கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரோஜா 1989.07

Page 1


Page 2
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
தமிழன்னையே!
பொதிகை மலையில் பிறந்தவளே! கூடல் மாநகர் மதுரையில் வளர்ந்தவளே! இயலாம் இசையாம் நாடகமாம் முவ்வடிவில் உலகை வலம் வருப வளே! அழகே அமுதே! அருங்கனியே! என்னுயிரினும் மேலான அன்னையே! த மி ழ் த் தா யே! மருவிய நின் மொழின்யயும் துணை கொண்டு இப்புது ரோஜாவை நின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்! அன்னையே. சமர்ப்பிக்கின்றேன்! உன்னைத் தவழவிட்டு அதில் நான் அழகு பார்க்க - அழகுற விருப்புகின்றேன் அதிலே குறை காண்பின் அன்னையே தமிழே! என்னை நீ பொறுத்தருள்வாயாக! அன்னையே தமிழ் அன்னேயே!
அறையிலுள்ளவர்கள் அம்பலத்திற்கு (அரங்கத்திற்கு) இதுவே ரோஜாவின் தாரக மந்திரமாகும்,

(e rua Sé, eu tes.
te Value of life is mat the eM eo ? 注, e usہا4 ,tں صط
VAQ? ܗܐܘܐܘܟܟ
G52áfeue-Tes sereg ーリl رویدe پص که عهدات ܚtܒ
5artas esse
: که هم حرق)

Page 3
Li।
T = மணந்துள்ா T , lf | வருடன் ' ' 'த்தில் புகுந்துவிட்ட ஒரு பிளட் இங்றும் சுருடு ,
- sts ॥1॥
蚤* *、 என் - - - .لم ير பொழி இவற்றித்து Slé#1Ááfallir: 1 T செய்தார 1ங்க்',
= க் கான் பிறந்த மண், நான் பரப்ெ
'' பேரில் இக்கட்டா இன்:
நாடே ே ாந்த எரிந்துக்கொள்பு இக்கருத்தி - ॥ ப
பாது கருத்துக்கரே எமது அமாங்க ஏன்
Tr = -- * @ó。 நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாட்டுத் கண்ஆர்களும் டlதுக்கு ftila, எடுத்துச் Ճ էր ներ | L இயே *?" + "'" yr wyt ti'ri (?si). O Lyglish இருக்குமென்று நான் எண்ாவின்
பக்களின் -- சிந்தும் இரந்தத்தை விட அறிவாரியின் 」F'ħi, li l- i III, புனிதானது" என்பது ஒரு அறிஞரின் , *曇 והן וולד போது என்னே நம் , , , , - ETI i Tij, նա 1 մլն. մ:
: ,:। | -, :ru أما أن يت ولا أنها قة
ar ק, נית. "וידוה
R, il
|
 
 
 

வேண்டவே வேண்டாம் நமக்கொரு கொடுமை நிறை எதிர்காலம்!
ஜப்பானின் ஹிரோசிமா அணுகுண்டு அனர்த்தங்களே நேரில் பார்த்து அவதியுற்ற ஒரு வயதுப் பாட்டியின் கண்ணிர் அனுபவம் இதோ:
அணுகுண்டு புத்தத்தின் (2வது உலக மகாயுத்தம்) 13வது வருட ஞாபகார்தம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த ஆகஸ்ட் 88ம் வருடம் ஆயிரக்கணக்கானுேரால் சோகமாக நினைவுகூறப்பட்டது. அதில் சிலந்துக் (G, GI 73 வயது நிரம்பிய மசாயோ நாகோ என்ற மேற்படி பெண்மணி கூறியதைக் கேட்டு கூடியிருந்தோரே கண் கலங்கினர்,
. அன்று ஒ, ஓ, 1945, நான் காய்கறி வாங்குவதற்காக கடைத் தெரு வுக்குச் சென்றேன், அப்போதுதான், அந்தப்பெரும் அனர்த்தம் நேர்ந்தது, ஆம் அணுகுண்டே வெடித்தது,
வானமே முழுவதுமாக, முழு கருமுகிழாக புகையால் மண்டிவிட்டது, என் உடம்புககுள்ளே இனம் புரியாத ஒரு வலி ஏற்பட்டுவிட்டது, பச்சை in rin gar எனது அழகான உடைகள் கருப்பு நிறமடைந்துவிட்டன, அத்தோடு எனது கையிலிருந்த குடையோ நெருப்பால் எரியத் திெடங்கி விட்டது. போதாதற்கு எனது கையிலிருந்தப் பையும் தீப்பற்றிக் கொண் -து. நான் மயக்கமடைந்து நிரும்பவும் நினேவுகொன்டு பார்க்கும் போது எனது வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக வந்து கொண்டிருந்தது. எனது கணவரோ சொடிய அணுக்கதிர்களால் தாக்குண்டு அடுத்த வருடமே இறந்துவிட்டார். ஆளுல் நானுே அடுத்து வந்த 35 வருடங்க களிதம் பலதரப்பட்ட நோய்களுக்குள்ளாகியிருந்தேன்,
இது எமக்கெல்லாம் ஒரு முக்கியமான காலம், நாம் எம்மைப்பற்றி, எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்போம் அணுகுண்டையும் அணுவாயுதத் தையும் இவ்வுலகிலிருந்து நீக்குவோம்! அமைதியைப் பேணுவோம்! இல்லேயேல் எமக்கில்லே ஒரு எதிர்காலம்,'
நன்றி. ஒரு ஆங்கி ைதினசரி
' -2, ir-ragbi, Sir Tifi Fair Tu Ir Iraaf, ara li கட்டி அதன் அடியினில் ஒலயில் குடிசை கட்டி பொன்றன. உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்"

Page 4
பல ஹீனமான மனிதனுக்கு இப்படியும் ஒரு விசித்திர ஆசை.ஆளுல் அதன் வினவு.
ஆப்பான் போர்க் கொள்கையை மேற்கொள்ளாவிடில் கிழக்காசியாவில் நிலவிவரும் சிரமங்களே அதனுல் போக்கமுடியாது! சீனுவை நமது ஆட்சியில் கொண்டு வர வேண்டுமானுங் அமெரிக்காவை முதலில் அழித்திடவேண் டும். சீனுவைகைப்பற்றவேண்டுமாளுல் முதலில் மஞ்சூரியாவையும் மங் கோலியாவையும் கைப்பற்ற வேண்டும். உலகைச் கைப்பற்றவேண்டுமானுல் முதலில் சீனுவை நாம் வெல்ல வேண்டும். சீனுவின் மூலவளங்கள&னத் தையும் நாம் கைவசப்படுத்திவிட்டால் பின்னர் இந்தியா, ஆசியா மைனர் மத்திய ஆசியா ஏன் ஐரோப்பாவைக்கூட வென்று விடலாம். எனவே எமாத்தோ இனத்தார் (அதாவது ஜப்பானிய இனத்தார்) புகழ்பெறவேண்டு "ணுல் முதலில் மஞ்சூரியாவையும் மங்கோளிபாவையும் கைப்பற்றவேண் டும், (1927ம் ஆண்டு ஜீலே மாதம் 25ம் திகதி ஜப்பான் । தன்மை அமச்சர் பாரன் தணுக்கா எழுதியனுப்பிய கடிதம்.) ஆதாரம் பன்னூட்டு அரசியல் பாகம்2.
ஒரு பெண்ணின் பinரீனத்தைப் பார்க்க வேண்டுமா? அவ: ஒரு நிசிக்கண்ணுடி முள்ளே நிறுத்து. ஓர் ஆனின் பலதிற்ன்னகப் பார்க் அவனிடம் ஓர்இளம் பென்&னக் :
இசிறுபிள்ஃாக ருக்கு அடிக்கடி இருமலும் சலித்தொல்ஃப்யும் ஏற் படும்போது மிக இலகுவான ஒரு பிரிமருந்தை உபயோகிக்கலாம். ஆடாதோடை இஃலயின் சாறு 10 முதல்2தளிவரை எடுத்து தேனு டன் கலந்து கொடுத்தால் சனி வெளிப்பட்டு இருமல் குறையும்
உலகம் நல்ல துதான் உலுத் தவிர்கள் உள்ளா டாதவரை,
- - - -
இ இந்தியர்களது உரைவிலே தமிழர்கனின் உனவி:ே இட்டி அக்னொரு தனிச்சிறப்பு உண்டு. அதன் a gian பற்றி மேற்கு நாட்டர்கன் எத்தனேயோ விதமாக வர்ணித்துள்ளார்கள் giri இந்தியாவில் சில ஃாலம் தங்கிய ஒர் அமெரிக்கர் "இட்டிவி என்பது ஒர் சிறந்த
Foň Lysiistory of Tri La Trřo Tigri an, Ejiji | இட்டிவி ஒர் நீர்மூழ்கி போல் ஒழிந்து கொண்டிருக்கிறது" என்று ஒரு பத்திரிங் ஃபில் எழுதியிருந்தார். இதோ இன் துெ த கேவிப் பாடலுங்க.
இட்டி யன்பது இளியணு மற்: ஒட்டி நுகர்வது"சாம்பார்,
Li i TriTriq -
 
 
 
 
 
 
 

திரு. வி. பி. கணேசனின் பார்வையில்:-
நிமிர்ந்து நிற்குமா நம் உள்ளூர் சினிமா?
குணப்படுத்த முடியா குப்பணு மல்ல, இக்குப் பிடித்த நம் 'சித்தனு'மல்ல, தோம் பிடித்த 'தொத்தனு'மல்ல, வய துப்போன 'வத்தனு'மல்ல நமது ஈழத்து சினிமா. இருந்தும், போதிய ஊட்டச்சத்து இல்லாததால் கை கால்களே நீட்ட முடியாது குப்புறப்படுத்து நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அதனே தட்டியெழுப்பி உற்சாகப்படுத்த இன்று நல்ல டாக்டர்களும், ஏன் டானிக்குகளும் மலிவாக இருந்துங் ஸ்டா ஆம் எல்லாத் துறைகளிலும் திறமைமிகு உள்ளூர் கலைஞர்கள் இருக்கும்போது அதனேப் பற்றிய ஒரு முயற்சியில் ஏன் இறங்கக்கூடாது? என்று, அத்துறையிலே அனுபவமுள்ள, பல சினிமாக்களில் கதாநாயகனுக நடித்துவிட்ட - அதுவும் ஈழத்து சினி மா என்றல் முதலில் எமது மனதில் படுகின்ற திரு வி. பி. கணேசன் அவர்களே அணுகி வினவியப்போது, அவர் பெருமையுடன் இது சம்பந்தமாக தம் கைப்படவே விளக்கமாக எழுதித் தந்த ஒரு கட்டுரையை இந்தப் புது ரோஜாவில் பிரசுரிப்பதில் நாம் மகிழ்ச்சி படைகின்ருேம்,
"இலங்கையில் தமிழ் திரைப்படதயாரிப்பு 35 மிமீ "தோட்டக்காரி என்ற முதலாவது திரைப்படத்துடன் ஆரம்பமானது. அதற்கு முள் பு "சமுதாயம்" என்ற 18 மி. மீ படம் வெளிவந்ததென்ருலும், பொதுமக்கள் பார்க்கக்கூடிய முறையில் "தோட்டக்காரியையே முதலாவது திரைப்பட மாக எடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகும் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாயின. ஆணுல் படமெடுக்க கால தாமத மேற்பட்டதாலும், வியாபார ரீதியில் பட மெடுக்கப்படாததாலும் அவை ஜனரஞ்சகமான படங்களாக அமைய வில்லே. 1975ல் "புதிய காற்று" வெளிவந்தப்போது தமிழ் சினிமாத் துன் ந யில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இலங்கையில் தரமான திரைப்பட தயாரிக்கலாம் என்ற எண்ணம் பலர் மனதில் ஏற்பட்டு பல படங்களு
வெளிவரலாயின், அவற்றில் குறிப்பிடத்தக்கவை; கோமளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், வாடைக்காற்று, பொன்மணி, அ ராகீம், மாமியார் வீடு, காத்திருப்பேன் உரைக்காக, நாடு போற்
வாழ்க் ஆகியவையாகும்.

Page 5
1980ல் 'நாடுபோற்ற வாழ்க" வெளிவந்தப் பிறகு குறிப்பிடும்படி யாக எந்தவொரு தமிழ் படமும் வெளியாகவில்லை, தயாரிப்பில் சில படங்கள் இருந்தப் போதிலும் 1983ல் நடந்த இனக் கலவரத்தின் பின் எவரும் இத்துறையில் ஈடுபட முன் வரவில்லை.
இதுவரை வெளிவந்த படங்களின் வசூல் முறையை அவதானிக்கும் போது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்நகரில் வசூலாகும் தொகை கிட்டத்தட்ட 50 சதவீதமானதாக இருந்திருக்கிறது, எனவே, யாழ்ப் பாணத்தின் வசூல் 50 சதவீதமும் கிழக்கு மாகாண வசூல் 15ச த வீதமும் மொத்தம் 65 சதவீத வசூல் இல்லாவிடில் உள்ளுர் திரைப் படங்கள் வியாபார ரீதியில் எடுபடாது என்பது தெரிகிறது. வடகிழக்கு பிரச்சினை நீங்கி அங்கு அமைதி ஏற்படும் பட்சத்திலேயே எதிர்காலத்தில் இலங்கை யில் தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க முடியும்.
தென் இந்திய தமிழ் திரைப்படங்களினல். இலங்கை தமிழ்ப் படங்கள் ஒரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை பெரிய குறையாக கூற முடியாது. தரமான தென் இந்திய படங்களையே மக்கள் பார்க்க விரும்பு கின்றனர், எனவே இலங்கையிலும் சிங்களப்படங்களைப் போல யதார்த்த ரீதியில் தமிழ் திரைப்படங்களை தயாரித்து தென் இந்திய படங்களுடன் நாம் போட்டிப் போட்டிருக்கலாம்.
எதிர் காலத்தில் மீண்டும் நிலைமை சாதகமாக அமைந்தால் இது நடைமுறையில் சாத்தியமாகும். நம்பிக்கைக்கு இடமுண்டு,
222222222222222222999999999 புதிதாக மலரும் ரோஜாவே!
ε» σόι ίσοτ வாழ்த்த எமக்கும் நல்ல மனமுண்டு. உன்னே உற்சாகப்படுத்த எமக்கும் ஒரு கடமையுண்டு. மலர்ந்து வருவாயாக! நல்மணம் தருவாயாக!
நியூ சந்திரா ஜாவலர்ஸ்
305, செட்டியார் தெரு,
கொழும்பு 11
i g. JLD163r நகைகளுக்கு ஆடர் செய்து பெற்றுக்கொள்ள தலைநகரில் () ஸ்தாபனம்
நியூ சந்திரா ஜாவலர்ஸ்" eeణeణeeeణeeణeeరిeణeeeeణeeరిeeణ

இருபக்க சிறுகதை
லட் சுமி
ராஜேந்த்.
உயிரற்ற லட்சுமியின் உடலைச் சுற்றி ஜனக்கூட்டமோ ஈக்கலாய் மொய்த்து நின்றது. பண்ணையார் பரமசிவமோ தன் உணர்ச்சிகளே அடக்க முடியாது சோர்ந்து, சோர்ந்து விழுந்துக்கொண்டிருந்தார், மூத்த வன் பாலுவோ அழுதழுது கன்னமிரண்டும் வீங்கியிருந்தான், அவன் தங்கை மீஞவோ, அத்தாயின் பிரிவைத் தாங்க முடியாதவளாய் கதறிக் கொண்டிருந்தாள். சுற்றி நின்றக் கூட்டமோ, அக்குடும்பத்தின் சோக உணர்வுகளோடு தன்னைக் கட்டுபடுத்த முடியாதுகண்களிலே நீரை வழிந்துக் கொண்டிருந்தது.
அந்த உயிரற்ற உடலுக்குப் பக்சத்திலே எரிந்துக் கொண்டிருந்த குத்து விளக்கு, புகைந்துக் கொண்டிருந்த சாம்பிராணி, ஊதுவத்தி, குப் புறக் கிடந்த வெற்றிலை அனந்துங்கூட லட்சுமிவைவிட்டு பிரிய முடியாத தாய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன. லட்சுமியின் பிணக்கோலத்தைக் கண்டு சகிக்க முடியாத அவ்வீட்டு உள்ளூர் தெய்வங்கள்கூட பிரேம் போட்ட சட்டைக்குள் லிருந்து மறுபக்கம் திரும்பி விசும்பிக் கொண் டிருந்தன.
குளித்து முழுகி, புதுக்கோலம் பூண்டு மணப்பெண் கோலந்தோடு இறுதி ஊர்வலத்திற்காக காத்திருந்தாள் லட்சுமி. அவளது அந்த துடிப் பிழந்த 'முகத்தில் கூட ஒர் இனம் புரியா கலை. ஒரு வேதனை.
சகல சம்பிரதாயப்படி பெரியோர்கள் பரமசிவம் பண்ணையாரை வைத்து லட்சுமிக்கு பூ மூடித்தார்கள், பொட்டு வைத்தார்கள், சந்தனத் தை உடம்பெல்லாம் பூசச் செய்தார்கள். சுற்றி நின்ற கூட்டமோ, கண்கொட்டாமல் அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தது. இறுதியில் எங்கோ மூலையில் இருந்த ஒருவர் மட்டும், 'பூ முடிசாச்சி, பொட்டு வச்சாச்சி, தாலியை அறுத்துவிட்டு சீதேவியையும் வாங்கிட்டு சவத்தை எடுக்க வேண்டியதுதானே ஏன் சொனங்குறீங்க.“ அவசரப் படுத்தினர்.
அனைவருமே "ஷாக்" அடித்ததைப் போல் 'தாலி வாங்குவதா? அதுவும் மாட்டுக்கு தாலி வாங்குவதா? மாட்டுக்கு யாராவது தாலிகட்டிலிருந்தாத்தானே அதை அறுப்பதற்கு?" இன்னும் ஏதேதோ கூறி கொண்டிருந்தனர். 7

Page 6
"தாவி. தாலி இருபது வருஷத்துக்கு முன் என் லட்சுமி இறந்தப் எது அவப் பெயனர இவளுக்கு இட்டு, அவதி தாலியை நான் இவ நக்கு கட்டி, அதோ இவளுட்டு கழுத்தைச் சுற்றியுள்ள வெள்ளேத் ணிைக்குள் இருக்கின்றது அதப் பாருங்க. " ஆவேசமாகக் கத்தினூர் |ண்ணையார்.
அதே வேகத்தோடு ஓடி வந்த நாவிதன் தங்கமுத்து லட்சுமியின் ழுத்தைச் சுற்றியிருந்த வெள்ஃளத் துணிையைப் பிரித்தான். அங்கே " அந்த பொன் தாலி இன்னும் அழகாய் மின்னிக் கொண்டிருந்தது. குழுமி நிருந்த அஃனவருக்குமே பெரும் ஆச்சிரியம், வியப்பு.
இறுதிக் காரியமாக பண்ணேயாரால் லட்சுமியின் கழுத்தில் கிக்கொண்டிருந்து அந்த பொன்தாவியும் அறுக்கபட்டுவிட் -து. கட்டையாக மரத்துப் போய்விட்ட லட்சுமியின் முன்னங்காலே (வலது) இருவர் துக்கிப் பிடிக்க லட்சுமியால் இறுதியாக இடப்பட்ட சாணக் தைக் கொண்டே பின் திரும்பி தன் மாமியாராக்கப்பட்டுவிட்ட லட்சுமி பிடமிருந்து சீதேவியை வாங்கி கொண்டிருந்தாள் பாலுவின் இளம் மனவி தோ.
"கோவிந்தா, கோவிந்தா" சுற்றி நின்றக் கூட்டமோ மாயவன் கிருள்னனே அழைக்க லட்சுமியின் உடஃலத் தூக்கி கட்டையில் வைக் தார்கள் சி ஐ ஆண்கள்.
"ஐயோ அம்மா நீ போறயா. எங்கஃா விட்டே போறமா நான் பிறந்த தோஷத்தால் எங்கம்மா சாக, உன்னத்தானே அன்ஃை பில் இருந்து அம்மா ன்னு அழைச்சேன், உன் பாலக் குடிச்சுத்தானே நான் வளந்தேன், அம்மா எங்க்ஃாவிட்டு நீ போறயா..." அலறிக் கொண்டிருந்தான், பாலு, திணறிக் கொண்டிருந்தாள் மீனு, வெளிறிக் கொண்டிருந்தார் பண்னே யார்.
அடுத்த இதழில் ஆரம்பமாகின்றது
பிரியன் எழுதும் மர்மம் நிறை தொடர் கதை
அவர்கள்

|-
| ... . . |-|-|- - |- - |-|-- |-)|- - |- |- , . ---- |- --
----
- s.| s |-
。
-! !!!!!!!!!!! !!!!!!!! 鞑)=)|×No.|- |-

Page 7

அவன் கண்ட உறவு
"சாமி பிச்சை !
கனிரென்ற குரல் வந்த திசை ஒய நோக்கி ஒரு கணம் திரும்பிப் பார்த்தான் இளஞன் ரகு!
அழுக்கு நிறைந்த ஆண் டகளோடு அடக்கமே உருவாய் துண்டிக்கப் பட்ட ஒரு அரை காலுடனும் அந்த ஆலயத்து சுவரருகே, அமர்ந்திருந்த முனியஃனக் கண்டு உண்மையிலதிர்ந் தே போனுன் ரகு ஒரு நிமிடம் அவனேயே மேலிருந்து கீழ்வரை ஏற இறங்கப் பார்த்த ரகு தன்னேயறி பாமலேயே சட்டையாக்கட்டுக்குள் கையைவிட்டான். முந்திக்கொண்டு ஓடிவந்த ஐந்து ரூபா நாணயமொன் :றயெடுத்து ஆந்த தகரடின்னுக் குள் போட்டப்போது ஆது டாங் கென்று நீண்ட ரீங்காரமிட்டு ஒலித்
Folio...!!!! ... முனியனது மனதுக்குள் ஒரு பெரு மகிழ்ச்சி கோடி புண்ணியமுங்க" என்று அந்த பிச்சை தன் அகன்ற
டப் நம்ப குமார் பார்வைக்கு அரிங் சுமா இருந்தாலும் முகத்துக்கு பவுடர் டோட்டுட்டா அழகா இருக்கான் ைகெ :+Fur?
:மாண்டா நானுங்கூட இப்பத்தான் எனிச்சேன்: பவுடர் போட்டுட்டா பய ார்பம் பண்ணுன மையம் திரீதோன்
லட்சுமிமைந்தன்
வாயை திறந்துக் கூறி யப்போது ரகு உண்மையில் பெருமிதமடைந் தான். ஏன், உடம்பும் புல்லரித் துப் போய்விட்டான் என்ருல் மிகையாகாது. அஞ்சு சதத்தையும் பத்து சதத்தை யுங் கண்ட என் பிச்சை வாழ்க் கையில் முதன்முறையாக இந்த அஞ்சு ரூவாவ பார்த்தது என் மன சுபோல இந்த தகர டின்னுக்கும் பொறுக்கல சாமி அதுணுலத்தான் அதும் தன்னே மறந்து பெரிய சத்த ம் போட்டிடுச்சி" என்றவன்,தன்னே யும் மறந்து ஹஃ ஹஃ என்று சிரித் தேவிட்டான். "ஆமா சாமி உங்களேப்பார்த்தா பெரிய மனுசன் பிள்ளே மாதிரி இரு க்குது உங்களுக்கெப்படி இந்த ஏழையிடத்தில் இப்படி ஒரு கருனே வந்து..? என்றவன் ரகுவின் அழகு முகத்தையே உற்று நோக்கிகொண் டிருந்தான். ஆணுல் முனியனது அந்த வார்த்தை யானது ரகுவின் மனதுக்குள்ளே ஆ பிரம் இடி மின்னல்களே உண்டு பண் னியது. இருந்தும் தன்ஃன ஒருவாறு திடப்படுத்திக் கொன்டு" "ஆமாம்
ID TA' KIF Tgir - - - - - - பெரிய மனுசன் பின்ளேதான் அதை பிறகு வந்து சொல்கிறேன்" என்ற வன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்தான். அதுவோ நேரம் காலே எட்டு பத்து என்பதை காட்டிக் கெண்டிருந்தது"

Page 8
பதட்டத்துடன் தன்னே சரி செய்துக் கொண்டு "ஓ! உன்ளுேடு பேசியதில் எனக்கு நேரம் போரை தே தெரியவில்: உன்ஃகா பிறகு வந்து பார்க்கிறேன்" என் றவன் ஆபிசை நோக்கி தாவி ஒட Rானுன்
அரை மைல் துாரத்தை தன் கால்கள் ரேடித் த"TCTத எண்ணி பாய்ந்து ஒஇறு இரங்கூட அன்று அவனது Ir Garġir ii r I ' TELF அந்தப் பிச்சை முனியஃப் பற்றிய சிந்த&ளயா கவேயிருந்தது, அதிலும் அவன் கேட்ட அந்த "பெ ffyr, மனிதனின் பின்ஜ் (. - ரகுவின் மனதிற்குள்ளே ஒரு ெ ரும் உத்தலாகவே தோன்றியது போதாதற்கு ேேர காலுடன் ஆவனேக் கண்டது என்ானோர நிற்குள் பெரும் வேதஃாயையுண் பண்ணியது. அதனுல் அன்று அவில்ை ஆபிசில் உருப்படியாக வேலே செப்பே 'டியவில்ஃ இன்று முழுதும் அவனேப்பற்றிய சிந்தஃனயிலேே ஆழ்ந்திருந்தான் பொறுத்தவரை ולbaנ3 לנT3 பிச்சைகாரர்களது பTத்திரத்தில் போடு கிற இாணயமும் ஆண் டனேது கோபின் உண்டிபளில் இடுகின்ற காணிக்கையும் ஒன்று என்பதே அவனது "சைக்கமுடி யா கணிப்பாகும். அடுணுல் த ஜே என்னனே! வேன் தெய் சிக்கைவண்ங்கவே ம்ெமென்று அதிகமாக கோயிலுக்கு செல்வ தேயில்லே, கோயில் தரிசிக்கின்ற இறைவனே விட EነWጳ] ህwsi፡ நிற்கி பன்ற பிச் சைக்காரர்ந: LJITIf
லுேம் அவிர்கினது Lf#970) FLurra;
1- அண்ணே அந்த ஆட்டுக்குட்டி ஏன் மேசையில விக்கும் ரேடியோவுக்கும் இடையின் படுத்துக்கிட்டு இருக்கு? 2. ஒ அதுவா? நேத்து ராத்தி வீடி யோவில ஆட்டுக்கார அடிமேலு படம் பாத்திச்சி அதில் இருந்து நான்தான் டிவி யையும் ரேடியோவையும் ஆப்பரேட் பண்ணு வேன்து அடம்புடிச்சிகிட் தி அது பக்கத் திலேயே படுவத்துக்கிடக்கு
திரத்தில் ஐந்து சதத்தையாயினு ம் போட்டுவிட்டு வருவதில், அதன் மூலம் அவர்களது வாய்மொழி விருந்து கிடைக்கும் ஆசீர்வாதத் தையும் பெரும் பாக்கியமாக மதிக்கின்றுன்போலும் ரகு அத ஜஸ் அவனது நண்பர்கள் அவப் பார்த்து செய்யும் கேலி, கிண்டல்க்ஃளயுங்கூட என்றுமே ஆண் க்ரீ பெரிதுப த்ெதி: துமின்.ே "பெரிய மக்கள் தொண்ட குனும், மக்கள் தஃலவனும் மக்கள் நிலகங்கிற நினேப்பு போல." 3ri ng Gui Gorth Fan ஆபிஸ் நண் பர்கள் அவனப்பார்த்து தக்கல் செய்வது அன்ருட வழக்கமா விட் டது. என்றுே தனிமையிலிருக்கும் போது த ன்ஃனயறியாமல் வழித் தோடும் கண்ணீர்த் துளிகளே து "டத்துக் கொண்டு தன்ஃனப் பற்றிய யோசஃனயில் ஆழ்ந்து விடுவான். சிறு வயதிலேயே பெற் ருே ரை இழந் து சிற்றப்பா ஒரு வரது உதவியால் உயிர் வாழ்ந்து
நெகடிவ்வை பும் ெ சிடிவ்வை யும் போ ன்றதுதான் வறுமையும் புள் 'மயும் இரண்டும் ஒன்று சேரும்போது அதன் பிரதிபலிப்பே வேறு தான்

கவிதை வாழ வழி வேண்டும்.
இலண்டன் சீமையிலிருந்து வந்து தேயிலைத் தோட்டத்தை நோட்டம் பார்த்த- வெள்ளே சீமான் துரைக்கு- தேயிலைத் தோட்டத்துத் தேரியிலே
வைத்து ஆராதிக்கிறது ஒரு கூட்டம், நாங்கள் சீவிக்க வழியின்றி பாய் மரக் கப்பலேறி தாய் நாடு விட்டு இங்கே கண்டிச் சீமைக்கு கால்நடையாய் வந்து காடழித்து களனி செய்து பெருந் தோட்டம் வைத்து பெறுமதியாய் மிளிரச் செய்தோம், அதனுல் தான் - நாங்கள் எங்கள் தொழிலாளர் வர்க்கத்தை சிலே செய்யச் சொல்லவில்லை,- மலேயேறி மாடாய் தினம் மண்ணுேடு மாழும் எம்மை பெறுமதியை உணர்ந்து - பெரும் உரிமை தந்து - சுதந்திர பிரஜைகளாய்
விட்டால் போதும் ஸ்பிரிங்வெளி எஸ். கே. ராஜரத்தினம். இதயத்தில் இரக்கம் நிறைந்தவஞய். தனக்கு அடியில் இருப்பவர்களில் "பலவீனமானவர்களேத் தனது தோள் மீது சுமப்பவன் தஃலவன்"
து.பாலசுப்பிரமணியம், இந்துக் கல்லூரி, கொழும்பு.
*வன் என்னாங் வேரு கல்யா
*"தீதுக்கு அவ்வளவு பெரிய பார்
சலா தூக்கிட்டுப் போருரு?
மாருக
பிழைக்க
ஒன்றில்:
நகை க் கடை
முதலாளி அடே பயலே நகைப் பெட்டி செஞ்சிகிட்டு வருவானே அவிகோஸ் அவனுக்கு என்னடா ஆச்சு மிச்ச நாளா கடை பக்கமே
காணும்?
பையன் அவன் இனி வரமாட்டா னுங்க முதலாளி ஏன்னு அவனுக்கு வேருெத்தன் பெட்டி செஞ்சிட்
Լ-իTւaնի :
இவன் வேறென்னுமில்லங்க. குளிக்கிற பொல்தான். எல்லாமே ஒரு கெளரவமா இருக்கட்டுமே

Page 9
"மனி நியூஸ் பிளஸ் *?)<if கொமன்ட்”
இ கிழக்கு ஐரோப்பிய நாடுக குளுடனுன் (கம்யூனிஸ்) அமெரிக்க உறவு, ரஸ்யாவின் புதிய ஜனநா பகப் பாதை, சீனுவில் மாணவர் ஜனநாயக உரிமைக் கோரல் தொழிலாளரை முன்வைத்து . "டிமான்ட்" கேட்ட தொழிற்சங்க பிரமுகர்கள் இன்று . அரசு ஊரியர்களின் டிமான்டி ற்காக மு:ங்கொடுத்து, இத்தியாதி, இத்தியாதி, செய்தி
இத்தனேயும் நம் சண்முன் சீன நடக்கும் உண்மைகள். ஆ இல் சந்தோஷப்பட வேண்டியவை காலத்தால் மாற்றம் பெறவேண் 'வை, அம்மாடியோவ் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்க
LUFT I 3.
曹 ஒன்ருக்கப்பட்டுவிட்ட ஆ. தி. மு. சு. வில்" வீரப்பனும் சேர விரும்பம் தெரிவித்துள்ளார்
செய்தி.
இன்றைய உலகிலே வி வியாபாரம் ஆரசியல் ஒன்றுதான் என்பதை ஏற்கனவே காளிமுத்து தெளிவாக்கிவிட்டார். அதஃது வீரப்பன் உறுதி செய்கின்ருர் போலும்,
இ அப்பாவின் சொத்தில் பெண்
பிள்ளேகளுக்கும். சரிப்பங்கு, - தமி ழக அரசின் புதிய சட்டப் பிரே ரஃது - செய்தி.
கருணுநிதி கருனேயோடு
செயல்பட முற்பட்டு விட்டாரோ?
இ 'நோய்வாய்ப்பட்டப் பிறகு
ஜெயலலிதாவை இப்போது கா
னக் கிடைக்கவில்ஃயே?" என்று
ஒரு நிருபர் முன்னுல் அமைச்சர்
ஒருவரிடம் வினவ அவரோ, "இந்தி
பாவில்தான் இருக்கின்ருர்" என்று சூடாக பதில் கூறிஞராம். - செய்தி திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்தவரல்லவா? வசன நடை துள்ளி வினே யாடும் தானே.
() போக்குவரத்து தொழிலாளர் வேலே நிறுத்தத்தால் பாதிப்புற்ற இங்கிலாந்துமக்கள் "தேம்ஸ்" நதியி ணு,ாடாகப் படகுகளில் பிரயாணம் செய்து நீண்ட தூரத்தை அடை கின்றனர். - செய்தி
நம் நாட்டு மக்களும் ஒரு வேளே கனவியையும் மகாவலியை பும் முறைத்துப் பார்த்துக் கொ ண்டிக்கிங் ருர்களோ என்னவோ?
ஓ பிரித்தானியாவில் தொழிற் கட்ட்சியின் செல்வாக்கு அண்மை யில் உயர்ந்துள்ளது. - செய்தி
ஒரு மாமாங்கத்தை (ஒரு மாற்றத்தின் எல்லேக் காலம்) எட் டிப் பிடித்துக் கொண்டிருக்கின் ரூர் அல்லவா மார்கிரட் திட்சர்.

ாஸ்டப்பட்டு பத்துவரை ப் படித்து தன் முயற்சியால் எப்படியே இன்று அந்த ஆபிஸில் உதவி கிளார்க்காக வேலேக்குச் சேர்ந்து G) _ துரதிஸ்டமோ என்ன வோ, நன்னே வார்த்து ஆளாக் சிபவரும் நோயால் பிடிக்கப்பட்டு பண்டையை போட்டு விட் டாரென்ருல் அவனது இளமனது என்ன்பாடுபட்டிருக்கும்? நிலைதான் என்னவாயிருக்கும்?
உறவென்று சொல்லிக்கொள்ள
வேருெருவரும் இல்லாதப்போது
தன் கொள்கைக்கு ஒத்துவராக சகாக்களே, உற்ற நண்பர்களாக
ஏற்றுக்கொள்ள முடியாதப்போது
அந்த பிச்சைக்கார பிரமுகர்களே தன் வாழ்வின் உந்துராப் உறவினராய் நண்பர்கள் ய் மனத்தளவில் ஏற்றுக்கெ ாள்வதில் தப்பேதும் இங்தோனே
என்று தனக்குத்தானே கேட்டு கொள்வான். அதனுல் யாருமற்ற அந்த ஏழைகளுக்கு தன்ஆபி"
உதவிகளைச் செய்வதில்- அதிலும் அரைகுறை காலுடன் நிற்கும் முனியனுக்கு தன்னுல் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வ
இல் பெரும் திருட்தியைக் கண் டான் போலும், இஃளஞன் ரகு அன்று ஆபீஸ் விடுமுறையாதலா? ஆறுதலாக முனியதுேடு கதைத்துக் கொண்டிருந்தான் அசின்,
அநாதைக்குத் துனே அநr தைதானே என்பது போல் ரகுவின் சோகக் கதை ைபக் கேள்வியுற்ற முனியன், தாலும் அதிலுருகி தன் கண்ணிர்க் கதையை ரகுப்பிடத்தே விபரித்தப் போது ரகு உண்பையிங்
தொடரும்
அதிர்த்தேவிட்டான். முனிய றுக்கு நிகழ்ந்த சம்பவத்தால், கதையால் ரகு முனியனுேடு ஒன் றியே போய்விட்டான், தனது முன் ஃாய வாழ்வைப்பற்றி கூறிய ாேவ கம், நாம் அனேத்திலும் ரகு
பித்தே போய்விட்டான். :தம்பி ஒரு காலத்தில் அதாவது சமார் பத்து வருடத்துக்கு முன்னே இலங்கைது ஆறுT ஒநோரன்னு
"கந்
•osà:57 கேள்விபட்டிருப்பிங்கன்னு எந்த ஒரு சார்க்கள்
அதுவரைக்கும் அத்தனே தன்வயம்
"ஆட்டிப்படைச்சுதே அப்பா சர்க்கஸ் கம்பனி",
፳፰{U
த்தி தினேக்கிறேன். அம்பவ யாகேயும் செய்ய மு: பாதி விஃபாட்டுகள் யும். கொடி. டஆட்டக் காரர்களின் கை தேர்ந்தக் கட்ால் --?), " Ej ! Li படத்து, நடடு செல்வத்தையே

Page 10
கெளரவிப்போம்
கவியரசரை.
கண்ணதாசனின் படைப்புக்களோ ஒரு பெ ரும் ஜீவ நதி அதிலிருந்து ஒரு சிறு கிண் னம் ஐலம் கொண்டு துளிர்விடும் இந்த ரோ ஜாவுக்கு ஊற்றி, உயிர்கொடுப்பதில் நாமும் பேருமை யடைவோமாக!
விற்பது வயதை நீ தாண்டி விட்டால் இதற்கு முன்னுலே விளேவித்த பிர்களே எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
அந்தநாள் உணவு, ஆட்ட பாட்டங்கள் இவற்றின் எதிரொலி இப்போது
ஆான் சேட்கத் தொடங்கும்.
இதற்கு (Pன்னுல் மது அருந்தும் பழக்கம் இருந்திருக்குமானுல், இப்போது உன் ஞாபக சக்தியை மெது மெதுவாக மேகங்கள் மூடும். இதற்கு முன்ஞர் கல்லும் உனக்கு ஜீரணமாகி இருக்கிம். இனி அரிசிரிம், பருப்புமே உன்னுேடு *ண்டை போடும். இதற்கு முன்னுல் எதையும் ராப்பிடலாம் என்று நீ ட்ரக்
டரை கேட்டிருக்க மாட்டாப் இனிக் கேட்க வேண்டியிருக்கும்.
முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல், இதுவரை கீழ்க் "இன்-விஷயங்களே நீ கவனித்து வந்திருந்தால்,இந்தப்பருவமும் உனக்கு
இளமைப் பருவமே! - கைகள் இரண்டையும் விள்படி முடிந்தவரை நீண்ட தூரம் நடத்தல், வாய்வுப் பதார்த்தங்களேச் சாப்பிடாமல் இருக் தல், கடஃப மாவு, கடலே எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்,
ஆவரு ைஉடல் உறவுகள் கொள்ளாதிகுத்தல், விழுந்து குளித்தல், இனம் அறிந்து சேருதல், இருதயத்திற்குத் துன்பம் கொடுக்கக்கூடிய தொங்ஃகளில் மாட்டிக் கொள்ளாதிருத்தல், என தயும் அளவோடு வித்திருத்தல் - நாற்பது வயதுவரை இவற்றை ஒருவன் கடைப் பிடித்
கிங் இப்போது அவ: பார்க்கிறவர்கள், 'உங்களுக்கு இருபத்தைந்து வி' என்று கேட்பார்கள், ஆயுள் எவ்வளவு என் து நிர்ணயிப்பது நம்கை பில் இல்லே. ஆனூல் ஆயுள் உள்ள வரை ஒடியாடிச் கொண்டிக்ருகும் வித்தை பில் நம்முடைய திறமையும், முயற்சியும் சுட அடங்கிக்கிடக்கின்றன. தசரதன் அறுபதாயிரம் மனேவியரை மணந்தது உண்மையோ இல்லேயோ, அவ்' வராற்றையும் அவன் ஆண்மை காத் திேமம் டடிக்கும் போது,
 
 

ஒரு ஆயிரம் மனேவியரையாவது திருப்தி செய்யக் கூடிய சக்தி அவனுக்கு நீண்ட காலம் இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது; மனதறிந்து புரா ணத்திலோ, இதிகாசத்திலோ நல்ல பாத்திரங்கள் துன்பங்களே வர வழைத்துக்கொண்டதில்லே, தானே வரும் துன்பங்களே, "அவனவன்கர்மா" என்பார்கள். பகவானே கூட அவற்றைத் தவிர்க்க முடிந்ததில்லை"
மீண்டும் உதாரணத்திற்கு ராமாயணத்தையும், பாரதத்தையும் தான் நயம் திறக்க வேண்டியிருக்கும். ஆகவே நாற்பதாவது வயதை, "ஒரு எல்லேக் கல்" என்று வைத்து, நீ உன்வாழ்க்ைைய நடத்தவேண்டும். " நாற்பதுக்கு மேல் நாய் பட்ட பாடு" என்பார்கள். நாற்பது வரையிலே ஒலி எழுப்பும் வீஃண கள்' நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன. செய்த நன்மை தீமைகளின் எதிரொலியும் இப்போதுதான் கேட்கத் தொடங் கும். இதுவரை அவற்றை அலட்சியப் படுத்தக் கூடிய ரத்தம் இருந்தது: இப்போது ரத்தத்தைவிட, எதிரொலி சக்தி வாய்ந்ததாகக் காட்சியளிக் கும். துன்பத்தின் பரிபூரண சக்தியும் இப்போது தலேயைச் சுற்றி வட்டமி டத் தொடங்கும். மனேவி, மக்கள், பொறுப்பு, பொருளாதார நிலை அஃனத் தையும் பற்றிய கவலே , இந்தப் பருவத்தில்தான் ஆரம்பமாகும். இதுவரை வாழ்க்கையை ஒழுங்காக வாழாதவஃரைச் சுற்றி, அவை பேய் போல் நின்று கூத்தடிக்கும். "ஐயோ! தாங்க முடியவில்ஃயே' என்ற ஒலம் இப்போது தான் ஆரம்பமாகும். "இதுவரை எப்படியோ வாழ்ந்து விட்டேன். தெரியா மல் வாழ்ந்து விட்டேன், மன்னித்துக்கொள். எனது துன்பங்களுக்குப் பரி காரம் கூறு' என்கிருமா? நல்லது. பாவங்களுக்கு மன்னிப்புத் தருகிற பா திரியார் நானல்ல என்ருலும், ஒரளவுக்குப்பரிகாரம் சொல்லக்கூடிய பக்கு வம் எனக்கு உண்டு,
நாற்பது வயது, ஞானம் பிறக்கும் வயது. மீண்டும் நானே உதாரணமாகி றேன். "என்ன நீ, பெரிய மேதையா? உன்னேயே உதாரணமாக்கி கொண்டு போகிருப்?" என்று கேற்கிறீர்களா? நான் பனிரெண்டு வயதில் இருந்தே உலகத்தைப் பார்த்திருக்கிறேன். ஆகவே தான் அறிவில் மேதை இல்லேனன் ருலும், அனுபவமேதை. இதுவரை தான் சொல்லி வந்த எல்லாவகைத் துன்பங்கஃனயும் நான் அனுபவித்திருக்கிறேன். ரத்த வேகம் என்ன செய்யும் என்பதையும் நான் அறிவேன், அது எற்றும் போது என்ன நிஃ என்பதும் எனக்குப் புரியும். கள்வணுக, காமுகனுக, நாத்திகளுக, வெறியனுக, கடன் காரணுக பலவகையான பின்னல்களே தானே பின்,ே நானே அவிழ்க்க முயன் றிருக்கிறேன். உறவு, பனக இரண்டாலும் எஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். உல கீத்தைப் பக்கத்தில் இருந்தும் பார்த்திருக்கிறேன்; தூரதிருஷ்டியிலும் கண் டிருக்கிறேன். பலநாள் பட்டினியும் கிடந்திருக்கிறேன். வசதி வந்த போது கருங் குரங்கில் இருந்து பச்சைப் பாம்பு வரை சாப்பிட்டும் பார்த்திருக்கி றேன். நான், "மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ்" இல்ஃபென்ருலும், எத்தனே வியாதிகள் உண்டு. எத்தஃன மருத்துகள் உண்டு என்பது எனக்குத் தெரியும்,
5aiir, 15: அர்ந்தமுள்ள இந்த தேர். உள்ளிடம் ଜ,: வாங்கிப் படிந்த செய்திப் பந்திரிக்கையை அவன் எந்தச் ஒரே திரும் பத் தருவின் முஜே தினக்கொண்டும் அவனே எடை போட்டுவிடலாம்.
seseeeJeseeseseseseseeseeJeeLeLeeLeseLLeLeeLLLLLLLL
15

Page 11
விளேபாட்டு:
நவ நாயகன்
திலிப் வெங்சாக்கர்
துடுப்பாட்டத்தில் -டென்சன்" இல்லாது
ஆடும் இவரது பாணியே வித்தியாசமானது
அடித்தால் "சிக்ஸர்' இல்ஃபென்ருல் "அவுட்" என்று விளாசித் தன்கும் துடுப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமானவர் தன் ஐச் சிறந்த துடுப்ாபட்டக்காரராக பல முறை தெரிவாகியுள்ள திலீப்பின் பாணியே தனி. பட்டாசு வெடிப்பது போல் அடிக்காமல் நிதா னித்து ஆடுவதே இவர் கையாளும் முறை. இதுவரை 17 செஞ்சரிபடித்தி ருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவை ஒன்றில் - ட்ெச்சை காப்பாற் றுவதற்காக அல்லது வெற்றிப்பாதையின் இடுவதற்காசி பெறப்பட்டவை யாகும், 1988 ல் விஸ்டன் வீரருக்கான சர்வதேச விருது இவருக்கு கிடை த்தது. 1970 களின் பலம் பொருந்திய அணியாகக் கருதப்பட்ட ກສາ; சன் தலைமையிவான மேற்கிந்திய அணிக்கு எதிராக கல்கத்தாவில் ஆட்டமிழக்காது இவரடித்தச் சதமானது இவர் இந்திய தேசிய அணியில் நிரந்தா இடம் பிடிக்க உதவியது எனினும், வெங்சாக்காருக்கு ஒரு கோஷ்டி அணியிலும், கட்டுப்பாட்டுசபையிலும் கா ட்டியத் தீவிரபா எனது இவரின் முன்னேற்றத்தை வெகுவாகப் பாதித்தது.
1986ல் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுலாவின்போது இவை அஃனத்தையும் மீறி பிரசாசிக்கத் தொடங்கினர். - வோர்ட்வில் Tத டிந்து இந்திய அணியின் வெற்றி!ை உறுதிப்படுத்தினூர், லீர் ட்விலும் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதற்குப் பின்னர் இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட எல்லா அணிகளுக்கெதிராகவும் சதமடித்ததின் மூலம் இந்திய தேசிய அளவிலும் சர்வ தேச மட்டத்திலும் முதலாவது டெட்ஸ்பேணுத் நிகழ்கிருர் .
 

ஒரு நாள் ஆட்டமென்பது இன்று உலகெங்கும் ரசிக்கப்படும் குவாகிவிட்டது. இத்தகைய ஆட்டத்தில் 2000 ரன். பெற்ற முதன் இந்தியர் இவரே. 1987 ரிஃப்யன்ஸ் உதைக் கிண்ணத்துக்கான அரை
தி ஆட்டத்தில் ஆங்கில அணியிடம் இந்தியா தோல்வி சின்டது. கபில் தேவ் இது ற்காப் பலவாருக விமர்சிக்கப்பட்டாலும் வெங்ாக்கார் ஆடாததே இத்தோல்விக்கான பிரதானக் காரணமாக இந்தியக் கிரி ('77 -2. III „Farrai, *றப்படுகிறது. சுகவீனம் காரனம் இப்போட் ரயில் திவி,
தனது தவேமையின் கீழ் முதலாவதுப் போட்டியிலேயே "கிமீடித்தப் போதிலும் தோல்வி கவித்துக்கொள்ளமுடியாமற் போ 'து ஆாரதிஸ்டமே. எனினும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடர் வெற்றி தெம்பைத் கந்த"லும் மேற்கிந்திய சுற்றுலா மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாதது, இத்தொடரில் இவர் பிர *ாசிக்க வில்லையென்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரின் தலேமைத் இவம் ஆட்டம் சுண்டுள்ளதாக உணர முடிகிறது. ஒரு கெப்டனுக மட்டு மன்றி ஒரு சிறந்த துடுப்' வீரராகவும் இவரின் தேவை இந்திய அணிக்கு அவசியமாஜி உள்ளது யாவரும் அறிந்ததே. சாதனேகள்: ஒரு நாள் ஆட்டங்களின் 300) "3" | 'ற்ற 7வது "பெட்ஸ்மென்" இரண் -Tவது இந்தியர் 7- -டேன். செஞ்சுரிப் பெற்றிருக்கும் இவர் 6000 ரன் பெற்ற 17வது பெட்ஸ்டிென் மூன்றுவது இந்தியர். |ಿàTT
அறிமுகம்:
அறையிலுள்ளவர்கள் அம்பலத்திற்கு (அரங்கத்திற்கு) வரவேண்டும் இதுவே ரோஜாவின் தாரகு மந்திரமாகும். இலைமறை காய்களாக நிறைந் திருக்கும் எமது விளேயாட்டு வீரர்களும் எல்லா வகையிலும் சிறப்பு பெற வேண்டும். இந்த வகையில் நாம் மகிழ்வோடு ஊக்குவித்து அறி
முகப்படுத்தும் வெவ்வேரு ைமுதல் குழுக்கள் இதோ:
1) இன்னிஸ் சுரப் பந்தTட்ட 3 ம் , ரொசிட்டா தோட்டம்.
GR, IT, L ' , Lira
சி) 'மெரிஞ கிரிகட் கழி', 14 செட்டியார் தெரு. கொழும்பு 1.
*"sert Go Ti பந்தாட்டக் குழு, ஆட்டன் பளார், கொட்டகஃப், திறமைமிகு விஃாபாட்டுக் குழுக்களின் அழைப்புக்காக இவை
மகிழ்வோடு காத்திருக்கின்றன, எனவே சம்பந்தப்பட்ட (தழுத்தவேளுேடு
அன்றில் ரோஜாவோடு தொடர்பு கொள்ளவும், அறிமுகமாக விரும்பும்
குழுக்களும் எம்மோடு தொடர்பு கொள்ளலாம். (முடிந்தால் குமுவின்
(குருப்) படத்தை அனுப்பவும்)

Page 12
● 홍ar넓5ngr
தோலுக்கு அடியில் உற்பத்தியா கும்"மெலனின்" என்ற நிறமியே முடிக்கு நிறத்தைக் கொடுக்கிறது. 홍Rab Frou력山國f的i Lu部igau DW FTT னங்களால் மெலனினே உற்பத்தி Q. Flūsų li Ġoġijā) ir Gaužas soll Is); திவிடுவதால் முடி நரைக்க ஆரம் பிக்கின்றது. சில குடும்பங்களில் இள நரை தொடர்ந்து வருவதுண் டு. மற்றும் ஜ"ரத்தினுலும் கவலே , நிம்மதியின்மை, மன இறுக்கம் திடீர்
அதிர்ச்சி போன்றவைகளாலுங் 55 L) spilį.sssssss; 5,3 LITās துண்டு.
புரதம் செறிந்த டானிக்குகளே எடுப்பது நல்லது. மேலும் விட்ட sẽrī5ïT @ ₪LIIT 5' LỄ TITIËLos TẢgħ: மற்றும் கல்சியம்பென்டோத Qg「L。『Q』gg「F gpu원 의mur'용화 읽ADWr:Aurgig “C部amprf டை'களே பயன்படுத்தலாம். 守南守里高AP部) Aur-Tr용a/TrIDI A/먹f%현(都 கொள்ளுங்கள். இத்தகைய "டை, %sf部: Ray 홍Dr목Truarr; CRAyrö5): கன் கலந்திருப்பதால் நீண்டகா Ĝijis L'ILIỆT. No 3,31...TẰM & Giī£ ளில் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப் LLŶIT LË,
விண்ணுலகிலிருந்து மண்ணுலகை நோக்கும் முதல் இருமனிதர்களும் -No rīsi, → l'illusgir sgïr sĩaerfiss√≠√∞ir √≠ Lså கின்னு ஒரு பரம்பரை வேணும். இருக்கிது quae sākās Ķirur ,,si:fwrif gyrraesiu, ĝis jį) List's su ir Œustriae is Gael, L, L'IT, , , Ķīļısı : s 'rss'; *) ≤ i ≤s≤≤) is offusae llae sā.
ショ gr& シF&a Qg % *raW 54T山 Ar.54」(臺地u義용0ut홍합). 5sau」地에행4-4 sự sẻ), gl, o sĩ đểžosu ¡TI I Ç ĞLITIŴxils, APIR관(國的ut 對 gurTanau院制agu, %%auRau 3력 Esir ŒgF切QLョニggg QL ョ』
* Trgus &려 gaut Ri관ia *「■■口
©“ iraeosor,白劑பகுத்தறிவை
Lēvēsā, Noĝiĝis, p_zī£) spēTā ir ட்சி செயல்படுவதைச் சேதப்ப டுத்துவது எதுவோ, கடவுளேப் Li sĩ sự, ɛ-ɛsɛ, ɔ sirissjonsfri ɛmɛi; 七5D-20%g털’.&Waila) 관M=%%%TAA 25a) விஷயங்களிலுள்ள ஈடு பாட்டை எடுத்துவிடுவது எதுவோ! உன் Aursar地的siruA:년 g_s학உடலின் ஆ நிக்கத்தை அதிகரிக்கச்செய்வது 57 ĝiĝourt, -3,33), List sisih GT5ĩ பதை நீ அறிவாயாக!"
L』Qg「gr」』「F통행TAD&siwuAs박
邹忌娜因மேனுட்டுĝ\s*)(]\])', u sir RTram &道rsir &susi&G學部G5 *Wav력地 5't Lost sĩ sĩ sığ sulā sīļ gử.
© Lļošīsinās Gaeltaes gjenårs LJ(3%년/th 역 후 홍: 5simrapaff# 45년ru) பிகனிவிருத்து வெளிவரும் நளா மில் சுரப்புக ருக்கு இருக்கிறது என்பதைச் சோவியத் விஞ்ஞா 的의sir 역 확(的r的u편 유전st 위력 3역rf..
融Fișie:1 LITET :-55.splis? No, Losärgistri asus, sael - 1 , sıp žģi ( 15 1ų šios o sĩ Lu os laen, 3;&ưJĮ. Joãs னில் உடல் களத்திருக்கும்போது
ağırās, si Jae (L, ≤≤;är säsožross & (觀au&susnu部 않덕wnurr더 &# (紀larwar தற்குத் தயாராய் இருப்பதில்லே


Page 13
ஒரு பெரிய மரத்தின் அடியில் போய்படுத்து உறங்கியும்விட்டான்.
அடுத்த நாள் காலே மக்கள் நித்திரைவிட்டு எழும்பிப் பார்த்தப்போது தமது வீட்டுப் பிராணிகளையும் பயிர்களையும் காணுது திகைத்து நின்றனர், போதாதற்கு தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குச் சென்றப்போது அங்கு நீரையும் காணுததால் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் உண்டாயிற்று.
இப்படியே பல நாட்கள் தொடர, அக்கிராமத்து மக்களும் அவர்களுடைய குழந்தைகளும் பசியினுலும் பிணியினுலும் வாடலாஞர்கள், பல குழந்தைகள் பட்டினியால் இறந்தும் போய் விட்டன. அதனுல் எல்லோருக்கும் என்ன செய்வதென்றே புரிய வில்லை. இதனுல் அங்கு வாழ்ந்தப் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள். அவரும் அதிர்ச்சியடைந்துப் போய் தன் நாட்டிலுள்ள சிறந்த வீரர்களிள் இருபதுபேரைத் தேர்ந்தெடுத்து நடப்பு என்ன வென்று அறிந்து வரும்படி கட்டளை யிட்டார்.
நடந்ததை அறியும் நோக்குடன் அவர்களும் துயரத்துடன் சென்று அவ்வூரின் ஒவ்வொரு இடங்களையும் காடு மேடுகளையும் அலசிப் பார்த்தனர். எவ்வளவோ அலைந்துத் தேடியும் அவர்களால் என்ன நடந்த தென்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரும் வேறு நாட்டு மன்னனின் சதித்திட்டத்தால் அவ்வூருக்கு இப் படியொரு நிலையா? என்று அவர்கள் சந்தேகம் கொண்வர்களாய் அங்கிருந்த ஒர் பெரிய மாத்தின் கீழ் சற்று களைப்பாறும் நோக்குடன் அமர்வதற்கு வந்தார்கள். அங்கேதான் அந்தக் கொடுமை நிறைந்த அரக்கன் உண்டக் களப்பால் இன்னும் உறங்கித்கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட அந்த வீரர்கள் உண்மையில் அச்சத் தால் நடுங்கியே போய் விட்டார்கள், அத்தனை விசாலமானது அவ னது உடம்பு, நித்திரையிலே அவன் மூச்சு விடும்போது அங்கிருந்த அந்த மரங்களின் கிளைகளும் பக்கத்லிருந்த வீட்டுக் கதவுகளும் கூரைகளும் ஆடலாயின. பூமியோ அதிர்ந்துக்கொண்டிருந்தது. அதைவிட அவ்வீரர்களுக்கு நெஞ்சு படக், படக்கென்று அடித்துக் கொண்டிருத்தது.

கள,
ಕ್ಲಿಕ್ಹತ್ತಿಲ್ಲ್ಲ್ಲ್ವನ್ದೆ; O ● துவாகத் தட்டிப் பார்த்தார் அவன் சற்றும் அசைவதாக இல்லை. மீண்டும் துயிலெழுப் பிப் பார்த்தார்கள். அவனே கொஞ்சங்கூட விழிக்கவில்?ல, அவ் வளவு பெரும் தூக்கம். மீண்டும் கையை அசைத்தார்கள், காலை அழுத்திப் பார்த்தார்கள், காதை திருகிப் பார்த்தார்கள், முகத்தைக் கிள்ளிப் பார்த்தார்கள் அவனே அவர்களை சட்டைசெய்வதாக இல்லை, அத்தனே உக்கிரமான தூக்கம். இதல்ை கோபங்கொண்ட அவ்வி ரர்கள் தம் கையிலிருந்த தடிகளாலும் கோடரிகளாலும் ஈட்டிகளா லும் இரும்பாலும் அவனேக் தாக்கிப்பார்த்தார்கள், அவனே, அத்த னைக்கும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான்.
இதனுல் அவ்வீரர்களுக்கு என்ன செய்வதேன்றே தெரிய
வில்லை, அவர்களுக்குள்ளே ஒரு மனப் பயமும் பீதியும் உண்டாயிற்று, அத்தோடு அவர்கள் ஒரு முடிவுக்கும் வரலாஞர்கள், இவன்தான் அக்கிராமத்து பயிர்களையும் விலங்குகளையும் தின்றிருக்க வேண்டும். இவன் நித்திரைவிட்டு எழும்பி வந்தானுயின் இந்த நாட்டையே அழித்துவிடுவான், என்று எண்ணியவர்ளாய் தம் நாட்டு மன்னனிடம் போய் விடயத்தைக் கூறினர்கள்.
இதைக் கேள்ளியுற்ற மன்னனும்தன் சேனைப் படைகளுடன் அந்த விசித்திர அரக்கனப் பார்க்க புறப்பட்டு வந்தான். அந்தப் பெரும் உருவமுடைய அரக்கனைக் கண்ட மாத்திரத்திலேயே மன்ன னுக்கும் ஒரு பேரதிர்ச்சி. தன் வாழ்நாளிலே இப்படியொரு உரு வத்தைக் கண்டதுமில்லை, அதனுல் அவனுக்கே என்ன செய்வதென் றே தெரியவில்லை. -
மன்னனுே அந்த அரக்கனை எழும்புவதற்கு தன்னுலான அனே த்து முயற்சிகளையும் செய்துப் பார்த்தான் அவனே எழும்பவேயில்லை. அதனுல் கோபமுற்ற அரசன் தனது வலிமைமிக்க குதிரைப் படைகளையும், யானைப்படைகளையும் அந்த அரக்கனது உடம்பின் மீது ஒட விட்டுப் பார்த்தான், அப்படியும் அவன் துயிலெழும்புவதாக இல்லை. அத்தனைக்கும் அவனிடமிருந்து பெரும் குறட்டை மட்டுமே வெளிவந்துக் கொண்டிருந்தது. இதனுல் மன்னன், மகாராணி உட்பட

Page 14
ஊர் மிக்கள் அளவரையுமே அவர்களேயறியாமல் ஒரு விதமான பிதி ஆட்கொள்ளலாயிற்று, இவன் துயலெழும்பி வந்தால் நாட்டை யே அழித்துவிடுவானே என்று பயந்தார்கள்.
ஆதலால், துயர் கொண்ட மன்னன் அங்குள்ள மக்களே அழைத் துக் கொண்டு அங்கு ஊரிலிருந்த கோயிலுக்குப் போய் தெய்வத்தி டம் முறையிடலாஞன்.
அனவருமே கன்களே மூடி வழிந்தோடும் கண்ணிரோடு தெய்வத் தை பயபக்தியோடு வணங்கி நின்றப் போதுதான் அக்கோயிலின் மூல ஸ்தானத்திலிருந்து சிறு ண்ைடு மிக கம் பிரத்தோடு பறந்து வர லாயிற்று, அப்படி கோயிலிலிருந்து வெளிவந்த அந்த வண்டானது நேரே அந்த அரக்கன் தூங்கிக்கொண்டிருந்த இடத்யைடைந்தது. அங்கு சென்று உர், உம் என்ற பேரிரைச்சலோடும் சத்தத்துடனும்
- *:|^**్య
* ".
”莒卓 ჩხუტე *; 鷲 ፰፻፷ሻች f్య 毫 ޕއެޗްޑީ( {*
リイ属 ""
அந்த அரக்கனின் உடம் மை இரண்டு முறை சுற்றி சுற்றி வந்தது பிறகு அவனது உடம்பின் மீது அங்குமிங்கும் சற்று அமர்ந்தது அதன் பின் அவனது வலது காதின் ஒட்டைக்குள் நுழைந்தது அவ்வளவுதான.
அதுவரை நீண்டப் பெருங்குறட்டையோடு துயில் கொண்டி ருந்த அவ்வரக்கன் தன்னையுமறியாது ஏதோ மின்னலால் தாக்குண் டவனப்போல் ஆ, ஆ, என்ற சத்தத்துடன் துள்ளி எழலானுன், எழுந்ததோடு மட்டுமல்லாது மலயொன்று பெயர்ந்துக் கொண்டு ஒடுவதைப்போல், காட்டையும் மேட்டையும் கடந்து ஒடலான்ை
 

அதன் பிறகுதான் அவ்வூர் மக்கள் நிம்மதியடைந்தார்கள். குழந்தைகளும் மகிழ்ச்சியடைந்தன, ஆடு, மாடு கோழி போன்றவை களும் மீண்டும் பெருகளாயின, பயிர்களும் செழித்து வளரலாயின அரக்கனே விரட்டிய அவ்வண்டின் வடிவிலே சென்றது இநீவன். தான் என்பதை அறிந்த அவ்வூர் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் அடைந்தார்கள். முற்றும்.
வேதனேயால் வாடும் துடிப்புக்களே!
உங்கள் குடும்பத்தில் அகால மரணமுற்ற, இயற்கை மரணமெய்திய உயிர் ஃப எண்ணி இன்னும் கண் கலங்கிக் கொண்டிருக்கின்றீர் களா? அதிமு எமக்கும் சரிடங்கு உண்டு என்பன இத்தால் நாம் சோகத்தோடு
பித் 8 s f". -"Ti ri , GFTIT நினே எஞ்சலின E. பிரசுரித்து தருவதில் நாமும் ஆறுதல் அடைவோமாக. எனவே ரோஜாவோடு
தாடர்பு கொள்வீர்களாக படம் அவசியமல்ல!
కఠిధిల్లాథిరిల99999999999999999&
புதிதாக மலரும் ரோஜாவை நாமும் வாழ்த்துவோமாக!
தெய்வா ஜூவலர்ஸ்
t38, (உள்ளே) செட்டிபார் தெரு,
கொழும்பு 11, தொலேபேசி 545336.
நாணயம். நம்பிக்கை.
இவற்றின் இருப்பிடம்(தெய்வா ஐாவலர்ஸ்,
SC3333333.93.323 e3e3e3e3e3e3e
நபம்,
இலவசமாகப்

Page 15
|-劑*********녀 */T 그녀어wrTr**道gwm&#TTreg) *wm信道學r, 高和國國道內的다. ),- ***''"& 원7%學.4%;& **rous Har학『Engもも Qシgug』『FF旧总演唱-- :) ----「활 目前也即喝骂岛画シg gFミJg ges g 5&g &않&TW후
1910点启阳)塔唱JuenrmuM3%(義高等』Eシ』 シ
|Issssssssa)|- *** 현 JTT*唱自日点便带了g$ l'aerogyorsae sego sissae 羽)igiosoɛɲɛɛ sɛ sɛ wo si si uue soos woŋe : » ( )兩湖的虎耳Qug néシgeg シe シg 魔| gosportos,snoglossosso isosoɛyɛlɛsosoosae siges
& Agr仁成學,「T& R&s:ImrTcsr%)
| ITŌ osorog)sinaeslustewwArTT&s
e ***ト『gs se gCFG
tiesų minsgeste ooooooo ose (og goose) ooggeriae gaeaegna'sese seo s
モ」gEシ』Listerīgs冯翊峰司每)'s Is Isossos sae ,senar‚sēs
sssssssosoɛ ɖɛɛ ɲɛ siste soğ’H
sistesso-- qisuggeslog segQF 5 mg954년 5%력 확
Fosīlisestos, -: q, NorgeIlog)
|- *...
1,2& IỆơi,
卧
魔)
 
 
 
 

ショシー」n」シ シr E*g シ“gg (『 "g i Horslae gコショ --eae-Noise* g-r....?느城門) 는 「T다T地上A C 표하고Er武科學的 *」『』Eggg& シ占コ"gag >(』
* r"(g(國七高s "니455 m:,
『シ母)‘庭)。“穹1
-シコシg Qゆ學仁德院君宮는「Tg 현
||, !* 3 &T니上等院) - 的g ranaum武家的*)
ョEシEュg ssssss so osoɛ sɛɛɛ surnos, o"역rmagu wing道 gr는 유TT 『Twig 法學ATO"는學學g. #"与匈习惯偷喂hQB シ「」 響m臣巨*" 역대 '. 'L, )는 복5 맵 :" r:;"義的g [ ] _s--|-----
&)『5년 노Vrr력上eg g|×』」シgqīdī) u sĩAT는용stTT&.};
*「ミシ『シg FEEeg gg、gg HQuggugggg』
** 自Ag暗白氫qissouseoskoon No fins ogs= 1/segon figlo----
***匈 LéLg *so urri-sistē, rođīs slae q'os,歴
「『gege** シミgg』si wae inwogis newss=-g(@ costro
韓 Pru'rt3 유령)-데,sẽ gởシegQF シに日 ug gugg』Qra *r-|- *『gに、「g『g egシg。Țī£1-postos, o qī£1,3,veg sự laessa
* = s -u."f) * soo sɛ ɑsɑs'inȚisningsgāsso solo q og iges sosti overgne , fīs ---- |-|- -|- i.鸥日 ?um)nny)Țoți line smuirmontae 'n laenollierte maestriks saei--;----陶恩|-|-虚)
墙JTso:Tlolosios’ışsaeョシe」ーg」シ|-gb d----
‘역&***/gg) 七長寺편Aug府)』
Ir터 崎圈司巨匾gr)oileaegseeIỆs aeg o gaeo 瓦围gsggミ』g*シgue短与目ggue占引u心占旧壤gue
时シー」シ』 * 학후 & A* T-55
■圖鳳볼-w----------------wwww國-T-55-55니的T이라FT「|-|---★ → –()=–

Page 16
நமது பார்வை; . ஆய்வுக் குழு தாக்குப் பிடிப் LITUT கருணுநிதி?
அரசியல் வர்ழ்விலே நீண்ட பொறு மையைக் கடைப்பிடித்து, கட்சியைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்த கலே 95ர் தனக்கு கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்ப்ை பயன்படுத்தி தன்னே நிலைநாட்டிக் கொள்வாரா? அன்
Ti!
தமிழர்கள் மட்மல்ல திராவிடர்கள் அனைவருமே எல்லாவற்றி லும் சிறப்பாக வாழ வேண்டும் என்ற நன்நோக்கோடு தமிழ் நாடு, ஆந்திரா, கன்னடம், கேரளா ஆகிய நான்கு திராவிட மாநிலங்களிலும் ஒர் எழுச்சியைக் காண துடிப்போடு செயல்பட்ட திராவிடத் தந்தை பெரி மார்அவர்கள், தன் சமுதாய மேம்பாட்டுக் கொள்கைகளால் திராவிட பூமி - யனேத்திலும் வெற்றி பெற்ருரோ என்னவோ, கீமிழகத்திலே அவரது புரட்சி விதைகள் எப்படியோ பரவலாய் தளிர்விடலாயின என்பதை யாராலும்
மறுக்க முடியாது.
அப்படி துளிர்விட்ட செடிகளுக்கு ெ ரியாரது தஃப்மைச் சிஸ்யனுன அண்ணு அவர்கள் அள்ளித் தெளித்த பசளேயானது உண்மையில் அஃனத்து ரகங்களும் நிறைந்த போஷாக்கு உரமாக மாறி அந்த இளஞ்செடிகளை கனி தரும் நல்ல மரங்களாக உருவாக்கியது என்ருல், ஆதுவும் மிகை
LTS,frg.
"புதியதோர் உலகம் செய்வோம்!-- என்றுப் பாடிய பெருங் கவிஞ வின் செய்யுளுக்கு டிெவங் கொடுத்த அண்ணு அவர்கள் உண்மையில் இந்திய துணைக் கண்டத்தில் தமிழ் மண்ணே ஒரு புது யுகமாகவே மாற் விஞர். அதன் மூலம் பிராமணத்து சாபவிலே, ஆதிக்கத்திலே கல்யா tifлтггаи; மீட்டிக்கொ ண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு பேரி டியேதான் என்றல், அதுவும் சாலவே பொருந்தும்.
 

இதனுல் சுசீமிங்லாத நெடும் நித்திரையில் இடையிடையே வெறும் கொட் டாவினய மட்டும் விட்டுக் கொண்டிருந்த தமிழகம் ஒரளவு சுறு சுறுப்படைந்தது என்பதும் உண்மையே.
தன் கால அட்டவனேக்கேற்ப புவியன்னேயை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஆதவனுங்கூட, அப்போது உதய சூரியணுய் மாறி தமிழகத்தை முழுவதுமாக தன் பொற்கதிர்களால் தங்கமுலாம் பூசிக்கொண்டிருத்தான் என்றே கூறவேண்டும், அரசியலிலே, சமுதாய மாற்றத்திலே அந்த உள்ளூர்த் தமிழ் மக்கள் அப்போதுதான் உண்மையான சுகந்:ை அடையத் தொடங்கினூர்கள்.
ஆணுல், ஆணுல். வெண்ணெய் திரன்டு வந்தப்போது தாழி. உடைந் தக் கதையாய், ஒரே பலமான அந்தப் பெருந்தவேன், பாரிய ஆறுவடைக்கு முன்னே நோய்வாப்ப்பட்டு இறந்தப் போதுதான் தமிழகத்தை மீண்டும் இருள் சவ்த் தொடங்கியது.
எது எப்படியோ, திராவிடர்களின் ஊடுறுவலுக்கு முன் காங்கிர ஸாரின், குறிப்பாக பிராமணர்களின் கைக்குள் அடங்கிக்கிடந்த தமிழகத்து நிர்வாக இயந்திரம் சிறப்பாக ஊழலற்று ஒடிக்கொண்டிருந்தது என்பதை யாரும் மறுக்க முடிசாயாது, இருந்தும் அண்ணுவுக்குப் பின் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கருணுநிதி அவர்கள், ஆரம்பத்தில் தின் இயற்கை குணத்தோடு உருவான இளமைத் துடிப்பையுங் கொண்டு கான், பதவிக்கு வருமுன் எழுதிய கருத்தாழமிக்க நூல்களுக்கும். திரைப்பட வசனங்சளுக்கும் உயிர் கொடுத்தவராய் தமிழகத்து அரசியலிலே அண்ணு வையும் மிஞ்சும் தம்பியாக நின்று செயல்பட்டு தமிழகத்தை இே தியர் அனேவரும் பார்த்து ரசிக்கும் ஒர் உயர்வான மாநிலமாக மாற்றிக் கொண்டிருந்ததும், முன்னர் தமிழகத்தை கோலோச்சிய பிராமணத் தலைவர் ஆளும் பெருத&லவர் காமராஜரும் சுருணுநிதியின் அரசியஃக் கண்டு மூக்கில் శి வைத்ததென்பதும் உண்மையே; இவரது அப்போதைய இத்திருப் பணிக்குப் பின்னே ஒரு சக்திமிக்க திரைப்பட நடிகரும் நின்றுக் கொண்டிருந் தார் என்பதையும் நாம் இவ்வேஃளயில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
(இக்கட்டுரைக்கு இது ஒரு முன்னுரை மட்டுமே இதனே முடித்து வைக்கும் பணியை. தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் நி)ே "யை அலசி ஆராய்ந்து எழுதும் சந்தர்ப்பத்தை நாம் கிடங்களிடம் ஒப் படைப்போமா! அப்படி கிடைக்கின்ற சிறந்த முடிவுரையை அடுத்த இதழில் நாம் பிரசுரிப்போர் என்பதை மகிழ்வுடன் அறிமத் தருகின் ருேம் இல்ஃபேல் எமது கட்டுரை தொடரும். நன்றி வாசகர்களே )
17

Page 17
மக்கள் பக்கம்
ஏக்கமோ ஏக்கம்! எம், ஜி, ஆர் படத்தையும் தொலைக் காட்
சியில் பார்க்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறுமா?
க. ராஜகுமார், கொழும்பு 11.
இக்கட்டான வேளைகளில் மட்டுமல்ல நல்ல பகல் பொழுதிலுங் கூட வகையாக மாட்டிக் கொண்டால் கையிலுள்ள காசு, பணம், நகை சள், ஏன் உயிருக்கே பெரும் ஆபத்து. இச்சூழ்நிலை இன்று கொழும் பில் எத்தெருவை எடுத்து கொண்டாலும் அன்ருடம் நடக்கும் சாதாரண சம்பவங்களாகிவிட்டன, இதற்கொரு முடிவே இராதா?
து. அசோகன், கொழும்பு 13.
கொழும்பு கோல்பேஸ் சந்தியிலிருந்து ஏறக்குறைய முக்கால் கிலோ மீட்டர்’ தூரமுள்ள இமிகிரேசன்" ஆபிஸை நோக்கி "பாஸ்போர்ட்" எடு க்கவும். இலங்கை பிரஜாவுரிமை பெறும் நோக்குடனும் அன்ருடம் படை யெடுக்கும் பல்லாயிரக் கணக்கான ஏழை ஜனங்களை கொளுத்தும் வெய் யிலில் வெறும் நடையோடு செல்வதைப் பார்க்கும் போது, ஏன் நாமே அதனே பெரும் நடையோடு யதார்த்தமாக அனுபவிக்கும் போதும் வேத னேயாக உள்ளது, சொந்தக் கார்களோ அன்றில் ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தி செல்லும் வசதியோ இல்லாத இந்த ஏழை மக்களுக்காக போ திய டஸ் வசதியை செய்து தருவது (வேலை நிறுத்தம் முடிந்ததும்) அரசின் கடமையாகும்.
வீ, சந்திரன், கொழும்பு 11,
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSG
வாசகர்களே,
தமிழிலே ஒரு புது சஞ்சிகை வெளியிட முயற்சிப்போம் என்று கூறிஞல் கூட, ஆத்ம நண்பர்களே தூர ஓடும் காலமிது. இந்தளவில் இருக்கின்றது நமது பெரூமைக்குரிய இலக்கிய உலகம். இந்நிலையிலே விஷப் பரீட்சையாக, ஆனல் உங்களையெல்லாம் ஊக்குவிக்க வேண்டுமென்ற நன்நோக்கோடு ஆரம்பித்த இந்த புது மலரில் சில குறைபாடுகள் குறிப்பாக, அச்சுக் கோத்தலில் சில குழப்பங்கள் ஏற்பட்டமைக்காக வருந்துகின்ருேம்,இது மீண்டும் தொடராது பார்த்துக்கொள்வது எமது கடமையாகும். எனவே, "நோ பப்ளிக் காமன்ட் ட்வீஸ். கடித மூலமான கண்டனங்களை , பாராட்டுதல்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோம். நன்றி.
*222222222222222222222222222

காலத்திற்கேற்ற கருத்துக்களை அள்ளித் தரும் நல்ல சஞ்சிகையாக அமையவிருக்கும்
நவரோஜாவை வாழ்த்துவதில் நாமும் பெருமை
அடைவோமாக!
V ரஞ்சனுஸ் ஜ" வலரி
116, செட்டியார் தெரு கொழும்பு 11.
தொலைபேசி 26776.
நம்பிக்கைக்கு! தரமான நகைகளுக்கு
தலைநகரில் ஒரிடம்:
ர ஞ் ச ஞ ஸ்
එචනචෙචෙචපටනංතංචචපතටළුවටළුචටටළුචට්ට
29
eణeeeణeeరిeeeeణeeeరిeeeeeeeణeeజ్జ

Page 18
இஇலங்கையின் மலேநாட்டிலுள்ள தேயிலைப் பாக்டரிகளில் சற்று வித்தியாசமானது அக்கர பத்தஃது பசுமலேயிலுள்ள சீட்டி தேயில் பாக்டரி ஏனேய தேயி:லப், பாக் டரிகளே வெறும் தே யிலேத் தூள்களே மட்டும் இது தயாரிக்காமல் நல்ல அரும்பு தேயிலேயைக் கொண்டு Ş;*ğlığı வணிக தேயிலே வில்கே: இது
டோன்
உருவாக்குகின்றது. அநேகமாக விலேயால் உயர்ந்த இந்த வில் லகள் உள்ளூரில் விற்கப்படுவ
தில்ஃப்,
ஏற்றுமதி வெளி நாட்டுக்
வெளியூர்களுக்கே இது செய்யப்படுகின்றது.
கம்பனி போன்று டன் தொடர்புடைய இதன் தொ மில் !! “ L'fi|'' ''' ','_ பொதுவா" உள்ளூரில் வெளியி:
இ உலக முடிவு. நீஃாங்கத்தைப் பார்த்தவுடன் உன்கம் அறியப் போகின்றதா என்று கேட்டு விடாதீர்கள், கண்ணுக்கு ஆளிர்ச்சி யளிக்கும் மலேயகத்தின் ஒரு பகுதியாம்
டய கோட்டத்திற்குப்
୍t get li:t
பக்கத்தில் ஓர் உயர்ந்த மிலேயிருக்கின்றது. ஆங்: ஆமை நியான ஓர் இடத்திற்கு இப்படி ஒரு பெயர் ஒரு குகையைப் போல் காட்சிானிக்கும் பாதாளம் நிறைந்த அள் விடத்திருந்து LL இடங்கஃப் பார்த்து
புறம் ப2ாங்கொடையும்
sir, if விடலாம் ஒரு மரபுரம் ஒ: பவும் தேசியும். சாந்தி நிறைந்த அந்த
இடத்திருந்து கூர்ந்து கீழே நோக்கு வோமோஜவ் இ.போ. , பiகள் அனேந்தும் பொதுவாக தர ரப்பிடும்
| ங் நார்:ே பட்டு நார்: பார்ப்பதற்கு மிக மித் Iჭუფ T:Trr=# இருக்கும்.
இபண்டாரவளேக்கும் பதுளேக்கும் இடை
- பிரத நிலோ பிலுள்ள தெமோதனா புகைப_ ே இலங்கையிலுள்ள னேயவற்றைவிட சற்று வித்தியாசமாளி: syrtill it
:த்தில் மிகச் சிரமங்கோடு பெரும்
கற்களுக்குள் குண்டயப்பட்ட 五r品五ふ窓品g Qu" இந்த நிவேயம்
ಛಿlgaT* அழைந்துள்ளது. அக்காவத்தில் ஒன்ளேயர்கள் இதனே நிர்மாணிக்க #ಖಿ வியதே ஒரு திமிழ் தொழில: ஆம்! அவன் ஒ: நாள் தன. வேலேத்தளக் ஒர் கடனமயில் GLI0) கொண்டிருக கப்போது, தற்செயலா" ಧ:17ಐ : irrit l'iš Li" || II : * „Ť JEJ ஆரிப்பாகைதான அந்த தெமோகன் இரயில்வே நியே அதே ஆஃப்பான்" உருதானும் அந்த "ஸ்டேசி"ே நம்பலாமா?
"-- تحتك تحت تحت تحت حتي تنتج تحتاجيتيسيرجية
| I T II.
yisi: gt It -li- Irisgrio " ா: ஆதது? இவர்: 2. Inr ii r iir f' zičaru Thai BiH" நல்லெண்ேேவ குடிக்கிற வயசு سی۔ --سمیت جسیج جیت جیسیحی حجیم-جی ترجیح جسمیں برجستہ இடிவிலேயே அதிகளவில்துக்கத் 。__暱 இளயை நிறைவேற்றும் நாடு எதுவிென்' s T*
3ரஐனேறி நிறைந்: இனவாத நா! T་
grieg i Ffli di TT ான்பதை யாரும் இலகு கறிவிடுவார் கள் இவயாக் Girar ரின் ஆதிக்கத்தால் சுதுப்பின் சுதந்திரப் வேதாகளோ சொல் | || 5、 ୫୯୬ நெல்சன் | கயிற்ருல் தண்டன துறைவேற்றும் _ அடிக்கோக கிளிவ் க்கிப்ஸ்தான iii பெர்ணு- (வயது 81) ஒரு Jari : ii வேயாகவே ܕܐܬ݂ܵܐ :சூர் நூற்றுக்கணக்கானவர்"
** | i, j, , , , "r il || ۴ || || || || To * இந்ததின் பி.
3ார்க்கத்தில் இடம் ாேடக்கு பென் து நம்புகின்' . ursure' ನ್ತಿ। தோநீசிச் செய்தாலும் அதையும் கான் புகார்ச்சியோடு செய்வதாக LFF }
டிக் கொள்கின்ருர் இந்தப் பெருங் As itali sif
 
 

அவன் அண்னே வன்செயல் இனி எப்ப வரும்? இவள் ரண்டா அவ்வளவு அக்கறை யா கேக்கிற? அவன் வேருென்னுமில்ல அண்னே போனமு வன்செயல்வ தூக்கிட்டுப் போன கடிகாரம் நேத்தோட நின்று போச்சி ஆதான் . . .
ரவர் என்னங்க அந்தப் பையனுட்ட கைவிரங்கள் ஒன்னேயுமே காணுேம்:
இவர் ஓ! அதுவா! பச்சவேனும் மர்சி வேணும் சாப்பீட எசயாயிருக்கு: அனங்xப்பரவ கேஞ்சிப்பார்த்தான் பீவ கு அனசயல் அதனுல் இவன் தன்னுட்டு ஐக விரiகஃபே ருசியா கடிச்சி சாப்பி ட்டுட்டான்,
ராமு: ஏண்டா சோமு கல்யானார் முடிஞ்சி ரேண்டு நாள்சுட Eக ைமுகத்தி ைகோஞ் சங்கட ரீத்தோர்த்ீத்யே 3 ஜேம், சோழ சந்தோஷம் எங்க இருத்துடா வரும் ஆதத்தான் வுேங்க 'பா கூட்டிவிட் டுப் பேரழரிட்டாரே.
ரா! என்டோ சோல்லுறு சோமு: ஆதான் ஆடி பொறுந்திருச்சின் ஒரு நிமிஷம் ஒன்ஒ இருக்கவுட பாட்டா லுங்க பாவிப் பயஒவ.
կԱն:
tOBTBESll S S LLLL uuu Tu ESLL T TTL a TT S TL SLS Ճ: It Trrhւ` 3: II " ' மற்றவர் ஓ! அதுவ வேறென்று, பிள்.
விங் என் மனேவி எட்டு பாரமா இருக வே எந்த fy if г. I, Ti fi ச்சு எனக்கு சிக்க * ரன் நானூர். gir LIGI ET துன்பமோ : rத்திவேற்பும் 'f', 'fri' ? ; 7 .ir silfi G ársir : !
3.
பெயர்
ஒரு அரசியல்வாதிக்கு போன ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விமர்சையாக பொன்னு டை போர்ப்பு விழா நடைபெற்று
க்கொண்டிருந்தது ஒருவர் டிரங்க நம்மி தவேவர் உபத&வர் கிட்ட பயங்கரமா சீறி விழுந்துகிட்டே
இதுங்காரு? மற்றவர் வேரென்னங்க? எத்தன நாரோக் குத்தான் போன்னுடை. பொன்ஞடைது இந்த வேறும் பட்டுத்துளியவே போத்திக்கி ாது இங்கிளிஸ் பேட்டனு: ஒரு தங்கச் சங் கி, ஒரு மோதிரம் அப்பிடி இப்பீடின்று * ரன்ச் பண் எனக் கூடாதா அப்பீடின்னு தான்
is E.
ஆசிரியர் பிள் பிளேகஃளக் பார்த்து
"பிள்ஃளகளே இதை வாசிங்யுங்கள் பார்ப்போம் குமார் இஸ் ஏ ஜென்டில் பன்" . ஒரு பையன் இருக்&ைEய விட்டு எழுத்து ஜேன்டிங்மென்ரு --Titirir. Tirri- ஆர்த்தம் ஆசிரியர் ா%ே f'Err பத்துடன் வாங்கினகடஃார் கோடுக்கக்கூடாது, ஆார் சோத்தக் கொள்ஃாயடிக்கனும் பொம்பளே டே ஜிக்கியா இருக்தனும்.
 ைபன்: அப்பிடின்ரு சங்கப்பா ၆ဖ္ရစ္သဖ္ရင့္မအ်rးဖူ..ငါ့..၊ மென்தான் சார் வரப்போற நேர்தல்: கூட போட்டியிரோ ஐடியா விச்ருெ
rரு
rimum in ஒருவர் நாம ஆரம்பிங்கப்போற சங்கத்து க்ரு உஈழப்பாளர் தேசிய மையம்னு வச்ச இன்வாங்க!
மற்றவர் அப்புறம் என்னங்க அது மையக் ஜான் .

Page 19
քել: வாழ்க்கைக்கு
ஒரு சீதா பாட்டி
அவர் கூறும் சில நன்னெறிகள்:
if f isfit furt, வாழி விரும்புகின்ருயா? உந்தன் (Pதின் முதலீடு ஒரு பசுபிரட்டில் இருக்கட்டும்.
?ர் ஆடாதோடை ஒரு நொச்சி, ஒரு குப்பைமேனி, ஒரு துளசி, ஒரு 'ਤ ஒரு வேம்பு இத்தக் மரங்களும் உன் வீட்டுத்தோட்டத்தில் இருக்குமானுல் ff --PY, WY டாக்டர்களோடு வாழ்த்துக் கொண்டிருக்கின்ரூப் என்றே அர்த்தமாகும்.
'கிப்படாத கணக்கும் Ք-{ւրջն விளேவிக்கப்படாத பயிரும் ஒருபோதும் உதப்படாது.
கண்ணியமான மனிதன் எப்போதும் நீதியாகவே சிந்திப்பான்.
பொறுமையுடை யோரை பொதுமையற்றேரால் ஒருபோதும் வெல்ல (Լքեց եւ " ":
சேவை செய்ய (சிற்பட்டால் டன் மன்னத்திலுருந்து hேநிறுமை மனப் பான்மை விலகிவிடும்.
ஆயிரங் கண்ணுடையாள் உள்: சோதிக்க வேண்டுமென்று ஆசைக் கொண்டுவிட்ட Trாயின் தான்க்க்ே உரித்தான பல வழிகஃாக் கையாண்டு விடுவாள். அதில் ஒன்றுதா: உடம்புக்குள்ளே புகுந்து, உந்தன் உட்ம்பைக் அடைந்து அவள் தன் கண்கஃாத் திறந்து கா ட்டுதோ கும். ਹੈ। எ7ள்வகையிலும் கவ: :ெ த் தேவையேயில்லே, பரீட்சைக்குப் பின் தானே சித்தியே அவ்வேளையில் உன்னிடத்தே இருக்க வேண்டியதெ sl' i Li Lj Li சித்தமும் உள்ளத்து சுத்தமுமே, தொகுப்பு விஜி
ன் நாட்டு வெளிநாட்டு வாடி களே !
உங்களிடமிருந்து நாம் தரமான கீதைகஃ கட்டுரைகளே கேள் "ள்ே துணுக்கு ஆ விடத் துணுக்குகஃ பொன்மொ ழிகளே அழகோ வியங்களே இத்தியாதி, இத்தியாதி, எதிர்பார் க்கின்ருேம் தருவீர்களா ? இந்த ரோஜாவை சுகந்தம் பரப்பச் செப்னீர்ா:
நன்றி.
 

மருத்துவம்:
உங்களுக்கேப் 946)3 JIT :
'நாசமாப் போறவனே, வந்து சோத்தைக் கொட்டிக்கோ எனக்கு ஏகப்பட்ட வேலே கிட க்கு கோபம், டக் , டக் "ஐயை யோ, இன்னிக்கும்
TGirgiCLI.
பள்: க் லேட்டா போனுக் கடுவன் பூனே மானேஜர் கையெ ழுத்துப் போடவிடாதே." பரபர ப்பு. ட்ரிப், ட்ரிப், என்ன , இந் த்த தடவையும் பேப்பர்வே நம் பரைக் காணுேமா? நம்ம வம்சமே அதிர்ஸ்டக் கீட்டைடா ப்பா ஏமாற்றம், சொட் சொட், இன்னும் இதுபோன்று படப டப்பு சலிப்பு வெறுப்பு,சின்னப் பொருமைகள்- இந்த டிஸ்ரச நா பகி யார் என்று சுற்று முற் றும் பார்க்கிறீர்களா? பின்னே வேறு பாரும் மா? சாக்ஷாத் திரு மதி இல்லத்தரசிதான். 匣f விடுங்க, அதுக்கென்ன வாழ்க் கைன்னு நாலுந் தான் இருக்கும்: என்று சப்பைக் ஈட்டுக் கட்டுகிறவர்களுக்குத்தான் பின் ஞல் வரும் டக் டக், ட்ரிப்.ட்ரிப் இத்பாதி, ஒவ்வொரு உணர்ச்சி வசப்படும்
மு 311) போதும்.
பதற்றம் அடையும் போதும் நம்
உடலில் ஜீரணத்துக்கு உதவும்
ਸੰਯੁi
தாறுமாருக வேலுேசேப்பு ஆரம்பி
க்கின்றன விளேவு
வேரென்ன?
வியாதிகள்தான். அந்தகாலச் சிவப்பிந்தியர்கள் நீதிமன்றத்தில் த 'சி சொல்பவனே வெறும் அரிசியை மெல்லச் சொல்வார் களாம். அவன் பொய் கூறினுள் அவனுக்கிருக்கும் பதற்றம் கார னமாக உமிழ்நீர் சரியாகச் சுரக் காமல் அவன் வாய் உலர்ந்து அரிசியை மெல்ல முடியாதாம். பழங்காலச் சீனுவில் பிடிபட்ட ஒற்றர்களுக்கு, கார்போஹைடி ரேட் குறைந்த, புரோட்டின் மிகுந்த உணவைக்கொடுப்பார்க எாம். இது அவர்கள் உடல் எடையைக் குறைத்து. நரம்பு மண்டலத்தைப் பலமிழக்கச் செய்து, மனுே திடத்தைக் குறைத்து இறுதியில் எல்லா ரகசி பங்களேயும் சுக்கி விடும்படி செய் இப்போது விஞ்ஞா பீா ஆராய்ச்சிகளின் மூலமும் பதற் றம் போன்ற உணர்வுகள் ஜீரண உறுப்புக்கஃனப் பாதிக்குமென்று ஆண்டுபிடித்துள்ளனர் அதிகமான காரர். கிராம்பு,
போன்ற வாசஃனப்
புமTம் ,
பட்டை பொருட்கள் ஆல்கஹால், கலந்த போதை தரும் மதுபான வகைகள் சிகரட் டிலிருக்கும் நிகோடின் காப்பிபி விருக்கும் காஃப்பின்" எனப்படும்  ோதைப் பொருள் இவை மட்டு ligger friji say, TTL i Li, T Gill' I G I என்ற அதிக உணர்வுகளும், &Jui" ற்றில் சுரக்கும் ஜீரண நீரான ஐடராக் கினி திரவத்தை அதி । 5வத்துவிடுகி புன்னுக்கு ஆத்திவாரமே இதுதான்.
ஒரு தமிழகத்து சஞ்சினகளாத் தாவிய
T), .

Page 20
நமது சினிமா.
சிவாஜி!
இந்த புத்தம் புது ரோஜாவால் அலங்கரிக்கப் படும் முதல் சினிமா நடிகர். --நடிகர் திலகம் சிவாஜி.
"Arlists are born not cre'tted'– Fyrrgjafi பிறவி நடி கரேதான், இதில் கடுகளவும் சந்தேகமேயில்ஃ. ஆம்! இளமையிலேயே முதுமை நடிகராகிவிட்ட பெரும் நடிகர் என்ருல் மிகையாகாது.
பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பருவதிலேயே வறுமை காரணமாக நடிப்பு எனும் கலாசாலேயிலே மாணவனுகப் புகுத் தப்பட்டு இன்று அத்துறையிலே பெரியதோர் சர்வகலாசாஃவயாகி, உலகத்திலே பளிச்சிட்டு பின்னும் சிறந்து நடிகர் வரிசையில் தானும் ஒருவராய்-அதிலும் நாற்பது வருடங்களாப் முதல்தர நடிகளுக, கதா நாயகனு சற்றும் கஃளத்திடாமல், சவிக்காமல் நடித்துக் கொண்டிருக் ம்ே சிவாஜியை எண்ணும்போது உண்மையில் தமிழர்களாகிய நாம் அஃனவரும் பெருமை கொள்ளாமல் இருக்க (F) - I l s Fr. Alliiti. In Lor this, We apprecia Le your punctuality Mr. Sivaji.
அவரது முதல் கதாநாயக சினிமாவான பராசக்தி தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எல்லாவகையிலும் ஒரு திருப்பு முஃரையே சினிமாவுக்கு வருமுன்னே சிவாஜிக்கு உறுதுணையாக இருந்தது நாடகத் துறையாகும். இந்த நாடகத் துறையானது இன்னுங்கூட காலங் கீடந்தும் எதத&னயோ நலிந்த நீ4 சீர்களுக்கு சோறு போட்டு பொழ வைக்கின்றதென்ருல் அதன் அக்கால பிலிமையைத்தான் என்னென்பது சாதாரண நடி சீஆ இருந்த கனேர& புகழ்பெற்ற மராட்டிய வீரன் சிவாஜி பாத்திரத்தில் மீண்டு பரவசமுற்றதால் அதே சிவாஜி பெப ரையே கணேசனுக்கும் இட்டு பெருமைபடுத்தினூர் திராவிட இயக்கத் தந்தை பெரியார்
 
 

தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்திலுள்ள தீவிர காங் கிரஸ் வாதிகளுல் ஒருவரான சின்னேயா என்பவரின் இரண்டாவது மகனுகப் பிறந்த சிவாஜி தன்னுடன் பிறப்பு சகோதரர்களான தங்க வேலுவையும் சண்முகத்தையும் இழந்து தவியாய்த் தவித்துக் கொண்
டிருக்கின்ருர்,
ஆரம்பத்தில் தீவிர தி. மு. க. காரராக இருந்த சிவாஜி தனது முழுமையான நடிப்புக்கு முன் அண்ணுவின் கட்டுப்பாடுகள் நிறைந்த தி. மு. க. கொள்கைகள் தடையாகத் தெரிந்ததால் அதனே விட்டு விலகி தந்தையைப் போல் தானும் ஒரு காங்கிரஸ்காரராக மாறிக் கொண்டார். இக்காலக் கட்டத்தில்தான் பூரீ வள்ளி, திருவிளே "ாடல், சரஸ்வதி சபதம் போன்றப் புராணப் படங்கள் வெளியாகி வி 11 ஜியின் பல்சுவை நடிப்புக்கு மேலும் மெருகூட்டளாயின. இவரது ப்பிலே பனுேஹரா, தெய்வ பகன், புதியப் பறவை, பாசமலர் பாலும் பழமும், வியட்னும் வீடு, நவராத்திரி போன்றத் திரைப் படங்கள் எமது நெஞ்சைவிட்டு என்றும் அகலாதவை.
ஆரம்பமுதல் தான் நடித்த ஒவ்வொரு திரைப்படங் களேயும் நூறு நாட்கள் ஓடிய திரைப் படங்களென்றும் வெள்ளி விழா கொண்டாடியப் படங்களென்றும் பரிசு பெற்ற திரைப் படங்களென்றும் இனங்காட்டி அனைத்து விபரங்களேயும் சென்னேயிலுள்ள தனது "சாந்திர திரையரங்கு முற்றத்து சுவரில் வண்ணக் கோலங்களோடு தெளிவாக எழுதியிருப்பதை நாம் ஒரு பத்து நிமிடங்கள் வாசித்துக் கொண்டிருப்போமே பானுல் ஓர் ஆரோக்கியமான சினிமாவை பார்த்தோம் என்ற உணர்வு மக்குள்ளே தோன்றும்! அத்துஃா டொலிவு, அத்துனே விளக்கம் அந்த 'ழகு சுனர் தரும் ஆக்சும்!
இருந்தும், அனேத்தையும் ஆட்டிப் படைக்கின்ற நாற்பது வருட தமிழ் சினிமாவை வைத்துக் கொண்டு இவரால் ஒரு நிலேயான அரசியல் குறிக்கோனே அடைய முடியாது போனது என்னவோ இவரது பவஹீனமே! ஆணுல் தற்போது காங்கிரளிலிருந்து இவர் பிரிந்து வந் திருப்பதும் எப்படியோ தமிழ் நாட்டு இ. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மைனஸ் பாயின்ட்" என்பதை யாரும் மறுக்க முடியாது.
எது எப்படியோ, "நடிகர் திலகம்" என்றப் புகழோடு எத் னேயோ சிறப்புப் பட்டங்களேப் பெற்றுவிட்ட இந்தப் பெரும் நடிகரது சினிமா ஆல்பத்தை ஒரு முறை மேலோடியாக உற்று நோக்குவோ மேயானுல் இவருக்கு ஒரு ஆஸ்கார் பரிசோ அன்றில் ஒரு அகில இந்திய சிறந்த நடிகர் பட்டமோ கிடைக்காதது ஒரு துரதிஸ்டமே!
- T

Page 21
ரோஜா அலங்கரிக்கும் முதல் சிறப்பு மனிதர்:
எழுத்தாளர் தெளி வத்தை ஜோசப்
அலங்காரம் என்று அணிகலன்க ளோடு புறப்பட்டய்போது, புறக்கண் னிலே ஆயிரம் பகட்டு மனிதர்கள் பளிச்சிட்டார்கள். இருந்தும், எனது அகக்கண்ணுக்குள்ளே ஒரு நல்ல மனிதர் தென்பட்டார். அவர் ஒர் எழுத்தாளர், ஒரு பண்பாளர். ஆம்! இந்த மூத்த கலேஞரை, இந்த ரோ ஜாவின் முதல் மனிதராக கேளர வப்படுத்துவதால் இலங்கையிலுள்ள ஏனய (அனத்து) எழுத்தாளர்கள்
பும் கெளரவப்படுத்துவதாகவே நான் நினேக்கின்றேன். இதில்
臀 றிப் பாக, நமது "தமிழ் 3. ாரு கலாசார கூட்டமைப்பு"க்கு இரட் Iդr 1ւլ மகிழ்ச்சிடாயிருக்குமென நாம் நம்புவோமாக:
1984ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி பதுண், ஊவாகட்ட வ ஃபில் பிறந்த இவர் 1950ல் எழுதத்தொடங்கினுர், கதம்பம் என்ற ஏடு தான் இவரது எழுத்துக்கு களம் அமைத்துக் கொடுத்தது. அதே காலகட்டத்தில்தான் மாஃப்முரசு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் கட்டு ரைகள் எழுதத்தொடங்கிலுர் .
மண்வாசஃனயோடுதான் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற குரல் எழும் முன்னரேயே இவரது எழுத்துக்களில் மயக மண்ணின் வாசஃண பரிமளிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக மலேநாட்டு எழுத்தாளர் மன் றம் வீரகேசரி மூலமாக நடத்திய சிறுகதைப் போட்டிகளில் அடுத்தடுத்து முதற் பரிசுகளே பெற்ருர்,
1987ம் ஆண்டு மலேநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இனச்செயலாள ராகதெரிவு செய்யப்பட்டார். இதே ஆண்டில்தான் பல நாட்டு எழுத்தா எார் மன்றம் சிறுகதை மன்னன் புதுமை பித்தனுக்கு விழா எடுத்தது அத் தோடு இவ்விழாவில் முன்ன்ைறு செயலாற்றிய திரு. ஜோசப், 18, 9, 1987 புதுமைப் பித்தன் விழாவன்று வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரி விகளில் து'த் :ன் கதைகளே வெளியிட வைத்தார்.
 

1979ம்ஆண்டுக்கான சாகித்தியமண்டல பரிசு இவரது முதல் சிறுக தைத்தொகுதியும், "வைகறை"வெளியீட்டின் முதல் வெளியீடுமான நாமி ருக்கும் நாடே என்ற புத்தகத்திற்குக் கிடைத்ததோடு சாகித்திய மண்டல பரிசுபெற்ற முதல் மலையக எழுத்தாளரும் இவரே
காலங்கள் சாவதில்லே, காதலிஞல் அல்ல, மாறுதல்கள் போன்ற நாவல்க ளேயும் எழுதியுள்ளதோடு இலங்கையின் தமிழ்பட வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுததிய "புதிய காற்று" என்ற திரைப்படத்த்திற்கு க.ை வசனமும் எழுதிஞர். தினகரனில் வாரம் ஒரு சிறுகதையாக விருந்து என்) தலேப்பில் ராமேஷ் ரவீந்திரன் என்ற புனே பெயரில் மிகச்சிறந்த சிறுக n + களே தேர்ந்தெடுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் சிறுகதை ஆசிரி ர் களின் தகவல்களேயும் வாசகர்களுக்கு வழங்கினூர்
வீரகேசரி பத்திரிகையில் பாலம் என்ற தகலப்பில் தாம்படித்து ரசித் நூல்களே மற்றவர்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கில் நூல்கள் பற்றிய சிறப்பம்சங்களே விபிரித்து எழுதிஞர். ஒரு நல்ல நூலுக்கும் ஒரு நல்ல வாசகனுக்கும் இடையே ஒரு பிணேப்பை ஏற்படுத்வே இந்ததலைப்பை இவர் தேர்ந்தெடுத்தார்.
தினகரன் பத்திரிகையில் வாரமஞ்சரியில் குறிப்புசள் என்ற தலப்பில் திரே சா சியாமளா என்ற பெயரில் இவரி எழுதிய இலக்கிய குறிப்புகள் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். பல வகைகளில் தமிழ் இலக்கியம் துறைக்கு இவர் ஆற்றிவரும் சேவை வளர்க, இவர் வாழ்க!
அத்தோடு இவரது பெருஞ்சேவை தனக்கும் தேவையென இந்த ரோஜா பணிவுடன் வேண்டுகின்றது கிடைக்குமா?
பிறந்த நாள் வாழ்த்து: இலவசம் இலவசம் இலவசம் பெ ற் ருே ர் க ளே S S S S S S S S S L S SS S L L L L L L S S S S S SS SS SL L SL
உங்களது சின்னவன் எங்களதும் பிள்ளேயல்லவா! நாளேயத் தலைவ னை அவனே இந்தப் பிறந்த மாதத்தில் வாழ்த்துவதில் இந்த ரோஜா வுக்கு மட்டும் பெருமை இராதா என்ன? முந்திக்கொண்ட (நாம் தரு கின்ற ஒரே சலுகை) உங்களது பிள்ளைகளின் பெயர்களே பிறந்த திகதி யோடு இந்த அரைமாத இதழில் இதே பக்கத்தில் இலவசமாக தொ டர்ந்து வெளியிடுவதில் நமக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. எனவே விபரத்துடன் எழுதுவீர்களாக! (1டர் அவசியமல்
- ܐ - ܒ -- -- ܒ -- ܕ - ܗ - ܘ - ¬

Page 22
மானவர் பக்கம்:
எழுத்துப் பிழை இல்லாது நாம் எழுத சில சொற்கள் அரம் - ஒரு சருவி.
அறம் - தருமம். அரி - வெட்டு, திருமால். அறி - தெரிந்துகொள். அரை - பாதி. அறை - வீட்டுப்பகுதி.
ஆர- நிறைய. ஆற - சூடு குறைய. இரங்கு - கருணே காட்டு. இறங்கு கீழே El T. இரந்தாள் - யாசித்தாள். இறந்தாள் - செத்தாள். இரை - தீனி, இரைந்து பேசு. இறை - அரசன், கடவுள்.
உரை - சொல். உறை - (தஃபனே) உறை எரி - தீ. எறி - வீசு. ஏரி - நீர் நி?ல. ஏறி -மேலே போய். ஒரு - ஒன்று. ஒறு - தண்டி. சாம் கிருஸ்ணகுமார்,
விவேகானந்தா மகா வித்தியாஸ். ርነቖ "rgዛ" ம்பு
அசுப் பகை ஆறு:
சீாம், மோகம், குரோதம் உலோபம், மதம், மாச்சரியம்
அரண் நான்கு:
IGT மலே, மதில், அகழி. நாற்பயன்:
அறம் பொருள், இன்பம், வீடு சே மாலா கொட்டாஞ்சேன து மகாவித்தியாலயம், கொழும்பு.
மூன்றின் சிறப்பு முத்தமிழ் இயல், இசைநாட திம், முச்சக்திகள் இச்சை கிரியை, ஞானம் முக்குனங்கள்: ராஜ்சம், தாமசம், சாத்வீகம், முக்கனிகள் மா, பலா,
வாழை, மும்மூர்த்திகள், பிரமா, விஷ்ணு. ருத்திரன், மும்மலங்கள்: ஆன வம். கன்மம். மாயை, முக்கா லங்கள்: காலே, பகல், மால் மூவுலகம் ஸ்வர்க்கம், மதியம்
ாதாளம், பெ. பரசுராமன், த, ம. வி.
கொட்டக3
திராவிட மொழிகள் தமிழ், கன்னடம், தெலுங்கு மலேயாளம், 卤一臀, தி இது
முரளிதரன், இந்துக் கல்லூரி"
காழும்பு 4: ஒன்பதும் அதன் சிறப்பும்: நவக்கிரகங்கள் - சூரியன்,சந்ே ரன், செவ்வாய், புதன்,வியா ழன்,வெள்ளி, சனி, ராகு கேது. தவலோகங்கள்
பொன் இரும்பு, தாமிரம், ஈயம் வெள்ளி, இரதி, மதுரம்,
நாகப் சந்தம். நவரத்தினங்கள்:
வைரம், முத்து மரகதம், மாணிக்கம், நீலம், புஸ்பராகம் ,
வைடூரியம். கோமேதகம், பவளம்,
தா , பிரகாவிர்
த ம வி
எட்டியாந்தொட்ட
#ல்வியென்னும் கன்னியிடம் கலங்கமில்லா காதல் கொண்டால் சீரழிந்த வாழ்வும், சிறைப்பட்டகோலமும் பாரினிலே நமக்கில்&ல.
-மலேத глғаёт —

எஸ் தவராஜா, ஏராவூர். கே. ஒருவருக்கு கொட்டாவி வரும் போது பக்கத்திலுள்ள இன்ணுெ ருவருகும் வருகின்றதே அது ஏன்?
எந்தவொரு மனிதனது சொல் லுக்கும் செயலுக்கும் குறிப்பாக, பவஹரீனத்திற்கு இன்னுெரு ஜீவ குனூல் அனுதாபம் இருப்பது இயற் பகதானே! இதில் கொட்டாவி
மட்டும் விதிவிலக்கா TఇTFF
எஸ். கெளரி, ஒளியா மண்டி. கே, இந்தியாவில் புதிதாக உரு
வாகியுள்ள கூட்டணியைப் பற்றி உங்கள் கருத்து? ட "ஓல்ட் வைன் நிவ் போட்ல்
என்பதை உறுதி செய்யாமல் இருந் சந்தோஷத்தான்.
திTள் தமக்கும்
என0, செல்வராஜ்,
பிட்டிய ,
(ir-, -ar, J. L"i( , Intermi போதுத் தேர்த: தமிழகத்தின் நி* எப்படியிருக்கும்? | ।।।। F1 մ வாஜ்குவதற்கென்றே ୋof இனம் தறி கந்தில் இருக்கின்றது: அக் its 'f படுக்கா: எருமே நிளேக்க முடியாது.
கேள்வி
ஆசிரியர். பதில்
எம். ஆர். ராதாகிருஸ்ணன், கொஸ்லந்து.
கே. அண்ணே "கழுதை சேஞ்சி கீட்டெறும்பாச்சி" என்று கூறுவார் களே அதற்கு அர்த்தம் என்ன? ப.அகில இந்தியகாங்கிரஸ் பொது செயலானராயிருந்த மூப்பனுர் முதலமைச்சராக னேண்டுமென்ற ஆசையால் சென்ஃனயில் வந்து முகாமிட்டிருந்து, இப்போது எல் லாமே பறிபோப். அவTை என்: வென்ப ஈரம்?
ஆர்' சற்குனராஜா, கொழும்பு. 11. சுே செளந்திர ராஜனின் ஜனாஞ்ச சுமான பக்திபாடல் ஒளில் ஒன்ருன புல் லாங்கு ழல் கொடுத்த மூங்கில் களே என்ற பாடலில் வரும் ஒரு வரியான "ஒரு குடையோடு மதுரா வை ஆள்கின்றவன்' என்று குறிப் பிடப்படும் 'மதுரா" என்பது தமிழ் ரீட்டி ஒyள் a மதுTை பத்தானே ?
", இருக்க முடியாது இந்தியாவின் விட நாட்டிலும் மதுரா என்ருெரு

Page 23
இடமுண்டு. அது கிருஸ்ணனின் புகழ்பாடும் கோயில்கள் நிறைந்த ஒரு அழகு நகரமாகும். அதைத் தான் இங்கு கவிஞர் மதுரா என்று குறிப்பிடுகின்ருர் என்பது என் கருத் தாகும். தமிழகத்திலுள்ள மதுரைபீட வட நாட்டு ஆதிக்கத்திற்கு முன் "மருதை" என்றப் பெயரோடு இருந்ததாகத்தான் யூகிக்கப்படுகின் நிறது.
எம் தங்கராஜ்.
all. கே. எப்படி பார்த்தாலும் மேற்கு நாட்டாரை விட கீழைத்தேய மணி தன் பலவழிகளிலும் பலவீனமா வன்தானே? ப. ஒத்துக்கொள்கிறேன். அணு குண்டை செய்த அந்த வெள்ளே மனிதனின் பரம்பரையில் ஒருவன் தான் நம். நாட்டு 'கசியத்தைப்" பார்த்து, இந்த உருண்டைக்குள் ளே சீனிப் போட்ட பயரை எப்படி வைத்தீர்கள் என்ருனும். இது பல மா? பலன்றினமா?
{#if, . ராஜே பிட்டடவலு டிவிசன், " கே அம்மி மிதித்து அருந்ததிபார்த் து என்று இந்துக்களின் திருமன வேண் யில் சொல்லப்படுகின்றதே அதில் அருந்ததி பார்த்த என்ருல் அர்த்தம் என்ன? 1. அருந்ததி என்ருல் நட்சத்திரம், வசிட்டனின் மனேவி, கற்பி என் றெல்லாம் தமிழ் அகராதி அர்த்தம் கூறுகின்றது. இவை அஃனத்தும் கற்பு நிறைந்தப் பெண்னேயே கருப்பொருரனாக வைத்து கூறப்படு கின்றது ್ರ:T:Tlf
கெளரவம்,
சார், சிவா,
பந்துக
அன்றைய தமிழ் சினிமாவுக்கும் இன்றைய தமிழ் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அன்றைய நமது சினிமாவில்
ஏழைவீட்டுப் பிள்ளேசுஃா ராஜாக்களாக கண்டோம் ஆணுல் இன்றைய Дғаfrлт
விலோ ராஜாவீட்டுப் பின்னேகன் பரம ேேழகTாப் பார்க்கின்றுேம். அது பு ஸ்ட் டி. இது தி ன் ட் டி
ஆர்.ரவி,
ரொப்கில் சாஸ்டேட் சே. மனிதன் எச்செயலால் அதிக திருப்தி கொள்கிருன்? I) ப, "ஸ்டமக் ட்ரபல்" வரும் ಫಿನ್ಲ್ಲಿà: நிஜ் "பாத்ரூமில் அமர்ந்திருக்கும் போது கிடைக்கின்ற நகமே பெரும் சுகம் என்று எனது நண்பஒேருவன் அடிக்சடி கூறுங்ான்.
வால், நியாசுர FET
விண்டு:
கே. நடிப்பாய் தங்கஃகா வெகுவாக கவர்ந்தப் படம் எதுவோ?
கெளரீம்! படத்தில் பெரியப்பா பாத்திரத்திற்கு ஒரு கெளரவம், அதில் நடித்த சிவாஜிக்கு ஒரு கர்வம் நிறைந்த படத்தைப் பார்த்தி நமக் தங்கூட ஒரு பேருமை நிறைந்த கேள் ரவம் உணர்ச்சிகள் நிறைந்த யதார்த்த மிான ஆப்படியொரு கதாபாத்திரத்திற்கு இனிமேப் ேேது நடிகர் திவகத்தாங்கூட ք. ար: நொடுக்க முடியுமா? நெவர்
பிரைவேட் டிஸ்பென்சரி ஒன்றில் ஒரு நாயோடு வந்த நபரைப் பார்த் து:
டாக்டர்; இவ்வளவு அவசரம்ா 、!! !!! !!! இந்த நாயை துர்பிட்டு mjffiá#? வந்தவர்: வேறிப்பிய ஒருத்தன் இந்த நா ஈய கடிச்சுப்புட்டாஆங்க உடனே நாசி போடணும் டாக்டர் இல்லாட்டி இந்த நா பும் மனுசன் மாதிரி சுத்த ஆரம்பிக்கும்
L Tikri . . .? . . .", , ,
:வேதிதவிட ஆளப்படுவதில் ஒரு ஏக்கம்
நிறைந்த சுகம்இருக்கித்தான் செய்கின்றது.

காவியம் படைத்த இந்த மலேயகத்து மைந்தனும் ஒரு காவியமே;
அமரர் வR.வி வேலுப்பிள்ளை
ஒரு குடும்பம் தழைத்தோங்க வேண்டுமாயின் நல்ல தஃலவன், நல்ல வீடு நல்ல நிலம், நல்ல மாடு, நல்ல குளம் நல்ல கற்ருடல் அவிசியமாகி றது. இலக்கிய காலத்தில் மட்டுமல்ல. நவீன காலத்திலுங்கூட இந்த உதாரணங்கள் ஒத்தவையாக அமைத்து விடுகின்றன. ஒரு குடும்ப மட்டு மல்ல ஒ சமுதாயம் சிறப்புப் பெறவும் இவை சரி பங்கு வசிக்கின்ற நென்பன வள்ளுவனுங்கூட தன் குறலின் வாயிலாக வற்புறுத்துகின்ருன் என்பது நாம் சண்ட உண்மையாகும்.
நல்ல தஃலவன் என்றுக் கூறும் போது அவன் அறிவுள்ளவனுகத் தன் குடும்பத்தின் மீது, சமுதாயத்தின் மீது பற்றுள்ளவனுக இருப்பவன் என்றே அர்த்தமாகும், இந்த வகையில் நாம் அலசி ஆராய்ந்தப் போது, குறிப்பாக மலேயகத்து தொழிற் சட்சிகளின் பேதங்களுக்கு அப்பாட்பட்டு ஒர் உயர்ந்தக் கண்ணுேட்டத்தோடு உள்நோக்கியப்போது இந்தப் பெருமகன் தனது எழுத்தோவியத்தால் எம்மைக் காலங்கடந்து) அசத்தியேவிட்டார் என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லே. இவரைப்போல் இன்னும் பலர் எம் சமுதாயத்தில் இருந்திருக்கத்தான் செயதார்கள். அவர்களே வெளிச் சம் போட்டுக் காட்டுவது எமது கடமையாகும்.
'நாடற்றவர் கதை' என்ற இவரது ஒரு சிறு நூஃப் படித்தப் போது நமகுவாளே ஓர் இனம் புரியா மகிழ்ச்சி, பெருமை ஏற்பட்டது என்றே கூற வேண்டும், வங்கத்து கவிஞன் தாகூரையும், தமிழகத்தின் ஒரு பெரியாரையும், அண்ணுவையும், யாழ்பாணத்திலே ஒரு கைலாசப் பிள்:ளயையும் ஒத்த இந்த அறிஞனே- அதுவும் படிப்வறிவற்ற மிஃலயகத்து மண்ணிலே கல்வியின் உச்சக் சொம்பிலே நின்ற திரு வெள்ளேயனுேடு இஃணந்திருந்த இந்த அறிஞனே- அதுவும் ஆங்கிலத்திலுங்கூட நல்லக் சவி தைகளே வடிக்கும் திறனேக் கொண்ட இந்த தலைவனே மஃலயகம் சரியான முறையில் பயன்படுதீதிக் கொள்ளாதது அதன் பலவீனமா? அன்றில் தன் ச முதாயத்தின் பலவீனத்"தப் புரிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு தன்ஃன பாவிக்கத் தவறியது இவரது பலவீனமா என்று எமக்கே புரியவில்ஃ) எது எப்படியோ இவர் ; r என் எழுதிய இந்த நாடற்றவர் கதை ாள்ற நூலின் வாயிலாக தன் சமுதாயத்தின் மீது எந்தளவுக்கு 'க்சன) /ம் ஆதங்கமும் கொண்டிருந்தார் என்பதை எம்மால். உனர முடிகிறது ஆகவே, அவர் சமைத்த அந்த நூலிலிருந்து சிலவற்றை தேன்துளிகளாக இங்கே வடித்து தருகின்ருேம். சற்றே சுவைத்துப் பாருங்கள்

Page 24
இலண்டனில் வசிக்கும் பிரித்தானியப் பேரரசின் பெண் குலம் மாலே வேளேகளில், தேநீர் அருந்தி மகிழ எங்கள் தமிழ்ப் பெண்கள் இலங்கையின் தேயிலேக் காட்டில் ஏக்கப் பெருமூச்சுடன் கொழுந்து பறித்து நெஞ்சம் முேற வேண்டும். அந்தத் தேருேக்குச் சர்க்கரை சேர்க்க, பியூஜித் தீவின் பீரும் புதி தோட்டங்களில் எங்கள் தமிழ் மாதர் விம்கி, விம்மி அழவேண்டும். இதுதான் ஏகாதிபத்திய பொருளாதார *மைப்பு தந்திரம் பெற்ற பின்னரும் இந்த ஏகாதிபத்திய பொருளாதார முறையை தாம் இன் இம் முறியடிக்க முடியவில்லை. அஆேஸ்தான் கடல் கடந்த இந்தியரின் இழிவு நீங்கவில்:
"டப்றவர் கதுை என்றப் புத்தக வெளியீட்டுக்கு திரு இரா. சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ஒரு விளக்கவுரை. பிள்ஃளகளுக்கு என சேட்டதில் எத்த: இன்பம்! கதை சொல்லுவதில் பாட்டிக்கு தனி இன்பம். ாட்+ தான் சண்டதையும், கேட்டதையும் -ஈன்ஃப்ே பற்றியும் சின் குடும்பம், தன் பந்துக்கள், தன் கிராமம், தன் உயிர் க்ள் இன்ப துன்பம் இவைகளேப் பற்றியும்- கதை பிந்தியாகச் சொல் = fTi:T ! ? تھا ,'[E_۔
। ।।।। Τη Εή η f , ல்லும்படி ரேட்டே ாது வேள், நான் பிறந்த
"3"| சொன்ஜகுே, | -1 சொல்லுவேனு என்ற கேள்வி
°击 QF、 சினிகயை ஆரம்பித் தாளாம்.
பல"வருட ங்களுக்குப் பின் 3 நாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட் | rol II ஸ்தும் படி சேட்டால், அநேகமாய் பழைய பாட்டி Tirii ar பதிஃபே சொல்லுவான். அது நாம் பிறந்த கதையாகவும் (; "T" fî, "விதியாகவும் தான் இருக்க ( ' .
இந்த கதை நா -ற்றவர், வீடற்றவர் கதை
சி'ரிதாஜசயர் இலங்கையின் கோப்பி, தேயி% இவைக பயிர் செய்ய சிமேன் தமிழ் தொழிலாளர்கள் இங்கு இருந்ததாகத் தெரிகிறது. டச்சுக் ' இந்திரலைாம். இலங்கையும் ஆட்சி செய்த காலத்தில் முதன் 「, FIr, 1ே: வின் தான் ), (0) தமிழ் தொழிலாளர்களே கிரு T tநததே சுருக பட்ட பிர் செய்து அதன் பட்டையை உரித்து பாடம் GITT FIT-TIF சி'ற்காக் கொண்டு வந்தார். இவர்கள் இலங்கையில் நிரந்தரமாய் தங் 67°I / '; , if ni Ft T அல்லது கிரும்பிப் போனது பற்றியோ தகவல் இவ்வா விட்டாலும், இதை உண்மையாகக் கொள்ளலாம்.

)ே மலேநாட்டு மக்களது கதை 1823ஆம் வருடம் கவர்னர் எட்வெட் பார்ன்ஸ் பேராதெனியாவிற்குப் பக்கத்தில் ஆரம்பித்த கன்ஞெருவ என்ற கோப்பி தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது. () 1823ஆம் வருடம் கவர்னர் எட்வெட் பார்ன்ஸ் பேராதெனியாவுக்கு அருகாமையில் அமைத்த கன்னுெருவ தோட்டத்திலிருந்துதான் மலைநாட்டு மக்களது சரித்திரத்திற்கு பிள்ஃளயார் சுழி போடப்பட்டது. 9ே இவர்களது சரித்திரம் உலக அடிமை மக்களது சரித்திரத்தின் பிற்பகுதியாகும்
இ தென் இந்தியாவில் ஆள் கட்டிகள் வட இந்தியாவில் ஆள் கட்டிகள் என்று தரகர்களே ஏற்படுத்தி ஆள் கட்டினுர்கள். அன்று இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் கவர்மெண்ட், இந்தியர்களே ஒப்பந்தக் கூலிகளாக மேற்கிந்திய தீவிற்கு ஏற்றுமதி செய்தது. இ இன்று தேயிலே எப்படி பல நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றதோ" அதேபோல் அக்கால கட்டத்தில் கரும்பு, கோப்பி பயிர் செய்யப்பட்டது: அப்பொருட்களுக்கு உலக சந்தையில் பெரும் கிராக்கி. எனவே இலங்கை யிலும் கோப்பி பயிர் செய்ய நாம் குறிப்பிட்ட கன்னுெருவாவில் கோப்பி தோட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. இது அரசின் தோட்டம், ஓ தமிழ் நாட்டிலிருந்து நம் மக்களேக் கூலிரளாகக் கொண்டு வந்தது இப்பொழுது பல கோணங்களிலிருந்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது இது சம்பந்தமாக ஒருசில ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இவைகளெல்லாம் அந்தக் காலத்து உண்மைச் சரித்திரத்தையோ அல்லது அம்மக்களின் அனுபவங்களையோ ஈடு செய்யக் கூடிய முறையில் எழு தப்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். எனினும், தொன்றுதொட்டு வழக்கம் போல் தங்கள் அனுபவங்களேயும், உணர்ச்சிகளையும் அவர்கள் பாடிய பாடல்களில் நமக்குத் தந்திருக்கிருர்கள். அந்தப் பாடல்கள் அவர் களது சரித்திரத்தை மண் மணத்தோடும், உயிர்த் துடிப்போடும் தருகின் றன. இவை கிளேக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் எந்த சூழ்நி3லயில் இந்தப் பாடல்களே ப் பாடினர் பிள். அப்பொழுது தமிழ் நாட்டுக் கிராமங் ளில் அவர்கள் சமுதாயம் எப்படியிருந்து, கண்டிச்சீமைக்கு வந்து எப்படிப் பட்ட சமுதாயத்தை அ ைமத்தார்கள் என்பது தெளிவாகும். இ உள்ளூர் பண்ணேயார்கள் மீது வெள்ளேயர்கள் விதித்த கெடுபிடிகளால் கிராமத்து(தமிழக) பொது மக்கள் வேலேயில்லாத் திண்டாட்டத்தினுலும் உணவுப் பற்ருக்கு றை யினுலும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே இவர்கள் வெளிநாடுகள் சென்று தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காலனிகளுக்கு கூலிகளே அனுப்ப பிரிட் டிஷ் அரசு இதை ஒரு go_ 1 IT-LI I I PITT Liĥ 'காண்டது.
('சுனி அடித்த மலே இ"சண்டாள வெள்ளேயர்களுக்கு
கோப்பி கண்ணு போட்ட மலே ஆட்டுத்தோலுக்கு இடம்
: , II கொடுத்ததாலே வந்த மோசம் அங்கே தெரியுத பார்.' அதஞலே வந்த தோஷம்."
ஐ'இஸ்.ே ாரும் சட்டியாச்சு 'ேகண்டி கருப்பாயி
இஞ்சி நீரும் பூட்டிபாச்சி கம்பளத்து மீனுட்சி இள வெட்ட பொண்டுகளே ஒத்தக்கடை ராமாயி - உன்
எல பொருக்க வந்திடுங்க." உசிரிருந்தால் போதுமடி.'

Page 25
தன் சமுதாயம் எப்படி வாழ வேண்டுமென்று கனவு காண்கி ரூர் இங்கே ஒரு நவபாரதி (கவிஞர் முத்து சம்பந்தர்) அவரைபும் எம்மால் நினைவு கூறமல் இருக்க முடியவில்லே, பாராட்டாமல் இருக்க முடியவில்லே, அரங்கத்தில் நிறுத்தி அழகு பார்க்காமல் இருக்கவும் முடியவில்லே.
என்று தனியுமோ என்
இதயத்தின் தாகம்,
(கனவு)
தோட்டங்கள் தோறும் கிராமங்கள் கண்டேன் ஆட்டமும் கண்டேன். கிராமத்துப் பெண்களாப் சின்னியர் ஆடிய
நம் நங்கையர் கண்டே கும்மியும் பார்த்தேன் குடும்பத்துக் ே ான்ருய்
கண்ப்பு அகன்றிடத் தனித்தனி வீடு தெம்மாங்கு கேட்டேன். வீட்டுக்கருகில் காய்கறிதோட்டம் உழேகழகான நல் மரவள்ளி வற்து: முற்றங்கள் கண்டேன்.
அழகிய குழந்தைகள் ஆடிடக் கண்டேன். அழகிய நீரோடை
ஓடிடக் கண்டேன். அழகர் முருகின்
தோற்றமும் கண்டேன். தோட்டத் துரையவன்
கெஞ்சிடக் கண்டேன்.
கன்னியர் காஃாபர்
தோட்டத்தில் கண்டேன். பகுப்பும் கடலேயும்
இடையிடைக்ாண்டேன். Gjiri J.Truri. தக்காளி
ஆங்காங்கே கண்டேன். வெற்றில்க்கொடி Piet_
ஒபடக் கண்டேன். விதிகள் தோறும்
விளக்குகள் கண்டேன். வித்தியாசாஃப்யும்
அங்கொன்று கிண்டேன். விவேகள் மலிவான
அஞ்சாத தொழிலாளர் வாதிடக் கண்டேன்
TFT Lg வாழ்வது கண்டேன்.
பொதுசந்ை
:Fநிதை :"Til_T என்று தனிமோவென்
விளோ" են: tr: tr :Ճrլ է - -
ஒன்றிருக்கக் கண்டேன்.
கின்றி விதை நான் 'முத்துத் துளிதள்
அவன்; ஆடியில ஏன் திருமணம் முடிக்கக் கூடாதுன்னு சொல்லுருங்க? இவன், ஜனத்தொகைய பீட்டுப்படுத்தி என்ன செய்யிறதுன்னு யோசிச்சு
பாத்திருப்பானுக அந்தக் காலத்தில் நம்ப பயலுக. பன்னிரெண்டுல ஆடி வரைா மாட்டிக்கிச்சு, அவ்வளவுதான்.

எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற தேயிலேச் செடிக ளூடன் ஒரு காலத்தில் இரண்டா பிரம் திெழிலாளர்களுக்கும் அவர்களது பிள்ஃளகளுக்கும் சக் தோசத்துடன் சோறு போட்ட பெயர் போன கலஹா குரூப் தேயிஃத் தோட்டத்தில் இன்று உற்சா சமிழந்து இங்கொன்றும் அ ங் கொ ன் று மா ய்க்
காணும் தேயிலேச் செடிகளை விரல்விட்டே எண்ணிவிடலாம் போலும் தேயிலே தோட்டங்
தான் அப்படியென்ருல் அதன் பாக்டரி: அன்று இலங்கையின் மிகப்பெரிய தேயிலேப் பாக்டரி ஒளில் முதல் வரிசையில் இருந்த அதன் இன்றைய அவல நிஃ: பைத்தான் இங்கு படத்தில்
காண்கிறிர்கள்.
பெரும் பேச்சாளர்கள் ஒட்டைப்
பாத்திரங்களே ப் பேr ன்றவர்கள் அவைகளில் ஊற்றியதெல்லாம் வெளியே போய்விடும். AL0SAAAAAL0AeSASASLA0e eAL0LSLSL0LSSLALAA0A0AL0eLAeLSALALAL LALALAL
கரை சேர்க்க முடியும், ருேரையும் தோசப்படுத்த முடியும். அழகே!
தமிழ் நாட்டு - மதுரைக்குப் பக்கத்திலுள்ள திருமங்கலம் என்னும் நகரத்திலுள்ள
விடோன்றின் வெளிச்சுவரில் எழுதப்பட்ட் ஒரு விந்தையான வேண்டுதல்!
அன்பே
உன் நினேவால் நான் அன்ருடம் உருகி, உக்கிப் போயுள்ளேன் உன்னேத் தேடி அலைத்து கால் களும் தேய்ந்து போய்விட்டன. ஒரு நாளா, இருநாளா நான் ன்ஜரை அடைய விரும்பி ஆண்டு களோ நான்காகிவிட்டன. என் நி3லயை எண்ணி என் பெற்றுே ரோ தம்நில தடுமாறியுள்ளனர். நீ என்னேக்காத வித்தால்தான் வா ழைக் குருத்தாய் நிற்கும் என் தங்கைமார் இருவரையும் என்னுன் பெற் தம்பிமாரையும் சந்
நான் எம். ஏ. படித்தவனம்மா :
ஆதலால் என்னே ஏமாற்றதே!
கண்னே (கன்னி கழிந்திருந்தா
岷 ஆம்பரவாயில்லே) ஒளியமே குதி ரைக் கொம்பே தெய்வமே தொ
ழிலே! வேலையே! வெட்டியாவின் என்னை இவ்வே*ளயில் நேசி! என இனிமேலும் ாைவிட்டுவிடாதே! ஓடிவா ஓடோடிவார் தொழிலே! துே:யே.வTவ

Page 26
அவள் அழுகின்றள்.
மலேயகத்து இளந்தாய் ஒருத்தியின் சோகமான ஒர் இரவு!
அழுகின்ருள் அவள் அழுகின்ருள் - பாலுக்காக பரிதவிக்கும் பச்சினம் குழந்தையைப் பார்த்து அழுகின்குள் அரைப் பட்டினியோடு அயர்ந்து உறங்கும் தன் ஏஃனயப் பிள்ளைகள் மூவரை யுயும் பார்த்து அழுகின்ருள்.
பத்துக்குப் பத்தடி அறைக்குள்ளே - கூரைத் தகரத்தையும் ஓட்டையாக்கி விழுகின்ற மழைத் துளிகளேயும் குவே நடுங்கும் ஈரக் குளிரையும் தாங்காது அழுகின்ருள். காலேயில் கொழுந்து பறிக்கச் சென்று - தடுக்கிய வழுக்குப் பாறையால் பழுதடைந்துப்போன தன் வலது சையைப் பார்த்து
அ மு கி ன் ரு ஸ்.
பத்தாம் திகதியாகிய அடுத்த நாள் - சம்பள வாசலிலே வாங்கிய கடனுக்காக மொய்த்து நிற்கும் "பிராண்டிகளே கற்பஃ செய்து அ மு கி ன் (? sĩT. அதற்கெல்லாம் மேலாக ஆறு நாட்களுக்கு முன் -தன்னேயும் குழந்தைகளேயும் அம்போ என்று பரிதவிக்கவிட்டு நோயால் மண்ணுேடு மண்ணுகிவிட்ட தன் கணவனே நினைந்து -9 (Լբ மு ன்.
இரவோடு ஓர் இரவாகி தம் வாழ்வும் இருளாகிவிட்டனதபெண்ணி அழுகின்ருள் அவள் அழுகின்ருள் நடுசாமம்வரை அழுகின்ருள் =塾gM高á エリarr பாருமில்லே அதனுல் அவள் அழுகின்ருள்- அழுகின்குள் விடிய மணி ஐந்தாகியும் இன்னும் ஆ (பு து க் கெ ன் டே யி குக் கி ன் ரு ஸ். Tiri
 

வழி கா ட் டி
காலம் எனக்கொரு (உனக் கொரு) பாட்டெழுதும்."
மகா க்மா காந்திரி தன் இட்சி வாழ்வின் வழிகாட்டியாக ஆற்
துக்கொண்டவரே ஒரு ரஸ்பு குனி டாவ்ஸ்டாப் சுவாமி விவேக பந்தருக்கோ ஒரு இராமகிருஸ்ண பர மதி:ம் சர் களிவேந்தர் தாகூருக்கோ வழிகாட்டி வேதவித்துக்கள் பார்பும் பாரதிக்கோ ஒரு கம்பன் ஒரு வள்ளுவன், ஒர் இளங்கோ மேனத் தமிழ்வாணனுக்கோ ஒரு திருவருட்பிரகார வள்ளலார் உன்க்கோ ஓர் அண்ணு ஆனுல் எமக்கோ வழிகாட்டி என்றும் நீயே
லுமோ!
ஓ! மண் விட் தோன்றிய விவேதிப்பற்ற மானிக்கத்தை மண்ணுக் குள்ளேயே புனிதத்து ஆண்டுகளோ ஒன்றரை யாகிவிட்டன. ஐயகோ
ਸੰਘ ਨੂੰ குளமாகின்றன. நாவோ வரண்டுவிடுகின்றது. = குல் உள்ளம் மட்டுப் எதிலும் Ghirirsi. பிதற்று பால் கோழை 11 கால் உறுதியா நிற்கின்றது! ஓ! அதுதான் நீ மக்கு சற்றுத் தந்த வாழ்க்கைப் பாடாே வெளிச்சர் ரே"
ாட்டிய நல்வரியோ !
No, S. ---31 "O" | fr | ili gr iri -- " III TF *

Page 27
அ  ைம தி யே. . .
உலகாளும் பெருமன்னனும் ஒரு நாள் பிடிசாம்பல் என்ற தத்துவத்தை தம் நெற்றிப் பட்டையனின்றும் சொல்லாமல் சொல்லி பளிச்சிட்டுக் கரட்டும் சைவர்களாம் இந்துக்களும், அகிம்ஸாமூர்த் தியாம் சித்தரித்தரின் புத்தமும், அருமையாம் கிறிஸ்தவமும் பெ ருமையாம் இஸ்லாமும், பொங்கிவரும் கங்கையாய் மகாவலியும் களனியும், அள்ளித் தரும் செல்வமாம் தேயிலையும் தென்னையும் இறப்பரும், அருமை விவசாயமும், மண்ணையும் மண்ணுக்காமல் சலித்தெடுத்தால் விழித்துக்கொண்டு வரும் இரத்தினமும், உண் மை வீரர்களும், உயர்வு நிறை அறிவாளிகளும், நேர்மையான உழைப்பாளிகளும், வளமாய் நிறைந்து காணப்படும் கி.ஆசியாசிவின் சுவிட்சலாந்தாம் இந்த இலங்கைத் திருநாட்டில்தான் இன்று அமைதி என்பது மருந்துக்குக்கூட கிடைப்பதாக இல்லை.
ஆதலால், சம்மந்தப்பட்ட அனைத்து ரகங்களே. (அரசையுந்தான்) நீங்கள் இன்னும் சித்திப்பதாக ஆக்கம் நிறைந்த எமது இரத் தங்களின் இரத்தம் மட்டும் சிந்தியதாக இருக்கட்டும்! இனியும் நமது எதிர்கால சந்ததி அனைத்தின் செங்குருதியும் வீணே நிலத்தில் சிந்தி பசுமை தரும் பூமியை மேலும் சிவப்புக்காடாக்கலாகாது! ஆம்! நமக்கொரு புரிந்துணர்வும் அதற்கொரு செயல்பாடும் வேண் டும், நமது உள்வீட்டு சண்டையால் அடுத்த வீட்டான் புகுந்து தனக்கென்று ஒரு வலுகட்டாய சமுதாயத்தை அவன் உருவாக்க நாம் பொறுப்பாகலாமோ? தற்செயல் வரலாறு தந்த மாற்றமுடி யா எத்தனையோ வடுக்களை உலகலாவிய ரீதியில் நாம் பார்த்துவிட் டோமல்லவா! அவற்றைக் கோடிட்டுக்காட்ட இந்த ஏடுதான் போ துமோ என்ன? ஆதலால், நமக்குள்ளே புரிந்துணர்வு வேண் டாமோ?
ஓ! சம்பந்தப்பட்டவர்களே! எங்கள் ஏக்கம் நிறை ஹீனக் குரலும் உங்கள் செவிகளில் எட்டுமாக கிட்டுமாக அமைதி! அமைதியோ அமைதி! நிரந்தர அமைதி!
48


Page 28

ଝଞ୍ଝା 8. ፯፥ 隐 ب#
器
ー
sí. சுப்பிரமணியம் Hd, K,.ே இலட்சுமி அம்மாள் 魏 பிறப்பு: 27.8.1923, பிறப்பு: 30.12.1928 器 இறப்பு:28.12.1988 இறப்பு: 28.12.1988 魏
காலத்தின் கோலம் நாம் உங்களை இழந்தது. கண்ணரின் கோலம் இன்னும் எம் விழிகளிலே அது கசிந்துக்கொண்டிருப்பது உங்கள் கோலம் கல்லாப் சமைந்து நிற்பது - ஆனல் பங்கள் ரோபோ பித்தாப் , 岛 டைப் பினnாப் அஃலந்து திரிவது 密
盘 盘
ஓ! ஏற்றிய தீபமும் பொய்யா" 器 காட்டிய கற்பூரமும் பொய்யா? 峦
போற்றிய தெய்வமும் பொப்பா? பட்டிய சப்த வீணேயில் எழும்பிய அழகு நாதமும் பொய்யா? கர்மமே நீ எங்கே: 瓯 i தஃலமைத்துவமே fsff- எங்கே? 鹦
நீங்கள் பேசமாட்டீர்கள்! ஆனூல் நீவீர் காட்டிய நல்வழியைவிட்டு 劉 ாம் என்று பிசகமாட்டோம்! இது தான் காலமெலாம் நாம் உங்களுக்கு : செப்/ர் நன்றிக் கடனுகும்! சத்தியமுமாகும்! нга.
LL S TTM TTtSH tT TEEEL EGS SLL L LLTT TYTLS LS LuT LLL CS ருக்கள் மார், பேரப்பின்ஃகள், பெரு மக்கள், ! ரவிவர் மற்றும் தோட்டத்து பொது மக்கள்.
ம, சக்கொல்ஃவ தோட்டம், லெவலங் குரூப், புப் ஸ்எ1.
: - " 5.ך הם - LLSKS0DEkLkeLzkzkmkSYSkkSkHSk SkkSLkSSkkBS0SDLDELSKSKSSL0SLmSS
། བྷ་ནཱ་ཐ་

Page 29
S.LANKAS VARIETY PACKED (F ED TOR MARUTHU MANOHA
இப்புத்தகம் 18/1, செட்டியார் துெ அள்ள வீ. எஸ். மருதப்பன் (மருது- மே அச்சு கோத்தல் - ஆசிரியர், உதவியாளர்கள்,
ssss=|
 

ORT NIGHT TAMIL MAGAZINE , RAN (V.S. MARUTHAPPAN)
- li 3 .
ரு கொழும்பு 11 என்ற விலாசத்தி னுேஹரன்) என்பவரால் வெளியிடப்பட்டது
அச்சு - பதிப்பு 1 பாரதி * பிரஸ் .
ܝ ܢ ܒ