கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.11

Page 1


Page 2
Þ00 009 - Isotoo iso folg, '#09 solo ( 109 # * ±±√∞∞∞
rooz - bazılırīgy spowoomĪu, ffeitowego oure og „saiso : lyroofi) mbungonos riņIĞlās
S000LL YYS0S0L LYYYLLLSL00L L SL0S0LL 00LL S KKSLLLLLL
·-----|--| ----- - - /|-· s-1)! ' / Ti ossi šįrisis , , , , , , , , '''Flこ図rīcī, i, , !suo aer + ws + MT)
S L LLLLLLLS LLS 0S SLLLLLLL 0000S JJSS S LLS0 S L0L S LLLLLL LLLLLLLL SJJJLLL L000L LLJ00SLLL S 0 JJ LL KK KKJS L L LLL LS L
JSL L LL S S SLLS S 00 S L LLL S S J L L L L L L L L L L S SLLKYSJJJS * - *-----|-- - -----|--- -----------------
, ! 逸 |×
|×
oogzo: suri giu-ingoso ooogo: olyn gosto)
(* -
리히法科해斗 sa svo os@g pogisō souri yıl so plošķirīgi (0%)seo greko! Țaroso regere 'quae o sış sırelseleceği işe geogreso soure og ynoikoĢĒĢsurtoo ogurto
sos.se soutirnų, įg's loyooqiao too "oudewig) groo@o@roses- og
- -_- |-----
1----- )
 
 
 
 
 
 
 
 
 

ாதத்தி யானமலர்க்கதம்பம்'
| . . .. L = நிறுவுனர் :அம்ரர்.என்.ராமரத்னம்
மலர் 57 இதழ்: 11 தாரண - மார்கழி நவம்பர் -2004
website :www.manjaridigest, C(OIT)
பொருத்தமான செயல்
நாணயங்களே தமக்கென சேர்த்து வைக்கா மல் அரசியலில் நாணயத்தை மட்டுமே சேர்த்து வைத்த பெருந் தலைவரை, இந்திய அரசு (முதல் முறையாக வெளியிடும் 100 ரூபாய், 5 ரூபாய்) நாணயத்தில் இடம்பெறச் செய்து கவுரவித்திருக் இ:இசீ கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை శొ பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.
வெளியீடு: 27.10.2004 தபால்தலைகளில் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அப்பழுக்கற்ற தலைவர்களை இடம் பெறச் செய்து அவர்களைப் பெருமைப் படுத்துவது சாதாரண நடைமுறை. ஆனால் கர்ம வீரர் என நாம் போற்றிக் கொண்டாடும் காமராசர், இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு வாய்த்த போதெல்லாம் அவற்றை உதறித் தள்ளி, இந்திராகாந்தியை பிரதமராக்கி கிங்மேக்கள் எனப் பெயரெடுத்தவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக் காகவே வாழ்ந்த இவரின் தியாக வாழ்க்கையை |''。ー தமிழ்ச் 'நீட்டின் : ': எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரு மக்களிடையே அதிகமாகப் புழங்கும் எளிமையான * T ) நாணயங்களில் அவரை இடம்பெறச் செய்ததன் 巫7cm。 மூலம் இளைய சமுதாயம் இவரைப் பற்றிப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நாட்டின் வாழ்ந்த நல்லவர்களை எண்ணிப் பார்க்கும் சூழல் உருவாகும். காங்கிரஸ்காரர்கள் காமராசரை மறக்காமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

Page 3
இன்றுபோல் இதற்கு முன் என்றுமே வருங்கால
உலகம் பற்றி இவ்வளவு சோதிடங்கள் நிலவியிருக் காதோ என்னவோ. நம் உலகம் எப்பொழுதும் இம் சைமயமாகத்தான் இருந்து வருமா? இதில் எப்பொ ழுதும் ஏழ்மையும் பட்டினியும் துன்பமும்தான் இருக்குமா? நாம் இன்றைவிட மதத்தில் அதிகப் பர வலான, அதிக உறுதியான நம்பிக்கை கொள் வோமா, அல்லது உலகத்திற்கு கடவுள் நம்பிக் கையே இல்லாது போய்விடுமா? சமூகத்தில் பெரிய மாறுதல் வரப்போகிறதென்றால், அது எப்படி வரும் போர் மூலமா, புரட்சியினாலா அல்லது அமைதி பானமுறையிலா?
இக்கேள்விகளுக்கு பலரும் பலவிதமாக பதில்
சொல்லுகிறார்கள். ஒவ்வொருவரும் தம் தம் விருப்பத்தையும் நம்பிக்கை யையும் ஒட்டி வருங்கால உல கத்திற்கான திட்டம் வகுக்கிறார்கள். நான் சொல்லும் பதில், நம் பிக்கையிலிருந்து மட் டுமல்ல, உறுதியிலி ருந்தும் வருவது.
வருங்கால உலகம் அஹிம்சையின் அடிப் படையில் அமைந்த சமூகமாய் இருக்கும். இருந்தாக வேண்டும். இது முதல் விதி. இதி விருந்து மற்ற நன்மை களெல்லாம் தோன் றித் தொடரும். இது வெகு தொலைவி லுள்ள வட்சியமாய், நடக்கக்கூடாத கற்ப னையாய்த் தோன்ற வாம். இங்கேயே இப் பொழுதே உருவாக்க முடியுமா கையால் இது எய்த முடியாத தொன்றல்ல. எந்தத் தனிமனிதனும் வருங் )T督1懿 வாழ்க்கை முறையை அஹிம்சை
நவம்பர் 2004
 
 
 

முறையை. பிறருக் காகக் காத்திராது தன் வாழ்க்கையில் பின் பற்றலாம். ஒரு மனி தன் இதைச் செய்யலா மென்றால் சேர்ந்த குழுக்களி னால் முடியாதி, முழு நாடுகளினால்தான்
gy, this A,
லட்சியத்தை முழு தும் எய்த முடியாது என்ற காரணத்தினால்
LI GA u li
மனிதர்கள் காரியம் தொடங்கவே பெரும் பாலும் தயங்குகிறார் கள். நம் முன்னேற்றத் திற்கு மிகப் பெருந்த டையாயிருப்பது இந்த மனோபாவம்தான். இத்தடையை எந்த மனிதனும், விருப்பம் மட்டும் இருந்தால் அகற்றிவிடலாம்.
நாளைய உலகத் தின் பெரிய நியதி பான சப் பங்கீடு என்பது அஹிம்சையி விருந்து வளர்வது. இதற்கு உலகத்தி லுள்ள பண்டங்களை மனம் போனபடி பகிர்ந்து கொள்ளுதல் ஒவ் வொரு மனிதனுக்கும் அவனது இயல்பான தேவைகள் மட்டுமே கிடைக்கும். அதிகமா
என்பதல்ல,
இந்த அஹிம்சைத் தத்துவம் அமலுக்கு வரவேண்டுமென் றால் மனித சுபாவமே மாறி யாக வேண்டாமா? இம்மாதிரி யான மாறுதல் ஏற்பட்டதற்கு வரலாற்றில் சான்று ஏதேனும் உள்ளதா?
கக் கிடைக்காது என்ற அர்த்தம். உதாரணமாக, ஒரு மனிதனுக்கு ஒரு வாரத்திற்கு ஒருபடி அரிசியும், இன் னொருவனுக்கு ஐந்துபடிஅரிசியும் தேவையானால் இருவருக்குமே தலைக்கு ஒருபடியோஐந்துபடியோ கொடுத்தல் என்பது நடவாது. இருவருக்கும் அவர வர்க்குத் தேவையானது மட்டுமே கொடுக்கப்படும்.
இப்பொழுது நாளைய உலகத்தை உருவாக்குவ தோடு தொடர்புள்ள மிகவும் முக்கியமான பிரச்ச னைக்கு வருகிறேன். அதாவது இந்த சமப்பங் கீட்டைநடத்துவது எப்படி? பணக்காரர்களின் உடை மைகள் அனைத்தையும் பறித்துவிடுவதா?
அஹிம்சைத் தத்துவம் இது கூடாதென்று பதில் சொல்லுகிறது. இம்சைமுறையில் செய்யும் எதானா லும் மனித இனத்திற்கு நீடித்த நன்மை விளையாது. பலவந்தமாகப் பறிப்பதனால் சமூகத்திலுள்ள எத்த னையோ நல்ல அம்சங்கள் போய்விடும். தனவந்த னுக்கு பொருள் உற்பத்தி செய்யவும், புதிதாய் அமைக்கவும் தெரிந்திருப்பதால் நாம் அவன் ஆற் றலை இழப்பதற்கில்லை.
இதற்குப் பதிவாக அவனிடமுள்ள செல்வத்தில் தனக்கு நியாயமாய் வேண்டியதை அவன் உபயோ கித்துக்கொண்டு எஞ்சியதற்கு அதை சமூகத்தின் நல னுக்குப் பயன்படுத்த வேண்டி-தர்மகர்த்தாவாக
மஞ்சரி 3
நவம்பர் 2004

Page 4
இருந்து வருமாறு அவனிடமே விட் டுவைக்க வேண்டும்.
இம்மாதிரியானவர்கள் இருந்தி ருக்கிறார்கள். இப்பொழுதும் சமூகத் தின் தொண்டனாகக் கருதி அதற்கா கவே சம்பாதித்தும் செலவழித்தும் வந்தால் அவனது வருமானங்களி னால் நன்மையே விளையும், அவன் நடத்தும் தொழில் உபயோகமானதே என்பது என் கருத்து.
இந்த அஹிம்சைத் தத்துவம் அம லுக்கு வரவேண்டுமென்றால் மனித சுபாவமே மாறியாக வேண்டாமா? இம்மாதிரியான மாறுதல் ஏற்பட்ட
தற்கு வரலாற்றில் சான்று ஏதேனும்
உள்ளதா? மனித சுபாவம் நிச்சயமாய் மாறியே ஆக வேண்டும்? இழிந்த சுய நலத்துடன் சொத்துச்சேர்ப்பதில் குறி யாயிருந்த எத்தனையோ மனிதர்கள், சமூகம் முழுவதையும் ஒன்றெனக் கொண்டு அதன் நன்மைக்காகப் பாடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மனிதர் இவ்வாறு மாறலாமென் றால் பலர் மாறுவதும் சாத்தியமே.
வருங்கால உலகத்தில் ஏழ்மை இராது. சண்டைகள் நடவா. புரட்சி கள் இரா; ரத்தக்களறிக்கு இட மில்லை. இதற்கு முன் என்றுமே இருந்ததைவிட அப்பொழுது எல் லோருக்கும் கடவுளிடம் அதிக, ஆழ்ந்த பக்தி இருக்கும். பரந்த பொரு வில், உலகம் இருந்து வருவதே மதத் தைப் பொறுத்ததுதான். அதைக் களைவதற்கான முயற்சிகள் தோற் கும்.
* விடுதலை" (ஆங்கிலப் பத்தி ரிகை)யில் வெளியானதன் சுருக்கம்.
எலும்பு வெயிட்
*
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமா னங்களில் பறந்து கொண்டிருக் கும்போதே நாம் விரும்பும்
பொருள்களை வாங்கிக் கொள்ளும் 'ஷாப் விமானத்தி னுள்ளேயே உள்ளது. இதோ இங்கே இருப்பவை "பேப்பர் வெய்ட்டுகள். இவை தைவான் நாட்டு வனவிலங்கு களின் எலும்புகளால் செய்யப் பட்டவை. இவை ஒவ்வொன் றும் விலை கிட்டத்தட்ட 1600 ரூபாய்.
- விஜயகீதா
மஞ்சரி 4
நவம்பர் 2004
 
 

* மனமாற்ற நிகழ்ச்சி
வி.வே.சு அய்யரின் நூற்றாண்டு விழா சேரன் மாதேவி ஆசிரமத்தில் நடைபெற்றது. வ.வே.சு.அய் பரின் உருவச் சிலை திறப்பும் நடைபெற்றது. அந்த விழாவில் நானும் ஒரு பேச்சாளர். கவியோகி சுத்தா
னந்த பாரதியும், வ.வே.சு.வின் புதல்
மகாத்மா காந்தி கண்ணன் காட்டிய வழியில் நடந்து வெற் நிகண்டவர். 'எனக்கு
வர் டாக்டர் மனக்கவக்கம்
கிருஷ்ணமூர்த் பட்ட பொழுதெல் தியும் கலந்து ຢູ່ TL- நான் கொண்டார் கீதையை நாடு கள். எனக்கு வேன். உடனே சில பொறுப்பு தெளிவு ஏற்படும்" கள் கொடுக் NA என்று மகாத்மா கப்பட்டிருந்த கூறுவார். தால நான மகாத்மா அர ಈ ' ಟ್ವಿ | விந்தரை சந்திப்ப இரண்டு நாட் தற்காக ஒருநாள் 荔” தங்கி 2ފަތަ மாலை பாண்டிச் சயல பட ZY, சேரி ஆசிரமம் வந் ::* ಫ್ಲಿ? ரச தார். ஆனால் அர Լք ဓt: விந்தர் வெளியூர் வ.வே.சு. சென்றிருந்தார்.
யர் உடமைகள் சிலவற்றை கண்காட்சியாக வைத்தி
அவைகளை நாங்கள் விழாவிற்கு முன்தினம் கண் காட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கொண்டிருந்தோம். அதில் வ.வே.சு. அய்யர் வைத் திருந்ததுப்பாக்கி, பெரிய வெட்டரிவாள்முதலியன இருந்தன. அந்த அரிவாளையும் துப்பாக்கியையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த பொழுது கவி
யோகி ஒரு விஷயம் சொன்னார். அது.
ஆ சி ர மத் தில் இருந்த வ.வே.சு.அய் பரும், கவியோகி கத் தானந்த பாரதியும் காந் திஜியை வரவேற்று அரவிந்தர் வெளியூர் சென்றிருக்கும் விஷ யத்தையும், அடுத்த
ருந்தார்கள்.
மஞ்சரி 5
நவம்பர் 2004

Page 5
நாள் வரவிருப்பதை யும் கூறி, மகாத்மா ஆசிரமத்தில் தங்கி இருந்து அரவிந்தரைக் கண்டு செல்லலாம் என்று தெரிவித்தனர். காந்திஜி அதற்கு உடன்பட்டார், அப் பொழுது வ.வே. சு. அய்யர், தான் திருக் குறளை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து இரு ப் ப தைக் கூறி, 岛 GJ ä மொ ழி பெயர்ப் பின் ஒரு பிர தியை காந்தி ஜி யி ட ம் கொடுத்தார். மறு நாள் காலை வந்த சந்திப்பதாகக் கூறி இருவரும் மகாத்மாவி டம் விடைபெற்றுச் சென்றனர்.
மறுநாள் வ.வே.சு. அய்யரும், கவியோகி பும் காந்திஜியை சந் தித்தனர். அவர்கள் பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது.
வ.வே.சு அய் பர்- 'காந்திஜி காங் கிரஸ் இயக்கநடவடிக் கைகளிலும், சுதந்திரப்
மஞ்சரி 5
போராட்டத்திலும் ஒரு தொய்வு இப்பொழுது இருக் கிறது. நீங்கள் அஹிம்சா முறையை போதிக்கிறீர்கள். அஹிம்சா முறையினால் ஆங்கில சாம்ராஜ்யத்தை அசைக்கக்கூட முடியாது. எனவே நமது சேதம் சுதந் திரம் பெறவன்முறையே சிறந்தது.அதன்மூலம்தான் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகி றோம்."
காந்திஜி:- "அய்யர் அவர் களே! நீங்கள் கொடுத்த திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பை நேற்று இரவு படித் தேன். திருக்குற வில் கூறப்படாத அ ஹி ம்  ைச வழி பை யா நான் கூறுகி றேன். கண்ணன் காட்டிய வழி யும், வள்ளுவன் காட்டிய வழியும் அஹிம்சை வழியே எனக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளு வரை மொழிபெயர்த்த நீங்கள் வள்ளுவன் காட்டிய நெறிக்குப் புறம்பாகப் பேசலாமோ? வள்ளுவர் வழிக்கு வாருங்கள்"
- இப்படி காந்திஜி அழுத்தமாகக் கூறியதும், அங்கு ஆழமான அமைதி நிலவியது. வ.வே.சு.அய் பரும், கவியோகியும் காந்திஜியிடம் தாங்கள் வன் முறையைக் கைவிட்டு, அஹிம்சா நெறிக்கு மாறுவ தாக உறுதியளித்தனர்.
அன்று இரவுதங்களிடம் அப்பொழுது கைவசம்
இருந்த ஆயுதங்களை வங்கக்கடலில் எறிந்துவிட்டு, வன்முறைக்கு ஒருமுழுக்கும் போட்டனர்.
நவார்குறிச்சி
பேராசிரியர் இல.ஜானகிராமன்
நவம்பர் 5......እùቆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* தேசமும் தெய்வமும்
திறவுகோல் கூட்டுமுயற்சியே!
- பாபு ராஜேந்திர பிரசாத்
நம் பாரதநாடு பூரண சுதந்திரம் அடைந்தபின், நமது முதல் குடியரசுத் தலைவரான திரு. ராஜேந்திர பிரளாத் அவர்கள் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்திற்கு அழைக்கப்பட்டார். சிதிலமடைந்திருந்த அக்கோயிலைப் புதுப்பித்து மாபெரும் விழா எடுக்கப் பட்டது. அதில் அவர் ஆற்றிய இவ்
செழிப்பு, சிரத்தை, பண்பாடு ஆகிய வற்றின் பிரதிநிதியாய் இக்கோயில் விளங்கி வருகிறது.
பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்க வில் ஒன்றாக இங்குள்ள லிங்கம் கரு தப்படுகிறது. சோமநாதரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந் தும் மக்கள் வந்த வண்ணமுள்ளனர். அணிமணிகளா
வுரை இன்றும் என்றும் நாட்டு Ln (, H. Gửi sẵT மனத்தில் பதிந் திருக்க வேண் டிய, பயனுள்ள செய்தியாகும். அவர் ஆற்றிய உ ைர யி ன்
தொகுப்பு இது.
பண்டைய காலத் தி லி ரு ந் தே நம் ந ட்டி ன்
லும் செல்வத்தா லும் செழிப்புற் றிருந்த இவ்வா லயம் படிமுறை அந்நியப் படை பெ டு ப் பால் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது; விக்ரஹங்கள் உடைக்கப்பட் | டிருக்கின்றன. ஆனால் இவ்வா லயத்தின் மேல் மக் க ரூ க்கு இருந்த ஈடுபாட்

Page 6
டினால் ஒவ்வொரு படையெடுப்பிற் குப் பிறகும் இது புதுப்பிக்கப்பட் டுள்ளது. பூஜைகள் தொடர்ந்துநடை பெற்று வருகின்றன.
மக்கள் மனத்திலுள்ள ஆக்கபூர்வ மான கருத்துகளும் இறை வழிபாட் டிலுள்ள இடையறாநம்பிக்கையுமே அவர்களைதிரும்பத்திரும்ப இவ்வா லயத்தைப் புதுப்பிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. அவர்களது கூட்டுமுயற்சி இந்த ஆலயத்தைப் புதுப்பித்து பாதுகாக்க உறுதுணை பாய் அமைந்துள்ளது. புதுப்பித்ததால் அவர்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள். வேதாகமங்க ளில் கூறியிருப்பது போல் ஒரே இறை வனை பல உருவங்களில் வழிபட்டு மகிழ்கிறோம்.
சுயநலக்கலப்பில்லாமல் சேவை செய்யும் மனிதன் இறைவனைக் காண்கிறான். ஒரே இறைவனை அடையக் கூறப்பட்டிருக்கும் வேவ் வேறான முறைகளை அனைத்து மதத்தினரும் சரியானமுறையில் புரிந் துகொள்ள வேண்டியது அவசியம். இதுவே வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படும் அமைதியான வழியா கும்.
இவ்வாலயத்தைப் புதுப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் செய்தி யாகும். இதேபோல் நம் நாடு என்ற மாபெரும் கோயிலில் குடியிருக்கும் மக்களென்ற மூர்த்தங்களையும் நீங்
கள் மகிழ்விக்க வேண்டும். நாட்டின்
எப்பகுதியில் இடிபாடு, குறைகள் இருப்பினும் ஒடிச்சென்று அதை சீர்
படுத்தி, புதுப்பிக்க வேண்டும். சோம நாதர்கோயில் எப்படி பழமை வாய்ந் ததோ, அதேபோல நம் நாடு எத் தனை பழமை வாய்ந்தது நாட்டின் செல்வங்கள் பெரும்பாலும் நம் ஆல யங்களிலேயே பாதுகாக்கப்பட்டு வந் தன. நம் நாடு அனைத்து வளங்களும் பெற்றுத் திகழ்ந்து வந்தது.
அப்பழைய பெருமைகளைப் பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அப்பெருமையை, அந்தப் பழம்பெரும் வனங்களைத் திரும்ப வும் பெற்று, அகில உலகில் தலைநி மிர்ந்து நிற்கும்படி செய்ய சோமநாத் ஆலயத்தை எத்தனை ஈடுபாட்டு டன், சுயநலமின்றி புதுப்பித்தீர் களோ, அதேபோல தேசமென்ற மாபெரும் ஆலயத்தையும் புனருத்தா ரணம் செய்ய வேண்டும். ஆலயத்தை துப்புரவு செய்து, அலங்கரிக்கப்பது போல நாட்டையும் கருத்தோடு காக்க வேண்டும். நம் பண்பாட்டையும், செழிப்பையும் கண்டு உலகே வியக்க வேண்டும் என்பதில் எண்ணம் கொண்டு, என்று அவ்வாறு செய்கி றோமோ அன்றே இக்கோயிலை புன ருத்தாரம் செய்த முழு பயனையும் அடைந்தவராவோம்.
ஏனென்றால் 'ஏழையின் சிரிப் பில்தான் இறைவன் காட்சி தருகி றான்." ஏழை சிரித்தான் என்றால் அவன் வாழ்வு வளம் பெற்று விட் டது என்பதுதானே கருத்து
-இராஜேந்திரபிரஸாத்தின் ஹறிந்தி சொற்பொழிவுச்
சுருக்கம்
மஞ்சரி 5
நவம்பர் 2004

* மொழிபெயர்ப்புச் சிக்கல்
பன்னிரெண்டாம் நூற்றாண்டில், ஒரிசா மாநிலத்தில் வாழ்ந்தவர்கவிஜ யதேவர். கிருஷ்ணபக்தி மிக்கவரான ஜயதேவர் இன்பச்சுவை (சிருங்கார ரஸம்) ததும்ப இயற்றிய நூல்தான் அஷ்டபதி.
அஷ்டபதியின் ஒவ்வொரு பாட விலும் எட்டு சரணங்கள் அமைந் துள்ளதால், இந்நூலை "அஷ்டபதி என்று அழைத்தனர். பெரும்பாலும், திருக்கோயில் உற்சவங்களில் அஷ்ட பதியை, பஜனை சம்பிரதாயத்தில் பாடுகின்றனர். எனினும் இசைக் கச் சேரிகளிலும் நடன அரங்குகளிலும் அஷ்டபதிக்கு இடமுண்டு.
பத்மாவதி ஜயதேவரின் மனைவி. அவரும் கிருஷ்ண பக்தி மிக்கவர். ஜயதேவர்அஷ்டபதியைப் பாடும்போது, பத்மாவதி அதற்கேற்ப நடனமாடுவார்.
ஜயதேவரின் அஷ்டபதியை, "கீ தகோவிந்த காவியம்' என்று போற்று கின்றனர்.
பத்தொன்பதாவது அஷ்டபதி பின் ஆறு சரணங்களை எழுதி
முடித்த நிலையில், கிருஷ்ணன் ஒரு திருவிளையாடலை நடத்தினான்.
ஏழாவது சரணத்தில், 'காமம் என்ற கொடிய விஷம் என் தலைக்கு ஏறிவிட்டது ஏ ராதே இளந்தளிர் போன்ற மென்மையான உன் பாதங் களை என்தவையின் மீது வை. அது கருடமந்திரம் போல் என் விஷத்தை இறக்கிவிடும்" என்று எழுத நினைத் தார் ஜயதேவர். எனினும், பகவா னின்தலையில் ஒரு பெண்ணின்கால் கள் படுவது அபசாரம் என்று தோன் றியது. அந்த சரணத்தை வேறு வித மாக மாற்றி அமைத்துப் பாடல்ாம்
மஞ்சரி 3
நவம்பர் 3Faħa

Page 7
என்று தீர்மானித்தார். அப்போது வேறு கற்பனைகள் தோன்றாததால், சுவடியையும் எழுத்தாணியையும் வைத்துவிட்டு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கொல்லைப்புறத்துக்குச் சென்றார்ஜயதேவர்.
சிறிது நேரம் கழித்து எண்ணெய்த் தலையுடன் உள்ளே வந்த ஜயதேவர், அஷ்டபதிச் சுவடியை எடுத்துவரும் படி பத்மாவதியிடம் கூறினார். அவர் சுவடியையும் எழுத்தாணியையும் கொண்டுவந்து கொடுத்தார். ஏழா வது சரணத்தை எழுதிவிட்டு மீண் டும் கொல்லைப்புறம் சென்றார்.
குளியலை முடித்து உள்ளே திரும் பிய ஜயதேவர் வியப்பில் ஆழ்ந்தார் அவருடைய சுவடியில் ஏழாவது சர னத்தை வேறு ஒருவர் எழுதியிருப்ப தைக் கண்டார் அதுகுறித்து பத்மாவ தியிடம் வினவினார்.
"தாங்கள்தானே எண்ணெய்த் தலையுடன் வந்து எழுதினிர்கள்?" என்றார்.பத்மாவதி. அப்போதுஜயதே வருக்கு உண்மை புரிந்துவிட்டது
தான் எழுதத் தயங்கிய சரணத் தை கண்ணனே தமது வடிவில் வந்து எழுதிவிட்டான் தன் வடிவத்தில் வந்த கிருஷ்ணனனத்தரிசித்த பத்மா வதியே பாக்கியசாலி என்று போற்றி னார். அத்துடன், அடுத்துவரும் அஷ் டபதிப் பாடல்களில், 'பத்மாவதி யின் கணவன் ஜயதேவர்' என்று முத்திரை அமைத்துப் பாடினார்.
பஜனை சம்பிரதாயத்தில் ஒவ் வொரு அஷ்டபதி முடிந்தவுடனும் பகவானுக்கு கற்பூா ஆரத்தி காட்டு வார்கள். பத்தொன்பதாவது அஷ்ட பதி பாடும்போது மட்டும் ஏழாவது சரணம் முடிந்தவுடனேயே கற்பூர ஆரத்தி காட்டுவார்கள்
ஜயதேவரின் தேகோவிந்தம் என் னும் அஷ்டபதியை ஆங்கிலக் கவி ஞர் எட்வின் ஆர்னால்டு ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துள்ளார்.
கண்ணன் கைப்பட எழுதிய பத் தொன்பதாவது பாடலின் (அஷ்டப
தியின்) ஏழாவது சரணத்தைத் தம்
மால் சரியாக மொழிபெயர்க்க இய லவில்லை என்று அடிக்குறிப்பாக எழுதியுள்ளார் எட்வின் ஆர்னால்டு.
மஞ்சரி 10
நவம்பர் 2004
 
 

(நவம்பர்)
வின்ட் மொனாத்
இலத்தீன் மொழியில் 'நவம்" (NOWEM) என்றால் ஒன்பது என்பது பொருள். வடமொழியிலும் "ந வம்" என்றால் ஒன்பது தான்! ரோமர்களும் லத்தீன் மொழியில் ஒன்பது எண்ணிக்கைக்கு 'நவம்" என்று குறிப்பிட்டிருப்பதற்கு வட மொழி வழி வாயிலாகவும் இருக்க லாம் என்பது ஆய்வுக்குரியது.
மார்ச் மாதத்தை ரோமர்கள் ஆண்டின் முதல் மாதமாகக் கருதிய காலத்துப்படி பார்த்தால், இந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் மாதம் ஆகும். இப்போது நடைமுறையில் அனுசரித்து வரும் கிரிகோரியன்படி 11வது மாதமாகும்.
டச்சுக்காரர்கள் இந்த நவம்பர் மாதத்தை 'ஸ் லாட்மாண்ட்' (SLAGHT MANND) 'IL GÉILL ITF, ti." என்று குறிப்பிட்டுள்ளனர். 'ஸ் Għal ITL ' l iii riġi'' (SLAUGTERMONT H) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். குளிர்காலத்தில் வெளியே போக முடியாததால், அதற்கு முந்தைய மாதமான இந்த நவம்பரில் விலங் குகளை வேட்டையாடிக் கொணர்ந்து வெட்டிச்சுட்டுப்பதன் படுத்திச் சேமித்து வைத்துக் கொள்
வார்களாம் - குளிர்காலத்தில் உண் பதற்காக
ஆங்கிலோஸாக்ஸோனியர்கள் இம்மாதத்தை "வின்ட் மொனாத்" (WINDMONATH) ang LDT, liaisip ழைக்கின்றனர். மீனவர்கள் குளிர் கால ஆரம்ப மாதமான இந்த நவம் பரிலிருந்து அடுத்த நான்கு மாதங் கள், பிப்ருவரி மாதம் வரை மீன் பிடிக்கச் செல்லுவதில்லையாம்; (வசந்த காலம் ஆரம்பமாகும் வரை.)
ஐரோப்பிய நாடுகளில் டச்சு நாட் டவரைப் போலவே இன்னும் சிவ நாட்டவர்களும் இந்த மாதத்தை "":'r Grrrrr". GILLI TGRT'Ti''' (BLOT MONAT) பவி மாதம் என்றே குறிப்பிடுகின்ற னர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்பு சீர்திருத்தப்பட்ட காலண்டர்படி இந்த நவம்பர் மாதத்தை "ப்ரூமெய் யரெ” (BPUMARE) 'முன்பனி மாதம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கணக்கிட்டபடிக்கு முன் பனி மாதம் அக்டோபர் மாதம் 23 ஆம் நாள் முதல் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி வரையிலாம்.
Brewer's Dictionary of Phrasia and Fable
லிருந்து. தமிழில்: விஜயகீதா
ہو 17 ویژن
நவம்பர் 2004

Page 8
ஒரு கவிஞனின் Jiang, (The saga of a pat) என்ற படம் அண்மையில் அலி யான்ஸ் பிரான்சேஸ் திரை அரங்கில் திரை யிடப்பட்டது. இந்தப் படம் நம் மகாகவிசுப் ரமண்ய பாரதியைப் பற்றிச்சொல்கிறது.
இந்திய சாகித்ய அகாடமிக்காக இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருப்ப வ செளதாமினி, செளதா மினி புனா திரைப்ப டக் கல்லூரியில்
பயின்ற இளம் பெண். இவர், "தளர்ந்தது" எனும் டாக்குமெண்ட ரிப் படத்தை முதன்முதலில் தயா ரித்துப் பரபரப்பை ஏற் படுத்தியவர். இந்தப் படம் ஆதிவாசிகளின் கலாசாரத்தைப் பற்றிச் சொல்கிறது. சங்கீத வித்வான் எம்.டி. ராம நாதனைப் பற்றியும் இவர் ஒரு செய்திப்
படத்தைத் தயாரித் திருக்கிறார். எம்.டி.
ராமநாதனின் LI ITGI af தனித்துவம் வாய்ந் தது. இந்த இசை மேதை யைப் பற்றிய 'பித்ரு சாயா' என்ற படம் ஜெர் மானியக்கலாசாரக் கழகத் தின் நிதி உதவியுடன் எடுக்கப்பட்ட படமாகும். "பித்ருசாயா' - மூலமாக சௌதாமினிசர்வதேச புக
UZIS
ழைப் பெற்றார்.
'கவிஞன் கதை' பாரதியாரின் வாழ்க் கையைப் படம் பிடிக் கும் பதிவு அல்ல. பார தி யாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மா சில டைட்டில் கார்டுகள் மூலமாகச் செளதாமினி இங்கு சொல்லி விடுகிறார். அப்புறம் படம் வேறு திசையில் செல்லுகி
I
ன்று தமிழகத் இன்று தமிழ
தில் இயங்கிக் கொண் 1
டிருக்கும் பல்வேறு கலைஞர்கள், பார தியை எப்படி உள் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்ப தையே இந்தப் படம் பிரதானமாகப் பதிவு செய்கிறது!
படத்தின் தொடக் கத்திலேயே அசத்தி விடுகிறார் செளதா பதினரி.
ஒவியர் நெடுஞ்செ ழியன் ஆவேசத்துடன் தன் ஓவியச்சீலையின் முன் இயங்கிக் கொண்டு இருக்கி றார். கொஞ்சம் கொஞ் சமாக அவரது தூரிகை பாரதியின் உருவத்தை வடிவ் மைக்கிறது. அனல் கக்கும் விழிக ளூடன் இந்த பாரதி
ஓவியம் சீறுகிறது. அப்.
புறம்தான் படத்தின் அடுத்த காட்சிகள் நக ருகின்றன.
மஞ்சரி 13
பாஞ்சாலி சபதத்தின் உணர்ச்சி மயமான காட்சி சினிமா வசன கர்த்தா - தேவநாராயணன் பாடிக் காட்டுகிறார். கூத் துப்பட்டறையின் பாஞ் சாலி சபதக் காட்சிகளும் இடை வெட்டாக நுழை கின்றன. பார்ப்பவர்களுக் குச்சிலிர்ப்பு ஏற்படுகிறது.
Hi, Հնի air =
இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் சிவத்தம்பி யின் விமர்சனம் நல்ல முத் தாய்ப்பு. 'தமிழில் பார திக்குப் பிறகுதான் கவி தையில் சமுதாய விமர்ச னம், அரசியல் விமர்சன மும் முக்கியத்துவம் பெறுகிறது" என்கிறார் பேராசிரியர்
பதஞ்சலியோகசூத்தி ரத்திற்கான விளக்கமும் அருமை, பெண் விடு தலை பேசிய பாரதியின் கவிதை வரிகளை மங்கை எடுத்துக்கூறுகிறார். பிரிய தர்சிணி கோவிந்த் பாரதி பாடலுக்கு அபிநயம் செய்து ஆடிக் காட்டுகி றார்.
"நாம் இருவர்" படத் தின் பலகாட்சிகளில் பார தியின் பாடல்களை ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் பயன்படுத்திக் கொண் டார். அந்தப் பாடல் காட்
நவம்பர் 2004
சிகள் சிலவற்றைத்தம் டாகு பெண் டரி ப் படத்தில் தகுந்த இடங்களில் இணைத் துள்ளார்செளதாமினி டி.கே.பட்டம்மாளின் குரலிலும், டி.ஆர். மகாலிங்கத்தின் குரலி லும் பாரதி படங்கள் வெளிப்படும்போது ஆனந்த அதிர்ச்சி உண்டா கிறது
"தமிழர்கள் ஒவ் வொருவரும் பாரதிக் குக் கடன்பட்டவர் கள். நம் எல்லோரு டைய வாழ்விலும் பாரதி ஊடுருவி இருக் கிறார்" என்கிறார் சௌதாமினி.
'சாகித்ய அகாதமி அரை மணி நேரப் படம்தான் தயாரிக்கச் சொன்னது. ஆனால் படம் எடுக்க எடுக்கப் I / :11 காட்சிகள் தவிர்க்க முடியாமல் போனதால் ஒரு மணி நேரப் படமாக இதை நீளப்படுத்த வேண்டி இருந்தது. எனக்குக் கிடைத்த நிதிஉதவிக் கும் அதிகமாக செலவ ழித்து இந்தப் படத்தை எடுத்தேன்' என்றார்.அவர். 青

Page 9
"கொல்லபூடி சீனி வாஸ்" தேசிய விருது பெற்ற ஆங்கிலப் படமான "மானசரோ வர் அநுப் குரிய னின் முதல் முயற்சி. ஒரு இயக்குநரின் முதலாம் சிறந்த படத்திற்கு விருது வழங்கும் சீனிவாஸ் அறக்கட்டளை இந்த ஆண்டு அநுப் குரிய ணுக்குப் பரிசு வழங்கி கெளரவித்
இயக்குநர் அநுப் குரியன்
திருக்கிறது
மானசரோவர்"
பட்ட கவிதை ஒருதலைக் காதலைச் சொல்லும்
உன்னதத் திரை ஓவியம்.
- பிலிம் சுருளில் செதுக்கப்
ரவி ராயும், மாலதி சந்திரனும் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் புனேயில் வேலை பார்க்கிறார்கள். ரவி, மாலதி மீது காதல் கொள்கி றான். ஆனால் அவன் காதல் பார்வையை அவள் புறக்கணிக்கிறாள். வேலையை விட்டுச் சென்ற பிறகும் ரவி, காதல் கடிதங்கள் கற்றை கற்றையாக எழுதி அனுப்புகிறான். படத்தின் முடிவில்தான் கதாநாயகி ரவியில் காதல் ஏக்கத்தினுடைய ஆழத்தை உணர்ந்து அவளும் காதல்
நவம்பர் 2007
 
 

வயப்படுகிறாள்.
படத்தில் பல மறக்க முடியாத
காட்சிகள் உண்டு. தன் காதலிக்கு ஒரு வெள்ளாடும், கிளியும் பரிச ளிக்க வருகிறான் ரவி.
'கண்ணுக்கு நிறைய வேலை தரும் அச்சகப் பணி வெள்ளாட் டுப் பால் உன் கண்களுக்கு ஆரோக் கியம் தரும். இந்தக் கிளியின் தனி மையைப் போக்கும். கிளி வளர்ப் பதும், ஆடு வளர்ப்பதும் எளிய காரியங்கள்' - என்று வாதிடுகி றான் ரவி. ஆனால் மாலதி, ரவியின்
காதல் காணிக்கைகளை ஏற்க மறுக்
சொல்லிப் புலம்பும் கட்டங்கள் தமான்ானவை!
பாரா முகமாய் இருந்த மாலதி யின் மனமாற்றம் வெகு யதார்த்த மாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது
ரவி ராயாக அது குல்கர்னி அரு மையான நடிப்பாற்றலை வெளிப் படுத்துகிறார். மாலதி சந்திராவாக நேஹாதுபே சிறப்பாக நடிக்கிறார். காதலனைத் தேடிக் கொண்டுமான சரோவர் செல்லும் காட்சிகளில் - மனதை நெகிழ வைத்துவிடுகிறார்.
இயக்குநரின் முதல் படம் இது என்ற போதிலும் அநுப் குரியன்
கிறாள். கிளிக் கூண்டை மட்டும் அவள் இல்லத்தின் மூடிய கதவின்
முன் வைத்துவிட்டு ரவி வெள்ளாட்டுடன் வீடு திரும்புகி றான்.
அவன் ஏக்கத்துடன் வீடு திரும் பும் காட்சியை அகண்ட வான் வெளியின் பார்வையில் அற்புதமா கப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்ப திவாள்.
தன் சொந்த ஊரான கேரளாவுக் குத் திரும்பிவிடும் ரவி ராய், மாலதி என்ற பெயர் கொண்ட ஒரு பெண் யானையிடம் தன் காதலைச்
சிறப்பாகச் செய்திருக்கிறார். வெளி நாட்டுப் படவிழாக்களில் கலந்து கொண்டாலும் இந்தப் படம் வாகை குடும் என்பதில் ஐய மில்லை.
ஆனால் ஆரம்பத்தில் கொஞ்சம் அலுப்பு ஏற்படுகிறது. என்றாலும் குறைந்த கதாபாத்திரங்களை வைத் துக் கொண்டு ஒரு நல்ல படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர், கதா பாத்திரங்கள் பேசும் ஆங்கிலம் தெளிவாகப் புரியும்படி இருக்கி 四卤·
- (5Աb
மஞ்சரி 15
நவம்பர் 2004

Page 10
மரபும் புதுசும்
வனமும மனமும
- கவிமாமணி இளையவன்
வேங்கட மலையில் இடையிடையே வேண்டிய மட்டும் வனப்பகுதி ஆங்கொரு புறத்தில் ஆண்யானை அழகிய பிடியொடு நடந்ததுவாம்.
கூட நடந்த பெண் யானை குறிப்பால் பசியை உணர்த்தியதாம்! சாடை தெரிந்த மாகனிறு சற்றே நின்று பார்த்ததுவாம்!
மூங்கில் காட்டை இனங்கண்டு முன்னே சிறிது நடந்ததுவாம்!
களிறோ உடனே கொடுக்காமல் பாங்காய் மூங்கில் பலவற்றுள்
காட்டில் இருந்த தேனடையில்
பரபரப் பாகத் தேடியதாம்! நளினமாகத் தான் தொட்டு இளசாப் இருந்த மூங்கிவினை நல்ல துணைமுன் கீட்டியதாம்! இனிதாய்க் கருதி ஒடித்ததுவாம்! வல்ல அடர்ந்த காட்டுக்குள் உளம்தான் மகிழ்ந்த பெண்யானை வாழ்க்கை இனிக்கும் ஒரு காட்சி
உடனே துதிக்கை நீட்டியதாம்! நல்லறமாகிய இல்லறம்தான்
காட்டில் உண்டோ? யார் சாட்சி?
நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி
LUTLIGA):
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்(று) இருகண் இளமூங்கில் வாங்கி - அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டிர் வான்கலந்த வண்ணன் வரை,
மஞ்சரி 18 நவம்பர் 2004
 

வித்தியாசமான அஞ்சலி
1 93 ஆம் ஆண்டு அக்டே ாபர் மாதம் 21 ஆம் தேதி இரவு அமெரிக்காவே இருளில் bந்தது. சரியாக
سی + - - + - - سی + ' "' + يسى" :" + 60 வினாடிகள் நீடித்த இந்த இருள் அெ கசரி த்திரத்
. . . . . . . திலேயே அபூர்வமான விஷயம் ஆ கண ‘கான புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த அபூர்வ T மறைந்ததை ஒட்டி க்கு அஞ்சலி - : | துஷ் ற்காக அமெரிக்கா SSS LALSSSSSSS SSL
துவதற்காக அ மு
--
பட்டது. வீடுகள், தொழிற்சாலைகள் எங்கும் இருள்.
. . .
---..." ۔ ரயில்களு தத பட்டன. இந்த அதிசய அஞ்சலிக்கு
ూ - تحت حر . உரிய பெரும் மேதை ஆல்வா எடிஸன்
படிக்காத மேதை
பள்ளியைவிட்டு இளம்வயதிலேயே விலக்கப்பட்ட எடிஸன் பிழைப்புக்காகப் பல்வேறு தொழில்களைச் செய்யலானார்.
ஒருநாள் ஒடுகின்ற ரயிலில் அவசரமாகத் தாவி ஏற முற்படவே, அவர் விழுந்து விடக் கூடாதே என்று ரயி லின் கார்டு அவரின் காதைப் பிடித் மெக்க கவ
.லின் உட் புறம் இழுத்தார் י"
リ f
1.1 -דל
மஞ் f 7
நவம்பர் 2004

Page 11
வாழ்நாள் முழுதும் நான் அரைச் செவிடாக இருக்க இதுவே காரணம் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. என்றாலும், இந்தக் குறையே அனை வருக்கும் கேட்கும் வகையில் ஒலி யைச் சீராகவும் துல்லியமாகவும் கேட்க வைக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர் வத்தை அவரிடம் ஏற்படுத்தியது. வோட் பதிவு செய்யும் மெஷின்
அமெரிக்க காங்கிரஸில் பதிவா கும் ஒட்டுகளைப் பதிவு செய்ய 'எஸ்' அல்லது "நோ என்ற இரு பட்டன் களை அமுக்கும் மெஷின் ஒன்றை அவர் கண்டுபிடித்து அந்த வோட் ரிகார்டரை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் காண்பித்தார்.
ஆனால் ஒட்டு எண்ணிக்கையை நீடிக்கச் செய்து பல்வேறு குழப்பங்க ளையும், கோளாறுகளையும் செய்வ தில் நாட்டமுடைய உறுப்பினர்க ளுக்கு இந்த துல்லியமான அதிவேக மெஷின் சற்றும் பிடிக்கவில்லை!
பெரிய வரவேற்பைப் பெறும் என்று நினைத்திருந்த எடிஸன் அன்று ஒரு உறுதி செய்து கொண் டார். மக்கள் வரவேற்காத எதையும் செய்வதில்லை என்ற அவரது உறுதி யைக் கடைசி வரை காப்பாற்றினார். கிராமபோன்
அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட் டிற்கு தந்தித் தகவல் முறை ஒன்றை அவர் அமைத்துக் கொடுக்கவே அது
பெரும் வரவேற்பைப் பெற்றது. அவ ருக்கு 5000 டாலர் (அதன் இன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய்) கிடைத் தது. அடுத்தடுத்து புதிய கண்டுபிடிப் புகளைக் கண்டுபிடித்து அவற்றை மக்களின் நன்மைக்காக அர்ப்பணிக் கவே அவரிடம் பணமும் சேர ஆரம் பித்தது. 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூஜெர்ஸியில் மென்லோ (Menlo Park) LuTii:Sais 36013, 6 uiu சோதனைச் சாலையை அவர் நிறுவி
னார். கூடவே இளம் பொறியாளர்
களை ஆராய்ச்சிப் பணியில் இணைத் துக் கொண்டார்.
1877ஆம் ஆண்டு கோடை காலத் தில் ஒருநாள்தந்தி சிக்னல்களை பேப் பரில் பதிவு செய்யும் தன் கண்டுபி டிப்பை ஆராய்ந்து கொண்டிருந்த போது, ஏன் மனிதக் குரலையும் 'பி டித்து வைத்து திருப்பிக் கேட்கக் கூடாது என்று எண்ணினார்.
உடனடியாக ஆராய்ச்சியில் இறங் கினார். ‘மேரி ஹேட் எ லிட்டில் Goulbi (Mary had a little lamb) 6Taip அவரது குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவே அதைக் கேட்ட அவரது நண்பர்கள் நம்ப முடியாத அதிசயத் தைக் கண்டு திகைத்தனர்.
உலகமே வியந்தது. ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி, 'மனிதக் குரலையாவது, பதிவு செய்து மீண்டும் ஒலிப்பதா வது', 'இது ஏமாற்று வேலை’ என்று அறிக்கையே விட்டார்.
கிராமபோன் உருவானது. மக்கள் இந்த அபூர்வ மேதையை முற்றிலு
மஞ்சரி 18
நவம்பர் 2004

மாக உணர்ந்து கொண்டனர். -bloörgrg J6o
அடுத்து மின்சாரம் மூலம் பல்ப் ஒன்றை எரிய வைக்க ஏராளமான முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப் பட்டன. பல்புகளின் பிலமெண்டு கள் நீண்ட நேரம் எரிய தாக்குப் பிடிக்க முடியாமல் இருந்ததால் பல் புகள் நீண்ட நேரம் எரியவில்லை.
எடிஸன் வெற்றிடத்தில் தக்க பில மெண்டை வைத்து எரிய வைத்தால் பல்ப் தொடர்ந்து நீண்ட நேரம் எரி யும் என்று உணர்ந் தார்.
கடும் ஆராய்ச் சியில் ஈடுபட்டு 6000 பிலமெண்டு கள் சரியில்லா தவை என்று ஒதுக் கினார். கடைசி
அவரது முயற்சியில் பல்ப் எரிய ஆரம்பித்த தால் உலகமே ஒளி பெற்றது!
፱ ! fፕë
ஆனால் டைரக்ட் கரண்ட் எனப் படும் டி.சி.யே மின் உபயோகத்திற்கு சிறந்தது என்று அவர் வாதாடிய வேளையில் நிகோலாடெஸ்லாஎன்ற விஞ்ஞானி ஆல்டர்னேட் கரண்ட் எனப்படும் ஏ.சி. மின்சாரமே உப யோகத்திற்குச்சிறந்தது என்றார். இந்த ஒரு விஷயத்தில் அவருக்கு பின்ன டைவு நேர்ந்தது என்றாலும் அடுத்த டுத்து தொடர் கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்தார். உலகமே
பான திரைப்பட மெஷினை அவர் கண்டுபிடித்தார். மெடிகல் ஸ்கேனர்
ஐம்பது வயதாகிக் கொண்டிருந்த போது எக்ஸ்ரே மூலம் மெடிகல் ஸ்கே னரைக் கண்டுபிடித்தார்.
‘உழைப்பு, உழைப்பு, கடும் உழைப்பு - இதையேதாரக மந்திரமா கக் கொண்டு ஆயிரத்திற்கும் மேலான அற்புதக் கண்டுபிடிப்புக ளைக் கண்டுபிடித்தார் எடிஸன்.
தனது 84ஆவது வய தில் அமரரான எடிஸன் அமெரிக்க மக்களால் நேசிக்கப்பட்ட வர்; உலக மக்களின் நெஞ் சங்களில் அமர்ந்து விட் டவர் அவர் மக்கள் மதிக்கும் நோபல் பரி சைப் பெறவில்லை. ஆனால் அவரது நினைவு உலக மக்கள் உபயோகிக்கும் முக்கிய பொருட்களில் ஐக்கியமாகி விட்டது.
அவரது கண்டுபிடிப்புகள் இல் லாத உலகை யாராலும் இன்று கற் பனை கூடச் செய்ய முடியாது. அந்த அளவில் பாமர மனிதனிலிருந்து
விண்வெளி வீரர் வரை அவரது கண்
டுபிடிப்புகளால் பயன் அடையாத வரே இன்று இல்லை! உலகமே வியந்து போன்றும் தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு அதிசயமான அபூர்வ மேதைதான்!
வியக்கும் ஜனரஞ்சக கண்டுபிடிப்
19 மஞ்சரி : . . . . . , . من . . ,
நவம்பர் 2004

Page 12
தீபாவளி சிறப்புக் கட்டுரை
அந்தப் பத்து வயதுப் பையனு டைய அப்பா ஒரு விறகு வெட்டி. செருப்புத் தைக்கும் தொழிலும் அவ ருக்குத் தெரியும். அவர்களுக்கு வீடு என்று தனியாக எதுவும் கிடையாது. அதனால் ஊர் ஊராக அல்லது காடு காடாகச் செல்வார்கள்; அந்தப் பைய னும் அப்பாவோடு சென்றதால் பள் ளிக்கூடம் சென்றது கிடையாது. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. தந்தைக்கு உதவியாக விறகு வெட்டுவான். சிறுநகரங்களுக் குத் தந்தையுடன் சென்று வருவான். எங்காவது பள்ளிக்கூடங்களைப் பார்த்தால், நாமும் இங்கே படிக்க லாமே!’ என ஆசைப்படுவான்.
சில வருடங்களில் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தன் சிற்றன்னையாரிடம் கற்றுக் கொண்டான். அதன்பிறகு
எங்கு சிறுதுண்டுக் காகிதம் கிடைத்
தாலும் அதை எடுத்து, அது எந்த இட மாக இருந்தாலும் கவலைப்படாமல் சத்தமாகப் படிப்பான். மனதிற்குள் வாசிக்கும் வழக்கம் அவனுக்குக் கிடையாது.
ஒருநாள் பக்கத்து ஊர்க்காரரிடம் சில புத்தகங்கள் இருப்பதாகக் கேள் விப்பட்டான். ஐந்து மைல் நடந்து சென்று அவரிடம் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாகக் கேட் டான். இரவலாகத் தருமாறுதான்.
'கவனம். கிழிந்தாலோ, தொலைந்தாலோபுதிய புத்தகம்தான் எனக்கு வாங்கித்தர வேண்டும்’ எனச் சொல்லிப்புத்தகத்தைக் கொடுத்தார். பையனுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி. வாசித்துக்கொண்டே (சத் தம் போட்டுத்தான்) வீடு வந்தான். சிலநாட்கள், அந்தப் புத்தகத்தோடு தான் படுப்பது, உண்பது, மரத்தின் மேலேறி வாசிப்பது எல்லாம். அந்த வீட்டில் விளக்கு வசதி கிடையாது. அவன் வீடு - அது வீடே கிடையாது. இடிந்த மண்சுவர், ஒழுகும் கூரை. அவ்வளவுதான்.
ஒருவழியாகப் புத்தகம் முழுவ தும் படித்து முடித்தான். மறுநாள்பக் கத்து ஊருக்குச் சென்று அதைத் திருப் பித்தரவேண்டிய நாள். இரவு அந்தப் புத்தகத்தைக் கூரையில் செருகி வைத்துவிட்டுப் படுத்தான்.
இரவு மழை பெய்யத் தொடங்கி யது. விடாத மழை. அதிகாலையில் மண்சுவர் இடிந்து கூரை ஒரு பக்கம் இறங்கிவிட்டது. எல்லோரும் வெளியே வந்தார்கள். எல்லாப் பொருட்களிலும் ஈரமண், சகதி. இந் தப் பையனுக்குத் திடீரென்று தன் புத் தகம் ஞாபகத்திற்கு வர அந்தக் கூரை யைத் தேடி ஓடினான். கூரை சகதி யில், புத்தகம் அதே சகதி மண்ணில்,
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
மஞ்சரி 20 நவம்பர் 2004
 

பதட்டத்தோடு அதை எடுத்துத் தண்ணீரில் மெதுவாகக் கழுவி, காய வைத்து அப்போதே கிளம்பிப் பக் கத்து ஊருக்குச் சென்றான். புத்தகக் காரரிடம் பயத்துடன் நடந்ததைச் சொல்லிப் புத்தகத்தைக் கொடுத் தான்.
அவர் அதை வாங்க மறுத்தார். "புதிய புத்தகம் வாங்கிக்கொடு, இல்லாவிட்டால் புத்தகத்துக்குரிய வி  ைல  ைய க் கொடு’ என்றார்.
ஐயா, புத்த
55 பணம் இருந்திருந் தால், நான் ஐந்து மைல் நடந்து தங் : களைத் தேடி வந்
திருக்க LDT – டேன். நான் ஏழை. தயவு
செய்து என்னை மன்னித்து இதை ஏற்றுக் கொள் ளுங்கள்.’
'முடியாது. புத்தகத்திற்குரிய விலைக்காக நீ என்னிடம் வேலை செய்ய வேண்டும். செய்வாயா?
தாராளமாக எந்த வேலையை யும், எவ்வளவு நேரமும் செய்வேன். வேலை செய்து முடித்தபின் இந்தப் பழைய புத்தகத்தை எனக்கே தந்து விடுவீர்களா? கூலியாக!"
'சரி அப்படியே. இதோ என்னு டைய வயலில் உழவு வேலை செய்ய
வேண்டும். என் இரு குதிரைகளில்
ஒன்றிற்கு உடல் நலமில்லை. நீயே அந்தக் குதிரைக்குப்பதில், மற்றொரு குதிரையோடு சேர்ந்து ஏர் இழுத்து உழவேண்டும்."
அப்படியே செய்கிறேன் மகிழ்ச்
சியோடு சொன்னான். மூன்று நாட்
கள் குதிரையோடு ஏர் இழுத்து, வேலை முடித்து, அந்தப் பழைய புத் தகத்தை அதற்கான வெகுமதியாகப் பெற்று மிகுந்த மகிழ்ச்சியோடு தன் ஊருக்குக் கிளம்பி நடந்தான்.
ஒரு புத்தகத் திற்காகப் பல மைல்கள் நடந்து, மூன்றுநாள் ஏர் உழுது புத்தகத் தைப் பெற்ற இளைஞன், சில ஆண்டுகளில் சட் படம் பயின்று,பல தோல்விகளைச் சந்தித்து, அரசிய லில் சேர்ந்து பிற் காலத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெ டுக்கப்பட்டான்.
அவர் பெயர்ஆப்ரஹாம் லிங்கன் இவரது வாழ்க்கையில் எத்த னையோ கோடி சம்பவங்கள். இவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுச்சொற் பொழிவு நிகழ்த்திய போது, எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இவரை அவமதிக்கும் எண்ணத்தில், "மிஸ்டர் லிங்கன், இதோ நான்காலில் அணிந் திருக்கும் காலணிகள் உங்கள் தந்தை யார் தைத்துக் கொடுத்தவை தெரி
மஞ்சரி 21
நவம்பர் 2004

Page 13
யுமா?" என ஏளனமாகச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்ட பல ரும் சிரித்தார்கள். உடனே ஜனாதிப தியான லிங்கன் கண்ணில் கண்ணிர் பெருக்கெடுக்க, ஐயா, இந்த நல்ல நேரத்தில் என் தந்தையை நினைவு கூர்ந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. அவர்மட்டுமல்ல, நானும் செருப்புத் தைக்கும் தொழிலில் வல்லவன் தான். என் தந்தையிடம் இத்தொழி லைப் பயின்றிருக்கின்றேன். உங்கள் காலணியில் ஏதேனும் குறையிருந் தாவ் என்னிடம் தாருங்கள். உடனே சரி செய்து தருகிறேன்" என்றார்.
எதிர்க்கட்சி நண்பர் வெட்கித் தலைகுனிந்தார். இப்போது சொல் லுங்கள். படித்ததால் ஜெயித்தவர் ஆப்ரஹாம் லிங்கன் என்பதை மறுக்க முடியுமா?
சரி. அமெரிக்க நாட்டில் ஆப்ர ஹாம் லிங்கனைப் பற்றி பார்த் தோமே, நமது நாட்டில் ஒரு செய்தி சொல்லவா?
நூற்றைம்பது வருடங்களுக்கு முன், நமது நாடு ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தது. இவ்வளவு பள்ளிக்கூடங்கள் கிடையாது. ஏதா வது ஒரு ஊரில் ஒரு வாத்தியார் திண் னைப் பள்ளிக்கூடம் வைத்திருப் பார். கொஞ்சம் வசதி உள்ள வீட்டுப் பிள்ளைகள் பணம் அல்லது தானியங் களைக் கொடுத்துப் படித்து வருவார் கள்.
அதற்குமேல், அதாவது உயர் கல்வி கற்க வேண்டுமென்றால், அதற்குரிய ஆசிரியரிடம் தனியாகப் பனம் கொடுத்துக் கற்க வேண்டும்.
枋 நூற்றைம்பது வருடங்க
ளுக்கு முன், நமது நாடு ஆங்கிலேயரிடம் அடிமை யாக இருந்தது.இவ்வளவு பள்ளிக்கூடங்கள் கிடையாது:ஏதாவது ஒரு ஊரில் ஒரு வாத்தியார் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்திருப்பார்
நம் கதாநாயகன் பெயர் மீனாட்சி சுந்தரம், ஏழைக்குடும்பம்தான். திண் ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந் தது. உயர்கல்வி யாரிடமாவது கற்க வேண்டும். அதற்கு வசதியில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த நாருக்கு பிச்சை எடுக்கும் சாமியார் ஒருவர் வந்தார்.
அவர் ஒர் அன்னக்காவடி, அன் னக்காவடி என்றால்." காவி உடை அணிந்திருப்பார்கள். தங்களின் ஒரு தோள்பட்டையில்தராசுபோன்று பிச் சைப் பாத்திரங்களைத் துரக்கிச் செல் வார்கள். ஒரு உலக்கை போன்ற மரத் தடியின் இருமுனைகளிலும் இரும் புச் சங்கிலிகளைத் தொங்கவிட்டு, அதில் ஒரு தட்டை இணைத்து அதில் பித்தளைப் பானைகளை வைத்திருப் பார்கள். இதற்கு அன்னக்காவடி என்று பெயர். "காவடி" என்பது தோளில் தூக்கிச் செல்வது.
இருபுறமும் உள்ள பாத்திரங்க ளில் ஒன்றில் சாதமும், மற்றதில்அரி
மஞ்சரி 22 நவம்பர் 2004
 
 

சியும் பெற்றுக் கொள்வார்கள். ஒரே ஜாரில் தங்கி இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள்.
நம் கதாநாயகன் மீனாட்சிசுந்தரத் தின் ஊருக்கு அன்னக்காவடிச் சாமி யார் வந்தார்.அவர்சிறந்த படிப்பாளி என ஊரார்பேசிக் கொண்டார்கள்.
குறிப்பாகத் தமிழ் இலக்கணங் களை நன்கு கற்றுப் பாடம் சொல்ல வல்லவராம்.அதிலும், தமிழில் அணி இலக்கணமான தண்டியலங்காரம்" என்ற நூலுக்கு இவரை விட்டால் பாடம் சொல்ல யாரும் இல்லையாம். ஊரெங்கும் இதே பேச்சு,
கேள்விப்பட்ட
இதையெல்லாம் மீனாட்சிசுந்தரம் அவரிடம் சென்று வணங்கி, ஐயாதாங்கள் இலக்கணப் பாடம் சொல்வதில் வல்லவர் எனக் கேள்விப்பட்டேன். தாங்கள் எனக் குத்தண்டியலங்காரம் கற்பிக்க வேண் டும்" எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அந்த அன்னக்காவடிச் சாமியாரும், "சரி உனக்கு நான்பாடம் சொல்கிறேன். எனக்கு எவ்வளவு பனம் கொடுப்பாய்?"
ஐயா, எங்கள் குடும்பம் வறுமை யானது. என்னால் பிணம் கொடுத்துப் பாடம் கேட்க முடியாதே' என்றார். உடனே அவரும், நானோ ஊர்ஊ ராய்ப் பிச்சை எடுப்பவன். என்னா லும் பணம் இல்லாமல் பாடம் சொல்ல முடியாதே" என்றார்.
இரண்டு நாட்கள் சென்றன. மீனாட்சிகந்தரம் திரும்பவந்து, ஐயா நான் தங்களுக்கு ஏதாவது பணி
விடை செய்யட்டுமா?" என்று கேட் டார்.
நானோ ஆண்டி. எனக்கு எதற் குப் பணிவிடை? சரி, ஒன்று செய். இந்த அன்னக்காவடியைத் தூக்கிக் கொண்டு நான்பிச்சைக்குப் போகுமி டமெல்லாம் வந்தால், நான் ஒய்வாக உள்ளபோது பாடம் சொல்லுவேன்" என்றார்.
உடனே மீனாட்சிசுந்தரம் மகிழ்ந்து அவருடைய பிச்சைப் பாத் திரக் காவடியைத் தோன்மீது தூக்கிக் கொண்டு, அவரோடு பிச்சைக்குச் செல்லத் தொடங்கினார்.
ஊரே இந்தக்காட்சியைப் பார்த்து அதிசயித்தது. அப்படி அவரிடம் இலக்கணம் கற்ற பெரும் புலவர்யார் தெரியுமா? தமிழ்த்தாத்தா" என்று அழைக்கப்படும் மகாமகா உபாத்தி யாயர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் ஆசிரியர். 'கலிகாவக் கம்பர்" என்றும், ஒரே நாளில் நூற்றுக் கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி பவரென்றும் போற்றப்பட்டவர்; தனக்கு ஏற்பட்டநிலை மற்ற வறுமை யாளர்களுக்கு ஏற்படக்கூடாது என நினைத்து இலவசமாகப் பலருக்குப் பாடம் சொன்னவர் தங்க இடமும், உணவும் அளித்தவர் 'திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர் கள்தான் அந்தப் பெரும்புலவர்.
'கற்கை நன்றே கற்கை கன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" எனப் படித்திருப்போம். தன் ஆசிரியருக்காகப் பிச்சை பெற்றுப் படித்தவர் நம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். 青
மஞ்சரி 23
நவம்பர் 2004

Page 14
  

Page 15
1837-இல் இயற்றப் பட்ட சட்டத்தின் மூலம் சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று மாநி லங்களின் அஞ்சல் பணிகள் ஒன்றி ணைந்து, அனைத்து இந்திய அஞ்சல் சேவையாக மாறியது. 1854 -இல் இயற்றப் பட்ட அஞ்சல் அலுவ லக சட்டம், அஞ்சல் துறையின் இயக் கத்தை சீரமைத்து, பின்பு அதே ஆண்டு அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் தற்போ துள்ள நிர்வாக நடைமு றைகள் தொடரப்பட்
| aնI,
1854-இல் தந்தி மற் றும் அஞ்சல் பிரிவுகள் துவக்கப்பட்டன. மக் களின் நலனை முதன் மைப்படுத்தி அஞ்சல் நிலையங்கள் இயங் கத் துவங்கின. அஞ் பணியுடன் கூடவே தந்தி அனுப் பும் வசதியும் வளர்ச்சி யடைந்தது. 1914-இல் முதலாம் உலகப் போரின் போது இந்த இரண்டு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்
Lal.
அன்று இந்தியாவில் இருந்த பல மாநிலங்கள் அர சியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒன்றி ணைந்தன. அஞ்சல் சேவைகளில் அனைத்து மாநி வங்களின் சேவைகளைச் சந்திக்கும் வகையில் பெரிய அளவிலான அஞ்சல் சேவை முறை அறிமு கப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன் றைய சூழ் நிலையில் ஒரு சில மாநிலங்கள், மாவட்டஅளவிலும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வும் அஞ்சல் முத்திரைகளைப் பயன்படுத்தி வந்தன. இந்த மாநிலங்களில் அஞ்சல் பெட்டிகள் பச்சைநிறத் தில் வர்ணம் இடப்பட்டு, இந்திய அஞ்சல் அலுவல கத்தின் அஞ்சல் பெட்டிகளிடமிருந்து மாறுபட்டு காட்சியளித்தன.
1908-ஆம் ஆண்டில் நமது நாட்டில் 5ே2 மாநிலங் கள் இருந்தன. இவற்றுள் சே மாநிலங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்துடன் இணைந்திருந்தன. ஐத ராபாத், குவாலியர், ஜெய்ப்பூர் மற்றும் திருவாங்கூர் உட்பட்டச்சமஸ்தானங்களில் செயல்பட்ட அஞ்சல் துறை தனித்து இயங்கியது. 1925-ஆம் ஆண்டு அஞ் சல் மற்றும் தந்தித்துறை பெரிய அளவு மறுகட்ட மைப்பு செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் சேவை, வெறும் கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் தகவல் சாதனமாக மட்டும்
ஜெர்மனியில் 513 ஆண்டுகளுக்கு முன்பு தபால் களின் கூரியர் சேவை ஆரம்பமாகியது. அப்போது
தபால்களைம், பார்சல்களைம் கோச்சுவண்டிக
எளில் எடுத்து சென்று பட்டுவாடா செய்தனர்.
மஞ்சரி 26
நவம்பர் 2004
 

செயல்படாமல் ஆரம்பக் காலங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தது. அந்நாட்களில் அஞ்சல் துறை அஞ்சல் மாளிகைகளைப் பராமரித்து வந்தது. 1820-ஆம் ஆண்டிலிருந்து அடுத்த முப்பது ஆண்டுக ளுக்கும் மேலாக பயணியர்களின் சாலைப் போக்கு வரத்து வசதிகளையும் அஞ்சல் துறை ஏற்படுத்தித் தந்தது. பயணம் மேற்கொள்ள விரும்பும் ஒருவர் அஞ்சல் துறையிடம் முன்பணம் செலுத்துவதன் மூலம், படகு, குதிரைவண்டிஆகியவற்றில் அஞ்சல் கள் மற்றும் பார்சல்களை எடுத்தும் செல்லும் போது அந்தப் பயணியும் கூடவே செல்லலாம். அதே நேரத் தில் அவர்அஞ்சல்துறையின் மாளிகைகளில் தங்கும் வசதியும் பெறலாம்.
19-ஆம் நூற்றாண்டின் நிறைவில் ஏற்பட்ட பிளேக் தொற்று நோய் பயங்கரத்தில் அஞ்சல் அலு வலகங்கள்க்யூனைன் மருந்துப் பொருட்களை விநி யோகிக்கும் மையங்களாகச் செயல்பட்டன. பல குடும்பங்களின் பனப்பட்டுவாடா வேலைகளை யும் அஞ்சல் துறை மேற்கொண்டு வந்தது. மாவட் டத்தலைநகரங்களில் அமைந்திருந்த அரசாங்கக்கரு ஆலங்களில் இருந்து 32 முகமைகள் மூலம் பணபரி வர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 1880 -ஆம் ஆண்டு 0ே90 அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத் தலைநகரங்களுக்குச் சென்று கரு ஆலங்களில் இருந்து பணம் பெறுவதற்காக தனிநபர் களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் தவிர்க்கப்பட்டன.
1884 ஆம் ஆண்டு அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முறை பிறந்தது. அன்றைய சூழலில் அஞ்சலகப் பணியாளர்கள் மற்றும் உயர் பதவியில் இருந்தவர்க ளூக்கு ஆயுள் காப்பீடு செய்யும் பணியை இத்து றையே மேற்கொண்டது. ஏனெனில், அன்றைய கால கட்டத்தில் இருந்த காப்பீட்டு நிறுவனங்கள் கிராமப் புறங்களில் வாழ்ந்து வந்த சாதாரண குடிமக்களுக்கு காப்பீட்டு வசதி வழங்குவதில் ஆர்வம் காட்ட வில்லை.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நாடு சந்
தித்து வந்த பல இக் கட்டான் சூழ்நிலை களால் அஞ்சல் துறை யும் பாதிக்கப்பட்டது.
1857 -ஆம் ஆண் டிற்குப் பின், பல அஞ் சல் நிலையங்கள்
சூறையாடப்பட்டன. பீகார், உத்தரப்பிரதே சம், வடகிழக்கு மண் டவ சமஸ்தானங்களி லும் நடந்த வன்முறை களில் ஒரு உதவி தலைமை அஞ்சல் அதிகாரி கொல்லப் பட்டார். பலர் வன்மு றைக்கு ஆளாயினர். வடகிழக்கு மாநிலங்க தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டன. வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் பல அஞ்சல் நிலையங்கள் செயல் பட முடியாத நிலை ஏற்பட்டது.
1980 -இல் ஐந்து மாதங் களா கத் தொடர்ந்து நடை பெற்ற வேலை நி றுத்தத்தால் நாடுமுழு வதிலும் அஞ்சல் பணி கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது. 1912 -இல் அன்னியனே வெளியேறு இயக்கம் பரவலாக செயல்பட்
மஞ்சரி 27
நவம்பர் 2004

Page 16
1854-இல்தந்திமற்றும்
நசல்பிரிவுகள்துவக்கட்
ன்மைப்படுத்தி,
ட்தன்காரணமாக அஞ் சல் பெட்டிகளும் அஞ்
சல் நிலையங்களும்
தீக்கு இறையாகின.
அஞ்சல் பரிமாற்றம் பல இன்னல்களுக்கு உள்ளானது. G) இடங்களில் அஞ்சல் துறைப் பணிகள் அடி யோடு பாதிக்கப்பட்டு தற்காலிகமாக அஞ்ச லகங்கள் மூடப்பட்
60i۰ سا
நடைப் பயணத் தில் துவங்கிய விரைவு அஞ்சல் மற் றும் மின்னணு அஞ் சல் முறைகள், அஞ் சல் துறையில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின. 1879 -இல் கார்டு மூலம் அஞ்சல் பணியும் 1877 -இல் சரக்கு காப்பீடு வசதி, விபிபி மூலம் அஞ்சல் அனுப்புதல் போன்ற பணிகளும் விரிவாக்கப்பட்டன. 1930-இல் இந்திய அஞ்
சல் ஆர்டர்ஆரம்பமானது. விரைவான அஞ்சல் பணி
'களுக்கு 1972 -இல் அஞ்சல் குறியீட்டு எண் அறிமுக
மானது. 1985 -இல் அஞ்சல் மற்றும் தொலைத்தொ. டர்புத்துறையில் பல நவீன மாற்றங்கள் நிகழ்ந்ததால் இவை இரண்டும் தனித்தனியே இயங்கின.1986-இல்
விரைவு அஞ்சல் சேவைகள் செயல்படத்துவங்கின. - 1994-இல்மெட்ரோ, ராஜ்தானி வர்த்தக அஞ்சல், மின்' -னணு அஞ்சல் பரிமாற்ற சேவை, செயற்கைக்கோள்
மூலம் மணியார்டர்செய்யும் முறைதுவக்கப்பட்டது. ஒவ்வொரு பாரம்பரிய சமூகத்திலும் அஞ்சல் பணி யாளர்களுக்கு என்று ஒரு சிறப்பு இடம் உண்டு. இந் தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிக்கதை களிலும் கவிதைகளிலும் இவர்கள் இடம்பெற்றுள்ள னர்.
தகவல்களை எடுத்துச் செல்பவர் வனப் பகுதிக ளில் பயணம் செய்யும் போது கூடவே முரசு ஒன்றை யும் இசைத்துச் செல்வர். ஆபத்தான பகுதிகளைக்
கடந்து செல்லும் போது துணைக்கு இரண்டு வில்.
வித்தை வீரர்களும் இரண்டு தீப்பந்தங்களைச்சுமந்து செல்பவர்களும் பாதுகாப்புக்காக உடன் செல்வர். பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்தப் பணிநடை பெறுவதால் காட்டில் உள்ளவிலங்குகள், நச்சுப்பாம் புகள், வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள், திருடர்கள் பதுங்கியிருக்கும் காடுகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதுண்டு.
நடைப்பயணம், குதிரை மீதான சவாரி, கோச் வண்டிகளின் மூலம் அஞ்சல் பட்டுவாடா, ரயில், மோட்டார்வண்டிகள், விமானங்கள்மூலம் அஞ்சல்
பணிகள் என்று பல மாற்றங்களை அஞ்சல் துறை
கண்டுள்ளது.
நவீன தகவல் சேகரிப்பு விநியோகப் பணிகளி லும் வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிலும் பங்கெடுக்கும் அஞ்சல் சேவை, இன்றும் மக்களின்நம்பிக்கைக்கு உரியதாக விளங்கி வருகிறதன்றோ!
- பி.ஐ.பி, சென்னை.
மஞ்சரி 28 நவம்பர் 2004

* மின்னும் வைரம்
1. வைரம் என்பது கரி ஆகும். ஆம், உறு தியானசுத்தமான ஒளி ஊடுருவக்கூடிய கார் பன்தான் வைரம்.
2. வைரம் ஆங்கிலத்
தில் டயமண்ட் எனப்
படுகிறது. இச்சொல் கிரேக்க வார்த்தை யான அடாமஸ் என்ற சொல் லி லிருந்து
தோன்றியதாகும்.
இதன் பொருள்
வைரத்தைப்பற்றி அறிந்தி
ருந்தான். முதலில் இந்தி யாவில் மட்டுமே வைரம் கிடைத்தது. அதன்பின் கிரேக்கர், ரோமானியர் வைரத்தை பயன்படுத்தி னர்.
4. வைரம் என்பது அன்பு, அழகு, காதல், தெய்வீகம் இவற்றின் குறி யீடாக இருந்து வருகிறது. அதிலும் அரசர்களே
“வெல்ல முடியாத' என்பதாகும். தமி ழில் வைரம் என்ற
சொல்லுக்கு உறுதி
என்று
பொருள். நவமணிக ளில் ஒளியும் கடின மும் வைரம். விலையில் மிக உயர்ந்ததுவும் இதுவே! வட மொழி யில் வச்சிரம் என்று வைரம் அழைக்கப்ப
டுவதிலிருந்து இது
Ligs
எவ்வளவு உறுதி வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
3. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாகவே மனிதன்
நிறைந்தது
இதை உரிமையாக வைத் திருத்தல் என்ற முறை இருந்தது.
5. வைரம் காரட் என்ற அலகில் அளவிடப்படுகி
றது. ஒரு காரட் என்பது200
மில்லிகிராம் ஆகும்.
6. வைர உற்பத்தியில் ரஷ்ய நாடு முதலிடம் பெறுகிறது என்றாலும் வைர மார்க்கெட்டில் தரத் தைப் பொறுத்தவரை முதலிடம் பெறுவது ஆப் பிரிக்காவே!
7. ஒரு காரட் வைரம் பூமியிலிருந்து எடுக்க 250 டன் நிலத்தைத் தோண்ட வேண்டும். அதாவது சுமார் ஒரு டன் மண்ணுக்கு இரண்டு காரட் வைரம்தான் கிடைக் கும்.
8. 1868 இல் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் வைரம் ஒன் றைக் கண்டெடுத் தான். அந்த இடம் தான் இன்றைக்கு புகழ் பெற்று விளங் கும் கிம்பர்லி வைரச் சுரங்கமாகும். கிம் பர்லி என்ற ஆங்கிலே யரின் பெயராலேயே இப்பெயர் ஏற்பட் டது. 1725 இல் பிரே சில் நாட்டிலும், 1829 இல் ரஷ்ய நாட்டிலும் வைரம் கண்டு பிடிக் கப்பட்டது. இன்று வைரம் சைபீரியா, நமீ பியா, தான்சானியா, இந் தோனேசியா, அமெரிக்கா மற்றும் பலநாடுகளிலும் எடுக்
மஞ்சரி 29
நவம்பர் 2004

Page 17
கப்படுகிறது.
9. பற்பல ஆண்டு களாய் பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், இரசாயன மாற்றங்களால் கெட்டி யாகிய கரி என்ற கார் பன்தான் வைரம் ஆகி றது. வைரம் தொழில் மற்றும் அழகு என்று இரு நோக்கத்திற்கு பயன்படுகிறது.
10. முதல் தரமான
வைரம் நிறமற்று இருக்கும் என்றாலும், ஒவ்வொரு இடத்தில் கிடைக்கும் வைரங்க ளும் நிறங்களில் சற்று மாறுபாடாக இருக் கும்.
11. வைரத்தில் ஒளி ஊடுருவும் தன்மை தெளிவாக இருந்து, ஒளிபிரதிபலிப்பும் சரி இருந்தால்
வைரத்தின் மதிப்பு
கூடும்.
12. பட்டை தீட்டப் ப டு வ  ைத ப் பொறுத்தே வைரம் மதிப்பு பெறுகிறது. 54 பட்டைகளும் சரி யான கோணத்தில் தீட் டப்பட்ட வைரமே அதிக மதிப்பு வாய்ந் தது ஆகும்.
13. வைரம் அளவிற்கு
நிறமற்று உள்ளதோ
அநத
அளவிற்குதரம் உயர்ந்தது என்று கருதப்படுகிறது.
14. வைரம் பல்வேறு வடிவங்களில் பட்டைதீட் டப்படுகிறது. பட்டைதீட் டினால்தான் அது வைரக் கல் ஆகும். ஆம்ஸ்டர் டாம் நகரம் வைர நகரம் எனப்படுகிறது.
15. பிரபலமான வைர வடிவம் வட்டம் ஆகும். மேலும் ஒவல் வடிவம், ஒரு புறம் கூர்மையாகக் காணப்படும் மார்க்யூஸ் வடிவம், இதய வடிவம், செவ்வக வடிவம், பியர்
வடிவம், சதுர வடிவம்
என பல்வேறு வடிவங்க ளில் பட்டைதீட்டப்படுகி
[[Oტl.
16. மேலும் பட்டைதீட் டும் விதங்கள் பாய்ண்ட் கட், பேபி கட், தின் கட், மஜரின்கட் என பல்வேறு விதங்களில் உள்ளன.
17. வெறும் வைரத்தை எளிதாக எடை போட லாம். ஆனால் நகைகளாக மாறிய பின்பு எடையிட தனிப்பட்ட எடைக்கருவி யும், விதி முறைகளும்
உள்ளன.
18. வைரத்தில் வேறு
எந்த
எந்த உலோகமும்
சிராய்ப்பு ஏற்படுத்த முடியாது. வைரத்தை
வைரத் தா லே யே
அறுக்க முடியும்.
19. வைரங்களில்
மஞ்சள், நீலம், பிர
வுன் போன்ற நிறக்கற்
களும் கிடைக்கின் றன.
20. நிறம் மங்கிய கற் களை வாங்க வேண்
டாம்.
21. வைரங்களுக்கு பல்வேறு குணங்கள் உண்டு. எந்த வைரத்தை ιμπή அணிய வேண்டும் என்று அறிந்து அணி
தல் நல்லது.
22. வைரம் வாழ வும் வைக்கும்.
முறைப்படி பயன்ப டுத்தாவிட்டால் வீழ வும் வைக்கும்.
23. வைரங்கள் பல் வேறு நிறங்களில் பளிச்சிட அவற்றில் அடங்கியுள்ள வேதிப் பொருட்களே காரண LDIT(5th.
24. வைரத்தில் நைட்ரஜன் அதிகமாக இருந்தால் வைரம் மஞ்சள் நிறமாகவும்,
மஞ்சரி 30
நவம்பர் 2004

போரான் அதிகமாக
இருந்தால் நீல நிறத்தி லும் காணப்படும்.
25. வைரத்தின் பல்
வேறு மொழிப் பெயர்கள்
ஆங்கிலம் டயமண்ட்
இந்தி - ஹீரா சமஸ்கிருதம் - ஹிரகா, வஜ்ரா
தெலுங்கு - பஜார் கன்னடம் - வஜ்ரா பெர்சியன் - அல்மாஸ் கிரேக்கம் - அடாமஸ்
26. வைரம் தொழில் துறையிலும், மின் னணு சாதன தயாரிப் புத்துறையிலும் பயன் படுகிறது.
27. வைரத்தின் பொடி உயிரை மாய்த் துவிடும்
கொண்டதாகும்!
தன்மை
28. வைரங்களின் மதிப்பையும், விலை யையும் நிர்ணயிக்கும் மைய விற்பனைக் குழுக் கழகம் லண்ட னில் உள்ளது.
29. இந்த மைய விற் ப  ைனக் க ழ கம் சி. எஸ்.ஓ என்று அழைக்கப்படுகிறது. தோண்டி எடுக்கப்ப
லாட தேவதை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாடுகளான கென்யா, . காங்கோ, ருவாண்டா, ஜாம்பியாவில் வசித்த நீக்ரோ காட்டுவாசிகளில் பில்லி “ சூனிய மந்திர வாதிகள், எலும்பினால் உருவான லாடத்தை மாந்திரிக தேவதை పని
களாக வழிபட்டனராம்.
டும் வைரங்களை அதன் தன்மை, நிறம், தூய்மை, எடைக்கு ஏற்ப பிரித்து இக்கழகம் வாங்கிக் கொள்கிறது. 1930இல் இக் கழகம் உருவாக்கப்பட்
L-gl.
30. உலக வைர உற்பத் தியில் மூன்றில் ஒரு பங்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அர்ஜைல் சுரங்கத்தில் கிடைக்கிறது.
3. தற்க்ாலத்தில் செயற்கை வைரம் தயா ரிக்கும் முறை கண்டுபி டிக்கப்பட்டுள்து. கிரேக்க நாட்டு விஞ்ஞானியான முவசான் என்பவர் கரித் துண்டுகளை 2400 டிகிரி சென்டிகிரேடில் சூடுப
டுத்தி பின் திடீர்குளிர்வித்
தல் முறைக்கு உட்படுத்தி செயற்கை வைரத்தை உரு வாக்கினார்.
32. ஆண்டு தோறும் உல கில் 20 டன் வைரங்கள் உற்பத்தி செய்யப் படு கின்றன.
33. மிக உயர்ரக வைரங்
கள் போஸ்ட்வானா நகரில் கிடைக்கின்
றன.
34. வைரங்களை பாலிஷ் செய்வதில் இந்தியா முதலிடம் பெறுகிறது.
35. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட 186 காரட் வைரமான
கோகினுரர் வைரம்
உலகப் பிரசித்தி பெற் றதாகும். கோகினூர் என்றால் பிரகாசிக் கும் மலை என்று பொருளாகும். இந்த வைரம் கோதாவரி ஆற்றின் கரையில்
கிடைத்தது. பல்
வேறு முஸ்லீம் மன் னர்கள் இதை பாது காப்பாக வைத்திருந் தனர். பின்னர் 1850 இல் இந்த கோகினூர் வைரம் இங்கிலாந்து கொண்டு செல்லப் பட்டு இன்று அங்கு உள்ளது.
அகஸ்தீஸ்வரம், அனந்தகுமார்
மஞ்சரி 31 நவம்பர் 2004

Page 18
t3{{{aigg>>
சீன சிகரெட்டு கணி கெட்ட :ெ1ர்இன் &:
களின் ஆலலா கறை உள்ளவர்க
}
 

கவிக்ாளமேகம் வெண்பா வித் தகர். விரல் நுனியில் வார்த்தைகள்
வந்து விளையாடும் ஆற்றல் பெற்ற வர். திருமலைராயன் அரசனைக் க்ண்டு பரிசில் பெற்றுப் பல புலவர்க ளும் பசியாறக்கிளம்பும் நேரம், இவர் அரசனைக் காண வந்தார். அரசி பசி யுடன் காத்திருப்பதால் அரசர் மதிய உணவுக்குப்புறப்பட்டார். தம் கையி லிருந்த எலுமிச்சம் பழம் ஒன்றை மரி யாதைக்காக அரசரிடம் தந்தார். தம் பெயர் காளமேகப் புலவர் என அறி
முகம் செய்து கொண்டார். காளமே
கமா என்றார் அரசர். ஆம்! கவி காள மேகம்தான் என்றார். காளமேகம் கொட்டோ கொட்டு என மழை பொழிவது போல்
f 6
என்றார். ’ ‘சரி. அப்படியே ஆகட்
டும்!" என்றார் காளமேகம்.
அரசர் எலுமிச்சம் பழத்தை மேல்
நோக்கிப் போட்டார். 'இராமன் பிறந்
தான்’ என்றார்காளமேகம். மீண்டும் கீழே வந்ததைப் பற்றினார் அரசர்.
'இராவணன் செத்தான்!” என்றார். இரண்டே வரியில் இராமாயணம் முடிந்தது. அதிசயித்தார் அரசர். சோதிக்க விரும்பிய ஏனைய புல வர்கள், ‘எங்கே ஒரு வெண்பா பாடும் பார்ப்போம்?' என்றார்கள். "சரி. பாடுகிறேன் எண்ணிக் கொள் ளுங்கள்’ என்றார். காளமேகம் "என் னது? எண்ணிக் கொள்வதா?’ என் றார்கள் புலவர்கள். உடனேயே,
ஒன்று இரண்டு
தாம் கவிமழை பொழிய 'வல் லோன்’ என்பதை պւb கூறினார்.
மூன்று நான்கு ஐநது ஆறு ஏழு எட்டு என்று.பதி னெட்டு வரை
‘எங்கே ஒரு வெண்பா பாடும்’ என்றார் மாமன் னர்! "இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்றுறும் அம் மென்றால் ஆயிரம் பாட்டுஆ குதோ? - சும்மா இருந்தால் இருப்பேன்! எழுந்தேனே யாகில் பெரும்காளமேகம் பிளாய் - என்று பாடினார். 'இம்’ என்று கூறுமுன் 700, 800 பாடல்கள் பாடுவேன். 'அம்' மென்று கூறும் போதே 1000 பாடல் கள் பாடிக் கார்மேகம் போல் கவி மழை கொட்டுவேன் என்பதை மனோதிடத்துடன் கூறினார்.
"மகிழ்ச்சி. அப்படியானால் ஒரு போட்டி! இந்த எலுமிச்சம் பழத்தைக் கையிலிருந்து மேலே வீசிக் கீழே வரும் போது பிடிப்பேன். அதற்குள் இராமாயணத்தைக் கூற இயலுமா?
கூறினார் காளமே கம் என்னய்யா இது? ஒன்றிரண்டு
வாய்ப்பாடு சொல்கிறீரே? வெண்பா
எங்கே? என்னய்யா இது. ‘இதுதான் வெண்பா தமிழின் சிறப்பு புரியாத புலவர்கள் நீங்கள். இதோ பாருங் Ꮿ56YᎢ. . . . “ஒன்றிரண்டு மூன்றுதான்கு ஐந்தாறே ழெட்டு ஒன்பது பத்துப் பதினொன்று - பன்னி ரெண்டுபதி மூன்று பதிநான்கு பதி னைந்துபதி னாறுபதி னேழுபதி னெட்டு!"
- என முடித்தார். ஒன்று முதல் பதினெட்டு வரை வரிசையாக எழுதினால் இன்னிசை வெண்பா ஆக அமைந்துள்ளது. தமி ழின் சிறப்பு காளமேகப் புலவர் சுட் டிக் காட்டும் வரை யாரும் அறிந்த தில்லை. மெய்சிலிர்த்தது அரசனுக்கு பரிசு குவிந்தது புலவர்க்கு.
நெல்லை ஆ.கணபதி
மஞ்சரி 33
நவம்பர் 2004

Page 19
* நம் நாட்டிலும் கூட!
ராஜகுமாரி மீனாட்சி தமது அகாட மியிலுள்ள குதிரையுடன்
பெங்களுருக்குப் பல சிறப்புகள் இருந் துள்ள போதிலும், சமீ பத்திய சிறப்பாக குதிரை ஏற்றம், பந்த பக்குதிரை சவாரி பயிற்சி, குதிரையில் அமர்ந்து கொண்டு போலோ விளையாட் டுப் பயிற்சி, குதிரை பராமரிப்புப் பயிற்சி எனகுதிரை சம்பந்தப் பட்ட 'சப்ஜாடான விஷயங்களுக்கான பயிற்சி அகாடமிகள்" முளைத்திருப்பதைத் தான் அனைவரும் பேசுகின்றனர்.
இந்த விசேஷ அ கா ட பி க எளில் பயிற்சிபெற வருபவர் களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அ தி க ரித் து க்
TT * கொண்டே போகிறது. இங்குப்பயிற்சி பெறுபவர்க ஆளுக்கு வேலைவாய்ப்பு, சுயமாக சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதாக வும் சொல்கிறார்கள்.
Princess academy of Equestrian stair GL Lifai, மைசூரைச் சேர்ந்த ராஜகுமாரி மீனாட்சி தேவி ஒரு பயிற்சிப் பள்ளியை நடத்துகிறார். அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு பெரிய குதிரைக்கண்காட்சி நடத்த ஏற்பாடும் செய்தார். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பயிற்சியளிக்க குதிரை பற் றிய அனைத்து விபரங்களும் விரல் நுனியில் வைத் திருக்கும் விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ள னர். அரேபியாவிலிருந்தும் குதிரைகள் வரவழைக் கப்பட்டு, இந்தியப் பெண் குதிரைகளுடன் பிறந்த கலப்பினகுதிரைகளும் இந்தக் கண்காட்சியில் பார் வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
தேசிய அளவில் தற்சமயம் ஜூனியர் சாம்பிய னாக உள்ள அலியதாஸ் குப்தா, நிதிதேவி ஆகியவர் களும் வரவழைக்கப் பட்டுள்ளனர். இவர்களை ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற வைத்து தங்கப்பதக்கம் வாங்குமாறு செய்வதும் இந்த அகா டமியின் திட்டத்தில் அடங்கியிருக்கிறது. இங்கு பயிற்சி பெற்றால், ராணுவம் குதிரைப் பந்தய ஜாக்கி ஆகிய வேலைகளில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க முடி
மஞ்சரி 34
நவம்பர் 2004
 
 
 
 
 
 
 
 

பும் என்று சொல்கி றார்கள். குதிரை ஏற் றத்தில் ஆர்வமுள்ள வர்களுக்கும் இந்த அகாடமிதான் சிறந்த பயிற்சி மையம், சைக் கிள், கார், வீடு மாதிரி" குதிரைகளையும் இந்த அகாடமியிடமிருந்து வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். தற்சம யம் சுமார் 50 உறுப்பி னர்களுடன் இயங்குகி றது இந்த அகாடமி.
பெங்களூருக்கு மிக அருகில் உள்ள தோடபல்வாயூரிலும் ஒரு குதிரைப் பயிற்சி மையம் இருக்கிறது. ஆனால் இதன் தோற்ற மும் வளர்ச்சியும் நோக்கமும் முற்றி லும் வித்யாசமானது.
இதன் நிறுவனர் சில்வாஸ்டோரா-இத் தாவிநாட்டில் பிறந்து, இங்கு வந்து குதிரை மோகத்தில் மூழ்கி, அநேகமாக குதிரைப்  ைபத்திய மாகவே மாறிவிட்டவர் பள்ளி யில் படிக்கும் போது, ஒருநாள் குதிரைமீது ஏற்றி உட்கார வைக் கச்சொல்லி அடம் பிடித்தாராம், அன்று முதல் குதிரை இவரை 閻 龔
சில்வா ஸ்டோரா - குதிரையுடன்
மஞ்சரி 35 நவம்பர் 2004

Page 20
விடாமல் பிடித்துக் கொண்டு விட்டது. அதற்குப் பிறகு எங்கு குதிரையைப் பார்த்தா லும் கொஞ்சம் புல் லைப் பிடுங்கிக் கொடுத்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகருவாராம்.
படிப்பில் புத்தி செல் ல வில்லை . வெளிநாடுகளைச் சுற் றிப் பார்க்கும் ஆசை யில் திடீரென்று ஒரு நாள் சாலை வழி சுற் றுப் பயணம் புறப் பட்டு விட்டார். ஆப் கானிஸ்தான் வந்து சேர்ந்தபோது, அங்கு
வெளிநாட்டு பயணிக
ளுக்கு பெங்களூர்தான்
எப்பொழுதுமே முதல் இலக்கு. பெங்களூரில் ஒரு ஓவியக் கண்காட் சிக்கு விஜயம் செய்தார்.
கொடைக்கான லைச்
சேர்ந்த எட்வின் ஜோசப் என்ற ஒவியருடைய கண் காட்சிதான் அது. அங்கு சில்வாவின் கண்களும் எட்வினின் கண்களும் சந் தித்துக் கொண்டன. பின் என்ன, காதல் கல்யாணம் தான் காதல் கணவனிடம் சில்வா தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றித் தருமாறு கொஞ்சலுடன் கேட்டார்; கல்யாணமான குஷி மூடில்’ எந்தக் கண
கிடைத்தது. இர்பா னைச் சந்தித்து சில் வாவை பெரிய ஜாக்கி யாக உருவாக்குமாறு, எட்வின் கேட்டுக் கொண்டார். இதற்குப் S. பிறகு, சில்வாவின் பொழு தெ ல் லாம் குதிரைமுதுகின்மேல் தான் கழிந்தது. குதி ரைப்பந்தய ஜாக்கியா கப் பதிவு செய்து கொள்ளும் அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொண்டார் சில்வா.
குதிரைப் பந்தயத்
திலேயே 'டெர்பி பந் தயம் மிகவும் விசேஷ மானது. இதில் கலந்து கொண்டு வெற்றி
ரஷ்யப் படைகள் வராவது, தனது மனைவி பெறும் ஜாக்கிக்கு முகாமிட்டிருந்ததைப் யின் ஆசையை நிறை 'C3 ல் flgi' பார்த்தார். இந்தியா வேற்றி வைக்காமல் (BIT tu
க்கள் கமைவகைக் p கிடைத்தது போன்ற
வுககுள நு ழவதைத இருப்பாரா? மகிழ்ச்சி. ஐதராபாத் தவிரஅவருக்கு வேறு sg. YN 0 s
ஐதராபாத்தில் பிரபல தில் சென்ற ஆண்டு மாற்று வசதி இல்லை. O
s 8 RW 8 குதிரை "டிரெய்னரான நடைபெற்ற 'டெர்பி? தெற்கு நோக்கிப்பய
● O இர்பான், ஒரு நாய் கண் யில் கலந்து கொண்ட ணம் செய்யுமாறு 4. 8 ●
காட்சியைப் Tiss சில்வா, கோப்பையை சிலர் யோசனை கூறி னர் கொடைக்கானல் வர வென்று சாதனை
இருப்பதாக தகவல் படைத்தார். இதில்
கடற்பசு
இந்துமாக்கடல் தீவுகள் சிலவற்றில் | வசிக்கும் பழங்குடி மக்கள் 'கடற்பசு’ (Sea COW) எனப்படும் மீனினத்தின்
எலும்புகளைக் கொண்டு படகு தயாரித்து அதில் ஏறிக் கடலில் நீண்ட - தூரம் பயணம் செய்து மீன் பிடிக்கிறார்கள்.
மஞ்சரி 36 நவம்பர் 2004
 

தைவான் நாட்டுத் தலைநகரான தைபே நகரத்திலுள்ள 'மாண்டரீன்’ ஒட்டலின் தங்கும் அறைகளின் சாவிகள், சாவிக் கொத்துகள் அனைத்தும் சொக்கத்தங்கத்தினால் செய்யப்பட்டவை. மாண்டரீன் ஒட்டலில் 500க்கும் மேற்பட்ட ரூம் களில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் தங்கிச் செல்லுகின்ற னர். இதுவரை ஒரு சாவி கூடத் தொலைந்ததில்லை; களவாடப்
திருட்டுப் போகாத தங்கச்சாவி
பட்டதும் இல்லை.
- விஜயகீதர்
உள்ள சிறப்பு என்ன  ெவ ன் ற ர ல் , ‘டெர்பியை வென்ற முதல் பெண்மணிசில் வாதான். குதிரைப்பந் தயத்தில் வெற்றிபெற் றால், வெற்றி பெற்ற அந்தக் குதிரையைத் தான் புகழ் வார்கள். ஆனால் தோற்றுவிட் டாலோ, ஜாக்கியைக் காய்ச்சி எடுத்து விடு வார்கள்.
பந் த யத் தி ன் போது, பொதுவாக பெண் ஜாக்கிகளுக்கு தரமான ஜாதிக் குதி
ரைகளைத் தரமாட்
டார்கள். எல்லாத் துறைக ளைப் போல இந்தத் துணிச்சல் மிகுந்த, ஆபத்து நிறைந்த துறையி லும் பெண்கள் என்றால் இரண்டாம் பட்சம்தான். இவர் தற்சமயம் இயக்கு னராக இருந்து நடத்தும் அகாடமியின் பெயர், "Embassy Riding School'
இவர் குதிரை ஏற்றம், பயிற்சி ஆகிய விஷயங்க ளில் தற்போது பல மைல் கள் பயணம் செய்து சாதனை பல புரிந்த அணு
பவசாலி. இன்று இவரு
டைய பயிற்சிப் பள்ளியில் 250 -க்கும் மேற்பட்ட
மாணவர்கள். இவ ருக்கு இப்பொழுது குதிரைதான் கண வன், குழந்தை, பொழுதுபோக்கு, உல கம், உயிர்மூச்சு என லாம்.
இந்தியாவின்'சிலி கான் பள்ளத்தாக்கு என்பது மாறி, இனி பெங்களூரை குதிரை களின் சொர்க்க புரி என அழைத்தாலும் அழைக்கலாம்!
செய்தி: "தி இந்து - (பெங்களூர் பதிப்பு)
தமிழில்: ஜனகன்
மஞ்சரி 37
நவம்பர் 2004

Page 21
* அஞ்ச
லிக் கட்டுரை
சிலர் அளவுகடந்து நல்லவர்களாகவே இருப்பார்கள். சூது வாது தெரியாது. அடுத்தவர்களைப் பற்றிக் குற்றம் சொல்லத் தெரியாது. தற்பெருமை தெரியாது. எப்படி இந்தக் கலிகாலத் தில் இவர்களால் இவ்வளவு நல்லவர்களாக இருக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்ப டும். பயிற்சியால் அல்ல, இயல்பாக பிறவியிலேயே அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று தோன்றுவதுண்டு.
இப்படிப்பட்டவர்கள் மிகச் சிலர்தான். அந்த மிகச் சிலரில் ஒருவர் அண்மையில் காலமான முதுபெரும் எழுத்தாளர் அ.கி.கோபாலன். தொண்ணுறு வயதுக்கு மேல் நிறைவாழ்வு
வாழ்ந்தவர். வட்ட முகம். எப்போதும் அன்பு மயமாகச் சிரிக்
கும் மலர்ச்சி. செல்லப் பிராணிகள் மாதிரி, காண்பவர்களிடம் பிரியமாய் ஒட்டிக் கொண்டு பழகும் நேசம். அக்கம்பக்கத்தில் ஆட்டோக்காரர்கள் உள்பட எல்லோருடனும் அவருக்கு நெருங் கிய நட்பிருந்தது. அவருடன் கொஞ்சம் பழகினால் கூட அவரை யாராலும் மறக்க முடியாது. பளபளவென அன்பின் பிரகாசம் தன்னைச் சுற்றி ஜொலிக்கும் வகையில் வாழ்ந்த அபூர்வமான ஒரு ரத்தினம் அவர்.
இவருடன் கொஞ்சம் அதிகம் பழகியிருக்கிறேன். ஆனால் இவர் அண்ணா அ.கி.ஜயராமனைச் சிலதடவைகள்தான் பார்த் திருக்கிறேன். இருவருமே இலக்கியம் பற்றிப் பேச ஆரம்பித் தால் உலகையே மறந்துபோகிறவர்கள். இந்த இரு சகோதரர்க ளும் இலக்கியத்திற்குச்சத்தமில்லாமல் செய்திருக்கிற தொண்டு அளவிட இயலாதது. இலக்கியம் என்ற ஒரு துறை மட்டும் இல் லாதுபோயிருந்தால் இவர்கள் மூச்சு விட்டு வாழ்ந்திருக்க மாட் டார்ளக். ஏனென்றால் இவர்களுக்கு மூச்சே இலக்கியம்தான்.
காலஞ்சென்ற எழுத்தாளர் எஸ்.எஸ். மாரிசாமி எனக்கு நண் பரானது அ.கி.கோபாலன் மூலம்தான். நீங்கள் கட்டாயம் அவ ரைச் சந்திக்க வேண்டும். நான் உங்களைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறேன்." என வற்புறுத்தினார். சற்றுத் தயங்கிய
 
 
 
 

வாறே மாரிசாமி இல்லம் தேடிப் போனேன். 'கோபாலன் சொன்ன நபர் நீங்கள் தானா!' என பிரியமும் மரியாதையுமாய் வரவேற்றார்.அவர். அ.கி.கோபாலன் மேல் அவருக்கி ருந்த மதிப்பு என்னை வியக்கவைத் தது. மாரிசாமியைச் சந்திக்காமல் போயிருந்தால் என் வாழ்வில் பெரும் பாக்கியத்தை இழந்திருப் பேன் என்பதை அவரிடம் பேசிய சில நிமிடங்களிலேயே புரிந்து கொண்டேன். கோபாலன் ஒரு ரத்தி னம் என்றால் மாரிசாமி ஒரு மாணிக் கம். காசு பணத்தை லட்சியம் செய் யாமல் தர்மம், நியாயம், சத்தியம் என்றெல்லாம் தரையில் கால்பாவா மல் கொள்ளைக்காக வாழ்ந்த உயர் தர லட்சியவாதிகள் இவருவருமே. கோபாலனைப் பற்றி ஒருமுறை, அ வரைப் போன்றவர்களால் தானே மழை பெய்கிறது!’ என நெகிழ்ச்சி யுடன் மாரிசாமி சொன்னது நினை விருக்கிறது. அதே வாக்கியம் மாரி சாமிக்கும் பொருந்தும்.
அ.கி.கோபலனை அண்மையில் நான் சந்தித்த இரண்டு. ஒன்றுநர்மதாராமலிங்கம் நடத்தும் புக்லேண்ட்ஸ் புத்தகக் கடையில் வைத்து நான் அவரைப் பார்த்தது பின்புறமாய் வந்து அவர் தான் முதுகில் செல்லமாய்க் குத்தி னார். நான் திரும்பியதும் பாசத்
சந்தர்ப்பங்கள்
தோடு என்னைத் தழுவிக் கொண் டார். மாலை நேரத்தில் புத்தகம் வாங்க வந்திருந்த சிலர் அந்த முதுபெ ரும் எழுத்தாளர், தந்தைக்கே உரிய பாசத்தை என்னிடம் காட்டிய விதம் கண்டு வியந்து ரசித்தார்கள். இது நடந்தது சமீபத்தில் தான். அவர் கால மாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரை நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தார். 'நீரும் பதிப்பாளர் ஆகி விட்டீரே என்னைப்போல்!? என்றார், அண்மையில் நானே வெளியிட்ட எனது 'சுவடுகள் புத்தகதைப் பற்றிக் குறிப்பிட்டு.
பிறகு புத்தகங்களை எப்படிப்
அ.கி.கோபாலன்
மஞ்சரி 39
நவம்பர் 2004

Page 22
பாதுகாப்பது எப்படி விற்பனையைப் பெருக்குவது என்பது போன்ற
தொழில் நுணுக்கங்கள் சிலவற்றை
போதித்தார். ‘எழுத்தாளரான நீரே வெளியிட்டிருக்கிற புத்தகம். ஆகை யால் நூலக ஆணை கிடைத்துவிடும் "கவலைப்படாதீர்கள்! நூலக ஆணை வந்ததும் எனக்குத் தகவல் தெரிவியுங் கள்!" என்றார் ஒர் ஆசி போல். (அவர் ஆசிபலித்துவிட்டது. ஆனால் தகவல் சொல்லத் தான் அவர் இல்லை.)
பிறகொரு முறை அவர் வீட்டிற்
குப் போய் அவரைப் பார்த் தேன். என் உறவினர் ஒரு வர் அவர் வெளி யிட்ட பஜனை சம் பிரதாயக் கீர்த்த னைப் புத்தகம்  ேவண் டு மென்று கேட்ட தால் அதை வாங்கத் தான் போனேன். அன் றும் வழக்கம்போல் அன்பைப் பொழிந் தார். அடுத்து என்ன புத்த கம் போடப் போகிறீர்கள்?’ என்று விசாரித்தார். உலக இலக்கியங்கள் பற்றி, அந்தக்கால எழுத்தாளர்களைப் பற்றி, பதிப்புத் தொழிலில் தமக்கி ருந்த சிரமங்கள் பற்றி என என்னிடம் கொட்ட அவருக்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. அவர் வெளி யிட்ட பல நல்ல புத்தகங்களுக்கு பத் திரிகைளில் விமர்சனம் வெளிவர வில்லை என்ற ஆதங்கமும் அவருக் கிருந்தது. y.
மாரிசாமியைச் சந்திக்காமல் போயிருந் தால் என் வாழ்வில் பெரும் பாக்கியத்தை இழந் திருப்பேன் என்பதை அவரி டம் பேசிய சில நிமிடங்க ளிலேயே புரிந்து கொண்டேன்.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு பன்னி ரண்டு மணிக்கு தமது தமிழ்ச்சுடர் நிலையம்’ என்ற பதிப்பகத்திலிருந்து
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பல
முக்கியமான புத்தகங்களை வெளி
யிட்டார் கோபாலன். (அவற்றில்
ஒன்று தினமணி முன்னாள் துணை யாசிரியர் வெ. சந்தானம் மொழிபெ யர்த்த டால்ஸ்டாயின் அன்னா கரீ னினா.)
375 க்கும் மேற்பட்ட புத்தகங்க
ளைத் தமிழ்ச்சுடர் நிலையம் வெளி
யிட்டுள்ளது. நார்வே, ஸ்வீ டன், ஜெர்மனி போன்ற மொழிகளில் எழுதப் பட்ட நோபல் பரிசு நாவல்களெல்லாம் தமிழாக்கம் செய் யப்பட்டு வெளி வந்தன. ஒவ் வொன்றும் 400 முதல் 100 பக்கங் கள் வரை உள்ள
பிரம் மாண்டமான படைப்புகள். ஒரு பதிப் பாளர் என்ற வகையில் இத் தகைய பெரும் நூல்களை வெளி யிட அவரால் முதலீடு செய்ய முடிந் தது என்பதே வியத்தகு சாதனை. எந்த நூலையும் தமிழ் மக்கள் விலை கொடுத்து வாங்கிப் பெரிய அளவில் ஆதரித்தார்கள் என்று சொல்ல முடி யாது. கடும் பொருளாதாரப் பிரச்னை களுக்கு இடையே தான் அவர் பதிப் பகத்தைத் தொடர்ந்து நடத்திவந்தார். சரத்சந்திரர், தாகூர், பங்கிம்சந்திரர் எல்லோரையும் கோபாலன்தான்தமி
மஞ்சரி 40 நவம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழுக்குக்கையைப் பிடித்தக் கூட்டி வந் தார். தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவர் செய்த சேவைகளை யும் அதன்பொருட்டுச் சொந்த வாழ் வில் அவரும் அவரைச் சேர்ந்தவர்க ளும் செய்த தியாகங்களையும் நினைத்தால் கண்கசியும்.
சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த அவரது ஜோதி புக் ஸ்டால் புகழ்பெற்றது. புத்தக வியாபாரியாகத் தான் அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். புதுமைப்பித்தன், இஸ்மாயீல், க.நா.சு., சி. ச. செல் லப்பா, வ.ரா., பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன், பி.பூரீ. என்று பல முக்கியமான எழுத்தாளர் கள் அவருக்கு நெருங்கிய நண்பர்கள். (புதுமைப்பித்தனுக்கு மனைவி கமலா மேல் மிகுந்த பாசம். மனை விக்கு ஹோட்டலிலிருந்து ஸ்வீட் வாங்கிக் கொண்டு போவார்’ என்று பழைய நினைவுகளை கோபாலன் என்னிடம் பகிர்ந்துகொண்டதுண் டுஉ)
ஏறக்குறைய இரண்டாண்டுகள் நடைபெற்ற காதம்பரி இதழுக்கு ஆசிரியராக இருந்தார். அந்த இதமழ் ஒவ்வொன்றிலும் ஒரு குறுநாவல் வெளியிட்டு அதை எழுதிய எழுத் தாளருக்கு ஒரு பவுன் பரிசாய்க் கொடுத்தார். அப்படி ஒரு பவுன் பரிசு பெற்ற தங்கமான எழுத்தாளர்களில் ஒருவர் "கொம்புத்தேன் குறுநா வலை எழுதிய ஜெகசிற்பியன். பின்;ளில் ஜெசிற்பியன் பெரும்புகழ் பெற்றார். ஆனால் அதற்கு முன்பா
கவே அவரது எழுத்தின் சிறப்பை
முயல் கால் அதிர்ஷ்டம்
முயல்கால் நகங்கள் வைத்தி ருந்தால் 'அதிர்ஷ்டம்' என்று வட ஐரோப்பிய நாடுகளில் வசிக் கும் மக்கள் பரவலாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் ஆண் டுதோறும் 10மில்லியன் (1 கோடி) முயல்கள் வெட்டப்படுகின்றன வாம்!
mmmmmmmm
இனங்கண்டு பெருமைப்படுத்திய வர் கோபாலன்.
எம்.வி. வெங்கட்ராம், ஸ்வாமி
நாத ஆத்ரேயன் போன்றவர்கள் வரி
சையில் அ.கி. கோபாலனும் அதிக ஆன்மிக நாட்டம் உள்ளவர். பஜ னைக்கலை மரபுகளில் தோய்ந்தவர். கர்நாடக சங்கீத பாணியில் ஹரிப ஜனை செய்து சம்பிரதாயமாக ராதா கல்யாணம் நடத்துவதில் தேர்ந்தவர். கோடையிடி, பாகவத ரத்தினம், சிரோமணி, சூடாமணி போன்ற பல பட்டங்களைப் பெற்றவர். ராதா கல் யாண நிகழ்ச்சிக்காகத் தம் குழுவின ருடன் பக்திப் பாடல்களைப் பாடி தெருக்களில் நடந்துசென்று வீடுவீ டாக நின்று "உஞ்சவிருத்தி மூலம் அரிசி சேகரிப்பார். இலக்கியவாதிக ளிடையே அவருக்கிருந்த புகழுக்கு ஒரு சிறிதும் குறைவில்லாதது
மஞ்சளி 41
நவம்பர் 2004

Page 23
பஜனை சம்பிரதாய நெறியினரி டையே அவருக்கிருந்த பெருமை.
அவர்கடைசிவரை கதரேஅணிந் தவர். காந்தியின் மேல் அபார மரி யாதை உடையவர். தன் மகன் ஜி.கி ருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்த 'ம காத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்’ என்ற ஜெர்மன் நாடகத்தைப் பிடிவா தத்தோடு தாமே புத்தகமாக வெளி யிட்டவர். ஏ. கே. கோபாலனுக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டு பெண் கள். அவரது ஒரு ஒரு புதல்வரான மாக்ஸ்முல்லர்பவனில் பணியாற்றி ஒய்வுபெற்ற ஜி. கிருஷ்ணமூர்த்தி, அவர் வழியைத் தொடர்கிறார். நிரப ராதிகளின் காலம், விசாரணை போன்ற பல ஜெர்மன் நாடகங்க ளைத் தமிழில் மொழிபெயர்த்திருக் கிறார்.
தேசியச் சிந்தனை, நல்லிலக்கிய ஆர்வம் இரண்டும் ஒருசேரக் கொண்ட மணிமணியான எழுத் தாளர்கள் பலர் அடுத்தடுத்து மறைந் துவருகிறார்கள். அ.கி. கோபாலன்
நிறைவாழ்வு வாழ்ந்து காலமானவர் தான். அவர் மரணம் கல்யாணச் சாவு தான். என்றாலும், அவர் இடத்தை இட்டு நிரப்ப இனியொருவர் வருவது சிரமம் என்ற ஏக்கத்தில் மனம் மூழ் குகிறது. அவரது உறவினர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியை இழந்ததுய ரம், அவரது வாசகர்களுக்கு ஒரு நல்ல பதிப்பாளரை இழந்த வருத்தம். எனக்கோ என் மேல் பாசத்தைப் பொழிந்த என் அப்பா போன்ற ஒர வரை நிரந்தரமாகப் பிரிந்ததுக்கம்,
இந்த துக்கம் கொஞ்ச நாளில் மறைந்துவிடும். ஆனால் அன்பு மய மாக வாழ்ந்த அந்த நல்ல வரின் நினைவு என்றென்றும் மனத்தில் முத் துப்போல் பிரகாசித்து எனக்கு வழி காட்டிக் கொண்டிருக்கும். அவர் வெறும் இலக்கிய வழிகாட்டி மட்டு மல்ல. மனிதர்கள் எப்போதும் தங்கள் மனத்தை எப்படிக் குழந்தைபோல் வைத்துக் கொண்டு இனிமையாக வாவேண்டும் என்று தம் வாழ்வின் மூலம் அறிவுறுத்திய வாழ்வின் வழி காட்டியும் கூட. 盗
சோளக் கொல்லை பொம்மை
தென் அமெரிக்காவின் அமேசான் பகுதி
விவசாயிகள் பயன்படுத்தும்
திருஷ்டி பொம்மை ஆடு போன்ற உருவம். இதனை வைக்கோலால் பின்னி உருவாக் குகின்றனர். நடுவயலில் உயரமான கம்பு மீது கட்டித் தொங்கவிடுகிறார்கள். பறவை களை விறட்டி அமோக விளைச்சலைத்
தரும் என்ற நம்பிக்கை!
வயல்
மஞ்சரி 42 நவம்பர் 2004
 

கிடந்த ஆண்டுக ளில் ராம ஜன்ம பூமி பற்றியும் அங்கு ராமர் ஆலயம் இருந்தது பற் றியும் எவ்வவு விவா தங்கள் நடந்துள்ளன? ஆனால் சீதா பிராட்டி பூமிக்குள்
போன
ιιμπή LD 60) pfög5I இடம் எது என்பது பற்றி யாராவது சிந்தித் தது உண்டா?
மறைந்த இடம் எது! ஹரியானா வில் உள்ள கர்னால் என்ற இடத்திலா? உத் தரப் பிரதேசத்தில் உள்ள பிட்டுர் என்ற இடத்திலா? பிதோஹி என்ற மாவட்டத் திலா? நாம் கவனிக்க வேண்டியது இந்த
சீதை
மூன்று இடங்களிலும்
சீதா பிராட் டி யார் மறைந்த இடம் க்ஷேத் திரம் எது? மூன்றிலும் விழாக்கள் நடக்கின்
றன. இந்த இடத்தில்
கின்றனர். ஹரி
னால் மாவட்
தான் சீதை மறைந்தாள் என்று நம்புவர் அனேகர்.
சீதா பிராட் டி யார் மறைந்த இடம் என்று ஒன்றுதான் இருக்க முடி யும் என்பது கவனிக்கப் பட வேண்டியது. இதை எப்படி நிர்ணயிப்பது என் பதுதான் பிரச்னை. இதைப்பற்றி இன்றுவரை யாரும் கவலையே பட வில்லை என்பதுதான் வியப்பானது!
மூன்றிலும் உளளூா மககள இதுதான் சீதை மறைந்த புனித இடம் என்று , அடித்துக் கூறு !
யா னா வில் பாலூ என்று ஒரு சிறிய ஊர் : உள்ளது. இதுகர்
டம் ஜூன்டுலா என்ற நகருக்கு
மறைந்தார்
அருகில் உள்ளது. இங் A குதான் வால்மீகி முனி
வரின் ஆசிரமம் இருந் தது என்று அவர்கள் அழுத்தமாகக் கூறு கின்றனர்.
பாலு கிராமத் திற்கு அருகில் கெளவிக் நதி உள்ளது. வாயு மூலை யில் சாமரஸ் தீர்த்த மும், பிரித்வி தீர்த்த மும், சூரிய குண்ட மும் இருப்பதை அவர் கள் ஆதாரம் காட்டு கின்றனர். இங்கு கிரா மத்திற்கு அருகில் சீதா மாயி ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆல யம் நிர்மாணிக்கப் பட்ட இடத்தில்தான் சீதாபிராட்டி பூமியில் என்று
மஞ்சரி as
நவம்பர் 2004

Page 24
செவிவழியாகக் கூறப்படுகிறது. இங்கு நீர்வற்றிய சிறிய தடாகம் ஒன்று உள்ளது. மக்கள் கூறுவது போல் இங்குதான் சீதை தினமும் தனது புதல்வர்களின் துணிகளைத் துவைத்து வந்தார் என்று தெரிகிறது. "1968இல் இங்கு பாரத நாட்டின் புல வர்கள் பலர் கூடி இந்த இடத்தில் தான் சீதாபிராட்டியார் பூமியில் மறைந்தார் என்று தீர்மானித்தனர்’ என்று பாலு கிராமத்தவர் கூறுகின்ற னர்.
1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போரின் கதாநாயகன் நானா சாஹப் பேஷ்வா, தாத்தியா தோபே தோன் றிய பிட்டூர் என்ற இடத்திலும் வால் மீகி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. அதற்கு அருகில் ஒரு பள்ளம் உள்ளது. இதே பள்ளத்தில்தான் சீதை பூமிக்குள் சென்றார் என்று மக்கள் கூறுகிறார் கள். வால்மீகியின்இந்த ஆசிரமத்தில் இன்னும் சீதையின் திண்ணை ஒன்று காணப்படுகிறது. இந்தப் பள்ளம் இன்றுவரை நிரப்பப்படவில்லை, முயன்றபோதெல்லாம் மறுபடியும் தகர்ந்து பள்ளமாகி விடுகிறது என்று கிராமத்தவர் கூறுகிறார்கள். இங்கு ஒரு இடத்தில் பெரிய முளை அடிக் கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் மகரிஷி வால்மீகி தவம் செய்தார் என்று கூறுகின்றனர். இதை 'பிரும்ம வர்தம்’ என்று கூறுகிறார்கள்.
சீதை பூமியில் மறைந்தது பற்றி கடந்த பத்து வருடங்களாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு இடம் சர்ச் சையில் உள்ளது. இந்த இடம் சாது ரவிதாஸ் நகரத்தில் (பதோகி மாவட்
டத்தில்) உள்ளது. இந்த இடத்தில் வால்மீகி ஆசிரமமும், சீதாபிராட்டி மறைந்த பள்ளமும் இருந்ததாம். ஆனால் சமீபகாலம்வரை அதைப்பற் றிய எந்த வதந்தியும் இருந்ததில்லை. 1992இல் ரிஷிகேசத்திற்கு பாதயாத் திரையாக சுவாமி ஜிதேந்திரானந்தா அந்த வழியாகப் போய்க் கொண்டி ருந்த போது அவருக்கு அலாதியான ஒரு அனுபவம் உண்டாகியதாம். அவ ருடைய ஒரு பக்தர் சத்திய பிரகாஷ் நாராயண் (தில்லிவாசி) சுவாமிகள் கூறியபடி அந்த இடத்தை செப்ப னிட்டு ஆசிரமத்தை அமைக்க முயன் றுள்ளார். அவர்பெரிய தொழிலதிபர். இதுவரை 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். அழகிய ஒருஆலயமும் கட்டப்பட்டு விட்டது. இரண்டு அடுக்கு உள்ள இந்த ஆலயத்தின் அடித்தளத்தில் சீதாபிராட்டி பூமிக்குள் செல்லுவது போன்று சிலை வடிக்கப் பட்டுள்ளது. இங்கு தலை கேசம் போன்ற புல், பாரத நாட்டில் வேறு எங்கும் இல்லையாம். இந்தப் புல்லை உடைத்தால் அல்லது அரிந் தால் சிவப்பு நிறத்தில் ஒரு திரவம் வடிகிறதாம்.
சீதாபிராட்டியை பூமிக்குள் புதை யாது தடுக்க ராமர் அவரது கேசத் தைப் பற்றி இழுத்ததாகவும், பிராட் டியின் கேசம் ராமரின் கையில் தங்கி விட்டதாகவும், அந்தக் கேசம்தான் இந்தப் புல்வகை என்றும் கிராமத்த வர் நம்புகின்றனர். நவபாரத் ஹிந்தி தினசரியிலிருந்து தமிழில்:தியாகி டி.எஸ். ராஜூசர்மா.
மஞ்சரி 44
நவம்பர் 2004

* ஆசைப்பட்டவர் பட்டியலில் இவரும்கூட!
பண்டைய நாளி லிருந்து இன்றுவரை விண்வெளிஆராய்ச்சி நடந்த வண்ணம் உள்ளது. கோள்களை அடையும் ஆராய்ச்சி முயற்சியிலும் வெற்றி பெற்று வருகிறான் மனிதன். நிலவுக்கோ ளில் நின்றுலா வந்து விட்டான்.
வி ன் வெ வி ஆராய்வில் மேலை நாட்டினர் என்றால் குறிப்பாக ஐரோப்பிய நாட்டு விஞ்ஞானி
க ளா க வும் ”
இருந்தார்கள்.
இந்தியாவைக் காணகடல் பய
மேற்
ணம்
 ெகா ன் டு |
வெற்றி பெற்ற வர் க ஞ ம் உண்டு. அவா
VY, O Y 4 OG E
義糸※S ま.総S 義毅総。 D È IL” Í AN ) E, *“*****°***”*”,
* ********* && xấ*asg* e ****** * *
జీళళ జీ #tణి * శ బr: #ళ; , ; } * జీణళ tఖ్య భల్ల,
*** ** ** ******. * *.ళీడశ***4 నిజ $శ#%ళళ్ళ
*癸酸慈 羚俄兹多篡兹兹。
.۔۔۔بی۔سبحجححمجحصحعصمعمعح عح
ஈடே றா மல்
சொந்த நாட்
e 製
శ్లో| #ష్ట్రీ பிச் சென்றவ ரும் உண்டு. \S*/
அப் படி నీళ్ళ **》秒、 சொந்த நாட் 然冢球彩莎状极必※※多蛙 &&&&&&&&
wow ※,珍貌。影X签影
களே அதிகளவில் செயல்பட்டனர்.
ஐரோப்பிய விஞ் ஞானிகளில் பலர் விஞ்ஞான ஆராய்ச்சி கள் செய்யும் ஆவ லோடு, நம் நாட்டை - இந்தியாவைக் காண வேண்டும் என்ற பேர வாவை உடையவர்
டுக்குத் திரும்பிச் சென்றவர்களில் ஒருவர்தான் பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி "லே ஜென்ட்டில்’ (LeJente). இவர் முழுப் பெயர் மிக நீளமானது.
"கியோலாமே ஜோஸப் ஹயாசிந்த் ஜீன் பாப் டிஸ்ட் ஜென்ட்டில் டி லாகால்ஸியாரே."
விஞ்ஞானி ஜென்ட்டில் சுக்கிரக்கோள் (Venus) ஆய்வு மேற்கொண்டு பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவுக்குச் செல்ல
மஞ்சளி 45
நவம்பர் 2004

Page 25
வேண்டும் என்ற ஆசை கொண்டிருந் தார். இவர் நாளில் பாண்டிச்சேரி இவரு
டைய தாயகமான “ஃப்ரான்ஸ் வசம் இருந்தது.
ஜென்ட் டி ல் , பிரெஞ்சு நாட்டு 'ரா ல் சொஸைட்டி யின் தலைவராக இருந்த வர். 1760 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20ஆம் நாள் நம் நாட்டுக்குக் கடல் பயணம் மேற் கொண்டார். இவரு டைய குறி பாண்டிச் சேரியை அடைவது. மத்தியத் தரைக்கடல், அட்லாண்டிக் பெருங் இந்தியப் பெருங்கடல் வழி யாக பயணம் செய்து நான்கு மாதத்திற்குப் பின்பு ஜூலை 10ஆம் நாள் மோரீஷிஸ் வந்த டைந்தார். அங்கே அவர் படகு சேதம டைந்திருந்ததை சீர் செய்து கொண்டார். அப்போது மொரீ ஷிஸ் தீவு பிரெஞ்சு வசம் இருந்தது. அதே சமயம் பாண்டிச்சேரி பிரிட்டன் வசம் ஆகி யிருந்ததெனக் கேள்
கடல்,
விப்பட்டார்.
இருந்தும் மோரீ விஸ் தீவிலிருந்து வேறொரு படகு மூலம் அவருடைய இந்திய பயணத் தைத் தொடர்ந் தார். பல தடைகள் - சூறாவளி; உடல் நிலை, படகு சீர் செய்தல், இன்ன பிற. எவ்வளவு காலம்? 1716 ஆம் ஆண்டு மாதம் வரை! ஒரு
மார்ச்
வழியாக ஜென்ட்டி
லின் படகு பாண் டிச்சேரிதுறைமுகத்தை எட்டியது. அப்போது பாண் டிச்சேரி பிரிட்டிஷார் வசமிருந்ததால்துறைமுகத்திற் குள் வர அனுமதிக்கப்படவில்லை. பல முயற்சிக ளில் செய்தும் ஜென்ட்டிலின் குறிக்கோள் ஈடேற வில்லை. பிரிட்டிஷ் கடற்படையினர்துறைமுகத்துக் குள் வரகண்டிப்பாக மறுத்ததுடன்திரும்பிப் போகச் சொல்லிவிட்டனர். மனமுடைந்து போன அவர் வேறுவழியின்றி மோரீஷஸை நோக்கித் திரும்பச் சென்றார்.
தம்முடைய உடல் நிலை கருதியும், உற்றார் உற வினர்களைக் காணும் மனக்கிலேசம் (Homesick) கொண்டும், மோரீஷியஸினின்றும் புறப்பட்டார்.
அவருடைய படகிலேயே புறப்பட்டார். படகுசரி யாக சீர் செய்யப்படவில்லை. மோரீஷியஸ் தீவில் அந்த நாளில் நன்கு படகு சீர் செய்பவரும் இல்லை. வசதியும் இல்லை. ஐரோப்பாவை அடைவதற்குள் அவர் பல இன்னல்கள் அடைந்தார். படகின் கொடி மரம் சூறாவளிக் காற்றினால் உடைந்து படகின் மேலேயே விழுந்தது.
மஞ்சரி 46 நவம்பர் 2004
 

தனி ஒருவராகவே இந்தப் பயணத்தை மேற் கொண்ட ஜென்ட்டில் மத்தியதரைக்கடலில், ஸ்பெ யின் நாட்டுக் கடற்கரையை வந்தடைந்தார். அங்கே “காடிரோஸா’ என்ற குக்கிராமம் இருந்தது. அக்கி ராமத்தில் ஒர் இரவு தங்கி மறுநாள் நடையாகவே சென்று ஃபிரான்ஸ் நாட்டுத் தலைநகர்பாரீஸ் வந்து சேர்ந்தார். ஊரை விட்டுச் சென்ற ஜென்ட்டில் திரும்பி வந்து சேர கிட்டதட்ட ஒரு வருடம் ஆனது. இவருடைய உறவினர் தாயாதிகள் செய்த செயல் விநோதமானது!
ஜென்ட்டில் அனேகமாக இறந்துபோயிருப்பார் என்று அவருடைய சொத்தை எலலாம் பங்கு போட் டுக் கொண்டு விட்டனராம். இதையறிந்த ஜென்ட் டில் சமூக நீதிமன்றத்தில் முறையிட்டார். பாவம். இவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இவரைக்கா ணாமல் போனவர் என்றும், கடல் கடந்தவரென்றும் கூறி, சொத்துகளை அடைய முடியாதென்று மறுப் புத் தீர்ப்பு வழங்கி விட்டனர்.
பின்னர் ஜென்ட்டிலி
ఫీళళళ*
(Voyage de inde) at air னும் நூலை है எழுதினார்.
ஜென்ட்டில் எழுதிய நூலில், இந்தியாவைப் பற்றிய அந்த நாளைய நூல்களைப் படித்தும், கேள்விப்பட்டதையும் வைத்து கற்பனையும் சேர்த்த செய்திகளை யும் குறிப்பிட் டுள்ளார். அவர் ஒரு ஓவியரும் கூட. அதே நூலில் இந்தியாவைப் பற்றிப் பல ஒவியங் களைவரைந்துள்ளார். பல த  ைல க ள் கொண்ட மன்னர்கள், நல்லபாம்பு இன்னும் பலவும் வரைந் துள்ளார்.
இரு விஞ்ஞானிக ளுமே அவர்களு டைய இறுதி ஆண்டு களில் (சுமார் 10 ஆண் டு காலம்) வெளியே எங்கும் வராமலிருந்த தாலும், எளிய வாழ்க்கை நடத்தியதா லும் அவர்களைப் பற் றிய விவரமே தெரிய வரவில்லை. என்ன ஆனார்கள்? எப்போது மரணமடைந்தார்கள் என்ற எந்தவித தகவ லும் தெரியவில்லை.
கன்னட இதழ் சுதாவிலிருந்து தமிழாக்கம்: - ஏழ்வரைக்கடியான்
மஞ்சரி 47 நவம்பர் 2004

Page 26
大 வித்யாசமான நடிகை
на H A.
கி ரெட் டா லறைஷவரில் குவித் துக் கொண்டிருக்கி றாள். அவன் திடீரெ னக்குத்திக் கொன்று வி டு கி ற | ன் அவள்ை"
கார்போ, கிளாடட்டி கோல்பர்ட், கிரேஸ்
கெல்வி, "இங்கிரிட்
பெர்க்மேன்" - என்று
. அந்தக் கால பிரபல
நடிகையர்வரிசையில்
t == ஜேனட் லே (Janet
. . இந்தக் காட்சி. பிரபல ஹாலிவுட் laigh) என்ற நடிகிை டைரக்டT பாமக் யும் குறிப்பிடப்படு | | கதை எழுததாளா வார். 韃 巽 ‘翡 ல் பி G Гт ". | ஹிட்ச்காக்" கின்
படமான ஸ்ைக்கோ
'அவன் மன நிலை சரியில்லாத
iT V; Gia வில் வரும் காட்சி. Կll aն": -51 թիմ քlT * նիի եւ /
ம்ே. ஆ கு அந்தோணி பெர்க்
மஞ்சரி 48 நவம்பர் 2004
 
 
 
 

கின்ஸ் (Antony perkins) நடித்திருக்கி றார். கதாநாயகியாக ஜேனட்லே நடித்திருக் கிறார்.
இந்த ஸ்ைக்கோ படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்ற தோடு, ஆஸ் கார்விருதும் பெற்றார் ஜேனட்
ஜேனட் லே 1927 ஆம் ஆண்டு பிறந் தார். தனது 19வது வய திலே நடிக்க முற்பட் டார். துணை நடி கையாகச் சிலகாலம் நடித்தபிறகு 1947இல் பிரபல பாத்திரத்தில் 'ரொமான்ஸ் ஆஃப் ரோஸி ரிட்ஜ்" (Romance of Rosy Ridge) என்ற திரைப்படத் தில் நடித்தார். அப் போதெல்லாம் ஹாலி வுட்டில்லேயிக்குதந்த வாரச் சம்பளம் ப்ே டாலர். அந்த நாளில் டாலர் மதிப்புக்கு இந் திய நாணய மதிப்பு 4 ரூபாய். பின்பு படிப்ப டியாக 150 டாலர்க ஒளுக்கு உயர்ந்தது வாரச் சம்பளம், அவ் வளவுதான் கதாநாயக ரின் சம்பளமாம்.
ஹெய் - ட்டிக்கி
'ஹெய் - ட்டிக்கி"யை (Hei - Tiki) நியூசிலாந்து நாட்டு ஆதிகுடிகளான மயோதிக்கள் செல்வச் சின்னமாகக் (Symbal of Wealth) (), துகின்றனர். இந்த உரு வத்தை, மனித மண்டை ஒடு, விலங்கு மண்டை ஒடுகளைச் செதுக்கிச் செய்கின்றனர்.
அன்றைய நாளில் ஒரே ஆண்டில் (1949) ஆறு படங்களில் நடித்ததற்காக பாராட்டப் பெற்றார் ஜேனட்
பின்னாளில் வைக்கோ பற்றிய நூல் ஒன்றினை தமது 37வது வயதில் எழுதினார். அதில்.
என் வாழ்நாளில் ஸைக்கோவில் நடித்தபிறகு நான் ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டேன். அவ்வளவு பயங்கரம் அந்தக்காட்சி. அதைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் எழுந்தன. நான் அந்தக் காட்சியில் குளியலறையில் நிர்வாணமாக நடித்தேனாம். இல்லை இல்லை முயல் ரோமங்களாலான மிக மெல்லிய, என் சருமத்தைப் போன்ற ஆடையை அணிந்திருந்தேன். அதுவும் அந்தக்காட்சி 70 முறை பலவிதங்களில் எடுக்கப்பட்டது. அதற்காக நான் 7 நாட்களில் நாளொன்றுக்கு 10 முறை வீதம் 70 முறை ஷவ்ரில் குளித்தேன். அப்பப்பா"
என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ட்டினஸ் மணந்துகொண்ட நடிகை ஜேனட் வேதமது?வது வயதில், சென்ற அக்டோபர் மாதம் 4ம் நாள் அமெரிக்காவில் இருந்த பீவர் வீ ஹில்ஸ் ஊரிலுள்ளதமது இல்லத்தில் உயிர்நீத்தார்.
தி ஹிந்துவிலிருந்து. தமிழில் - ராமரத்னம்
மஞ்சரி 49
நவம்பர் 2004

Page 27
ந ாளை காலையில் சபர்மதி
ஆற்றுக்குக்குளிக்கச்செல். அப்போது உன் குறை தீரும்" என்று சொன்னார் அந்த சாது. அதை நினைத்துக் கொண்டே ஆற்றில் இறங்கிக் குளிக் கத் தொடங்கினார் லோதிராம். அப் போதுதான் அந்த அதிசயம் மிதந்து வந்தது. தாமரை இலைகளால் தைக் கப்பட்ட ஒரு கூடை அவரருகே மிதந்து
ጳዄቃj| - அ தி ல் ஒரு பச்சிளங்கு முந்தை. நெஞ்சு படபடக்க அக் குழந்தையை வாரியெடுத்து வீட் டுக்கு ஒடோடி வந்தார் லோதிராம். பிள்ளைப்பேறின்றிதவித்துக்கொண் டிருந்த லோதிராம் தம்பதிக்கு இப்ப டிக் கிடைத்த குழந்தையே பின்னா வில் பெரும் புகழ்பெற்ற இறைஞானி தாது. இந்தக் கர்ணபரம்பரைக்கதை யைத் தவிர தாதூவின் பிறப்பைப் பற்றி வேறொன்றும் நிச்சயமாகத் தெரியாது.
கபீர்தாசரும் இப்படியே காசியி லுள்ள ஓர் ஏரியில் மிதந்து வந்த குழந் தையென்றும், அதை நீரு என்ற நெச
வாளி கண்டெடுத்து வளர்த்ததாகவும் ஒரு கதை உண்டு.
லோதிராம், பிரிவைச் சேர்ந்த அந்தணர். அகமதாபாதில் வச தியாக வாழ்ந்தவர். அவரது மகனாக வளர்ந்தார் தாது. ரஜ்ஜப் என்ற தாது வின் சீடரும், தபிஸ்தான் - இ - மலா ஹறிப் என்ற நூலாசிரியரும், தாதுர பிறப்பினால் ஒரு முஸ்லிம்,
நாகர்
ர து ũ] t_J LI lĩ
திரீஆது. அவரது மனைவியின் பெயர் ஹவா, அவரது குரு சூஃபி ஞானியான ஷெயிக் புத் தன் என்று கூறுகிறார்.
தாதுர கி.பி. 1544 ஆம் ஆண்டு பிறந்து, 59 ஆண்டுகள் வாழ்ந்து 1603 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் பஞ்ச டிக்கும் தொழில் செய்து வந்தார். 11 வது வயதில் தமது குருவை சந்தித் தார். பிருகதானந்த் அல்லது புதன் என்ற அம் மகான், தெருவிலே, விளையாடிக் கொண்டிருந்த தாது வின் தலையிலே கை வைத்து ஆசிர் வதித்தார். அந்த ஸ்பரிச தீட்சையி னால் தாதுரவுக்கு ஆன்மிக உணர்வு
மஞ்சரி 50
நவம்பர் 2004
 
 
 
 
 

பிறந்தது. பின்னர் அவருடைய 18 ஆவது வயதில் புதன் மீண்டும் தாதுர விடம் வந்து அவருக்கு உபதேசம் செய்து, "ராஜஸ்தானம் சென்று, நீ பெற்ற இந்த ஞானத்தை எங்கும் பரப்பு" என்று சொல்லிச் சென்றார். தாதூராமானந்தர் வகுத்த வைணவப் பரம்பரையில் கபீருக்குப் பின் வந்த வர். ராமானந்தர், கபீர், ஜமால், விமல், புதன், தாது என்று ஆறாவது இடத்தைப் பெற்றவர்.
தாதுரதமது 19ஆவது வயதில் அக மதாபாதை விட்டு நீங்கி ஆறாண்டு கள் ஊர் ஊராகச் சுற்றி ஆனந்தார். பிறகு ராஜஸ்தானிலுள்ள சம்பார் ஏரி நகரில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். பிறகு அம்பர் நகரிலும் சில காலம் இருந்தார். தாது மணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தினார். அவருக்கு இரண்டு பிள் ளைகளும் இரண்டு பெண்களும் பிறந்தனர். அவர்37வது வயதில் அரு கிலுள்ள நரெய்னா என்ற இடத்திற் குச் சென்றார். அங்கு அவர் சமய வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று அசரீரி பேசியது.அதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள பைரானா என்ற குன்றில் தங்கித் தன் ஆன்மீகப் பணி யினைச் செய்து வாழ்ந்தார்.
தாது சம்பிரதாயங்களையும் சடங் குகளையும் ஆதரிக்கவில்லை, சாதி மதப் பிரிவினைகளைக் கண்டித்தார். எனவே தீவிர மதவாதிகள்.இந்துக் கள், மகமதியர் இரு பாலரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். ஆனா லும் உண்மையான பக்தர்கள் அவரை நாடி வந்தனர். பல அடக்குமுறைக
ளூக்கு அவர் ஆளானார்.
சம்பாரின் முஸ்லிம் ராஜப் பிரதி நிதி விவந்த் கான்கோஜா, ஒரு தயா னையை அவர் மீது ஏவினான். பாய்ந் தோடி வந்த யானை அவரைப் பணிந்து நின்றது. பிறிதொரு சமயம் தாது ஒரு பக்திப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். தங்களது பிரார்த் தனை நேரத்தில் அவர் இடையூறு விளைவிப்பதாக முஸ்லிம்கள் குற் நம் சாட்ட விவந்த் கான் அவரைச் சிறையிலிட்டான். ஆனால்தாதுரவோ சிறைக்குள்ளும், அதே நேரத்தில் வெளியிலும் இருந்து கவலையற்றுப் பாடிக் கொண்டிருப்பதை வியப் போடு கண்டனர் காவலர்கள்.
விவந்த் கான் தாதுவின் பெரு மையை உணர்ந்து அவர்அடிபணிந்து
மன்னிப்பு வேண்டினான். நான்
பொன், தாங்கள் பொற்கொல்லர். பொன்னைநெருப்பில் காய்ச்சஇறை
மஞ்சரி 51
நவம்பர் 2004

Page 28
"நோபல் பரிசு’
ஆங்கில மொழியில் நாவல் எழுதும் நம் நாட்டுப் பிரபல எழுத்தாளர் காலஞ் சென்ற ஆர்.கே. நாராயணனுக்கு 20 ஆண் !டுகளுக்கு முன்பு 'நோபல் பரிசு கிட்டும்
வாய்ப்பு இருந்ததென்று பல பிரெஞ்சு பத் திரிகைகளில் கிசுகிசு செய்தி வந்ததாம். பரிசு கிடைக்கவில்லை. செய்தி வெளி
வன்தங்களைக் கருவியாகப் பயன்ப
டுத்தினான், அவ்வளவுதான்’ என்று தாது அவருக்கு ஆறுதல் கூறினார். தாதூவின் புகழ் நாடெங்கும் பரவி யது. மனித நேயமும் பெருங் கரு ணையும் நிறைந்த அவரை தாதுர தயாளன் என்று மக்கள் அழைக்கலா யினர். " " + , -
அம்பர் சமஸ்தான மன்னர் ராஜா பகவான் தாஸ் அவரது பக்தரானார். அவருடைய பெருமையைக் கேள் விப்பட்ட அக்பர் சக்கரவர்த்தி அவ ருக்கு அழைப்பு விடுத்தார். இந்த ஏழையிடமிருந்து சக்கவரவர்த்திக்கு என்ன கிடைக்கும்? ஆனால் இறைவ னது அடியாராக அக்பர் வருவதானால் நான் அவரை சந்திப்பேன்’ என்று தாதூ பதில் அனுப்பினார். அதை மெச்சிய அக்பர் 1586 ஆம் ஆண்டு தானே வந்து தாதுரவுடன் 40 நாட்கள் சமய விசாரணை செய்தார். அக் கூட் டங்களில் பல மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அக்
வந்த தேதி ஏப்ரல் 1ந்தேதி.
பர் பெரிதும் மனமாற்றம் அடைந் தார். மொகலாயநாணயங்களிலிருந்து தம் பெயரை எடுத்து விட்டு ஜில்லா ஜூலலுஹ" (இறைவனது மகிமை பரவட்டும்) என்று ஒரு பக்கத்திலும், 'அல்லாஹ" அக்பர் (இறைவன் பெரியோன்) என்று மறு பக்கத்தி லும் வாசகங்களைப் பொறிக்கச் செய் தார்.
தாதுவுக்கு ஏராளமான செல் வத்தை அளிக்க விரும்பினார்.அக்பர். ஆனால் தாதுவோ எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதும் அவ ருக்கு நன்கு தெரியும். எனவே ஒருதந் திரம் செய்தார். ஏராளமான பொன் னும் மணியும் வைத்திழைத்த ஒரு கூண்டில் குரானைத் தவறின்றி ஒதக் கூடிய ஒரு கிளியை அக்பர் அனுப்பி வைத்தார். தாதுரவோ அதையும் மரி யாதையுடன் மறுத்து, ஒரு பதிலையும் அனுப்பினார். 'இந்த உடலே ஒரு கூண்டு, மனமே அதில் வாழும் கிளி. இறைவனது திருநாமத்தை மட்டுமே கற்றுக் கொண்டு மனமாகிய கிளி
lossef 52
நவம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானம் பெற்றது."
தாது ஏழை பணக்காரர் என்ற வித் தியாசமின்றி பலரையும் தமது சீடர் களாக ஏற்றுக் கொண்டார். இறுதி நாளில் சீடர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, சமாதியில் நிலைத்து உயிர் துறந்தார். அவரது உடலை பயபக்தி யோடு ஒரு பல்லக்கில் வைத்து பைரானா குன்றுக்கு எடுத்துச் சென் றனர். பாதி வழியில் ஒரு குகை வாச லில் தாது நிற்பதை சீடர்கள் கண்ட னர். தரிசனம் அளித்து, பின் அவர் மறைந்து விட்டார். பல்லக்கில் அவ
ரது உடல் இருந்த இடத்தில் ஒரு
மலர்க் குவியல் காணப்பட்டது. அந்த அற்புதத்தைத் தானே நேரில் கண்ட தாக, தாதுவின் சீடர்ரஜ்ஜப் ஒரு பாட லில் குறிப்பிட்டிருக்கிறார்.
தாது குஜராத்தி, ஸம்ஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லவர். அவர் இறை அனுபவம் பெற்ற ஒரு ஞானி (Mystic). இறைவ னோடு இரண்டரக் கலந்துவிடத்து டித்த ஆழ்வார்கள் நாயன்மார்களைப் போன்ற பராபக்தி நிலையை எய்தி, இறைவனை அனுபவித்தவர். அவ ருக்கு முக்கிய சீடர்கள் எண்மர் - கரீப் தாஸ், சுந்தர்தாஸ், ஹரிதாஸ், ரஜ்ஜப், ஜனகோபால், ராகவ தாஸ், சித்ரா தாஸ், பக்னா என்போர். இன்றும் ராஜஸ்தானின் ஆஜ்மீர் பகுதிகளில் இந்துக்களில் பல்லாயிரக் கணக்கான வர்கள் தாது பந்த் என்ற தாதுவின் ஆன்மீக வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். அவர்களது தலைமை மடம் நிரைய்னாவில் உள்ளது.
"அகந்தையை அகற்றி உன்னை ஆண்டவனிடம் அர்ப்பணித்து விடு,
உடல், உள்ளத்து மாசுகளை அகற்று. இறைவனது திருநாமம், குரு இரண் டையும் பற்றிக் கொள். எவரிடமும் பகைமையின்றி, மனிதநேயத்தோடு, சுதந்திரனாக வாழ் இதுவே தாது வின் உபதேச சாரம்.
தாது 5000 க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை பாணிகள் என்ற நல்லொழுக்கப் பேரு ரைகளாகவும், இறையின்ப அனுப வத் துதிப் பாடல்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன.
ஒரு சிலர் இறைவனது இயல் பைப் பற்றிக் கேட்டபோது தாது சொன்ன பதில்: இறைவனின் சாதி எதுவெனக் கேட் டால் அன்பே அவனது சாதி என்பேன்; அன்பே அவனுக்கு உகந்தது; அன்பே அவனது உடலாம்; அன்பே அவனது வண்ணம்.
தாதுரவின் ஞானத்தை அறிய விரும்பிய மதத் தலைவர்கள் சிலர் இறைவன் எங்கிருக்கிறான், அவனை அறிவது எப்படி என்று கேட்டார்கள். தாது அவர்களுக்குச் (நமக்கும் சேர்த் துத்தான்) சொல்லுகிறார்.
"எங்குளான் இறைவன் இயம்புவாய்
சற்றே,
அவனது தொழிலும் அறியக் கூடுமோ? ஏதவன் லீலை எவருடன் வாழ்கி றான்?
அவனது மர்மம் அறிந்தவர் சிலரே, இறையடி யார்களே இடையறா அன்பி 60Tirs)
மஞ்சரி 53
நவம்பர் 2004

Page 29
அவனைக் காணும் ஆற்றல் பெற் றுளார். எங்கே உறைகிறான் எப்படிக் காண் Løsmr? உன் உளத் துள்ளான் என்றும் அரு குளான் உரைத்தேன் தாதூவும் உண்மை இதுவே:
வாக்கு-ஒலி இதைப் பற்றிப் பேசு கிறார்தாது: வாக்கில் எழுவன உலகுள எல்லாம் வாக்கில் கலப்பன ஊழ்முடி வினிலே, வாக்கில் பிணைந்தன உலகுள அனைத்தும் வாக்கும் உறைவது உலகனைத்(து) உள்ளும் உரைத்தேன் தாதூ உறுதியாய் இதனை.
நம்மை அணைத்துக் கொண்டு அருள்புரிய இறைவன் வரும்போது, நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோமே என்று ஒரு பாடலில் அங்கலாய்க்கி றார் தாது.
ஆண்டவன் மட்டும் விழிப்புடன்
இருக்க ஆழ்துயில் கொள்வது அடிமைக்கு அழகோ? அரு கருகு இருந்தும் அணைத்தல் இன்றி இருவரும் கலப்பது எப்படி சாத்தியம்? உயர்வாம் வாழ்வு உறங்கியே தொலைந்தது; இனியும் உறங்காது இருப்பாய் விழிப் ւ ւ-6ծr தேகம் அழிந்தே தேய்வது வாழ்க்கை, ஆழ்ந்த பொய்க் கனவில் ஆழ்கிறார் மாந்தர். s தரணியே கேளாய் தாதுரவின் புலம்
L1606)...
இறைவனோடு கலக்கத்துடிக்கும் ஆத்மாவின், அதாவது தனது ஒலத்தை ஒரு பாடலில் வடிக்கிறார் தாது.
மன்னவன் நீளனை
6T660Tnt? என்றன் உயிருக்குயிராம் என்பதும் |B6եւյ. நீரை விட்டு நீங்கிய மீன்போல் உன்னை விட்டு நான் உயிர் தரிப் Gu G60 tit? கற்பக மணியும் கைநழு விடிலோ துன்புற்று மாந்தர் துயரில் மூழ்குவர். பால்கிணைந்து ஊட்டத் தாயும் மறக் தால் தவித்திடும் மதலை இதை அறி urr6urt? வளமெலாம் இழந்தபின் வாழ்வதும் எங்ங்ணம்? 'அமுத தாரை அளவிலாது பொழிவாய்.
உந்தன் அடிமை தாது உய்ந்திட அன்பெனும் தேனை அள்ளியே தரு
மறந்ததும்
6.
மகான்களின் உபதேசங்கள் வெறும் அனுமானங்களிலிருந்தல்ல, அவர்களது பேரனுபவத்திலிருந்து பிறப்பன. 'என் கண்களால் நான்
கண்டதையே சொல்லுகிறேன்’
என்று உறுதியாகச் சொல்கிறார்தாது. அவரது எளிய, ஆனால் ஒளி மிகுந்த அனுபூதிப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது நல்ல பயனுள்ள பணியாக இருக்கும். (பாடல்களின் தமிழ் வடிவம் - கட்டுரையாசிரியர்)
மஞ்சரி 54
நவம்பர் 2004

* பட்டினம் வந்தது எப்படி?
பதினேழாம் நூற். றாண்டில் ஸ்டூவர்ட்க
ளின், ஆட்சிக் காலத் தில் நிறுவப் பெற்ற வையே சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகியவை. பல கடற் பயணங்கள், தனிநபர் முயற்சிகள், போர்ச்சுக் கீசியருடன் போர்கள், சூரத்தில் இருந்த மொகலாய ஆளுநர் மீது தொடுத்த யுத்தங் கள் ஆகியவற்றின் விளைவால் உருவா னதே ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம் பெனி. 24.09.1559இல் லண்டன் மாநகர 80 வர்த் த க ர் க ள் , „oზ பெ ள ண் டர் ஸ் ஹாலில் ஒன்று கூடி, கிழக்கிந்தியக் கம்பெ னியும் அதன் நிகழ்ச்சி களைப் பற்றிய அவைக் குறிப்புகளும் தீட்டினர். கி.பி. 1614 இல் இக்கம்பெனி
ஒரு கூட்டுறவு வர்த்த
கக் குழுவாகவும், கி.பி. 1657இல் நிலையான வர்த்
தகக் குழுவாகவும் ஆனது.
கி.பி. 1608இல் மொக லாயப் பேரரசன் ஜஹாங் கீர் கிழக்கிந்தியக் கம்பெ னியார் சூரத்தில் தங்குவ தற்கு அனுமதி வழங்கி னான். கி.பி. 1609 இல் அவர்களுக்கான அனும திப்பட்டயம் புதுப்பிக்கப் பட்டது. கி.பி. 1611 இல்
ஆங்கிலேயத்தளபதி ஹிப்
பன் சோழ மண்டல பழ வேற்காட்டை அடைந்து
துறைமுக வர்த்தகத்தை
மேற்கொள்ளலானான். அங்கே தோன்றிய பிரச்
னைகளால் அக்கடற்கரை
யோரமாக மீண்டும் பய ணித்து கிருஷ்ணா ஆற் றின் தென்பிரிவு கட லோடு கலக்கும் பெட்ட போளி எனும் இடத்தை அடைந்து வங்கப் பகுதி
யில் வர்த்தகத் தளம்
அமைக்க வழி வகுத் தான்.
ளில்
கோல் கொண்டா சுல்தான் ஆணையின் பேரில் பெட்டபோளி யில் வர்த்தகத்தளமும் அரண்களும் அமைக் கப்பட்டன. அங்கே சூழ்நிலை பின்னா சரிவராது போகவே, ஹிப்பன் வடக்கு நோக்கிப் பய ணம் செய்து மசூலிப்
ப ட் ட ண த்  ைத
அடைந்து தளமிட் இப்பகுதி, சென்னையையொட் டிய கடற்பகுதிகளுக்கு சிறந்ததோர் இடமாக அமைந்து விட்டது. மேல்நாட்டுக்கும் கீழ் நாட்டுக்கும் இடைப் பட்ட நடுச்சந்தையாக மசூலிப்பட்டணத்தை ஆங்கிலேயர் கண்ட னர். அங்கு கம்பெ
டான்.
னிக்கும் ஆலந்தியருக்
கும் போர்ச்சுக்கீசிய ருக்கும் இடையிலான போர்களினால் கி.பி. 1628 இல் கம்பெனி
மஞ்சரி 55
நவம்பர் 2004

Page 30
யார் வர்த்தகத் தளவா டத்திலிருந்து வெளி யேறி ரகசியமாக பழ வேற்காட்டுக்கு ஏறத் தாழ 65 கி.மீ வடக்கில் உள்ள ஆர்மகோன் சென்றனர்.
இந்தியாவில் ஆங் கிலேயரின் படை கால்கொண்ட முதல் இடம் ஆர்மகோன். ஆலந்தியரின் கொடு மைகளில் இருந்துதம் மைக் காத்துக் கொள்ள ஆங்கிலேயர் ஆர் ம கோ னைத் துறந்து கி.பி. 1630இல் சென்னை மீது தம் கவனத்தைச் செலுத் தினர்.
பதினாறாம் நூற் றாண்டில் தென்னகத் துக்கு விரட்டப்பட்ட விஜயநகராண்ட இந்து
loଙt ଘot ଘ୪f Dr {5}, $ ராஜா சென்னையி லிருந்து வடமேற் காக சுமார் 115 ! கி.மீ தொலைவில்
உள்ள சந்திரகிரிக் i జ
கோட்டையைத் தம் தலைநகராக்கி ஆண்டு வந்தான். நாயக்கர்கள் பலர் அ வ னு க் கு அடங்கி நடந்து வந்தனர். சென்
னைக் கடற்பகுதி, செங் கல்பட்டுநாயக்கரின் ஆட் சிக்கு உட்பட்ட நாட்டுப் பகுதியாகும். அதனை கி.பி. 1639 இல் சந்திரகிரி மன்னன் கிழக்கிந்தியக் கம்பெனியின்நடுவராகிய о%LongmaiT6Plav G3 (Francis Day) என்பவருக்குப்பட்ட யம் செய்து கொடுக்கு மாறு பணித்தான்; அப் போது அதனை 'ரங்கரா ஜப் பட்டணம்’ என வழங்குமாறு ஆங்கிலேய ருக்கு வேண்டுகோள் ஒன் றையும் விடுத்தான்.
தொடர்ந்து வந்த காலங்களில் சந்திரகிரி வேந்தனை செங்கல்பட்டு நாயக்கன் முறியடித்து, ரங் கராஜப் பட்டணம் எனும் அப்பகுதியைத் தன்
தந்தை சின்னப்பனின் (Chennappa) (6uus (S) 'சின் னப் பட்ட ணம்
என்று அழைக்குமாறு ஆணையிட்டான். இச் சின்னப் பட்டணமே சென்னப் பட்டண மாகி, சென்னைப்பட் டணம் என்றாயிற்று. தென் ன கத் தி ல் அமைந்த இப்பகுதி மொகலாய சாம்ராஜ் யத்திற்குத் தெற்கில்
இருந்தது. பறங்கி மலைக்குச் சற்று வடக்கில் இருந்த
இந்த நீர்ப்பகுதி 10
கி.மீ கடற்கரைப் பகு தியையும் 2 கி.மீநிலப் பகுதியையும் கொண்
டது.
ஆங்கிலேயர் அப் பகுதிக்கு ஆண்டுக்கு 1200 பகோடாக்கள் (600 பவுண் ஸ்டெர் லிங்) GYfffl-SOS கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அதன் மத் தியில் கோட்டையு டன் கூடிய பாது காப்பு அரண்களை அமைத் த னர். அங்கே ஐரோப்பி யர் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்ட தால் அது 'வெள்ளை நகரம்" (White Tower) 6T60T வழங்கப்படலா யிற்று. இந்த
மஞ்சரி 56
நவம்பர் 2004
 

வெள்ளை நகரமே கி.பி. 1677 க்குப் பின் புனித ஜார்ஜ் கோட்டை என்றா
யிற்று. கருப்பர் 2 களாகிய நூல் நூற் போர் வாழ்ந்த
பகுதி "கருப்பு நக guib (Black Tower) என வழங்கப்பெற் றது. இவ்விரு நக ரங்களும் இணைந் ததே அன்றைய சென்னைப் பட்ட ணம்.
"ஏற்கனவே எழுப் பப் பெற்ற வர்த்தகத்
தளங்களைத் தவிர,
இந்தியாவில் எங்க ளுக்குக் முதல் நிலப்பகுதியை சென்னைப் பட்டயம் கொடுத்தது "என்பார் ஆங்கிலேயர் WW. அண்டர். கி.பி. 1616 க்குப் பின் இப்பகு தியை ஆங்கிலேயர் மதராஸ் (Madras) என வழங்கலாயினர். Madras என்ற சொல்
லுக்கு ஆங்கிலத்தில்
துணி வணிகத்தலம்’
என்ற ஒரு பொருளும்
உள்ளது. இப்ப்ட்ட ணத்தின் ஆங்கிலப் பெயர் சந்திரவம்சத் தில் வந்த புராண
கிடைத்த
காலத்து வடமொழி வேந் தனின் திருநாமமே என் றும், இது தெலுங்கு மொழியில் ‘மந்தாரஸ் (Mandarazy) at 607 LD(D567 வழங்கப் பெற்றது என் றும், இது முழுமையாக 'மந்தராஸ் பட்டணம்' என்றே இருந்திருக்கும் என்றும், ஆர்மகோன் துக்காரஸ் பட்டணம்? என வழங்கப் பெற்றது போல் இதுவும் ஏற்பட்டது என்றும் கருதுகிறார் அறி ஞர்WW.அண்டர்.
"செங்கல்பட்டுநாயக் கனிடம் இருந்து பெற்ற ஆங்கிலேயர் அதனைக்
கோட்டை கொத்தளங்க
ளுடன், வர்த்தகத் தளவாடமாக்கியதால் மத ராஸ் என்ற சொல் ஒரு G6).1606)T 'Logi(5' (Madurar) (தமிழில் மதில்) என்ற
தெலுங்குச் சொல் லின் வழிப் பிறந்த தாகலாம்; மதுரு (மதில்) என்ற சொல் கோட்டையு டன் கூடிய இடத் தைக் குறிக்கும்.' இது நால்வகைப் படைத் தொகுதிக ளைக் குறிக்கும் சதுரங்கம் (வட மொழியில் சது ரங்க) என்ற 'சாத் ராஸ் சொல் போன்று தோன்றியதே. சதுரங் கம் என்ற சொல்லில் இருந்து வந்த சதுரி யின் ஆங்கிலத்திரிவே சாத்ரஸ் ஆகும்’ என் பார் அறிஞர் கால்டு வெல். மேலும் இது மதராஸ்குப்பத்திலி ருந்து வந்ததாகவும் கருதப் பெறுகிறது. மதராஸ் குப்பம், மத்த ராஸ் (அ) மத்தராஜ" என்ற தெலுங்குத் தலைவன் நாமத்தைத் தாங்கி நிற்கிறது என் றும், அதன்படியே மத ராஸ் பட்டணம் என வழங்கப்பட்டது என் றும் கருதுவர் அறிஞர் சிலர்.
கி.பி. 1662 இல் பறங்கி மலை யைக் கைப்பற்றிய கோல்
மஞ்சரி 57
நவம்பர் 2004

Page 31
கொண்டா
தளபதி பாபாசாகிப் அங்கி ருந்து போர்ச்சுக்கீசி யரை வெளியேற்றி னான். புனித ஜார்ஜ் கோட்டையில் தஞ்சம டைந்த அவர்கள் அங் கும் கலவரம் செய்த னர். அப்போது பாபா சாகிப் அந்தக் கோட் டையைக் கைப்பற்ற முயன்றான். பல சிக் கல்களுக்குப்பின் இறு தி யில் முகம்மதியர் புனித ஜார்ஜ் கோட்
டையை முற்றுகை யிட்டனர். அவர்கள் அங்கே அரண்கள்
அமைத்து சிலகாலம் ஆட்சி செய்த கார னத்தை மனதில் கொண்டுதானோ என் னவோ, முகம்மதிய
諡』。リー。
மதராஸ் என்ற பெயர் 'மத்ராளா" என்ற சொல் வழிப் பிறந் ததே என்பர். அதாவது சென்னையில் மத்ராஸ்ா என்ற கல்விச்சாலை இருந்ததாக அது குறிக் கும். ஆனால் வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர் களும் இக்கருத்தை ஒப் புக் கொள்ள மறுக்கின்ற வினர்.
கி.பி. 1247இல் கோல் கொண்டா தளபதி மிர் ஜாம்லா ஆங்கிலேயரின் சென்னைக் கொடைப் பத்திரத்தைப் புதுப் பித் துக் கொடுத்தான். கி.பி. 1653 இல் அது ஒரு தனி மாநிலம் ஆயிற்று. கி.பி. 1657 இல் கிராம்வெல் வழங்கிய பட்டயம் சென்
圖晝
னையைச் சிறந்ததொரு வர்த்தக மையமாக்க உரிமை வழங்கிற்று. கி.பி. 1658இல் வங்கப்ப குதி வர்த்தகமும், கிழக் குக் கடற்கரை வர்த்தக மும் புனித ஜார்ஜ் கோட் டைக்கு உட்பட்ட வையே என்று கிராம் ஆனையிட் டான். அதுமுதல் அப்ப குதி கோட்டை கொத் தளங்கள், காப்பு அரண்
வெல்
கள் கொண்ட வர்த்தக மிளிரத்
துவங்கியது.
ஆக ஐரோப்பியரின் தமிழக வருகை இன் னல் பல இந்தியாவிற்கு ஈந்த போதிலும் ஓர் எழில் நகரையும் வழங் கிவிட்டது.
* இரா. கு. பாலசுப் பிரமணியன்
மஞ்சரி 58 நவம்பர் 2004
 
 
 
 

கதைகள் பலவிதம்
அதில் இது ஒரு விதம்
மகாபாரத புத்தத்தின் பதினேழா வது நாள், கர்ணன் அர்ச்சுனனால் வீழ்த்தப்பட்டான். சூர்ய அஸ்தமனம் ஆனதும் புத்தம் முடிந்துவிட்டது.
கர்ணன் வீழ்ந்ததும் கெளரவர்கள் இடையே ஒரு விதமான சோகம்
முடியவில்லை. கிருஷ்னர் அருகில் சென்று அவன் விண்யமான குரலில் சொன்னான்:
'கேசவா இன்று சந்தோஷத் தைக் கொண்டாட வேண்டியநாள். நம்முடைய மிகப்பெரிய எதிரி =
ಅಶ್ವಿ: கெளரவர்க ճյի III եւ մ է:Լl T
வின் சேனாதி குறி எனன O O பதி 禹晶厚山上
தென்று W Կ பூ மி யி ல் தெரியாமல் கிடக்கிறான். விழித்துக் ஆனா லும் கொண்டி O O நீங்கள் சோக ருந தனா மாக இருக்கி புத்தத்தின் அடுத்த நட
வடிக்கை
ப ற் றிய
ஆலோசனை செய்ய முடியாத நிலை, அங்கே பாண்டவர்கள் கூடாரத் தில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந் தனர். கெளரவர்கள் பக்கத்தில் சண் டையிடுவதற்குப் பெரிய வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் பூரீகிருஷ் னர் வேதனையான மனத்துடன் ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தார். அவரு டைய முகத்தில் ஆழ்ந்த சிந்தனை யின் ரேகைகள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. கிருஷ்ண ந்ே, ரின் இந்த நிலையை அர்ச்
சுனனால் சகித்துக்
கொள்ள
憩
மஞ்சரி 59 நவம்பர் 2004

Page 32
பேச்சைக் கேட்ட கிருஷ்ணரின் உதட்
டில் ஒரு வறண்ட சிரிப்பு வந்து போயிற்று. அப்புறம் கம்பீரமான குர லில் சொன்னார்.
“கெளந்தேயா கர்ணன் காய முற்று யுத்தபூமியில் விழுந்ததனால்
நான் சோகமாக இல்லை. இந்த உல
கில் இருந்த மகாகொடையாளிக்கு முடிவு வந்து விட்டதே என்ற கார ணம்தான்."
கர்ணன் அர்ச்சுனனுக்கு மிகப்பெ ரிய எதிரி. அதனால் கர்ணனைப் புகழ்வது அவனுக்குப் பிடிக்க வில்லை. கிருஷ்ணர் அர்ச்சுனனின் பேச்சை லட்சியம் செய்யாதவராக - கிண்டலாகச் சொன்னார்:
“மனிதனுடைய வெற்றியினால் ஏற்பட்ட மமதை எதிரியின் சிறந்த குணங்களைக் கூட மறக்கடித்து விடும். நான் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கர்ணனின் கொடைத்தன்மையைப் பார்த்தவன் ஆகையால் உன்னிடம் சொல்லத் தான் வேண்டி இருக்கிறது. பயங்கர இடிமுழக்கம். இருண்ட இரவில் அடைமழை வேறு பெய்து கொண்டி ருந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு அந் தணன் பிணம் ஒன்றை எரிப்பதற்காக உன்னிடம் காய்ந்த சந்தனக் கட்டை கேட்க வந்த போது - மழை பெய்து கொண்டிருக்கிற காரணத்தால் - நீமறு நாள் வரச்சொல்லி அவனை அனுப் பிவிட்டாய். நிராசையுடன் அந்த அந் தணன் நேராகக் கர்ணனிடம் போனான். இருண்ட இரவிலும் அடைமழையிலும் சந்தனக் கட் டைக்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், கர்ணன் தன்னுடைய
மாளிகையின் சந்தனத் தூண் ஒன்
றைப் பெயர்த்து அந்தணனுக்குக்
கொடுத்தான். ம். இது என்ன
அவன் செய்த தர்மம்? அவன் தன்னு
டைய வாழ்க்கையைப் பற்றிக் கூட சிந்திக்காமல் தன்னுடைய கவசத்தை யும் குண்டலத்தையும் தானம் செய்து விட்டான். அவன் வஞ்சிக்கப்படுகி றான் என்று தெரிந்திருந்தும் கூட அளித்து விட்டானே! கவசமும் குண் லடமும் இருந்திருந்தால் - உன்னை மாதிரி ஆயிரம் அர்ச்சுனர்கள் வந்தால் கூட அவனை வெற்றி கொள்ள முடி யாது.' w
கிருஷ்ணரின் பேச்சைக் கேட்டு அர்ச்சுனன் நாணத்தினால் தலைகு னிந்தான். கிருஷ்ணர் சொன்னார்.
'அர்ச்சுனா அந்த வள்ளல் இப் போதும் கூட யுத்த பூமியில் ஆயிரக் கணக்கான பிணங்களின் நடுவே வாழ்க்கையின் கடைசி மூச்சை எண் ணிக் கொண்டிருக்கிறான் வா!. உனக்கு நம்பிக்கை வருவதற்காக இந் தக் கடைசி நேரத்தில் அவனை சோதித்துப் பார்க்கலாம்.'
இரண்டு பேரும் அந்தணர்வேடம் போட்டுக் கொண்டு யுத்தபூமிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். கிருஷ்ணர் அழைத்தார்:
'கொடை வள்ளல் கர்ணனே! நான் ஒரு பிராமண யாசகன். எல்லா இடத்திலிருந்தும் நிராசையாகி உன் காலடிக்கு வந்திருக்கிறேன். நீ எங்கி ருக்கிறாய்?" « ۰ - ۷۰۴۰۰۰ عه جم. - ۰ به
இரண்டு பேருக்கும் வேதனை யால் முனகும் காயம்பட்ட கர்ண னின் குரல் கேட்டது.
"அந்தணர்களே! நான் இங்கிருக்
மஞ்சரி 60 நவம்பர் 2004

CS
கிறேன். நான் எங்கும் போக முடியாத - நகர முடியாத - நிலையில் இருக்கி றேன். நீங்கள் என் அருகில் வாருங்க ளேன்...”*
இருவரும் கர்ணன் அருகே சென் றனர். கர்ணன் இருவருக்கும் வணக் கம் சொன்னான்.
"சொல்லுங்கள். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் நான்
உங்களுக்கு என்ன சேவை செய்ய
முடியும்?"
கிருஷ்ணர் சொன்னார்:
"தானத்தில் சிறந்த கர்ணா! எல்லா
இடத்திலும் கேட்டுத் தோல்வி
அடைந்து வந்திருக்கிறேன். எனக்குச்
சிறிதளவு தங்கம் அவசியமாய்த்
தேவைப்படுகிறது."
கர்ணன் சொன்னான்:
'ஒ. அந்தணப் பெருமக்களே! எந்த யாசகனும் என்னிடமிருந்து வெறுங்கையோடு திரும்பக் கூடாது என்ற குறைந்தபட்ச செளபாக்யத் தைக் கடவுள் எனக்கு அருளி இருக்கி றர். நடக்க இயலாத நிலையில் இருக் கும் எனக்கு சிரமம் பாராது கொஞ்சம் உதவுங்கள். ஒரு சிறிய கல்லை எங்கி ருந்தாவது கொண்டு வந்து என்னிடம் தாருங்கள். என் பல்லில் உள்ள தங் கத்தைத் தனியாகப் பிரித்தெடுத்துத் தருகிறேன்.’’
'கர்ணா இந்த நிலைமையில் உன் பல்லை உடைக்கக் கல் தர முடி யாது’ என்றார்கிருஷ்ணர். அப்போது கர்ணன் தன்னைத் தானே நகர்த்திக் கொண்டபடி, 'இருங்கள். குறைந்த பட்சம் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சக்தி இருக்கிறது’
மஞ்சரி 61
நவம்பர் 2004

Page 33
என்று சொல்லியபடி போனதில் ஒரு சிறு கல் கிடைத்தது. அந்தக் கல்லால் தன்னுடைய பல்லின் மேல் அடித்து சில பற்களை உடைத்துக் கொண் டான். அப்புறம் தங்கத்தை உடைத் தும் விட்டான். அவனுடைய வாயில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்தது. ஆனாலும் அவன் முன கவில்லை.
கிருஷ்ணரும் அர்ச்சுனனும் ஆச்சர் யத்தோடு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணர் கர்ண னின் மேல் இருந்த பார்வையை எடுத்து அர்ச்சுனன்மேல் பதித்தார். கிருஷ்ணரின் கண்களில் கேள்வி இருந்தது. .
"என்ன அர்ச்சுனா! நீ இப்படி எல் லாம் செய்வாயா?*
அர்ச்சுனனால் கிருஷ்ணரின் பார் வையைத் தாங்க முடியவில்லை. அவன் தலை தாழ்ந்தது. கர்ணன் வாயில் இருந்து தங்கத்தை எடுத்து இரண்டு அந்தணர்களையும் பார்த் தான். ஆனால் இது என்ன? அந்தணர் களுக்கு பதில் கிருஷ்ணரும் அர்ச்சுன னும் அல்லவா இருக்கிறார்கள்! கிருஷ்ணரின்கண்களில் இருந்து கண் ணிர் பெருகிற்று. அர்ச்சனன் துக்க மான மனதுடன் தலையைத் தாழ்த்தி யபடி அவனைப் பார்த்துக் கொண்டி ருந்தான். கர்ணன் வியந்தபடி கேட் டான். . . .
"யார் அது?. கேசவனா?. நீங் கள் இருவரும் இங்கேயா? யாசகம் கேட்க வந்த அந்த இரண்டு அந்தணர் களும் எங்கே?"
'ஆம் கர்ணா! யாசகம் கேட்க வந்த அந்த அந்தணர்
நாங்கள்தான்
கள். என்னோடு இவன். உன்னு டைய தம்பி அர்ச்சுனன். இவன் யுத்த பூமியில் உன்னுடைய வீரத்தை மட்டுமே பார்த்திருக்கிறான். உன்னு டைய வள்ளல் தன்மையைப் பார்த்த தில்லை. அதை அவனுக்கு உணர்த் தவே அவனை இங்கு அழைத்து வந் தேன். உன்னுடைய ஈகை குணம் வேறு யாருக்கு இருக்கிறது? உன் போல் உயிர்மேல் ஆசை இல்லாமல் தன்னுடைய கவசத்தையும் குண்ட லத்தையும் யாராவது தானம் அளித்தி ருக்கிறார்களா? தானம் அளித்து விட் டாயே. இந்த மரணத்தறுவாயில் கூட தருமம் செய்கிறாய். கர்ணா!. உன்போலக்கொடைவள்ளல் இருந்த தும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்த உலகம் உள்ளவரை உன் கொடைத்தன்மை பற்றிய கதை கள் அமரத்துவம் பெற்று விளங்கும். உனக்கு ஏதேனும் ஆசை இருந்தால் தயங்காமல் கேள். அதை நிறை வேற்றத் தயாராக உள்ளேன்."
கண்ணனின் பேச்சைக் கேட்டு அந்த மரண அவஸ்தையிலும் கர்ண னின் உதடுகள் புன்னகைத்தன.
"ஓ! கேசவா என் மனதில் எந்த ஆசையும் இல்லை. கடவுள் என்ன கொடுத்தாரோ அதை ஏற்றுக் கொண்டு விட்டேன். வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் நான் அமைதியாக மரணத்தைத் தழுவ விரும்புகிறேன்."
கிருஷ்ணரும் அர்ச்சுனனும் யுத்த பூமியை விட்டு வெளியேறினார்கள்.
'வேத் அம்ருத் (இந்தியிலிருந்து) தமிழில்: சித்ரகலா பூரீதரன்
Lossef 62
நவம்பர் 2004

மருத்துவ மஞ்சரி
ஆரம்பத்தில் அதிசய மருந்தாகக் கருதப்பட் டு வந்த ஆஸ்பிரின், ஜ"ரக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, சீக்கிரமே சோபை இழந்துவிட்டது. இப்பொழுது ரத்தத்தை மெல்லியதாக்குதல், சிக்க லான அறுவைச்சிகிச்சை ஆகிய மற்ற காரியங்களில் மட்டும் அது பயன்படுகிறது. அண்மைக் காலத்தில் உலகெங்கும் உள்ள மருத்துவர்கள், ஜூரத்திற்காக NSAIDகளை உபயோகிப்பது, அதன் பக்க விளைவு கள் பற்றிய கருத்துகளின் அடிப்படையில், சந்தேக மும் கொண்டிருக்கின்றன. இது ஒரு இடைவெ ளியை ஏற்படுத்தி விட்டது. ஜூரத்திற்காக ஒரு பத்
திரமான, அதே சமயம், வேகமாகச் செயல்படும் மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னேறிய நாடுகளிலிருக்கும் மருத்துவர்கள்
மிகவும் விரும்பும் அத்தகைய ஒரு மாற்று மருந்தான "பாரசெடாமோல் - சோடியம் பைகார்பனேட்’ சேர்க்கை பற்றியது இந்தக் கட்டுரை.
அநேகமாக டாமோல் உபயோகித்திருப்போம். 1880 -இல் நோயாளிகளின் குடல் புழுக்களை கொல்வதற்குப் பதில் ஜூரத்தைக் குறைப்பதாகத் தோன்றிய இதுபோன்ற சேர்க்கை தற்செயலாகக் கண்டுபிடிக் கப்பட்டது. ஜலதோஷம், ஜூரம் ஆகிய வைத்தியங்
ஒவ்வொருவரும் பாரசெ
களுக்காக, இப்பொ ழுது பாரசெடாமோல் பல வடிவங்களிலும், தயாரிப்புகளிலும் கிடைக்கின்றது.
எனினும், மிக வேகமாக இயங்கக் கூடிய, ஆயினும் பாது காப்பான ஆன்டிபைர டிக்கைக் கண்டுபிடிக் கவென உலகெங்கும் ஆராய்ச்சியாளர்களால்
தளராத தேடுதல் நடை பெற்று வருகிறது. எந்த ஒரு புதிய மருந் துத் தயாரிப்பும் ரேடி யோலஜிஸ்ட்ஸ், விஞ் ஞானிகள், மருந்து விற் பன்னர்கள், பிற வல் லுனர்கள் ஆகியோர் அடங்கிய ஒரேமாதிரி யாக இயக்கும் சீரிய முயற் சி க  ைளக் கொண்டுள்ளது. அப்ப டிப்பட்ட ஆராய்ச்சி, வழக்கமான பாரசெ டாமோல் விகிதத்தை
மஞ்சரி 63
நவம்பர் 2004

Page 34
* மருத்துவ மஞ்சரி
விட, பைகார்பனேட் அடங் கிய மருந்து வில்லைக ளிலிருந்து பாரசெடா மோல் வேகமாக உறிஞ்சப்படுகிறது எனக் காட்டுகிறது. அறிவும், பொறி இய லும் இணைந்து செயல்படுவதற்கு உயர்ந்த உதாரணமாக விளைந்த, முன்னேற் றமான விகிதாசாரம் (பாரசெடாமோல் + சோடியம் பைகார்ப னேட்), வெகு வேக மாகக் கரைந்து வயிற் றைக்காலிசெய்கிறது. சிறுகுடலுக்கு செலுத் தப்படும் பாரசெடா மோல் தனது உயர்ந்த செயல் நிலை யை அடைய குறுகிய நேரமே எடுத்துக் கொள்கிறது.
சோடியம்
உண்மையில் பார
செடாமோல் (அஸிடா
மினோபென் எனவும் அழைக்கப்படுகிறது), அதனுடைய பாதுகாப் பான தரத்திற்காக, இங் கி லா ந் தி ல் ஜூரம், வலி நிவார ணம் ஆகியவற்றிற்கு மிகவும் உகந்ததாகக் கருதப் படுகிறது. அநல்ஜஸியா, ஆண்டி
பைரக்ஸியாஆகியவற்றிற்கு சிறந்த விளைவும், பாது காப்பும் கொண்டிருப்பதால், யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற பல நாடுகளில், 1955 முதல், பார செடாமோல் மருத்துவரின் குறிப்புகள் இல்லாமலே OTC (Over the Counter) LD(big, Tsai 560) -di S.pg/. WHO - (World Health Organisation) unTU GolsF ITG DTGio நல்ல தரமானவை, அனால்ஜெஸிக் / ஆண்டிபைர டிக்கிற்கு தேவையான சிறந்த மருந்து என உறுதியாக சொன்னதன் பேரில், பாரசெடாமோல் மருந்துகளை உலகம் முழுவதும் மருத்துவர்கள் சிபாரிசு செய்கின் றனா.
மருந்தின் பாதி -
வாழ்க்கை
மரு ந் தின் பாதி - வாழ்க்கை எ ன் பது ப்ளாஸ்மா வில் தேங்
குவதற்காக அது எடுத்துக் கொள்ளும் நேரமாகும். அப்போது அதன் உச்சக்கட்ட செயல்முறை 50% குறைகிறது. சராசரி மனிதர்களைப் பொறுத்து பாரசெடாமோ லின் பாதி - வாழ்க்கை 2லிருந்து2.5 மணிவரை எடுத் துக் கொள்கிறது. அதாவது வளர்ந்த மனிதனின் உட லில் செலுத்தப்பட்ட 1 gm மருந்தில் 500 mg. கிட்டத் தட்ட 2.5 மணியில், உடலால் வெளியேற்றப்படுகி றது. அதன்பிறகு இன்னுமொரு 2.5 மணிபொறுத்து, செலுத்தப்பட்ட அளவில், 250 gm அல்லது கால்
பங்கு சுற்றிக்கொண்டிருக்கிறது. பாரசெடாமோலின்
இச்சிறிய பாதி - வாழ்வு, உறிஞ்சப்படுவதால் அது உடலில் தேக்கம் கொள்வது என்பது முடியாத காரி யம். இத்தகைய பாரசெடாமோலின் பாதி
வாழ்க்கை இந்த மருந்து குறைந்தது 4 மணி நேர இடைவெளியில் செலுத்தப்பட வேண்டுமென்ப
மஞ்சரி 64 நவம்பர் 2004
 

தைக் காட்டுகி பாத்துளி gÜğil. உருபடிய காகிதத்தி உறிஞ்சப்ப னுள்ளே டும் விதம் பொசுங்குவது புகையிலைத் துகள் பாரசெடா களல்ல! மோல் வயிற்றி மனைவியின் கனவு - லுள்ள சாறுக குழந்தையின் சிரிப்பு! ளில் கரைந்து, பம்மல் க. ரம்யா வயிறு வழியே சிறுகுடலுக்குச் சென்று, அங்கு
ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. பழைய முறையில் தயாரிக்கப்பட்ட500 mg பாரசெடாமோலில் 500 mg ல் 70% அளவு, சிறுகுடலில் 30 - 40 நிமிடங்களில் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தின் மூலம் வேகமாக நடவ டிக்கைகள் நடக்கும் இடத்திற்கு இட்டுச்செல்லப்ப டுகிறது.
பாரசெடாமோல் 5நிமிடங்கள் அப்படியே இருக் கிறது. இப்படியே60 நிமிடங்கள் வயிற்றில் இருக்கி
றது. அதற்கு மாறாக பாரசெடாமோல் - சோடியம்
பைகார்பனேட் சேர்க்கை 5 நிமிடங்களுக்குப் பிறகு கரையத்துவங்கி, 60 நிமிடங்களில் வயிற்றிலிருந்து
முழுவதும் காலியாகிவிடுகிறது.
நடவடிக்கைகள் இருக்கும் இடத்திற்கு மருந்து செல்லுவது பர வுதல் எனப்ப டுகிறது. பார
பாரசெடாமோல் - சோடியம்
* 8. செடா மோல் பைகார்பனேட் சேர்க்கை
கொடுக் கப் 5 நிமிடங்களுக்குப் பிறகு I பட்ட 30 நிமி
கரையத்துவங்கி, டங்களிலேயே 60 நிமிடங்களில் வயிற்றி வெகு வேக
மாக உறிஞ்சப் பட்டு, உடல் முழு வ தும் நன்கு பரவிவி
லிருந்து முழுவதும் காலியாகிவிடுகிறது.
டுகிறது. மருந்தின் அமிலம் தங்கும் உச்ச நிலை அல்லது உயர் பிளாஸ்மா மட்டம் 30 - 60 நிமிடங்களில் ஏற் படுகிறது. பாரசெடாமோல்:
மற்ற புதிய உப யோகங்கள்
ஜூரம், வலிநிவா ரணங்கள் தவிர பார செடாமோல் வேறு பல உடல் நல உப யோகங்களும் கொண் டிருக்கிறது. அதெ ரோஸ்க்லி ரோஸிஸ் (Atherosclerosis) GIgöl 1 டாமல் ஒரு ஆன்டி ஆக்ஸி டன் டாகப் (antioxident) Luu göTu(3) கிறது. குறை திட முள்ள லிபோப்ரோ e 6õT35 Gir (lipoproteins) ஆக்ஸிடேஷனுக்கு (oxidation) Grgs) TT35 செயல்பட்டு இருதய ரத்த நாளங்கள் cardio
vascular) சம்பந்தப்
பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது. காடராக்ட் எனும் கண் வியாதி ஏற்படுவதை நிறுத்துகிறது. பாரசெ டாமோல் ஒரு உயரிய பாதுகாப்பான மருந்து என்பதால் எப்போ துமே பிரபலமாகவும்,
மஞ்சரி 65 நவம்பர் 2004

Page 35
எல்லோராலும் குறிப்
பிடத்தக்கதாகவும் உள்ளது.
சோடியம் பைகார்ப னேட் பங்கு:
சோடியம் பைகார் பனேட் யற்ற, முழுவதும் நீரில் கரையக்கூடிய கிரிஸ் டல் போன்ற திடப் பொருளாகும். சோடி யம் ஆல்கலிகளில் (sodium alkalis) இது ஒரு மிதமான தன்மை யுள்ளது.
மருந்துதயாரிப்புத் தொழிலில், சோடியம் பைகார்பனேட் மனி தர்களின் வயிற்றுப் பகுதியை சுருக்க காலி செய்வதில் முன்னணி யில் இருக்கிறது. மருந்தை வயிற்றிலி ருந்து குடலுக்குத் தள் ளும் பணியில் இது உபயோகப்படுகிறது. நடைமுறை மருத்து 61 Lib (Applied pharmacology), 6)Juflsö60pá காலி செய்யும் விகி தத்தை ஒட்டி பாரசெ டாமோல் உறிஞ்சப்ப டும் விகிதம் இருப்ப தால், பார செடா மோல் மருந்தை உப யோகிக்கிறது.
6)! fTፈቻ6õ) 6ሻÍ
சோடியம் ஒரு தாதுவாகும். உடல் இதை ரத்த அழுத்தத்தை சரிவர வைத்துக் கொள்ள உபயோகிக் கிறது. சோடியம் தசைகள், நரம்புகள் சரியாக இயங் கவும் உதவுகிறது.
ஒரு சராசரி மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 mgNa+ (சோடியம்) தேவைப்படுகிறது
சோடியம் பைகார்பனேட் தங்குவது அதிகரிப்ப தால், வயிறுகாலியாகும் விகிதமும் அதிகரிக்கிறது. இது ஐஸோடானிக் விதிக்குட்பட்ட (isotonic norms) 125 m மோல்ஸ்/லிட்டர் உச்ச வரம்பு மட்டமாகும். மாறாக, தங்குவது
125 m மோல்ஸ் / லிட்டர் அதிகரித் தால் வயிறு காலி
மருந்து தயாரிப்புத் தொழிலில், சோடியம் பைகார்பனேட் மனிதர்க ளின் வயிற்றுப் பகுதியை சுருக்க காலி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
யாகும் விகிதம் குறைகிறது.
உடல்நல நிவா
ரணக்
குறிப்புகள்: பாரசெடாமோல் / சோடியம் பைகார்பனேட் பாரசெடாமோல் / சோடியம் பைகார்பனேட் முக்கியமாக வெய்யில்காலத்தில் சன்னமான - சுமா ரான ஜூர நிவாரணம் அளிக்கிறது.
நாளொன்றுக்கு3-4வேளைக்கு, 1-2தேக்கரண்டி அளவு பாரசெடாமோல்/ பைகார்பனேட் சேர்க்கை
பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த இடைவெளி 4
மணி நேரம். அதிக அளவு கொடுக்கும்போது, 24 மணி நேரத்தில் 4000 mg அதாவது 8 சரி பங்காகக் கொடுக்கப்படலாம். இந்த சேர்க்கை, 12 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கப்படக் கூடாது.
மேலும், குறைந்த சோடியம் உள்ள நோயாளிக ளுக்குக் கொடுக்கக் கூடாது.
முக்கியமான உள் விளைவுகள் ஒன்றும் இது
மஞ்சரி 66
நவம்பர் 2004

செல்லப் பிராணிசெல்லப் பிராணி
பொழுதுபோக்காக நாம் செல்லப் பிராணியாகத் தொட்டிகளில் மீன் வளர்ப்பதுபோல் அர்ஜென்டினா நாட் டில் ஆமைகள்ை பெரிய தொட்டிகளில் தொட்டியில்
வளர்க்கின்றனர்.
கொள்ளாமல் வளர்ந்தபோது, கொன்று தின்று விடுகின்றனர். ஆமை ஒடுகளை ே
நல்ல விலைக்கு விற்றுவிடுகின்னர்.
வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பரிந்துரைக்கும் அளவில் தகாத பாதிப்புகள் ஏற்பட வழியில்லை. ஹைபர்சென்சிடிவிடி, தோல் ராஷ் / உர்டிகாரியா முதலியன ஏற்பட்டிருக் கின்றன.
இந்த வழியில் கர்ப்பம், பால் சுரத் தல் பற்றிய ஆராய்ச்சிகள் இதுவரை செய்யப்படவில்லை. எனினும், பார செடாமோலை மனித உடலில் உப யோகித்ததில் கர்பத்திற்கோ, சிசு வளர்ச்சிக்கோ, பால் சுரப்பதற்கோ, தாய்ப்பால் கொடுப்பதற்கோ எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரி கிறது.
அளவுக்கு அதிகமாகக் கொடுத்த பட்சத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் N- அஸிடைல் ஸிஸ்டைன் அல்லது மெதியோனின் முதலியவற்றை மாற்று மருந்தாகக் கொடுக்கலாம். இதற்கும் மேலாக, பாரசெடாமோல் / சோடியம் பைகார்பனேட் கலவை, சோடியம் பைகார்பனேட் உப்பைக் கொண்டிருப்பதால், அதிக அளவு
கொடுக்கப்படும்போது ரத்தத்தில் சோடியம் அதிகரிக்கிறது. எனவே அதிக அளவு ஆகும்போது எலெஸ் ரோலைட்ஸ் கொடுக்கப்பட வேண் டும்.
சோடியம் பைகார்பனேட் எனும் பிரபலமான அன்டாசிட் வயிற்றுக் கோளாறுக்கு உடனடி நிவாரணம் தர வும், கல்லீரல் கோளாறின்போது அஸிடோஸிஸை திருத்தவும், சிறு நீர்ப்பை பாதிப்பின்போது சிறுநீரை அல்கலைனாக்கவும், மூட்டு வீக்கத் தின்போது யூரிக் அமிலம் கிரிஸ்டல் ஆவதைத் தடுக்கவும் உபயோகப்ப டுத்தப்படுகிறது. மருத்துவக் குறிப்
பில்லாமலேயே, சோடியம் பைகார்ப
னேட் (சோடியம் பைகார்பனேட் வில்லைகள்) தனியாகவோ அல்லது மற்ற மருத்துவக் குறிப்பு தேவைப்ப டாத மருந்துகளுடன் கூடவோ கிடைக்கிறது. இது பலதரப்பட்ட ஜூரம், மேலும் சன்னமான, சுமா ரான வலி இவற்றிற்கு நிவாரணம்
அளிக்கிறது.
ஹெல்த் இன்ஃபர்மேடிக்ஸிலிருந்து தமிழில்
- Losiarth 67
நவம்பர் 2004

Page 36
* உளவியல்
இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர் நிஸிம் இஸிகர். சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்த போது, அவருடையதாயார் வீட்டை சுத்தப்படுத்துகையில் ஒரு தேள் அவ ரைக் கொட்டிவிட்டது. ‘ஓ’ வென்று அலறினார்வலிதாங்காமல்! வீட்டில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஏதேதோ உபாயம் செய்து சிகிச்சை செய்தார்கள். வலிசற்றே குறைந்ததும் அவருடைய தாயார் தன் குழந்தை களை அழைத்துச் சொன்னாராம் - உங்களில் யாரையாவது கொட்டியி ருந்தால், நான் இதைவிடதுடிதுடித்தி ருப்பேன்.
டாக்டர் ரோஹிணி காஷிகர் - சுதாகர்
கமில்லை. எல்லாம் மறந்துவிட்டது. இதே போலத்தான் அமெரிக்க முன் னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரேகன் நிலையும். அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்து ஆட்சி செய்தோம் என் பதெல்லாம் மறந்தேபோய்விட்டது. இவ்விருவருக்கும் இந்நிலை வரக்கா ரணம் அல்ஜாய்மர் (ALzHEMER) என் னும் வியாதி.
அல்ஜாய்மர் - ஞாபகமின்மை அல்லது ஞாபகசக்தியை இழத்தல். ஜெர்மனியில் டாக்டர் அலாய்ஈர்ஸ் அல்ஜாய்மர் என்பவர் முதல்முதலாக 1906-இல் இந்த நோயைக்கண்டுபிடித் தார். அதனால் இந்நோய்க்கு அவரு
இதை ஆழமாக மன தில் வைத்துக் கொண்டு தான் கவி நிஸிம் இஸிகல் "ஸ்கார்ப்பியன்’ என்னும் அருமையான ஆங்கிலக் கவிதையை இயற்றினார். இது மிகவும் புகழ்பெற் றது. ஆனால், இன்று இக் கவிஞருக்கு, இம்மாதிரி அருமையான கவிதை களை தாம்தான் எழுதியி ருக்கிறோம் என்கிற ஞாப
டைய பெயரே சூட் டப்பட்டது. அல்ஜாய் மர் வியாதி உள்ளவர்க ளின் வயது ஏற ஏற, வியாதியின் வீர்யமும் பலமும் கூடுகிறது.
இந்த வியாதி மூளையில் உள்ள கோளாறினால் வருகி றது. இதனால் ஞாபக சக்தி, புத்தி கூர்மை, அன்றாட வாழ்வில்
 
 
 
 

இயங்கும் முறை இவை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகின்றன. நாளடைவில் மறதி இவர்களை ஆட் கொண்டு, நோயாளியாக ஆக்கிவிடு கிறது. உலகெங்கும் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அமெரிக்காவில் சுமார் 40 இலட்சம் பேர் அல்ஜாய்மர் நோயினால் பீடிக் கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது.
இந்த வியாதி தொற்றுநோயோ அல்லது பரம்பரை வியாதியோ அல்ல. மனிதனின் மூளையில் உள்ள ஒரு அசாதாரண மான ரஸாயன மாற் றங்களால் நரம்புகள் சுருங்குகின்றன. இதனால் நரம்புகள் பலவீனமடைந்து, ஞாபகசக்தி குறைகி றது. பிறகு புத்தி ஸ்வாதீனம் இல்லாமல், யோசிக்கும் திறன்குறைந்துகொண்டே வருகிறது. என்ன செய்கிறோம், ஏன் செய்கி றோம் என்று புரியாது. நாள் ஆகஆக நோயாளியின் ஞாபகசக்தி மற்றும் பேச்சும் குறைந்து கொண்டே வரும்.
இந்த வியாதி முக்கியமாக 65 வய தைக் கடந்தவர்களுக்குத்தான் வருகி றது. 75 வயதான முதியோர்களுக்கு இவ்வியாதி கடுமையாக இருக்கும்.
அல்ஜாய்மர் வியாதியால் பீடிக்
கப்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்தில்
சின்ன சின்ன பொருளையோ, சம்ப
வத்தையோ மறந்துவிடுவார்கள். உதா ரணத்திற்கு சாவியை எங்கு வைத் தோம், குடும்பத்தில் உள்ளவர்களின்
பெயரை மறந்துவிடுதல், முக்கிய
டெலிபோன் எண்களையும், வாழ்க் கையில் நடந்த விசேஷமான நாட்க ளையும் மறத்தல் போன்றவை.
வியாதி தீவிரமடைந்தவர்கள், ஐந்து நிமிடத்திற்குமுன் நடந்த சம்ப வத்தையோ அல்லது பேச்சையோ முற்றிலும் மறந்துவிடுவார்கள். அவர் களுக்கு அன்றாடச் செயல்களோ, பேச்சோ மறந்துவிடும். உதாரணத் திற்கு நன்றாகத்துவைத்த, சுத்தமான உடையை அணி தல், பூட்ஸின் லேஸைக் கட்டு தல், சமையல் செய் தல், தலையை வாரிக் கொள்ளு தல், வீட்டை சுத்த மாக வைத்துக் கொள் ஞ த ல் , மார்க்கெட் போய் காய்கறி வாங்கிவருதல் போன்றவை.
இதைத்தவிர, இவ்வகை நோயா ளிகள் தாங்கள் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை மறந்து விடுவார்கள். கையில் எடுத்த பொருளை அதே இடத்தில் வைக்க மாட்டார்கள்;அடிக்கடி சிடுசிடுப்பார் கள். நன்றாக உடையணிபவர்கள் கூட, நாளடைவில் அசுத்தமான உடையில் இருப்பார்கள். வியாதி
முற்றி, கடைசி நிலைக்கு வந்துவிட்
டால், எந்தவொரு காரியத்தையும் தானே செய்யமுடியாமல், புத்தி தடு
மஞ்சரி 69
நவம்பர் 2004

Page 37
மாறி கீழே தவற விடுவார்கள். இருட் டிலோ அல்லது தனியாகவோ உட்கா ரும் பழக்கம் வரும்.
அல்ஜாய்மர் வந்தவர்களுடைய சரீரம் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதனால் காலைக்கடன்களை குறிப் பிட்ட இடத்தில்தான் கழிக்கணும் என்பதெல்லாம் இருப்பதில்லை; எனவே, நாமும் கூட இருந்து பொறு மையுடன் அவர்களைக் கையாண் டால், இம்மாதிரியான இக்கட்டுக ளைத் தவிர்க்கலாம்.
அல்ஜாய்மர் வியாதி உள்ளவர் களின் குடும்பத்தினருக்கு, பலவித மான சங்கடங்கள்
வரும். நோயா ளியை வீட்டி லேயே வைத்திருப்
பதால், அவர்கள் தெரியாமல் செய் யும் பிழைகளால், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் ஏச்சும் பேச்சும்
கிடைக்கும். சமூகத்தில் நாலு பேரு
டன் சரிநிகராக வாழ முடியாததால், ஒருவித ஏக்கம், நிராசை, தலைகு னிவு இவையெல்லாம் ஏற்படுகிறது. இக்காரணங்களால், பலர் இவ்வி யாதி உள்ளவர்களை சரிவர கவனிக் காமல் - அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறார்கள். இது மேலும் பிரச்னையை உண்டாக்கும்.
இதைப் போலவே நோயாளி களை அருகில் இருந்து கவனித்துக் கொள்பவருடைய மனநிலையும்!
இல்லாத கவலை, சந்தேகம், மனப்பி ராந்தி எல்லாம் அவருக்கும் உண்டா
கிறது. தனக்கும் நாளடைவில் இந்த
வியாதி தொற்றிவிடுமோ என்று பயப்
படுகிறார்கள். இதனால் நோயாளியிட
மிருந்துதூர விலகியே இருக்க விரும் புகிறார்கள். அது முடியாமற்போ னால், அநேக வித சந்தேகங்கள், பொறுமையை இழத்தல், அனாவசி யமாகக் கோபப்படுதல், சண்டை போடுதல் போன்ற செயல்களைச் செய்வார்கள். எனவே தகுந்த ஆளாகப் பார்த்து, நோயாளிக்கு உத வும் பணிக்கு நியமிக்க வேண்டும். முடிந்தால், நோயாளியேதானாக (Self - help) செய்ய பழக் கப் படுத்த வேண் டும். சிகிச்சை சரி யில்லை எனில், உடனே மாற்றவேண் டும்.
போதுமான காற் றும், சூரிய வெளிச்ச மும் வரும்படி ஜன்
னல்களைத் திறந்து வைக்க
வேண்டும். தேவையை மீறி அதிகப் படியான மரக்கட்டைகள், கூர்மை யான மரச்சாமான்கள், இரும்பு சாமான்களை வீட்டில் கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பித்தளைப் பாத்திரம் மற்றும் உடை யும் பொருட்களை நோயாளியின் கண்ணெதிரே படும் படி வைக்கக் கூடாது. பிஃரிட்ஜ்மற்றும் பீரோக் களை அப்போதைக்கப்போது மறக் காமல் பூட்டி வைக்கவேண்டும். கார ணம், அல்ஜாய்மர் நோயாளிகள் கண்
மஞ்சரி 70 நவம்பர் 2004
 

டபடி திறந்து, மூடாமல் போய் விடு வார்கள் - அல்லது சாமானை எடுத் துக் கீழே போட்டு விடுவார்கள். அப் போதைக்கப்போது தகுந்த மருத்துவ ரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளி மருத்துவ மனையில் இருந்தால், அடிக்கடி சென்று பார்த்து நலம் விசாரிக்க வேண்டும்.
இந்த நோயாளிகள் வீட்டிலிருந் தால், எதை எங்கு வைப்பது என் பதை மறந்துவிடுவார்கள். ஆதலால் நாம்தான் பின்னாலேயே போய் அதை தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். முடிந்தால், நோயாளியே தானாகச் செய்ய வைக்கலாம். வியாதி முற்றுவதற்கு முன்பே, நோயாளியின் விருப்பப்படி, கச்சேரி, கலை, இலக்கிய, நாடக நிகழ்ச்சிக ளுக்கு அழைத்துப்போய் திருப்திப்ப டுத்த வேண்டும்.
அல்ஜாய்மர் நோயாளிகளுக்கு திடீர் திடீர் என்று யாருக்கும் சொல்
லாமல் கொள்ளாமல் ஊர் சுற்றிப்
பார்க்க வேண்டும் என்கிற அவா எழும். அதன்படி அவர்கள் வெளியே போய்விடுவார்கள். எனவே நோயாளி யின் தற்காப்பிற்காக, அவருடைய கழுத்தில் எப்பொழுதும் ஒரு தகவல்
பட்டையைத் தொங்கவிடவேண் டும். அதில் அவருடைய பெயர், வயது, முழு முகவரியுடன், தொலை பேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவருடைய
புகைப்படத்தையும், முழுத்தகவலை
யும் முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும். ஒரு வேளை, நோயாளி காணாமல் போனால் கண்டுபிடிக்க உதவும். நோயாளியின் வியாதியை கருத்தில் கொண்டு, இவ்வாறெல் லாம் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விவேக் (மராட்டி இதழிலிருந்து) 115.03 வார மலர் - மும்பை
தமிழில்: பி.ஆர். ராஜாராம்
ஜெருசலேம்
இஸ்ரேல் நாட்டின் பெருநகரங்க ளுள் ஒன்றுதான் "ஜெருசலேம். இது உருவாகி 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. 3000 மாம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் 3000 பேர் தேசியத் திடலில் கூட ஆளுக்கொரு வெடிவிதம் 3000 பேரும் 3000 வெடிகள் வெடித்து விழாக் கொண்டாடினர்.
Loslavifh 71
நவம்பர் 2004

Page 38
ருள்
II. 斷
排
*
拂 * -- 鵲 繭 韃靼醬 醬
醬鵲
繼斷 ※ . 11 韃 蠍
胰 } 闇 醫
i mil ன்ேனத்துக் Izray
T il
+-- - விட இந்தியாவில் யமுனை நதிக்கரையிலுள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இருக்கிறது.
ஆக்ரா நகரம் மகாபாரத நாட்களிலேயே 'அக்ரபனா (AGRABANA)
என்கிற பெயரில் .அறியப்பட்டதாம். 'சொர்க்கம்" என்பது இதன்பொ
ஜன நெரிசலிலும், கலகல ப்பிலும் மற்ற இந்திய நகரங்களிலிருந்து வேறுபடாத ஆக்ரா தாஜ்மகால் இருப்பதால் சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.
முகலாய அரசர் ஷாஜஹானால் மனைவி மும்தாஜின் நினைவில் எழுப்பப்பட்ட இந்தக் காதல் சின்னத்தை பளிங்கில் ஒரு கனவு" (ADHEAMINIMARBLE) என்று குறிப்பிடுகிறார்கள். மும்தாஜின் இயற் பெயர் அர்ஜமந்த் பானு பேகம். மன்னர்ஜஹாங்கீரின் ஆட்சியில் பிர
தான மந்திரியாக இருந்த ஆப்கானiன மகள.
மீனா பஜார் சந்தையில் இளவரசர் குர்ரம் (ஷாஜஹான்) பேரழகி
.
 
 
 

* அழகியல்
யான மும்தானஜக் கண்டு மோகித்து, சில ஆண் டு களுக்குப் பிறகு மனம் புரிந் தார். அதன் பிறகு பதி னேழு ஆண்டுகள் உயிருடன் இருந்த மும்தாஜ் பதினான்கு குழந்தைகளுக்குத் தாயானாள். அவர்க எளில் ஏழுபேர்தான் உயிருடன் இருந்தார் கள், பெண்குழந்தைக எளில் சரித்திரம் நினைத் துக்கொள்ளும் பெயர் ஜஹானாரா ஷோஜ ஹான் தன் மகன் ஒளரங்க ஜீப் பால் ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப்பட்ட போது கடைசி நாட் கள்வரை துணை நின் றவள் இவள்,
மும்தாஜின் மீது தீராத பிரேமை கொண்ட ஷாஜஹான் அவளை அதிகம் விட் டுப் பிரிந்திருந்ததே இல்லையாம்.
புர்ஹாம் பூரில் கான்ஜஹான் வேதியு டன் போர் நடந்த போது கூட மனை வியை அவர் தன்னு டன் அழைத்துச் சென்" நிருந்தாராம். பாசறை யில் உடல் நலிந்து
அரண் மனைக்குத் திரும்பிய ஷாஜஹான் சோகத்தில் மூழ்கிப்
போய், தன் அறைக்குள் சென்றவர், எட்டு நாட்கள் வரை வெளியே வரவே பில் E* யாம். சாப் பிட வும் இல்லையாம். ஒன்ப தாம் நாள் அவர் வெளியே வந்ததும், புதுது வளைந்து தலை நரைத்து முதிய வரைப் போல் இருந்த அவரை அடை யாளம் கண்டு கொள்ள முடியவில்லையாம்.
மும்தாஜின் மறைவுக் காக நாடே ஒராண்டுக்கா லம் சோகம் காக்க வேண் டும் என்று மன்னர் உத்தர விட்டாராம். 1831 இல் தாஜ்மஹால் கட்டுவதற் காக அஸ்திவாரமிடப் பட்ட போது புர்ஹாம்பூ ரில் புதைக்கப்பட்ட மும் தாஜின் உடலைக் கொண் டு வந்து தாஜ்மஹால் கட் டப்பட்டிருந்த தோட்டத் தின் ஒரு பக்கத்தில் புனிதத்து வைத்தார் ±GTYLi:
தனக்காக, அன்பின் சின்னமான நினைவுச் சின்னம் ஒன்றைத் தின் கணவர் எழுப்ப வேண் டும் என்பது மும்தாஜின் கடைசி ஆசை. அதை நிறைவேற்றத்தான் தாஜ்
மத் என்கிற பொறியி பல்நிபுணரும், வெனி ளைபச் சேர்ந்த வெரோ னரியோ என்பவரும், ஃபிரான்ளைபச்சேர்ந்த ஆஸ்டின் போர்ட்யூ என்கிற கட்டடக் கலை நிபுணரும் (இ வர் தான் தாஜ்மஹா வின் வரைபடம் உரு வாக்கியவராம்) தாஜ் உருவாக உதவினார் கள்.
20,000 ஆண்களும் பெண்களும் பணிபு ரிந்தார்கள். ஒரு சிறிய நகரையே தோற்றுவிக் கும் அளவுக்கு சின்ன ஜனத் தெ  ைக கொண்ட மும்தாஜ்ந கர் என்கிற சிறிய நகர மும் இங்கே தோன்றி யது. தாஜ்மகாவை உருவாக்க 28 ஆண்டு கள் ஆயிற்றாம். 43 வகை உயர் ரக கற்கள் பயன்படுத்தப்பட்டன வாம், மக்ரானாவிலி ருந்து பளிங்குக் கற்க ஞம், ஜெய்சல்மீரிலி ருந்து பொன்நிறSand Stone IF, SFTTTG 7736) ருந்து Jade எனப்படும் பச் சைக் கல் லும் திபெத்திலிருந்து சாம் பல்நிறக்கல்லும், ஆப் கானிஸ்தான் எகிப்து
மும்தாஜ் இறந்து கட்டப்பட்டது. போன்ற இடங்களிலி போனாள். 1829), பாரசீகத்திலிருந்து அக ருந்து நீலக்கல்லும்,
மஞ்சரி 73 நவம்பர் 2004

Page 39
கோல்கொண்டாவிலி ருந்து வைரமும் வந்த Ճմraն Tւf:
யமுனையின் நீர் தாஜின் அஸ்திவாரத் தைப் பாதிக்காத வண் Th திட்டமிட்டுக் கட்டப் பட்டிருப்ப தால் இத்தனை ஆண் டுகள் ஆகியும் இது சேதப்படாமல் இருக் கிறது. தன் ஆட்சிக்கா வத்தின் போது ஒவ்வோர் ஆண்டும் ஷாஜஹான் தாஜ் இருக்கும் தோட்டத் தில் மும்தாஜின் நினைவுக் கூட்டத்தை நடத்து քll! ராம், மனைவியின் மீது இத்தனை ஆழ்ந்த அன்பும் பாசமும் கொண்ட மன்னர்
வாஜகான் என்பதை தாஜின் சரித்திரம் சொல் லுகிறது.
தாஜ்மஹாலுக்கு முன் னோடியாக இருப்பது தில் லியிலுள்ள ஹ"பாயூன் சமாதி என்கிறார்கள். பின் னதில் தாஜில் இருப்பது போல் நான்கு ஸ்தூபிகள் இல்லை. மேலும் ஹுமா யூன் சமாதி செந்நிறக்கல் வில் கட்டப்பட்டுள்ளது. ஷாஜஹான் தனக்கான நினைவுச் சின்னத்தை யமுனையின் மறுகரை யில் கறுப்புப் பளிங்கில் கட்ட நினைத்திருந்தா ராம். அதைச் செயல்படுத் துமுன், தன் மகன் ஒளரங் கஜீப்பாலேயே ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி யில் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கிருந்தே
தாஜ்மகாலைப் பார்த் தபடி வாழ்க்கையின் இறுதி வருடங்களைக் கழித்தார் என்று சரித் திரம் சொல்லுகிறது. மும்தாஜ் ஷாஜஹான் இருவருடைய சமாதிக ளுமே தாஜ்மகாலின் கீழ்தளத்தில் உள்ளன.
மேலே கானப்ப டும் சமாதிகள் இரண் டும் பார்வையாளர்க ஞக்காகத் தானாம். கீழ்த்தளத்தில் அமை தியில் உறங்கும் சமாதி களின் மீது தங்கக் கம் பிகளாலும், நவரத்தி னக் கற்களாலும் அலங்காரம் செய்தி ரு ந் தார் கள ம் . தொங்கு விளக்கு களில் செருகப்பட்ட
வெள்ளி மெழுகு
மஞ்சரி 74
நவம்பர் 2004
 

வர்த்தி ஏந்திகளும், பாதங்களை வருடும் பாரசீகக் கம்பளங்க ஞம், முகலாய சாம் ராஜ்யத்தின் வீழ்ச்சிக் குப் பிறகு நடந்த கவ
கங்களிலும், டோர்களி லும் கொள்னை
போய்விட்டனவாம்.
கீழ்த்தனத்தில் ஏற் படும் சிறிய சப்தம்கூட எதி ரொ லி யாக வளைந்து திரும்பிவரு கிறது.
தாஜ்மகாவை எந் தக்கோணத்திலிருந்து பார்த்தாலும் அதன் அழகும், எளிமையும் சற்றும் குறைவு தில்லை. நுழைவா யில் குரானிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள் அராபியில் பதிக்கப் பட்டு அழகிய டிசை னைப் போல் தெரிகி றது. மத்தியில் நின்று பார்த்தால் நேர் வகிடு கிழித்தாற் போல் நீர் ஊற்றுக் குளங்களும், இரு புறங்களிலும் பாதைகளும் பச்சைப் பசேலென்று நடுவில் எட்டிப்பார்க்கும் புல்த ரையும் தெரிகிறது.
இரண்டு பக்கங்க விலும் இதுபோலவே கொஞ்சம் கூட மாறு படாத நீரூற்று அமைப்புகள்
தாஜ்மகாலின் உயரம் சுமார் 220 அடி என்கிறார் கள்.
உச்சியில் பெரிய கும் பம் (டோம்) நான்கு பக் கங்களிலும் இதைவிடச் சின்னதாகக் கும்பங்கள்.
நான்கு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் "மின ரெட்" எனப்படும் பளிங்கி னாலான அழகான ஸ்து பங்கள்.அழகிய மகராணி ஒருத்தியைச் சூழ்ந்து நிற் கும் நான்கு சேடிப் பெண் களைப் போல் இவை காட்சிதருகின்றன. இவற் றுக்குள் ஜன்னல்களும் மேல் வரை போக வழி பும் இருக்கிறதாம்.
பின் புறத்தில் சலசலக் கும் யமுனைநதி.
பெளர்ணமி இரவில் தாஜ்மகாலின் பிம்பம் யமுனை நீரில் விழுவ தைப் பார்க்க வெகு அழ காக இருக்கும். இஸ்லாமி யர்களுக்கு என்பது சிறப் பான எண் என்பதால் இங் குள்ளவைகள் (வாயில்கள் உள்பட) அனைத்தும் நான்காகவோ, இல்லை நான்கு மடங்கு எண் ணிைக்கை கொண்டதா கவோ உள்ளன.
தாஜ்மகாலைச் சுற்றி புள்ள தோட்டத்தில் சிப் ரஸ் மரங்கள் உள்ளன. இது இறப்பைக் குறிக்கு மாம். இங்குள்ள படி மரங்
கள் வாழ்க்கையைக் குறிக்குமாம். பிறப்பு, வாழ்வு, இறப்பு இவை மூன்றும் ஒரே வட்டத்தில் அடங்கும் என்கிற நியதியை இது வெளிப்படுத்து கிற தாம்.
அந்தக் காலத்தி லேயே தாஜ்மகால் சீமான்களுக்கு ஒரு சுற் றுவாஸ்தலமாக இருந் திருக்கின்றது. ஷாஜ ஹான் இங்கே வந்து அமர்ந்து மும்தாஜின் ஆவியுடன் பேசமுயற் சிப்பாராம்.
ஆக்ராவில் பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தை யும் பார்த்து முடித்த பின் தான் தாஜ்மகாலுக்கு வரவேண்டும். ஏனெ னில் நம் கவனம் தாஜின் மீது பதிந்து விட்டால் பின்வேறு எதன்மீதும் திரும் | '''if'''
தாஜ்மகால் கட்டி 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று உரு வாக் கி யது போல் இளமையுடன் புதி தாக இருக்கிறது - ஷாஜஹான் மும்தா ஜின் மீது கொண்ட காதலை நினைவுப்ப டுத்திக்கொண்டு
皋
மஞ்சரி 75 நவம்பர் 2004

Page 40
ன் மி கத் துறையில் கர்நாட்கத் தைச் சேர்ந்த 'அக்கா’ மகாதேவிக்கு சிறப்பி டம் உண்டு. வசன கவிதை எனப்படும் உரைநடைப் பாட்டு செய்யுள்வகையில் 342 பாடல்கள் இயற்றி யுள்ளார். 3 வரி செய்
யுளான "யோகங்க திரி
வித் முதல் 94 வரிகள் கொண்ட 'சிருட்டி’ வரை பல வகையில் இயற்றியுள்ளார்இவர் திகம்பரர். பெண் ணெ ன் றே லே பிரச்னை அதிலும் ஆன்மிகம், திகம்பர் என்றால். ஆன்மிக
வாதியான அல்லம பிரபுவுக்கும் மகாதே விக்கும் நடந்த ஆன்மி கவாதத்தின் இறுதி யில் அல்லம பிரபு 'திகம்பரான கூந்த லைக் கொண்டு 9 - 1 - 6ð) ø) மறப்ப ஏன்?" என்று கேட்கி
றார். பெண் என்றாலே உடல், போகம் என்ற சிந் தனை மற்றும் பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்து வது என்பதற்கு ஆன்மிகவாதி அல்லம பிரபுவும் விதிவிலக்கல்லவோ? அது சரி சிவனேகாலைத்தூக் கித்தானே (தில்லைக்) காளியைத் தோற்கடித்தார்.
சாதாரண மக்கள் பேசும் மொழியில் உள்ளது இவரது கவிதைகள். அதனால் சொல்ல வந்த கருத்தை நச் சென்று சொல்ல முடிந்துள்ளது. உதா ரணம் "முலையும் கூந்தலும் இருந்தென்ன மூக்கறுந் தவளுக்கு." ܕ -
செய்யுள்களைப் படிக்கும்போது சித்தர் பாடல் கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. சித் தர் பாடல்களில் உள்ளது போன்றே உடலைக் கேவ லப்படுத்தி நிலையாமையை சுட்டிக்காட்டி, பேரின் பத்தை, இறைவனை அடையத் தூண்டுகின்றன இவரது கருத்துகள். சித்தர் பாடல்களில் உள்ள புதிர் தன்மை இவர் பாடல்களிலும் காணப்படுகிறது. காளை வருவது கமக்கு இன்றே வரட்டும் இன்று வருவது நமக்கு இக்கணமே வரட்டும், அப்பொழுது, இப்பொழுது என்னாய் சன்ன மல்லிகார்ச்சுணனே
(பாடல் - 135) நேரநிர்வாகமா அல்லது அதற்கும் மேலா!
யோசிக்க பல திசைகளில் நம்மை இழுத்துச் சொல்
லக்கூடியது.
கவிதைகள் மிக எளிய சொற்களைக் கொண்டு விளங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு கவிதைக்கும் அதே போன்றுள்ள கவிதைக்கும் ஒரு தமிழ்ப்பாடல்களுடன் ஒப்பிட்டுள்ளது சிறப்பு சேர்ப் பதாக உள்ளது. இவைதவிர கவிதையில் பொருளை எளிய தமிழில் கொடுத்துள்ளார். ஆனால் ஓரிரு கவிதைக்கு (176-185) பொருள் எழுதவில்லை. ஒரு வேளைகுரு முகம் தெரிந்து கொள்ளவேண்டுமென விட்டுவிட்டாரோ? திருமதி. கல்யாணி வெங்கட்ரா மனின் மொழிபெயர்ப்பு முழுமையான ஈடுபாட்டு டன் செய்யப்பட்டுள்ளது. அதனால் அற்புதமாக வந் துள்ளது.
- திருநின்றவூர் ரவிக்குமார்
மஞ்சரி 76 நவம்பர் 2004
 
 

* நகைச்சுவைச் சிறுகதை
ரமணிக்கு ஒரு குணம் உண்டு. எதையாவது
செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால், உட
னேயே செய்து விட வேண்டும்.
ரமணிக்கு இப்போது வயது ஐம்பத்திமூன்று. சிறு வயது முதலே இந்த மாதிரியான போக்கு உண்டு. அவசரக் கோலமானாலும் எதையும் சரியாகத்தான் அநேக சமயங்களில் செய்வார். எப்போவாவது தவ x றுகள் நேரும். அவரும் மனிதர்தானே?
வங்கியில் பணிசெய்து கொண்டிருந் <& தவர் விருப்பஓய்வில் ஆறு மாதத்திற்கு கே. ராமச்சந்திரன் : முன் வெளியே வந்துவிட்டார். எந்தப் ፭'**' , x " பிரச்னைக்கும் சட்டென தீர்வுதருபவர், எல்லோருக் கும் உதவுபவர். அவர் போவது சிலருக்கு வருத்தம் 鑽 தான். :
ஓய்வில் வந்தவருக்கு பொழுது போகவில்லை. இரு பெண்களையும் மணம் செய்து கொடுத்தாகி விட்டது. மாப்பிள்ளைகள் இருப்பதோ அமெரிக்கா வில். அங்கே போய் எப்படித்தங்குவது?
தானும் தன் மனைவி விமலாவும் தான். 'உன் னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீ ஆட என்று இருந்தவர். இப்போது நிலைமை இன்னும் மோசம் அவளை விட்டால் வேறு யார் இருக்கி T றாள்? உன் பின்னால் நானும், என்பின்னால் நீயும், ! லோ லோன்னு அலையக் கூடாதா?’ என்று பாடிக் கொண்டிருக்கிறார்!
நுழைந்து விட்டாள்.
பொழுது போக வேண்டும் பத்திரிகைகளுக்கு சிறுகதை, கவிதை குறிப்பு, துணுக்கு என எழுதிப் ஆனால், அரை போட்டுக் கொண்டே இருப்பார். ஏதாவது, எப்போ மணி நேரத்திலேயே தாவது பிரசுரம் ஆகி, ஐம்பதோநூறோ வரும். அவர் விமலாவுக்கு
அழைப்பு விடுக்க, அவளும் அருகில் வந்துநின்றாள்.
அன்றும் அப்படித்தான். சட்டென அவருக்கு ஏதோ தோன்ற, முழு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அட்டையில் கிளிப் போட்டுக் கொண்டு எழுத ஆரம்பித்தார். 'இந்தா. இதைப்
ச்சுப் و « அவர் எழுதுவதை விமலா பார்த்து விட்டு இன் t 19. பாரு
னும் அவர் ஒரு மணி நேரம் வேறு எதுவும் செய்ய அவர் கொடுத்த மாட்டார் என எண்ணி, சமையல் அறைக்குள் காகிதத்தைப் படிக்க
மஞ்சரி 77 நவம்பர் 2004

Page 41
ஆரம்பித்தாள் விமலா,
'முருங்கை ஊறுகாய், செய் முறை."
சட்டென நிமிர்ந்து பார்த்த விமலா, ரமணி புன்முறுவல் செய்வ தைக் கண்டாள்.
"என்னங்க? முருங்கைக்காயி
லெல்லாம் போடு வாங்களா?"
ஊறுகாய்
"போட்டாஎன்ன? ஒரு மாறுதலா இருக்கும். அதே எலுமிச்சை, நெல் விக்கா. அப்புறம் இஞ்சி. பூண்டு. ஒரு சேஞ்ச் வேணும். முருங்கைல் வயாக்ரா சத்து இருக்கு தெரியுமா?"
ஆண்களுக்கு இதெல்லாம் நன்கு தெரியும் என்று விமலா எண்ணி னான்.
போட்டுப் படி,"
அவரை கொஞ்சம் முறைத்து விட்டு, மேற்கொண்டு படித்தாள்.
'முருங்கைக்காயை நன்கு கழுவி, ஒரு அங்குல நீளத்திற்குதுண் டுகளாக நறுக்கிக் கொண்டு, நல்ல நீரில் வேக வைக்க வேண்டும். ம்.
... '"
அவரை நிமிர்ந்து பார்த்துக் கூறி னாள்.
"எல்லா ஊறுகா போலத்தானே இதையும் போடறிங்க. அது என்ன பின்குறிப்பு. எதுக்கு அது?"
"அதை இன்னொரு தடவை படியேன்."
"பின்குறிப்பு, ஊறுகாய் எல்லாம் பெண்கள்தான்
"நல்ல நீண்ட, கிட்டத்தட்ட ஒன் றரை அடிநீளம் உள்ள, நல்ல சதைப் பிடிப்பான, நுனி அடி காயா இருக்கும் முருங்கைக் காய் ஒன்று."
மேற்கொண்டு மனதிற்குள் படித் தாள். முருங்கைக் காபைப் பற்றி நன்கு தெரிந்திருக் கிறதே!
"என்ன படிக் GFAJLL IT இல்
லையா? சத்தம்
மல்
போட வேண் டுமா? ஆண்கள் போடக்கூடாதா? நளன்,
போன்ற ய ல் கா ரர் கள் சிறந்து விளங்க வில்லையா? ஒரு காயை ஊறுகாய் போட் டால் ,
பீமன்
நான்கு பேர் கொண்ட குடும் பத்திற்கு இரண்டு
நாள் வரும். சாரா யம் குடிப்பவர்க ளுத்கு ஊறுகா பால் "கிக் அதிக மாகும்'
 

"எப்படி என் பின்குறிப்பு"
'ரதிக்கின:"
காகிதத்தைத் திருப்பிரமணியி டம் கொடுத்தாள் விமலா, அதை உடனே தபாலில் சேர்ப்பதற்காக அடுத்தத் தெருவில் இருக்கும் அஞ்ச லகத்திற்குச் சென்றுவிட்டார்.
திரும்பிவந்து குளித்துவிட்டு சாப் பிடுவதற்காக மேஜையில் அமரும் போது மணி பதினொன்று ஆகியிருந் தது. நல்ல பசி,
தட்டை வைத்து, பொரியல், கூட்டு, அப்பளம் முதலியவைகளை
வைத்து விட்டு சாதத்தைப் பரிமாறி னாள் விமலா,
சாதத்தில் நடுவில் சிறு குழியை செய்த ரமணி, சாம்பாரை விடும்படி சைகை செய்தார்.
பாத்திரத்திலிருந்து, கரண்டியால் எடுத்து சாதத்தின் நடுவில் ஊற்றி னாள் வினா,
அதைக் கண்ட ரமணரிக்குத்துக்கி வாரிப் போட்டது.
'இதென்ன? சாம்பாரா? இல்லே JAT IT"""
'ரெண்டுமில்லே இது சாம்சம்"
"என்ன சொன்னே? சாம்சமா? அப்படின்னா?"
"ஆமாங்க. இது புதுசு. ஒரு மாறுதலுக்காக செஞ்சேன். எப்ப வுமே என்ன சாம்பார்இல்லே ரசம்னு செஞ்சுக்கிட்டு. நல்லா இருக்கா?"
ஏதோ உதைக்கிறது என எண்ணி
னார்ரமணி.
சாம்பாரையும் ரசத்தையும் கலந்து, சாம்சம் எனச் சொல்வி, ஏதோ புதிதாகச் செய்தது போல் சொல்கிறானே?
அவளை முன்றத்துப் பார்த்து விட்டுக், சற்றுக் கோபமாகக் கூறி னார்.
'எது எதுலசேஞ்ச்செய்யணும்னு ஒரு இது வேண்டாம் உனக்கு"
"ஏன் கத்தரீங்க? ஊறுகாய்வ மாறுதல் பண்ணி, நீங்க எத்தனை பேர் வீட்ஸ் இப்போ புது ஐட்டம் ஒண்ணை அறிமுகப்படுத்தியிருக் கீங்க? அதே மாதிரி சாம்சம் பத்தி இன்னொரு பத்திரிகைக்கு நாளைக்கு எழுதிப் போடுங்க."
அவளைப் பரிதாபமாகப் பார்த் தார்ரமணி. இன்று சாப்பாடு அவ்வள வுதானா? என நினைத்தார்.
அவரைப் பார்க்கப் பாவாக இருந்தது விமலாவிற்கு
'இப்போ புரியுதா? எதுவ எதுவ மாறுதல் கொண்டு வரணும்னு? நாளைக்கு வாழைக்காய் ஊறுகாய் ஊறுகாய்னு கூட எழுதி. சரி சரி. சாம்பார் கொண்டு வரேன். இருங்க."
கத்தரிக்காய்
உள்ளே சென்று சாம்பாரையும் ரசத்தையும் கொண்டு வந்து, அவ ருக்கு பரிமாறத் தொடங்கினாள் விமலா.
அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைக் குனிந்து சாதத்தைப் பிசையத் தொடங்கினார் ரமணி.
皋
மஞ்சரி ??
நவம்பர் 2004

Page 42
நிலையாமை
ஒரு நல்ல கவிஞர் எழுதிய வரிகள் இவை:
"தொட்டுவிட்டுச் சென்றுகிலர் தொட்டதைத்தான் தொட்டோம் பட்டுவிட்டுச் சொன்ன பலர் பட்டதைத்தான் பட்டோம்"
உலக நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடக்கின் றன. எவரும் எதையும் புதிதாகச் செய்யவில்லை. புதிதாக அனுபவிக்கவில்லை.
கொலை, கொள்ளை, அவமதிப்பு எனக் கெட் டதும் அப்படித்தான், கலியாணம், பிள்ளைப் பிறப்பு, பதவியேற்பு, பாராட்டு என நல்லதும் அவ் வாறே
உடைந்த அணை,நீரைத்தேக்க உதவாது இறந்த உடல் எழுந்து நடக்காது. இறப்பிற்குப் பின் என்ன என்பது என்றும் ஒர் ஆச்சரியமே. பிறப்புக்கு முன் என்பதும், பெரும் புதிரே இரண்டிற்கும் இடைப் பட்ட காலம் எனும் வாழ்வில் எல்லாரும் எனத எதையோ எண்ணுகிறோம். எதை எனதயோ செய் கிறோம். இதில் வந்ததெல்லாம் போய்விடாது கட் டிக் கொள்ள நினைக்கிறோம். வாய்த்ததெல்லாம்
மஞ்சரி 30 நவம்பர் 2004
 
 
 
 

* நன்னம்பிக்கைத் தொடர்
இனி திரும்பவும் வாய்க்குமோ வாய்க் காதோ என ஒட்டிக் கொண்டு தவிக்கி றோம்.
இதெல்லாம் தவ றாகிறது; ஏனெனில் எதுவும் நிலை யில்லை என்பதால் நிலையாமைக் குன மான இந்த உலகில் எதையும் தொடாமலு ம் இருக்க முடிய வில்லை; விடாமலும் இருக்க வழியில்லை.
ஆகவே,
தொடும் போது தொடுங்கள்;
விடும் விடுங்கள்
போது
எச்சரிக்கை
எதிலும் ஓர் எச்ச ரிக்கை வேண்டும். பாம்புப் பிடாரன் சுடப் பாம்பிடம் எச்ச ரிக்கையாகவே இருப் பான். சர்க்க சில் மிரு ஆட்டி ெைபபருெம ஆபட டியே
கங்களை
கரணம் தப்பினால் மரணம்.
எச்சரிக்கையாக இருந்தால் எரிமலைக் குள்கூட இறங்கலாம்.
Log5FF 81
இல்லையெனில் மாடிப்படிகளில் இறங்கும்போது கூட இறக்க நேரலாம்.
மனிதர் ஏன் மரணத்திற்கு அஞ்சுகின்றனர்? மர னத்திற்குப் பிறகு, இப்போதிருப்பதை விடச்சிறந்த வாழ்க்கை கிடைக்கலாம் என்ற சிந்தனையில்லை. இந்த உடலைவிடநல்ல உடல் அமையலாம் என்ற ஆராய்ச்சியில்லை. இப்போதைய சூழ்நிலையை விடச் செல்வச் சூழ்நிலையில் பிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அறிவிலும், ஆற்றலிலும் மிகு தியான உடலும் மனமும் உள்ளவராகப் பிறக்கலாம் என்ற அறிவு இல்லை.
இல்லையெனில் இப்படி எல்லாம் சிறந்ததாக அமையும் வாய்ப்பிருப்பதை உணர்ந்தால் இவ் வளவு தூரம் மரணத்தை மனிதர் வெறுக்க மாட் டார்கள்.
இந்த உடலையே தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த வாழ்விலேயே ஒட்டிக் கொண்டி ருக்க வேண்டும் எனக் கருதமாட்டார். தொடும் போது தொட்ட இந்த உடலை, விடும் போது விட வும் தயாராக இருப்பர்.
இப்படி "எதுவும் நடக்கலாம், எப்போதும் நடக் கலாம்" என எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் இருப்ப வர் ஏமானியாக மாட்டார் எது நிகழ்ந்தாலும் அதிர்ச் சியும் அடையமாட்டார்.
அழகு!
அழகு. இந்த உணர்வு இருப்பவர் உலகில் குறைவு. அதனாலேயே அழகுகளை ரசித்து யாரோ எழுதிய கவிதை வரிகளில் கருத்தைப் பறிகொடுக் கிறோம். யாரோ வடித்த ஓவியம், சிற்பத்திற்கே இத யத்தை இழக்கிறோம். இப்படி ரசிக்க முடியாதவரை யும் ரசிக்க வைப்பவரல்லவா கலைஞர்கள்?
தானே நிறைய அழகுணர்வு உள்ளவர்க்கு கலை ஞர்களின் உதவி தேவையில்லை. அவர்களே கலை களையும் படைப்பர்.
சிலகோடுகள், வளைவு சுளிவுகளுடன் -
இது
நவம்பர் 2004

Page 43
தான் அழகின் உண்மை. ஒர் அழகியின் இடை வளைந்திருக்க மனத்தைக்கவருகிறது. ஒரு குழந்தை யின் சிரிப்பில் சுழித்துக் கொள்ளும் உதடுகள் நம்மை இழுக்கிறது. ஒளிமாறுபாடுகளை வண்ணங் களும், கோடுகளும் இந்தப் பிரபஞ்சத்தில் அழகா
G
கச் சொல்லப்படுகின்றன.
இதில் விழித்துக் கொண்டால் இன்பமடைகி றோம். தொடுகிறோம். அனுபவிக்கிறோம். அணுப விப்பதே வெற்றி,
ஓர் அழகி நான் அழகாயிருக்கிறேன்' எனப் பெருமைப்படுவது அறியாமையே. அழகாயிருக்கும்
யாரும் எதுவும் அவர வர்திறமையாவாஇந்த அமைப்பை அழகா கப் பெற்றனர்? இல் லையே? தானாக தற் செயலாக அமைந்த வடிவம் பிறருக்குப் பிடித்திருப்பதால் 'அ ழகு" எனப்படுகிறது. இதிலும் ஒவ்வொரு வர்ரசனை ஒரு மாதிரி. இது மாறிக் கொண்டே யிருக்கும் நிலையற் றது. எனவே அழகும் மாறி எதுவாகவோ ஆகிவிடும். எனவே விடுகிறோம். அணுப வம் வேண்டாம் என விலகுகிறோம்? இது வும் வெற்றிதான்.
அழகாயிருக்கும் போது தொடுங்கள்
அனுலட்சணமாகி விட்டால் விடுங்கள் தேவை
ஒரே ஒரு சமாசா ரமே நமக்குத் தேவை எனில் அந்த ஒன் றையே தொட்டுக் கொண்டிருக்கலாம்; அதைவிட டாம். ஆனால் நமக்
வேண்
குப் பல தேவைக ளுள்ளன. எல்லாம்
வேண்டும்,
மஞ்சரி 32 நவம்பர் 204
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாப்பிட வேண் டும்; அதற்குச் சம்பர தித்தாக வேண்டும். தாம் பத்யம் வேண் டும்; பிள்ளை குட்டி பெண்டாட்டி ஆகி யோரையும் பேன வேண்டும். நண்பர் உறவினர்களைக் காப் பாற்றிக் கொண்டாக
பெல்லாம் சார்ந்த பல தேவைகள் குண்டு.
கேட்க வேண்டும். சண்டையும் போட் வேண்டும்.
நமக் சங்கீதம்
LT பூசையறையினுள் ளும் அல்லது கோவி லுக்குப் போயாக வேண்டும். குளியல் றையிலும் நுழைந் தாக வேண்டும். படுக் கையறையின் தேவை புமுண்டு.
ஆகவே எப்போது, எது முதல் தேவையோ அப் போது அதைத் தொட் L凸、 வேண்டும். பிறகு அடுத்த தேவை யைத் தொட, முத வில் தொட்டதை விட் டாக வேண்டும்.
கல்வி கற்றாக வேண்டும். கவியா னம் செய்து கொண்
டாக வேண்டும். எப்போதும் ஈடுபட்டிருந்த பொறுப்பை விட்டுத் தொலைக்கவும் வேண்டும். ஆன்மிகத் தேவைகளையும் கவனித்தாகவேண்டும். ஒன்றைச் செய்யும் போது தொடுக; அப்புறம் அதை விடுகஅதிலேயே தோய்ந்திருந்தால் மற்ற மகிழ்ச்சி கள் மறுக்கப்பட்டுவிடும்.
எதை எப்போது தொடுவது? எப்போது விடு வது? என்ற கேள்வி எழும். இது காலநிர்வாகப் பாட Linggi. Time management)
நான்கு நிலைகள்
சாத்திரம் இதை நமக்கு, மனிதத் தேவை மொத் தமும் மனிதரால் நிறைவேற்றிக் கொள்ளப்பட உத வியாகச் சொல்லித் தருகிறது. ஏன் வகுத்தே வைத் துள்ளது.
1. பிரும்மச்சரியநிலை-கல்வி (தொழில்) பயில,
2.இவ்வறநிலை-மணவாழ்க்கை மகிழ்ச்சிகான வாரிசு பெற
3. வானப்பிரஸ்தம் - பொறுப்புகளை வாரிசிடம் விட்டு ஒய்வடைய
4. துறவறம் - உலக சுகங்களைத் தொட்டது போதும் என விட்டு இறைவனைச் சேர
இந்த மூன்றாவதும், நான்காவதும் தேவை யில்லை போலிருக்கிறதே" என எண்ணுபவர் இருப் Lrff.
தேவை என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண் டதில்லை.
ஜீவன் இந்த உடலில் இணைந்தபோது தானாக உண்டான அத்தனை தேவைகளையும் உள்ளடக் கியே இந்த நான்கு நிவை கூறப்பட்டுள்ளன. மனத் தேவை மறுக்கப்பட்டால்துக்கந்தான் தொடரும்.
படிக்கும்போது அதைத் தொடாதவன் என்றே னும் படிக்கவில்லையே' என்ற ஏக்கத்தை அடை வான்.
மஞ்சரி 33
நவம்பர் 2004

Page 44
மணந்து கொள்ளாதவனுக்கும் என்றேனும் அந்த சுகம் "அறியவில்லையே என்ற ஏக்கம் உண்டாகும். அப்படியே தொடர்ந்து தொட்ட பொறுப்புக ளும் சுமையாகப் பட இறக்கி வைக்கத் தோன்றும். இந்த உலக சுகங்களை எல்லாம் தொட்டுவிட்ட வருக்கு இதற்கு அப்பாலென்ன?" என்றறிய, தன்னை உணர, எல்லாவற்றிற்கும் காரணமான பொருளைத் தொடவிருப்பம் தொடங்கும். ஆக எல் லாமே நம் தேவைதான். காலத்தில் தொடுக
சாப்பிடவேண்டும் என்பதுதேவை. இது இல்லா மல் முடியாது. இதை நாமா உருவாக்கிக் கொண் டோம்? நம் கையில் நம் தேவைகளை உருவாக்கிக் கொள்வதுமட்டும் இருக்குமானால், எல்லாவற்றை யும் வேண்டாம் (Cance) என்று விட்டுவிட்டு நிம்ம தியாக இருந்துவிடுவோமே! நம் துன்பங்கள் தொலைந்து விடுமே
'பருவத்தே பயிர்செய்க" என்பதுதான், தொடும் போது தொடு என்பதும்.
எல்லாக்காலத்திலும் எந்தப்பூபூக்கும்? எல்லாக் காலத்திலும் எந்தக்கனி பழுக்கும்?
ஆகவே அதை அவ்வப்போது செய்தல் வேண் டும். எதை எப்போது செய்ய வேண்டும் என்றறி வதே விழித்துக் கொள்வது? எப்படி, எப்போது எதைச் செய்வதென அறிவது? உணர்வைக் கவனி யுங்கள். அது சொல்லும். இப்போது இதைச் செய் என்று.
எப்போதும் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நீட்டித்தால் இல்லாமைதான் மிஞ்சும்,
மிருகங்கள்கூடதக்க சமயத்தில்தான் உண்ணும், சினையுடன் சேரும்.
மஞரின்தான் எதை எப்போது வேண்டுமானா
லும் iெப் ஏம்ாறுகிறான்னேற்றிபெற
முடியவில்லை என வெறுப்புக் கொள்ளு கிறான்.
நம் உணர்வுகள் காலத் திற் கேற்ப மாறிக் கொண்டே உள்ளன. ஒரு நேரத் தில் சாந்தமாக இருப் போம். இன்னொரு நேரத்தில் சிடுமூஞ்சி போல நடப்போம். தூக்கமும் சோம்பலும் ஒரு சமயமும், ஊக்க மும் ஆற்றலுமாக ஒரு நேரத்திலும், மாறி மாறி இயல்படை எப்போது எந்த உணர்வு தலை யெடுக்கிறதோ, தூண் டுகோல் போடு கி றதோஅப்போது அதற் கேற்பச் செயல்பட் டால் வெற்றியே. கூடாத உணர்வானால் அடக்க, மாற்றிக் கொள்வது நன்று. இல் லையேல் அந்தக்கூடா உனர் விற் கேற்ப அழிவு பூர்வமாக நடப்பதில் வெற்றி பெற்று விடுவோம்.
வோம்.
நல்லுணர்வைச் செயல்படுத்த அதைக் குறிப்பிட்டகாலத்தில் p - अवधा L- T फ्रें को # கொண்டு பழகிட வேண்டும்.
Ed GB"
மஞ்சரி 34 நவம்பர் 2004

கிாலத்தில் முடிக் கப்படாத கடமையே கவலைதரும்.
சூரி யோத யத் தையே பார்க்காமல் உறங்கிக்கொண்டிருக் காதீர்கள். உச்சிப் போதில் உண்ணுவ தைத்தவிர்க்காதீர்கள் இரவில் உல்லாசமாக இருங்கள். உறங்கும் முன் இறைவனை எண்ணிப் பாருங்கள்,
எனவே, காலத் தில் எக்காரியத்தை யும் தொடுக வேண் LIT, காலத்தில் எனதத் தொடுவதை யும் விடுக!
விழித்துக் கொண் டவர், வெற்றிபெற வே ண் டு ப வர், தொடும் போது தொடுக; விடும் போது விடுக!
குழந்தைகளோ, மனைவியோ, நண் பரோ, உறவினரோ, சொந்தத் தேவையோ, சுகத்தேவையோ, உல கவாழ்வோ, ஆன்மி கத்தேட்டமோ, எதாக இருந்தாலும் தொடு வது போல விடுவதும் அறிய வேண்டும். பற்
. றுக் கொண்டு பாசம் கொண்டு, நட்புக் கொண்டு, "எப்போதும் விடமாட்டேன்" என்பதும் துன்பமே தரும். இவற்றால் நிலையாத சுகமே வரும்; எல்லாம் துன்ப காரணம், தொல்லை" என்று 'எப்போதும்
தொடமாட்டேன்" என்பதும் ஏக்கமும், துன்பமும்
தரும்.
இதையறிந்து தொடும்போது தொடுங்கள், விடும்போது விடுங்கள். இதுவே அமைதி காணுப வர் மனம் இருக்க வேண்டிய முறை. வழக்கம் போல
ஒரு சீடன்தன் குருவுடன் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந் தான்.
நடுவில் ஓர் ஆறு. அதில் வெள்ளம் பெருகி ஒடிற்று. எதிர்க்கரையிலிருந்து ஒரு மூதாட்டியும், இளம் பெண்ணும் ஆற்றைக் கடந்துவந்து கொண்டி ருந்தனர்.
திடீரென்று ஆற்றுவெள்ளத்தில் அவர்கள் இருவ ரும் அடித்துச் செல்லப்பட்டனர். 'சீடா அவர்க ளைக் காப்பாற்றுவோம்" என்ற குரு அவர்களை நோக்கி நீந்திப்போக சீடனும் நீந்திப் போனான்.
சீடன் இளம் பெண்ணைத்துக்கி வந்து கரையில் சேர்த்தான். குரு மூதாட்டியைத் தூக்கிக் கரையில் விட்டார்.
பிறகு இருவரும் மெளனமாக நடந்து சென்றனர். கொஞ்ச நேரம் சென்றபிறகு, குரு, சீடனிடம் கூறி னார். 'வாலிபனான நீ அந்த இளம்பெண்7ைணத் தொட்டுத் தூக்கிக் கரையில் விட்டிருக்கக் கூடாது; மூதாட்டியையே தொட்டுக் காப்பாற்றி விட்டிருக்க வேண்டும்" என்றார்.
அதற்கு சீடன் கூறினான். 'குருவே, தொடும்
போது தொட்டுத் தூக்கிய இளம் பெண்ணை நான் .
விடும்போது அந்த ஆற்றங்கரையிலேயே விட்டுவிட் டேன்' என்றான்.
(தொடரும்)
மஞ்சரி 85
நவம்பர் 2004

Page 45
* கவர்ச்சியும்
"கவர்ச்சி நாயகன்'
ராகுல் டிராவிட்!
இ ந்திய விளையாட்டு வீரர்களில் சிறந்த கவர்ச்சி நாயகனாக 'கிரிக்கெட்சுவர் ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய விளையாட்டு வீரர்களில் கவர்ச்சி வீரர் யார் என்பது குறித்து, "டியூ ரக்ஸ் குளோபல்" நிறுவனத்தின் சார்பில் உல கம் முழுவதிலும் 'ஆன் - லைன்" சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய கிரிக் கெட்டின் 'சுவர்" என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் விளையாட்டு உலகின் சிறந்த கவர்ச்சி நாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ராகுல் டிராவிட் 27 சதவீதம் புள்ளி களைப் பெற்று முதலிடத்தையும், யுவராஜ் சிங் 2 சதவீதம் புள்ளிகளைப் பெற்று 2 ஆவது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 23.6 சதவீதம் புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தையும் பெற்றனர்.
2ஆயிரத்து 300 இந்தியர்கள் இணைந்து சிறந்த கவர்ச்சி விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பெரும்பாலான பெண்கள் ராகுல் டிராவிட்டுக்கு சாதகமாக ஒட்டு வழங்கியுள்ளனர். பெண்கள் மத்தி யில் ராகுல் டிராவிட்டுக்கு சிறந்த வரவேற்பு இருந்தது.
பெரும்பாலான ஆண்கள் டெண்டுல்க ருக்கும், யுவராஜ் சிங்குக்கும் சாதகமாக ஒட் டுகளை வழங்கியுள்ளனர்.
மஞ்சரி 58 நவம்பர் 2004
 

* அயலக சினிமா
சிக் ஸ்ல றை யில் கணிசமான கூட்டம் ஜெர்ஸி, ஆர்தர் சகோ தரர்களின் தந்தை மரித்துவிட்டார்.
அவர் ஒரு சாமான் யர். அப்படி ஒன்றும் பிரபலமானவர் அல் ர்ெ. ஆனால் அவர்
ஒரு அசாதாரனமான காரியத்தைச் செய்து விட்டுப் போயிருந் தார். முப்பது, நாற்பது ஆண் டு க ஞ க்கு மேலாக அவர் அரும் பாடு பட்டு அரிய தபால் 份 தலைகளைச் சேகரித் து வைத் திருந் தார்.
ஜெர் ஸி மூத்தவன், ஆர்தர் இளையவன். இருவ ருக்குமே தபால்தலை கள் பற்றியோ, ஸ்டாம்பு சேகரிப்பு பற்றியோ ஒன்றும் தெரியாது.ஆனால் தந் தையின் சேகரிப்பு ஒரு அரிய கலைப் பொக் கிஷம். விலை மதிக்க முடியாதது. போற்றிப் பாதுகாக்கப் வேண்டியது என்பது
மட்டும் தெரியும்,
ஒருநாள்தம்பிஆர்தரின் வீட்டுக்கு ஜெர்ளி சென்
நான.
ஒரு முரட்டு நாயின் ஆக்ரோஷமான குலைப்பு
அவனை வரவேற்றது. உள்ளே நுழையவே அண்
னன் ஜெர்ஸி தயங்கினான்.
"பயப்படாதே உள்ளே வா ஒரு பாதுகாப்புக்கா கத்தான் இந்த முரட்டு நாயை வளர்க்க ஆரம்பித்தி ருக்கிறேன். அப்பாவின் ஸ்டாம்பு செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் அந்நியர்கள்ை இந்த நாய் அச் சுறுத்தும். இந்த நாணய நீஸ்நேகிதம் செய்து கொள்ள நான் உதவி செய்கிறேன். பிறகு, நீஅஞ்சவேண்டிய தில்லை" - என்றான் தம்பி ஆர்தர்.
போலந்து சினி கதை
அந்நியர்கள் ஸ்டாம்பு கோப்புகள் அடங்கிய பீரோவை, அராஜகமாகத் திறந்தால் அலாரம் அடித்து அபாயக் குரல் எழுப்பவும் அப்பா ஏற்பாடு செய்து வைத்திருந்ததை அண்ணனுக்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டினான் ஆர்தர். அவரம் ஒலி யெழுப்புவதைக் காதாரக் கேட்டு ஜெர்ஸி மகிழ்ச்சி அடைந்தான். 'நல்ல பாதுகாப்பு ஏற்பாடு" என்று புகழ்ந்தான்.
பிறகு அவர்கள் அப்பாவின் பீரோவைத் திறந்து," அவர் ஸ்டாம்பு சேகரிப்புக் கோப்புகளையும், புத்த கங்களையும் திறந்து பார்க்கத் தொடங்கினார்கள், பார்க்கப் பார்க்க அவர்கள் விழிகள் வியப்பால் விரிந்
எஸ். குரு
மஞ்சரி 37
நவம்பர் 2004

Page 46
தன. வகை வகை யான தபால் தலை கள். மிகப் பழங்கா லத்தவை. அண்மைக் காலத்தவை. கிடைத் தற்கு அரியவை . என்று பல ரகங்கள். அப்புறம் அவர்கள் எல்லாவற்றையும் மறு
படியும் பீரோவில்
போட்டு பத்திரமாக மூடி வைத்தார்கள்.
பெற்றுக் கொண்டு ஜெர்ஸி, தன் வீட்டுக் குப்புறப்பட்டான்.
முதலில் ஆக்ரோ ஷமாகக் குலைத்த கறுப்பு நாய் இப் போது ஸ்நேக பாவம் காட்டி, ஜெர்ஸிக்கு வாலாட்டி விடை கொடுத்தது.
ஜெர்ஸி, ஆர்தர் இரு வ ரு க் கு மே
பொருளாதார நெருக்கடி இருந்தது. தந்தையின் சேக
ரிப்பானதபால்தலைகளில் இருந்து சில குறிப்பிட்ட ஸ்டாம்புகளை விற்றால் பெரும் பணம் கிடைக்கும் என்று அறிந்தனர். அவர்களது தந்தையின் நண்பர்,
அந்த சகோதரர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்து
அவர்கள் தந்தையுடைய தபால்தலை சேகரிப்பின் விலைமதிப்பற்றதன்மை குறித்து குறிப்பாகச்சொல் லிவிட்டுச் சென்றிருந்தார்.
இடையில் அண்ணன் ஜெர்ஸியின் வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. ஜெர்ஸியின் மகன், சின்னப்பயல் முக்கியமான மூன்று ஸ்டாம்புகள் வைத்திருந்தான். அவன் தாத்தாவின் சேகரிப்புதான்!
அதை அவனிடமிருந்து இன்னொரு பொடியன் கவர்ந்து கொண்டான். அதன் மதிப்புத் தெரியாமல் ஜெர்ஸியின் மகன் அதைக் கொடுத்துவிட்டிருந்
தான். விலை மதிப்பில்லாத பல அண்மைக் கால
ஸ்டாம்புகள் நூறைக் கொடுத்துவிட்டு, முக்கிய மான அந்த மூன்று ஸ்டாம்புகளை சின்னப்பயலின் நண்பன்கவர்ந்துவிட்டான்.
ஜெர்ஸி தன் மகனை மிரட்டி விசாரித்தபோது - "என் நண்பன் அந்தப் பொன்முடிப் பையன்தான் மூன்று ஸ்டாம்புகளை வாங்கிக் கொண்டான்' - மகன் அடையாளங்காட்டினான்.
கடைத் தெருவில் அந்தப் பொன் முடிப்
மஞ்சரி 38 நவம்பர் 2004
 

பையனை ஜெர்ஸி சந் தித்தான்.
'உன்னிடம் தனி யாகப் பேச வேண் டும்' - என்று சொல்லி, அந்தப்  ெப ா ன் மு டி ப் பையனை ஒரு ஒதுக் குப்புறத்திற்குஅழைத் துச் சென்று மிரட்டி னான். அந்தப் பயல் லேசில்மசியவில்லை.
‘'என் மகனிடமி ருந்து நீ பறித்துக் கொண்ட அந்த மூன்று ஸ்டாம்புகள் எங்கேடா??? - என்று கத்தினான்.
பையன்மெளனம் சாதித்தான். அந்தப் பையனின் மூக்கைப் பற்றிக் கொண்டு ரத் தம் வரும்வரை திருகி னான் ஜெர்ஸி.
'புதுச் சதுக்கத் தில் இருக்கும் ஸ்டாம்பு டீலரிடம் அந்த மூன்று ஸ்டாம் புகளையும் விற்று விட்டேன்!' - என்று வலி தாளாமல் ஒப்பு தல் வாக்கு மூலம் அ வி த் த ர ன்  ெப ா ன் மு டி ப் பையன். ஜெர்ஸியின் வன்முறையிலிருந்து தப்பித்துக் கொண்டு
ஓடினால் போதும் என்று சிறுவன் துடித்துக் கொண்டு இருந்தான்.
அவனிடமிருந்து விஷயத்தைக் கறந்து கொண்ட பிறகு - மேலும் சில உதைகளும், குத்துகளும் கொடுத்து அவனை ஜெர்ஸி விரட்டி அடித்தான்.
புதுச் சதுக்கத்தில் இருக்கும் ஸ்டாம்பு டீலரின் கடையை ஜெர்ஸி எளிதாகக் கண்டுபிடித்தான்.
"என் தந்தையின் சேகரிப்பான மூன்று முக்கிய மானஸ்டாம்புகள் சட்டத்துக்கு விரோதமான வகை யில் உங்கள் வசம் வந்திருக்கின்றன. அவற்றை மரி யாதையாக என் வசம் ஒப்படைத்துவிடுங்கள்’ - என்று ஜெர்ஸி மிரட்டினான்.
கடைக்காரன்லேசில் மசியவில்லை.
"என் பொருளை என்னிடம் ஒப்படைக்காவிட் டால் போலீஸில் புகார் செய்வேன். சட்டப்படி நட
வடிக்கை எடுப்பேன்" - என்று ஜெர்ஸி சத்தம்
போட்டான்.
கடைக்காரர் அழுத்தமான ஆசாமி. அமைதியா கத் தன் டெலிபோனை எடுத்து ஜெர்ஸி முன்னால் நகர்த்தி வைத்தார்.
"இப்போதே போலீஸுக்கு போன்செய்யுங்கள். நான் சட்டப்பூர்வமாகத்தான் செயல்படுகிறேன். எனக்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஸ்டாம்புகளைசட்டபூர்வமாக வாங்கவும் விற்கவும் நான் உரிமை பெற்றிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஸ்டாம்புகளை நான் சட்டபூர்வமாக வாங்கியதற்கு இதோ அத்தாட்சிப் பத்திரங்கள்' - சில காகிதங்க ளைக் காட்டினார் அந்த ஸ்டாம்பு டீலர். ஜெர்ஸி அசந்து போனான். செயல் இழந்தான்.
இதற்கிடையில் தம்பி ஆர்தருக்கு இன்னொரு சோதனை
அண்டை வீட்டுக்காரர் ஒருவர் ஆர்தரைச் சந்தித்
SsTIT...
மஞ்சரி 39
நவம்பர் 2004

Page 47
'உங்கள் அப்பாஎன்னிடம் ஒரு பெரும் தொகை கடன்வாங்கி இருந்தார். அந்தக் கடனை அடைக்கு முன்னரே செத்துப் போய் விட்டார்?? - என்று சில பத்திரங்களைக் காட்டினார்.
ஆர்தருக்கு 'சொரேர் என்றது! அவனே கஷ்டத் தில் இருந்தான். இந்த நிலையில் செத்துப் போனதன் அப்பாவின் கடனை அவன் எங்கிருந்து அடைப் பான்.
“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அப்பாவின் கடனை எப்படியாவது அடைத்துவிடு கிறேன்” - என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கடன் கொடுத்தவர் மனச் சமாதானம் அடையாமல் அ ந் த இ ட த்  ைத விட்டு அகன் றார்.
அண்ணன் ஜெர்ஸி, தம்பி ஆர்தரைச் சந் தித்தான். அப் பாவின் அரிய மூன்று ஸ்டாம்புகள் பறிபோனதைச் சொன்னான். அவை புதுச்சதுக்கத்தில் இருக்கும் ஸ்டாம்பு டீலர் வசம் இருப்பதைச் சொன்னான். தான் இதைக் கவ னித்துக் கொள்வதாக அண்ணனுக்கு வாக்களித் தான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தம்பி ஆர்தர் முடிவுக்கு வந்தான்.
ஸ்டாம்பு டீலரைச்சந்தித்தான். பெருந்தொகை தருவதாக ஆர்தர் சொன்னதும், அவன் குறிப்பிட்ட அந்த மூன்று ஸ்டாம்புகள் தன் வசம் இருப்பதாக டீலர் ஒத்துக் கொண்டான். அந்த ஸ்டாம்புகளின் பழமை குறித்தும், அவை கிடைத்தற்கு அரியவை என்றும் சொன்னான். அந்த ஸ்டாம்புகள் வந்து சேர்ந்த விதத்தையும் டீலர் சொல்லிவிட்டான்.
ஆர்தர் எக்காளச் சிரிப்புடன் தன் பேண்ட்டுப்பாக்கெட் டில் மறைத்து வைத்தி ருந்த சிறிய வடிவி லான டேப் ரிக்கார் டரை எடுத்தான்.
‘புத்திசாலியான வியாபாரியே! உங்கள் பேச்சு அனைத்தும் இந்த சின்ன டேப் ரிகார்டரில் பதிவு ஆகி விட்டது மரியாதை யாக என்னிடம் எங் கள் குடும்பச் சொத் தான அந்த மூன்று ஸடாம புகளையும ஒப்படைத்து விடுங் கள் இல்லாவிட்டால் நிலமை விபரீதமாகி விடும்!' - என்று எச்ச ரித்தான்.
டீலர் வெலவெ லத்துப் போய்விட் டான். கடைசியில் அவன் பணிந்து வந் தான்!.
சமாதானக் கொடி யைப் பறக்கவிட்டுப் பேசத் தொடங்கி னான்.
'உங்கள் தந்தை அரும்பெரும் காரியம் செய்திருக்கிறார். பல ஆண்டுகள் செல
மஞ்சரி 90
நவம்பர் 2004
 

விட்டு, அரும்பாடு பட்டு பல அரிய தபால் தலைகளைச் சேகரித்திருக்கிறார். அவர் சேகரிப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய, எளிதில் கிடைக்க முடியாத ஒரு அரிய தபால் தலை என்னி டம் இருக்கிறது. அதையும் உங்களிடம் ஒப்படைத்து விடுகி றேன். நீங்கள் குறிப் பிட்ட மூன்று ஸ்டாம் புகளையும் கூட திருப் பிக் கொடுத்துவிடுகி றேன். ஆனால் பிரதி உபகாரமாக நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்!
என் மகள் சுகவீன மடைந்து மருத்துவம னையில் சேர்க்கப்பட் டிருக்கிறாள். அவள் நலமடைய ஒரு சிறுநீ ரகம் தேவைப்படுகி றது! உங்கள் குடும்பத் தினர்யாராவது கிட்னி தானம் செய்தால், அந்த ஸ்டாம்புகள் அ  ைனத்  ைத யும் கொடுத்து வி டு கி றேன். உங்களுக்குப் பெரும் தொகை கிடைக்கும்! என் அருமை மகள் ஆபத் தானநிலையில் இருக்
கிறாள். அவள்மேல் இரக்கப்பட்டு அவளது உயிரைக்
காப்பாற்ற நீங்கள் தயவு செய்து இந்த உதவியைச் செய்துதான் ஆகவேண்டும் ஸ்டாம்பு விஷயத்தில் நீங்கள் என்னிடம் இருந்து என்ன சலுகைகளை எதிர் பார்த்தாலும், எல்லாம் செய்ய நான் காத்திருக்கி றேன்...?? - என்று உருக்கமாய்ப் பேசினான் டீலர்.
ஆர்தர் தன் அண்ணன் ஜெர்ஸியைச் சந்தித்து நடந்ததைச் சொன்னான்.
மஞ்சரி 91 நவம்பர் 2004

Page 48
"அண்ணா நீ ஒரு கிட்னியை தானமாக அளிப்பதன் மூலம் நாம் பல காரியங்க சாதித்துக் கொள்ளலாம். நாம் அடையும் பலன்கள் பெரிதாக இருக்கும். கிட்னி தானம் செய்த வர்கள் பவரை நான் அறிவேன். அவர்கள் ஆரோக்கியமாக இருக் கிறார்கள். நன்றாக இருக்கிறார்கள்.
'நமக்கு இருக்கும் இரண்டு சிறுநீரகங்க வில் ஒன்றைத் தான மாக வழங்குவதால் ஒன்றும் ஆகிவிடாது. நன்றாக யோசித்துப்
ளைச்
பார்?' - என்று அண் னனைத் தூண்டி னான்.
கடைசியில் ஒரு சிறுநீரகத்தைத் தான மாகத் தர ஜெர்ஸி உடன்பட்டான். ஆப ரேஷனுக்குநாள்குறிக் கப்பட்டது. அண்ண கவனித்துக் கொள்வதற்காக தன் நேரத்தை எல்லாம் ஆர்தர் மருத் துவமனையிலேயே செலவழித்தான்.
ஆர்தர் ஒரு பாப்
னைக்
பாடகர்கள் குழுவைச் சேர்ந்தவன். மேடையில் ஆர்ப்பாட்டமாக பாப் பாடல்களைப் பாடுவான். அவனை அடையாளங் கண்டுகொண்ட மருத்துவ மனை நர்சுகள் சிலர் மிகுந்த ஸ்நேக பாசத்துடன் பழகி பல உதவிகளைச் செய்தார்கள்.
ஜெர்ஸியும், ஆர்தரும் மருத்துவமனையில் இருந்த நேரம் பார்த்து, விஷமிகள் ஆர்தர் வீட்டில் அத்து மீறிப் புகுந்து அவர்களது தந்தையின் அரிய கலைப் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்துச் சென்றார்கள்.
ஜெர்ஸி உடல் தேறி, வீடு திரும்பும் நாள் வந்தது. ஆர்தர் வீடு திரும்பியபோது, கொள்ளைநடந்திருப் பதை அறிந்து திடுக்கிட்டான். மிகவும் ஆக்ரோவு மான அவனது நாய், வீரியம் குறைந்து காணப்பட் டது. ஜன்னல் கம்பிகள் அறுத்து எடுக்கப்பட்டு இருந்தன. அபாய ஒலி மணியின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. திருட்டு நடக்கும் போது அலாரம் ஒலிக்காமல் இருக்கச் செய்த முன்னேற்பாடு இது முன்கூட்டியே மிகவும் திட்டமிட்டு அந்தத் திருடர்கள், திருட்டை நடத்தி இருந்தார்கள்.
அப்பா சேகரித்து வைத்திருந்த ஆயிரக்கணக் கான அரிய தபால்தலைகள் எல்லாமே களவு போய் இருந்தன!
ஆர்தர் போலீளயில் புகார் செய்தான். விசார ணைக்கு வந்தரகளவியப் போலீஸ் அதிகாரியிடம்தன் அண்ணன் ஜெர்ஸிக்கு இந்தத் திருட்டில் சம்பந்தம் இருக்கும் என்று ஆர்தர் சொன்னான்.
ஜெர்ஸியிடம் போலீஸ் விசாரணை செய்த போது, ஜெர்ஸியோ தன்னை ஏமாற்றத் தன் தம்பி ஆர்தர்தான் இந்தத் திருட்டைச் செய்திருப்பான் என்று சொன்னான்.
சகோதரர்கள் இருவருமே பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் பழிசுமத்திக் கொண்டார்கள்.
ஜெர்ஸி ஒருநாள் கனடத் தெருவில் ஒரு காட்சி
மஞ்சரி 92 நவம்பர் 2004

)િ.r, | (a varia.
「エ。
நவரத்தினக் கோப்பை (p8) TILLI மன்னன் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் - பால் அருந்திய நவரத்தினக் கோப்பை, தற்போது இந்தக் கோப்பை ரஷ்ய நாட்டில் லெனின் கிராட் நகரத்து அருங்கலைக் காட்சியகத்தில் உள்ளது. நவரத்தினங்களும் வகைக்கு 60 வீதம் பதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டதாம்.
யைக் கண்டான். புதுச் சதுக்கத்தில் இருக்கும் ஸ்டாம்பு உலர், பொன் முடிப் பையன், ஜெர்ஸியின் அப்பா வுக்குக் கடன் கொடுத்த அண்டை வீட்டுக்காரன், மூவருமே ஒன்றாக நின்று குசுகுசுவென்று பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் வசம் இரண்டு நாய்கள் இருந்தன. தம்பிஆர் தர் தன் வீட்டில் காவல் காக்கப் புதி தாக வாங்கிய அதே ஜாதியைச் சேர்ந்த நாய்கள். இந்த இரண்டு நாய்க ளின் உதவியுடன்தான் இந்த மூவரும் ஆர்தர் வீட்டு நாயை வசியம் செய்து, செயலிழக்கச்செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஜெர்ஸி வந்தான். ஸ்டாம்பு கொள்ளையை இந்த மூவ ரும் திட்டமிட்டு நடத்தி இருக்கலாம்
மஞ்சரி 93
என்று நொந்து கொண்டான். அந்த மூவரையும் கடந்து, சோர்வுடன் ஜெர்ஸி விதியில் நடந்து சென்றான். அன்று புதிதாக வெளியிடப்பட்டி ருந்த தபால் தலையை தபால் நிலை யத்தில் வாங்கினான். ஆர்தரும் அவ் வாறே சில தபால் தலைகளை வாங் கினான்.
அண்ணனும், தம்பியும் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் சந்தேகப்பட்டதற்காக பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் கள். இனி, அப்பாவைப் போலவே அவர்களும் ஸ்டாம்புகள் சேர்க்க ஆரம்பிப்பார்கள். (இயக்குனர் கிறிஸ்டர்ஃப் கீல்ஸ் லோஸ்கி) 牵
நவம்பர் 2004

Page 49
செய்தியோ செய்தி
விளக்குமீன் "விளக்குமீன்" (LAMP FSH) எனப்படும் இந்த மீனின் உடல் மீது, நீலம், பச்சை, மஞ்சள் புள்ளிகள் உள்ளன. இரண்டு பக்கமும் இருகம்பி போன்ற செதில் கள் உள்ளன. அவை அவ்வப்போது 'பளிச் பளிச்"
என்று ஒளிவீசுகின்றன. அதே சமயம் பச்சை, மஞ்சள், நீலப் புள்ளிகளும் ஒளிர்ந்து பிரகாசிக்கின்றன.
மினு மினுக்காம் பூச்சி "மின்மினி" பூச்சிகளைத் தான் மினுமினுக்காம் பூச்
சிகள் என்கிறார்கள். இப்பூச்சிகளின் உடலின் அடிப்பாகத் : தில்தான் ஒளியை ஒளிரச் செய்யும் "செல்"கள் உள்ளன. பச்சை, மஞ்சள், வெள்ளை ஒளியை வீசும் மூவகை மின் மினிப் பூச்சிகள் அமேசான் காடுகளில் அதிகமாக வசிக் கின்றன.
கடல் தாவரம் 'a பென்" (Seapon) என்னும் கடலடியில் வளரும் தாவரங்களில் ஒரு வகை, கடலடியில் 'நியான்" விளக்கு எவ்வளவு ஒளிதருகிறதோ அவ்வளவு ஒளிவீசிக் கொண்டிருக்குமாம்.
முதல் பலுண் மனிதன்முதலில் வானில் பறந்தது பலூனில்தான். அந்த முதல்
முயற்சி 120 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. 1881ஆம் ஆண்டு 穆乘
ஜெர்மனியில் பலூனில் பறந்தவர் ஒரு சாதாரணத் தொழிலாளி. 琴ー
அவரே பலுரனை உருவாக்கிப் பறந்தாராம்: ー
கொழுந்து
தேயிலைச் செடியிலிருந்து துளிர் (கொழுந்துகளைப் பறித்துதான் தேனீர்தூள் தயாரிக்கின்றனர். தேயிலைச்செடி அதிகமாகப் பயிரிடப்படும் நாடு சீனா. உலக நாடுகள் தேயிலை ஏற்றுமதியில் சீனா தான் முதன்மை வகிக்கிறது. அடுத்த இடம் நம் நாடும், இலங்கையுமாம்.
மஞ்சரி 94 நவம்பர் 2004
 
 
 

* செய்திச் சுவை
for "
"சீஸ்" (Cheese) எனப்படும் பாலடைக்கட்டிகள் உலக நாடுகள் முழுவதிலும் வேகைளில் தயாரிக்கப் படுகின்றன. பெரும்பான்மை மக்கள் உணவாகவும், உணவில் சேர்த்தும் உண்பது 18வகைப் பாலனடக் கட் டிகளே. 200 வகை மருந்து தயாரிக்கப் பயன்படுகின் றன. இதர வகைகளால் விலங்கு உணவு தயாரிக்கப்ப
உவர்நீர் சில நேரங்ரகளில் பெட்ரோலியம், எரிவாயு எண்ணெய்க்கிணறுகளிலிருந்து உவர்நீர் (உப்புத் தண்ணீர்) மேலே வருகிறதாம். இவை தொடர்ந்து ஒரு வாரம், பத்து நாட்களுக்கு வந்து பின்னர் நின்று போகும். அந்த ஆழ்துளைக் கிணறுகளில் பழையபடி எண்ணெயோ எரிவாயுவோவருகின்றது. இப்படி ஆண்டுக்கு இரு முறை அல்லது மும்முறை நிகழ்கிறதாம். இது பெரும்பாலும் மத்திய அமெ ரிக்க நாடுகளான மெக்ஸிகோ, கொலம்பியா, உருகுவே, பனாமாநாடுகளின்
கடலடி எண்ணெய்க் (Olig) குழாய்களில்தான் நிகழ்கிறது.
காது கேட்கும் அமெரிக்க நாட்டின் மின்னஸோட்டா பல்கலைக்கழ கத்தினரால் "ஒலி கேட்டல்" (Hearing) என்னும் பொரு ளில் ஒரு ஆராய்ச்சிநடத்தப்பட்டது. அதன் முடிவு:ஆண் || களை விட பெண்களுக்குத்தான் அதிக அளவு துல்லிய மாகக் கேட்கும் சக்தி உண்டாம்.
ஆனைக்காது விலங்குகளிலேயே மிகப் பெரிய காது பானக்குதான் உண்டு. 'முறம் போன்ற காது" என்பார்கள். அவ்வளவு பெரிய காதிருந்தும் கேட்கும் சக்தி மிகமிகக் குறைவு. ஆனைகள்காதுகளை விசிறி. விசிறிஅவற்றின் உடலை வெப்பத்திலிருந்து குளிர்படுத்திக்கொள்ளுகின்றன.
تیمیہ =
擂 ہوتی ہے"۔ عتیق
கங்காரு எலி
வட அமெரிக்கக் காடுகளில் உயிர்வாழும் எலிகளில் ஒரு வகை, "காங்காரு எலிகள்" (Kangar00 Pals) கங்காரு விலங்குக்கிருப்பு | தைப் போல கால்கள் மிகமிகக் குட்டையா
மஞ்சரி 35 நவம்பர் 2004

Page 50
கவே உள்ளன. கங்காருவைப் பேலவே இந்த எலிகளும் குதித்துக் குதித்துத் தான் ஓடுகின்றன.
பிமோட் கிரேன்
அமெரிக்கத்துறைமுகங்களில் அதிக அளவில், கப் انتقتلچھمدتقی பல்களிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்ய 'டவர்கி ரேன்" களை (Tower Crane) உபயோகிக்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ரிமோட்கண்ட்ரோ லால் இயக்கப்படுகின்றன.
உயரமான கிரேன் உலகிலேயே மிக உயரமான கிரேன் சுரங்கங் கள் துறைமுகங்களில் இயக்கப்படும் பளுதூக்கி (Crane), ரஷ்யநாட்டிலுள்ள சைபீரியா மின்சார நிலையத்தில் உள்ளது. அதன் உயரம் 65 அடி.
ஹெலிகாப்டர் W.2
உலகிலேயே அதிக எடையுள்ள பொருளான பெட்ரோ லிய எண்ணெய் பைப்பை தூக்கிச் சொதனை புரிந்து வரு பவை, ரஷ்யப் படையிலுள்ள W2 ஹெலிகாப்டர்கள். இவை இரண்டாம் உலகப் போரில் பெரும் சேவை செய் தனவாம்.
படத்தில். இந்த ஹெலிகாப்டர்29.5டன் எடையுள்ள பைப்பைத் தூக்கிக் கொண்டு 5ே00 அடி உயரம் பறந்து சென்று வேறொரு இடத்தில் இறக்கியது.
மோல் மிகவேகமாக வளைதோண்டுவதில் வலுவுள்ள முன்னங் கால்களை உடைய உயிரினம் "மோல்" (Mole) எனப்படும் வயல் எலிகள். வட அமெரிக்க, தென்னமெரிக்க நாட்டு வயல்களில் அதிகளவில் இவை வசிக்கின்றன.
நீண்ட சுரங்கப் பாதை உலகிலேயே மிகநீண்ட சுரங்கப் பாதைஐரோப்பாக்கண் டத்தின் மிகப்பெரிய ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து உரு வாக்கப்பட்டது. கிட்டதட்ட 1513 மைல் நீளம்
தொகுப்பு ஏழ்வரைக்கடியான்
மஞ்சரி 96 நவம்பர் 2004
 
 
 
 
 

புறப்பட்டு விட்டேன் மகளேே புகுந்துள்ள கல்லறையை நோக்கி சிறப்பாக வாழ்ந்தாய், மறவேன் நான்! சினமில்லா உன்குனம் பெருங்குணந்தான் இறப்பறியாப் பாறை மலைமீதும், இளமரங்கள் நிறைந்த கான்வழியும், வறண்டுள்ள ஆற்றின் கரைமீதும் வருகின்றேன் மகளே உனைநோக்கி
மனமாகி ஏழுமாதம் தானாகி, மணவாழ்வின் இன்பத்தை அறிவதற்குள் மணவாளனுடனேயே மறைந்தாயே! மரணத்தின் போதென்ன கினைத்தாயோ? மனமாலை வந்தவுடன் சீக்கிரமாய் மண்ணுக்குள் போவதற்கே இருந்தாயோ? பினமான என்னுடவில் வாழ்கின்றேன்! பெற்றமனம் தாங்கலயே என்செய்வேன்?
உனைவிட்டு நானும் ஒருகனமும் உளமாரப் பிசிய மனமில்லை' எனைஅழைத்துக் கொண்டே நான்ாடப்பேன்! எந்தவொரு ஓவியும் தடுக்காது! சினைகொண்ட ஒருயிர் கடப்பதுபோல் சிறுகடையாய் ஈடக்தே வருகின்றேன்! எனைஆண்ட இறைவன் என்துணைக்கே எப்போதும் வருவான் என்பின்னே!
இருகைகள் பின்னே நான்கட்டி,
இருகிய என்நெஞ்சின் துயர்சுமந்து, வருகின்றேன்! மகனே! வருகின்றேன்! வந்தபின்னே சுமையை இறக்குகிறேன்! L'INGlTétfőio - Wictor Hugo விருப்பங்கள் எனக்கோ இனியில்லை! Demain, des l'aube. விம்மல்கள் நெஞ்சில் வெடிக்கிறதே! டருகிடுதே எத்தன் உள்ளந்தான்! டன்வீடே இனியென் இல்லந்தான்! (பிரெஞ்சு ஆசிரியர்)
மஞ்சரி 97 நவம்பர் 2004
தமிழில் - காரை, எஸ். சௌரிராஜன்

Page 51
புத்தகம் அறிமுகம் ཡོད
ஸ்தோத்ர ரத்னம்
மொழிபெயர்ப்பு: சுவாமி பரமாத்மானந்தர்
விலை: ரூ.10/- பக்கங்கள்:78
வெளியீடு: மயிலை ராமகிருஷ்ணமடம்.
வைணவ ஆசார்யர்களில் ஒருவரான ஆளவந்தார் என்ற யமுனாசார் பர்இயற்றியது ஸ்தோத்ர ரத்னம்.ஜிதந்தே ஸ்தோத்ரம், சதுஸ்லோகீஆகி யவையும் உள்ளன. வடமொழியில் அமைந்த இந்தக் கிரந்தங்களுக்கு சிறந்த வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எத்தனையோவைணவ ஆசார்யர்கள் இவற்றுக்கு வியாக்கியானம் அளித் துள்ளனர். ஆயின் இந்த நூல் இந்த ஸ்தோத்ரங்களின் தமிழ் விளக்கத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.
வழியெல்லாம் வழிபடும் மலர்கள்
நூலாசிரியர் பெரியகுளம் நா. நாகராசன்,
வெளியீடு:இளவரசி பதிப்பகம்,
50/6, ஜெகநாத் நகர், காட்பாடி, வேலூர் - 6
விலை ரூ 42.50 பக்கங்கள் 150
இருபது ஆன்மிகத் தலைப்புகளில் கட்டுரைகள், இயற்கை அழகைப் போற்றுவதோடு இறைவனையும் எண்ணிப்பார்க்கத்தூண்டும் கட்டுரை கள். ஆன்மிகச் சிந்தனை ஊற்றெடுக்கின்றன.
உலக நாடுகளில் தமிழர்கள்
நூலாசிரியர் சாவித்திரிகண்னன்
வெளியீடு:சூர்யா பப்ளிகேஷன்ஸ்
'காமராஜ்பவன்"
573, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை = 8
விலை ரூ. 25/-பக்கங்கள் 98
துக்ளக் இதழில் வெகுநாட்களாக கட்டுரைகள் எழுதிவரும் சாவித் திரி கண்ணன், உலக நாடுகளில் தமிழர்களின் நிலை எப்படியுள்ளது? எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனர் என்று பட்டியலிட்டு, அவர் களது அனுபவங்களைக் கேட்டு எழுதியிருக்கிறார். நல்ல தொகுப்பு. )

*கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை .
மனிதனை அடையாளப்படுத் துவது எது?
 ேசில சமயம் தூக்கத்தில் கூட மனிதன் தன்னை அடையாளப்ப டுத்திக் கொள்கிறான். இதைக் கேளுங்கள்.
ஒரு பெண்மணி டாக்டரைத் தேடிவந்தாள்.
'டாக்டர் ஒரு பிரச்னை' '"?ונa!ari'''
'என் விட்டுக்காரர் கானிஸ் யிலே எழுந்திரிச்சதும் நான் எங்கே இருக்கேன் பார்வதி? - ங்க றார்"
'அதனாவே உங்களுக்கு என் னம்மா பிரச்சனை'
"என் பேரு மீனாட்சி' * வி.சோமசுந்தரம் திருமாண்டக்கவுண்டம் பாளை
கர்வம் ஒரு மனிதனுக்கு பணத்
தால் வருகிறதா? புகழால் வருகி றதா?
9 அது மனதால் வருகிற ஒரு சிக்கல், நான் நானில்லை என்பது புரிகிற போது அந்த சிக்கல் வில் கும்
நான் - நினைப்பு மனம் அமைதி பெறும் என்பது மகான்க ளின் அறிவுரை.
*இளமதி, கோவை-11
ா விதி - மதி என்ன வித்தியா
Egi?
எனது நீங்கினால்
என்கிற
 ைஎதை சந்திக்கிறீர்களோ அது விதி
மஞ்சரி 39
நவம்பர் 2004

Page 52
எப்படி சந்திக்கிறீர்களோ அது மதி * கா.திருமாவளவன் - திருவெண் ணெய் நல்லூர்
தங்களுக்கு எந்த வாசகராவது மொட்டைக் கடுதாசி போட்டதுண்டா? 9 மொட்டைக் கடுதாசி போட் டதில்லை
தென்கச்சி பதில்களை நிறுத்தி னால் மொட்டை போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக சிலர் கடிதம் எழுதியதுண்டு * இலமூரியன் - திருவண்ணா LC 5Č) GWO
ஜனநாயகத்தின் ஜன்மபகை தனி PLLOLOLIT? (alurg, plLGOLOLIT?
9 ஜனநாயகத்தின் உண்மைப் பகை மக்கள் விரோத செயல்பாடு கள்தாம்! * வைதங்கவேலு, ஈரோடு
பொய் சொல்லுவதில் வல்லர்கள் யார்? ஆண்களா? பெண்களா?
கல்யாணத்துக்கு முன் - ஆண் கள்.
கல்யாணத்துக்குப் பிறகு - பெண்
T * திருவண்ணாமலை சாமி
மனம் போன போக்கில் நடந்து கொள்வதுதான் சுதந்திரமா?
 ேஅறிவு போகிற வழியில் மன மும் போகுமானால் அதுதான் உண் மையான சுதந்திரம்* * ஆடு துறை - கோ.ராமதாஸன்
பிறருக்கு அறிவுரை கூறுவது அவ்வளவு எளிதா?
,';ښي ورزيږي چيچياتي. تيميايي قلتان نه گڼي.
= المتبع جية تقريهة تينياته :=
9 எளிதுதான் ஏனென்றால் அறிவுரை கூறுவதற்கு அறிவு தேவைப்படுவதில்லை.
ஒருத்தர் அறிவுரை கூறினார். "நண்பர்களே! உங்களுக்கு என் அறிவுரை என்னவென் றால்.
நீங்கள் தினமும் ஒரு திருக்கு றளையாவது மனப்பாடம் செய் யுங்கள்
தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்தால்.
ஒரு வாரத்தில் ஏழு திருக்கு றளை மனப்பாடம் செய்யலாம்
ஒரு மாதத்தில் முப்பது திருக் குறளை மனப்பாடம் செய்ய லாம்!
ஒரு வருடத்தில் 365 திருக்கு றளை மனப்பாடம் செய்யலாம்! இப்படியே செய்துகொண்டு போனால்.
கூடிய சீக்கிரத்தில்.
இலட்சக்கணக்கான திருக்கு றளை மனப்பாடம் செய்துவிட வாம்!
* நெய்வேலி கதியாகராசன்
மஞ்சரி
100 நவம்பர் 2004
 
 

நாம் வாழ்ந்தோம் என்பதற்கு எந்த அடையாளத்தை விட்டுச் செல் aւցյ7
R ஒரு மகன். அல்லது மகள்.
அல்லது சில கடன்காரர்கள்
கர்வத்திற்கும் கவுரவத்திற்கும் என்ன வேறுபாடு?
 ேகர்வம் - நமக்கு நாமே உண் டாக்கிக் கொள்வது
கவுரவம் - அடுத்தவர்கள் நமக் காக உண்டாக்குவது * சுமதி, சென்னை- 11
ஆத்திகவாதி - நாத்திகவாதி என்ன வித்தியாசம்?
 ே'நம்புங்கள், நடக்கும்' என் பவன் ஆத்திகவாதி!
"நடக்கட்டும், நம்புகி றோம்" என்பவன் நாத்திகவாதி ★ ம.வே.வரதராஜன், சென்னை - 90
உலகமே ஒன்றுபட தமிழர்கள் செய்யவேண்டிய தலையாய கடமை ନିtଞtät?
 ேமுதலில் அவர்கள் ஒன்று LIL வேண்டும்
மனமயக்கமும் மதிமயக்க மும் ஒன்று சேர்ந்தால், முடிவு எப்ப டிப்பட்டதாக இருந்தால் நல்லது?
 ேமுடிவு மது மயக்கத்தை நாடிப்போகாமல் இருந்தால் நல் | al://
பொறுப் பா ன வ ர் கள் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டால் விளைவு எப்படி
இருக்கும்?
இன்றைக்கு எப்படி இருக்கி றதோ அப்படி இருக்கும்! * வீரசெல்வம், பந்தநல்லூர்
தன்னை மறந்து யாருடைய ஜோக்கை கேட்டு நீங்கள் சிரித்துள்ளீர் EfiTT?
 ேபார்த்து சிரித்தது - சார்விசாப் னின்.
கேட்டு சிரித்தது - கலைவா னர்.
ஆண்களால்தான் பெண்களுக் குத் தொல்லை என்பதை ஏற்கி நீர்களா?
யாரால் யாருக்குத் தொல்லை என்பதையெல்லாம் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால் =
பெர்னாட்ஷா கூறிய இரண்டு வரிகளை என்னால் சொல்லாமலி ருக்கவும் முடியவில்லை!
அவர் சொன்னது: "பெண்களால்தான் ஆண்க ளூக்கு நிம்மதி கிடைக்கிறது.
பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு நிம்மதியே தேவைப் பட்டிருக்காது" டேவிட் ராஜா, மேற்குமாம்பலம்
ஒரே காட்சியைக் காணும் கவி ஞனின் கண்ணோட்டம் - புலவரின் கண்ணோட்டம் - எப்படி இருக்கும்?  ேவாழைப்பழத்தோலில் வழுக்கிவிழுகிறான் ஒருவன். அந் தக் காட்சியைப் பார்க்கிற கவிஞன்
Eris, Ff? I 7
நவம்பர் 2004

Page 53
4 ايايا -
அதை வர்ணித்து கவிதை எழுது வான்
புலவன் அதை கண்டித்து (தோ லைவீசியவர்களை) கவிதை எழுது வான்.
பொறுப்புள்ள மனிதன் உடனே ஒடிப்போய் விழுந்தனைத் தூக்கிவி டுவான்! * எம்.எஸ்.சேகர், அந்தியூர்
முயற்சி தோல்வியில் முடிகிறது. சூழ்நிலையும் அதைப் பின்தொடர்கி றது.எப்படி முன்னேறுவது?
நடைபாதை, ஓர் இளைஞன். கையில் பாட்டில்,
'இது சுறுசுறுப்பு டானிக். காலை யில் ஒரு ஸ்பூன். மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும். நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்' என்று கூவி விற்றான். நிறைய பேர் வந் தார்கள். வாங்கினார்கள். சாப்பிட் டார்கள்.
சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரி தேடினார்கள். கிடைக்க
யைத் வில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து.
அதே வியாபாரி பலுரன் விற்றுக் கொண்டிருந்தான்.
'அடடா, உங்களை எங்கே யெல்லாம் தேடுவது. அந்த சுறுசு றுப்பு டானிக் இன்னும் தேவை. எங்கே இருந்தீர்கள் இதுவரைக் கும்..?"
'சிறையிலே இருந்தேன்" ""ঞ্জr" ? ' ' "போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வரு டம் தண்டனை'
மருந்து மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான்சுறு சுறுப்பு பெற்றது உண்மை"
"அப்படி இல்வே நான்' வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணிகலந்து வித்தேன்."
"உங்க போவி
"அப்படின்னா. எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது."
"உங்க நம்பிக்கை நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி"
நம்பிக்கையோடு நடைபோடக் கற்றுக் கொண்டால் தோல்வியைக் கண்டு துவண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்படாது * கார்க்கோ, உடுமலை
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை - மிதமான தலைக்கணம் - இரண்டில் எது ஆபத்தானது?
0 மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எதிர்பாராத தோல்வியைக் கொடுக் கும் மிதமான தவைக்கனம் அள வான தடுமாற்றத்தைக் கொடுக் கும் ஆபத்து, நாம் விழுகிற இடத் தைப் பொறுத்தது!
மஞ்சரி 102
நவம்பர் 2004
 
 
 
 

அண்மையில், 'வின்டேஜ் ஹெரிடேஜ்" கலாசாரக் கழகத்தி னர் சென்னை நடிகர் சங்கத்தில் "கண்ணகி ' படத்தைத் திரையிட் டார்கள். பி.யு.சின்னப்பாவும், கண் ணாம்பாவும் நடித்த படம்தான்.
இன்றும் இந்தப் படம், சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது!
பி.யு. சின்னப்பா, தனக்குப் பின் வந்த பல தமிழ் நடிகர்களுக்கு ஒரு முன்னோடி என்பதை உணர முடி கிறது. சிவாஜி, சரித்திரப் படங்க ளிலும், புராணப் படங்களிலும் பேசிய ஆவேச வசனங்களை எந் தப் பாணியில் பேசினாரோ, அந் தப் பாணியின் மூல வேர்கள் சின் னப்பாவின் வசன உச்சரிப்பில் இருப்பதைக் காணமுடிந்தது!
கண்ணாம்பாஎன்னமாய் அனல் கக்குகிறார் ஒரு தெலுங்கு நடிகை, இளங்கோவனின் தெள்ளு தமிழ் வசனங்களை இப்படி உயிர் கொடுத்துப்பேசியிருப்பது ஓர் அற் புதம். படத்தின்தலைப்பு-"கோவ லன்" அல்ல. "கண்ணகி" என்ப தைச் சற்றே கவனிக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப, நடிக மன்னனான பி.யு. சின்னப்பாவையே நடிப்பில் விஞ்சப் பார்க்கிறார்கண்ணாம்பா, மதுரையை எரித்துவிட்டு, அவர் ஆவேசச் சிரிப்பு சிரிக்கும்போது நம் உயிர்ப் பறவை துடிக்கிறது!
கொலைக்களக் காட்சியில் பக் கம் பக்கமாக வசனம் பேசுகிறார் பி. யு. சின்னப்பா. உணர்ச்சிப் பெருக்குடன்அவர்வசனம் பேசும் முறையைக் கண்டு சிலிர்க்கிறோம்.
எஸ்.வி. வெங்கட் ராமனின் இசையில், உடுமலை நாராயண கவி எழுதி இருக்கும் பாடல்கள் அற்புதம். சின்னப்பா பாடும் பாடல்கள் காதில் தேன் பாய்ச்சு கின்றன. படத்தின் பெரு வெற் நிக்கு மூல காரணம் இளங்கோ வனின் உயிர்த்துடிப்புள்ள வசனங் கள். கோவலனும் கண்ணகியும் சந் தித்துக் கொள்ளும் ஒரு இடம்.
கோவலன்: கண்ணகி உன்னு டன்பேசிக்கொண்டிருந்தாலே ஒரு தனி ஆனந்தம் அது கூட வேண் டாம். உன்னைப் பார்த்துக் கொண்
”டிருந்தாலே போதும்

Page 54
கண்ணகி ஸ்வாமி நான் அவ் வளவு அழகாகவா இருக்கிறேன்?
கோவலன் அது எனக்குத் தெரி யாது கண்னே ஆனால், அழகு என்ற வார்த்தை இருக்கிறதே! அது பிரம்மன் உன்னைப் படைத்ததில் இருந்துதான் ஏற்பட்டிருக்க வேண் டும்!
கோவலன், பிரிந்து வந்தபின், கண்ணகியைச்சந் திக்கிறான். பல காலம், கணவன் வரவை எதிர்நோக்கி ஏங்கிக் கொண்டிருந்த கண்ணகியின் அழகு
மாதவியைப்
குலைந்திருக்கிறது
கோவலன் கண்ணகி உன் தோற்றப் பொலிவு என்ன ஆயிற்று?
கண்ணகி காதலுக்கு அர்ப்ப ரிைக்க முடியாத அதைக் காலத் திற்கு அர்ப்பணித்து விட்டேன் ஸ்வாமி
இப்படிப் பல எடுத்துக்காட்டு கள் தரலாம். பாண்டியன் அவைக் களக் காட்சியில் இளங்கோவனின் பேனா, நெருப்பை அள்ளி வீசுகி தரது
என்.எஸ்.கிருஷ்னன் - டி.ஏ. ம துரம் காமெடிக்காட்சிகளுக்கு இன் றும் வயிறு குலுங்கச் சிரிக்கிறார் கள்.
சிலப்பதிகாரக் கதையை அப்ப டியே பயன்படுத்திக் கொள்ளாமல் ஆரம்பத்தில் ஒரு புராணக் கதை யைச் சேர்த்திருக்கிறார்கள்.
சிவபெருமான் தாண்டவம ஆடிக்கொண்டிருக்கும்போது பார்
வதி தடுத்து நிறுத்துகிறார். இரு
வருக்கும் 'சக்தி பெரிதா? சிவன்
பெரிதா?" என்ற வாக்குவாதம் எழு
கிறது.
சிவனை எதிர்த்ததால் சக்தியை
பூமிக்கு அனுப்புகிறார் சிவபெரு மான். சக்தியே கண்ணகியாகப்
பிறக்கிறாள் என்ற கதையை முன்
பகுதியில் இணைத்திருக்கிறார்கள். கவுந்தி அடிகளாக வரும் யு.ஆர். ஜீவரத்தினம் உச்சக் குரலில் பாடி அசத்துகிறார். கண்ணகி, கோவலனுடன் வைகையைக் கடந்து ஒடத்தில் செல்லும்போது கவுந்தி அம்மை சொல்வார்.
"வைகையைக் கடந்து விட லாம். ஆனால் வாழ்க்கையை? வாழ்க்கை வைகை நதி அல்ல. அது ஒரு கோரக் கடல்"
 

"
- 4 _彗 - - EF 翌图
பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூரீஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய
ஸ்வாமிகளின் பீடாரோஹணப் பொன்விழாவையொட்டி கலைமகள் காரியாலயம் வெளியிட்ட
Lyń ஜயேந்திரர் பூநீ விஜயேந்திரர் உபந்நியாசங்கள்
இப்போது விற்பனையில்.
400 பக்கங்கள் பெரிய அச்சு & கண்கவரும் கட்டமைப்பு
(தபால் செலவு ரூ.40/- தனி)
கலைமகள் காரியாலயம்
எண் 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித்தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி: 24983099/249837gg
|தொடர்புக்கு.

Page 55
வாருங்கள்! சிரிப்போம்!
ஆசிரியர் ஒருவர் வகுப்பில் சொல்விக் கொண்டிருந் தார்.
"இங்கே யார் எல்லாம் முட்டாள்களோ அவர்கள் மட் டும் எழுந்து நிற்கலாம்."
எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். யாருமே எழுந்திருக் கவில்லை. அப்போது ஒரு மாணவன் திடீரென எழுந்து நின்றான். ஆசிரியர் கேட்டார். 'நீ முட்டாளா?" மாணவன் சொன்னான். 'இல்லை/ஆனால் நீங்கள் மட்டும் எழுந்து நிற் பது எனக்கு என்னவோபோல் இருக்கிறது. அதனால்தான் நானும் நின்றேன்." -பஞ்சபோத விஜயன்.
திருடு நடந்த வீட்டில் போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது. வீட்டுக்காரர் போலீஸ் சார் திருடன் பக்கத்தில் இருக்கற ஆஸ்பத்திரியில தான் எங்கயாவது இருப்பான்.
அங்க தேடறதுதான் சிறந்ததுன்னு நினைக்கிறேன். போலீஸ்காரர்; எப்படிச்சொல்றீங்க? வீட்டுக்காரர்: ஏன்னா, நேத்து ராத்திரி எங்க வீட்ல அவன் திருடிட்டு, என் மனைவி புதுசா செஞ்சிருந்த பலகாரத்தயும் சாப்டுட்டு போயிட்டானே!
- புஷ்பா கோபல்
* ஒருசர்க்கஸ் மாஸ்டர் வேலையாளிடம் கூறி னார்.
'நம்மோட குரங்கு வாகனங்கள்ல ஒன்று இப்போ கொஞ்சநேரத்துவ வந்துடும். அந்த வண் டியோட டிரைவருக்கு இடம் தெரியாது. புதுசு. அதனால் நீ மெயின் ரோட்ல நின்னு வண்டிய இங்க கொண்டு வந்திடு."
வேலையாள் வெகுநேரம் அங்கேயே நின் நான். ஆனால் எந்த வண்டியும் வரவில்லை. கொஞ்சநேரம் கழித்து ஒரு மனிதன் அந்தப் பக் கம் வந்தான். இந்த வேலையாள் அவனிடம் கேட்
"இந்தப் பக்கம் ஏதாவது குரங்கு வண்டி வந்ததைப் பாத்தீங்களா.." அவன் சொன்னான். 'ஒ'நீங்க அதுவேர்ந்துதான் தவறி விழுந்துட்டீங்களா?"
- ஸாவகளுழஷன
மஞ்சரி 106 நவம்பர் 2004
 
 

பாடு செய்தோம்.
வாலி வதைப் படலம். ராமனின்
ஆசிரியர் : எறும்பைப் பத்தி பாடம் நடத்தினேனில்லையா. இப்போ சொல்லுங்க. எறும்பினால் நமக்கு என்ன லாபம்.?
மாணவன் அம்மா "ஸ்வீட்ஸ் எங்க செஞ்சி ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு
தெரிஞ்சிக்க முடியும். -ரோஹிணி குமார்
எடிட்டர் : நீங்க எழுதின ஜோக்குகள்ை படிச்சுட்டு வாச f F" - கர்களுக்கு சிரிப்பு வரலயாம். அதான் உங்க புகைப்படத்
தையும் சேர்த்து போட்டுட் | டேன்.
பார்வதி : கனேசா ஏன் இப்போ பூலோகம் போகமாட் ட்ெ டேன்னு அடம் பிடிக்கறே?
விநாயகர் 'சதுர்த்தி ஸ்பெஷல்'னு கொழுக்கட் டைங்கற பேர்ல என்னவெல்லாமோ செஞ்சி என் னைப் பாடாய்ப் படுத்தறாங்கம்மா
அனுபவம் புதுசு
ந்தால் அடிபட்ட வாலி கீே வாலி 60);5 பாணதத 5 LIL ! IFքl tg விழுந்தான். தாரா அவனை மடியில்
படலம்! கிடத்தி பெரும் ஓலமிட்டு அழுதாள். முன்புறம் ராமன், லக்ஷ்மணன், சுக்ரீ வன்ஆகியோர் நின்று கொண்டிருந்த
கழ்ச்சி நி இது னர். வாலி, ராமனைப் பார்த்துக் கூறி
எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு
வருடமும் விநாயக சதுர்த்தியை முன் னிட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்து வோம். எப்போதும்தான் கதாகால க்ஷேபம் வைக்கிறோமே, இம்முறை சற்று வித்யாசமாக நாடகக்கூத்து வைப்போம் என்று எண்ணி, சம் பூர்ண ராமாயணத்திலிருந்து சில பகு திகளை ஏழுநாட்களுக்கு நடத்த ஏற்
சில வருடங்களுக்கு முன் நடந்த
னான்.
"ஒ ராமா மக்கள் உனை ஆதர்ச புருஷன் என்று வணங்குகிறார்கள். ஆனால் நீ இப்போது செய்திருக்கிற செயல் நல்லதாகத் தெரியவில் லையே இந்தச் செயல் அதர்மம் இல் லையா? நன்கு அறிந்தே ஏன் இப்ப டிச் செய்தாய்? தயவு செய்து காரணத் தைச் சொல்."
ராமன் கூறினான்.
ஒருநாள. கதைப படி அன்று "ஒ" வாலி மரத்தின் பின்னே
மஞ்சரி 107 நவம்பர் 2004

Page 56
ஒளிந்துகொண்டு உன்மேல் பானம் எய்வதை அதர் மம் என்கிறாய். ஆனால் நானோ சத்ரியன். நியோ வனவாசி. எப் போது வனவாசம் செய்பவைகளால் துன்பமும் தொந் தரவும் ஏற்படுகி றதோ அப்போது அவற்றை அடக்கி வைப்பது சத்திரி பன் கடமை அதற்கு எப்படி வேண்டுமாயி னும் பானத்தை உபயோகப்படுத்த வாம். அதனால் நான் செய்தது தர்
மமே"
ராமனின் இந்தப் பதிலால் வாலி திருப்தியடையவில்லை. அவர்களுக் குள் தன்னிச்சையாக விவாதம் வளர்ந் தது. இருவரும் தர்ம-அதர்மத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். சிறிது நேரத்தில். ராம ாாக நடித்தவருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வாவியாக நடிப்பவ ரைப் பார்த்துச் சொன்னார்.
'விவாதம் போதும் உன்மேல் பானம் விட்டது நான்தான் என்ப தற்கு ஆதாரம் ஏதேனும் உண்டா? இங்கே கீழே ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரே னும் ஒருவர் உன்மீது அம்பு செலுத்தி யிருக்கலாமில்லையா? அப்படியி
ருக்க என்னிடம் மட்டும் ஏன் சண் டைக்கு வருகிறாய்?"
உடனே வாலி கேட்டான். "அப்போநீங்க என்மேலபாணத்தை விடவில்லை இல்லையா?"
"ஆமாம்." பலமுறை கேட்டும் பதில் இப்ப டியே வந்தது. "வதைப்படலம்" உதைப் படலமானது.
வாவி உடனே எழுந்து நின்று. 'நீங்க பானத்தைப் C3 LI TIL லைன்னா, நான் எப்படி மரணம டைய முடியும்? பாருங்க எனக்கு அடிபடவே இல்ல." என்று சொல்விசிரிக்கத் தொடங்கினான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த
மஞ்சரி 108
நவம்பர் 2004
 

பார்வையாளர்கள் அனைவருமே சிரித்து விட்டனர்.
பிறகு நாடகம் நடத்தும் நிர்வாகி அவர்களை சமாதானப்படுத்தி, 'உங்களு டைய தனிப்பட்ட விரோதத்தை எல்லாம் மேடையே விட்டு கீழே வைத்துக் கொள்ளுங்கள். இப்போதுகாட்சியைத் தொடருங்கள்' என்றார். நாடகக்கூத்து தொடர்ந்து நடந்தது. இன்றும்கூடநாடகத்தைப் பற்றியார் எது சொன்னாலும் எனக்கு அச்சம்பவமே நினைவுக்கு வருகிறது.
-சங்கரநாராயணன், மைசூர்.
தகுதிக்கு ஏற்ப தானம்!
மகாராஜா ஒருவர் இருந்தார். அவரி டம் ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அது எந்த நேரமானாலும் சரி; யார் அரு கில் இருந்தாலும் சரி; அவரிடம் ஒரு கவி தைப் பாடலை இயற்றிப் பாடச் சொல் வார். எதிரில் இருப்பவர் பாடல் நன்றாக இருந்தால் பரிசு உணடு இல்லையேல் தண்டனை நிச்சயம்! பல பேர் நல்ல பாடல்களைப் பாடி பரிசுகளைப் பெற் றுச் சென்றனர். உடனடியாகப் பாடல் புனையும் தேர்ச்சி இல்லாத பலர், மகா ராஜாவின் தண்டனைக்கு ஆளானார் கள்.
ஒருமுறை மன்னர் கொஞ்சம் ஒய்வெ டுக்கின்ற மனநிலையில் தோட்டத்தின் பக்கம் சென்றார். அந்த நேரத்தில் அவ ருக்கு கவிதை கேட்கும் ஆவல் தோன்றி யது. அருகிலோ யாரும் இல்லை. அப் போது தொலைவில் தோட்டக்காரன் தான் இருந்தான். அரசரோ தோட்டக்கா ரனை அழைத்து ஆணையிட்டார். "நீ உடனே ஒரு கவிதை எழுதிப்படி.."
'இப்போது கவிதை எதுவும் எழுதிப் படிக்காவிட்டால் மகாராஜாவின் கோபத்
துக்கு ஆளாவோமே!" என்று பயந்து போனதோட்டக்காரன், அடுத்த கணமே ஒரு கவிதையை எழுதிப் படித்தான்.
எது பகவானால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதோ அதை எவரிடமும் கொடுக்க வில்லை! அது யாராலும் உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை எது உங்களால் எனக்குக் கொடுக் கப்பட்டது?
- கவிதையில் தான் போற்றப் படுவதாக எண்ணிய மகாராஜா மிகவும் மகிழ்ந்து, "உன் மனதுக் குப் பிடித்ததைக் கேள் தருகி றேன்" என்றார் தோட்டக்காரணி டம்.
தோட்டக்காரன் 'ஆயிரம் பொன்" கேட்டான். 'இது அதி கம், கொஞ்சம் குறைவாகக் கேள்' என்றார் மகாராஜா,
'சரி அப்படியானால் ஒரே ஒரு தங்கநானயம் கொடுங்கள்" என்றான் தோட்டக்காரன்.
ஆச்சரியமடைந்த மகாராஜா கேட்டார். "ஆயிரம் பொன்னுக் கும் ஒரு பொன்னுக்கும் இடை வெளி அதிகமாக இருக்கிறதே நீ ஏன் அதற்கு இடைப்பட்ட ஒரு எண்ணைக் கூறவில்லை.'
தோட்டக்காரன் சொன் னான். 'மகாராஜா இப்போது,
மஞ்சரி 109
நவம்பர் 2004

Page 57
எனது மகளுக்குக்கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். அதற்கு நிறையப் பணம் தேவை. முதலில் உங்கள் யோக்யதை, ஸ்தானத்தை மதித்து ஆயிரம் பொன் கேட்டேன். எப்போது நீங்கள் குறைவாகக் கேட் கச் சொன்னீர்களோ, அப்போது, நான் எனது யோக்யதையையும் ஸ்தா னத்தையும் எண்ணிப் பார்த்து ஒரே ஒரு நாணயம் கேட்டேன். தானம்
பெற்றுக் கொள்வதற்குக்கூட ஸ்தான மும் யோக்யதையும் அடிப்படையாக இருக்கிறதல்லவா?
தோட்டக்காரனின் வார்த்தைக ளைக் கேட்டு மகாராஜா வெட்கித் தலைகுனிந்தார். அவனுக்கு தன்னு டைய தகுதியை மனதில் கொண்டு ஆயிரம் பொன்னைப் பரிசாகக் கொடுத்தார்.
-அணில் குமார்சர்மா சாஸ்திரி.
சம்பாஷண சந்தேஷ என்ற சம்ஸ்க்ருத மாதப்
பத்திரிகையிலிருந்து தமிழில். தொகுப்பு : ரமா ராஜகோபாலன், மயிலாப்பூர்.
மஞ்சரி
நவம்பர் 2004
 

உங்களோடு ஒரு வார்த்தை இரு பாடல்கள் - ஒரு காட்சி
நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணமாயிற்று. அமெரிக்க மாப்பிள்ளை. தகவல் தொழில்நுட்பப்பணி. " நல்ல சம்பளம், திருமணம் முடிந்து சில தினங்களில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாகிவிட்டார் புது மாப்பிள்ளை. மனைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாத நிலை, விசா கிடைப்பதில் பிரச்னை, எனவே அந்தப் பெண்தன் புகுந்த வீட்டிலேயே தங்கியிருந்தாள். பணம் சம்பா திப்பதில் இருந்த மும்முரம். இளம் மனைவியை விட்டுச்செல்லும் ஏக்கம் அந்தப் பையனுக்கு கொஞ்சமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அத் தப் பெண் தன் மனத்துயரை வெளிப்படுத்த ஆளில்லை.
நிகழ்காலக் காட்சியாக இது மனதில் பட்டாலும் சங்ககாலச் சூழலை நோக்கி என் மனம் பயணித்தது.
அந்தக் காலத்தில் தலைவியின் மனத்துயரை வெளிப்படுத்தவும், மனத்து பருக்கு மருந்தாக ஆறுதல் மொழி கூறுபவளாகவும் தோழி ஒருத்தியை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மேற்கண்ட இந்த சூழ்நிலை 'பொருள் வயிற் பிரிதல்" என்று தனித்துறையாகக் காட்டுகின்றன இலக்கியங்கள்.
அதில், என் உளம் கவர்ந்த பாடல். குறுந்தொகையில் இருபதாவது பாடல். கோப்பெருஞ்சோழன் என்னும் அரசன் பாடியது.
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின் உரவோர் உரவோர் ஆக! மடவம் ஆக, மடந்தை நாமே! அருளோடும் அன்போடும் வாராத பொருளை அறிவுடையோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் என் துணைவரோ, அன்பையும் அருளையும் நீக்கி, பொருள்தேடஏன்னை விட்டுப் பிரிந்து செல்கிறார். பொருள் தேடச்செல்லும் அவரை, தோழிநீ அறிவுடையவர் என்கிறாய். அப்படியே இருக்கட்டும். நான் என்ன கருதுகிறேன் தெரியுமா? அவர் மனம் உரமுடையதுதான் அருளை நீக் கும், அன்பை நீக்கும், துணையைத் துறக்கும் உரமுடையதுதான் அவரை 'அ நிவுடையவர்" என்கிறாய். இத்தகைய அறிவு படைத்தவர்உரவோராகட்டும். லாப நஷ்டம் தெரியாது அன்பை மட்டுமே காணும் நாம் மடமை உடையவர் களாகவே இருப்போம்!
இது அந்தக் காலப் பெண்ணின் மனநிலையை எடுத்துக் காட்டும் பாடல் தான் ஆனால் மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் புகுந்துவிட்ட இந்தியத் திரு நாட்டில், இப்படிப்பட்ட சங்ககால மனநிலையைப் பிரதிபலிக்கும் நவீனத்
மஞ்சரி 11 நவம்பர் 2004

Page 58
தமிழர்கள் லட்சத்தில் ஒருவரேனும் இருக்கக்கூடும்!
'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது வள்ளுவ வேதம். ஆயின் பொருளை முதன்மைப்படுத்தி அன்பையும் அருளையும் விட்டுவிட்
டால். r
"அன்பும் அருளும்" பற்றி எண்ணும்போது, கம்பர் காட்டும் காட்சி ஒன் றும் நினைவுக்கு வருகிறது.
அசோக வனத்தில் சீதை துயரமே வடிவாக இருக்கிறாள். இராமன் திருநா மம் சொல்லி அனுமன் அவளைத் தேற்றுகிறான். தன் உள்ளத் துயரை அனும னிடம் சீதை இப்படி வெளிப்படுத்துகிறாள்.
ஆரந்தாழ்திருமார்பற்கு அமைந்ததோர் தாரந்தான்அலளேனும் தயாஎனும் ஈரந்தான்.அகத்து இல்லையென்றாலும், தன் வீரங்காத்தலை வேண்டென்று வேண்டுவாய், இராமபிரான் என்னை உலகறிய மனைவியாக ஏற்றுக்கொண்டு நானிட்ட மனமாலையைத் தம் திருமார்பில் ஏற்றுக் கொண்டார். அந்த ஆரம்தாழும் திருமார்பை உடையவருக்கு என்னிடம் பழைய அன்பு இருக்கிறதோ இல் வையோ தெரியவில்லை. அன்பு இருந்தால்காப்பாற்றியிருக்கவேண்டும்.தன் தாரம்" என்ற நினைவு இருக்கிறதோ. தெரியவில்லை "தாரம்" இல்லை யென்று எண்ணியிருந்தாலும். அது போகட்டும். எல்லா உயிர்களிடத்தும் அருள்காட்டும், தயை எனும் கருணை காட்டும் உள்ளம் கொண்ட அவருக்கு என்னிடத்தே இரக்கம் காட்டும் எண்ணம் இல்லாது போனாலும். அது போகட்டும்!ஆனால்தம் பொருளை வேறு ஒருவர் கைப்பற்ற, அதை மீட்கும் வழியில்லாத கோழை என்ற பழியை மேற்கொள்ளாமல், தம் வீரத்தையாவது காப்பாற்றிக் கொள்ளட்டும். தாம் "ஆண்மையுடைவர்" என்பதை நிலைநாட் டிக் கொள்ளட்டும். அனுமனே நான் இதை வேண்டினேன் என்று இராமபி ரானிடம் விண்ணப்பிப்பாய். - இது சீதையின் கூற்று. பாரதப் பண்பாட்டை உணர்த்தும் ஒரு பெண்மணியின் கருத்து.
நாம் நம்முடையது எத்துணையோ அன்னியர் கைப்பற்ற இழந்திருக்கி றோம். பொருளை மட்டுமல்ல; பண்பாட்டையும் தொலைத்துவிட்டுத்தவிக் கிறோம்.
அன்பையும் அருளையும் காட்டிய மண் இந்தத் தமிழ் மண். வீரம் காத்தலை விதைத்தது நமது இந்தியக் கலாசாரம். இவ்விரண்டின் வம்சத்தவராயுள்ள நாம் இன்றைக்கு எப்படி இருக்கி றோம்.? எடுங்கள். எழுதுங்கள். கடிதம் விடுங்கள். கருத்தை விதையுங் கள் சிறப்பான உங்கள் கருத்து வரும் மாத மஞ்சரியில் நிச்சயம்!
- செங்கோட்டை பூநீ. பூநீராம்
Edited and Published by R. Naray Hillswamy for ind oil behalf of the Kalai Inagal office, LLSSlLlLLLLLLL LLLL SLLLLLLS LLLlLCLLLS LLLLLL S L00 L00 LSKS0K0 0000L00K 00000 LLLLL LLHGLLLLL at Rajam Offset Printers, 1,Portugese Church Street, 9th lane, Chennai - 600 001

அடிமுடிகானா ஆதாற் பிழம்பாய் எம்பெருமார் அண்ட சராசரம் முழுவதும் அடியெடுத்து நின்ற மாதம் - கார்த்திகேயே!
ஜோதி வடிவான திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளில்
C
(26-11-04) தீபமேற்றி அன்னதானம் செய்ய அழைக்கிறோம் LTTT LLLLTS LLaCC0LS TT TTT LLCHGL eOeSLLLSTS TTLTLSLLLLTtkkS تأسس - Sigurenn I II er F1 Carl I f i La Lily Fi - E PA IPP, TFF, & eAS TkkSkuaSLLSSTSSMLLLL STLLLLLTLTTeAkeMTT TkCCtTLL keeekLLLTLT ekOTTekOSTk LLL SaT LLLTTkTuOTkTTSLTTTCLLLLLL ஆன்மீதுள்ளாஆக்ட்டாசிவத்தில் நடத்தும்ம் ஆண்டுஅன்நாளவேயில்கந்துகொள்ள அன்புடன் அழைக்கிரேம் LL LTT TTT S S u kk TKSS SaTLL STSS TTS TkLkeLTL TLLLT TTukAAA TTTT TTTLT TTTLT KSTTT TTT TkT kLTTTL L HOHS LTTtLLKTTAS LLA Al gL LCLL LLT TT LTTC Huu TTTTq TLTT TT TTTT LTT L T TLCLCGGGGM kMTTTTLLTTT TTT YS TST L LL TLTT MTT kukukS S kr S q T T TL SK LTL T S SSSS LLLLAT LT TLLTTTLTLkuT eTTTTLL ttT ukukeueueS LLLT Tee Tek SLu uK ST TTMLL LeeeLkTT TTkTA TTLLLLSSu TLeLeT TGLGLGLGL LLTTLT TAkTTeeTLL TTTTTTT TTT TMTMTLT TeTeTk TLTLLk S TLT LGLGT TLTe LLTLTT பங்காங்சர்ாங்கியம்பது சுபர்கருத்தடி தன்ாகம் ஆங்க; rul டியர் ஆாங் தள்ாராஜங்டமாயிங் புழியமாழிகழிே ஆர்த்துள்ாராங்டிாாாா தனது பாடபுரு: ; விழா நீடித்தார் பூக நெகதைாரு பார். டாயாடினாக ஆங். TLT S SSLT LT qTTTT LLeS TTTT TeTTLLeLeSLSLT uTekLTS TTTe uS qAMTLLLLLLL LTTSTLTT keTTLTTTTLS kLeLeTGLLLT LLLLT LL keekkTTkTS
HHC HLLL HHHL LL LMMTM LLL LLL LLLLLLLLMLMLM L M L LLLL LLLLLLLLMMH L TLM CCL LLLL LL LLLLLL Cairngor GLY REMYnys Llifa Alaw A Cowg ar receg LTLT LL TSMCCT L TTT LLLT TTTT T L LLL LLTLT LLLLTMTTTML M LHHLHMTTT L L TTAMT TMTTTT TATTA MM LLLLLLL LLLLLLLT LL TTT TTTAAALAAAAALAAAMLLGGMTALLATTTT TLT LLL LLTLLL TTT TTTTTTTLTTTTLLTTTLLLLLL T LLL L LLLLLL T A S LAATLLL AA T LL LLLTTTLLTTTL L LL AT A LMM LL LLLLLLLTALLLLLLL LL LLLL A AM LLLLLL LL LLLLLL TLLLLLLL LLLL LL M L T L LL L LLAAA AAAALLLLLLLLM LLL LeeA TLTTAMA TLLLLLTLL T LLL LLLLL L M TTTATL TT L LLLLLL LLLLLL LLLLC LLLLLLS L ALAH LMTTTLL MLMMAASS L LLLLLLMM LLMLM MLLTTATTLL TTLLLLLLLLSLLL TTATTMLM LLTLL LLL LLL LL LLLLLL LL ATTMTMMTTLLLL LL LLLLLLTTLTL CT GLL LL LLL LLL LLLL L LMLMLTALTL TLMTAa na hAGE : தாங்கள் அளிக்கும் நன்கொடை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அன்புடன் ஏற்றுக்கோள்ளப்படும். ரூ. 500 - அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாத இதழ் மூன்று மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரூ.1000 - அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாத இதழ் ஆறு மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரூ. 2000 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் மாத இதழ் ஒரு வருடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரூ. 5000 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் மாத இதழ் ஐந்து வருடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். TTTTLTTMT T00S GL0LL0LLTTT TTTTT TTTLTYC L LCTTTTLTLTTTS LLLLLL TLLTTTL TTLTTL kTTTTTLTTL TTSLTTTTLLLLLLL LTTTTT TTTS ரூ. 100 - அனுப்பும் அன்பர்கள் சார்பாக தீபததிருநாாறு அடிஅண்ணாமலையில் அமைந்துள்ள சிவ மடத்தில் அன்னதாகம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆன்மீகம் மாத இதழ் தங்களுக்கு அனுபயி வைக்கப்படும் அன்பர்கள் ஒவ்வொருவரின பூஜை அறையும் மங்களம் பெற வேண்டும் என்ற இறை சிந்தனையோடு ரூ X3 - செலுத்துபவர்களுக்கு 'பக்கங்களுடன் கூடிய பெரிய அளவில் உள்ள பூரீமத பகவதஃாத புத்தகத்தை (தமிழில்) அனுப்பி பேக்கிறோம்.
LKETS TTLLLLLTCCLLLLLLL TLLaTT LLLLLL ATAqATLLTMTT TLS TT S LL TLTTTTT LLLTTMMTT TkLT TTT LLLLLLLTLT TTTTTLLLLLTT SqSqTTTTTLL eeeL L TALLL LLLL LLLS L TLLLLLTTT AqqqL LL LLL LLLq SaaSLLLLLLL LLLE TLLTTTeeTLL S SLLLLLLLT LL LLqLLLALSLSL SLSLSLTTT CLLL eTeL T LLTLTrLA
MMGGG LMGGTLTT TLTTTLTTTM GGMGT T CLLCL L LCCLL LLLCCLLLCLCCLaLLLLLLL LLCCSTLCCLLLCCSS என்ற பெயரில் hேe T. மூேலம் கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.அன்னதான திருப்பணிகளை நலம்தரும் இறைபணிசேவைகாக ஆன்மீக அன்னதான அறக்கட்டளை ஆற்றிவர தங்களது ஒத்துழைப்பை என்றும்பேரன்புடன் வேண்டுகிறோம். நன்கொடைகளுக்கு 806 பிரிவின் படிவரிவிலக்கு உண்டு. Cheque D. D'M. O, sisi. Carr.u usuf ஆன்மீக அன்னதான அறக்கட்டளை: AANMEEKA ANNADHANACHARITABLE TRUST (Regd.) 蠶 Ali E8, Madu Street, (Opp. Sri Kapalees Wärär Temple) Mylapcire, Chennai - 600004, |W
Tel: 24959.302, 24517378 Fax: 44-52066525 ETail:sivasiva vsnil.net LP Tager په ميجتمبر కోశా" தீப பெளர்ணமியில் அக்ாதாளம் செய்தால் நம் உடற்பிE உடனே விஜகும்"

Page 59
REGISTERED WITH THE REGISTRA REGD. NO. 1105/57, POSTAL REGN. NO.TN/
至
முநீரா
தலைமை நிர்வாக அலுவலகம் : மூகாம்பிகா Gas Tsogt - 600 CO4, 363;t&E 2499.096
 
 

oF NEWSPAPERS FOR NDA UNDEF MG(CCR)/549/03-05 & WPP NO.342/03-05
ாழ்த்துக்கள்
豫
ம் குரூப் தந்ளைக்ஸ் 4, லேடி தேசிக சாலை 602 pairlift Soosse. 249g:363.33uš6ib:2499327o
兽、
義 護翼 黏 蟹*囊羁 క్ట్