கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1977.11

Page 1
1 : 1+11 TIIIIIIIIIIIIIIIIIIII|||||||||
TIIIIIIIIIIIIIIIIII|
கெளரவ ஆசிரியர் திரு.க. சி.குலரத்தினம்
 
 
 
 
 

IIIIIIIIIIIIMTTTTTTT
கார்த்திகை 1977 - ல் இதழ் - 23

Page 2


Page 3
மில்க்
1927
 
 

ub
வைற - தொழிலகத்தின் 炽感
|[[[I I06ùÎ
磁 ,
リ多ー
177

Page 4
呜
昌
壹青**青菁菁菁菁古*责青*
楼、
革革革罩旱基
த திரு. வீ. மு. கந்ை
 

டே
GlLDLui
******************* 置、
FFA - F if ... . . . . . o,
부
Lig
தயா அவர்களுக்கு
அஞ்சலி

Page 5
தாபகர்
தந்தையார் வி.மு. கந்தையா அவர்கள்
ஐம்பதாண்டுகளுக்கு முன் 1927ஆம் ஆண் டில் தமது கொட்டில் வீட்டில் தம் சொந்த முயற்சியாகக் குடிசைத் தொழில் முறையில் முதன் முதலாக நீலங்கலந்த மில்க்வைற் சவர்க் காரத்தைத் தயாரித்த பெரியார் மில்க்வைற் என்னும் பயன் மரத்தை உண்டாக்கி உரு வாக்கி உரமிட்டு வளர்த்து, கனி ஈ யும் நிலே யில் வைத்துச் சென்ற செம்மனச் செல்வர், சிந்தனைச் சிற்பி, நாட்டின் நல்வாழ்வுக்காய் நாளும் நலிவுற்ற நல்லவர், பண்பாளர்,
அமரர் வி. மு. கந்தையா அவர்கள்.
프
 

அன்னே மினுட்சிப்பிள்ளே அவர்கள்
கனவர் கந்தையா அவர்கள் ஆரம்பித்த மில்க்வைற் சவர்க்காரத்தைக் குடிசைக் கைத் தொழில் மூலம் தாமும் தம் கைநோவப் பிசைந் தும் உருட்டியும் உருவாக்கி உதவிசெய்த செம் மனச் செல்வியார், தாம் ஐம்பதாண்டுகளுக்கு முன் தம் கையாற் செய்த சவர்க்காரக் கட்டி யொன்றை இன்றும் பழைமை நினைவுக்காகப் பேணிப் பாதுகாத்து வைத்திருக்கும் எழுபத் தேழாண்டுநரை மூதாட்டியார், தமது மைந்தன் செய்துவரும் தொண்டுகளுக்கும் சிவப்பணி களுக்கும் ஆனந்தக் கண்ணீர் வடித்து ஆசீர் வதிக்கும் அருமைத் தாயார், அன்னே மீனுட்சிப்பிள்ளே கந்தையா அவர்கள்.

Page 6
தொழி
சிவநெறி
d5. d5 6013, JG 3's
என் கடன் பணி
உலகத்தில் உனக்குப் (
 

லதிப
ப்புரவலர்
ஜே. பி. அவர்கள்
செய்து கிடப்பதே
பெரியது உனது கடமை

Page 7
All
பிரம்மபூரீ அப்பாத் ஆனந்த நடேசக் (
பிரெஞ்சு நாட்டுப் பேராசிரியர் உரோமெ ரைப் பார்ப்பதில் பெரு மகிழ்வு பெறுவதாகக் கர் ஆசீர்வாதம் பெறும் வகையில், வைதிக தர்மத்தி தாட்சி சமேத காயாரோகணப் பெருமான் திருநெல் செய்யுமாறு நித்திய நைமித்திய உற்சவாதிகளை நி கண் கண்ட தெய்வம்.
பிரம்மறி ஆனந்த நே
 

凸
துரைக் குருக்கள் துருக்கள் அவர்கள்
பின் உரோலண் அவர்கள் தாம் வைதிகப் பிராமண றிய வகையில், இன்று எம்மவர் கண்டு வணங்கி ன் நிலேக்களஞய் வேதப் பிராமணராய், நீலாய வேலியில் எழுந்தருளியிருந்து உலகத்துக்கு அருள் ர்வாகஞ் செய்துவரும் மாமுது மறையவர், மக்கள்
LJF-35 குருக்கள் அவர்கள்

Page 8
தொழிலதிபரின் ஆத்மீ வழிகாட்டிய
இமயஜோதி சிவானந்த ச
 

வாழ்க்கைக்கு
(5Ա5
ரஸ்வதி அவர்கள்

Page 9
நல்லைத் திருஞானசம்பந்தராதீன :
இன்னிசையால் தமிழ் பரப்பும் ந: அன்றிப் பாரதம், மலேசியா முதி பாரத இராமாயணப் பேருரைக: தமிழ்க் கலாசாரத்தையு םiuוחו הנ
நல்லேக் குருமகாசர்
 
 
 

பரமாசாரிய
தருமகாசந்நிதானமவர்களாய், நாளும் ல்ல குருநாதராய், எம் நாட்டிலே நலான தமிழ்ப் பேசுமிடமெல்லாம் ள் செய்து வைதிக தர்மத்தையும் ம் நிலேக்கச் செய்துவரும்
Flgeir
நநிதானம் அவர்கள்.

Page 10
இ. இசதாரா
ஒம் முருக,
அன்பர் சீனகராஜா அவர்களுக்கு சாஸ்திரிகள் விஞ்ஞாபனம், க்ஷேமம், நீங்கள் செய்து வருகின்ற சிவ தர்மம் உங்கள் யாவரையும் ரட்சிக்கும். அதில் சிறிதும் ஐயம் இல்லே. நீங்கள் எங்கு சென்ருலும் சிவ் தருமம் உங்களுக்கு நிழல் போலத் துணையாகவே இருக்கும். கோசலாதேவி ராமச்சந்திரனுக்குக் கூறிய வாக்கும் இதுவே தான். மகனே ராம நீ வனம் செல்லுகிருப். நீ இதுவை செய்த தர்மம் உனக்குத் துனேயாக வந்து ரட்சிக்கும் என்று ஆசி கூறி அனுப்பினுள். அதுபோலத் தாங்கள் செய்து வரும் சிவதருமம் உங்களுக்குத் துனேயாக நின்று சகல தொழில்களிலும் நன்மை புரியும்.
தாங்கள் அனுப்பிய கலண்டர் டைரி முதனியவை களைப் பெற்றேன். மிகுந்த சந்தோஷம் பத்திரிகைகள் மூலமாகத் தாங்கள் செய்துவரும் இரண்டு தொண்டுகள் நான் வாசித்து அறிந்தேன். ஆங்காங்:ே சென்று குளங் களிலிருந்து மண்ணே எடுத்துக் குளங்களே ஆழமாக ச் செய்தல் மழை காலத்தில் மழை பெய்து அத் தண்ணீர் தங்குதலால் சுற்றிலும் வாழும் மக்களுக்குக் கிணறுகளில் நல்ல ஊற்றுத் தண்ணீர் பெறக் கூடியதாக இருக்கும். வயல்களுக்கும் பயிர் வகைகளுக்கும் மிகப் பயன்படக் கூடியதாக இருக்கும். இரண்டாவது மரம் நாட்டும் வைப வம் என்ற பெரிய காரியத்தையும் செய்து வருகிறீர்கள். பற்றவர்களேயும் அக்காரியத்தைச் செய்யும்படி ஊக்குவிக் கிறீர்கள். இவ்விரு செயல்கள் மிதழ் சிறந்த புண்கணியங் களாகும். எல்லோருக்கும் இந்தப் புண்ணிய தர்மம் செய்ய வாய்ப்புக் கிடையாது. முற் பிறவியில் சிவபுண்ணியஞ் செய்தவர்களுக்குத்தான் இந்தத் தர்மஞ் செய்ய வாட்டு புண்டாகும். வெறும் புகழ்ச்சிக்காகக் கூறவில்லை. இவ் விரண்டு தொழில் நாட்டுக்காகச் செய்து வருபவர்களுக் குப் புண்ணியத்தை அளிப்பவன் கலியுக வரதன் முருகப் பெருமானுவார். அவருக்கு இது ஒரு சிறப்புப் பெயராகும்.
சிருகப் பெருமானுக்கு ஆயிரம் திருநாமம் கூறித் திருவடியில் மலர் சாத்துவதை நாம் காண்கின்ருேம். அவைகளுள் ஒரு நாமம் இஷ்டா பூர்த பல்ப்ராப்தயே நம: என்பதாகும். இதனைப் பிரித்தால் இஷ்ட அபூர்தி, பல, ப்ராப்தயே நம: என்ற சொற்களாகும். இஷ்ட தூர்ந்து போன குளத்திலிருந்து மண்க் rெg எடுத்து ஆழமாக்குதல், அபூர்தம்-பயன்தரும் பலவிதமான மரங் களே வைத்து உண்டாக்குதல், பல-இவ்விரு செயல்களால் வரும் புண்ணியப் பயனே. ப்ராப்தயே அடையச் செய்பவ ராய முருகனுக்கு, நமி - வணக்கம் என்பது இதன் கருத்
 

பிரம்மறி ம சாஸ்திரிகள் அவர்களின்
гі тдп і” (Б
தாகும். ஆகவே முருகப்பெருமான் திருவருள் நிறைந்தவர் களுக்கே இந்தத் தொண்டுகள் செய்ய GħTI LI JTI கிடைக்கின்றன என்று பிரமாணம் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. வெறும் வார்த்தையல்ல. நிற்க,
மிகமிகச் சிறந்த ஒரு சாரியம் செய்யத் தொடங்கி
இருக்கிறீர்கள். மில்க்னவற் செய்தி என்ற பெயருடன் ୋ୯୬।।।।।।।।।।।।।।।
மாத சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். அதில் வரும் செய்தி கள் யாவும் அறிவை வளர்க்க மிகவும் பயன்படக்கூடியன் இாக இருக்கின்றன. மேலும் பல் பொறு: கூறிய
சிறிய வாக்கியங்கு: அடுக்குத் தொடர்பாகக் கொடுத்
திருப்பது மக்களே நல்ல பண்புடன் வாழச்செய்யவும், அமைதியாக மனத்தை வைத்திருக்கவும் பயன்படுகிறது.
இந்தப் பத்திரிகைக்குக் கெளரவ ஆசிரியராக அமைந் திருப்பவர் திரு. க. சி. குவரத்தினம் என்பவர் என்பதை அறிந்து மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆழமான கல்வி அறிவு, பண்பு விநயம், விஷயங்களே எடுத்து அழகாக வும் வதிதமாகவும் கூறும் ஆற்றலும் மிக்கவர். நல்ல ஒரு பெரியாரை ஆசிரியராகக்கொண்டு இந்த சஞ்சிகை வெளி
யிட்டு வருகின்ற தங்கள் தொண்டை மிகமிகப் பாராட்டு
கிறேன். வீண் விஷயம், பயனற்ற தன்மை பாதும், இத் தாளிற் கானப்படவில்: மேலும் இத்தாளில் சுமத் தொழில் இன்றியமையாதது, நாட்டில் வறுமையை நீக்கிச் செழுமையைக் கொடுக்கக்கூடியது என்று வ ற்புறுத்தி,
பலவாருக அத்தொழில் வளர்ச்சி பெறுவ தற்குரிய முயற்சி
சுளே எல்லாம் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. இதுபற்றி வடமொழிப் புலவர் ஒருவர் சமத்காரமாக ஒரு பாட்டைக் கற்பித்திருக்கிருர். அதன் சாரம் பின்வருமாறு.
உலகமாதாவாகிய அன்னபூரணி என்ற பராசக்தி சகல உயிர்களுக்கும் உணவு அளித்துக் காப்பாற்றி வருகிருள். பரமேஸ்வரரும் பிக்காண்டராக அன்னபூரணியிடம் பிச்சையாசிக்கிருர் அந்த இடத்தில் அன்னபூரணி சிவ3ளப் பார்த்துக் கூறுகின்ருள். ஓ நாது இனி இந்தப் பிச்சை எடுக்கும் தொழில் விட்டுவிடுங்கள். உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன் என்ருள். இறைவன் கூறிஞர், நீ சொல்வது உண்மையே, இத்தொழில் மதிப்பற்றது என்று தெரியும். இருந்தும் என்ன செய்யலாம். முத்தபிள்ளேக்கு யானே வாப் இளேய மகனுக்கு ஆறுவாய். இவர்களே வைத்துக் கெளரவமாக ரட்சிப்பது எவ்வாறு என்று வினவிஞர். உமாதேவியார் கூறினுள், உலகத்தி துள்ள தொழில்களுள் கமத்தொழில் மிகச் சிறந்தது. திகப் புண்ணியமானது. அத் தொழிலச் செய்யுங்கள்

Page 11
நீ கூறியது மிகவும் நன்று. உத்தமமான தொழில். த வேண்டிய உபகரணங்கள் என்னிடம் இல்லே. நான் இருப் பதும் தங்குவதும் மயானம். அங்கும் ஒன்றுஞ் செய்ய முடியாதே எள்று கவலையோடு கூறிஞர் மகேஸ்வரன், அப்பொழுது தேவி இறைவனுக்கு மறுமொழி கூறி இனுள். தசரதன் பெற்ற இராமன் பூதானஞ்செய்து வரு கிருர், அவரிடமிருந்து கொஞ்சம் பூமியைப் பெறுங்கள். பலராமரிடமிருந்து ஏரை வாங்கிக்கொள்ளுங்கள். தங்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடக்கும் யமதர்மனிடமிருந்து எருதைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாகனமாகிய இடபத்தையும் சேர்த்துப் பூட்டி வயலே நன்ருக உழுங் சுள் உங்கள் உற்ற நண்பன் குபேரனிடமிருந்து விதை நெல்லே வாங்கி விதையுங்கள். உரிய காலத்தில் ஆகாய
சைவம் விளங்க தமிழ்மா தி தமிழர் பெ தாரந் துல உய்யும் வழிகள் உணர்த்துகு உழைப்பாள் ஒழுக்கம் ப எய்திக் கேட்டே எழுதிக் ே எவர்க்கும் ஏழைபங் வையம் போற் மில்க்வைற் வளர்வுறத் வாழிய நக
 
 

கங்கை மழையை பொழிவிப்பாள் பயிர்கள் நன்கு வி யும், நாங்களும் Gefeiri:Sri LL.D. Teifi, வாழலாம். பிறரு இவ்வளவு தானியத்தைப் பெற்று வாழ்வு பெறுவார்க
உழவு மாடுகளேக் கவனிக்கச் சின் ன வ ன் முரு இருக்கிருன் எல்லாவற்றையும் சரியாகக் கவனித் கொள்வான். நான் உங்களுக்கு வேளேக்கு உணவு ப வஞ் செய்து அளிப்பேன் என்று கூறிஞர் உம்ையம்மைய இது ஒரு புலவனின் கற்பனே. பாட்டின் உட்கருத்து க தொழில் வளர்ச்சி பெறவேண்டும் என்று கருதி செய்தித் தாளில் வற்புறுத்தி எழுதி வருவது மிக 6 போற்றத்தக்கது. தங்கள் தர்மச் செயல்கள் மேன் மே! வளர வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசி கூறுகிறே
சிதாராம சாஸ்திரிச
த் தருமம் நன்கே!
தி லங்கத் ாருளா ്
ந செம்மல்
உயர்ந்தோன் குந்தோன் ார் கட்போர் வழங்கும் GTGTGÖT |ம்
நிலேயம்
தருமம் கே
கவிஞர் வி. கந்தவ
2S-O-77

Page 12
இதாரா
5ւD (ՔԱԵ5
அன்பர் கனகராஜா அவர்களுக்கு சாஸ்திரிகள் விஞ்ஞாபனம், க்ஷேமம், நீங்கள் செய்து வருகின்ற சிவ தர்மம் உங்கள் யாவரையும் ரட்சிக்கும். அதில் சிறிதும் ஐயம் இல்லே. நீங்கள் எங்கு சென்ருலும் சிவ் தருமம் உங்களுக்கு நிழல் போலத் துனேயாகவே இருக்கு ம். கோசலாதேவி ராமச்சந்திரனுக்குக் கூறிய வாக்கும் இதுவே தான். மகனே ராம நீ வனம் செல்லுகிருய். நீ இதுவை செய்த தர்மம் உனக்குத் துனேயாக வந்து ரட்சிக்கும் என்று ஆசி கூறி அனுப்பினுள். அதுபோலத் தாங்கள் செய்து வரும் சிவதருமம் உங்களுக்குத் துனேயாக நின்று சகல தொழில்களிலும் நன்மை புரியும்.
தாங்கள் அனுப்பிய கலண்டர் டைரி முதலியவை கஃாப் பெற்றேன். மிகுந்த சந்தோஷம் பத்திரிகைகள் மூலமாகத் தாங்கள் செய்துவரும் இரண்டு தொண்டுகளே நான் வாசித்து அறிந்தேன். ஆங்காங்கே சென்று குவிங் களிலிருந்து மண்ணே எடுத்துக் குளங்களே ஆழ மாக ச் செய்தல் மழை காலத்தில் மழை பெய்து அத் தண்ணிர் தங்குதலால் சுற்றிலும் வாழும் மக்களுக்குக் கிணறுகளில் நல்ல ஊற்றுத் தண்ணீர் பெறக் கூடியதாக இருக்கும். வயல்களுக்கும் பயிர் வகைகளுக்கும் மிகப் பயன்படக் கூடியதாக இருக்கும். இரண்டாவது மரம் நாட்டும் வைப வம் என்ற பெரிய காரியத்தையும் செய்து வருகிறீர்கள். மற்றவர்களேயும் அக்காரியத்தைச் செய்யும்படி ஊக்குவிக் கிறீர்கள். இவ்விரு செயல்கள் மிகச் சிறந்த புண்ணியங் களாகும். எல்லோருக்கும் இந்தப் புண்ணிய தர்மம் செய்ய வாய்ப்புக் கிடையாது. முற் பிறவியில் சிவபுண்ணியஞ் செய்தவர்களுக்குத்தான் இந்தத் தர்மஞ் செய்ய வாய்ப் புண்டாகும். வெறும் புகழ்ச்சிக்காகக் கூறவில்லை. இவ் விரண்டு தொழிலே நாட்டுக்காகச் செய்து வருபவர்களுக் குப் புண்ணியத்தை அளிப்பவன் கலியுக வரதன் முருகப் | பேருமானுவார். அவருக்கு இது ஒரு சிறப்புப் பெயராகும்.
முருகப் பெருமானுக்கு ஆயிரம் திருநாமம் கூறித் திருவடியில் மலர் சாத்துவதை நாம் காண்கின்ருேம். அவைகளுள் ஒரு நாமம் இஷ்டா பூர்த பலப்ராப்தயே நம: என்பதாகும். இதனேப் பிரித்தால் இஷ்ட அபூர்த, பல, ப்ராப்தயே, நம: என்ற சொற்களாகும். இஷ்ட தூர்ந்து போன குளத்திலிருந்து மண்ணே வெளியே எடுத்து ஆழமாக்குதல், அபூர்தம்-பயன்தரும் பலவிதமான மரங் கள்ே வைத்து உண்டாக்குதல், பல-இவ்விரு செயல்களால் வரும் புண்ணியப் பயனே, ப்ராப்தயே அடையச் செய்பவ ராய முருகனுக்கு, நம: - வணக்கம் என்பது இதன் கருத்
 
 
 

பிரம் மறு
ம சாஸ்திரிகள் அவர்களின்
I 1 т у п Т (Б
தாகும். ஆகவே முருகப்பெருமான் திருவருள் நிறைந்தவர் களுக்கே இந்தத் தொண்டுகள் செய்ய வாய்ப்பாகக் கிடைக்கின்றன என்று பிரமானம் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. வெறும் வார்த்தையல்ல. நிற்க,
மிகமிகச் சிறந்த ஒரு காரியம் செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள். மில்க்வைற் செய்தி என்ற பெயருடன் ஒரு மாத சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். அதில் வரும் செய்தி கள் யாவும் அறிவை வளர்க்க மிகவும் பயன்படக்கூடியன் வாசு இருக்கின்றன. மேலும் பல பெரியார்கள் கூறிய சிறிய வாக்கியங்களே அடுக்குத் தொடர்பாகக் கொடுத் திருப்பது மக்களே நல்ல பண்புடன் வாழச்செய்யவும், அமைதியாக மனத்தை வைத்திருக்கவும் பயன்படுகிறது.
இந்தப் பத்திரிகைக்குக் கெளரவ ஆசிரியராக அமைந் திருப்பவர் திரு. க. சி.குலரத்தினம் என்பவர் என்பதை அறிந்து மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆழமான கல்வி அறிவு, பண்பு விநயம், விஷயங்களே எடுத்து அழகாக வும் வதிதமாகவும் கூறும் ஆற்றலும் மிக்கவர். நல்ல ஒரு பெரியாரை ஆசிரியராகக்கொண்டு இந்த சஞ்சிகை வெளி யிட்டு வருகின்ற தங்கள் தொண்டை மிகமிகப் பாராட்டு கிறேன். வீண் விஷயம், பயனற்ற தன்மை பாதும், இத் தாளிற் காணப்படவில்லே. மேலும் இத்தாளில் சுமத் தொழில் இன்றியமையாதது, நாட்டில் வறுமையை நீக்கிச் செழுமையைக் கொடுக்கக்கூடியது என்று வற்புறுத்தி, பலவாருக அத்தொழில் வளர்ச்சி பெறுவதற்குரிய முயற்சி களே எல்லாம் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. இதுபற்றி வடமொழிப் புலவர் ஒருவர் சமத்காரமாக ஒரு பாட்டைக் கற்பித்திருக்கிருர், அதன் சாரம் பின்வருமாறு.
உலகமாதாவாகிய அன்னபூரணி என்ற பராசக்தி சகல உயிர்களுக்கும் உணவு அளித்துக் காப்பாற்றி வருகிருள். பரமேஸ்வரரும் பிக்சுராண்டராக அன்னபூரணியிடம் பிச்சையாசிக்கிருர், அந்த இடத்தில் அன்னபூரணி சிவனைப் பார்த்துக் கூறுகின்ருள். ஓ நாத இனி இந்தப் பிச்சை எடுக்கும் தொழிலே விட்டுவிடுங்கள். உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன் என்ருள். இறைவன் கூறிஞர், நீ சொல்வது உண்மையே இத்தொழில் மதிப்பற்றது என்று தெரியும். இருந்தும் என்ன செய்யலாம். மூத்த பிள்ளேக்கு யானே வாய், இளைய மகனுக்கு ஆறுவாய். இவர்களே வைத்துக் கெளரவமாக ரட்சிப்பது எவ்வாறு என்று வினவினுர், உமாதேவியார் கூறினுள், உலகத்தி லுள்ள தொழில்களுள் கமத்தொழில் மிகச் சிறந்தது. மிகப் புண்ணியமானது. அத் தொழிலச் செய்யுங்கள்.

Page 13
நீ கூறியது மிகவும் நன்று. உத்தமமான தொழில். அதற்கு வேண்டிய உபகரணங்கள் என்னிடம் இல்லை. நான் இருப் பதும் தங்குவதும் மயானம். அங்கும் ஒன்றுஞ் செய்ய முடியாதே எள்து கவலையோடு கூறினர் மகேஸ்வரன்.
அப்பொழுது தேவி இறைவனுக்கு மறுமொழி கூறி ஞள். தசரதன் பெற்ற இராமன் பூதானஞ் செய்து வரு கிருஜர், அவரிடமிருந்து கொஞ்சம் பூமியைப் பெறுங்கள். பலராமரிடமிருந்து ஏரை வாங்கிக்கொள்ளுங்கள். தங்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடக்கும் யமதர்மனிடமிருந்து எருதைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாகனமாகிய இடபத்தையும் சேர்த்துப் பூட்டி வயலை நன்றக உழுங் கள். உங்கள் உற்ற நண்பன் குபேரனிடமிருந்து விதை நெல்லை வாங்கி விதையுங்கள். உரிய காலத்தில் ஆகாய
வளர்வுற
வாழிய ந
சைவம் விளங்க
தமிழ்மா தில் தமிழர் பொ தாரந் துலங் உய்யும் வழிகள்
உணர்த்துஞ் உழைப்பால் ஒழுக்கம் மி எய்திக் கேட்பே எழுதிக் கே எவர்க்கும் ஏழைபங் க வையம் போற்று
மில்க்வைற் வளர்வுறத் வாழிய நன்

கங்கை மழையை பொழிவிப்பாள். பயிர்கள் நன்கு விளை யும். நாங்களும் செளக்கியமாக வாழலாம். பிற ரும் இவ்வளவு தானியத்தைப் பெற்று வாழ்வு பெறுவார்கள்.
உழவு மாடுக்ளைக் கவனிக்கச் சின் ன வ ன் முருகன் இருக்கிருன். எல்லாவற்றையும் சரியாகக் கவனித்துக் கொள்வான். நான் உங்களுக்கு வேளைக்கு உணவு பக்கு வஞ் செய்து அளிப்பேன் என்று கூறினர் உமையம்மையார். இது ஒரு புலவனின் கற்பனை. பாட்டின் உட்கருத்து கமத்
தொழில் வளர்ச்சி பெறவேண்டும் என்று கருதி இச்
செய்தித் தாளில் வற்புறுத்தி எழுதி வருவது மிக வும் போற்றத்தக்கது. தங்கள் தர்மச் செயல்கள் மேன் மேலும் வளர வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசி கூறுகிறேன்.
சீதாராம சாஸ்திரிகள்
த்
தருமம்
நன்கே!
pங்கத்
ருளா
க
செம்மல் உயர்ந்தோன்
rj.
குந்தோன்
Guit if வழங்கும்
T66
D
நிலையம் தருமம்
கே!
கவிஞர் வி. கந்தவனம்
28-10-77

Page 14
கனக ராச (
தாங்கள் செய்துவரும் பதிசேவையை எப்படிச் சொல் லால் பாராட்டுவது? மெளனத் தவத்தில் பரமாகாசப் பால் வெளியில் தத்துவாதீத முத்தி நிலையில் இருக்கும் போதும் கனகராசர் நினைவு நிலவுகிறது. உலகெங்கும் உடல் சுற்றும்போதும் மாசற்ற கணகம் உடன் வருகிறது. கனக நடராசனே கடவுள். தங்களுக்கு மிகவிரைவில் சுத் தானந்தர் உபதேசமான அச்சிட அனுப்புவேன். இலங் கைக்கு நூல்கள் அனுப்பினுல் வந்துசேருமோ? இங்கே வரும் அன்பர்கள் வாயிலாகவே அனுப்ப முடியும். புது நூல்கள் பல வெளிவந்துள்ளன.
வேம்புகலந்த சோப் மிக நன்று நன்றி. அதுபோல் கார்கோ டுத்பேஸ்ரும் செய்யலாம்.
மரம் மனித வாழ்வுக்கு உரந்தரும். பசு மரக் காற்று உயிர்க் காற்று. It is supplementary lungs for us.
யோக சமாஜம், 2յ6ծւ-սյո՞ց), சென்னே.
 

ணு ர் வாழ்க
பயிர் செய்துண்ணப் பயிலுவோம் பசு வளம் பெருக்குவோம்
உயிரினுக் குயிரவாம்
உயர் மரப் பொழில்களே.
தென்னை மா பலா பனை
தீங்கனி மரமெலாம்
அன்னை ஊட்டும் அமுதம் போல்
ஆருயிர்க் கினியவாம்.
மரஞ் செடி நடுவதும்
மலர் கனி விளைப்பதும்
அறஞ்செய் யின்பமாவதே
அழகுச் சோலைக் கோயிலே,
கவியோகி சுத்தானந்த பாரதி

Page 15
அடிச்சுவட் மேலாகச்
செய்
அறி
பொன்விழாக் காணும் மில்க்வைற் தா ஊழி உ
தாபனத்தின் பரே என்றும் நின்று
* தருமம் உண
“தருமம் செய்யப்புகுவோர் தருமங்களையும் தருமஞ் செய்யுங் கிரமங்களையும் கற்றறிந்து கொண்டாயினும், கற்றறிந்தவரிடத்துக் கேட்டறிந்து கொண்டாயினும் விதிப்படி செய்யக்கடவர்கள். '
அப்படிச் செய்பவர்கள் ஆன்மலாபத்தை மாத் தி ர மன்றி, தற்காலத்திலும் பிற்காலத்திலும் அறிவுடையோர் வாய்ப்படும் நிலையுள்ள புகழையும் அடைவார்கள் என் கின்றர்கள் நாவலர் அவர்கள்.
மில்க்வைற் தாபனம்
காலந்தோறும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்செய் யும் அறிவுரைகள் பொதிந்த பிரசுரங்களை வெளியிட்டுப் பரப்பியும்,
நீர் நிலைகள் அகழ்வித்தும், வேண்டுமிடங்களிற் பாரிய கிணறுகள் அமைத்தும், பயன்தரும் மரங்களை ஆங்காங்கு நாட்டியும் நாட்டுவித்தும்,
பஸ் தரிக்கும் இடங்களில் மண்டபம் அமைத்தும், கோயில்கள் வித்தியாலயங்கள் வாசகசாலைகள் என்றிவை களுக்கு வேண்டுவன வழங்கியும்,
 

9 ഞ ]
பூரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்களின்
டைப் பின்பற்றி வாழ்ந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு
சைவத்துக்கும் தமிழுக்கும் அயராது தொண்டு
து ஆயிரக்கணக்கான ஆசிரியர் களு க் கு
)நெறியைக் காண்பித்துத் தொழிலதிபர்
கனகராசா அவர்களின் தருமப் பணியை வாழ்த்திப் பழைய காலத்து முனிவர் போல வாழ்ந்துவரும் முதுகண்
பண்டிதமணி
கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள்
வழங்கியவை
LI60TLD
ஊழி நிலைபெற்று வாழி.
ராபகார சிந்தனை நிலவுவதாக,
ார்தற்கரியது ”
அநாதர்கள், முதியவர்கள், அகதிகள், வறிஞர்கள் முதலானேருக்கு ஆவன செய்தும், S.
தரும ஸ்தாபனங்களோடு பங்குகொண்டும், கல்வி பயில்வோரை ஊக்கியும், அநேகமாக அரிய காரியங்கள் செய்து வருகின்றது.
மில்க்வைற் செய்தி
தமிழ், சமயம், சரித்திரம், சுகாதாரம், அறிவுரை, அருளுரை சொல்விற்பத்தி என்றின்னேரன்னவை பொதிந்த அறிவுப்பொக்கிஷம் செய்தி. அதன் ஆசிரியர் திரு. க. சி. குலரத்தினம் பலதுறைப்பட்ட அறிவு ஆற்றல் அநுபவம் படைத்தவர். அவரைக் கெளரவ ஆசிரியராக அமர்த்திக் கொண்டது தாபனத்தின் மகா சாமர்த்தியமேயாம்.
தாபனத்தின் உயிர்நாடி மில்க்வைற் என்பது தாபனத்தையும் செய்திப் பத் திரிகையையும் குறிக்குமாயினும்,
திரு. க. கனகராசா ஜே. பி. அவர்களுக்கே இடுகுறிப் பெயராய் விளங்குகின்றது. அவ் வழக்கம் தாபனத்தின் உயிர்நாடி அவர் என்பதை வலியுறுத்துகின்றது. அவர்

Page 16
க ன க ரா ச ஞ
திங்கள் செய் துவரும் பதிசேவையை எப்படிச் சொல் Rால் பாராட்டுவது? மெளனத் தவத்தில் LITIfrrfrf F' பால் வெளியில் தத்துவாதித முத்தி நிலயில் இருக்கும் போதும் கனகராசர் நினைவு நிலவுகிறது. உலகெங்கும் உடல் சுற்றும்போதும் மாசற்ற கனகம் உடன் வருகிறது. கனக நடராசனே கடவுள். தங்களுக்கு மிகவிரைவில் சுத் தானந்தர் உபதேசமாஃவி அச்சிட அனுப்புவேன். இலங் |கைக்கு நூல்கள் அனுப்பினுல் வந்துசேருமோ? இங்கே
வரும் அன்பர்கள் வாயிலாகவே அனுப்ப முடியும் நூல்கள் பல வெளிவந்துள்ளன.
வேம்புகலந்த சோப் மிக நன்று நன்றி. அதுபோல் நார்கோ டுத்பேஸ்ரும் செய்யலாம்.
மரம் மனித வாழ்வுக்கு உரந்தரும். பச மரக் காற்று உயிர்க் காற்று. it is supplementary lungs for us.
LIT, சமாஜம், விடயாறு, சென்ர.
 
 
 

 ைர் வாழ்க
பயிர் செய்துண்ணப் பயிலுவோம் பசு வளம் பெருக்குவோம்
உயிரினுக் குயிரவாம்
உயர் மரப் பொழில்களே.
தென்னே மா பலா பஜா
தீங்கனி மரமெலாம்
அன்னை ஊட்டும் அமுதம் போல்
ஆருயிர்க் கினியவாம்.
மரஞ் செடி நடுவதும்
மலர் கனி விளைப்பதும்
அறஞ்செய் யின்பமாவதே
அழகுச் சோலேக் கோயிலே.
கவியோதி சுத்தானந்த பாரதி

Page 17
அடிச்சுவட் (FID Glüstigd:
செய்
அ
பொன்விழாக் காணும் மில்க்வைற் தா ஊழி உ
匣
தாபனத்தின் பே என்றும் நின்று
தருமம் Կ) Հնն
'தருமம் செய்யப்புகுவோர் தருமங்களேயும் தருமஞ் செய்யுங் கிரமங்களையும் கற்றறிந்து கொண்டாயினும், கற்றறிந்தவரிடத்துக் கேட்டறிந்து கொண்டாயினும் விதிப்படி இரப்பக்கடவர்கள். '
அப்படிச் செய்பவர்கள் ஆன்மலாபத்தை மாத்திர மன்றி, தற்காலத்திலும் பிற்காலத்திலும் அறிவுடையோர் வாய்ப்படும் நிலேயுள்ள புகழையும் அடைவார்கள் என் கின்றர்கள் நாவலர் அவர்கள்.
மில்க்வைற் தாபனம்
காலந்தோறும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்செய் யும் அறிவுரைகள் பொதிந்த பிரசுரங்களே வெளியிட்டுப் பரப்பியும்,
நீர் நிலைகள் அகழ்வித்தும், வேண்டுமிடங்களிற் பாரிய ன்ெறுகள் அமைத்தும் பயன்தரும் மரங்களே ஆங்காங்து நாட்டியும் நாட்டுவித்தும்,
பன் தரிக்கும் இடங்களில் மண்டபம் அமைத்தும் கோயில்கள் வித்தியாலயங்கள் வாசகசாலைகள் என்றிவை பகளுக்கு வேண்டுவன வழங்கியும்,
 

5 து வி ர
ரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்களின் டைப் பின்பற்றி வாழ்ந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு
சைவத்துக்கும் தமிழுக்கும் அயராது தொண்டு 堑 ஆயிரக்கணக்கான சிரி ய ர் களு க்கு மநெறியைக் காண்பித்துத் தொழிலதிபர் கனகராசா அவர்களின் தருமப் பணியை
வாழ்த்திப் பழைய காலத்து முனிவர்
போல வாழ்ந்துவரும் முதுகண் பண்டிதமணி
கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள்
வழங்கியவை
பன்னம்
511 p. நிலைபெற்று வாழி.
JIT LASTIJ சிந்தனை நிலவுவதாக,
ார்தற்கரியது '
அநாதர்கள், முதியவர்கள், அகதிகள், வறிஞர்கள் முதலானுேருக்கு ஆவன செய்தும்.
தரும ஸ்தாபனங்களோடு பங்குகொண்டும் கல்வி பயில்வோரை ஊக்கியும், அநேகமாக அரிய காரியங்கள் செய்து வருகின்றது.
மில்க்வைற் செய்தி
தமிழ், சமயம், சரித்திரம், சுகாதாரம், அறிவுரை, அருளுரை சொல்விற்பத்தி என்றின்னுேரன்னவை பொதிந்த அறிவுப்பொக்கிஷம் செய்தி. அதன் ஆசிரியர் திரு. சு. 岛。 குலரத்தினம் பலதுறைப்பட்ட அறிவு ஆற்றல் அநுபவம் படைத்தவர். அவரைக் கெளரவ ஆசிரியராக அமர்த்திக் கொண்டது தாபனத்தின் மகா சாமர்த்தியமேயாம்.
தாபனத்தின் உயிர்நாடி மில்க்வைத் என்பது தாபனத்தையும் செய்திப் பத் திரிகையையும் குறிக்குமாயினும்,
திரு. க. கனகராசா ஜே. பி. அவர்களுக்கே இடுகுறிப் பெயராய் விளங்குகின்றது. அவ் வழக்கம் தாபனத்தின் உயிர்நாடி அவர் என்பதை வலியுறுத்துகின்றது. அவர்

Page 18
வேறு, தாபனம் வேறு என்கின்ற வேற்றுமைக்கு இடமே இல்லை. அவரை வாழ்த்துதல் தாபனத்தை வாழ்த்துவ தேயாம்,
திரு. க. கனகராசா ஜே. பி. அரோக திடகாத்திரமும் தீர்க்காயுளும் படைத்தவராய், தூய அறிவுடையராய்த், தருமநெறியில் செல்பவராய்ச், செல்ல விரும்புபவர்க்கு வழிகாட்டியாய் அமைவாராக என்று திருவருளைப் பிரார்த்
oGurrorr;.
பனைவளம்
பூலோக கற்பகதரு பன. இதனை உள்ளூர உணர்ந் தவர் "மில்க்வைற் அவர் அதனைப் பயிரிட்டுப் பரப்பு தற்குச் செய்யும் பெரு முயற்சிகள் பிரசித்தமானவை.
மற்ருெரு ஞாபக வெளியீடு
** மாணவர்
(
மிக மிக அரு இதனை ஒவ்வொரு வீடு
шш65т Glз
《-象 மில்க்வைற்’ தா தாபன அதிபர் பொன் வி
அமைந்திருப் மகிழ்ச்சி பொ வயசா லொத் அதிபர் அ
பல்லாண்டு வாழ்க
என்
வாழ்த்துே
கலாசாலை வீதி 25・I0-77.

மில்க்வைற் பொன்விழா ஞாபக வெளியீடாய்
* பனை வ ள ம் ”
உதயமாயிருப்பது வெகுபொருத்தம். பலநூறு முக மாகத் தன்வளத்தை எடுத்துக்க்ாட்டி, அவ்வாற்ருல் பல் வேறு முகமாகப் பயன்தரும் தாபனத்தை நினைப்பூட்டி,
மனிதர்களே! நீவிர் ந  ைட ப் பனைகளாய்ப் பயன் செய்வீர்களாக என்று போதிப்பதாயும் அமைகின்றது
* பனைவளம் *
* பனைவளம் வாழ்க’
செய்திட்டம்' நமையானது * பாராயணஞ் செய்து ய்வதாக.
பனப் பொன்விழா ர் அவர்களின் ழாவுமாய் பது கேட்டு rங்குகின்றது. த தாபனமும் வர்களும் பல்லாண்டு
வாழ்க
36 rozrs.
சி. கணபதிப்பிள்ளை

Page 19
ரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களின் வித்தியாசாலேயில் பல்லாண்டுக் க ஓய்வு பெற்று ஐயனுர் ே அயலிலுள்ள மில்க்வைற்
ஆசி கூறிவரும் வித்துவான் ந. சுப்ை வா ழ்
மில்க்வைற் 于ā首匣ET
ஐம்பதாம் ஆண்
மில்க்வைற் சோப் தொழிற்சாலேயின் உரிமையான ராகிய திரு. க. கனகராசா அவர்களின் பேரும், புகழும். பொதுநலச் சேவையின் மேன்மையும் இவ்விலங்கையில் மாத்திரமன்றி தமிழர் வாழும் பரதக்கண்டம் மேல்நாட் டுப் பிரதேசங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ளன. இதற்குக் காரணமானது அவரது சோப் தொழிற்சாஃலயின் வளர்ச் சியே. அதன் வருமானத்திற் பெரும்பாகம் பலவகையான அறப்பணிகளுக்குச் செலவிடப்படுகின்றது.
தேவாலயம் வித்தியாலயங்களுக்கு அவர் புரியும் தொண்டுகளாலும், சைவ சமய வளர்ச்சிக்குப் புரியும் தொண்டுகளாலும், தமிழ்வளர்ச்சி தமிழ்ப் புலமையாள ருக்கும் அன்புடன் வழங்கும் பரிசில் உதவி முதலியவற்ரு லும், நாட்டின் பொருளாதாரம் சுகாதாரம் முதலிய அபிவிருத்தி குறித்த சேவைகளாலும் சைவ ஆதீனங்களும், சங்கங்களும், அரசாங்கமும் விருதுப்பெயர்களே அவருக்கு
நாவலர் மகா வித்தியாலயம், வண்ணுர்பண்ணே, பாழ்ப்பாணம். 25-10-1977
 

வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாச ாலம் தலேமையாசிரியராய் இருந்து
ாயிலடியில் வாழ்ந்து தமது தாபனத்தின் வளர்ச்சிக்கு
அறிஞர் திலகம் பயபிள்ளை அவர்களின்
த் து
ரத் தொழிற்ச ா?லயின்
டு நிறைவு விழா
வழங்கிக் கெளரவித்துள்ளன; சிவதர்மவள்ளல், சிவநெறிப் புரவலர், பெருஞ்சுட்டுடையார், சிவபுரத்து அரசர் சிவத் தமிழ் செல்வர், சிவதர்மபூபதி, தாலகாவலர் விருட்சிக சஞ்சிவி, பூலோக கற்பகதரு நாயகர், திருக்குறள் காவலர் திருமுறைக் காவலர், அருளன்பர், செந்தமிழ்க் காவலர். கற்பகராசா, சேவைச் செம்மல், அரஹர தர்மபூபதி, புண்ணிய பூபதி, தியாகராசா, J. P. பட்டம் போன்தி விருதுப் பெயர்கள் திரு. சு. கனகராசா அவர்களுக்கு வழங்குவனவாகும்.
இங்ங்னம் மனிதருள் மாணிக்கமாய் விளங்கும் திரு. க. கனகராசா , P. அவர்களின் குடும்பமும், அவர்க்குச் சகாயஸ்தராயுள்ளவர்களின் குடும்பமும், அவரது சோப் தொழிற்சாலையும் அதன் ஆதரவாளரான சனங்களும் பல்லாண்டு இ ன் புற்று வாழும்படி கலியுகவரதராகிய கதிர்வேற்பெருமானே வந்தித்துப் பிரார்த்தித்து வாழ்த்து கின்ருேம்.
வித்துவான் பண்டிதமணி ந. சுப்பையபிள்ளை தமிழ் பாலபண்டித, பண்டித வகுப்புகளின் ஆசிரிய

Page 20
மாதாஜி அவர்களு
தேவாரத் திருப்பதிகம் பாடப்பெற்ற திரு கோணேஸ்வரப் பெருமான் திருவருளே முன்னிட் யாகக் கொண்ட தவச்செல்வி, எல்லோர்க்கும் மாதா ஆண்டில் நிலாவெளி வீதியில் முன்னுள் மந்: கொண்டு ஆரம்பித்த சிவானந்த தபோவனத்தில் அ வைதிக நெறியிலும் வேதாகமங்களிலும் புனிதவாழ் ரைக் கற்பின் கனலிகளாயும் பொற்பின் செல்விகள் வணக்கத்துக்குரிய
 
 

குரிய மாதாஜி
டன் தொழிலதிபர்
}க்கோணமாமலையில், மாதுமையாள் சமேத திருக் டு, மக்களுக்கு வாழ்வளிக்கும் பணியே தம் பணி ஜி, சுவாமி சிவானந்தரிடம் ஆசிபெற்று, 1953 ஆம் கிரியார் கலாநிதி சு. நடேசபிள்ஜள அவர்களைக் ண்டினுேருக்கு ஆதரவளித்து அமுதூட்டும் அன்னே, விலும் பெருமதிப்பும் விருப்புங் கொண்டு மகளி Tாயும் வளர்த்துவரும் தவக்கோலம்,
மாதாஜி அவர்கள்

Page 21
睦、
தமிழ்நாடு கை பிரம்மழரீ கி. வா. ஜகந்
6 T
முருகன்
வளந்திகழும் இலங்கையினில் யாழ்ப்பாணப் பெருநகரில்
வளரும் அன்பே
உளந்திகழும் பண்பாளர் கனகரா சாஇல்லம்
உற்றேன் அங்கே களந்திகழும் பால்வெள்ளேச் சவர்க்காரம் செய்தொழிலின்
காட்சி கண்டேன் 7 ܝ܆ தளந்திகழும் இறைவனடி மலர்மறவா வகைநிற்கும்
தகைமை தேர்ந்தேன்
திருவால வாயென்னும் பெயர் கூடத் தினுக்குள்ளே
சென்றேன் அங்கே
உருவாரும் ஒவியமாத் தெய்வமெலாம் உறைகின்ற
ஒளியைக் கண்டேன் கருவாரும் மலநீங்கி ஞானநிலை யினிற்சிறந்த
காட்சி மேவித் திருவாரும் பெரியோர்கள் திருவுருவம் தரிசித்துச்
சேர்ந்தேன் இன்பம்
| ෙහාදෙදිගි OO C
 

மகள் ஆசிரியர் நாதன் அவர்கள் தந்த pத்து
SSSMSSSLSSSLSSSMSLCSSS
துணை
புற அழுக்குப் போக்குகின்ற மில்க்வைட்சோப் செய்கின்ற
பொற்பு மேவி
உறவிருக்கும் திருமணத்தார் கனகரா சாமக்கள்
உள்ளே ஓங்கிச்
ச்ெறியழுக்கை மாற்றுகின்ற அருள்நூல்கள் பலவற்றைத்
தேச மெங்கும்
அறமிதுவே எனஅச்சிட் டுதவுகின்ற திறங்கண்டேன்
அகம கிழ்ந்தேன்
தொழில் செய்வார் வாணிகமும் நனிசெய்வார் நல்லசெயல்
துணிந்து சேய்வார் எழில் செய்த இறைவனடி மறவாமற் பத்தி செய்வார்
என்போல் வார்க்கும் கழியன்பு மிகச்செய்வார் நல்லநூல் பன்னூருகக்
காணச் செய்வார் தழைதருநற் பண்பாளர் கனகரா சாவென்றும்
தழைத்து வாழி.
கி. வா. ஜகந்நாதன்
6Fiul Gif 5)655) OOD

Page 22
பொன்விழாக்காணு
உலகத்தார் உள்ளத்திலெல்லாம் இடம்பெறும் உத்த மர்கள் வரிசையில் வைத்தெண்னப்படும் பெருமை மிக் கவர் எங்கள் மில்க்வைற் முதல்வர் திரு.கனகராசா J. P. அவர்கள். அன்ஞரின் ஐம்பதாண்டு பிறந்தநாள் மலருக்கு ஆசியுரை வழங்குவதில் அடியேன் மிகப் பெருமிதமடை கின்றேன்.
சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நால்வகை நெறியில் நயம்பட வாழ்ந்து நல்லோர் போற்ற விளங்கு கிருர் இப் பெரியார். தர்மச்செயல் இவர் பிறவிக்குணம். பக்தி இவரின் தனிப் பெருஞ்சக்தி தாளாண்மை யென்பது இவரிடமிருந்தே பெருமை பெறுகிறது. புன்முறுவல் பூத்த வதனமும் வந்தாரை வரவேற்கும் மாண்பும் உபசரிக்கும் திறனும் இவருக்கென்றே அமைந்த தனிப்பெருஞ் சிறப் புகளாகும். இப் பெரியாரைப் பின்பற்றி எம் நாட்டில் பலர் தரும சிந்தனேயாளர்களாய் மாறிவிட்டனர் என்பது கண்கூடு.
" இல்லதென் இல்லவன் மாண்பானுல் உள்ளதென்
இல்லவள் மானுக் கடை"
துர்க்காதேவி ஆலயம் தெல்விப்பழை, 26-10-77,
 

ம் புண்ணியப்பிறவி
என்பர் வள்ளுவர். இதன் பொருளே விளக்கஞ் செய் யும் மாண்புள்ள மனேவியாரைப் பெற்ற பேறு இப் பெரி பாரின் தவப்பேருகும். மனேயறம் பேணும் மாண்புடையார் அவ்வம்மையார். பெரியார் அவர்களின் புண்ணியச் செயல் சுள்னேத்துக்கும் இசைவுகாட்டி ஊக்குவிப்பவர் அம்மை யார் அவர்களே. அவர்களையும் இந் நன்னுளில் வாழ்த்து தல் நம் பெருங்கடனுகும்.
ஈழம் பாரதம் மலேசியா சிங்கை முதல் தமிழ்பேசும் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்ருர்களோ அங்கெல்லாம் எட்டி நிற்பது இப்பெரியார் தொண்டு, எந்த இனம் எந்த மதம், என்ற பேதமின்றிப் பணியின் மூலம் உலகெங் கணும் நற்ருெடர்பு கொண்ட பெருந்தகை இவர்.
நலமுடன் கழிந்த ஐம்பதாண்டு வாழ்வாங்கு வாழ்ந்த பெருமைக்குரியது. இதேபோல் எதிர்காலமும் அளப்பரும் பணியாற்றிச்சிறப்பும் பொலிவும் நற்சுகமும் பெற்று இனிது பல்லாண்டு பல்லாண்டு மங்கை நல்லாளொடு சுற்றம்சூழ பக்தர்கள் போற்ற, பண்புடையோர் பாராட்ட பாரெல் லாம் இசை பரப்பி வாழ எம்மன்னே பராசக்தி துர்க்காம் பிகையைப் போற்றுகிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி

Page 23
கே. எஸ். இராச
மில்க்வைற் சவர்க்காரத்துக்கு 'மி அதனே வாழ்த்திக் காலர் பாராட்டுக்குரிய
மறைந்த சே
கே. எஸ். இராச
மில்க்வைற் தொழிலகத்தி
 
 

ஆசான்
ல்க்வைற்’ என்னும் பெயரை இட்டு நீதோறும் தொழிலதிபரின் வராய் வாழ்ந்து
ாதிட ஆசான்
விங்கம் அவர்கள்
நின் உழைக்கும் கரங்கள்

Page 24
தரு கையும்
நாளும், பொழுதும் நாட்டு உறுதுணையாகவும், தூண்டு தொழிலதிபரின் இ திருமதி நாகம்மையாருடன்
- ஆசிரியரின் பேணுவிலிருந்து.
மில்க்வைற் செய்தியின் இருபத்துமூன்ரும் தொகு வைபவங்கன் நினேவிற் கொண்டு மகிழும் நாளாகும். மின் நிலவி ஒன்றிலிருந்து இன்று பல தயாரிப்புகளேச் செய்து
இரண்டாவது வைபவம் தாபகரின் மைந்தருள் ஒரு நாடு முழுவதும் விநியோகஞ் செய்யுமளவில் வியாபாரத் ஐம்பதாம் அகவை விழாவாகும்.
ஒரு சமயத்தில் இரு வேறு வைபவங்களேக் கொ நினவாக இம்மலரை வெளியிடுகிருேம், மில்க்வைற் தெ குடன் அழகாகவும் அருமையாகவும் அச்சிட்டுத்தரும் சா அவர்கள் இம்மலரையும் இவ்வண்ணம் அமைவுற அழகா
இதற்குமுன் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட நூல் யும் இவரின் உதவியாளர்களேயும் இம்முறை இருதய பூ இனி இம்மலரைத் தொடர்ந்து வரும் செய்திகளி: தொழிலகத்தைப் பார்வையிட்டு வாழ்த்திய உள்ளூரவர், தொடர்ந்து வெளிவரும், தொழிலகத்தையும் செய்திை சிரந் தாழ்த்திக் கரங்கூப்பி வணக்கஞ் சொல்லுகிருேம்.
கந்தமடம். I-11-77.
 

தடாத கையும்
க்கு நல்லன செய்வதற்கு நிகோலாகவும் இருக்கும் ல்லக்கிழத்தியார் ா தொழிலதிபர் அவர்கள்
ப்பைச் சிறப்பு மலராக வெளியிடுகிருேம். இது இரண்டு க்வைற் சவர்க்காரத் தொழிலகம் ஐம்பதாண்டுகள் நின்று
விநியோகிக்கிறது.
வரும் தொழிலகத்தை விசாலித்து உற்பத்திகளே அதிகரித்து தைப் பெருக்கிய தொழிலதிபர் கனகராசா அவர்களின்
ண்டாடும் இந்த வேளையில் பொன்விழாப் பொலிவின் ாழிலகத்தின் நூற்றுக்கணக்கான வெளியீடுகளே உடனுக் ந்தி அச்சக உரிமையாளர் திரு. தி. நாகரத்தினம் "க அச்சிட்டுத் தந்துள்ளார்கள். பகளில் போற்றப் பெருது பின்னணியில் இருந்த இவரை ர்வமாகப் பாராட்டுகிருேம், ங் இதில் இடம் பெருத விடயங்கள் பல் இடம்பெறும்.
வெளியூரவர், வெளி நாட்டவர் கருத்துரைகள் இனித் பயும், தொழிலதிபரையும் பாராட்டிய அன்பர்களுக்குச்
வாழ்க.
க. சி. குலரத்தினம்

Page 25
தபாற்பெட்டி இல, 77 UIT Lj
கெளரவ ஆசிரியர் திரு. க. வி. குலரத்தினம்
பொன்விழாக்காணும்
******* **''********************** **** *****
வைற் சோப் எனப் பெயரிட்டவர் சோதிடவாசா மளவில் இறக்குமதியான வெளிநாடுகளின் சவர்க் காலவெள்ளத்தைக் கடந்து நிலவுவதற்குத் தனி ஊரவர் கொண்ட அபிமானமும், அதில் முதன்மு குறிப்பிடல் வேண்டும்.
மில்க்வைற் தொழிலகம் நாட்டுக்குச் செய்யும் டினர் நன்கறிவர். நமது பணிகளிலொன்ரு நடத்தி வருகின்ற
மில்க்வைற் செய் என்னும் செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் வெளி மூன்ரும் சிறப்பிதழாக இதனை வெளியிடுவதில் 1
இதற்கெல்லாம் அன்பர்களின் அமோக ஆதரே மீண்டும் கூற ஆசைப்படுகிருேம்.
 
 

TIL UTGITT. தொலேபேசி: 7233
★ கார்த்திகை 1977 * இதழ் - 23
மில்க்வைற் தொழிலகம்
*** ************ ***************
பொன்னம்பலம் பொலியப் பூவையுடன் ஆடல் புரியும் அம்பலவாணனின் திருவருளால், யாழ்ப் பானம் திருஆலவாய் மனேயிலுள்ள மில்க்வைற் தொழிலகம், ஐம்பதாண்டுக்காலம் அரும்பணி புரிந்து வளர்ந்து, பொன்விழாக்கோலம் காணும் பொலிவு
பெற்று நிலவுவதுபற்றி நாம் பெருமைப்பட்டு, மகிழ்ச்சி
யுறுகிருேம்.
மில்க் வைற் தொழிலகத்தின் தோற்றத்தைப் பற்றியும் அதன் சேவையைப்பற்றியும் அதன் வளர்ச் சியைப்பற்றியும் அதன் உற்பத்திகளைப்பற்றியும் வெவ்வேறிடங்களில் குறிப்பிட்டுள்ளோம். அன்று 1927ஆம் ஆண்டிலொரு நாள் அருமைத் தந்தையார் வி. மு. கந்தையா அவர்கள் தமது மனையில் குடிசைத் தொழிலாக ஆரம்பித்த சவர்க்காரத்துக்கு மில்க்
ா இராசலிங்கம் அவர்களாவர். அக்காலத்தில் பெரு
காரங்களோடு எங்கள் தயாரிப்பு இணையாக நின்று க்காரணங்களுமுண்டு. உள்நாட்டுத் தயாரிப்பு என்று தலாக நீலம் கலந்துள்ள விஞ்ஞானமும் என்பதைக்
நற்பணிகளை நாட் நாம் ஆரம்பித்து
யீட்டின் இருபத்து கிழ்ச்சியடைகிருேம். காரணம் என்று
வனந்தம்,

Page 26
2 மில்க்வை
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் திருப்புகலூர் - திருநேரிசை திருச்சிற்றம்பலம்
நீருமாய்த் தீயுமாகி நிலனுமாய் விசும்பு மாகி ஏருடைக் கதிர்களாகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற் கரியராகி அங்கங்கே ஆடு கின்ற தேவர்க்குந் தேவராவர் திருப்புக லூர ணுரே.
தேவர்கள் தொழுது நிற்ப நிலனும் நீரும் தீயும் வளியும் விசும்பும், தண்கதிரும் செங்கதிருமாகி நின்று ஆய்ந்துணர்வதற்கு அரியவராகி, அவ்வத்தத்துவ புவனங் களில் முத்தொழில் புரியும் தேவர்களுக்கும் அதிட்டான மூர்த்தியாய் எழுந் தருளி இயக்குவிக்கும் தனி முதற் பொருளாவார் திருப்புகலூரனர்.
ஆள் வினையுடைமை
விடாமுயற்சி உடைமை முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். முயற்சியானது செல்வத்தை உண்டாக்கும். முயற்சி இல்லா விட்டால் அது இல்லாமை என்னும் வறுமை நிலையை உண்டாக்கிவிடும்.
Manly Effort Effort brings wealth and idleness leads to poverty.
தொண்டும் தொழிலாளரும் மில்க்வைற் தொழிலதிபரைப் போன்று தொழிலாள
ரும் தம்மைத் தொண்டராகவே கருதுகின்றனர். அந்த வகையில் இம்மலர் தொண்டர் புகழ்பரப்பி மலர்கின்றது. தொழிலதிபரின் தொண்டுகளில் தொழிலாளருக்கும் பங் குண்டு. தொழிலாளரே தொழிலகத்தின் மூச்சும் மூல நிதியும்.
* செய்யுந் தொழிலே தெய்வம் *
* முகங்கோணுமல் கடை
 
 

செய்தி 1.177
* மணியுரை *
1. திருவருளை முன்னிட்டிருப்பவர்களின் மதியை, விதி
செய்வதொன்றில்லை. 2. அடியரல்லாதாரின் மதியை விதி தன்வயஞ் செய்து
விடும். 3. விதி, ஊழ் எனவுங் கன்மம் எனவும் படும். 4 சனத் தலைவன் ஒருவனது புத்தி, சனங்களின் கன்
மத்துக் கேற்றதாயிருக்கும். சங்காரச் செயலின் விளைவு ஆன்மசுகமாம். 6. முக்குணம் மாற்றம் அடைபவை, எண்குணம் என்.
றும் ஒரேயியல்பாயிருப்பவை. 7. பொருளைச் சம்பாதிப்பதிலும் அதனைக் காப்பதரிது. 8. பாவங்களுட் கொடியது சிவநிந்தன. 9. விநாயகரை வணங்கும் வணக்கம் சிவசத்தியை வணங்
குவதாகும். 10. உடைமைகளுக் கெல்லாம் உடையவர் சிவபெருமான். 11. இன்றைய உலகில் தருமதேவதைக்குக் காலூன்ற இடமில்லை. V 12. தத்துவ உபதேசங்களுள் சிவ தத்துவ, சத்தி தத்துவ
உபதேசம் முக்கியமானது.
13. உலகத்தின் அடியும் முடியுந் தொடுமிடமே பரப்
பிரமம்.
14. பிராமணர்களே உலகத்துக்கு வழிகாட்டிகள்.
15. சமய சின்னங்களை வெறும் உலக விருத்திக்குப் பயன்
படுத்துவது கொடிது.
16. வேதம் அறிவுநூல், தமிழ்அன்பு, ஆகமம் அருணுரல்.
17. முனிவர்கள் வெறுப்பற்ற நோக்குடையவர்கள்.
18. முனிவர்கள் இருவினையொத்த சமத் துவ புத்தி
LDIT66756r.
19. பாரத தருமம் முனிவர்களின் வழிவந்தது.
- ஆதாரம்: பண்டிதமணி சி. க. அவர்களின்
கந்தபுராண உரை.
பொன்னுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
கனகம், இரணியம், காஞ்சனம், ஈழம், தனம், நிதி, ஆடகம், தமணியம், தங்கம், மாசை, பீதகம், பீதம், மாடை, மாடு, வேங்கை, ஆசை. சுவணம், காரம், அருத்தம், காணம், தேசிகம், கைத்து, செந்தாது. பொலம், அத்தம், சாமி, வித்தம், உடல், பண்டம், வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஏ ம ம், பொருள், உரை, சந்திரம், சாம்பூனதம், பூரி, திரவியம், சாதரூபம், செங்கோல், நிதானம், மாழை, அரி.
மயைச் சரிவரச் செய்க

Page 27
1177 ನಿಖೆುà®೧ སྐྱི་༤་གྱི་སྲི་གྱི་གྱི་ཞི་སི་སི་སི་སི་སི་སི་སི་སི་སི་སི་མི་སི་སི་ (2) பான் ங்க பன்னிா 2. பொன்மலிந்த (!
ଔଷ୍ଟ୍ରିଷ୍କ୍ଷ୍ଷ୍
திருஞானசம்பந்த சுவாமிகள் முதலாந் திருமுறை
தேவாரம் میر
திருச்சிற்றம்பலம் பொன்றிரண்டன்ன புரிசடை புரளப்
பொருகடற் பவளமொ டழல் நிறம்புரையக் குன்றிரண்டன்ன தோளுடையகலங்
குலாய வெண்ணுரலொடு கொழும் பொடியணிவர் மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை
மெல்லியலாளையோர் பாகமாப் பேணி அன்றிரண்டுருவ மாயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.
திருஞானசம்பந்த சுவாமிகள் இரண்டாந் திருமுறை தேவாரம்
டுன்னேர் கொன்றை மாலைபுரளு மகலத்தான்
நின்னேர் சடைகளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில்லானைத் தலையால் வணங்குவார்
அன்நே ரிமையோ ருலகமெய்த லரிதன்றே
திருஞானசம்பந்த சுவாமிகள் மூன்றம் திருமுறை தேவாரம் பொன்னிற நான்முகன் பச்சையா
னென்றிவர் புக்குழித் தன்னையின் னனெனக் காண்பரி
யதழற் சோதியும் புன்னைபொன் தாதுதிர் மல்குமந்
தண்புக விந்நகர் மின்னிடை மாதொடும் வீற்றிருந்
தவிம லனன்றே.
திருநாவுக்கரசு சுவாமிகள் நான்காந் திருமுறை
தேவாரம்
பொன்னெத்த மேனிமேல் வெண்ணி
றணிந்து புரிசடைகள்
மின்னெத் திலங்கப் பலிதேர்ந் துழலும்
விடங்க வேடச்
சின்னத்தி னல்மலி தில்லையுட்
சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
தாலிவ் விரு நிலமே.
திருநாவுக்கரசு சுவாமிகள் ஐந்தாந் திருமுறை தேவாரம் பொன்னெத் தநிறத் தானும் பொருகடல் தன்னெத் தநிறத் தானும் அறிகிலாப் புன்னைத் தாது, பொழிற்புக லூரரை என்னத் தாவென என்னிடர் தீருமே.
தவறுகளையும் தோல்விகளையும்

3
பற் செய்தி -- -- -- ܕ -- ÈSSÈNSINSSSSSSSSSSSSSSSSSS
திருமுறைப் பாசுரங்கள் SSSSSSSSSSSSSSSSSSSSSS
திருநாவுக்கரசு சுவாமிகள் ஆருந் திருமுறை தேவாரம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப்படை புடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கு மானுய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
影
சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏழாந் திருமுறை தேவாரம் பொன்னர் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னர் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுண் மாணிக்கமே அன்னே யுன்னையல்லா லினியாரை நினைக்கேனே.
மாணிக்கவாசக சுவாமிகள் எட்டாந் திருமுறை திருவாசகம்
பொன்னியலுந் திருமேனி வெண்ணீறு பொலிந்திடு
w மாகாதே பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே மின்னியல் நுண்டையார்கள் கருத்து வெளிப்படு மாகாதே வீணை முரண்டெழும் ஒசையிலின்பம் மிகுந்திடு மாகாதே
தன்னடி யாரடி யென்தலை மீது தழைப்பன வாகாதே
தானடியோம் உடனே உய்யவந்து தலைப்படு LDrtsit G5 இன்னிய மெங்கும் நிறைந்தினிதாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசனென் அத்தன் எழுந்தருளப் பெறிலே,
திருக்கோவையார் பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடை
மிடைந்த மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்தேன் மணந்தாழ்குழற் கேய்
வனவே.
கருவூர்த்தேவர் ஒன்பதாந் திருமுறை திருவிசைப்பா
செம்பொனே பவளக்குன்றமே நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன் பரானவர்கள் பருகும் ஆரமுதே
யத்தனே பித்தனே லுடைய
சம்புவே யணுவே தானுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க்
கின்பனே யெங்கும் ஒழிவற நிறைந்தே
ழிருக்கையி லிருந்தவா றியம்பே.
பயன்படுத்தி முன்னேற வேண்டும்

Page 28
4 மில்க்வை
சேந்தனுர் , ஒன்பதாந் திருமுறை
திருப்பல்லாண்டு V
மன்னுகதில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின் செய்மண்டபத் துள்ளே
புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
திருமூலர் பத்தாந் திருமுறை திருமந்திரம் பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
சேரமான் பெருமாள் நாயஞர் பதினெராந்திருமுறை பிரபந்தங்கள் பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.
சேக்கிழார் சுவாமிகள் பன்னிரண்டாந் திருமுறை பெரியபுராணம்
பொன்மலைக் கொடியுட னமர்வெள்ளி யம்பொருப்பில் தன்மையாம்படி சத்தியும் சிவமுமாஞ் சரிதைப் பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னு மாதவர் தம்பிரான் கோயில் முன்வந்தார்.
திருச்சிற்றம்பலம்.
ܵ
பொன்னெனத் தொடங்கிப் போற்றும் பாடல்கள்
உடுவில் மாணிக்கத் தியாகராசா பாடிய முன்னைநாத சுவாமி நவதுதி பொன்னையு மதியேன் பூவைய ரின்பப்
புணர்ப்பையும் மனத்திடை நினையேன் பின்னையிங் கெவர்தம் புகழையுந் துதியேன் பேணிமற் றென்றையும் விதியேன் உன்னையே மதிப்பேன் உன்புகழ் துதிப்பேன்
உன்புணர்ப் பேமனம் பதிப்பேன் என்னை நீ கைவிட் டிடிலுயிர்த் துணையா
யிருப்பவர் பிறிதிலை யரசே,
குறிக்கோளிலும் செயலிலும் 丽

செய்தி 1-11-77
ஆறுமுகநாவலர் ஆக்கிய விசாலாட்சியம்மை துதி
பொன்பூத்த விமயப் பொருப்புதவு புதல்வியே
போதவா னந்த வடிவே பொலியுமெண் ஞன்கறம் வளர்த்தமரு மன்னையே
போக்குவர வற்ற பொருளே கொன்பூத்த வயில்வேற் குமரனைத் தந்தநிர்க்
குணனிடப் பாலம் மையே குலவுபரை யாதியைஞ் சத்திவடி வாய்நின்ற
கோதில்கரு ஞவா ரியே மின்பூத்த கொடியிடைகொள் சலசைகலை மகள் பணியு
மேன்மையுறு மாதேவியே மிக்கபா மாலைசாத் திடுமடியர் வேண்டுவன
வேண்டியாங் குதவு நிதியே தென்பூத்த நினதுபத மலரிறைஞ் சிடுமடியர்
சிந்தித்த வரமருள் செய்வாய் செங்கமல மலர்வாவி தங்கிடு மராலிநகர்
திகழ்விசா லாட்சி யுமையே.
t
ஆறுமுகநாவலரின் ஆசிரியர் சேணுதிராச முதலியார் செய்த
நல்லைவெண்பா
பொன்னனையார் சிற்றிடையும் பூசுரர்கள் சொற்கிடையு நன்னூல் கலைவிளங்கு நல்லூரே - முன்னிளைஞ ரேற்றமருள் வீட்டின னிர்வேலா னன்பருக்கே யேற்றமருள் வீட்டினு னில்
பொன்னங் கலையார் விலோசனத்தான் மாதிரம்போய்த் துன்னியசீ ராலுமைநேர் தூநல்லை - முன்னயனைத் தாரகங்கடாவினன் ருவரக்கட் பீலியைச்சூர் போரகங்க டாவினன் பூ
辩
S
திருக்கோணமலைக் கரசைப் புலவர் பாடிய திருக்கரைசைப் புராணக் கடவுள் வாழ்த்து
பொன்னிரவி தனைவளைத்துப் புகுந்துலவு மொருநேமிப் பொற்றேர் மீது மன்னிரவி யெனவிளங்கு சுதரிசன
மூவிலைவேல் வயங்கு சங்க மின்னிரவி னிருள்கடியும் பிறைக்கோடுங்
கரத்தேந்தி மேவா ருள்ளக் கன்னிரவி மதம்பொழியுங் கரைசையில் வாழ்
கரிமுகனைக் கருத்துள் பைப்பாம்.
நர்மை அமைதல் வேண்டும்

Page 29
1-1 1-77 Lible
சபாபதி நாவலர் இயற்றிய சிதம்பர சபாநாதர் துதி பொன்பூத்த மணிமன்று ளானந்த நடங்காணப்
புகுவோர்க் கிந்தக் கொன்பூத்த குஞ்சிதமென் பாததரி சனத்தினே கூடு முத்தி - மென்பூத்த பிறமுயற்சி வேண்டவெனுங் குறவரதா
பயத்தின் மேவ மன்பூத்து நடங்குனிக்கும் பெருவாழ்வைப் பணிந்
- தேத்தி வாழ்வா மன்றே.
செவ்வந்திநாத தேசிகர் செய்த மாவை மும்மணிக் கோவை
பொன்றிகழ் கொன்றைப் புதுமலர் குடைந்திடு மென்சிறை யறுபதம் விரும்பு பண்பாட மண்டுதிரைத் தெண்கடன் மாந்திய மைம்முகிற் கண்டுபெரு மயிலினங் களிப்புட னடச் சிறுகா லெறிதருஞ் சீரிள வேனின் மகிழ்வுறுாஉங் குயில்கள் வருந்திமெய் வாட விண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு நலத்திகழ் காந்த ணனைமுறுக் கவிழும் மலிபெருஞ் செல்வ மாவையம் பதிவாள் ஒலிகழற் றிருத்தாள் ஒருபெரு முருகனைக் கண்டிலார் கண்ணினை புண்ணே யென்றுங் கருதிலார் நெஞ்சகங் கல்லே பரிவுடன் இறைஞ்சிலா ரியாக்கை யியங்குறு மரமே,
ငါ့%
வேற்பிள்ளை அவர்கள் தமது வித்தியா குரு பொன்னம்பலபிள்ளையைப் பாடியவை
பொன்னம் பலப்பெயர் புட்கலா வர்த்தம்
புராதன நியாயோததி புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயனப்
பொருவறு மளக்கர் புவியிற் றுன்னித் துலங்கிமலி சூதனெலி மாலையாந்
தொல்பயோ ததிகாவியத் துங்கவார் கலிபார தப்பரவை லக்கணத்
தொடுகடல்க டுய்த்தெழுந்தே மின்னித் தடுக்கிட விடுத்தியாழ்ப் பாணகிரி
மீதேறி நல்லை முடிமேன் மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதிமாரி
மிகவும் பொழிந்திட்டதிச் சென்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்
சாந்தநா யகிசமேத -> சந்த்ரமெள லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே.
எதனையும் பதருமல் அை

க்வைற் செய்தி 5
சுதுமலை இராமலிங்கப்புலவர் பாடிய நளச்சக்கரவர்த்தி விலாசம் கடவுள் வணக்கம் பொன்லுலக மென்னப் பொலியுநிட தம்புரக்கு மன்னனளச் சக்கரவர்த்தி மாகதையை - இந்நிலத்தே சந்த விலாசத் தமிழா லியம்புதற்குத் தந்தி முகன்ருள் சரண்.
未 சின்னக்குட்டிப் புலவர் இயற்றிய தண்டிகைக் கனகராயன் பள்ளு பொன்ற வழந்திடு வீதிகடோறும்
புதிய சந்துந் துதிசெய்து மீளும் மன்ற லும் மிளந் தென்றலும் வீசும்
வடகா ரைவள நாடெங்கள் நாடே.
米 பரராசசேகர மன்னன் காலத்துப் புலவரியற்றிய கதிரைமலைப் பள்ளு பொன்னு லோகம் பொருவுநன் னுட்டின்
பொழிலிற் ருேகை மயில் நின் றுலாவும் வன்ன வேலன் கதிரைக் குமரேசன்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
குமாரசுவாமிப் புலவர் பாடிய மேகதூதக் காரிகை
இமயமலையில் திருவடித் தெரிசனம் பொன்மே விமயம் புகுந்திடு நாளிற் புராந்தகனர் கன்மேல் விளங்க வழுத்திய பாதமுங் கண்டடைதி
சொன்மே வியோகியர் நாளுந் தொழுவர் தொழாதவர் LunTrif
நன்மேக மேயது பாவந் தொலைத்து நலந்தருமே.
ငါ့(၃
அநுமான் கண்ட அழகிய இலங்கை கம்பராமாயணம்
பொன் கொண்டு இழைத்த மணியைக்கொடு பொதிந்த மின் கொண்டு அமைத்த வெயிலைக்கொடு சமைத்த என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத வன் கொண்டல் விட்டு மதிமுட்டுவ மாடம். பொன்னகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர் பன்னக வணிதையர் இயக்கர் பாவையர் முன்னின பணிமுறை மாறி முந்துவார் மின்னினம் மிடைத்தென மிடைந்து மேற்செல்வார்.
அநுமான் சீதையைக் கண்டுவந்து இராமருக்குக் கூறியவை பொன்னலது இல்லை பொன்னை ஒப்பென பொறையில்
நின்ருள் தன்னலது இல்லைத்தன்னை ஒப்பென தனக்குவந்த நின்னலது இல்லை நின்னை ஒப்பென நினக்கு நேர்ந்தாள் என்னலது இல்லை என்னை ஒப்பென எனக்கும் ஈந்தாள்.
மதியாகச் செய்தல் வேண்டும்

Page 30
6 மில்க்வை
ଽ ******* குமரி முதல் తత్త్యత్తుస్రత్తస్రుత్తుత్తుళ్ల సత్తసత్తుత్తుత్తుకుత్తుత్తస్రత్తస్రత్తస్రత్తుత్తుత్త
திருவானைக்கா
சிவபெருமானை அப்பன் என்று பக்தர்கள் கூறுவது
வழக்கம். ஆனல் திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அப்புலிங்கத்தை அப்பன் என்பதில் ஓர் அமைதியுண்டு என்று அன்பர் ஒருவர் அழகாகப் பாடியுள்ளார். பஞ்ச பூதத் தலங்களுள் இது அப்புமயமானது. ஆதிமூலத்தில் நீர்த்திரள் ஊறிய வண்ணமாயே உள்ளது. தீர்த்தத்தையே திரட்டி லிங்கமாக உமாதேவியார் செய்தார் என்பர்* இது தண்ணீரால் உண்டானதால் அமுதலிங்கம் எனவும் பெயர் பெறுகிறது.
திருவானைக்கா என்னும் பெயரைத் தலபுராணக்காரர் கஜாரண்யம் என்று வடமொழியிற் கூறுவர். இதை ஜம்பு கேஸ்வரம் என்றும், ஞானசேஷத்திரம் என்றும் வழங்கு வர். இது தண்ணிராலமைந்த லிங்கத்தையுடையதாகை யால் அமுதீச்சுரம் எனப்படுகிறது. இங்கே நாவல்மரம் தலவிருட்சமாயுள்ளதால் இது ஜம்புகே ச் வரம் எனப் பெயர் பெற்றது. -
இங்கே அரிய தவம் செய்த அகிலாண்டேஸ்வரி அமுத லிங்கத்தைப் பிரதிட்டை செய்தாள் என்பர். அகிலாண்ட நாயகி மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக இங்கே எழுந் தருளியுள்ளாள். அவளின் உக்கிர வேகம் அதிகமாயிருந்த தென்றும் சக்தி வழிபாட்டில் சிறந்த சங்கராச்சாரிய சுவா மிகள் தாடங்கத்தில் பூரீசக்கரம் பிரதிஷ்டித்துக் காதில் அணிவித்ததாகக் கூறுவர். அப்போதும் அவள் வேகங் குறையாததால் அவள் சந்நிதிக்கு முன்பாக மூத்த விநாய கரைப் பிரதிஷ்டை செய்ததாகவும், அதனல் அவள் பார் வையில், அவள் பிள்ளையே இருப்பதால் அவள் சாந்த சொரூபியாகி விட்டாள் என்றும் கூறுவர்.
அன்னை அன்பர்களுக்கு வேண்டியவற்றை அருளுவ தற்காக இருக்கிருள். அவளைத் தாயுமானசுவாமிகள் அட்ட சித்திகள் அன்பருக்கு அருள் விருதுகட்டிய பொன் அன் னமே! அண்டகோடி புகழ் காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே என்று பாடுகிறர்.
நாற்கால் மண்டபம்
இங்குள்ள நாற்கால் மண்டபத்தில் மிகவும் அழகிய குறத்திகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தலையிலும் பார்க்கப் பெரிய குடுமியுடையவர்கள். பெரிய பூக்கூடைகளை ஏந்தி நிற்கிருர்கள். கூடைகளில் தென் னுேலைவரிகள் அசலாக அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் மிகவும் பெரியவை. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தைத் தாங்கி நிற் கின்றன.
பஞ்சப்பிராகாரத் திருவிழா
இங்கே பங்குனி மாதத்துச் சித்திரை நாளில் ஒரு திருவிழா நடைபெறுகிறது. அப்போது இறைவன் பெண்
பொறுக்கும் ஆற்றலவிட

ம் செய்தி 1 - 1 1-77
ဧဧဧဧဇွဧဧိစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ ® ဧဒွ காஞ்சி வரை ୫ର୍ତ୍ତ 影器器器楼楼影器影影碟※影器
வேடத்திலும் இறைவி ஆண் வேடத்திலும் எழுந்தருளு வர். இதற்குக் காரணம் முன்னர் ஒருசமயம் பிரமதேவர் தாம் படைத்த ஒரு பெண்ணின் அழகில் மூழ்கித் தன் குற்றம் தீரத் தவஞ் செய்தாராம். வரமளிக்க எழுந்தருளிய இறைவனும் இறைவியும் பிர ம ன் மனதை அறியும் பொருட்டு மாறுவேடம் பூண்டிருந்தனராம். அவ்வழக் கத்தை நினைவுபடுத்தும் திருவிழாவே இதுவாகும் என்பர்.
ஆனைக்காவான அதிசயம்
இந்த இடம் ஆணைக்கா என வழங்குவதற்கு காரணம் தெரிவிக்கும் கதை யொன்றுண்டு. இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபங் காரணமாக இங்கே சிலந்தியாகவும் ஆன யாகவும் பிறந்தார்கள். இருவரும் நாவல் மரத்தடியில் இருந்த லிங்கத்தை வழிபட்டு வந்தார்கள். யானை காவிரி நீரை முகந்துவந்து அபிஷேகஞ் செய்தது. சிலந்தி லிங் கத்துக்கு மேல் சருகுகள் விழாமல் வலை பின்னியிருந்தது. யானை சிலந்திக் கூட்டை அநுசிதமென்று சிதைத்து வந் தமையால், ஒருநாள் சிலந்தி யானையின் துதிக்கையுள் புகுந்து கடித்தது. யானை வேதனை தாங்க மாட்டாமல் துதிக்கையை ஓங்கி அடித்து இறந்தபோது சிலந்தியும் இறந்தது. யானையின் நினைவாக இத் த ல ம் ஆனைக்கா ஆனது. சிலந்தி கோச்செங்கட் சோழனுகப் பிறந்து, எழு பது மாடக் கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அன்றி அ ப் பர் சுவா மிக ள் இதனைச் சிலந்தியும் ஆனைக்காவில் எனத் தொடங்கும் தேவாரத்தில் கூறி யுள்ளார்.
திருவானைக்காவில் கருவறையான ஆதிமூலம் தாழ்ந்த இடத்திலேயே அமைந்துள்ளது. அங்கே உள்ள சிவலிங் கத்தின் வலதுபுறத்தில் குருக்கள் சளசள எனத் திரளும் தண்ணீரை அள்ளி எமக்குக் காட்டிவிட்டு அருகே ஊற் றுகிறர். இதனை அப்பர் சுவா மிக ள் 'தென்னனைக் காவானை தேனைப் பாலை. செழுநீர்த்திரளைச் சென்று ஆடி னேனே' என்று பாடியருளியுள்ளார். s
ஏகபாத திரிமூர்த்தி
இங்கே உள்ள பெரிய தூண் ஒன்றில் மிகவும் அழகியதும் ஆச்சரியமானதும் அபூர்வமானதுமான ஒரு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இடபத்தின் திமிலோடு சேர்ந்த முதுகில் ஒற்றைக் காலில் சிவனுருவம் மிகவும் பெரிதாய் உள்ளது. அதன் இடப்புறத்தில் திரு மா ல் திருவுருவம் கிளைவிட்டுக் கூப்பிய திருக்கரத்தோடுள்ளது. அங்கனமே வலப்புறத்தில் நான்முகனும் கிளை விட்டுக் கும்பிட்டு நிற்கிருர், மூவரும் ஒருவரான இத்திருவுரு வத்திற்கு ஒரே ஒரு கால்தான் இடபத்தில் ஊன்றியுள் ளது. இடபத்தின் முன் பக்கத்தில் அன்னம் உள்ளது.
ப் பெரிய ஆற்றல் இல்லை

Page 31
1-1-77 மில்க்ை
பின் பக்கத்தில் கருடனும் அவர் பக்கத்தில் நாரத முனி வரும் உள்ளனர். இங்ங்ணம் சிவபரத்துவத்தைக் காட்டும் சிற்பம் ஒன்று திருவொற்றியூரிலும் அழகாக அமைந்துள் ளது. திருவொற்றியூர் திரிபாதமூர்த்தி மிகவும் பெரியவர்.
திருவானைக்கா அழகிய தென்னஞ் சோலையில் அம்ைந் துள்ளது. கோயிலில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. நான்காம் பிராகாரத்து மதில்கள் மிகவும் பெரியவை. இப் பெரிய மதில்களைக் கட்டுவதற்குச் சித்தர் ஒருவர் அங்கே வந்து கூலியாட்களுக் கெல்லாம் திருநீற்றையே கொடுத்துவந்தார் ள்ன்றும், அவரவர் தமக்குரிய கூலியின் பெறுமதியான பொன் தங்கள் கையில் இருப்பக் கண்டார் கள் என்றும் அறியக்கிடக்கிறது.
வடக்குப் பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அடுத்துத் திரிமூர்த்திகள் கோயில் உண்டு. அங்கே மும்
மூர்த்திகளான திரிமூர்த்திகளும் சிவலிங்கத்தில் முளைத் துள்ளதைக் கண்டு கும்பிடலாம். ★
அடுக்குமொழி ஐம்பது
1. அகமும் புறமும் 26. ஈவு இரக்கம் 2. அச்சமும் திகிலும் 27. உருட்டல் மிரட்டல் 3. அசதி மறதி 28. உருண்டு திரண்டு 4. அஞ்சி அலறி 29. உளறிக் குழறி 5. அஞ்சிலே பிஞ்சிலே 30. உற்ருர் உறவினர் 6. அடக்க ஒடுக்கம் 31. ஊரும் பேரும் 7. அடியும் முடியும் 32. எச்ச மிச்சம் 8. அடுகிடை படுகிடை 38. எண்ணும் எழுத்தும் 9. அண்ட பிண்ட 34. எள்ளி நகையாடி 10. அதட்டல் மிரட்டல் 35. ஏங்கித் திகைத்து 11. அயர்வு சோர்வு 36. ஏச்சும் பேச்சும் 12. அரிய பெரிய 37. ஏற்றம் இறக்கம் 13. அல்லும் பகலும் 38. ஐயம் திரிபு 14. அல்ல தொல்லை 39. ஒட்டி உலர்ந்து 15. அல்லோல கல்லோலம் 40. ஒதுங்கிப் பதுங்கி 16. அலைந்து உலைந்து 41. ஒளிவு மறைவு 17. அழுது தொழுது 42. ஓங்கி உயர்ந்து 18 • eguqili Lurruq. 43. ஓட்டமும் நடையும் 19. ஆடை அணி 44. கசக்கிப் பிழிந்து 20. ஆதியும் அந்தமும் 45. கட்டி அணைத்து 21. ஆறுதல் தேறுதல் 46. கடுகி முடுகி 22 இகழ் புகழ் 47. கண்டதும் கடியதும் 23. இறைஞ்சி ஏத்தி 48. கண்டும் கேட்டும் 24. இன்ப துன்பம் 49. கண்ணீரும் கம்பலையும் 25. இன்ஞர் இனியார் 50. கனவிலும் நனவிலும்
சமுதாயத்தில் களை போன்றவர்கள்
ஒழுக்கங் கெட்டவர்கள் அடக்கம் இல்லாதவர்கள் சுயநலப் பித்தர்கள் காமவெறி பிடித்தவர்கள் பேரரசையே வடிவெடுத்தவர்கள் பொய்ச்சாட்சி சொல்லுவோர்
* சேவை, தியாகம், பணிவு

வழி Ֆուզա உத்தமர்
உலகத்தவருக்கு வழி காட்டிய உத்தமர்களுள் மகா உத்தமராகிய மகாத்மா காந்தியடிகளும் ஒருவர். அவர் உள்ளத்தால் பொய்யாதொழுகி, உலகத்தார் உள்ளத் துள் நிற்பவர். தம் நெஞ்சறியப் பொய்யாது வாழ்ந்தவர்? பொய்யா விளக்கைப் புலன்களில் ஏற்றிய சான்றேர். வாய்மையினின்றும் வழுவாதவர், மனத்தொடு வாய்மை மொழிந்தவர். கறுத்தின்ன செய்தவர்க்கும் மறுத்தின்ன செய்யாதவர். இன்ன செய்தார்க்கும் அவர் நாண தன்நயஞ் செய்தவர். இடுக்கண் படினும் இளிவந்த செய் யாதவர் மிக்கவை செய்தவரையும் தாம் தம் தகுதியால் வென்றவர், உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையாகிய தவத்தை மேற்கொண்டவர். தம்மை என்றும் வியந்து பேசாதவர். அன்பீனும் ஆர்வம் உடையவர். அகத்துறுப் பில் பண்பு நிறைந்தவர். அவர் தம்மை ஒறு த் தார் பலரைப் பொறுத்துப் பொன்றுந்தனையும் புகழ் பெற்ற வர், அவர் தாம் இன்பம் விழையாமல், தம் நாட்டவரின் துன்பந் து ைட த் து அவரைத் தாங்கியவர். துன்பம் உறவரினும் இன்பம் பயக்கும் வினைகளைத் துணிவுடன் செய்தவர். துன்பங்கள் வந்தபோது சிரித்தவர். எண்ணிய எண்ணியாங்கு எய்திய திண்ணியர். பகைவரை நண்ப ராக்கியவர். கலக்கமில்லாமல் கடமை செய்தவர். அறன் அல்லாத எதையும் செய்யாதவர். நடுநிலைமை தவறி ய ஆக்கத்தை விரும்பாதவர். ★
எல்லாம் இழந்த பின்பும் புன்சிரிப்பு
ஜெரமி ரைலர் என்னும் ஆங்கிலேயர் சமயப்பற்று நிரம்பிய பெரியார். அவர் ஒரு சமயம் தம் பொருள் பண்டங்கள் யாவற்றையும் இழந்து வெறுங்கையோடிருந் தார். அந்நிலையிலும் அவரின் முகத்தில் புன் ன கை தவழ்ந்தது. அவரிடம் பலர் பலவிதமாக வினவினர்கள். 'நீங்கள் வெறுங்கையோடு இருக்கும் நிலைமைக்கு வருந் தாமல் புன்சிரிப்போடு இருக்கிறீர்களே? அவர்களைப் பார்த்துப் பெரியார் சிரித்தார். 'என் உடம்பில் ஒவ்வொரு அணுவும் நாடி நரம்பும் வலிமையுள்ளதாக உள்ளது. எனக்குரிய காற்றை, நீரை, பேச்சுச் சுதந்திரத்தை எவரும் தடை செய்யவில்லை. மனித சமுதாயத்துக்கு என் அன்பு குறையவில்லை. நீங்கள், நான் ஏதோ எவற்றையோ இழந்து விட்டேன் என்று கவலைப்படுகிறீர்கள். உண்மையில் என் மீதிருந்த சுமைகளையே நான் இழந்து விட்டேன். ஆனல் என்னிதயத்தில் மகிழ்ச்சி அன்பு ஆகியவை குறையவில்லை. இவற்றை நான் இழந்தால் ஏதாவது இழந்தவனுவேன். என் உண்மையான செல்வத்தை நான் இழக்காதபோது நான் ஏன் கவலைப்படவேண்டும்.'
வாழ்வுக்கு வெற்றி தருவன *

Page 32
புலவர் பெருமக்கள் (1927இல் வாழ்ந்துகொண்டிருந்த எங்கள் புலவர்கள்)
1. அம்பலவாண நாவலர் - சித்தன்கேணி 2. அலாவுதீன் செய்கு - புத்தளம் 3. வித்துவான் கணேசையர் - புன்னலைக்கட்டுவன் 4. வித்தகம் கந்தையபிள்ளை - கோப்பாய் 5. கந்த முருகேசனுர் - புலோலி 6. சங்கர சுப்பிரமணியர் - வட்டுக்கோட்டை 7. சரவணபவன் - நயினுதீவு 8. வித்துவான் சரவணமுத்து - மட்டக்களப்பு 9. சிதம்பரநாதன் - வட்டுக்கோட்டை 10. சிற்சபேசன் - நீர்வேலி 11. சுவாமிநாத பண்டிதர் - கந்தமடம் 12. சூசைப்பிள்ளை - மாதகல் 13. செல்லையா - பெருமாள் கோயிலடி 14. செவ்வந்திநாததேசிகர் - கரணவாய் 15. சோமசுந்தரப் புலவர் - நவாலி 16 சோமாஸ்கந்த பண்டிதர் - தாவடி 17. தம்பிமுத்தர் - அச்சுவேலி 18. தம்பு உபாத்தியாயர் - சரவணை 19. பாவலர் துரையப்பாபிள்ளை - தெல்லிப்பழை 20. நடேசபிள்ளை - மருதனுமடம் 21. நமச்சிவாயப் புலவர் - மல்லாகம் 22. நல்லதம்பி - வட்டுக்கோட்டை 23. நவநீத கிருஷ்ணபாரதியார் - மாவிட்டபுரம் 24. நாகமணிப் புலவர் - நயினுதீவு 25. நாகமுத்தர் - காரைநகர் 26. நாகலிங்கம்பிள்ளை - வதிரி 27. நாகேசு ஐயர் - வட்டுக்கோட்டை 28. பஞ்சாட்சரக்குரு - காரைநகர் 29. பொன்னம்பலபிள்ளை - சாவகச்சேரி 30. மகாலிங்கசிவம் - மட்டுவில் 31. மாணிக்கத் தியாகராசா - உடுவில் 32. முத்துக்குமார ஆச்சாரி - வறுத்தலைவிளான் 33. முத்துக்குமாரசுவாமிக்குரு - புலோலி 34. சுவாமி விபுலானந்தர் - மட்டக்களப்பு 35. கல்லடி வேலுப்பிள்ளை - வசாவிளான் 36. வேலுப்பிள்ளை - கோப்பாய் 37. வேற்பிள்ளை - மட்டுவில்
சுக்கிர நீதி
1. கிராமத் தலைவன் துன்புறுத்தும் கள்வராலும் தீயொழுக்கமுடைய அதி ாரிகளாலும் இடுக்கண் விளையாவண்ணம், குடிகளைத் தாய் தந்தையரை யொப்பப் பாதுகாக்கும் திறமை வாய்ந் தோன் கிராமத் தலைவனவான்.
2. தவஞ் செய்வோன் மந்திரசெபம், பட்டினியிருத்தல், விரதங்காத்தல், மற்றைநாட் கடன், தியானம், பொறி வென்றி, பொறுமை அவாவின்மையாகிய இவற்றை எப்பொழுதும் பேணிச் செய்பவன் தவஞ் செய்வோணுவான்.
* பெறுவதைவிடக் கொடுப்பதி

ற் செய்தி 11-77
3. வேதமுணர்ந்தோர் வேதம், அறநூல், புராணம் இவற்றைப் பயிலுதலி லும் பயில்வித்தலிலும் திறமைவாய்ந்து, அப்பயிற்சியால்
விளக்கமுறுவோர் வேதமுணர்ந்தோராவர்.
W 4. பெளராணிகர் காப்பிய நூல்களில் திறமையும், இசைப் பயிற்சியும், இனிய குரலும், உலகத் தோற்ற முதலிய புராண இலக் கணங்கள் ஐந்தையும் உணர்தலுமாகிய இவற்றையுடை யவர் பெளராணிகராவர்.
5. மருத்துவன் காரணங்களாலும், குறிகளாலும், மருந்துகளாலும் நோய்களின் உண்மை துணிந்து, அவற்றுள் தீர்க்கத்தக் கன இன்ன தீர்க்கத்தகாதன இன்னவென்றுணர்ந்து மருத்துவஞ் செய்யத் தொடங்குவோன் மருத்துவனவான்.
6. இசை பாடுவோன்
மிடற்றினும் யாழ் முதலியவற்றின் நரம்புகளிலும் தோன்றும் ஏழு சுரங்களையும் இடவேறுபாடறிந்து வெளிப் படுத்தல், சேர்க்கப்படுவனவும் பிரிக்கப்படுவனவுமாகிய சுரங்களை நன்முக அறிதல், பண்ணமைய இன்னிசை பொருந்தத் தாளத்துடனுதல் அன்றி அவற்ருேடு ஆட லோடாதல் பாடுதலாகிய இவை வாய்க்கப் பெற்றேன் இசை பாடுவோனவான். ★
வேடிக்கைப் பழமொழி
1. ஆசை கடுக்குது மானந் தடுக்குது.
ஆடப் பாடத் தெரியாதவனுக்கு இரண்டு பங்கு. ஆனை பார்க்கவும் வெள்ளெழுத்தா? இடுப்பு முறிந்த கோழிக்கு உரற்குழி கைலாசம். இருப்பு பிடித்தவன் கை சும்மா இராது. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா? உண்ட உடம்பு உருளும் தின்ற பாக்குச் சிவக்கும். . உதட்டுவாழைப்பழத்தை உள்ளே தள்ள வேண்டுமோ? 9. உரல் மத்தளத்திடம் முறையிட்டாற் போல. 10. உருசி கண்ட பூனை உறிக்கு உறி தாவுமாம். 11. ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானம். 12. எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். 13. எருமைச் சாணி ஓமத்துக்காகுமா? 14. எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா?
15. ஏணியைத் தள்ளிவிட்டுப் பரணிலே ஏறலாமா? 16. கோணல் வாயன் கொட்டாவி விட்டாற் போல. 17. ஒரு பிள்ளை பிள்ளையல்ல ஒரு மரம் தோப்பல்ல. 18. கரும்பு ருசியென்று வேரோடு பிடுங்கலாமா? 19. கனவிற் கண்ட பணம் கடன்தீர்க்க உதவாது. 20. காலமறிந்து பிழையாதவன் வாலறுந்த குரங்கு.
Hindu Dharm
If you wish to be rich - GIVE
If you wish to be poor - GRASP If you wish abandance - SCATTER
If you wish to be needy -- HOARD
கவனமிருத்தல் நல்லது *

Page 33
- 1 -77. மில்க்வை
કુન્નક્શો 9,
* கதிர்காமநாதன் s
浮s浮リs\季s気琴s\sー sawm向劉 F
திருவரு ளாமென விடிந்தது காலை
திகழொளி பரப்புசெங் கதிரவ னெழுந்தான் குருகுகள் மதுபொழி மலர்வனத் திடையிற் கூடிநற் கீதங்க ளியம்பின கேளாய் உருகிநைந் தடியவ ருன்புகழ் கூறி
ஒளிவளர் கழலினைத் தொழுதிட வணைந்தார் கரிமிகு பயில்கிரிக் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
மாயைசேர் பேரிருள் ம்றைந்தது மாந்தர்
மணிதிகழ் கங்கைவந் தணுகினர் திரண்டு வேயமை தோளினர் வீணைமென் கரத்தர்
விரும்பியுன் மெய்ப்புகழ்ப் பாடிட விரைந்தார் சேயநின் பொன்னடிக் கதிரொளி பரப்பிச் சுருதிக ளியம்பின சூரிய னெழுந்தான் பாய்மரை பலதிரி கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
குழைந்தநல் லடியரின் முகமெனக் கமலம்
கண்டுளி கொண்டன களிப்புடன் மலர்ந்து தழைமலி தருக்களின் கிளையிடை யருணன்
றன்கதிர் நுழைந்திடப் பைந்துண ருதிரும் விழைவொடு வேடரின் மகளிர்கள் பலரும்
விருந்துதேன் கனிவகை வெந்தினை கொணர்ந்தார் மழைமுகிற் பலதவழ் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
அரனெலி யெங்கணு மலைகடல் போல
ஆர்த்திடு மன்பர்க ளடைந்தன ரருகில்
முரசுகள் பல்லியம் முழங்கின வெழுந்து
முருகுடை மகளிரின் மெய்யிடை முகிழ்த்த
குரவமுங் கோங்கமுங் காவியங் கண்ணும்
கூத்தியல் புரிவதின் குரைகழல் போற்றி
திரைபினர்த் துயின்றிடுங் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
புகையிருள் பறந்தது பொங்குகர்ப் பூரப்
புகையொளி மிகுந்தது புங்கவ ரடியார் வகைபல விரைதரு புகையொடு புகுந்தார்
வலிமிகு தொண்டர்தீப் புகையிடைக் குளித்தார் தொகையுடை மயிற்குலம் முகிலெனப் புகையை மதித்தன நடித்தன மகிழ்குயி லார்த்த பகையசு ரொழித்திடு கதிரையிற் குமரக் கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
இ பழியும் பேராசையும்
 

ற் செய்தி 9 કિસ્તૃg عم
※憩 O 9 திருப்பள்ளியெழுச்சி ? O
%9%&ူခဲ့
டேசபிள்ளை -8888aa;శీ
கானிடைக் கோழிகள் கூவின கழறிக்
கரைந்தன காகமுங் கறங்கிய சங்கம் தேனிமிர் வண்டுகள் மொய்த்தன மலரில் தீங்குழற் பாணிகள் பாடின மயங்கி மோனிகள் முனிவரர் முப்பதின் மூவர்
மேவின ருன்கழல் மெய்யடி வழுத்த வானுயர் நெடுங்கிரிக் கதிரையிற் குமரக் கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
அருமறை யோதிடு மந்தண ரொருபால்
அமுதெனுந் தமிழிசை யன்பர்க ளொருபால் தருமமே சரணெனுஞ் சாக்கிய ரொருபால்
தருக்கிடுஞ் சமயிகள் சார்ந்தன ரொருபால் திருப்புக ழொடுதொழுந் தேவர்க ளொருபால்
திருமகள் கலைமகள் சயமக ளொருபால் விருப்பொடு வணங்கிடுங் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
உலகினி லுறுபொரு ஞனதரு ளெனவே
உணர்ந்திடு மடியவ ருளத்திடை யெழுந்த பலகதிர்ப் பகலவ னினதுருக் கரந்து
பற்பல வற்புதம் புரிவதுன் றிறமே நிலமிசை நின்னடி யோங்களெம் வினேகள்
நைந்திடத் திருக்கடை நோக்கந் தந்தருள்வாய் புலவர்கள் பரவுநற் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
உளதென விலதென வுண்மையை யுணரா
துளறிடு மதத்தர்க ளுரையினைக் கடந்த பழமறைப் பொருளுனைப் பத்தர்க ளுணர்வார்
பாரிட மனைத்தினும் படர்ந்தபே ரொளியே உளமென வுயிரென வுணர்வென வுன்னை
உலகென வுருவென வருவென வழைத்தோம் களமெனக் குறித்திடுங் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
முன்னைநா ளசுரர்தம் பொய்யினைக் கடிந்துன்
மெய்யினை நிறுத்திய மொய்கழ லரசே
அன்னியர் பொய்ந்நெறி யழித்திடற் கெழுந்துன்
அருளுருக் கொள்ளுதற் கமையுநா ளணித்தால்
தன்னிக ரில்லதோர் தேவுனைத் தொழுதோம்
தண்ணருள் சுரந்தெமைக் காப்பதுன் பரமாம்
பொன்மயக் கிரியுடைக் கதிரையிற் குமரக்
கடவு ளேபள்ளி யெழுந்தரு ளாயே.
இரட்டைப் பேய்கள் இ

Page 34
10 மில்க்வை
VMMVMAN
* மகிடாசுரமர்தனி ஜீ
இறைவனின் அசையும் நிலை யைச் சக்தி என்பர். இயற்கை யும் இயற்கையில் உள்ள இயக் கங்களும் சக்தியின் திருவிளை யாடல்களாகும். சக்தியின் திரு விளையாடல்களில் நாமெல்லோ மும் அகப்பட்டுள்ளோம். அகங் காரத்தால் செருக்குற்ற தேவர் களை அசுரர்களைக்கொண்டு அம் பிகை அடக்குகிருள். அத்து மீறிப்போன அசுரர்களை அம் இது நம்வாழ்வில் நடைபெறும் போராட்டம், நாட்டில் நடைபெறும் போராட்டம்.
மகிடன் என்பவன் எருமைக் குணம் மிகுதியாகவுள்ள அரக்கன். அவன் தேவர்களைக் கொடுமைப் படுத்தினன். தேவர்கள் தேவியிடம் முறையிட்டார்கள். தேவி மகிட னைக் கொன்று தேவர்களைத் காத்தாள். அவள் மகிடா சுரமர்தனி ஆணுள்.
அசுரர் வேறுயாருமல்லர். அவர்களும் நம்மவர். நம் மவருள் ஆசைக்கு அடிமைப்பட்டுப் பண்பாட்டை விட்டு உடலை வளர்க்க முனைபவர் சுயநலக்காரர் அசுரர்கள். தவத்தின்மூலம், தியாகத்தின்மூலம், ஒழுக்கத்தின்மூலம் ஆணவத்தை விடப் பழகுகின்றவர்கள் தேவர்.
சுயநலமுள்ளவர்கள் ஆசை வெறியால், காம வெறி யால் மானங்கெட்ட வேலைகளையும் செய்வர். அவர்களுக் குப் புத்தியும் கெட்டுப்போகும். எருமைக் குணம் மிகுந் தவர் பெண்களைப் பொருட்படுத்துவதில்லை. பிறர் பொரு ளைப் பொருட்படுத்துவதில்லை. அழிவையே அவர்கள் பொருட்படுத்தி மூச்சுவிடுவார்கள். அவர்களின் மூச்சும் வலிமையுள்ளது.
தேவர்கள் நிலைமை பரிதாபகரமானது. பலவாணுய் இருப்பவன் துக்கம் அடைவதுண்டு. பலவீனன் சுகமடை வதுண்டு. புத்திமான் பசியோடிருப்பதுண்டு. மூடன் பசி யற்றுத் திருப்தி கொள்வதுண்டு. பேடி வெற்றியடைவ துண்டு. வீரன் தோல்வியுறுவதுண்டு. அகங்காரம், மம காரம் துக்கத்தை உண்டு பண்ணுகின்றன. புண்ணியத் தின் விளைவு சுகம். பாபத்தின் விளைவு துக்கம். பாவம் தேயும் பொருட்டுத் தேவர்களுக்குத் துக்கம் உண்டாகிறது. தேவர்களுள் சிறுதேவர்கள் இடையிடை பாவஞ் செய்வ துண்டு. அப்பாவத்தொகை பெரிய தேவர்களுக்கும் பொதுவாகி விடுவதுண்டு.
துயரத்தால் வருந்திய தேவர்களைக் காத்தருள் செய் வதற்கு இறைவியாகி தேவி தயாரானள் ' தேவர்களே! நான் எல்லோருக்கும் அறிவுச் செல்வத்தைத் தந்தேன். எருமைக் குணமுள்ள மகிடணுதியோர் அறிவை விருத்தி செய்யவில்லை. அவர்கள் அழிவுப் பாதையை விரும்பினர் கள் அவர்கள் அழிவார்கள். நீங்கள் கவலையை விடுங்கள் *.
* அடக்கம் உள்ளவரிடப்
 

ம் செய்தி 1-1 1-77
தேவி அசுரரை அழிக்க ஆயத்தமானள். எருமைக் குணத்தைப் போக்கப் புறப்பட்டாள். தேவர்களின் நற் பண்புகள் மாத்திரம் அவளைப் புடைசூழ்ந்தன. எருமைக் குணம் அழிந்தது. நல்லவர்கள் வாழ்வு பெற்றனர். நமக்கு அன்னை பார்வதிதேவி, தந்தை பரமேஸ்வரன்.
"மாதா ச பார்வதீ தேவி
பிதா தேவோ மகேஸ்வர."
வழக்கிலுள்ள வடமொழிகள்
J, Tefib இருமல் நோய் காஷாயம் காவி
காஞ்சனம் பொன் காஞ்சிரம் எட்டிமரம் காத்திரம் பருமம்
காந்தி அழகு, ஒளி காமியம் விரும்பும் பொருள் காயத்திரி கலைமகள் - ஒருமந்திரம் காரகன் செய்பவன் காரியதரிசி செயலாளன் காளமேகம் கருமுகில்
கிங்கரர் ஏவலாளர் கிடாரம் பாத்திரம் கிந்நரம் 6.8500T
கியாதி புகழ்
கிரகணம் பற்றுதல்
கிரகம் வீடு, கோள் கிரணம் ஒளி, கதிர் கிரந்தம் எழுத்து, நூல் கிரந்தி கரப்பான்
Lesson in Tolerance
Purna was one of the deciples of Gauthama Budha. One day the deciple asked the master . his permission to go round the village. The Lord asked him. ''Suppose people instead of welcoming you abused you, what would you do?'"
"" O Bhagawan I would consider myself lucky that the people have abused me rather than beat me with sticks.
தீவினைப் பயன்
பாலப்பருவத்தில் தாயை இழத்தல், காளைப்பருவத்தில் மனைவியை இழத்தல். முதுமைப்பருவத்தில் புதல்வரை இழத்தல்.
அன்புள்ளம் மலரும் *

Page 35
1. இ தியாவில் செம்பு பித்தளை வேலை நடைபெறுமிடம்?
2 &Csr * Sப் பதிலாக உபயோகமாகும் பொருள்? 3. E பில் பட்டுக்குப் பெயர் போன இடம்? 4 - །་ தயாரிக்கப்படும் புடைவை?
5. க - எங்கிருந்து உலகுக்குப் பரவியது? .ே ஒனபது கிரகங்களுள் மிகவும் பெரியது? 7. வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன? 8. மிகச்சிறிய பொருளின் பெயர் என்ன? 9. றெயில் வண்டிகளை இயக்கும் சக்திகள் எவை? 10. சிவநடனத்தை உலகத்தவருக்கு விளக்கியவர் யார்? 11. பத்தொன்பது விக்கற் வீழ்த்திய கிறிக்கற் நிபுணன்
unir ff? 12. "கோணர் கிக்" அடிக்கும் போது 'ஒவ்சைட்" நிக
gomr? t 13. இங்கிலாந்தின் முதுகெலும்பு எனப்படும் மலைத்
தொடர் எது? 14. லண்டனுக்கும் பாரிசுக்கும் விமானத் தூரம் எவ்வளவு? 15. தென்னமெரிக்காவின் தென் பகுதியின் பெயர் என்ன? 16. அமெரிக்காவின் முதல் சனதிபதி யாவர்?
17. பொதுவுடைமைத் தத்துவத்தை முதலிற் பேசியவர்
Lift 6hysi?
8. பிரித்தானிய பொதுநல அமைப்பின் முதல் நாடு எது?
19. ஊராட்சி மன்றத்தின் முதல் பெண் தலைவர் எந்த
ஊரினர்? 20 வீதியின் வலப்பக்கம் வண்டிகள் போகும் நாடுகள்
எவை? 21. மிகப் பெரிய பறவை எது? 22. பெண் தேனி மாத்திரம் குத்துகிறது உண்மைதான? 23. கால் நடைகளுக்குப் புரதச்சத்து மிகுந்த தழை தரும்
மரம் எது? 24. வடதுருவத்தை முதலில் அடைந்தவர் யாவர்? 25. மோட்டார் சைக்கிளை முதலில் அமைத்தவர் யாவர்?
எங்களுக்குத் தெரியுமே!
1. கும்பகோணம் 2. மைக்கா 3 மிலன் 4. லினன் 5. இந்தியா 6. வியாழன் 7. மூவாயிரம் கோடி 8. அணு 9. நீராவி, மின்சாரம், டீசல் 10. ஆனந்தக்குமாரசுவாமி 11. ஜிம் லேக்கர் 12. இல்லை 13. பென்னிஸ் 14. இருநூற்றேழு மைல் 15. ஹோன் முனை 16. ஜோர்ச் வாசிங்ரன் 17. கார்ல்மாக்ஸ் 18. கனடா 19. நெடுந்தீவு 20. பிரான்ஸ், ஜேமனி 21. தீப்பறவை 22. ஆம் 23. இப்பில் இப்பில் 24 ருேபேட்டீரி 25. கொட்லிப் டெயிம்லர்.
மற்றவர்க்குத் தொண்டு செய்
 

ற் செய்தி 1
கோரைப்பாய் Yr
பசிய கோரை அழகினைப் பார் என்று கவிமணி தேசிக விநாயகப் பிள்ளை பாடியவண்ணம் கோரை அழகிய புல். அது பாய் செய்வதற்குப் பயன்படுகிறது. மெல்லிய பட் டுப் போன்ற பாய்களும், கரடுமுரடான பாய்களும் செய் வதற்குக் கோரை பயன்படுகிறது. சோறு நீக்கிய கோரைப் புல்லைக் கொண்டு பட்டுப்பாய் செய்கிருர்கள். திருநெல் வேலிப் பிரதேசத்திலே பத்தமடை என்னும் பகுதியில் பட்டுப் பாய்த் தொழில் அதிகமாக நடைபெறுகிறது.
பொருனை நதி யோரத்தில் அடர்ந்த கோரை வளர் கின்றது. அதைப் பெரும்பாலும் இலவசமாகவே மக்கள் வெட்டி வந்தனர். மாசி, புரட்டாதி மாதங்களில் மக்கள் அதனைப் பெருவாரியாக வெட்டி இரண்டாகப் பிளந்து பதினைந்து நாள்கள் வெயிலில் வாடப்போடுவர். வாடிய கோரைப்புல் பொன்னைப் போலப் பளபளப்பாக இருக்கும். வாடிய கோரைப் புல்லை முடிச்சு முடிச்சாகப் பிணைத்து ஒடும் ஆற்றுநீரில் ஒருவாரத்துக்கு நனையவிடுகிறர்கள்.
புல்லில் அழுக்குப் படியாமல் துடைத்துத் தேவைக் க்ேற்ற வண்ணம் மெல்லிதாக வார்ந்து வெயிலில் மீண் டும் உலரவிடுவர். உலர்ந்த கோரை முறுகிக் கம்பிபோல இருக்கும். அதனை மீண்டும் ஒர் இரவு நீரில் ஊறவிட்டுப் பகலில் உ ல ர வி ட் டு விதம் விதமான வர்ணச் சாயத் தொட்டியில் தோய்த்து சாயமேற்றுவர். தாவரங்களிலி ருந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை முதலிய சாயங்கள் அழியா அழகைக் கொடுக்கின்றன. சாதாரண பாய்கள் செய்வதற்குக் கற்ருழை நார்க் கயிற்றை இடையில் உபயோகிப்பர். ஆனல் பட்டுப் பாய் நெசவு செய்வதற்கு நல்லநூலை உபயோகிப்பர். நூலுக்குப் பழஞ்சோற்றை அரைத்துப் பசை பூசுவர்.
கைத்தறி மூலம் பாய் நெசவு செய்கிருர்கள். தறியா ளர் உபயோகிக்கும் வேறு கருவிகளுக்கு விதம் விதமான பெயர்கள் வழங்குகின்றன. அவை முக்காலி, குச்சாலி, அச்சு, பண், மிதிபட்டை, அணைகுழல், சுற்றுபறி, கம்பு, விழுதுகம்பு, ம்ணப்பலகை, திருவட்டம், வீசனம், மாந்தம் என்பனவும் பிறவுமாம் இக் கருவிகளை மிக மலிவாகத் தயாரிக்கலாம் என்பர்.
பாய் நெசவு செய்யும்போது புல்லை மெதுவாக நெருடி அமத்தி அழுத்திச் சேர்ப்பர். நல்ல பாய் செய்வதற்குச் சிலசமயம் இருபது நாள்கள் கழியும். நெசவு முடிந்தபின் பாயைத் தறியினின்றும் எடுத்து மணப்பலகையில் விரித் துக் குழவி கொண்டு தேய்த்து உருட்டி அழுத்தமாக்குவர். பாய் பளபளப்பாக அழகு பெறுகிறது. விளிம்புகளைக் கட்டிச் சம்புகளை மெதுவாக அறுத்து எறிவர்.
பட்டுப் பாய்களுக்குப் பலவிதமான பெயர்கள் உண்டு. வண்ணப்பாய், சிந்தாமணிப்பாய், கம்பளிப்பாய், மேஜைப் பாய், கலியாணப்பாய், தொழுகைப்பாய் என்பனவும் பிறவுமாம். பாயில் பூக்கள், மிருகங்கள் பறவைகள் வேறு அழகிய காட்சிகள் சொந்தப் பெயர்கள் என்பன வரை வித்துங் கொள்ளலாம்.
இப்பட்டுப் பாய்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் நல்ல மதிப்புண்டு. நல்ல விலையுண்டு. இவற்றிற் படுப்பதைவிடச் சுவரில் தொங்கவிட மேசை யில் விரிக்க எவரும் விரும்புவர்.
பவன் உண்மையான மனிதன்

Page 36
12
f
க்
60))
6
si
★ தமிழ் ெ
YzLLLGLLLGGLLLGLLGLuSuDLLDLLDLLGGLGLLGLYYCCCCCGCL
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரிய அரசன் பிரத்தன் என்பான் தமிழின் இனிமை கண்டு அதனைப் பயின்று அரிய பாடல்களும் செய்துள்ளான். அந்தவகை யில் வடக்கிருந்து வந்த சமண புத்த கிறிஸ்தவ, இஸ்லா மிய சமூகத்தாரும் தமிழை நன்கு பயின்று காப்பியங்க ளும் இலக்கியங்களும் இலக்கணங்களும் செய்துள்ளார்கள். உலகைத் துறந்து உற்ருரைத் துறந்து பெற்ருேரைப் பிரிந்து தனியே வாழத் தலைப்பட்ட துறவியர் பலரும் தமிழைத் துறக்காமல் தமிழ்த் தொண்டு செய்துள்ளார் கள். அந்த வரிசையில் இன்றும் ஐரோப்பியர் மொழிகள் பல கற்று, அவற்றுள் தாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணுேம் என்று தமிழை மேலும் பயின்று ஆராய்ந்து வருகின்றர்கள்.
தமிழ் அழகுள்ள மொழி என்னுங் கருத்தில் தென் மொழி எனவும் வழங்கும். அது வடக்கிருந்து வந்த வட மொழியின் வேழுயதால் தென்மொழி என வழங்கும் எனினும் அமையும். தமிழிலிருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் என்னும் மொழிகள் பிரிந்து வேறு மொழிகள் போல வழங்குகின்றன. ஆனல் இவை ஐந்து மொழிகளும் பஞ்சதிராவிடம் எனவே பெயர் பெறுகின் றன.
இவற்றுள் தெலுங்குமொழி வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண் டு அம்மொழி இலக்கணங்களையே அநுசரித்து வருகிறது.
அக்காலத்திலிருந்த நன்னயபட்டர் போன்ற இலக் கண வித்துவான்கள் இதன் அமைப்பை மாற்றிவிட்டனர். இங்ங்னமே கன்னடத்திலும் சில மாற்றங்கள் உண்டான மையால் அது பழங் கன்னடம், புதுக் கன்னடம் என இரு விதமாக வழங்குகின்றது. (இவ்வழக்கம் ஆங்கிலத்திலும் பழையது புதியது என இருவகையாக வழங்கியது) இவ் வாறே மலையாள மொழியையும் எழுத்தச்சன் என்பார் வடமொழிச் சொற்கள் பலவற்றைக் கணக்கின்றிப் புகுத்தி இலக்கணமும் செய்துவிட்டார்.
தமிழ் அழகுள்ள மொழி என்பதறிந்தோம். இதன் அழகாவது இதற்குரிய இலக்கண வரம்பின் அழகும் இசை யழகும் என்பர். த மி ழு க்கு இனிமைப் பண்பு அதிகம் உண்டு. தமிழென்பது இனிமை நீர்மை என்று சூடாமணி நிகண்டு கூறுவது காண்க. இன்னும் கல்லாடம் என்னும் சிறந்த நூலில் தேனுறை தமிழும் என்னும் தொடர் இதனை வலியுறுத்துகின்றது. அன்றி தமிழ் தழிய சாயலவர் எனச் சிந்தாமணியிலும், தமிழ்மென் சாயல் அவளொடு என வாயுசங்கிதையிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. தாமரைப் பூவில் தேனுண்டு களித்த வண்டு தமிழ்ப் பாட் டிசைத்துப் பறந்ததாகக் கம்பர் பாடியுள்ளார். தன் பாற்றழுவும் குழல் வண்டு தமிழ் ப் பாட்டிசைக்குந் தாமரையே என்பது கம்பர் வாக்காகும். இவ்வாறே தமிழ்
இ பொருள் ஒன்று, அத

வாழ்க ! 大
ХАА
2WVAS
AWA
A
2WAVAS
AMS
A
XMMS
AAA
MW
AMAZWANAWA
AWA
AAS
A
卒
AYAWA
MAYA
AVAMÄÄRAZWA
卒
2MS
ΔΔΑ
என்னுஞ் சொல் இனிமை, மதுரம், சாரம், நறுஞ்சுவை எனப் பொருள்படப் பாடப்பெற்றுள்ளது.
தமிழ் என்னும் சொல்லில் வல்லோசை, மெல்லோசை, இடைப்பட்டவோசை மூன்றையும் குறிக்கும் எழுத்துக் கள் முறையே அமைந்துள்ளன. தமிழ் அமிழ்தம் போல மொழிக்கு மொழி தித்திக்கும் அமைப்பினையுடையது. மொழிக்கு முதலில் வருவதற்குத் தகுதியான அ, இ, உ, எ ஆகிய நான்கு உயிரெழுத்துக்களும், க, ச, த, ந, ப, ம, வ ஆகிய ஏழு உயிர் மெய்யெழுத்துக்களும் தலைசிறந்தன வாகும்.
சொல்லொணுத சிறப்புவாய்ந்த எங்க ள் தமிழ் மொழியை, எங்கள் தாய்மொழியை எங்கள் தமிழ்க் குழந்தைகள் ஊக்கத்துடன் கற்று அடுத்து வருந் தேர்வில் தீர்க்கசித்தி திறமையான சித்திபெற்றுச் சிறப்புற வேண் டும் என்று வாழ்த்துகிருேம், தமிழ் வாழ்க.
The Real Good (John Boyle O'Recly)
What is the real good? I asked in musing mood. Order said the law court Knowledge said the school Truth said the wise man Pleasure said the fool Love said the maiden Beauty said the page Freedom said the dreamer Home said the sage Fame said the soldier Equity said the seer Spake my heart fully said The answer is not here Then within my bosom Softly this I hear Each heart holds the secret Kindness is the word.
சமுதாயத்தில் விளையவேண்டியவை
அன்பு, நீதி, நேர்மை, ஒற்றுமை, கற்பு,
தூய்மை, புலனடக்கம், பணிவு, உழைப்பு,
கட்டுப்பாடு, கண்ணியம், கடமை, தியாகம், பக்தி, சகிப்பு, ஒழுக்கம், உண்மை.
ற்குப் பெயர்கள் பல இ

Page 37
1-1-77 - மில்க்வை
f
t
爵
f
区
பிறர்க்குதவி செய்வதற்கொத்த புண்ணியமும் பிறரை வருத்துவதையொத்த பாவமும் இல்லை. " & V, தனக்குத் துன்பந் தருவது பிறருக்கும் துன்பந்தரும். ஆசையினலாயினும் கோபத்தினலாயினும் அநியாயத் தீர்ப்புக் கூறும் நீதிபதி நரகத்திற்குப் போவான்.
வாளினல் வெட்டினலும் பாணத்தினுல் எய்தாலும் அக்காயம் மாறிக் குணப்படும் சொல்லின் காயம் அப்படி l pr(03 • -
சமர்த்தணுயிருக்கிறவன் சபையிற் பிறரை நிந்திக்க லாகாது.
வலி ய வ னு டனே எளியவன் போர் செய்தால், விளக்கையவிக்க விட்டில் போய் விழுந்தாற்போற் கெடுதி யுண்டாகும்.
கேடு செய்கிற மந்திரிமார் கூட்டம் குருதிக்கண்ணன், கொடுங்கண்ணன், கொள்ளிக்கண்ணன். குரூரநா சன், பிரகாரநாசன் போல இருப்பார்கள்.
மழை நீரைச் சேகரிப்போம்
வரண்ட பகுதியில் வாழும் எமக்குப் பருவகாலத்து மழை ஒரு வரப்பிரசாதம். மழை இல்லாவிட்டால் எங் களுக்கு வாழ்வில்லை. எனவே பருவத்தில் பெய்யும் மழை நீரை நாம் வீண்போக விடலாகாது. மழை நீர் நம் வளவுகளை விட்டு வழிந்தோடுவதைத் தடுத்துத் தேக்கி வைத்தல் பலவிதத்தில் நன்மை தரும். அந்த நீர் நிலத்தின் கீழே சென்று நம் வளவுக்கும் பயிர்களுக்கும் வளத்தைத் தரும். கிணற்றில் என்றும் ஓரளவுக்குக் குறையாமல் நீர் ஊறச் செய்யும். கிணற்று நீரில் உவர்த்தன்மை இருந்தால் அதனைச் சமன் செய்து நல்ல நீரா க்கு ம். இரண்டு மூன்று நாள்களுக்கு நீர் வளவில் தங்கி நிற்பது துன்பம் போலத் தோன்றினும் அதனைச் சகிக்கப் பழகினல் அது எமக்கு எவ்வளவோ நன்மையைத் தரும். நீரைத் தேக்கி நிலத்தையும் பயிர்களையும் வளஞ் செய்வோம்.
வளவில் தென்னை, பனை, முதலிய பயன் தரும் மரங் களின் அடியில் பாத்தி கட்டி நீரைத் தேக்கி விட்டால் அவை குலை குலையாய்க் காய்த்துப் பயன் தரும். ஆதலால் அமிர்தம் போன்ற மழை நீரை அப்புறம் போகவிடாமல் வளவுக்குள் தேக்கி நிறுத்துவோம்.
- பேரன்பு, நேர்மை, கட்டு
 
 
 
 
 

ற் செய் 13
பசலைக் கீரை
வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவலூர்திப் பயலைப் பார்ப்பான் எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலிற் குறிக்கப்பட்ட வயலை ஒரு கீரையினமாகும். அதை இக்காலத்தவர் பசலை என வழங்குகின்றனர். இது தரையிலே படரும் ஒருவகைப் பச்சிலை. இதன் இலைகள் சிறியனவாகவும் தட்டையாகவும் இருக்கும். இதிற் பல இனங்கள் உள்ளன.
சிறு பசலை எனவும் கூறப்படும் பசலைக் கீரை தாகத் தையும் சூட்டையும் தணித்து மலத்தை இளக்கும். இன் ஒனும் அரோசி, சர்த்தி, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, மேகம் முதலியவற்றை நீக்கும். இரத்த சுத்திக்கும் ஏற்ற பசலைக் கீரை உடம்பிற்கு உறுதியைக் கொடுக்கும். கபதேகிகளுக்கு இது ஆகாது என்று வைத்திய நூல்கள் கூறுகின்றன.
பசலைக் கீரையில் உயிர்ச் சத்து ஏ. பி. சி. இவைகளும், கல்சியம், பொசுபரஸ் முதலியனவும் இரும்புச் சத்தும் உண்டு. இதைப் பருப்புடன் சமைத்துண்டால் சோகை நீங்கும். இதில் பச்சையாக உண்ணக்கூடிய இனத்துப் பசலியே ஸ்பினக் என ஆங்கிலத்தில் கூறப்படுவது.
சீமைப் பசலை என வழங்கும் பசலையினம் வெள்ளை, சிவப்பு என இருவகையானவை. அவை பந்தர்களிலாவது மரங்களிலாவது படரும். அவற்றின் இலைகள் வட்ட மாகவும் தடிப்பாகவும் இருக்கும். ஆரம்ப இலைகள் பெரி தாகவும், நுணியிலைகள் சிறிதாகவும் இருக்கும். கொடி வளருந்தோறும் இலைகளை ஒடித்துச் சமைப்பர். உணவைச் சமிபாடாக்கும் குணம் பசலைக்கு அதிகமுண்டு.
போகமிகக் கொடுக்கும் போர்செய் கபத்தைப் பெருக்கும் ஆகமதில் தாகம் அனலைத் தணிக்கும் - மாகுடரின் மன்னுமல மிளக்கும் மாறவிரிசை தருந் தின்னுஞ் சிறுபசலைத் தேர்.
rxxxx xxxxxx xxxxx xxxx xxx 女女冲
மில்க்வைற் பொன்விழா வெளியீடு
பண்டிதமணி சி. க. ஐயா அவர்களின் ஆசி * யுடன் எங்கள் பனைவளம் என்னும் ஆராய்ச்சி நூல் வெளிவந்துள்ளது. ஆயிரக் கணக்காகப் பணம் * விதை உதவியவர்களுக்கும், பெரிய கல்லூரி நூலகங்களுக்கும், சனசமூக நிலையங்களுக்கும் இந் நூல் இலவசமாக வழங்கப்படும்.
事 -
qz YL S AkS0A 0 S0q S S qSYY0 LS0 SYSSLL 0S 0S S0 SS0 YSY0ALSS L0L L0C0 0 0C00K0L
பாடு கடவுள் நிலையாகும் -

Page 38
14 மில்க்வை
##################### 米 # és 6l) ő
米 来米米米米柴米米米米米米米米米米米米米米米米
இதனைக் கோதுக்கடலை எனவும், கச்சான் எனவும், வேர்க்கடலை எனவும், மண்ணிலக் கொட்டை எனவும் வழங்குவர்.
நிலக்கடலை தென் அமெரிக்காவைச் சேர்ந்த பிறேசில் நாட்டிலிருந்து உலகெங்கும் பரவியது என்பர். இதனை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகஞ் செய்த பெருமை போத் துக்கேயருக்கே உரியது. ஆங்கிலேயர் இதன் அருமையை அறிந்து இதைப் பலவிதமாகப் பாகஞ்செய்து பயன்படுத் துகிறர்கள். அமெரிக்க மக்கள் இதனை வெண்ணெய் போலப் பசுமையாக அரைத்துப் பாணிற் பூசி உண்கிருர்கள்.
நிலக்கடலையிலிருந்து நூற்றுக்கு அதிகமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கிறர்கள். அவையாவும் ஊட்டம் மிகுந்த உணவுகளாகும். நிலக்கடலை உணவுச்சத்து மிகுந் துள்ளதோடு உயிர்ச்சத்து, புரதம், கொழுப்பு முதலியன வும், ஒரளவு எரிசக்தியும் உள்ள உணவுப் பண்டமாகும். இதிலுள்ள A, B, C, E என்னும் உயிர்ச்சத்துக்கள் தர மானவை. அன்றி இதிலுள்ள புரதச்சத்து கோழி முட்டை யிலுள்ள புரதத்திலும் தூய்மையானது சுவையானது, இதிலுள்ள கொழுப்புச்சத்து எம்முடலில் இலேசாக உறிஞ் சப்படக் கூடியது என்று வைத்திய நிபுணர்கள் கருதுகி ருர்கள்.
நிலக்கடலையில் ஒருவித கசப்புச் சுவை சிலசமயங்களில் உள்ளபோதிலும் அதனை நாம் வெறுப்பதில்லை. அதில் உணவுச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து, எண்ணெய்ச் சத்து எமக்கு நல்விருந்தாயிருப்பதால் அதனை நாம் எவ் விதமாகவேனும் எம் உணவுவகையிற் சேர்த்துக்கொள்ளு தல் வேண்டும். அதன் எண்ணெய்ச்சத்து எமக்குத் துன் பம் தரமாட்டாது.
மணல் கூடிய இருவாட்டித் தரை நிலத் தி ல் நிலக் கடலையை இலகுவாக உண்டாக்கலாம். இது குத்துச் செடியாகவும், படருஞ் செடியாகவும் உண்டாகும். ஏறக் குறையத் தொண்ணுாறு நாள்களிற் பயன்தரும். ஒர் ஏக் கர் நிலத்தில் ஏறக்குறைய அறுபத்தைந்து புசல் கடலை விளையும். கொடியினத்துக் கடலை ஐந்து மாத காலத்துள் பயன்தரும். எவ்விதமாயினும் நிலக்கடலை ஏக்கருக்கு ஐநூறு ரூபா ஆதாயம் தரும் பயிராகும்.
இந்தியாவில் ஐம்பது இலட்சத்துக்கு அதிகமான நிலப் பரப்பில் நிலக்கடலையைப் பயிர்செய்து முப்பது லட்சம் தொன்னுக்கு அதிகமான கடலை எடுக்கிறர்கள். மக்கள் சீனு வில்நிலக்கடலையை நாடெங்கும் பயிரிட்டு நல்ல விளைவை யும் பயனையும் பெறுகிருர்கள். தென் அமெரிக்க நாடுகளில் பிரதேசங்கள் தோறும் நிலக்கடலைச் சங்கங்கள் உள்ளன. அவை நிலக்கடலையை விலைப்பயிராக எங்கும் விளைவிப்ப தற்காகப் பெருந்துணை புரிகின்றன.
எங்கள் நாட்டில் வவுனியா, திருக்கோணமலை, கினியா மட்டக்களப்பு, மாகோ முதலிய பிரதேசங்களில் நிலக் கடலை போதியளவு விளைவைக் கொடுக்கிறது. இன்னும் நீர்ப்பாசன வசதியுள்ள குடியேற்றப் பகுதிகளிலும் இ பயன்தருகிறது.
* வாழ்வு இன்பமும் துன்

ற் செய்தி 1.177
★女★ 85 - ### ܨܰܪ
ܪ 米米养米米米米米米米朱来米米米米米米杀米米米
நிலக்கடலை நல்ல விளைவைத் தருவதற்கு நீர்ப்பாசனம், பசளை, காற்றேட்டம் என்பன அவசியமாகும். இவ் வசதி கள் உள்ள நிலத்தை ஓரடி ஆழத்துக்கு நன்முக உழுது மண்ணைச் செப்பமாக்குதல் விரும்பத்தக்கதாகும். மணற் பாங்கான தரைக்குக் கூட்டுப்பசளை நல்லது.
நிலக்கடலையை இருவிதமாக நாட்டலாம். சிலர் கோது டன் நாட்டுகிறர்கள். சிலர் கோதை உடைத்துப் பருப் பினை நாட்டுகிறர்கள். இவற்றுள் உடைத்து நடுவதே நல்ல வழி என்பது பலரின் அநுபவமாகும். பருப்புகளைப் பாத் திகளிலும் பள்ளங்களிலும் சித்திரை மாதத்தில் நாட்ட லாம். பாத்திகளில் நடுவது பயனதிகந் தருவதாகும். ஓர் ஏக்கர் நிலத்தில் ஓர் அந்தர் நிறையுள்ள பருப்பு நாட்டு தல் முறையாகும். விதைகளை நான்கு அங்குலத்துக்கு ஒன்ருக நாட்டலாம். விதை களைக் கிருமிநாசனிகளில் தோய்த்து நடுதல் மிகவும் நல்லது. நாட்டிய பருப்பு நான்கு ஐந்து நாள்களில் முளைத்து வளர்ந்து மூன்றுவார கால முடிவில் பூக்கும்.
நிலக்கடலையைப் பலவித நோய்கள் தாக்கும். இலைப் புள்ளி நோயும், வேர் அழுகல் நோயும் சாதாரணமானவை. இன்னும் எறும்பு, எலி. நரி, பன்றி, முதலிய உயிரினங் கள் கடலை விளைவை நாசஞ் செய்துவிடுவதுண்டு.
நிலக்கடலையை உரிய காலத்தில் அறுவடை செய்தல் வேண்டும். அதன் இலைகள் பசுமை நிறம்மாறி, மஞ்சள் நிறமடைந்து வாடியிருக்கும் அறிகுறியைக் கொண்டு அறு வடையை ஆரம்பிக்கலாம். கடலைக் கோதுகள் கருநிறம் பொருந்திய நரம்புகள் கொண்டிருந்தால், அவை நன்ருக முற்றியுள்ளன எனக் கருதலாம். நன்ருக முற்றிக் கல கலக்கு முன்னர் அறுவடை செய்தால் கடலையிலுள்ள எண் ணெய்த் தன்மை வெகுவாகக் குறைந்து அதிகபயன் தராது போகும். அன்றி அறுவடை செய்யும் போது நல்ல வெயில் இருத்தல் விரும்பத்தக்கது.
நிலக்கடலையை அறுவடை செய்வதற்குப் பலவித கரு விகள் உள்ளன. மரத்தினுற் செய்யப்பட்ட உல்லுத் தடி களால் நிலத்தைக் கிண்டிக் கிளறி எடுக்கும் முறை சாதா ரணமானது. சில ர் கலப்பையால் உழுது கடலையைச் சேகரித்துக் கொள்வர். அறுவடை செய்த கடலையைப் பக்குவப்படுத்துதல் பிரதானமானது. அதனைச் சீமெந்து நிலத்தில் வெண்மணல் பரப்பி அதன்மேலிட்டுப் பாது காத்துச் சந்தைப்படுத்துதல் சாதாரண வழக்கம். நிலக் கடலையின் குழை கால்நடைகளுக்கு நல்ல உணவாகும்.
நிலக்கடலை ஏறக்குறைய முந்நூறு வகைகளிற் பயன் படுகிறது. ஜோர்ச் வாசிங்ரன் காவர் என்னும் விவசாய விஞ்ஞானி இதன் உபயோகங்களை உலகத்தவருக்கு உதவி யுள்ளார். நிலக்கடலையை விளைவிப்பதால் அமெரிக்க மக் கள் கோடிக்கணக்காகப் பொருளிட்டுகிருர்கள்.
நிலக்கடலை மைவகைகள், சாயவகைகள், சப்பாத்துத் துலக்கிகள், கூடிவரக்கிறீம், பால், வெண்ணெய் முதலிய பலவகையான உற்பத்திப் பொருள்களுக்கு மூலப் பொரு ளாய் உள்ளது, அதன் பிண்ணுக்கு கால்நடைகளுக்கு நல்ல உணவாகும். w ★
பமும் கலந்துள்ளது *

Page 39
1-11-77 . மில்க்கை
இ) பழமொழிகள் இ
1. அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா? 2. அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை. 3. ஐஞ்சுபணங் கொடுத்துக் கஞ்சித்தண்ணியா குடிப்பது 4. அடக்கம் ஆயிரம் பொன் பெறும். 5. அடக்கமுள்ள பெண்ணுக்கு அழகு ஏன்? 6. அடங்காத பாம்புக்கு இராசா மூங்கில் தடி. 7. அடாது செய்பவன் படாது படுவான். 8. அடிக்கிற கைதான் அணைக்கும். 9. அடி நொச்சி நுனி ஆமணக்கா? 10. அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமுமா? 11. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். 12. அடுக்களைப் பூனை இடுக்கிலே ஒளிக்கும். 13. அடுத்துச் சொன்னுல் எடுத்த காரியம் முடியும். 14. அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும். 15. அடை மழை விட்டும் கொடி மழை விடவில்லை. 16. அட்டமத்துச் சனியன் நட்டம் வரச்செய்யும். 17. அணைகடந்து போன வெள்ளம் அழுதாலும் வாராது 18. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு. 19. அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே. 20. அண்ணன் உண்ணுதது எல்லாம் மைத்துணிக்கு
லாபம்.
மகாத்மா காந்தியடிகள் கிராமங்களில் இந்தியாவைக் கண்டவர். அவர் 1915ம் ஆண்டின் முன் பின்னக ஓராண் டுக் காலம் இந்தியா எங்கும் சுற்றி உலாவிப் பார்த்து 1915 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ஆமெடபாட்டுக்கு அண்மையிலுள்ள கொச்ருப் என்னும் இடத்தில் தமது சத்தியாக்கிரக ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
ஆச்சிரம வாழ்வு வாழ்வதற்கு இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்து உண்  ைம, அகிம்சை, பிரமச்சரியம், வறுமை, சுயநலமறுப்பு, சுதேசி ஆதரவு முதலியவற்றுக்காக விசுவாசப் பிரமாணம் எடுத்துச் சத்தியந் தவருது வாழ்ந்தனர்.அவர்கள் முதலில் கைத்தறி வேலை பழகி அங்கு ஸ் ள வர் அ னை வரும் கைராட்டை ஆடைகளையே அணிந்தார்கள்.
ஆச்சிரம வாசிகள் எல்லோரும் பொதுச்சமையல் செய்து சம போசனஞ் செய்தார்கள். எல்லோரும் ஒரே சமூகமாக வாழ்ந்தார்கள். அவ்வேளையில் தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்று அங்கே வந்து சேர்ந்தது. அதனை அறிந்த பணக்காரர் சிலர் ஆச்சிரமத்துக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தினர்கள். அதனுல் ஆச்சிரமம் வறுமையுற்று மூடப் படும் அளவில் துன்புற்றது. அந்நிலையில் ஒருநாள் மிகப் பெரிய பணக்காரஞன அம்பலால் சாராபாய் என்னும் ஆலை முதலாளி அங்கே வருகை தந்தார். அவர் காந்தி யடிகளின் போக்கினைக் கண்டு வியந்து மகிழ்ந்து ஆச்சிரமச் செலவுக்காக 13000 ரூபா உபகரித்தார். ★
இ சோம்பேறித்தனம் பாவ
 

பற் செய்தி 15
DIVINE NECTAR
by
Swami Sivananda
When you love God, you love everything Saturate your mind with thoughts devine Ignorance is the cause of bondage A wiseman attains perfection Peace is the ornament of a Saint The way to God is through the heart Religion is nothing but love for God The essence of religion is Divine experience Nothing can save you except Dharma Goodness is the way to true happiness 11. Good conduct is the cause of happiness 12. Desire is the great impurity of the nin 13. Let prayer be basis of your life 14. Truth, love, beauty and goodness are one 15. If you wish to be strong, be pure
16 Peat the Lord's name with every breath 17. A true devotee hates none 18. Self-control is the very key to beatitude 19. Trust your intution which will never fail you 20. Power of charecter is the power of the will
DT60T6. பகுதி
பிழையின்றி எழுதுவோம்
பிழை சரி 1. அடம்ழை ar அடைமழை 2。 அடைவு ம= அடகு 3. அதிஷ்டம் - அதிருஷ்டம் 4. அதுகள் - அவை 5. அய்யா - go Limr 6. அருவாள் - அரிவாள் 7. அருகாமை . அருகண்மை 8. அணியாயம் - அநியாயம் 9. ஆம்பிளை - ஆண்பிள்ளை 10. ஆயிதம் - ஆயுதம் 11. உருத்து - உரித்து 12. உலந்து - உலர்ந்து 13. 61 Gotao.T - எண்ணெய் 14. ஒத்தடம் - ஒற்றடம் 15. ஒருக்கால் - ஒருகால் 16. ஒருவள் - ஒருத்தி
பிழைநீக்கிப் பைந்தமிழைப் பேணி வளர்த்திடுவோம்
பங்களுட் பெரிய பாவம் இ

Page 40
16 மில்க்வை
鳄鳄萄莓萄莓器 影 சோப்பு கண்டுபிடி இஇஇஇஇஇஇஇஇ எழுதியவர்: மாத்
இக்காலத்தில் சோப்பு என்ற சவர்க்காரம் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது எனினும் அது நவீனமான தல்ல. இது கண்டுபிடிக்கப்படுமுன் ஆதிகாலத்து மக்கள் அழுக்குகளை எப்படிப் போக்கிக்கொண்டார்கள் என்று தெரியவில்லையென்ருலும், மிகப் பழங்காலத்திலேயே ஏதோ ஒருவிதத்தில் அழுக்கு நீக்குதற்குரிய வழிவகைகளை அக்கால மக்கள் தெரிந்திருந்தார்கள் என்பது அறியக் கூடியதாயிருக்கிறது.
அவர்கள் தம் உடலில் படிந்த அழுக்குகளை நீரில் முழுகிக் குளித்து கையினுல் தேய்த்துப் போக்கித் தூய் மைப் படுத்திக்கொள்ளத் தான் முதலில் தெரிந்திருந் தார்கள் எனலாம். அதன்பின்பே அழுக்குநீக்குந் தன்மை யுள்ள பலவித பொருள்களைக் கண்டுபிடித்துத் தேய்த்துக் குளிக்கப் பழகிக்கொண்டிருக்கவேண்டும்.
இவ்வாருன வழிவகைகளை முதன்முதல் கண்டுபிடித்து உபயோகிக்கத் தெரிந்துகொண்டவர்கள் நம் பழம் பாரத நாட்டு மக்களே என்பது விளங்குகிறது. கி. மு. மூன்ரும் நூற்றண்டில் வாழ்ந்த வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் என்னும் நூலில் " பேனகர் " என்னும் ஒருவித அழுக்குப் போக்கிப் பொருளைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பொருள் உடம்புக்கு ஆரோக்கியமளித்து, குளிப்பின் சுகத்தையும் நல்கியது என்று அக்குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.
கி. மு. முதலாம் நூற்ருண்டிலிருந்த வராகமிகிரரும் உடல் அழுக்கைப் போக்குவதற்கேற்ற வழியைக் கூறியுள் ளார் " " ஸ்நானீய சூர்ணவாசம்' எனப்பட்ட வாசனைப் பொடி வகைகளை உபயோகித்து வாருங்கள். அதனல் தோலின் சுருக்கங்கள் தடுக்கப்பட்டு மினுமினுப்பையும் இளமையையும் பெறலாம் என்பதே அவர் கூறிய வழி. இதிலிருந்து இந்தியர்கள், கிறிஸ்துவுக்கு மிக முந்திய காலத்திலேயே அழுக்கு நீக்கிப் பொருள்களைக் கண்டு பிடித்து உபயோகித்தனர் என்பது புலப்படுவதை அறிய லாம். அவர்கள் கண்டுபிடித்த சோப்பின் அமைப்பு அன்றுள்ளதைப்போல இல்லையென்ருலும், இன்றைய சோப்புக்குள்ளே உள்ள அழுக்குப் போக்கும் அநுபவச் செறிவு அக்காலத்திலேயே உள்ளடங்கியிருந்தது என்பது உணரத்தக்கது. தற்கால சோப்பின் உட்பொருட்களின் சத்து நிறைந்த பலவித பொருள்களை அழுக்கு நீக்கப் பயன்படுத்தினர்கள் என்பது நமது பழம் நூல்களை ஆரா யும் போது காணலாம்.
மேற்கூறப்பட்ட சூரணங்கள் என்ற வாசனைப் பொடிகள் சில மருந்துப்பட்டைகள், இலைகள், பாசிப் பயறு அல்லது கடலைமாவு, பூந்திக்கொட்டை, சிகைக்காய், பிண்ணுக்கு போன்ற சரக்குகளைக் கலந்து செய்து வந்திருக் கிழுர்கள். இவற்றில் வாசனை உண்டாக்குவதற்காக சந் தனம், அகில், வெட்டி வேர், கர்ப்பூரம், குங்குமம், கஸ்
* சுயநலம் மனத்தைக் கீழ்நே

ற் செய்தி 1-1 -77
辯慧 க்கப்பட்ட வரலாறு 影 驼n °5Gma古登畿莓
தூரி, புனுகு, சவ்வாது போன்றவைகளைச் சேர்த்திருக்
வாசனைப் பொடி வகைகளையன்றி தைல ஸ்நானம் என்ற எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறையையும் அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். தற்காலத்தில் முகத் துக்கு மாத்திரம் உபயோகிக்கப்படும் "கிறீம் ஸ்னேவுக்குப் பதிலாக வதனவாசம் எனப்பட்ட பூச்சு வகைகளும் உப யோகித்திருந்திருக்கிறர்கள்.
உடலின் அழுக்கைப் போக்கும் இவ்வாருன பொருள் களைக் கண்டுபிடித்ததுபோலவே, உடைகளின் அழுக்கைப் போக்குவதற்கு ஏற்ற வழிவகைகளையும் அவர்கள் அக் காலத்தில் கண்டறிந்து உபயோகித்திருக்கிருர்கள்.
முதலில் உடைகள் உடுத்தப் பழகியபோது அவற்றை வெறும் நீரில்தான் தோய்த்துக் கசக்கி அல்லது கல்லில் அடித்து அழுக்கைப்போக்க முயன்றிருக்கலாம். பிறகு துணிகளை ஒடைநீரில் தோய்த்துக் கழுவியபோது அவ் வோடைக் கரையிலிருந்த உவர் (களர்) மண் கலந்த நீரில் அத்துணிகள் அலசப்பட்டதால் அவை தற்செயலாக வெண்மை அடைந்ததைக் கண்டு, அதற்குக் காரணம் அந்நீரில் இருந்த உவர் மண்ணின் கலப்பே என்பதை அறிந்தனர். அதிலிருந்து உவர் மண் இருக்கும் இடங் களைத் தேடிக் கண்டுபிடித்து அதனையே துணிகளைத் தூய்மையாக்கப் பயன்படுத்திவந்தனர்.
காலம் செல்லச்செல்ல உவர் மண்ணிலுள்ள அழுக்கு நீக்கும் குணம் தாவரங்கள் வெந்த சாம்பல்களிலும் இருப்பதை அவர்கள் கண்டறிந்து அதனையும் உபயோ கிக்கத் தொடங்கினர். இந்தத் தாவரச் சாம்பலில் ஒருவித காரம் அடங்கியிருக்கிறது. அதனை வடமொழியில் கூடிாரம் என அழைத்தனர். இவ்வாறு மண்ணிலுள்ள உவர், சாம்பலிலுள்ள காரம் என்பவைகள் கலந்ததால் அதற்கு உவர்க்காரம் எனப் பெயர் ஏற்படலாயிற்று. இதுவே பிற்காலத்தில் சவர்க்காரம் எனத் திரிபடைந்து விட்டது.
தாவரங்களை எரித்த சாம்பலான கார உப்புதான் சவர்க்காரத்துக்கு மூலப்பொருள். இவ்வித கார வகை களையே பிற்காலத்து ரசாயனிகள் விஞ்ஞான ஆராய்ச்சி யால் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இந்தக் கார வகைகள் சோடா (Soda) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது இவைகளை அவர்கள் "பொட்டாளியம் ஹைடி ராக்சைடு" (Potassium, Hydroxide) என்றும், "சோடியம் 60 g/dlg.gitigo).5G (Sodium Hydroxide) 6TGirgilh go வகைப்படுத்தினர். சர்ஜிகா கூடிாரம் என்று வடமொழியில் இது கூறப்படும்.
தாவரச் சாம்பலில் "பொட்ட்ாஸியம் கார்பனேட் (Potassium Carbonate) என்ற காரப்பொருள் அடங்கி
ாக்கிக்கொண்டு போகிறது *

Page 41
1-11-77 மில்க்வை
யிருப்பதால்தான் இதனைத் தண்ணீரில் கரைத்தால் அழுக்கை நீக்கிவிடுகிறது. அழுக்கு நீக்குந்தன்மை தண்ணி ருக்கு இயற்கையாகவே உண்டாதலால் அதில் இந்த காரத்தை (தாவரச் சாம்பலை) கரைத்தவுடன் மேலும் அதன் அழுக்குப் போக்குந் தன்மை அதிகரித்துவிடுகிறது. இந்த உண்மையை மேல் நாட்டார் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்தியர்கள் கண்டுபிடித்து உபயோகித்திருப்பது அவர்களின் அறிவியல் நுட்பத்தை விளக்கக்கூடியதாயிருக் கிறது.
(கி. மு. 600-ஆம் ஆண்டிலேயே போனீஷியர்கள் சவர்க்காரம் போன்ற பொருளைத் தயாரித்தார்கள் என்று கூறப்படுகிறதென்ருலும், இதனை அவர்கள் இந்தியாவி லிருந்து கற்றறிந்தே தம் நாட்டில் தயாரித்து உபயோகப் படுத்தியிருக்க வேண்டும் என்பது உறுதி. ஏ னெ னரில், போனீஷியர் என்போர் இந்தியாவிலிருந்து போய் மத்திய தரைக் கடலோரப் பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் என்பது வரலாற்ருசிரியர்களின் முடிபு. அவர்கள் கப்பல் வணிகத்தில் பெயர் பெற்றவர்களாயிருந்தனராதலால் இந்தியாவிலிருந்து வாசனைப் பொருள்கள் முதலியவற்றைக் கப்பல்களில் ஏற்றிப்போய் வர்த்தகம் செய்து வந்தார்கள். அவ்வாசனைப் பொருள்களுடன் உடம்பு தேய்த்துக் குளிக் கக்கூடிய இந்த வாசனைத் தூளையும் கொண்டு சென்றனர். இப் பொருள்களை அவர்கள் உரோம், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினர்கள். இதனையொட்டியே சாம்பலையும் நீரையும் கலந்து வடித்து கொழுப்பெண் ணெய்யுடன் சேர்த்து சவர்க்காரமாக்கி உடம்பு தேய்த்துக் குளிக்கும் பழக்கம் அந்நாடுகளில் ஏற்பட்டிருந்தது என்பது உறுதியாகிறது.) ..
சவர்க்காரம் என்னும் இப்பொருள் "கால்' Gaul மக்களின் கண்டுபிடிப்பு என்று பிளினி (கி. பி. 23.79) என்ற இலத்தீன் நூலாசிரியர் தமது நூலில் குறிப்பிட் டுள்ளார். 'கால்? மக்கள் தங்கள் தலைமயிரைப் பளபளப் பாக்கிக் கொள்வதற்கு இதனை உபயோகித்தார்களாம். ஆட்டின் கொழுப்பை உருக்கி "பீச்” Beach மரத்து இலை யின் சாம்பலைக் கலந்து இதனைக் கெட்டியாக்கித் துண்டு களாக வெட்டி உப்புநீரில் நனைத்து இவ்வித சவர்க்காரக் கட்டிகளைச் செய்தார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 79ஆம் ஆண்டில் எரிமலையால் ஆழ்த்தப்பட்ட பழைய பாம்பி நகர இடிபாடுகளிலிருந்து கிடைத்த சிறு கொப்பரைகளில் காணப்பட்ட சவர்க்கார அடையாளங்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். கி. பி. 13-ஆம் நூற்ருண்டில் ஜெர்மனியில் சவர்க் காரம் உபயோகித்தனர். பிறகு அது பிரான்ஸிலும் அறி. முகமாகி, அங்கு ஆட்டுக்கொழுப்புக்கு ப தி ல் ஒலிவ் எண்ணெயைப் பயன் படுத்தினர்கள். பிரான்ஸிலிருந் துதான் சவர்க்காரத்திற்கு "சோப்" (Soap) என்ற பெயர் ஏற்பட்டது. “சவன்' (Sayon) என்ற பிரஞ்சுச் சொல்லி லிருந்து இது வந்தது. இத்தாலியில் ஜினிவாவுக்கு அருகி லுள்ள சவோன (Sayoma) எள்னும் துறைமுகப்பட்டணம் இந்த சவர்க்காரப் பொருள் உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடமாயிருந்ததால், அந்நகரின் பெயராலேயே பிரான் ஸிலும் அழைக்கப்பட்டது.
இ உலக நலனில் உன் நல

ற் செய்தி 17
- அருள்விருந்து -
ஆதாரம் : தர்மசக்கரம்
1. நல்லார் இணக்கம் உன்னை நல்லவனுக்கும். 2. நல்லொழுக்கம் எல்லோருக்கும் சொந்தம்." 3. பிறவுயிர்களைப் போற்றுவது பணிவின் பண்பு. 4 பணிவிடையால் எதனையும் சாதித்துக் கொள்ள
லாம். 5. உள்ளம் தூயதானுல் மனிதன் மேலோங்குகிருன். 6. உன் ஆற்றல் யாவும் இறைவனிடமிருந்து
வந்தவை. V 7. சட்டப்படி நடப்பவரே சட்டம் நிறுவ வல்லவர். 8. பிறர் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பொருட்
படுத்தாதே. 9. பணத்தை நல்வழியில் செலவிடுதலே பண்பாகும். 10. நல்லவனை அவன் செய்யும் நலன்கள் விளக்கிக்
காட்டுகின்றன.
பின்பு 14-ஆம் நூற்ருண்டில் இத் தொழில்முறை பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குப் பரவியது. அங்கு "சவன்' என்பது சோப் என்று திரிபாகியது. 16-ஆம் நூற்ருண்டிலிருந்துதான் இங்கிலாந்தில் ச வர் க் கார உற்பத்தி தொடங்கப்பட்டது.
அக்காலத்தில் சோப் உபயோகிப்பது ஒரு பெரிய ஆடம் பரமான பழக்கமாக இருந்தது. ஸ்பெயின் அரசி ஒருமுறை கொலம்பஸிடம் கூறினுளாம் என் வாழ்க்கையில் இரு முறைதான் சோப் உபயோகித்துக் குளித்திருக்கிறேன். முதல் தடவை நான் பிறந்த போதும், இர ண் டா ந் தடவை என் திருமண நாளின்போதும் இது நடந்தது" எனறு.
இங்கிலாந்து அரசி முதலாம் எலிஸபெத் ஒருமுறை சோப் உபயோகிப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்வ துண்டாம். அப்போது சோப் உபயோகிப்பவர்களுக்கு வரிகூட இருந்ததாம்.
17-ஆம் நூற்ருண்டில் டச்சுக்காரர்களும் சவர்க்கார உற்பத்தி தொடங்கினர்கள். இவர் கள் இத்தொழிலை இந்தியாவிலிருந்து கற்றுப்போய் தங்கள் நாட்டில் பரப் பினர்கள். அதிலிருந்து அது ஐரோப்பிய நாடுகளில் நன்கு பரவியது. இந்நூற்ருண்டில் டச்சுக்காரர்கள் முதல் முதல் இந்தியாவுக்கு வந்து மலையாளக் கரையில் இற ங் கிய போது அங்கிருந்த மக்கள் தூய வெள்ளை ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்களாம். இதன் காரணத்தை அறிந்தபின் அவர்கள் அத்தொழிலின் நுட்பத்தை இந்திய வண்ணுர்களிடமிருந்து கற்று தம் நாட்டில் அதனை அறிமுகப்படுத்தி நாளடைவில் சோப்புத் தொழிலை முன்னேற்றம் அ  ைடய ச் செய்து கொண் டார்கள்.
ன் அடங்குதல் நல்லது இ

Page 42
is மில்க்வை
ஆனல் அக்காலத்தில் சலவைச் சவர்க்காரம் செய்யக் கையாண்ட முறைகளும், அதற்கு உபயோகிக்கப்பட்ட மூலப் பொருள்களும் எவ்வளவு பழைமையானவையா யிருந்துங்கூட அதன் நுணுக்கம் பிற்காலத்து மேல்நாட்டு விஞ்ஞானிகளுக்குச் சிறிது சிறிதாகவேதான் தெரியவந்தது. இம்முறைகளில் பல அபிவிருத்திகளை அவர்கள் செய்த னர். வெறும் தண்ணீரில் காரத்தைக் கரைப்பதைவிட அந்தக் கலவையை கொதிக்க வைப்பதால் அச்சத்து இறுக் கப்பட்டு பொட்டாஸியம் ஹைடிராக்சைடு என்ற கார நீர் உண்டாகிவிடுவதைக் கண்டு அவர்கள் அம்முறைப் படி அழுக்குநீக்கிப் பொருள்களைத் தயாரிக்கத் தொடங் கினர்.
1791-இல் "லெப்லாங்க்" (Leblanc) என்பவர் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தார். அதில் 'காஸ்டிக் சோடா' (Castic Soda) என்ற காரப்பொருள் கலக் கப்பட்டது. அதிலிருந்தே சோப்புத் தொழில் வளர்ச்சி யடைந்து இப்போதைய நிலைக்கு வந்தது.
1813-ஆம் ஆண்டில் ரசாயனப் பொருள்களின் சேர்க்கை மூலமாக சோப் தயாரிக்கும் முறை ஒன்றை பிரஞ்சு ரசாயன நிபுணரான "செவ்ரூவால்' என்பவர் கண்டுபிடித்து வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி முறை யைச் செயல் முறைக்குக் கொண்டுவருவதற்கு 70 ஆண்டு களுக்கு மேலாகவே ஆகியது.
யோகசுவாமிகள்
நற்சிந்தனை
Sayings of YOGASWAM
fqi jiġu rrib - SIWATHIYANA
ஓ! மனிதனே சற்றுப் பொறுமையாய் இருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும், இன்பமும் உலக நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள். உன்னே ஒன்றுந் தாக்கமாட்டாது. எ முந் தி ரு விழித்துக்கொள். சிவத் தியானமென்னுந் திறவு கோலால் மோட்ச வீட் டி ன் கதவைத் திறந்து பார். எல்லாம் வெளியாகும். ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!
O Man! Be a little patient and see you will understand who you are. Do not grieve over that which does not merit grief. Joy and sorrow are of the world. You are a concious being. Nothing can affect you. Arisel Be awake! open the door of heaven with the key of Sivathiyana and look. Everything will de rerealed. Om santi santi santi.
பயன் கருதா நல்வினைகள்
 

b செய்தி - 1-11-77
இம்முறையைச் செயல்படுத்திய பெருமை லீவர் பிர தர்ஸ் கம்பெனியின் நிர்மானிப்பாளரான லீவர் ஹ்யூம் என்பவருக்குத்தான் உரியதாகும். இவர் சிறுவயதில் சோப் துண்டுகளை அறுத்துப் பொட்டணம் கட்டும் (பாக்கிங்) வேலை செய்தவர். வயது வந்தபின் 1885-ஆம் ஆண்டில் வாரிங்டன் என்னும் இடத்தில் இவர் சொந்தத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையை வாங்கி தாமே சோப் தயாரிக் கத் தொடங்கி பின்னல் சோப் சக்கரவர்த்தியாகவே உயர் வடைந்தார்.
முதலில் வாரத்தில் 20 தொன் சோப்புதான் அத் தொழிற்சாலையில் உற்பத் தி செய்யப்பட்டது. பிறகு 1888-இல் அத்தொழிற்சாலை வாரிங்டனிலிருந்து போர்ட் சன்லைட் என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் வாரம் ஒன்றுக்கு 4000 தொன் சவர்க் காரம் தயாராகிவந்தது. சன்லைட் என்னும் இடத்தில் தயாரிக்கப்பட்டதால் அவரின் சோப்புக்கு அதே இடத் தின் பெயரையே இட்டார்.
இப்போது இக்கம்பெனியாருக்கு உலகெங்கினும் பல தொழில் கிளை நிறுவனங்கள் உள்ளன. சோப் உற்பத்திச் சாலைகள் நான்குடன், கிளிஸரின் வடிகட்டும் ஆலைகள், எண்ணெய், புண்ணுக்கு ஆலைகள், உலகத்திலேயே பெரிய தனிப்பட்ட இரயில் பாதைகள், வ ண் டி ச் சாலைகள், துறைமுகப் பாலங்கள், மாபெருங் கப்பல்கள், மற்றும் மூலப் பொருள்களையும் கொண்டுவந்து இறக்குவதற்கென ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த 'பிரோம் பரோ" என்னும் துறைமுகம் ஆகியவைகளைச் சொந்தமாய்க் கொண்டுள் 6irnrifs, sir.
இக் கம்பெனியார் இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் பம்பாயில் ஒரு பெரிய உற்பத்தித் தொழிற்சாலையை 1936-இல் நிறுவி ஏராளமான சோப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கினர். அது இன்றுவரை நல்ல முன் னேற்றம் அடைந்துள்ளது. என்ருலும் இதற்கு முன்பே இந்தியாவில் சோப்புத் தொழிற்சாலை ஒன்று தொடங்கி யிருந்தது. இதற்குமுன்பு சாதாரண நாட்டுச் சவர்க்காரக் கட்டிகள் செய்து வந்தனர் எனினும் பிறகு 1897-இல் மீரட்டில் முதல் முதலாக இந்த தொழிற்சாலை நிறுவப் பட்டு தற்கால முறைப்படி உற்பத்தி செய்து வந்தது. 1905-க்குப் பின்னர் சுதேசி இயக்கத்தினின்று எழுந்த கிளர்ச்சியின் காரணமாக வங்காளத்திலும் பல இடங்க ளில் சோப் ஆலைகள் தொடங்கப்பட்டன. எனினும் முத லாவது உலகப் போருக்குப் பின்புதான் இந்தியாவின் சோப்புத் தொழில் முன்னேற்றம் அடைந்தது. போரின் காரணமாக வெளிநாட்டுச் சோப்புகள் இறக்குமதி குறைந் ததால் இது தலையெடுக்க வசதியாயிருந்தது.
நம் இலங்கையிலும் லீவர் பிரதர்ஸ் கம்பெனியாரின் கிளை நிறுவப்பட்டு சோப் உற்பத்தி தொடங்கிய பின்பு தான் இங்கும் அத்தொழில் முன்னேற்றம் அடையத் தொடங்கியது. பல சோ ப் உ ற் பத் தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனுல் நம்நாட்டுச் சுய தேவைக்கு ஏற்ற அளவு சோப் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சோப் உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான தாவர எண்ணெயும், கொழுப்பு எண் ணெயும், காஸ்டிக் சோடாவும் நம் நாட்டில் தாராள
மனத்தைத் தூய்மையாக்கும்

Page 43
1-11-77 மில்க்ை
மாகக் கிடைப்பனவாதலால் இது சாத்தியமாகியுள்ளது. ஆயினும் காஸ்டிக் சோடா இங்கு அதிகமாகத் தயாரித் திால்தான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியை நிறுத்தி இலாபகரமாகவும் சோப்பு தயாரிக்கலாம்.
காஸ்டிக் சோடா என்பது சாதாரண கடல் உப்பு கீான். நம் இலங்கையில் உப்பு தயாரிப்பு தாராளமா யிருப்பதால், இதிலிருந்து காஸ்டிக் சோடாவும் தட்டுப் பாடின்றி இங்கேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். சோப்புத் தொழிலை இலாபகரமாக்குதற்கு இன்னும் ஒரு வழி உண்டு. அதாவது, கிளிஸரின் என்ற பொருளைத் தயாரிப்பதே இவ்வழி.
எண்ணெயும் காஸ்டிக் சோடாவும் கலந்து நன்முய்க் கொதிக்கவைத்து பிறகு அதில் உப்பைக் கொட்டி முறித்து அதிலிருந்தே பொதுவாக இப்போது சோப்பு செய்யப் படுகிறது. இப்படிச் செய்யும்போது சோப்பில் அழுக்கும், மீதிப்பட்ட திரவக் கழிவும் சோப்பு செய்யும் பாண்டத் தின் அடியில் தங்கிவிடும். இந்தக் கழிவிலிருந்த கிளிஸ ரின் தயாரித்துவிடலாம். இதல்ை சோப்புத் தொழிலில் கிடைக்கும் இலாபத்தோடு, கழிவுப் பொருள் வீணக்ாமல் அதனுலும் வருவாய் தேடிக்கொள்ள முடியும். இப்படி வருமானம் பெருகுவதால் சோப்பும் மலிவான விலைக்கு விற்க வசதியாயிருக்கும்.
தயாரிக்கும் சோப் நல்ல ரகமாக இருக்கவேண்டியது அவசியம், களிக்க உபயோகிக்கும் சோப் நல்ல ரகத்தைச் சேர்ந்ததாயில்லாவிடில் உடலின் தோல் வாட்சியடைந்து விடும். நல்ல ரகம் உபயோகித்தால் இவ்வித வரட்சி ஏற்படாமல் தோலும் மிருதுவாக இருக்கும். இதேவிதம் துணிகளுக்குத் தேய்க்கும் சோப்பும் நல்லதாயிருக்க வேண்டும் இன்றேல் துணிகள் விரைவில் இற்றுப்போய் விடும்.
மில்க்வைற் சோப்
நல்ல ரகமான சோப்புகள் இப்போது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள மில்க்வைற் சோப் தொழிற் சாலையில் சகாயமான விலையில் தயாரிக்கப்பட்டு வருகின் றது. இது நமக்குக்கிடைத்த பாக்கியமே எனலாம். இச் சோப்புகளைப் பாவித்துப் பழகிக் கொண்டால் பின்னர் வேறு சோப்பு தேட எண்ணம் வராது. இத் தொழிற் சாலையில் துணிகளுக்குப் போடும் சோப், உடம்புக்குத் தேய்க்கும் சோப், சுகாதாரந் தரும் வேப்பெண்ணெய் கலந்த சோப், சலவைத்தூள் முதலான பல ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
வேப்பெண்ணெய் கலந்த சோப் என்னும் போது அது வேப்பெண்ணெய் நாற்றமடிக்குமே என்று நினைக் கத் கூடாது. ஏனெனின், வேப்பெண்ணெயின் கெட்ட நாற் றம் அகற்றப்பட்டுத்தான் இது தயாரிக்கப்படுகிறது. இது நல்ல மணம் ஊட்டப்பட்டிருப்பதோடு, இதனைத் தேய்த் துக் குளிப்பதால் உடம்பில் ஏற்படும் வியர்வை நாற்றம் நீங்கிவிடும். வேர்க்குரு நீங்கும். உடலில் ஒட்டும் தூசி புழுதி ஆகியவைகளால் ஏற்படும் நச்சுக் கிருமிகளை அழித்து தோலைப் பாதுகாக்கும்.
ஆகவே இந்த மில்க்வைற் தொழிற்சாலையில் உற்பத்தி யாகும் சோப்புகளை ஒவ்வொருவரும் உபயோகித்து நற்
உன்னை உனக்குரிய இடத்

வற் செய்தி 19
* பலனை அடையும்படி யோசனை கூறுகிருேம். இந்த சோப் வகைகள் மற்ற மட்டரகங்களைப் போன்றவையல்ல என் பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை எங்கினும் இச் சோப்புகள் விற்பனைக்கு உண்டு. தாராளமாக மலி வான விலையில் விற்கப்படுகின்றன. இச் சோப்பு விற்பனை யில் கிடைக்கும் ஆதாயம் சமயசம்பந்தமான நல்ல காரி யங்களுக்கே பயன்படுத்தப் படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 女
வீட்டுக்கு
ஒரு
r
பசுவுக்கு மாடு என்றும் பெயர். மாடு என்ருல் செல் வம் என்றும் கருத்து. பசு புனிதமானது. எம்மைப் புனி தராக்குவது. எமக்குச் செல்வந்தருவது. எனவே பசுவை இலக்குமி எனவும் கூறுவர். பச்வை வழிபடுதல் வேண் டும். அதனைக் காத்தல் வேண்டும். பசுவைக் காப்பவர் கோபாலர். கோபாலரின் பரம்பரைச் சொத்து பசுவும் பசுவின் பயன்களுமேயாம். பசுவின் பயன்களில் நெய்யும் சாணமும் நிலையான வாழ்வைத் தருவன. இறைவனே பசுவின் பயன்களை நுகர்பவர், ஆடுபவர், ஆள்பவர். இறைவா எங்கள் பசுக்களைக் காப்பாற்றுவாயாக என்று வேதங்கள் பாடுகின்றன. பசு ஆன்மாவைக் குறிக்கும் சொல். பதி இறைவனைக் குறிக்கும் சொல். எமக்கு உயிர் மேலானது என்று கருதி அவலநிலை வரும்போது பொருள் பண்டங்களை விட்டு ஒடுகிருேம்.
பசுக்களைப் பாதகர் வெட்டி உண்கிருர்கள். பசுவின் பெருமையை அறிந்து பகையரசர்கள் முற்காலத்தில் பசுக் களை முதலிற் காத்தபின்னரே நாட்டிற் புகுந்து போரிட் டனர். பசு சாதுவான பிராணி என்று குழந்தைகளும் அறிவர். ப்ாதகரிடமிருந்து பசுக்களைக் காத்தல் எமது பாரம்பரியத் தருமம்ாகும். முன்னுெருநாள் ஆறுமுகநாவ லரின் முன்ஞேரான ஞானப்பிரகாசர் பசு க் கொலைக்கு அஞ்சி வெளிநாடு சென்ழுர், பசுக்களினின்று நமக்கு இன் பம் சுரப்பதாக என்று நாராயணுேபநிஷதம் கூறுகிறது.
ஈஸ்வர அநுபூதிக்கு வழிகள் பிரார்த்தனை பண்ணுதல் ஆத்மசாதனம் புரிதல் இறை மகிமைகளை இயம்பல் இறைவன் திருநாமங்களை ஒதுதல்
தில் கடவுள் வைத்துள்ளார்

Page 44
20 மில்க்வை
LLLLSLLLLL LYLLSLL0LLSLLLSLSLLLLYLLLSLLLYLLLLLL
கலாவிநோதர் ஆ6
اهمیخیص
4. பாரதநாட்டில் பன்முகப்பணி
கலாவிநோதர் ஆனந்தக்குமாரசுவாமி அவர்களுக்குப் பாரதநாட்டில் யாத்திரை செய்து பல தலங்களையும் பெரி யார்களையும் தரிசித்து வருதல் வேண்டும் என்னும் வேணவா நீண்ட காலமாக நிலவியது. அவர் பாரதநாட்டையே தமது இலட்சிய பூமியாகக் கருதியதோடு, பாரத தர்ம மாகிய இந்தியப் பண்பாடு மிகமிக ஆழமானது என்றும் புனிதமானது என்றும் , சனதனமானது என்றும் புனித மானது என்றும் கருதிவந்தார். இந்தியாவின் புனித மான கலைப் பாரம்பரியம் வேற்றுத்தேயக் கிரேக்க முறைக் கும் முந்தியது என்றும், அவர் ஒழிப்புமறைப்பின்றிக் கூறக்கேட்ட பலர் முதலில் கையை உதறினர். காலகதி யில் கையைப் பிசைந்து உண்மைதான் என்றனர்.
பாரதநாட்டில் மகாகவி தாகூர், திலகர் பெருமான், தாதாபாய் நெளரோஜி, மகான் அரவிந்தர், பகவன்தாஸ், கங் கூலி, நந்தலால்போஸ் முதலானேருடன் மதிப்பும் தொடர்பும் கொண்டிருந்த ஆனந் த ர், அங்குசென்று அவர்களைக் கண்டு அளவளாவி வருவதற்கு விரும்பினர். அவர் பாரதநாட்டிற் செய்த சமயத் தொண்டும், மொழித் தொண்டும் கலைத் தொண்டும் மிகப்பலவாகும்.
பாரதநாட்டிற் பார்த்தவிடமெங்கும் கலைக் கோயில்கள் இருப்பக்கண்டு அவற்றைக் கருத்தூன்றி ஆராய்ந்து விபரக் குறிப்புக்கள் எடுத்துக் கொண்டார். கலையினருமை தெரி யாதவர் கையிற்பட்ட கலைப் பொக்கிஷங்களை யெல்லாம் கைநிறையப் பொ ன் கொடுத்து விலையாக வாங்கிக் கொண்டார். நாட்டில் ஆங்காங்குக் கலை விளக்கமாக இருந்துவந்த திலகர் பெருமான், தாகூர், அரவிந்தர் முத
மனிதன் தன்னைத் திருத்தி
 

செய்தி 1-1-77
LLYLLLSLLL0LLLLLLLJLLLLLLLYLSLLLLJLLLLLLLYLLLLSLLLeLeLLS LqLLLLLYY L0LYLSSLLLL0LSLLLLYSLLLLLLSLLLMLLLLLLLLYY
எந்தக்குமாரசுவாமி
HLLLLJLLLLLYSeLLLLLLLLYLSLLLLLYSLeeeLLLLLLLL0Y LLLLSLLLLLLLYLLLLLLLSAAALLSSLuLLLYSLLL0LYLLLLKY
லான ஒளிவிளக்குகளைக் கண்டு அவர்களோடுறைந்து அவர் தம் நட்பை அதிகரித்துக் கொண்டார். தாகூருடன் தங் கிய நாள்களில் அவர்தம் வங்காளப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலப்படுத்தி உலகறியச் செய்தார்.
பாரதநாட்டிற் பற்றுள்ளம் கொண்ட ஆனந்தர், இந்தியாவும் இலங்கையும் இணைபிரியாவகையிற் கலைத் தொடர்பு கொண்டவை என்றும், அத்தொடர்பு அரசியல் பொருளாதாரத் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டதான மானசீக ஆத்மீகத் தொடர்பாகும் என்றும் கூறினர். எமது எதிர்காலம் இந்தியாவின் தொடர்பிலே தங்கியிருத்தல் நன்மையாகுமென்றும், புதிதாக நாட்டிற் புகுந்துள்ள வேற்று நாகரிக மோகத்தை நாம் கைவிடுவதே விவேக மான செயலென்றும் கருதினர். இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து எதிர்கால உலகத்துக்கு இன்றியமையாத உபகரிப் புகளை உதவுதல் வேண்டும் என்றும், பழையனவற்றுள் நல்லனவாயுள்ளவற்றைப் பேணிக் காத்தலே நமக்குரிய கடனமென்றும் கூறினர். உலகத்துக்கு உபகரிக்க வேண்டிய பெரும் பணியொன்று இந்தியாவுக்கு இருக்கிறதென்றும், அதனை வேறெந்தத் தேயத்தாலும் செய்ய முடியாதென் றும் கருதினர். சமூகவமைப்பு, கலைத்துறை, ஆகியவற்றில் இந்தியா தளராது உழைத்தல் வேண்டும் என்றும் அதற்கு இலங்கை பக்கபலமாயியங்குதல் வேண்டும் என்றும் கரு தினர்.
இந்தியாவின் தேசீய எழுச்சி, சர்வதேசீய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாயிருக்கும் என்று சிலர் கருதுவது தவரு கும் என்றும், சர்வதேசீய ஒருமைப்பாட்டுக்குத் தேயங் களின் தேசீய ஒற்றுமை உறுதுணையாகும் என்றும் கருதி னர். இந்தியாவின் மீது காலத்துக்குக் காலம் ப ைட யெடுத்து வந்த பிறநாட்டினர் பலர் காலகதியில் இந்தி யாவிலேயே தங்கி இந்தியராகிவிட்டனர் என்றும், இந்த முறையில் இந்தியாவில் அதிகாரஞ் செலுத்தும் ஆங்கி லேயரும் தங்கி இந்தியராவரோ என்று நாம் கருதமுடி யாது என்றும் கூறினர். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் அதன் பெருமைக்கு உதவியுபகரிப்பது போல, எங்கள் இலங்கையும் பாளி மொழியையும் தேரவாத பெளத்தத் தையும் பேணிக்காத்து உதவுகின்றது. இலங்கையில் எழுந்த மகாவம்சம் இந்தியாவில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிக ளின் காலத்தை நிர்ணயிக்க உதவுகிறது என்ருர்,
இந்தியாவின் தேசீய ஐக்கியத்தையும் தென்னசிய நாடுகளின் ஒருமைப்பாட்டையும் ஆன ந் த ர் கருத்திற் கொண்டதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. வங் காளப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்குக் கேர்ஜன் என்பார் எடுத்த முயற்சியை அறிந்து கொதித்தவர்களுள் ஆனந்தரும் ஒருவர்.
நாட்டின் ஒருமைப்பாட்டு நலனுக்கு எழுகின்ற தேசிய எழுச்சியில் துவேஷம் சுயநலம், வேற்றுமை உணர்ச்சி
யமைக்கச் செய்வது தவம்

Page 45
1- 1 -77 மில்க்வை
முதலியன இடம்பெறலாகாது. சுதந்திரம் பெறுவதற்குரிய வழிவகையில் எல்லாரிடத்தும் நேசமனப்பான்மை நிலவு தல் வேண்டும். ஆங்கிலேயருடனும் நேசமணப்பான்மை உடையவராய் நாமிருத்தல் வேண்டும். --
சுதேசியம் என்று பேசிக்கொண்டு மிகப்பெரிய நகரங் களில் ஆலைகளை நிறுவி ஆயிரக்கணக்கானேரின் கைத் தொழில், கைத்தறி வேலைகளை நீக்கிவிட்டு அவர்களை இயந்திரங்களுக்கு அடிமையாக்குதலாகாது. சுதேசியம் பேசுவோர் உண்மையான சுதேசித் தொண்டு செய்து உள்ளூர்க் கலைகளை வளர்த்தல் வேண்டும். இறக்குமதியா கும் போசுபோக்கியப் பொருள்களையும் ஆடம்பரப்பொருள் களேயும் அவசியமின்றி அநுபவித்தலாகாது.
நாட்டில் செம்பினலும், வெள்ளியினலும், பொன்ன லும், மரத்தாலும், தந்தத்தாலும், கல்லாலும் அழகாக வும் உறுதியாகவும் செய்ய ப் படும் கவின்பெறு கலைப் பொருள்களைச் செய்துவந்த கம்மியர் முதலானேர் தங்கள் கைவினைகரந்து வேலையின்றி வாடிவதங்கிக் கிடக்க அந் நியப் பொருள்களை ஆதரித்து அநுபவிப்பது சுதேசியமா காது. எங்கள் நாட்டின் நாகரிகத்தை வளர்ப்போர் கலை ஞராயிருப்பவும், நாம் கலைஞரைப் புறக்கணித்து வாழத் தலைப்படுகிருேம். இயந்திரங்களுக்கு அடிமைகளாகின்ருேம்.
இங்ஙனமாகக் கலாவிநோதர் இந்தியக் கலைகள் பற் றிய கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டார். அவை ஒறந்த இலட்சியங்களை எடுத்துக்காட்டும் கருவூலங்களாக இருந்தன. கலையும் சுதேசியமும், தேசீய இலட்சியங்கள் என்னும் தலைப்பிலமைந்த வெளியீடுகள் எழுபதாண்டு களுக்கு முன் வெளிவந்தவையாகும்.
சுதந்திரம், சுதேசியம் என்னும் சுவதர்மங்களுக்குப் பிழையான கருத்துக் கொண்டவர்களும் இருந்தார்கள். ஆணுல் வெள்ளைக்காரரின் ஆட்சியிலிருந்து விடுதலைபெறு வது மாத்திரம் சுதந்திரமாகாது. உள்ளூரில் உற்பத்திகளை இயந்திரமயமாக்கிப் பெருக்குவது மாத்திரம் சுதேசியமா காது என்று கருதிய கலாவிநோதர், இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டம் சுயநலமற்றதாய் உலக மக்களுக் கும் நன்மைபயப்பதாய், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தேசீயத்தைப் பேணுவதாயிருத்தல் வேண்டும் என்று இத்திர்ை. இயந்திரமயமான பெரிய தொழிற்சாலைகளை உள்ளுரில் நிறுவி உற்பத்தியைப் பெருக்குவதிலும் பார்க் கத் தொழில் துறைகளையும் கைவினையையும் ஊக்குவிக்கும் கஜலகளை வளர்த்துக்கொள்ளல் நல்லதாகும் என்ருர். பெரிய தொழிற்சாலைகளின் கழிவுப்பொருளால் மேலே ஆகாய மும் கீழே பூமியும் அழுக்காகின்றன என்ருர். இந்தியா அழகிய சின்னஞ்சிறு நகரங்கள் பலவற்றை உண்டாக்கி உலகத்துக்கு முன்னுேடியாய் விளங்க வேண்டும் என்றர்.
அண்மையில் விஞ்ஞானமில்லாத சம்யம் நொண்டி என்றும், சமயம் இல்லாத விஞ்ஞானம் குருடு என்றும் மேலைத்தேசத்தில் ஒரு கருத்து எழுவதற்கு முன்பே கலா விநோதர் சமயத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் தொடர்பு இருத்தல் இன்றியமையாதது என்று விளக்கினர்.
இந்தியா ஒரு தேசமல்ல என்று அதிகாரத்திலிருந்த ஆங்கிலேயர் கருதியதுண்டு. பெரிய உபகண்டமாய் விளங் கும் இந்தியா தெற்கே இராமேஸ்வரம் முதல் வடக்கே
இ பொருள்களை நினைப்பத

செய்தி 2
காசிவரை புனிதமானது, ஒன்றனது. ஒருமைப்பாடுள்ளது. வைதிக கர்மங்கள் செய்யும்போது குருக்கள்மார் கூறும் இந்தியாவின் சிறப்புப் பெயர்கள் நாடுமுழுவதையும் குறிப் பனவாகும்,
பாரதவருஷே பரதக்கண்டே ஜம்புத்தீவே என்று தொடங்கும் ம ந் தி ர சுலோகத்தில் இந்தியாவின் பல பாகங்களிலுமுள்ள தீர்த்தங்களின் திருநாமங்கள் நினை வுக்குக் கொண்டுவரப்படுகின்றன. எல்லா நதிகளிலும் பாயும் புண்ணிய தீர்த்தம் பிதிரர் பொருட்டுச் செய்யும் நீர்கடலில் சங்கமித்தல் வேண்டும் என்பது பிரார்த்தனை யாகும். பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் என்னும் தாய்நாட்டின் வாழ்த்துப்பாவில் அகில பாரத மும் குறிக்கப் பெறுகின்றன,
a2S இலங்கையில் நிரந்தரமான பொலிசுப் அ படை இயங்குதல் வேண்டும் என்று 1865ஆம் ஆண்டிலே சட்டசபை தீர்மானித்தது. இன்று நிலவும் பொலிசுப் பகுதிக்குப் பொலிஸ் சேவை என்று பெயர். இது படை அல்ல.
முன்னர் கண்டவிடங்களிலும் பிரேதங் களைப் புதைத்தல் சுடுதல் வழக்கம். ஆனல் 1866ஆம் ஆண்டு முதல் பொது மயானங்கள் 22 உருவாயின.
கொழும்பிலிருந்து கண்டிக்குப் புறப்பட்ட முதல் வண்டி 26-4-1867இல் கண்டியைக் கண்டது. கண்டி மக்கள் புகைவண்டியை முதலில் கண்டனர்.
கல்வித் திணைக்களம் 1869ஆம் ஆண்டில் உருவாவதன் முன் 1868இல் பொதுமக்கள் அறிவுறுத்தல் கந்தோர் *ஆரம்பிக்கப்பட்டது.
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்குக் கப்பல்கள் குறுக் குப் பாதையால் வருவதற்குச் சுயஸ்கால்வாய் வெட்டப் பட்டு முதல் கப்பல் கொழும்புக்கு வந்தநாள் 10-2-1870 ஆகும். --
இலங்கையில் வைத்தியக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் 1-6-1870.
இலங்கையின் குடிசன மதிப்பீடு 1973ஆம் ஆண்டில் மதிக்கப்பட்டபோது 1,31,80,000 மக்கள் வசிக்கிறர்கள் எனக் கணக்கிட்டனர். ஆனல் நூருண்டுகளுக்கு முன் 1871ஆம் ஆண்டில் முதன் முதலாக மக்கள் தொகையை மதிப்பிட்டனர். அக்காலத்தில் எங்கள் நாட்டவர் தொகை 24,05287 மாத்திரம்தான்.
ரூபா சதம் என்று கணக்கிடும் வழக்கம் முதன் முத லாக 1-1-1872இல் வந்தது. அதற்குமுன் ஆங்கிலேயர் ஆட்சியில் பவுண், சிலிங், பென்ஸ் என்பன நிலவின. அக்காலத்தில் பவுண் என்ருல் பத்து ரூபாதான். இக்காலத் இல் நம்மவர் அதைச் சுமக்க விரும்புகிறபடியால் 323 அது 700 ரூபாவாகிவிட்டது என்று கேள்வி. நாம் சுமையை இறக்கினல் அதன் விலை தானே குறையும். நெப்போலியன் காலத்தில் அலுமினி யம் பொன்னிலும் பார்க்க விலை கூடியதாயிருந் தது. இன்று அலுமினியத் தகடுகள் குப்பையில் கிடக்கின்றன.
:
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்.
حسینے
ால் பற்று உண்டாகிறது

Page 46
22 மில்க்கை
அடுத்து இந்தியத் திருவுருவங்கள், இந்திய இசை, இந்திய மாதர், யெளவன இந்தியா, மனிதகுலத்துக்கு இந்தியா உபகரித்தவை முதலிய கட்டுரைகளை எழுதினர். இவையாவும் அவர் வெளியிட்ட சிவநடனம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இன்னும் இந்தியக் கைப்பணியாளர், கலையும் சுதே சியமும், வீட்டுக்குரிய கலைகளும் கைப்பணிகளும், இந்தி யத் தாதுப் படிமங்கள் முதலிய நூல்களையும் எழுதி வெளி யிட்டார். பின்னர் இந்திய தேசீய தத்துவவிளக்கம், இந்திய இந்தோனேசியக் கலைகள், இராசபுத்திர ஓவியங் கள் என்னும் நூல்களையும் வெளியிட்டார்.
ஆனந்தர் எழுதி வெளியிட்ட நூல்களை ஐரோப்பிய நாடுகளேயன்றி. உலகநாடுகளும் உவப்புடன் வரவேற்றுப் படித்தன. பாரத நாகரிகம், பாரதப் பண்பாடு, பக்தி ம்ார்க்கம் முதலியவற்றை உலக மக்கள் அறிந்தனர்.
பாரதநாட்டில் எல்லையில்லாப் பற்றுக்கொண்ட ஆனந் தர் 1909 ஆம் ஆண்டு மீண்டும் அங்கே சென்று யாத் திரை செய்து கலையாராய்வு நடத்தி, மகாகவி தாகூரின் விருந்தினராயும் அமர்ந்து, பேரறிஞர் கங்கூலி அபேனந் திரநாத தாகூர், நந்தலால் போஸ், ககனேந்திரநாத், மஜ"சந்தார் முதலிய அறிஞர்களோடு உரையாடி மகிழ்ந் தார், சுவாமி விவேகானந்தரின் மாணவியாய மாகறெற் நோபிள் என்னும் சகோதரி நிவேதிதை ஆனந்தரின் நூல் களில் அதிக ஈடுபாடு கொண்டு அவற்றைப்பற்றிப் பல விமர்சனங்களை எழுதிப் பெருமைப்படுத்தினர். கோவைப் படுத்தி அச்சிட்டு வெளியிட உதவினர்.
ஆனந்தர் பாரதநாட்டின் ஒவியங்களில் தம் மனத் தைப் பறிகொடுத்து அவற்றைக் காலவரையறை கொண்டு தொகுத்தார். அக்காலத்தில் அலகபாத் நகரில் நடை பெற்ற அகில பாரதக்கலைக் கண்காட்சியைப் பொறுப் பேற்றுத் திறமையாக நடத்தி விற்பத்திமான்களின் நற் புகழைப் பெற்ருர். சுதேசியம் மெய்யும் பொய்யும் என்னும் கட்டுரையை வாசித்தார். கலைப்பொலிவு ததும்பும் கற் கத்தா நகரில் கீழ்நாட்டுக் கலைக் கழகம் நடத்திய கலை யரங்கில், "இரசபுத்திர ஓவியங்களும் மொகலாயர் ஒவியங் களும்’ என்னும் தலைப்பில் விரிவுரையாற்றி எல்லோரை -யும் வியப்பில் ஆழ்த்தினர்.
ஆனந்தரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் எங்கும் பெரு மதிப்பு இருந்தது. அவர் எதையும் ஆராய்ந்து ஆக்க பூர்வமாகவே வெளியிடுவர். அவரின் சேவையினல் இந்திய சுதேசி இயக்கம் வலுப்பெற்று வளர்ச்சியுற்றது. அவரின் முயற்சியாலேதான் இங்கிலாந்தில் இராசாங்க இந்தியக் கழகம் 1910 இல் நிறுவப்பெற்றது. அதற்குத் தலைவராய் இருந்தவர் உலகப் புகழ்பெற்ற ரைஸ்டேவிட்ஸ் என்ப வராவா.
அவர் பாரதநாட்டிற்குச் சென்று வடக்கே யாத்திரை செய்யும்போதெல்லாம் தாகூரின் சாந்தி நிகேதனில் தங்கி யிருந்து தமது ஆராய்ச்சிகளைச் செய்வது வழக்கம். தாகூ ரிடத்தில் தங்கியிருந்த காலத்தில் வங்காளத்துக் கலைகளின் வனப்பையும் வளர்ச்சியையும் ஆராய்ந்தார்.
தமிழ்நாட்டுக் கோயில் தலங்களை ஆராய்வதில் அதிக ஈடுபாடு கொண்ட ஆனந்தர், தென் தமிழ்நாடே சிவ
அறியாமையும் ஆசையும்

ற் செய்தி 1-1 -77
நமது பிரார்த்தனை இறைவனுக்குக் கேட்கும்
அறிவியல் பேரறிஞர்களுள் ஒருவராகிய மார்க்கோனி என்பவர் தாம் காலை மாலை வேளைகளிற் செய்யும் செபமும் பிரார்த்தனையும் எங்கேயோ பரமண்டலத்திலுள்ள பரம பிதாவுக்கு எங்ஙனம் கேட்டல் இயலும் ? என்று தமக்குச் சிறுவயதில் இருந்த ஐயப்பாடு கம்பியில்லாத் தந்தியைத் தாம் கண்டுபிடித்துப் பயன்படுத்தியபின் தீர்ந்துவிட்டது என்றும்; அன்பர்கள் செய்யும் வேண்டுகோள்களையெல் லாம். உலகம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறை வன் செவிமடுத்து, மனமிரங்கி அருள்புரிகின்ருன் என் பது முற்றிலும் உண்மையேயாகும் என்று குறிப்பிட்டிருக்
கின்றர்.
- மருதவாணன்
லோகமாம் என்று மாணிக்கவாசக சுவாமிகள் அருளியதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். தமிழ்நாட்டில் கலைப் பொலிவு மிகுந்த மதுரை, தஞ்சை, காஞ்சி முதலிய தலங் களையும் அப்பால் மைசூர் மாநிலத்தின் கலைக் கோயில்கள், கோட்டங்களையும் கண்டறிந்தார். இத்தகைய திராவிடக் கலைகளே பாரதக் கலைகளின் கருவூலமாகும் எனக் கரு தினர்.
தமிழ்நாட்டின் நாகரிக முதிர்ச்சியில் முத்தமிழ் வளர்ச் சியையும், கலைகளின் சிறப்பையும், கவின்பெறு வனப் பையும், கைபுனைந்து இயற்றிய கம்மாளரின் தெய்வ ப் படைப்புக்களையும், அழகும் அருளும் தெய்வசாந்நித்திய மும் பொழியும் திருவுருவங்களின் சிறப்பையும் அறிந்தார். ஏழிசையின் இயல்பையும் பரதநாட்டியத்தின் பண்பை யும், பரதநாட்டியத் துறையில் வேத்தியல் என்னும் அரசர்க்குரிய ஆட்டங்களையும், பொதுவியல் என்னும் பொதுமக்களுக்கான ஆடல் முறைகளையும் நுணுக்கமாக அறிந்தார். நாட்டியக்கலையை நயந்துகண்ட பாங்கிலே நாடகக்கலையையும், அப்பால் சித்தர்கள், வைத்தியர்கள் மெத்தப் போற் றிய வைத்தியமுறைகள், மருத்துவத் துறைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தார். இத்தனை கலை களின் இயல்புகளையும் கண்டறிந்தவருக்குச் சித்திர ஒவி யக் கலையாராய்ச்சி இலகுவாயிருந்தது.
பாரதநாடு புத்துயிர் பெறவேண்டுமாயின், அதன் பண்டைக் கலைகள், இசை, கைத்தொழில், நாட்டியம், மதம் முதலியவற்றைத் திருப்பிப் பெறுதல் வேண்டும் என்றும், பாரதப் பண்பாட்டை உலகத்துக்கு உரைக்கக் கூடியவர்கள் பலர் தோன்ற வேண்டும் என்றும் கலாநிதி அவர்கள் அறுபதாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்.
பாரதநாட்டில் தங்கியிருந்த காலத்தில் ஆனந்தர் யோகாப்பியாசங்கள் பயின்று யோகக்கலையிலும் திறமை பெற்ருர். இந்தியக் கலைஞன் என்பான் தத்துவ ஞானி யாகவும், யோகியாகவும், கலைஞனகவும் இருக் கிரு ன் என்று அவர் கூறினர். தாமே கலைகளை அறிந்த யோகி யாக வாழ்ந்தமையால் அவரைக் கலாயோகி எனக் கற்ற வர் மதிப்புடன் வழங்கின்ர். அவரின் நண்பர்களான பகவன்தாஸ், அரவிந்தர், தாகூர் முதலானுேர் ரிகூதிக ளாகவே வாழ்ந்தனர். ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள்
சுயநலத்துக்கு அடிப்படை *

Page 47
-1.77 மில்க்வை
காசியில் பகவன்தாஸ் அவர்களுடன் கலந்துரையாடிய வைபவங்களைத் தம் இளமைக் காலத்தில் கேட்டதாக முன்னுள் தமிழ் நாட்டு ஆளுநர் பூரீ பிரகாசா எழுதி புள்ளார்.
எங்கள் மொழி தமிழ் ம்ொழி என்று நாமெல்லோமும் பெருமைப்படுகிருேம். தமிழ் முத்தமிழ் எனவும் வழங் குவது அதில் இயல் இசை நாடகம் ஆகிய முத்துறை களும் ஒருங்கிணைந்துள்ளன. முத்தமிழில் நடுவணதுள்ள இசை உலகப் புகழ் கொண்டது. இசையுலகில் யாழ் இனிமையானது என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். யாழினுல் பெயர் பெற்ற எங்கள் பிரதேசம் எமக்குப் பெரிது.
யாழ் என்ருல் என்ன என்று எம்மவர் பலர் அறி யாதிருந்த காலத்தில் அமராவதியில் சிலைகளில் யாழின் உருவங்கண்டு அது இன்ன தன்மையது எ ன் று கலா விநோதர் முதலில் விளக்கிக் கூறினர். யாழ் ஆதி யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டு யாழ் எனப் பல திறப்படும். இவற்றின் தந்திகளான நரம்புகள் பலவாகப் பலவிதமாக அமைந்திருக்கும். ஆயிரம் நாம் புக ளின் அடுக்குள்ள யாழும் அக்காலத்தில் இருந்தது. யாழிசை யில் வல்லவர் பாணர் எனப் பெயர் பெற்றிருந்தனர்.
கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் தம் தந்தையர் நாடான இலங்கைக்குத் தம்மாலானவரை உபகரித்தமை போல இந்தியாவுக்கும் உபகரித்துள்ளார். இ ன் னும் அவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சொந் தமான சிற்பங்கள் சிலைகள் திரை ஓவியங்கள் முதலான கலைச் செல்வங்களைத் தேடித் திரட்டி ஒரு கலா நிலையத் திற் குவித்து வைக்க விரும்பினர். தாம் விரும்பிய காசி யில், அரசாங்கம் கட்டடத்தைக் கட்டுவதாயின் தாம் முழு நேரத்தொண்டு செய்வதாகக் கேட்டபோது, அக் காலத்து வெள்ளையர் அரசாங்கம் அவர் கோரிக்கைக்குச் செவி கொடுக்கவில்லை.
சேர் ஜோர்ஜ் பேட்வுட் என்பார் புத்த சமயத்தை இழக்கமாகப் பேசியதை வன்மையாகக் கண்டித்து இந்திய இராசாங்க சங்கத்தை உருவாக்கிக் கலை விழாக்கள் மூலம் இந்தியக் கலைகளின் கவின்பெறு வனப்பையும், இந்தியப் பண்பாடும் பிறவும் பாரத பூமியிலே ஆழமாக வேர் கொண்டவை என்றும், பிறர் கருதியமைபோலக் கிரேக்க கலையின் சாயலல்லவென்றும் தகர்க்க முடியாத கொள் கையை நிலை நாட்டினர்.
கலாவிநோதர் ஆனந்தக்குமாரசுவாமி இந்தியக் கலை யின் நோக்கம் என்னும் நூலை எழுதி வெளியிட்டதால் இந்தியத் தேசீயத்துக்கும் வித்திட்டவராவர். பல்லாண்டுக் காலமாகப் பல பிரதேசங்களிலும் இராச்சிய மாநிலங்களி லும் பரவிப் பொலிவிழந்து கிடந்த கலைகளை ஒருங் கிணைத்து அவற்றின் உயர்ந்த மதிப்பை உலகத்தவர் அறி யச் செய்த மேன்மையும் அவரின் முயற்சியால் வந்ததே யாகும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு அவரின் தனியுப கரிப்பு மாஜினி, எமர்சன் முதலானேர் தத்தம் நாடுகளுக்கு உபகரித்தவற்றின் ஒருங்கிணைப்புப் போன்றதாகும். இன் னும் பத்தாம் நூற்றண்டில் காஷ்மீர் தேசத்தில் வாழ்ந்த ஆனந்த வர்த்தனர் என்பாரின் போக்கிலும் கலாவிநோதர் உபகரித்துள்ளார் என்பர்.
இ நாவடக்கம் இல்லாதவன்

ற் செய்தி 23
இங்கிலாந்தில் ருேசாப்பூவுக்குத் தனி மதிப்பு இருந் தது. முற்காலத்தில் பதினைந்தாம் நூற்ருண்டின் இறுதிக் காலத்தில் முேசாப்பூவின் பெயரால் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர். மேல்நாட்டு ருேசாவிலும் பார்க்கப் பூ எனப் படும் தாமரை பாரத நாட்டிற் சிறப்புற்றதை இவர் எழுதி விளக்கினர்.
ஆனந்தக் கும்ாரசுவாமி அவர்கள் இந்தியாவின் கலை யும் கைவினையும் இந்தியாவின் சனதனதர்மம் முதலிய வற்றை விபரமாக உலக றிய ச் செய்த மேன்மையை வியந்த அண்ணுமலைப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சீந்திரசேகர் அவர்கள் ஆனந்தர் இந்தியாவை உலகப் படத்தில் நிலைக்கச் செய்தார் எனப் போற்றியுள்ளார்.
ஆனந்தக் குமாரசாமி அவர்களின் நூற் ரு ண் டு விழாவை நினைவுபடுத்து முகமாக இந்திய அரசாங்கம் 22-8-77 இல் அன்னரின் படமும் ஆடும் நடராசரின் படமும் பொறித்த இருபத்தைந்து சத முத்திரையை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இந்தியக் கலையின் இதயத்துடிப்பைக்கண்டு விளக்கியவருள் ஆனந்தக்குமார சுவாமியை விஞ்சியவர் எவருமில்லை என்று எல்லோரும் கருதுகின்றனர். ★
வல்லவர் மிக்கவர் வேதம் வல்லவர் வித்தகர் விரதம் வல்லவர் முனிவர் அறிவு மிக்கவர் சான்றேர்
புலமை மிக்கவர் புலவாணர் செல்வம் மிக்கவர் செல்வர் நாகரிகம் மிக்கவர் நகரவாசி
கலைகள் வல்லவர் கலைஞர் ஒழுக்கம் மிக்கவர் சீலர் தெய்வத்தன்மை மிக்கவர் தேவர்
1927ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்
மில்க்வைற் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்ட 1927ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்ந்த வேறு பல நிகழ்ச்சிகளும் உண்டு. தொண்ணுாருண்டுகளுக்குமேல் நிலவிவந்த சட்ட சபையில் முதன்முதலாக அங்கத்தவர்களுக்கு எலவன்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்துக்கும் இலங்கைக் கும் இடையில் கம்பியில்லாத் தந்தித் தொடர்பு ஆரம் பிக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் முதன் முதலாக இலங்கைக்கு அன்பர்களுடன் வருகைதந்தார். டொனமூர் அரசியல் ஆணைக் குழுவினர் இலங்கையில் அரசியல் நிலை மையை விசாரித்து அறிக்கை எழுதவந்தனர். பெண் களுக்கும் வாக்குரிமை வழங்கப்படல் வேண்டும் என்று மாதர் சங்கம் கூடினர்கள். 女
வித்தியாரம்பத்தில் அரிச்சுவடிகள் குடியிருப்பு மதிப்பீட்டுத் திணைக்களத்தில் வேல் பார்க்கும் உத்தியோகத்தர் பதினெருவர் தங்கள் குழந்தை களுக்கு மில்க்வைற் அரிச்சுவடிகளே பெரிதும் சிறந்தவிை யெனக் கண்டு அவற்றைக் கூட்டாகப் பெற்று விஜயதசமி யில் வித்தியாரம்பஞ் செய்தார்கள். குழந்தைகள் கல்வி யிற் சிறந்து வளரக் கலைத் தெய்வத்தை வழுத்துகிருேம்:
சினத்தை வெல்லமாட்டான் இ

Page 48
2
*************篡
冷
69 (5
xxxxxxxxxxxxx
சேக்ஷ்பியரை நினைவு படுத் தும் ஸ்ராபோட் ஒன் அவொன் அமைப்பு வேறு, உலகப் புலவர் திருவள்ளு வரின் கோட்டத்தின் அமைப்பு வேறு. வியத்தகு விஞ்ஞான நுட்பங்கள் கொண்டமைந்த தற்கால மண்டபங்களிலேயே தலையாய மண்டபம் இது. உலகம் போற்றிய ஏழு அதி சயங்களைத் தாவித் தனித்துவமாயுள்ளது இது.
நாட்டின் கலை, நாகரிகம் பண்பாடு, முதலியவற்றை விளக்கும் சின்னங்கள், சிலைகள், மண்டபங்கள் எல்லா வற்றையும் உள்ளடக்கி, அவற்றுக்கும் அப்பாலாய் அமைந் துள்ளது இது. அறிவுப் பணிகளுக்கும் கலாச்சாரப் பணி களுக்கும் மையமாகத் திகழ்வது வள்ளுவர் கோட்டம். சென்ற காலத்துப் பழுதிலாத் திறத்தை இந்த நாள் மக்களுக்கு எடுத்துக் கூறுவது போல், இனி எதிர் காலத் தவருக்கும் இது பலவற்றைக் கூறிக்கொண்டேயிருக்கும் சநாதன சிரஞ்சீவியாகும்.
திருவன் ஞ வரி ன் அறிவு, ஆற்றல், நுண்மாண் நுழைபுலம் ஆகியவற்றை உலகம் மறந்து விடாது. நாம் மறந்தாலும் மண்டபம் நினைவு படுத்திக்கொண்டேயிருக் கும் நினைவுச் சின்னமாகும். உலகில் மிகப்பெரிய கண்ட மாய ஆசியாவிலமைந்த கட்டடங்களில் மிகப் பெரியது அரியது, ஆழ்ந்தது, அகன்றது. பல்கலைப் புலவர்களும், பண்பட்ட மக்களும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பன்னலஞ் சிறந்த மண்டபம் இது.
தோரண வாயில், பட்டி மண்டபம், பாவை விளக்கு என்பன கலைகளின் விளக்கம் என்பர். தோரண வாயில் எனப்படும் நுழை வாயிலே பார்ப்பவரைப் பிரமிக்கச் செய்வதாயுள்ளது. பன்னிரு உயிரெழுத்துக்களைக் குறிப் பன போன்றுள்ள பன்னிரு படிக்கட்டுக்களைச் சோபான முறையில் ஏறி மண்டபத்துள் புகுமளவில் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்னும் முதற் குறள் கண்ணைக் கவர்ந்து கருத்திற் பதிக்கின்றது.
இம் முதன் மாடத்திலிருந்து ஒரு நுழைவாயில் அமைந் துள்ளது. அதன் வழியேயுள்ள படிகளில் ஏறிச் சென்று கோட்டத்தின் அமைப்பை நோட்டமிட்டு அறியலாம். அங்கிருந்து கீழே செல்லும் வழியொன்றில் பத்தாயிரம் சதுர அடிப் பரப்பில் அழகிய பூங்காவை நடை பாதை வழியே சுற்றிச் சென்று இன்புறலாம். இரவில் ஒளியூட் டும் கம்பங்கள் இருமருங்கும் உள்ளன.
பூங்காவைக் கண்டு களித்து அப்பால் தலை வாயிலில் நுழைவதற்கு 22 படிகள் அமைந்துள்ளன. அவற்றைக்
4 மில்க்வைற்
数大大大大大大大大大大丸大大大大大大大
YYYY半单单半平x+半Y单平平平平平
* மனிதன் மனம் வாக்
 

செய்தி 1-11-77
大大大大大大大大大大大*大大大大大大大*大大大大大大****大
ff (36, I'LL II)
} 6 LI GhL! Lg60) LO
KYY单平平平单单单单YYYYYYYY半单Y单单Y半半单单单单举
கடந்து அரங்கத்தை அடையலாம். அதற்குமேல்படிகளி லேறி மேல் தளத்துக்குப் போகலாம்.
குறள் மணி மாடம் மேல் தளத்திலே குறள்மணி மாடம் அமைந்துள்ளது. அதன் இடப்புறத்திலுள்ள 67 தூண்கள் அழகானவை. அவற்றில் 5 அடி உயரம் 2 அடி அகலத்தில் புத்தகங்கள் விரித்த அமைப்பு சலவைக் கல் லா ல் அமைந்துள்ளன. ஒவ்வொரு தூணிலும் திருக்குறள் அத்தியாயங்கள் இரண்டு பொறிக்கப்பெற்றுள்ளன.
முப்பால் திருக்குறள் முப்பால்களும் முறையே கருநிறக் கல் லிலும், சாம்பல் நிறக் கல்லிலும், கருஞ் சிவப்பு நிறக். கல்லிலும் செதுக்கப்பெற்றுள்ளன. திருக்குறள் 133 அதி
காரங்களும் முடிந்த இட த் தி ல் திருவள்ளுவமாலைச் செய்யுள்கள் ஒரு சிலவுள்ளன.
திருவள்ளுவர் திருத்தேர்
குறள் மணி மாடத்தை அடுத்துக் கீழ்ப் பக்கலில் 21 படிகள் ஏறிப்போகும் போது வருகின்ற தளத்தில் நடுவே 50 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ள நீர்த் தேக்கங்கள் இரண்டுள்ளன. இத் தேக்கங்களில் உள்ள ஆழமற்ற நீரில் நிழலிடும் அற்புதமான தேரும் திருவள் ளுவர் சிலையும் அழகானவை. அதிசயமானவை. அழகிய தேரிலுள்ள இரண்டடியுயரமான பீடத்தில் திருவள்ளு, வரின் தெய்விகச் சிலை ஏழடி உயரமுள்ளதாய் ஒளிமிக்க கருங்கல்லால் அமைந்துள்ளது. அறிவின் சின் ன மாய திருவள்ளுவரின் இடது கரத்தில் திருக்குறள் சுவடியும் வலது கரத்தில் சின் முத்திரையும் அமைந்துள்ளன.
இத் திருத்தேரின் உயரம் 106 அடி. இதிற் கற்பகுதி 55 அடி உயரமாகும். இதன் குடம் 5 அடி உயரமானது. தேரில் நான்கு பெரிய உருளைகளும், நான்கு சிறிய உருளை களும் உள்ளன. பெரிய உருளைகளின் விட்டம் பதினென் றரை அடியாகும். அவற்றின் பருமனே தணித்தனி ஒன்றே முக்கால் அடியுள்ளதாகும். இவ்வுருளைகள் தனித் தனி ஒவ்வொரு கல்லால் அமைந்துள்ளன.
தேரின் மேற்பகுதி 30 அடி அகலமுள்ள எ ட் டு ப் பட்  ைட த் த ள ங் களு ட ன் அ  ைமந்து ஸ் ளது. தேரின் புறப் பகுதிகளில் இருநூற்றுக்கு மேற் பட்ட தமிழ்க் கருத்துக்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பெற்றுள் ளன. இக் கருத்துக்கள் புறநாநூறு, சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்களில் பொதிந்துள்ளனவாகும். தேரின் முகப்
கு காயம் உள்ளவன் *

Page 49
- 1 -77 - மில்க்வை
பில் செதுக்கப்பட்டுள்ள கல் யானைகள் இரண்டும் தேரை இழுத்துச் செல்வனபோல அமைந்துள்ளன. இவை தனித் தனி ஏழு அடி உயரமுடையவையாகும்.
இத்தேர் ஏறக்குறைய 3000 தொன் நிறையுள்ளது என்றும், திருவண்ணுமலையில் எடுத்து வரப்பெற்ற கருங் கல்லால் அமைந்ததென்றும், தமிழ் நாட்டுப் பாரம்பரிய மான சிற்பக்கலை வல்லுநரான ஆயிரம் சிற்பிகள் இதனை அழகாக அமைத்தனர் என்றும் கூறுவர்.
- அரங்கம்
அழகிய மேடையோடு கூடிய திருவள்ளுவர் அரங்கம் 220 அடி நீளமும் 120 அடி அ கல மு ம் உள்ளதாகும். மேடையின் நடுவே திருவள்ளுவரின் வண்ண ஓவியமுள் ளது. இரு புறமும் மங்கலப் பொருளாயமைந்த வாழை அழகுற அமைக்கப்பெற்றுள்ளது. இடப்புறத்தில் அதங் கோட்டாசான் படமும் வலப்புறத்தில் தொல்காப்பியனர் படமும் உள்ளன. அரங்கில் 4000 மக்கள் வசதியாக அமர்ந்து விழாக் காணத்தக்க வியத்தகு ஆசன வசதிகள் உள்ளன.
திருக்குறள் ஆராய்ச்சி நிலையம்
அரங்க மண்டபத்தின் பின் புறத்தில் திருக்குறள் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கே திருக்குறள் பற்றிய ஆராய்ச்சி நூல்களும், மொழி பெயர்ப்பு நூல்க ளும் பிறவும் இடம்பெறும். X
மக்களுக்குரிய செல்வங்கள்
மக்களை விலங்கின் குணங்களினின்றும் காப்பாற்றி நன்னெறியொழுகச் செய்யவல்ல செல்வங்களாயுள்ளவை அச்சமின்மை, அகத்தூய்மை, தெய்வம், குரு,  ெம ய் நூல்கள் ஆகியவற்றில் மதிப்பும் விசுவாசமுங் கொண் டொழுகுதல், ஞான நெறியை அறிதல், அவ்வழியில் நடத்தல், தானஞ் செய்தல், ஐம்புலவொடுக்கம், தெய்வ வழிபாடு, குரு வழிபாடு. சா ஸ் தி ர வழிபாடு, தவத் தூய்மை, உண்மை, இரக்கம், சாந்தம், திரிகரணசுத்தி, விதித்தன செய்தல், விலக்கியன விடுதல், தற்புகழ்ச்சி யின்மை, முதலியன மக்கட் செல்வங்களாம். இச் செல் வங்கள் யாவும் கடவுட் செல்வத்தை அடைந்து துய்ப் பதற்குத் துணையாகவுள்ளன. இவை யாவும் கடவுளை அறியவுதவுவனவாகலின் இவை யும் கடவுட் செல்வங் களேயாம்.
இச் செல்வத்துக்கு எதிரான செல்வமும் உண்டு. நன் மைக்குத் தீமை, இன்பத்துக்குத் துன்பம், புண்ணியத் துக்குப் பாவம் போல எதிரான செல்வங்களும் உலகி லுண்டு. அவை அசுரசம்பத்து எனப்படும். அவை மக்க ளுக்கு ஒவ்வாதவை.
ஒதுதலின் உயர்வு வாக்கும் மனமும் சுத்தமடையும். வாக்குத் தெளிவும் மனத் தெளிவும் உண்டாகும். அருள் நாட்டம் விரைவில் அமையும்.
இ எண்ணத்துக்கும் சொல்லு

ற் செய்தி 25
சேர். பொன்னம்பலம் இராமநாதன் l6 - 4 - 1851 26-11-1930
புகழ் பூத்த பொன்னம்பலத் தர்மவானின் மைந்தர் களுள் நடுமணியாகித் தாய்மாமன் சேர் முத்துக்குமார சுவாமி அவர்களின் அரசியல் வாரிசாகி, நாடு மதித்த நன்னித்தம்பி முதலியாரின் இரண்டாம் மருமகனுகி, நங்கையர்க்கும் நம்பியர்க்கும் இராமநாதன் கல்லூரியை யும் பரமேஸ்வராக் கல்லூரியையும் நிறுவி, ஆகமவிதிக் கமையக் கொழும்பிலே பென்னம் பெரிய பொன்னம் பலவாணர் ஆலயத்தைக் கருங்கல்லாற் கட்டி நாட்டின் அரசியற் சபையில் நியமன அங்கத்தவராயும், உத்தியோக அங்கத்தவராயும், உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவ ராயும், தெரியப்பெற்ற அங்கத்தவராயும் ஐம்பதாண்டு களுக்கு மேல் அரும் பணியாற்றி, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா முதலாய நாடுகளில் சைவ சமய த் தை அழகொழுகும் ஆங்கிலத்தில் புகழ் மணக்கப் பேசி, இலங் கையின் இணையில்லா இரத்தினம் எனவும் கல்விமான் எனவும், தத்துவ விற்பன்னர் எனவும், இராசதந்திரி எனவும், சீர்திருத்தவாதியெனவும், பரோபகாரி எனவும் வாழ்ந்த தாதா சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்.
வழிபட வேண்டியவர்கள்
கடவுளர்
குரவர்கள்
தவஞ் செய்வோர்
அறத்தின் முதிர்ந்தோர்
அறிவின் முதிர்ந்தோர்
அக்கினி
க்கும் முரண்பாடு ஆகாது இ

Page 50
26 மில்க்வை
f O
மரங்களின் மகிமை
Hul
புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனப்படும் தாவ ரங்கள் ஒரறிவுள்ளவை. இவையாவும் இயற்கை வளம். இறைவன் படைப்புக்கள். தமிழர் வாழ்வு இயற்கையோட மைந்தது.
மரங்களின் புனிதம்
ஆலமரம் அடர்ந்து வளர்ந்து நிழல் தருவதையும், பற்வைகள் அங்கே வாழ்வதையும் காணுந்தோறும் இறை வன் முனிவர் நால்வருக்கு உபதேசஞ் செய்த நினைவு உதயமாகும். மாமரத்தடியில் இறைவி தவஞ் செய்ததை யும், விநாயகப்பெருமான் அரசின் கீழ் எழுந்தருளியிருப் பதையும், முருகப்பெருமானின் விளக்கம் கடம்பமரமாய் இருப்பதையும், பெருமாள் ஆலிலையில் பள்ளி கொண்ட தையும், அருகர் அசோக நிழலில் இருந்ததையும், புத்தர் போதி மரத்தினடியில் ஞானம் பெற்றதையும் நாம் நினைக் கிருேம். ܐ −
மரங்கள் வழிபாட்டுக்குரியவை பழந்தமிழர் மரங்களினடியிலேயே தெய்வ வழிபாடு செய்தார்கள். மரங்களினடியிலேயே வழக்குகளை விசாரித்து
அறங் கூறினர்கள். மரங்களின் நிழலிலேயே பிள்ளைகளுக் குப் பாடஞ் சொன்னர்கள்.
தல விருட்சங்கள்
தமிழர் வணங்கும் பழைய திருக்கோயில்கள் தோறும் ஒவ்வொரு மரம் தல விருட்சமாய் அமைந்து பழமையை நினைவுபடுத்துகிறது. தில்லைவனம், வேணுவனம், கடம்ப வனம், மாவடி, நிம்பராரண்யம், திருவிடை மருதூர் முத லிய தலங்கள் மரங்களாற் பெயர் பெற்றனவாகும். இன் றும் அவ்வவ்விடத்தில் அந்த அந்த மரம் அழகாக வளர்ந் தோங்கி உள்ளது.
இன்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக மகிழ மரத் தடியிலும், சிறுத்தொண்டருக்காக ஆத்தி மரத்தடியிலும் மாணிக்கவாசக சுவாமிகளுக்காகக் குருந்த மரத்தடியிலும் சண்டீசருக்காக ஆத்தியின் கீழும் ஆனயநாயனர் காணக் கொன்றை மரத்திலும் இறைவன் எழுந்தருளினர்.
காவல் மரம்
மூவேந்தர்கள் தமக்கு அடையாளமாகக் கொண்டவை பனை, ஆத்தி, வேம்பு. எனவேதான் தமிழ் மக்கள் மரங் களை இறைவணுகப் பூசித்தும் பிள்ளைகளாக நேசித்தும் வந்தார்கள். பழையகாலத்து மன்னர் தங்கள் அரண்மனை முற்றத்தில் காவல் மரம் என ஒன்றை நாட்டி அதனைக் கண்ணெனப் போற்றி வந்தனர். பகைவர் எவரேனும் அதனை வெட்டினலோ அன்றித் தம் யானையை அதில் கட்டினுலோ அவமானம் எனக்கருதிப் போரிட்டனர்.
கோயில்களில் தல விருட்சங்கள் உள்ளன போல் வீட்டு வளவுகளிலும் காவல் மரங்கள் முற்காலத்தில் நாட்டப் பெற்றன. அவை காவல் மரங்களாயும் நினைவு மரங்களா
சாதனை அதிகரித்தால் உள்

ற் செய்தி 1.11-77
姦リ> A1 LEJYY0LG YSS SLcE 0ASSE LLLcLLL
፳፬፥፳፻፩ ZUM 窓歌
كا S.A. N R
யும் நிலவின. நட்டவன் நச்சு மரமாயினும் தறிக்கமாட் டான் என்னும் நாடோடியாக வழங்கும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். முற்காலத்தவர் தங்கள் தங்கள் பிறந்தநாள், பிள்ளைகளின் பூப்புநாள், திருமணநாள், மறைந்தநாள் எனவரும் நாள்களில் ஒவ்வொரு மரமாயி னும் நாட்டினர். வாழையிலையும் மாவிலையும் வீட்டில் நடைபெறும் சடங்குகள் எல்லாவற்றுக்கும் முக்கிய தேவை யாய் இருந்தன.
மரங்கள் மழை பெய்விக்கும்
மரங்கள் நிழலைத் தருவன என்பதோடு அவை மேகங் களைத் தடுத்து மழையைப் பொழிவிப்பன. சோலையும் மலையும் மழைக்குக் கார ண ம். எங்கெங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளனவோ அங்கெல்லாம் நல்ல மழை பெய்யும். பெரு மலர்ச்சோலை மேகம் உறிஞ்சும் பெருஞ் சாத்த மங்கை என்பது திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் தேவாரத் திருவாக்கு. இன்னும் மஞ்சுசேர் பொழில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் எனவருந் தொடர்களும் சோலைகள் மழைக்குக் காரணம் என்பதை வலியுறுத்து வனவாகும். எனவே மரங்கள் தாமே எமக்கு உணவாகி யும், உணவைத் தருவதாகிய மழையை உண்டாக்குவன வாயும் உள்ளன.
மரங்கள் அமைதியும் ஆனந்தமும் தருவன
மக்களுக்கு ஆன்ம எழுச்சியும் கடவுள் பக்தியும் கெடாமல் இருப்பதற்கு உடல்நலம் அவசியம் தேவை. உடல்நலம் தருவன அமைதியும் ஆனந்தமுமேயாம். அமை தியையும் ஆனந்தத்தையும் தரவல்லன எல்லாவற்றிலும் மேலாக மரங்களே மகிமை வாய்ந்தவையாகும்.
அமைதியைத் தரும் இயற்கை வளத்தைப் புலவர்கள் புகழ்ந்து பாடுவதுண்டு. அந்தப் பாடல்களைப் படிக்கும் போது மனக்கண் முன் இயற்கை வளந்தோன்றி இன்பந் தருவதாயினும், அத்தகைய இன்பத்தை நேரில் அனுப
ாளம் வளர்ச்சி அடையும்

Page 51
1-11-77 மில்க்ை
விக்கும்போதே அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். திரி கூடராசப்பகவிராயர் மா பலா வாழை ஆகிய முக்கனி மரங்களின் செழு மை யை ஒரு பாடலில் கூறுகிறர். உயர்ந்த தென்னையில் குலை குலையாய்க் காய்த்துத் தொங் கும் தேங்காய்கள் மாமரத்தைத் தொடுகின்றன. மாமரத் திலுள்ள பழங்கள் அதற்குப் பதிவாகவுள்ள பலாப்பழங் களில் தொடுகின்றன. பலாப்பழங்கள் பக்கத்திலேயுள்ள கமுகின் பாக்குக் குலைகளில் முட்டுகின்றன. இவ்வாருகக் கமுகமடல் கழுத்து ஒசிந்து வாழையின் குலைகளில் சாய் கின்றன. இவ்வாறு பயன்தரும் மரங்கள் படும் பாட்டை இனிப் பாட்டிற் பார்க்கலாம். தேம்பழுக்கும் முப்புடைக்காய் தேமாவின் மிசைத்துங்கும்
மாம்பழத்தின் குலேகனத்து வருக்கை நறும் சுளைவிதிர்க்கும் காம்பழுத்தும் முக்கனியால் கமுகமடற் கழுத்தொசியும் பூம்பழுக்காய்க் குலேசாய்ப்பத் தலைசாய்க்கும் பொற்கதலி.
நகரவாழ்வில் மரங்கள்
நகரங்களில் வாழ்கின்ற மக்கள் அங்குள்ள சூழலினல் எப்படிப் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் மக்களுக்கு நல்ல உணவு, நல்ல கல்விவசதி, நல்ல வீட்டுவசதி, நல்ல தண்ணீர்வசதி எல்லாம் சரிவரச் செய்து கொடுத்த பின்னும் மக்கள் மனநிலையிலும் உடல் நிலையிலும் ஏதோ குறைபாடு நிலவுவதாகக் கண்டு, நல்ல சூழலையும் ந ல் ல காற்றையும் நிலவச்செய்ய முயன்று வருகிருர்கள். இதைச் செய்வதற்கு ஒரே ஒரு வழி மரம் நாட்டும் பணிதான் என்பதை விஞ்ஞான விற்பத்தியாள ரும் வைத்திய நிபுணரும் ஏகமனதாக ஒத்துக் கொள்ளு கிருர்கள்.
குடிசனம் நிரம்பிய நகரங்களில் தொழிற்சாலைகள் பகலிரவாகப் புகையினை வெளியே தள்ளுவதாலும், கழிவுப் பொருள்களை ஏராளமாக வெளியே தள்ளுவதாலும், மோட்டார் வாகனங்கள் நச்சுப் புகையை வெளிவிடுவ தாலும் நகரமெங்கும் சுகாதாரங் கெட்டுச் சூழல் பழுதாகி விட்டது. மக்கள் பெருக்கத்துக்குத் தக்கதாக நிலம் பெருப் பதில்லை. நீர் பெருகுவதில்லை. காற்று பரவுவதில்லை. எனவே உள்ள இடத்தைத் தூய்மைப்படுத்த ஒரே ஒரு வழி காற் -றைத் தூய்மைப்படுத்தலாகும். அதற்கு ஒரே ஒரு வழி மரங்களை நாட்டிக் காற்றைச் சமனிலைப்படுத்துதலாகும்.
காடுகளால் வரும் நன்மைகள்
க்ாடுகளால் பல நன்மைகள் உண்டென்று கருதியே நம்முன்னேர் முழுக் காடுகளையும் அழிக்காமல் அளவோடு அழித்து நாடாக்கினர்கள். காடுகள் உள்ள இடம் நாணி லத்தில் ஒரு நிலம். அதற்கும் தெய்வம் உண்டு. அங்கே யும் திரவியங்களுண்டு. அங்கே சிறந்த வருமானம் உண்டு. .காடுகளால் பல நன்மைகள் உண்டு.
காடுகள் மழையைப் பெய்விக்கும். நிலத்தில் வீண்கிப் போகும் நீரைப் பூமிக்குள் பொசியவைத்துக் கொடுக்கும். காட்டு மரங்களில் தைலம், தேன், பட்டை, இலை, தழை வேர், பிசின் முதலியன எடுக்கலாம். விறகு எடுக்கலாம்.
மந்திரத்தன்மை இல்லாத எழுத்தும், மருத்துவத்துக் *குப் பயன்படாதவேரும், ஒன்றுக்கும் தகுதியில்லாத மணி தனும் உலகில் இல்லை. ஆயினும் தகுதியுணர்ந்து இவற்
* சுய நலத்தினல் ஒருவரி

வற் செய்தி 27
O றைப் பயன்படுத்துவோன் உலகில் அருமை என்பது சுக் கிரநீதி, து
மரங்கள் எல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும். அந்த மரக் கிளைகளில் பூக்கும் மலர்களெல்லாம் முற்றிக் காய்க ளாக மாறிக் கிளைகள் காய்களின் பளுவைத் தாங்கமாட் டாது கீழே தொங்கவேண்டும் என்பது சேரநாட்டுப் பழங் குடி மக்களின் நாடோடிப் பாடல்.
காந்தியடிகளின் கருதது ஒழுக்க சீலம் * சட்டங்களுக்கும் தெய்வநெறிக் கும் கட்டுப்படுதல் ஒழுக்கசீலம், சமுதாய நலனுக்குத் தியாகஞ் செய்து, தானும் உயர்வடைந்து .வாழ்தலே சிறந்த உழைப்பு محم
உண்மையைப் பின்பற்றுதல் பாடசாலையில் மாணவன் எதைப்படித்தாலும் படிக் கலாம. ஆனல் அச்சமின்றி உண்மையைப் பின்பற்றப் படித்தலே மேலான படிப்பாகும். அவன் ஆண்மை பெறு கிமுன். மனம், உடல், செயல் ஆகிய மூன்று நிலைகளி லும் தூய்மையைக் கடைப்பிடிக்கும் மாணவனே தொண்டு செய்யத் தகுதியுள்ளவனவன்.
«K O s *; இறைவன் ****
美
இறைவன் இன்பம், அன்பு, ஞானம், ஆனந்தம் அருள் மந்திரம் ஆகியவற்றின் வடிவமாயுள்ளவன். அவன் ஒருவனே எல்லா உயிர்களிடத்தும் ஒன்ருயும் வேருயும் உடனயும் உள்ளவன். உயிர்கள் அன்பு செய்துவந்தால், இறைவன் அந்த அன்பையே பற்றுக்கோடாக வெளிப் பட்டு வந்து எம்மை வாழ்விப்பன். அறுபத்துமூன்று நாயன்மார்களும் தாம் தாம் கைக்கொண்ட நல்ல னி வற்றின் மூலம் இறைவனை இடபாரூடராகக் கண்டு முத்தி யின்பமடைந்தனர்.
Proverbs of many Lands
1. Crows are black all ovcr the world 2. A man without a smile must not open a shop 3. Go to law to win a cat and lose a cow 4. One actor cannot make a play 5, Good words are like a string of pearls 6. Just seales and full measure injure no man 7. Prepare in leisure to use in haste. 8. Rotten wood cannot be carved 9. Virtue is the root, wealth is the tree 10. A bold attempt is half success
ன் விவேகம் மறைகிறது *

Page 52
உலகுக்கென்று ஒரு நூலை அளித்தவர் திருவள்ளுவர். அவர் ஒரே உலகம் என்ற கண்ணுேட்டத்தில் உலக மக் கள் அனைவருக்கும் பயன்படுமாறு திருக்குறளை இயற்றினர். திருக்குறள் அனைத்துலக நூல் என்பதை அறிஞர் எல் லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பன் நாட்டவர்கள் பலரும் திருக்குறளைத் தத்தம் மொழிகளில் பெயர்த்து எழுதிப் பயன் செய்துள்ளார்கள். திருக்குறளே அதன் மூல மொழியிலே பயில வேண்டுமென்ற விருப்பத்தால் தமிழ் மொழியைப் பயின்ற பிறநாட்டவர் பலர். இதனைக் கருத் திற் கொண்டே வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் பாடி யுள்ளார். உலகத்தார் உள்ளங்களைத் தன்பால் இழுத்த தனிப்பெருமை திருக்குறளுக்கே உரியது. தமிழ் மொழி யிலும் பார்க்கத் திருக்குறள் உலகில் அதிகமாகப் பரவி வியாபகமாய் உள்ளது. காலந்தோறும் உலகத்து மகான் கள் கண்ட கருத்துக்கள் எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் திருக்குறளில் பரக்கச் செறிந்துள்ள அமைப்பைக் கண்டு இக்கால அறிஞர்கள் பிரமித்து நிற்கிருர்கள்.
உலக மக்களின் ஒன்றுபட்ட வாழ்க்கைக்கு ஓர் இன்றி யமையாத வழிகாட்டி திருக்குறள். அது மனித வாழ்வுக் குப் பண்பும் பயனும் தரும் அரிய செல்வம். அன்பின் திறன். அறத்தின் பயன், ஆழ்ந்த புலமை, கூர்ந்த மதி
ஐ ஆத்மீக வளர்ச்சிக்கு நேர்
 

செய்தி s 1-1 1-77
SSSSSSSSSSSSSSSSSSSSS
ஆதியவ்ை சொற் செட்டாயும் பொருட் செறிவாயும் உள்ள ஒரு நூல் திருக்குறள்:
திருவள்ளுவர் உலகப் புலவர் என்னும் உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர் பெரு மக்கள் கண்டுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் தாங்கள் உணர்ந்த உண்மைகளைத் திருவள்ளுவ மாலையில் கோத் துள்ளார்கள்.
மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின் வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.
இவ்வாறு பரணர் என்னும் பாவலரும், பரந்தபொருள் எல்லாம் பாரறியச் சொன்னவர் என்று அரிசில் கிழாரும், நூன் முறையால் வானின்று மண்ணின்று அளந்ததே என்று பொன்முடியாரும், பொய்யாது தந்தான் உலகிற்கு என்று காரிக் கண்ணனரும், மன்பதைக் கெல்லாம் மன மகிழ என்று இளவேட்டனரும், அகலிடத்தோர் எல்லாம் திறமுறத் தேர்ந்து தெளிய என்று கோவூர்க்கிழாரும், வையத்து வாழ்வார் மனத்து மெய்யாய் விளங்கினவே என்று கீரனரும், வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக் கும் விளக்கு என்று நப்பாலத்தஞரும், அகிலத்தோர் உள் ளிருள் நீக்கும் ஒளி என்று மதுரைப் பாலாசிரியரும் பாடிப் போற்றியுள்ளார்கள். அன்றி உரைப்பாயிரத்திலும் உலக நெறி நிறுத்துதல் என்னும் நோக்கமும் குறிக்கப்பட்டுள் ளது.
M இனி உலகப்புலவர் திருவள்ளுவனரும் தாம் உலகத் துக்கே நூல் செய்ய முயன்றதால் எல்லோருக்கும் ஏற் புடைக் கடவுளே வணங்கியுள்ளார். அன்றி உலகம், ஞாலம், வையகம் எனப் பல்வேறு சொற்களால் தமது நோக்கத்தைப் பரந்தமுறையில் பாடிக்காட்டியுள்ளார்.
s
ஆதிப்கவன் முதற்றே உலகு ன்ன்று வணங்கி ஆரம் பித்த வள்ளுவர், நிலமிசை நீடுவாழ்வார், வானின்றுலகம் வழங்கி வருதலால், விரிநீர்வியன் உலகத்து, நீரின்றமை யாதுலகம், பெருமை பிறங்கிற்றுலகு, ஐந்தின் வகை தெரி வான் கட்டே உலகு, வையத்து வாழ்வாங்கு வாழ்பவன், மானிலத்து மன்னுயிர்க்கெல்லாம், ஞாலத்தின் மாணப் பெரிது, அகல்வாரைத் தாங்கும் நிலம், உலகவாம் பேரறி வாளன் திரு, உலகத்து உயர்ந்த புகழ், வையத்தார்க்கு எல்லாம், உலகம் பழித்தது ஒழித்துவிடின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன், மீக்கூறும் நிலம், தான் கண்” டனைய திவ்வுலகு, மன்னன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு, உலகு இன்புறக் கண்டு, உலகம் தழுவிய ஒட்பம், எவ்வ துறைவது உலகம், ஞாலம் கருதுபவர், துளியின்மை ஞாலத்திற்கு எற்று, விரைந்து தொழில் கேட்கும் ஞாலம், வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாதுலகு, உலகத்தார் (தொடர்ச்சி 29ஆம் பக்கம்/
மை அடிப்படையானது இ

Page 53
- 11-77 ベ - மில்க்வை
அசமருதம், கோணி, தும்பரம் நற்பிரியம் முதலிய பெயர்கள் வழங்கும் அத்தி ஒரு மரம். எங்கள் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கு எம்முடம்பைப் பாதுகாக்கவல்ல சிறந்த மூலி. உடம்பில் உள்ள உஷ்ணத்தை ஆற்றவல்லது உஷ்ணத்தைத் தணிப்பதில் அத்தி தலைசிறந்தது*
அத்தியில் பல இனங்கள் உள்ளன. நாட்டு அத்தி, மலே அத்தி, சீமை அத்தி, என்பனவும், இன்னும் ஊழ லத்தி, நீரத்தி, கொடியத்தி, கல்லத்தி, பேயத்தி என் பனவும் இவ்வினத்தைச் சேர்ந்தவையாகும்.
இவற்றுள் நாட்டு அத்தி மிகவும் சிறந்தது. மலை அத்தியின் இலைகளில் உணவுண்டால் நோய் நீங்கும். இலை விபூதி கொடுக்கும்போது இதில் மடித்துக் கொடுப்பது வழக்கம்,
உபயோகம்
அத்திப் பிஞ்சுகளைப் பிழந்து பருப்புமிட்டுச் சமைத்து வாரத்துக்கு ஒருமுறையாவது உண்பது மிகவும் நல்லது இன்னும் இவற்றைத் துண்டுகளாக்கி உப்பிட்டு மோரில் ஊறவிட்டு உலர்த்தி வறுத்து உண்டால் சுகம் தரும். பெண்களுக்கு மாதவிடாயில் பெருக்காயிருந்தால் இது தணிக்கும், சுகம் கொடுக்கும். இதைப் புளியில்லாமற் சமைத்தலே நல்லது.
அத்திக்காய் அனல், சரீர வெப்பம், சூலை, புண், மலக் கட்டு, மேகம், வாதம் முதலியவற்றைப் போக்கும் என் பதில் வைத்திய நூல்கள் யாவும் போற்றுகின்றன. அத்திப் பிஞ்சு ஆசனக்கடுப்பு, மூலக்கிராணி, மூலரத்தம் முதலிய வற்றைச் சுகப்படுத்தும். அத்திப்பழம் இரத்தகாசம், நீர்க் கடுப்பு, மேகம், காமம், மலம் ஆகியவற்றைப் போக்கித் தேகத்துக்கு வேண்டியளவு குளிர்ச்சி தரும்.
அத்திப்பால் அத்திப்பால் அதி உஷ்ணம், இரத்தச் சுரம், சூலை, நீரிழிவு, பித்தம் இவற்றைப் போக்கும். இன்னும் வாய்ப் புண், நாக்குப் புண் முதலியவற்ருல் உணவுகொள்ள
முடியாது வேதனைப்படுவோர் அத்திப் பாலைப் பூசினல் இரண்டு மூன்று வேளையில் குணங்காண்பர்.
அத்திவேர்ப் பால்
அத்தி மரத்தின் பாலேயன்றி அதன் வேரிலிருந்து எடுக்கப்படும் அத்திக்கள்ளும் அதிக பயன் தருவதாகும். மேகம், அதிமயக்கம், சூடு முதலியன இதனற் குணமாகும். இதை நாற்பத்தெட்டுநாள் உட்கொண்டு வந்தால் நீரிழிவு, குஷ்டம், கசம், இரத்தக் கொதிப்பு முதலியனவும் நீங்கும்.
* வல்லவனுக்கும் உண்
 

ற் செய்தி 8 29
அத்திக் கள் எடுக்கும் முறை அத்தி மரத்தின் வேரையண்டிக் குழிவெட்டியபின் மெதுவாக வேரின் பகுதியைச் சீவியபின் மாலையில் சுண் ணும்பு பூசிய முட்டியைக் கட்டிவிட்டால் அடுத்த நாள் பால் போன்ற கள் சுரந்திருக்கும்.
அத்திப் பட்டை எல்லா வழியாலும் பயன்படும் அத்தி மரத்தின் பட்டையும் பயன் தருவதாகும். இது இரத்தக் கடுப்பு சீதக்கடுப்பு, பெண்களுக்கு உண்டாகும் தீட்டுப் பெருக்கு முதலியவற்றுக்குச் சிறந்த ஒளடதமாகும். சிறுநீரில் இரத் தம் கலந்து வந்தால் இதனுல் குணமாகும்.
அத்திப் பிசின் அத்திப் பிசினைத் தைலபீதம் என்பர். இதுவும் அத்தி யின் அருங்குணங்கள் நிரம்பப்பெற்ற சிறந்த மருந்தாகும்.
பிறை, மதி, சந்திரன், திங்கள்
இன்னும் பல பெயர் களை நீட்டிக்கொள்ளலாம். நாங்கள் மூன்ரும் பிறையைத் தேடிப் பார்ப்பது போல எகிப்தியர் ஐந்தாம் பிறையைப் பார்த்தல் வழக்கமாய் இருந்தது. வளர்பிறை நாளில் பிறையைப் பார்த்த வண்ணம் சட்டைப் பையில் உள்ள நாணயத்தை விரல் களால் திருப்பினுல் அவருக்கு நிறையச் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மேல் நாடுகளில் நிலவியது. சந்திரன் பயிர்களின் வளர்ச்சிக்கும் உதவியாய் உள்ளது.
ళ,
சந்திரனைக் கண்டு சமுத்திரமே பொங்குகிறது. சகல உயிரினங்களையும் சந்திரன் தாக்குகிறது. எல்லா உயிரினங் களுக்கும் சந்திரன் காதல் உணர்ச்சியை உண்டாக்குகிறது. கர்ப்பம் தரிப்பதற்கும் சந்திரன் உடந்தையாய் இருக்கிற தென்று விஞ்ஞானிகள் கருதுகிருர்கள். சில இடங்களில் சந்திரன் பூமியதிர்ச்சிக்குக் காலாய் இருக்கிறது.
அமாவாசையில் நாட்டிய விதை வளர் பிறையில் முளைத்து வருவது தெரிந்ததே. சந்திரனில் உள்ள மின்சார சக்தி மனித மூளையில் உள்ள அணுக்களை ஏற்றுக்கொள் ளும் அளவிலேதான் வலிப்பு முதலிய நோய்களும் பைத் தியத் தன்மையும் உண்டாகிறது என்பர். நிலவு வேளை, யில் வெளியில் படுத்தலாகாது என்பது நாமறிந்ததுே.
(28-ஆம் பக்கத் தொடர்ச்சி) உலகப் புலவர்.
உண்டென்பது இல்லை என்பான் வையத்து அலகை, பண்புடையாளன் தகைமைக் கண் தங்கிற்றுலகு, பண் புடையார் பட்டுண்டுலகம், குடிசெய்து வாழ்வானைச் சுற்ற மாய்ச் சுற்றும் உலகு, ஏர்ப்பின்னது உலகு, உழுவார் உல. கத்துக்கு அச்சாணி என்றிவ்வாறு உலகக் கண்கொண்டே திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார்,
எனவே வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என வாழ்த்தும் நாமும், வள்ளுவர் வகுத்த வழியிலே வாழ்ந்து மற்றவரையும் வாழவைப்போமாக. 女
6 வழுக்கும் பாறை *

Page 54
30 மில்க்கை
1. தயிரும் மருந்தும்
மூத்த தயிருண்போம் என்பது சித்தர் வாக்கியம். பொன்னங்காணி, வல்லாரை, முடக்கொத்தான் முதலிய பச்சிலைகளைத் தனித்தும் கலந்தும் தயிருடன் சேர்த்து உண் பதால் வெள்ளை, வெட்டை முதலிய நோய்கள் நீங்கும்.
தயிரினின்றும் வடியும் நீரைப் பருகுவதால் குடலி லுண்டாகும் புண்கள் ஆறிச் சுகமுண்டாகும். கட்டித் தயிருடன் கோதுமை மாவுஞ் சர்க்கரையுஞ் சேர்த்துப் பலகாரஞ் செய்துண்பதால் உடம்பு வலிமை பெறும். தோல் நீக்கிய சுக்குத் துண்டுகளை உப்பிட்ட தயிரில் ஊற வைத்து உலர்த்தியபின் பொடியாக்கி நெய்யுடன் உண் டால் பேதிநோய் நீங்கும். தவிடுள்ள அரிசி, சீரகம் இரண்டையும் அளவாகத் தயிரில் ஊறவிட்டு அரைத்துப் பூசுவதால் சொறி, சிரங்கு, கரப்பன் ஆகிய தோல் நோய் கள் நீங்கும்.
2. மோரும் மருந்தும்
மோரை உண்டு சீரைப் பெறு என்பது பழமொழி. மோர் பெருக்கி உண்பவர்தம் பேருரைக்கப்போமே பிணி என்பது பழைய பாடல். மோர் பருகுவதால் பசி, தாகம், வெம்மை நீங்கும். குட்டம் முதலிய நோய்களுக்குச் சித்த வைத்தியர் அதிகமாகக் கொடுப்பது மோர். s
நவீன விஞ்ஞான மருத்துவ நிபுணர் மோரின் அதி யற்புதத் தன்மையைக் கண்டுள்ளார்கள். எமது இரத் தத்தில் படியும் சுண்ணும்புப் படிவுகளைக் கரைத்து வெளி யேற்றி இரத்தத்தைச் சுத்திகரித்து இரத்தவோட்டத்தை விருத்தி செய்யுந் தனித்தன்மை மோருக்கு உண்டு என்பர். முரமுரனவே புளித்த மோரும் வரகரிசிச் சோறும் கிராமப் புறத்தில் உண்டுகளித்த ஒளவைக் கிழவி தனிப்பாடலில் மோரின் சிறப்பைக் கூறியுள்ளார்.
3. வெண்ணெயும் மருந்தும்
வெப்பத்தால் உண்டாகும் நோய்களுக்கு வெண்ணெ யும் வெண்ணெய் கலந்த மருந்தும் உபயோகமாகின்றன. தோசை, உரொட்டி முதலிய உணவுகளுடன் வெண்ணெய் உண்பதால் நன்மை உண்டாகும். ஆணுல் வயதுவந்தவர்கள் வெண்ணெய் சேர்த்தலைப்பற்றி மிகக் கவனமாயிருத்தல் வேண்டும். கிருஷ்ணன் ஆயர் சேரியெங்கும் வெண்ணெய் திருடியுண்பதை விளையாட்டாகக் கொண்டு வீரனய் விளங் கினர். அவர் செய்த வீர தீர பராக்கிரமச் செயல்களை எல்லோரும் அறிவர்.
தீயினலுண்டான கொப்புளம், புண் இவற்றின் மீது வெண்ணெய் தடவி வந்தால் அவை விரைவிற் குணமாகி விடும். கரிசலாங்கண்ணி, பொன்னங்காணி, கீழா நெல்லி, கற்றழை நந்தியாவட்டை மலர் ஆகிய இவற்றின் சாற் றைப் பிழிந்து சீலைத் துணியிற் சுவறவிட்டு, அத் துணி யைத் திரியாக்கி, நல்லெண்ணெய் இட்ட விளக்கில் எரிய விட்டு, அதனலுண்டாகும் புகையைச் செப்புப் பாத்திரத் தில் படியவிட்டு, அப்புகையை வழித்து வெண்ணெயிற்
இ பிறர் பொருளை முறை

ற் செய்தி - 1-1177
சேர்த்துக் கண்களின் ஒரத்திற் பூசி வந்தால் குளிர்ச்சியும் நல்ல பார்வையும் உண்டாகும்.
4. நெய்யும் மருந்தும்
நெய்யுருக்கி உண்ணல் வேண்டும் என்பது விதி. நெய் யில்லா உண்டிபாழ் என்பது பழைய பாடல். சுடு சோற் றில் நெய்விட்டுப் பிசைந்து உண்டுவந்தால் குடற்புண் முதலிய நோய்கள் குணமாகும். மிளகை நெய்யில் வறுத் துப் பொடியாக்கி உப்பிட்டுச் சோற்றில் சேர்த்து நெய்யும் எலுமிச்சம்பழச் சாறும் கலந்து பிசைந்து உண்டுவந்தால் மூலத்தால் இரத்தம் வடிதல் குணமாகிவிடும்.
சுக்கு, மிளகு, சீரகம் இவற்றை வறுத்துப் பொடி செய்து, உணவிற் சேர்த்து நெய்விட்டுப் பிசைந்து உண்ப தால் மந்தமும் பேதியும் நீங்கும். சோறு கொதித்து வரும்போது, சிறிதளவு கஞ்சி எடுத்து நெய்விட்டுக் கலக் கிப் பனங்கட்டியுடன் பருகினல் இருமல் தணிந்து குண மாகும்.
சுவாமி ஜீவனுனந்தர் அவர்கள்
பூரீ ராமகிருஷ்ண மிஷன் சார்பில் மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தர் ஆரம்பித்த சிறுவர் சிறுமியர் இல் லங்களைப் பெரும் பொறுப்புணர்ச்சியோடு பொறுப்பேற்று நூற்றுக்கணக்கான பிள்ளைகளை மனிதராக்கும் தெய்விகத் திருப்பணியில் இராப்பகலாக ஒய்வின்றி ஈடுபட்டுத் திக் கற்ற பிள்ளைகளுக்குத் திசை காட்டியாய், ஒளி விளக்காய், தாயாய், தந்தையாய், சற்குருவாய் எழுந்தருளியிருந்து; மணல் நிறைந்த கல்லடி - உப்போடையில் காய் கறி ப் பயிர்களை விளைவித்துப் பிள்ளைகளை வாழவைத்துத் தாம் பொறுப்பேற்ற நிறுவனங்களின் பொன் விழ 1ா வை ப் பொலிவுற நடத்தி, நாளும் நாளும் மில்க்வைற் தொழி லதிபரை நற்ருெண்டு செய்யுமாறு பணிவன்புடன் தூண்டி வரும் அடக்கமே உருவான சுவாமி ஜீவனனந்தர் அவர்கள்.
வறிப் பற்றுவதும் சூது இ

Page 55
11-77 - மில்க்வை
字区乏s乙
e . தர்மசாஸ்திரம்
sasas 22
அறஞ்செய விரும்பு என்று அரிச்சுவடி படி க்கும்
போது பாடமாக்கும் சின்னஞ்சிறிய வசனம் பென்னம் பெரியவர்களால் விரித்து வியாக்கியானஞ் செய்யப்பட் டுள்ளது. இனி தர்மத்தைப் பற்றி அறிய ஆசையாய் இருக்கிறது என்றே படித்துப் பட்டம் பெற்ற பெரியவர் கள் முற்றுமுணர்ந்த முனிவரிடம் விண்ணப்பிக்கும் அபி. லாசையாகும்.
தர்மத்தைப் போதிப்பதற்குச் சூத்திரங்கள் எழுதப் பட்டன. வைதிக முறையில் சனதன வழக்கங்களை மேற் கொண்டவர்கள் பல்வேறு காலங்களில் அநுஷ்டிக்க வேண் டிய சடங்குகள் கருமங்களை நியமமாகக் கூறுவன தர்ம சூத்திரங்களாகும். ஆபஸ்தம்பர், G8. U rr gs rr u 607 ri, கெளதமர், இரண்யகேசி முதலானேர் அரும்பெருஞ் சூத் திரங்களை இயற்றினர்கள்.
வைதிக வழியில் வந்த பெரியவர்கள் வரன் முறை யாக வந்த தர்ம சூத்திரங்களைக் கருத்தூன்றிக் கற்றுக் கற்ருங்கு ஒழுகி அவற்றை நெஞ்சில் நினைத்து நினைத்துப் பிற்காலத்தவரை நல்வழியில் நடந்து செல்லுமாறு விதிகளை அமைப்பதற்கு ஸ்மிருதிகள் என்னும் தர்ம சாஸ்திர நூல் களை எழுதினர்கள். -
மநுயாக்ஞவல்கியர், அத்திரி, காத்யாயனர், பராசரர், வியாசர், வசிட்டர், நாரதர் முதலானுேர் ஸ்மிருதிகளை இயற்றினர்கள். இவை நன்ருகச் சிந்தித்து எழுதப் பெற் றவை. பசு தான் மேய்ந்த புல்லை நிழலிற் படுத் துக் கிடந்து அசைபோட்டு உட்கொண்டு பாலாக நமக்குத் தருகிறது. ஸ்மிருதிகள் முனிவர் பெருமக்களால் நமக்காக ஆச்சிரமங்களில் அமைதியாகச் சிந்திக்கப் பெற்றவை.
இங்ங்ணம் நமக்குக் கிடைத்த நூல்களில் மநு ஸ்மிருதி என்னும் மானவதர்ம சாஸ்திரம் மிகவும் பழமை வாய்ந்த தாகும். பெருவேள்வியைச் செய்து முடித்த சனகமகா ராசனின் மணி மண்டபத்திலே முனிவர்கள் மத்தியில் விசுவாமித்திரமுனிவர் ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் என்று இராமபிரானின் குல முறையைக் கிளத்துகின்றர். VM
மனுவே மானுட சமுதாயத்தின் பிதாமகன். அவர் தெய்வத்தன்மையுள்ளவர். அவர் அறம் வளர்த்த அண்ணல். அவர் மக்கட் சமுதாயத்துக்குச் சட்டம் வகுத் தவர். அன்றி ஞானம், மனேதத்துவம், ஒழுக்கவியல், அரசியல் முதலிய துறைகளை வேதங்களினின்றும் திரட்டித் தொகுத்துக் கூறியவர். ஆறறிவு பெற்ற மனிதன் இலட்சிய வாழ்வு வாழ வழிவகுத்தவர். சனதனதர்மமான இந்து நாகரிகத்தின் நோக்கம் எல்லோரையும் அந்தணராக்கு வதேயாம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். பூர்வத்தில் மன்னணுய் இருந்து அந்தணரானவர் விசுவா மித்திரர்.
அந்தணரென்போர் அறவோர். எவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுகுபவர் என்பது திரு வ ள் ஞ வர் திருவாக்கு. s
இ பக்தனுக்கு உலகப் பொரு

ற் செய்தி − 31
அரசாட்சி செய்வோர் தர்மத்துக்கும் ம்க்களுக்கும் கட்டுப்பட்டவர். மக்களாணையை விஞ்சிய அதிகாரம் எந்த அரசாங்கத்துக்கும் கிடையாது. அரசாங்கத்தை அரியணை யில் ஏற்றுவது மக்கள் அபிப்பிராயமே. மக்கள் மனம் நோவ எந்த அரசாங்கமும் நிலைத்து நிற்கமாட்டாது.
மநுதர்மங் கூறும் வைத்தியக் கோட்பாடுகள் பல கிரேக்க நாடு, பாரசீகம், எகிப்து, பாலஸ்தீனம், முதலிய பிற நாடுகளிலும் பரவி நிலவி வந்தன. இப்பால் தென் கிழக்காசியாவில் பர்மா, மலாயா, இத்தோனேசியா முதலிய நாடுகளிலும் வைதிக நெறிகள் வியாபகமுற்று நிலவி வந்துள்ளன.
எல்லோரும் கடைப்பிடிக்கத்தக்க அவரவர் செயல்கள் கடமைகளையே மநுநெறி கூறுகிறது. புத்தி, புகழ், புனிதம் ஆயுள், மோட்சம் தரும் வழிகளையே தர்மசாஸ்திரங் கூறுகிறது.
சேர். பொன்னம்பலம் அருணுசலம் 14-9-1853 - 9-1-1924
புகழ் பூத்த பொன்னம்பல முதலியாரின் கடைக்குட்டி மைந்தணுய், இராமநாதனின் இளையவராய், தாய் மாமன் சேர் முத்துக்குமாரசுவாமியின் அடிச்சுவட்டைப் பின் பற்றிக் கல்விகற்று இராசாங்கப் பாடசாலை என்னும் ருேயல் கல்லூரியில் அபிமான மாணவனுய், அரிய பல பரிசுகளோடு ரேணர் பரிசையும் பெற்றவராய், கலாநிதி பியர் குறவற் என்பார் தாம் தம் நாற்பதாண்டு ஆசிரிய அநுபவத்திற் கண்டிராத மாணவ ம5ணி எனப் பாராட்டப் பெற்றவராய், இலங்கையரசாங்கத்தின் சிறப்புப் புலமைப் பரிசு பெற்றுச் சீமையிற் கல்விகற்று, முதன் முதல் சிவில் சேவையிற் சித்திபெற்ற இலங்கையராய், கிழக்கு நாடுகள் கண்டிராத விவேகியாய், இலங்கைக்கு மீண்டு அரசசேவை யில் மெத்தப் பிரகாசித்து சட்டம், நீதி, புள்ளிவிபரம், சமூகவியல், விவசாயம், கல்வி, தத்துவம் முதலியவற்றில் பணிபுரிந்து எமது அரசியல் தேவைகளை ஆங்கிலேயருக்கு அச்சமின்றி எடுத்துரைத்துச் சுதந்திரத்துக்கும் சர்வகலா" சாலைக்கும் வித்திட்டுத் தேசீய மகாசபையை முதன்முத லுருவாக்கித் தேசபிதா என வாழ்ந்து சேவைசெய்த சேர். பொன்னம்பலம் அருணுசலம் அவர்கள்.
ள் எதுவுந் தேவையில்லை இ

Page 56
மில்க்வைற்
எம்மையாளும்
வாழ்வதிகாரிகள் நாம் விரும்பினுலென்ன விரும்பாவிட்டாலென்ன நம்மை ஒன்பதின்மர் ஆண்டுகொண்டிருக்கிருர்கள். அவர் களிடமிருந்து நாம் சுதந்திரம் பெறவியலாதவாறு அவர் கள் எம்மை ஆட்கொண்டு ஆட்டியசைத்துக் கொண்டிருக் கிருர்கள். நாங்கள் இவ்வண்ணம் இருப்பது எங்கள் குற்ற மல்ல, எங்களை ஆளும் அவர்கள் குற்றமேயாகும் என்று உலகம் போற்றும் ஒப்பற்ற நாடகாசிரியர்சேக்ஷ்பியரும் கூறியிருக்கிருர், நாம் பூமியில் ஜனனமான நிமிடந் தொடக்கம் இறுதி மூச்சுள்ளவரை அவர்களின் பிடியி லேயே பிடிபட்டுள்ளோம். அவர்களின் ஆட்சி உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அவர்களை நாம் அசைக்க முடியாது. அவர்களுக்கு எதிராகச் சதிசெய்யவியலாது வேலைநிறுத்தஞ் செய்யவியலாது. அத்தகைய அதிகாரமும் ஆளுரிமையும் கொண்ட அவர்கள் யாவர்?
1. சூரியன் எங்கள் தந்தையாரின் வாழ்க்கை, எமது ஆத்ம பலம். எமது ஆற்றல், எமது செல்வாக்கு ஆகியவற்றுக்கு அதிபதி, எமக்கு ஒளியைத் தருபவர். உலகம் போற்றும் உத்தமர். பொழுதை விடிவிப்பவர். உணவை விளைவிப்பவர். ஒப் பற்றவர். நமஸ்காரப் பிரியர். ஞாயிறு தோறும் அவரை நாம் வணங்கி நல்வாழ்வு, ஞானம், ஒளி பெறலாம்.
2. சந்திரன் எங்கள் தாயாரின் வாழ்க்கை, எங்கள் அறிவு வளர்ச்சி, விவேகம், பெறுபேறுகள் ஆகியவற்றை ஆள்பவர்.
3. Ghiggi 5h (Tri எங்கள் சகோதரர் நிலைழை, காணி, நிலம், விவ சாயம், வலிமை ஆளுமை ஆகியவற்றுக்கு முதல்வர்.
- பிறர் மீது கொள்ளுங் 8aan
 

செய்தி 1.11-77,
ஒன்பதின்மர்
举。
4. புதன் எங்கள் தாய்மாமன்மாரின் நிலைமை, எமது கல்வி, வித்தை, விவேகம், அமைதி, அரச மதிப்பு, இவற்றைக் கண்காணிப்பவர்.
5. வியாழன் குருவானவர் என்று புகழ்பெற்றவர். எங்கள் பிள்ளை களின் புகழ், மகிழ்ச்சி, உடல்நலம், செல்வம் ஆகியவற்றை ஆள்பவர்.
எங்கள் குடும்ப வாழ்க்கை, ஆடை ஆபரணங்கள்,
சுகபோகங்கள், வண்டி வாகனங்கள், செல்வப்பேறு ஆகிய வற்றை ஆண்டு கொடுப்பவர்.
7. 6
சிவபெருமானுக்கு அடுத்து ஈசுவரப் பெயர் பெற்றவர். பெரியவர், எமக்கு ஆயுளத் தருபவர். ஆனல் குறுக்குப் பாதைகளையும் காட்டுபவர். ஆபத்துக்களையும் உண்டாக்கி விடுபவர்.
8. இராகு எங்கள் தந்தையாரின் முன்னேரைப் பாலிப்பவர். எமக்குப் புத்தி யோசனைகள் உண்டாக்குபவர். எமக்கு அடிமை குடிமை ஆதிக்கம் ஆகிய செல்வாக்குகளைத் தரு பவர். ஆனல் எம்மைச் சிறைச்சாலைக்கும் செலுத்திவிடு பவர்.
9. கேது எங்கள் தாய்வழி முன்னேரைப் பாலிப்பவர். எமக்கு நரித் தந்திரங்கள், கபடங்கள் சொல்லித் தருபவர். உல் லாசப் பிரயாணம், பிறநாட்டு யாத்திரைகளை ஊக்கு விப்பவர். ஆனல் வாழ்வில் துன்பங்கள், துயரங்கள், தடைகளையும் உண்டாக்கிவிடுபவர்.
மிசனரிமாரின் சேவை அமெரிக்க மிசனரிமார் 1816-இல் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள். அவர்கள் 1823-இல் வட்டுக்கோட்டையில் செமினரி என்னும் சாத்திர பாடசாலையை நிறுவினர். வளர்ச்சியுற்றுப் பெரிய கல்லூரியாக விளங்கிற்று. அதைத் தொடர்ந்து 1824-இல் உடுவிற் பெண் பாடசாலை நிறு வப்பட்டது. பண்டைத்தரிப்பில் 1833-இல் சிறுவர் பாட
சாலை நிறுவப்பட்டது.
ஊரின் கூேடிமத்துக்காகவும் நாட்டின் கூேழ்மத்துக் காகவும் ஆலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆலயப் பிரார்த்தனை தேச பக்திக்கும் சமுதாய, மேன்மைக்காகவுமே ஏற்பட்டவை.
- புதுப்பெரியவர் காஞ்சி
பம் தன்?ேைய அழிக்கும் -

Page 57
மில்க்வைற் ெ தொழிலதிபரின் பொது
பிரம்மரு ஆனந்த நடேசக் கு
மிஸ்க்கவற் பொன்விழா மலர் 1977,
 
 

பொன்விழா மலர்
துப்பணிக் காட்சிகளில் சில
ருக்கள் அவர்களுடன் தொழிலதிபர்

Page 58
சிவானந்தர் மாதர் விவசாயிகள் உருவாக்கிழங்கை அறுவடை செய்தல்,
மில்க்வைற் பொன்விழா மலர் 1977,
 
 

பாழ்ப்பானத்துப் பண்னேயில் உள்ள சைவ அனுதர்கள் விடுதியில் தென்னம்பிள்ள்ேகளே அதிகமாக நாட்டுதல்
மில்க்வைற் தயாரிப்புகளிலொன்ருன நீம் வாசனச்
சவர்க்காரத்தை முதன்முதலாக காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஹரன் ஜூவல்லர்ஸ் உகந்தசாமி அவர்களிடம்
கொடுத்தல். *

Page 59
மன்னுர் வர்த்தக சங்கத்தார் தொழிலதிபருக்குப் பாராட்டுவிழா எடுக்கிறர்கள்.
அனலதிவில் அன்னதான மண்டபம் திறக்கப்போனபோது இறங்குதுறையில் நிகழ்ந்த வரவேற்பு
மில்க்வைற் ப்ொன்விழா மலர் 1977,
 
 

ஸ்நிலயம் உதவிய காட்சி
நயினேயில் ப
|-
|-
i Hill LF
ல்க்னவற்
சங்கத்துச்
գir LF தித்த
g|hiliTե த்தை ஆசிர்வ
LOTTTF
மலேசியா திவ்ய ஜீவன
距 ழிலக
ரனவானந்
தொ

Page 60

சேர். இராமநாதனின் முத்திரை வெளியீட்டின் போது அவரின் வரலாற்று நூலேத் தபாலதிபரிடம் கையளித்தல்,
青
தாம் வெளியிட்ட சஞ்சலம் தீர்க்கும் சணல் என்னும் நூலின் முதற் பிரதியைப் பேரவை உறுப்பினர்
தருமலிங்கம் அவர்கள் மத்தியில் விவசாயத்துறை விற்பன்னர் சச்சிதானந்தரிடம் கொடுத்தல்,
AE
மில்க்வைற் பொன்விழா

Page 61
நாவலரின் நித்திய கருமவிதி என்னும் நூலே இலவசமாக அச்சிட்டு வழங்கிய வேளேயில் நல்ல பாதின முதல்வர் பிரதிகளே ஏற்று ஆசிர்வதித்தல்.
நல்லூர் திவ்ய ஜீவன மண்டபத்துக்கு வேண்டிய கிணறு ஆரம்பித்தபோது கிரிபைகளில் பங்குபற்நல்,
மில்க்வைற் பொன்விழா மலர் 1977 C7
 
 

வணக்கத்துக்குரிய தனிநாயக அடிகளார் தொழிலதிபர் வெளியிட்ட படிப்பினே என்னும் நூலப் பெற்றுக்கெளரவித்தல்,
! ! 83 33.333 .8.E... ... ششتہجی
வட பிரதேசமெங்கும் பனேயபிவிருத்தி இயக்கத்தை ஆரம்பித்த போது முதியவரான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே ஐயா அவர்கள் ஆவிர்வதித்தல்,
与 7 ■ - --  ܲܦ - - - -

Page 62
யாழ்ப்பாண மாவட்ட குருனேச் சாரணர் ெ
முந்தையோர் போற்றிய முருங்கை என்னும்
வைத்திய கலாநிதி மானிக்கட்
மிங்க்வைற் பொன்விழா மலர் 1977,
 
 

வற்றிக் கேடயப் பரிசளிப்புவிழாச் சிறப்பு.
நூல் வெளியீட்டுவிழாவில் முதற் பிரதியை b அவர்களிடம் கொடுத்தல்.

Page 63
நவீன முறையில் பனவெல்லம் தயாரித்தல்
தமது மோட்டார் லொறி 24ழறி பொடி" அமைத்த பெருமையைப் பாராட்டி
மில்க்வைத் பொன்விழா மலர் 1977 ----
 
 

3983 உள்ளூர்த் தொழில் நிபுனர்
சின்னத்தம்பி அவர்களுக்கு மோதிரமனிதல்.

Page 64
8:
யாழ் குளங்கரைப் பாடசாலேயில் அமைந்த பிரார்த்தனே மண்டபத்தை நல்லேயாதீன முதல்வர் ஆரம்பித்து வாழ்த்துதல்.
சுவாமி சுத்தானந்த யோகி எழுதிய யோக வித்தி என்னும்
நூலே அச்சிட்டு வெளியிட்டவேளேயில் சுவாமிகள் :ெ
'-ஆசிர்வதித்தல்,
மில்க்வைற் பொன்விழா மலர் 1977
 
 

நாவலர் நீதி நூல் வெளியிட்டு விழாவில் யாழ் வளாகத் தலவர் கலாநிதி கைலாசபதி முதற்பிரதியைக் கையேற்திருர்,
தாழிலதிபரை மன்னுர் பொலிஸ் அதிகாரி நாதன் அவர்கள்
பொன்னுட்ைபோர்த்துக் கெளரவித்தல்,

Page 65
சுவாமி சச்சிதானந்த யோகி தம்மிடம் யோகம் பயின்ற தொழிலதிபரைப்
பாராட்டி ஆசிர்வதித்தல்
மில்க்வைற் பொன்விழா மலர் 1977
 
 

ஜே. பி. பட்டம் பெற்று வந்தபோது வரவேற்பு
தமிழறிந்த சிங்களப் பெரியார் பூதி டி. டி. நாணயக்கார அவர்கள் தொழிலதிபரைப் பாராட்டிப் பத்திரம் வழங்குதல்.

Page 66
தொழிலதிபர் வெளியிட்ட துளசியின் மகத்துவம் என்னும் நூலின் பிரதியை பிரம்மறி சிதாராம சாஸ்திரிகள் வெங்கடோவரப் பெருமாள் கோயிலில் ஆசிர்வதித்தல்.
கராட்டி விரனுக்குப் பலாவி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில்
பதக்கம் அணிதல்.
மில்க்வைற் பொன்விழா மலர் 1977
 
 

மில்க்வைற் தொழிலதிபர் வெளியிட்ட மழைப்பதிகம் என்னும் நூற்பிரதிகளே நல்போதின முதல்வர் ஆசிர்வதித்துப் பெற்றுக்கொள்ளுதல்,
காங்கேயன்துறை விரசைவக்குரு ஐயம்பிள்ளே அவர்களுக்கு மலர்முடி சூட்டுதல்

Page 67
தொழிலதிபர் வெளியிட்ட வேம்பு என்னும் நூலே வைத்திய கலாநிதி க. கனகரத்தினம்
அவர்கள் கையேற்றல்
யாழ்ப்பாணத்து ஆசுப்பத்திரி வீதியில் நிழல் மரங்களே நாட்டுதல்,
 
 
 
 

இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலி மாணவர் பெருந்
தொகையாகப் பனம் விதைகள் உபகரித்தல்
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் நூல் நிலயத்தைத் திறந்துவைத்தல்

Page 68
கதடி இந்து வாலிபர் 'சிவத்தமிழ்ச் செல்வர்" பட்டம் அளித்துக்
கெளரவித்தல்,
நல்லூர் திவ்ய ஜீவன மண்டப வளவில் சிவானந்த விவசாயக் கழகம் விளேவித்த இறுங்குக் கதிர்களே அறுவடைசெய்தல்.
மில்க்வைற் பொன்விழா மலர் 1977,
 
 

சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குத் தொழிலதிபரின் பாரியார் திருவாட்டி நாகம்மா
பொன்னுடை போர்த்தல்,
தொழிலதிபர் வழங்கிய திருக்குறள் பலகைகளே இ.போ.ச. யாழ். பிரதேச முகாமையாளர் கையேற்றல்.

Page 69
-1-77 மில்க்வை
خطے 女★女女女女女女女★女★女女女丸女女*女· ط
பாரதப் பண்பாட்டை விளக்கி நிலவும் விழாக்கன் பண்டிகைகளுள் தீபாவளிப் பண்டிகையும் அதிகவியாபக மூள்ளது. பெரிய உபகண்டம் எனப்படும் பாரதநாட்டில் வடக்கில் காஷ்மீரம் முதல், தெற்கில் கன்னியா குமரி வரையுள்ள பிரதேசங்களில் வாழும் ம க்க ளின் தேசீய ஒருமைப்பாட்டைக் குறிக்கும் விழாக்களுள் தீபாவளியும் ஒன்று. ஏழைகளும் செல்வர்களும் எத்தொழிலைச் செய்து பிழைக்கினும் எல்லோரும் ஆண்டுக்கொருமுறை வருகின்ற தீபாவளியைத் தம் வாழ்வு மலரும் நாளாகக் கருதிக் கொண்டாடி மகிழ்கின்ருர்கள்.
ஐப்பசி மாதத்துத் தேய்பிறைக் காலத்துப் பதினன்
காம் நாள் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக் கணின் உள்ளத்தில் உவகை பொங்கும் நாளாகும். தீபா வளித் திருநாளின் தத்துவம் பெரிது. தீபம் என்ருல் விளக்கு, ஆவளி என்ருல் வரிசை என்று கொண்டு தீபங் களின் வரிசை எனக் கருதுபவரும் உண்டு. தீபா வளி தினத்துக்கு முன்வரும் திரயோதசி, சதுர்த்தசியும் அடுத்து வரும் அமாவாசை, பிரதமை ஆகிய நாள்களும் தீபாவளி சம்பந்தமானவை என்பர்.
முன்னெரு காலத்திலே பெளமன் என்னும் அரசன் கடுந்தவஞ்செய்து இறைவனிடம் பற்பலவாய வரங்களைப் பெற்று எல்லோரினும் மேலாக அரசு வீற்றிருந்து, தான் விரும்பியவற்றையே தம் மனம் போனவழி செய்து மற்ற வருக்கு நரகவேதனையுண்டாக்கி வந்தான். அவன்செய்து வந்த கெடுபிடி அழிவுச் செயல்களுக்கு அஞ்சியொதுங்கி நல்லவர்கள் வெகுவாகத் துன்பப்பட்டார்கள். ந ல் ல வ ர் களுக்கு நாளும் நரக வேதனை கொடுத்து வந்தவன் தரகாசுரனனன்.
மக்கள் மனம் நோகாமல் கோளுமல் உற்சாகம் குன் ரூம்ல், உள்ளத்தில் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் உண்டாக்குதல் வேண்டும் என்று இறை வன் திருவருள் பாலித்தது. அசுரனை அழித்து நரகவேதனை யை நீக்கி, நன்மையுண்டாக்கி நிலை பெற ச் செய்யும் பொறுப்பு காத்தற் கடவுளரான கிருஷ்ணபரமாத்மாவுக்கு உண்டானது. அவர் தமது தேவியார் சத்தியபாமாவுடன் சென்று அசுரகுலத்தை அழித்து நன்மையைச் செய்தரு னினர்.
அழிவுகளைச் செய்து அழிந்துபோன அ சு ர ன் தன் இறுதி நேரத்திலே அழியாத பெரிய புகழைப் பெற்றுக் கோண்டான். தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர்ந்து நல்லவர் வாழ்வும் ஒளியும் பெற்ற நன்னுளாய அன்று, தன் பெயரை எல்லோரும் நினைவிற்கொள்ளுதல்வேண்டும் என்பது அவன் கேட்ட வரம். அதனுல் அன்று தொடக் கம் அவன் அழிந்த வேளையாகிய சதுர்த்தி திதி நரகாசுர சதுர்த்தி என நிலவுகிறது. அன்று விடியற்காலையில் எண் ணெய் தேய்த்துத் தலைமுழுகுவோர் புண் ணிய தீர்த்த மாடிய பலனைப் பெறுவார்களாக என்று அசுரன் கேட்டுக் கோண்டான். எனவே அன்று தொடக்கம் அங்ங்னம் நீராடுதல் ஒரு வைதிக கர்மமாகவும் பாரம்பரிய வழக்க
- மிகுதியாக உண்பவன்

a
செய்தி 33
மாகவும் நிலவுகிறது. நீராடிப் புத் தா ன ட அணிந்து திருக்கோயில் தரிசனம் செய்து ஏழை எனியவர்களுக்குத் தம்மாலான தானதருமம் உதவிசெய்து மகிழ்ந்து விகுந் துண்டு விழாக்காணும் நாள் தீபாவளி எனப்படுகிறது. வாழ்வில் ஒளியேற்றப்பெற்ற நாளை நினைவுபடுத்தித் தீக் வரிசைகள் ஏற்றும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. அன்று வைகறைப்பொழுது புலர்ந்தால் அமாவாசை யாகும். எனவே தீபாவளி அமாவாசை தினத்தில் நடிைபெறுவதாயிற்று.
பொழுது புலர்ந்தபின் புத்தாடையணிந்தவராய் ஒரு வரை ஒருவர் காணும்போது கங்கா ஸ்நானம் ஆயிற்று என்று கேட்பார்கள். அதன் கருத்து நீங்கள் அதிகா9ே யிலே நீராடினிர்களா என்று கேட்பதாகும்.
ஆண்டுக்கொரு முறை அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, ராம் தவமி முதலிய வைபவங்களைப் போல த் தீபாவளியும் ஒன்ருகும். இவை யாவும் எமக்குத் தெய்விக உணர்வு பெறுவதற்கு உண்டானவை. புறவிருளைப் போக்கச் சூரியசி வொளி பயன்தருவது போல, அகவிருளைப் போக்க ஞான வொளி தேவை. ஞானவொளியேற்றும் நாள்கள் விரத தினங்களாகவும் விழாத்தினங்களாகவும் நிலவுகின்றன.
நாட்டில் அடிக்கடி தர்மம் குன்றிப்போவதுண்டு, நாமே தர்மத்தை மறந்தும் வாழத்தலைப்படுகிருேம். இங் நுணம் நாம் திசை திரும்பும்போது, இத்தகைய வைப வங்கள் எ மக் குத் தர்மத்தை நினைவுபடுத்துகின்றன. எண்ணெய் விளக்கிலும் பார்க்கத் தர்ம விளக்கே நந்தா விளக்காகும். நந்தா விளக்கால் நாடு முழுவதும் ஒளி மயமாகும். ஞான வொ ளி பெறுவதையே தீபாவளி நாளாகக் கொண்டாடுகிருேம்.
தீபாவளி தினத்தைச் செல்வந்தரும் லட்சு மி வழி பாட்டு நாளாகவும் கொள் வர். அன்று அதிகாலேயில் தேய்த்துக் கொள்ளும் எண்ணெயில் இலக்குமி விளக்கு கிருள். அன்று நீராடும் நீரில் கங்காதேவி வாசஞ் செங்
கிருள்.
இராமபிரான் இராவணனைக் கொன்று வெற்றியுடன் மீண்ட நாள் இது எனவும் கருதுவர்.
ஜைன சமயத்தவரின் அறிவுச்சுடர் என விளங்கிய மகாவீரர் என்னும் ஞானியார் மறைந்த நாளை நினைவு கொள்வதற்காக அவர்கள் விளக்குகளை வரிசையாக ஏற்று கீழுர்கள் எனவும் கருதுவர்.
வட இந்தியாவில் குஜராத்தியர், மார்வாரிகள் ஐப் பசி மாதத்து அமாவாசை நாளிலும் அடுத்த பிரதமை நாளிலும் தீபாவளி கொண்டாடுகிருர்கள். எவர் எங்கே எவ்விதமாகக் கொண்டாடினலும் தீபாவளி நவராத்திரி விழாவைப் போல ஒரு வெற்றித்திருநாளாகும். YA
குருபணி குருவிடம் விசுவாசங்கொண்டவரும் குருவிடம் பூரண மாகச் சரணடைந்தவரும், இருதயபூர்வமாகக் குருபணி செய்பவரும்; துன்பம், துயரம், துக்கம், அச்சம், மெலிவு, வறுமை, அறியாமை முதலியவற்றினின்றும் விடுபட்டுத்
தன்னை அறிந்து ஞானியாகின்ருர்.
யோகியாக மாட்டான் -

Page 70
34 மில்க்வை
ஆசிரியர் வேலை |
mwaka *
ஆசிரியர் தொழில் பிரபுத்தன்மையானது என்று சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் அடிக்கடி கூறுவார். நல்லாசிரியர் இலக்கணத்தை நன்னூலிற் காண லாம். ஆனல் மாணவர் மனதைக் கவரும் ஆசிரியர்களே உண்மையிற் புகழுடம்பு பெறுபவர்கள். இன்று இலங்கை யில் நூருயிரத்துக்கு அதிகமான ஆசிரியர் இருக்கிருர்கள். இன்னும் பல்லாயிரம் ஆசிரியர்களுக்குப் பதவி கிடைத் துள்ளது.
தமிழரைப் பொறுத்த மட்டில் எத்தனையோ ஆசிரியர் தம்தொழிலுக்குக் கெளரவம் தேடிக்கொடுத்துள்ளார்கள். பலர் இறந்து பல்லாண்டுகளாயினும் அவர்தம் மாணவர் கள் இன்றும் தங்கள் முதுமைக் குரலில் தங்கள் குரவர் களைப் போற்றுகிறர்கள்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் தமது எசிே பத்தேழாம் ஆண்டுப் பராயத்தில் தமது குரவர் குமார சுவாமிப் புலவரின் திறமையைப் பாராட்டுகிருர், புலவ ரவர்கள் என்றும், புலவர்பிரான் என்றும், பெருந்தகை என்றும் ஆராமையோடு குறிப்பிடும் செய்திகள் பல.
Hல வர வர்கள் சுன்னகத்திலிருநது நடந்துசென்று நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்பித் தார். அதற்குமுன் ஏழாலைக் சைவப்பிரகாச வித்தியா சாலேயில் பதினெட்டு ஆண்டுகள் கல்வி கற்பித்தார். அவர் போகும் வழியிலும் மீளும் வழியிலும் ஆங்காங்கே தெரு வோரங்களில் காத்துநின்று பின்தொடர்ந்து கற்றவர்கள் பலர். இங்ஙனமே நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டையிலிருந்து நடந்துசென்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்தார். சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஆங்கிலேய நிபுணருக்கும் சிக்கலாக இருந்த கணக்குகளை விடுவித்துப் பெருமையடைந்த பேரறிவாளர். மத்திய கல்லூரியில் முற்காலத்தில் கல்வி கற்பித்த சண் முகத்தாரை வைத்திய கலாநிதி கனகரத்தினம் அவர்கள் தமது எழுபத்தொன்பதாம் ஆண்டுப்பராயத்திலும் நினை வில் வைத்துப் பாராட்டுகிறர். இன்னும் எத்தனை எத்தனை பெரியார்களை அறிவாளிகள் பாராட்டுகிறர்கள்.
செய்யுந் தொழிலே தெய்வம் என்று யோகசுவாமி க்ள் ஒயாமற் சொல்லுவார்கள்.
ஆசிரியர்கள் இறக்கும் வரை படித்துக்கொண்டிருத் தல் வேண்டும். ஒதுதலும் ஒதுவித்தலும் காக்கப்படுதல் வேண்டும். என்பது உபநிடத மகாவாக்கியமாகும். கற் பித்தல் என்பது ஒரு பேராற்றல். அதனை அடைவதற்கு ஆசிரியப் பெரியார்கள் பாடுபடுதல் அவசியமாகும். ஆசிரி யர் மாணவரின் தாயாயும் தந்தையாயும் அவர்களுக்கு உதவுதல் வேண்டும்.
மாணவர்கள் ஒரு கணப்பொழுதேனும் மற்ருென்றில் கவனஞ் செலுத்தாமல் பாடத்தைத் திறம்பட நடத்து தல் வேண்டும். மாணவர்களை ஏவாமல் ஏவும் தன்மை அவர்க்ளிடம் இருத்தல் வேண்டும். பாடசாலையைத் தரம் உயர்த்துவதற்கு நல்லவழி பிள்ளைகளின் தரத்தை உயர்த் துவதேயாகும். விவேகங் குறைந்த பிள்ளைகளும் பயன டைதல் வேண்டும் என்று அரும்பாடுபடுவதோடு, இடை
* ஆசை அறிவை இழ

செய் 1-11-77
யூறுகள் வந்தாலும் உறுதியுடன் கடமையாற்றுபவரே உத்தம ஆசிரியராவர். பிள்ளைகளை மனிதராக்குதல் ஆசிரி யரின் தலையாய கடமையாகும். அன்பு கொண்டுரைத்தால் ஆத்திரப்படவேண்டிய அவசியமே இல்லாமல் அமைந்து விடும். மனிதாபிமானமும், கடமையுணர்ச்சியும், பரந்த மனப்பான்மையும் உள்ளவராக ஆசிரியர் இருந்தால் பிள்ளைகள் பணிவன்புடன் பாடங்கேட்பர். பிள்ளைகளைப் பணியவைப்பதற்கு ஆசிரியரின் இதயத் தூய்மை அவசிய மாகும். பணிவன்புடன் பாடம்படிக்கும் மாணவர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் கருத்துவேற்றுமை என்றுமே எழுவ தில்லை.
நல்லாசிரியர் மாணவர் நலத்தை மதிப்பதோடு உட ஞசிரியரின் மதிப்பையும் அன்பையும் பெற்றுக்கொள்ளு தல் வேண்டும். சகோதர உணர்வு, சமத்துவம் முதலிய நல்லியல்புகள் ஆசிரிய ப் பெரியார்களிடம் அமைதல் வேண்டும் , ஆசிரியராகப் பதவியேற்கப்போகும் அத்தனை பேருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள் உரியதாகுக. நாட் டின் எதிர்காலத்து மக்களை உருவாக்கும் உத்தமர்கள், உத்தமிகள் நீங்களே. ஆகவே பிள்ளைகளின் அறிவுவிடாப் தீர அன்புடன் ஆதரியுங்கள். வாழ்க ஆசிரியப்பணி.
புதிதாக ஆசிரியர் வேலையில் அமர்ந்த அனைவரையும் வருக, சேவை செய்க, வாழ்க என வரவேற்று வாழ்த்து கிருேம். ★
சுவாமி
விபுலானந்த
அடிகளார்
ஈழத்திருநாட்டில் தமிழ் வழங்கும் கிழக்குப் பிரதேசத் திலே மயில்வாகனன் எனத் தோன்றி, முத்தமிழ்த் துறை களிலும் மூழ்கிப் பாண்டித்தியமுற்று, விஞ்ஞானத் துறை புகுந்து லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியாய்க் கல்லூரி அதிபராய், இராமகிருஷ்ண மடத்துத் துறவியாய்ப் பிர போதசைதன்யராய், இராமகிருஷ்ண விஜயம் பிரபுத்த பாரதம் முதலிய பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராய், விபுலானந்த சுவாமிகளாகி, அண்ணு மலையிலும், ஈழநாட் டிலும் முதன் முதலாகத் தமிழ்ப்பேராசிரியர் பீடங்களை அலங்கரித்துப் பன்னூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி, இசை நுணுக்கத்தை யாய்ந்து யாழ் நூலே உரு வாக்கி, நாடகத்துறையில் சேக்ஷ்பியரின் ஆக்கங்களைத் தமிழிற் சந்தந்ததும்பத் தந்து அநாதைகளுக்கு அன்புக் கரம் நீ ட் டி ஆ த ரித்துத் தமிழாசையைத் துறவாது வாழ்ந்த துறவி.
சுவாமி விபுலானந்த குரு அவர்கள்
க்கும்படி செய்கிறது *

Page 71
11-77 Esson
ஆலய வழிபாடும்
- -
iPhoi:ղքitii:Eն:
திருமுறையாசிரியரான பெரியார்கள் உட்படத் திருத் தொண்டர் பா வரும் திருக்கோயில்களே மையமாகக் கொண்டே திருத்தொண்டும் சிவ தொண்டும் தமிழ்த் தொண்டும் சமூகத்தொண்டும் செய்து வந்தனர். அத் திருக்கோயில்களேப் பல் ல வ வேந்தர்களும் பிற்காலச் சோழப் பேரரசர்களும் பாண்டிய மாமன்னர்களும் பெருப் பித்துத் தனியழகு பொருந்தக் க வே யழகு பொலியக் கட்டுவித்தார்கள்.
திருமுறையாசிரியர் தம் திருவடிநோவ நடந்துசென்று நூற்றுக்கணக்கான திருக்கோயில்களே வலம் வந்து வனங் கித் திருப்பதிகங்கள் பாடியருளினூர்கள். சேக் கிழார் சுவாமிகளும் அத்திருப்பதிகங்களேப் பலமுறை ஒதியதோடு ஆத்திருப்பதிகளுக்கு பாத்திரை செய்து வழிபட்டதோடு நம்மையும் வழிபடுமாறு பெரியபுராணத்திற் பாடியருளி புள்ளார்.
சிவாலய வழிபாட்டின் செம்மையை அறிந்த சேக் கிழார் பெருமான் நாள் வழிபாடு, மூன்றுகால வழிபாடு, பூவும் நீரும் கொண்டு செய்யும் வழிபாடு, அன்பு வழி பாடு ஆகியவற்றைக் கூறுவதோடு சிவாலயங்களில் இன் ஞர் இன்னுர் இன்ன செய்து வழிபட்டார், இன்னவகை யில் அருள்பெற்ருர் என்றெல்லாம் எதிர்காலத்தவர் நன் மைக்காகப் பாடியுள்ளார். சிவபெருமான் தம்மடியார் களுக்கு உமாதேவியாரோடு இடபாருடராய்க் காட்சி கொடுத்தருளிய செய்தி பெரிய புராணம் முழுவதும் பொலிந்து கிடக்கிறது.
- இந்திய நாட்டின் இலட்
 
 

ற் செய்தி 35
翌
பெரியபுராணமும்
கோயிலில்லாத அரரைத் திருவில்லாத அளர் எனக் கருதிய தமிழர், கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண் டாம் என்று கூறினர். கோயில்கள் பெருங் கட்டடங் களாக உருப் பெறுவதன் முன் தமிழர் திருவுருவங்களே மரங்களின்டியிலே வைத்து வழிபட்டு வந்தனர். அம்: மரங்கள் இன்றும் தல விருட்சங்கள் எனப் போற்றப் பெறுகின்றன. மக்களேத் துன்பங்களினின்றும் கரையேற் றும் துறையாகக் கோயில்கள் விளங்கியதால் அவற்றைத் துறைகள் எனவும் வழங்கினர். மக்களே வாழ வைக்குந் தன்மை கண்டு அவற்றைத் தளிகள் எனவும் கூறினர். எவ்வுயிர்க்கும் ஈசன் உறையுமிடமாதலால் அவற்றை ஈச்சுரங்கள் எனவும் வழங்கினர். இறைவன் வீரச் செயல் கள் புரிந்த இடங்கள் விரட்டானங்கள் எனப் பெயர் பெற்றன. இறைவன் அருள் நீதி வழங்கிய இடங்களே அம்பலங்கள் எனப்பட்டன. ஆன்மாக்கள் ல யப் படும் இடங்களாதலால் அவை ஆலயங்கள் எனப்பட்டன. "சேக்கிழார் சுவாமிகள் பலவிதமான கோயில்களைக் குறிக் கின்றர். அவை மாடக்கோயில், மணிக்கோயில், கொகுடிக் கோயில், ஆல்க்கோயில் என்பனவும் பிறவுமாம். கோயில் வழிபாட்டில் முதலில் கோபுரத்தை வணங்குதல் வேண்டு மென்பது சேக்கிழாரின் கருத்து. விண் தடவுகோபுரத்தைப் பணிந்து கரமேற்குவித்துக் கொண்டு புகுந்தண்ணலார் கோயிலினே வலஞ்செய்து எ ன் பதுஅவர் திருவாக்கு. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றும் பெரியோர்கள் கூறுவர். 青
நூறு வயது எப்படி?
எம். விக்வேச்சரப்பா m நான் இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்துவருவதற்குப் பலர் காரணங் கேட்கிருர்கள். இதில் எவ்வித இரகசியமும் கிடையாது. நான் நூறு வயதிலும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். இதற்கு நான் நினேக்கும் காரணங்கள் நான்கு உள்ளன. அவற்றைச் சொல்லுகிறேன். அவற்ருல் யாரேனும் பயனடைந்தார்களானுல் நான் மிகவும் சந்தோஷமடைவேன். 1. தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு
கொள்கிறேன். 2. ஒவ்வொருநாளும் சராசரி ஆறு மணியிலிருந்து எட்டு
மணிநேரம் துரங்குகிறேன். 3. காரியாலயத்திலோ வெளி அலுவல்களிலோ சுமார்
எட்டு மணி நேரம் தினசரி உழைத்து வருகிறேன். 4. மாலேயில் தினமும் சுமார் மூன்றிலிருந்து நான் கு மைல் வரை நடந்து வருகிறேன். சமீப காலமாக இப் பழக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டி குக்கிறேன். நடைப்பயிற்சி நான் நீண்ட காலமாகக் கைக்கொண்டிருப்பதாகும்.
சிய புருஷன் இராமன் -

Page 72
36 ላው மில்க்வை
வாழவைக்கும் வாழை
வாழைச் செய்கை யைப்பற்றி நீண்டகால அநுபவம் பெற்றவர் கள் அதன் செய்கை யைப் பற்றியும், அதை நாட் ட வேண் டி. ய காலம் பற்றி யும், அதன் பயன் பற்றியும் பழமொழிகள் பாடல் கள் விடுகதைகள் வழங் கியுள்ளார்கள், ளங்கள் வாழ்விலும் தாழ்விலும் நம் வழிபாடுகள் பண் டிகைகளிலும் விழாக்க ளி லும் மு த லீ ட ம் பெறும் பயிர் வாழை. முக்கனிகளில் மு த லி டம் பெறும் வாழை வருடம் மு முழ வது ம் பயன்தருவது. வித்தில்லாப் பழம் தரும் வாழை மேலான கருத்துக்களை விளங்கவைப்பது. வாழைப்பழத்துக்கும் ஆத் மிகசம்பந்தமான நியம அநுட்டானங்களுக்கும் நெருங்கிய தோடர்புண்டு.
உடம்பு பரிசுத்தமாய், நோயனுகாமல் இருப்பதோடு, புலனடக்கம் தியானம் யோகாசனம் பிராணுயாமம் மனச் சுத்தம் முதலியவற்றில் ஈடுபடவும் வாழைப்பழம் உதவி செய்கிறது. புலனடக்கத்துக்குச் சந்நியாசிகள் பிரமச்சாரி களுக்கும் வாழைப்பழம் நன்மைசெய்கிறது. சித்தர்கள் வனலட்சுமி எனப் போற்றிய வாழையை உரோமர் லத்தின் மோழியில் அறிவுமரம் என்னும் கருத்தில் வழங்கினர்.
வாழைக்கு வழங்கும் பழமொழிகள் தொகுத்தவர்: மு. இராமலிங்கம்
1. ஆடி வாழை தேடி நடு 2. ஆள் மதத்தால் கீரை. ஆனை மதத்தால் வாழை, 3. ஆறு கொத்து நூறு இறைப்பு: ஆறுசீப்பு நூறுகாய். 4. ஆறு கொத்து நூறு தண்ணிர் வாழை. 5. எட்டடி வாழையும் பத்தடி பிள்ளையும். 8. ஏழைக்கு வாழை. s 7. தை வாழை தரையில் போடு. 8. மாசி கரும்பும் மகர வாழையும். 9. வாழை இளசும் வழுதலை முற்றலும் நடு. 10. வாழைக்குக் கொத்தும் வழுதலைக்குத் தண்ணிகும். 11. வாழைப்பழம் தின்னத குரங்கு இல்லை. 12. வாழையில் இருக்கிறது வைப்பு. 18. வாழை நடுகில் தாழ நடு. 14, வைகாசி மழைக்கு வாழை பெருகும்.
எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ் வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமேயன்றி
ஏராளமான பணத்தைக் குவித்துவிட முடியாது.
- ரஸ்கின்
இ மெய்ப் பொருளைக் கை
 

செய்தி 1-11-77
சைவப் பெரியார் புலோலியூர் சு. சிவபாதசுந்தரம் அவர்கள்
சைவப் பெரியார் என்றதும் ஒட்டியுலர்ந்து உயர்ந்த உடம்புடன், துர ய் வெண்ணிற்ருெளியுடன் தோய்த் துலர்ந்த வெண்ணிற வேட்டியை இரண்டாக மடித்து முழங்காலளவுக்கு அணிந்து, வெண்ணிறச் சால்வையை விரித்துத் தோளில் போர்த்தும் போர்க்காமலும் தரித்துக் குமிழி மிதிதடியில் மெல்ல எழுந்தருளி வரும் சுத்தாத்து வித சைவசித்தாந்த வைதிகக் கோலம் ஒன்று கண்ணிற் படுகிறது. அது வேறுயாருமல்ல விக்டோரியாக் கல்லூரி யின் முன்னுள் அதிபர், பத்தொன்பதாம் நூற்ருண்டில் தோன்றிய மேதைகளுள் ஒருவர், வெள்ளைக்காரருக்கும் வித்தியாதிகளுக்கும் கல்விக் கொள்கையை விளங்கவைத்த தருக்ககோடரி கணிதப்புலி, சின்னஞ் சிறுவர்களுக்குச் சைவ போதஞ் சொன்ன செம்மல், திருக்கைலாய பரம்பரைச் சைவ மடாதிபதிகளின் உசாத்துணை, ஈழத்து வித்தியா விசாகர் புலோலியூர் தந்த கந்தனடி மறவாது கந்தவனக் கடவையில் தங்கிய தவக்கொழுந்து,
சு. சிவபாதசுந்தரம் B. A. அவர்கள்
இறைபணி
இறைவன் அன்புமயமானவன், இரக்கவடிவானவன், அருளுருவானவன். அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்பு வித்து மனமொழி மெய்யாகிய திரிகரணங்களாலும் வழி பாடு செய்து; “இறைவா! அறியும் மனத்தையும், இரக்க முள்ள இதயத்தையும், நம்பிக்கை, விசுவாசம், ஞானம், உள்ளொளி ஆத்மசக்தி தந்தருள்வாயாக’’ என்று பிரார்த் தித்தல் வேண்டும்.
இறையருள் இறைவனிடம் நாம் இரப்பவை ‘இறைவா! எம்மை
அகந்தையினின்றும், அறியாமையினின்றும், அவாவினின் றும், ஆசையினின்றும், வெகுளியினின்றும் விடுவித்து எம் மைத் தூய்மை செய்து எம் இதயத்தைத் தெய்விகக் குணங்களால் நிரப்புவாயாக.
நாம் உன் ஆயிரந் திருநாமங்களிலும் உன் அழிவில் லாத் திருமேனிகளிலும் அன்பு செய்து ஆட்பட்டுச் சேவிப் போமாக. உன்னை என்றும் நினைத்திருப்போமாக. உன் 3னத் துதித் துப் பாடுவோமாக. உன் திருவிளையாடல் களிலும் அருட்செயல்களிலும் சிந்தை குளிர்வோமாக. உன் திருநாமம் எம் உதடுகளில் நீங்காதிருப்பதாக. உன் னைச் சரணடைந்த நாம் என்றென்றும் உன் அடைக்கல மாக இருப்போமாக. இறைவா! இவ்வாறு எமக்கருள் புரிவாயாக.
மிசனரிமாரின் சேவை யாழ்ப் பாண த் தி ல் பெண்பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு செல்வி ருவீடில் எ ன் பார் 1841-இல் இங்கே வந்தார். அக்காலத்திலேயே உதக: தாரகை என்னும் ஆங்கிலப் பத்திரிகையும் ஆரம்பிக்கப் பட்டது.
ண்டவர்களே இருடிகள் இ

Page 73
1-1 -77 மில்க்ை
ஒரு திரு முருகன் வந்தான்
இந்திரன் முதலிய தேவர்கள் திருக்கைலாயமலைக்குச் சென்று மாயை என்னும் அசுரத்தாயின்  ைம ந் த ஞ ய குரபத்மனும் அவனின் யானைமுகத் தம்பியாய தாரகா சுரனும், சிங்கமுகத் தம்பியாகிய சிங்கமுகாசுரனும், மைத் தஞகிய பானுகோபனும், இன்னும் மலைவடிவங்கொண்ட கிரெளஞ்சாசுரனும், வேறு அசுரர்களும் தங்களுக்குத் தீமைசெய்து வருகிருர்கள் என்று முறையிட்டு அழுதார்கள்.
தேவர்கள் மேல் இரங்கிய இறைவன் நீங்கள் கவலைப் படாதீர்கள். முருகன் திருவவதாரஞ்செய்து "சூரனதியரை அழிப்பான் என்று அருளினர். சிவபெருமான் நெற்றிக் கண்ணினின்றும் ஆறுசுடர்ப்பொறிகளை உண்டாக்கினர். வாயுவையும் அக்கினியையும் அழைத்து அவற்றை ஏந்திச் செல்லுமாறு பணித்தார். வாயு முதலில் அவற்றை எடுத் துத் தாங்கமுடியாமல் அக்கினியிடம் கொடுத்தார். அக் கினியும் தாங்கமுடியாமல் கங்கையில் விடுத்தார். கங்கை அவற்றைத் தாங்கிச் சென்று ச ர வ ண ப் பொய்கையில் விடுத்தாள். அந்த ஆறு பொறிகளும் சேர ஆறுதிருமுகங் களும் பன்னிரண்டு தோள்களும் கொண்ட முருகப்பெரு மான் திருவவதாரமாயினர்.
கார்த்திகை நட்சத்திரமாயுள்ள ஆறு மாதர்களும் முருகப்பெருமானுக்குப் பாலூட்டி வளர்க்க வந்தார்கள். அவர் ஆறு வேறு குழந்தைகளாய்ப் பிரிந்து அவர்களிடம் பாலுண்டு விளையாடினர். உமாதேவியார் அங்கே எழுந் தருளி ஆறு பிள்ளைகளையும் அணைத்தபோது அவர்கள் ஒருருவாயினர். சிவபெருமான் பிள்ளைக்குக் கந்தன் எனத் திருநாமமிட்டருளினர்.
குழந்தையாயிருந்த கந்தன் பெரிய திருவிளையாடல் களைச் செய்து எல்லோரையும் திகைக்க வைத்தார். அவ ரின் வலிமையைக் கண்டு தேவர்கள் வியந்தார்கள். அவ ரால் தங்களுக்கு என்ன சம்பவிக்குமோ என்று அஞ்சினர் கள். அந்த நேரத்திலே தேவகுருவாகிய வியாழபகவான் அங்கே வந்து கந்தனை வ ண ங் கித் தேவருக்கு ஆறுதல் கூறினர். -
படைத்தல் தொழிலைச் செய்யும் நான்முகனன பிரம தேவன் அகந்தை கொண்டிருந்தபோது கந்தன் அவரிடம் பிரணவப் பொருளைக் கேட்டார். அவர் கேட்டதற்குரிய விடைகூறத்தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் வைத் தார். பின்னர் சிவபிரான் கந்தனிடம் வந்து பிரணவப் பொருளைக் கேட்டு மகிழ்ந்து பிரமனையும் சிறை விடுவித் தார்.
* அநுபூதிமான்கள் செ
 

வற் செய்தி 37.
தேவர்கள் சூரபன்மனதியரால் துன்பப்படுவதை அறிந்து அவர்களைக் காக்கக் கரு தித் தென் திசையாக எழுந்தருளித் திருச்செந்தூரில் தங்கியிருந்தார், அங்கிருந்து தமது வீரருட் சிறந்தவரான வீர வா கு என்பவரைச் குரனிடம் தூது செல்லுமாறு பணித்தார். சூரன் வாழ விரும்பினல் சிறைப்பட்ட தேவர்களை விடுதலை செய்து அவர்களுக்குத் துன்பம் செய்தலாகாது. அன்றேல் போருக்கு ஆயத்தமாயிருத்தல் வேண்டும் என்மூர், சூரன் போருக்கு ஆயத்தமானன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கு மிடையில் போர்மூண்டது. கந்தனே தேவர் சேனேகளுக்குத் தலைவரானர்.
சூரனும் தம்பிமாரும் மைந்தர்களும் பல மாயங்களைச் செய்து போராடிஞர்கள். கந்தனுடைய கருணையால் வீர வாகு முதலான வீரர்கள் திறமையாகப் போராடினர்கள், சூரனின் தம்பிமார், மைந்தர், சுற்றத்தார் பலர் போரில் இறந்தார்கள். تمبر சூரன் தன் பக்கத்தில் தோல்வியைக் கண்டும் மனந் தளராது மாயங்கள்செய்து மிருகங்களாகவும், மரங்களா கவும் வடிவெடுத்துப் போர் செய்தான். கந் த னி டம் அவனின் மாயங்கள் பலிக்கவில்லை. அவர் சூரபன்மன் தம்மை நன்முக அறிந்துகொள்ள வேண்டும் என்றுகருணை கொண்டு தம் திருப்பெருவடிவம் என்னும் விசுவரூபத்தை எடுத்தார். கந் தனி ன் பெரிய திருவடிவத்தைக் கண்ட சூரன் மகிழ்ந்தான். அவ்வடிவினைப் புகழ்ந்தான். அவரு க்கு அடிமையாகி வாழவேண்டும் என்று விரும்பினன். ஆனல் அவன் மானம் தடுத்தது.
ஆயிரம் கோடி காமர்
அழகெலாம் திரண்டொன்ருகி மேயின எனினும் செவ்வேள்
விமலமாம் சரணம் தன்னில் தூயவிவ் வெழிலுக் காற்ரு
தென்றிடின் இனைய தொல்லோன் மாயிரு வடிவுக் கெல்லாம்
உவமையார் வகுக்கற் பாலார்.
மானம் தடுத்ததால் சூரன் கந் த னை வணங்காமல் மீண்டும் போர்செய்தான். கந்தனின் போருக்கு ஆற்ருது அஞ்சிக் கடைசியாக ஒரு பெரிய மாமரமாக உருவெடுத் தான். கந்தன் சூரனின் கபடத்தை அறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளந்தார். மாமரப் பிளவுகளிலிருந்து மயி லும் சேவலும் உருவாயின. கந்தன் மயிலை வாகனம்ாக வும், சேவலைக்கொடியாகவும் அடக்கி ஆட்கொண்டார். தேவர்கள் முருகப்பெருமானின் வெற்றியைக் கொண் டாடினர். ஆறுமுகங்கொண்ட ஐயன் அசுரரைவென்று தங்களுக்கு வாழ்வளித்த முருகனை வணங்கினர். இந்திர னிடம் அவதரித்து வளர்ந்த தேவயானைத் தேவியாரை முருகனுக்குத் திருமணஞ் செய்துவைத்தனர். திருச்செந் தூரில் திருமணஞ் சிறப்பாக நடைபெற்றது.
முருகனின் மற்ருெரு தேவியாராய வள்ளிநாயகியார் அவரையடைய வேடர் சேரியில் தவஞ்செய்து வந்தார், முருகப்பெருமான் அங்கெழுந்தருளி அவரைத் திருமணஞ் செய்து கொண்டார். வள்ளிதெய்வயானை சமேத முருகப் (தொடர்ச்சி 38ஆம் பக்கம்)
ய்தனவே சாஸ்திரங்கள் *

Page 74
மில்க்வைற்
*ሩPኃ ❖ሩቁሩ፡÷÷❖ሩ፡ ና፡ዴ•ሩ፦❖ኗoዱ ሩ፦ኞሩ﷽ኅ ኁ÷❖ ❖÷ሩ፡ Št÷÷÷÷ሩኃ ኄኛ፦o
தொகை விளக்கம்
LLLELELLLLLSSL0L0L0SS0SLaLKEEaLLA000S0000S00K0KEkKEKKEEE0K0K0KLKL0L முற்ருெடர் மூன்று தொகையகராதியில் மூன்றன் கூட்டத்துக்குப் பெருஞ் சிறப்புள்ளது. சமயம் சம்பந்தமாகவும், வாழ்க்கை சம் பந்தமாகவும் மூன்றன் கூட்டம் நம்மிடையே முக்கியமான இடம்பெற்று நிலவுகின்றது.
84. அகச்சுவை இராசதம், சாத்துவிகம், தாமதம். 85. அக்கினி ஆகவனியம், காருகபத்தியம், தக்கினுக்கினியம். 86. அக்கினி தேவர் சுசி, பவமானன், பாவகன். 87. அக்கினியிடத்தவை வெம்மை, புகை, ஒளி. 88. அங்கம் தலே, முகம், இருதயம். 89. அடியவரிலக்கணம் உள்ளிலக்கணம், புறத்திலக்கணம், பொதுவிலக்கணம். 90. அடியவர் சாமுசித்தர், வைநயிகர், பிராகிருதர். 91. அடியவர் சாதனம் குரு, இலிங்கம், சங்கமம். 92. அணுவகை அணு, பரமானு, இலேசம், 93. அண்டவகை சிற்றண்டம், பேரண்டம், ஏரண்டம். 94. அதிகாரர் கருமகாண்டி, பத்திகாண்டி, ஞானகாண்டி, 95. அந்தணர்க் குரியவை சமித்து, தர்ப்பை, முஞ்சிப்புல்.
96. அமுதம் சுத்தாமுதம், அசுத்தாமுதம், நித்தியாமுதம். 97. அரசர்
சேரர், சோழர், பாண்டியர். 98. அரசகுலம் சூரியகுலம், சந்திரகுலம், அக்கினிகுலம். 99. அரசர் பண்பு காலந்தாழ்த்தாமை, கல்வியுடைமை, துணிவுடைமை. 100. அறத்துறை ஒழுக்கம், தண்டம், வழக்கு.
சாஸ்திரங்களைக் கற்பதால்
 

செய்தி 1-11-77
கலாநிதி ஆனந்த கென்ரிஸ் குமாரசுவாமி
நூறு வருடங்களுக்கு முன்னர் மூன்று கோடிக்கு மேற்பட்ட தமிழரின் தஃலவர் எனப் போற்றப்பெற்ற சேர். முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும், தமிழ் நாசு ரிகத்தை விரும்பி அன்னுரைத் திருமணஞ்செய்த உயர்குடி யைச் சேர்ந்த எலிசபெத் கிளே பீபி என்னும் ஆங்கிலப் பெருமாட்டிக்கும் மகவாய்த் தோன்றி, எட்டு மாதக் குழந் தைப் பருவந்தொடக்கம் இருபத்தாரும் வயதுவரை இங்கி லாந்தில் வாழ்ந்து விஞ்ஞானப் பட்டதாரியாய், பன்னிரு மொழிகளறிந்த பண்டிதனுய் இலங்கைக்கு மீண்டு, மைத் துனர்களாய குமாரசுவாமி இராமநாதன், அருணுசலம் ஆகியவர்களிடம் தமிழ் நாகரிகத்தை அறிந்து, நிலச்சரித வியலில் நிகரில்லாத அறிவுபெற்றுக் கலையுலகிற் புகுந்து பன்னுட்டுக் சுலேகளையும் ஒப்பிட்டுப் பயின்று இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா முதலாய ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காக் கண்டத்திலும் கலையார்வத்தை மூட்டி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அகில உலகமும் கலேக்கு ஒருவர் என உச்சிமேல் வைத்துப் புகழத் தொண்டுசெய்த கலாநிதி, கலாவிநோதன், கலா போநி)
-ạ455Ij59, 64,5öIIfish) (95ưDTIJgrouIIIf B. Sc. Hons., D. Sc
(37ஆம் பக்கத் தொடர்ச்சி) பெருமான் த மது வேலாயுதத்தைத் திருக்கரத்திலேந்தி எல்லோருக்கும் திருவருள் புரிந்து வருகிருர், வேல் எல் லாவற்றையும் வென்று நிற்பது.
சைவம் மனக்கும் நாடு நகரமெங்கும் ஐப்பசி மாதத்து வளர்பிறைக் காலத்துப் பிரதமை தினம் முதலாக ஆறு நாள்கள் முருகப் பெருமானுக்குரிய வெற்றித் தினங்க ளாகும். அவர் நல்லவர்களின் வாழ்வை விடிவிக்க எங்கும் வியாபித்துள்ளார்.
* எந்தா யுமெனக் கருடந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனேயாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.”
மன பரிபாகமுண்டாகிறது

Page 75
፲1-11-77 மில்க்வை
பதினுறுவித ஆராதனைகள்
சோடச உபசாரம்
திருக்கோயில்களில் வசந்தமண்டபத்தில் நிகழும் பூசை
வேளையில் காண்பிக்கப்படும் பதினறுவகை உபசாரங்கள்
யாவும் எங்களுக்கு நன்மையுண்டாகுமாறு செய்யப்படுவன வேயாம். அவற்றின் பல்வேறு பயன்கள் வருமாறு.
1. தூபம் - உற்சாகம் 2. தீபம் - விழிப்பு 3.* மகாதீபம் - அரசபோகம் 4. நாகதீபம் - உயர்பதவி 5. விருஷப தீபம் - அரசு -6. புருஷாமிருகதீபம் - பிணிநீக்கம்
7. சூலதீபம் - ரோகநிவர்த்தி 8. கமட தீபம் - நீர்ப்பய நீக்கம் 9. கஜ தீபம் - செல்வம் 10. வியாக்கிர தீபம் - துட்ட நிவர்த்தி 11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி
12. துவஜ தீபம் - செல்வம் 13. மயூர தீபம் - மக்கட்பேறு 14. கும்ப தீபம் - சாந்தி, மங்களம் 15. நட்சத்திர தீபம் - ஆதிபத்தியம் 16. மேரு தீபம் - மேலான நிலை
சிவயோக சுவாமிகள்
சிவபெருமானே கு வல ய மு ய் யக் குருவடிவெடுத்துத் தென்றிசை நோக்கி வந்தா ரென்னுமாறு தென் பாரதமுய் யவந்து, ஈழத்திருநாட்டிலும் எடுத்தடி வைத்துக் கடையிற் சுவாமிகளென உலாவிச் செல் லப்பா சுவாமிகளுக்குத் தீட்சை வைத்தருளினர். தே ர டி யில் தவஞ்செய்த செல்லப்பாசுவாமி - க களிடம் நேரடியாதத் தொடர்பு கொண்டு தீட்சையும் உபதேசமும் பெற்று, நல்லூரெங்கும் ஞானவொளி பரப்பிக் கொழும்புத்துறையைப் புனிதமாக் கிச் சிவதொண்டர் பலரை அன்பர் பணிசெய்ய ஆளாக்கி உய்யுநெறியை உலகத்தவருக்கு உபதேசித்த உயர் ஞான
யோகசுவாமிகள்
மனிதன் உடலுக்கும் உயிருக்கும் ஒரு சம் பந்தம் இருக்கிறது. இதனைப் போலவே மனித வாழ்க்கைக்கும் ஆலயத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. உயிரில்லாவிட் டால் உடல் பலனற்றதாய் விடுவது போல, ஆலய சம் பத்தமற்றவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடுகிறது. புதுப்பெரியவர் காஞ்சி - پ,
* சாஸ்திரங்களைக் கற்றல்
 

Ď
செய்தி 39
மில்க்வைற் செய்தியின் மேன்மை
திரு. வ. நடராசா அவர்கள் (வட்டாரக் கல்வியதிகாரி, கம்பகா.)
மேன்மைகொள் மில்க்வைற் விளங்குக எங்கணும் ! என்றே சொல்லத் தோன்றுகின்றது, மில்க்வைற் செய் தியைத் தவருது படித்து வருவதால்.
இடைவிடாது ஓராண்டுக்காலம் தவருது கண் ணுக்கு அழகும் கருத்துக்கு இதமும் உள்ளத்துக்குப் பயனும் அளித்து வந்துள்ளது மில்க்வைற் செய்தி.
நாட்டில் வளம் பெருக உழவர்களை வாழ்த்தியுள் ளிர்கள். உழவர்களுக்கு நன்மை தரும் உதவிகளையும் அவ்வப்பொழுது அள்ளி வழங்குகின்றீர்கள்.
நீங்கள் மில்க்வைற் சவர்க்காரத்தை விற்பனை செய் வதற்கு விளம்பரம் என்று நினைத்தோம். இல்லை மக்கள் அனைவரும் வாழ்வு வளம்பெற மில்க்வைற் இல்லா விட்டால் முடியுமா என்று எண்ணிப் பார்க்கும்போதே திரு. கனகராசா அவர்களின் உள்ளத் தூய்மை தெள்ளத் தெரிகின்றது. தர்ம பத்தினி நாகம்மா அவர்களும் உடன் துணையாய் இரண்டறப் பிணிபட்டவராய் அத்து விதமாய்-ஏன் இராமகிருஷ்ணரும் அன்னையும்போல எண் ணத் தோன்றுபவராய் விளங்குவதைக் காண்கின்ருேமே. அன்று நாவலர் வாழ்ந்தார். இன்று அவரைப் பின் பற்றிச் சகல துறைகளிலும் அப்பழுக்கற்று நடந்து வருகிறர் தர்மவள்ளல் உயர்திரு. க. கனகராசா அவர்கள்.
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த மில்க்
வைற் செய்தியை முதலிலிருந்து முழுதுமாக முடியும் வரை குறுகிய நேரத்தில் படித்த சிந்தனையின் பிரதி பலிப்பே இச் சிறிய கடிதம். மில்க்வைற் செய்தியின் சூத்திரதாரியான ஆசிரியர் திரு. க. சி. குலரத்தினம் அவர்களின் பண்பாடான உள்ளம் மேலும் வளம்பெற வேண்டும். நான் பலமுறை நினைத்ததுண்டு உரிமையாள ரும் ஆசிரியரும் இரட்டைப் பிள்ளைகளே என்று. அதில் தவறு எதுவும் இருக்கமுடியாது. நானும் எமது குடும் பமும் எனது நண்பரும் யாவரும் மில்க்வைற் சேவைக்கு | உரமிட்டு உதவக் காத்துள்ளோம். எல்லாம் மில்க்வைற்
செய்தியாலே என்று கூறுவதில் வியப்பில்லை.
அன்புள்ள வ. நடராசா
கென்னடி நாட்டிய மரம்
அமெரிக்க ஜனதிபதியாயிருந்த ஜோன் எவ். கென்னடி கனடாவுக்கு விஜயம் செய்த காலத்தில் தமது நினைவாக ஒரு மரம் நாட்டினர். அவ்வேளை மண்வெட்டியால் மண் னெடுத்த போது, அவருக்கு முதுகில் சுளுக்கு உண்டானது. அவர் தம் நாட்டுக்குத் திரும்பிய பின்னரும் நோவு நீடித் திருந்தது. அதையறிந்து கனடாவின் பிரதமர் கவலைப் பட்டுத் தந்தியடித்தார். அதற்குப் பதிலாகக் கென்னடி அறிவித்த செய்தி 'நோவு மறைந்து வெகு காலமான பிறகும் நடப்பட்ட மரம் நிற்கும். *
- ஆதாரம் ஆனந்தவிகடன்
சுவாத்தியாயம் எனப்படும் *

Page 76
40
மில்க்வை
ஒவ்வொன்றுக்கு
இரசனைக்கு ஒருவர்
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் என்பார் நினை வாற்றலுக்கும் நற்றிணைப் பதிப்புக்கும் பெயர் பெற்றவர். அப் பெரியாருடைய கல்வியறிவை வியந்து மகாமகோ பாத்தியாயர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாப் பேரவையிற் பாராட்டிப் பேசி யுள்ளார். இன்னும் அவர் வரலாற்றை அன்னூர் பதிப் பித்த நற்றினைப் பதிப்பிலும் எழுதியுள்ளார். அதன் ஒரு பகுதி வருமாறு.
* ஆசிரியர் உதவியின்றித் தமிழ் நூல்களைத் தாமே கற்றுத் தேர்ச்சிபெற்ற நாராயணசாமி ஐயர் அவர்கள், கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். ஆசான் இன்றியே கற்ற ஐயரிடத்திலே ஐயங்கள் முற்றும் இல்லாமல் இரா. ஐயந்தீரப் பொருளை உணர்த்தும் ஆசிரியர் ஒருவர்ை அவாவி நின்றர். இக்குறை தீருங்காலம் வாய்ந்தது.
திருமறைக் காட்டில் பொன்னம்பலபிள்ளை என்னும் புலவர் தலைமணி வீற்றிருந்தனர். இவர் யாழ்ப்பாணம் நல்லூர், ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும் மாணவரும் ஆவர். இளம் பூரணம், நச்சினர்க்கினியம் முதலிய உரை களோடு தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களேயும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் பலமுறை ஆராய்ந்து கற்ற வர். அவைகளைப் பல மாணவர்க்கும் கற்பித்தவர். பரி மேலழகர் உரையை ஒருபோதும் மறவாதவர். பாரதத்தில் ஆதிபர்வத்திற்கும், மயூர கிரிப் புராணத்திற்கும் உரை செய்தவர், இராமாயணப் பொருள், உணர்ச்சியில் இணை பில்லாதவர். இனிய மிடற்றிசை எய்ந்தவர். பிழையறப் பொருள்கூறிச் சொற் பொழிவு செய்யும் பேராற்றல் வாய்ந்தவர்.
நாராயணசாமி ஐயர் புலவர் உறைவிடம் அடைந்து அவர்தம் நட்புக்கொண்டு தமக்கேற்பட்டிருந்த ஐயங்களை யும் தீர்த்துக் கொண்டனர். அவரிடமே தமிழ்ப் பெருங் காப்பியங்கள் ஐந்தனுள் முதலாவதாகிய சிலப்பதிகாரத் தையும் பாடங்கேட்டனர். அவர் முன்னிலையில் நீலகண் டேச்சுரக் கோவைபாடி அரங்கேற்றினர். அப்புலவர் விரும் பியபடியே காளிதாசர் இயற்றிய ஒரு நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார். *
இங்ஙனம் சாமிநாதையர் அவுர்களாற் பாராட்டப் பெற்ற பொன்னம்பலபிள்ளையை அறியாதவர் இலர். ஆறு முகநாவலர் அவர்களுடைய இளைய தமக்கையார் நல்லூர் சரவணமுத்துச் செட்டியாரை விவாகஞ் செய்திருந்தார். அவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக பிள்ளைகள் நால்வர் இருந்தனர். மூத்தபிள்ளையாய பொன் னம்பலபிள்ளை 1836-ஆம் ஆண்டுக்குச் சரியான ஏவிளம்பி ஆண்டுச் சித்திரை மாதம் இருபத்து நான்காம் திகதி பிறந்தார். இளம்ையிலேயே சரவணமுத்துச் செட்டியார் இறந்துபோக பிள்ளைகளைத் தாய்மாமன்மார் வளர்த்து வந்தனர்.
சாஸ்திரங்கள் கற்பதால் வாக்

ற் செய்தி - 77-11 - ܀ ܀
ஒவ்வொருவர்
பொன்னம்பலபிள்ளை ஒர் இயற்கை விவேகி. அவர் " இளமையிற் கார்த்திகேய உபாத்தியாயரிடத்துப் படித்த பின் தமக்கு வேண்டிய பெரிய நூல்களைத் தம் மாமனுராய ஆறுமுகநாவலரவர்களிடத்திலே கற்ருர், ஆறுமுகநாவல ரவர்களுக்கு ஆட்பட்டதொன்றே தமக்குப் பெரிய பேறு என்பதை அவர் ஆராமையோடு பாடிய பாடல் ஒன்ரூல் அறியலாம்.
செஞ்சடிலன் வெண்ணிற்றன் சிற்றம் பலமுதல்வன் மஞ்சடையுங் கண்ட னடிமறவா - நெஞ்சுடைய ஆறுமுக வையற்கே யாட்செய்யப் பெற்றனம் யாம் வேறறங்கள் வேண்டுமோ மேல்.
)
பிள்ளையவர்களுடைய விவேகத்தையும் படி ப் பின்" திறமையையும் அறிந்த வடமாகாணத்து அரசாங்க அதி' பர், அவரை அழைத்துப் பாராட்டி நொத்தாரிசு உத்தி யோகத்தைக் கொடுத்துக் கெளரவித்தார். அவருடைய அறிவாற்றல் பலவழியிலும் மேம்பட்டுக் கடல் ம  ைட போலப் பிரவாகித்தது. புராணபடனஞ் செய்வதிலும், உரை எழுதுவதிலும் உயர்ந்த இலக்கிய இலக்கண நூல் களைப் பாடஞ் சொல்வதிலும் அவர் எல்லோரையும் விஞ்சி ஒரு நடமாடும் சர்வகலாசாலையாய் விளங்கினர். பொன்னம்பலபிள்ளையவர்களிடம் கல்வி கற்றவர்கள் பல திறப்பட்டவராய் இருந்தனர். சிலர், ஒழுங்காகக் கற்ருர்கள். சிலர் அவரிடம் சந்தேகங்கள் ஆட்சேபங்கள்” சமாதானங்கள் கேட்டுத் தெளிந்தார்கள், சிலர் அவரு டைய பிரசங்கங்களைக் கேட்டு விற்பத்திமானஞர்கள். சிலர் அவருடைய மாணவர்களிடம் கேட்டுப்படித்தார்கள். பிள்ளையவர்களிடம் முறையாகக் கற்று விற்பத்திமான் களாகித் தமிழ்கூறும் நல்லுலகத்திலே நாவலர் பரம்பரை யை நிலைநாட்டியவர் பலர். அவர்களுள் மட்டுவில் வேற்: பிள்ளை உபாத்தியாயர், மாரி முத்து உபாத்தியாயர், கந்தமடத்துச் சாமிநாத பண்டிதர், கொக்குவில் சபா ரத்தின முதலியார், புலோலிக் குமாரசுவாமிப் புலவர், நவாலியூர் தம்பியப்பா உடாத்தியாயர், புன்னலைக்கட்டு வன் பிரம்மபூரீ கணேசையரவர்கள், சுப்பிரமணிய ஒது வார், குமாரசுவாமித் தம்பிரான் ஆகியோர் குறிப்பிடத் , தகுந்தவராவர்.
பிள்ளையவர்களுடைய போதனுசக்தியின் அருமையும், புராணேதிகாச விரிவுரையும், இலக்கண இலக்கியங்களின் நுண்பொருளுணர்த்தி இனிது போதிக்கும் பெருமையும் இத்துணைததென எடுத்துக் கூறமுடியாதென அன்னரிடங் கற்ற வித்துவான்கள் வாயூறுவர். அவருடைய இரசனை யைப் பருகக் காலந்தோறும் வடதேசத்து வித்துவான்கள் புலவர்கள் பண்டிதர்கள் நல்லூரை வட்டமிட்டுத்திரிந்த காலம் யாழ்ப்பாணத்தின் பொற்காலமாகும்.
பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் மூதாதைய ரான வன்ருெண்டச் செட்டியார் என்பார் பெரிய படிப் பாளி. அவர் முன்னர் மீனுட்சிசுந்தரம்பிள்ளையவர்களி டம் முறையாகக் கற்றபின் ஆறுமுகநாவலரிடம் பெரிய
குத் தூய்மை உண்டாகும்

Page 77
- 11-77 மில்க்ை
நூல்களைக் கேட்டறிந்தவர். அவர் முதுமைக் காலத்தில் கண்பார்வை குன்றியிருந்தபோது பொன்னம்பலபிள்ளை பின் இரசனையைச் செவிமடுத்தவர் கூறக்கேட்டுப் பணி யாளர் உதவியுடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து நாவலரிடம் அநுமதிபெற்றுப் பொன்னம்பலபிள்ளையின் இரசனையில் தோய்ந்து புளகாங்கிதமெய்தியவர். நாவலர் ஐயா கூடத் தம் மருகனின் இரசனையைக் கேட்டுப் பணிமலைபோலக் குளிர்ந்திருப்பது வழக்கம். سمي
இமயமலையரசன் பெண்ணுகிய உமையம்மையாரைச் சிவபெருமான் திருமணஞ் செய்தருளியபோது, மலையரசன் கன்னிகா தானஞ் செய்த சிறப்பைக் கூறவந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் மருகனென்றவனையுன்னி என்னுந் தொடரை ஆண்டுள்ளார். அதற்குப் பிள்ளை ய வ ர்கள் போருள் கூறும்போது, மருகன் என்ற அவனையுன்னி என விரித்து அருமையான ஒரு நயங்கூறினர் எனப் பண்டித மணியவர்கள் அடிக்கடி கூறி நயப்பர். த ன் னு  ைடய மருகன் சிவபெருமான் என்று மலையரசன் நினைத்ததோடு, முன்னர் தக்கன் தன் பெண் ணை இறைவனுக்குத் திரு மணஞ் செய்து கொடுத்தபோது கொண்ட அகம்பாவத் தையும் கருதினன் என்பது அச்சிறப்பு. தக்கன் கொண்ட அகம்பாவம் மலையரசனிடம் இல்லை எனப் பொருள்புலப் பட அவர் நயங்கூறினர் என்ப.
பொன்னம்பலபிள்ளை அவர்கள் வாய்க்கேட்டெழுதிய குறிப்புக்கள் எனச் சிலர் கந்தபுராணம் முதலாய நூல் களின் ஓரங்களிற் கிறுக்கிவிட்டு நல்லவிலை விற்றகாலமும் நிலவியது. பிள்ளை அவர்களின் இராமாயண இர சனை தெவிட்டாத தெள்ளமுதமானது என்பர். அவருடைய இரசனைக் குறிப்புக்களில் ஒரு பகுதி பண்டிதமணி கண பதிப்பிள்ளை ஐயாவிடம் இருந்தது. அதை அவர் அண்ணு மலைப் பல்கலைக்கழகத்துக் கம்பராமாயண ஆராய்ச்சிக் குழுவினருக்கு உபகரித்தபோது, அதைப் பொறுப்பேற்ற சேதுப்பிள்ளையவர்கள் ** இது கடவுட் கொடை ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் அரிதின் முயன்று பதிப்பித் தசிந்தாமணியின் முதற்பிரதியை முதலில் பொன்னம்பலபிள்ளையின் இரசணைக்கே அன்பளிப் புச் செய்து எழுதிய வாசகம் ' பாற்கடலின் ஆழம் மந்தர கிரிக்குத்தான் தெரியும் ** என்பது.
பிள்ளையவர்கள் 1897-ஆம் ஆண்டுக்குச் சரியான ஏவி னம்பி வருடம் மார்கழி மாதம் ஐந்தாம் நாளில் அறுப. தாம் ஆண் டு ப் பராயத்தில் இறக்கும்வரை இரசனைக் கொருவராயே இருந்தார் என்பர்.
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம்
புராதன நியாயோததி புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணம் பொருவறு மனக்கர் புவியிற் றுன்னித் துலங்கிமலி சூதஞெலி மாலேயாந்
தொல்பயோ ததிகாவியத் துங்கவார் கவிபார தப்பரவை லக்கணத்
தொடுகடல்க டுய்த்தெழுந்தே மின்னித் திடுக்கிட விடுத்தியாழ்ப் பாணகிரி
மீதேறி நல்ல முடிமேன் மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதமாரி
மிகவும் பொழிந்திட்டதிச்
* இறையவன் மறையவ

வற் செய்தி - 4.
சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்
சாந்தநா யகிசமேத
சந்தரமெள லிசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே.
- LD. 5. 6sı gibı96iraner
மில்க்வைற் செய்திக்கு வாழ்த்து
திரு. மு சண்முகம்பிள்ளை அவர்கள் (தமிழ் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக் கழகம்)
வணக்கத்துக்கும் பெருமதிப்பிற்குமுரிய க. சி. குலரத்தினம் அவர்களுக்கு வணக்கம் பல.
உங்களைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளி யிடப்பட்டு வரும் "மில்க்வைற் செய்தி’யின் மாத இதழை ஆணித்திங்கள் முதலாகப் பெற்றுப் பெரிதும் அனுப வித்து வருகிறேன்.
சவர்க்காரத் தொழிலகம் இத்தகைய செய்தி ! இதழை வெளியிட்டு வருவது மிக வியப்பைத் தருகிறது.
குடிசைத் தொழிலாகத் தொடங்கி வளர்ச்சிபெற்று இப்பொழுது ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுப் பொன்விழாப் பொலிவு காணும் இந்த நிறுவனத்தின் சாதனை மிகப்பெரிய சாதனை. திரு. வீ. மு. கந்தையா பிள்ளை இட்ட விதை அன்று பிறந்த கனகராசா முயற்சி யால் நாளும் தழைத்து ஆலமரம் போல் பலருக்கும் நிழல் தந்து வாழ்வளிப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
பொன்விழாப் பொலிவு காணும் நாளில் வள்ளுவர் கோட்டம் எடுப்பித்து கல்வி, கலை, கலாச்சாரத்திற்குப் பாடுபட முன்வந்திருப்பது குறித்து உலகம் என்றென் றும் பாராட்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறுவ தாக.
மில்க்வைற் செய்திகள் தமிழர் பண்பாட்டை வளர்க்கும் வகையிலும், சமூகத்தொண்டு சிறக்க வழி காட்டும் பாங்கிலும் ஏற்றம்பெற்று இலங்குகின்றன. வெறுங் கற்பனைக் கதைகள், காம உணர்ச்சியைத் தூண்டிக் கற்பாரைக் கயமைக்குத் தள்ளும் கதைகள் போன்றவையே மலிந்து வரும் இந்த நாளில் தெய்வ சிந்தனையும் தமிழ் நலமும் கமழ இது வெளிவருவது மிகமிகப் போற்றற்குரியது. ஆதிவள்ளுவனர் தொடக்க மாக பூரீ ஆறுமுகநாவலர் பெருமான் வரையில் காந்தி மகான், சிவானந்தர் போன்ற மாமனிதர் பொன்மொழி களையும் நெறிகளையும் அறிவுறுத்துவதனல் இச் செய்தி இதழ் அறிவுக் கருவூலமாக விளங்குகிறது. உங்கள் முயற்சிகள் மேன்மேலும் சிறப்புற்றேங்க எல்லாம்வல்ல இறைவனை மனமொழி மெய்களால் இறைஞ்சி வேண்டு
கிறேன்.
நலம். Thirukkural Research உங்கள் அன்புள்ள சென்னைப் பல்கலைக் கழகம், மு. சண்முகம்பிள்ளை சென்னை - 5. 17-0-77.
ன் இமையவர் தலைவன்

Page 78
42 மில்க்வை
வட இலங்கையில்
வட இலங்கைக்குத் தனிப்பெருமை தரும் மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையை ஒருமுறை பார்த்து வருதல் வேண்டும் என்று கருதி நாங்கள் நால்வர் அங்கேசென்ருேம்.
விசாரணை செய்ய வேண்டிய இடத்தில் இருந்தவரிடம் தோழிலதிபரைக் காணலாமா என்று கேட்டோம். ஆம். தராளமாகக் காணலாம். இந்தக் காகிதத்தில் உங்கள் பெயரையும், வந்த காரியத்தையும் குறித்துத் தாருங்கள் என்று பால்போல் வெண்ணிறமுள்ள காகிதத் துண்டினைக் கையில் கொடுத்தார்.
நாங்கள் எங்கள் பெயர்களையும் ஊரையும் உரிய இடத்தில் எழுதி வந்த காரியம் தொழிலகத்தைக் கண்டு போவது என்று குறிப்பிட்டோம்.
ஐந்து நிமிட நேரத்துள் உங்களை உள்ளே வரட்டுமாம் என்று ஒருவர் வழிகாட்டினர். நாமும் உவகையோடு உள்ளே புகுந்தோம். நடைகூடம் போலவுள்ள ஓரிடத்தில் அலுவலகம் அமைதியாக அமைந்துள்ளது. எழுதுவினைஞர், கணக்குப் பதிவோர், தட்டச்சாளர் முதலான பணியாளர் மத்தியில் தாமும் ஒரு பணியாளராய் இருந்து வேலை பார்த் துக் கொண்டிருந்தவர் எழுந்து வணக்கம்! வாருங்கள்!! இருங்கள்!!! என்று அகமும் முகமும் மலர்ந்த வண்ணம் கை கூப்பி வரவேற்று ஆசனமுதவி உபசரித்தார். இளைஞர் போலச் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்த நடுத் தர வயதுடைய அவர் எவ்வித ஆடம்பரமோ அதிகாரத் தோனியோ இன்றி அடக்கமாகவும் அன்பாகவும் எளிமை யாகவும் இருந்தார். சைவத் தவக்கோலம். திருநீறு சந் தனம் தரித்த அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள் கருணையுள்ளமுள்ள பார்வை, இவர்தான் தொழிற்சாலை யின் உரிமையாளரும் அதிபருமாவார்.
m இவர் வேறு யாருமல்லர். திரு. கனகராசா அவர்களே. அண்மையில் அரசினர் இவர் நாட்டுக்குச் செய்துவரும் நற் பணிகளை நயந்து சமாதான நீதவான் என்னும் ஜே. பி. பட்டத்தை அளித்துக் கெள்ரவித்துள்ளனர். இவர்களுக்கு முன்பே நாட்டு மக்கள் பலர் தங்கள் சங்கங்கள் சபைகள் மூலம் பூலோக கற்பகதருநாயகர், தால காவலர், சிவத் தமிழ்ச் செல்வர், திருக்குறட் காவலர் முதலான பட்டங் களை அன்புமீதுாரச் சூட்டியுள்ளனர். இங்கனமே நம்நாட்டி லுள்ள சைவ ஆதீனங்கள், தமிழ் நாட்டிலுள்ள ஆதீனங் கள் இவர் தமிழும் சைவமும் வளர்க்கும் சிறப்பினை அறிந்து சிவதர்மவள்ளல், சிவநெறிப் புரவலர், செந்தமிழ்ச் செல் வர் முதலிய பட்டங்களை அளித்துள்ளன.
இங்ங்னமாக எங்களை அன்புடன் வரவேற்று இருக்கை உதவிய இவருடைய எளிமையும் இனிமையும் தூய்மை அந்தான் இத்தகைய தொழிற்சாலையின் ஆக்கத்துக்கும் ஊக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகும் என்று என் னுடன் வந்த நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிருர் கள். அவர்களைக் கவனித்த கனகராசா அவர்கள் மெது வாகச் சிரித்தார்கள்.
"பாருங்கள்' என்று கூறிய அவர் மீண்டும் சிரித்தார். இத்தொழிற்சாலைக் 625 கும் எனக்கும் ஒரே வயது. நான் பிறந்த
* அரும்பிய கொன்றை

செய்தி 1.11-77
ஆண்டிலேதான் இத் தொழிற்சாலையை எங்கள் அன்புத் தந்தையார் வீ. மு. கந்தையா அவர்கள் ஆரம்பித்து வைத் தார்கள். அவரை எல்லோரும் சவர்க்காரக் கந்தையா என்று அழைப்பார்கள். முஸ்லீம் சகோதரர் மத்தியில் அவ ருக்கு நல்ல மதிப்பிருந்தது. எல்லோரும் தந்தையாரைக் கந்தையா அண்ணன் என்று அன்பாக அழைத்தனர். எந்தையார் இந்தத் தொழிற்சாலையின் ஆக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருந்தவர்.
மகாத்மா காந்தியடிகள் யாழ்ப்பாணத்துக்கு 1927ஆம் ஆண்டிலே வந்தார்கள். அந்தக் காலத்திலேதான் எந்தை யார் இதனை ஒரு குடிசைத் தொழிலாக ஆரம்பித்தார். மிகக்குறைந்த மூலதனத்துடன் மிகச்சிறிய தொழிலாக இதனைச் செய்யத் துணிந்தார்கள். அவருடைய தன் னம்பிக்கையும், விடாமுயற்சியும், கட்டுப்பாடும் உணர்ச்சி மிக்கவை. நாட்டின் முன்னேற்றத்துக்குத் தம்முடைய சேவையும் உதவியாய் இருக்கும் என்று முற்ருக நம்பிய அவர் ஒரு முன்மாதிரியாக இருந்தார். தந்தையாரின்
குடிசைத் தொழிற்சாலையை மைந்தன் இயந்திரமயமாக்கினுர்,
போதிய இடவசதியோ, இயந்திரவசதியோ, ஆள் வசதியோ சந்தை வசதியோ இல்லாத அக்காலத்தில் அவர் மிகக் குறைந்த அளவில் சவர்க்காரத்தை உற்பத்தி செய் தார். அக்காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றது. பிரித்தானியா முதலான ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி யான தரமும் குணமுங்கூடிய சவர்க்கார வகைகள் மிகக் குறைந்தவிலையில் நாடெங்கும் எளிதில் மலிவாசுக்கிடைக்கக் கூடியனவாக இருந்தன. அந்தச் சவர்க்கார வகைகளோடு எங்கள் உற்பத்தி போட்டியிட்டுக்கொள்ள முடியவில்லை. எங்கள் விற்பனை மிகக் குறைவாகவே இருந்தது. விற்பனை யில்லாத காலத்திலும் எந்தையார் எள்ளளவும் மனத் தளராது நல்ல காலம் வரும் என்று கருதி ஊக்கத்தைக் கைவிடாது முயற்சிசெய்து வந்தார்.
இதற்குள் நான் யாழ்ப்பாணம் கில்னர் கல்லூரியில் ஒரளவு கல்வி கற்றபின் கம்பளைக்குச் சென்று வியாபாரத் தொழில் பழகியிருந்தேன். அதன் பிறகு கினிகத்தேனையில் உள்ள அரசலாக்கந்தை என்னும் தோட்டத்திற் சேர்ந்து ஆசிரியராயும், இறப்பர் மேக்கராயும், கணக்குப் பதிவாள ராயும் வேலை பார்த்தேன். இந்நிலையில் வீட்டில் தந்தை யார் தனித்துச் செய்துவந்த சவர்க்காரத் தொழிலுக்கு உதவியாளர் தேவையானபோது என்னை வீட்டுக்கு அழைத் துத் தமக்கு உதவியாளராக இருக்குமாறு பணித்தார். நான் சவர்க்காரத் தொழிலைப் பழகினேன். அன்று தொடக் கம் இன்றுவரை எத்தனை எத்தனை மாற்றங்கள். நாட்டில் அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் உண்டாயின.
இவ்வாறு கூறிய கனகராசா அவர்கள் எங்களுக்குப் பனங்கட்டியுடன் தேநீர் பரிமாறினர். தேநீர் பருகியபின்
னியார் தொழிற்சாலை
அணிந்த சென்னியன்

Page 79
-1-77 மில்க்வை
தமது தொழிற்சாலையைப் பார்வையிடுமாறு எங்களை அழைத்துச் சென்றர். தாமே வழிகாட்டியாய் எங்களை அவர் அங்கும் இங்கும் இட்டுச் சென்றபோது, அவரிடம் கள்ளம், கபடம், ஒழிப்பு, மறைப்பு முதலிய எவ்விதக் குறைபாடும் இல்லாதவராய், ஓர் உத்தமனுக்கு எடுத்துக் காட்டாகவே விளங்கினர்.
சின்னஞ் சிறிய நிலப்பரப்பில் மேல் மா டியோடு கூடிய திருவாலவாய் என்னும் மனை யி லே மேல்மாடி அவரின் இல்லமாய் உள்ளது. கீழே மெத்த அமைதியான சூழலில் சகல சுகாதார வசதிகளோடும் மிகத் தூய்மை யாகத் தொழிற்சாலை நடைபெறுகிறது. அலுவ ல கம், தொழிற்சாலை, மண்டபம், பொதியறை எங்கும் பெரிய வர்களின் படங்களும் சுவாமிகளின் திருவுருவங்களும்; தற்சிந்தனை, நல்லொழுக்கம், நீதிவாக்கியம் ஆகியவை கூறும் மட்டைகள் பலகைகளும் திருக்குறள், திருமுறை கள் எழுதிய பலகைகளும் நிரை நிரையாகத் தொங்கு கின்றன. யன்னற் கம்பிகள்; வாயிற் கதவுகள் எங்கும் சிவலிங்க உருவம் மூன்று குறிகளான திருநீற்றுப் பொலி வுடன் திகழ்கின்றன. தொழிலாளர் யார் மேற்பார்வை யாளர் யாவர் என்று வேறுபாடு காணமுடியாத வகை யில் நூற்றுக்கணக்கானேர் அமைதியாகவும் ஆர்வத் தோடும் அவர வர் வேலையைக் கடமையுணர்ச்சியோடு சரிவரச் செய்கிறர்கள். சின்னஞ்சிறிய தேன் கூ ட் டி ல் எ த் த னை யா யிரம் தேனீக்கள் ஒழுங் கா க வேலை செய்கின்றன. அந்த ஒழுங்கும் நியதியும் இயற்கையாக அமைந்தனவாகும். அங்கு ப் போலவே இங்கும்தானே இயங்குந் தன்மையில் வே லை கள் நடைபெறுகின்றன. நாங்கள் அவரிடம் கேட்டறிய விரும்பும் விடயங் களையும் அறியாப் புதிர்களையும் அவராகவே சிலசமயம் குழந்தைப்பிள்ளையுள்ளத்தைத் திறந்து பேசி விடுகிருர், ஒளிப்பு மறைப்பு என்னும் கொள்கை அவரிடம் இயற்கை யாகவே இல்லைப் போலும்.
“எதற்கும் விடாமுயற்சியும் நம்பிக்கையும் வேண்டும் பாருங்கள். அவை என்று ம் தோல்வியடைவதில்லை' என்று கூறியவண்ணம் அவர் எங்களை இடைமறித்து அடுத்த ஆண்டு 1977-இல் நவம்பர் மாதத்தில் எங்கள் தொழிலகத்தின் பொன்விழா நடைபெறப் போகிறது. அவ்வேளை எங்கள் தொழிற்சாலையில் ஒரு பெரிய சிறப்புச் செய்வதற்கு எண்ணியுள்ளேன் என்றர்.
எங்களில் ஒருவர் இடைமறித்து அதனை நா மும் அறியலாமோ என்று கேட் டார். அதற்கு அவர் ஒம் பாருங்கள் வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்தல் வேண் டும். நாம் எல்லோரும் திருக்குறளை நன்கு ப யிலு த ல் வேண்டும். அன்றித் திருவள்ளுவர் நெறியில் நிற் ற ல் வேண்டும். அதற்காக எங்கள் பொன்விழாக் கொண்டாட் டத்தின் போது பெரிதாக வள்ளுவர் மண்டபம் ஒன்றும் வாசுகி அரங்கும் அமைக்கப் போகிருேம். அவற் ரு ல் எல்லோருக்கும் நன்மையுண்டாகும்.
உங்கள் தொழிற்சாலையில் எத்தனை பேர் வேலை செய் கிருர்கள் என்று நண்பர் சிவா அவர் கள் கேட்டார். எங்கள் தொழிலகத்தில் ஏறக்குறைய நூறு பேர் வேலை செய்கிருஜர்கள். இவர்களை விடச் சவர்க்காரம் அடைக்கும் பெட்டிகள் தயாரிப்போர் சிலர் இருக்கிருர்கள். சில காலம் நாங்கள் பனையபிவிருத்தி கருதிப் பனையோலைப் பெட்டி களில் சவர்க்காரத்தை அடைத்து அனுப்பி வந்தோம்.
* ஆறும் பிறையு

ற் செய்தி 43入
ஆனல் ஏற்றுதல் அடுக்குதல் இறக்குதல் ஆகியவை செய் யும்போது பனையோலைப் பெட்டிகள் உருக்குலைந்து போவ தால் நாம் அவற்றைக் கைவிட்டு விட்டோம்.
பனையோலைப் பெட்டிகள் உங்களுக்கு எங் வனம் கிடைக்கின்றன என்று கேட் டேன். அதற்கு அவர் நாங்கள் பனைவளமுள்ள நெடுந்தீவு மக்க ளிடம் பனை யோலைப் பெட்டிகளைச் செய்யும்படி ஆ த ர வு கொடுத் தோம். அவர்களே எனக்குப் பூலோக கற்பகதரு நாயகர் என்னும் பட்டந்தந்து பாராட்டினர்கள்.
ஐயா சவர்க்காரங்கள் என்று சொன்னீர்களே நீங்கள் எத்தனை விதமான சவர்க்காரங்கள் தயாரிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சிறிறும் தயங்காமல், சொல்லுகிறேன் என்று ஆரம்பித்தார். எங்கள் தந்தை யார் முதலிற் செய்தது உடையின் அழுக்கைப் போக்கு வதற்கானது. அதை எங்கள் ஊரவர் ஊத்தைச் சவுக் காரம் என்று கூறுவர். அடுத்து நாங்கள் தயாரித்தது,
많표聖
நீலம்கலந்த நீலசோப், இதில் பெரிய விஞ்ஞான நுட்பம் ஒன்றுண்டு. வெள்ளைத் துணிகளை வெளுத்தபின் நீலம் போடுதல் ஒரு வழக்கந்தானே. அப்படியான நீலத்தைச் வர்க்காரத்திலேயே நாங்கள் கலந்துள்ளோம். இத்தகைய சவர்க்காரத்தை இலங்கையில் நாமே முதன் முதலாகச் செய்துள்ளோம். இதற்கு நாடு முழுவதிலும் நல்ல மதிப் ம் ஆதரவும் உண்டு. இது உடைகளைப் பழுதாக்காமல் ஊத்தையைப் போக்கி அதிக வெண்மைநிறத்தை உண் டாக்கும்.
நீலங்கலந்த நிகரில்லாச் சோப்புக்கு அடுத்ததாக எங் sair (BAR) LrtiGFri இருக்கிறது. இதன் தூய்மைக்கு

Page 80
44 , மில்க்வை
உத்தரவாதமுள்ளது. இது சிக்கணச் சலவைக்கு மெத்த வும் உபயோகமானது, உடைகளைத் தூய்மை செய்வதில் நிகரில்லாதது.
பார்சோப்புக்கு அடுத்ததாக எங்கள் நியூ மில்க்வைற் சோப்பைக் கூறலாம். இதுவும் ஒரு புதியதயாரிப்பு. நுரை
வளம் மிகுந்தது. துணிகளின் அழுக்கைத் துரிதமாய் நீக்குவது.
புதிய மில்க்வைற் சவர்க்காரத்துக்கு அடுத்துள்ளது எங்கள் நீம் வாசனைச் சவர்க்காரம். இது உடம்பின் அழுக் கைப் போக்குவதற்குச் சுகாதார விதிகளுக்கமைய மூலிகை கள் கலந்து செய்யப்பட்டது. நீம் என்னும் பெயருக்கேற்ப வேப்பெண்ணெய் கலந்துள்ளது. வேப்பெண்ணெய் நன்ற
கச் சுத்திகரிக்கபபடட பின்னரே உபயோகிப்பதால் இதில் வேப்பெண்ணெயின் நாற்றம் இருப்பதில்லை. ஆனல் அதன் ஒளடதக்குணம் இதிலே நிறையவுண்டு. தோலுக்கு மென் மைத் தன்மையை உண்டாக்குவதோடு தேமல் முதலிய வற்றையும் நீக்கிவிடுகிறது.
சிவன்கோயிலில் பிரசாதமாகத் திருநீறு கொடுத் தால் கூட நெற்றியில் தரித்துக்கொண்டதுபோக எஞ் சியதை அருகே இருக்கும் கிண்ணத்தில் போட்டுவிடு வார்கள். சிவன்சொத்து குலநாசம் என்ற மொழியை
யும் சொல்லியிருக்கிழுர்கள்.
- புதுப்பெரியவர் காஞ்சி
* உண்மை பேசுதல் உயர்
 
 

D
செய்தி 1-11-77
எங்கள் நீம் வாசனை சோப்புக்கு அடுத்ததாக எங்கள் மெடிகேட்டட் சோப்பைக் கூறலாம். இது சுகாதாரத்
ääniä
yüvvzvvv/vvv/v 99.809009 WK8898989
துக்கு ஏற்பச் சில மருந்துகள் கலந்துள்ளது. பொதுவாகக் குளிப்பதற்கும் கழுவுவதற்கும் துணிகளைச் சுத்தஞ் செய்ய வும் உபயோகமாவது.
அடுத்துச் சலவை செய்வோருக்கு அற்புதமான தயா ரிப்பாயுள்ளது சலவைப் பவுடர். இது சிறிய பைக்கற்று களிலும் பெரிய பைக்கற்றுகளிலும் உண்டு. துணிகளே முதலில் நீரில் ஊறவிட்டுப் பிழிந்தபின், வெந்நீரிற்*
更 * oo 云 SNo owssess sawsoo.css:
جه
恩斯
கரைத்த சலவைப் பவுடரில் பத்துநிமிட நேரம் துணிகளை ஊறவிட்டுக் கசக்கிப் பிழிந்து அலம்பினல் பால்வெள்ளை போலத் துணிகள் துலங்கும்.
இவ்வாறு தொழிலதிபர் தமது தயாரிப்புகளைப்பற்றி விபரித்தபோது நண்பர் சிவாவுக்கு நீம் சோப்பில் நினைவு தங்கிவிட்டது. அவர் தொழிலதிபரிடம் நீம் சோப்பைப் பற்றி விபரமாகக் கேட்டார். அதற்குத் தொழிலதிபர் உடனே பதார்த்தகுண சிந்தாமணி விளக்கம் என்னும்
நூலை எடுப்பித்து வேம்பைப்பற்றி விபரமாகக் கூறினர். .
ந்தவர்களின் இலட்சியம் *

Page 81
- -77 மில்க்வை
நாங்கள் நீம்சோப் தயாரிக்கத் தொடங்கியபின் நாட் டில் பலருக்கு வேப்பம் விதைகளில் அபிமானம் உண்டாகி விட்டது. பலர் தாம் ஒவ்வொன்ருகப் பொறுக்கிச் சேர்த்த வேப்பம் விதைகளை எம்மிடம் கொடுத்து நல்ல விலை பெற்றுப் போகிறர்கள். வேம் பின் மூலப் பொருளை உபயோகித்து நாம் ஒரு சுகாதாரதூபத் தூளையும் தயாரிக் கிருேம். இதை மிக மலிவாகவே விற் று வருகிருேம். நெருப்புத் தணலில் சாம்பிராணி போல இதைப் புகைப் பதால் வீட்டில் இலை யான், நுளம்பு, பூச்சி, புழு முதலிய உயிரினங்
مسلسلسديس - - -....
கள் மொய்க்கமாட்டா. இது ஒம்ப் புகைபோல மனதுக்கு ஒரு ரம்மியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.
இவையாவும் உங்கள் சோப்புகளின் வேருனவை தானே? என்று நண்பர் கேட்டார். ஆம் நீம் பவுடரைப் போல இன்னுமொரு பவுடர் எம் மி டம் தயாராகிறது. அது ஒலிவ் ஸ்நானப் பவு டர். இது எண்ணெய் முழுக்குக்கு ஏற்றது. சிறிதளவு தூளை வெந் நீரிலிட்டுக் கசக்கித் தலை முழுகும் போது உபயோகிக்கலாம். Nே இதில் எ ங் க ள் இலுப்பை வெந்தயம் இன்னும் சில மூலிகை கள் சேர்ந்துள்ளன. , குளிர்மையானவை. நல்லமுறையில் தயாரிக்கப்பட்டவை என்ருர்,
சுவாமி பிரணவானந்த சரஸ்வதி
அளவெட்டியூரில் நாகமுத்து கண்ணகி தம்பதிகளின் தவப்புதல்வராய் 28 - 8-1908 ஆம் நாளில் பிறந்து, பொன்னையா எனப் பெயர்பெற்று, இனிய தன்மையினராய் வளர்ந்து, யோகசுவாமிகளின் அருட்பார்வை பெற்று, மலாய் நாடு சென்று 35 ஆண்டுகள் உத்தியோகம் பார்த்து, கோலாலம்பூரில் எல்லோர்க்கும் நல்லவராய் வீற்றிருந்து, பாரதநாட்டுக்கேகி அரவிந்தர் இரமணர் ஆகியோரைப் பணிந்து, சுத்தானந்தரைச் சார்ந்து, இமயத்தில் சிவானந்த குருவிடம் தீட்சை பெற்றுப் பணிவிடை செய்து, அவரால் குருபத்திரத்ன பிரசாரபர வீண என்னும் பாராட்டுப் பெற்று 24-7-64இல் காவியேற்றுப் பிரணவானந்த சரஸ் வதியாகி மலாயாவில் திவ்ய ஜீவன சங்கத்துக் குரு பீடத்தை அலங்கரிக்கும் பெரியார் மில்க்வைற் தொழிலதி பரைத் தினமும் வாழ்த்துபவர்.
女 ஈசன் மழுப்படை
 
 

ற் செய்தி 45
இந்தவகையில் வேறு பவுடர் வகைகள் வேறு எவை யேனும் உண்டா என்று கேட்டேன். ஆம் இன்னும் சில பவுடர்கள் செய்கிருேம். அவை இன்னமும் வெளியில் அதி கம் பரவவில்லை. அவற்றில் ஒன்று நீமியா உரப்பசளே என்ருர், - -
humu
sER
AN
盛
உரம்
මියරක පොහොර
A M L. 4 M H G T E PRO to UC . .
حمي
ஓம்! நீங்கள் விவசாயத்துக்கும் பணிசெய்பவராயிற்றே உரப்பசளையைப்பற்றிச் சொல்லுங்கள் என்றேன். அதில் அதிகம் சொல்லுவதற்கு இல்லை. பயிரின் அடியில் நீமியா பசளேயை இட்டால் அது இரண்டு வேலைகளைச் செய்கிறது. பயிருக்குக் கேடுதரும் கறை யான், பூச்சி புழுக்களைக் கொல்லுகிறது. மண்ணை வளம்படுத்தி விளைவைப் பெருக்கு கிறது. இதுவும் ஆரம்பகட்டத்தில் உள்ளதால் விலை குறைவாகவே விற்கிருேம்.
இவ்வாருகத் தொழிலதிபர் தங்கள் தொழிற்சாலையின் உற்பத்திப்-பொருள்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்த போது, சிவா இடைமறித்து உங்கள் சவர்க்காரத்துக்குத் தேவையான மூலப் பொருள்களை எங்கே எடுக்கிறீர்கள் என்று கேட்டார்.
தொழிலதிபர் மெதுவாகச் சிரித்துவிட்டு எங்க ள் தொழிலுக்கு வேண்டிய பிரதான மூலப்பொருள்கள் கோஸ்ரிக் சோடாவும், தேங்காயெண்ணையுமாகும். இவை ஓரளவுக்கு இலங்கையிலே கிடைக்கின்றன. கோஸ் ரிக் சோடா பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் உற்பத்தி யாகிறது. தேங்காயெண்ணெய் குருநாகல், குளியாப்பிட் டியா, சிலாபம், புத்தளம், நாத்தாண்டியா கொழும்பு முதலிய இடங்களில் கிடைக்கிறது.
இவற்றையெல்லாங் கேட்டுக்கொண்டு இது வரை பேசாதிருந்த எங்கள் இளைய நண்பன் தயாபரன் தொழி லதிபரைப் பார்த்து கோஸ்ரிக் சோடாவும் தேங்காயெண் ணெயும் சேர்ந்து சவர்க்காரமாகுமா என்று கேட்டார்.
இல்லைப் பாருங்கள் சவர்க்கார உற்பத்திக்கு வேறும் சில மூலப்பொருள்கள் உள்ளன. அவை சீன, யப்பான், இங்கிலாந்து இந்தியா முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி
- ஏந்திய கையன்

Page 82
46 மில்க்வை
யாவன. அவை சவர்க்காரத்தைச் சுத்திகரிக்கவும் உபயோக மாகின்றன என்று தொழிலதிபர் கூறினர். தேங்கா யெண்ணெய் தட்டுப்பாடான காலத்தில் என்ன செய்கிறீர் கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கூடியவிலை கொடுத் தாயினும் தேவைக்கு வாங்குகிருேம். அடுத்த ஆண்டிலே உள்ளூரிலேயே ஒரு எண்ணெய் ஆலையைப் பெரிய அளவில் நிறுவுவதற்கு நாங்கள் பத்துப்பேர் உத்தேசித்துள்ளோம். அதுபெரும்பாலும் இணுவிலில் நிறுவப்படும் என்ருர்,
தொழிற்சாலையின் பல வேலைகளைப் பார்த்துவந்த போது இயந்திரங்களைப் பற்றிக் கூறினர். இது சக்தி, இது சிவசக்தி, இவை உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டவை. இவற்றை உருவாக்கியவர் இங்கேயுள்ளார் என்று கூறி அங்கே நின்ற நாராயணசிவம் என்னும் ஐந்தடி உயர மனிதனை அறிமுகஞ் செய்தார். அவர் பெயருக்கேற்ப அபார மூளையுள்ளவராய்க் காணப்பட்டார்.
இயந்திரங்களைப் பார்க்கும் போது தொழிலதிபர் கனகராசா அவர்களின் சுதேச மனப்பான்மையை வியக் காமலிருக்க முடியாது. தொழிலகத்தில் சவர்க்காரக் குழம்பு தயாரிக்கும் தொட்டி, சவர்க்காரம் இறுகவிடும் உருளைகள் சவர்க்காரத்தை வெட்டும் இயந்திரங்கள், முத்திரை பொறிக்கும் இயந்திரங்கள் எல்லாவற்றையும் பார்த்தோம். எல்லாம் உள்நாட்டு உற்பத்திகளாகவே உள்ளன.
இதற்குள் V. M. K. என்ற மூன்றெழுத்தைப் பார்த்த தயாபரன் அதன் விளக்கம் என்ன என்று கேட்டார். அதற்குத் தொழிலதிபர் அவை வீ. மு. க. என்ருர், வீர கத்தியார், முருகேசர், கந்தையா என் தந்தையார் அவ ரின் நினைவாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் என்ருர்,
இவ்வாறு நீண்டநேரம் உரையாடியவண்ணம் தொழிற் சாலையின் பல பாகங்களையும் காட்டியபின் அவர் தமது இல்லத்தின் மேற்குக் கோடியில் மிக ஒடுக்கமாகவுள்ள இடப்பரப்பைக் காண்பித்தார். நாங்கள் இதுவரை வியந்த வற்றுக்கு மேலாக அங்கே விவசாய நாற்று மேடைகளும் நெல்லி, கடம்பு, மலைவேம்பு, சஞ்சீவி, வேம்பு, இலுப்பை, நந்தியாவட்டை முதலான தாவரங்களின் கன்றுகளும் மிக நெருக்கமாக இருந்தன. பொலித்தீன் பைகளில் கன்று கள் நாட்டப்பட்டிருந்தன. இவையாவும் குடாநாடு முழு வதற்கும் விநியோகமாகின்றன. மரம் நாட்டும் பணியில் யாழ்ப்பாணத்தில் முன்னணியில் நிற்பவர் தொழிலதிபர் கனகராசா அவர்களேயாவர். தொழிலதிபரின் சவர்க்காரத் துறை, விவசாயத் துறை ஆகியவற்றைப் பார்த்தபின் அவர் எங்களைத் தமது திருவாலவாய் என்னும் இல்லத் திற்கு அழைத்துச் சென்ருர், அவரின் திரு வா ல வ ரா ய் தொழிற்சாலைக்கு மேலேயுள்ள மாடியாகும். அங்கே போன தும் அது ஆலயமாகவே இருக்கக் கண்டோம். ஒருபுறம் புத்தகங்கள் சஞ்சிகைகள் இருந்தன. மறுபுறம் பனைமரத் தின் பயன்கள் பன்னவேலைப்பாடுகள் இருந்தன.
தொழிலதிபர் உடல் தூய்மைக்கும் உடைத் தூய் மைக்கும் சவர்க்காரஞ் செய்வதோடு விடவில்லை. உள்ளத் தூய்மைக்கும் திருமுறைகள், திருக்குறள், யோகசுவாமி கள், சிவானந்தர், காந்தியடிகள் முதலானேரின் அருளுரை கள் முதலியவற்றை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமா கப்பரப்புகின்றர். இவற்றையெல்லாம் அழகாகவும் விரை வாகவும் அச்சிட்டுக் கொடுப்பவர் திரு. தி. நாகரத்தினம்
உம்பர் தலைவன்

ம் செய்தி 1-11-77
இவர் தொழிலதிபரின் சகோதரியாரின் கணவர். சாந்தி அச்சக உரிமையாளராவர். இவற்றையெல்லாம் எழுதித் தொகுத்து உடனுக்கு உடன் கொடுப்பவர் திரு. க. சி. குலரத்தினம் என்றும், இவர் இருபத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராய் இருந்து அனுபவம் பெற்றபின், அரசாங்கத் தின் மொழித்திணைக்களத்தில் பாடநூல்கள் எழுதிய அனுபவம் உள்ளவர் என்றும் கூறினர். அவரைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு தாம் மில்க்வைற் செய்தி வெளி யிடுவதாகக் கூறிச் செய்தி இதழ்கள் சிலவற்றைத் தந் தார். அன்று இரண்டு மணித்தியால நேரத்துக்கு மேலாகத் தொழிலதிபருடன் உரையாடி அரிய விஷயங்களை அறிந் தோம். நாட்டுக்குச் சேவைசெய்யும் பலவழிகளையும் நேரி லறிந்தோம். மில்க்வைற் தொழிலதிபரும், அவர் தொழி லும் அவர் சேவையும் எங்களுக்குத் தேவை. அவர் பல் லாண்டு வாழ்க என்று இறைவனை வணங்குகிருேம்.
மாணிப்பாய் சி. க. சோமசுந்தரம் 16- 10-1976,
வில்வம்
சிவபெருமான நினைப்பிக்கும் புண்ணிய மரம் வில்வம் சிவபூசைக்கு மிகவுஞ் சிறந்த பத்திரம். திருவருள் கிடைக் கச் செய்வது. இது சிவனுருவாகவே உள்ளது. மருந்து வகைகளில் பெரும் பயன்தருவது. நாங்கள் காணும் வில் வம் மூன்று இதழ்களைக் கொண்டவை. ஆனல் ஐந்து, ஏழு, ஒன்பது, பதினென்று, பதின்மூன்று, பதினைந்து இதழ்களைக் கொண்ட வில்வங்களும் உள்ளன. வில்வத் தைப் போன்ற மூவிதழ் கொண்ட நொச்சி மாவிலங்கை விளா முதலியனவும் மேன்மையுள்ளனவாயின், வில்வம் எவ்வளவு மேன்மையுளதாதல் வேண்டும்.
மருத்துவத்துறையில் வி ல் வம் உபயோகமாகிறது. வயிற்றுப்போக்கு, மலபந்தம், பித்தம், விக்கல், தலைநோய், சுரம், கபம், குடற்புண் ஆகியவற்றுக்கு வில்வம் கை கண்ட மருந்து.
பாடசாலை வளவுகள், திருக்கோயில் நந்தவனங்கள். பொதுப் பூங்கா ஆகிய இடங்களில் வில்வம், கடம்பு, நெல்லி முதலிய மரங்களை நாட்டிப் பயன்படுத்த விரும்பு வோர் இந்த மழைக்காலத்தில் மில்க்வைற் தொழிலதிப ரிடம் தொடர்புகொள்ளவும். கன்றுகள் இருப்பில் உள்ள வரை இலவசமாக வழங்கப்படும்.
போத்துக்கேயரும் ஒல்லாந்தரும்
போத்துக்கேயர் 1614இல் யாழ்ப்பாணத்தில் தேவா லயம் கட்டினர்கள். அதன்பின் கடற்கரையில் 1624 தொடக்கம் 1632 வரை கோட்டை கட்டினர்கள். இக் கோட்டையில் சைவக் கோயில்களில் உடைத்த கற்கள் உபயோகமாயின. இக் கோட்டையை ஒல்லாந்தர் 1706ஆம் ஆண்டில் திருத்திக் கட்டினர். இக் கோட்டைக்குள் இருக்கும் மணி 1648இல் செய்யப்பட்டது. போத்துக் கேயரின் நினைவுச்சின்னங்கள் ஊர்காவற்றுறை, அச்சு வேலி ஆகிய இடங்களிலும் உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள சென்மேரி தேவாலயம் 1789இல் கட்டப்பட்டது.
உயர் கைலாயன்

Page 83
£1-11-77 மில்க்லை
6.
யூனி பரமானந்த ஆச்சிரமம்
வதிரி, கரவெட்டி.
கனம் ஆசிரியர் அவர்களுக்கு 29-9-77.
மில்க்வைற் செய்தி அன்புடையீர்,
* உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ' என்பது தமிழ் மறை. அதனை இயன்றளவு செயற்படுத்துவது மில்க்வைற் ஸ்தாபனம். இந்த உணர்வை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மில்க்வைற் செய்தியின் புரட்டாதி இதழும் எல்லா வகையிலும் அமைந்துள்ளதை மனதாரப் பாராட்ட விரும்புகிறேன்.
தேவையற்ற கதைகளையும் ஆபாசமான கருத்துக்களை யும் பிஞ்சு உள்ளங்களில் தீமையையே விதைக்கவல்ல செய்திகளையும் விளம்பரங்களையும் தாங்கிய வண்ணம் நாளேடுகளெனவும் பிரசுரங்களெனவும் தமிழ் மண்ணில் பல வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இவற் றுக்கு மாருன ஒரு சீரிய வெளியீடாக "மில்க்வைற் செய்தி" இதழ் தொடர்ந்து வெளிவந்து பணி செய்கிறது.
வாழ்க அதன் பணி ! ܫ
தேவார திருவாசகம், திருவள்ளுவர், காந்தி அடிகள், யோகர் சுவாமிகள், இமயஜோதி சிவானந்தர், நாவலர் பெருமான், இராமகிருஷ்ணர், அருள்மிகு சித்தர்கள் ஆகிய பல்வேறு தேடற்கரிய செல்வங்களையும் சிறந்த முறையிற் திரட்டி எடுத்து வாழ்வுக்கு உகந்தவகையில், தெள்ளிய தமிழில் தருவது உண்மை யில் உயரிய தொண்டேயாம். உடல் நலனுக்கும் மன உயர்வுக்கும் அத்தோடு பொருளாதார வளர்ச்சிக்கும் ஆன்மீகத்துக்கும் உரிய அளப்பரிய சேவையை இந்த இதழ் மூலம் கண்டு மகிழ முடிகிறது. இது வெறும் தொகுப்பு நூல் அல்ல. சுய சிந்தனையோடுகூடிய ஒரு தனிப்படைப்பு என்பதையும் உளம் உணரவே செய்கிறது.
அனைத்தையும் எண்ணி எம் 'சிவநெறிப் புரவலர் ?? அவர்களுக்கும் கெளரவ ஆசிரியர் திரு க. சி. குலரத்தினம் அவர்களுக்கும் பணிவான உளங்கனிந்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். வாசிகசாலைகளும் இந்த வெளியீட்டை நன்கு பயன்படுத்துவதாகுக.
அணபன
நாக. பத்மநாதன்
JÍDLD 5. j. j5IITID Friffsir தமிழ்நாட்டில் மகா மகோபாத்தியாயர் பிரம்மபூரீ தண்டபாணி தீசுழிதர் அவர்களிடம் வியாகரண சிரோ மணிப்பட்டம் பெற்று வேதாகமங்கள் புராணேதிகாசங் கள் உபநிடதங்கள் உபாக்கியானங்கள் வல்லவராய்ப் பரமேஸ்வராக் கல்லூரியில் வடமொழியாசானுயமர்ந்து பெருஞ் சிறப்புப் பெற்று, வீட்டில் காலந்தோறும் பன்னுரற் றுக்கணக்கான பட்டதாரிப் பரீட்சார்த்திகளுக்கு வட மொழி வரச்செய்து, பிராமண சமாசத்து மாணவர் களுக்கு உபாத்தியாயராயிருந்து, பண்டிதமணி கணபதிப் பிள்ளை ஐயா போன்ற பெரியவர்களின் நண்பராய், ஒய்வு பெற்று நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கருகில் புனிதவாழ்வு வாழ்ந்துவரும்
பிரம்மழீ தி. கி. சீதாராம சாஸ்திரிகள்
女 ஊழி உழிகா

ற் செய்தி 47
பூனிலழறீ U (65TGOIIIIIIJ LI JIDTJYT fuLI JIGI Tifsir
முத்து மாணிக்கவாசக முதலியார் என்னும் பூர்வாச் சிரமத் திருநாமங் கொண்டு முத்தமிழ்த் துறையினை முறை யாகக்கண்டு, ஆரணி முதலாம் இடங்களில் அருந் தமிழா சானயிருந்து, திருக்கைலாய பரம்பரைத் திருத் தருமHர வாதீனத்துக் குருமகா சந்நிதானமவர்களால் ஆட்கொள்ளப் பெற்று, ஆதீனப் பல்கலைக் கல்லூரியின் அதிபராயும் பத்திராதிபராயுமிருந்து, திருமடத்தில் மூவகைத் தீட்சை யும் பெற்றுத் தொண்டை மண்டல மெய் கண்டார் ஆதீனத்துக் குரு மகா சந்நிதானமாய் எழுந்தருளியிருந்து ஈழநாட்டுக்குப் பலமுறை எழுந்தருளி வந்துள்ளார். பலருக்குத் தீட்சை வைத்தருளித் தம்மிடம் தீட்சைபெற்ற மில்க்வைற் தொழிலதிபருக்குச் சிவதர்மவள்ளல் என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிய குரு மகா சந்நிதானம் தொண்டை மண்டல மெய்கண்டாராதீனத்து
ழரீலழறீஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள்
இலங்கை அரசினர் பாடநூல் திணைக்களத்து முன்னுள் உதவி ஆணையாளரும், நீண்ட காலம் வித்தியாதிகாரியாயிருந்தவரும், ஒய்வுபெற்றுக் கோவை வாணராய்த் தமது கோப்பாயில் வாழ்ந்து வருபவருமாகிய
அ. வி. மயில்வாகனம் B.A., B.Sc. அவர்கள்
வாழ்த்திய வரிகள்
உலகந் தன்னை ஒற்றிவைத் தெனினும் பலகாற் பயிலினும் தெவிட்டாப் பனுவல் ஒரு தனிப் பெரியார் பண்டிதமணியும் வரைமுக டேறிய கமஞ்சூல் மாமழைக் கனகராசரும் கருத்தோடருத்தும் கன்றிய காதற் கலியுக அகத்திய நின் அறுபது ஆண்டும் ஒருபது ஆண்டேயாக; அளபெடை எனவே ஆயுளு மகலுக; அறுமுகச் செவ்வேள் அருளொடு சிவணித் தேரடி மணலினும் பெருகவுன் வாழ்வே !
நண்பன் கோவைவாணன்
உள்ளூர்க் கோயில் விளக்கு எரிகிறதா என்பதைப் பார்க்காதவர்கள் உல்லாச வண்டிகளிலேறி க்ஷேத்திர தரி சனம் செய்யப் புறப்பட்டால் பயன் கிடைக்காது. பெற்ற தாயாரைப் பிச்சை எடுக்கவிட்டு மகன் கும்பகோணத்தில்
கோதானஞ் செய்தால் பயன் கிட்டுமா ?
- புதுப்பெரியவர் காஞ்சி
பஞ்சபூதங்கள் நிலம், நீர், தீ, காற்று, வான். பஞ்ச பூதத் தலங்கள் காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணு மலை, திருக்காளத்தி, தில்லை.
லத் தொருவன் *

Page 84
48 மில்க்வை
16.8.77 ஈரோடு. திருமிகு க. கனகராசா அவர்கட்கு
தமிழ் நாடு கோவை மா வட் டம் ஈரோட்ட்ைச்
சேர்ந்த பாவலர் தமிழ்க்குமரன் எழுதும் மடல்.
பெருமதிப்பிற்குரியீர்! வணக்கம். யான் இவண் வேலா புத்தக நிலையத்தில் பணியாற்றுகிறேன். இரண்டு வாரங்கட்கு முன் அங்குவந்து தங்களைச் சந்தித்து அளவ ளாவி வந்த எங்கள் உரிமையாளர் மூலம் தங்கள் தமிழ்ப் பற்றை அறிந்து அகமகிழ்ந்தேன். தங்கள் தொண்டு போற்றுதற்குரியது. 14-8-77 ஞாயிறு இவண் நடைபெற்ற ஈழத் தமிழர் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் திரு. வேலா இராசமாணிக்கம் அவர்கள் தங்களின் அரும்பெரும்
தமிழ் த் தொண்டுதனைக் குறிப்பிட்டுப் பேசினர்கள்.
வாழ்க தாங்கள்! வளர்க தங்கள் தமிழ்த் தொண்டு.!!
அன்பன் தமிழ்க் குமரன் ★
அன்பு வாழ்த்து
எங்கும் தமிழ் மணக்கும்
எதிலும் குறள் மணக்கும் தங்கள் தமிழ்த்தொண்டு
தழைத்தோங்க வாழ்த்துகிறேன் பொங்கும் தமிழுணர்ச்சி
போற்றி நான் என்வணக்கம் சங்கத் தமிழெடுத்துச்
சாற்றுகிறேன் வாழியவே. ஆண்ட தமிழினத்தின்
ஆன்ற நற் பண்பாட்டை யாண்டும் பரப்பிவரும்
என்றன் இனத் தமிழீர்! வேண்டும் பொருளுண்டு
வெல்லும் திறனுண்டு தூண்டா மணிவிளக்கே
தூய்தமிழீர் வாழிய்வே.
அனபன
தமிழ்க் குமரன்
தோம்பு
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் மிகப்பழைய வரலாறு கள் தோம்பு எனப்படும் சரித்திர ஏடுகளில் இருந்தன. அவ்வேடுகள் பிற்காலத்தில் காணிகளில் பதிவைக் குறிப் பனவாய் இருந்தன. தோம்புகள் ஒல்லாந்தர் காலத்தில் மீளப்பிரதி செய்யப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் 45 கட்டுத் தோம்புகள் இருந் தன. அவைபிற்காலத்தில் கொழும்புக்கு அனுப்பப்பட்டன. யாழ்ப்பாணத்துப் பரவணிகளைக் குறிக்கும் தோம் பு முறையை ஒல்லாந்த அதிகாரிகள் வெகுவாக மெச்சினர்.
Y"
鳄 எங்கள் நாயகன் ச

செய்தி 1-1 1-77
அவை 1740-ஆம் ஆண்டில் அழகாகப் பிரதி செய்யப் LIL- L-G629 R
தமிழர் நாகரிகத்தைக் குறிப்பனவாக இன்று சித்திரங் கள், கைவேலைகள், ஆயுதங்கள், கருவிகள், காசுகள், ஆபரணங்கள், சிலைகள், தளபாடங்கள், பாத்திரங்கள், இலக்கிய நூல்கள் என்பன பலவாக உள்ளன.
திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை
தமிழ் வழங்கும் திருக்கோணமலையில் தம்பிமுத்துப் பிள்ளையின் மகனய் 1863-ஆம் ஆண்டிற் பிறந்து, நடை பயின்று, கணேசபிள்ளை, கதிரைவேற்பிள்ளை ஆகியோரி டத்துக் கல்விகற்று, பதினன்காம் வயதுப் பராயத்திலேயே புராணங்களுக்குப் பயன் விரித்துரைக்கும் பயிற்சிபெற்று, 1880-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக் கேகி, செங்கல்வராயன் பள்ளியிற் பயின்று, பச்சையப்பன் கல்லூரியில் எவ். ஏ. பரீட்சையில் தேறி, இராசதானிக் கல்லூரியில் பீ. ஏ. பட்டம் பெற்றுத் தமிழ் தத்துவம் ஆகிய பாடங்களில் சிறப்புச் சித்திபெற்று, பச்சையப்பன் கல்லூரியில் பேரா சிரியராயமர்ந்து தமிழ்த்தொண்டு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கிறிஸ்தவ கல்லூரியிலும் பணி புரிந்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வாளராயிருந்து, அகராதிப் பதிப்புக்கு உதவிசெய்து, கம்பராமாயணம் பாலகாண்டத்துக்கு சுன்னகம் குமாரசுவாமிப்புலவருடன் கூடி உரையெழுதி, நம்பியகப் பொருள் பதிப்பித்து, நாவ லரின் அச்சுவேலைகளில் புறுரவ் பார்த்துத் தொண்டு செய்து 1922-ஆம் ஆண்டில் மறைந்த மேதை
திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை в. A.
வணங்கு
வினைகள் தீரவேண்டுமானல், செய்கின்ற காரியங்கள் செம்மையாக நடைபெறவேண்டுமானல் விநாயக மூர்த் தத்தை வணங்கு.
அழகும் வீரமும் ஞானமும் வேண்டுமானுல் முருகப் பெருமானை வணங்கு: W
இவ்வுலகில் எல்லாவிதமான இன்பங்களும் அடைய வேண்டுமானுல் திருமாலை வணங்கு,
எல்லா சக்திகளையும் பெற்றுத் தீரணுக, தைரியவா ஞக விளங்க வேண்டுமானுல் அம்பிகையை வ்ணங்கு.
கல்வியை விரும்பினல் சரஸ்வதியை வணங்கு. செல் வத்தை விரும்பினுல் திருமகளை வணங்கு.
முத்தியை விரும்பினுல் சிவபெருமானைத் துதித் து அருள் பெறு. இவையெல்லாம் இறைவனின் அநுக்கிரக மூர்த்தங்கள்.
- புதுப்பெரியவர் காஞ்சி
குருவே பிரமன் குருவே விஷ்ணு குருவே சாட்சாத் பரசிவ மென்பர் குருவே மேலாம் பிரமமு மாகும் குருவே அனைத்தும் குவலயந் தன்னில்.
ங்கை வேணியன் இ

Page 85
- -77 மில்க்ை
மில்க்வைற் தொழி
LTLEF
கடந்த ஐந்தால்
சேன்யோன்ஸ் கல்லூரி சுழிபுரம் விக்டோறியா ஹாட்லிக் கல்லூரி யாழ் இந்து மகளிர் வேம்படி மகளிர் சுழிபுரம் சைவத்தமிழ் யாழ்ப்பாணக் கல்லூரி அச்சுவேலி கிராமப் புனருத்தாரணம் செங்குந்த இந்து மல்லாகம் மகாவித்தியாலயம் பண்டத்தரிப்பு இந்து மகாஜன தெல்லிப்பழை யாழ் திருக்குடும்ப கன்னியர் எழுதுமட்டுவாழ் கணேச கண்டாவளை அ. த. க. புன்னலைக்கட்டுவன் M. V. ஏழாலை வடக்கு A. M. T. யாழ் ஒட்டுவெளி A. M. T. காரைநகர் இந்து பண்டத்தரிப்பு மகளிர் மயிலிட்டி வடக்கு A. M. T. கோண்டாவில் பரஞ்சோதி கட்டுவன் புலம் M. V. நெல்லியடி M. V. மானிப்பாய் சென் அன்ஸ் அளவெட்டி சதானந்த உசன் இராமநாதன் இரத்தினபுரி பரிலுTக்ஸ் புங்குடுதீவு கணேச தும்பளை சைவப்பிரகாச சாவகச்சேரி டிறிபேர்க் கொக்குவில் ஞானபண்டித இராமநாதன் மகளிர் யாழ் கனகரத்தின M. V. தெல்லிப்பழை யூனியன் கோப்பாய் ஆசிரியப் பயிற்சி பெரியவிளான் R, C, கோண்டாவில் இராமகிருஷ்ண திருக்குடும்ப ஆங்கில அச்சுவேலி பூரீ விபளி வேலணை மத்திய மகா பன்னலை சேர். கனகசபை கைதடி நயில்ட் காரைநகர் யாழ்ரன் அளவெட்டி அருணுேதய கொக்குவில் த, ம. வி. புலோலி ஆண்கள் M. V. முருங்கன் M. V. யாழ் வைத்தீஸ்வரா
女 ஏழுலகாளி இை

வற் செய்தி 49
ற்சாலையைப் பார்த்த ாலைகள்
ண்டுக்கால விபரம்
உடுத்துறை M. V, சாவகச்சேரி இந்து சாவகச்சேரி இந்து மகளிர் பாஷையூர் புனித அந்தோணியார் சுழிபுரம் ரூயூரோறியல் மூளாய் சைவப்பிரகாச யாழ்ப்பாணம் இந்து பரமேஸ்வராக் கல்லூரி செட்டியகுறிச்சி பூநகரிM.V. இராமநாதபுரம் மேற்கு சங்கானை கண்ணன் கட்டுபொத்த அறக்கியாளை முஸ்லிம் இராமநாதன் கல்லூரி யாழ் மத்திய கல்லூரி பரந்தன் இளைஞர் மயிலனி சைவ கொழும்புத்துறை துரையப்பா யாழ் ஞானுசாரியார் கொக்குவில் இந்து கைதடி குருசாமி யாழ் புனித சாள்ஸ் யாழ் கன்னியர் மடம் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் கரவெட்டி விக்னேஸ்வரா உரும்பராய் சைவத்தமிழ் ஊரெழு கணேச திருநெல்வேலி R. C. நீர்வேலி அத்தியார் சுண்டிக்குளி பெண் அச்சுவேலி சைவப்பிரகாச இறுப்பிட்டி அ. மி. த. பளை வேம்போடு உருத்திரபுர இளைஞர் நாவலப்பிட்டி அன்றுாஸ்
nu 6MrGorruit A. M. T. யாழ். நாவலர் மகா வித்தியாலயம் மட்டுவில் தெற்கு சரஸ்வதி தெல்லிப்பளை சைவப்பிரகாச திக்வெல மின்ஹாத் M. V. பலாலி ஆசிரியப் பயிற்சி சென், ஜேம்ஸ் யாழ் கதீஜா மகா வித்தியாலயம் யாழ் சென். பற்றிக்ஸ் கரவெட்டி ஞானசிரியார் அரியாலை பூனி பார்வதி ஊர்காவற்றுறை புஷ்ப வண்மேற்கு A, M, T. இளவாலை சென் மேறிஸ் மாதகல் சென் தோமஸ்
மயவர் தலைவன் ★

Page 86
50
மில்க்வைற்
அல்வாய் பூரீலங்கா மாதகல் சென் யோசேப் அராலி இந்து கரணவாய் வேதாரண்யேஸ்வரர் பரந்தன் இந்து தொண்டைமானுறு M. V. sufrir 66Mrrr Gôr M. M. V. கைதடி முத்துக்குமாரசுவாமி LDirga),6) A. M. T. நாயன்மார்கட்டு மகேஸ்வரி புனித யோன் பொஸ்கோ கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் புங்குடுதீவு இராஜேஸ்வரி
Gug T2) R. C.
உடுப்பிட்டி அ. மி. கல்லூரி உடுப்பிட்டி சைவப் பிரகாச உரும்பராய் இந்து V அடம்பன் கிறிஸ்தவ இளைஞர் பளை R. C. பாடசாலை மானிப்பாய் இந்து மகளிர்
கைதடி நவீல்ட்
சென் சார்ள்ஸ் கோப்பாய் கிறிஸ்தவ அநுராதபுர பாலிக M. V. கனகரத்தினம் மகா வித்தியாலயம் தெல்லிப்பளை யூனியன் புன்னலைக் கட்டுவன் மகா வித்தியாலயம் அளவெட்டி அருணுேதய குருதாகல் இந்து தமிழ் நல்லூர் விக்னேஸ்வரா நவாலி அட்டகிரி சைவ அளவெட்டி அ. மி. த. அளவெட்டி அருணுசலம் புத்தூர் சோமாஸ்கந்த இளவாலை புனித ஹென்றி வேலணை சரஸ்வதி
யாழ், பெரியபுலம்
நெல்லியடி மகா வித்தியாலயம் ஸ்கந்தவரோதய ஊர்காவற்றுறை புனித மேரீஸ் கொழும்புத்துறை மகாவித்தியாலயம் காங்கேயன்துறை நடேஸ்வரா மல்லாகம் விசாலாட்சி உரும்பராய் சந்திரோதய இளவாலை மடம் M. V. உடுவில் மகளிர் இருபாலை C. C. யாழ். துரையப்பா M. V. சுழிபுரம் விக்டோறியா யாழ். கன்னியர் மடம் உடுப்பிட்டி பாரதி கரம்பொன் சண்முகநாத மீசாலை விக்னேஸ்வரா பருத்தித்துறை மெதடிஸ்ற், கொக்குவில் தொழில் நுட்ப
* ஓங்காரத்துட் பொரு

செய்தி 1-1177
மானிப்பாங் சென் ஆன்ஸ் ஆனைப்பந்தி உயர்கலை கட்டுவன்புலம் அரசினர். நாவற்குழி M. V. சங்கானை சிவப்பிரகாச அல்வாய் வடக்கு R. C. நெடுந்தீவு சைவப்பிரகாச ஆனைப்பந்தி குருநாத g)6IrGymrðav R. C. தட்டாதெரு இ. த. க. வேலணை ஆத்திசூடி நவாலி சென் பீற்றேஸ் புலோலி மெ.மி. த. திருநெல்வேலி இ. த. வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு பண்ணுகம் மெய்கண்டான் கதிரிப்பாய் சுப்பிரமணியம் மாவிட்டபுரம் A. M. T. : : JGUIr60 4. M. T.
வேரப்பிட்டி கணேச சியம்பளா கஸ்கொட்டுவா கொழும்புத்துறை ஆசிரியப் பயிற்சி முரசுமோட்டை முருகானந்த வதிரி வடக்கு மெதடிஸ்த யாழ் வைத்தீஸ்வர அநுராதபுர பெண் சாரணியர் கண்டி மகளிர் உயர்நிலை அல்லைப்பிட்டி R. E. சங்கானை M. V. சாந்தை சிற்றம்பல வித்தியாலயம் யாழ் அஜந்தா பாலர் பாடசாலை முல்லைத்தீவு இந்து வித்தியாலயம் யாழ் புனித மரியாள் R. C. நல்லூர் 65 fraGT C. E. காரைநகர் சிவஞானேதய குரும்பசிட்டி பொன் பரமானந்தர் நுணுவில் தமிழ்க்கலவன் நெடுந்தீவு மகேஸ்வரி சாவகச்சேரி இந்து கொடிகாமம் திருநாவுக்கரசு கரவெட்டி விக்னேஸ்வரா 156); 55 if A. M. T. கொக்குவில் இந்து மயிலிட்டி ஞானே தய கரம்பன் சிறிய புஷ்ப யாழ் பாலர் ஆசிரியை பயிற்சி கண்டி மகளிர் மோவே யாழ் வேலாயுத M. V.
ளாகி நின்றவன் ★

Page 87
  

Page 88
மில்க்வைத்
நியமம் உள்ளும் புற மும் தூய்மையாயிருத்தல் மகிழ்ச்சி, நபசு, தர்மசாஸ்திரங்களே ஒதல், மந்திர ஜபஞ் செய்தல், பகவான்வழிபட்டுச் சரணடைதல் ஆகியவற்றைக் கடைப்
விடித்தல் நியமமாகும்.
படிகள்
பொருமை, பகைமைக்குனம் முதலியவற்றை நீக்கி, மேலோரை மதித்து, மனச்சாந்தியடைந்து உள்ளேயுள்ள
ຂຶi
I 昶
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு. தி தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர்; "சிவநெ கெளரவ ஆசிரியர் திரு. க.
 

செய்தி 1-1-
தெய்வத் தன்மையை மலரச் செய்யலாம். சரியான வழி யில் வாழ்ந்து, நல்ல வழியில் சிந்தித்து சரியானபடி பேசி, ச ரி யாக நடந்தால் இன்புறலாம். அதிகாரம் சுதந்திரம், பிரபுத் தன்மை உண்டாகும். நிலேயான சாந் தியை அடையலாம் பூரணத்துவத்தை சாப்திவிாம்.
- ஆதாரம் சிவானந்தர்
inssistsaß
என்றே, வெற்றிடங்களின் கேரே திஹமர்பனிடுக!
நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்னவற் சவர்க்காரத் நிப் புரவலர்' சு. கனகராசா ஜே. பி. அவர்கள்
சி. குலரத்தினம் 1-11-77

Page 89
யாழ்ப்பாண மாநகரசபை எல்லேயுள் காங்கேயன் துறை வீதியில் திருஆலவாய் என்னும் மனேயில் மில்க் வைற் தொழிற்சால் அமைந்துள்ளது.
குளிர்ச்சி தரும் வேப்பமர நிழலிலுள்ள விசாரணை அறையில் அநும்தி பெற்றுக்கொண்டு நீவிர் உள்ளே புகும்போதுள்ள அலுவலகத்தில் சிலர் வேலேயில் ஈடு பட்டிருக்கிறர்கள். வலதுபுறத்தின் தென்கோடியில் வாழியரோடு தாமும் ஓர் ஊழியராக இருந்து உற்சா கத்தோடு தம் பணியில் ஈடுபட்டிருப்பவர் தொழிலதிபர் கனகராசா அவர்கள்.
தொழிற்சாலேயில் மிகப்பெரிய கருவியாக உள்ளது நீராவி இயந்திரம். போயிலர் எனப்படும் இவ்வியந் திேரம், சவர்க்காரத்தை அவிப்பதற்கு வேண்டிய நீரா வியை மணித்தியாலத்துக்கு 2000 இருத்தல் அமுக்கத் துடன் தந்துகொண்டிருக்கிறது. இவ்வியந்திரம்,
பிங்க்கவற் பொன்விழா மலர் 17
 
 

தேங்காய்எண்ணெயும் எரிசோடாவும் அளவுப் பிரமானப்படி சேர்க்கப்பட்டபின், சோப் குழம்பாக உருவாகுமிடம். சோப்புக் குழம்பு பதமாகச் செய்யப் படுவதற்குக் காரணம் வேலையனுபவமும், கலக்கப்படும் மூலப்பொருள்களின் தன்மையுமாகும்.
நன்கு தயாரிக்கப்பட்ட சோப் குழம்பு பதமாயிருக் கும்போதே அளவான தொட்டிகளில் ஊற்றப்படுகிறது. தொட்டி ஒவ்வொன்றும் இரும்பினுல் செய்யப்பட்டுச் சக்கரங்கள் பொருந்தியுள்ளன. இவற்றை இலகுவாக வெளியே இழுத்துச் சென்று இவை உலரவிடப்படும்

Page 90
வெளியே இழுத்துவரப்பட்ட இரும்புத் தொட்டி களில் சோப் குழம்பு இறுகுவதற்காக மூன்று தினங்கள் வரை களஞ்சியத்தில் காற்றில் உலரவிடப்படுகின்றது. சோப் குழம்பு உலர்வதிலும் ஒரு தொழில் நுட்பம் இருக்கிறது. அது உலர்ந்து பதமாக இறுகிக் கட்டிபட்ட பின்பே துண்டுகளாக வெட்டப்படும்,
காய்ந்து உலர்ந்த பெருஞ் சோப் கட்டிகள் ஒவ் வொன்றும் இருபத்தொரு கட்டிகளாக அளவாக வெட் டப்படுகின்றன. இவ்வியந்திரத்தைக் கட்டர் என்பர் இது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.
மில்க்வைற் பொன்விழா மலர் 1977
 
 

உலர்ந்து இறு கி ய சோப் பெருந் துண்டுகளாக வெட்டப்பட்டபின் சோப் கட்டிகளை மேலும் சிறு சுட்டி களாக வெட்டும் மோட்டார் இயக்க இயந்திரம், இது சக்தி எனப் பெயர் சூட்டப்பெற்ற உள்ளூர் தயாரிபபு
இது சிவசக்தி என்னும் இயந்திரம் மில்க்வைற் என்னும் வர்த்தகப் பெயரையும், சவர்க்காரங்களின் தனிப்பெயரையும் பொறிக்க வல்லது. பெயர் பொறிக் கப்பட்ட சோப் கட்டிகள் உதிர்ந்து கிடக்கின்றன. இவ் வியந்திரமும் மோட்டாரால் இயங்குவது இதுவும் உள்ளூ ரிலேயே தயாரிக்கப்பட்டது.

Page 91
சிவசக்தி என்னும் இயந்திரத்தை விடத் தொழி லாளர் தம் காலால் இயக்கக்கூடிய சிறு இயந்திரங்களும் உள்ளன. இவை சோப் கட்டிகளில் அச்சுப்பொறிக்க வல்லன. மின்சாரத் தடை உண்டாகும் போது இவை உதவுகின்றது. அச்சுப் பொறிக்கப்பட்ட கட்டிகளுக்கு இனவாரியாக மேலுறை சுற்றுவது ஒரு கைவண்ணம். மில்க்வைற் தொழிற்சாலையில் மேலுறை சுற்றுவதில் கை தேர்ந்த தொழிலாளர் கடகடவென்று மேலுறை சுற் றும் காட்சி கண்ணுக்கு விருந்தாயுள்ளது.
- மில்க்வைற் உற்பத்திகள் பவவாதலால் சோப்புக் கீட்டிகள் வெவ்வேறிடங்களில் மேலுறை சுற்றப்படுவ துண்டு. மேலுறை சுற்றும் மேலதிக காட்சியொன்று இது
மில்க்வைந் பொன்விழா மலர் 1977
 
 

மில்க்வைற் தயாரிப்பு எதுவாயினும் அது அவசர மாக வெளிவருவதில்ஃல. மில்க்வைற் தயாரிப்புகள் தர மானவை நம்பிக்கைக்குரியவை, பெறுமதியானவை என் றெல்லாம் பெருமதிப்புப் பெற்றவை.
எனவே ஒவ்வொரு தயாரிப்பும், அதனதன் தன் ம்ையும் குனமும் இயல்பும் தவருது கொண்டதா என் பதைத் தொழிற்சாலேயிலே ஆராய்தல் வழக்கம் ஆன் நித்தொழிலதிப்ர் தாமே தம் தயாரிப்புகளே உபயோகித் துப் ப்ார்த்தல் வழக்கம். தொழிலகத்தின் பலவிதமான இரசாயன பரிசோதனைகளும் நடைபெறும் இடம்.
காலத்தை வினுக்காது தம் கடமையில் ஈடுபட் டுள்ள தொழிலதிபர் கனகரர்சா சிலசமயம் தனிமையி விமர்ந்து அமைதியாகத் தொழில் வளத்தை ஆராய்வது வழக்கம். கடின உழைப்புக்கு நிகர் எதுவுமில்லை என் ணும் கருத்துக்கமையக் காலம் பெறுமதியானது GTGIT; கருதுபவர் கனகராசா. காலத்தை வீணுக்காதீர், கடமை வைச் சரிவரச் செய்யுங்கள் என்று சொல்லுவதோடு தாமும் நடந்து காட்டுபவர்.

Page 92
虚“工 脚 图钉 出? 驯染 商战 町C월
函 呼吁 歴 (司.
ஆரம்பித்துவைத்த கோப்ப பிரதிநிதி உயர்திரு. சி. க.
r
திரத்தை உருவாக்கிய திரு
தொழிலதிபரும் கூடிநிற்கி
க்குத் தயாரான சோப் த விற்பனேக்கு ஏற்றப்படும்
விற்பனே
-
மில்க்வைற் பொன்விழா மலர்
 

திரம் முதன் முதலாக வேக பாது அதனே மங்களகரமாக ாய்த் தொகுதி பாராளுமன்ற திரைவேற்பிள்ளையும், இயந் நாராயணசிவம் அவர்களும் ரூர்கள்
ட்டிகள் உள்ளூர் வெளியூர்களுக்கு மோட்டார்வண்டிகள்

Page 93


Page 94
===
சலவைக்கு மில்க்வைந்
HERMEKVAZATEGOBAR
--- ܓ ܓܘ <২
மில்க்வைற் தய
எங்கள் இத
. SLSLSYJS SS LSSSLESLSL0SSJSSS SSSS SS
நல்லாதரவு தந்த உ
 
 
 
 
 
 

அனும் ரகரப்
墮
கள் எல்லோருக்கும் பூர்வமான
sisi
ரிப்புகளுக்கு
கம் யாழ்ப்ானம்