கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெளன தவ முனிவர் பொ. கைலாசபதி - வாழ்வும் சிந்தனையும்

Page 1
1 Sབ་
ബ
 
 

அளவெட்டி
யாழ்ப்பாணம்
2OOI

Page 2

6D616), 356), Dafani
6)560
வாழ்வும் சிந்தனையும்
வாழிய நின் மலரடிகள்! மெளன தவ முனிவ! மனமிரங்கி அருள் புரிந் (து )ஒர்வார்த்ததை எனக்கீயில் பாழடவி பீதிற் சுழன்ற பாதை விடுத் தே). லயும் மாவியொகுவனை அளித்த மலஹறவை பெரிதே
அளவெட்டி யாழ்ப்பாணம்
2001

Page 3
(C) சுந்தரலிங்கம் கைலாசபதி முதற் பதிப்பு : ஜூன், 2001
அச்சுப் பதிவு: பாரதி பதிப்பகம்,
யாழ்ப்பாணம்

FIDstri avrið
சாதகர்க்கு
அத்தாவுன்னடியேனையன் பாலார்த்தா
யருணோக்கிற்றிர்த்த நீராட்டிக்கொண்டாயப் எத்தனையுமரியை நீயெளியையானா
யெனையாண்டு கொண்டிரங்கியேன்று கொண்டாயப் பித்தனேன் பேதையேன் பேயேனாயேன்
பிழைத்தனகளெத்தனையும் பொறுத்தாயன்றே இத்தனையுமெம் பரமோவையவையோ
வெம்பெருமான்றிருக் கருணையிருந்தவாறே

Page 4

s
பொ.கைலாசபதி
ஓய்வு பெற்ற போது எடுத்த
ཛོད་

Page 5

பொருளடக்கம்
பதிப்புரை அணிந்துரை - பேராசிரியர் சு.சுசீந்திர ராசா பாயிரம் - மயிலங்கூடலூர் பி.நடராசன் சாதகர்க்கு பயன் செய்த மெளன முனிவர் - பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் வாழ்க்கைக்குறிப்பு - சபரநிருபசிங்கம். சமகால அறிஞர் கருத்து 1 அந்தக்கரண சுத்தி
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை 2 ஒரு மெய்ஞ்ஞானி; வறுத்த வித்து.
(திரு சி. சுவாமிநாதன் அவர்கள்8.A.) 3 இளமை நினைவு திரு வே நடராசா அவர்கள் B.Sc.,BT)
4 சைவத்திருவாளர் பொ. கைலாசபதி அவர்கள்
(திரு. த. இராமநாதபிள்ளை B.A.) 5 மெளந தவ முநி
(பண்டிதை. த. வேதநாயகி அம்மாள், வேலணை) 6 வாழ்த்துப் பாடல்கள். 7 உபசாரப் பத்திரம் 8 சிந்தனை அமுதத் துளிகள்
(இ.கிருஷ்ணபிள்ளை தொகுத்தவை) 9 பின்உரை
10.P.Kallasapathy
O1
03
05
08
13
35
37
40
46
48
50
52
99
100

Page 6
பதிப்புரை
எனது அன்னையாரின் தந்தை பொ. கைலாசபதியவர்களின் நுாற்றாண்டு நினைவாக ஒரு முன்னோடி முயற்சியாக இச்சிறு நுாலைத் தொகுத்தோம்.
*பொ. கைலாசபதியவர்களின் சிந்தனைகள் யாழ் பல்கலைக்கழக வெளியீடாக 1994இல் வந்தது. எனது பாட்டியாருக்கு அதன் பிரதி ஒன்று கையளிக்கப்பட்டது. அவர் அதன் பதிப்பாசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் சாதகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உபகாரமாகச் செய்த சேவையைப் பாராட்டினார். அதைக் கண்ணுற்ற நாளிலிருந்து எனது அன்னையிடம் அவரது தந்தையார் பற்றி விசாரித்தேன். இப்டிப்பட்ட ஒரு மகானின் வழித்தோன்றலாகப் பிறந்ததை நினைந்து திருவருளைத்
துதித்தேன். “அளவெட்டி தந்த அருஞ்செல்வமீ’ பற்றி அறியாது இருப்பது எமது தலைமுறையின் துர்ப்பாக்கியமே.அவர் வரலாற்றையும், அவர் பற்றிய அறிஞர் கூற்றுக்களையும் அவரது சிந்தனை அமுத கலசத்திலிருந்து ஆன்மீக நாட்டமுள்ள சாதாரண வாசகர்கள் சுவைக்கக் கூடிய சிந்தனைத் துளிகளையும் தொகுத்து ஒரு நுால் வெளியிடலாம் என்ற ஆசை
உதித்தது.
கைலாசபதி சிந்தனைகளைப் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை 32 கொப்பிகளில் எழுதி வைத்தார். அவற்றை கட்டுவன் ஆசிரியர் திரு இ.அப்புக்குட்டி அவர்களுடன் முற்றாகப் படித்து தமக்கு உவப்பான கருத்துக்களை 1962 அளவில் எழுதி வைத்தவர் திரு. இ. கிருஷ்ணபிள்ளை. அவர் கனடாவிலிருந்து அனுப்பிய 'அமுதத்துளிகளை முதலாகக் கொண்டு அவர் எழுதிய இரண்டு கொப்பிகளிலிருந்து, ஆரம்ப நிலையிலுள்ளவர்களும் விளங்கக்கூடிய மணிகளைப் பொறுக்கி எடுத்தோம
- O -

வெகு சிலரால் மட்டும் அறியப்பட்டிருந்த பெரியாரைப்பற்றி
இக்காலத்தார் யாரும் அறியார். 1957ல் அவர் உப அதிபராயிருந்து ஓய்வு பெற்றபோது, திருநெல்வேலிச் சைவாசிரயகலாசாலை LDITT555, வெளியிட்ட பாராட்டு விழா மலரில் வெளிவந்த சில கட்டுரைகளைத் தந்துள்ளோம்.
எனது தந்தையின் மாமனார் மயிலங்கூடலுார் நடராசனின் "சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி" என்ற தொகுப்பிலிருந்து சில பகுதிகளையும் தொகுத்துள்ளோம்.
கைலாசபதியியல் என்று ஒரு ஆய்வுத்துறை விரிவடைவதால் "பாதை
விடுத்து அலையும் இன்றைய மக்களுக்குட் சிந்தனையாளர்க்கு நல்வழி
துலங்கும்.
இதனைத் தொகுப்பதற்கு உதவிய அறிஞர்களுக்கு, குறிப்பாக செல்வி லலிதாமினி முருகேசு அவர்களுக்கு, எனது நன்றி உரியது.
அளவெட்டி சு.கைலாசபதி
O9-O-OO1
- O2

Page 7
அணிந்துரை
மெளன தவ முனிவர் பொ. கைலாசபதி அவர்கள் பற்றி அறிதல் வேண்டும்; அறிவதற்கு எவ்வளவோ 9—60ї06; ஆனால் ஆதாரங்களைத் தேடிப்பெற வேண்டி உள்ளது; யார் முன் வருவார்கள் என எனது மனம் அவ்வப்போது பலவாறு எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளை 'மெளன தவமுனிவர் கைலாசபதி வாழ்வும் சிந்தனையும் "எனப் பெயர் கொண்ட சிறு தொகுப்பு ஒன்று வருவது கண்டு மனங் குளிர் கிறது. இத் தொகுப்பு கைலாசபதியவர்களின் நூற்றாண்டு நினைவாக ஒரு முன்னோடி முயற்சியாக மலர்கின்றது மிகவும் வரவேற்கத்தக்கது.
கைலாசபதியவர்களின் தத்துவத்தைக் கண்டு முதன் முதலாகப் போற்றியவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களே. பண்டிதமணி சீடன் போல இருந்து கைலாசபதி அவர்களின் சிந்தனைகளை விளங்கியும் விளங்காமலும் அவ்வப் போது எழுதிக்கொண்டார். பண்டிதமணியின் ஆக்கங்களில் உள்ள உயர்ந்தஇஅர்த்தபுடியான கருத்துக்களுக்கு ஊற்றாக இருந்தவர் கைலாசபதி அவர்களே. எனவே பண்டிதமணியை நன்கு அறிதற்குக் கைலாசபதி யவர்களை அறிதல் வேண்டும்.
கைலாசபதியவர்
- 03 -

களை விட்டுப் பண்டிதமணியை முழுமையாக விளங்கிக் கொள்ள எடுக்கும் முயற்சி பயன் தராது. இது பற்றி நாம் சிந்தித்து ஆவன செய்தல் நன்று.
ஆறுமுகநாவலர், பண்டிதமணி கைலாசபதி
போன்றவர்கள் பற்றிய (typ (g 600 LDLILIIT60T ஆய்வு இன்னும் இடம்பெறவில்லை. இவர்கள் பற்றிய ஆய்வு பொறுமையுடன் திட்டமிட்டு முறைப்படி செய்ய வேண்டியது.ஆரவாரத்திலும் வெளிப்பகட்டிலும் பொழுதைப் போக்காது, இத்தகைய ஆய்வை. உயர் ஆய்வுக்கென நிறுவனங்களில் இருக்கும் அறிஞ்ர தம் கருமமாக ஸ்வதர்மமாகக் கருதிச் செயற்படவேண்டும். அதுவே நாம் உய்யுமாறு. தக்க முறையில் அணுகினால் கைலாசபதி அவர்களின் சிந்தனைகள் யாழ்ப்பாணத்துக்குப் பெருமை தர வல்லன. கைலாசபதி இயல் என ஒன்றை வளர்ப்பது பற்றியும நாம் சிந்திக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து சுந்தரலிங்கம் கைலாசபதி போன்று முயல் வார்களாக,
சு.சுசீந்திரராசா
வாழ்நாள் பேராசிரயர(மொழியியல்) திருநெல்வேலி
யாழ்ப்பாமை
1854, Ol

Page 8
LЈmiћ
* ஒரு நாள் (15.10.1940) மிக்க அச்சத்துடன் அந்த மகானை அணுகினேன். “ பாஷை யிரண் * டென்று தொடங்கி * ஆரியமுந் தமிழும்; “ என்ற பாடம் அன்று நடந்தது. அவர் எனக்குப் படிப்பித்த பாடம் ஆயிரத்துக்குக் குறையா. “ உப அதிபர் ஆயிரம் " என்று ஒருவாறு ஒரு புத்தகம் தொகுக்கலாம் போலும் இவ்வாறு ஈழத்தின் தமிழ்ப் பேரறிஞர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டள்ளார்.
சிந்தனைச் செல்வர் கைலாசபதி ஒ அறிவியற் பட்டதாரி. 1930 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம்ஆண்டுவரை இருபத்தெட்டு ஆண்டுகள் ஆசிரிய கலாசாலையில் அறிவியல் ஆசிரியராகவும் உப அதிபராகவு பணியாற்றி ஓய்வு பெற்றார் இதனால் அவர் * உப அதிபர் " என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். ஆனால், பண்டிதம அவரை மகான் என்று போற்றுகிறார். கணித, அறிவிய ஆசிரியராக விளங்கிய சிந்தனைச் செல்வர் சிலருக்கு
சைவசித்தாந்தக்கருத்துக்களைக் கற்பித்திருக்கிறார். ஆனால்,
- 0.5-

பண்டிதமணியே சிந்தனைச் செல்வரின் நிலையான சித்தாந்த மாணவராக விளங்கினார். அவர் சிந்தனைச் செல்வரின் ஆற்றல் பற்றிப் பின்வருமாறு போற்றுகின்றார்.
பெரியவர்களிடத்து நடந்துகொள்ளும் ஆசாரத்தைத் தழுவிப் பல வருடம் அவர் சிந்தனைகளிலே சொன்னவை களுள் எழுதக் கூடியவைகளை எழுதிக் கொண்டே யிருந்தேன். எனக்கு எட்டாதவைகளை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று நான் எண்ணுவதுண்டு. “சில விதை களை ஒரு காலத்தில் முளை கொள்ளலாம் என்று எறிந்து விடுவதுண்டு " என்று ஒரு நாள் சொன்னார். அதனாலே விளங்காதவைகளையும் ஒதுக்காமல் எழுதியதுண்டு. அவர் தொடாத துறைகளே இல்லை. இைவ்வளவும் தெரிகிறது” என்று சொல்லுவார்.
பின்பு, சில தினங்களின் பின் “ அப்பாலும்
தெரிகிறது” என்று சொல்லுவார்."
பண்டிதமணி சிந்தனைச் செல்வரின் உரைக் குறிப்புக்களை வெளியிட விரும்பினார். ஆனால் சிந்தனைச் செல்வரின் மாணவர்கள் அவை குரு சீட முறையில் வர வேண்டுமெனத் தடுத்து விட்டதாகப் பண்டிதமணி குறிப்பிட் டுள்ளார். எனினும் பண்டிதமணி எழுதி வைத்திருந்த உரைக் குறிப்புக்களை “பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனைகள் என்ற நூலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1994 இல் வெளியிடப்பட்டது.

Page 9
யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவரும்
பேராசிரியருமான சு.சுசீந்திரராசாவும் திரு.ஆ. சபாரத்தினமும்
பண்டிதமணியின் உரைக்குறிப்புக்களைப் பெற்றுத் தொகுத்
வெளியிட்டனர். இவ்விரு அறிஞர்களினதும் முயற்சி பெரிது போற்றத்தக்கது.
இந்த நுால் வெளியீடு சிந்தனைச் செல்வர் கருத்துக்
களைப் பரப்பியது. இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தைய இந்நூலிலுள்ள குறிப்புரைகளை விளங்கிய வகையில் " சைவ சித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி என் பெருநுாலை எழுதி வெளியிட்டுள்ளார்.
சிந்தனைச் செல்வர் 1902 ஆம் ஆண்டு யூன் மாத ஒன்பதாம் திகதி பிறந்தார். 2001 ஆம் ஆண்டு யூன் ஒன்பதாம் திகதி அவரது தொண்ணுாற்றொன்பதாவது பிறந்த நளை நினைவு கூரும் வகையில் * மெளன தவ முனிவர்- வாழ்வும் சிந்தனையும்’ என்ற தொகுப்பு நுால் வெளி வருகின்றது
இந்நூலில்,
1. சிந்தனைச் செல்வர் பற்றிய கருத்துரைகள்
2. சிந்தனைச் செல்வரின் கருத்துரைகள் என்பன வெளியிடப்படுகின்றன. நுாற்றாண்டு விழாவின் போது இவ்விரு துறைகளையும் முற்றாகத் தொகுத்து நுாற்றாண்டு மலராக வெளியிடவேண்டும். இதற்கா
நுாற்றாண்டு விழாச் சபை ஒன்றை நிறுவ வேண்டும்.
பி.நடராஜன்
- Y -
 
 
 
 
 
 
 
 
 
 
 

མོF་ཀ་མད་ལོར། ༈་ཆེ2)ཀྱི་བུ་ལྔ་ནི་r m ༈ ༈ཤr 6}2Fir 15
மெளனதவ முனிவர்
உபஅதிபர் பொ.கை. அவர்களின் சிந்தனைகள்
விவேகிகளுக்குச் சிறந்த விருந்தாகவும், புத்தகப் பூச்சி
களுக்குப் பெரும் சவாலாகவும் அதே சமயத் நல்லாமுள்ள
சதகர்க்கு இரவிய வழித்து:ைா போலவும், ஆங்கி விழும் நிலையில் உதவும் ஊன்றுகோல் போலவும் பயன் செய்கின்ற5
காந்தியச்சிந்தனைகள பொது உடைமைக்
கோட்பாடுகள், சோஷலிசக் கவர்ச்சிகள், ஜனநாயக விழுமியங் கள் என்பன இக்காலச்சாதகர்கள் சாஸ்திர விசுவாசம் கொள இயலாத வண்ணல் குழப்பியடிக்கின்றன. இவற்றால் கவரப்பட்ட பலர் நெறியல்லா நெறிகளையே நம்பிக்கையானவை எனக் கொள்ளும் நிக்ஸ் உள்ளது. இப்படியான நெருக்கடிகளில் அகப்பட்ட அப்பாவிகளான சாதகர்களுக்கு இனிய கலங்கரை விளக்கம போல பொ.கை, சிந்தனைகள் பல உள்ளன. இது உலகம் முழுவதையும் தனது சந்நிதி மாத்திரையில் இயக்கும் பரம்பொருளின் தீர்மானமான திட்டத்தின் சிறப்பு என்றே கொள்ள
வேண்டியுள்ளது.
- 8

Page 10
வருணாச்சிரமஆடிப்படைகளின் உண்மை, அறம்
பொருள், இன்பம், வீடு என்ற ஒழுங்கின் நுட்பம், உயர்ந்த கொள்கைகளில் சுயநலம் புகுந்து விளையாடும் தன்மை முதலிய பல விடயங்களில் பொ.கை. சிந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதமாக உள்ளன.
வருணம் ஆச்சிரமம் என்பன இப்போது குழம்பிய
நிலையில் உள்ளபடியால், இக்காலத்தவர் அவற்றை ஒதுக்கிச்
செயற்படலாம் என்ற காந்தியின் கோட்பாடும் இவை தேவை
மீற்றவை என்னும் பிற கோட்பாடுகளும் பொ.கை. அவர்களின்
சிந்தனைகளால் நன்கு பரிசீலிக்கப்பட்டு, இலட்சிய வருணாச்
சிர்மச் சிறப்பும் அவசியமும் தெளிவாக்கப்பட்டுள்ளன.
இவையின்றி ஒருவன் ஆன்மீக வளர்ச்சியடைவதில் உள்ள
சிரமங்கள் உணர்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாதகனும்
தன்னுடைய நிலை உண்மை வருணத்தில் எது ஆச்சிரமத்தில்
எது என்று அறிந்து மேல்நிலை யடையப் பாடுபட வேண்டும்
என்னும் உண்மை பொ. கை, சிந்தனைகளில் அழகாக,
தெளிவாக,உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம் மனசறிய தவறு செய்யும் பெரும்பாலானவர்கள்
சந்தர்ப்பம் சூழ்நிலைகளைக் காரணமாக்கி சமாதானப்
படுகின்றனர். தம்மைப் போன்றவர்கள் முன் தாம் நியாயமான
சரியான செயற்பாடுடையவர்களே என்று நிறுவி நிம்மதி
யடைகின்றனர். கொலைகளில் பெரியகொலை அறிவுக் கொலை,
மிகக் கொடியகொலை. கொன்று பிணமாக்கிய அறிவு
ஒருவனை உயர்த்துவது எங்ங்னம்? என்ற கருத்தை உடைய
பொ.கை.சிந்தனை இப்படியானவர்களின் மனச் சாட்சியை
விழிப்புறச் செய்து,அவர்கள் கூறும் சமாதானங்களில் உள்ள
ஒட்டையை பெரிதுபடுத்திக் காண்பிக்கிறது. அரசையும் மனைவி
பிள்ளையையும் இழந்தபின், இறந்தது தன் மகனே,
மகனைச்சுடுகாட்டுக்குக் கொணர்ந்தது தன் மனைவியே என்று அறிந்தபின்னும், சத்தியத்தில் அணுஅளவும் பிசகாது செயற்பட
வேண்டுமேயன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணமாக்கி
அறிவுக் கொலை செய்யலாகாது என்று கூறுகின்றது. தீமைக்குக்
காரணம் ஆணவத்தின் குணமாகிய
- 10 -

Page 11
கறி.ாமையும், காமசந்தாபபங்களும். வெறு சொல்லித் த வ: நவறு. ப்ரு:L மவறுப்புககு அத் காரி ஆதா
է9Աի காவியப்புலவன் சிறந்த நகைச்சுவை
ஒன்றைக் கூறும் போது அதை உணர்ந்து யாராவது சிரிக்காமல்
இருந்தால் அது புலவனின் குற்றமன்று என்ற கருத்தை
பண்டிதமணி சி.க. ஓரிடத்தில் குறிப்படடிருககறார்.
இக்கருத்துக்கு அமைய பொ.கை. கருத்தொன்று அழகிய
நபர்கச்சுவையாக உள்ளது.
உலகமே பொய் என்று சொல்லும் மாயாவாதி அந்
உலகிலேயே தன்னைத்தாபிக்க முயலுகின்றான் bini
கருத்துடைய பொ.கை.சிந்தனை மிக உச்சமான நகை
சுவைபாகும், நகைச்சுவைப்பாணியில் மிக வில்லலாங்கமா
விடயத்தை பொகை. அழகாகக் கூறியிருக்கிறார். இச்சிந்தனைை
முதன் முதல் வாசித்தபோது, இதுவரை காலமும் இப்படியாக ஏ
ஒருவரும் அணுகவில்லை என்று கருதியதுண்டு.

ஆனால் இச் சிந்தனை பகிரங்கமான பின்னரும் இதனைக் கற்றவரும் கல்லாதவரும் எனப்பலர் மாயாவாதத்தை இரசித்துக் கொண்டும் பிரசாரம் செய்து கொண்டும் மாயாவாதத்தை வியந்து ஏற்றுக் கொண்டும் இருப்பது ஒரு பிரபஞ்ச விசித்திரம் என்றே
கருதவேண்டியுள்ளது.
நாவலர் பெருமானின் உயர்தகுதி, திருஞானசம்பந்தர்,
அகத்தியர் போன்றோரின் மேல்நிலை, காந்தி -ஜேசுநாதர் போன்றோரின் ந்லைப்பாடுகள் எனப்பல விடயங்களிலும் தீட்சை -- மந்திரம் - உபதேசம் முதலிய பல விடயங்களிலம் பொ.கை. சிந்தனை எவ்வாறு விளங்குகின்றது என்பதை நம்மவர் அனைவரும் அறியும் நிலை உருவாக வேண்டும். "விழித்திருந்து
உள்ளக் கருத்தினை இழந்தேன் " என்ற மாணிக்கவாசகத்திற்கு உதராணமாக பொ.கை, சிந்தனைகள் இருந்தும் அவற்றினை
பயன் இழக்கும் நிலை நம்மவர்க்கு ஏற்படலாகாது.
விநாயகர் கோவில், பண்டிதர் தி. பொன்னம்பலவாணர்
பொன்னாலை சுழிபுரம்
- 12

Page 12
1958 ல் வெளிவந்த பாரட்டு விழா மலரிலிருந்து.
எடுத்த
கைலாசபதி அவர்களின்
வாழ்க்கைக் குறிப்பு
திரு. ச. பரநிருபசிங்கம்
ஆசிரியர் அருணோதயக் கல்லூரி
அளவெட்டி
இது கலியுகம் வைதிகநெறி வழங்கிய புண்ணிய பூமியைே
சீர்திருத்தம் என்ற போர்வையிலே மிலேச்ச நாகரீகம் முடியிருக்கிற காலம்,
செய்வதுந் தவிர்வதுந் தெரியாது எல்லோரும் உண்டிருந்து வாழ்வதற்ே
உழலுகின்ற காலம், மிண்டிய மாயாவாதம் ଶ୍ରେTରiତୁ]]
சண்டமாருதம் சுழித்தடித் தார்க்கின்ற காலம், பாசாண்டிகமே பரநெ
என்கின்ற காலம். உலகாயதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபேதத்
கடுவிடம் செறிந்த காலம் இப்படிப்பட்ட காலத்திலே, சிந்திக்க
வேண்டியதென்ன? தவிர்க்க வேண்டியன எவை? நோக்க வேண்டி
இலட்சியமென்ன? என்றின்னோரன்ன பிரச்சினைகளை உடையவர்க
இருந்தால், அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாய்த் திகழ்பவர் உ
அதிபர் அவர்கள்.
- 13 -

இவர் பிறந்த ஊர் அளவெட்டிசைவவேளாண்மரபினர் தந்யைார் பெயர்
வீரகத்தியார் பொன்னம்பலம், தாய் பார்ப்பதி. பிறந்த நாள் 1902ம் ஆண்டு
பூன் மாதம் ஒன்பதாந் திகதி. இவருக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்
செல்லப்பா. இவருடைய முற்சந்ததியினர் ஒருவருடைய பெயரை ஞாபகஞ்
செய்யும் முகமாக, 6056lITEFLigë என்னும் பெயர் இவருடைய
தந்தையாராலே இவருக்கு இடப்பட்டது.
இவர் தமது ஏழாம் வயசு வரையும் அயலிலிருந்த
ஆசிரியர்களிடத்திலே ஆரம்பக்கல்வி கற்றார். ஏழாவது வயதில் வீட்டுக்குச்
சமீபமாக இருந்த அமெரிக்க மிஷன் பாடசாலையிலே இரண்டாம்
வகுப்பிலே சேர்ந்து படித்தார். அக்காலத்திலே ஆங்கிலம் தெரிந்த சுற்றத்தவர்களிடம் ஆங்கில LITTL (UpLÈ) ஆரம்பித்தார். அப்பொழுது
அயலுாராகிய தெல்லிப்பழையிலே. தமிழ் நாட்டிலே பிரசித்தி பெற்றவராகிய
வித்துவான் சிவானந்த ஐயரவர்களிருந்தார்கள். ஐயரவர்கள் இவருடைய
குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்: 1912ம் ஆண்டில்
இவர் பாடசாலையில் படித்துக்பொண்டிருக்கும் பொழுது ஐயரவர்களிடமும்
கல்வி கற்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இரவிலே ஐயரவர்களின்
வீட்டிற்குச் சென்று ஆங்கில ஆரம்ப பாட புத்தகம்(primer ) கற்று
வந்தார். அப்பொழுது நன்னெறிச் செய்யுள்களை மநநஞ் செய்யும்படி
ஐயரவர்கள் இவரை
- 14

Page 13
வற்புறுத்துவதுண்டு. அந்த நேரத்தில் மநநஞ் செய்வது இவருக்குக் கசப்பாயிருந்தது. அப்படி மூன்று மாத காலம் ஐயரவர்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் இவருக்குச் சிரங்கு நோய் கடினமாக வந்தது. அதோடு அந்தப்படிப்பு நின்று விட்டது.
அளவெட்டிக்கும் வேதாரணியத்துச் சைவக் குருக்கள்மாரு க்கும் தொடர்புண்டென்பது யாவருமறிந்ததே. இவருடைய வீட்டுக்குப் பகக்கத்திலே இலருடைய குடும்பத்தினராற் கட்டுவிக்கப்பட்ட ஒரு LDL-gögö(360 வேதாரணியக்குருக்கள்மார் இருந்து வந்தனர். அவர்கள் தேவாரப்பண் முறைகளிலே தேர்ச்சியுடையவர்களென்பது உலகப் பிரசித்தம். உபஅதிபரவர்கள் சிறுபிள்ளையாக இருந்தபொழுது அவருடைய தோற்றம் எவ்வாறிருக்குமென்பது அவரைக் கண்டார் அனைவரும் ஊகிக்கத்தக்கது. குருக்கள்மார் தேவாரப்ண்களை ஒதும்பொழுது இவரைத் ‘தங்கள் மடியிலே துாக்கி வைத்து இவருக்கும் பண்களை ஊட்டுவதுண்டு. சங்கீதத்திலே-அதுவும் பண்முறைகளிலே பயிலும் வாய்ப்பு இவருக்கு அந்தப் பருவத்திலேயே வாய்த்தது.
இப்பொழுது அருணோதயக் கல்லுாரி BTET வழங்கப்படும் பாடசாலையில் ஆங்கிலம் கற்பதற்கு 1913ம் ஆண்டு மூன்று மாத காலம் வரையில் சென்று வந்தார். அபபொழுதும் சிரங்கு நோய் காரணமாகப் படிப்புத்தடைப்பட்டது. பின்பு 1914ம் ஆண்டு அளவெட்டி ஞானோதய
- 15
 
 
 

வித்தியாசாலையில் தமிழ் ஆறாம் வகுப்பிற் சேர்ந்து அடுத்த ஆண்டு
ஏழாம் வகுப்புப் பரீட்சையிற் சித்தியடைந்தார். அக்காலத்தில் மேல்
வகுப்புக்கள் இல்லை. அப்பொழுது கோப்பாயிலிருந்த போதனாசாலையிற்
சேர்த்து இவரை ஒரு தமிழாசிரியராக்கும் நோக்கத்துடன் அதற்கு வேண்டிய
ஆயத்தங்களை இவருடைய தந்தையார் செய்து கொண்டிருந்தார். கொஞ்சம்
ஆங்கிலம் படித்துவிட்டுச் செல்வது நல்லதென்றும் இவரைத் தமது
ஆங்கில பாடசாலைக்கு அனுப்பும் படியும் மல்லாகம் ஆங்கில பாடசாலை
முகாமைக்காரராய் அப்பொழுதிருந்த நொத்தாரிசு துரையப்பா அவர்கள்
இவருடைய தந்தையாருக்குக் கூறினார்கள். எனவே 1916ம் வருடம்
மல்லாகம் ஆங்கில பாடசாலையில் இரண்டாம் வருட வகுப்பில் 8ec0Id
Year) சேர்ந்தார்.
இவர் மல்லாகம் ஆங்கில பாடசாலையிற் சேர்ந்த காலத்தில்
தெல்லிப்பழையைச் சேர்ந்த திரு. இரத்தினசபாபதி உபாத்தியாயரவர்களும்
அங்கே ஒரு ஆசிரியராய் இருந்தார்கள். அவருடைய சரித்திரமும்
இவருடைய சரித்திரம் போன்றதே. அவர் ஒரு அதிமனிதன் $பper Man)
என்று கூறுவதே பொருத்தமுடையது என்று நினைக்கிறேன். அவர்
இரண்டாம் வருடவகுப்பில் ஒரு பிரிவுக்கு ஆசிரியராய் இருந்து வந்தார்.
அவருடைய வகுப்புக்குப் பக்கத்தே மற்றொரு பிரிவில் உபஅதிபர்
மாணவராயப்இருந்தார்.
- ló

Page 14
ஒருநாள் இந்த மாணவர் ஒருவருக்கும் சொல்லாமல், தம்வகுப்பை விட்
அடுத்த திரு. இரத்தினசபாபதி உபாத்தியாயர் நடத்தும் வகுப்பி
போயிருந்து கொண்டார். அதனையறிந்த தலைமையாசிரியரும் மற்றோரு
இவர் சிறுவராய் இருந்தமையாற் போலும், இவருபைய விருப்பத்தின் படிே விட்டுவிட்டார்கள். அங்கே ஆறாம் வகுப்பிலே திரு. இரத்தினசபாப
உபாத்தியாரவர்களே இவருக்குக் கணிதம் படிப்பிக்கிற சந்தர்ப்பம் வந்த
இவருடைய விவேகத்தையும் ஊக்கத்தையும் கண்ட உபாத்தியாயர் 'ச
ஞாயிறுகளிலே வீட்டுக்கு வந்தால் கணிதம் படிப்பிக்கலாம்" என்றா
படிப்பிற் சிரத்தையுடைய இவருக்கு அது நல்ல வாய்ப்பாயிற்று. அவ
சொல்லியபடியே வீட்டிற்குச் சென்று கணிதம் கற்று வந்தார். ஆறு மாத வரையில் படித்தபின்பு கணிதத்திலே வேறு என்ன படிக்கலாம்" என்
உபாத்தியாயரைக் கேட்டார். படித்த இவ்வளவும் மற்றிக்குலேஷன்
( Matricபlation ) பரீட்சைக்குப் பொதுமானது. இனி மற்றப்
பாடங்களையும் இவ்வாறே படித்து விட்டால் கலாசாலைகளிலே
காலத்தையும் பணத்தையும் வீணாக்காது பரீட்சைக்குத் தோற்றலாம்' என்
உபாத்தியாயர் சொன்னார்.
1918ம் ஆண்டில் இவருடைய நண்பர்கள் சிலர் சுழிபுரம்
விக்ரோறியாக் கல்லுாரியிற் கற்று வந்தனர். அப்பொழுது புலோலி சு
சிவபாதசுந்தரம் அவர்கள் அங்கே உதவியாசிரியராய் இருந்தார்கள்.
- 17
 
 
 
 
 
 
 
 
 

ཡོད༽ இதிண் குறுதி உறுதிறரி
1916ல் மகாஜனாக் கல்லூரியில் எடுத்த படம்

Page 15

ܠܸܐ.
இவர் மல்லாகத்தில் கற்கும் பொழுதே நண்பர்களுடனும் விக்ரோறியாக்
கல்லுாரிக்குச் செல்வது வழக்கம். அதனால் சிவபாதசுந்தரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வந்தது. அந்தக் காலத்திலே " மல்லாகத்திலே
தலைமையாசிரியராய் இருந்தவர் மயிலிட்டி சி சுவாமிநாதன் அவர்கள்.
சுவாமிநாதனவர்களின் அநுமதியின் படியும் சிவபாதசுந்தரமவர்களின்
புத்தியின் படியும் மல்லாகத்தில் E.S.I.C வகுப்பிற் படிக்கும் பொழுதே
சனி ஞாயிறுகளிலும் சுழிபுரத்திற்குச் சென்று மற்றிக்குலேஷன் பரீட்சைக்கு
ஆயத்தம் செய்து வந்தார். 1920ம் ஆண்டு அக்ரோபர் மாதம் நடந்த
E.S.I.C பரீட்சையிற் சித்தியடைந்தார். பின் 1921ம் ஆண்டு யூன் மாதம்
நடந்த மற்றிக்குலேஷன் பரீட்சையில் முதலாம் பிரிவில் சித்தியடைந்தார்.
பரீட்சை முடிந்த மூன்று மாத காலம் வரையில் மல்லாகம் ஆங்கில
பாடசாலையில் ஆசிரியராய் இருந்தார். பின்பு பரமேசுவரக் கல்லூரியில்
இரண்டு மூன்று மாதம் ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது தான் அங்கே லண்டன் இன்ரர்சயன்ஸ்" வகுப்பு ஆரம்பமானது. அவர் படிப்பித்தலை
நிறுத்தி அந்த வகுப்பில் சேர்ந்து படித்து 1924ம் வருடம் சித்தியடைந்தார்.
அப்பொழுது சு. சிவபாதசுந்தரமவர்கள் சில காலம் இவருக்குக் கணித
ஆசிரியராய் இருந்தார்கள். இவர் இன்ரசயன்ஸ்" பரீட்சையை முடித்துக்
கொண்டு மல்லாகத்திலே ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது ஆங்கில
- 18

Page 16
击町口函贝 பத்திர பரீட்சைக்கு வேண்டிய பாடங்களை எடுத்
அப்பரீட்சையையும் பூர்த்தி செய்தார். பின் 1927ம் ஆண்டு விக்ரோறியா
கல்லுாரிக்கு ஆசிரியராய்ச் சென்றார். அந்தக் காலத்திலே B.Sc.,
பரீட்சைக்கும் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். திருநெல்வேலிச்
சைவாசிரிய கலாசாலை 1928ம் ஆண்டிலே ஆரம்பமானது. அங்கே கல்
போதிக்கத்தக்க ஒரு ஆசிரியரை ஒழுங்கு செய்யும் படி சைவவித்திய
விருத்திச் சங்கத்தினர் அப்பொழுது விக்ரோறியாக் கல்லுாரியிலே அதிபராய்
இருந்த சு. சிவபாதசுந்தரமவர்களைக் கேட்டார்கள். சிவபாதசுந்தரமவர்க
தம்மோடு உதவியாசிரியராய் இருந்த இவரைப் போகுமாறு கேட்டு
கொண்டனர். இவர் 1930ம் ஆண்டு B, Sr., பரீட்சையிற் சித்தியடைந்தவுடன்
சைவாசிரிய கலாசாலைக்கு வந்து உப அதிபராய்க் கடமையாறத்
தொடங்கினார்.
இவர் B.Sc., பரீட்சையிற் சித்தியடைந்த பின்பு M.SC
பரீட்சைக்கு ஏன் படிக்கவில்லை என்று இவரிலே கரிசனையுள்ளவர்க
கேட்பதுண்டு. இரத்தினசபாபதி உபாத்தியாயரும் இவர் சித்தியடைந்தை
யைப் பற்றி அறிந்திருப்பார். ஒருநாள் அவர் இவரைச் சந்தித்த பொழு
gy
* M.Sc பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவில்லையா என்று கேட்டார்.
அந்தக் கேள்வி கொஞ்சக் காலமாக இவருக்கு மன வேதனையை
- 19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. கல்வி என்றலென்ன என்பது இளமை
தொட்டே உப அதிபரவர்களுக்குத் தெரியும். பொருளை அடையச்
செய்வதுதான் கல்வி, “விண்ணாகி மண்ணாகி மிக்காய் விளங்கொளியாயப்
எண்ணிறந்தெல்லையில்லாத" பொருளாய் ஒருவர் இருக்கிறார். அவரை
அறிந்து அடையக் செய்வதுதான் கல்வியின் நோக்கம். உலகில்
செளகரியமாக இருப்பதற்கு வேண்டியன எவை என்பதைப் பற்றிய
ஆராய்ச்சி கல்வி என்னும் சொல்லால் வழங்கத் தக்கதன்று. சீவனத்திற்கு
ஏதோ செய்யவேண்டியிருக்கிறதே என்று ஆங்கிலத்தைப் படித்தாரே
யொழியச் சர்வகலாசாலைப் பட்டங்கள் தாம் காரியம் என்று படித்தவரல்லர்
உப அதிபர் அவர்கள். நானும் இந்த ஆங்கிலப் படிப்பைப் பெரிய
காரியமாக நினைத்துப் படித்தேன், என்றுதானே உபாத்தியாயர் கூட
நினைத்து, M.Sc க்குப் படிக்கவில்லையா என்று கேட்க நேர்ந்ததே' என்ற
யோசனைதான் இவருடைய மனவேதனைக்குக் காரணமாய் இருந்தது.
ஆங்கிலக்கல்வி மெய்யறிவுக்கு வழி செய்யாது என்று
பரீட்சைகளை விட்டாரேயொழிய ஆங்கில மொழியிலுள்ள நுால்களை
ஆராய்வதை இவர் நிறுத்தவில்லை. ஆங்கில மொழியிற் கிடைக்கக் கூடிய
அறிவுத்துறை நுால்களெல்லாம் ஆராய்ந்திருக்கிறார். அந்த
- 20

Page 17
ஆராய்ச்சியின் பயனாக அவர் கண்ட உண்மை மேலைத்தேசத்திலிருந்த
வர்களுள் உயர்ந்த நோக்குள்ளவர்கள் கான்ற் &ant) 0ஹெகல் (Hegel)
பேகன் (Bac0) ஷேக்ஸ்பியர் (Shakespeare) ஆகியவர்களே; ஆயினும்
கிரேக்க தத்துவஞானிகளாகிய சோக்கிரதீஸ் 80crates) பிளாற்றோ
(Plat0) இருவரும் அவர்களிலும் பார்க்க உயர்ந்த விஷயங்களையும்
யோசித்திருக்கிறார்கள; ஆனால் இங்கேயிருந்த வைதிக நெறியினர்
துவங்குமிடத்தைக் கூட மேலைத்தேசத்தவர்கள் எட்டவில்லை என்பதாம்
பைபிள் (Bible) எழுதியவர்கள் சில உயர்ந்த விஷயங்களைக் குறிப்பாக
யோசித்திருக்கிறார்களென்பது அதை வாசித்து இவர் கண்ட உண்மை.
இவர் விவாகம் செய்தது 1926ம் ஆண்டு. இவர் மனை
இவருடைய உறவினர். அவர் கண்டாரெல்லாம் வியக்கும்படி இவருக்
வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து இவருடைய சாதனைக்கேற்
முறையில் வாழ்ந்து, 1941ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நித்தனர்.
இரண்டாம் முறையும் அளவெட்டியிலேயே இவர் விவாகம் செய்தார்
இப்பொழுது இரு பெண்குழந்தைகளிருக்கிறார்கள். இவர் இருந்தோம்பி
இல்வாழ்தெல்லாம் விருந்தோம்பி வேளை ஆண்மை செய்தற்
- 21 -
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருட்டேயாம். வேள் - மன்மதன். ஆண்மை - ஆளுதல், 4"
இவருடைய பெருமைக்குரிய காரணங்கள் அளப்பில. இவர்
கல்வி கற்பிப்பதில் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பது இவரை ஆசிரிய
கலாசாலைக்குச் சிபார்சு செய்தவர் யார் என்பதிலிருந்தே ஓரளவிற்கு ஊகிக்கப்படும். அன்றியும் இவரிடம் கற்று ஆசிரியர்களாய்ச் சேவை
செய்யும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவர் திறமையை நன்கு
அறிவர். அவர்கள் மூலம் ஏனையோரும் அறிவர். இவர் ஆசிரிய
கலாசாலையில் உளநூால் முதல் தோட்டப் பாடம் ஈறாக எல்லாப்
பாடங்களும் கற்பித்திருக்கிறார். நான் மகரகம ஆசிரிய கலாசாலையில்
பயிற்சி பெறும் பொழுது அங்கு உளநுால், கல்வி முறை ஆகிய பாடங்களைப் போதித்தோர் மேலைத்தேச சர்வகலாசாலைகளிற் பயிற்சி .
பெற்ற பட்டதாரிகள். அவர்கள் சில விடயங்களைப் பற்றிப் போதிக்கும்
பொழுது அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிற் சிலர் உப அதிபரிடம்
ஆசிரிய மானவர்களாய் இருந்தவர்கள் . அந்த விஷயங்களைப் பற்றி
நாங்கள் பேசிய பொழுது இவற்றை உப அதிபரிடமல்லவா கேட்க
வேண்டும்" என்று ஒருவர் சொன்னார். உப அதிபர் இவற்றிலும் நல்ல
திறமையுடையவர்களோ என்று நான் கேட்டேன். அவர் U)
கலைக்களஞ்சியமல்லவோ (Encyclopaedia)
- 22

Page 18
என்று அவர் உடனே பதில் சொன்னார். வேறும் சிலர் அப்படிச் சொன்னதை
நான் கேட்டிருக்கிறேன்.
இது நிற்க, இவருடைய சான்றாண்மை மிகமேலானது.
கலாசாலை சம்பந்தமாக வந்த பெரிய பிரச்சனைகளெல்லாவற்றிலும் இவர்
நடுவுநிலைமை தவறாது சமன் செய்து சீர் துாக்குங் கோல் போலமைந்து
ஒரு பாற் கோடாது இருந்தமை ஒன்றே இவருடைய சால்புடைமைக்கு
எடுத்துக் காட்டாகும்.
இவருடைய வரலாற்றைச் சொல்லப்புகுந்த ஒருவர்
இவரிலேயுள்ள விசேட அம்சங்கள் சிலவற்றையேனும் கூறாது விடுதல்
பிழையாகுமென மனத்திற் படுகின்றது. இவா இளமையிலிருந்தே புலமை நிரம்பியவராய் இருந்திருக்கிறார். ஒரு செய்யுளிலே ஒரு எழுத்துக் குறைந்தாலும் அதைக்காணக் கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு. #la!
சமயங்களில் இவரிடமிருந்து கருத்துக்கள் நிறைந்த செய்யுள்கள்
அநாயசமாக வருவதுமுண்டு. இங்ங்னமன்றி வாக்குச் சுத்தம் அறியக்கூடி
இயல்பும், பெரியோரின் போக்குகளையறியக் |L ஆற்றலும்
சாஸ்திரங்களின் நுண்பொருள்களையறியக் கூடிய நுண்மாணுழைபுலமு
இவருக்கிருக்கின்றன. வாக்குச் சுத்தம் கைவந்தவர்கள் தாம் அன்ன
போல் நுால்களின் உண்மைப் பொருளை அறிய வல்லவர்கள். தர்மாதர்மம்
தெரியாதோர் சேர்த்துக் கட்டிய
- 23
 
 
 
 
 
 
 
 
 

பகுதிகள் அவர்களுக்குத்தான் விளங்கும். பெரியோர்களின் போக்குகளை அறியக்கூடிய தகைமையுடையவர்களுக்குத்தான் பெரியோர்களிற் கட்டி நடத்துகிற பொய்க்கதைகள் புறம்பாகத் தெரியும். இந்த இரண்டும் கைவந்தவர்களே ஆப்த வாக்கியங்களை-ஆகமங்களை அறியவல்லவர்கள். இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னரே கடைச்சங்கம் நடாத்திய பாண்டிய அரசன் பொருணுால் வல்லாரைக் காணவில்லை என விசனிக்க சேர்ந்தது. அதற்குப்பின் புறமதப் புயல்கள் எத்தனையோ வீசியிருக்கின்றன. இறுதியாக மிலேச்ச நாகரிகம் ஆழ்ந்து கொண்டது. இவற்றிற்கிடையே வைதிக முறையான நுால்களுக்கு உரைகாணப்புகுந்த ஆசிரியர்கள் மூலநூல்களின் பெயரால் தங்கள் தங்கள் மதங்களை நிறுவிப் போயினர். தேவர் குறளும், திருநான்மறைமுடிவும், மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகமென்றுணர
(լքլդեւ IIT5 சிக்கலான நிலையை உண்டுபண்ணி விட்டார்கள். விசாரமுடையவர்களும் நுால்களின் மூலம் உண்மையறிய முடியாத சூழ்நிலையுண்டாகி எவ்வளவோ காலமாகிவிட்டது. உலகப் புரட்சிகளில் அள்ளுண்டு போகாமலும், உரையாசிரியர்களின் வலைகளிற் சிக்காமலும் தனித்து நின்று சிந்தித்துப் பிரம சூத்திரம், தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், திருமந்திரம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார்,
சங்க இலக்கியங்கள் ஆதியாம் நுால்களின்
- 24

Page 19
நுண்பொருள்களை அறியக்கூடியவராய் இருந்தமையே உப அதிபரவகளி
தனிப்பெருஞ் சிறப்பாகும்.
ஆரியம். தமிழ; வேதம்- ஆகமம்; சமயம் - மார்க்கம்
வைதிகம்- 6) f6) b; அகச்சமயம்- L|BöF5FLDuULİb; வேதாந்தம்
சித்தாந்தம்; சொருபம் -தடஸ்தம்; சடம்- சித்து; பொய்- மெய்;
வருணம், ஆச்சிரமமிழ் எண்- எழுத்து; அகத்திணை- புறத்தினை; களவு
கற்பு; எண்வகை மன்றல், வேதவேள்வி, அந்தக்கரணம், தவம், பணி, கதி புருஷார்த் தம் , அன்பு, அருள், ஐந்தெழுத்து, உபநிடத
என்றின்னோரன்ன எண்ணிறந்த விஷயங்கள்பற்றி இவர் சொல்லும்
கருத்துக்கள் அத்தியற்புதமானவை ஆழ்ந்த சிந்தனையை வருவிப்பவை
வைதிக சைவசாஸ்திரங்கள் அனைத்திற்கும் மாறில்லாதவை. தருமம்
என்றாலென்ன என்பதை இவரிடம் கேட்டுத் தெளிந்தால் அ.தொன்றுதாே
ஒருவர் எடுத்த பிறப்புக்குப் போதுமானது.
இவருடைய சிந்தனைகள் வெறும் புத்தகப்படிப்பால்
வந்தவைகள் அல்ல. அந்தக்கரண சுத்தியால் வந்த அநுபவங்களேயாம்.
1932 ஆண்டளவில் ஒருமுறை பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளையவர்களும் L அதிபரவர்களும் கீரிமலைக்குச்
சென்றார்கள். அங்கே கிருஷ்ணபிள்ளையின் மடத்திலே தங்குவதாக
ஏற்பாடு. அங்கே தங்குவது கடற்காற்று வாங்குவதறகாக அல்ல. கல்வி

கற்பதற்காகவே. பண்டிதமணி இவருக்குத் தொல்காப்பியம் சொல்லு
வதாகவும், இவர் பண்டிதருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதாகவும்
யோசனை. பண்டிதமணி தமது ஆசிரியர்களிடம் கற்கும் பொழுது தயாரித்த
குறிப்புக்களை விரித்து வைத்துச் சொல்லத் தொடங்கினார். கொஞ்ச
நேரத்தாற் குறிப்புக்களைக் கட்டி வைத்துவிட்டுப் பண்டிதமணி இவரிடம்
தொல்காப்பியம் கேட்கவேண்டிய நிலை வந்துவிட்டது, காரணமென்ன?
பண்டிதமணியவர்கள் பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர்
முதலியோருடைய உரைகளிலும் தமது ஆசிரியர் களிடத்திலும்
அறிந்தவற்றிலும் பார்க்கச் சிறந்த புதிய உயரிய கருத்துக்கள் இவர்
சொல்லத் தொடங்கி விட்டார். இது வெறும் கற்பனைக் கதையல்ல.
பண்டிதமணியவர்களே இதை எனக்குப் பல முறை சொல்லியிருக்கிறார்கள்.
"மதிநுட்பம் நூாலோடுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை”
இவர் உரையாசிரியர்களைப்பற்றிச் சொன்ன ஒரு கருத்தை
இங்கே குறியாமல் விட மனம் ஒப்பவில்லை. அது வருமாறு: நூலுக்கு
உரை என்றால் நக்கீரருடைய உரை தான். நுாலுக்குள் ஏதோ
- 26

Page 20
கிடக்கிறது என்ற குறிப்பிலே சிவாக்கிரயோகிகள் உரை செய்திருக்கிறார்.
அடுத்தபடி சிவஞானமுனிவருடைய :D -600J. அதற்குப் լ]]
சேனாவரையராதியோரைச் GFIT6606) Tib. சங்கரருடைய உரைக்கும்
நுாலுக்கும் சம்பந்தமில்லை. பரிமேலழகரைக் கிழப்பிவிட்டது, சங்கரருக்கு
போல, நுாலின் மகிமையும் அழகிய பாஷை நடையுமே.
1933ம் ஆண்டில் இவருடைய வாழ்க்கையிற் பல மாற்றங்க
உண்டாயின. எத்தனை வீண் சொற்கள் இன்றைக்குப் பேசினேன் என்
இரவிலே கணக்குப் பார்க்கும் வழக்கம் அப்பொழுதிருந்ததாக ஒருமுை
எனக்குச் சொன்னார். அந்த வருடம் பல புதுக் காரியங்களை இவ
தமக்குள்ளே காணக்கூடியவராய் இருந்தார். இவற்றை இந்தக் காலத்திே யாருடன் பேசலாம் என்ற பிரச்சனையுமிருந்தது. காத்திராப் பிரகாரமாக ஒ
நாள் கீரிமலையிலே இரத்தினசபாபதி உபாத்தியாரைச் சந்திக்க நேர்ந்த
அப்பொழுது அவருடன் பேசலாமென்று ஒரு நினைவு வர, சி
விஷயங்களைப் பேசலானார். அன்று தொடக்கம் 1945ம் ஆண்
உபாத்தியாயரவர்கள் மறையும் வரை வாரம் தோறும் அவரைச் சந்தித்
சம்பாவரிக்கும் வழக்கமிருந்தது. 'அறனறிந்து மூத்த அறிவுடைய
கேண்மை" முன்தவத்தினால் இயல்பாகவே இவருக்கு அமைந்திருந்த நுால்களிலே காண்டற்கரிய பல புதுக் காரியங்களை உபாத்தியா
இவருக்குச்
27
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லியிருக்கலாம். உபாத்தியாயரே மெச்சக்கூடிய பல புது விஷயங்
களை இவர் உபாத்தியாயரோடு கதைத்திருக்கலாம்.
பரிபூரண அன்பு கட்டுப்படுத்தாது; கட்டளை செய்யாது.
இறைவன் நிறுத்துவதோர் குணமில்லான்'. 'ஓடி மீள்கென ஆடல் பார்த்
திருப்பவன்' பிறரை நிறுத்துவது, அவர்களுடையடி செயல்களிலே
தீண்டுவது, அவர்களை ஆள்வது, கட்டளை செய்வதெல்லாம் அவைதிகம்
பந்தத்திற்கு வழி. இன்னோரன்ன எண்ணிறந்த உண்மைகளை இவர்
அநுபவத்திற் கண்டார். உப அதிபரவர்கள் தம்மோடு தொடர்பு
பட்டவர்களோடு எவ்வாறு நடந்திருக்கிறார் என்பது தொடர்புபட்டா
ரொவ்வொருவரும் நன்கறிந்ததே. அவர் பிறருடன் மாத்திரமன்றிச்
சுற்றத்தவருடனும் மனைவி மக்களுடனும் கூடத் திண்டாமலே
வாழ்ந்து வருகிறார். அவருடைய சாதனை விசேடத்தினாலே, அவர்
பலருடனும் பல சந்தர்ப்பங்களிலும் ஊடாடவேண்டியிருந்தும்
பிறராற்றீண்டப்படாமலிருக்கிறாரென்பது நன்கு அறியக்கிடக்கின்றது.
இவர் தமக்கு நேர்படுகின்ற முயற்சிகளையும் திண்டாமலே
நீண்டி வந்தார். முயற்சியை இவர் தாமாகத் தேடுவதுமில்லை வந்த முயற்சியைத் தாமாக உதறித் தள்ளுவதுமில்லை. முயற்சி வரும் போகும் இவர் இருந்தபடி இருப்பார். அதனால் இவருக்கு அசைவு பிறப்பதில்லை.
- 28

Page 21
'இன்பத்து எளின்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்'
மகான்கள் பிராரத்தத்தைப் புசிக்கும் போது, ஆகாமியம்
ஏறாமல் விருப்பு வெறுப்பின்றி இருப்பவர், என்று சாத்திரங்களிற் காணுகின்
உண்மையை இவரிடம் நேரிலே காணலாம்.
இவருடன் நெடுநாட் பழகிய ஒருவர்தமது மதிப்பிற்குரிய
ஆசிரியருக்கு 1934 ஆண்டில் ଘ୍ରା (If கடிதம் எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் சமீப காலத்தில் எனக்குக்
கிடைத்தது. பின்வரும் வசனங்கள் அக்கடிதத்திற் கண்டவை.
"சைவசித்தாந்தம் விளங்கிய இருவர் இப்பொழுது யாழ்ப்பாணத்திலே
இருக்கிறார்கள். அவர்களே ஆறுமுக நாவலரையாவையறிய வல்லவர்கள்
அவர்களில் ஒருவர் சைவாசிரியகலாசாலை - L அதிபா பொ.
கைலாசபதியவர்கள். அவர்கள் மனித உருவில் ஒரு தெய்வம்.”
தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரின் வாய்
மொழிகளாலே இவருடைய வாழ்க்கைக் குறிப்பை முற்றுறச் செய்வது
- 29
*
 
 

பொருத்தமுடையதென நினைக்கிறேன். இவர் கற்பவை கசடறக் கற்றவர்
கற்றதற்குத் தக நிற்பவர். கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாள்
தொழலே என்பதனை ஐயந்திரிபின்றி உணர்ந்தவர். இருமை வகைதெரிந்து
ஈண்டறம் பூண்டவர். மனத்துக்கண் மாசில்லாதவர். ஆற்றினிழுக்கா
இல்வாழ்க்கை நடத்துபவர். அறிவறிந்தாற்றினடங்கப் பெற்றவர்.
நிலையிற்றிரியா தடங்கியவர். ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புபவர்.
புறஞ்சொல்லும் புன்மையில்லாதவர். பயனில மறந்தும் பேசாதவர்.
உற்றநோய் நோற்றலையும் உயிர்குறுகண் செய்யாமையையும்
மேற்கொண்டவர். வாய்மையுடையவர். ஆன்றமைந்த சொல்லுடையவர்.
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிபவர்.
வினைத்துாய்மை உடையவர். அவையறிந்து, சொல்லின் தொகையறிந்து
ஆராய்ந்து சொல்லுந் துாய்மையர். சான்றாண்மையுடையவர். கற்றண்டு
மெய்ப்பொருள் காணு நெறியினர். இவர் பெற்றிருக்கும் அறிவு சென்ற
விடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின் பாலுய்ப்பது எப்பொருள் யார்
பார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது எண்
பொருளவாகச் செலச் சொல்லித்தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது.
மலர்தலும் கூம்பலுமில்லாதது. எவ்வதுறைவதுலகம் உலகத்தோடல்வது.
அஞ்சுவதஞ்சுவது.
- 30

Page 22
இப்பெருந்தகையார் உள்ளத்தாற் பொய்யாது அறிவுக்கறிவைக் கொல்லா
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகி வருகின்றார். இவருடைய ஒழுகலா
வாழ்வதாக,
(இம்மலர் வெளியீட்டிற்குப் பொறுப்பாளராய் இருப்பவர் உப
அதிபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரும்படி என்னைக்
கேட்டார். அது எனக்கில்லாத மிகக் கவர்டமான காரியம் என்னு
எண்னமுடையேனாதலின் முதலில் மறுத்து விட்டேன். உப அதிபரவர்க
ஒரு சாமானிய மனிதரல்லர். அவரைப் போன்று ஆழ்ந்தகன்ற அறிவு தூயவாழ்க்கையும் உடையவர்களை நாம் கண்டதுமில்லை சமீபகால
சரித்திரங்களிலே கேட்டதுமில்லை. அவருடைய வாழ்க்கை வரலாற்ை
எழுத வேண்டிய வேவையும் சூழலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்ை
எனினும் மலருக்குரியவர்கள் மீண்டும் மீண்டும் என்னை வேண்டி
கொண்டபடியினாலும் நல்லார் குனங்கள் உரைப்பதும் நன்றே என்றமையினாலும் அவரைப்பற்றித் தெரிந்தவற்றுட் சில குறிப்புகளை
ஈண்டு எழுதலாயினேன்)
- 31 -
 
 
 
 
 
 
 
 

பதிப்பாசிரியர் குறிப்புகள்
1980களின் நடுப்பகுதியில் திருநெல்வேளிச் சைவாசிரிய கலாசாலை ஆண்டுச்
சஞ்சிகையாகிய "நாவலன் " ஒன்றில் ஒரு மாணவன் கைலாசபதியவர்களைப் பற்றிப்
பாடிய செய்யுள் ஒன்றில் "சிவானந்தையர் நற்சீடராய் " என்ற சொற்றொடரை
உபயோகித்தார். அது அத்துணைப் பொருத்தமுடையது அன்று என்பதற்காகவே
இக்கட்டுரையாசிரியர் அந்த விபயத்தை விரிவாக எழுதியுள்ளர்.
ரீ அரவிந்தர் உபயோகிக்கும் பொருளில் இங்கு வருகிறது
சுசிவபாதசுந்தரம் கைலாசபதியவர்களைத் தமது மாணவன் எனக் குறிப்பிடுவது வழக்கம்
(பார்க்க : சுசிவபாதசுந்தரத்தின் உளவியல்நூல் முகவுரை) ஒருவரின் உரிமையைப்
பேணவேண்டும் என்பதற்கமைய அவர் சுசி கொ ண்பாடிய உரிமையை மநுட்பதில்லை.
"இக் குறளுக்கு கைலாசபதியவர்கள் சொல்லும் விசேட பொருளை இங்கு கட்டுரை
ஆசிரியர் கட்டுகிறர்.
இது பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைக் குறிக்கும் அவர் ஆறுமுகநாவலரின்
தமையனார். புத்திரரும்24 வயது வரை நாவலரின் அணுக்கன்றொண்டராயிருந்தவரும்,
நாவலர் வித்தியாசாலை ப் பரிபாலகருமான த கைலாசபிள்ளைக்கு எழுதிய கடிதம்
வித்தியாசாலை அதிபர் பதவியைப் பொறுப்பேற்கும்படி கேட்டபோது சிக எழுதிய பதிற்
கடிதம் இங்கு எடுத்துக் காட்டப்பட்டது
1958ல் பாராட்டுவிழா மலர் வெளியிட்டுக்குத் தோன்றாத் துணையாய் நின்றவர் பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளை சய இதனை உய அதியர் சந்நிதியில் வாசித்துக் காட்டிய பின்னரே
வெளியிடக் கொடுத்தார்.
-32 -

Page 23
- 33

பொ. கைலாசபதி அவர்கள் ஓய்வு
பெற்றபோது
23~4~19586ó பழைய ஆசிரியமாணவ மாணவிகள் வெளியிட்ட
மலரிலிருந்த எடுக்கப்பட்டவை
- 34 -

Page 24
1 அந்தக்கரண சுத்தி
(பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை)
புறக்கரணங்களுள் கண் பிரதானமானது. கண் உள்ளவனுக்
அஃது இல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு நாம் நன்கு அறிந்தது.
உட்கரணங்களுள் பிரதானமானது மனம், அறியாமையினா
வஞ்சகத்தினாலும் மாசுபட்ட மனத்துக்கும் மாசற்ற மனத்துக்கும் உள்
வேறுபாடு மிகப் பெரியது. பார்வையுள்ளதும், அற்றதுமான க
வேறுபாட்டினும் மிக மிகப் பெரிய வேறுபாடு இந்த மனவேறுபாடு.
ஒருவன் மனத்துக்கண் மாசிலன் ஆதலைப் பெறுவானாயின்
பல பிறப்புக்களிற் சம்பாதித்த தவத்தின் பயனேயாம். தூய மனத்தி
அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
மனம் துாயவர்கள் சாத்திரங்களை உள்ளவாறு உணருகின் றார்க
அன்றி. சாத்திரங்களால் அறிய முடியாத உண்மைகளை
அறிகின்றார்கள். அவர்களுடைய அனுபவம், பிரத்தியகஷம் முத
பிரமாணங்களுக்கு அப்பாற்பட்டது; மேலானது. அவர்கள் சினிமா
- 35
 
 
 
 
 

பார்ப்பது போலே, உலகத்தில் தோயாமல் உலகத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பார்கள். இது நிற்க.
நமது உபஅதிபர் அவர்கள் அந்தர் முகநோக்குள்ளவர்கள்
உட்கரணங்களைச் சுத்திசெய்வதிலேயே காலங்கழிப்பவர்கள். அவர்
களுடைய மனந் துாயது. பிழை சரி - தர்மம் அதர்மம் -நீதி அநீதி
இவைகளை நடுநின்று ஆராய்ந்து தெளிபவங்கள் அவர்கள். அவர்கள்
சிந்தனை நமக்கு எட்டாதது. அவர்கள் வரிசை வேறு
"அடக்கம் அமரருள் உய்க்கும்"
- 36

Page 25
2. ஒரு மெய்ஞ்ஞானி வறுத்த வித்து.
திரு சி. சுவாமிநாதன் அவர்கள் B.A.,
(சைவாசிரியகலாசாலை முன்னாள் அதிபர்)
திரு. பொ. கைலாசபதி அவர்கள் 1916ம் ஆண்டில் யான்
மல்லாகம் ஆங்கிலப் பாடசாலைத் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்ற
காலை அங்கு ஒரு மாணவனாகத் திகழ்ந்தார். அங்கே என்னுடனாசிரியராய் விளங்கிய ஒருவரின் மதிப்புக்குரிய விசேட ஆற்றலும் சமயஞானமும் உடையவரஆனார் அவ்வாசிரியரையே தமது மெய்ஞ்ஞானக் குரவாகக்
கொண்டு சைவசித்தாந்த சாத்திரத்தை ஐயம 'திரிபற விளங்கி மேலான
அறிவையும்; தாமே சந்தோஷப்படக் கூடிய உண்மை ஞானத்தையும்
பெற்றார். சிறுவராயிருந்த கைலாசபதியை அவரின் குருவே தே
அடைந்தார் எனினும் பொருந்தும். வேறுவிதமாகச் சொல்லப்புகி
விட்டகுறை, தொட்டகுறை இருவரையும் ஒருங்கு சேர்த்து வைத்ததெனலாம்
மூன்று வருட காலம் யான் மல்லாகத்தில்
* இரத்தினசபாபதி உபாத்தியாயர்
- 37
 
 
 
 
 
 

7 ܩܨ
படிப்பித்தேன். திரு. பொ. கைலாசபதி அவர்களும் அங்கே படிப்பித்தார்கள்.
அவரை ஓர் அதிவிவேகியாகவே ஆசிரியர் அனைவரும் எண்ணி
மகிழ்ந்தனர்.
முன் எனது மாணவராய் விளங்கிய கைலாசபதி அவர்கள் 1930b
ஆண்டில் எனது உடனாசிரியராய் யாழ்ப்பாணம் சைவாசிரிய
கலாசாலையின் உப அதிபராக நியமனம் பெற்றார். பத்து வருட காலுத்துள்
திரு. பொ.கைலாசபதி அவர்கள் ஒப்பற்ற விசேட ஆற்றலையும் அறிவையும்
மெய்ஞ்ஞானத்தையும் பெற்றுள்ளார் என்பதறிந்து வியப்படைந்ததுமன்றிப்
பெருமைப்படும் நிலையையும் எய்தினேன். அன்று தொடக்கம் இன்று வரை அவர் எனது பழைய மாணவர் என்ற முறையில் னக்கு மிகுந்த பயபக்தி
காட்டி நடந்துள்ளார். யானும் அவரின் விசேட சமய அறிவின் பொருட்டும்
அவர்மாட்டு அதே பய பக்தியையும் மரியாதையையும் காட்டி நடக்கத்
தவறியது கிடையாது.
திரு. பொ. கைலாசபதி அவர்களின் போக்கும் இயல்பும் மிக
வினோதமானவை. பழைய காலத்தவர்கள் ஓர் வறுத்தவித்து என்றும்
பழுத்துக் கனிந்த பழம் என்றும் சொல்வர். இது அவரின் மெய்ஞ்ஞான
-38 -

Page 26
வளர்ச்சி பற்றிய பேச்சு. அவரோடு நெருங்கிப் பழகினவர்கள் கூட அவரி
போக்கில் ஆச்சரியப்படுவார்கள். அவர் இருமுறை விவாகஞ் செய்து
இரு பெண்,குழந்தைகளைப் பெற்றும் நித்தியப் பிரமசாரி போல் என்று
விளங்கி வந்துள்ளார். அவர் லெளகிக விஷயங்களில் அழுந்துவதில்லை
மனைவி மக்கள் இருந்தும் அவர்களை இல்லாதவர் போல் நடந்
கொள்வார். ஆனால் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை
செய்ய ஒருபோதும் தவற மாட்டார். எனினும் அவர் வாழ்க்கை ஒடு
புளியம்பழமும் போன்றது. எதற்கும் அஞ்சமாட்டார். நீதியினத்தை எப்போது
வெறுப்பவர். நீதியற்ற சர்வாதிகாரத்துக்கு அடிபணியாதவ
உண்மையெனும் திண்மை நிரம்பப் பெற்றவர். ஒருபெருஞ்சான்றாண்ை
LUTGITTŤ.
- 39

3. இளமை நினைவு
(55. Gas. p5LJT&T glassissil B.Sc.,B.T.)
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் பரமேசுவரக் கல்லுாரி தன்
கலாகிரணங்களை விரித்து, ஒளி வீசிய காலத்திலே நானும் என்போன்ற
வாலிபர் சிலரும் படிப்பதென்று கங்கணங்கட்டிக்கொண்டு, திருநெல்வேலிச்
சிவன் கோயிலுக்குத் தெற்கே, பிரசித்திபெற்ற ஈரப்பலாவளவிலே கூடினோம். நமக்கு நாமே வழிகாட்டிகள், பொழுது போகிறது தெரியாமற் போய்க்
கொண்டிருந்தது.
எங்கள் மத்தியிலே, புறனடையாக ஒருவர்மிகவும் மிருதுவானவர்
உருவத்தாற் சிறியவர் வந்து சேர்ந்தார். நானும் அவரும்
பரமேசுவரக்கல்லுாரியில் “இன்ரர் சயன்ஸி" வகுப்பில் படித்து வந்தோம்.
புதிதாய் வந்து சேர்ந்த அவர் வெகு நுாதனமானவர். எங்களுடன் சேர்ந்தும்
சேராமலேயிருந்து வந்தார். பயனில் சொல்" என்பது அவர் வாயில்
வந்தறியாதது. படிப்பு நேரத்திலேதான், அந்தக் கூட்டத்திலே
- 40---

Page 27
எங்களிடையில் வீணான சம்பாஷனைகள் கிளம்புவது வழக்கம், அந்த நேரங்களில் அவர் ஒரு மூலையில் குந்திக் கொண்டிருப்பார்; நாங்கள் எங்கள் வீணான சம்பாஷனைகளில் கலந்து கொள்ளும்படி வலிந்து இழுத்தால் சிறிதே சிரிப்பார். அவ்வளவுதான்; அப்பால் மெளனமாய்ச்
சிந்தித்துக் கொண்டிருப்பார்.
தவஞ்செய்வார் தங் கருமஞ் செய்வார் என்றபடி அவர் கருமமே கண்ணாயிருந்தார். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள்
எனக்கு அப்படியொன்றும் அவர்பால் தெரியவில்லை. தெரிந்து கொள்
மனப்பான்மையும் எங்கள் பால் இல்லை.அவரை ஓர் உடல் வலியில்லா
ஏலாவாளி; ஆனால், நல்லதொரு விவேகி; படிப்பாளி என்ற எண்ணியிருந்தோம். பொழுதை அவப்பொழுது செய்யாமல் தவப் பொ செய்து கொண்டு, எங்கள் மத்தியில் ஒருவராய் அவர் இருந்து வந்தார்.
அன்றுஞ்சரி, இன்றுஞ்சரி அவர் நிலையை அறியாமையா அவர் முன்னிலையில் பல தவறுகள் செய்திருப்போம். அவைகளை பொருள் செய்வதில்லை. நட்புரிமை பற்றிப் பொறுத்துக் கொள்ளுப
என்பதே எனது கருத்து.
 
 
 
 
 

பழைய இளமை நினைவுகள் மிக நீளமானவை. அவைகளை மேலும்
வளரச் செய்ய நான் விரும்பவில்லை,
அன்றொருநாள் எங்கள் மத்தியிலே மெளனமாய்த் தங்கருமமே கண்ணாயிருந்தவர் எவரோ அவரே இன்று நம் மத்தியில் நம்மதிப்புக்
குரிய உபஅதிபர் திரு. பொ, கைலாசபதி 96 si6i B.Sc.,
சமய சாத்திரங்களைப் பாடம் பண்ணிப் பெரிய சபைகளிலே இடிமுழக்கஞ் செய்பவர்கள் பலரை இந்த உலகத்தில் கண் நிறையக்
காணலாம் ஆனால் படித்தபடி ஒழுகுபவர் ஒருவரைக் காண்பது அரிது.
திரு. கைலாசபதி அவர்கள் கற்கவேண்டியவைகளைக் கற்று, அதனாலே கசடுகள் அற்று, கற்றதன் வழி நிற்பவர். அவர் ஒரு சமயி, அவர் பெருமை போற்றுதற்குரியது.

Page 28
4. சைவத்திருவாளர் பொ. கைலாசபதி அவர்கள்
(திரு. த. இராமநாதபிள்ளை B.A அவர்கள்
வேலாயுத வித்தியாலய அதிபர். புலோலி)
சைவர்களைக் கனவுலகிலும் நினைவுலகிலு
காணலாமன்றி. நிலவுலகில் காணமுடியாத இக்காலத்தில் சைவப்ப
றுடையவராய்ச் சைவநெறி நின்று வாழ்தலே தம்வாழ்க்கையின் மக
நோக்கமென நிச்சயித்து வாழ்ந்து வருகின்றவர் திரு. கைலாசபதி அவர்க
ஒருவரே என்று சொல்லலாம். புராதன தேவாலயங்களைப் புதுப்பித்தலிலு
அன்னதானம் அளித்தலிலும் பார்க்கச் சிறந்த தொண்டாகிய சைவநெறி
நிற்றலையே அவர் நோன்பாகக் கொண்டுள்ளார்.
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கில் அசேதன மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே,
- 43 -

என்றவாறு அறிவறிந்து ஞானப்பாலுண்ட சைவத்திருவாளர் GLII.
கைலாசபதியவர்கள் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில்
உபஅதிபராய் இருபத்தெட்டியாண்டு சேவித்தமையாலன்றோ, அது
சைவஆசிரிய கலாசாலை எனப் புகழ்பெற்றுத் துலங்குகின்றது. இக்
கலாசாலையில் கல்வி முறை பயிற்றலோடு நில்லாது வேதம் ஆகமம் புராணம் சைவ சித்தாந்தம் என்பவற்றை அல்லும் பகலும் துருவித் துருவி
ஆராய்ந்துணர்ந்த நுண்மாண் நுழைபுலமிக்க செம்மலை LLIIILö
போற்றுவோமாக.
வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்
ஒதுந் தமிழ் அதனின் உள்ளுறுநெய்-போதமிகு
நெய்யின்உறுசுவையாம் நீள்வெண்ணெய்மெய்கண்டான்
செய்த தமிழ்நூலின் திறம்.
என்னும் சான்றோர் திருவாக்கை உணர்ந்து திளைத்து
சிவஞான மயமாய் அமர்ந்திருந்து, போலிச் சமய வேடம் பூண்டு அலமரும்
மாந்தருக்குத் திகழொளியாய் வழிகாட்டும் அவர் சேவை நற்சேவை
யன்றோ? பொதுசனங்களின் வாக்கைப் பெறுவதற்கும் இம்மையுலகில் தம்
புகழை நாட்டற்கும் அவர் தத்துவ நூல்களை ஆராய்ந்தாரல்லர். அன்றியும்
மேனாட்டார் போல் கலையின்பம் விழைதற்குத் தத்துவ நூல்களை அவர்
தேடவில்லை. தத்துவம்-அசி என்னும் மகாவாக்கி யத்தைச் சிந்தித்துத்
தெளிந்து, அத்துவிதமே

Page 29
உண்மையெனக் கடைப்பிடித்து உலகத்திருந்தும் உலகப்பற்றற்றிருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த பெருமை திரு. ཁང་པ་ཚང་མ་མང་ཐབས་
լի
உரிமையாகும். அவர் இறைவன் அருள்பெற்று, இன்னும் பலகால
நம்மனோர்க்கு வழிகாட்டுவாராக,
PAPA
- 45

5 மெளந தவ முநி
பேண்டிதை. த. வேதநாயகி அம்மாள், வேலணை)*
1. உப அதிபர் அவர்கள்மெய்யின் வடிவம். பொய்களை வென்று வென்று
கீழ்ப்படுத்தி வைத்திருக்கும் மெய்களின் உயிராகிய மெய் அது. மாயாவாத முதலிய சமயப் பொய்களை கீழ்ப்பட்டடங்கிய மெய் "அது
விஞ்ஞானமாகிய சடஞானப் பொய் கீழ்ப்பட்ட சைவஞான மெய் அது.
2. உப அதிபர் அறிவுடையார் விரும்பி விரும்பிக் காணும் நூதனசாலை,
அவர்கூறும் கருத்துக்கள், அவரறிந்த நுால்கள், அவர் கண்ட ,
சிந்தனைமுடிபுகள் ஆகியவை அறிவுடையார்க்கு ஆச்சரியம் கொடுப்பவை.
3. உபஅதிபர் அவர்கள் முநி. மெளனமுடையவர். "ஊமையென்னும் அதிஉயர்ந்த சாதகம் வாய்ந்த முநி. பேசப்பொருளலாப் பிறவி தன்னைப்
பேசுதலறியாத முநி. தலைவனைக் கல்லாத பேய்களோடு பேசுதற்குச்
சொல் இல்லாத முநி. பேசப் பெரிதுமினிய தலைவனை தன் செவிக்கு
= 46 -

Page 30
மாத்திரம் கேட்கும் சொற்களினாலே பேசிக்கொண்டிருக்கிற, பிறரோடு பேச
விரும்பாத மெளந தவமுநி.
4. உபஅதிபர் உத்தியோகமும் B.Sc கல்வியும் அவருடைய நிலைக்கு
மிகக் கீழுள்ளவை. தலைவனது ஆணை என்னும் ஒருணர்வினாலேயே
அவர் உப அதிபர் உத்தியோகத்தை அருவருப்பின்றி, விருப்பத்தோடு
தாங்கினார். அவரது பெரிய பெருமை அது.
5. நாம் அவருக்குச் செய்யத்தக்க இதமான செயல் அவரிடம் அறியத்தக்க
உண்மைகளில் ஒரு சிறிதாவது அறிதலும், அறிந்தவழி ஒழுகுதலுமேயாம்.
முநிவர்க்குச் செய்யுங் கடன் அதுவே.
*வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையின் மாணாக்கர் செ. கனகசபாபதிப்
பிள்ளையின் மருகியான வேதநாயகியம்மாள் மிக்க இளமையிலேயே வித்துவான் ந.
சுப்பையாப்பிள்ளையிடம் வேலனையில்ப்படித்துப் பண்டிதையானவர். மிகப்பிந்தியே
சைவ ஆசிரியகலாசாலைக்குச் சென்றவர். சி. க. என்ற சந்திரனுக்கு ஒளி கொடுக்கும்
சூரியன் என உபஅதிபரைப் போற்றினார். அவர் சில புதிய விஷயங்கள்
இவருக்குத்தான் கூறியதாக அறிகிறோம.
- 47

6.வாழ்த்தப்பாடல்கள்
(பண்டிதர் திரு. சு. இராசையா அவர்கள்)
தமிழ் விரிவுரையாளர்; அரசினர் மகளிர் கல்லூரி,
3ÜLJTÜ)
1. செந்தமிழுமாங்கிலமுந் தேர்ந்து மேலாஞ்
சித்தாந்தசாகரத்திற்றிளைத்தயோகி அந்தமிலாச்சிந்தனையி லாழ்ந்த தோன்றல் அளவெட்டியெனும் பதியிலெழுந்தஞானி எந்தமுளம் விட்டகலான் எதிலும்வல்லான் எமதுகலாசாலைக்கோரச்சாயுள்ளான் சந்ததமுங் கலையமுத முன்னுந்தேவன்
கைலாச பதியென்னு நாமன்வாழி.
கட்டளைக் கலித்துறை.
2. கற்றார்க்கொருமுதல்கைலாசநாமன்கருவிந்து
பெற்றாரெனலெமைப்பேணிக்கலையமு திந்தபிரான் முற்றாமதியணி வேணிய னார்பதம் வேண்டலன்றி மற்றோர்பொருளினைவெ."காதஞானிநன்மாதவனே.
- 48 -

Page 31
(பண்டிதர் த சுப்பிரமணியம் அவர்கள்) (பத்திரிகாசிரியர் ஈழதேவி, சித்தன்கேணி)
கட்டளைக்கலித்தறை 1. உத்தமநிதியைச் சைவநிலையை யொழுக்கமிகு
வித்தகவாக்கை விளங்கிடுமுன்றன் விதரணத்தைச் சத்திய நீர்மையைச் சாந்தக்தையன்றித் தவாதபரி சுத்த மனத்தை நினைக்க நிைைக்கச்சுகந்தருமே.
2. தருக்க வுரையின் தவஞான மாமுனி தாமெனவோ
சுருக்கவுரையிற் செகம்புகழ்வள்ளுவனைச்சொலவோ அருக்க னெனமிளி ராசிரியர்களை பாக்குதலிள் -ඵ්. திருக்கயி லாச பதியிங் குணக்கெவர் தாநிகரே.
-49

இருபத்தெட்டு வருடம் உய அதிபராய் இருந்து இனப்பாறிய திரு.பொ. கைலாகபதி B.Sc
அவர்களுக்கு பழைய ஆசிரிய மாணவ மாணவிகள்
சமர்ப்பித்த
உபசாரப்பத்திரம்.
ஆன்று அமைந்து அடங்கிய சான்றிர் அரும் பெருங் குரவீர்! ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரிய மாணவ மாணவிகளின் ஆராமைமிக்க அஞ்சலியைத் தங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். தங்கள் திருஷ்டிக்கு இலக்காய் ஒரு சிறிது காலமாயினும் நாம் ஒவ்வொருவரும் வாழ வாய்த்ததை, நமது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பாக்கியமாகவே கருதுகின்றோம்.
ஆழ்ந்து அகன்ற தங்கள் அறிவின் நுண்மையையும், ஆத்மீக வாழ்வின் செம்மையையும், நாம் அளந்தறிய வல்லேம் அல்லேம், ஆயினும், மெளனத்தோடு thռlգեւI தங்கள் 9(pä56)ITOp!, அசைவற்றதொரு கலங்கரை விளக்கமாய், நாம் உழலுகின்ற நெறியில்லாத நெறிகளை நமக்கு எடுத்துக் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
- 50 -

Page 32
தாங்கள் ஒரு தரிசனவேதி. தங்கள் சந்நிதியில் நாங்கள் நமது துரிசுகளை
ஒரு கணமாயினும் உணருகின்றோம். அருட்செல்வமே,
மகானே,
தாங்கள் ஒப்பற்றதொரு குணக்குன்று; சால்புக்கு இருப்பிடம். தங்கள் அந்தகரணங்கள் மகா புனிதமானவை; மறந்தும் பிறன்கேடு சூழாதவை.
பெருந்தகையே, சமன் செய்து சீர்தூக்குங்கோலாய், மேன்மை கொள் -ഖ- இச்சைவாசிரிய கலாசாலையில் அமைந்ததொரு உரைகல்லாய், தாங்கள் திகழ்ந்திர்கள்; திகழுகின்றீர்கள், அவ்வாறே தங்கள் ஆத்மசக்தி என்றுந்
திகழ்வதாக, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் எளிவந்ததாகிய இது சாதாரணமன்று. இதனால் எங்கள் வாழ்க்கை புனிதம் எய்தியது. தங்களுக்கு அரோக திடகாத்திரத்தையும் ஆயுளையும் அருளி, தங்கள் சாதகங்தள் மேலும் மேலும் அபிவிருத்தி எய்துமாறு, எல்லாம்வல்ல இறைவன் திருவருளை வேண்டுதல் செய்கின்றோம். எங்கள் குறைகளைப் பொறுத்து, எங்கள் வணக்கத்தை ஏற்று, தங்கள் அருமந்த ஆசியை வழங்குமாறு பிராத்திக்கின்றோம். தயாநிதியே, தங்கள் ஆத்மஞானத்தில் ஒரு சிறு துளியைப் பரிசிப்பதற்காவது, நாம் பாத்திரம் ஆவோம் ஆக,
வணக்கம்
சைவாசிரியகலாசாலை தங்கள் அன்புள்ள, திருநெல்வேலி பழையஆசிரியமானவமாணவிகள்
23.04.1958 1930 - 1957
-51 -

சிந்தனை அமுதத் தளிகள்
( இ கிருஷ்ணபிள்ளை தொகுத்தவை)
தாட் பால் வணங்கித் தலை நின்றி இவை கேட்க தக்கார்
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன் எங்கள் சோதி
காலமும் பக்கங்களும் பொ. கைலாசபதி சிந்தனைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு (1994) காட்டும்
முறைப்படி குறிக்கப்பட்டன
- 52

Page 33
சாதகம் இததான். எல்லாரும் நல்லாயிருக்க வேண்டுமென நினைத் (நான் அல்ல இவர்களுக்கெல்லாம் பொறுப்பாளி. திருவருள் நடத்துகி என்ாதை உணர்தலே ஞானம், கதிக்கு வழியதுவே.)
பற்றுள்ளவர்களுக்கு இரங்குதல். எல்லாரும் வாழ வேண்டு கருத்தில் கொஞ்சம் சரி. அதனாலே தான் வேதம் அவனை செல்லுமா கூறித்தான் உடன் வென்றது. அதில் பிழை என்னவெனில்,
வரிசை, மானம், விலைதெரிதல் வேண்டும். தன் பட்சமுடையார் வரமுடியாத இடமோ இது என வேதம் குறிப்பட்ட இடத்தைப் பற்றி நினைத்து வேத விரோதம் அதற்குத் தண்டனையாக போ என வேதம் கூறியது.
அரவிந்த கோஷ் மிகப் பெரிய காரியங்களை யோசித்தவர் ஆனால் லேதம் அழைக்கப்போகும்முறையில் நம்பிக்கையில்லாதவர். (மிக இளமையில் தான் இப்படிக் கூறினார்; * பின் எப்படியோ தெரியாது) * அது Selfish (pdf; I don't want that Selfish Mukti" GTsiprit
"1910 20வன புதவையில் சுதந்திரப் பணியை இந்தியாவில் 100 இடங்களில் தொடங்க எண்ணியிருந்தார "கர்மயோகி" (பக் - 213-பக் 216)
- 53 -
 
 

பக்-235
வேதம் தெரியாமல் காட்டு முனிவரை வெறுத்துஅரவிந்தர் கூட தன்காரியம் பார்க்கு முத்தி வேண்டாம் என்று தொடக்கத்தில் சொல்லிவிட்டார்.
குரவர்கள் இவர்கள் கண்டு சொன்னவர்கள். காணாமை தான் இப்போது விருப்பம், அதற்குச் சாத்திரோக்தம் வாய்ப்பு வேதாகமமென்று சொல்லிக் கொண்டு இருக்கலாம்.
பக்கம் ? 1941
கற்பு ஆன்ம நாயகரை நிந்திக்காது; பிறிதொன்றைச்
சிந்திக்காது; நிந்தனைக்குச் செவிகொடாது.
2O.2.1941 பக்.7
ஒருவனை அறியுமாறு. 1அவனது உயர்ந்த செயல்.இது புகழ்தற்கு உரியது.ஆனால் அது அவனுடன் சேர்தற்கு உரியது அன்று.
2 பொதுவான ஒழுகலாறுசாதாரண நடை.அவன் எப்பொழுதும்
கண்ணியமான காரியங்களையே செய்வான் என்பது போன்றது. இது மதித்தற்கு உரியது. ஆனால். இதுவும் சேர்தற்கு உரியது அன்று.
3 இழிவு;இவன் எவ்வளவு தூரம் இறங்கத்தக்கவன் என்பது இது
சாதி(வருணம்)கொண்டே நிச்சயிக்கத் தக்கது.இக்காலத்தில் சாதி இல்லை.
அதனால் ஒருவனை நம்பலாகாது. என்னை?அவன் எவ்வளவுக்கு இறங்குவான் என்று தெரியாது ஆதலின்.
- 54

Page 34
இம்மூன்றையும் சேர்த்து குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கவற்றால் கொள்வதும் ஒரு முறை. நல்ல போக்குள்ளவர்களிடம் அன்பு வைப்பதுதான்
இக்காலத்தில் வருணமாகலாம்.
நல்ல போக்குள்ளவர்கள் என்று ஒருவரை நிச்சயிப்பது எளிது. அவருடைய அறிவின் நிலையை அறிவது அரிது. நல்லபோக்குள்ளவர்களின் அறிவின் நிலையை அறிந்து, அவரைத் தொடர்ந்து வாழ்வதுதான் இக்காலத்தில் ஆச்சிரமமாகலாம்.
1.3.1941 பக்.14
சித்தாந்தம் சித்திக்க வழி 3:
1 ஒருவன் முதலில் வஞ்சகத்தை விட் வேண்டும் நோக்கம் சுத்தமாதல் வேண்டும்.
2 பொறாமையை விட வேண்டும்; நன்மையை அது உள்ளவனிடத்துப்
பெற, அவனை மேலாக மதிக்கப் பயில வேண்டும்
3 பிழையான பிடிகளை அறிந்த மாத்திரை யானே உதறிவிடல் வேண்டும். இம் இம்மூன்றையும விட்டவழியே சித்தாந்தம் சித்திக்கும்

11.3.1941 Lujib. 17
பெண்மையின் நோக்கம் போகம் (அநுபவம்)
ஆண்மையின் நோக்கம் மானம் (பெருமை)"1
10.5.1951 பக், 149
ஆண்பெண்சாதகம் இயற்கைஅமைப்பின்படி
ஆண் குணம் 4 பெண் குணம் 4
அறிவு LDLíb
நிறை நாணம்
ஒர்ப்பு அச்சம் கடைப்பிடி பயிர்ப்பு
கர்ம ஒப்பு கர்மச் சுழல் ஆகியவற்றுடன் இவற்றைப் பொருத்திக் காட்டுவது பொகை. சிந்தனையில் அதிசிறப்புடையது .
16.3.1941
அறிவு நமக்குக் கருவியன்று அறிவுக்கு நாம் கருவி.
அறியாமை மாத்திரம் தான் தீமைக்குக் காரணமன்று;
நன்மையை விரும்பாமை தான் பிரதான காரணம்.
"1 ஆன்மாவில் ஆண்மை பெண்மை என இரு அம்சங்கள் உள. தன் இயல்பு சாதக மார்க்கம் பற்றி இரண்டில் ஒன்றின் குணத்தை வளர்க்கலாம்.
பென்மை பிறந்த ஆன்மாவே போகம் எங்குள்ளது எனக் காணும் (போகம் புஜ்ே என்ற
வினையடியாகப் பிறந்தது. ஐம்புலன்களால் நுகர்தல் முதல். அந்தக்கரனங்களால், நுகர்தலி. ஈற்றில் ஆன்மா யாதொரு கரணங்களின் உதவியும் இன்றி, அத்வைதப்பட்டு நின்று பேரின்பம் நுகர்தல் எனப் பல்வேறு தளங்களில் நுகர்ச்சி உண்டு
(பார்க்க:1சிவஞானபோதம்.11.2:ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்று உணரப்
போகமாய்த் தான் விளைந்த பொற்பினான்
2.சிவஞானசித்தியார்பரபக்கம்.செய்யுள்3ல் "பெரும் போகம் அவை அளித்து"
- հի -

Page 35
1. பற்றுள்ள வழி மானந் தெரியாது வரிசையறிந்து
மதிக்கமுடியாது.
2. பிழையைச் சரியென்று அலைந்து பின் அறிவதாலும், பிழை
சரிகளை அறியும் உணர்வினாலும் திருத்தம் உண்டாகிறது.
3 தனித்து நிற்க மனிதர்கள் அஞ்சுகின்றார்கள். அதனாலே தான் பாத்திரமல்லாதவர்களையும் பற்றுக்கோடுகளெனப் பற்றிக் கொள்கிறார்கள்.
4. தர்ம விதிகளை அநுட்டிப்பதில் செய்யும் முயற்சிகளும் ເທມ~
பற்றுக்களை நீக்குகின்றன் அநுட்டிப்பதால் ஏற்படும் சுகம் கைவந்த வழி பற்றுக்கள் தாமே மறைகின்றன. இச் சுகம் கைவந்தவர்கள் பற்றுக்களைஇதள்மங்களை அநுட்டிக்கக் கட்டப்படுவது போலப் பிறருக்குத் தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. 5. பற்றுக்கள் இருக்கவும் அவை பிழைவழிகள் என்று விலகி, தர்ம வழியை அறிந்து நடக்க முயற்சிக்குங் கதாாலமே கட்டகாலம். இது பிறருக்குப் புலப்படாமலுமிருக்கலாம்.
1.3.1941 பக், 13
முதல் வாக்குக்குகளைக் காணவேண்டும் அதன் மேல் பெரியோர்களினியல்பை அறியவேண்டும். இவை நல்ல மார்க்கத்திற்குச் செல்வதற்கு வழிகள். வாக்கென்றது விதி விலக்குகள்.
(விளக்கம்) வேதம் விதிவிலக்குகளைக் கூறுவது. அதுவாக்கு விதிவிலக்குகள் சமுகதேவைக்காகக் காலந்தோறும் கற்பிக்கப்பட்ட சமயோசித சட்டங்கள் அல்ல் மந்திர திருஷ்டாக்கள் (வாக்குகளை அறிந்தவர்கள்) கண்ட உண்மைகள். அவை ஸ்மிருதி, புராணங்களில் விரித்துரைகடகப்பட்டன.
- 57

14.95 பக் 241
("எனது" காசிபருக்குமுண்டு கட்சி, ஒக்கல், ஆர்? உண்மை ஒக்கல் ஒம்பத்தக்கது. பிறகு அதுவும் விடுபடும்) கிருஷ்ணன் ஒக்கல்? *
விளக்கம்-1 கந்தபுராணகதைலிருந்து சான்று காட்டுகிறார் "எனது" கிடந்தபடியால் தம் பிள்ளைகள் என்ற பற்றினால் தருமம் என்று ஒரு பொருள் உளது எனப் போதித்தார். மாயை பிள்ளைகளைத் தன்வசப்படுத்திச் சுக்கிராசாரியாரிடம் அழைத்துச் செல்லவே, அதுவும் விடுபட்டது போதும், ஒம்பத்தகாத ஒக்கல் பிறப்பினால் வந்த ஒக்கல் எனக்கண்டதும் அதுவும் விடுபட்டது. பின் அசுரர் தலைவர்கள் ஒக்கலன்று எனக்கண்டு தேவரின் நலனில் அக்கறை செலுத்தினார்.
2 பாண்டவர் கிருஷ்ணனை ஒக்கல் எனக் கருதினார் பெரிய தந்தையின் பிள்ளைகளை அல்ல
அமிர்த ஆரம்பம் உள்ளீடு. அனன்மயம" நான"
தென்புலத்தார், தெய்வம, விருந்து ஒக்கல் !$(TୋT என்றாங்கு ஐம் புலத்தாறு ஓம்பல்தலை (குறள்-43)
அடுத்தது பிரானமயம்: "எனது" (ஒக்கல்) பிறப்பொக்கலில் தான் பற்றுக்கிடக்கிறது. பெரியோர்க்கு உண்மையொக்கல் தான் ஒக்கல். காசிபருக்குத் தேவர் ஒக்கல், (கந்தபுராணம்)
L1 2O3. 1941. இக்காலத்தில் ஞான சாதகமே முதற் கொள்ளக் வேண்டியது. அறிந்த அறிவைக் கொல்லாது நடக்க வேண்டும்.
- 58

Page 36
கொலைகளில் பெரிய கொலை அறிவுக் கொலை; கொன்று
சடமாக்கிய அறிவு ஒருவனை உயர்த்துவது எங்ங்ணம்?
பக், 20
19.3.1941.
தீமைக்குக் காரணம் ஆணவத்தின் குணமாகிய அறியாமையும், கர்ம சந்தர்ப்பங்களுமே என்று சொல்லித் தப்புவது தவறு. விருப்பு வெறுப்புக்கு அதிகாரி ஆத்மா.
LJË. 21 விருப்பு, வெறுப்பு ஆன்மாவுக்கு இயற்கையாவுள்ளவை. அவற்றை ஒவ்வோர் கால் அறியாமையுந் துாண்டும்; அறிவுக்கறிவாகிய அருளுந் துாண்டும். இணங்குதல், உடன் போதல் ஆன்மாவைப் பொறுத்தது. ஒக்கல், ஒக்கல் ஆர்? உண்மை ஒக்கல் ஒம்பத்தக்கது. பிறகு அது விடுபடும் பிறப் "துணியில் காட்சி முனிவர் "-திருமுருகாற்றுப்படை
முதலாவது ஆரண்யகம் வாக்குச் சுத்தத்தை அறிவது; இது கைவந்தவன், அன்னம் போல் நூல்களின் உண்மையை அறிவான். இரண்டாவது ஆரண்யகம் பெரியோர்களின் போக்குகளை அறிவது. இது கைவந்தவர்களுக்கு பெரியோர்களில் கட்டி நடத்துகிற பொய்க் கதைகள் புறம்பாகத் தோன்றும். இவ்விரண்டும் கைவந்தவர்கள் மூன்றாம் ஆரண்யமாக ஆகமங்களை அறிய வல்லவர்.
3.194 பக், 23, 24 சுதந்திரம்:- பிறரைத் தீண்டாதது; அவரால் கட்டுண்ணாதது. அன்பு சடம் இது முன்னிலைப் பொருளைச் சடமாகவே நோக்கும்
மனத்துக்கு நோக்கம் திருப்தி. அது தன் திருப்திப் பொருட்டும், முன்னிலைப் பொருளை உயிாப் பொருளாக நோக்காது. உயிர்ப்
- 59

பொருளாக நோக்குவது அறிவு. அது மனம் அடங்கிய வழி தொழிற்படுவது. அதனைத் தர்மம் நடத்தும். மனந் துாய்மையான வழியும், அதன் குணவிசேஷங்களும் சடமே. இங்ங்ணம் தூய்மையான வழியில் திருப்தி பிறந்து மனமடங்கிய வழியே அறிவு தோன்றும். மனம் இறவாவழி அறிவு நிலைக்காது.
பக், 24
தத்துவம்:- ஆன்மாவைச் செலுத்தும்; தத்துவத்தை மூர்த்தியும் மூர்த்தியை
அட்சரமும், அட்சரத்தை எழுச்சியும் செவுத்தும், தர்மத்தை அறியாதவன் அவனைச் அசலுத்தும் மூர்த்தியை உணரான்.
பக், 28
தமிழன்:- அன்பை கற்பை அறிந்தவன் ஆரியன்-வீரம்- கொடை அறிந்தவன்.
இவை ஆன்மீக அடிப்படையில் வழங்கிய சொற்களி. இன "நிற பொருளில் 19 ம் நூற்றாண்டின் பின்னரே பிறழ்வாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன
(ஒப்பு) "ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய்" அப்பர்
பாஷை சொல்லைப் பற்றியதன்று நடையைப் பற்றியது. நுதலிய பொருள் இரண்டு வகை:
அகம், புறம்,
அகம்: இன்பம் நுதலிற்று அநந்நியப்பட்டுக் காண்டலின் அகமெனப் பட்டது, அகம் இரு வகை:- 1. களவு, 2. கற்பு, ஐந்திணைகள் களவிலும்
வரலாம்; கற்பிலும் வரலாம். புறம்- அநந்நியப்படாது தானேயாய் நின்று, மற்றொன்றின் பெருமை முதலியவற்றைக் காண்பது.

Page 37
பொருளறிவின் முதிர்ச்சியில் உண்டான அமைதிப்பாடே தமிழ். தமிழ் பொருள் நிருபணம் செய்ததெனக் கொண்டு ஆராய்வது தவறு. ஒருவர் கூறிய தமிழ் நோக்கி,அவரெய்திய பொருளறிவின் முதிர்ச்சியை
ஆராயலாம். மண் தின்ற பானம் என்ற வாய். இதில் மண் திண்ற பாணம் என்ற தொடர் காளமேகத்தின் பொருளறவின் முதிர்ச்சியை இரட்டையர்க்குக் காட்டியது.
அணர்டத்தின் கடறே பினர்டம்."பினர்டத்தை
அறிந்தவன் அணர்டத்தை அறிகிறான். அணர்டத்தை
ஆராய்கிறவன் இப்பினர்டம் எங்கிருந்த எப்படி
வந்தது என்று ஆராய்கிறான்.
3.31952 Li222
(காம நோக்கு) காம நோக்கு விட முடியாமை, சகல தமிழும் அருட்குன
வெளிப்பாடு. அதனுள் ஒரு வகை முத்தமிழ் -구 தினையும் காமத்தைப் பொருளாகக் கொண்டது: முத்தமிழ். வாகடத்தமிழ் - இயல்
புராணத் தமிழ் - இயல், இசை
முத்தமிழ் - இயல் இசை நாடகம்
(காம தளத்தில் நடக்கும்) பன்படுத்தும் இன்னும் ஒரு அம்சம். நாடகத்துக்கு மூலம். (பண்ணுக்கு ஆடவேண்டும்) சந்த நிலையில் பண் தமிழ் அன்புக்கு வேத விதி கற்பு
- 61 -

1) எது புணரத் தக்கதோ. தீண்டத்தக்கதோ-திண்டுகிறயோக்கியதையை நான் அடையவேண்டும். (கற்புச்சாதகம்) 2) தேக அமைப்பு பெண் ஆர் திண்டுவானோ, அவனிடம் இயற்கை தானாகவே செல்லும். (வேதம் தெரியா விட்டால் உலகியல் தெரியாதாம்) கற்பைச்சாதிக்க என்ன செய்யவேண்டும். தக்க ஒருவனை அன்றி மற்றொன்றைத் தீண்டாமை. (ஒருவனைப் பற்றி ஓரகத்திரு). புருஷன் ராமனே யாயினும் வேறு ஒருவனிடம் மனம் செல்லப்பார்க்கும். செல்லாமை சாதகம்,
உண்மைத்திண்டற்கு.
3.3.1952 பக், 220
யாப்பறிபுலவர் எழுவகை யாப்பு * நூல் வந்த விதம் நோக்குவார்க்கு யாப்பினருமை விளங்கும் பிசியைச் சேர்ந்தது இலக்கிய யாப்பு
அர்த்த-சம்ஸ்காரம் இலக்கியம் (பிசி யாப்பு விளங்கினால் இலக்கியப் போக்கு அறியத்தக்கதாகலாம்.)
"எழுத்து முதலா ஈண்டிய அடியில்
குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பு என மொழிப, யாப்பு அறி புலவர் தொல்காப், செய்,74
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம முதசொல் அவ் ஏழ் நிலத்தும் வண் பகழ் மூவர் தன் பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர் தொல், பொருசெய்?5,
- 62 -

Page 38
19.3.1953 ܨ ܧ Luis-434
ஒரு தூய்மையில் பொருளமைதி இருந்தபடி இலக்கியம், இலக்கிய
கேட்போரின் எழுச்சி, நொடி அவிழ்ப்பவரின் எழுச்சி போன்றது. மனி
சீவியம். நோக்கம் இங்ங்ணம் அமைய வேண்டும் என்று காண்பது
அதற்கேற்ற யாப்பு அவிழ்க்கிறது நோக்கு பா. ஒசை (Poetry) வேறொ
பூமிக்கு எடுத்துச் சென்று, அநுபவிக்கச் செய்கின்றது, பரவுகின்றது.
காமத்துறை 7 திணை 7 யாப்பு
"பெருந்திணை பா; கைக்கிளை (வாய்ச்சொல்) பழமொழி. (ஏனைய
வற்றைக் கிரமம் செய்க) இலக்கியத்தில் (Literature) பாவிற்போல்
இழுப்புண்ணுவதில்லை. நின்றபடி நின்று காணுவது; அவிழ்ப்பது நூல் யாப்பில் அதற்குள் ஏதோ இருக்கின்றதென்ற உணர்ச்சி. உலக வழக்கிற் கண்டதைச் சுத்தமாக எப்படியிருக்கும் என்ற பாவத்தில், காண வேண்டும்; சுத்த உருவைக் காண வேண்டும். அதற்குப்பிரமானம் நூல். இலக்கண முகமாக இலக்கியங் காண்பது.
4.11. 55 Luis. 6506
முல்லை;- அவள், (சொல்லுகிறாள்) அவர்தான் வேறொ (ருவ) ரை நினைக்கவில்லை. அவர் புனிதம் என்ன! "அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்” இந்தத் தேகத்தோடு தீண்ட நினைப்பதெங்ங்ண்? அ(வரைத்தான் வேணும். தீண்ட நினைப்பதெப்படி? என்னைச் சுட்ட எரித்து, மாற்றிச் சேர்க்கட்டும் என்று உபாசிப்பாள். சுடுக என்று உபாசிப்பாள். சுடும்வரை இருத்தல். (சீதை: அக்கினி) ஏற்றுக் கொண்டது.
நந்தனார்: அக்கினி ஏற்றது.
- 63 -

இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பல் வியாகரணம். ஒருகாலத்தில் ஆராய்ந்த துறை திரளும். அதற்குப் பெயர் வரும். -
30.6.41 Luis.28
நன்றிக்கும் ஈகைக்கும் இடையிலுள்ளது ஒப்புரவு; நன்றி உதவி செய்தவர்கள் மாட்டு இருப்பது; ஈகை யாசிப்பவர்களுக்குக் கொடுப்பது.
ஒப்புரவு உதவியும் யாசிப்பும் இல்வழி நிகழ்வது. ஈகை பெறுவோரைக் கட்டுப்படுத்தாதது; எச்சிற் படுத்தாதது. நளன் முதல் வள்ளல், தமயந்தியிடம் துாது சென்றவன். தன் இச்சையைத் துறந்து சென்றவன்
திருக்குறள் ரீதி வேறு, ஸ்மிருதி ரீதி வேறு, பின்னையது சட்டம் முன்னையது சட்டப்படி ஒழுகுவோரின் அமைதிப்பாடு
அறன்வலியுறுத்தல் முதலிய பாயிரம் மூன்றும் எதிர் நிரனிறையானே மூன்று அதிகாரமும் நுதலிய பொருளாம்
அறம்-அறன் வலியுறுத்தல்
பொருள்-நித்தார் பெருமை
இன்பம்-வான் சிறப்பு
வீடு-கடவுள் வாழ்த்து நன்றி, ஈகை திருக்குறள் அதிகாரங்கள் 11, 23 இவ்விபரம்: 1. திருநெல்வேலி சந்தி இந்துவாலிபர் சங்கத்தில்(சாதரண மக்களுக்கு கைலாசபதியவர்கள் பேசிய விடயமும், 2. திருநெல்வேலிசைவாசிரிய கலாசாலையில் (சபையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பேனையும் கையுமாய் இருத்தலைக் கண்டு)
- 64

Page 39
நான்கு புருடார்த்தங்களையும் எதிர்நிரல்நிறையானே பாயிரத்திலுள்ள நான் அதிகாரங்களும் விளக்கும் என்ற புதிய விடயத்தை விளக்கியமையும் பொ. கைலாசபதியு பொருளாராய்ச்சியும் சபரநிருபசிங்கம் பக். 78ல் வருகின்றன.
I. புகழேந்தி நளவெண்பாவில் "கோதாயினான்" என்று குறிப்பிடுவது மி முக்கியமானது நைடதத்திலோ, வடமொழிப் பாரதம் நளோபாக்கியானத்திலோ இல்லாத நான்கு தேவருக்காகத் துாது போகும் போது, தன் நெஞ்சில் காதல் உணர்வு இருந்தா அவ்வெண்ண அலைகள் தமயந்தியின் முடிவைப் பாதிக்கலாம் என்று அஞ்சித் த நெஞ்சைக் கோதாக்கிக் கொண்டு, தன் தூதுக் கடமையில் ஈடுபட்டானாம். அதனால் (த இச்சையைகாதலை தியாகம் செய்த வள்ளன்மையால்) தலைஎழுவள்ளல் வரிசையி இடம் பெற்றான். சுந்தரம் “கொடுக்கிலாதானைப்பாரியே" என்று குறிப்பிட்ட பாரி சு கடையெழு வள்ளல் வரிசையில் உள்ளவனே பார்க்க: சி.க எழுதிய கட்டுரை" நன
துாது நாடகம்" - செந்தமிழ்க் களஞ்சியம். 2.ஏனானில்லாநாயேன்
"அலவா நிற்கும் அன்பிலேன்
3.காணுதல் சாதகம்
4.அடையவேண்டிய சந்தர்ப்பத்தை வேண்டி நிற்றல் (இக்காலத்தில் சாதகமுதற்படி)
"உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே" (திருவாசகம், திருச்சதகம்)
சூது நன்மைக்குத்தோன்றிய குறிப்பு ஆகலாம். முனிவரின் பெருமையை தெரிந்தவள் தர்மர், இராச்சிய ஆசையும் உண்டு.
இதிகாச புருஷர்களின் அடிப்படை வித்தை உடன் போக்கு. அந்ந அந்நச்
சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. சில கந்தோரில் கட்டாயம் லீவு எடுக்க வேண்டும். இராமர் தருமர் ஆதியோரின் லீவு அப்படிப்பட்டது.
- 65
- - - ---

கோயில்கள் நான்கு வகை 1.முடிந்த ஞானத்தைத்தழுவினக் கொண்டிருக்கிற இடம் ஒரு வகைக் கோயில்,
முடிந்த ஞானத்தை எட்டக்கூடியவைக்குத் தெரியும் (சித்தர்கள், தெய்வங்கள், யோகிகள் போவர்) சிருஷ்டித்தலம்; ஒரு காலம் காடு, ஒரு காலம் கடலி பின் நாடு. இவற்றை ஞாபகமாக இன்னஇடத்திற் கோயில் கட்டலாம் என்று முறைப்படி கட்டினது.
2. ஞாபகஸ்தலம்; சிதம்பரம், சாத்திரங்கள் சொன்னபடி சார்பு அமைந்திருக்கோ எனப் பார்த்து பிரதிஷ்டை பண்ணினதலங்கள். ஞானநோக்குத் தெரிந்தவர்கள் தான் இதைக் கண்டு வழிபடக்கூடியவை. 3. காமநோக்குச் சம்பந்தமானது- திருக்கோயில் ஒருநாட்டுக்கு ஒருகோயில் வேணும் என்ற முறையில் முறைப்படி பிரதிட்டை பண்ணின கோயில் ("திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்") காமநோக்குள்ளவன் இப்படிக் கோயில் இல்லாத ஊரில் இருக்கச்
சம்மதியான்.
'திருத்தோணிபுரம் கடல்முடாத சிறப்புவாய்ந்த ஸ்தலம். திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரமும் அப்படிப்பட்டவை ஆகலாம்.
- 66

Page 40
4. நல்லார்வம் உள்ளவர்களுக்குத் தெரிகிற கோயில் - சிலபலசித்தி என்ற முறையில் ஒரு மரத்தடியில் வைக்கிறகோயில், அவரவருக்குத் தெரிந்த
முறை. கண்ணப்பர் - இறைச்சி படைத்துப் பூசை சிவகோசரியார் - சுத்தி செய்து பூசை
மூடநம்பிக்கை ஞானதளத்தில் நாலு துறைகள் உள. முதல்துறை தெரிந்தால், மூடநம்பிக்கையின் மூலந் தெரியும் (பல்லி சொல்கிறது) பிராணன் எங்குமாய் நிற்கிறது. மனுஷரில் பிரிந்து தெரியவில்லை. (புத்தி கூட). பிராணிகளில் தொழிற்படும்; குறியைக் காட்டும். பிராணன் சுத்தியானவன். அது சொல்கிறது விளங்குவான். விளங்கினவன் சொன்ன குறிப்பை, சோதிடத்தோடு பாராட்டுவார்கள் பிறழ்ச்சி மூடநம்பிக்கை. (ஞானத்தின முதற்பாதம் மூடநம்பிக்கை தெரிகிறது). ஆழ்வார் பல்லியை விளித்துப் பாடுகிறார். சங்க இலக்கியச் சான்று பகுவாய்ப் பல்லி பாடு ஒர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி அகம்:88
மையல் கொண்ட பதன் அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி - காறும் பரவி
புல்லி சொல்லலில் நம்பிக்கை
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன நல் எழில் கலி. 11
முதைச்சுவல் மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப்பெரும்குரல் உணிஇய
LITIEEETLI
- Y -

மூடநம்பிக்கைகளின் மூலம் விளங்கும்
தொல், களவியல் சூத் இகந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோர்க்கில்லை"
(விளக்கம்)
தொல், புறத்திணை
"நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்’ புறம் 124
" நாள் அன்று போகிப் புள் இடைதட்பப்
பதன் அன்று புக்குத்திறன் அன்று மொழியிவறிது பெயர்யகுனர் அல்லர்மலையமான் திருமுடிக் காரியை நாடிய புலவர்
பக் 117
தீகூைஷ நோக்குக்கு உ-ம்: ஆழ்வார்கள். இச்சித்த தெய்வத்தை
அநுபவிப்போர். அதில் சுவை. அதில் ஆழ்கிறவர்கள். முல்லைத்தினை (இருத்தல்) இச்சித்த தெய்வத்துக்கூடாகவே அருள் வருமென்றி ருப்பவர்கள். அருளுக்கு அத்தெய்வம் மாறின்மை கண்டவர்கள். அத் தெய்வத்துக்கூடாக அருள் கைகூடும். நம்மாழ்வார் ஞானத்தை அடைந்தவர். கச்சியப்பர் அப்படிப்பட்டவர். அருணகிரிநாதர் அவ்வழியில் அருள் கைவந்தவர். இது
தான், பக்தியோக நெறி பூரண திகூைஷ யில் இது கைகூடும். (வாலாயம்
பண்ணுகிறது பக்தியன்று)
பக் 120
கச்சியப்பர் காலம் (கஷ்டகாலம்) : ஆகம வரலாறுகள் சொல்லக்
கூடியவர்கள் இருக்கலாம். "சுத்தவாதுளம்" என்பதில் அடை சிந்திக்க
வேண்டியது
- 68

Page 41
10.9.51 பக் 160
உபதேசகாண்டக் கதைகள்: அபுத்திபூர்வமானவைகள், கதையில்
வரும் அவர்களுக்கே தம் விளைவு தோன்றாது. சூக்குமமாய் அடிப்படையிற் க்டந்த இசைவு பிறகுதான் தெரியும். இந்தக் கதைகள் சாதகத்துக்குரியவைகள் அல்ல. அதனால், கச்சியப்ப சுவாமிகப் பாடாமல் விட்டிருக்கலாம். அன்றி , அப்பாத்திரங்களுக்கு அடிப்படையிற் கிடந்த இசைவைக் காடடுதல், கஷ்டமும் ஆகலாம்.
பக் 171 ஒளவை - சுந்தரர் - சேரமாளுக்குப் பிறகு, கச்சியப்பர் அருணகிரிநாதர் இருவரைச் சொல்லலாம். (அகங்கார விருத்தியில் 6ம் தளமான ஞானம் பெற்றவர்கள்)
LIĞ 183 உபதேசம் பெற்றவர் கச்சியப்பர் : மெய்கண்டார் 2000 வருஷத்தில் திகூைஷ பெற்றவராகலாம். பிரமநிலையிற் குரு , அர்த்தத்தைக் கண்டவர் களுக்கு “இவன் பிரமமாகட்டும” என்று ஆசீர்வதிப்பர். சுப்பிரமணியர் கச்சியப்பருக்குக் குரு (திகூைஷ பெற்றவர்) பரம்பரையில் வந்த சாஸ்திர திகூைஷ நடந்தது. பரஞ்சோதியார், சிவஞானபோதம் சித்திக்கட்டும் என்று சாஸ்திர தீகூைஷ செய்தார். படித்தது பொல்லாப் பிள்ளையாரிடம், (தீகூஷிதர் : கச்சியப்பர் ; மெய்கண்டார். சாதி அருணந்திசிவம்; கச்சியப்பர் (ஆதி சைவர்)
பக் 185 இஷ்ட தெய்வ உபாசனையால் யோக சித்தி உண்டாகும். கச்சியப்பருக்கு அதுவும் சித்தியாகலாம். ஞானபூசை முற்றினவர். நின்ற தளம் தர்மம் ஆகலாம் - சாதகத்தால் வந்த சாதியாலும் உயர்ந்தவர்
- 69
 
 
 
 
 

நுால் - மெய்கண்டார் (சத் தெரிந்தவர்) கச்சியப்பர் சித்தாந்தம் தெரிந்தவர் சுப்பிரமணியரைத் தெரிந்தவர். மராட்டியர் சோழர் கோயில் கட்ட தொடங்கிய காலம் ஆகையால் ஆகம ரகசியம் தெரியலாம். சூதர் போன்ற பரம்பரையில் கேட்டிருப்பர்.
责*责莺
கி.மு 8ம் நூற். சோழ வம்சம் அழிவு கி.மு 7ம் நுாறி. சங்கம் அழிவு வள்ளுவர் கி.மு 6ம் நூற். மாணிக்கவாசகள் பாணடியர் அழிவு கி.மு 5ம் நூற். சேர வம்சம் அழிவு சுந்தரர் - ஒளவையார் (விளக்கம்) நவீன ஆய்வளார் கூறும் காலஅராய்ச்சி 19 தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயரின் ஊகத்துக் இடமான முடிவுகளே. அவற்றை நம் மரபுவழிச் சிந்தனையாளர் ஒப்புக்கொள்ளமாட்டார்.
195 Luis ויו பத்தியோகம் = இட்டதெய்வம்
கச்சியப்பர் = அருணகிரிநாதர் யோகமாக முற்றுப்பெறாமலிருக்கலாம் - யோகமாக முற்றினவள் கிளிபதம் சொல்வார்கள்
முற்றினால் தான் பெரியவர் என்பது வித்தகக் கந்தையா? தியறி (Theory)
*வித்தகம் என்ற சஞ்சிகையின் ஆசிரியர், கோப்பாயைச் சேர்ந்தவர், சுவாமி விபுலானந்தருக்கு கொழும்பில் தமிழ் கற்பித்தவர்
- 70

Page 42
"கச்சியப்பர் - சந்தானாசாரியர் சித்தாந்தம் தெரிந்தவர்
தாயுமானவர் பண்பாடு தளம் நாவலர் உயர்சாதிமான்கள்
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட்டைம் மேலுந்தி
அலமந்த போதாக * வஞ்சேலென்
றருள் செய்வான மருங்கோயில் வலம் வந்த மடவார் கனடமாட
முழ வதிர மழையென்றஞ்சிச் சில மந்திய மலந்துமரமேறி
முகில் பார்க்குந் திருவையாறே.
திருஞான சம்பந்தர்
(முழவதிர மந்திமுகில் பார்க்கும்)
மயில் குயில் குண அமைதி இருந்தபடி காண்டல்; தெய்வ
சங்கற்பம் காண்டலுமாம்,
குண்பூரணத்துவங் காண்டல் ஞானம்,
அன்பின் * குணபூரணத்துவங் காண்டல் ஞானம் * பொருள் கண்டவர்களே அருட்குணம் குயில் மயில்களில் நடந்து கொண்டிருப்பதைக் காணவல்லவர்கள்.
- 71

விளக்கம்
“ ‘ஆதல்’ எந்த மூலத்திலிருந்து
ஆரம்பிக்கிறது? “ மூவகையுலகும் முகிழ்த்த’ மூலம் எது? அதைக் காணும்
காட்சி பெற்றவரே
“ எல்லா உலகமும் ஆனாய் நீயே
" வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவு அதிர மழையென்று அஞ்சி" என்பன போன்ற நாயன்மாரின்
இயற்கை வருணனைகளை விளங்கக்கூடியவர்கள்.
1. சத்தி*
2. வாகனம் - "உணர்வு கொண்டு ஒழகிநின்ற சூர்திகிமஞ்ஞை ஏறி” ஸ்திரம் - அஸ்திர தேவர் என வழிபாட்டுக்குரியவர்
இருந்தோம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - குறள்
*பெண் - மலையரசனுக்கு மகளாய்ப் பிறந்த தேவியார் தவஞ் செய்து பூரீகண்டபரமேசுவரனுக்குப் பெண்(சக்தி) ஆனார்.
1. வள்ளி தேவயானை தவம் செய்து முருகனுக்குப் பெண்ஆயினார்
பெண்(சக்தியார்) தற்போதமின்ற சிவபோதமே (ஞானமே) தன் போதமாயிருப்பது போதசுத்தி
- 72

Page 43
தனி இன்மை கறள் இன்மை
துனியில் காட்சி என்ற சொற்றொடர் நக்கீரரின் அரும் வாக்கு. முனிவர்கள் துணி இல்லாத பார்வையை உடையவர்கள். கறள் கொடியது அது ஒருவரின் பார்வையை மறைக்கும். இலக்கியச்சான்று: விசுவமித்திரர் வேத நெறிக்கு மாறாக தாடகை என்ற பெண் மீது பாணம் விடும்படி ராமனை
ஏவுகிறர். ராமன் ஒருகணம் தயங்குகிறான். முனிவர் "சீறி நின்று இது
செப்புகின்றிலேன்" அதாவது, "கோபித்து, முன் வைத்த கறள் காரணமாக
இக் கொடும்செயலை செய்யும்படி உன்னை ஏவவில்லை" என்கிறார்.
பஞ்சகன்னிகைகள்
அவறல்யா த்ரேளபதி சீதா தாரா மந்தோதரீததா
பஞ்சகன்யாம் ஸ்மரே நித்யம் மவறாபாத்க நாஸனம்
அகலியை திரெளபதி சீதை தாரை (வியாழ பகவானனின் மனைவி மந்டோதரி , ஆகிய
இக்கலிகாலத்தில் வள்ளல்களையும் கற்புடைய மகளிரையுமே தாம் வழிபட முடியும் , தெய்வங்களைக்
காணவோ வழிபடவோ முடியாது என்று இரத்தினசபாபதி உபாத்தியாயர் குறிப்பிடுவதுண்டாம். பொகையும்
இதனைவற்புறுத்துவார். இக்கருத்தை வைத்து சி. கணபதிப்பிள்ளை எழுதிய கட்டுரை " கலைமகள்"
சிறப்புமலர் ஒன்றில் பிரசுரமாயிற்று. பண்டிதமணி அவர்களது மாணவன் " சம்பந்தன் " இக்கருத்தால்
தூண்டப்பட்டே தமது சிறுகதைகளை எழுதினார்.
இதிகாசபுராணாப் யாம் வேதம் ஸமுபப்ரும் வறயேத் " இதிகாசபுராணங் கொண்டு வேதத்தை
உபப்பிருங்கனம் செய்ய வேண்டும் அற்பகேள்வியுடையான் தனக்குத் தீங்குவிளைப்பான் ஒன்று வேதம்
நடுங்கின்றாள்" மகாபாரதம் ஆதிபர்வம் 1264265)
-73 -

கைலாசபதியவர்கள் எடுத்தக் காட்டிய
தேவாரங்கள்
அழுக்கு மெய்கொடுன் திருவடியடைந்தேன் அதுவும் நான் படப் பாலதொன்றானால், பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப் பனாகிலும் திருவடிப் பிழையேன் வழுக்கி விழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம். ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே.
(சுந்தரர் தேவாரம்)
துறக்குமா சொலப் படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து)இம் மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு இறக்குமாறுகாட்டினாய்க்(கு)இழுக்குகின்ற(து)என்னையே.
(சம்பந்தர் தேவார
- 74

Page 44
மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணினல் ஃதுறுங் கழுமல வளநகள்ப்
பெண்ணினல்லாளொடும் பெருந்தகையிருந்ததே.
மீளா அடிமை உனக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத்திப் போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல சொன்னக்கால் வாளங்கிருப்பீர் திருவாரூர் வாழ்ந் போதிரே
சுந்தரர் தேவாரம்
பாடல் வீணையர் பலபல சரிதையரெருது உகைத்தரு நட்டம் ஆடல் பேணு வரமரர்கள் வேண்டநஞ்சுண்டிருள் கண்டத்தார் ஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ்மாதோட்டம் கேடிலத கேதீச்சரமடைகவர்க் கருவினை தானே.
சம்பந்தர் தேவாரம் பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்துறை பல்லவனிச்சரத்
தரசு பேணி நின்றாரிவர் தன்மையறிவாரார்.
கைலாசபதியவர்கள் எடுத்துக் காட்டிய திருவாசகங்கள்
உலவாக் காலந்தவம் எய்தி உறுப்பும் வெறுத்திங்குணைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை இது மாய்க்கமாட்டேன்; மணியே, உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன்எம்மானே.
திருச்சதகம்54
- 75

காணும் ஆறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி என்றன்னைப் படுத்த தென்ன? பரஞ்சோதி; ஆணே பெண்ணே ஆரமுதே; அத்தா, செத்தே போயினேன் ஏணாணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன், எம்மானே.
திருச்சதகம்84
கைலாசபதியவர்கள்எடுத்துக்காட்டிய திருக்கோவையார் காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம் ஏகத் தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலையில் றோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்பத்துன் பங்களே.
காரணி கற்பகம் கற்றவர் நற்றுனை பாணர் ஒக்கல் சீரணி சிந்தாமணி அணிதில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்கநிதி விதிசேர் ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற்று யாவர்க்கும் ஊதியமே.
1.4.1952 Lldb 241 நாவலர்: தர்மப்பிடியுள்ளவர் ஆனால், (கிருஷ்ணன் போல் மனவருத்தமின்றிச்) சாமரம் சந்நிதிக்கு நடத்தியுமிருக்கலாம். இந்தச் சாமிகள் சாமரத்துக்குத் தகுதியற்றோரெனத் தெரிந்ததே-அருவருப்புப் பிறந்ததே - ஒரு அளவுக்குக் கற்பு). சம்ஸ்கார சுத்தியு ள்ளவர் நாவலர். குறிப்புள்ளவர். ஆகமத்தில் அதிக நம்பிக்கை வைத்தவர். குண மதிப்பு
உள்ளவர்.
- 76

Page 45
அர்த்தம் = மானம். மானபாகமுள்ளவர் நாவலர்.
பொருளொடுபட்ட சுவையுள்ளவர் நாவலர். (ஒரு விசேஷம்)
(விளக்கம்) நாவலர் நின்ற தளம் புத்திவிருத்தியில் 9தாவது பண்பாடு. அதற்கு மேற்தளம் தர்மம். ஆகவே தர்மப்பிடியுள்ளவர் என்று கூறலாம். (ஒரு தளத்தில் நிற்போர் அதற்கு மேல்தளத்தில் ஏறியும் கீழ் தளத்தில் இறங்கியும் நோக்க முடியும்)
இரண்டாம் வகுப்பினர் ஆகையால் மேலே 7வது இடம் ஆகிய ஞானம் நோக்காக எட்டும். அதனால் திருமுருகாற்றுப்படை நித்திய பாராயணம் செய்வதும் முருகபத்தியும் லபித்தன. மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என்றதன் பொருளை உணர்வர். இவரே ஓர் அளவுக்கு கற்புள்ளவர் (அதாவது ஒருவனையேயன்றிப் பற்று மற்றில்லாதவர்) சம்ஸ்கார சுத்தி; தம் குறைகள் பற்றுகள், அபிலானஷகளை உணர்ந்து விடவேண்டிய வற்றை விட்டார்; சிவ பூசை முதலியன ஆளை உயர்த்தின. பின் நாளில் பாடசாலை முதலியவற்றிலும் பற்று போய் விட்டது.
- 77

இவற்றின் விளக்கம் செல்வி லலிதாமினி முருகேசு,
*பொ.கைலாசபதி
சிந்தனை பகுப்பாய்வும் றுண்ணாய்வும” என்ற நூலில் உண்டு.
1D
2b
3b
4th
5D
6tb
7D
8D
9b
10b -
11b
12b
13b
14b
15ub
அந்தணர் அரசர் வணிகர் வேலாளர் தமிழ் சாதகர்கள் பிரம சஷத்திரிய சூத்திரர் ஆரியச்சாதகள் ஆரியசாதகம் அத்துவசுத்தி தீசுைடிகளோடு கூடியது.
கண்
கண்
கண்
கன்
கண்
கண்
கண்
கண்
கண்
கண்
கன்
கண்
கண்
5ങ്ങ്
கண்
அகங்காரவிருத்தி
புத்திவிருத்தி மனோவிருத்தி சித்தவிருத்தி உள்ளவிருத்தி மனோலயம் சித்தலயம்
உள்ளலயம்
மனத்தெளிவு சித்தத்தெளிவு உள்ளத்தெளிவு
மனஅழிவு
சித்த அழிவு உள்ள அழிவு
மனமுளை
தசநாடிகளையும் சுத்தம் செய்த நாட்டங்கனைப் பண்படுத்துவது பணி
(சுயசரிதக் குறிப்பு)
நடத்த நீதி
பேணித்தான்
Casarsrósargssår) gửifišasarà llif Seguir அடிமை வேலைக்கு வந்தோம். கடலிக்கு வந்து மறக்க முடியாது,
றின்லிமல்லைப்
நடந்து மரியாதையாகத்தான் நடத்தியிருக்கிறார். அந்த
அவரும்

Page 46
முறையில் ஒரு பிரச்சனை இல்லாமல் உத்தியோகத்தோடு என்யோசனையில் அமைந்தது.
சட்ட இனி உளது சத்தேகாண்”
சொன்னவித் தொழில்களென்ன காரணந்தோற்ற
வெண்னின்"
‘பெருமைக்கும் நண்மைக்கும்"
‘நல்ல சிவதன்மம்"
விந்தவை வீணாக்கக் கூடாத, அத கருக்கொள்ளக் б. ұш இடத்தில் தான் விடவேணும். சொல் விந்தின் அம்சமானது. அதை வீண் செய்யக் கூடாது. பயன் செய்யக் கூடிய இடத்தில் தான் சொல்ல வேண்டும். முத்துக்களை வீணே சிந்தலாமா?
அகங்கார விருத்தியின் பிம்ப பிரதி பிம்பங்கள்
பிரமம்
அனந்தம்
ஞானம்
சத்தியம்
பிம்பம்
ஆரியத்து
அருள்நோக் பிரதிபிம்பம்
ஆசாரம் (360LD
- 79
 

புத்திவிருத்தித் தளங்களில் நிற்பவர்கள் : முதலாம் கட்டு
பண்பாடு 9
சம்ஸ்காரம் 8
நாகரிகம் 7
1
நல்லார்வம் 6
N 3
4.
1
பொதுவிவேகம் 2
3
4.
தாயுமானவர்
நாவலர் விசுவாமித்திரர்
ஆழ்வார்கள்
தயானந்தர் அரதத்தசிவாசாரியார் சேக்கிழார்
உமாபதிசிவாசாரியார்
யாகம் செய்த அரசர் ஹே. சுப்பிரமணிய ஐயர் பொன்னம்பலம் (ஆசிரியர்) அரவிந்தர்
பைபிள் எழுதிய 4 அர்ச்சிய சிஷ்டர்கள்
புத்தர் விவேகானந்தர், சிவஞானமுனிவர் காந்தி, தாவடி ஐயர்
பண்டிதை வேதநாயகி, இராமகிருஷ்ணர்,
வைரவியார். சு.சிவபாத சுந்தரம் பிளேட்டோ, கைலாசபிள்ளை பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை
சோக்றறிஸ்
-80 -

Page 47
பண்டிதை வேதநாயகி கலைஞானம் 4 தலைமையாசிரியர்,சின்னத்தம்பி
(கணபதிப்பிள்ளை) 3 W. BLTTEg|T
4ஷேக்ஸ்பியர், கான்ற், ஹெகல்
| leadears சுவாமிநாதன்
சுட்டிப்பானகிரகிப்பு 3 2தலைமையாசிரியர்,சின்னத்தம்பி
(கணபதிப்பிள்ளை) 3 காசிப்பிள்ளை உபாத்தியாயர்
4 சு. இராசரத்தினம்
1 தம்பிப்பிள்ளை (ஆசிரியர்) சீவனநோக்கு 2 - 2 சோ. பொன். இராமநாதன் 3 செல்லத்துரை (ஆசிரியர்)
D.P.சுப்பிரமணியம், சிதம்பரப்பிள்ளை
| 99.9% மக்கள் கேவலக்கிடை 2 விஸ்வலிங்கம் (ஆசிரியர்)
3சற்குணசிங்கம், வைத்தியலிங்கம்.
கு.சிவப்பிரகாசம் (M.Sc.Ph.D.)
புத்திவிருத்திக் கட்டமைப்பின் 3ம், 4ம் வகுப்பில் நிற்பவர்கள் மேல் நோக்காக 9ம் தளத்தை எட்டமுடியும். எனினும் அவர்களுக்குள்ளும் ஒரு சிறு வேற்றுமை உண்டு. அதாவது 4ம் வகுப்பினருக்கு 6ம் இடம் மறையும் என்பது பொதுவிதி அவர்களுக்கு 6ம் இடத்தை கடந்து செல்லும் நோக்கு விரிவு இருந்தும் அவ் 6ம் இடம் மறைவதால் அவர்களின் சாதனைகளிலும் சில குறைபாடுகளை ஏற்படுத்தும் என்கிறாள் கைலாசபதி அவர்கள்
81 -

பிரேமை 8. மேலே பார்ப்பர் .
பிரேமை முதலியவைகளில், பிரேமை பிறந்திருப்பது நல்லது; தொடக்கமாகலாம். பிரேமை = பிரமச்சரயை சுவதந்திர நோக்குள்ளவரைக்குத் தான் பிரேறை பிறக்கும் பிரேமை
பிறந்தவர்களுக்கு
ஞான பூமிகள் உண்டு. தசைமாநசி இருக்கிறது. தனு, மனம்
நசிக்கிறது.
பார்க்க முடியாமல் சமாதி கூடுவான். ஏற்றகாலத்தில் விழிப்பான்.
நான்கு வகைக்கும், "பெருமைக்கும் நணர்மைக்கும்
பேரருட்கும் பேற்றின் அருண்மைக்கும் ஒப்பின்மையான்" நண்மை ஆசாரத்தால் தெரியும் விரித்து விரித்துச் சொல்வார்கள். எல்லோரும் வாழட்டும் என்ற அருனோக்கை (அன்பு முகத்தை) பண்டைய
STEFMOTST அடிமைகளிற் காணலாம். அடிமை விரும்பியாட்பட்டது. எசமானின்
ஆசௌசம் கூட அடிமைக்குண்டு.
தந்தையை அறியாவொரு பிள்ளை குருவுக்கு உண்மை சொன்னான். குரு உணர்மை சொன்ன நீ பிராமணப் பிள்ளை தான் என்றார். சத்திய காம ஜாபாலன்
அந்தனர் அரசன் வணிகம் வேலாளர் தமிழ் சாதகர்கள் அந்தணர் அரசர் வணிகர் வேல்சளர் தமிழ் சாதகர்கள்
பிரம சவுத்த்திரிய ஆத்திரர் ஆரியச்சாதகள் ஆரியசாதகம் அத்துவசுத்தி தீகைடிகளோடு கூடியது. அறம் = தர்மார்த்த காம மோசகடிம் பொருள் = அர்த்தம் காம மோசகடி ஆன்மப் பிரகாசம் இன்பம் = காம மோசடி ஆன்ம பிரகாச ஞானம்
வீடு *= மோசஷ ஆன்மப் பிரகாச ஞானம்
அறம், தர்மம் - மோசஷம் , தான் அழிந்த இடத்த அர்த்தம் " - இன்பம் காமத் தொடக்கம் - வேதாந்தம் சித்தாந்தம் வரை செல்லும் வீடு
- 82

Page 48
பெரிய உணர்மை பைபிளில் வரலாம்
எங்கிருந்து வந்தத கேள்வி நாகரிக தளத்தில் நிற்கும் முதலாம் வகுப்பார் பெரிய யஜ்ஞ க்ஷத்திரியர்கள்.
அவர்களுக்கு அர்த்த நோக்குக்கு மேல் தெரியாது. கீழே சீவனத்துக்கு மேல் சுட்டிப்பான தளத்திற்கு கீழ் இறங்கார்கள். தயானந்தர் விசேஷம் வேத நெறியை அனுசரித்தவர் படித்தவர். சங்கரரை ஏசவும் இல்லை. புத்தர் கொடுமைக்கு ஓர் உபாயம் செய்திருக்கலாம் என்றார் தயானந்தர். கீழிறங்கார் கீழைக் கவனியார்.
சேக்கிழார் ஊர்த்துவமாகப் பாடுவார்; நின்ற தளம் சம்ஸ்காரம்
போதம் சித்தி பிரகாசம* முறையே விழிக்கச் செய்வது சித்திக்கச்
செய்வது; போதத்துக்குப் புகட்டுவதாம். படிக்கிரமத்தில் அமைந்தவை.
மூன்றம் அருளிய வீதி வேறு
(* சிவஞானபோதம் , சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம்)
சடகோபம், பண்பாட்டில் நின்ற நன்றாக எட்டிப்பார்க்கும் சாதி முடிந்த சத்திய நோக்கு விளங்கும். வேமை பிறக்கும்) கைகூடிய மோது கொஞ்சக் காலம் இருக்கலாம். இளமை பிறக்கும் இடத்தில் மூத்திரை, கருவிகரணம் வியத்தமாகா நிலையாகலாம். தெரிந்ததைப் பார்த்துக் கொண்டு வெளியிற் றோய்தற்குக் கருவிகரணம் இடங்கொடா நிலை, சடகோபருக்கு பேச ஆளில்லை. ஊமையாய்ப் புளியடியிலிருந்தார். மதுரகவி வடக்கே தவம் செய்தார். தெற்கே ஒளி தெரிந்தது. அங்கேதான் அநக்கிரகமென்று நாடிவந்தார். இவர் பேசினர்.
- 83

முடிந்த சத்தியம் 17
சித்தாந்தம் 16
ஞானம் 15
அமிர்தம் 14
மோகடிம் 13
அம்மை
காசி விஸ்வநாதர் உருத்திரர் ஊர் பேர் கழிந்தோர்
ஆளுடையபிள்ளையார் விஷ்ணு
விநாயகள்
சிற்சபேசர்
பிரம்மா
பதஞ்சலி
சுப்பிரமணியர்
சோமாஸ்கந்தர்
மெய்கண்டார்
சுந்தரர் அகஸ்தியர் தக்கதிணாமூர்த்தி
சுகள்
திருவள்ளுவர் ரிஷி வாமதேவர்
திருந்திதேவர்
- 84 -

Page 49
வெளிக்கண் இரண்டும் யாருக்கும் உண்டு;
மானக்கண் ரசக்கணர் மறைந்தள்ளத. 4ம் வகுப்பு ஏற்ற இறக்கம் 1ம் வகுப்பார் நிற்கிற பூமி, மேலே 5ம் பூமி
நோக்குத்தெரிய விரிவார்கள். ஏறவார்கள். கீழேயும் 5ம் பூமிக்கு இறங்குவார்
2ம் வகுப்பாள். மேலே 7ம் பூமி நோக்கி விரிவார். கீழேயும் 7ம் பூமி நோக்கி இறங்குவார் 3ம் வகுப்பாம். மேலே ஒன்பது நோக்கு விரிவார் கீழேயும் 9 பூமிக்கு இறங்குவார். 4ம் வகுப்பாரும் மேற்படியே. ஆனால் 3ம், 4ம் வகுப்பாரிடையே வித்தியாசம் உண்டு. நாலாம் வகுப்பார் நிற்கும் தளத்திற்கு ஒன்பதாம்தளம் மேல், கீழ்நோக்கு எட்டும். நாலு மடிச்சட்டை, எட்டுமடிச்சட்டை போல் விரிவார். இடையில் சில பூமி மறையும். ஒரு படைச்சட்டையில் ஆறாம் படி எட்டாது. 1ம், 2ம், 3ம் வகுப்பாருக்கு இடையில் மறைவு இல்லை.
சீவனத்தில் நோக்குத் தொடங்கும் சுட்டிப்பான அறிவு (கடல் வாசிக்கு, மீனியற்கை பற்றிச் சுட்டிப்பாய்த் தெரியும்) விஞ்ஞானியிலும் பார்க்க (தனது ஆட்கள் என்ன செய்வார்கள் என்பது சுட்டிப்பாய்த் தெரியும்) பைபிள் சொன்ன இடம் சாதாரண சனங்களின்
கீழ்த்தளத்திற்கு அடுத்த மேல்த்தனம .
- 85

பொ.கை, சிந்தனையில் வரும் சுயசரித்திரக் குறிப்புகள்
அகத்துள் நிகழ்ந்த வரலாற்று மாற்றங்கள்
1918 -நல்லார்வ தளத்தில் நிற்றல் (4ம் வகுப்பு)
1918 -28 நாகரிக தளத்தில் (4ம் வகுப்பு)
1928 -42 - சம்ஸ்கார தளத்தில் (4ம் வகுப்பு)
1942- 53 - பண்பாடு (4ம் வகுப்பு)
1953 - தர்ம தளத்துக்கு ஏறுதல் (வகுப்பு மாறி 3ம் வகுப்பினராதல்)
பிற்பாதி பரசுழுப்தி (இரண்டு மூன்று நாள்) மெத்தப் புதிது என வியந்துள்ளார்
N
1961 - சித்தவிருத்தியில் ஆரியத்துவம் பிறந்தது. (அந்நிலை அடைந்தவர்கள்
கலியில் இருக்கமுடியாது என அடிக்கடி கூறியவர் காயபந்தம் கைவிட்டு ஏகினார்.
புத்திவிருத்தியில் ஒவ்வோரம் சிந்தான் ஒவ்வொருவருக்குச் சொல்லக்
கூடியதாயிருந்தது.
நாகரிகம் வே.பெ
நல்லார்வம் சொல்லும் போது - பிரிந்தது
பண்பாடு - (பெயர் கசத் . )
கா - உ* 3கட்டு என்றது (முவடியால் அளந்தது) மனோலயம் ". அவர் காலத்தில் - ஒரு முறை தெரிந்தது போலிருந்தது மெத்தப் புதிது. 1."தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு ஆரா அமுதம் அங்குஎய்தி - அதினின்றும் வாராதொழிவது ஒன்றுண்டு” - சிறியதிருமடல் (கண்ணி)
1. ஈரடியாலே மூவுலகளந்து - போற்றித்திருவகவல்.
வேலணை பெண் (வேதநாயகி )
효
காசிப்பிள்ளை உபாத்தியாயர்
அவர் என்பது உபாத்தியாயரை (இத்தினசபாபதி)
- 86

Page 50
ஞான்ம் அமிர்தம்
(3LDIT &b
5ft LDub 3 4 -5 -6 .7 -8 -9
காஞ்சி விஞ்சி வெட்சி தும்பை உழிஞை வாகை பாடான்
அர்த்தம் I-10 11 h2 -13 -14 -15 -16 -17
தருமம் 18 -9 -20 21 22 -2d 24-25 -26
தொல்காப்பியம்: புறத் : சூத் 22, 6, 1, 14, 9, 18, 25
மோசஷதளத்தில் 6 துறை உள்ளீடான துறை, நோக்கு மகலோக ஆரம்பி. மோசஷதளத்தில், மோசஷ நோக்கோடு சம்பந்தமான தறை, காம நோக்கோடு சம்மந்தமான திறை, அர்த்த நோக்கோடு சம்பந்தமான தறை, தர்ம நோக்கோடு சம்பந்தமான தறை, மணர்பாட்டு நோக்கோடு சம்பந்தமான தறை, சம்ஸ்கார நோக்கோடு சம்பந்தமான தறை இந்த நோக்குகள் மோசஷ தளத்தோடு சம்பந்தப்பட்ட ஆறுதறைகள் ஆகும்.
ஒரு தறையில் நின்றவர்கள் மற்றத்துறைகளைச் சேர்த்துச் சாதிப்பது; சாந்தி விருத்தி, ஆறு வகை வரும். மோசஷ நோக்குத்துறை சைவம். மோசஷ காம நோக்குத் தறையோடு மாசுபதம்; மோசஷ நோக்கோடு
அர்த்த- இப்படி அறுவகைச் சமயம் (வரும்) (2 - 1) = 63.
-87 -

எழுத்தாவது ஆன்ம எழுச்சி, 51வகை எழுச்சிகளை 51 வகை
அக்ஷரம் குறிக்கிறது. ”சஷ” என்பதை கஉட்டெழுத்தெனக் கொண்டு 50 அசஷரமுங் கொள்வர். 50ம் மத்துப்பத்தாக வகுக்கப்பட்டு 5ஆக
அடங்கும். இந்த ஐந்துமே பஞ்சாக்கரம். “ஐம்மதெழுத்துமே ஐந்தெழுத்தாவ தம்”
சிகரத்தின் 10 எழுச்சிகளில் ஒவ்வொன்றும் வகரத்தின் 10 எழுச்சிகளோடும் தனித்தனி கூட்ட 100, 100ம் யகர எழுச்சிகளோடு aar Iooo. Iooob sag எழுச்சிகளோடு aart Ioooo. Ioooo மகார எழுச்சிகளோடு கூட்ட 100000. இந்த இலட்ச எழுச்சிகளும் 84 அவஸ்தைகளோடு சேர 8400000 ஆகும்.
அர்த்தத்தில் நின்ற அர்த்தத்தைப் பார்ப்பது மீமாம்சை; ஆராய்ச்சி (பூர்வம்; அபரம்) அர்த்தத்தில் நின்ற மோசஷத்தை நோக்குவோருக்குப் புராணம்
தெரியும். முடிந்த சத்தியத்தை அர்த்தத்தில் பார்க்கிறது நியாயம். அதன்
பிறழ்வு நியாயம், வைசேடிகம். அர்த்தத்தில் வைத்தத் தர்மத்தைப்
மார்ப்பத மிருதி மிருதியின் பிறழ்வு சாங்கியம், யோகம்.
18. சத் 17. முடிந்த சத்தியம் 16. சித்தாந்தம்
15. ஞானம்
gBuuATuutib
14. அமிர்தம் 13. மோட்சம்
12. 85mtDD
11. அர்த்தம்
10 தர்மம்
- 88

Page 51
அகங்காரவிருத்தி (1ம் கண்)
சத்தியம் பிரேமை
ஞானம் ஆசாரம் அநந்தம்-P அருள்நோக்கு பிரமம்* ஆரியத்துவம்
m 1Lng Sgbaba5tb
சித்தவிருத்தி சத்தியம் பிரேமை ஞானம் ஆசாரம் அநந்தம் அருள்நோக்கு பிரமம் & ஆரியத்துவம்
1.Lig 6 gigsb
புத்தி உட்கணர். ரேசக்கண்ணுக்கு) உட்கணர் உள்ளவிருத்தி இததான்
பணி
உள்ளவிருத்தி (பணிகளது பதியோ) அதனை நேரே காண்பது. உள்ளவிருத்தி எப்படி இருக்கும் எண்பது ஒரு அளவுக்குத் தெரிந்தது (1955)
மனோலயம் முதலியவைகளெல்லாம் கிரமமாகச் சாதிப்பனஅல்ல. ஒன்றை எடுத்தக்கொண்டு சாதிப்பதே கதியாகும். வேதாந்தம் மனோலயம் என்பம். அது கதி, முடிவல்ல. பிரமசூத்திரம் மீளப்பிறப்பாண் அல்லன் என்பதும் சரியே. கதியைப்பற்றின படியால் சேர்ந்து வருகிற கிரமம் லோகப்பிராப்தி மீளுகிறது ஆகலாம். ஆதனோடு கதியும் ஆகலாம். சுாதக விசேஷத்தால் மனோலயம் தன்னளவில் நெற்றியில் சாக்கிரம் இதரதான் வைகுந்தம்.
- 89.

அமிர்தத்தறை 5 வகையுண்டு. 1ம் தர்மம் போய் முடியுமிடம், 2ம் அர்த்தம் போய் முடியுமிடம், 3ம் காமம் போய் வெட்டுமிடம், 4ம் மோசஷம் போய் வெட்டுமிடம், 5ம் அமிர்தத்தில் அமிர்தநோக்குப்
பிறக்குமிடம்.
விளக்கம் 97ம் பக்கத்தில் காணர்க
) (i) (j) 1 2 3
அந்தக் காரணங்களை ஒப்பித்தோர் :
புத்தியை ஒப்பித்தேள் கொடியாகின்றனர் மனத்தை ஒப்பித்தோர் வாகனம் ஆகின்றனர்
அகங்காரத்தை ஒப்பித்தோர் காலாள் ஆகின்றனர் சித்தத்தை ஒப்பித்தோர் படையாகின்றனர். மோதத்தை ஒப்பித்தோர் பெண்ணாகின்றர். ஞானதளம்: 4 தறை. காமநோக்கு முடியுமிடம் அல்லத கேட்டல் மூடநம்பிக்கை தெரிகிறது. மூலம் தெரியும். பாஷை தெரியும். வியாகரணம் உலகம் விளங்குகிறது.
காமத்தின் நோக்கு ஞானத்தின் முதற்படியில் முடியும். அங்கே ஒரு கேட்டல் நிகழும். அதேபாதையில் அமிர்தத்தில் ஒரு கேட்டல் நிகழும். அததான் ஞானபூசையில் கேட்டல். ஞானத்தின் கேட்டலுக்குத்தான் வியாகரணம் அங்கம். இந்த ஞானத்தறைகளுக்கு ஆறங்கம் வரும். ஞானத்தில், சிந்தித்தலிற் தொழிற்படும் முறை: மோசஷநோக்கு, மோசஷமஅமிர்தம், ஞானத்தில் 2ம் படி சிந்தித்தல் 6 அங்கம். அந்தத்தறையில் வியாகரணம் தான் வேதாங்கம்.
சிவனடியே சிந்திக்கும் ஞானம்
- 90

Page 52
வியாசர்
மறைஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் கிருஷ்ணர்
85. TLDD 12
1 நக்கீரர் 2 வசிட்டர் அர்த்தம் 11 வியாக்கிரபாதர்
4 திருமூலர்
1 விதுரர்
2 கச்சியப்பர் தர்மம் 10 3இராமர், அருணந்திசிவாசாரியார்
4மாணிக்கவாசகர்,இரத்தினசபாபதி
உபாத்தியாயர், பொ.கைலாசபதி
பண்பாட்டுக்கு மேலே இப்பொழுது நினைக்க முடியாது (தொண்டு
தான் இக்காலம்)
முடிந்த சத்தியம் சுத்த வித்தையும் ஈசுரனும் பொருந்தும் பொருத்த இப்பொருத்தத்தான் கடைசித்தனம்.
தேவி 1ம் ரைப்; எட்டிப்பாராத, இனம் சித் நோக்குத் தெரியும், 2ம் ரைப் விசுவநாதர் (திருவடி தெரியும்) கொஞ்சம் எட்டிப் பார்ப்பார்கள், 3ம் ரைப் உருத்திரர் (திருவடிதான்). மற்றத் தளத்தாருக்குப் போல எட்டுவதில்லை. ஊர்மேர் கழிந்தவர் 4ம் ரைப்; சிவத்தைத் தெரிந்தவர்.
91 -

(கைவல்லிய நவநீதம் செய். 150, 151, பக். 434) வராக உப. iv 1 -
2.
23 ஆதிப்பிரமம்
22 ஆனந்தம்
21 முடிந்தஞானம் 6. பதார்த்தபாவம்(வரியான்)
20 சித்
19 அகண்டாகாரம் *
18 சத் 11 அர்த்தம்
17 முடிந்தசத்தியம் 10
தர்மம்
16 சித்தாந்தம் <- 4. சத்துவாபத்தி (பிரமவித்தை)<-9 பண்பாடு
15 ஞானம் <- 6. தனுமாநசி*- 8
சம்ஸ்காரம்
14 selfirg5lb C- <
நாகரிகம்
13 மோட்சம் 6
நல்லார்வம்
12 கானம்- 1 கபேச்சை <-
5 பொதுவிவேகம்
- 92 -

Page 53
5 கல்ை 25 மார்க்கம் வித்தைச் சாந்தியதீதை. வித்தையைச் சாதிப்பது நாற்பாத சைவம். சமயம் சாந்தியதீதைச் சாந்தி விருத்தி.
தாத தெரிகிறத. மோசஷம் + சத்தியம் என்று பார்த்தால்
தாதக்களிலே சர்வ உலகங்களும் உதிப்பத. அகங்கார விருத்தி, புத்திவிருத்தியில் பூலோகத்தை தானும் அடையமுடியாதது. மனோவிருத்தியாலே தான் பூலோகப்
பிராப்தி
மனோவிருத்தி - பூலோகம். சித்தவிருத்தி புவர்லோகம்
மனம் + சித்தவிருத்தி சுவர்லோகம்
உள்ளவிருத்தி மகர்லோகம்
உள்ளம் + மனோவிருத்தி ஜனலோகம் உள்ளம் + சித்தவிருத்தி - தவலோகம்
மனம் + சித்தம் + உள்ளவிருத்தி
சத்தியலோகம்
சித்தவிருத்தியில் அந்தணராதியோர் அகங்கார
விருத்தியில் பிராமணராதியோரில் விசேடம்.
- 93 -

2. உள்ளலயம்,சிவஞானபோதம். இடக்கண்ணின் உட்கண்ணுக்கு
உட்கணர்.
பக். 551.
வித்த கமாகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாஞ்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.
(திருமூலர், திருமந்திரம், 7ம் தந்திரம்)
C. C.
அமிர்த ஆரம்பம் உள்ளிடு. அன்னமயம்:’ நான்
தென்புலத்தார், தெய்வம, விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம் புலத்தாறு ஓம்பல்தலை (குறள்-43)
அடுத்தது பிராணமயம்: “எனது’’ (ஒக்கல்) பிறப்பொக்கலில் தான் பற்றுக்கிடக்கிறது. பெரியோர்க்கு உண்மையொக்கல் தான் ஒக்கல். காசிபருக்குத் தேவர் ஒக்கல்.
விளக்கம்- பிறப்பினால் அமைந்த உறவு. அதனால் காசிபர் சூரனாதியர் பிள்ளைகளாயிருந்தும் தேவரை ஒக்கலாகக் கருதினார். கந்தபுராணம்.
- பெருற்திணை உடன்போக்கு - ஆதிபகவன் கதை. விளக்கம்
காம தளத்தின் ஏழதிணைகளில் உள்துறை பெருற்திணை. இங்கே தான் ஆன்மாவின் உடன் போக்கு ஆரம்பிக்கிறது.
சரித் = உடன் போதல் . சரியையின் ஆரம்பமும் அதுவே.
- 94 -

Page 54
வைதிக விவாகம் அநந்யத்வம் வைதிகமாகக் சுவைக்கலாம் 1. புருஷன் ஞானத்தை அடைந்தவன் 2. ஞானத்தால் வீடு
பாடுபட்ட தன் ஞாபகம் கூடிக் கொண்டு போகச் சந்திக்காவிட்டால் (வன GJITEFGJLD) ஆரியத்துவம் உடையான் (ஞானம்) தொடர்புபட்ட ஒருவர் அருள் நோக்குக் கைவந்தவர்களை "வருகில்வா" என்பர். அருட்குரு Or. கணவனாகக் கண்டு நடப்பார்
ஆசாரந் தெரிந்தவர் ஆனால் அறிந்தவர் அனால் போகமுடியாது வேறொருவரை நினைக்க முடியவில்லை. அவரை ஏற்றுக் கொண்ட தெய்வம் அவலை மறவாம விரக்கப் பண்ணவேண்டும். அதனால் நன்னிலை வருக என்று உபாசிக்கிறார்கள். விதவை மறவாமலிருக்கிறாள் ; விதவை விரதம் போல தெய்வம் அவரை நினைக்கச் செய்யட்டும் என்பவர் ஆசாரக்காரர். பிரேமை அளவு என்றால் போகவும் முடியவில்லை ஆசாரக்காரரும் அல்லர். அவரோடு தொடர்புபட்டதொரு ஞாபகத்தோ மற்றொருவர் தொடர்ச்சி கட்டம். (அதனர் முந்தியதை மறக்க வேண்டும்) இவர் கொண்டாடக் கூடியவர் கிடைக்கட்டும் என்று ஆசீர்வதிப்பர். மறக்கட்டும் என்பது தான் ஆசீர்வாலதம். மறவாமல், மற்றொருவரைப் பற்றவேண்டும்.
சாதகத்துக்கு ஒருவனைப் பற்றி ஓரகத்திரு வியத்தக்க சாதகம் வேண்டும். வைதிகமுறையிலே தான் இட்ட தெய்வ உபாசனை வந்தது போலும்
அம்சங்கள் கலைகள் வருமிடம் சித்தவிருத்தியில் ஆசாரம் சித்தலயம் ஆசாரம், வியாசர் விஷ்ணுவின் கலை. சித்தத் தெளிவு ஆசாரம், சித்த அழிவு இராமர் விஷ்ணுவை மறவாமல் அடையக் கூடியவர் கிருஷ்ணர் கலையாக அடையக் கூடியவர்.
கதி : மனோலயம் : "கதியாவ யோசித்து” பிரமசூத்திரம் லோக பிராப்தியில் கலையை அடையலாமலேயே யோசிககலாம்.
மாசிருக்கக் கதியேது
மனோவிருத்தி வந்தான் மாசு நீங்கச் சாதகம் வேண்டம். அறுவகைப்பகை றிங்கச் சாதகம் அச்சுயந்திர காலம், ஆட்கள் இல்லை ஆகையால் அச்சுவேண்டும். ஆட்கள் இல்லாத படியால் இயந்திரம் வேண்டும்.
- 95

சாத்திரங்கள் அக் காலம் ஆட்கள் (அளவறிந்து சொல்வர்) அச்சுத்தேவை குறிப்பறியச் சடமாக அச்சில் சாத்திரம் நேரே கேட்பது வேறு. மெய்கண்டர்ா (சூத்திரம் பரம் பரை வாய்பாடு வெண்பா , உரைவசனத்தில் தாம் கண்ட குறிப்பும் உண்டு. "தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின் என்பர் நல்லோர் போல் வன அருணந்தியார் வாய்பாடு மெய்கண்டார் கதியடைந்தவர் மற்றவர்கள் லோகப் பிராப்தி சாதகம் , உள்ளவர். (என்னை இப்பவத்திற் சேரா ---- பாவனை என்று தான் சொல்ல. வேண்டும். ) மறை எண்ணிலி கோடி அதில் கதி பற்றியது வேதம் வார்த்தை அச்சுடன் நிற்கத்தக்க வியாக்கியானம் எது? மறைவார்த்தை ஒவ்வொருவருக்கும் கேட்கலாம். வியாக்கியானம்-? வாகடத் தமிழ் - இலக்கணமிலலை சங்கத்தமிழுக்குத் தான் இலக்கணம் வியாகரணம் போல எட்டும் காமப் பொருள் சொல்வது சங்கத்தழிழ் ஊர்த் தமிழுக்கு அது இலக்கணமன்று. அவர் (குரு) நீரும் நானும் ஒரு இலத்தில் ஏதும் தேடிவைத்துக் கொண்டு ஏதும் சாதிப்போம் என்றானர் படிப்பிக்கச்ச கியாமல் விட்டவர் தேடவேண்டியது தேடிவையார்
முத்திரையைப் பேணல் பிராமணன் அல்லன் என்பது தெரியும் சொல்கிடக்கிறது. அதைப் பேணினால் சுவாநுபவம். பிராமணனை அடி என்பது சொற்பேணலுக்கத் தவறு. தர்மம் விலகி நடத்தல். சொல்லையும் பேணவேணும் சுவா நுபூதி பிறக்க சிவலோகம் பாவம் அகம பிரமாஸ்மி என்போன் உலகப் பொருளை என்பொருள் என்பான் ஆயினும் உலக நடையில் பிச்சை என்ற சொல்கிடக்கிறது. அதற்கும் பலன் S)-6öT(6 தேடின அளவு தான் இந்தப் பிறப்பிலே பிச்சைக்குப் போனால் கூலியும் வைதிகம் தான் பென்ஷன். எதற்குப் யோகிக்கப்படும். பயப்பத்தும்,
முறை
- 96

Page 55
90 பக்க விளக்கம்
5ல் தொடங்கி 5 ல் பூதயக்ஞ | பிரமயக்ஞ | மனுஷ தேவ பிதிர் (pl. 5lil ம் լի பயக்ஞம் யக்ஞம் பயக்ஞம் 4ல் தொடங்கி 4ல் பெண் அஸ்திரம் வாகனம் கொடி L50-L Աքlաճilgil 3ல் தொடங்கி 3ல் தான் ஒக்கல் விருந்து தெய்வம் தென்
Pll புலத்தார் 2ல் தொடங்கி 2 ல் | ஞான தியான செப யாகம் தவ கர்ம Աքllճննեl lIIIElb |L|TAtb LIIIElb |L|TSlb 1ல் தொடங்கி 1ல் ஞான தியான பிரசாத பக்தி கர்ம முரிவது யோகம் 1 யோகம் யோகம் யோகம் 1 யோகம்
அமிர்தத்தறை அமீர்தத்துறைகள்
அமிர்தத்தில் ஐந்து துறைகள் உள்ளன. அவை நெற்றியில் சொப்பனம், நெற்றியில் சாக்கிரம், சத்தியலோகம், தவலோகம், ஜனலோகம் என்பன. அதனைக் கைலாசபதி அவர்கள்
அமிர்தத்தறை வகையுண்டு. 1ம் தர்மம் போய் முடியுமிடம், 2ம் அர்த்தம் போய் முடியுமிடம், 3ம் காமம் போய் வெட்டுமிடம், 4ம் மோசஷம் போய் வெட்டுமிடம்,
5ம் அமிர்தத்தில் அமிதநோக்குப் பிறக்குமிடம்."
என வகைப்படுத்தினார். இத்துறைகள் யோகசம்பந்தமானவை, ஸ்மிருதிகள் கூறும் பஞ்சமகாயக்ளுங்கள் சம்பந்தமான சாதனை ஒருவகை; 5ம் துறையில் ஆரம்பித்து (புத்திவிருத்திப் படத்தில் இடப்பட்டுள்ளது) மற்ற நான்கு துறைகளையும் (kjh) சூழ்ந்து மீண்டும் 5ம் துறையிலேயே முடியும் சாதனை வகை இது. (பூதயக்ஞம்) இதனைப் பின்வரும் வரைபடம் மூலம் காட்டலாம்.
"
என அடையாளம்
-97 -

4ம் துறையில் தொடங்கி 4ம் துறையில் முற்றுப்பெறுவது மற்றோர் சாதனை. இச்சாதனையின் பெறுபேறுதான் ஒரு ஆன்மா கடவுளின் பெண்ணாக (சக்தியாக) அஸ்திரமாக, வாகனமாக, கொடியாக, படையாக அவர் கட்டளையை நிறைவேற்றும் சாதனைக்கு வழிவகுக்கும். கைலாசபதி சிந்தனையின் ஆரம்பத்தில் அது பின்வருமாறு காட்டப்படுகிறது.
அந்தக் காரணங்களை ஒப்பித்தோர் புத்தியை ஒப்பித்தோர் கொடியாகின்றனர் மனத்தை ஒப்பித்தோர் வாகனம் ஆகின்றனர் அகங்காரத்தை ஒப்பித்தோர் காலாள் ஆகின்றனர் சித்தத்தை ஒப்பித்தோர் படையாகின்றனர். போதத்தை ஒப்பித்தோர் பெண்ணாகின்றன்.
3ம் துறையில் தொடங்கி மீண்டும் 3ம் துறையில் வந்து முடியும் சாதனை இன்னொன்று. அது திருக்குறள் கூறும் "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்ற ஐம்பெரு வேள்வி. 2ம் துறையில் தொடங்கி 2ம் துறையில் முடிவடைவது மற்றைய சாதனை. சிவஞானசித்தியாரில் "ஊனமிலாக் கன்மங்கள் தவம் செபம் தியானம் ஒன்றுக்கொன்று உயரும் ஞான- இவை யாகம்" எனக் குறிக்கப்படுகின்றன. இவற்றிற்கு பெரியபுராணத்தில் வரும் தொகை அடியர்களை உதாரணம் காட்டுவார் கைலாசபதி அவர்கள். முதலாம் துறையில் தொடங்கி மீண்டும் முதலாம் துறையில் முடிவது ஐவகை யோகங்கள். அதாவது ஞானயோகம், தியானயோகம், பிராசாதயோகம், பத்தியோகம், கர்மயோகம் என்பன. இவை ஒவ்வொன்றையும் சாதனையால் அனுட்டித்து பயன் பெற்றவர்களுக்கு கைலாசபதி அவர்கள் உதாரணங்கள் காட்டியுள்ளார். தொகை அடியார்களில் தில்லைவாழ் அந்தண், பொய்யடிமை இல்லாத புலவர், பரமனையே பாடுவார், பத்தராய்ப் பணிவார், சித்தத்தை சிவன்பால் வைத்தோர் இந்த அமிர்தத்துறை சம்மந்தமான சாதகர்கள். இதனை பின்வரும் அட்டவனை மூலம் விளக்கலாம்.
- 98

Page 56
பின் உரை
ஒரு நூலாசிரியர் ஒரு விடயத்தைத் தன் பெயர்பதித்து வெளியிடும் போது ,என்ன விளைவு ஏற்படலாம்? அவருடைய எழுத்து அனைவராலும் படிக்கத்தக்கதாக, வெளியிடப்படும் போது, வாசகர்களால் பிழையாக விளங்கப்படலாம். நூலாசிரியர் கூறிய சந்தர்ப்பம், அவரது உள்ளக்கருத்து ஆகியவற்றை உரைகல்லாக வைத்து அவர் கருத்தைச் சரியாக விளக்க வாய்ப்பு இல்லாத படியால் , கருத்துப் பிறழ்வுகளைத் தடுக்க முடியாது. எழுதப்பட்ட ஒரு விடயத்தொகுப்பு வாசகள் அல்லது உரையாசிரியர் கைக்குப் போகும்போது , அதை எழுதிய நூலாசிரியரின் கட்டளைக்குட் பட்டதாகவோ சரியான எல்லைக்குள் வரம்பு இடப்பட்டதாகவோ இருக்கவே முடியாது. ( வாசகரோ,வியாக்கியானகர்த்தாவோ நூலாசிரியருடன் நெருங்கிப்பழகி அவரது பார்வைக்கு உட்பட்டவராய், அவரது உள்ளக்கிடக்கையை அறியவல்லவராய் இருந்தால் மட்டுமே, இப்பிறழ்வு ஏற்படுவதை ஓரளவு தடுக்கலாம். நூலாசிரியரின் வாசகங்களின் மீது உரையாசிரியர் மனம் போனவாறு தன் கருத்தைச் சுமத்தி விடலாம் தன் சொந்த அனுபவத்துக்குள் வந்துள்ள மொழி ,பொருள்,கருத்துப் பரிமாற்றம் பற்றிய எண்ணங்களை நூலாசிரியரின் வாசகங்கள் மேல் ஏற்றி அவற்றை வாசகள் விளங்கமுடியாது மூடி விடலாம். இதனால் கைலாசபதி அவர்களின் கருத்துக்களை மரபு வழியே குரு சீட முறையில் மட்டும் பிற்சந்ததிக்கு வழங்க வேண்டும் என்ற கருத்தும் அவருடன் நெருங்கிப் பழகிய அடியார்களுக்கு உண்டு. அது முற்றிலும் சரியானதே எனினும் குரு சீடமுறை அருகிவிட்ட இக்காலத்தில் சற்கருமங்களில் ஈடுபட வசதியும் ஓய்வும் இல்லாத போதும் அந்நாட்டமுள்ள வெகுசிலருக்கு இது பயன்படும் என்ற கருத்தில் இதனை வெளியிடலானோம். பக்குவமில்லாதவர்கைக்குச் சென்று அதனால் தோஷம் வரலாம் எனினும் மெளன தவ முனிவரின் அருள் வாக்குகள் சில சாதகர்களுக்கெனினும் உதவும் என்ற விருப்பத்துக்கு இடம் கொடுத்தோம். அவர் மணிவாக்கின் மானம் ,மதிப்பு அறிந்த பெரியோர் மன்னித்து அருள்க.

The silent Sage -
P.Kailasapathy
PKailasapathy, whose birth centenary will fall on 9" June, has come
to be known more and more after his passing in 1961, than before. For he always avoided limelight and chose a life of silent dedication to the ideals he cherished. He was an example of perfect self - effacement in the best tradition of the Aryan, who represents the noblest and the highest aspirations of humanity.
Kailsapathy was a multiple personality. He excelled in whatever field he worked. He was known as a walking encyclopedia among his contemporaries. Following the trail of his Master, Ratnasabapathy, he unearthed many a truth lying concealed within the cryptic utterances of the sages of yore. His was not a scholastic approach, though he was an impregnable scholar in his own right .He delved into the hymnal and philosophic literature of Tamil and Sanskrit on the strength of his inner experience, verified the verities that are perceivable to the awakened eyes, in his own realizations. He went on , sharing his vision, with a few of his closest associates.Of them S.Kanapalthipillai had the foresight to keep a record of what he had heard from the Master's lips from 1941 to 1956. The sayings formed the mystic collegiums that activated the inner side of, these 700 pages of exposition. Often it would darken his (Pillai's) eyes. He would say that he was like a plantain tree that would not catch fire. Still he made use of the gems of thought that would catch his eyes and he utilised them in his speeches and writing, to the surprise of his colleagues.
Those who had the privilege of moving with Kailasapathy closely say that every second of his life was like walking on the sharp edge of a razor blade.He had disciplined himself into such unwinking viligilance that he was never found saying or writing or doing a thing that was not in consonance with the Truth of his Way of Life.
The line of his sadhana precluded him from adopting any one as his disciple. Perhaps the most suggestive measure of P.K.'s impressive scholastic achievements, though, was his honest refusal to Write about the supernal truth of spiritual India, unless and until he had already experienced and established those werities within himself.
- 100

Page 57
Sometimes, when asked about some abstruse point he would say,” not ye 'seen.'or'have not seen beyond this' Sometimes the same day, he would say "seen a little beyond this'. About a new expetience, he would say with emotion, "the experience was devastating, very very new, thrilling "and so on. Sometimes, tears of joy would brim his dark,...deep eyes.
Intuition Is it possible for a human being to make statements of profound value without a process of deduction, concious or unconscious? Or is all Intuition merely the reflection of sorne unconscious integration process of the existing knoeledge, which can then lead to new knowledge and new symmetries? For convencence we will call the first of these as Intuition of the first kind and the latter, of the second kind. It is the second kind that is acceptable to scientists, but actual facts do indicate that Intuition of the first type also exists.
What Sri Aurobindo said about his writings aptly suits P.K.'s teachings: "What I wrote was the work of intuition and inspiration working on the basis of my spiritual experience. I have no other technique like the modern philosopher whose philosophy I consider only of secondary value intellectual and formulation of philosophy. The rest may be meresting but nothing
Ilore."
This corpus of knowledge was not a product his brain-brilliant though it was
... Why P.K. did not write In these matters (the path of Gnana) the spoken word is better than the written HisGuru Ratnasabapathy would not allow any of his disciples to write down what he said. But P.K. did not object. At the same time he would indicate that its is not proper to record his words buy modern methods such as tape-recording.
When asked by a close devotee "How is it that what you say is not found in books (Nool), yet not contradictory to them", he replied, "If we are to write, we will also write like Sivagnana Siddhiyar, but we are not commanded to WTite. “
Once he said, "When proper persons are not easily found to guide you in this Kali age, the printed word is also of some ues, thought it cannot displace the spoken word. In 1943, himself, had asked a students to procure him a copy of" Life Divine" by Sri Aurobindo and he had studied it within two weeks. His memory was prodigious. In the fifties, he had to ask for a copy of "Purva Minamsa'. He might have certain doubts about solving a question of DhaTTiTna When he received a complete set of 12 Saiva Tirimurais, on his retirement, he had read them with much difficulty, as his eye-sight was poor.
- 101 -


Page 58
புத்தி I பண்பாடு வரை ஒரு கட்டு - ஒ II தர்மம் தொடங்கி சத் ஈறாக ஒரு கட்டு - ஒ III அகண்டாகாரம் தொடங்கி மேலே ஒரு கட்டு
”*9. பண்பாடு ; 8. சம்ஸ்காரம்
7. நாகரிகம் 5. நல்லார்வம் - 5. பொது விவேகம் ! 4. கலை ஞானம்
3. சுட்டிப்பான கிரகிப்பு 2. சீவனம் 1.கேவலக்கிடை
ذلك .18 مسير
17. முடிந்த சத்தியம் 16. சித்தாந்தம்
E 15. ஞானம் . 14. அமிர்தம்
13, மோட்சம் 12. FTLD
11. அர்த்தம் - 10 தர்மம்
24. சிவம், 23. ஆதிப்பிரமம் (மூல சித்த 22. ஆனந்தம் (திருவடி)
21. முடிந்த ஞானம் 20. சித்
19. e456šTLTABITTL)
*9ஆம் தளத்தில் நிற்கும் நான்கு
4ஆம் வகுப்பார்
\ 3ஆம் வகுப்பார்
A \ 2ஆம் வகுப்பார் \\ 1ஆம் வகுப்பார்
, , ,
*
R

விருத்திக் கட்டு
ாந்தம்)
வகுப்பார்
18 17 முடிந்த சத்தியம்
པཕྲལ་ལམ་ཁ་དོ།།
ጕ 15ངོས་ག་ག་ན་༽རེད།༽
~ "; i3 ༤ངས་ལས་ག་།།།།༽ W
^',
1.
11 N
LO வகுப்பார் 09 LUGLIITB வகுப்பார்
OS ஆம் வகுப்பார்
臀
வகுப்பார்
is 02
01 கேவலக்கிடை
4. A -

Page 59
XC)
XC)
XO
X)
KO)
XO
XC)
X
24
21
2)
19
18
17
15
马匣
சிவம்
ஆதிப்பிரமம் (மூலசித்தாந்தம்)
ஆனந்தம் (திருவடி)
முடிந்த ஞானம்
சித்
அகண்பாகாரம்
F
சத்
முடிந்த சத்தியம்
சித்தாந்தம்
ஞானம்
:
அமிர்தம்
GuDITL of Lito
காமம்
அர்த்தம்
FTLDub
BII&flելb -աաաաաաաաաաաաա நல்லார்வம் -ா பொதுவிவேகம் -ா
கலைஞானம் ---
சுட்டிப்பான கிரகிப்பு .--
சீவனம் SS
கேவலக்கிடை
துரியம் சாக்கிரம் நெ. சுழுத்தி நெ சொப்பனம் தவலோகம்
girls ITED
| - 9 ഗ്രൺട് 10 - 18 இரண்டாங்கட்டு 19 - 24 முன்றங்கட்டு
 

if 6fbö5íÍ LJL-lb
ரப்பிரமம்
ரநாதம்
ரவிந்து
ாதம்
பிந்து
ாதாக்கியம்
சுரம்
ஈத்தவித்தை
DITF1L |
Eலை, காலம், நிபதி வடமொழி அட்சரங்கள்
வித்தை H
அராகம் FB,
[([ இ
சித்தம் 汗 புத்தி
அகங்காரம் ניתrill
மனம், பொறிபுலன்கள்
பூதம் * துரியாதிதம் F |
EJ E
di | e f g ஒ ஒளி அம் அ ஹற்
h jk ka kha ga gha TJ
m I D p –1 -2 F cha g jha flL-b -4| -5 || -6 -7 -8 -9 || tha da dha GOTT 75 zb. 5,
-10 -11-12 E13-14-15-16 17 t, bu l- ba bha
-18 ||-19 ||20 ||21 ||22 - 3 -24|| -25|-2
ஸ்க் வ I f
d O
b சுழுத்தி C GEFITLUSTD)
ஐ நெற்றியில் துரியாதீதம் f நெ துரியம் h நெ. சொப்பனம் i நெ. சாக்கிரம் நெ. சுழுத்தி
நெ. சாக்கிரம் m சத்தியலோகம் 0 ஜனலோகம் p மகர்லோகம்
புவிலோகம் S பூலோகம்

Page 60


Page 61