கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரவாகம் 2001.09

Page 1
மத்திய மாகான தமிழ் சாகித்திய விழா மாத்தளை சிறப்பிதழ்
R
சுதந்திர கலை இலக்கி
 

SSN 1391-5827 இதழ் 7
ஊற்று 2 துளி
உன் விரல் மடிப்புக்களில் விதைக்கப்பட்டிருக்கிறது
மனித நேயத்தின் மற்றுமொரு வித்து.

Page 2
இது அந்தனிஜீவாவின் பக்கம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பதவி விலகலை அடுத்து திருமதி பேரியல் அஷ்ரப் பதவி ஏற்றார். பின்னர் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் அவரது ஆற்றலும் ஆளுமையும் வெளிப்பட்டது.
ஒரு கட்சியை தலைமை தாங்கி நடத்தக் கூடிய சகல வல்லமையும் பொருந்தியவர் திருமதி அஸ்ரப், ஜனாதிபதி ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்ளிடம் " பேரியல் அஸ்ரப் தலைமை ஏட்க முடியாதா? என்று ஜனாதிபதி கேட்ட பொழுது முடியாது. இஸ்லாம் பெண் தலைமைத் துவத் தை அனுமதிக்க வில்லை.உலமாக்கள் இதுபற்றி தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர், என்று பிரதி அமைச்சர் மொஹிதீன் அப்துல்காதர் விளக்கினார்.
மேற்படி தகவல்நவமணிவார இதழில் இடம் பெற்றிருந்தது.இந்த குறிப்பை படித்த பொழுது தமிழகத்து கவிஞன் எம்ஜிரசூலின் கவிதை தொகுப்பான 'மைலாஞ்சி' கவிதைத்தொகுதியில் “வந்துதிக்காத ஓர் இனத்தின் நபி பற்றி” என்ற கவிதைதான் ஞாபகத்திற்குவந்தது
பயானில் கேட்டது
திசையெங்கும் உலகை உய்விக்கி வந்துதித்தது ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களென்று.
திருக்குர்ஆன் காட்டியது கல்லடியும் சொல்லடியும் தாங்கி வரலாறாய் மாறியது இருபத்தைந்து நபிமார் என்று.
ஆதம் நபி, நூஹற் நபி யூசூப் நபி, ஸாலிஹற் நபி தாவூத் நபி, சுலைமான் நபி ஐயுபு நபி, ஈஸா நபி இறுதியாய் வந்துதித்த
அண்ணல் முஹம்மது நபி சொல்லிக் கொண்டிருந்தபோது செல்ல மகள் கேட்டாள்.
இத்தனை இத்தனை. ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி.
இது பற்றி இஸ்லாமிய புத்திஜீவிகள் படைப்பாளிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே மை லாஞ்சியில் இன்னொரு கவிதையில்
“பொட்டு வச்சு பார்க்க எனக்கும் ஆசை அம்மா திட்டுவாளே”
மைலாஞ்சி என்பது மருதாணியை குறிக்கும் சொல். மைலாஞ்சி கவிதைத் தொகுதிக்காக , பல்வேறு பிரச்சினைகளுக்கு கவிஞர் ரசூல் முகம் கொடுத்திருக்கிறார்.
மனுவரியம்
மலையக சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிட்டு கூற வேண்டிய ஒரு பெயர் மல்லிகை சி. குமார் நீண்ட காலமாக எழுதிக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமானவர். இவரது சிறுகதை தொகுதி “மனுவழியம்” என்ற பெயரில் எழுத்தாளர் சாரல் நாடன் முயற்சியால் வெளிவந்துள்ளது. தொகுதிக்குறிய தலைப்பு கதை ப்ரவாகத்தில் வெளிவந்த கதை.
இந்த மனுவழியம் தொகுதியின் வெளியிட்டு விழா கொட்டகலை கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கொட்ட கலையில் அறிமுக விழா நடைபெற்றது.

UQஇhஇC)
இதழ் 7
G&ti_ibusi 2001
உள்ளே. கட்டுரை
பணிணாமத்து கவிராயர் ஏ.ஏ.எம். புவாஜி மாத்தளை ராஜ்சிவா
முனைவர் காரை செ.சுந்தரம் பிள்ளை
கவிதை
மேமன் கவி ஒட்டமாவடி அறபாத் பண்ணாமத்து கவிராயர் கோகிலா ஜெயராஜ் கவிஞர் பெனி நல்லை அமிழ்தன் கெகிறாவ சுலைஹா புலேந்தி திலிப்காந்த்
சிறுகதை
நயீமா சித்தீக் பாலரஞ்சனி ஜெயபால் கெகிறாவ ஸஹானா
மற்றும்
ஆசிரியர் தலையங்கம் ஆசிச் செய்திகள் விருது பெறும் கலைஞர்கள் விபரம் கிளிஞ்சல்கள் வாடகை சுவாசம் அம்ரிதாவின் கதைகள் வெளியீடு
Chief Editor :Aashif A Buhary Sub Editor :Ukuwela Akran Published at:No 9, Mafale Road,
Ukuwela. Post Code 21300. e-mail :pravagamGDyahoo.com ISSN NO : 1391 - 5827
குழந்தைகள். r இந்தப்பூமியின் புரியாத புதிர்களின் தலையாய sig58 ultib.
நம்மைப் பொறாமைப்பட வைக்கும் அற்புதங்களை தங்களுக்குள் அள்ளிவைத்துக் கொண்டு தம்மிடம் எதுவும் இல்லாததுபோல் எல்லாம் கேட்டு அடம் பிடிக்கும் மகா புத்திசாலிகள்.
அந்தப் பளிங்குக் கண் களின் நேர்மையில் உங்கள் அழுக்கு நிறைந்த மனங்களை அலசிக் கொள்ள நீங்கள் முயன்றதில்லையென்றால்,
உங்களினசுட்டுவிரலைநம்பிக்கையோடு சுற்றிக்கொள்ளும் ஐந்து பிஞ்சு விரல்களையும் பிரித்துவிட மனமில்லாமல் லயித்திருந்த தில்லையென்றால், நிலம் தொடாத பாதத்தில் உங்கள் எச்சில் நனைக்காமல் மீசை மயிர்கள்காயப்படுத்தி விடாமல் முத்தமிட்டதில்லையென்றால்,
எதற்காக யாருக்காக இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றீர்கள்?,
காரணமின்றிச் சிரிக்கும் அதன் கன்னக்குழிக்குள் உங்களைத் தொலைத்து விட்டுத் தேடிப்பாருங்கள், ஒரு மழலையின் முதற் பல கனி னத் தில் தடம் பதக்க அனுமதித்து அனுபவித்துப் பாருங்கள்., மடியில் தாங்கும் சமயத்தில் முன்னறி விப்பின்றி உடை நனைக்கும் குறும்பின் கதகதப்பை முகம்சுளிக்காமல் ரசித்துப்
'பாருங்கள்.,
ஒரு மழலையின் சிணுங்கல்களை மொழிப்பெயர்க்க கொஞ்சமாவது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.,
எல்லாம் அளவுகளிலும் எண்ணி க்கையிலும் சிக்கிப்போன இந்தப் ப்ர பஞ்சத்தில். இன்னும் விலைகளுக்குள் அடங்காமல் - தனித்து நிற்கும் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களில் அவர்களின் புன்னகையும் முன்னணியில்தான் நிற்கின்றது. பெறி றெடுக க வேணி டுமெனி ற நிர்ப்பந்தமில்லை.உறவென்ற உரிமையும் அவசியமில்லை.மொழிகள் பாலங்களாயப் ஆவதுமில்லை.
ஒரு குழந்தையரினி விரலி மடிப்புகளுக்குள் உங்களின் ஆணவங்களைப் புதைத்து வையுங்கள்.
குழந்தைகளால் வளருங்கள்.
நட்புடன் ஆசிப் ஏ புஹாரி
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 3
ஆசிச்செய்தி
புத்தாயிரமாம் ஆண்டில் மலையகம் காணவிருக்கும் , காணவேண்டிய புதுமைகள் பல , அவற்றின் எனது அமைச்சினால் மலையக சாகித்திய விழாவை பல்வேறுபட்ட பல்சுவை அம்சங்களுடன் மாத்தளையில் நடாத்துவதையிட்டு நான் பெறுமகிழ்ச்சி யடைகிறேன்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய தமிழை இனி வரும் யுகங்களும் பார் புகழ் விளங்கச் செய்யும் வகையில் சிறப்புற நடாத்தும் இச்சாகித்திய விழாவில் தமிழ் கலை கலாசாரம் , பாரம்பரிய ம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பது இந்த விஞ்ஞான யுகத்திலும் எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து போகாமல் கட்டிக்காக்கும் வகையில் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியாகும் ,
இலக்கிய உணர்வோடும் , இலட்சிய நோக்கோடும் ப்ரவாகித்திருக்கும் இப்புதிய இளம் மலராகிய ப்ரவாகம் எனும் சஞ்சிகை ஊற்றெடுத்திருப்பதையும் ,எம் இரண்டாவது சாகித்திய விழாவிற்கு சிறப்பு மலர் வெளியிடுவதையிட்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
அத்தோடு அவர்களது இப் புதிய ப்ரவாகம் பாரெல்லாம் பரவ அனைவரது மனங்களிலும் நிலைத்து மணம் பெற
வாழ்த்துகின்றோம்.
கெளரவ அமைச்சர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் (மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர்)
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்
 

ஆசிச் செய்தி
மாத்தளை மாவட்ட மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்புற நடைபெறுவதையிட்டு , அதன் நினைவாக ப்ரவாகம் சிறப்பு மலர் வெளியிடுவதையிட்டு முதற்கண் என் நன்றிகளை ப்ரவாகம் ஆசிரியருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமை மிக்க தமிழ் பாரம்பரியத்தை நினைவு கூறுவதற்கும் , தமிழ் கூறும் நல்லுலகில் மலையக இலக்கியம் அடையாளமிடப்படுவதற்கும் ,இவ்விழா உதவும் என்பதில் நம்பிக்கை கொள்வதோடு , இந் நாட்டில் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதற்கு இலங்கை மாகாண அரசும் உதவுகின்றது என்பதற்கு இவ்விழா சாட்சியாகின்றது.
இவ்விழாவில் , இலக்கியம் படைத்த எழுத்தாளர் கள் , கல்விமான்கள், சமூக சமய சேவகர்கள் , மற்றும் அறிஞர்கள் பலர் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப் படவுள்ளார்கள்.
ஏனைய மாவட்டங்களில் குறிப்பாக யுத்த பிரதேசங்களில் இருந்து பல சஞ்சிகைகள் வெளிவருகின்ற போதும் , மாத்தளையிலிருந்து ப்ரவாகம் வெளிவருவது மலையக மக்கள் எல்லோருக்கும் வரப்பிரசாதமாகும் .
இச் சஞ்சிகையினர் பிணிகள் வெற்றியடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதோடு , தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் .
முத்துசாமி சிவஞானம் மாத்தளை சாகித்திய விழா ஏற்பாட்டாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர்.
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 4
ஆசிச்செய்தி
இருபத்திஓராம் நூற்றாண்டில் மத்திய மாகாணத் தில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கும் தமிழ் சாகித்திய விழாவில் ப்ரவாகம் சிறப்பு மலர் வெளிவருவதையிட்டும் அதற்கு ஆசிச் செய்தி எழுதுவதை யிட்டும் பெறுமகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழரின் தனித்துவமான கலாசார பண்பாடுகளை பிரதி பலிக்கும் வகையில் அதற்கு உறுதுணை பூண்ட எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , கல்விமான்கள் , சாதனையாளர்கள் அனைவரையும் கெளரவிக்கும் முகமாக தமிழ் சாகித்திய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு சிறப்பாக நடைபெறவிருக்கும் சாகித்திய விழாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில் ப்ரவாகம் வெளியீட்டாளர்கள் இச்சிறப்பு மலரை வெளியிடுவதையிட்டு அவர்களது சேவை பல்லாண்டு காலம் மணம் வீச எனது நல்லாசிகள் .
திரு. பி.கே.இராஜேந்திரன்.
(மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் பொதுசன தொடர்பு இணைப்பாளர்)
ஆசிச்செய்தி
“இலக் கி யங்கள் காலத்தின் கண்ணாடி’எனப்படுகின்றன அவ்வவ் காலத்தில் இடம் பெறும் சம்பவங்கள் , கலை இலக்கிய , பண்டாடுகளை ஆதாரமாக வைத்து அவ்வவ் காலத்தின் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ப்ரவாகமும் தனியே காதலையும், காமத்தையும் மட்டுமே எழுதாது சுற்றி நடக்கும் அக்கிரமங்களை , கொடுமைகள் போன்ற பல ரகங்களையும் சுமந்து வருவதால் அனைவரது மனதையும்
ப்ரவாகிக்கும் என்பதற்கு சந்தேகமில்லை .
எனவே இது போன்ற மென்மேலும் நல்ல பல அம்சங்களை மக்களுக்குக் காட்டி மனிதம் மாண்டர ப்ரவாகம் பல்லாண்டு காலம் மணம் பரப்ப எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழர்களின் பண்பாடு , கலாசாரம் தனித்துவம் , கலை போன்றவற்றை பாரெல்லாம் பரவச்செய்யும் வண்ணம் வெகு
சிறப்பாக கொண்டாடவிருக்கும் மத்திய
மாகாண மாத்தளை தமிழ் சாகித்திய விழாவினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு மலர் ப்ரவாகம் வெளியீட்டாளர்களால் வெளியிடுவதையிட்டு எனது பாராட்டுக்கள்
திரு.வி.சாந்தகுமார். (மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் இந்து கலாசார அலுவல்கள் இணைப்பதிகாரி)
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

மத்திய மாகண மாத்தளை சாகித்திய விழாவில் விருது பெறும் கலைஞர்கள்
சாதனையாளர்கள் 1.விரிவுரையாளர் - எஸ். சந்திரசேகரன் 2.திரு. சீநவரத்னம் 3.விரிவுரையாளர் - திரு. சிவகணேசன் 4.வைத்தியர் - ஈ.எஸ். மகேந்திரராஜ் 5.திரு. ராஜ சிவராமன் 6.திரு. கணபதிப்பிள்ளை 7.திரு. பீ. இராதாகிருஷ்ணன் 8.திரு. எஸ். சந்திரசேகரன் 9.திரு. எம். கருப்பையா 10.ஜனாப், ஏ.எஸ்.எம். வசீர் 11.திரு. வாமதேவன் 12.திரு. கே.ஏ. தங்கராஜா 13.திரு. கணேசன் 14.திரு. எஸ். விஸ்வனாதன் 15.திரு. கே. மயில்வாகனம் 16.பிரிடோ (நிறுவனம்)
சிறப்பு விருது பெறும் கலைஞர்கள் 1.திரு. வளம்புரி ஜோன் 2.திருமதி. கமலா பீரிஸ் 3.திரு. ஈ.எச்.எம்.பி. எல்கடுவ 4.திரு. விக்ரமசிங்க
5.சீடா (நிறுவனம்) 6.திரு. டி. விஜேகுமார்
கெளரவிக்கப்பரும் கலைஞர்கள் 1.திரு. சின்னையா சிவலிங்கம் 2.திரு. தேவதாசன் ஜெயசிங் 3.மாத்தளை ரோகினி 4.திரு. ஆறுமுகம் 5.திரு. சந்தனம் 6.திரு. கோபால் 7.திரு. என்டனி செபஸ்டியன் 8.திரு. கே.தங்கராஜா 9.ஜனாப். நூரானியா ஹசன் 10.ஜனாப், ஐ.ஏ. றசாக் 11.திரு. சவரிமுத்து பெனடிக் 12.திரு. மாரிமுத்து சிவகுமார் 13.திரு. தனேந்திரன் 14.ஜனாப், மடவளை கலீல்
நூல்களுக்காக விருது பெரும் கலைஞர்கள் - மலையக இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும். ஆசிரியர் - சாரல் நடன் விடயம் - ஆய்வுக் கட்டுரை
1.நூல்
2. T6) - LD60)6OuJef ஆசிரியர் - பூண்டுலோயா தர்மு விடபூம் - கவிதை 3.நூல் - ஒரு தாயின் மடியில் ஆசிரியர் - ரூபரானி ஜோசப் விடயம் - குறு நாவல் 4.நூல் . கபாலபதி ஆசிரியர் - திசேரா விடயம் - சிறுகதை
என் கணர்களைப் பிடுங்கி விடு-அப்போதும் எண்ணால் உன்னைப் பார்க்க முடியும்
என் காதுகளை அறைந்து செவிடாக்கிவிடு அப்படியும் நீ பேசுவதை என்னால் கேட்க முடியும்
கால்களே இல்லாமல் என்னால் உன்னிடம் வரமுடியும்
நாக்கில்லாமல் எண் மனஉறுதியால் உண்ன்ை கூப்பிட்டு வரவழைக்க முடியும்
எண் கைகளை முறித்துவிடு உண்ணை கையால் பிடிப்பது போல இதயத்தால் பிடித்துக் கொள்வேன்
எண் இதயத்தை நிறுத்திவிடு எண் மூளை நிஜம் போல துடிக்கும்
நீ எண் மூளைக்கு நெருப்பு வைத்தால் அப்படியும் நான் எண் இரத்த
ஒட்டத்தால் உன்னை சுமப்பேன்
ரெனர் மரியா (ஜேர்மன் கவிஞர்)
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 5
வேண்டும்.
வெறுமையில்லா விழுதுகள் வேண்டும் வேதனையில்லா விமர்சனம் வேண்டும்
களக்கமில்லா இழப்புகள் வேண்டும் காமமில்லா கவர்ச்சி வேண்டும்
விபரிதமில்லா காதல் வேண்டும் வீழ்ச்சியில்லா எதிர்ப்புகள் வேண்டும்
உதிர்வுகளில்லா நிகழ்வுகள் வேண்டும்
ஊனமில்லா நட்பு
வேண்டும்
சமாதியில்லா சரணம் வேண்டும் சாபமில்லா சரித்திரம் வேண்டும்
-N.கோகிலா
சிகரங்கள் உயர்கின்றன அகரங்கள் மறைகின்றன அறிவியல் வளர்கின்றன சிகரங்கள் உயர்கின்றன தேசங்கள் நிமிர்கின்றன
மரபுகள் உடைகின்றன மகோன்னதம் வளர்கின்றது திறமைகள் பூக்கின்றன திரைகள் மறைகின்றன
தத்துவங்கள் உடைகின்றன தனித்துவங்கள் ஓங்குகின்றன வித்துவங்கள் முழங்குகின்றன விட்டில்கள் அழிகின்றன
மேடைகள் அழிகின்றன மேதாவிகள் பிறக்கின்றனர் ஓடைகள் நதிகளாகின்றன ஒற்றுமை கதிர்களாகின்றன
-புலேந்தி திலீப்காந்த்.
பொறியியல் பீடம்
சுழல்கள் மரத்தின் முயற்சி மக்களுக்கில்லை அறத்தின் உயர்ச்சி அதிகாரத்திற்கில்லை
இலையின் முயற்சி இதயத்திலில்லை நிலவின் சுழற்சி நிம்மதிக்கில்லை
கவிஞன் முயற்சி கதிரைகளில்லை அறிஞன் உயர்ச்சி ஆணவத்தில்லை
பறப்பன முயற்சி
படிப்பவர்களில்லை நிறத்தின் மலர்ச்சி நெஞ்சங்களில்லை
கணனியின் முயற்சி கல்விக்குள்ளில்லை அலையின் ஆட்சி பள்ளிகளில்லை
வியர்வையின் மாட்சி உழைப்பிலில்லை தூய்மையின் காட்சி மனிதத்திலில்லை
தேர்தலின் கவர்ச்சி தேசத்திலில்லை போர்களின் வளர்ச்சி யுத்தத்திலில்லை.
நல்லை அமிழ்தன். மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

அபூதாலிப் அப்துல் லத்தீஃப் - சில குறிப்புகள்
மர்ஹம் ஏ. ஏ. லத்திட்ப் மறைந்து ஒன்பது வருடங்களாகின்றன.
சமயம், சமூகம், அரசியல் , பொருளாதாரம், கலை - இலக்கியம் என வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ஓர் அறிவு ஜீவியின் தீட்சண்யமான, ஆழ ஊடுருவும் பார்வையைச் செலுத்தி, துருவியாய்ந்த கருத்துக்களைத் தீர்க்கமுடன் வெளியிடும் தெளிந்த சிந்தனையாளனாய், நோய் மறந்த தூக்கத்தில் நொந்தவுடல் சாயும் வரை எழுதிச் செல்லும் கையாக, இயக்கம் சார்ந்தும், தாமே ஓர் இயக்கமாகவும், தம்வீர்ய எழுதுகோலுக்கு ஓயப் வுகொடாமல் எழுதிக்குவித்த லத்தி..பின் மறைவால் உணி டான வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை: அது எளிதில் நிரப்பப்படக்கூடிய ஒன்றன்று.
லத்தீ"யின் ஜனாஸா மாத்தளை கொங்காவளை மையவாடியில் நல்லடக்கஞ் ’செய்யப்பட்ட மறுதினமே அவரது RABBLE என்ற கவிதை டெய்லி நியுஸில் வெளியாயரிற் று. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக கோபால் காந்தி ஹிந்து வில் எழுதிய RUBBLE உண்டுபண்ணிய உணர்வுத்தாக்கத்தில் பிறந்தது RABBLE. இவ் விரு (B6605560)6Tub AFTERRUBBLE THE RABBLE எனத்தலைப்பிட்டுப் பிரசுரித் 'திருந்தது டெய்லி நியூஸ்.
"இடிபாடுகளும் மனிதக் கும்பலும்" என்ற தலைப்பில் இவ்விரு கவிதைகளும், "ஓடாதே, எசல நிலாவே' என்ற லத்தி.". பின் மற்றொரு கவிதையும் பண்ணாமத்துக் கவிராயர் மொழியாக்கத்தில், லத்தீ"யின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவுக் குறிப்புகளுடன் குன்றின் குரல் 1993 ஜனவரி - மார்ச் இதழில் வெளியாயின.
பண்ணாமத்து கவிராயர்
“ஜூலை 26 (1983) அதிகாலையில் கொட்டாஞ்சேனையில் எமது ஆபீசுக்குப் பின்புறம் தாவிப் பரவிய தீஜுவாலையினால் நாம் தூக்கத்திலிருந்து திடுக்குற்று எழுந்தோம். பொழுது புலர்கையில் சாம்பல் பூத்த எசல நிலா (போயா கழிந்து இருதினங்கள்) அன்றிரவு தீவைக்கப்பட்ட கிறிஸ்தவ வாலிபர் சங்க விடுதி உச்சியில், சிலுவைtது வதைப்பட்டிருப்பதைக் கண்டேன்.
அந்நாட்களின் அறிவினமான மனித சங்காரத்தின்போது, இந்நாட்டைக் கவ்விப்
பிடித்திருந்த மானிட அழிவு பற்றிய எனது
வேதனையின் குறிutடாக என்றும் நிலைத்திருக்கும் அந்நிலாக் காட்சி”, என அஜித் சமரநாயக்க 1983 ஒக்டோபர் 4ல், தி ஐலண்ட் பத்திரிகையில் எழுதியதைக் குறிப்பாகக் கொண்டு பிறந்ததே லத்தீ"யின் “எசல நிலா’-தாம் காலமாவதற்குப் பத்துதினங்களுக்கு முன் லத்தீப் எழுதிய, ENCOUNTERS OF ISLAMAND BUDDHISM - UNDERSTANDING AND COOPERATION (இஸ் லாத்துக் குமி பெளத்தத்திற்குமிடையே சந்திப்புகள் - புரிந்துணர்வும் ஒத்துழைப்பும்) என்ற கட்டுரை, அவர் மறைந்து பத்து தினங்களின் பின் 1993 மார்ச் 24ல் டெய்லி நியூஸில் பிரசுரமானது.
இலங்கையிலும், தெற்காசியாவிலும் இரு முக்கிய மதங்களாக விளங்கும் பெளத்தம், இஸ்லாம் இரண்டுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரையிது. இதே நோக்கில் எழுதப்பட்ட லத்தீ'பின் மற்றொரு கட்டளை 1995 மார்ச் 19ல் தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமான, "முஸ்லிம சிங்கள உறவுகள் - அன்றும், இன்றும், நாளையும்"
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 6
முஸ்லிம் பெண்கள் ஆயப்வுச் செயலணி செயலமர்வு ஆய்வுரைகளின் Gaggi uTGOT CHALLENGEFORCHANGE - PROFILE OF A COMMUNITY 616p வெளியீட்டில் இடம்பெற்றுள்ள POLTICS OFFUNDAMENTALISM (96).56IIHGiu புலக்காட்சிகளாக அடிப்படைவாத அரசியலும், பெண்கள் விவகாரங்களுடன் அதன் உறவும்) என்ற லத்தீ"யின் ஆய்வுரை, மற்றும் “DISSENT IN ISLAM” (Sartoutgg5651 LDTigld, கருத்துகள்) போன்ற அவரது கட்டுரைகள் எரியும் சமகாலப் பிரச்சினைகள் மீது அவருக்கிருந்த ஆழ்ந்த கரிசனையையும், அவரது கருத்தியல் நிலைப்பாட்டையும் காட்டுவன.
முஹம்மத் அபுதாலி, உதுமாலெப்பை சஹிதா உம்மா தம்பதியினரின் அரும் புதல்வராய் 1925 ஜூன் 6ல் பிறந்த லத்தி". ப் மாத்தளை விஜயா கல்லூரியிலும், கொழும்பு ஸாஹிராவிலும் கல்விகற்று மாத்தளை ஸாஹிராவில் ஆசிரியராய்ப் பணியைத் தொடங்கியவர். நாற்பதுகளின் பிற்பாதியில் லத்தீ"யின் சமூகப்பிரக்ஞை செயல்வடிவங்கான தொடங்குகிறது. அப்போது அரச சேவையிலிருந்த குணசீல வித்தானகே, கல்விமான் S.H.A வதுாத், (pGö6E6 s)|6) Děgii Dighrib A.C. S. g)DLůj5 முதலானோருடன் இணைந்து மாத்தளை கல்வி வட்டத்தை ஆரம்பிக்கின்றார். இக் கல்வி வட்டக் கூட்டங்களிலி கலந்துகொண்டு கருத்துரை வழங்கியோரில் காலஞ்சென்ற S.W.RD பண்டாரநாயக்க, கலாநிதி NM. பெரேரா போன்ற அரசியல் தலைவர்களும், கலாநிதி S.A. இமாம், அருட்தந்தை பீட்டர்-பிள்ளை, ஒஸ்மண்ட் ஜயரத்ன போன்ற கல்விமான்களும் அடங்குவர்.
மாத்தளை ஸாஹரிராவில் ஆசிரியராகப் பணிபுரியும் காலத்தில் அவரது கவனம் உள்ளுர் அரசியல் பக்கம் திரும்பிற்று.அப்போது சட்டக் கல்லூரி மாணவர்களாயிருந்த
காலஞ்சென்ற வழக்கறிஞர் S.B. விஜேரத்ன, வழகறிஞர் G.R.A. சுரவீர இருவரும் லத்தீ"யுடன் இணைய, மாத்தளை ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாகின்றது. பள்ளியாசிரியர் லத்தீய் மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டும் ஆசானாக மாறுகின்றார். அன்றைய நகரசபையின் நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்துவதில் முன்னிற்கின்றார். ஜனநாயக வாலிபர் சங்கத் துண்டுப் பிரசுரங்கள் நகரைப் பெரும் பரபரப்பிலாழ்த்துகின்றன. பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான இத்துண்டுப்பிரசுரங்கள் லத்தீ..பினது பேனாவின் வலிமையைக் காட்டின. கிண்டலும், நையாண்டியும், அங்கதச் சுவையும் வாய்ந்த இப்பிரசுரங்கள் அவற்றின் இலக் கரிய நயத்துக் காகவேனும் தேடித்தொகுத்துப் பேணப்பட வேண்டியவை. அன்று உள்ளுர் அரசியலில் பலம்வாய்ந்த சக்தியாக விளங்கிய மீசான் ஹாஜியாரை எதிர்த்து மாத்தளை நகரசபைத் தேர்தலில் ஆறாம் வட்டாரத்தில் போட்டியிடவுஞ் செய்தார் லத்தீ'ப் தேர்தலில் தோல்வியுற்ற போதும் தம் கருத்துக்களை மக்கள் முன் வைப்பதற்கு இச்சந்தர்ப்பத்தினையும் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாயப் மாத்தளை ஸாஹிராவிலிருந்து வெளியேற்றப்பட்டு கொழும்பு போய் சேர்ந்ததும் லத்தீட்பின் எழுத்து மேலும் தீவிரம் பெறுகிறது. இதுவே லத்தி..பின் ஆக்கங்கள் தாரகையில் வெளிவரத்தொடங்கிய காலப் பகுதி. அப்துல்லா காக்காவின் 'ஊருபலாய், நெய்னா முஹம்மதின் 'கிச்சடிப்பானை, அஸாத் கலம் வரைந்த பேனா சித்திரங்கள் யாவும் லத்தீ’. பின் பேனாவிலிருந்து ஊற்றெடுத்தவை.
ஆங்கிலம் , தமிழ் ஆகிய இருமொழிகளிலும் ஆளுமை காட்டிய லத்தீ". பின பேனாவிலிருந்து ஊற்றெடுத்தவை. ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஆளுமை காட்டிய லத்தியின் எழுத்துக்கள்
8
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

எழுத்துக்கள் தாரகை, தேசாபிமானி, டிரிபியூன், போர்வார்ட் முதலியவற்றிலும், தமிழ் ஆங்கில தேசியபத்திரிகைகளிலும்
வெளிவந்தன. முஸ்லிம்களின் வாரப்பத்திரிகையாய் விளங்கிய 'இன்ஸான இலும், அல்-வத்தன் என்ற ஆங்கிலப் பத் திரிகையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
லத்தி." டரின் பத்திரிகை
எழுத்துக்களில், 'பிளிட்ஸ்' பத்திரிகையில் கடைசியக்கம் எழுதிய குவாஜா முஹம்மத் அப்பாஸின் செல்வாக்கையும், தாக்கத்தையும் அவதானிக்க முடியும். இன்ஸானில் தவிரமான முறையில் கருத்து வெளியிடப்படுவது கண்டு கிலேசமடைவதாக வந்த வாசகக் கடிதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "மென்மையான குரலில் சொல்லும்போது மக்களின் காதுகளில் விழுவதாக இல்லை. ஆகவே நாம் கத்த வேணி டியிருக்கிறது. காரசாரமாக எழுதவேண்டியிருக்கிறது” என்று உருவ எழுத்தாளர் குவாஜா அஹமத் அப்பாஸ் கேள்வியொன்றுக்குப் பதிலளித்ததைச் சுட்டிக்காட்டி, அதுவே எம்முடைய பதிலும் எனக் கூறி, ஈழத்து இஸ் லா மரிய சமுதாயத்தைத் திணி டியிருக்கும் சாபக்கேடுகள் அரசியல், சமய, சமூகப் பொருளாதாரத் துறைகளை வியாபித்திருக்கின்றன; தட்டியெழுப்பக் குரல் கொடுத்தால் காதில் விழுவதாகவும் இல்லை. கண்ணைத் திறந்துப் பார்க்கச் சொன்னால் பார்ப்பதாகவும் இல்லை. அதுவே சமுதாயப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள 'இன்ஸான் ஓங்காரக் குரலில் அறைகூவல் விடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான்” என தலையங்கம் தீட்டினார் லத்தீ"ப்..
எண்பதுகளின் பிற்பாதியில் தினகரன் வாரமஞ்சரியில் ராம்-ரஹீம் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த "கலம்-களம் பகுதி லத்திட்யின் விசால அறிவையும், விரிந்த பார்வையையும் வெளிப்படுத்துவன.
இதழ் 7 செப்டம்பர் 2001
இக்பால், நஸ்றுால் இஸ்லாம், "பைஸ் அஹமத் ஃபைஸ் ஆகிய பெருங்கவிஞர்கள் பற்றி மட்டுமே பெரிதும் அறியவரப் பட்டிருந்த இலக்கிய வட்டாரங்களில் இக்பாலின் வாரிசாய் உருது இலக்கியத்தில் உதித்த ஃபைஸ் அஹமத் 'பைஸ"ம் தாகூரின் வாரிசாய் வங்க இலக்கியத்தில் தோன்றிய நஸ்றுால் இஸ்லாமும் புறக்கணிக்க முடியாத கவிதா ஆளுமைகளாய் அறிமுகமாவதற்கு லத்தீ'ப் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய கட்டுரைகள் பெரும் பங்காற்றியுள்ளன. இக்பால், நஸ்ருல் இஸ்லாம் பற்றிய வானொலிப் பேச்சுக்கள் 'இன்ஸான்' வெளியிட்ட இக்பால் மலரிலும், நஸ்ருல் இஸ்லாம் மலரிலும் இடம் பெற்றுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாக முஸ்லிம் மஜ்லிஸ் 1977ல் வெளியிட்ட நஸ்ருல் இஸ்லாம் நினைவு மலரில் பிரசுரமான நஸ்ருல் இஸ்லாம் - சில குறிப்புகள் அபூதாலிப் அப்துல் லத்தீ"யின் காத்திரமான கட்டுரை.
காலத்தை வென்று வாழும் சிறந்த சிறுகதைகளில் ஒன்று 60களில் இளங்கீரனின் மரகதம் சஞ்சிகையில் பிரசுரமான அபூதாலிப் அப்துல் லத்தி..பின் ‘மயப்யத் து: இச்சிறுகதையைப் பெரிதும் சிலாகித்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க ஏடான புதுமை இலக் கசியத் தில் விமர்சனமெழுதினார் ஏ. ஜே. கனகரத்னா. ஆங்கிலத்திலும் தமிழிலும் லத்தீ'ப் படைத்த சிறுகதைகள் சிலவேயாயினும் ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும் அருமை வாய்ந்தவை. 'இஸ்லாமிய எழுச்சி' (ஜூன் 1991), ‘நன்றிக்கடன்' தினகரன் வாரமஞ்சரி (24.11.1991), “A CONTEMPORARY TALE OF THE VILLAGE FAITH AND FERVOUR... (DAILY OBSRVER 03.03.1992), CHANNELS 6163 g6 bifu dido)-5u56) HTibg,6it 61(pful"AN ENDLESS JOURNEY” 616örg discogbig எதிர்வினையாக லத்தீ’ப் எழுதிய “AN ENDLESS JOURNEY - 2” (p96lip பயணம் - 2) முதலியன அவரது அந்திமக் கால படைப்புகள்.
9

Page 7
லத்தீ"யின் ஆங்கிலக் கவிதைகள் தனியாகத் தொகுக் கப்படும் தகுதி வாய்ந்தவை. 1964ல் கந்தநுவர தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான தொழிலாளர் தியாகிகள் அழகர், ரெங்கசாமி இருவருக்கும் பொதுவுடமைக் கட்சி பத்திரிகையான “போர்வார்ட்' இல் கவிதாஞ்சலி தீட்டியவர் லத்தீஃப்.
லத்தீ"யின் ஆங்கிலக் கவிதைகள் தேசிய இதழ்களில் அடிக்கடி வெளிவந்த வண்ணமிருந்தன. லத்தீஃப் 83க்குப் பின் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் இனப்பகைமையாலும், பூசல்களாலும் இந்நாட்டைச் சாபக்கேடாகப் பிடித்த மானிட அழிவின் சோகத்தைச் சொல்வன. TOWARDS ANEWDAWN, GIVEREASON ACHANCE போன்ற அவரது கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. கலாசாரத் திணைக்களம் சுதந்திரப் பொன் விழா வெளியீடாகப் Jejíîği SRI LANKAN LITERATUREIN ENGLISH 1948 - 1998 GgJTGğ5'uß6íib 6voğğ3". isit DREAMS ARE DYING 663 36.65 இடம்பெற்றுள்ளது.
இனப்பூசல்களுக்குத் துTபமிடும் விஷமிகள் கூட்டம் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அபாண்டம் கக்க முற்பட்டபோதெல்லாம் தனிமனித இயக் கமாகவே நின்று பதிலடி கொடுத்துவந்தவர் லத்திட்ப். ஆங்கிலச் செய்தித் தாள்களில் அடிக்கடி பிரசுரமான அவரது கடிதங்கள், பூமி புத்ர இயக்கத்தின் இனத்துவேச அறிக் கைகளுக்குச் சாட்டையடியாக ராவய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த அவரது கட்டுரைகள் குறிப்பிடவேண்டியவை.
காலத்தின் தேவையறிந்து, இஸ்லாம் வலியுறுத்தும் உன்னத விழுமியங்களான சமத்துவம், சமாதானம், சகிப்புத் தன்மை, சகவாழ்வு போன்ற ஜனநாயகப் பண்புகளை முன்னெடுப்பதற்காகப் பேனாபிடித்த 'லத் த'.ப் மதவெறி, இனவெறி, 10
பெண்ணடிமைத்தனம் முதலியவற்றுக்கு எதிராக இறுதிவரை புனிதப்போர் தொடுத்து நின்றவர்.
கடுமையாக நோயுற்றிருந்த வேளையிலும் மரணத்தில் ஓய்வல்லால் மண்ணுலகில் அது வேண்டாமென, தன் பேனாவுக்கும், தட்டச்சு இயந்திரத்திற்கும் ஓய்வு கொடாமல் இயங்கிய லத்திட்ப், தன்னை முன்னிறுத் தாமல் தனது கருத்துக்களை முதனிலைப்படுத்தி நின்றவர். பேர் சுமக்கும் போலிகட்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கியவர்.
சமூகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி, வருங்காலம் பற்றிச் சதாவும் சிந்தித்த லத்தீ’. பின் பார்வைகளும், பதிவுகளுமே அவர் விட்டுச் சென்றுள்ள எழுத்துக்கள். அவை சமூக நலனில் அக்கறை கொண்ட அறிவு ஜீவிகள் மத்தியில் அதிர்வுகளையும், சலனங்களையும் உண்டுபண்ணி தீவிரக் கருத்தாடல்களுக்கு வழிவகுக்கக் கூடியன.
லத் தி.டரின் எழுத்துக்களை நூல்களாகத் தொகுத்து வெளியிடுவது ஒரு
சிந்தனையாளனுக்கும் சமூகம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.
ப்ரவாகம் சஞ்சிகை சகல தொடர்புகளுக்கும் எஸ்.எச்.எம். அக்ரம் ப்ரவாகம் இலக்கம் 09 மாத்தளை வீதி உக்குவளை
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

அந்த சாலைத் திருப்பத்தில் அவனைக் கணி ட போது குலைநடுக்கமேற்பட்டது பாரதிக்கு. அவளது சமீபகால பிரச்சினை இது சரியாக சொல்லப் போனால் ஒரு மாதத்திற்கு முன்பு செள மரியோடு அவள் கடைக் குப் போய்கொண்டிருந்தபோது தான் முதன் முதலாக அவனைக் கண்டான். கடைக்குள் செளமியும், பாரதியும் நுழைய முற்பட்டபோது அந்த கடையருகில் அமர்ந்திருந்த அவன் திடீரென எழுந்து வந்து இவர்கள் முன் நின்றான். இப்போதும் கூட அவன் நின்ற தோரணை கண்முன் தோன்றி பாரதியை என்னமோ செய்தது. இடுப்பில் கைகளை ஊன்றியபடி கால்களை அகல விரித்து நின்றபடி அவன் பாரதியை தீர்க்கமாக பார்த்த போது உச்ச நீ தலை முதல் உள்ளங்கால்வரை அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. ஏதோ அசம் பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து அவள் விலக முற்பட்டபோது. "ஏய். எங்க ஓடலாம்னு பாக்குற? இன்னிக்கு நீ எங்கிட்ட அகப்பட்டுகிட்ட. ஒன்ன நான் சும்மா விடப் போறதல் லை.’ என்றபடி இவளுடைய எந்த நடவடிக்கைக்கும் இடம்கொடாமல் அவளது கழுத்தில் கை வைத்தான். ஓரிரு கணங்களில் நடந்த இந்த சம்பவத்துக்குள் தம்மை சுதாரித்துக் கொண்டு சுற்றியிருந்தோர் அவனை விலக்கிவிட்ட போதுதான் பாரதி தான் உயிர் தட்பிவிட்டதை சந்தேகத்தோடு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். இப்போதும் அவனைக் கண்டபோது தூக்குத் தண்டனைக் கைதியின் அவஸ்தையை உணர்ந்தாள் பாரதி.
பாரதி இந்த ஊருக்குத் தொழில் பார்க் கவென வந்து போகிறவள்.
தூரத்தேயுள்ள ஒரு குக்கிராமத்தில
சிறுகதை 6 a 9 சுநதரம
LJТao Jigija 60 Oogu LIII60
வசிக்கின்ற அவள் நகரிலுள்ள காப்புறுதிக் கூட்டுத்தாபனமொன்றில் பணி புரிகிறாள். எந் நாளும் பஸ் ஸரில் எவ்வித மனக் கிலேசமுமின்றி வந்து போய் கொண்டிருந்தவளுக்கு இவன் ஒரு தடைக்கல்லானான். அன்று சௌமி கூட கேட்டாள் "என்ன பாரதி. இவன ஒனக்குத் தெரியுமா? ஒன்ன தெரிஞ்சமாதிரி, ஒனக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கிற மாதிரி கதைக்கிறானே.? பாரதி எவ்வளவோ யோசித்துப்பயனில்லாமல் போக “ம்ஹம், இவன நா முன்னபின்ன கண்டதேயில்லை செளமி” என்றாள்.
அதன் பிறகு அவனைக் காணும் போதெல்லாம் பாரதிக்குள் பதற்றம் தொற்றிக் கொள்ளும், பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே இவள் பார்வை அவனைத் தேடும். அவனில்லை எனில் மனம் நிம்மதி கொள்ளும். அவனைக் கண்டு விட்டாலோ அவனின் பார்வையிலிருந்து எப்படியாவது தப்பித்து சென்று விட முயற்சிட்டாள். ஆனால் தனியே வீதியில் நடக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு சம்பவம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
அன்றொரு நாள் காலை வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளுக்கு வெளியே யாரோ பாடும் சத்தம் கேட்டது. சீர்காழி பாடிய ஒரு பக்தி பாடலை கணிர் குரலில் தெளிவான உச்சரிப் போடு பாடுவதை கேட்டு ஈர்க்கப்பட்டவள் ஜன்னலோரமாய் சென்று எட்டிப் பார்த்தாள். என்ன ஆச்சரியம் அவன்தான் பாடிக் கொண்டிருந்தான். ஒரு கடையின் முன் சம்மணமிட்டு, ஒரு கைதேர்ந்த பாகவதரின் பாவத்தோடு அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தவனை பைத்தியக் காரனென்று யார் சொல்லுவார்? அட, இயந்திர கதியோடு நடமாடும்
3у 7 Gaiu tiui 2001
11

Page 8
சனக்கூட்டத்தையும் கூட ஒரு நிமிடம் ரசிக்க வைத்து விட்டானே! அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மாத்திரத்தில் பாரதியினுள்ளும் அந்த அழுக்குச் சாரமும், கிழிந்த சேர்ட்டும், பரட்டைத் தலையும் ஆன அவனது உருவம் மறைந்து அந்த குரல் மாத்திரமே வியாபித்தது. "அடடா இன்னிக்குத் தா நீ சுந்தரத்துட பாட்ட கேக்குற இல்லியா? அதுதான் அசந்து போயிட்ட” என்ற மனேஜரின் குரல் கேட்டுத் திரும்பியவள் "இவன் பேர் சுந்தரமா, இவன ஒங்களுக்குத் தெரியுமா சார்?" என்றாள் பாரதி.
"b..... தெரியும்மா! இவன் இந்த ஊர்காரன் தான். நல்லா ஒழச்சு சம்பாதிச்சு வாழ்ந்துகிட்டிருந்தான். கல்யாணம் பண்ணி குடியும் குடித்தனமுமா சந்தோஷமா இருந்தான். ஒரே ஒரு பொண்ணு தான் அவனுக்கு. அவள சீராட்டி பாராட்டி வந்தான் அவளும் சின்ன வயசிலே படிப்பு, பேச்சு எல்லாத்திலயும் கெட்டிக்காரி, அவள பெரிய படிப்பெல்லாம் படிப்பிக்கணும்னு கனவு கண்டான் சுந்தரம், பஸ் ட்ரைவரா வேல செஞ்சாலும் மகளுக்காக எவ்வளவுன்னாலும் செலவழிக்க தயங்க மாட்டான். அந்த பொன்னு வயசுக்கு வந்து கொஞ்ச நாளிலேயே சுந்தரத்து. மனுவி செத்துட்டா.
அதுக்கு பெறகு அவனுக்கு எல்லாமே அந்த பொன்னு தான். அவ பேரு கூட
என்னமோ.ல. ஆ. ராஜி. ஆசையா அவன்
ராஜின்னு கூப்புடறட்ப பார்க்கணுமே. படிப்பில மட்டுமல்லாம அவ பாக்குறதுக்கும் அசப்பில ஒன்ன மாதிரி அழகா செவப்பா இருப்பா. தன் மகளுடைய படிப்புக்குனு குடிக்காம வேற அநாவசிய செலவு வைக்காம காசு சேர்த்து வச்சிருந்தான். அவ சந்தோஷமான மூடில இருக்கிறப்ப விடிய விடிய சத்தமா பாடிக்கிட்டு இருப்பான், அதுவும் "ஒளிமயமான எதிர்காலம் உன் உள்ளத்தில் தெரிகிறது” ன்னு அனுபவிச்சுப் பாடுறப்ப கேக்க இனிமையா இருக்கும். ஆனா அந்த பாவி மக அவன்ட ஆசை, கனவு, சந்தோஷம்,
நம்பிக்கை எல்லாத்தையும் குழி தோண்டி பொதச்சுட்டு, அவன் சேத்து வச்சிருந்த நகை நட்டு, காசு எல்லாத்தையும் எடுத்துகிட்டு எவனோடயோ ஒடிப் போயிட்டா. விஷயம் தெரிஞ்சு, கல்லா சமைஞ்சு ஒக்காந்தவன் தான் சுந்தரம் ஒரு கெழமையா சோறு தணிணி எதுவும் இல்லாம யாருகிட்டயும் எதுவும் பேசாம மொழங்கால கட்டிக்கிட்டு மோட்டுவளய பார்த்துக்கிட்டே கெடந்தான். எல்லாரும் சொல்லிப் பார்த்துட்டோம். அவன் அசையவில்லை. ஒரு நா பின்னேரம் பக்கத்து வீட்டு ரேடியோவில 'ஒளிமயமான எதிர்காலம் பாட்டுப் போச்சு. திடீருன்னு எழும்பி நின்னு இவன் ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு. இப்ப நெனச்சாலும் பகிருங்குது. அன்னிக்கு ஆரம்பிச்ச பைத்தியம் தாம்மா இவனுக்கு. ஒரு நாள் தன் மகள் மாதிரி இருந்த பொண்ணு ரோட்டுல போறத பார்த்தவனுக்கு வெறியே வந்திருச்சு. அவள தொரத்த ஆரம்பிச்சான். எல்லோருமா சேந்து அவன பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேதோம். ஓரிரு வருஷத்துல திரும்பி வந்துட்டான். நல்லா இருப்பான். எப்ப அவன் குணம் மாறும்னு சொல்ல முடியாது”
அவர் சொல்லி முடிக்க பாரதிக்கு ஏற்பட்ட உணர்வை என்னவென்று விபரிக்க முடியாமலிருந்தது. சுந்தரத்துக்கு ஏற்பட்ட துக்கம், அவன் நிலையினால் உண்டான அனுதாபம் அவனின் மகளின் சாயலில் இருக்கிற தன்னை ஏதேனும் செய்து விடுவானோ என்ற பயம் எல்லாமுமாக
அவளை ஆட்டிப் படைத்தது. ஆனால் அந்த அனுதாபம், துக்கம், இரக்கம்
எல்லாமே அவனைக் காணாத வரையில் தான். சுந்தரத்தைக் கண்டதும் பாரதிக்கு ஏற்படுவது சொல்லி மாளாத பயம ஒன்றுதான் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸை விட்டு இறங்கியது முதல் கூட்டுத தாபனத்துக்குள் நுழையும் வரை அவளது பார்வை சுழன்று கொண்டேயிருக்கும் மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடையும் வரை இதே நிலைதான்.
12
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

ஒரு நாள் இவள் வந்த பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே அவனைக் கண்டு விட்டாள். ஸ்டார்ட் பண்ணி வைத்திருந்த பஸ் ஒன்றினுள் ஏறி சுந்தரம் ட்ரைவரின் இருக்கையில் அமருவதை கண்டு அங்கிருந்த அனைவருமே திகைத்துப் போயினர். நிலைமையை உணர்ந்து அந்து பஸ்ஸின் ட்ரைவர் ஓடி வருமுன்னமே சுந்தரம் பஸ் ஸை மிக வேகமாயப் ஓட்டத் தொடங்கினான். தறிகெட்டு ஓடிய அந்த பஸ்ஸ"க்கு பயந்து எல்லோரும் கூச்சலிட அந்த இடமே திமிலோகப் பட்டது. பஸ்ஸ்டாண்டின் நுழைவாயிலருகில் மிக விரைவாக ஒடித்து பஸ்ஸை திருப்பியபோது பக்கத்து மதிலில் மோதி பஸ் பலத்த சத்தத்துடன் நின்றது. பஸ்ஸை சுற்றி கூட்டம் கூடியது. ஸ்டியரிங்கின் மேல் மயங்கிக் கிடந்த அவனது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்துக் கொண்டு இருந்தது. அந்த காலைப் பொழுது சுந்தரத்தின் செயலால் அல்லோல கல்லோலப்பட்டது.
மீண்டும் அவன் நடமாடத் தொடங்கிவிட்டான். தலையில் அடிபட்டதால் இவன் பைத்தியம் தெளிந்திருக்காதா என்ற சினிமாத்தனமான நப்பாசை பாரதி மனதில் எழுந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி விட்டு மீண்டும் அதே பைத்தியக்கார சுந்தரமாக, பாரதியை கண்டால் தன் மகள் ஞாபகத்தில் வெறித்தனமாய் பாய்கின்ற சுந்தரமாக தன்னை அவன் மீண்டுமொருமுறை நிரூபித்தான் சுந்தரம்.
அன்று மாலை பாரதி வேலை விட்டு கீழிறங்கவும் எதிர்கடை வாசலில் அமர்ந்திருந்த சுந்தரம் இவளை காணவும் சரியாக இருந்தது. என்ன செய்வது என பாரதி முடிவெடுக்குமுன் கண்களில் கொலை வெறி கூத்தாட, "ஏய்.” என பெரிதாக கத்தியபடி வீதியில் வாகனங்கள் பற்றிய அக்கரை ஏதுமின்றி வீதியைக் கடந்து அவன் வந்த வேகம் இருக்கிறதே அதிர்ச்சியில் சிலையாகிப் போன பாரதியின் கால்கள்
அசைய மறுத்தன. அதற்குள் அவளருகில் வந்துவிட்ட சுந்தரம் பாரதி எங்குமே நகர முடியாதபடி சுவரோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். "ஒன்ன எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்? எவ்வளவு நம்பிக்கை வச் சிருந்தேன், எலி லாத்தையும் பாழாக்கிட்டியேடி பாவி! நீ உசிரோட இருக்கக் கூடாது. ஒன்ன நா கொல்லாம விட மாட்டேன்" என்று கூறியபடி சுந்தரம் பாரதியின் கழுத்தைப் பிடித்து அழுத்தினான் உதவிக்கு யாரையும் அழைக்கவோ, அலறவோ முடியாமல் தான் செத்துவிட்டதாகவே எண்ணியபடி மயக்கமானாள் பாரதி.
வேறு ஓர் உலகில் சஞ்சரிப்பது போல உணர்ந்து கண்விழித்த பாரதியை கண்டதும் தான் மனேஜருக்கு மூச்சே வந்தது. "பயப்படாதேயம்மா! ஒனக்கு ஒன்னும் ஆகல. நல்ல வேல நான் அந்த நேரம் பார்த்து கீழ வந்தது. இல்லன்னா. இனி பயமில்லம்மா, அவன நாம ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டோம்.” என்றார்.
காலத்தின் நகர்வில் பாரதி பயமின்றி வேலைக்கு வரத் தொடங்கினாள் சுந்தரத்தை மறக்க ஆரம்பித்து இருந்தவளை ஒரு நாள் மனேஜர் கூப்பிட்டனுப்பினார். "என்ன சார்?" என்றபடி வந்தமர்ந்தவளை வாஞ்சையோடு பார்த்தவர் சொன்னார் “நீ எம்மக மாதிரி பாரதி. இனியும். ஒனக்கு ஒரு கஷ்டம்னு வந்தா அதுக்கு நாந்தாம்மா பொறுப்பு சொல்லியாகனும், வேறு ஒன்னுமில்ல. அந்த சுந்தரம் குணமாகிவிட்டதா ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பிட்டங்களாம். அவங்க சொல்லிவிட்டாலும் கூட. ஒன்ன பார்த்த அவன் எப்பிடி நடந்துக்குவான்னு என்னால சொல்ல முடியாதும்மா. இன்னொரு தடவ ஒன்னய விசப்பரீட்சையில இறங்க வைக்க எனக்க சம்மதமில்ல. அதனால இதுக்கு நீயே ஒரு முடிவு சொல்லு”
毯
孺、
“என்ன சார் நீங்க இன்னொரு தடவை சுந்தரத்துக்கிட்ட அகப்பட்டா நா
பயத்துலேயே செத்துடுவேன். நீங்க சொல்றத
இதழ் 7 செப்டம்பர் 2001
3

Page 9
கேக்கிறப்பவே எனக்கு நடுநடுங்குது. நா வேலையிலிருந்து நின்னுக்கிறேன். சார்! எந்த நாளும் பயந்து பயந்து சாகிற விட இது மேல்!"
'é. அவசரப்பட்டு வேலய விட்டுவிடாத ஒன்னு செய்யலாம். இந்த மாசம் முடிய இன்னும் மூணு நாள் தானே இருக்கு. அது மட்டும் வேலைக்கு வா. அப்புறம் ஒரு ரெண்டு மாசத்துக்கு ஒனக்கு லீவு தாறேன். பிறகு நடக்கிறத அப்புறம் listidis856. Tib."
மனேஜரின் முடிவுபடி இந்த மாதம் மட்டும் வருவது என பாரதி தீர்மானித்துக் கொண்டாள். இந்த மூன்று நாட்களுக்குள் அவனைக் கண்டுவிடக் கூடாதே என்ற பதபதைப்பு அவளிடம் தொற்றிக் கொண்டது. "அவனை கண்டு விடுவேனோ” என்ற அவளநினைத்த மாத்திரத்தில் தேவர்கள் 'ததாஸ்து சொன்னார்களோ என்னமோ அடுத்த நாளே சுந்தரத்தை அவள் காண
அன்று வேலை முடிந்து வீடு திரும்ப பஸ்ஸில் அமர்ந்திருந்தவள் அவனை கண்டதும் திகைத்து போனாள். கடையோரம் நின்று கொண்டிருந்த சுந்தரம் அவளைக் காணவில்லை. சட்டென்று திரும்பிய பாரதி பஸ்ஸ"க்குள் நோட்டம் விட்டாள் பஸ் ட்ரைவரும் கண்டக்டரும் தேநீர் குடிக்க சென்று விட்டதையும் பஸ்ஸுக்குள் தானும் ஒரு வயதான கிழவியும் மாத்திரமே இருப்பதையும் தெரிந்து கொண்டவளுக்கு குலை நடுக்கமேற்பட்டது. அவன் இன்னும் தன்னைக் காணவில்லை என்பது சற்று நிம்மதியைத் தந்தாலும் அவன் வந்துவிட்டால் தன்னைக் காப்பாற்ற யாருமில்லை என்ற உணர்வு அவளுள் சிலிப்பை ஏற்படுத்தியது. அவன் தன்னை காண்பதற்குள் பஸ் புரப்பட்டு விட்டதா என்ற ஆதங்கத்தில் டிரைவர் வருகிறாரா என எட்டிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சற்றே கடைக் கண்ணால் பார்த்தபோது அவன் வீதியைக் கடக்க
தயாராகி வீதியின் இருபுறமும் பார்த்துக் 14
கொண்டிருந்தான். அவன் தன்னைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறானா அல்லது தற்செயலாக கடக்கிறானா என்பது தெரியாமல் தவித்தாள் பாரதி. என்ன செய்வது என யோசித்தவள் இனி நடப்பது நடக்கட்டும் என "சக்கால பிரக்ஞை' கொண்டவளாய் அவனை நேர்ப்பார்வையாய் நோக்கினாள். வீதியை கடந்தவன் சுந்தரம் பஸ்ஸின் அருகில் வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். பஸ்ஸின் பக்கமாய் திரும்பினான். மனசு படபடக்க உடல் குளிர்ந்துகொண்டு வர தன் விதியை நொந்தபடி பலியாடாய் அவனைப் பார்த்தபடி நின்றாள் பாரதி. பஸ்ஸின் பக்கமாகத் திரும்பிய சுந்தரம் ஒரு கணம் பாரதியை ஆழமாய்ப் பார்த்தான். சாகத் தயாரான நிலையில் இருக்கையின் நுனிக்கு வந்த பாரதிக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. சுந்தரம், பாரதியைப் பார்த்த அந்த சுந்தரம் தன் பார்வையை விலக்கி, நிதானமாய் நடந்து பஸ்ஸை கடந்து போகத் தொடங்கினான். பாரதியின் மனதில் இருந்த படபடப்பு, பயம், சஞ்சலம் எல்லாம் மறைய எல்லாவற்றையும் மீறி அவளுள் ஒரு ஏக்கம் படர்ந்தது.
தொடர்ச்சி. தான் ஆற்றிய சைவசமயப் பணிகளுக்காக நாடெங்கிலும் புகழ்ப் பெற்றுள்ள மாரிமுத்து செட் டியார், அறங்காவலர் தலைவர் சந்திரசேகரம், ஹாஜி ஏ.ஏ.எம்.வை.மரிக்கார், ஹாஜி எம்.ஏ.எஸ்.எஸ். ஹமீத், மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம், ஹாஜி ஏ.ஆர்.எம். இக்பால், ஹாஜி ஏ.எஸ்.எம். வளி போன்ற பல தனவந்தர்களும் இப்பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு உதவிக் கொண்டு இருப்பது குறிப்பிடபட வேண்டியதாகும். கோயில் உற்சவ காலங்களில் தமிழ் நாட்டிலிருக்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களை வரவழைத்து சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்து, இலக்கிய ரசனையையும் இலக்கிய உணர்வினையும் வளர்ப்பதற்கு மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் சபையினர் வழங்கும் பங்களிப்பு போற்றப்பட வேண்டியதாகும். மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

சகாப்தங்கள் தோறும்
வாழ்வின் விஷமருந்திப் UTL65603 g65Th
வாழ்வுக்காய் காதலர் சந்திப்பின் வைபோகத்துக்காய் உயிர் துறந்தோம்.
ஈருலகச் செல்வங்களைப் பாழாக்கிப் பட்டினியின், சுய மறுப்பின் ஆடையைப் போர்த்துக் கொண்டோம்.
தேர்ந்தெடுத்த பாதையில் தடம் பதித்து நடந்தோம்.
கனதனவான்கள் வெறுப்புமிழும் பார்வையுடன் கை பிசைந்து நிற்கையில் உண்மையின் கற்களை அவர் மீ தெறிந்தோம்,
பயங்கொண்டு நடுங்கிற்று பூமி,
அழுவதற்கு நாதியற்றோரின் அவலம் கண்டு கண்ணிர் உகுத்தோம்.
ஆளுனரின் ஆணை அடைத்த தெமைச் சிறையில் சாட்டை விசிறல்கள் விளையாடின நமதுடல்களில்,
இரும்புக் கம்பிகளுடு வெளியேன பாடல்கள் இதய இசையைச் செவிமடுத்தனர் மக்கள்.
கவிஞர்கள் பைஸ் அஹமத் ஃபைஸ் தமிழில் : பண்ணாமத்துக் கவிராயர்.
நாம்
இரத்தம் படிந்த வாழ்வின்
விம்பம் காட்டும் கண்ணாடி துன்புற்று வாடு வோருக்காய்த் துடிக்கும் இதயம்
நீதியும் அநீதியும் மோதும் குருக்ஷேத்திரம் கவிஞன் ஆன்மா.
நன்மைக்கும் தீமைக்கு மிடையே நீதிக்கும் அநீதிக்கு மிடையே
தீர்ப்பு வழங்குவோர் நாமே.
நன்றிகள்
ப்ரவாகம் மத்திய மாகாண தமிழ் மாத்தளை சாகித்திய விழா சிறப்பு மலருக்காக பல விதங்களிலும் ஆலோசனைகளும், ஊக்கமும்
aA நல்கிய ஏ.பீ.எம். அஸ்லம் மற்றும் எம்.எம்.யூ அஸாட் எ.பீ.எம். அரபாத் அவர்களுக்கு ப்ரவாகம் ஆசிரியர்கள் தம் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதழ் 7 செப்டம்பர் 2001
5

Page 10
நற்றமிழ் பயிலும் நம்மவர் மத்தியில் செந்தமிழ் நாடக்த்துறையை மிளிரச்செய்வோம்
"நேற்றய அரும்புகள் இன்றய மொட்டுகள் இன்றய மொட்டுக்கள் நாளைய விரிமலர்கள் நூறு நூறு மலர்கள் மலரட்டும், விரியட்டும். நாடகக்கலையை வளர்ப்போம்"
தமிழ் நாடக உலகு மிகவும் பழைமை வாய்நதது. பெருமை மிக்கது. நல்ல வருங்காலத்தையுடையது. நம்முன்னோர்கள் இயல் இசை, நாடகம் என்று தாய்மொழியோடு ஒட்டிய நாடகக்கலையைப் பினைத்திரு க்கின்றார்கள். எனவே நாடககலையென்பது எமக்கு ஒரு பிரதானமான கலையாகும்.
எமது இந்திய வம்சாவழி மக்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் பொழுது தனது ஏழ்மையோடு கலையுணர்வு களையும் தலைக்குள் சுமந்தே தலை மண் னாருக்கு வந்தனர். தனது உழைப்பையும், உதிரத்தையும் இலங்கை மண்ணுக்கு உராமக்கினாலும் வெள்ளைக் காரணுக்கு அடிமையாக இருந்தாலும், வெள்ளையுள்ளம் கொண்ட பாட்டாளி மகன் பிள்ளைத்தமிழால் கள்ளமற்ற உள்ளத்தால் எமது பாரம்பரிய கலைகளை படைப்பதில் பின் நிற்கவில்லை. இக்கலையை பொழுது போக்கிற்காகவோ அல்லது களியாட்ட மாகவோ நடாத்தவில்லை. தெய்வத்திற்கு உகந்ததாகவும், தெய்வத்திற்கு செய்யும் கொண்டாகவும் தெய்வத்திற்கு தெய்வமாக கலையைப் போற்றி வளர்த்தார்கள்.
அக்காலத்திலே தலை நகரில் மட்டுமல்லாது மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் எமது பாரம்பரிய கலைகள் மிகுந்து காணப்பட்டதுடன், தமிழ் பேசும் மக்கள் நல்ல கலை உணர்வும், நாடகக்கலை ஆர்வமும், நல்லசெயல் திறனும் இருக்கக் காணப்பட்டதை நாம் அறிவோம்.
மலையக தோட்டப்பகுதிகளிலே காமன் கூத்து, கரகாட்டம், கோமாலி ஆட்டம் என்று பலவகையான பாரம்பரிய கலைகள் பிரபல்யம் அடைந்திருந்ததுடன், புராண சரித்திர நாடகங்கள், கும்மி, கோலாட்டம்,
மாத்தளை ராஜ்சிவா கரகாட்டம், நாட்டுக்கூத்து போன்ற தமிழ் கலாசார பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை எமது மக்கள் மேடையேற்றி மக்களிடையே நல்ல பாராட்டுதல்களையும் பெற்றதோடு தமிழ்டால் கொண்ட பக்தியினையும் தங்களது கலைத்திறமையையும் வெளிப்படுத்தி கலைக்கு பெருமை சேர்த்தனர். சமகாலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அருகிவருவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கான பல காரணங்கள் இருக்கலாம். கால சூழ் நிலைகள் இடம் கொடுக்காதது ஒரு பக்கமும், வசதி வாய்ப்புகள் இல்லாதது மறு புறமும், தற்போதைய விஞ்ஞான முன்னேற்றத் தின் காரணமாக பெருகியிருக்கும் தொலைக் காட்சிப் பெட்டியில் கூடிய நாட்டம் கொண்டது மேயாகும்
எமது நாடகக் கலைக்கும் ஓவியக்கலைக்கும் மிகவும் நெருங்கிய உறவுண்டு. நாடகம் ஒரு தாய்க்கலை. பல்வேறு கலைகளை நாடகக் கலை வளர்க்கின்றது. நடனம், இசை, காவியம், ஒவியம், சிற்பம் முதலிய அருங்கலைகள் அனைத்தும் மேற்குறிய தாய்க்கலையாகிய நாடகக் கலையோடு சேர்ந்து வளர்ந்தனவேயாகும். நாடகக்கலைரயிலே இசைக்கலை முன்னணியில் நின்று ஆதிக்கம் செலுத்திய காலமும் உண்டு. இப்பொழுது எல்லாக் கலைகளும் திரைப்படக் கலையைத் தஞ்சம் புகுந்திக்கின்றது. விஞ்ஞானத் துணையோடு வந்த திரைப்படக்கலை நடகக்கலையிலிருந்த மரபுகளை அபகரித்துக்கொண்டது. இருந்த போதலும் திரைப் படக் கலை நாடகக் கலையிலிருந்து தத்தெடுத்த குழந்தயென்ற பெருமை நாடகக் கலைக்கே உரியது. எது எப்படி இருந்த போதிலும் திரைப்பட நபகர்கள், திரைப்பட ஓவியர்கள் அனைவரும் நாடகத் துறையிலிருந்தே வந்துள்ளனர் என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
&fr Dyfi (BLIB 5 பதினைந்து மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

தமிழ் நாடகங்கள் மேடையேற்றுவதை நாம் அறிவோம். திறமான கலைஞர்களைக் கொண்டு பல நல்ல நாடகங்கள் மேடையேற்றப்பட்டது. ஆனால் இன்று நாடகங்கள் மேடையேற்றுவது குறைவு. குறிப்பாக 1983ம் வருடத்திற்கு பின் தமிழ் நாடக உலகு மிகவும் பின்தங்கியுள்ளது. முக்கியமாக அதற்கான வசதி வாய்ப்புக்கள் சரியான முறையில் அமைவது இல்லை எனலாம்.
சிறந்த நாடகங்களை மேடையேற்றி மக்கள் உள்ளங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து சமூகப்பிணயாற்றுவுதுடன், நாடகக்கலைக்கு புத்துயிர் அளிக்க எமது கலைஞர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். அத்துடன் கலைஞர்களின் ஆக்க சக்திக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஊக்கத்தை ஊட்ட வேண்டியது தலையாய கடமையில் ஒன்றாகும்.
மக்களின் அறிவும் வாழ்வும் உயர்ந்து விளங்க இலக்கிய கலைவிழாக்கள் மாவட்டம் தோறும் நடாத்தப்பட்டு மக்களிடையே நாடகக்கலை விழிப்புணர்ச் சியையும் , புதிய எழுச்சியையும் ஏற்படுத்துவதோடு, கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதில் மலையக கலைஞர்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படல் வேண்டும். கலைஞர்கள் என்று சொல்லும்போது எழுத்தாளர்கள், நாடக, ஆசிரியர்கள், நடிகர்கள், கவிஞர்கள், ஓவியக் கலைஞர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் மேற்குறிப்பிட்ட ஒரு பகுதி அவர்களுக்கு பக்க பலமாக இருக்குமாகில் எமது பாரம்பரிய கலைக்ள அழிந்து போகா வண்ணம் நிலைத்திருக்க செய்ய முடியும் என்பது தின்னம்.
எழுத்து ஒரு சமுதாயத்தை ஒர மனிதனை உயர்த்தக் கூடியது. நிலத்தை உழுது பயன்படுத்துவதுபோல் மனதை உழுது பயன்படுத்தக்கூடிய முறையில் எழுதுகோல் சக்தி வாய்ந்தது. ஆகையினால் சமூகங்களுக்கிடையே காணப்படும் குறை நிறைகளை எழுத்தின் மூலம், நடிப்பின் மூலம், சீர்திருத்தங்களைச் செய்யக் கூடிய
நாடகங்களை மேடையேற்ற வேண்டும். அதே போன்று கலைத்துறையில் இயல், இசை, நாடகம், சிற்பம் போன்றவற்றுள் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான ஒழுங்குகளை கலாசாத அமைச்சுக்கள் கூடிய அக்கரை காட்ட வேண்டும்.
நாடகங்களில் பல அங்கங்கலாக, பிரிவுகளாக எத்தனையோ வகை இருக்கின்றது. மேடை நாடகங்களில் ஓரங்க நாடகம், சரித்திர புராண நாடகம், சமூக சமய நாடகங்கள் இன்னும் பல காவிய நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. இவைகளை முறையாக மேடையேற்றி இளைய தலைமுறை கலைஞர்களுக்கு ஆரம்பத்தலம் அமைக்கப்படல் வேண்டும். அறிவு திரனை புகட்டி இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் இணைத்து தயாரிக்க வழி சமைத்து கொடுக்க வேண்டும். இவைகளை முறைப்படி கற்பிப்பதற்கு நாடக சபாக்கள் அமைத்து நாடக பயிற்சி பட்டறைகள் நடாத்தப்படல் வேண்டும். இப்பயிற்சிப் பட்டறையில் நாடகக்கதை அமைப்புக்கள் தயாரிக்கும் விதம், காட்சிகள் அமைப்பு, பேச்சு வன்மை, நடிப்பின் ஆற்ற் ஆகியவற்றை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை அவசியம் போதிக்க வேண்டும்.
சிறுவர்களுக்கென்று தனியான நலைநிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டும். சிறுவர்களின் உள்ளத்தில் பதியக்கூடியவாறு சிறுவர் நாடகங்களையும் தயாரிக்கப்பட வேண்டும். அனேகமாக சிங்கள மொழிகளில் சிறுவர் நாடகங்கள், குருந் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு சின்னத்திரைகளில் காண்பிக்கப்படுவதை நாம் அறிவோம். இதற்கு அரச நிறுவனமும் போதுமான நிதி உதவிகளையும் செய்து வருவதையும் நாம் ஆறவோம்.
ஆனால் எமது சிறுவர்களுக்கு ஏற்றவாறு தமிழ்த் திரைப்படங்களோ நாடகங்களே நம் நாட்டில் தயாரிப்பது மிகவும் அரிது. குழந்தைகளுக்கு ஏற்றவாறும் அவர்களது மனதில் பதியக்கூடியவாறும், நல்ல அறிவை வளர்க்கக்கூடியதாகவும் சிறு நாடகங்களையும், குருந்திரைப்படங்களையும் அவசியம் தயாரித்தளிக்கப்படல் வேண்டும்.
இதழ் 7 செப்டம்பர் 2001
17

Page 11
தற்போதய நாடகங்களில் குறிப்பிட் அளவிற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடகங்களைத்தான் எமது சிறுவர்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பெரும்பாலான நாடகங்களை சிறுவர்கள் பார்க்கக்கூடிய அளவிற்கு உகந்தது அல்லா தவையுயாகும். அப்படியான தரமற்ற நாடகங்களைப் பார்ப்பதினால் கெடுதிகளும் ஏற்பட இடமுண்டு.
நம் நாட்டில் குறிப்பாக சிறுவர்களுக் கேற்றவாறு நாடகங்கள் தயாரிக்கும் பழக்கம் இன்னும் ஏற்படவில்லை. கலாசார அமைச்சு இதற்கு முன்வருமேயானால் நடைமுறைப் படுத்த எதுவாக இருக்கும். இதற்கு தகுதிவாய்நத நாடக ஆசிரியர்களைக் கொண்டு நாடகப்பட்டரைகள் நடாத்தவும், நாடகம் தயாரிப்பதற்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவிக்கப்படல் வேண்டும் ஒரு வட்டத்தில் இருந்துக்கொண்டு கலைஞர் களிடையே ஒரேபக்கம் பார்வையை செலுத்தாமல் புதிய கலைஞர்களையும் இனங்கண்டு அவர்களையும் ஊக்குவிக்க அமைச்சு முன்வர வேண்டும். அப்படி பாரபட்சம் இன்றி மேற்கொண்டால் நாடக வளர்ச்சியையும், எமது பாரம்பரிய கலைகளையும் கலாசாரத்தையும் வளர்த் தெடுக்க எதுவாக அமைவது மட்டுமல்லாமல் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணைாக Ֆ|60ԼDԱլլb.
இன்று எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதமாக, மத்தியமாகாணத்தில் ஒரு தனியான அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது. சமயத்திற்கும் சமய வளர்ச்சிக்கும் தமிழ் கலாசாரத்தையும் வளர்க்கும் முகமாக பல செயல்திட்டங்களை மேற்கொள்வதுடன், ஆன்மீகப்பணிக்கும், கலை இலக்கிய சலாசலரத்தையும் வளர்க்கும் நோக்கத்துடன் G 3 ul. 6, UL (6 வருவது மரிகவும் போற்றத்தக்கது.
முன்னம் கூரப்பட்டது போன்று நாடக சபாக்களுடன் இணைந்து நாடகப் பயிற்சிப் பட்டரைகள் நடாத்துவதற்கு அமைச்சு வசதி வாய்ப்பக்கபை ஏற்படுத்தி கொடுக்குமாகில் அது மலையக கலைஞர்களுக்கு ஒரு
கலைஞர்களுக்கு புத்துயிர் கொடுப்பதாகவும் இருக்கும். தமிழ் நாடக மேடை எல்லா வகையிலும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
நிச்சயிக்கப்பட்ட முடிவு
நீ - என்னைக் கொல்வது நித்தியமாயிற்று. உன் மரணக் கரங்கள் என் பிடரியை கவ்வுகின்ற வரை ஒய்ந்திடமாட்டாய்.
விடுதலையின் பெயரால் மண்ணில் பெயரால் நீ - கொன்றொழித்த பச்சிளம் குடுத்துவரை நானறிவேன் உன் வீரத்தை,
பின் தொடரும் என் நிழலிடை உன் ஆயுத மூச்சு என் முதுகில் உறைகிறது.
என்னுடைன் கைகுலுக்கிச் சிரிப்போர், ஒரு புன்னகையில் நட்பை பகிர்வோர், என் தெருக்காரன்,
விருத்தினன், சகலரிலும் உன்கழுகுக் கண்கள் பயர்கின்றன
அவிழ்த்து விடப்பட்ட மத்தைகளைத் தொடரும் மேய்ப்பன் போல், உன் சைன்யம் என்னில் தவிழ்கிறது எனினும், என்னுள்ளிருக்கும் ஒரு சொட்டு சிந்தனையைக்கூட உன்னால் மோப்பமிடவியலாது என்பதை தெரிந்தபின்பும் நீ என்னைத் தொடர்வதுதான் மிகப் பெரிய அதிசயமாயுள்ளது எனக்கு.
-அற Limi gö g9ÜLLDIT6LŞ)
6JULijGISLDI6jib, Dolo)Gibib Bildbö 18
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

மாத்தளை மாவட்ட தமிழ் இலக்கிய பாரம்பரியம்
இலங்கை முழுவதிலும் வாழ்ந்த தமிழர், முஸ்லிம்கள் எனும் தமிழ் மொழி பேசும் மக்களின் மொத்த சனத்தொகை பன்னிரண்டு இலட்சங்களாக் இருந்தபோது, மாத்தளை மாவட்டத்தில் வசித்த அவர்களின் சனத் தொகை ஏறத்தாழ முப்பத்தைந்தாயிரமாக இருந்து என 1881 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கை வழங்கும் புள்ளி விவரங்கள், இம்மாவட்டம் தமிழ்ப் பாரம்பரியம் மிக்க ஒரு பிரதேசம் என்பதனை உணர்த்துகின்றன. பழமை மிகு கோயில் கள் இங்கு இந்து மதம் வேரூன்றியிருந்தது என்பதைப் புலப் படுத் துவ தைப் போல, முருகேசுட்பிள்ளை, ஜெய்னுல் ஆப்தீன், மீரா சாகிபு குப்பைத்தம்பி போன்ற நொத்தாரிஸ்கள் ஆயிரத்து எண்ணுற்று எழுபதுகளில் தமிழில் எழுதியுள்ள காணி உறுதிப் பத்திரங்களும் மாத்தளை பண்ணாமத்து கடை விதானை ஆரச்சி போன்ற உத்தியோகஸ்தர்கள் எழுதியுள்ள கடன் பத்திரங்கள் போன்றவையும் அக்காலகட்டத்திலும் கூட
தமிழ் மொழிuரில் நன்கு பரிச்சயமுடையவர்கள் இங்கு வாழ் நீ திருக் கரின்றனர் எண் பதை
உறுதிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் இத்தகைய பத்திரங்களோடு சம்பந்தபட்டவர்கள், சாட்சிகள் ஆகியோர் தமிழில் தத்தம் கையொப்பங்களைப் பதித்திருப்பது, தமது பெயர்களை எழுதக் கூடிய அளவிற்காவது பெரும்பான்மையான மக்கள் தமிழ் மொழியை அறிந்திருந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. எனினும் ஆதாரபூர்வமான தமிழ் இலக்கிய வரலாறு, இம்மாவட்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திற்குப் பின்னரே ஆரம்பமாயிற்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையே. ஆனால் அதன் பின்னர் கழிந்த ஒன்பது தசாப்தங்களிலே, இம்மாவட்டம் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம்,
ஏ.ஏ.எம்.புவாஜி
ஆய்வுகள் எனும் அத்தனைத் துறைகளிலும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்புகளை வழங்கி இருக்கிறது என்பது பொதுவாக இலக் கயவாதிகளால் ஒப்புக்கொள்ளப்படுகிறது.
எந்த ஒரு சமூகத்திலும் முதன் முதலாக வளர்ச்சி பெறும் இலக்கிய வடிவம் கவிதைய்ே இவ்வுண்மைக்கு மாத்தளை புறநன்ட அன்று மாத்தளையில் தமிழ்க் கவிதா பாரம்பரியத்திற்கு வித்திட்டவர்கள், அல்லது பிள்ளையார் சுழி போட்டவர்கள், கே. முருகேசப்பிள்ளை, ஷெய்கு சுலைமானுல் காதிரி எனும் இரு பெரியார்களாவர். இவர்களுள் பிந்தியவர் மற்றவரை விட காலத்தால் சற்று முந்தியவர் என்ற போதிலும், கற்பனை, கவித்துவம் , சொல்லாட்சி போன்ற அம்சங்களில் முந்தியவர் பிந்தியவரை விட மேம்பட்டவரே. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம், மூன்றாம் தசாப்தங்களில் கவிதை படைப்பதில் மும்முரமாக ஈடுபட்ட முருகேசப்பிள்ளையின் கவிதைகள் பெரும்பாலும் சமயச் சார்பானவைய்ே அக்கால இலக்கியப் பண்பும் அதுவே. முன்னர் பண்ணாமம் என்றும் அழைக்கப்பட்ட மாத்தளையில் கோயில் கொண்டிருக்கும் அருள் மிகு அன்னை பூரீ முத்துமாரியம்மன் மீது பதிகம், அந்தாதி, ஊஞ்சல் எனும் பாமாலைகளை, பூமாலைகளாக சூடிக் களித்த முருகேசப்பிள்ளையின் கவிதா ஆற்றலை, அவள் முத்துமாரியம்மை மீது பாடிய வினைவிடந்தாதியில் வரும்
“மயில் போலுஞ் சாயல் வடி வாகியன்பர் மனங்கசிய
வயில் போல் விழிநயங்காட்டிடு மாயை யநேக விதக்
குயிலாகி ஆடல் குலாவு வைவேற்குகக் கொற்றவனை
மயில் மேல் வளர்த்தவளே தில்லையாளும் மனோன் மணியே”. எனும் பா நன்கு வெளிப்படுத்துகிறது.
இதழ் 7 செப்டம்பர் 2001
9

Page 12
முருகேசர் மாத்தளை முத்துமாரி அம்மன் பேரில் பாடிய பதிகம் , அந்தாதிஊஞ்சல் ஆகிய பிரபந்தங்கள் யாவும் 1922 ஆம் ஆண்டளவில் நூலுருப்பெற்றன. ஆனால் அவர் பாடிய எத்தனை நற்கவிதைகள் அச்சு வாகனம் ஏறாது மறைந்தனவோ, யாரறிவார்? ஏறத்தாழ சமகாலத்தில் வாழ்ந்து, யாழ்ப்பாண கவிதை உலகிலே கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த உருப்பிட்டிச் சிவசம்பு புலவர் பெருமக்களோடு ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டியவர் மாத்தளை ஈந்த நற் புலவர் முருகேசுப் பிள்ளை என உறுதியாகக் கூறலாம்.
மற்றவரான ஷெய்கு சுலைமானுல் காதிரி சமயப் பணிக்காக, இஸ்லாமிய அறிவுக்கும் தமிழ்ப் புலமைக்கும் பெயர் பெற்றிருந்த கோட்டாறு எனும் தென்னிந்திய ஊரிலிருந்து இங்கு வந்து, மாத்தளைக்கு அருகாமையில் இருக்கும் உள்பொத்தப்பிட்டிய எனும் கிராமத்தில் வாழ்ந்தவராவார். இவர் எப்போது இலங்கை வந்தார் என கூறமுடியாது ஆனால் 1903 ஆம் ஆண்டில் இவர் இங்கு வாழ்ந்தார் என்பதற்கும் 1946 ஆம் ஆண்டில் உள்பொத்தபிட்டியில் மறைந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன.
இவர் இயற்றிய மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு மாலை, ஷிபா மாலை, வேம்படிப் பள்ளி திருக்காரனபாப் பதிகம், பாவா காசிம் ஒலியுல்லாப் பதிகம், பக்கீர் மன்னான் முகம்மதொலிப் பதிகம், நெஞ்சொளிவு மாலை, தாய் மகனேசல் அந்தாதி, திருமணி நடனவங்கார புஞ்சம், பஞ்சரத்தின மாலை, அஹதத்து மாலை, வாஹிதியா மாலை, ஞானக்கண் மாலை, ஞானப்பெண் மாலை, மனோன்மணிக் கண்ணி போன்ற அத்தனை நூல்களும் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவுையும் உணர்வையும் கூட்டும் நோக்கோடு எழுதப்பட்டவையே. இவற்றுள் மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு 1916 ஆம் ஆணி டிலேயே நுாலுருவம் பெற்றுவிட்டது.
எனவே எமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, அச்சு வாகனம் ஏறிய மாத்தளை மாவட்ட முதல் தமிழ்க் கவிதை நூல் என்று நாம் காதிரியின் மெய்ஞ்ஞானத் தங்கப்பாட்டு எனும் நூலையே கருதவேண்டியிருக்கின்றது.
சுலைமான் காதிரி அவர்களின் நூல்களுக்குச் சாத்துக்கவி, சிறப்புப் பாயிரம் போன்றவை Li si 19 , அவரைக் கண்ணியப்படுத்தியவர்கள் வரிசையில் வித்துவத்தீபம் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர், மகாவித்துவான் சதாவதானி கோட்டாறு செய்குத் தம்பிப் பாவலர், காயற்பட்டணம் செ.பு செய்யது முஸ்தபா புலவர், மதுரை தமிழ்ச் சங்க வித்துவான் மேலச் செவல் பாவா முஹியத்தீன் புலவர்,
ஜெகவீரராமமங்கலம் உமர் ஹஸன் நயினர்
புலவர் போன்ற பலரும் அடங்குவர். இவ் வகையரில் மாத்தளை தமிழ் இலக்கியத்திற்கு வெளிநாட்டு அங்கீகாரத் முதன் முதலாக பெற்றுக் கொடுத்தவர் சுலைமானுல் காதிரியே என கூறலாம
காதிரியின் இலக்கிய பங்களிப்பு பரப்பில் அகலமானது என்ற போதிலும் அவரது கவிதைகளிலசில குறைபாடுகள் தென்படுவதையும் அவதானிக்கலாம். தம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவையும் உணர்வையும் ஊட்டுவதற்கு உதவும் ஒரு கருவியாக கவிதை எனும் வடிவத்தைக் கருதிய அவர், தமது கவிதைகளிலே கருப் பொருளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, கவிதா இலக்கணங்களுக்கு வழங்கவில்லை என்றே கூற வேணி டும் . இஸ்லாமியர்களுக்காகவே அவர் எழுதினார் என்றபடியால், முஸ்லிம்களுக்கு விளங்கும் அரபு, உருது, பாரசீகச் சொற்களை அளவுக்கதிகம் பயன்படுத்துவதைத் தவறானது எனவும் அவர் கருதவில்லை. இவை நாம் காதிரியின் கவிதைகளில் காணும் குறைகளாகும்'.மு.வே.ஜீவரத்தினம் என்பவர் ஐம்பதுகளில் தமிழன் புதை பொருள் எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை வெளியிட்டார்
20
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

மாத்தளை கவிதை இலக்கிய வரலாற்றிலே பழமையையும் புதுமையையும் ஓரளவுக் காவது இனைப் பவராக செயற்பட்டவர், மாத்தளை முஸ்லிம் மக்களால் புலவர் என அன் போடு அழைக்கப்பட்ட எஸ்.ரி.எம். சதக்குத்தம்பிப் பாவலர் என்பவராவார். இளமையிலேயே கழக் கரையிலிருந்து வந்து மாத்தளையிலேயே வாழ்ந்து, மறைந்த இவர் தனது பாடல்களில் சிலவற்றை சன்மார்க்கச் சங்கீத மாலை, இன்னிசைப் பூங்கா, கீதாமிர்த சோலை, எனும் பெயர்களிலே சிறு பிரசுரங்களாக வெளியிட்டுள்ளார். இவற்றில் காணப்படும் பாடல்கள் சமய சார்பானவ்ை ஆனால் அவர் இறுதியாக வெளியிட்ட சிறி லங்கா சுதந்திரக் கீதம் அல்லது மரதன் ஓட்ட மணி ஒலி என்ற கவிதைத் தொகுதி முந்திய மூன்று நூல்களிலிருந்தும் முற்றும் மாறுபட்டது. அதுவரை சமயம் என்ற பாட்டையிலே நடை பயின்றுக் கொண்டிருந்த மாத்தளை தமிழ்க் கவிதையைத் தேசியம் என்ற ராஜபாட்டையிலே கம்பீரமாக நடக்க வைத்தது இத் தொகுதியே என கூறலாம். மரதன் ஒட்ட மணி ஒலியில் வரும்
“தேசத்தைத் தேசங்கள் ஆளவிடோம் எங்கள் தேவியின் மேனியைத் தீண்ட 6ή(3ι πιb நேசக்கரம் நீட்டி நின்றிடுவோம் நீச பாசக்காரர் நெருங்க விடோம்”
எனும் அடிகள் சதக்குத்தம்பியின் நாட்டுப் பற்றினை உணர்த்துகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கவியோகி சத்தானந்த பாரதியார், புலவர் பெரியதம்பி, அறிஞர் ஏ.எம்.ஏ. அஸ்ரீஸ் போன்ற சான்றோர்களால் நற் கவிஞர் என போற்றப்பட்டவர் இவர்.
ஆயிரத்துத் தொளாயிரத் து ஐம் பதுகளில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தின. இதழ் 7 செப்டம்பர் 2001
புதிய நோக்குகள், புதிய சிந்தனைகள் உடைய இலக்கியவாதிகள் தோன்றினர்' தேவைக்கு அதிகமாக பழமையைத் தூக்கிப் பிடிக்கும் பண்பு ஆட்டம் கண்டது’ நிகழ் காலத்தின் அவலங்களைச் சித்தரிப்பதற்குத் துணிவு ஏற்பட்டது. ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற வெறி அவர்களை ஆட்கொண்டது அவர்கள் படைக்க ஆரம்பித்த இலக்கியங்கள் இப்புதிய போக்கினை பிரதிபலித்தன. ,
இக் காலகட்டத்தில் தமிழ்க் கவிதை
உலகில பிரவேசித்த கந்தவனம்,
சொக்கநாதன், ஈழவாணன், பண்ணாமத்துக் கவிராயர், சிறிகாந்தன், பூபாலன் போன்ற மாத்தளை தமிழ்க் கவிஞர்களின் படைப்புக்களிலே இப்புதிய போக்கினை நாம் தரிசிக்கின்றோம். கந்தவனம், சொக்கநாதன், ஈழவாணன் எனும் மூவரும் மாத்தளையில் பிறந்தவர்களல்லர்’ ஆனால் நெடுங்காலம் இங்கு வாழ்ந்தவர்கள். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலே வீசிக் கொண்டிருந்த புதிய காற்று இங்கும் வீசுவதற்கு மாத்தளை தமிழ் இலக்கியத்தின் சாளரங்களைத் திறந்து விட்டவர்கள் இம்மூவருமே என கூறுவதில் நியாயம் இருக்கிறது.
மாத்தளை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியில் வாசிப்பவர்கள் இருக்கலாம் எழுதுபவர்கள் கூட இருக்கலாம் ஆனால் நம் எழுத்துக்களை நூலாக வெளியிடும் தகுதியும் துணிவும் உடையோர் யார் இருக்கிறார்? என்ற தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்த மாத்தளை மக்கள் மத்தியில் வசித்த போதும், இம்மூவரும் ஒன்றுபட்டு, தம் கவிதைகளில் சிலவற்றை “சிட்டுக்குருவி” எனும் பெயரிலே வெளியிட்டது ஒரு சாதனையாகவே கணிக்கப்பட வேண்டும். 1963 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இச் சிறு நூலுக்கு காத்திரமான ஒரு முன்னுரை எழுதி அதற்கு கனம் சேர்த்திருந்தார், தரமான ஓர் இலக்கிய விமர்சகர் என தன்னை இனம் காட்ட ஆரம்பித்துக் கொண்டிருந்த இளம்
கைலாசபதி.
21

Page 13
சிட்டுக்குருவி ஒரு சிறு தொகுதி ஆனால் அத்தொகுதி மாத்தளை தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்.
சிட்டுக்குருவி கொடுத்த ஊக்கமோ, என்னவோ, அடுத்த ஆண்டிலேயே இம் முக் கவிஞர்களில் மூத்தவரான சொக்கநாதன் பக்தி சுலை நனி சொட்டும் மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி எனும் சிறு கவிதை நூலை வெளியிட்டார்.
ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் எழுத ஆரம்பித்து, இன்று வரை சலிக்காது, அதே நேரத்தில் சற்றேனும் தரம் குறையாது கவிதைகள் எழுதிவரும் பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம்.பாரூக், மாத்தளை மண் ஈந்த தலை சிறந்த கவிஞராவார். நூற்றுக்கணக்கான இவரது கவிதைகள் இலங்கை,இந்திய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. மல்லிகை தனது அட்டையில் இவரது புகைப்படத்தை வெளியிட்டு இவரைக் கெளரவப்படுத்தியுள்ளது ஆட்சிப்பீடம் பல விருதுகளை வழங்கி இவரைக் கண்ணியப்படுத்தியுள்ளது.
நஸ்ருல் இஸ்லாம் எனும் மாபெரும் வங்கக் கவிஞனையும், ம."மூத் தள்வேஷ், ஸ்மி அல் காஸிம், ஹரியன் மர்வான் போன்ற பாலஸ்தீனக் கவிஞர்களையும், சுல்பிக்கார் ஆரிப், பைஸ் அஹமத் பைஸ் போன்ற உருது கவிஞர் களையும் உயிர்த் துடிப்புமிக்க தனது மொழி பெயர்ப்புகள் ஊடாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இவர் மொழிபெயர்த்த முப்பது கவிதைகள் “காற்றின் மெளனம்” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் நூலுருப் பெற்றன. இந்நூலுக்கு நீண்ட, காத்திரமான ஒரு முன்னுரையை எழுதி பண்ணாமத்துக் கவிராயரைப் பெருமை படுத்தியுள்ளார் பேராசிரியர் சிவத்தம்பி. மேலும் பல தொகுதிகள் பண்ணாமத்தாரிடமிருந்து வரவேண்டுமென்பதே தமிழ் இலக்கிய உலகின் எதிர்பார்ப்பாகும். 22
இக்காலப்பகுதியில் பிறமொழிக் கவிதைகளைத் தமிழில் தந்து, தமிழ் இலக்கியத்தை விசாலப்படுத்திய மற்றுமொரு மாத்தளை எழுத்தாளர் மர்ஹம் ஏ.ஏலத்தீப் ஆவார். சிறிகாந்தன், பூபாலன், குவைலித், (1968 இல் “தத் துவச் சாறு’ கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்) வேலாயுதம் போன்ற மாத்தளை மாவட்ட கவிஞர்களும் இக் காலகட்டத்தில் கவிதைத்துறையில் தம் முத்திரைகளை ஆழ
பதித்துள்ளனர் எனக் கூறலாம்.
இப்போது கொழும்பில் வசிக்கின்ற போதிலும், மாத்தளையில் பிறந்து, வளர்ந்து மாத்தளை இலக்கிய நீரோட்டத்தில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியவர் அல் அஸமத். ‘மலைக்குயில்’ எனும் பெயரில் கவிதைத் தொகுதியை இவர் வெளியிட்டுள்ளார். “மலையகக் கவிதை வரலாற்றில் மலைக்குயிலுக்குத் தனியிடமுண்டு” என்பதில் ஐயமில்லை. அஸ"மத்தின் மலைக்குயிலைப் பற்றி பேராசிரியர் அருணாசலத்தின் கணிப்பு இது. தொண்ணுாறுகளின் முதல் பாதியில் நடைபெற்ற ‘கவிதைச்சரம்' எனும் வானொலி நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஐந்நூறுக்கும் மேற்பட்ட இளங்கவிஞர்களின் கவிதா ஆக்கங்களை ஒரு பெருந் தொகுதியாக வெளியிட்டது அஸ"மத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய ஒரு பெருஞ் சேவையாகும்.
கொழும்பில் பிறந்து, நீண்ட காலமாக மாத்தளையில் வாழும் வைத்திய கலாநிதி மகேந்திராஜா ஒர் அற்புதமான மனிதர், மனித நேயமிக்கவர் சிந்தனவாதி பிறவிக் கவிஞர். தன் ஆத்ம திருப்திக்காக எழுதுபவர் தனது மன உளைச்சல்களைக் கவிதைகளாக்கி விட்டு பின்னர் அவற்றை ஒரு புறத்தே போட்டுவிடுபவர். இவர் வெளியிட்டுள்ள ‘கண்ணிதுளிகள்’ எனும் கவிதைத் தொகுதி இவரது திறமைக்குச் சான்று.
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

கவியரங்கங்களில், நூல் வெளியீட்டு விழாக்களில் ஜனரஞ்சகமான முறையில் கவிதைகள் பாடி அவையோரைக் கவர்பவர் கவிஞர் மடவளை கலில் இவரது கவிதைகள் பல இலங்கைப் பத்திரிகைகளிலும் ஒரு சில இந்திய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. ‘துயரக் கொழுந்துகள்’, ‘கைதிப் புறாக்கள்', அபிய பிம தியமு (ஆயுதத்தை கீழே வைப்போம) என்பன கலீல் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதிகளாகும்.
இந் நுாற் றாணி டினி இறுதி தசாப்தங்களில் கவிதைத் துறையில் ஒளி வீசிய ஏனைய மாத்தளைத் தாரகைகளாக நாம், ஏ.பி.வி. கோமஸ் , மலைமதி சந்திரசேகரன்,அப்துல் ரஹற்மான், ரபீக்கா ரபாய் தீன் , மாத் தளைக் கமலி , இரா.சிவலிங்கம், மலரன்பன் போன்றோரைக் குறிப்பிடலாம்.
பெருந் தொகையான இளங்கவிஞர்கள் முகிழ்ந்தெழுந்து தமிழ்க் கவிதை துறையில் ஆர்வம் காட் டிக் கொணி டிருப்பது மாத்தளையின் அதிர்ஷ்டமே. தமிழ்ச் செல்வன் ,நிக் ககொல்ல பர் ஸான் , எஸ் .எம்.ரியாஸ் , ராஜன் நசூர் தனி , எம்.எஸ்.எம்ராஸிக், தவ சஜிதரன், பஸ்மினா அன்சார், முரளிதரன், கிருபாகரன், கே.எம்.சமது, எம்.எஸ்.எம். இஸ்மாயில், சகீலா தாஜுதீன், ரியாஸா, பவானி, பாலரஞ்சனி சர்மா, நிஷா, மொனிக்கா கோமஸ் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
பாலரஞ்சனியின் கவிதைகள் சில இங்கிலாந்து, சுவிற்சலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகளிலும் வெளியாகியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும். அவ்வாறே இளம் பஸ்மினா அன்சாரின் கவிதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருப்பதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றே.
மாத்தளை அருணேசர் தன் எழுத்தினால் மாத்தளைக்குப் புகழ் சேர்த்தவர் ’ ஆனால் இப்புகழ்
இதழ் 7 செப்டம்பர் 2001
அவரது சிறுகதைகளால் வந்த தொன்றல்ல. இருப்பினும் மாத்தளை மாவட்ட முதல் சிறுகதை இவரால் எழுதப்பட்டது என்பது நினைவில் நிறுத்தப்படவேண்டியதாகும். "தந்தையின் உபதேசம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இச்சிறு கதை கலைமகளில் 1947 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. அறுபதுகளில் மர்ஹ"ம் ஏ.ஏ.லத்தீப் மைய்யத்து, நன்றிக் கடன் போன்ற சில தரமான சிறுகதைகளை எழுதினார்.
1959 ஆம் ஆண்டில் 'கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் மாத்தளை பாடசாலை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த திருச்செந்தூரன் ‘உரிமை எங்கே’ என்ற தனது சிறுகதை மூலம் வெற்றி ஈட்டியது மாத்தளைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்று கருதப்படலாம். தம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவருக்குக் கிடைத்த இந்த உயர் அங்கீகாரம் மாத்தளைத் தமிழ் இளைஞர் பலருக்கு ஆசை, ஆர்வத் தையும் நம்பிக்கையையும் ஊட்டியது. ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தம் பெயர்களை அழுத்தமாகப் பதித்திருக்கும் சோமு, மலரன்பன், வடிவேலன் போன்ற மாத்தளை இளைஞர்கள் திருச் செந் துTரனின் வெற்றியரினால் நம்பிக் கை ஊட்டப்பட்டவர்களே.
அறுபதுகளின் பிந்திய பகுதியில் தமிழ் எழுத்துலகில் நுழைந்த மலரன்பன்’ ஆறுமுகம் மாத்தளை வழங்கியுள்ள மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராவார். வீரகேசரி, போன்ற செய்தி பத்திரிகைகள் நடத்திய பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இவர், இலங்கை கலாசார திணைக்களம் நடத்திய சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளர். இவரது ஆக்கங்கள் பல வீரகேசரி, தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, அஞ்சலி, கொழுந்து போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. 1980 ஆம் ஆண்டில் மாத்தளை தமிழ் எழுத்தாளர்
ஒன்றியம்
23

Page 14
வெளியிட்ட "தோட்டக்காட்டினிலே’ என்ற தொகுதியிலே மலரன்பன் எழுதிய பார்வதி, தார்மீகம், உறவுகள் எனும் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது சிறுகதைகளிலி பன்னிரணி டை “கோடிச்சேலை” எனும் பெயரிலே இலக்கிய ஆர்வலர் மாத்தளை சிவஞானம் ஒரு தொகுதியாக வெளியிட்டார்’ இத்தொகுதி சிறுகதைக்கான சாகித்திய விருதினை மலரன்பனுக்குப் பெற்றுக் கொடுத்தது.
மலரன் பனோடு சமகாலத்தில் எழுத்துலகில் நுழைந்து, அவரைப் போலவே ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மிக காத்திரமான பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருப்பவர் மாத்தளை சோமு. மலையக மக்களின் வாழ் வின் யதார்த்தங்களைத் தம் படைப்புக்களின் மூலம் படம் பிடித்துக் காட்டி, அவர்களின் வாழ்வினையே மேம்படுத்துவதையே தன் குறிக்கோளாக கொண்டு எழுதும் சோமு, தன் இலட்சியத்தில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறலாம். ஈழத்து, இந்திய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ள சோமுவின் சிறுகதைகளின் தொகை கணிசமானது. வீரகேசரி நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் முதல் பரிசு பெற்ற 'எல்லை தாண்டா அகதிகள்’ எனும் சிறுகதையினை தமிழகப் பத்திரிகையான கணையாழியும் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து வெளிவரும் தேடல், தாயகம் போன்ற இதழ்களும் மறுபிரசுரம் செய்துள்ளன. "தோட்டக்காட்டினிலே’ எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஒன்பது கதைகளில் மூன்று இவருடையனவாகும், நமக்கென்றொரு பூமி, அவன் ஒருவனல்ல, அவர்களின் தேசம் என்ற மூன்றும் இவருடைய கதைகளை மாத்திரம் தாங்கி வெளிவந்துள்ள தொகுதிகளாகும் இவற்றுள், அவர்களின் தேசம் எனும் தொகுதிக்கு தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருப்பது சோமுவின் எழுத்தின் தரத் தை உணர்தி த போதுமானதாகும்.
24
இலங்கையில் நடக்கும் எந்தவொரு சிறுகதைப் போட்டி முடிவும் வெளிவரும் போது, அதில் மாத்தளை வடிவேலன் பரிசு பெற்றிருக்கின்றாரா என்று கேட்கும் அளவுக்குப் பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாத்தளை வடிவேலன் மலரன்பனுக்கும் சோமுவுக்கும் வயதில் இளையவள் என்ற போதிலும் ஆற்றலில் அவர்களுக்குச் சற்றும் குறைந்தவரல்லர். ‘தோட்டக்காட்டினிலே’ எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ள புத்தாண்டு புதிதல்ல, வெட்டுமரங்கள், கறிவேப்பிலைகள் என்ற மூன்று சிறுகதைகளும் இவருடையனவே. “ஊமையன் கோட்டை இவரது மற்றொரு சிறந்த படைப்பாகும். பல தொகுதிகளை அமைக்கக்கூடிய அளவிற்குத் தரமான சிறுகதைகளை இவர் படைத்துள்ள போதிலும், இவரது கதைகள் ஒரு தனித் தொகுதியாக இதுவரை வெளிவராதிருப்பது ஒரு குறையே.
இலங்கையின் மிக சிறந்த சிறுகதைப் படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் அல் அஸ்மத் மாத்தளையைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மாத்தளையில் வாழ்ந்த இவள் இப்போது வடமாகாணத்தில் வசிக்கின்ற போதிலும், மாத்தளையில் வாழும் போதே தரமான எழுத்தாளர் என்ற பெயரினைச் சம்பாதித்து விட்டவர். 1993 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘விரக்தி' எனும் தனது சிறுகதை மூலம் முதல் பரிசினைப் பெற்ற இவர், வெள்ளை மரம், பஞ்சத்து ஆண்டி, வான் கோழி போன்ற தரமான சிறுகதைகளையும் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார். ‘விரக்தி” தமிழகத்து லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசினைப் பெற்ற சிறுகதை என்பது நினைவில நிறுத்தப்பட வேண்டியதாகும்.
தன்னுடைய சிொந்த பெயரிலும் கங்குலன் என்ற புனைப் பெயரிலும் பிரபலமாகியுள்ள கே.கோவிந்தராஜம் மாத்தளையைச் சேர்ந்தவர். மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

தான் அறுபதுகளின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் ஆற்றலைக் காட்டிவரும் இவர், காத்திரமிக்க பல சிறுகதைகளைப் படைத்துள்ளவர். மலையக மக்களின் அவலங்களைப் பற்றி உலகுக்கு எடுத்துக்காட்டி, அவர்களின் வாழ்விலும் வசந்தம் வீச வேண்டுமென்ற குறிக்கோளுடன் எழுதிவரும் கோவிந்தராஜின் சிறுகதைகள் சிந்தாமணி,தினகரன், வீரகேசரி, கதம்பம், தினபதி, சுமதி போன்ற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ‘கப்பல் எங்கே?' என்ற இவரது சிறுகதை முத்தையா பிள்ளை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றதாகும். இவரது சிறுகதைத் தொகுதியான பசியா வரத்தில் சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு ஆவேசத்தை மனித நேயமிக்க ஒரு படைப்பாளியின் ஆத்திரத்தை இக்கதைகளில் நாம் காண்கிறோம் என்பது தெளிவத்தை ஜோசப்பின் கணிப்பீடாகும்.
கல்விமான், பிரபலமான எழுத்தாளர் என்ற பெயரோடு சப் பிரகமுவை மாகாணத்திலிருந்து கல்விப் பணிக்காக மாத்தளை வந்து இப்பொழுது மாத்தளை வாசியாகவே மாறிவிட்ட ஏ.பி.வி.கோமஸ் பல நல்ல சிறுகதைகளைப் படைத்துள்ளவர். ‘வாழ்க்கை ஒரு புதிர்’ எனும் தலைப்பில் இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று 1992 இல் வெளியாயிற்று. கோட்டகொடை எனும் கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் அப்துல் ரஹமானின் கதைகள் பல சிந் தாமணி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தனது கதைகளை ஒரு தொகுதியாக வெளியிடும் முயற்சியில் அவர் இப் போது ஈடுபட்டிருக்கிறார். தினகரன், தினமுரசு போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தனது சிறுகதைகள் ஐந்தினை இதயக் கதவுகள் எனும் பெயரில் ஒரு சிறு தொகுதியாக உக்குவளையில் வசிக்கும் மடவளை கலில் வெளியிட்டுள்ளர்.
மக்கின் எம் சக்கீல், உக்குவளை ரக்கிம், ரினோஸா நஸிம், சம்சியா இஸ்மைல், உக்குவளை ரிசாட், பஹற்மிதா ரவுஸ்தீன், ரிஸ்னா ரஹீம், வரக்காமுற ஜ"வைதியா பர்வின் வரக்காமுற, ரிகாஸா நயீம், ஆசீப் ஏ புஹாரி, விஜயமலர் ஆறுமுகம், மாத்தளைக் கமால், எம்.எஸ்.எம்.ராசீக், பாலரஞ்சினி, மாத்தளை பர்வீன், லரீனா ஏ ஹக், உக்குவளை அக்ரம் என மாத்தளை மாவட்ட இளைஞர் பரம்பரையினரிடையே தரமான சிறுகதை எழுத்தாளர்கள் பலர் உருவாகிவருவது மகிழ்ச்சிக்குரியதாகும். இவர்களுள் சிறுகதைத் துறையில் இருவர் தம்மை மிக தெளிவாக இனம் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஒருவர் பாலரஞ்சினி மற்றவர் அக்ரம். ரஞ்சினியின் கதைகள் ஈழத்துப் பத்திரிகைகளில் மாத்திரமன்றி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் சில தமிழ்ச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. சிறுகதைகளுக்காக பரிசுகள் பல பெற்றிருக்கும் உக்குவளை அக்ரம், ஆவழிப் ஏ புஹாரி நண்பர்கள் இணைந்து ப்ரவாகம் எனும் தரமான சஞ்சிகை ஒன்றினை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அக்ரமின் அயரா உழைப்பு, மனித நேயம், சுமூகமான பொதுசனத் தொடர்பு, அவரிடம் காணப்படும் இலக்கியத் தேடல் இவை எதிர்காலத்தில் மத்திய மாகாணத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக இவர் பரிணமிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.
கவிதை, சிறுகதை போன்ற துறைகளில் பங்களிப்பு தங்கியுள்ள மாத்தளை தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, நாவல் துறையில் ஈடுபட்டிருக்கும் மாத்தளை எழுத்தாளர்களின் தொகை குறைவு என்ற எண்ணம் உடனடியாக ஏற்படவே செய்யும். ஆனால் ஏனைய மாவட்டங்களிலும் இதுவே நிலை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்து விடுவோம் “மலையகத்தில் நாவல் இலக்கிய முயற்சிகள் மிகவும் குறைவானது என்பதை ஒப்புக்கொள்ளுதல் வேண்டும் பிரசுர வசதிக் குறைவே அதற்கு முக்கிய
இதழ் 7 செப்டம்பர் 2001
25

Page 15
காரணம்’ என மாத்தளை கார்த்திகேசு வழி பிறந்தது’ என்ற தனது நாவலின் முன்னுரையில் கூறியிருப்பது இதனை உணர்த்துகிறது.
மாத்தளை சோமு எழுதிய ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’ என்பதே மாத்தளை மாவட்டத்தின் முதல் தமிழ் நாவலாகும். இது வெளிவந்த ஆண்டின் மிகச் சிறந்த நாவலுக்கான சாகித்திய விருதினை இது பெற்றது என்பது குறிப்பிடபட வேண்டிய ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து எல்லைத்தாண்டா அகதிகள், அவள் வாழத்தான் போகிறாள் என சோமுவின் இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன் இதில் எல்லைத்தாண்டா அகதிகள் சிறந்த நாவலுக்கான விபவி பரிசினைப் பெற்றுக் கொண்டது. சோமு எழுதிய மூன்று நாவல்களில் இரண்டினுக்கு உயர் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பது அவரின் எழுத்தின் உயர் தரத்தினைக் காட்டுகின்றது.
மாத்தளை கார்த்திகேசு வழி பிறந்நதது’ எனும் தனது நாவலை 1993 இல் வெளியிட்டார். “ஒரு நாவல் எழுத வேண்டும் அதில் நான் பிறந்த மலையக வாசனையைப் பின்னி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எனக்கோர் ஆசை. அந்த ஆசையில் பிறந்தது தான் வழி பிறந்தது நாவல்” இது கார்த்திகேசு தனது நாவலின் முன்னுரையில் செய்துள்ள கொள்கைப் பிரகடனம். “நாடகங்கள் பல எழுதி, மேடை ஏற்றியும் குணசித்திர பாத்திரங்களில் நடித்தும் பாராட்டுக்களும் பரிசுகளும் பெற்றுள்ள மாத்தளை கார்த்திகேசு, நாவலிலும் வெற்றிகரமாகத்
தனது திறமையை நிரூபித்திருக்கின்றார்”
திறமையைப் பற்றி தமிழகததின் பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் செய்துள்ள
மதிப்பீடு.
அல் அசுமத்தின் இரண்டு நாவல்கள் 'அறுவடைக் கனவுகள்', அமார்க்க வாசம் எனும் பெயர்களில் தினகரனில் 26
தொடர்கதைகளாக வந்துள்ளன. ஐயாத்துரை அவர்கள் ‘மாத்தளை ரோகினி' என்ற பெயரில் சில நாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் ஒன்று ‘துயரம் வந்தபோது’ என்ற தலைப்பில் எண்பதுகளில் தினகரனில் தொடர்கதையாக வெளிவந்தது மற்றொன்று 'இதயத்தில் மலர்ந்த இரு மலர்கள்’ என்ற மகுடத்தில் நூலுருவில் வெளிவந்தது.
மாத்தளைப் பள்வீன் என்ற புனைப் பெயரில் எழுதும் பெளசுல் ஹினாயா பத்திரிகைத் தொடர் கதைகள் மூலம் நாவல் துறையில் கால் பதித்து, தனக்கென்று ஒரு பெரிய வாசகள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இருபதுக்கும் மேற்பட்ட இவரது நாவலி கள் பத்திரிகைகளில் தொடர்கதைகளாக வெளிவந்துள்ளன என ஓர் ஆய்வு கூறுகின்றது. 'மெளனம் கலைந்தபோது’ எனும் இவரது நாவலொன்று ஒரு வருடத்துக்கு மேல் வாரமலர் எனும் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தது. ‘அந்த இனிய நாட்கள்' இவரின் மற்றொரு தொடர் கதையாகும். பர்வீனின் ஒரு படைப்பாவது இதுவரை நூலுரு பெறாது இருப்பது வேதனைக்குரியதாகும்.
“இரண்டாம் மகாயுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் கூட மாத்தளைப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மாத்தளை ஸ்டார் தியேட்டரில் ஒரு நாடக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். பல தோட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் என்று இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்த தோட்ட நிர்வாகி ஒருவர் கூறியிருப்பதைக் காணலாம்" இது மலையக இலக்கிய, சமூக ஆய்வாளர் சாரல் நாடன் மாத்தளைத் தமிழ் மக்கள் நாடகக்கலையின் டால் காட்டிய அக்கறையை எடுத்துக்காட்ட தரும் தகவல். மீனலோசனி நாடக சபா போன்ற தென்னிந்திய நாடக சபாக்கள் பல மாத்தளையில் நாடகங்கள் மேடை ஏற்றும் ' பின்னர் சினிமா மூலம் பிரபலமான எஸ்.எஸ்.கொக்கோ போன்ற பல தென்னிந்திய நாடக கலைஞர்கள் இங்கு வந்து மாதக்கணக்கில்
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

தங்கி நாடகங்களை மேடை ஏற்றுவர் இவை மாத்தளையில் வாழும் வயது முதிர்ந்தோர் வழங்கும் தகவல்கள்.
இந்த பாரம்பரியமே தேசிய மட்டத்தில் உயர் அங்கீகாரம் பெற்றிருக்கும் கார்த்திகேசு, கோவிந்தராஜ் போன்ற நாடகவியலாளர்கள் மாத்தளையில் தோன்றுவதற்கு அடித்தளமாக இருந்தது என கருதலாம். மாத்தளை கார்த்திகேசு ஈழத்து நாடக உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக விமர்சகர்களால் மதிக்கப்படுபவர். முப்பது நாடகங்களுக்கு மேல் மேடை ஏற்றியிருக்கும் இவரின் களங்கம்,போராட்டம், ஒரு சக்கரம் சுழல்கின்றது போன்ற நாடக படைப்புக்கள் தேசிய நாடக விழாக்களில் பரிசுகளையும் பாராட்டுக் களையும் பெற்றுள்ளன. கைலாசபதி, சிவதம்பி போன்ற உயர் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காலங்கள் அழுவதில்லை எனும் கார்த்திகேசுவின் நாடகம் பல மேடைகளைக் கண்ட ஒன்றாகும் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழ் மகாநாட்டிலும் இது மேடை ஏற்றப்பட்டு பிறநாட்டு நல்லறிஞர் பலரின் பாராட்டுதல்களுக்குள்ளாகியது. அவள் ஒரு ஜீவநதி எனும் திரைப்படத்தை எழுதி, தயாரித்த கார்த்திகேசு காலங்கள், குடும்பம் ஒரு கலைக்கதம்பம் போன்ற தொலைக்காட்சி நாடகங்களையும் தயாரித்துள்ளார்.
மாப்பிளை வந்தார், அரும்பு, மலையோரம் வீசும் காற்று, புதுக்குடும்பம் போன்றவை கோவிந்தராஜ் எழுதி, ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டு ரசிகள்களின் அமோக ஆதரவினைப் பெற்றுக் கொண்ட நாடகங்களாகும். 1994 ஆம் ஆண்டில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மேடை நாடகப்போட்டியில் இவர் எழுதிய தோட்டத்து ராஜாக்கள் பரிசையும் பாராட்டையும் பெற்றது. கலாபூஷணம் ரைத்தளாவளை அஸ்ஸல் எழுதிய பல நாடகங்கள் வானொலியரி லி ஒலிபரப்பப்பட்டுள்ளன.கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற துறைகளில் போலவே கட்டுரை,
ஆய்வுத் துறைகளிலும் மாத்தளை தமிழ் இலக்கியவாதிகள் சோடை போனவர்கள் அல்லர் என்பதை பல இலக்கியச் சான்றுகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இத்துறையில் முன்னோடியாக விளங்கியவர், மாத்தளை நகருக்கு அண்மையில் இருக்கும் உடுபிஹில்ல எனும் கிராமத்தில் வசித்த திரு.எஸ்.எஸ். சிவனாண்டி என்பவரே என்ற முடிவுக்கே வருவோம். உடுபிஹில்ல சச்சிதானந்த பேரின்ப மாதவர் சங்கம், உடுபிஹில்ல செந்தமிழ்ச் சங்கம் எனும் மன்றங்களை நிறுவி சமய, இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட இப்பெரியார் 1931 ஆம் ஆண்டில் பஞ்சமா பாதக விளக்க வினாவிடை எனும் வசனநூலையும் வெளியிட்டார்.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு வழிச் சமைத்தவர்களில் ஒருவர் என கலாநிதி க.அருணாசலம் அவர்களால் இனம் காட்டப்படும் அருணேசர் மிக எளிமையாக, அமைதியாக மாத்தளையில் வாழ்ந்து, மறைந்த ஒரு கண்ணியமிகு எழுத்தாளர். இந்து மதம், வரலாறு, மருத்துவம், அரசியல், இலக்கியம், விஞ்ஞானம் என பல்வேறுபட்ட துறைகளைப் பற்றியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். விஞ்ஞானம் பிறந்த கதை, பண நாணயங்களின் வரலாறு, தபால் முத்திரைகளின் வரலாறு, தமிழ் மொழியும் தமிழ் நூற்களும் தோன்றிய வரலாறு என பல சிறு நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார். வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற எழுதி துப் பத் திரிகைகளிலி மாத்திரமன் நரி இரஞ்சிதபோதினி, ஆனந்தபோதினி,மஞ்சரி, கலைக் கதிர், கலைமகள் போன்ற தென்னிந்திய சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பல மன்றங்களாலும், பல அமைப்புகளினாலும் கெளரவப்படுத்தப்பட்டுள்ள அருணேசர் மாத்தளை மண்ணுக்குப் புகழ் சேர்த்த பெருமக்களில் ஒருவர்.
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 16
மு.வே.ஜீவரத்தினம் என்பவர் ஐம்பதுகளில் தமிழன் புதைப்பொருள் எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை வெளியிட்டார். 1951 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் நடந்த காத்திய சேவா சங்க மகாநாட்டில் இவர் நிகழ்த்திய உரையே இச்சிறு நூலாக வெளியிடப்பட்டது.
ஓவியம், சிற்பம் முதலிய நுண்.
கலைகளைப் பற்றி ஆய்வு பூர்வமான பல கட்டுரைகளை மாஹ"ம் மதார் சாகிபு எழுதியுள்ளார். கட்டுரைகள் பல எழுதி, தமிழ் வளர்த்த மற்றொரு பெருமகன் ஏ.பி.வி.கோமஸ் ஆவார்.
ஏ.ஏ.எம்.புவாஜி மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறும் பாரம்பரியமும், கவிமணி எம்.சி.எம்.ஸ"பைர் பேராசிரியர் அல்லாமா உவைஸ் எனும் மூன்று நுாலி களை வெளியரிட் டுள்ளார். ஏ.எம்.நஜிமுத்தீன் கண்டி இராச்சிய முஸ்லிம்களின் வம்சாவழிப் பெயர்கள், கசாவத்தை ஆலிம் புலவர் எனும் இரு நூல்களை வெளியிட்டுள்ளார். மலையக மக்களின் பாரம்பரிய கலைகளில் ஈடுபாடு மிக்க மாத்தளை வடிவேலன் இவற்றைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளதோடு ஒரு நூலும் வெளியிட்டுள்ளார். அல்ஹாஜ் எஸ்.எச்.ஏ.வதுாத் அவர்கள் மாத்தளை முஸ்லிம்கள் பற்றி ஒரு வரலாற்று நூலை எழுதியுள்ளார்கள்.
ஆஷிப் ஏபுஹாரி உக்குவளை அக்ரம் இணைந்து ப்ரவாகம் எனும் சஞ்சிகையை ஒழுங்காக வெளியிட்டுக் கொண்டிருப்பது இப்பிரதேச இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது என கூறவேண்டும். எஸ்.பொன்னுத்துரையும் காயல் மொஹரிதரீன் என்பவரும் ஒன்றிணைந்து உரிமைக்குரல் எனும் பத்திரிகையை ஐம்பதுகளின் இறுதி பகுதியிலே வெளியிட்டனர். ஆனால் இரண்டு இதழ்களுக்கு மேல் அதனை வெளிக்கொணர அவர்களால் முடியாது போயிற்று. இலக்கிய ஆர்வம் மிக்க வேலாயுதம் சாந்தி எனும்
சஞ்சிகை ஒன்றினைவெளியிட்டார் ‘ இருப்பினும் அவரது முயற்சியும் வெற்றி பெறவில்லை. உக்குவளையிலிருந்து மெளலவி அமானுல்லாவை ஆசிரியராகக் கொண்டு கலைமுரசு சஞ்சிகையும் பிறைக் கவசம் சிறுபத்திரிகையும் G 66 fuft- i LL (6 Ֆ| 516ւմ) வெற்றிபெறவில்லை. இந்த பின்னணியிலே ப்ரவாகம் எனும் சஞ்சிகையின் வெற்றியைப் பார்க்கும் போது, மாத்தளைப் பிரதேசத்தில் இலக்கியதாகம் வளர்ந்திருக்கிறது என்று கருதுவதற்கு இடமுண்டு.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆகக் கூடிய பங்களிப்பு வழங்கியவர் துரை விஸ்வநாதன். “மலையக நூல்கள் நிறைய வெளிவரத் தொடங்கினால்தான் மலையக இலக்கியம் புத்துயிர்ப்புப் பெறும்’ எனும் எதிர்ப்பார்ப்புடன் மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், பாலாயி, மலையகம் வளர்த்த தமிழ், சக்தி பாலையாவின் கவிதைகள், தோட்டத்து கதாநாயகர்கள், மலையக மாணிக்கங்கள், ஒரு வித்தியாசமான விளம்பரம் என காத்திரமான பல நூல்களை வெளியிட்டதன் மூலம் விஸ்வநாதன் அவர்கள் ஆற்றியுள்ள சேவை மகத்தானதாகும்.
நூல் வெளியீட்டு விழாக்கள், இலக்கிய சொற்பொழிவுகள் போன்றவற்றை மிக அழகான முறையில் இலக்கிய ஆர்வலர் எம்.எம்.பீர் முகம்மது அவர்கள் கடந்த சில வருடங்களாக மாத்தளைப் பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு மிக காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார். 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மல்லிகை இதழ் மாத்தளைச் சிறப்பிதழாக வெளிவந்து, மாத்தளையின் வாசகர்களுக்கு இனம் காட்டியது இச்சிறப்பிதழ் வெளிவருவதற்கு டொமினிக் ஜீவா அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர் எம்.எம். பீர் முகம்மது அவர்களே.
தொடர்ச்சி.14ம் பக்கம்
28
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலர்

அவர்களின் முகங்கள்தான் வெவ்வேறாய் இருந்தன.
அவர்கள்தான் எம்மை ஆண்டார்கள் அவர்கள்தான் எம்மை அழித்தார்கள் அவர்கள்தான் எமக்காக உயிர் துறந்தார்கள்.
அவர்களின் ஆதிக்கம் ‘எங்களின் எல்லா
அசைவுகளிலும் இருந்தது.
எங்களின் பண்பாட்டை அவர்கள்தான் வடிவமைத்தார்கள்.
எங்கள் பெண்களின் பண்பாட்டை அவர்கள்தான் வடிவமைத்தார்கள்.
எங்கள் பெண்களின் கற்பை அவர்கள்தான் சோதித்து பார்த்தார்கள்.
எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்கள்தான் முடிவு செய்தார்கள்.
எங்கள் நா அசைவின் கடிவாளம் கூட அவர்கள் கைவசம்தான்.
எங்கள் சுவாச காற்றின் துய்மையினை அவர்கள்தான் தீர்மானித்தார்கள். அவர்கள் கசப்பானவர்களாகவே காட்சி தந்தார்கள்
அதனால் உன்னத உண்மையாக சிலரால் உணரப்பட்டார்கள்.
அவர்கள் கவிதை மேமன்கவி
காலகட்டம் ஒவ்வொன்றிலும் அவர்கள்
புதிய விருட்சங்களாய் புதிய அடையாளங்களுடன் தங்களை புதுப்பித்து கொண்டார்கள்
அவர்களின் அவதாரங்கள் எங்கள் இருப்பையும் மரணத்தையும் நிச்சயம் செய்தன.
அவர்களை அழிக்கப் போவதாய்ச்சொல்லி பல தத்துவங்களை சுமந்து வந்த பலர் அவர்களாகவே மாறி போனார்கள்
அவர்களே
நவீன கடவுள்களாய் மாயைகளை விதைத்து எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டு இருந்தார்கள்
பல்லாயிரம் நூற்றாண்டுகளாய் அதிகாரம் எனும் அரிதாரம் பூசிபடியே அவர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் வாழ்வதற்காகவும் நாங்கள் அழிவதற்காகவும்.
இது 7 செப்டம்பர் 2001
29

Page 17
மதம் கவிஞர் பெனி
மதங்களை மதங்களாய் பாராதே மார்க்கங்களாய் பார்
உனக்கொரு கடவுள் எனக்கொரு கடவுள் எவன் சொன்னான்?
பரம் பொருள் ஒன்றுதான் பாதைகள் தான் வெவ்வேறு தெரிந்தோ தெரியாமலோ நீயும் நானும் வெவ்வேறு பாதைகளில்.
நீ - ஏன் இலக்கை மறந்து பாதைகளைப் பற்றிப் பிடிக்கிறாய்?
பாதித்துாரம்
பயணப் பட்டவனே/ளே வந்தப் பாதை - உன் சொந்தப் பாதையா - இல்லை யாரோ தந்தப் பாதை
நீயும் நானும் வெவ்வேறு பாதைகளில் பதைதான் வெவ்வேறு பயணம் ஒன்றுதான்
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பாதை என்றாலும் சூரியனை மையமாய்தான் சுற்றுகின்றன.
நீ - பயணத்தை மறந்து பதையைப் பற்றுவதால் மதத்தால் மதம் பிடிக்கிறது
விளைவு.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட பாபர்களைக் கொலைச் செய்தாய்
ஆப்கானிஸ்தானில் நூற்றாண்டு சின்னங்களை நொடியில் வெடிப்பித்தாய்.
நாடுகள் பிரஜைகளின் உறைவிடங்கள்
நீ பக்தர்களைக் கொன்றுவிட்டு நாடுகளை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறாய்.
பெளத்த இலங்கை இஸ்லாம் பாகிஸ்தான் கிறிஸ்தவ ஐரோப்பா
இப்போது எத்தணிக்கிறாய் இந்து
இந்தியா
இந்தியனே மதச்சார்பின்மைதான் - உன் மகோன்னதம் பெருமை கொள்
மதச்சார்பின்மை ତୂ(5 ଶujub நீ ஏன் - அதை ởíTLILDITö(gồdâm Tưi?
நல்லது
மாநிலக் கட்சிகள் சபைக்கு வருகின்றன. தனிப்பெரும் கட்சியெனில்.
'இந்து இந்தியா' "அகண்ட பாரதம்' - எனப் பெருமைப் படுவதாய் சிறுமைப் படுவாய்.
மதத்தால் மதம் பிடித்தவனே நீ எப்போது வானத்தைப் பார்த்து வழிபடுவதை விட்டு பூமியில் மனிதர்களிடம் புன்னகைப்பாய்!
30
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

எத்தனை நிமிடத்துளிகளை காலம் விழுங்கியதோ?
மெளனம் . மெளனம் . மெளனம்.
மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று மாத்திரம் சொல்லிவைத்தவர்களை தேடிப்பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது.
பைஸால் தண்ணறையிலிருந்த கட்டிலிலே மல்லாக்கப் படுத்து. கைகளைக் கட்டியவனாய், அறை கூரையையே வைத்தகண் வங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
சற்று முன் நடந்த காரசாரமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தான் இந்த "மெளன ஏற்பாடு” எல்லாத்தரப்பினராலும் தாமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ம். என்ற நெடுமூச்சு பைஸலின் உள்ளத்தின் அடியிலிருந்து வெளிவந்தது. மனிதனின் உடம்பரினுள்ளும் உலைக்கலங்கள் இயங்க முடியுமா என்ன?
பெனியன் மட்டும் அணிந்திருந்த பைஸலின் மார்பு மயிர்கள் வெள்ளை நிறங் காட்டி நின்றன.
ஒருக்கழித்துச் சாத்தப்பட்டிருந்த கதவில் சிறிய ஒலி எழுப்பப்பட்டது.
“வாங்க.." சுரத்தில்லாமல் வெளிவந்தது பைஸலின் வார்த்தை.
“யார் வந்தால் என்ன?’ என்ற நினைப்பில் எந்த விதச்சலனமும் இல்லாமல் அவன் அப்படியே இருந்தான்.
சாதுமிரண்டால்
சிறுகதை
நயிமா சித்திக்
“தம்பி.” குரல் காட்டியது யார்
என்று "ம்.” என்ற ஒலி கிணற்றுக்குள் இருந்து ஒலித்தது.
"த.ம்.பி.” அவன் படுத்திருந்த கட்டிலில் ஒரு ஓரத்தில் பட்டும் படாமல் உட்கார்ந்தால் பெரோஸா. பைஸலின் மூத்த சகோதரி. இடம் விட்டுக் கொடுக்கவோ, முன் போல பதற எழுந்து உட்கார்ந்துக் கொள்ளவோ, பார்வையைத் தானும் திருப்பிக் கொள்ளவோ இல்லை
பெரோஸா பைஸலின் மாற்றத்தை உணர்ந்து கொண்டாள்.
“தம் பி. எல்லாம் உங் கட நன்மைக்குத் தான் சொல்றோம். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.”
“தா.த்.தா.” பிறந்து இத்தனை வருடத்திலும் பைஸலின் குரல் இப்படிக் கேட்டதில்லை. நீருக்குள் நெருப்பா?
"தா.த்.தா. என்ன தனிய இருக்க விடுங்க. தயவு செஞ்சு போயிடுங்க.” அவளை வெளியே விட்டுத் தன் அறைக் கதவை மூடிக்கொண்டான். இயந்திரத்தை இயக்கிவிட்டது போல் குப்பரப் படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதான்.
பைஸல் தன் பிரயாணப் பையைத் தூக்கிக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணப்பட்டபோது இருபது வயது கூட முடிந்திருக்கவில்லை. யாரோ ஒரு பிரயாண ஏஜன்ஸியின் திறமையால் அவனது வயது திடீரென அதிகரிக்கப்பட்டே பாஸ்போட் எடுக்கப்பட்டது.
இதழ் 7 செப்டம்பர் 2001
31

Page 18
பைஸலுக்கு மூத்த ஒரு சகோதரி. அவளுக்குப் பினி னால் இரண்டு சகோதரிகள். அடுத்து ஒரு தம்பி. கடைசியாக ஒரு சகோதரி.
பைனலின் வனப்பா என்ன தொழில் செய்தார் என்று பிள்ளைகளுக்குத் தெரியாது. காரணம் அவள் எதையுமே செய்ய மாட்டார். எப்போதாவது "புரோக்கர்" வேலை செய்து ஐந்தோ பத்தோ கொண்டு வருவார். அப்படி அவர் கொண்டு வராமல் இருந்திருந்தில் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கக் கூடியதாக பெரிய "தர்பார்” நடத்திடுவார். சமைத்தவற்றில் குறைகண்டு, சப்தமிட்டு,
உணவை வீசி எறிந்து. ஒ. அவை எத்தனை கசப்பான நினைவுகள்?
பைன்ஸல் தலையை ஆட்டிக்
கொண்டான்,
திடீரென பைளப்லின் வாப்பாவுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. புதிதாக வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு வந்த இறைபணிக் குழுவொன்றின் போதனை *յլ հն հն) ) {ք தரிசை திருப்பியது. அந்தத்திருப்பமாவது நஸ்ள திருப்பமாக அமையக்கூடாதா?
பைஸலின் வாப்பா இறைவழியில் செல்வதற்காக மனைவி, மக்களையே மறந்துவிட்டமைத்தான் நம்ப முடியாமற் போன சம்பவம். விட்டுப் பக்கம் வருவதையே பறந்தார். எந்த ஊரில் எப்படி இருக்கின்றார் என்பதையே அறிந்து கொள் எா முடியாமலேயே சில ஆண்டுகளி கழியும்போது விட்டிஸ் முன்று பருவப் பெனர்கள் வரிசையாக நின்றனர். அப்போதுதான் புரிந்தும் புரியாததுமான வயதில் பைஸல் அழுத கண்களோடு, அழுத்தும் மனப் பபதி தோடு. விமானமேறினான்.
冯|匹亚 துடுப் பதி திண் வாழ்க்கையோட்டத்தில் மீண்டுமோர் பெருந்திருப்பம்.
፵፰
நிகழ்கால மழையில் நனைந்து இறந்த கால வரட்சியை மறக் கத் தொடங்கினர்கள். அந்த மழை. பைஸ்ல் என்ற தனிமனிதனின் விபர்வைதான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முயலவில்லை.
வேலைநேரம், அதன் பின் "பார்ட்டைம்" வேலை என்று அவனது
வளமான இளமை அனைத்தும் வரண்ட பாலைக்கு வியர்வை நீராய்க் கரைந்தது.
முத்த சகோதரியின் தடபுடலான
திருமணம். நகைநட்டு. சீதனம். சங்கிலித் தொடராய்க் குழந்தைப்பேறு.
"தம்பி பைனல் நீங்க சவுதியில் இருக்கிறதால புள்ளைக் கு என்ன செய்திங்கன்டு எல்லோரும் பார்ப்பாங்க. கேட் பாங்க. நல்ல பொறுமதியா தங்கத்திலேயே ஏதாவது அனுப்புங்க." என்ற பெரோனாவின் கடிதம்.
தொடர்ந்து. தொடர்ந்து. ஓ. எத்தனைப் பிரச்சினைகளை அவனும் கடந்து வந்திருக்கின்றான்.
தங்கைகள் மூன்று பேரைக் கரைச் சேர்க்க அவன் பட்டடாடு.
"புள்ளைட நானா சவுதியில இருக்கிறாரு என்று "புரோக்கர்" சொல்ஸ் வேண்டியது. அப்புறம் என்ன? மாப்புள்ளை வீட்டுக்காரர்களின் தோட்டங்களுக்கு நல்ல மழை தான் . திருமணங்களோடு முடிந்துவிட்டால் பரவாயிஸ் லையே. தொடர்ந்து பிள்ளைப் பேறுகள். வீடுகட்டும் பிரச்சினைகள். திருமணம் செய்தவர்களின் பக்கத்தில் வரும் திருமனங்கள் என்று எத்தனையோ. எத்தனையோ..?
இடையில் உம்மாவுக்கு வந்த பணக்கார நோய்கள். பிளட் பிரளரும்,
ஸ"கரும் சேர்ந்து.
ாத்திய மாகான சாகித்திய மாந்தனை சிறப்பு பாபர்

பைஸலால் நிமிரவோ முடியவில்லை.
இர ன டான டு களு க கோ மூன்றாண்டுகளுக்கோ ஒருமுறை
தாய்நாட்டுக்கு வருவான் பைளUல். வந்த கடைசி இருமுறைகளும் அவனது குடும்பத்தினர் அவனுக்குப் பெண்பார்க்கத் தொடங்கும்,
தடபுடலாகப் பென்ை பார்க்கச் செயப் வார்கள், கேக்கும் றோல் சும் வட்டிலப்பமும் வயிறு நிறைய இறங்கும். வீட்டுக்கு வந்த பின் பைண்பலைத் தவிர மற்றய அனைவருக்கும் பெண்னைப் பிடித்திருக்காது.
இல்லாத குறையெல்லாம் இழுத்துப் பிடித்துக் காண்பார்கள்.
பைஸலுக்கு இப்போது வயது நாற்பத்தைந்து தாண்டிவிட்டதை மறந்தவர்கள் போல் இருபத்தைந்து பெண்ணின் வயது கூட என்று கூறுவார்கள்.
"கம்மாவா. நீங்கட புள்ளைகள வப்படி சீதனத்தோட கொடுத்தோம். சீதனமில்லாமல் வேண்டாம்" என்று ஏகமாகக் குரல் தருவார்கள்.
குடும்பம் சரியில்லை; கோத்திரம் சரியில்லை. என்று சரியில்லை பட்டியல் வரும்.
இவற்றிற்கெல்லாம் அடிப்படை. 1ைளவின் உழைப்பை இன்னமும் அவர்கள் உறிஞ்ச வேண்டும் என்பதே தான்.
நேற்றும் ஒரு பெனன் பார்த்தாயிற்று. பக்கத்து கிராமம். நடுத்தரக் குடும்பம், பெண்ணுக்கு வயது முப்பத்தியிரண்டு. பார்வைக்கு இருபத்தைந்து சொல்லலாம்.
ff. EF, F,
ஆண்டத்தயாரிப்புத் இதழ் 7 செப்டம்பர் 200
கற்றபின் ஒரு
தொழிற்சாலையில் வேலைசெய்கிறாள். அவளது கைவண்ணத்தாள் அந்தச் சிறிய வீடே அழகாகக் காணப்பட்டது. அழகும் நடுத்தரம்தான்.
ஆனால் பைளப்லின் துடும்பத்தினர் அந்தப் பெண் வேண்டவே வேண்டாம் என்று ஆயிரம் வாதம் செய்கின்றனர்.
ஆஸர் தொழுகைக்காக பங்கோசை கேட்டது.
ஒரு முடிவுக்கு வந்தனைாய் டைஸல் எழுந்து குளித்தான் பள்ளிவாசலை நோக்கிர் சென்றான். தொழுதபின், நேராக நேற்று பெண் பார்த்தவர்களின் வீட்டுக்குச் சென்றான்.
அந்த நேரத்தில் அங்கு அவனை யாரும் எதிர்பார்க்காததால் பெரும் பரபரப்பு.
பெண்ணின் அதாவது வளலாவின் தந்தையுடன் அவன் மனம் விட்டுக் கதைத்தான். சிறிது நேரத்தில் வளலோவின் தாய், சகோதரன் எல்லோருமாய்ச் சேர்ந்து கதைத்தனர்.
நல்ல முடிவோடும் தெளிந்த மனத்தோடும் அவன் வீட்டிற்கு வரும்போது இஷாவையும் பள்ளியில் தொழுதுவிட்டே வந்தான்.
வீட்டில் நேற்று வந்த சகோதரிகளின் துடும்பத்தினர்.
சாப்பாட்டிற்குப் பிறகு நித் திரையாடுமட்டும்
இரவு குழந்தைகள் காத்திருந்தான்.
ஹோலிலி எனப் லோருமா யப் தொலைக்காட்சியின் முன் இருக்கும்போது பைளல் அமைதியாய் பேசத் தொடங்கினான்.
"உம்மா, எனக்கு இருவது வயசு கூட முடியாத காலத்தில தொடங்கி,
3.

Page 19
இப்ப நாப்பத்தைந்க முடிந்தபின்னும் ஒழைச் சிட்டேன். எல்லாத்துக்கும் எல்லாத்தையும் என்னால முடிஞ்ச மட்டும் சரிபாவே செய்திட்டேன்."
'தம் பி. Giլ I (8յ ir fit) II இடைநுழைந்தாள்.
"தாத்தா கொஞ்சம் என்னை
பேசனிடுங்க, ஒங்கட கலியானம் மட்டுமல்ல.ஒங்கட புள்ளைகள் 1. தேவைகளையும் செயப் திட்டேன். இப்படித்தான் மத்தவங்களுக்கும். ஓங்கட எல்லோர்ட தேவைகளும் ஒரு நாளும் முடியப்போறதில்ல. அதுவரைக்கும் எனக்கென்டு ஒரு வாழ்க்கையை இனக்கு நீங்க அமைக்க விடபட்டிங்க."
"மவேன் பைஸால். அதுக ஓங்கட கூடப் பொறந்ததுகள். ஓங்களுக்குத் திம நெனைக்குமா?" தாய் கூறினாள்.
"") LI JT... . . இவங்க இத்தனைப்பேரும் எனக்குக் கடிதம் அனுப்பும்போது என்னாவது கேட்காம அனுப்பி இரிக்கிறாங்களா. இந்த ஏன்
nககளைப் பாருங்க. எப்படி கரடு முரடா இருக்கி. இத்தனை வருஷம் நான் ஒழைச்சதுக்கு சாட்சிதான் இது. ஆனா."
பைஸல் தன்னையே வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் மச்சான்டாரைப் பார்த்தான்.
"பெரிய பார்சான், காசிம் பச்சான், சின்ன மச்சான். உங்கட மூன்டு பேரது பேத்தளங்க நான் சவூதியில கிங் டைஸளின் கஜானாவுக்கே சொந்தக்காரனா இருக்கிறதா நெனைச் சித்தான் சீதனப் பேரத்தை உயர்த்தினாங்க. அப்பப்பா. அங்கு பிரன்ட்ஸ்களிட்ட கடன உடன வங்கித்தான் இவங்கள சீதனச் சந்தையில வித்தேன். ஆனா..?
வாபனx_த்துப் போய் குடும்பம்
கேட்டுக் கொண்டிருந்தது. பைஸல் என்ற நீருக்குள் இத்தனை வெப்பமா?
"நேத்து நாங்க பாத்த பொண்ண நான் கலியானம் செய்யப் போறேன். யாரும் ஆந்த வேண்டாம். இந்த விட்டில் இதுவரை நடந்த ஒரு கலியானத்தையும் கண்ணால நேரில பாக்குற சந்தோஷம் எனக்குக்
கிடைச்சதில்ல. என் கலிபானத்தப் பார்க்குறு சந்தர்ப்பமும் ஓங்களுக்கில்ல."
"மவேன். ஏனிப்படி அனாதமாதிரி
பேசுறீங்க.." தாய் பதறினாள்.
"உம்IT. அப்படி நான் அாைதயா போயிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த முடிவ எடுத்தேன். எனக்குத் தெரியும் உம்மா. நான் கலியானம் செய்துகிட்டா எனக்கிட்ட இருந்து மேலும் ஒன்டையும் எடுக் க முடியாது என் . தால தானி இவங்கள்ளம் பாக்குற பொண்ணுக்கெல்லாம் இல்லாத கொநகள சொல்லித் தட்டுறாங்க. நாளைக்கே எனக்கு ஏலாமப் போனா இவங்களா என்னைப் பார்க்கப் போறாங்க."
சகோதரிகள் . அவர்களது அருமைத் துனைகள் E) frð) fly fill y El தலைகளும் தொங்கின; தாயும் நேருக்கு நேர் பார்க்க சக்தியிழந்தாள்.
"நாளைக்கு அளப்ருக்குப் பின்னர் எனக்கும் வளிலோவுக்கும் பள்ளியில நிக்காஹிர் நடக்கும். எனது சக்திக்கு ஏத்த மாதிரி நான் இருபத்தைந்தாயிரம் ரூபா மஹார் கொடுக்கப் போறேன். இருபது பவுண் நகை டோடப் போறேன். வசதிப்படி வலீமா சாப்பாட்டை வைப்பேன்."
பதிலுக்குக் காத் திராம லி தன்னறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
விக்கித்துப் போய் விக்கிரகங்களாய் நின்றனர் குடும்பத்தினம்.
(யாவும் கற்பனையே)
மத்திய மாகார சாகித்திய மாத்தளை சிறப்பு மவர்

6) Is L60).53F diróIIIdFID
நிபந்தனைகள் -வைரமுத்துஓ விநாயகா!
உன் இன்னொரு தந்தத்தையும் இரண்டாய் உடைத்து இந்தியர் எல்லார்க்கும் எழுத்தறிவித்தாள்.
ஹரே கிருஷ்ணா
வான் கிழித்து தலையில்விழும் மழை மாதத்தில் சுன்விழுந்த குடிசைக்கெல்லாம் உன் கோவர்த்தகிரி துடைபிடித்தால்.
ஓர் முருகா
சூரனை எறிந்த உன் கத்தவேல் ஊழல் பூதத்தின் உயிர்தடவி முடித்தால்.
ஜம்ம ஆண்டாள்
முப்பத்தைந்து வயது முதிர்கன்னிபர்க்கெல்லாம் நீ பாப்பிள்ளை அடைந்த மகத்துவம் சொன்னல்.
சாமி திருநீலகண்டா
பூமியை விஞ்ஞானம் கடைந்தபொழுது எந்திரம் துப்பிய விஷத்தையெல்லாம் அடுத்தொரு மிடறு அள்ளிக் துடித்தால்.
நமோ நாராயணா!
பண்முதலை வாய்ப்பட்ட பாமர சமுகத்துக்கு பீட்சிதந்து நீ போட்சித்தால்.
அய்யா முக்கனன்ன
தாம்பிழைக்கும் தமிழுக்குத் தாமே பிழைசெய்யும் தமிழரேல்லாம் இனிமேலும் எழாதபடிக்கு கடன் நெற்றிக்கண் நெருப்பால் கிட்டுத்தீர்த்தால்.
ஹே ராம்!
மிதிலைச் சிறையில் மீளதிருக்கும் மைதிலிகளை நீ மீட்டு முடிந்தால்.
ஹே சங்காதரா
பரணத்தை அடைகாக்கும் அணு ஆயுதங்களை
Éi ஆகாய கங்கை அனைத்து முடித்தால்.
ஓ ஆசநேயா!
மன்மத அஸ்திரத்தில் மயங்கிட்டோன எய்ட்எல் நேபாளர் எல்லேருக்கும் மு:யூக்தனம் காட்டும் மூலிகைதேடி ஏதேனும் ஒருைேல ஏந்திவந்தால்.
தாமே மாகாளி
சூழும் சுயநலமெனும் பTழும் அரக்கனை உன் திரிசூலம் கொண்டு தீர்த்து முடித்தால்.
நான்கூடக் கோவிலுக்குப் போவேன்.
நன்றி - தமிழுக்கு நிறமுண்டு
இதழ் 7 செப்டம்பர் 2001

Page 20
ஈழத் தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான ஆடல் வடிவம்
ஆடலும் பாடலும் தொன்மையான கன? வடிவங்கள். IEதனுடன் கூடப்பிறந்த இயல்புகள் இவை. எனினும் சிலரிடம் இவை மேலோங்கியும், வேறு சிலரிடம் மறைந்து கிடந்தும் செயற்படுவன. இவ்வடிவங்களைப் பேணிக் காப்பதில் இன்று ஒவ்வொரு இாைமும் உயிர்த்துடிப்புடன் ஈடுபட்டு வரக்
ETTITL,
உலகில் வாழும் ஒவ்வொரு இனமும் தனக்கெனத் தனித்துவமான ஆடல் வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இனம் நாகரிகம் அடைந்த இனமாகவிருக்கலாம்; அல்லது நாகரிகம் அனபாத இனமாக இருக்கவிாம். நாகரிகமடைந்தவர்கள் சில சமயம் தமது மூதாதையர்கள் பேணி வந்த ஆடல் வடிவத்தை நாகரிகமற்றதெனக் கருதிக் கைவிட்டு, ஏனையோருடைய ஆடல் வடிவங்களை ஏற்க முற்பட்ட வரலாறும் உண்டு. இது ஓரளவு ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும்
இலங்கையைப் பொறுத்த வரையில் சிங்கள மக்கள் தமக்கெனச் சிறப்பாகக் கன்டிய நடனத்தைக் கொண்டுள்ளனர். இவர்களுடைய நடனத்தின் நளற்றுக் கால்களை அவர்கள் இன்றும் பேணிவரும் fisj62T Eyliehhsili (Ritual Dances) HT6014, rடியதாக உள்ளதெனினும், அதை கண்டிய நடனத்தை உற்று நோக்கின்ால் இவ்வடிவம் ஓரளவு கேரள நாட்டு கதகளிக்கும் கடன் பட்டிருக்கிறதென்பதை மறுக்க முடியாது. இதை எந்தச் சிங்களக் கலைஞரும் இப் பொழுது ஏற்பதாயில்லை என்பதும் உண்மையே. ஆனால் உண்மையை மறைக்க முடியாது. மேலும் நாயக்க மன்னர்களின் செல்வாக்கினால் கண்டி இராச்சியத்தில் தென்னிந்தியச் செல்வாக்கு நிலவியது. கண்டியைக் கடைசியாக ஆட்சி புரிந்த மன்னனாகிய பூர் விக்கிரம இராஜ சிங்கனின் இயற்பெயர் முத்துசாமி. இவன் நாயக் க வர் சத்தினனர் என்பது
முனைவர் காரை செசுந்தரம்பிள்ளை
குறிப்பிடத்தக்கது. அதனால் கண்டி இராசதானியில் பயில் முறையிலிருந்து ஆடல் வடிவங்களின் தென்னிந்தியச் செல்வாக்கக் கனட்பட்டதில் வியப்பில்லை. இதை நான் கூறுவதற்கு ஒரு காரணமுண்டு.
ஈழத் தமிழர்கள் இன்றும் பரத நாட்டியம், கதகளி, தச்சுப்புடி, மணிப்புரி எனத் தென்னிந்திய, வட இந்திய ஆகிய இடங்களுக்குச் சென்று நடனத்தைப் பயில்கிறார்களேயொழிய தமக்கென ஒரு ஆடல் வடிவமுண்டா? அப்படியானால் அது யாது? எனச் சிந்திப்பதாக இல்லை என்றே சொல்வேன். (நான் மேற்படி கலைகளைப் பயில் வேண்டாம் என்றோ, அல்லது அவற்றைக் கலைத்துவம் அற்றவை என்ரோ கூறவில்லை).
1982ம் ஆண்டு ஈழத்துக்கலைஞர் வேல் ஆனந்தன் தன்னுடைய நடனக்குழுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கதகளி ஆடல்களை மேடையேற்றினார். இதனைப் பார்த்த ஐரோட்பிய பத்திரிகையாளர்கள் சிலர், "கதகளியை வேண்டுமானாஸ் நாம் கேரளத்துக் கலைஞர்களை வரவழைத்துப் பார்க்கலாம் பரத நாடடியமும் உங்களுடைய நாட்டு நடனமல்ல. ஈழத் தமிழர்களுடைய ஆடல் வடிவம் எது? அதனை அடுத்த தடவை வரும்போது மேடையேற்றிக் காட்டுங்கள்"
மலாக் கேட்டுக்கொண்டனர்.
இன்று, இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உயிர்த்துடிப்புடனுள்ள கூத்து வடிவம் ஏன் எமது தேசிய வடிவமாக அங்கீகரிக்கப்படக் கூடாது? இவ்வடிவங்கள் செந்நெறி ஆடல் வடிவங்களை விட எவ்வகையிலும் குறைந்தனவல்லவே. இவற்றைப் பேணிவருபவர்கள் பொருளாதார அடிப்படையில் குறைந்தவர்களாகவும் சில இடங்களில் சமூக அந் தளம் தரிஸ் குறைந்தவர்களாகவும் இருப்பதனால், மேல் தட்டு மக்களால் இவற்றை ஏற்பதென்பது
மத்திய மாகான சாகித்திய மாத்தாை சிறப்பு பாபர்

சங்கடமாக இருக்கலாம்; இருக்கிறது. ஆனாளி , அடுத்த நாட்டு ஆடலப் டிைBங்களைப் போற்றுபவர்கள் தம்முடைய சொந்த நாட்டு"சொந்த இன மக்களுடைய ஆடற்கலையைப் புறக்கணிப்பது, பெற்ற பிள்ளையைத் தெருவில் விட்டு அடுத்தனன் பிள்ளையைப் பேணுவதைபொக்குமல்லவா?
ஈழத் தமிழ் தேசிய ஆடல் வடிவம் பற்றிச் சிந்திப்பவர்களுள் பின்வரும் கருத்துடையோர் உள்ளனர்:
1. கூத்து வடிவத்தை அப்படியே பேன வேண்டும் என்பவர்கள். ஏனெனில் இதுதான் எமது மண்ணுக்குரிய தனித்துவமான கலை வடிவம்
2. சுத்து வடிவத்தில் உள்ள சில
அம்சங்களை மட்டும் ஏற்றுப் புது வடிவத்தை அமைக்க வேண்டும் என்பவர்கள்.
3. கூத்து மட்டுமல்ல; வசந்தன், கோலாட்டம், காவடி, கரகம், கும்பி என்பவற்றிலிருந்தும் ஆடல் அம்சங்கண்ளே நூற்றுப் புது வடிவத்தை அமைக்க வேண்டும்
lillLlllllI iiiiiTTI
4. பரதம், கதகளி, குச்சுப்புடி, கூத்து என்பவற்றையெல்லாம் கலந்து ஒரு புது வடிவம் அமைக்க வேண்டும் என்பவர்கள்.
5. கூத்தை ஏற்க விரும்பாதவர்கள்.
.ே பரதத்தை மட்டும் ஏற்கவேண்டும் என்பவர்கள்.
கடைசி இரண்டு கருத்துகளையு 3.யோரை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. இவர்கள் ஈழத் தமிழ் மக்களுடைய அபிலாசைகளையோ, அல்லது கலை களையோ பற்றிக் கவலைப் படாதவர்கள். கண்டபாவனையிற் கொண்டை முடிப்பவர்கள்
சுத்து வடிவத்தை அப்படியே பேன வேண்டும் என்பவர்களுடைய கருத்தை நாம் இதழ் 7 செப்டம்பர் 320
புறக்கணிக்க முடியாதெனினும், இள் வடிவத்தைச் செந்நெறித் தன்மையடைய வைப்பதற்காகச் சில மாற்றங்களை, அதன் அடிப் படையில் மார் ர மெதுவும் நூற்படாவண்ணம் செபப்ப வேண்டும், உதாரணமாக, ஒன்றை மட்டும் கூறலாம். ஆடுகின்றபோது, தாளப்பிரமானத்தில் இவர்கள் (சுத்தர்கள்) பிழை விடாதபோதும், பரதம் கதகளி என்பவர் நரிலுள் எ அச் சொட்டான அளவுப் பிரமான இவர்களிடமில்லை. இது தவிர, இன்னும் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இவற்றால் கூத்தின் தனித்துவம் மாற்ற LICE.T.L. Lulf 35.
தமிழகத்தில் ஆடப்படும் தெருக்கூத்து தான் தழிழர்களுடைய விரியம் மிக்க ஆடல் வடிவம் எனக் கூறும் ந.முத்துசாமியின் கருத்தும், தெருக்கூத்தை அங்கீகரிக்கும் செல்வி பத்மாகப்பிரமணியத்தின் கருத்தும் இன்விடத்தில் நோக்குதற்குரியன.
கூத்து வடிவத்தில் உள்ள சில அம்சங்களை மட்டும் ஏற்று புது வடிவத்தை அண்மக்க வேண்டும் என்பவர்களுடைய கருத்தையும் பூரணமாக எற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், சுத்து வடிவம் தான் எம்முடைய தேசிய ஆடல் வடிவம் என்பதனை இவர்கள் ஏற்பதாயில்லை. இக்கருத்துடையவர்கள் எவ்வாறு எமது மிளிரும் ஆடல் வடிவ உருவாக்கத்துக்கு உதன் முடியும் அது மட்டுமின்றி. - சுந்து வடிவத்தின் சில அம்சங் களை எதி தகைய ஆடஸ் விடிவங்களுடன் இணைப்பது என்பது பற்றிய பிரக்ஞையும் இவர்களுக்கு இல்லை. ஏனெனில் அரங்கில் இறங்காத அறையில் இருந்தபடி ஆபப் புெ செபர் பவர்கள் இவர்களாவர்.
மன்னாசனை
கூத்து வடிவங்களிலிருந் மட்டுமல்ல, வசந்தன், கோலாட்டம், கும்மி ஆகிய கலை வடிவங்களிலிருந்தும் சில அம்சங்களை ஏற்றுப்புது வடிவத்தை அமைக்க வேண்டும்
岛芷

Page 21
என்பவர்களுடைய கருத்தும் ஏற்புடையதே. ஆயினும் காவடி, கரகம், தம்மி என்பன ஈழத் தமிழ் மக்களுடைய ஆட்டங்கள் மட்டுமல்ல; இவை தென்னிந்தியத் தமிழர்களுக்கும உரியவை எனச் சிலர் கூறுகின்றனர். 1ணினும் , இவை தமிழர்களுடைய திராவிடர்களுடைய கலை வடிவங்கள் என்பதையும் மனதிற் கொள்ளுதல் வேண்டும்.
பரதம், கதகளி, குச்சுப்புடி, கூத்து என்பனவற்றுடன் திராவிட மக்களுடைய ஏனைய கலை வடிவங்களையும் இனைத்து ஈழத் தழிழ் மக்களுடைய கூத்து வடிவத்துக்கு முதன்மை கொடுத்து, புதியதொரு ஆடல் வடிவத்தை உருவாக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இக் கருத்தையும் ஒதுக்க முடியாதென்பது உண்மையே. ஏனெனில் ଶ୍ରେt ଖାଁ ନା). It ஆடல் வடிவங்களிடையேயும் அடிப்படையில் நெருங்கிய ஒற்றுமையிருக்கக் காணலாம். இவ்வாறே வேற்றுமையுண்டு. எனினும் ஒற்றுமையைப் பயன்படுத்திப் புதியதோர் ஆடல் வடிவத்தை உருவாக்கலாம் என்பர்.
ஈழத் தழிழ் மக்களுக்கெனப் புதியதோர் ஆடல் வடிவம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமே யில்லை. ஆனால் அதை எவ்வாறு உருவாக்குவது என்பதில் மட்டுமல்ல அதை யம் செய்வது என்பதிலும் சிக்கல்கள் இருந்து வந்திருக்கின்றன. ஆயினும் ஈழத் தழிழ் மக்களுடய உளவிலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து விளங்கும் கூத்தின் மனங்கமழும் தேசிய ஆடல் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதைப் பலரும இன்று உணரத்தொடங்கியுள்ளனர்.
இப்பொழுது, இப்பணியைச் செய்ய இலங்கையிலுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தின் கல்வி, விளையாட்டு, பண்பாடு அலுவல்கள் அமைச்சு முன் வந்திருக்கிறது. கடந்த வருட முற்பகுதியில் (ஏப்ரல் 2000) இதற்கென ஒரு பட்டறை (Workshop) இத்துறைசார் கலைஞர்களைக் கொண்டு SS
நடத்தப்பட்டது. இதன் நோக்கம், முதலில் இதன் அடையாளங்களை இனங்காண்பதே யாகும் இது முதலாவது பட்சார்த்த முயற்சி, இதன் ஆரம்பமே நம்பிக்கைபுட்டுவதாக அமைந்துள்ளது. இனி நடக்கவிருக்கும் பட்டறைகளில் மேலும் பல கலைஞர்கள் பங்குபெற்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எல்லோரும் நல்லெண்னத்துடனும், தமிழ் தேசிய உணர்வுடனும் ஒத்துழைப்பு நஸ்து வார்களேயானால் இம்முயற்சி எதிர்பார்க்கப்படும் நற்பலனை அளிக்கும் மென்பதில் ஐயமேயில்லை.
இத் துறைசார் அரிஞர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும், கருத்துக்களையும், வழங்குவர்கள், இப்பணி
வெற்றியேற மேலும் வாய்ப்புண்டு.
(நன்றி-தாமரை)
எல்லை கடத்தல் ஓட்டமாவடி அறபாத்
ஊருக்குள் இன்னொரு விதி செய்தனர் கடியான் போல் தம்மிருட்டில் உயர்ந்து வந்தனர்.
சாவிகளின்றி பூட்டுக்கள் கழன்றன. வாடிக்கையாளர் எவருமிலை. "பாக்கியை நாளை கொண்டுவா" என்ற உத்தரவுமில்லை
எனினும் கடைகள் சட்டெண் காலியாயிற்று.
எல்லையோர "பங்கரில்" ஒரு "சோனகத்தி மல்லாந்து துடித்தனள் பொடியன்ார் சுட்டுக்கொன்ற புருஷனின் சுமை ஏற்ற இரவு நேர மெழுகுவர்த்தி அவள்.
எனினும்
அந்த பங்களின் முன் அவர்கள் ஊர்ந்து வந்து சேதாரமின்றி திரும்பிச்சென்றனர். இனி நாளையுமவர் இப்பாதை வழி வரக்கூடும். இந்தச் சிப்பாய்களால் என்னதான் செய்யமுடியும்? பத்திய மாகாண சாகித்திய மாத்தாை சிறப்பு பார்

முறிவு
கவிஞர் பெனி
"மன்னிக்கவும்"
நன்றி
நேரமில்லை' 'வருந்துகிறேன் என்றெல்லாம் பிதற்ற மறுத்து விடுகிறது மனம்
நட்பின் தாத்பரியம் உணர்ந்திருப்பின் நீயும் நானும் எழுதியிருப்போம்.
எழுதாதது குற்றமல்ல பன்னிக்கவும் நேரமில்லை வருந்துகிறேன் - என பிதற்றுவதுதான் உன்னையும் என்னையும்
கொச்சைப்படுத்துகிறது.
காலம் தீர்ந்துட்டோன தினக் காலண்டரின் பின் பக்கத்தில் ராப்ம் பற்றி குறிப்பு வரைந்து பழைய கடித உறையைப் புதுப்பித்து
தட்டாமல் பக்கத்து வீட்டு பையனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து அஞ்சலில் சேர்க்க னகாலாகாத நாம் சொல்லிக் கொள்வது
"நேரமில்லை"
இந்தச் சின்னச் சின்னப் பொய்கள் | 61)U சிறுமைப் படுத்துவதை விட Iட்பை
முறித்து கொள்வது நலம்,
பதிலாக
மதுமிதா தொந்தி கணபதிக்கு பூரண கொழுக்கட்டை குறள்ைளிக் காதலனுக்கு பஞ்சாமிர்தம் நாமதாரி வெங்கட்டுக்கு லட்டுருன்ைனட அன்ைனா மலையானுக்கு பொளி வெல்லம். ஆலிலைப் பொடியனுக்கு வெண்ணெய்த் தாழி. மாரியாத்தாளுக்கு மாவிளக்கு சந்தேகப்பிரானுக்கு சக்கரைப் பொங்கல் GJITiu:Etligjigj, Gl83LLINTE)ol) ஊருக்கு வெளியே கூட்டாடு போடுகிறார்கள் di Liga halls TLHLt. அய்யனாரும் ஆட்டுக்கிடாவுக்கும் சாராயக்குப்பிக்கும் சுருட்டுவாசத்துக்கும்
கான்க்ரீட் காடு விழுங்கியது போக மீதமிருந்ததில் லெபனான் கவிஞனின் தொகுதி வாங்கியிருக்கலாம் இரனின் குளுமையில் மனசை வருடும் இசை நாடாக்களும் வங்கியிருக்கலாம் தூரத்து முள் மரக்காட்டில் விறகு தேடி அலையும் அம்ம விரல்கள் நடுங்க பணியார்டர் படிவத்தில் ரேகை உருட்டி சிந்தும் புன்னகை கூட உன்னத கவிதைதான் மண்சை வருடும் இசைத் தொகுப்புதான்.
நன்றி கணையாழி.
இநழ் 7 செப்டம்பர் 2001

Page 22
கிளிஞ்சல்கள்
ப்ரவாகம் இதழ்களை படித்தேன் 1988 ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில் வெளியான "பிரவாகம்' என்ற என் சிறுகதையை நினைவுபடுத்தியது.
ப்ரவாகம் இதழ் காத்திரமானதாக இருப்பதையும் அறிகிறேள், கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆழ்ந்த மனித நேரமுடையனவாக உள்ளன.
-எஸ். தனுஷ்கோடி ராமசாமி
சாத்தூர் - இந்தியா
ப்ரவாகம் இதழ்கள் அசத்துகின்றன. உனது இலக்கியப் பணி மேலும் தொடர
எனது வாழ்த்துக்கள்.
-LIMIT SILOT LDiGilggri
கல்ஹின்னை
ப்ரவாகம் இலக்சியம் தேடும்
நெஞ்சங்களுக்கு இதம் கொடுப்பதை போன்று ஈழத்தின் நெருக்கடிமிக்க காலகட்டத்திலும் இவ்வாறான சஞ்சிகையின் வரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
ஈழத்திலிருந்து தற்போது சொற்ப எண்ணிக்கையான சிற்றேடுகளே வெளிவந்த போதிலும், அவைகளின் உள்ளடக்கமும், படைட்டாளிகளின் காத்திரமான பங்களிப்பும் சேர்வதனால் தென்னிந்திய சஞ்சிகைகளின் தரத்துக்கே ஈழத்து சஞ்சிகைகளையும் வைத்து மதிப்பிடவேண்டிய அவசியம் என்பதை ப்ரவாகம் சிற்றேடு முன்னேற்றம் எமக்கு உறுதியளிக்கின்றது.
-ஏ.எச்.எம். ஜிப்ரி
LILLEITGLI?
ப்ரவாகம் இதழ்களை படித்தேன். நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அச்சு, வடிவமைப்பு, தலைப்புகள் என்னை பெரிதும் Hர்த்தன.
சிற்றிதழ்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு என்பது வரலாறு. அதனையும் மீறி ஓரிரு சஞ்சிகைகள் வருகின்றன. மலையகத்திலிருந்து சஞ்சிகைகள் வெளிவருவது மிகவும் குறைவு. ப்ரவாகம் உக்குவளையிலிருந்து வருவது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அந்தனி ஜீவா
கண்டி
'ப்ரவாகம்’ சிறப்பாக உள்ளது. பிரவாகம் என்றே இருக்கலாமே? சாகித்திய விழா பற்றிய செய்திகள் விரிவாக உள்ளது. இங்கே மலேசியாவில் உள்ளதை விட அங்கே (இலங்கை) இலக்கியம் குறித்த உரத்த சிந்தனை என்னனக் கவர்ந்துள்ளது.
- எஸ்.பீமுஹம்மத் -
மலேசியா
உங்களுடைய பெருமுயற்சியான ப்ரவாகம்' என்ற சஞ்சிகை சமூகத்தின் எழுச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் செய்யும் பாரிய பங்களிப்பு என்றால் அது மிகைத்த ஒன்றல்ல.
தூங்கிக் கிடந்த சமுதாயத்தின் இலக்கிய உணர்வுகளை தட்டி எழுப்பி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பொறுப்பை முன்னெடுத்துச் செல்கிறீர்கள், சமுதாயத்தின் விடிவுக்கு உங்களது பங்களிப்பு குறுகிய காலத்தில் வெற்றியடைந்து விட்டதாக
懿
மத்தின் மாகான சாகித்திய மாத்தளை சிறப்பு மார்

நினைக்கத் தோன்றுகிறது.
- ஏ.எல்.எம்.நள்சாத் -
வாழைச்சேனை
ப்ரவாகத்தில் நனைந்தேன், திரண்டு வரும் வேகம், வரண்டு போன மனங்களை நனைக்கும் என்ற நம்பிக்கையைத் தெறிக்கிறது.
"திறந்த ப்ரவாகம் சிறந்த ப்ரவேசம் தொடர்ந்து ப்ரவாகிக்குக!
வாழ்த்துக்களுடன் -மடவளை வழியாம்
இலங்கை மண்ணில் உன் பிறப்பைக்
கண்டு நான் பெருமகிழ்ச்சியடைந்தேன். வளர்ந்து வரக்கூடிய எழுத்தாளர்களே..? நம் நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் அனைவரையும் வெளிக்கொண்டு வர உன் போன்ற ஒருவனின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இன்று அது நிறைவேறிவிட்டது.
ஈழத்து மண்ணில் நீ என்றும் பிரளாகித்து ஓடிக்கொண்டே இருப்பாய் என்று நான் நம்புகிறேன். அதன் வளர்ச்சிக்காக இளைஞர்களாகிய நாம் என்றும் உறுதுணையாயிருப்போம்
பிரவாக வாசகன் -தாரிக் மொஹமட் சிலாபம்
ப்ரவாகத்திற்து. கல்வி, இலக்கிய கலாச்சார, பல்துறை சார் அம்சங்கள் பற்றிப் பேசும் முழு பயனுள்ள கட்டுரைகள், கருத்துரைகள், ாலந்துரையாடல்கள், மொழிப்பெயர்ப்புகளை இடம்பெறச் செய்வதோடு.
நல்ல கவிதைகளை நல்ல பல
பழுத்தாளர்களிடமிருந்து பெறுவது குன்றாத 1.வித்துவத் தன்மையோடு மொழியாக்கம்
செபப் வது, மீள்பதிப்புச் செய்வது, கவிதைக்காகன விரிவான சந்தர்ப்டங்களைத் தோற்றுளிப்பதுடன் . தரமானதும் தேவையானதுமான சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் இடம்பெறச் செய்வதும்
வாசகர்களினதும் , புதிய எழுத்தாளர்களினதும் கருத்துக்களையும் ஆக்கங்களையும் அச் சேர் றும் கடமையுணர்வில் மிகைத்து, ப்ரவாகத்தில் தரத்தைக் குறைக்கும் படியாக சிறுபிள்ளைத் தனிம் வெளிப் படும் முதிர்ச்சியும் பக்குவமற்றதையும் இடம்பெறாதிருக்கச் செய்வதில் கண்டிப்புடன் இருப்பதும்,
நூல் விமர்சன, மதிப்பீடுகள், மற்றும் வரவுக்குறிப்புகள் என்பனவற்றுக்காகவும் பக்கங்கள் ஒதுக்கப்படுவதுட்டட மொத்தத்தில் பக்கங்கள் பயனுள்ளவற்றால் நிறப்புவது குறித்து ட்ரவாகம் முயற்சி எடுப்பது சிறந்தது.
ப்ரவாகம் வெறும் மூன்றுடன் இன்னுமொன்றாக வெளிவருமானால் உங்கள் இலக்குகளையடய காலம் செல்லும்,
-ரிஹானா முஸ்தபா
புத்தளம்
இலக்கிய கர்த்தாக்களிடம் இருந்து தரமான கவிதை கட்டுரை. சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கவிதை சிறுகதைகள் மற்றும் இலக்கிய தகவல்களை ப்ரவாகம் வரவேற்கின்றது.
ஆசிரியர்
им) г. செப்டம்பர் 2001

Page 23
கோடரிக்காம்புகள் சிறுகத்ை -கெகிறாவ ஸஹானா
ரை|ெ புத் தகத் திஸ் கையெழுத்திட்டுத் திரும்பினேன். திரு. பெர்னான்டோ நின்றிருந்தார் மலர்ச்சியுடன்" "Good Inning sir" “Goodmıcırning..." நான் வெளியேறத் திரும்புகையில் இனிய குரலில் ஆங்கிலத்தில் சொன்னார்.
"மிஸ் ஹினாயா. நான் உங்களுடன் கொஞ்சம் தனியே பேசனும்."
"Yes sir......." 'இங்கே பயிலப் லை.
ஆறாண்க்கு என் வீட்டுக்கு வரமுடியுமா?"
சட்டென மனம் துணுக்குற்றது. முகம் கலவரமடைந்து தெரிவதைத் தவிர்ப்பதற்காக தலையைக் துணிந்து கொண்டேன். ஒரு வினாடி மெளனத்தின் பின் "ஒகே" என்று
சொல்லி காரியாலயத்தை விட்டும் வெளியேறினேன்.
உளவியல் விரிரிவுரைகள் தொடங்கிவிட்டிருந்தன. இன்று
செல்வாய்க்கிழமை. ஏறத்தாழ அனைத்து ஆசிரிய மானவர்களும் சமுகமளித்திருந்தனர். விரிவுரை மண்டபம் நிரம்பி வழிந்தது. பின்புறமாக முலையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன்.
ஏதும் புரியாமலும், விளங்காமலும் இயூள் சூழ்ந்தது போன்ற பிரமை, தலை க3த்தது. தன்னிர் போத்தலைத் திறந்து மடமLவென்று தன்னிரைக் குடித்தேன்.
பெர்னாண்டோ 8i பெண்களைக் கவர்ந்திழுக்கின்ற எந்த ரிைதமான சாமுத்திரிகா லட்சனமும் கொண்டவர் அல்லர். கரிய நிறம். நெடுநெடுவென்ற உயரம். சுருள் கேசம் கண்கள் மட்டும் உயிர்த்துடிப்புடன் நாலாபுறமும் சுழலும் அது ஒன்றே அவரில் என்னைக் கவர்ந்த அம்சம்
இவ்வளவுக்கும் பத்தியில் அவரது ஆங்கில இலக்கியம் புலமை அனைவராலும் மெச்சப்படும் ஒன்று. மாலை வேளைகளில் அவரது இலக்கிய வதுப்புக்களுக்குச் சென்று தம்மையே பறிகொடுத்துத் திரும்பிய எத்தனையோ ஆசிரிய மாணவிகளின் கதைகளை முன்னும் கேள்விபட்டிருக்கிறேன்.
'ஏனோ தெரியவி ல, அவர் கூப்பிட்டால் மறுக்க முடியாமல் இருக்கு, அப்படி ஒரு கவர்ச்சி அவரிடம்."
என்று மாணவிகள் அவரைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அந்த பெர்னாண்டோ $ir இப்போ என்னை அழைப்பதா?
எங்காவது தலையைச் சாய்த்து சிறிது துTங்கணும் போலிருந்தது. விடிகாலையில் ஊரிலிருந்து புறப்பட்ட அசதி வேறு எழுந்து வெளியே நடந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஆசிரியர் பயிற் சிக் கண் லுTரியே அதிரும்படியாக அந்தச் சம்பவும்!
மாலை விரிவுரையின்போது திடீரென இ ைநடுவில் எழுந்து பேராதனை ரயில் நிலையத்திற்குச் சென்று ஓடும் ரயிலின் முன்Iைல் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நில்மியி. அவள் கூட காதல் தோல்வி காரணமாகத்தான் தறகொலை செய்துகொண்டதாக பின்னர் தெரிய வந்தது. அவளது யர63த்தாபப் பெனிதெனிய மட்டுள்ள முழு பேராதனையுமே அதிர்ந்து நின்றது.
எமது மாதாந்த கலம் லுTரி சஞ்சிகையின் அடுத்த இதழில் பேர்னான்டோ 8ள் ஒரு கவிதை எழுதியிருந்தார். "The Feet" 5TiLig g55): "L.
முழு உடம் புபே சிதைந்து போனாலும், தண்டவாளத்தின் இடுக்கில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாய் தப்பிய நில்மினியின் நகப்பூர்க மத்திய மாகாண சாகித்திய மாத்தனை சிறப்பு மலர்

மின்னும் கால் பாதங்களை வர்ணித்து அவர் 1ழுதிய அக்கவிதை கல்லூரியில் பலத்த லசலப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள்.
எமது டோனம அடைந்து வரண்டாவில் நடந்து மாடிப்படிகளில் ஏறி எனது அறையை வந்தடைந்தேன். கதவைத் திறந்து ஹேன்ட் ப்ேக்கை மேசைமீது விசிறி எறிந்து விட்டு பாத்ருமுக்குச் சென்று குளிர்ந்த நீரில் முகம் அலம்பினேன் சுகமாக இருந்தது.
டி குடிக்கனும் போலிருந்தது. மண்ணெண்ணெய் அடுப்பை எரித்து டி தயாரித்துக் கொண்டேன். கட்டிலில் அமர்ந்து மயை உறிஞ்சத் தொடங்கினேன், மீண்டும் மனது அதேபோதையில் தரிகெட்டு ஒடத்தொடங்கிற்று.
ஆறுமாதங்களுக்கு முன்னால் ரயிலின் முன் பாடப்ந்து தற்கொலை செய்துகொண்ட ப்ரியாதான் இந்த சங்கிலித் தொடரை முதலில் ஆரம்பித்து வைத்தவள். அவள் நேரடியாகவே ஒரு கடிதத்தில் தன் சாவுக்குக் காரணம் தன் காதலன் தன்னை ஏமாற்றியமைத் தானி ថា : ហ្វ្រ குறிப்பிட்டிருந்தாள். பின்னர் நில்மினி. இப்படி எத்தனையோ பெண்கள் கல்விக்காக இந்தக் கல்லுயியை நாடிவந்து காதலில் தய்மைப் பறிகொடுத்து, விரக்தியின் விளிம்பில் உபபிரைப் பண்யம் வைத்த ாத் தனைப் பெண்கள் இவர் கவர் அறியாமையில் இருப்பவர்கள் அல்லர். அறிந்தும் அறியாதவர்கள் என்றுதான் எண்னத் தோன்றிற்று.
இந்த இரண்டு தற்கொலைக்கும் ாரணமாக முழு பேராதனையுமே எமது ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தது. இதைப் புரிந்துகொண்ட ஆதிர் திருமதி நானாயக்கார பல கடுமையான செயல்திட்டங்களை வகுத்தார். "காதல். தோல்வி. தற்கொலை. இவை ஒருக்காலும் இனி இந்தக் கல்லூரியில் நிகழக்கூடாது" என்று
துவர் 1ானவர் மத்தியில் அடித்துப் பேசிய போது சில மாணவிகளுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. எனினும் பலர் அவரது திட்டங்களை வரவேற்று ஆதரவளித்தனர்.
மெடம் நாணயங் கார ஒரு பெண்ணியவாதி, எங்கே பெண்களுக்கு ஹிம்ளை ஏற்பட்டாலுமே தயங்காமல் குரல் கொடுக்கக் கூடியவர், கண்டிப்பானவர் அவரிடம் சொன்னால் என்ன?
கையரிலிருந்த தேனீர் ஆறிவிட்டிருந்தது. மனம் இன்னுமே கொதித்துக் கொண்டிருந்தது. தேனிரை ஒரே முச்சில் தடித்து முடித்தேன், உடைமாற்றிக் கொண்டு அப்பாடா என்று கட்டிலிஸ் சாய்ந்து கொண்டேன். கண்கள் தாமாகவே இறுக மூடிக்கொண்டன.
இரவுச் சாப்பாட்டின் பின்னர் வெளிமுற் றத்திலி அமர்நீ து பேசிக் கொண்டிருந்தோம். துரத்தே
ஆண்மாணவர் விடுதி மங்கிய ஒளியுடன் தெரிந்தது. திடுமென காலையில் "பெரி $ள் உடன் நடந்த உரையாடல் ஞாபகம் ரை. விளையாட்டுப்போல எல்லோரிடமும் கூறினேன்.
"அடL. இப்டோ உனக்கும் வலை வீசிட்டாரா?” மாணவிகள் கேலி செய்தனர்.
"ஏய் ஹினாயா. அப்புறம் உன் liant க்கு எண் ண்டி சொல் லப் போகிறாய்."
"நாம் களைப் போல உனக்கு தெவனிகமான இல்லைத் தானே. அதனால் பிரச்சினையும் இல்லை. எங்களைப்போல பயப்படவும் தேவையில்லை."
அவர்களது கிண்டலில் நானும் என்னை மறந்து சிரிக்கத் தொடங்கினேன். எல்லாப் பெனன்களும் கலகலத்து உரத்துச்
நிதழ் 7 செப்டம்பர் 2001
சிரிக் க. ஒரு தீ தி IEt ' {}tí፡ அழத்தொடங்கினாள். அவள் தம்மிகா!

Page 24
இறுதியாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது. நான் திரு. பெர்னான் டோவின் வேண்டுகோளை முற்றாக மறந்துபோய் படிப்பில் மூழ்கிவிட்டிருந்தேன். எப்போதும் அவரைத் தனியே எதிர்கொள்வதைத் தவிர்த்தேன். அன்வப்போது என்னைக் கடந்துச் செல்ல நேர்கையில்எல்லாம் அவர் எண்னை முறைத் துப் பார்ப்பதை அவதானிக்கத் தவறவில்லை. இன்னும் கொஞ்சநாள் தானே பரீட்சை முடிந்ததும் தனரோடு போப்விடலாம் என்ற தைரியம். எதையும் கண்டுகொள்ளவில்லை.
கதவு லேசாகத் தட்டப்பட்டது. நள் எரிரவு. அனேகமாக யாவரும் தூங்கிவிட்டிருந்தனர். நான் மட்டும் சக்தி F..M... ĝisŭ LJITL6ŭ (BaHisto. Li Ilsy Lu63) LpLLI பூெட்பிபொன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
கதவைத் திறந்தபோது வீங்கிச் சிவந்த கண்களுடன் தம்மிகா!
"என்ன தம்மிகா இந்தப் பக்கம்.? பொதுவாக கல்லூரியில் ஆங்கிலத்தில்தான் பேசுவது வழக்கம் அவசரமான வேளைகளில் அச் சொட் டாக உனர்ச் சிகளை வெளிப்படுத்துவதற்கு தாய்மொழிதான் கைகொடுப்பதுண்டு. எனக்கு சிங்களம் தாய்மொழிக்கு நிகராகிவிட்டிருந்தது இங்கே,
எமது டோமின் கடைசி அறையில் இருப்பவள் தம்மிகா. நான் முதல் அறையில் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் குறைவு.
அன்றைய அவளின் அழுக்ைகு காரணம் என்ன என்பதை காற்றுவாக்கில் அறிந்திருந்தேன். எனினும் அதுபற்றி நான்
அலட்டிக்கொள்ளவில்லை. காதலும்,
தோல்வியும், தற்கொலையும் இங்கு
சகஜம்தானே!
அவள் பதில் சொல்லாது என்
தோளில் சாய்ந்து விம்மித் தொடங்கினாள். எனக்கு எரிச்சலாக இருந்தது.இந்த நடுநசியில் என்ன தொல்லை இது?
கதவை முடித் தாளிட்டுவிட்டு அவளை அனைத்தவாறே அழைத்து வந்து கட்டிலில்
உட்கார வைத்தேன்.
"சொல்லு சீக்கிரம், நான் நிறைய படிக்கணும்"
"உன் னைத் தவிர உதவிசெய்ய யாரும் இல்லை ஹினாயா.
எனக்கு
"என்ன உதவி? சீக்கிரம் சொல்லு."
"நான் இப்போ நாலு மIச கர்ப்பம். "பெரி 8i தான் காரணம்”
சப்தநடிபபும் ஒடுங்கிப்போக தினமாக அவளைப் பார்த்தேன். என்ன இந்தப் பெண்கள். ஆட்படுவதற்கு எந்தத் தகுதியும், ஆளுமையும் இல்லாத ஒரு மனிதனிடம் வரிசையாகத் தோற்றுப் போகிறார்களே. இவளுக்குப் பைத்தியா?
குனிந்து அழுதுகொண்டிருந்தவளது முகத்தை நிமிர்த்தி கடுமையான குரலில் கேட்டேன்.
"இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய்? நான் படிக்கனும் டரீட்சைக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. உனக்குத் தெரியாதா."
அவள் சடாரென்று கட்டிலிலிருந்து எழுந்து கீழே உட்கார்ந்து என் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
"நீதான் நான் நம்பத்தகுந்த ஒரே ஆள். உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நான் நிம்மதியாகச் சாவேன்."
என்னையறியாமலேயே அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தேன். தலைமுடியைப் பற்றியிழுத்து முகத்தை
நிமிர்த்தினேன்.
மத்திய மாகாண சாகித்திய மாத்தனை சிறப்பு மஸ்ரீ

'உனக்கென்ன பைத்தியமா? நீயும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாயா? உன் பெற்றோரை நினைத்துப் பார்த்தாயா..? அவள் என் காள்கலைக் கட்டிக்கொண்டு நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள்.
தர்மரிகாவும் ஏனைப பலப் Iாணவிகளைப் போல பெர்னான்டோ Sir இன் மாலைநேர ஆங்கில இலக்கிய :பகுப்புக்களுக்கு ஒழுங்காக சென்று iந்தவள். எப்படியோ அரவது கனடக்கண் 1ார்வையில் விழுந்து விட்டாள்.
ஆங்கில இலக்கியக் காதல் கொண்டே அவளை வீழ்த்திவிட்டார் பேர்னான்டோ. விளைவாக அவருடன் பல இரவுகளை அவள் கழித்திருந்தாள்.
அவரது மனைவி இலி லாத பொழுதுகளில் அவரது குவாட்டளவிலே யாவும் நிகழ்ந்து முடிந்தன.
சீக்கிரமே தன் மனைவியை விவாகரத்து செப்து விடுவதாகவும், தம் பரிகாவை திருமணம் செய் து கொள்வதாகவும் வாக்களித்திருக்கிறார் .
பெரி $ர். இவளும் பரிபூரணமாக நம்பிவிட்டாள்.
தானர் கர்ப்பமும் றிருக்கும்
செய்தியைத் தெரிவித்தபோது 'பேரி sir அதிர்ந்து விட்டாராம். கர்ப்பத்தை 1லைத்துவிடச் சொல்லி வற்புறுத்தினாராம் இள்ை பிடிவாதமாக மறுக்கவே அவளைச் சந்திப்பதை சிறிது சிறிதாகத் தவிர்த்து விட்டாராம், இப்போது தன்னை முற்றாக மறந்த நிலையில் என்னையும் வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்றதும் தம்மிகா பொறி கலங்கிப் போய்விட்டாள்.
மற்ற பெண்களைப் போஸ் அவரது ைெலயில் நானும் விழுந்துவிடவில்லை என்ற காரணத்தினால் அவள் iன் மீது மதிப்புகொண்டு அவ்வளவு விஷயத்தையும் தெரிவித்து விட்டாள்.
தலைவில் பெரிய பாறாங்கல்லைத் தாக்கி வைத்தது போன்ற நிலை எனக்கு பரீட்சை பற்றிய பயம். தம்மி பற்றிய குறுகுறுப்பு. என்ன செய்வது?
என்ன செய்வது? அதிபரிடம் சென்று முறையிடுவதா? பேசாமல் விட்டுவிடுவதா? பேசாமல் விட்டு விடலாம் என்றால் தம்மிகாவின் நிலை பரிதாபமாக இருந்தது. முன்பெஸ்லாம் கனன் LTEப் குத்தலாகப் பேசுபவள். எனது மத உாைம் வகளைப் பல வேளைகளில் புணி படுத் தரியவள் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்று அவர்களே கேட்டு நான் விளக்கம் அளித்த பின்னர் "உங்கள் அல்லாஹர்வுக்கு வேறு வேலை இல்லா" *ன்று கேலி செய்கின்ற ஒரு பெரும்பன்மை இனத்தைச் சேர்ந்த இளம்பெனன் என்னிடம் தனது அவஸ்தி தைச் சொலி ஸ்தி துணிந்திருக்கிறாள் என்றால் என்னை அவள் அந்தளவுக்கு நம்புகிறாள் என்றுதானே அர்த்தம்? அவளைக் கைவிடுவது சரியா?
என்னைக்
பல குழப்பமான சிந்தனைகளுடன் அதிபரிடம் சென்று முறையிடுதல் பற்றிய எந்தத் தெளிவும் இல்லாதபோதும், மாலை மங்கி இருள் கவிந்திருந்த ஒரு பொழுதில் திருமதி நாணயக்காரவின் குவாட்டஸிற்குச் சென்றேன்.
உள்ளே தொலைகாட்சியில் பாலைச் செய்தி அறிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் எழுந்து வந்து என்னைச் சந்திக்க பத்து நிமிடங்கள் ஆயிற்று துடிக்கும் இதயத்துடன் காத்திருந்தேன்.
நெற்றியிள் நரைத்த ஒன்றிரண்டு தலைமயிர்களுடன் மெல்லிசாக, ஆயினும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் திருமதி நானபக்கார கவுன் அணிந்து சின்னப்பெண் போலிருந்தார். வினோதமாக இருந்தது.
நஆ ? செப்டர்ச் 20

Page 25
இந்த நேரத்தில் அவசரமாக அவரைச் சந்திக்கவென்று ஒரு முஸ்லிம்பெண் வந் தரிருக்களின் றமை அவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் புன்னகையுடன் கேள்விரேகையும் சூழ என்னைப் பார்த்தார்.
ஒரு அதிபர் - மாணவி உரையாடலில் என்ன சம்பிரதாயம் இருக்க முடியும்? நேராக விஷயத்துக்கு வந்தேன்.
கேட்டுக்கொண்டிருக்கையிலேயே ஆதிபர் இறுகி கல்லெனச் சபைந்து போனார். இந்த அதிர்ச்சிக்குக் காரணம் அவர் இந்தக் கஸ் லுTரிடரின் அதிபர் என்ற பொறுப்புணர்ச்சியா? அல்லது பெண்ணியச் சிந்தனையா? புரியாமல் விழித்தபடி உட்கார்ந்திருந்தேன்.
நீண்ட மெளனத்திற்குப் பின்னர் (FTTTSTEFATITrī,
"இந்தக் கல்லூரியில் இன்னொரு தற்கொலைக்கு அனுமதிக்க முடியாது. நான் இருக்கும்வரை அது நடக்காது. நீ போ. நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் விரைவில்.”
தலையிலி சிலநாட்களாக கனத்துக்கொண்டிருந்த பாறாங்கல்லை இறக்கி வைத்த நிம்மதியுடன் நான் என் அறைக்குத் திரும்பினேன்.
அதிபர் திருமதி நானயக் கார கனகச்சிதமாகவும், துரிதமாகவும் காரியத்தில் ஈடுபட்டார். அடுத்தநாளே "பெரி $ir
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர்
தனது குர்ரத்தை ஒப்புக்கொண்டார். எனினும் பல குற்றச்செயல்கள் நிகழக் களமாக இருந்த அவரது குவாட்டர்ஸ் அதிபரால் பறிமுதல் செய்யப்பட்டு சீஸ்வைக்கப்பட்டது.
இத்தனை களே ரங்களின்போதும் ". பெரி 8i இன் மனைவியும் அவரது ஒரு வயதுக் குழந்தையும் ஊரில் இல்லை', ",
பெபி sir ஓட்டலில் அறை எடுத்து
தங்கவேண்டி ஏற்பட்டது. தனிந்த தலை நிமரிராமல் வந்து விரிவுரைகளை நடாத்திவிட்டுச் சென்றார். ஆங்கில இலக்கிய வதுப்புக்களில் மாணவிகளின் வருகை பெரும் வீழ்ச்சி கானத்தொடங்கிற்று.
தம்பிகா அதிபரின் கண்காணிப்பின் கழ் ஒரு வாடகை வfட் டில் குடியமர்த்தப் பட்டாள். தற்கொலை முயற்சியிலிருந்து எப்படியவாறு அவளைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அதிபரின் முயற்சி விண்டோகவில்லை. அவள் சிறிது சிறிதாக மனந்தேறி பரீட்சைக்கு படிக்க ஆரம்பித் தாள். அவளது சகல நடவடிக்கைகளும் அதிபரின் பணிப்புரையின் கீழ் சகமானவர்களால் அவளுக்குத் தெரியாமலே கண்காணிக்கப்பட்டான,
எல்லோரும் உணவு மண்டபதி தரிஸ் உான வருந் திக் கொண்டிருந்தோம். நம்மிகா விவகாரம் மானவர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டிருந்தது. பரீட்சை பற்றிய பயம் வேறு. பா வருமர் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
அன்றிரவு
மடிபடிகளில் டக் டக் கான்ற காலடி
ஓசை, யாவரும் திகைத்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
வாசல் ரயருகே தெரிந்த உருவம். "பெரி 8ம் இன் இளம் மனைவி ப்யூமி அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும். அயர்ச்சியாகத் தென்பட்டாள். தோளிப் LI LI I 5301 L I GTI LI தொங்கிக்கொண்டிருந்தது. கையில் குழந்தை ஒரு வயதுகூட நிரம்பாத அழகிய பச்சினம் குழந்தை.
'இப்போதுதான் ஊரிலிருந்து வந்தேன். வீடு பூட்டிக் கிடக்கு, காவல்காரன் எல்லா விபரமும் சொன்னான். இப்போ தம்மிகா எங்கே?"
ாத்திய மாகாண சாகித்திய மாத்தனை சிறப்பு கார்

|றக்குறைப அரைநிமிட மெளனம் பாரும் :Iய்த்திறக்கவில்லை. நான் சொன்னேன்.
"அவள் அதிபரின் கண்காணிப்பின் tழ் இருக்கிறாள்."
"நடந்த தப்புக்கு யார் காரணம்? அவள்தானே. அவளாகத்தானே என் கணவரைத் தேடிப் போய் இருக்கிறாள்."
முழு மண்டபமுமே ஒருகணம் குலுங்கி அதிர்ந்தது. விறைப்பான மெளனம் தொடர்ந்து ஆட்சி செலுத்திற்று.
"சரி அதை விடுங்கள். என் கணவர் தவறு செய்து விட்டார். ஒப்புக்கொள்கிறேன். அதற்காக என்னைப் பழிவாங்குவது என்ன நியாயம்? நான் ஒரு ஏழை. எங்கு போவேன்."
' ' C8 LIEF II LI Gli; பண்ணிடுங்க."
டைவர் நீளப்
தைரியசாலியான குசுமலதா மெதுவாகச் சொன்னாள்.
"அதெப்படி முடியும்? அவரைப்பற்றி எல்லாம் தெரிந்தும்கூட அவரோடு நான் வாழ்கிறேன். எதற்காக? எல்லாம் அந்த fட்டுக்காகத்தான். எனக்கொரு வீடு வேண்டும். அதற்காகத்தான் நான் இத்தனை படங்களையும் தாங்கி நிற்கிறேன். இப்போ நான் என்ன செய்வது? எங்கு போனது சொல்லுங்கள்."
அவள் கண்டி விசிய அந்தக் கேள்வி |கன் மலைப்பாம்பென கங்கள் முன்னால் விபுந்து கிடந்தது.
O ப்ரவாகம் பிரதம ஆசிரியர் ஆசிப் ஏ. புஹாரி ஆசிரியர் உக்குவளை அக்ரம் இதழி செப்டம்பர் 2001
சுயம்வரம் மு.மேத்தா
வெளிச்சம் உனது விலாசம் தேடியது
வீட்டுக் கநண்புகளைப் பூட்டி வைத்துக் கொண்டாய். இருட்டுக்குள் இருப்பதாய் அறிக்கை கொடுக்கிறாய்!
ஆகாயம் விண்மீன்களை அள்ளிக் கொடுத்தது! கருவாடு போட முடியவில்லையே என்று கவலைப்பட்டாய்
இப்போது 'ஓயாமல் என்னைப்பற்றி முணுமுணுப்பதே விண்மீன்களுக்கு வேலையாகி விட்டது என்கிறாய்!
நந்தவனம் உனக்காகக் காத்திருந்தது. றுப்பாவி இலைகள்
EIL 93 சுருட்டுத் தொழிற்சாலைகளைத் தொடங்கினாய்
இப்போது எஸ்லேரும் என்னைப் புகைக்கப் பார்க்கிறார்கள் என்று புகார் கொடுக்கிறாய்.
மலர்கள் உன்னை மனம் வீசி அழைத்தன பறித்துப் பறித்து உன் பாதங்களால் நசுக்கினாய்.
இப்போது என் தோட்டம் முழுவதும் முள் வளர்த்து விட்டார்கள் என்று
முணுமுணுக்கிறாய்!
வரங்களே உனக்கு வழங்கப்பட்டன. அவற்றை ராபங்களாய் மாற்றி ஏன் ரங்ாடப் படுகிறாய்?
நன்றி - ஆனந்த விகடன்

Page 26
என்னை என்றுமே நீ அறியாதிருந்த போதிலும் உன் சொந்த நன்மைக்காய் எனக்கு பெயர் சூட்டினாய்! இளமையின் வீர்த்தோடு நான் மலர்ந்தபோது என்னை நீ சந்தேகித்தாய் - நான் கசப்போடு வதங்கி வாடிப் போனேன். சுதந்திரத்துக்காய் நான் கூக்குரலிட்டபோது என்னை நீ அடித்து நொறுக்கினாய் வலியின் துயரால் நான் ஓலமிட்டழுதபோது என் புலம்பலின் சுதியோடு நீ இசை கூட்டி விளையாடினாய் கெஞ்சிக் கேட்டேன்; மன்றாடிப் பார்த்தேன் கேட்டாயில்லை. எச்சரித்துப் பார்த்தேன் நியோ கேலி செய்தாய் ஆதலினால், வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது
நான் வாதிட்டேன்; என்னை நீ கலகச்காரன் என்றாய் மக்களிடம் பொய்யே பேசிய நீ தலைவன் எனப்பட்டாய். உறங்கிக் கிடந்த சனக் கூட்டத்தை, தட்டி நான் எழுப்பியபோது என்னை நீ சந்தர்ப்பவாதியென்றாய் மக்களை நீ கொன்று குவித்து தேவை கருதி என்று சாட்டுச்சொன்னாய் எப்போதும் உன் சொந்த நன்மைக்காய் நீ எனக்கு பெயர் சூட்டினாய்! நியாயத்துக்காய் நான் சண்டையிட்டபோது என்னை நீ தீவிர வாதியென்றாய் ஆயுதங்களை நீ கையிலேந்தியபோது நீயோ தேசாபிமனியானாய்!
என்னை நான் பாதுகாக்க முயலுகையில், நான் மட்டும் பயங்கரவாதியானேன்; எப்போதும் உன் சொந்த நன்மைக்காய், நீ எனக்குப் பெயர் சூட்டினாய். சிறுபான்மைக்காய் நான் பரிந்து பேசியபோது, நான் ஈழவாத் என்றானேன்; பிரிவினையை எதிர்த்தபோதோ நான் இனவாதியானேன. எப்போதும் உன் சொந்த நன்மைக்காய், நீ எனக்குப் பெயர் சூட்டினாய்!
அடையாளங்கள் ஆங்கிலமூலம்:- நிமால் சோமரத்ன தமிழில்:- கெகிறாவை ஸ"லைஹா
பாழ்பட்ட வீதியொன்றின் மூலையிலே, டயருக்குள் என்னுடல் வெந்தபோது, நாய்களுக்கும், காக்கைகளும், என் பாதிவெந்த உடல் விருந்தானபோது, கவிழ்ந்து போன நம்பிக்கைத் துரோகியாய், என்னை நீ கருதினாய்!
என் அடையாளம் எதுவென்று நீ என்றுமே அறிந்திருந்தாயில்லை; அறிய முயன்றாயமில்லை
ஆயின்,
நீ மட்டும் யார்.? உன் அடையாளம் என்ன..? எனக்கு சொல்!!!
வெளிவந்து விட்டது ப்ரவாகம் வெளியீடாக
உக்குவளை அக்ரமின்
அம்ரிதாவின்
கதைகள் வெளியீட்டு விழா 30ー09ー200I அஜ்மீர் மத்திய கல்லூரி உக்குவளை
at r Y is s 8 ry wy*
மத்திய மாகாண சாகித்திய மாத்தளை சிறப்பு மலச்

விழாவில் நூலாசிரியரான மல்லிகை சி. குமார் பேசும் பொழுது தனது சிறுகதையை வெளியிடுவதாக கூறி வாங்கிச் சென்றவர்கள். தொகுதியாக வெளியிடாவிட்டாலும் அதனை திருப்பியாவது தந்திருக்கலாம் என வேதனையுடன் குறிப்பிட்டார்.
மல்லிகை சி. குமாரின் சிறுகதைகள் தொகுதியாக வெளிவந்தது போல மாத்தளை வடிவேலன், நூாரளை சண்முகநாதன் போன்றவர்களின் சிறுகதைகள் தொகுதியாக வெளிவர வேண்டியது அவசியமாகும்.
இலக்கியத்துற்கு எட்டு லட்சம்
அண்மையில் நான் படித்த பத்திரிகை செய்தி ஒன்று என்னை வியப்படையச் செய்தது.
யாழ்ப் பாணத்தில் இலக் கிய அபிவிருத்தி பணிக்கென வடக்கின் அபிவிருத்தி புணர் வாழ்வு புணரமைப்பு
அமைச்சர் கெளரவ கே.எஸ். டக்ளஸ் தேவானந்தா எட்டு லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.
அதாவது இரணர் டு லட் சத் து ஐம்பதினாயிரம் சுதந்திரன் சிறுகதைகள் தொகுதிக்கு, ரூபா 3 லட்சம் இதுவரை பிரசுரம் ஆகாமல் இருக்கும் எழுத்தாளர்களின் நால்களை வெளியிடுவதற்கு 2லட்சம் 50ஆயிரம் ரூபாய் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதுபோல நமது அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இலக்கிய வளர்ச்சிக்கு உதவினார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
மொழிபெயர்ப்பு கவிதைகள தமிழில் -ஜவாகர்
l, என்னைப் புதைக்க நீ என்னதான் செய்யவில்லை ஆனால் நானொரு விதை என்பதை நீ மறந்து விட்டாய்
II.
கனவுகளாலான காட்டைப் போல என் தனிமை ஆறாக நீ என் மரங்களுக்கிடையே உலவிக் கொண்டிருப்பாய்
என் பறவைகளும் உன்னைக் கவரவில்லை என் மரக்கிளைகளின் சலசலப்பும் உன்னை
நெகிழ்விக்கவில்லை
நீ என் பூக்களை மிதத்துத் துவைத்துக்கொண்டு போகிறாய்
விலகிப் போக பாதையைத் தேடுகிறாய்
எண்காட்டுப் புதர்கள் மட்டும் தாண்டிப் போக முடியாதவையாக இருந்தால் எவ்வளவு நான்றாயிருக்கும் என் காட்டில் நீ தொலைந்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்
றானோயி (கிரேக்கக் கவிஞர்)

Page 27
101, Colom : 0
PRINTED BY DAAFIR CREATIONS, 22
 

談響 雛 斑 * ॐ: ४१ W
;; והש?"
bo Street, Kandy
B 232,545
E5, GALLE ROAD, DEHIWELA, TEL: 077313