கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 1998.05-06

Page 1
靚」 」 98
இங்கிலாந்து -1, பிரான்ஸ்
GL6ÖTLDITiği;
 
 

ஒய்வு க.இராசையா
0EE ஜேர்மனி 250SE நோர்வே 2NOK 12DK கனடா 250CS இலங்கை - 20ரூபா, இந்தியா 15ரூபா

Page 2
மக்கள்
மனங்கவர்
ஜவுளியகம் நகையகம்
மளிகையக
நாகரீக உடைகள்
தரமான தங்க நகைகெ
இலங்கை இந்திய உணவுப் பொ
Sigou T LLŘ36Q6T (236ŠU23
பழைய, புதிய பாடல்கள்
எவர் சில்வர் பொருட்க
எல்லாவற்றிற்கும்
STORE
FEILEN - STR - 8 WILHELM - So 33602 BIELEFELD 59067 HAMM
TEL: O 52 1 1 74794 TEL: O2 38 l li
FAX: O2 38 1
 
 

ܬܐܬܢܒܗܬܐ
ள் சீ.டி - ஓடியோக்கள் எப்பொழுதும் நாடுங்கள்
42 స్త్రీ Y
& TEXTILES STORES
TR – 28 ROON - STR – Il 47 O O HAMIMI — l 62732 TEL: O2381 12614
62714

Page 3
புலம்-3 ஆனி 98
65 TfiaTai )
ாமும் நிலத்தி ரிக வாழ்வுக் ಜ್ಷ: ೧೫ಅ QLDTITá Lld
த்திடுவோம். :: ରାtiରାଷ୍ଟ୍ ରା ge GLTf நண்பர்களே இரவி.அருணாசலம் ಆಳ್ವ தொகுப்பு: தொழிலாளர் செல்லத்துரை. நாவரசன் நுாற்றாண்டின் ଗରାଗୀfi{}; ஒன்றுபடுங்கள் கோபு நினைக்கின்ற ந
நிர்வாகம்:
சுந்தரம். சிறீஸ்கந்தராசா e மொழியின் ଭୌରiଞIIT3[i]; :;" கிருஷ்ணா எழுகின்றது. நி6 ஆலோசனை: ஒரு தேசிய இ அ.தாசீசியஸ், நிலத்தை விட்
எஸ்.கே.ராஜென் ஜி.எஸ். குமார், யசோதா. மித்திரதாஸ்
கிடையாது. ப வாழவில்லை. : இழந்தால் எம் சந்ததியினரும் வழிகளிலும் அ கண்கள்.
Pullam - 3
Editor:
Ravi. Arunasalam
Co-ordinator:
Sellatural. Navarasan
Publisher: O லேத்தி 60T 卧 Gobu தரம் கூடி விட்ட Manager: வகை. இவை Suntharam, Sriskandarajah தேர் கின்ே றாம் Distributor: க்திலேயே இ Krishna தரத்தி @ d உயாததுவது பு: Advisors:
A. Tharcisius, மன்னிக்க நீங்க S.K.Rajen அவகாசம் தேை G.S.Kumar Yasotha. Mithrathas தொடர்பு o கேட்டதற்கு
L6)LD, சந்தாவையே IBC - Tamil, இடையிலான P.O.BOX - 1505
விளைச்சலில் 8 பயிரைத் தடவிட் கு விளைச்சல் 6
London SW82ZH.
தொலைபேசி: 01717878000 தொலை மடல்: 01717878010 email:
ibc (a fastaccess.co.uk. radio(a)ibc-tannil.demon.co.uk. Home page:
http://www.ibe-tamil, demon.co.uk. http://fastaccess.co.uk/-ibc அச்சுப்பதிப்பு: வாசன் அச்சகம்
45C Crusoe Road.
Mitcham, Surrey, CR4. Tel: O86462885
 
 
 

O)6OrGITD
G8III GGGITib
திகதி உலகத் தொழிலாளர் தினம். உலகெங்கும்
ஒடுக்கப்பட்டு, இன்னல் அனுபவித்து வரும் வர்க்கத்தில் நாங்களும் அடங்குவோம். சென்ற
இறுதியில் “உலகத் தொழிலாளர்களே என்றொரு குரல் கேட்டது இன்றும் அதனையே ாள் வந்துவிட்டது.
39
பெயரால் அடக்கப்படுகின்றோம். அடக்குமுறைக்கு க முடியாமல் உலகெங்கும் சிதறி வாழ்கின்றோம். தனித்துவத்தை இழந்து விடுமோ என அச்சம் Uமும், பொருளாதாரமும், பண்பாடும், மொழியுமே நாம் இனம் என்பதற்கான அங்கீகாரம், அடையாளம். டு வந்துவிட்டோம். பொதுவான பொருளாதாரம் ண்பாட்டைப் பேணுவதற்கான நாடுகளில் நாம் எம் கையில் இருப்பது மொழியொன்றே. அதனையும் அடையாளம் அழியும். நாமும் நம் வழி தொடரும் நம் மொழி பேச ஆவன செய்வோம். அனைத்து அதற்காக முயல்வோம். நாடும் மொழியும் நமதிரு
ரம் குறித்த பல்வேறு அபிப்பிராயங்கள் வருகின்றன. து. தரம் போதாது. இவை அபிப்பிராயங்களின் இரு இரண்டுக்கும் இடையிலான பாதையையே நாம் தரம் கூடியது என்போர் வாசிப்பில் தாழ்ந்த இருந்துவிட முடியாது. அவர்களது வாசிப்புத் தரத்தை லத்தின் வேலை. தரம் போதாது என்போர் தயவுசெய்து ள் எதிர்பார்க்கும் தரம் நோக்கி புலம் ஏறும். கொஞ்சம் வ. ஆயினும். தரம் தாழ்ந்து புலம் வராது.
ம் அதிகமாகவே உற்சாகம் தருகின்றீர். மகிழ்ச்சி. குறிப்பிடுகின்றோம். புலத்திற்கும் உங்களுக்கும்
பந்தனம் இறுக்கமானது. நன்றியை புலத்தின் 5ாண்போம். எரு இடுகின்றீர். நீர் வார்க்கின்றீர். நாளும்
பார்க்கின்றீர். பராமல் விடுமா?
- புலத்தார்
தழ்களுக்கு - 10E, Syrier8 - 100FF, (8gitudeos - 30DM. .
நோர்வே - 120NOK, டென்மார்க் -120DK தை: 1B,C எனும் பெயரில், காசுக்கட்டளை,
சாலை மூலம் அனுப்பலாம்.

Page 4
புல
(D(D60) bul
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தி இவர் இலங்கைக் கல்விச் சேவையில் சேர்ந்து தற்ே கடமையாற்றுகின்றார். 1950 முதல் கவிதை எழுதி வரும் இவர், இதுவரை நாடகங்களும் பன்னிரெண்டு வானொலி நாடகங்களும் இலக்கியத் திறனாய்வு பற்றிய பல கட்டுரைகளும் எழுதிய மொழிபெயர்த்துள்ள இவர் நோக்கு என்ற காலாண்டுச் பணிபுரிந்துள்ளார்.
இதுவரை வெளிவந்த நூல்கள் ஒருவரம் (1964) வந்து சேர்ந்தன, தரிசனம்(1985), நெடும் ( இணை ஆசிரியர் - 1970) ஒரு சில விதி செய்வோம்(
இரண்டாயிரம் ஆண்டுப்
இரண்பாயிரம் ஆண்டுப் பழைய கமை எங்களுக்கு
மூட்டைகட்டி அந்த முழுப்பாம் பின் முதுகி
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம் தேட்டம் என்று நம்பி சிதைந்த பழம்பொருளின் ஒட்டை உடைசல், உளுத்த இறவல்கள் பித்தல்பிறுதல்பிசகி உதிர்ந்தவகைகள் நைந்த கந்தல்-நன்றாக நறிப் பழுதுபட்டுச் சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை இப்படி யான இவற்றையெல்டலாம் சேகரித்து முட்டை கட்டி அந்த முழுப்பாரம் கண் பிதுக்கக் காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
மூட்டை முடிச்சு முதலியன இல்லாதர் ஆட்டி நடந்தார். இரண்டு வெறுங்கையும் பாதை நடையின் பயணத் துயர் உணர மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள் ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள் மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள் பற்றி முயன்று பகை களைந்து, மேலேறி வீண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக மண் தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும். வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சகிப்பதற்கும் ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும் நெஞ்சம் இசைந்தர் நிகழ்த்தினர் நீள் பயணம் பின் முதுகிற் பார்ப் பெருமை இலாதவர்கள் இத்தனையும் செய்தார்
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்
இவை கண்டும்
 

- -
ல் பிறந்தவர். விஞ்ஞானப்பட்டதாரியும் கலைப்பட்டதாரியுமான ாது முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளராகக்
ஏராளமான கவிதைகளும் சில காவியங்களும், ஆறுமேடை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிரிலும் இலக்கியம் |ள்ளார். ஆங்கிலத்திலிருந்து பலகவிதைகளைத் தமிழில் கவிதை இதழின் (1964-1985) இணை ஆசிரியராகவும்
கல் (1987) கோபுரவாசல் (1989), கவிதை நயம் 972), ஆதி பகவன் (1978)
பழைய சுமை எங்களுக்கு
நாமோ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை அத்தனையும் சற்றே இறக்கிச் சலிப்பகற்றி ஓய்வு பெற்றுப் புத்துக்கம் எய்திப் புறப்படவும் எண்ணுகிலோம்
மேலிருக்கும் மூட்டை இறக்கி அதை அவிழ்த்துக் கொட்டி உதறிக் குவிகின்ற கூத்துள் வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவு விழிப்பென்பதே சற்றேனும் இல்லேம்
சலிப்பும் வலிப்பும் எழ பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்ப்படுத்த ஊருகின்றோம் ஊருகிறோம்- ஓயாமல் ஊருகிறோம் பரந்த உலகோர் பலரும் சுமையைச் சுருங்கும் படியாய்க் குறைத்துச் சிறிதாக்கி கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றிகையில் வெற்றுக்கை கொண்டும் வியப்புகளை ஆக்குகையில் புத்தி நுட்பம் செய்கை நுட்பம் போக்கு நுட்பம் என்பவற்றால் சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில் நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி பின் முதுகைப் பாரம் பெரிதும் இடப்படுத்த ஊருகின்றோம் ஊருகின்றோம் ஓயவில்ை
னருகின்றோம்
வேண்டாத குப்பை விக்கி மணி பொதுக்கி அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஒ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு பண்பாட்டின் போர் பல் சோலி எங்களுக்கு

Page 5
புலப்
| . S S S S S S நமக்கிடர் வருமென இந்து, ே ழ்வில் விரும்பியோ, விரும்பாமலோ அந்நியநாட்டில் ா: வோழவேளர்டிய கட்டாயம் எமக்கு
ஏற்பட்டுவிட்டது.
இந்நாட்டில் எமது சந்ததிகளின் உயர்வான, வளமான வாழ்வு பெற்றோராகிய எம்கையில் தான் உள்ளது. முக்கியமாக பெண்களாகிய எமது கையில் உள்ளது. அவ்வகையில் பெண்களாகிய எமது பங்களிப்பு எவ்வளவு என்று புள்ளிவிபரம் எடுத்தால் அவ்ற்றின் பெறுபேறுகள் கவலைக்குரியதாகவே உள்ளது.
சிலு பெண்கள் இங்கும் இன்னமும் தங்களை சீர்படுத்திக் கொள்வதாக இல்லை.
இங்குள்ள முக்கிய முதல் பிரச்சனை மொழி அதனைக் கற்க வேண்டுமென ஆர்வமுடன் கற்கும் பெண்களும் உர்ைடு. இருக்கும் வரைக்கும் இருந்துவிட்டு, சமாதானம் கிடைத்த பின் ஊருக்குப் போய்விடுவோம், இம்மொழியைப் படித்து என்ன செய்யப்போகின்றோம்? என்ற கருத் தும் பரவலாகவே உள்ளது. சமாதானம் கிடைத்ததும் ஊருக்குத் தான் போகப்போகிறோம் அதுவரைக்கும் வாழவேண்டாமா? நாழிகை நாள் கிழமை என்று வருடங் கள் பலவும் நானர்டியிருக்கும். ஆனால் மொழி தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருப்போம். வெளிநாட்டிற்கு வந்து எவ்வளவு காலம்? என்று கேட்டால் 10, 15 வருடங்கள் என்பர் பெருமையுடன், ஆனால் மொழியாற்றல் கிடையவே கிடையாது.
ஒரு குடும்பத்தில் பெண்ணின் பங்கு அளப்பரியது. இம்மொழியறிவு இல்லாதவிடத்து, அவளால் தன் குடும்ப முன்னேற்றத்திற்கு என்னத்தைச் செய்துவிட முடிகின்றது. அதன் தாக்கத்தை எவருமே சிந்திப்பதில்லை. ஒரு மொழி தெரியாதவிடத்து அப்பெண் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பல அவற்றில் சில்வற்றை இங்கு குறிப்பிடுகின்றென்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ஓர் குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றோம். பின்னர் அக்குழந்தையை இந்நாட்டில் நல்ல வகையில் வளர்ந்து எடுக்க தாயானவள் தன்னை எள்விதத்தில் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளாள்? என்றால் அதற்குப் பதில் கிடையாது. எம்மை ஒரு பலமிக்க அளப்திவாரமாக ஆக்கிக் கொண்டால் தானே அதிஸ் எம் குழந்தைகளின் முன்னேற்றங்களை ஓர் வலுமிக்க கட்டிடமாக்க முடியும். குழந்தை பாடசாலைபோய் ஆரம்பக் கல்வியறிவிற்கும் எம் உதவியை நாடும்போது அக்குழந்தைக்கு சொல்லிக்கொடுக் க கூடிய அளவு அறிவாவது எமக்கு வேண்டாமா? அதற்கு மொழி அவசியமில்லையா? பிள்ளையின் முன்னேற்றங்களை ஆசிரியருடன் கலந்துரையாட எமக்கு மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லையா? எவ்வளவு காலத்திற்கு எல்லா விஷயங்க ளிற்கும் மொழிபெயர்ப்பளாராக இன்னொருவரின் உதவியை நாடி நிற்பது? அப்படியே உதவி மனப்பான்மையின் அடிப்படையில் ஒருவர் அதைச் செய்ய முன்வந்தாலும் ஆசிரியர்களுடனான கலந்துரை பாடலின்போது பிள்ளையின் திறமைகளை மற்றவர்கள் முன்னிலையில்
 

கூறும்போது பெருமையடையும் நாம்
ரில் குறைகளைக் கூறும்போது மற்றவர்களிற்கும்
இவ்விஷயம் தெரிந்துபோகின்றதே என்று ஜர்மனி சுனிப்போக நேரிடுகின்றது.
கணவனிற்கு மொழி தெரிந்திருந்தால் ஓரளவு பரவாயில்லை. அதுவும் இல்லாவிடில் நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டாமா? ஆண்கள் இங்கு வரும்போது மொழி தெரிந்து வந்தவர்கள் மிகக்குறைவு. அவர்கள் வேலைக்குப் போய் கேள்வி ஞானமாகவே தமது அறிவை வளர்த்துக் கொள்ளவில்லையா? அவர்களும் எமக்கு மொழி தெரியாது என்று வீட்டிற்குள்ளேயே இருந்திருந்தால் அகதிகளிற் குரிய
உதவிப்பணத்தில் மட்டும் கஷ்டப்பட்டு வாழவேண்டிய நிலை உருவாகியிருக்கும். அதைவிட சோம்பல் மிக்க சமுதாயம் ஒன்றும் உருவாகியிருக்கும். அவர்களும் கஷ்டப்பட்டுத் தானே கற்றார்கள். எம்மால் மட்டும் ஏன் முடியாது?
இங்கு எல்லா வேலைகளும் கூடியவரைக்கும் ஆண்களின் தலையில் தான். வேலைக்குப் போவது, பிள்ளைகண் வைத்தியரிடம் கூட்டிப்போவது வேறு அலுவல்களிற்குப் போவது, வங்கி அலுவல்கள் பார்ப்பதென்று முழுப்பாரமும் அவர்களிடத்தில் தான். வங்கிகளில் கூட எப்படி காசு அனுப்புவது என்று கூடத் தெரியாமல் எத்தனைபேர் இருக்கின்றார்கள். ஆண்களின் பாரத்தை சரிக்குச் சரி சுமக்க பெணிகளாலும் முடியும். ஆனால் நாம் சமையல், வீட்டுவேலை தொலைக்காட்சி பார்த்தல், படம் பார்த்தல், என்று குறுகிய கட்டமைப்புக்குள்ளேயே எம்மைச் சிறைப்படுத்திக் கொள்கின்றோம். கொள்ளவிரும்புகின்றோம். ஆண்களில் சிலரும் அப்படிப் பெண்களை அடக்கி வைப்பதை விரும்புகின்றார்கள்.
நாம் வசிக்கும் இடத்தில் எத்தனையோ இலவச ஆரம்ப மொழிக் கல்வி நிலையங்கள் உள்ளன. சில இடங்களில் பிள்ளைகளை அதே நேரத்தில் பராமரிப்பதற்கெனவும் சிலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே பிள்ளையைச் சாட்டாகவும்
3.

Page 6
புல கூறமுடியாது. வீட்டில் பெற்றோருக்கு மொழி தெரியாமலும்
அவர்களின் உதவி கிடைக்கப் பெறாமலும் தம்மை பல
கஷ்டங்களுக்குள்ளாக்கி தாமாகவே முயற்சித்து படித்து
முன்னேறிய எத்தனையோ குழந்தைகளை நாம் காண்கின்றோம். பெருமையடைகின்றோம். ஆனால் பெற்றோராகிய எமது
கடமையை பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் செய்துள்ளோமா
என்றால் இல்லைத் தான்.
மொழியில் பிரச்சனை வந்தால் அதனைக் கூறி விளக்கம் பெற முடியாதவிடத்து அவர்களுக்கு படிப்பிலும் மனதிலும் வெறுப்புத் தோன்ற இடமுண்டு. எமது பிள்ளைகளின் மொழிப் பிரச்சனையை இங்குள்ள ஆசிரியர்களுக்குக் கூறும்போது அவர்கள் மொழியில் இன்னமும் தேர்ச்சி பெறுவதற்கேற்ப பல வழிவகைகளை செய்து தருகின்றர்கள் அவற்றை நாமே போய் கேட்டுக் கதைக்க வே அதற்கு மொழி தெரிய வேண்டும். ܢܵܝܬ F.
பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களிற்கு தவறாமல் சமூகமளிப்பது மிக முக்கியமானதொன் r அக்கூட்டங்களில் ஆசிரியர் தங்களுடைய பாடத்திட்டங்கள் இந்த வகையில் தான் அமையும் என்று விளக்கங்களையும் திருவார்கள். அவையாவும் எமது பிள்ளைகளின் கல்விக்குத் துணைபோவதற்கு எமக்கு மிகவும் உதவியளிக்கும். எம்மையும் ஒரு ஆர்வமிக்க பெற்றோர்களாக நாம் காட்டிக் கொள்வதில் தான் ஆசிரியர்களிற்கும் எமது குழந்தைகளின் மேல் அக்கறையுண்டாகும். நாம் எந்தவித கூட் களிலும் கலந்து கொள்ளாவிடில் அவர்களும் எம்மை க்கறையறங்ற பெற்றோர்களாகவே கணிப்பெடுத்து விடுவார்கள். இப்பிரச்சனைகளிற்கு தீர்வுகாண வேண்டுமென்றால் பெனர்களும் இம்மொழியைக் கற்க வேண்டும்.
எமது நாட்டில் பன நெருக்கடியினாலோ அல்லது சமுதாய கட்டமைப்புக்களினாலோ படிப்பைத் தொடர முடியாமற்போன எம்மவர் எத்தனையோபேர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு இம்மொழியைக் கற்று அதன் மூலம் ஒரு தொழிலையும் கற்க கூடிய வயதெல்லைகளை வரையறையாகக் கொண்டு பல தொழிற்கல்வி வாய்ப்புக்கள் இங்கு இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கலாம். குடும்ப அலுவல்களுடன் இவற்றையும் செய்வது சிரமம் என்று தள்ளியிருந்தால் வாய்ப்புக்கள் பரிசீலனை செய்யப்படாமலே போய்விடும். ஒரு விஷயத்தைத் தொடங்கிவிட்டால் அதற்கேற்றவாறு எமது அலுவல்களை நிரற்படுத்திக் கொள்ளலாம். அதுவே நாளடைவில் பழக்கமானதாகிவிடும். மொழியைக் கற்பது சிரமம் என்று எடுத்தவுடனே கூறிவிடமுடியாது. சிரமம் தான். கஷ்டம் தான். குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எத்தனை சிரமம நிறைந்தது. வேதனை மிக்கது. அதைத் தெரிந்துகொண்டும் கூட பிள்ளையளைப் பெற்றுக் கொள்ள பெனர்களாகிய நாம் பின் நிற்பதில்லை. மழலைச் சுகத்தைக் கான எத்தனை இன்னல்களையும் தாங்க தயாராக உள்ளோம். அதைவிடக் கஷ்டமென்று மொழியைக் கற்பதில் இல்லையே. பின் ஏன் அதனை முயற்சிக்கக்கூட நாம் மறுக்கின்றோம். மொழியில் பாண்டித்தியம் பெறத் தேவையில்லை. எமது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வரைக்காவது மொழியைக் கற்கலாம்
4
 
 
 
 
 
 

ம்
தானே. கல்வி எப்பொழுதும் வீண் போகாது.
மொழியறிவுயில்லாததனால் பெண்களிற்கு அயலவர் நட்புக் கிடைப்பதில்லை. மொழியைப் படித்தால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்திக் கதைக்க வேணடும். கூடியவரையில் யோசித்து ஆறுதலாக சரியான முறையில் கதைத்தால் மொழியை இலகுவாகப் பயின்றுவிட முடியும். எமது கருத்துக்களைக் கதைக்க நட்பைப் பரிமாற ஊரிலே இழந்துவிட்ட தோழியை எண்ணி வருந்தத் தேவையில்லை. நாலுசுவரையும் சிறையாக்கிவாழ வேண்டிய அவசியமில்லை.
இங்கு சில இடங்களில் தமிழர் நாம் எமது உறவுகளையும் நட்புக்களையும் எமதினத்தவருக்குள் மட்டுமே வைத்துக் கொள்கின்றோம். இங்குள்ளவர்களுடன் பழகக் கூச்சப்படுகின்றோம். பாடசாலையில் உங்களது குழந்தைகளின் வகுப்பிலுள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளினது பெற்றோருட்னும் உரையாடுங்கள். உங்கள் பிள்ளைகளின் தோழர், தோழியரை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கிடையிலான நட்பை வளரவைக்க உதவுங்கள். உங்களிற்கும் அதன் மூலம் நல் நட்புக்கள் கிடைக்க வாய்ப்புண்டு 下
。 பெண்கள் செய்யும் அடுத்த மிகப்பெரிய தவறு என்னவெனில் தன்னைத் தானே காதலிப்பதில்லை. தன்னை அழகாக சீராக வைத்திருக்க முனைவதில்லை. இங்குள்ள வயதான ஐரோப்பியப் பெண்கள், தமது உடையை தமக்கேற்ற வகையில் தெரிவுசெய்து அணிந்து தமது உடலில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி தம்மை நேர்த்தியாக வைத்துக்கொண்டார்கள். அதனை இன்று வீரையும் எம்மால் கானக் கூடியதாக இருக்கின்றது. இது உடலின் அழகை மட்டுமல்ல, ஆன்ம பலத்திற்கும் வழிகோலாக அமைகின்றது. இதனால் தானோ என்னவோ இவர்களின் ஆயுள் எமது நாட்டுப் பெண்களின் ஆயுளைவிட விகிதாசாரத்தில் நீடித்து இருக்கின்றது.
உங்களைப் பொறுத்தவரையில் ஓர் குழந்தை பெற்றுவிட்டாலோ அல்லது வயதுவந் த பிள்ளைகளிருந்தாலோ பெண்கள் தங்களை அழகு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனக்கு இனி என்ன வேண்டியிருக்கு என்பார்கள். அதிலேயே ஒரு சலிப்புத் தன்மை எம் மனதில் வந்துவிடுகின்றது. அப்படியில்லாமல் ஒரு பெணி தன்னை அழகுறவைத்தி ருந்தாலோ மற்றவர்கள் கதைக்கத் தொடங்கிவிடுவார்கள். "பாரன் பிள்ளையை விட தாயின்ரை ஸப்ரைலை” என்று. அவளுக்குச் சரியானது சரியென்று பட்ட பொழுது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்கின்றாள். அது ஒருவரையும் பாதிக்கவில்லை. சமூகத்தையும் பாதிக்கவில்லை. பின் ஏன் அதைப் பற்றி விமர்சனம்?
என்னை அழகுற வைத்திருப்பது எனக்கேற்ற ஆடைத் தெரிவுகளை செய்து அணிவது இவையெல்லாம் ஆன்மபலத்தையும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் ஊட்டுவன. பொன்னால் தான் பெண்ணை அலங்கரிக்க வேண்டுமென்றல்ல. இங்கு மேலங்கி போடுவதானால் பலருக்கு ஆடைகளைப் பற்றிய கவனம் குறைகின்றது. மேலங்கி உள்ளுடையை மறைத்துவிடும்தானே என்று ஏதோ உடலை மறைக்க

Page 7
புலி உடைபோதும் என்று அணிந்து சென்றுவிடுவார்கள். சீராக ஆடை அணிந்து ஒரு அலுவலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கே எமக்குத் தரப்படும் மரியாதையே தனி அவர்களிற்கு எமது அகம் தெரிவதில்லை. புறத்தை வைத்துத் தான் எம்மைக் கணக்கெடுக்க அவர்களால் முடியும். எம்மை ஒரு மூன'றாம் உலகநாடுகளைச் சேர்ந்தவர்களென்று. எமது தோலையும் நிறத்தையும் பார்த்து ஓர் அடி பின் தள்ளிப் போபவர்கள் ஓரடி முன்வைக்கச் செய்வது எமது ஆை அலங்காரமே. இத்துடன் மொழி வல்லமையும் இருந்துவிட்டால் நீ அங்கு மதிப்புப் பெற்றவளாகிவிடுவாய்.
எம்மை பார்த்தவர்கள் பார்ப்பதைக் காணலாம்.
குளிர்ப்பிரதேசத்தில் வாழும் நாம் அதற்கேற்றவாறு ஆடைகளை அணிவது மிக முக்கியம். குளிர்காலம் தொடங்கிவிட்டால் குளிருக்குப் பயந்தே பலர் வெளியே வருவதில்லை. குளிருக்கான ஆடைகள் எத்தனையோ உள்ளன. அதனை அணிவதன் மூலம் குளிரிலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம். ஆனால் எமது கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு சேவையுடனும் காற்சட்டை அணிவது அநாகரிகமேன்று எண்ணிப் பாவாடை சட்டைகளுடனும் இக்குளிரில் பலர் குளிர்ந்து கொண்டே செல்கின்றார்கள். இதனால் இக்குளிரால் பல வருத்தங்களிற்கு ஆளாகவும் நேரிடுகின்றது காற்சட்டை அணிவது அநாகரீகம், பெண்ணுக்கு ஏற்ற உடையல்ல என்று எண்ணுவது மிகத்தவறு. அதுவும் காள்வரை மூடி அடக்கமாகத் தான் உள்ளது. சேனல் எமது கலாசார ஆடை தான். ஆனால் அதனை வெப்பநாட்டில் அணிந்தோம். இங்கு நாட்டிற் கேற்றவாறு உடை அணிந்தால் அதைக் கலாசார அழிவாக கருதமுடியாது. அண்றைய காலங்களில் சேலையும் இடுப்புவரை மேலங்கியையும் அணிந்து உடலின் ஒரு பாகத்தையும் தொ"யாமல் மூடி வைத்திருந்தார்கள். இன்று அதே சேலையும், ாவிக்கையுமே நவீனமயப்படுத்தப்பட்டு முதுகுப்பக்கங்களில் பெரிய யன்னல்ளையும் வைத்துப் போடுகின்றோம். அது ஒரு அடக்கமான உடையாக இல்லாது ஆபாசாமான உடையாக மாறிக்கொண்டு வருகின்றது. அதைவிட காற்சட்டை போடுவது எவ்விதத்தில் அடக்கமற்ற உடுப்பாகிவிடமுடியும். பெண்னென்றால் தலையிலிருந்து கால்வரைக் கும் இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்மென்று கருத முடியாது. உடை காலத்திற்கும் செளகரியத்திற்கும் ஏற்றவாறு அமைவதில் தவறல்ல.
ஆண்களும் அக்காலத்தில் வேட்டியும் சால்வையுமாகத் தான் வாழ்ந்தார்கள். நாளடைவில் சாஸ் வைக்குச் சேட்டாகி, வேட்டிக்கு காற்சட்டையென்றாகிவிட்டது. ஊரில் வேட்டியுடன் திரிந்த பெரியவர்கள் இன்று வெளிநாட்டிற்கு வந்து காற்சட்டையும் சேட்டும் அணிந்து கொள்கின்றார்கள். பெண்கள் மட்டும் சேலையைவிட்டு வேறு உடை அணிந்தால் அது அநாகரீகமா? நாம் தமிழர் என்று உடை மூலம் உறுதிப்படுத்துவதைவிட்டு எமது நற்பழக்க வழக்கங்கள் செயல்மூலம் உறுதிப்படுத்துவது மேலானது.
பிறந்தோம், வள்ர்ந்தோம் பெற்றோம் வளர்த்தோம் என்றில்லாமல் நமக்கிடர் வருதலைத் தவிர்க்க ஆவன செய்வோம்.

ம்
சாவில்லாக் காலம்
நடைபாதை தன்னில் நடந்து வரும் என்னைப் பின்னால் நின்று மெதுவாய்
உந்தி ஒரு தள்ளல் கலைந்து விட்ட என் கன்னத்து முடி தன்னை முன்னே வந்து நின்று பின்னே ஒரு விலக்கல்
கரகரத்த உன் குரலில் காதோரம் கேட்கின்றாய் தனித்துஎப்படி? தைரியமாய் மெல்லச் சிரித்துச் சிலிர்த்தேன். மெதுவாய் திரும்பவும், திரும்பவும் கரகரத்த உன் குரலில் காதோரம் கேட்கின்றாய் தனித்து எப்படி தைரியமாய்
தனித்திருந்த வேளை உண்டு இப்போது தனிமை இல்லை! விழாவென்றும், பட்டிமன்றமென்றும் விலகி, நீ செல்லவில்லை! எப்போதும் தனித்ததில்லை! என்னோடு நீ இருப்பாய் எண்னோடு நீ இருப்பது, ஏன் உனக்குத் தெரியவில்லை.
இக் காலை வேளை தன்னில் தனித்த வழித் துணையாக காற்றோடு காற்றாகக் கலந்து நீ வரவில்லை! தனிமையிலே நான் இல்லை! தனிமை என்றும் எனக்கில்லை! நான் உயிரோடு உள்ளவரை உனக்கும் மரணமில்லை.
புனிதமலர் ராஜேஸ்வரன்.
(ராஜேஸ்வரன் விபத்தொன்றில் காலமானார். புனிதமலர் அவரது மனைவி)

Page 8
L-GuDL
ம் பிள்ளைகளின் சிறந்த வழிகாட்டி பெற்றோர்களாகிய நிநாம்தானே. பிள்ளைகளின் சிறந்த பாதுகாவலரும் நாமேதான. எனவே குழந்தைகளின் வாழ்க்கையின் பெரும்பகுதி எம் கையிலேதான் தங்கியுள்ளது. எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்பதில் எல்லோரும் எதிர்பார்ப்பு கொள்கிறோம். குழந்தை பிறந்தவுடன் பெருமகிழ் வடைகின்றோம். குழந்தை சிரிக்கிறது குதூகவிக்கிறோம். அழுகிறது வேதனைப்படுகின்றோம்.
உங்கள் சின்னமகனைப்பாருங்கள். அவன் தன்னோடு சேர்ந்து விளையாட ஒரு உறவைத் தேடுகின்றான். அவனால் தனித்து விளையாடமுடியாது. எனவே நாமும் குழந்தையாக மாறி அவனுடன் விளையாடலாம் தானே. இதனால் அவனது மனதில் தன்னை மதிக்கிறோம் என்ற எண்ணம் இயல்பாய் எழுந்து எம்மை நேசிக்கிறான். இதுவே அவன் பின்னாளில் மற்றவரை மதிக்கவும் நேசிக்கவும் பயிற்றுவிக்கிறது.
இன்று குழந்தைகளுக்கு உணவூட்டுவதுகூட சற்று
சிக்கலாகவே உள்ளது. உதானமாக நம் தாயகத்தின் மாமிச உணவு மிகவும் குறைவாகவே உண்டு வந்தோம். ஐரோப்பாவில் தாவர உணவு குறைவாகும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். இதுவும் குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு காரணமாகின்றது. நம் பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ ஏதுவான உ ன வு ப ப ழ க க த  ைத ஏற்படுத்திவிடவேண்டும். இது கூட சிறிய வயதிலிருந்து ஆரம்பித்தால் சிரமமிருக்காது. உங்கள் குழந்தை இப்போதுதான் பே ச த தொடங்" குக" 'ை ற ர னா? எச்சரிக்கையாயிருங்கள். மற்றவரைப்பற்றி மட்டமாகப் பேசாதீர்கள். அவனும் அதையே பழகிவிடுவாண். மழலைமொழி பேசத் தொடங்கும்போதே மட்டமான பேச்சு மொழிகளை இலகுவாகப் பயின்றுவிடுவான். இது மட்டுமா பெற்றோராகிய நாம் வாக்குவாதப்படுவதோ சிக்கலான பேச்சுக்களைப் பேசுவதையோ தவிர்ப்பது மிகநன்று. பாவம் எங் கள் பிஞ்சுகளின் மனதில் ஏக்கத்தை வளர்க்க நாம் காரணமாகிவிடக் கூடாது. சத்தமிட் டுப் பேசிக்கொண்டே வந்தோமாயின் குழந்தையும் எம்மோடு கதைப்பதையே சலிப்பாகக் கருதிவிடுவான். எனவே இனிமையாகவும் பேசிப்பழகுவதே பெரிதும் நன்று. உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்கின்றதா? உற்றுக் கவனியுங்கள். உரையாடி மகிழுங்கள். தினமும் குழந்தைகளோடு உரையாடி வந்தோமாயின் அவர்கள் பிரச்சினைகளை இலகுவில் கண்டறியலாம். அவர்கள் படிக்க பிள் நிர்கிறார்களா? படி படி என்று அடிக்காதீர்கள்.
 
 
 

அவர்களோடு சேர்ந்து நாமும் வீட்டில் படித்தால் அவர்கள் படிக்கத் தூண்டப்படுவார்கள். கொஞ்சநாளில் தாமே நம் கு பத்திரிகை புத்தகங்களில் வரும் கதைகள் புதினங்களை வாசித்துச் காட்டுவோமாயின் அவர்களிடம் வாசிப்பு பழக்கம் தொற்றிக் கொள்கிறது.
பாட்டில் படிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளுக்
கல்லூரி செல்லும் நம் பிள்ளைகளை பாருங்கள் அவர்களில் பலர் இன்று கவர்ச்சிஉடை, கண்ட கண்ட பொழுதுபோக்கு என்று மனம்போன போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் குமுறுகின்றார்களென்ற எண்ணம் துளிகூட அவர்களுக்குக் கிடையாது. இந்த விடயத்தில் நாம் சில வழி முறைகளைக் கையானர்டே ஆகவேண்டும். பிள்ளைகளிடம் குற்றம் காண்பது மிகமிக எளிது. ஏனெனில் அவர்களுக்கு முதிர்ச்சியோ அனுபவமோ கிடையாது. அதனால் எனர்களற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறார்கள். இவ்விடத்தில் பெற்றோர்களாகிய நாம் பொறுமையாக நடந்து
பா. கந்தரம்பதள்
வட்கசன் , ஜேர்மனி
கொள்ளவேண்டும். அதற்காகக் கணிடிக்கக்கூடாதென்பதல்ல. நல்லவற்றை மிகவும் பாராட்டி
தீயனவற்றை மெதுவாக நகர்த்தவேண்டும். ਸ਼ பிள்ளைகள் என்னென்ன
தராதரங்களை நடத்தையில் கொண்டிருக்கவேண்டுமென்று நினைக்கிறோமோ அதையே நினைக்கவேண்டும். எமது கலாசாரம் பற்றி நயமாக எடுத்துரைக்கலாம். நாகரீகமான உடைகள் கவர்ச்சியாகத் தோன்றலாம். ஆனால் ஆபாசமாகத் தெரிந்தால் அதனைப் பெற்றோர் மறுப்பின்றி எடுத்துச் சொல்லவேண்டும்.
ஏனெனில் உங்கள்
கண்கள்தானே முதலில்
LIITIT LILJ57) ISI. LETO)5JT LITTIJIH TIL
பரிகசிக்கமுன் மறைத்து
விடலாம். குடும்பத்தில் பிள்ளைகளுக்காக f நடவடிக்கைகளை ஏற்படுத்திக் ஆர்தனான கொடுத்தால் அவர்கள் சுறுசுறுப்பாக அதில்
ாடுபடும் போது தேவையற்ற ரகவாசம் கேடும் சாத்தியம் குறைவு இன்பமான சிலி
பொழுதுபோக்கு என்று பவற்றை பெற்றோர் உதறிவிடுகின்றார்கள்.இது உண்மையில் பெற்றோர் விடும் ]] பிள்ளைகளுக்கு பொழுதுபோக்குகளும்
முக்கியமானவையே. பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்துரையாடி

Page 9
பொழுதுபோக்கு நடவடிக்கைகளை பொருத்தமானதாகத் தெரிவு செய்யலாம். அன்றேல் அவர்கள் சுயமாகத் தீர்மானித்து நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்க முனைகிறார்கள். இந் நிலையில் குறுகிய காலக் காதல் உறவுகள் தோன்றி பாதுகாப்பற்றுப் போவதுமுாைர்டு. குறுகிய காலத் தொடர்புகளால் நிரந்தர அன்பு, நம்பிக்கை போற்றி மதிக்கும் நட்பு ஆகியன வந்துவிடாது. இன்று அநேகமான பிள்ளைகள் நண்பர்களின் அழுத்தத்தினால்
மட்டுமே பாதுகாப்பை இழக்கின்றனர். எனவே பெற்றோராகிய நாம் மிகவும் -Slf ITSITLDITh வழிநடத்தவேண்டிய நிலையில் இருப்பதை மறந்துவிடமுடியாது.
பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்களா? இங்கேயும் சிக்கல்தான். குடும்பத்தின் சுயமரியாதைக்காகப் பழக்கிவிடுங்கள். பிள்ளைகளும் தாம் வளர்ந்து விட்டோமென்று வாயால் சொன்னால்மட்டும் போதாது. தம் குடும்பத்திற்காகப் பாடுபடவேண்டும். தகுந்த மாதிரி ஒரு வரவு செலவுத் திட்டத்தைத் தீட்டி அனைவரும் பாடுபடவேண்டும். அதனைவிட்டு நான் உழைத்தது நான் செலவழிக்கிறேன் என்ற நடப்பைக் காட்டுபவர்களையும் காணமுடிகிறது. நாளை அவர்கள் தாயோ தகப்பனோ இறந்து விடலாம். அப்போ என்ன செய்யமுடியும். எரிச்சலடைந்து குழப்பமடைவர். வாழ்க்கையே வெறுப்பாகத் தோன்றும், எனவே வளர்ந்த பிள்ளைகள் நாளை தாம் அமைக்கப்போகும் குடும்பத்தின் முன்மாதிரியை பெற்றோரிடமிருக்கும்போதே பழகிவிடவேண்டும். இது சில சந்தர்ப்பங்களில் வேறுபாடாகவும் காணமுடிகிறது. பிள்ளைகள் உழைக்கும் பணம் முழுவதையும் பிடுங்கும் பெற்றோரும் உள்ளனர். இந்த விடயத்தில் பிள்ளைகள் மனம் நோகாமல் மரியாதைமீறாமல் பார்க்கவேண்டியதும் பெற்றோரின்பங்கே,
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் திருமணமாகிவிட்டார்களா? அங்கேயும் நாம் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம்நம் பிள்ளைகளை நாம் நன்றாக வளர்தோமா? ஓம் என்று சொல்வோமாயின் நிச்சயம் அவர்கள் நல்வாழ்க்கை வாழ்வார். அதனை விட்டு எப்போதும் அப்படிச் செய்யாதே இப்படிச் செய்யாதே என்று கூறாதீர்கள். ஏன் அவர்களும் சுயமாக வாழ அனுமதிக்கக் கூடாதா? எந்த ஒரு குடும்பத்திலும் பிரச்சினைகள் தோன்றுமிடத்து அவர்கள் தாமாகவே பெரரியவர்களை நாடி ஆலோசனை கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கக்கூடிய நிலைக்கு பெற்றோர்கள் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம். எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் நாம் எல்லோரும் நம் பிள்ளைகள்மேல் நம்பிக்கை வைத்து வாழவேண்டும். அதேபோல் பிள்ளைகளும் தம்மேள் பெற்றோர் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையில் நடந்து காட்டவேண்டும். இதுவே முக்கியம்.
புல

ம்
இந்தக் கரும்பனைகள் இங்கே தான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கே தான் முளைக்கும்
சிவசேகரம்
எத்தனையோ பெரும் புயல்கள் இடிமழைகள் சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம் பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரைகள் போயொழிந்தார்.
ஆனாலும் எங்கள் கரும்பனைகள்
எங்கள் வெளிகளிலே ஒலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவே தான்
எத்தனை நாட் போனாலும் எத்தனை தான் கடிதாய்
நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கே தான் முளைக்கும்.
பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என்றாலும்
வெட்டிச் சரித்தீர் குண்டு எறிந்து கூரைகளைப் பறித்தீர் ) அன்னையரின் தந்தையரின் ஆதரவை நீர் பறித்தீர்

Page 10
புல IDTIDT IDJI TGĩ5 JGG)556ĪT
என் வீட்டு முற்றத்தில்
முதிர்ந்து கிடந்த முருங்கைமரம் நான்தான் சாரதி நான்தான் நடத்துநர் என்பின்னே
பூவரச மிலைகளில் ரிக்கெற்றுகள் குறுணிக் கற்களே சில்லறைகள்
ஏறுவர் இறங்குவர் காடுவரும் களனி வரும் மேடு வரும்: பள்ளம் வரும், ஆடு வரும், அதைத் துரத்தி ஆச்சி வரும் மாமாவின் செருமல் வரும் வந்தால் பயணிகள் இறங்குவர், ஒடுவர் நானோடுவேன் ஓடிய அம்மரம் அசைந்து பின் நிற்கும்
լDITLDIT:3 :
விடியல் வந்தும் விடியாத காலை காரிருள் கவ்வியிருக்க கூரையினோட்டை வழி என் நெற்றியில் ஒரு மழைத்துளி ஆங்காங்கே ஒழுக்குக்கு அம்மா வைத்த பாத்திரத்துள் ஓரினிய இசையொழுங்கு சோம்பலைத் துரத்தி வாசலில் வந்தேன் நனைந்துலகம் அழகாயிருந்தது. மழையும் நின்றிருந்தது. ஒவ்வொரு இலையிலும் வெயிலின் மினுங்கல் முற்றத்து வெள்ளத்திலும் அதன் தளம்பல் ஆறியமர்ந்து
|TլիII: T வரும்வரை
அதை நான் சுகித்தேன்.
 
 
 
 
 
 
 
 
 

என்னோடு அவர்கள் எதிர்வீட்டு மணற்கும்பியில் நாளையை மறந்த நாட்கள் பாவட்டமிலை, பூவரசுத் தடிகள் முள்முருக்குச் கள்ளி
குழி பறித்துப் பொறிக்கிடங்கு சளி வழிந்து, சட்டையில் துடைத்துப் பிந்தி வருபவரின் கண்மூடிப் பவனி வந்து
பொறிக்கிடங்கிலது முடிய அம்மா என்றவனின் அழுகையலறும் மாமா என்றொரு சொல்லுணர்ந்து
| வருமுன் ஓடி மறைவோம்
வெய்யிற் காலம் வீசிய காற்றால் கண்ணிரப்பும் புழுதி மண் முற்றத்துப் புற்களின் முடிவிலா வாட்டம் நெற்றியின் வியர்வையில் நிழல்தேடி ஒதுங்க மாமாவின் குரல்:
"எழும்பியிறை"
மண்வெட்டி எடுத்து
மண்ணைத்திருப்பினேன்

Page 11
■ 飞
|||||||||I||I||I||I||I||I||I||I||I||I||I||ILA WANN I
WWWWWWWELI 测 ليبيا اللہ -
திதிகிஜிேமன்ரில்அரிழிதழ்
T 翰 6ர்
E.
臧
55 |ெ 岐 *
■
ACCOUInt Card dBL L 5OOILD.
SSSI DMFMin
நீங்கள் செய்ய வேண்டியது :
 

(GI, d.
TT6aial. Account Card நேர அல்லது முழுநேர முகவர்கள்
பயன்படு
வி
". Sfa FG
t LIK.Rr^303648
2;、ZZ3

Page 12
உலகின் முதலாவது தமிழ் கண்ணிக்காத சியினையும் தமிழ்
வெளியிட்ட அம்மானி கண்ணிநிறுவனத்தின் 1. அம்மானி தொகுப்பு 5 தமிழ் புறோகிறாம்கள், 2500 தமிழ் கலாசாரத்துடன் தொ முகங்களும் அவர்களின் விபரங்கள் தமிழ், ஆங்கிலம், ஜேர் 1. அம்மான் தொகுப்பு 2 கணணி செயற்பாட்டு ஒருங்கு,3 நா பி. கணணிளப்பிக்கருக்கான ஒருங்கு. 2 தமிழ் தொலைபேசிவிரக்கொத்து
நபர் சேமிப்பகம் எனப்படும் சகல விபரங்களையும் சேமிக்க:
குறித்த நபரின் பெயர் தொலைபேசி எண், விலாசம், நக ஒருங்காகும்.
3 அம்மானி வியூவர் 100 WMF படங்களுடன் கிளிப்பாட் ஒருங்குடன் தமிழ், மொழியினை மாற்றக்கூடியவகையில் தயாரிக்கப்பட்ட ஒருங்
| 4 அம்மான் கணணி அகராதி
அம்மான் கனணிஸ்தாபனத்தின் பல கணணிக்கான தமிழ் ே அகராதி மிகவும் முக்கிய ஒரு வெளியீடாக நாம் கருதுகின்றே 5 சிறுவர்கள் தொகுப்பு 1:
சிறுவர்களுக்கான தமிழ்க் கண்ணிப்புரோகிராம்கள் 15 வெளி இங்கு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு தமிழ் எழுத்துக்கை வரிசைப்படுத்தும் பயிற்சி போன்ற விபரங்களை கொண்டு வெ
الها 60
WM G JI M |
للالم للرجال
|
 
 

0ர் கணணி எற்தாபனம்
omputer Informalcution. 2183958 Te:O31/9922083
ஆங்கிலம், ஜேர்மனி மொழிகளின் கணணி அகராதியினையும் ர் வெளியீடுகளும் அவற்றின் விபரங்களும்:
டர்பு பட்ட படங்கள், 5 எழுத்து வடிவங்கள், பிரசித்தி பெற்ற மன், பிரஞ்சு மொழிகளில் புறோகிறாம்கள். டுகளைப் பற்றிய விபரங்கள்.4 சீடி ஒருங்கு
க்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட நபர் குறிப்பு சேமிப்பகம் Tம், நாடு போன்றவற்றின் வரிசையில், தேடிப் பெறக்கூடிய
ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு மொழிகளில் செயற்பாட்டு 莎·
வெளியீடுகள் வெளிவந்துள்ளபோதிலும் இந்த கணணிக்கான
ாற்.
வரவுள்ளது. இதன் முதலாவது தொகுப்பு வெளிவந்துள்ளது. எா எப்படி எழுதுவது என்று காட்டுவது, தமிழ் எழுத்துக்களை எரிவந்துள்ளது.
s W VM
துக்கொள்ளலா
TE

Page 13
அபிராமி என 枋MI E
உங்கள் இல்லத்திற்கு தேை
உணவுப் பொருட்கள், மரக்கறி பொருட்கள், எவர்சில்வர் ச அன்பளிப்பு பொருட்கள், ஆடவ
உடுப்புகள், பட்டுச் சேை அட்டியல், சங்கிலி, பதக் நகைகள் (22கரட் தங்க ந N புதிய, பழைய வீடியோ ஒட் ' பத்திரிகை சஞ்சிகை இவை T T பெற்றுகொ | ||I/M||ATATAVA திருமணத்திற்கு தேவையான
அலங்காரம் உள்ளிட்
9||Î||If) 6||60
இல் பெற்ற ܬܐ
காலை 9மணி முதல் இரவு 8
An Pferdemarkt-9, 45127
Tel/Fak: 49-02O1/236925
பொபினியில் (Bobigny) புதிய 1803, 1998 முதல் கோல
44-50 AV.J]
93OOO Tel: 01417.132 (
(ANPE. வருவதற்கு பஸ் இலக்க 30தரிப்பிடம்:
m I இலங்கை இந்திய மளிகுைப் பொருட்கள்
எவர்சில்வர் பத்தி I NG
JWy;"W
"לשוט"" וה"וי
”*
ותו
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணிரர்பிறைஸ் NTERPRISES
JULITGCT @AGOTŘIGD5, @JËậu Nama VVVVVVVVVVVVV TT
வகைகள், கடல் உணவுப் W 5)LDLī LEJ6:TF56, T
நங்கையருக்கான ரெடிமேட் லகள் பட்டு வேட்டிகள், I கம், காதணி, மோதிரம் கைக்கு உத்தரவாதம்) "R" (8LLIT கசற்றுக்கள், சிடி, AWIJININ அனைத்தும் ஒரேயிடத்தில் II TETGJITË. நவீன முறையில் வீடியோ, ட அனைத்துப் பொருட்களும் II
ரர்பிறைஸ் SL6)TLE M MI M மணிவரை காத்திருக்கிறது. யு. HWWWWWWW " Essen, Germany.
Privat-Tel: 49-0201/235.018
தோர் தமிழர் மாளிகை ஸ்தாபனம்
W கலமாக திறக்கப்பட்டுள்ளது
TTTTTTT
s, SF
2தரிப்பிங்:
W |
L III மரக்கறி வகைகள்
TTTTTTT
கடலுணவுப் பொருட்கள்
| பசி அட்டைகள் அத்துடன் வீடியோ
부 W W
ட்ப வீடியோ சீடிப் பட்ங்கள் வாடகைக் 帖| W W
W
RNEMOUTHROERGELW
ரு PWOKA |||||
| * |

Page 14

4 Ge
48231
Tel: o
다 W GJI I DI
LIFT III
W
W
any 2. 81. 633 608
M
rel: 0421 71547
O42,470.7
கைவேலை செய்து கொடுக்கப்படும்.

Page 15
70க்குப் பிந்திய கடந்த இரு தசாப்தங்களில் தமிழ்ச் சினிமாக்களில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்ப டுகின்றார்கள் என்பதும் தமிழ்ச்சினிமா பெண் பற்றிக் கொனர்டுள்ள கருத்துக்களும் பற்றி சுருக்கமான ஆய்வுக்குட்படுத்துவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.
தமிழ்ச்சினிமாவைப் பொறுத்து பலருக்கு பலவாறான கோபம் எழுவது தவிர்க்க முடியாதது. கருத்து நிலையிலிருந்து படு பிற்போக்குத்தனமானதும் நச்சுத்தனமானதுமான கருத்துக்களை இச்சினிமா கொண்டுள்ளது. தமிழ் பேசும் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறது உருவத்தைப் பொறுத்தவரையிலும் உயர்ந்த இசையும் தரமான தொழில்நுட்பமும் இருந்தும் அவை அர்த்தமற்று வீணாகிக் கொண்டிருக்கின்றன. அது பிணத்திற்கு அலங்காரம் செய்து நிமிர்த்தி வைப்பதனைப் போன்றது. பிணம் பிணம் தானே? சரிந்து விழுகின்றது. கொச்சைத் தனம் மிக்க வர்த்தகச் சூதாடிகளின் கையில் சினிமாக்கலை இருக்கும் வரை நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம் எனும் கூற்று மிகப் பொருத்தமானது.
இத்தொடர் கட்டுரை தமிழ்ச்சினிமாக்களில் பெண்கள் எள்வாறு சிதி தரிசு கப் படு கரிணி றார்கள் என்பதையும் தமிழ்ச்சினிமா பெண் பற்றிக் கொண்டுள்ள கருத்து நிலையையும் தொட்டுச் சொல்வதாக அமையும். தமிழ்ச்சினிமா வரலாற்றில் 1970கள்
 
 
 

முக்கியமான காலகட்டமாகும். 1970க்கு முன்னர் இருந்த நிலைமைக்கும் பின்னர் இருந்த நிலைமைக்கும் அதிகம் வேறுபாடு உண்டு. ஆனால் 1970 ஆம் ஆண்டில் திடீரென மாற்றம் ஏற்பட்டதெனக் கொள்ள முடியாது. ஒரு திடீர்ப் பாய்ச்சஸ் என்றும் அதனைச் சொல்லமுடியாது இது படிப்படியான மாற்றம் தான் எனினும் 1970க்கு முன்னும் பின்னும் உள்ள மாற்றங்களைத் தொகுக்க முடிகின்றது.
1970க்கு முந்திய திரைப்படங்களின் தன்மையை பொதுவாக நோக்கும் போது அவற்றைக் கதை, பாத்திரம் பாடல்கள் காட்சிகள் என்ற வகைப்பாட்டின் வழியே நோக்கலாம்.
1970க்கு முந்திய திரைப்படங்களின் கதைப் பண்பினை நோக்கும்போது அங்கு கற்பு, பெண்ணின் தியாகம் கணவனைத் தெய்வமாக வணங்குதல் ஆண்களில் தங்கி வாழ்தல் போன்றனவே காணப்பட்டன. வீரப் பெனர்களாகவோ அவர்களால் எதுவும் செய்ய முடியும். என்றோ காட்டப்படவில்லை. எதிலும் இரண்டாந்தரப்பட்சமாகவே பெண் காட்டப்பட்டாள். பாத்திரத்தினைப் பார்க்கும் போது அவளை ஒரு குடும்பப் பெண்ணாகவே காட்டினார்கள். கவர்ச்சிக் கன்னியாகவோ கவர்ச்சி உடைகளோ இன்றி அழகான அமைதியான பெண்ணாகவே அவளின் பாத்திரம் அமைந்திருந்தது. சொந்தக் கருத்து இன்றிப் பலவீனமான மனமுள்ளவளாகவும் மென்மையான இதயத்தை உடை பவளாகவுமே பாத்திர உருவாக்கம் வளர்த்தெடு க்கப்பட்டிருந்தது.
பாடல்கள் இரட்டை அர்த்தம் தொனிக்காது. பெண்களைக் கவர்ச்சிகரமாகச் சித்தரிக்காது. விரசத்தை ஏற்படுத்தாது காணப்பட்டன. ஆனால் அவளை அடிமைப்படுத்தியும் அவளின் பெணிமையையும் தாய்மைப் பண்பையும் போற்றியும் பாடல்கள் அமைந்திருந்தன. திரைப் படத்தில் காட்சியின் பங்கைப் பார்க்கும்போது பெனர்கள் கவர்ச்சிக் குரியவர்களாகக் காட்டப்பட வில்லை. சேவை அணிந்த பெ3ர்களாகவே காட்டப்பட 'டுள்ளனர். கவர்ச்சி நடனம் இன்றி கவர்ச்சியான காட்சிகள் இன்றி 1970க்கு

Page 16
L6)
முந்திய திரைப்படங்கள் காணப்பட்டன.
1970க்கு பின்னர் இந்தப்
போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு
வருவதைக் முடிகின்றது. முற்றுமுழுதாக மாற்றம் ஏற்படாவிட்டாலும் பெண்கள் பற்றியும் அவர்கள் சமூகத்தில்
T
வகிக்கும் நிலை பற்றியும் சிந்தித்து மாற்றங்களை Աբ88յl முணுப்புடனாவது காட்டினர். 1970க்கு பின்
எற்பட்டுள்ளதைக் காணலாம்.
பெர்ைகளின் மறுமணம் அவர்களின் வீரம், அவர்களின் சுதந்திரம், சொந்தக்காவில் தனித்து வாழமுடியும் என்பன எல்லாம் பேசப்பட்டன. கதைப் போக்கிலும்
பாத்திரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
மேறர் கூறப் பட டவர் றைப் பார்க்கும் போது 1970க்குப்
பின்னரான சினிமாவில் பொதுவான மாற்றங்கள் தென்படுகின்றன. fill என்கிற அளவில் கவர்ச்சிகர மானதாகக் காட்டப் படவில்லை. 1970க்குப் பின்னர் கவர்ச்சிகரமான Lகளைப் பெனர்கள் அணிகின்றார்கள், பாடல் களில் இரட்டை அர்த்தம்
தொனிப்பதாகவும் விரசம் ததும்பியதாகவும் பெண்க ளை அடிமைப் படுத்தும்
14
ଗ୩iff]
"என் தமிழர் படமெடுக்க ஆரம் எடுத்தார்கள் ஓரிரண்டு பத்து
ஒன்றேனும் தமிழர் நடையுடை
உரிமைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்
ஒன்றேனும் தமிழருமை உண
ஒன்றேனும் உயர்நோக்கம் அ ஒன்றேனும் உயர் நடிகர் வாய்
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்
கதைப் போக்கில் மாற்றங்கள்
வடநாட்டார் போன்ற உடை வி மறத்தமிழர் நடுவினிலே தெலு வட மொழியில் ஸ்லோகங்கள் வாய்க்கு வரா இந்துஸ்தான் ஆ அடையுமிவை அத்தனையும் அத்திம்பேர் அம்மாமி எனுந்த கடவுளர்கள் அட்டை முடிகா கண்ணாடி முத்துவடம் கண்ெ பரமசிவன் அருள்புரியவந்து வி
பதிவிரதைக் கின்னல் வரும்ப சிரமமொரு தாளம் எண்ணிப்ே சில பாடி மிருதங்கம் ஆவர்த்த வரும் காதல் அவ்விதமே துன் மகரிஷிகள் கோயில் குளம் இ இரக்கமற்ற பட முதலாளிக் ெ ஏழைகளின் இரத்தத்தை உறு படக் கலைதான் வராதாவென பாழ்படுத்தும் முதலாளிவர்க்க படக்கலையாம் சனியொழிந்த
போக் குடனும் பாடல்கள் வருகின்றன. முன்னைய காலங்களில் பெண்களை ப்படுத்தும்
பாடல்களில்
g|| 1.53}LI போக்கே அதிகம் தென்பட்டது. தொகுத்துப் பார்க்கும் போது பாடல்கள்
உடைகள் என்கிற அளவில் | l:Լ} மாறுதல்களும் பாத்திர உருவாக்கம் என்பதில் மாற்றங்களும்
உள்ளன. கதை, பெண்கள்
 

பற்றி கருத்துக்கள் போன்றவற்றில் மாற்றங்கள்
பம் செய்தார்
jTATJITBF
லை, உயிர் உள்ளதில்லை tத்துவதாயில்லை மைந்ததுவாயில்லை த்ததுவாயில்லை புவதாயில்லை
வடநாட்டார் மெட்டு தென்படவில்லை என்றே கூறலாம். ங்கு கீர்த்தனங்கள் இவைகள் பற்றி விரிவாக இனி
ஆங்கில பிரசங்கம் நோக்கலாம். ஆபாச நடனம் மரபு ரீதியான கற்பு, அதன் கருத்துருவம் ஆகியன 1970க்கு முந்திய காலங்கின் மிகவும் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளன. சினிமாவின் செய்திகளும் அதுவாகத்தான் இருந்தன.
கழித்துப் பார்க்குங்கால் மிழ்தான் மீதம் கிதப் பூஞ்சோலை
ETTİGİTGITT ETT
பந்து போவார்.
பத்தினிப் பெண்டிர்பற்றியும் அது ழைய படி தீரும் அதிகம் பேசியது. கணவனே கண் பாட்டியிலே பாட்டுச் கண்ட தெய்வம், மனாளனே னம் தந்து மங்கையின் பாக்கியம், பதிபக்தி ாபம் வரும் போகும் போன்ற படத்தின் தலைபபுககளும வைகள் சதாகதரம் அவை பற்றித்
தெளிவாக்குகின்றன. கல்லாம் இதனால் பஞ்சியது லாபம் முன்னைய காலகட்டங்களில் நினைத்த நெஞ்சம் பெண்கள் பற்றிப் பல்வேறு கத்தின் செயலால் பார்வையைத் தமிழ் சிஓரிபா ால் போதுமென எண்ணும்' கொண்டிருந்தது. உதாரணமாக ஒரு பெணி தன் மகனின் பாவேந்தர் பாரதிதாசன் மனைவியை அடக்கு வதும்(மாமியார் மருமகள்)
அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் பினக்குகளம் முன்னைய திரைப்படங்களில் முக்கிய செய்திகளாகக் காணப்பட்டன. முக்கியமாக மாமியாரின் கொடுமைகளே அதிகம் காணப்பட்டன. இவற்றிற்கு இடையே அமைதியான போக்கும் இருந்தது. திரைப்படங்களின் தலைப்புக்கள் இவைகளைத் தெளிவாக்கிவிடுகின்றன.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே மாமியார் மெச்சிய மருமகள் போன்ற திரைப்படத் தலைப்புக்கள் இங்கு உதாரணங்களாகும். பின்னைக் காலத் திரைப்படங்களில் இவ்வம்சம் குறைவாகவே இருந்தன.
(வரும்)

Page 17
LH/6l)L
அன்னப்பிள்ளை ஆ கிடந்துது. கைகாள் LIGIGDIGOI ரெலிபோனையும் நா மூத்தவள் அப்பவும் பழகன ஆவத்தந்த ஆனா அன்னப்பிள்
வருமெண்டு.
வீட்டிலை ஒருத்தழு தொட்டெண்டாலும் அடிக்கடி வாறது.
நினைச்சது அந்தே கையக்கொண்டுபோ நெஞ்சப்பொத்திக்கெ ரெண்டுமூண்டுநாள
உந்தக்கோதரி வே: பிரான்சுக்கு வந்து மலைக்கவைச்ச வி பாத்தா அது தன்ரட
கினிங்கினிங்கென் தனிய நிண்டு தன்ர நடிக்கினம். மணித்த பறக்கினம். ரெலிபோ இருந்துகொண்டு
உப்பிடித்தான் ஒரு அன்னப்பிள்ள ஆச் மச்சாளோட கதைக் மேள்காரி கூப்பிடக்ச அவசரமான வேளை வெம்பிக்கொண்டிரு
வந்த நாளுக்க அன் பள்ளியாலை கூட்டி பாட்டை பாத்துச்சச் மருமோன் காலம 8 மணிக்கணக்கில வி நிக்கிறார். கடைசியா ரெண்டுவேலைசெய் இடத்தாலதான் ஒரு சொன்னவள். மரு.ே ஏணியும், வாளியும் பிள்ள வேலைப்பிராத வெளிக்கிட்டு பிள்ள ஓடுறாள்.
என்ர மாம்பழம் என்
 
 

《《
ச்சிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கிறுதிவாறமாதிரிக் ஒண்டும் இயங்குதில்ல. ஹோல் மூலைக்க கிடந்த லைஞ்சு தரம் கத்திவந்தாச்சு.
வழிக்குவழி சொன்னவள் உந்த ரெலிபோனை தூக்கிகிக்கி கரத்துக்கு உதவுமெண்டு. ா ஆச்சிகண்டவவே இப்பிடி அவதிப்படவேண்டி
ருமில்லாத நேரமாப்பாத்து ஒருக்கா ரெலிபோனை
பாக்கவேணுமெண்ட ஆசை அன்னப்பிள்ளஆச்சிக்கு
ஒருக்கா இப்பிடித்தான் ஆசைவந்து கிட்டப்போனவ. ஆர்
நரமாப்பாத்து ரெலிபோன் வருமெண்டு. கிட்டக்
சு கணக்கா ரெலிபோனும் அடிக்க ஆச்சி திடுக்கிட்டு
ாண்டு வந்து கட்டில்ல விழுந்தவதான். எழும்ப
菁品。
ண்டாம் எண்டு ஆச்சி மனசுக்க பொருமிக்கொண்டாலும், இந்த மூண்டு கிழமைக்க அன்னப்பிள்ள ஆச்சியை சயங்களில நடந்த ரெலிபோன் உச்சம். ாட்டில் மூலேக்க கிடக்குது. இடைக்கிடை ாணுது. மணி அடிக்கமுன்னம் பாஞ்சுபோய் எடுக்கினம். பிறகு பாட்டில் சிரிக்கினம், கதைக்கினம், கெக்கட்டம் விடுகினம். நியாலக்கணக்கா தங்கள மறந்து எங்கையெங்கோவெல்லாம் “ன் வந்தா ஆச்சியைப்பாக்கவேணும். போய் ஒரு மூலைக்க ஓரக்கண்ணால பாத்துப்பாத்து ரசிப்பா. ஆனா கிட்டப்போகா,
க்கா கனடாவில இருந்து செல்லம்மா மச்சாள் கதைக்கிறா. ரிக்கு துருதுருக்குது. பதினைஞ்சு வருஷத்துக்குப்பிறகு கவேணுமெண்ட ஆசைவேற. ஆனா நாசமாப்போன ரெலிபோன். கூப்பிட அன்னப்பிள்ள ஆச்சிக்கு அப்பதான் பாத்துறுமில
மாதிரி உள்ளுக்கபோய், அங்கயிருந்து
ந்தவ.
ர்னப்பிள்ள ஆச்சி உருப்படியாப் பழகிக்கொண்டது பேரனை வாற வேலை ஒண்டுதான். அதுகும் பிள்ளபள் படுகிற நிக்கேலாமல் ஒரு துணிவுவந்து தானா வெளிக்கிட்டவ. ரஞ்சுமணிக்கு எழும்பிப்போறார். பிறகு ஒம்பது ாறார். பிறகு போறார். பிறகு இடேக்குள அங்கினேக்க
சாமம் பன்ரெண்டுமணிக்குத்தான் வாறார். ஏதோ பிறார் எண்டு மேள் சொன்னவள். வேலைசெய்யிற
சின்னமோட்டச்சயிக்கிள் வாங்கிக்குடுத்திருக்கினமெண்டும் மான்ர மோட்டச்சைக்கிள்ள எப்பவும் பின்னுக்கொரு குட்டி
கிடக்குது. ஆரிட்டயாலும் வேண்டியிருக்குமாக்கும். பாவம் நில குடுக்கமறந்து கொண்டு திரியுது. மேள் காலமை யக்கொண்ட பள்ளில் விட்டுட்டு அப்பிடியே ஆத்துப்பறந்து
iனமாதிரி வெள்ளயாக்குளுகுளெண்டு இருந்தது. இபட்ப பார்
15

Page 18
புலம்
புவனன்
காஞ்சு கருவறுந்து கண் காணாத தேச எண்ட நம்பிக்கையே தெரியுது - கண்றா அன்னப்பிள்ள ஆச்சி
வைக்கிறா.
ஊரிலயெண்டாலும் : என்ன செய்யிறது? எடுக்குது. அவளின் இனசனங்கள எல்ஸ் மூண்டுகிழமையே &
பேரனோட ஆசையா சாப்பாடு தீத்தலாமெ6 ஊரில் பிள்ளயளென் காகத்தைக்காட்டித்தீ பிடிவாதக்காரன். அன் ஓடிப்பிடிச்சு விளைய
கொட்டுண்டு.
ஆச்சி வடிவாக் கழு வடிவாக் கழுவினதா நிண்ட மருமோன்கா பிறகு வந்து மணிக் எண்டு போச்சு. ஓடி அதோட சாப்பாடு தீ ஆச்சீன்ர சீவியம் கூ குளிருக்குப் பே பிடி மற்றக்கையக்கூடத்
குடிக்கலாமெண்டால் வைச்சிருக்கிறாள். த துாக்கிப்போடலாமோ யோசிக்கப்பண்ணுறது எங்கையெண்டாலும் பெட்கீற்றுக்குள்ளயே
எடி செல்லம்மா இரு நாறல்ல எப்பன்தாடிய வெள்ளிடியடி, நாசமா கலைச்சுப்போட்டு பி பொன்னம்மா. அது உயிரம் பணயம் ை பெற்ற்ேறுக்க பெருமூ
ஐயோ உந்தக்கோதா
கீழ, மேல, குசினி, ! நேரமோ பதினொண்ட என்ரபிள்ள தனிய நி: ஆச்சிக்கு நெஞ்சுத்த முன்னால தான் திற சரி, ரெலிபோனைத்தா இதிலானே கொழுவி அன்னப்பிள்ள ஆச்சி
 
 

போய் திரியுதுகள், உதுகளப்பாக்க அடிவயிறு பத்தி எரியுது. த்தில இருக்கேக்க ஏதோ அதுகள் வசதியா இருக்குதுகள் பாட சீவியம் போச்சு. இப்ப நேரவந்து பாக்கேக்கதானே வியள.
தனிய இருக்கேக்க தன்ர முட்டுத்தீர அடிக்கடி ஒப்பரி
நன்ரவயசுக்காரர் ஆரிட்டயாவது சொல்லி ஆறலாம். இஞ்ச அன்னப்பிள்ள ஆச்சியை தனிமை நல்லாயே வாட்டி ர ஒப்பாரியில ஊரில ஆமிக்காரன்ர குண்டடீஸ் செத்துப்போன ாம் வந்துபோகும். அவஷக்கென்னவோ இந்த முண்டுயுகங்கள் மாதிரி கிடக்கு.
விளையாடலாமெண்டால் அவன் தமிழ் கதைக்கிறானில்ல. 0ண்டால், அதுகும் ஒருக்காத்தீத்தி பரிசுகெட்டுப்போனா ஆச்சி. டா முத்தத்தில் கொண்டவைச்சு கோழியக்காட்டி, த்திப்போடலாம். இஞ்ச என்ன பண்ணுறது. அவனோ சரியான ர்னப்பிள்ள ஆச்சி சாப்பாட்டக்கொண்டு அவனோட ாடேக்கதான் ஒருக்கா தடக்குப்பட்டு சாப்பாடெல்லாம்
பூவித்தான் விட்டவ. காப்பெற்றில நிறையத்தண்ணியை ஊத்தி 'ய்த்தான் ஆச்சீன்ர நினைப்பு. ஆனால் பாத்துக்கொண்டு ான் உள்ளுக்குப்போய் மனிசிக்காரியோட புறுபுறுத்துப்போட்டுப் கணக்கா நிண்டு கழுவினார். அன்னப்பிளை ஆச்சிக்குச் சீ ப்போய் பெட்கீற்றுக்க பூந்தவதான். இரவுதான் எழும்பினா. த்திற தொழிலும் வந்தது வரமுதலே பறந்து. டின நேரம் பெட்கீற்றுக்கதான். என்னடி பிள்ள குளிர். ச்சு நிண்டு ஆடறமாதிரியல்லே கிடக்கு ஒரு கையால தொடமுடியேல்ல. பொச்சந் தீர ஒரு சுருட்டெண்டாலுங்
மேள்காரி என்னன்னவோ எல்லாஞ் சொல்லி வெருட்டி னிய இருக்கேக்க மேள்காரின்ர லோங்ளை
எண்ட அளவுக்கெல்லாம் அன்னப்பிள்ள ஆச்சியை குளிர் 1. பிறகும் சீச்சி உதுவேற இசக்குப்பிசக்கா
மாட்டுக்கீட்டுப்பட்டுண்டு போனாலும் எண்ட பயத்தில் ஆச்சி பூந்துகொள்ளுவா.
நீசால் எடடி எடடி, வெத்திலை வேண்டாமடியாத்தை உந்த ாத்தை. . என்னா! ஆமிக்காரன் வாறாங்களோ! என்ன ப்போவார் இவ்வளவுத்துக்கு கலைகலையெண்டு ாகும் வாறாங்களே! ஹெலியும் வாரமாதிரிக்கிடக்கு. மெய்யே
ஒண்டுமில்லயண சம்மா கிடவன. வக்கிற ஒபிளையாட்டகள் கூட அன்னப்பிள்ள ஆச்சீன்ர முச்சுகளாய் நீளுது.
எங்க போய்த்துலைஞ்சுது, அன்னப்பிள்ள ஆச்சி கட்டிலுக்க ாத்துறும் எல்லா இடமும் ஏறி இறங்கித் தேடிப்போட்டா. டகால் ஆச்சு, பதினொண்டரைக்கு பள்ளிவிட்டஉடன ண்டு அந்தரிக்கப்போகுதே எண்டு நினைக்க அன்னப்பிள்ள ண்ணி வத்திவிடும்போல கிடக்கு. தட்டித்தவறி கண்ணுக்கு ப்புக்கிடந்தாலும் ஆச்சீன்ர கண்ணுக்கு எத்துப்படாது. ான் தூக்கினாலும் இப்ப எங்கயெண்டு அடிக்கிறது. அவள் வைக்கிறவள். வேலைப்பறநில மாறிக்கீறி எங்கையாலும் .
களைச்சுப்போனா. இனியது எப்பிடித்தான் தேடினாலும்

Page 19
L/4
வராது எண்டமு வெனீஸ் போறது பதகளிப்பட்டுக்ெ கார்நிக்கிற இை வெளிலதான் இட் கடைசியா அன் கேற் உயரம் மூ எண்டும் யோசிச் ஓடிப்போய் மூ:ே கத்தவர நாலுபச் பக்கத்துவீட்டுக் நிண்ட அன்னப் போகமுடியேல்ல. குதிச்சிட்டா. அ. அழுகையா வரு
ஆச்சிக்குப் பொ குனிஞ்சதலை நீ ஒண்டில்ல எண் பூனைக்கண்ணுL முடிiபுக்குத்தான் விடுப்புப்பாத்துக் முதல்ல கண்ட: படக்கெண்டு க மெள்ளவா உலா இதுவேற மனசு இப்பபாத்தா அணி கதைக்கேல்ல, ! ஓடிப்போய் புத்த படத்தைக்காட்டி மெள்ளமா உள்g வர பக்கத்துவீட வைச்சு இறக்கி அவனைக்கைெ
நிண்டு யோசிச்சு இழுத்துச்செருகி உடம்பில் பக்கர் ஒருமாதிரிப்பாக்கி ஒடுறா. தலைதெ புள்ளபுடிகாரங்கை ஆச்சிக்கு கனக
பிள்ளபாரப்பா, எ: தெய்வங்களைபுெ மேல்மூச்சு வாங் ஆறுவமெண்டா பிள்ள வாத்தியா ஓடிப்போய் பேரன அறியாமல் வாத்; வாத்திப்பொடிச்சி அவவையும் மீறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்
pடிவுக்கு வந்திட்டா. ம் கேற்றைப்பாக்கிறதும் திரும்பி ஓடுறதுமாய் ஆச்சி காண்டு திரியிறா. வீட்டுக்கும் கேற்றுக்கும் பதினைஞ்சடி - ஒரு டவெளிதான். வரிசை வரிசையா வீடுகள் பரிசுக்கு கொஞ்சம் பிடிப்பிளானில வீடுகள். பதகளிப்பட்டுக்கொண்டு திரிஞ்சுபோட்டு னப்பிள்ள ஆச்சி ஒரு முடிவுக்கு வந்தா. 1ண்டடிதான். அங்கால இஞ்சால பாத்திட்டு ஏறிவிழுவமோ சா. ஆனா அது அவ்வளவு சரிப்பட்டு வாற விசயமாய்ப்படேல்ல. wக்க கிடந்த சின்ன ஏணியொண்ட தூக்கியந்து சாத்தினா. கமும் பாத்திட்டு ஒரு தட்டு இரண்டாந்தட்டில கால்வைக்க காரன் வந்துமுன்னுக்கு நிண்டான். ஏணில எட்டாய் வளைஞ்சு பிள்ளஆச்சீன்ர கைகாலெல்லாம் உதறுது. மேலயும்
கீழயும் வரமுடியேல்ல. சடுதிப்பெண்டு தொப்பெண்டு ண்ணப்பிள்ள ஆச்சிக்கு வெக்கம், பயம் எல்லாம் கலந்து அழுகை
து.
துவாயே வெள்ளக்காரர காணப்பயம். றோட்டில போகேக்கயும்
மிராமல்தான் ஆச்சி போய்வருவா. நாங்களும் உவங்களும் டதுதான் அவவின்ரமுடிவு. அவங்கன்ர, நடையும், வேகமும், ம், சிரிக்காத மூஞ்சையும் அவவை அப்பிடி ஒரு
கொணந்துவிட்டுது. ஒருக்கா ஆச்சி யன்னலுக்கால வெளில கொண்டு நிக்கேக்கதான் உந்த பக்கத்துள்ட்டு வெள்ளக்காரனை வ. இவ ஒளிச்சு நிண்டுபாத்ததை அவனும் கண்டிட்டான். ஆச்சி ழுத்தை உள்ளுக்கிழுத்து நைனா தானும் தன்பாடும் மாதிரி த்திக்கொண்டுபோய் போர்வேக்க பூந்தவ. இரண்டுமூண்டுநாளா க்க குடையல். அதுக்குப்பிறகு யன்னல்பக்கமே வாறேல்ல. பண்வேற முன்னுக்கு வந்து நிக்கிறான். அவன் ஒண்டும் அன்னப்பிள்ள ஆச்சி கைகாலெல்லாத்தாலபும் கதைச்சுப்பத்தா. கமொண்ட தூக்கியந்து காட்டினா, பேரன்ர ப்பாத்தா. ஒண்டும் சரிப்பட்டு வாறமாதிரி இல்ல. கடைசியா அவன் ருக்குப்போக, ஆச்சி மெள்ளமெள்ளமா ஏணில் ஏறினா. உச்சிக்கு ட்டுக்காரன் மற்றப்பக்கத்தில தன்ரனீட்டு ஏணியைக்கொனந்து விட்டான். அன்னப்பிள்ள ஆச்சி உச்சி குளிர்ந்து படுத்துக் கும்பிட்டா.
க்கதைக்க அன்னப்பிள்ளைஆச்சிக்கு நேரமில்ல. சீலையை க்ெகொண்டு ஓடத்தொடங்கிட்டா. நல்ல குளிர்வேற. ஆச்சீன்ர 1றும் இல்ல, றோட்டால போறவ வாறவையெல்லாம் ஆச்சிய னம். ஆச்சி அதுகள் ஒனண்டையும் கணக்கில கொள்ளேல்ல. றிக்க ஓடுறா. நேற்றுத்தான் மருமோன்காரன் பெல்ஜியத்துப் ளைப்பற்றி ஆரோடயோ ரெலிபோனில் கதைச்சவர். ன யோசினயளெல்லாம் வருகுது.
ன்ர செல்லத்தை ஒண்டுஞ்செய்துபோடாதயன. ஆச்சி நேராத
பல்லாம் நேந்துகொண்டு ஓடுறா. பள்ளிக்குக் கிட்டப்போட்டா, குது. மூச்சு முட்டுறமாதிரிக்கிடக்குது. எப்பன் நிண்ைடு லும் மனசு கேக்குநில்ல. பள்ளிக்கு உள்ள போட்டா. ருக்குப்பக்கத்ததில் அம்மம்மாவைப்பாத்தபடி இருக்குது. ஆச்சி னைக்கட்டிப்பிடிச்சு மாறிமாறிக்கொஞ்சினா, பிறகு தன்னயுைம் நிப்பொடிச்சியை கட்டிப்பீடிச்சிட்டா. கனநேரமாகியும் யை பிடிச்சபிடி விடேல்ல. அன்னப்பிள்ள ஆச்சீன்ர கண்ணால
முத்துமுத்தா ஒழுகிக்கொண்டிருக்குது. )
17

Page 20
புல சுவை புதிது
கலைகள் இப்போது புதிய வடிவம் வேண்டி நிற்கின்றது. இப்போது மாத்திரம் அல்ல, எப்போதுமே புதிய துறையுடன் புதிய வீச்சு கலைகள் வெளிக்கிளம்ப வேண்டும். ஏனென்றால் படைக்கப்பட்ட கலைகள் யாவும்
மக்களுக்கானது. மக்களுடன் ஊடாடி மக்களுக்குள் புகுந்து மக்களுடன் இயங்க வேண்டியன கலைகள்.
எவை பற்றிக் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு முறை மகாகவி குறிப்பிட்டார்.
இன்னவை தாம் கவி எழுத
ஏற்றபொருள் என்று -பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்-சோலைகடல்
மின்னல் முகில் தென்றலினை
மறவுங்கள்-மீந்திருக்கும்
இன்னல்உழைப்பு
ஏழ்மைதனை பாடுங்கள்.
இதே கருத்து ஏனைய அனு ஷா சற்குண கலைகளுக்கும் பொரு ந்தும். இவ் வகையில்
LIUD :
சுவைபுதிது, பொருள் புதிது, வளம்புதிது என்ற சொறர் களு க கரினங் க புதிதாகப் படைக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். அன்றிலிருந்து இன்று வரை உலகளாவிய ரீதியில் பரதக்கலையானது தனது
தனித்தன்மையினின்றும் சிறிதும் மாறாத மரபுதவறாத ஒரு படைப்பு ஆகவே காணப்ப டுகின்றது. எந்தவொரு கலையும் தமக்குரிய
தனித்துவம் கொண்டது தான். ஆனால் அதே சமயம் தனது தனித்துவம் மாறாமல் ᎬᎫ ᏯᏆl fᏍlᎢ 11 ] படைப் பா கீ க சூ களி இருந்தும் உள்வாங்கி தனது கலையைச் செழு ைம ப ப டு த த வேண்டும். பரதக்கலை இசைக்கலையையும் நாடகக் கலையையும் ஒப்பனைக்க கலையையும் தன்னுள் வாங்கியுள்ளது. ஆனால் அதே சமயம்
IS
 
 

தனக்குரிய தனித்துவம் கெடாமலும் காப்பாற்றி வருகின்றது.
இதனைப் புரிந்து கொள்கின்ற போதும் பரதக் கலையின் இறுக்கமானது ஏனைய கலைகளிலிருந்து வேறுபட்டது. கலைகளில் காணப்படும் நெகிழ்ச்சித் (Elasticity) தன்மை பரதக்கலையில் காணக்கிடைக்காது. இதன் காரணம் என்ன? பரதக் கலைத்துறையில் வழி வழி வந்தவர்கள் இறுக்கத்தைப் பேணி வந்தார்கள். பரதக்கலையின் மீது கொண்ட பற்றுதல் காரணமாகவும் பரதக்கலை ፵UÙ சராரிற்கே உரியது. என்று நம்பியதாலும் இக்கலையில் நுட்பங்கள் அதிகம் இருந்ததாலும் இறுக்கம் பேணப்பட வேண்டியதாயிற்று. தாம் கற்றுத் தெளிந்த கலையின் தெய்வீகமான அம்சங்கள் யாவும் குலைந்து போகா வண்ணம் பரதம் பாதுகாக்கப்பட வேண்டும் என எண்ணி இருப்பதும் ஒரு காரணமாகும். ஆடல் அரசன் என்று வணங்கப்படுகின்ற நடராசப் பெருமானால் அருளிச் செய்யப்பட்டதாக நம்பப்படும் பரத நாட்டியமானது கலை நயத்துடன் கூடிய மெருகும் மிளிர்வும் கொண்டுள்ளது. அது மட்டுமன்றி இக்கலையைச் சுவைப்பவர்கள் யாவரையும் பரவசப்படுத்தும் பாங்கும்
கொண்டது.
நாதன. இத்தகைய சிறப்புக்களும் இன்னோரன்ன காரணங்களும் பரதக் கலையின் இறுக்கத்திற்கான காரணமாகிவிட்டது.
கலைமகளானவள் தாளம் தவறாது பாடலின்
கருத்தினை தனது உள்ளத்தில் ஏற்தியவ
எாய் உணர்ந்து அனுபவித்து ஆடிக்காட்டுகின்ற போது பார்ப்பவர்களினதும் பங்காளரினதும்
உணர்வுகளும் உள்ளங்களும் இணைந்து பரவசம் அடைகின்றன. உணர்வுகள் ஒன்றாகிக் குவிந்து ஒருமையப்படுகின்றன. இந்நிலையினை ஆடற் கலைஞர் பார்வையானருக்கு ஏற்படுத்திவிடுகினறார் இந்நிலையிற் தான் கலையின்பம் கருக் கொள்கின்றது. உடனேயே பிரசவமாகின்றது. பரவசப்படுத்துகின்றது. இவையே காலாதி காலமாக கலைகள் மக்களுக்கு ஆற்றி வந்த சேவையாகும். ஒரு வகையில் காலத்தின் பதிவாகவும் அது விளங்கி வருகின்றது.
இவற்றின் பின்னணியிலிருந்து தான் ஒரு கேள்வி எழுகின்றது. இன்று இந்த மனிதர்கள் படும் அவலங்களை ஏன் பரதத்தில் காட்ட முடியாது? | . நவரசங்களையும் பரதத்தினூடாக எவ்வளவு
јt.JTET
அற்புதமாக வெளிக்காட்டமுடிகின்றது.
மனிதர் படும் அவலங்கள் மாத்திரம் ஏன்
வெளிக்காட்ட முடியாது. எள்வளவு காலத்திற்கு ராதை கிருஷ்ணனிற்காக ஏங்கிக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருக்கப் போகின்றோம்.

Page 21
அதிலிருந்து மீள வேண்டாமா?
தமது விடுதலையை தொலைத்து விட்ட தமது சுதந்திரத்ததைப் பறி கொடுத்து விட்ட மக்கள் இன்று அகதிகளாகி அவலப்பட்டு அல்லாடி தம் இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகப் போராடிங் கொண்டிருக்கின்றார்களே. இந்தப் பரதக்கலை அதற்கு ஒரு சிறிதும் உதவி செய்துவிட முடியாதா? எமது தளைகளை அறுக்க நாமே போராடவேண்டிய தேவை *儿、 ஏற்படுகின்றது. எமக்காகக் குரல் கொடுக்க நாமே வாய் திறக்க ܪܕܝܬܐ வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இந்த நிலையில் கலைகவில் பரதமும் தன் பங்கிற்கு ஏதும் செய்ய வேண்டாமா? பரத நாட்டிய ஆசிரியர்கள் இது பற்றிச் சிந்திக்க
வேண்டாமா?
எமது மானுட நேயத்திற்கான குரலை எமது கலைகளிலும் வலிந்து திணிப்போம். திணிக்கப்படுகின்றபோது அது பிரச்சாரமாக அமைந்துவிடுவது முக்கியமல்ல, IE fili. I'll தன் செழுமையிலிருந்து பின் வாங்க முடியாது. அதே சமயம் கருத்து | இங்கு கவனத்தில் முக்கியம் பெறுகின்றது. எதிர்காலச் சந்ததியினருக்கு எமது கலைகளை
நாம் கையளிக்கின்றபோது இன்றைய அவல நிலை அந்தக் கலையில் கொஞ்சமாவது தெரியவேண்டாமா?
இன்றைய நிலைகள் அதில் வெளிப்பட வேண"டாமா? எம்மேல் திணிக்கப்பட்ட கொடுரங்களை எள்வாறு எதிர்கொண்டோம் என்பது கலையில் சொல்லப்படா விட்டால் கலையினால் யாது
பயன்?
எம் உறவுகள், உடமைகள் உரிமைகள், யாவற்றிலுமே விலங்குகள் பிணிக்கப்பட்ட போது எம் உணர்வுகள் விழிப்படையத் தொடங்கிவிட்டன. இன்று எம் உணர்வுகள் ஓர் இலக்கை நோக்கி நேராய் நிமிர்கின்றது. உணர்வுகளை வெளிப்படுத்துவது கலைகள் தானே? இந்தக் கலை ஆக்கங்களில் ஒரு தாக்கத்தை உண்டுபண்ண வேண்டும். மானுட விடுதலையை கலை நோக்கில் பார்க்க வேண்டும். புதிய வடிவம் புதிய நோக்குத் தென்படும். அதுவே எம் மன உளைச்சலுக்கு இதம் அளிக்கவல்லது. புதிய சுவையினைத்
 

வடிவங்களின் வெளிப்பாட்டை உருவாக்குகின்ற போது பார்வையாளர் மனதில் ஓர் உணர்வு தொற்றவைக்கப்படும். மக்களின் மனங்களில் மானுட நேயம் ஒருபடி உயரும்.
காதலிலும் இன்னபிற காவியங்களிலும் கட்டுனர்டு கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல. எமது நிலை என்ன? நாம் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கிப் பயனப்படுகின்றோம். இலக்கு எது? பாதை தெளிவானதா? பயணம் சரியானதா? எதையோ தேடுகின்றோம். இழந்தவை கிடைக்கும் வரை மனதில் நிம்மதியும் இல்லை. இந்த வெறுமைக்கு கலைகள் தான் சற்று ஆறுதல் அளிக்க வீப்ஸ் சாதனம் எனலாம். விடுதலை, மனிதநேயம், போன்றவற்றை ஆக்கபூர்வமான கலை வடிவங்களில் புதிய சுவை ஏற்படுத்தித் தரவேண்டும். இப்புதிய கவையே இன்றைய சூழலில் வளப்படுத்தவல்ல " சாதனமாகின்றது.
புதிய சுவை தருவோரே கலைக்குப் புதிய வளம் சேர்ப்போர் ஆகின்றனர்.
எத்தனை எத்தனை சோகங்கள், எத்தனை எத்தனை வீர காவியங்கள், எத்தனை சவால்கள், எத்தனை வெற்றிகள் 。 கே.ராஜா *:* வடிப்பதற்காக தேங்கிக் ---- - கிடக்கின்றன. அத்தனை வீறாப்புக்களையும் அத்தனை அம்சங்களையும் பரதக்கலையினூடாக வெளிப்படுத்தி நாம் மானுட மேன்மைக்கு வழி சமைக்க வேண்டும். மானுட விடுதலைக்கு ஒளி பாய்ச்ச வேணடும். அப்போது புதிய சுவை ஒன்று நமக்குக் கிடைக்கும். எம்மிடம் இருக்கக் கூடிய பெரும் சொத்தாகிய கலைகள் புதிய வேர் பாய்ச்சி ஆழத்தில் சென்று அங்குள்ள நீரை மொண்டு அதிக கிளை பரப்பி பெரு விருட்சமாய் விரியும். அதுவே எம் அவா.
19

Page 22
L6)
ფzჟ%)w tყუტუqoys@* #ffiseoņ»ș@» #ffffe0qops@* #ffffaesoos@* #ffiseojsoạo sợ,0||qioș@» #ffiņae0ường gợ8 șof) Nors (wooyo wow-inssonpow-wongoonpwotwowngoffon wowo-unggon wow-ınç sonpotwinson|wotw.nmggonkgong sơ8 søofi) grę (wgoro 退虑hngg可pohọogopohọojskopohaeogiopohọogiopohľaeg'opoh ysgodosno oro søofi) Oro (wowo meყიჭმლტუდ9ჟoუტუșoffisaðip9ჭუიუ]]șoffissoo)șoffset)199ჭმლტუđơno ogg søof) 0ợg tươwo wi-Twxwür:saewnaeusfiwwww.sofiawnawsfywasiwsiw.wnaeosofi,đương (Nog søof) (, «sono £% no praeg£#ffwrw praegfossimo praegs@%fino praegroșierw praegsoțiune praegs@%fino prvoJuono 0, søofi) Ști svovyo srTwo ofi) ș##ĢITĀŋŋŋf) &#ffqrņusoofi) głosog!or Tuwopf) qrņawowfi) ș#ffosss-Europf) &#ffwg!s-Europf) &#ffffsMorto şT, șofi) g(r) wowys ņoș@» #ffiņaeņwy@» #ffiņas)qisę@» #ffiņaeņoș@» #ffee,•ş@» #ffffe0qops@» +ớiņæ,ņoș@» #ffiņaeđơno 80, søof) 00:1 (wooyo|| || 헌터히利的.헌터허國利soạch sosìn),£###wh off)rne)ș###wh osìresoț¢h offre£&#ņwh oħrae,sono Ogl syśfi) Ozy twono poạn súmpoșan șiwnpoşn sýninpoșm știinpoşon şırıpoșnn sýnunpsyon sýnarđơng nog søofi) g(r) swovno ņouwo ŋsponso q''qisorso qiரரெ ரரிெsoro sə 4qsorso qi@raelqsorso q'đơno 509 søof) Off, twowo s@@ạo mớșovrosīgo mớșwisss@s@ạo mớșunos@s@ş» mớșaeĤogs mớţins|£#0ço mớșungs@s@ạo mớşırts|duono 009 șofi) grę wowo 景图漫洛虽99漫•,,每日漫漫waessae!每台9漫洛*kono srg søofi) (,:; otoro posàropeoroypeoroysposoudyșos@noypoệnoyyo@rođơno Ogg søofi) ogę swoyo பிரயதி医电ყ9ყ9rU9ტsøfungopohquistoņoso退9浸q1159 poự#țioși
20

«»ợợwo«»ợợwoøsø-ưnggonĐượợvøooooowo)pow-unsoffonotoợợvojđơng Msj ņof) grę syon pohọogopohņķoợsepohņņogioșwhọogopohaeogopohọogopohọogoMươno grț șofi) (og syon 青海等fbNo$$opeუposso,șoffiņos)șoffisso,霍峻湾fbop9ჭoneუđương (x, șofi) (Nog ‘won qnq@yo pop-s역명高老형 **「적qnqo@go poș-aqnq@go poș-)qnq@ço poș-aqnqo@go șoņosqŋŋƆŋɔ șoș-asono 0, șofi) os soon ņoș@» #ffffaeņoș@» #ffff99!qoço)» #ffiņojņoș@» #ffff40ņoș@» #ffffɛɛņwę@» #ffiņae,၇မ္ဘမှ%)ပဲ၈ နျ၇ခံ၉၅sono sự sụofi) (Nors soon 열民議法) 형重建)showo shươốsw-urir-n举yn»»naeshImn自gwu unnn尽可电Q德ndú星盛!ogoo mdkørsốđườno 0, șofi) (os soon gaen nosso@n圈)ge@n stos@o@wn«sørøswi!雷塔MHTMK图遗憾oroso-s moyosnússogonogoĐường saei șofi) gợi syon ფwჯ%)w {goფიუqoș@* #ffffe0țioș@ # %s*)ფigჯ0)w tყomeუფ9ჯ0)w ofუ5უņoș@* #ffffaelဗု)မ္ဘမှဖါ)၈ န္မှီဈန္၉đơng gợi șofi) (XII won soņmşvoqđạwn sŵydwyth-ingdwriaensnowogaewooooooya'ewish-nyuswrŵrınđơng (Nors søofi) saesi yon **불m열*sissions d'asmaegdømsr-ıngwaethrmyw synssæsobowoșwiwitionydlwro-ri48mu Ogg 통改字) grg **n ImსთერმუAტ霍峻等fb霍里冷冷道學高等學A*은possiņos,漫漫冷忠poợņael mwnc gros soofi) sơ si sport wongo wowoșņķ•ønso wowoșņog•ơnso wowoșņķī•ơnso wowoșņķī•ønso wowoșanț»ướngo wowoșụng•øns? »oooo!!!!! soorts ŽUČI Ŵofi) (Jsi syon Rowosoɛɛg swyĝonowosokog sygooRX99mg 堡皿nowosoț¢&& !ogonowosovog sygoongơostoff sygooie,novoosskøg og?!! Jono 0,1 søofi) şJII («øy» qosoɛ #ffiņoolqis?@» +6,0||ņoș@* #ffaeფ%უ0)w #ეწილ5უ)ფsუ0)% ზეწრუტუņoș@* #ffņos,ņoș@* #ffffael đường gÚII șofi) (GII wowo ợs@ șoș-ahn@己之星磁ņ#filmowġqofimaeos;ຫຼgກົmeteg冯9fm之黑曜ofimaeos] sons wil yo : ••• ợs@ poș-a珂)snoodse swaeogiohŋfiș6)ựổ siglo역李建昌星형%)suffinovaes sono szy syosì sự, ɛwɔwo soạo sợ,ņwę@» #ffiņos,ფgg0e tiffiუტუ|ფ79g0)w #ყმუიუņoș@ș #ffņooņoș@» #ffiņaeqoș@» +ớiņool đơno 800, șofi) 00:01 («sono «døgn woorwłoại(waiwo ws@rwthoamaewoo ws@nghoaM意9mp自己t密(wɑwoso qionghoaswoiwop, oportshoswoiwop, ɓɓnghŷedøst, morms (wśfi) omo «owo

Page 23
புலம்
* g & * * を 、ィ
日本男、女!!!,AF%8F
-----!
•s•r•s•t|
nos)o woso, soos gnosios
nos)o •ưss, wo wiosnae
stoff)% •••••• snoolf?
Dương 0ơII søofi) oros
* *
hryfkøyæwæn-sqnso)«; »wo« soos gnosiosnoĥ), neceso uso wissuo wowo, whooaewr gaerynmuş ofi)引www.aeso yiwolaeroĥo www.aes gnosiono5), •c•••• ønsor?roĥo włosows» snøsusnso)# www.aeso yiwolf@đơng 09 II șof) șơOI*為 groș@» #ffinee,groș@» șoffiseeqop@• șởipsegoşo» +ợspee,gioș@e ștfissee,inops@» +ợiņoe,oso espeel soms , oo, No8|| snøopahringo), osymwyaerodore,øøh snoeswash wiose,!wiono ogrogqortonsađơno ogof gofi) gael 司制T원회占领汾灌yquae quaesoșifons søsæsonessniegfisno, gif)rr|sononimo swingsgïopoore, riseriøs porto og § øofi) şgę ksiĝo qi»?@» #fffspæłqoaes)» #ffspeelviso@» #ffiņos,qoços espee,| wiwoo)» #fffpse,groș@s stoffeequoş@* #ffisse,đương ggg søofi) oors størs&
••••ợvøs×osowowww-unșon••••ợợvo•{•ợợveqiswonogo#toogeywne,đương 0,8 søofi) grę wodowi pohaeghepohọogo唱将h?gg可曾审h?ggi?pohaeogiopohọogiopohraeogioJogosto srg søof) ogę wodown possissepossisselpossinoe,poợineosøoffisse,posseepoợspee,nørs org søof) 00ę twoorn シQợasswoo ɓɛtɔwogosoɛ nwogosoɛ mm»geroe minegorĝo mnogorĝo: mwnodương ĐỨg søofi) 0, dødsønn rossfire praegsosiano praegs@%finns praegroșțiune praegs@%finns proosa’yı1@%finito praegs@%fino praegdowns ora søofi) eru twoowi søoffisse, #wyạopogosoɛ șwys?poớipse, șoff?pop,pro șcướşse量浮覆地my词书possipoe), șosyopoøstýmov, șwyạodobito gre søofi) port «sønn wwn trọo qisywnerown gogo qisựmesno「*& A義93 %%%%%%「的5공的wiwi gọ8 qisę morto····qs@şfino įmoşfi)�.-.■;&-1&đơng 0, søof) g(r) owsiwn groș@» #ffiņaeqoș@» #ffspreqoș@» #ffffee,qisę@» +ợņaegoooo espee,goș@» șiņoe,groș@» #ffiseenoorts gợg søof) Dog tørønn 浔冯自n)冯翊冯自n)quae qi@toffesფnეoე ფორბruიჭoequae q@noợțiequae qi@nogoșoquae qØrtoffo0ơng 0,9 øof) gợg tworn qisyo » +ợņaeqisę@» #ffiseegoooo șợrnosqoș@• #ffineeņoș@» +ợipseņoș@» #ffffaelqoș@» #ffiseeduono cơę søofi) ogę dwusson 히어지利知TR이히利的知司制ņo mākoņoģ漫录遗ndu温温县)șmae makososno makers, osno 0, șofi ori otom
· q opomocow»#니3 널(高道南星6學高和)hrifyf)sphaes» qhươ&hrisyfi)hronoevoeghnsyfisnosno ory two f) gry twoorn sosyo), #ffiņaeqi»ş@» #ffiņaegooo:D: Ŵe,qoço offisioegospo), șopee,www??): #ffffael역道學的)* ***3desno çơș șofi) oơy tworm
്റ്റ്രlywo医卷R99șofiumgo退唤hņufossee,불병원%qinois)
potoșțiosi

இஒரடு1909:sfīņ0909$ $to?đỉos o
vyvo vos „Į ryo0 :Q1oogoos@j mbiņ09T093)ogęđiqołGo (ŪQŪTI ©ņIII solumbińsg) Ọ9ų9ołgłęđiosos song)o9(9911@to) Oļ08 / 8/ | / | 7700 :gioș09@ Ọ9-IGI Q3009]]$@ 0008 / 8/ įA 17700 : qī£o^9Ġ Bong)ɑ9c99]|$0)
· 1,9% suhnstoco9 ĻITIĜIĜ”
呜啦啦可u9Q99它的哈引
變 ‘‘qua9$7I??) șT109||ÍTIQ9& siglo Boristão Q9Ųndsc090ÍQÌso qi@șự09an 09:9 a9c091138 Q9Q9|m|sqİĞİ ‘qi@șņ09ơi 9 0909Lo qosno«,9ņJosố 33zTTNTTEZ위Z고T뛰어최S
'q1@șų,09an z
o9(aolosio qıñois) síos mŲıņuń98 miascosso qi@șųooooh ! hoáų9ų94ĩ qisqig) 199-1909a9
·sẽaïsosÔnogi-itēs qđĩ)199.§ .
Hņúrīņ9& -\bigg) so 10911Noo@lioj ??đì? - uogųíçılı199ņ9ĝo) – mișqİĞ - ogorgio9sē
套真可s x 必
x'q'Hzz &&\subpugo6.Lf7’ I L –OƏpỊA99° L –ospny
90SI XO8I’O”, “ Isu IBL OĢII8I – JopuodsueIL
:ứRoođĩ)IəuueųO əỊAOWN - əŋIIɔɲɛS e Issy
sae!gwaelstorions|giornariogiornarisgiornarisgnostignođơno 00 g) søofi) og so wɔwo
阎Gael阎qmundoquartoo!qimanggoq1,tool skøns ogs) șof) 0ơng (wesws oroso posnes∞ √|soos mae|fos@go moșnnos@@ạo mớşıno|1@s@ņo mớșwrtos@s@go mớșinos størø ogy, wof) og 20 wwww. 吗?)冯9fm?岛篇引圆ņofimovogqofilmowegoqof)mooooqof)moogJươns Ogos) søof) 00:20 (wodowo wiwn gọ8 ựwęłasnogwaeneos@hymff), »roo)& moois! quitosoɛɛ ɲɛ, ŋo mohwwwn goso qoşnaens,· · · ·qi@pfino įmoșfi)0,058|_dens web ofiì wo song|| pogłosios ecognowael poợ#ffiwg regno,pogłosoff ocasgow:sw | spogłosiog «ognovae! pogoșțiog oogstowwe,șogłosios ecognoowood księ**_* wzówn_* øsøs oro,点点点塔班øo wowo onoraifføs, oooo onogamoøsørøs øy»nuo上海总99) seo, sowo onoraiffsoorto 00’’ søofi) 0,1* qi@wn qilong•••••ropwriaenon firmaeronwowowionsog sønnør:ovasgevonohogooooooooĝ.desno 00:21 øśfi) grfi* 唱)pogosse, ștượngopototyse, șostoņs?østsinoe, șoaeae|worýnen șiwael*****目)ɔɔno erti:5 (non sonol

Page 24
மொழியின் முதலில் வருகின்ற எழுத்துக்களை முதல் எழுத்துக்கள் என்போம். அந்த வகையில் தமிழில் 30 முதல் எழுத்துக்கள் என்கின்றோம். அதாவது 30 ஒலிவடிவங்களே தமிழில் முதல் ஒலி வடிவங்களாகக் கணிக்கப்படுகின்றது. உயிர்ஒலி வடிவங்கள் 12 உம், மெய்யொலி வடிவங்கள் 18 உம் ஆகும்.
ஒன்றினை இங்கு கவனிக்கவேண்டும். இலக்கண நூலோர் எப்போதும் ஒலிவடிவங்களைப் பற்றியே பெரிதும் பேசுவர். மொழியில் ஒலியே பிரதான பங்கினை வகிக்கின்றது. இதனால் தான் பேச்சு மொழியே எப்போதும் நின்று நிலைக்கும் மொழியாக அமைந்துவிடுகின்றது. எழுத்து மொழி இலக்கணமொழியாக சுத்தமொழியாக நின்று காலப்போக்கில் கானாமஸ் போயிவிடுகின்றது. நாங்கள் எதனைப் பேசுகின்றோமோ அதுவே மொழி, வாழும் மொழி.
இதன் பின்னணியில் இருந்து தான் முதல் ஒலிவடிவங்களை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முதல் ஒலி வடிவங்களுக்கு இத்தனை வரிவடிவங்கள் தேவையா? என்ற கேள்வி எழுகின்றது. பின்வருவனவற்றைக் கவனியுங்கள். ஆ. ஆ இரண்டினையும் எடுப்போம்.
இரண்டும் ஒரே ஒலிவடிவங்கள் தான். சொல்லிப் பார்த்து அதனைப் புரிந்துகொள்ளலாம். அ-ஒளியின் அளவு( மாத்திரை) குறைந்திருக்கின்றது. ஆ-ஒலியின் அளவு(மாத்திரை ) நீண்டிருக்கின்றது.
ஒலியின் வடிவம் ஒன்றாயிருக்கின்ற போது இதற்கு ஏன் இரண்டு வரிவடிவங்கள் வேண்டும். இவ்வாறு வரிவடிவங்கள் (எழுத்து) அதிகரித்துச் செல்வது மொழிக்கு ஊறு விளைவிக்காதா? தமிழில் நாம் மூட்டைகட்டி 247 வரிவடிவங்களையும் வைத்திருக்கின்றோம். இது தேவைதானா? அ எனும் ஒலிவடிவத்தில் ஒலியின் அளவு நீளுகின்ற போது (ஆ) பிறிதொரு வரிவடிவமாக அதனைக் குறிப்பிடமுடியாதா? அதாவது எல்லா ஒலிவடிவங்களும் நீட்சி பெறுகின்றபோது பொதுவில் ஒரு அடையாளத்தால் அதனைக் குறித்துவி முடியாதா?
உதாரணமாக- அ-ஒலியில் நீட்சி பெறும்போது அா
இ = இா
F.
T = IT
இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்கின்றபோது பின்வரும் நல்விளைவுகளை நாம் பெறலாம்.
1. மொழியின் இலக்கண அமைப்பு கருங்குகின்றது. 2. மொழியின் இலக்கண அமைப்பில் தெளிவு பிறக்கின்றது. 3. மொழியைக் கற்க வருபவர்கட்கு (சிறுவர், பிறமொழியாளர்)
இலகுவாக இருக்கின்றது 4. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் மொழி சுலபமாக இடம் பிடித்துக்கொள்கின்றது(கணனி)
22
 
 

5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏதுவாகின்றது.
இவை சாதகமான விளைவுகள். பாதகமான விளைவுகள் ஏதும் இருந்தால் அவை அதிகபட்ச நன்மை கருதி தளிர்க்கப்பட்டுவிடலாம்.
முதலில் குறிப்பிட்டது போல உயிர்ஒலி வடிவங்களில் வேறு சில மாற்றங்கள் பற்றி சிந்திக்கலாம். ஐ, ஒள இவ்விரண்டு நீண்ட ஒலிவடிவங்களையும் வேறு எவ்வகையில் மாற்றமுறச் செய்யலாம். ஐ, ஒள இரண்டு ஒலிவடிவங்களுக்கும் இணையான ஒலிவடிவத்தைத் தரக் கூடிய வரிவடிவங்கள் தமிழில் ஏலவே உண்டு. ஐ எனும் நீண்ட ஒலிவடிவம் அ, இ எனும் ஒலிச் சேர்க்கையினால் உணர்டானது. உச்சரித்துப் பார்த்தாள் அதனைப் புரிந்துகொள்ளலாம். அவ்வாறே ஒள எனும் நீண்ட ஒலிவடிவமும் அ, உ எனும் ஒலிச்சேர்க்கையினாள் உண்டானது. இதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அது மாத்திரமன்றி ஐ எனும் ஒலிவடிவத்திற்கேற்ப அய் எனும் வரிவடிவத்தையும் ஒள எனும் ஒலிவடிவத்திற்கேற்ப அவ் எனும் வரிவடிவத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக சங்ககாலபாடல் ஒன்றினைக் கவனிப்போம்.
கையது வேலே காலன புனை கழன்
மெய்யது வியரே
இங்கு கையது மெய்யது எனும் பதங்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது முரணாக அமைவதைக் காணலாம். முதலாவது வரியில் வருகின்ற முதல் எழுத்து (கை) நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும் முதலாவது எழுத்து (மெ) குறிலாகவும் அமைகின்றது. எனவே இவ்வாறு எழுதினால் திருத்தமாக அமையலாம்.
கய்யது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே
ஏன் இள்வாறு மாற்றம் தேவைப்படுகின்றது என கவனித் தோமென்றால் ஒலி அதனையே வேண்டி நிற்கின்றது. சரி இவ்வாறான மாற்றங்கள் தேவைதானா? என்றொரு கேள்வி எழுமானால் ஓம் அது அவசியம் தான் என்று சொல்லு வேண்டியிருக்கின்றது. மொழி வளம்பெறவேண்டும் மேலாக வாழவேண்டுமென்றால் மாற்றம் அவசியம் தான். புதியன பெற்று புதுவளத்துடன் மொழி திகழ வேண்டும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.
இச்சூத்திரம் எக்காலத்துக்கும் பொருந்துவனதான். அதற்காகப் பழையவற்றைக் கழிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. மொழிவளம் பெற இடைஞ்சலாக பழையன இருக்குமென்றால் கழிக்க வேண்டியது அவசியம் தான். ஆங்கிலத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்த முயல்வதனை நாம்

Page 25
புல
Eticraatır.
PH எனும் வரிவடிவங்கள் F எனும் ஒலிவடிவத்தையே தந்து நிற்பதால் இப்போதெல்லாம் PH இற்குப் பதிலாக F இனையே பயன்படுத்துகின்றார் கள்.
DETTEITLITIG photo- foto அதுபோல ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கும் எனக் காணும் பட்சத்தில் தேவையற்ற வரிவடிவங்களை (எழுத்துக்களை) நீக்குகின்றார்கள். E sistorin T3, Night Nite
SE Color இவ்வாறு வேறும் சில மாற்றங்கள் உள்ளன. இவ்வாறு மாற்றங்களை நோக்குகின்றபோது எமது மொழியும் மாற்றம் பெறுவது பாவமல்ல என்று என'னத் தோன்றுகின்றது. மொழி மாற்றம் பெறவேண்டிய அவசியத்தையும் ஒளிமரபிற்கேற்ப மொழி இயங்கவேண்டிய தளத்தையும் கலாநிதி எம் ஏ நுமான் காலச்சுவடு 19 பக் 72, 73) பின்வருமாறு கூறுகின்றார்.
இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறுவகையில் முழு உலகமும் கருங்கி தமிழ் கூறும் நல்லுலகக் குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று interner ஊடாக உள் நுழைந்து விட்டது. அதற்கேற்ப தமிழ் மொழியும் தன்னை விசாலப் படுத்தி தன் ஆற்றலை அகலித்துக்கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பண்தேசிய மொழி என்பதனையும் பல்லினப் பண்பாட்டுமொழி என்பதையும் நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும், மொழி மரபும், நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.
பாக்கா என்றும் ஹொங்கொங் என்றும் எழுதவேண்டிய தேவை எமக்கு வந்துவிட்டது. தமிழின் ஒவிமரபைப் பேணுவதற்காக இவற்றை, இடாக்கா என்றும் ஒங்கொங்கு என்றும் எழுதி நம் தொடர்பாடல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாது. டானியலை இடானியல் என்றும், ஜீவாவை சீவா என்றும் எழுதி அவர்களை ஒலிமரபு எனும் வன்முறைக்கு உள்ளாக்க முடியாது. ஒரு வைஷ்ணவன் தன் கடவுளின் பெரை விஸ்ணு என்று எழுதுவதற்கு உள்ள உரிமையை மறுத்து விட்டுணு என்று தான் எழுதவேண்டும் என்றும், கிறிஸ்தவம் இஸ்லாம் என்னும் மதப்பெயர்களை ஒலிமரபின் பேரில் கிறித்தவம், இசுலாம் என்றே எழுத வேணடும் என்றும், ஒரு முஸ்கீமுக்குப் புனிதமான ஹஜ் என்ற வார்த்தையை கச்சு என்றே எழுத வேண்டும். என்றும் குழுத்தனித்துவத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் இன்றைய பின் நவீனத்துவ புகத்தில் யாரும் வற்புறுத்த முடியாது. அப்படி வற்புறுத்துவதும் அதிகாரத் திணிப்பும் வன்முறையும் தான். இன்றையத் தமிழ் இந்த வன்முறைகளை எல்லாம் கடந்து வந்துவிட்டது. அதிகம் ஜனநாயகமயப்பட்டுவிட்டது. இவ்வாறு கலாநிதி எம் ஏ நுட்மான் கூறிய பிறகு மேலும் இதில் மினக்கடத் தேவையில்லை. இதே மாதிரியான மாற்றங்கள் மெய்யொலி வடிவங்களுக்கும் தேவையா? கிட்டத்தட்ட ஒரே ஒளிவடிவம் கொண்டு வரிவடிவத்தில் வேறுபட்ட ண், ந், ன் இவற்றையும் ஸ்.ழ்,ள் இவற்றையும் ஒரே வடிவத்தால் குறிக்கமுடியாதா? இவையெல்லாம் கேள்விகளாகவே இப்போதைக்கு நிற்கின்றன. இனி இலக்கண மரபிற்கு வருவோம்.

உயிர் எழுத்துக்கள் 12 உம் ஒலியின் அளவினைக் கொண்டு இரண்டாகப் பாகுபடுத்தப்படுகின்றன. ஒலிஅளவினை மாத்திரை எனப் பெயரிட்டு அழைப்போம். ஒரு கைநொடிப்பொழுது அல்லது ஒரு கண்ணிமைப் பொழுது ஒரு மாத்திரை என அழைப்போம். ஒரு மாத்திரை உடையவற்றை குறில் என்றும் இரண்டு மாத்திரை உடையவற்றை நெடில் என்றும் அழைப்போம் இவ்வகையில் உயிர்எழுத்துக்கள் குறில் நெடில் எனப் பாகுபடுத்தப்படுகின்றன.
குறில் நெடில்
원
மெய்எழுத்துக்கள் அனைத்தும் அரை மாத்திரை உடையன.
இவ்வாறு மெய்எழுத்துக்கள் ஒலியின் தன்மைமின்படி மூன்றாக
வகைப்படுத்தப்படுகின்றன.
1. வன்மையான ஓசை உடையன.
இவை வல்லினம் எனப்படுகின்றது.
2. மென்மையான ஓசை உடையன.
இவை மெல்லினம் எனப்படுகின்றது.
3. இரண்டிறகும் இடைப்பட்ட ஓசையுடையன.
இவை இடையினம் எனப்படுகின்றது.
வல்லினமெய் மெல்லினமெய் இடையினமெய்
க் 固 ய் 导 இந் l" s ஸ் த் 店 வி ம் Af ற் ன்
மேற்கூறியவற்றின் அடிப்படையில் ஒரு கணக்கு போடலாம் உயிர்மெய் (12 உயிர் * 18மெய்) = 216
உயிர்மெய் (216) இல் குறில் (5உயிர் *18 மெய்) = 90
எழுத்துக்கள்
உயிர்மெய் (216) இல் நெடில் (7 நெடில் * 18மெய்) = 128 எழுத்துக்கள்
அவ்வாறே, உயிர்மெய் (216) இல் வல்லினம் (12 உயிர் * e வல்லின மெய்) = 72 எழுத்துக்கள்.
உயிர்மெய் (216) இல் மெல்லினம் (12 உயிர் + ே மெல்லினமெய்) = 72 எழுத்துக்கள்
உயிர்மெய் (216) இல் இடையினம் (12 உயிர் * B இடையினமெய்) = 72 எழுத்துக்கள்
23

Page 26
புல 1982 இல் இலங்கை கண்டி திவ்ய சங்க ஆதரவில் அகில இலங்கை பேச்சுப்போட்டியில் 10 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் முதலாமிடம் பெறுகின்றான். சுவாமி சச்சிதானந்தா அச்சிறுவனை உபந்தியாச ரத்தினம் என்று பட்டமளித்துக் கெளரவிக்கின்றார். 1998 இல் அந்தச்சிறுவன் 46 வயதை அடைந்திருப்பான் அடைந்திருப்பாண் என்று சொல்லமுடியாதளவுக்கு அடைந்திருப்பார் என்று சொல்ல வேண்டிய பக்குவமும் முதிர்வும் கெளரவமும் அடைந்துவிட்டார். பக்குவம் அனுபவத்தாலும் முதிர்வு வயதாலும் கெளரவம் அறிவாலும் ஆக்கபூர்வமான வேலையாலும் வருவன. அப்படி ஒரு கெளரவம் பெற்றவர் ஒருவர் இங்கு இருக்கின்றார். அவர் பெற்ற கெளரவம் உலகிலேயே முதற்தமிழர் பெற்ற கெளரவமாக அமைகின்றது. இன்னும் சொல்லப்போனால் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா இளவரசியார் டயானா, ஜேர்மன் அதிபர் ஹெல்மட் ஹோல் போன்றோர் பெற்ற கெளரவம் தான் இந்தத் தமிழருக்கும் கிடைத்திருக்கின்றது. இன்னும் சொல்லப்போனாஸ் ஜேர்மன் அதிபர் ஹெஸ்மட் ஹோல் இவ்விருதினைப் பெற்ற மூன்றாம் நாள் இந்தத் தமிழர் இந்த விருதினைப் பெற்றிருக்கின்றார்.
E
இந்தத் தமிழரின் பெயர்: மூர்த்தி. வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி, இவர் பெற்ற விருது - சுதந்திரமனிதன். (free man)
IsiTsĩaTTiH, LÊ - Freedom of the city of London.
லண்டன் நகரத்தின் திறவுகோல் பெற்ற முதற் தமிழராக இவர் விளக்குகின்றார். பிரித்தானியாவின் முக்கிய சடங்காக முதலில் இடம் பெறத்தக்கது. அவருக்கு முடி சூட்டுவது தான். அடுத்த சடங்காக குறிப்பிட வேண்டியது பிரித்தானிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கான சத்தியப்பிரமாணம் எடுத்தல், யாரும் சத்தியப்பிரமாணம் எடுத்துவிட முடியாது
சத்தியப்பிரமாணம் எடுத்தலும் முக்கிய கெளரவமாகக் கருதப்படுகின்றது. வைத்திய
தன் கெளரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. மூர்த்தி அவர்கள் இத்தகைய கெளரவத்தைப் பெறுவதன் காரணம் யாது?
இத்தகைய உயர்நிலை அடைவதற்கான உந்தல் எது?
அவர் வெறுமனே வைத்தியராக
 
 
 
 
 
 
 
 

LD
மட்டும் காலத்தைக் கழிக்கவில்லை. வைத்தியர் எனும் நிலைக்கு அப்பாலும் மனிதர்க்குச் சேவை செய்வதற்கான வேலையும் இருந்தது. அதுவே இத்தகைய உயர்நிலை அடைவதற்கான உந்தலாகவும் இருந்தது. இத்தகைய உந்தல் பெறுவதற்கு அவரது கடந்தகால அனுபவங்கள் காரணமாயமைந்தன. அனுபவம் அவரை வழி நடத்திச் சென்றது. விடுதலையுணர்வு இனவுணர்வு அவரது இளமைப்பராயத்தில் நெஞ்சில் ஊறியது. 1970 இல் தமிழரசுக்கட்சியின் வாலிய முன்னணிக்கிளையின் (லிங்கநகர்) தலைவராயிருந்தார். சிங்கள அரசியல் கட்சி அலுவலகத்துக்கு கைக்குண்டு வீசினார் எனக்குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 1972 இல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசின் புதிய அரசியலமைப்பை எதிர்த்து வடக்குக் கிழக்கில் தமிழ் மாணவர் பேைைவயினர் நடத்திய போராட்டத்தில் திருமலையில் முதன்முதலாகக் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானர். சிறையிலும் நீண்ட காலம் வதைபட்டும் நாட்களைக் கழித்திருக்கின்றார். இரண்டு ஆண்டுகள் வெலிகடைச்சிறையில் சிறைபட்டு, 1985 இல் விடுதலையான பின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஆரம்ப கால அமைப்பில் பங்கேற்று இலட்சக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு மருத்துவ சேவையாற்றினார். சிறையிலிருந்தவாறே ஜேர்மனிய தொலைக்காட்சியின் மூலம் அரச பயங்கரவாதத்தையும் அப்பாவித் தமிழர் கைதுசெய்யப்படுவதையும் அம்பலப்படுத்தினார். சிறையில் இவரைப் பேட்டிகண்ட இரண்டு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இவரது விடுதலைக்காக வேண்டுகோள் விடுத்திருந்தார். சர்வதேச மன்னிப்புச்சபையும் இதே வேண்டுகோளைவிடுத்திருந்தது. இவற்றை நோக்குகின்றபோது வைத்திய கலாநிதி மூர்த்தி அவர்களின் ஈடுபாடுகளைப் புரியக்கூடியதாக இருக்கின்றது. இன்றும் அவர் கம்மா இருக்கவில்லை. ஜேர்மனிய மருத்துவ அமைப்பான Humedica பிரான்சிய மருத்துவ அமைப்பான M.D.F ஆகியவற்றுடன் இணைந்து எமது மக்களுக்கான மருத்துவ சேவையை ஆற்றினர். அது மட்டுமல்ல இலண்டனில் கறுப்பின மக்களுக்கான மதுமறுவாழ்வு அமைப்பு A.R.P.Choles ஆசிய மக்களுக்கானSods. ஆகியவற்றிலும் மறைந்த இளவரசி டயானாவின் தொண்டு நிறுவனமான Turning point si அனுசரணையுடன் இன்றும் செயல
ாற்றி வருகின்றார். இவையெல்லாம் சேர்ந்து அவரை கெளரவம் பெறும் உயர்வு நிலைக்கு இட்டுச் செல்கிறது. மனிதர்களை மதித்தவர்கள் மனிதர்களை மேம்படுத்த மகத்தான பணி ஆற்றியவர்கள் எப்போதும் வாழ்வார்கள். கெளரவம் பெறுவார்கள். மருத்துவக் கலாநிதி மூர்த்தி அவர்கள் கண்முன்னே அதற்கு ஒரு சாட்சியாக நிற்கிறார்.

Page 27
புல
விக்கு உணவளிப்பது இசை. மனிதர்களை
ද්ju'Af அல்ல பறவைகள், விலங்குகள் என சகல ஜீவராசிகளையும் கூட இசையவைப்பது. வண்டுகளின் இசை கேட்டு புதர்களும் வாய் மலர்ந்தன. என்பது குறுந்தொகைக் காட்சி. இறைவனோ ஓசை ஒலியெலாயாயும் தான் இருக்கிறான்.
அரும்பருகே சுரும்பரவ அனுபதம் பண்பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் தும் அயலின் கரும் பருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகமலரும்.
எனும் இசையியல்பு ஏழிசையால் இசைப்பயனாய் இறைவனைக் காணும் கந்தரரினது. சாமகானப் பிரியை அம்பாள், ராவணனும் வீணையில் சாமகானம் இசைத்தே இறைவனின் கோபம் தனித்ததாக புராணம் கூறுகிறது. அசையும் பொருளில் இருப்பது இசை. அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இனிமையை தருவதாக இருந்தால் மட்டுமே அது இசையாகும் அல்லது அது வெறும் இரைச்சல் தான். அசையும் பொருள் எனும் போது அவை நாணிகளாக அதாவது தந்திகளாக இருப்பின் தந்தி வாத்தியங்கள் ஆகின்றன. யாழ், வீணை, கோட்டுவாத்தியம் போன்றன. அசையும் பொருட்கள் தோற்பொருட்களாக இருப்பின் அவை தோற்கருவிகள் அல்லது கோட்டும் கருவிகள் ஆகின்றன. மிருதங்கம், தவில், உடுக்கு என்பன இவ்வகையின. காற்று அசைகிறது என்கின்றபோது
குழலிசை ஆகிறது. அதாவது துளையிடப்பட்டு காற்றினை அசைப்பதனால் இசை
யெழுப்புவது புல்லாங் குழல், நாதஸ்வரம் முகவீணை என்பன இதனுள் அடக்கம். நாணிகளும் காற்றும் சேர்ந்தே அசைகின்றபோது அது குரலிசை, இப்படி இயற்கையாகவே உள்ளது இசை, இகைக்கருவிகளின் தத்துவங்களும் இயற்கையிலேமிருந்து தான் கிடைக்கப் பெற்றன. மூங்கில் காடுகளிலே வண்டுகளினால் துளைக்கப்பட்ட மூங்கில்களைக் காற்று அசைக்கும்போது கேட்ட ஒலிதான் புல்லாங்குழலின் தத்துவம். ஆயகலைகளிலும் முதன்மை பெறுவது இசை, நாதம் என்பது இசைக்கு வடமொழிச்சொல். நமது இசையாகிய தென்னக இசை 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்திய இசை என்ற ஒன்றாகத் தான் இருந்தது ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பார்சியர்களின் வரவுக்குப் பினினரே பார்சிய இசையின் கலப்பினால் இந்திய இசை வட இந்திய இசை, தென்னிந்திய இசை என பிளவுபட்டு வடக்கே ஹிந்துள்தானி இசையாகவம் தெற்கே
 
 
 

சுமதி. சுரேசன்
கர் நாடக இசையாகவும் ஆகியது. கர்நாடகம் என்பதன் பொருள் மிகப்பழமையானது என்பதாகும். எனவே தென்னக இசை மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் கர்நாடக இசை எனப பெயர்பெற் றது எனலாம்.
இந்த கர்நாடக இசைக்கு ஏழு எம்வரங்களே ஆதார எப்வரங்கள். அநத சப்தஸ்வரங்களும் வேத காலத்திலேயே அறியப்பட்டவைதான். முதல் வேதமாகிய ரிக்வேதபாக்களில் ரி நி ஸ என்பன ஒலித்தன. மத்தியஸ்தாயி ரி ஷபம் மந்த்ரஸ்தாயி நிஷாதம், மத்தியனம் தாயி எம் ட்ஜம், பின்னர் மத்தியளிப்தாயி காந்தாரம், மந்த்ரஸ்தாமி தைவதம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஐந்து எப்வரங்களாக க ரி ஸ நி த யஜுர் வேத பாராயனத்தின் போது கிடைத்தன. இறுதியக சாமவேதபாராயணம் செய்யும் காலத்தில் மேலும் இரண்டு ஸ்வரங்கள் மத்யஸ்தாயி மத்யமம் மந்த்ரஸ்தாயி பஞ்சமம் ஒலித்தன. ம க ரி ஸ நி த ப இவ்வாறு சப்த எப்வங்ைகளும் சாம வேத பாராயனத்தில் கேட்கப்பட்டன.
தமிழோடு இசைந்தது இசை, "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" என்கின்றார் அப்பர். தமிழிசையில் ஸரிகமயதநி ஸ்வரங்கள் முறையே குரல் துத்தம் கைகிளை, உழை இனி, விளரி, தாரம் எனப்பட்டது.
கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இளங்கோவடிகளின் இசைக் கருவூலமாகிய சிலப்பதிகாரத்தில் எமக்குக் கிடைத்த முதல் இசைக்கோர்வையினைக் காணலாம். ஆய்ச்சியர் குரவை எனும் பகுதியில் கண்ணகியின் துன்பத்தை நீக் குமுகமாக
அவளை ஆதரித்து வந்த மாதரி என்பவள் ஏழு இளம் பெனர்களை அழைத்து குரவைக் கூத்து என்ற நாட்டியத்தை ஆடும்படி செய்கையில் பாடிய பாடல் முல்லைத்தீம்பாணி.
முல்லைத்தீம்பாணி என்ற ராகத்தில் என்னென்ன எய்வரங்கள் கையாளப்பட்டன என்பதற்கும் செய்யுள் ஒன்று கொடுத்துள்ளார். அதாவது முல்லைத் தீம்பாணியில் கிடைக்கப்பெற்ற ஸ்வரங்கள்
குரல் மந்தமாக இனி சமனாக வரன் முறையே துத்தம் வலியா உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் பின்றையைப் பட்டெடுப்பாள்.
குரல் (ஸட்ஜம்) இனி (பஞ்சமம்) துத்தம் (ரிஷபம்), விளரி(தைவதம்) கைக்கினை(கவுந்தாரம்) ஆகியவை. ஸ ரி க ப த . இதுவே இன்று நாம் காணும் மோகனராகம் எனவே இதுவே எமது முதலாவது இசை ஸ்வர அமைப்பாகிறது. பிறப்பிலிருந்து இறக்கும்வரை மனிதன் இசையோடு தான் வாழ்கின்றான். அழும் குழந்தையைத் தூங்கவைக்கத் தாலாட்டு முதல் நிரந்தரத் தூக்கத்தின்போது ஒப்பாரி வரை நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பது இசை,
25

Page 28
Lal)
பருவத்தே பயிர் செய்
என்பது முதுமொழி. பயிர் செய்யும் பருவமோ 5 ஆண்டுக்கொரு it, Li2251 வரும். ஆனால், 舒匹 பெண்ணின் இனவிருத்திப்
பருவமோ தவறவிட்டாஸ்
டொக்ரர் சசிகலா இராஜமனோகரன்
எம் தமிழ்ப் பெண்களிற் சிலருக்கு தற்போதெல்லாம் திருமணம் நிகழ்வதே 33-34 வயதில், இப்படித் தவிர்க்க முடியாத காரணங்களாலே கர்ப்பமடைவது பின் தள்ளப்படும் நிலையிலுள்ள பெண்கள் ஒரு புறம் கல்வி, பணம், தொழில், வீடுவாங்குதல் போன்ற காரணங்களிற்காகக் கர்ப்பந்தரிப்பதை தள்ளிப் போடும் பெனர்கள் இன்னொரு புறம்.
35 வயதைத் தாண்டியபின், ஒரு பெணணின் கர்ப்பந்தரிக்கும் தன்மை படிப்படியாகக் குறைந்து கொனர்டே போகிறது. அது மட்டுமன்றி இளம்பெணிகளுடன் ஒப்பிடும்போது டவுண் சின்டிரோம் (Downis Sydrome) என்ற மூளைவளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும் சாத்தியக்கூறுகளும் இவர்களுக்கே கூடுதலாக உள்ளது. எனவே, ஒரு பெண் கர்ப்பமடைவதற்கு, 25 வயதிற்கும் 35 வயதிற்குமிடையில் முயலுவதே நல்லது. கர்ப்பமடைய முடிவெடுத்த பின் ஒரு பெண் தனது உடலைத் தயாராக்குவதற்குச் சில முக்கிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். உணவு ஒரு பெண் விரைவிலே கர்ப்பந்தரிப்பதற்கு அவரது உடல் ஆரோக்கியமாக இருத்தல் மிக அவசியமானது. உயரத்திற்கேற்ற எடையைப் பேணும் வகையிலே பொருத்தமான சத்துள்ள உணவை உண்ணுதல் முக்கியமானது. கஃபீன் (Caffene) உள்ள பானங்களைக் (உதாரணம்: கோலா - 0ெ3 - பானங்கள், தேநீர், கோப்பி) கூடுதலாக அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஃபோலிக் அமிலம் (Polic Acid): பெண்கள் கர்ப்பந்தரிப்பதற்கு முன், நாளும் 400 மைக்ரோ கிராம் போலிக் அமிலத்தை எடுப்பது எளிெைய டிகைனைய என்றழைக்கப்படும் முள்ளந்தண்டு வளர்ச்சிக் குறைபாட்டு நோயுள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. கோவா, கீரை வகைகள், சலட் வகைகள், புறோக்கோலி, நிலக்கடலை போன்ற உணவுகளில் ஃபோலிக் அமிலம் நிறையவுண்டு. ஆனாலும் ஃபோவிக் அமில மாத்திரைகளை மருந்துக் கடைகளில் வாங்கிக் கர்ப்பந்தரிக்க முன்பு 2-3 மாதங்களிற்கும், கர்ப்பந்தரித்த பின், தொடர்ந்து 3 மாதங்களிற்கும் எடுப்பது கூட நல்லது. தடுப்பூசிகள்: கர்ப்பமாக இருக்கும் முதல் 3 மாதங்களில் ցինի பெண்ணை, ஜேர்மன் சின்னமுத்து அல்லது ரூபெல்லா
26
 
 
 
 

(Tubcla) என்றழைக்கப்படும் வைரசு (virus) தாக்கினால் அது கருச்சிதைவை ஏற்படுத்தலாம். சிசுவின் மூளை, கண், காது, இருதயம் போன்றவற்றையும் பாதிக்கலாம். சிலரில் சிறுவயதிலேயே இக்கிருமிகளின் தாக்கத்தைத் தொடர்ந்து தடுப்புச்சக்தி ஏற்பட்டிருக்கலாம். மேல் நாட்டிலே 14-15 வயது சிறுமிகளிற்குப் பாடசாலையிலே இதற்கான தடுப்பூசியை வழங்குவதன் மூலம் இக்கிருமிகளிற்கெதிராகக் தடுப்புச்சத்தி ஏற்படுத்தப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் எம்பெண்களிற் பலரில் இந்த வைரசிற்கெதிரான தடுப்புச்சக்தி இருக்காது. எனவே இவர்கள் கர்ப்பந்தரிக்க முன்பு, தமது வைத்தியரை நாடி இரத்தப் பரிசோதனை மூலம் இக்கிருமிகளிற்கெதிரான தடுப்புச் சக்தியுள்ளதா என்பதை அறிந்து, தேவையேற்படின் அதற்குரிய தடுப்பூசிகளை எடுக்கவேணடும். தடுப்பூசி ஏற்றப்பட்டு ஆறு கிழமைகளின் பின்பே கர்ப்பந்தரிக்க வேண்டும். குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை நிறுத்தல்: குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுக்கும் பெண்களில் அவற்றை நிறுத்தி 2, 3 வாரங்களிலே சூல் தரிக்கும் தன்மை மீள ஆரம்பிக்கும். கருத்தடை ஊசிகளின் தாக்கம் பொதுவாகப் 12 கிழமைக்கு நீடிக்கும். சிலவேளைகளில் இதனிலும் கூடியகாலமும் எடுக்கலாம். ஹோர்மோன்களைக் கொணர்டுள்ள குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளையும் கருத்தடை ஊசிகளையும் பயன்படுத்தும் காலத்திலே, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து விடுபட்டு உடல் பழைய நிலைக்கு வந்தபின்பே கர்ப்பந்தரிக்கவேண்டும். எனவே, இவற்றை நிறுத்தியபின் 2, 3 சாதாரண மாதவிடாய்களாவது வரும் வரை பொறுத்திருந்து, அதன்பின் கர்ப்பந்தரித்தலே நல்லது. அதுவரை கருத்தடை உறைகளைக் (Condoms) குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தலாம். புகைப்பிடித்தல்: எம்பெண்களில் புகைத்தல் மிக அரிதாகவே காணப்படுகின்றது. ஆனால் வீட்டிலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ அருகில் இருப்பவர் புகைக்கும் போது அதனை ஒரு கர்ப்பிணிப்பெண் சுவாசிக்கலாம் (passive Smoking). இவ்வாறு நிக்கொட்டீன் (nicotine) உள்ள புகையை உள்ளெடுத்தல் கருச்சிதைவை ஏற்படுத்தலாம். சிசுவின் வளர்ச்சியிலே பாதிப்பை ஏற்படுத்தலாம். மதுபானமருந்துதல் மேல்நாட்டு மோகத்தில் மூழ்கியிருக்கும் சில தமிழ்ப் பெண்களில் மதுபானமருந்துதலும் சிறிது சிறிதாகப் பரவிவருவது கவலைக்குரியது. கர்ப்பிணிப் பெண் அருந்தும் மது சிசுவின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். எனவே இதனைப் பூரணமாகத் தவிர்ப்பதே நல்லது. மருந்துகள், எக்ஸ் கதிர்கள் (X-Rays) வேறு நோய்களிற்காக மருந்தெடுத்துக் கொண்டிருக்கும் பெண்கள், கர்ப்பமடைய முன்பு, அம்மருந்துகள் கர்ப்பகாலத்திலும் எடுக்கக் கூடியனவாவென்பதைத் தமது மருத்துவரிடம் கேட்கவேண்டும். கர்ப்பமடைய முயற்சி செய்யும் காலத்தில் எந்த எக்ளப்கதிர்களையும் தவிர்க்கவேண்டும். எப்கான்கள் (பltraSOபnd scans) கர்ப்பகாலத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எனவே பெண்களே, ஒரு தாயின் பொறுப்பு கர்ப்பமாகமுன்பே ஆரம்பிக்கின்றது. மேற்கூறியவற்றை நீங்கள் கவனித்து நடந்தாலே ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறமுடியும்.

Page 29
புவி வேற்றுமொழிகள்: இலக்கண ஆய்வின் அறுவடை
ஒரு மொழியின் சிறப்பு என்பது அந்த மொழியினது பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்தது. ஏனெனில் ஒரு மொழியைப் பேசுபவர்கள் எப்பொழுது தமது மொழித் தேவைகளை முழுமையாகவும் திருப்தியாகவும் தமது மொழிமூலம் பெற்றுக் கொள்கிறார்களோ அப்பொழுது அம்மொழிக்கு அதன் முழுமைத் தகுதி கிடைத்துவிடுகிறது. இம் முழுமைத்தகுதிக்கு முக்கிய வடிவமைப்பாக விளங்குவது அம் மொழியின் இலக்கணமே. இப்படியான வடிவமைப்பை ஒரு 10del மூலம் இலகுவாக எடுத்துக்காட்ட முடியும். உதாரணத்திற்கு ஒரு வீட்டை எம் மனக்கணி முன்னே நிறுத்திக்கொண்டால் அதன் வடிவமைப்பையே ஒரு மொழியின் இலக்கணத்துடன் ஒப்பிடலாம். இந்த வடிவமைப்பானது வெளியில் இருந்து நோக்கும்பொழுது மிகத் தெளிவாகக் காணப்படும். எனினும் இதே வடிவமைப்பை உட்புறமிருந்து நோக்கும் பொழுது வீட்டின் உள்ளடக்கம் (இங்கு இலக்கணத்தின் உள்ளடக்கம்) தெரிகின்றது. இதில் எழுத்து சொல் சொற்றொடர் வேற்றுமை வாக்கிய அமைப்பு என்று எண்ணிவிட முடியாத இலக் கணத்தின் பகுதிகள் ஒன்றிணைந்து இவ் வீட்டின் கவர்களாக அளப்திவாரக் கற்களாக நிலமாக ஜன்னஸ்களாக அமைகின்றன. இவ்வாறான அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுவதல்ல. அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். இதில் மற்றுமொரு விடயத்தையும் தெளிவு படுத்தவேண்டும். சிலர் இள் விட்டின் ஒரு சிறு பகுதியை ஆய்வு செய்வார்கள். பலர் முழுவதையும் அறிய முயற்சி செய்வார்கள். எனினும் ஒரு சிலர்
மட்டுமே இள் வீட்டில் அடங்கியுள்ள சுவர்களையும் ஜூன் னல்களையும் மாற்றங்களை மொழித்திட்டங்களை கொண்டு புதுப்பிக்க சிந்திக்கிறார்கள். இவ்வாறான சிந்தனைகள் ஒரு மொழியின் வளர்ச்சியையே நோக்கி உள்ளன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகவே மொழிக்கு வளர்ச்சி தேவை. மாற்றம் தேனை தமிழர்களாகிய நாம் இன்று மொழி கற்பதில் பவ சிக்கல்களை எதிர் கொள்கின்றோம். எனினும் சிக்கல்கள் உருவாகவேண்டும். இதனால் ஏன் என்ற கேள்வி எழும். ஏன் என்ற கேள்வி எழுந்தாலே நாம் எங்களை அறியாமல் மேற்கொண்டிருக்கும் தேடலும் உருவாகிவிடும். இக் கட்டுரையின் நோக்கமும் இதே வேற்றுமொழி இலக்கண ஒப்பீடு மூலம் ஒள்வெசாரு பகுதியையும் சிறு பிரிவுகளாக பித்து ஆராய்ந்து அதில் வரும் சிக்கல்களை இனம் கண்டு
SS
 

பொன்னும், மணியும், முத்தும் மட்டுமல்ல செல்வங்கள். தமிழ், மற்றும் வேற்றுமொழி இலக்கியங்கள் சுவடிகளின் புதைந்து கிடக்கும் இலக்கணங்களும் அதன் கருத்துக்களும்கூட நம் செல்வங்களே.
வழி அமைப்பதே இதுவரை டொச் எப்பானிஸ் மொழியின் பால் வேறுபாட்டையும் (Artikel) வேற்றுமையின் மாற்றத்தையும் (Faele) மேலோட்டமாகவும் சுருக்கமாகவும் பார்த்தோம்(சென்ற இதழில்). ஏனெனில் இள் விரு மொழிகளில் சிக்கல்கள் பெரும்பாலும் மேற்கூறிய விடயங்களில் உருவாகின்றன. இம்முறை இதே விடயங்களின் அடிப்படையை சிறு பிரிவுகளில் பிரித்து தனிப் பிரிவுகளை மேலும் விளக்கமாகக் கவனிப்போம். இலக்கணத்தில் சொல்லின் வகை எனக் கருதும்பொழுது தமிழில் 4 வகை உள்ளன.
1. பெயர்ச் சொல் 2. வினைச் சொல் 3. இடைச்சொல் 4. உரிச் சொல் டொச் மொழியில் ஐந்து சொல்வகைகள் (Worlorlem)
ETT
இதில் நான்கு மாற்றமடையும் | Flek Fierbor | ஒன்று மாற்றமடையாது. உறுதியானது. IUnlekierbo) 1. Nomen (பெயர்ச்சொல்) 2. Werb(வினைச் சொல்) 3. Adjektiv (2 flä6+Isè) 4. Begleiler + Stellvertreter (பால்வேறுபாடு, பிரதிப் பெயர்)
1-4 Flektier Boar 5. Portikel (முன்னிடைச் சொல், உருபுச்சொல் இடைச் சொல்வியப்பிடைச் சொல் இதில் உள்ளடக்கம்) 5-Um Fletier Bar ஆங்கிலத்தில் எட்டு சொல் வகைகள், (Parts of speech) III i fosilipsar. I.NoLJn 2. Werbo 3. adjective 4. Article 5, Pronoun 6. Adverb 7. Numerols 8. Porticle
-7 Inflective 8- Inflection less. நான்கு மொழிகளின் சொல்வகைகளைத் தொகுத் துப் பார்க்கும் பொழுது எண்ணிக்கையில் வேறுபட்டாலும் ஒற்றுமையே மேலோங்கிக் காணப்படும். தமிழ் மற்றும் டொச் மொழியில் இடைச்சொல் என்ற பிரிவில் மேலும் பல சொல்வகைகள் அடங்கியுள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் பிப்பாணிளப் மொழியில் ஒவ்வொரு சொல் வகைக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளபடியால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இனி சொல்லின் முதல் வகையான பெயர்ச் சொல்லை டொச் மொழியில் ஆராய்வோம். டொச் மொழியில் பெயர்ச் சொற்கள் நான்கு பிரத்தியேகமான சிறப்புகளைக் கொண்டுள்ளன. 1. ஒவ்வொரு பெயர் சொல்லிற்கும் ஒரு குறிப்பிட்ட Arike பொருந்தும் (Der, Die அல்லது DOS 2. பெயர்ச் சொற்களும் அதைச் சார்ந்த Artikel Justi வேற்றுமையின் அடிப்படையில் மாற்றம் பெறும். 3. பெயர்ச் சொற்கள் ஒருமை (Singular) பண்மையில் (Plural) வேறுபடும். 4. இச் சொற்களின் வரி வடிவத்தில் முதல் எழுந்து Capital teters இல் அமைந்திருக்கும்.
பெயர்ச் சொற்களின் முதல் சிறப்பு Arike (பால்வேறுபாடு) இது டொச் மொழியை பொறுத்தவரை மிக முக்கியமானது. என்பதை சென்ற இதழில் அறிந்தோம். Der Die Da5 எந்த
27

Page 30
LIGU.
மூன்று பால் வேறுபாடுகளை Besimmle Artikel என்று அழைப்போம். இந்த Alikel ஐ உரிய பயிற்சியின் மூலமே அறிந்து கொள்ளலாம். எனினும் ஒரு சில விதிமுறைகள் உள்ளன. ஒரு பெயர்ச் சொல்லின் இறுதிப்பாகத்தை வைத்து Suffix அந்தச் சொல்லிற்குரிய Artikel ஐ தீர்மானிக்கலாம். பெயர்ச் சொற்கள் ஒரு வாக்கிய அமைப்பில் வரும் பொழுது வேற்றுமை அடிப்படையில் மாற்றம் பெறும். டொச் மொழியைக் கருத்தில் கொண்டாஸ் நான்கு வேற்றுமைகளை மட்டும் Hafs GI) 7Li.||Nominative, Genitiw, Daliw, Akkusa tiw). தமிழ் மொழியில் மேற் கூறிய நான்கு வேற்றுமைகளுடனும் மேலும் நான்கு வேற்றுமைகள் சேர்கின்றன. ( ஆகவே 4 உம்
தமிழ்
1. எழுவாய் பொருள் (யார் எது) மரம் 2 ஐ (யாரை எதை) மரத்தை 3. ஆல் (யாரால், எதனால்) மரத்தால் 4. கு (யாருக்கு எதற்கு) மரத்திற்கு 5. இல் (யாரில், எதில்) மரத்தில் .ே அது (யாரினது, எதனது) மரத்தினது 7. கண் ( யாரின் கண், எதன் கண்) மரத்தின் கண்
8. விளிப் பொருள் (அழைத்தல்) மரமே
டொச்
1. Nominativ Iwer, was) Der Boum 2. Akkusativ || Wen, Was) Den Baum 3. Dafiv Wem Dem Baum 4. Instrumentals Wodurch Durch Den Baum 5. Begleitfall Milwem Mit Dem Baum 6. Lokativ Wol In Dem Baum 7. Ablativ Woher) Von Dem Baum 8. Genitiv (Wessen) Des Baumes
4 உம் 8 வேற்றுமைகள்) இதன் காரணமாகவே மொழி பெயர்த்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது டொச் மொழியில் 8 வேற்றுமைகள் உருவாகின்றன. ஆங்கிலம் மற்றும் எப்பானிஸ் மொழியைக் கற்கும் பொழுது eேniv வேற்றுமையை மட்டும் குறிப்பிடுகின்றோம். (மொழி பெயர்க்கும் பொழுது மிகுதி 7 வேற்றுமையும் உருவாகின்றன) இனி ஆண்பாலுக்குரிய Der என்ற Artikel Maskulinum) 器 விரிவாகப் பார்ப்போம். உதாரணத்திற்கு Der Buum (மரம்) என்ற பெயர்ச் சொல்லை வைத்து வேற்றுமையின் மாற்றத்தை தமிழிலும் டொச் மொழியிலும் மொழி பெயர்த்து ஒப்பிடுவோம். Def என்ற Artikel வாக்கிய அமைப்பில் வரும்பொழுது வேறுபட்டு வருவதை அவதானிக்கலாம். Der மாறுவதற்கான விளக்கம் இதோ: மரம் என்ற சொல் மொழி பெயர்க்கும் GLI ITIųf Der BCI U TI GT si o Artikel 9 li si af i Jiaji வருகின்றது. Nomindiv என்ற சொல்லின் பொருள் 5) ԱԵ சொல் மாற்றமில்லாமல் அப்படியே கூறுவது. ஆகவே இது 1.வேற்றுமையில் மாற்றம் பெறாது (தமிழ் எழுவாய் வேற்றுமைபோல்.)
@_十ü
தமிழ்: (அந்த மரம் தோட்டத்தில் நிற்கின்றது. F_T†. Der Baum Steht im Garten இதில் மரம் என்ற பெயர்ச் சொல் (Der Baum) மாற்றமில்லாமல் அமைந்துள்ளது. இங்கு "எது தோட்டத்தில் நிற்கின்றது?"
28

என்று கேட்டால் மரம் என்று விடை கிடைத்துவிடும். -Sßgß IT-ū GLI7 Sirnflfslf "Was Steht im Garfen?“ என்று கேட்டல் வேண்டும். Der Baum பதிலாக அமையும். AkkuSativ Ĝsjbusirisiaŭ Der Baum Den Baum 25, மாற்றமாகிறது. ( தமிழில் மரம் -மரத்தை) 2) -li, தமிழ் மரத்தைக் காப்போம் s_TS: Wir schufeen den baum இங்கு "எதைக் காப்போம்?" என்றும் டொச் மொழியில் "Was Schuleen wir? "கேட்டல் வேண்டும். மரத்தை (Den Bப்பm) என்ற விடை அமையும். இதுவரை இரண்டு வேற்றுமைகளின் (Nominativ AkkuSativ மாற்றத்தை கேள்விகளைக் கொண்டு அறிந்தோம். பொதுவாக டொச் மொழியில் வேற்றுமையை ஆரம்பக் கல்வியில் மேற்கூறிய கேள்வி கேட்டு விடை காணும் முறையை பெரும்பாலும் கையாள்கிறார்கள். உயர் நிலைப் படிப்பில் வேற்றுமையின் மாற்றத்துகான வேறு சில விளக்கங்கள் விரிவாகக் கொடுப்பதுண்டு. சரி ஆரம்பத்தில் என்ன கூறினோம்? மொழிக்கு வளர்ச்சி தேவை, மாற்றம் தேவை என்றா? ஓம், ஒரு நாடு முன்னேற சமுதாய பொருளாதார கல்வி அரசியல் போன்ற துறைகளில் வளர்ச்சிக் கொள்கைகள் சீர் திருத்தங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதில் மிகுந்த கவனம் செலுத்தப் படுகின்றது. இவ்வாறான கொள்கைகள் மொழிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு மொழித்திட்டங்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு தேவை மொழியின் வளர்ச்சி என்பது ஒரு மொழி பெற்றுள்ள சொல்வளம், இலக்கண இலக்கிய வளம், மொழிப்
ية "تي
, *ETF
." تی
sig. L
." "ܩ ۔جا“ بھی ہی سمتیہ
"" في يعة" -- gro کسمے , پله/
ir i Prefikk l- y EE. *に愛 عيم " - ... للخليج ا نام " ፰ኛ "لي * | rE రాణిశ్జ్ #శిఖా *్క ళ్ళే
til tE = 。酉 ما تييّ * "تي تم ." ೨೬ **J'Eiger To * ليسمf o" -- في المخيم منه تم F له ;'
థ్రోపీ __AEEఇe' " | f ما تیمیټې – – – "" – – . " * يفهم : أ له المثال " غريم * ", -- I 2-படம் بر سما |
سمه 』 ني!
பயன் பாட்டில் மொழி வழக்குகளை எளிதாகப் பயன் படுத்தக் கூடிய நிலை என்பனவற்றைக் குறிக்கும். சமுதாயச் சீர்திருத்தங்கள் விளர்ச்சியினர் நோக்கமாகவே நிறைவேற்றப்படுகின்றன. இது போலவே மொழித்திட்டங்கள் என்பதும் மொழியின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளன. சீர்திருத்தங்கள் வளர்ச்சி எனும் வெற்றியை கொடுக்கும்பொழுது மொழி மட்டும் எவ்வாறு அழிந்துவிடும்? மொழி அழியாது மாறாக மேலும் வளர்ச்சி அடையும்.
"All things must change To som thing new, to Somthing Strange"
-Longfellow
எனவே சிந்திப்போம் சிந்தித்து நிமிர்வோம்.

Page 31
MubarmağDgü Qur
போன்றவற்று
:
') 22கரட் த * VIIIIIIIIIIIIII||I||I||I||I||I||I|| FE56025856 சாறி வகை
சிறுவர்களு ரெடிமெட் ஆ
அத்துடன் 606, LIGIrists |(8356026 IULIITTGOT ரிவகைகள்
முறையி "GujöglöGöste
 
 
 
 

I 扈
山,
Schul str-2
5° 849. Dueren
e&ax024 25840
02 22863
கடலுணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள், rருட்கள் CD வகைகள், ஒடியோக்கள் க்கு நாடுங்கள்.
M
$ifig.

Page 32
*
I
M
பழைய புதில் தமிழ் திரைப்படங்கள் (வாடகை /விற்பனை) தென்னிந்திய தொலைக்காட்சி (தொடர்) நாடகங்கள் ஐங்தன், பிரமிட், ரமி CDக்கள் ஓடியோக்கல் இலங்கை இந்திய தமிழ் சஞ்சிகைகள் விற்னையாகின்றன.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| 127A, EALIN ALPERTON, WEMBLI (Sakoni Restura I Tel 0181 - 903 4762, வாரத்தில் ஏழு நாட் Mதபால் முலமாகவும் உங்கள் தே
 

■
EY HA0 4BP, LONDON. \
Mobile: O958 7.62645W
களும் திறந்திருக்கும். வைகளை நிறைவு செய்யலாம்.

Page 33
Sri Lankan and Contin
Ware House, 198 Archway R
Te:08
Pax O3
MINIMI
W
W
 
 

enta FOO | DistributiOrSI
d. Highgate London NG SBB 348.3356, 邸335á
W

Page 34
All ICSCE LEDETSITit உங்கள் மனநி கொள்வதற்கும் தி பூமாலை, வீடிே
தொடர்பு
I6i இலங்கை, இந் 22 கரட் தங்க கூரையின் கீழ் ெ
IDEA
MOC Tel: O71316272
Te:O29
 
 
 
 
 
 
 
 

el, Kleider, Uhren und Schmuck
றைவுக்கு ஏற்றவாறு ஓடர் கொடுத்து பெற்றுக்
திருமணவிழாவுக்கு ஏற்ற மணவறை, குருக்கள் ாக்கமரா ஒழுங்கு செய்வதற்கும் தயக்கமின்றி கொள்ள உங்கள் நினைவில் நிற்பது
arments & Jewellory
திய உணவுப் பொருட்கள் ஜவுளி வகைகள் கைகள் அனைத்துத் தேவைகளையும் ஒரே ற்றுக் கொள்ள இன்றே விஜயம்செய்யுங்கள்
if == "", -__ Garnent Sa Jewellary chsee Str-99, 74072 Heilbronn
I Fax: 07.131 627284, Priv: 07.131 570446
சம்ப் (Ladasat ற்கு அருகாமையில்
エ*
93. 3799

Page 35
புல
ஸ் ஆகட்டும், காலம் வரட்டும். அப்படித் தான் நகரத்திருந்தோம் ஒரு பொழுது எங்களுக்கென்றும் வரும் என்று தெரிந்திருந்தோம்.
சோளக்காற்று ஒய்யாரமாக வீசுகின்றது. சில வேளைகளில் தான் அப்படி, மற்றும்படி பனைகளை உலுப்பி வீசுகின்றது. அணில் கோதிய நுங்குகள் விழுகின்றன. காற்று தலையைக் கலைத்துவிட்டுச் செல்கின்றது. சின்னச் சந்திரண்ணை காற்று தலையைக் கலைக்காமலிருப்பதற்காக தலையை ஒரு பக்கம் சாய்த்து சரித்துச் செல்கின்றார் வீட்டினுள் இருக்க வியர்க்கின்றது என் று முற்றத்தினில் கதிரை போட்டு அமர்கின்றார்கள்.அப்படி இருக்கவும் சோளகம் விடவில்லை, மண் அள்ளி வாய்க்குள் கொட்டுகின்றது. கணினை நிரப்புகின்றது. இந்தச்
s) U
சோளகத்தை என்ன
தாள் செய்யலாம்? தூரத்து BlaiլL" alii பிக்கரின் இருந்து இடையிடை பாட்டு விட்டு விட்டு கேட்கிறது. மேளச்சமா
கேட்கிறது.
எங்கள் அம்மாள் கோயிலின் முன்னே உள்ள அரசமரத்தின் இலைகள் சரசரப்பது போல மேளச்சமா கேட்கிறது. தூரத்தில் எங்கோ கேட்பது போல் இருக்கின்றது. கேட்டுக்கேட்டு அப்படியே பக்கத்தில்
எம்ஜெய்ராமன்
ஒலிக்கின்றது. இதோ காதிற்குள் கடகடவென்று மேளச்
Li. யாவற்றையும் ஞாபகம் கொள்கின்றோம். ஞாபகங்கள்
அதுதான் நம் பிரச்சினை. ஞாபகங்களை நாம் பொக்கற்றுக்குள் திரப்பி வைத்திருக்கின்றோம். ஞாபகங்கள் மேலும் கீழும் உடம்பு வழியாகவும் பொக்கற்றுக்குள்ளும் ஊர்ந்து கொண்டு திரிகின்றன. ஞாபகங்கள் தொலைந்துபோய் விட்டால் நம் பிரச்சினைகள் நிறையக் குறைந்துபோய் விடும். ஞாபகங்கள் நம்மைக் கொல்வன அதை தாம்.
பலாப்பழத்தின் மனம் போயிற்று
பழஞ்சோற்றின் ருசி போயிற்று
நிலாக்காய்ந்த அந் நெடுநிலத்தின்
நினைவும் போயிற்று.
உலாப்போயிற்று ஊர் போயிற்று.
உறவு போயிற்று.
துலாத்தாழ்த்தி நீரள்ளியுண்ட
துறையும் போயிற்று
 
 
 
 
 

இவைபோனால் நமக்கென்ன என்று இருந்து விட முடிகிறதா? ஞாபகம். அது வந்து நம்மைக் குத்திக் குடைகிறது. இப்போது மேளச்சத்தம் கேட்கிறதே. இது செய்துவிட்ட வேலை என்ன? அதன் தாளக் கட்டை ரரிந்தி றோமா? கணிரென்று ஒலிக்கின்ற அதன் நாதத்தை நயக்கின்றோமா? ரசிக்கின்றோம் தான். நயக்கின்றோம் தான். ஆயினும் அதனிலும் மேலாக வேறொன்றும் செய்கின்றோம். என்ன அது? ஞாபகம் கொள்கின்றோம். அது தான், மேளச்சமா கேட்ட உடனை அம்மாள் கோயில் வடக்கு வீதிக்கு ஓடுகிறோமே. ஞாபகம். அது நம்மைத் துரத்துகிறது. செம்பாட்டுப் புழுதி ஏன் மூக்கில் புகவேண்டும். ? சோளக்காற்றும், பனங்கூடலும் பன்னாடை,கொக்கறை, காவோலை விழுதலும் வெயிலும்
2(ဖိ த sரை
மாலையின் குளிர்மையும் எல்லாம் எல்லாமும் ஞாபகம் வருகின்றன. "இந்த முறை பனையில் நிறையக் கள்ளு ஊறுது" சோமண்ணை சொல்விக் கொனர்டு போகிறார். அருளன்னை நல்ல வெறியோடை வந்து அம்மாள் கோயில் வடக்கு வீதியில் மேளச்சமா பார்க்கின்றார். கண்ணைப் பூஞ்சி வாயைப் புழுந்தி "அடி அடி" என்கிறார். யாவும் நினைவில் வந்து குவிகின்றது.தாங்க முடியவில்லை. ஒரு மூலையில் எங்களைக் குந்த விடுங்கள். ஓவென்று குழறி அழவிடுங்கள். காலையில் அம்மா முற்றம் கூட்டுகிறா, புழுதி பறக்கிறது. புழுதி அடங்க மங்களகரமாக இருக்க முற்றம் முழுவதும் சாணி கரைத்துதெளிக்கிறா, காலையில் கோட்டத்திற்குப் போய் சுத்தமான புதிதான் பசுஞ்சாணி அள்ளி வந்தேன். அக்கா வீடு கூட்டி மஞ்சள் தெளிக்கிறா.
எல்லோரும் தோய்கிறோம். அம்மா சமைக்க அடுக்குப்பண்ணுகிறா. அக்கா தேங்காய் திருவுகிறா, நான் வெங்காயம் உரிக்கிறன். அப்பா படிப்பிக்கப் பள்ளிகூடம் போய்விட்டார். நானும் அக்காவும் பள்ளிக் கூடம் போகவில்லை. அம்மாள் கோயில் திருவிழா. விரதம். அம்மாள் தருவார் அருள்! பிறகேன் பள்ளிக்கூடம் போவான்? அப்பாவை நம்பிப் பிள்ளைகள் பள்ளிக் கூடம் வருவார்கள். அம்மாள் கோயில் முதல் மணி அடிக்க அப்பா வந்துவிடுவார். விரதக் களைப்பு ஒரு தேத்தணிணி குடித்த உடன் கோயிலுக்கு அப்பா வருவார். பூசை தொடங்கும். "கத்துப் பல்லி சுத்தும். விழாத் தொடங்கும். அம்மாள் வீதி உலா வருவார். அப்பா பிரதட்டை பண் ணிக் கொண்டு வருவார். பக்கத்தில் அம்மா அடியழித்து வருவா. வடக்கு வீதிவந்தவுடன் அம்மாள் நிற்பார், அம்மாள் நின்று ரசித்துகேட்க அங்கொரு நிகழ்ச்சி இருந்தது. அளவெட்டித் தட்சிணாமூர்த்தி, இணுவிழல் சின்னராசா, கைதடிப்பழனி நாச்சிமார் கோயிலடி கணேசு. மேளச்சமா தொடங்குகின்றது. வயர் இழுத்து பெருத்தமைக் கொண்டு வந்து நடுவில் வைக்கின்றார்கள். அழகனாய் ஆட்களைக் கவர்கின்ற அளவெட்டித்
33

Page 36
LIGU
தட் சிணாமூர்த்தி அடியெடுத்துக் கொடுக்கின்றார'. நெஞ்சில் சங்கிலி புரள்கின்றது. சங்கிலியில் மீண் வடிவில் ஒரு பதக்கம். சிரித்துச் சிரித்து ரசித்து ரசித்து தட்சிணாமூர்த்தி தவில் கொட்டுகின்றார். மழையாகப் பொழிகின்றது தவில், இடி மின்னஸ் இதோ யாவும் அவர் தவிலில் வெடித்துக் கிளம்புகின்றது. தாளம் தப்பாது கால்கள் நிலத்தை உதைக்கின்றது. சாடையாகப் புழுதி சிறு கோடாக எழுகின்றது. இடையிடை புன்னகை, இடையிடை முழுசல், இடையிடை ரசிப்பு, இடையிடை சிரிப்பு, தட்சிணாமூர்த்தி யாவற்றையும் கலந்து குழைத்துத் தருகின்றார். லயித்துப் போகின்றோம். 覆 மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக் கணித வேழமெனவே திகழ்ந்த வித்தகன் எம் சொத்தான தட்சிணாமூர்த்தி தவிலிற் வரிசையைத் தப்பாமல் தனக்குள் வாங்கி இனி இணுவில் சின்னராசா வெளிப்படுத்துகின்றார். ஆ கறுத்த பெருத்த மலைப்பான உடஜ்.இநீைே 品 தட்டினாலும் எனக்கென்ன, நீ அதைத்தானத்து எனக்கென்ன என்று சிரித்து ரசித்து பிசகாது தருகின்றார் இணுவில் சின்னர்த தட்சிணாமூர்த்திக்கு நேர் நின்று நிதி சின்னராசா பகர்கின்றார். பார்த்துTநிங்க் சிறுவர்கள் நாங்கள் விழிவிரிபு:ஆச் சிலிர்த்துப் போகின்றோம்.
பட்டினியப்பா விரதம், ஐந்து மணிய மேளச்சமா என்றால் சும்மாவா? ஆரF அதிலென்ன? "நீயே கதி ஈஸ்வரி" என்று பார் வதியக்காவும் காத்துக்கொன் அதனாலெள்ள? இப்படியொரு சமர் எங்கு க்கு
இனி அடுத்த வருசம் தானே? // எங்கு விட்டோம். இணுவில் சின்னரதிர் தப்பாமல் பொழிகின்றது. ஒருவர்' கட்டையான கறுத்த உடல்தான். அபுரTட வாசிப்பில் லாவகம், அவர் கைதுரு கின்றது. கைதட்டித் தாளத்தை மெட்டுப்போட்டுத் தனக்குள் வாங்குகின்றார். தாளத்தை இரு கைகளாலும் 'சின்னராசாவிடமிருந்து ஏந்துகின்றார். கைகளில் வேகம். அது கைதடிப்பழனி. கடகடவென்று ஒலிக்கின்றது. சோர்வில்லைப் பார். சுறு சுறுவென்று தாளம் வேகம் ஏறுகின்றது. தன் தாளத்திற்கு இதோ தக்கபதில் என்று புன்னகைக்கின்றார். கட்சிணாமூர்த்தி தவிழுக்கு மன்னன் தான் தட்சிணாமூர்த்தி என்றாலும் மற்றவர்கள் சும்மாவா? பசியா? இது எங் த வயிற்றை எட்டிப் பார்த்தது. அம்மா குந்தியிருக்கிறா. எனக்குப் பசிக்குமோ என்று என்னைப் பார்க்கின்றா. அப்பா பிரதட்டை பணிணியபடி படுத்தபடி மேளச்சமா பார்க்கின்றார். அம்மாளோவென்றால் எங்கள் கோயில் அம்மாள் பட்டுத்துணி உடுத்தி, முகத்தில் வழிந்த கருணையுடன் வாயில் வழிந்த புன்னகையுடன் மேளச்சமாவை ரசிக்கின்றார். எங்கள் அம்மாள். அம்மாள் என்றால் நாங்கள் அழுதுவிடுவோம்.அத்தனை அன்பு, அத்தனை ஆசை. அம்மாபோல அப்பா போல அக்கா போல
34
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மாளிலும் அத்தனை விருப்பம். அம்மாள் புன்னகைக்கின்றாள் என்றால் அது அத்தனை திறம் என்று தான் அர்த்தம். அம்மாளுக்குத் தெரியும் எது சரியென்று, எது திறமென்று, எது நல்லதென்று.
இரவில் விடிய விடியவா ஊரை ஒருக்கால் சுற்றி வந்து எங்களை எல்லாம் காப்பவரல்லவா அம்மாள்? அம்மாள் சுற்றிவருவதை கந்தியாத்தை கண்டிருக்கின்றா. மூத்தம்மான் கனடிருக்கின்றார். செல்வத்துரையண்ணை कैं.LI பார்த்திருக்கின்றார். அதிருக்கட்டும். எங்கு விட்டோம் ஆ இது தான் இடம்.
=== ளேச்சமா கண்ணிமைக்கும் நேரத்தில் கைதடிப் பழனியிடமிருந்து நாச்சிமார் கோயிலடிக்கணேசுவிடம் தாளங் சுட்டைக் காஸ்களினூடாகவும்
த்துப் பார்க்கின்றார். அமைதியான சுபாவம். வாங்கன் கணேசு என்றும் சொல்வார்கள். வெளுத்து - வாங்குகின்றார். அந்தநாதம் அவர் தவிலிலிருந்து மாத்திரம் ம்ேபுகின்றது. கனேசுவின் தவில் சொல்லும் கதை :: 臀_ வேறுபட்டது. அது வேறொரு ஆக்காய் நின்று தன்
Eநிற்போம். தட்சிணாமூர்த்தியின்
ஒருவரின் தவிலும் தாளமும் தடக்குப்பட வேண்டுமென்று ாடு அவர் தவிலில் தெறிக்கும். ார். தட்சினா மூர்த்தி கொடுத்த வாங்கி வீச்சுக்குறையாது க்குட்பட்டவர் யாரும் இல்லை.
நீகாது பார்த்து நிற்போம். பிடிப்பார். வேகம் கதி, கதியிலும் சுதி இதற்றவர்கள் தற்குப்படத் தொடங்குவர்கள். தொங்குவதுSச் டையாகத் தெரியும். தட்சிணாமூர்த்தியின் வாயில் புன்னகை ଅଧ୍ଯୁ நாங்கள் ஒப்பீேய் லவுட்ஸ்பீக்கரிலும் கேட்டுப் பார்ப்போம். கண கண் வென்று நாதம் பாயும். அம்மாள் கோயிலின் முன்னே இருந்த அரச மரத்தில் கோண கட்டியிருப்பார்கள். அரசமரஇலைகள் சரசரக்கும். ஆனால் அதிலும் மேலாகத் தவில் சத்தம் கேட்கும். பால் நிலவு வழிகிற அரச மர இலைகள் இப்போது பொட்டுப்பொட்டாகச் சூரிய ஒளியை அனுப்பி சலசலத்துக் கிடக்கிறது. தவிலின் தாளக் கட்டிற்கு தன் காதுகளையும் சோளகக்காற்றின் வீச்சுக்கு தன் தலையையும் கொடுத்து தாங்கி நிற்கிறது அரசமரம். வேரோடி மண்ணில் விளைந்து வானோடி, தன் கிளை பரப்பி, நிழலாற்றி நின்ற அரசமரம் இப்போதும் நிற்குமா? இப்போது அப்பாவும் இல்லை. அம்மாள் கோமிலும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சிலவேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.
تھی لینی 777حتی (چی ہوئے .69. ފ/{ޕކަر
_ーで「

Page 37
6ĵLIIIIIIIIIJJI 6260D6I
வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைத் தாங்கிக் =Tsilii மனப்பக்குவத்தை உண்டாக்குவதற்கு விளையாட்டுப் போட்டிகள் துணை நிற்கின்றன. ஆறாம் வகுப்பில் சுகாதார ஆசிரியர் சொன்ன வாசகங்கள்
உலகக் கிண்ணம் பிரான்ஸ் 98
குழு A ஜூன் 10 பிரேசில் எதிர் ஸ்கொட்லாந்து.
மொறொக்கோ எதிர் நோர்வே. ஜூன் 18 ஸ்கொட்லாந்து எதிர் நோர்வே,
பிரேசில் எதிர் மொறோக் கோ.
ஜூன் 23 ஸ்கொட்லாந்து எதிர் மொறோக்கோ,
பிரேசில் எதிர் நோர்வே,
இன்னமும் பகமரத்தாணி போல் நினைவில் நின்கின்றன. ஆனால் இன்றைய உண்மையான உலகின் விளையாட்டுப் போட்டிகளின் நிலையைப் பார்க்கும் போது அழுவதா? கிரிப்பதா? என்று தெரியவில்லை. அர்ைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாம் பிரிவு உதைபந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கைகலப்பின் பின் ஒரு ரசிகர் கொலை செய்யப்பட்டார். இது மட்டுமா இப்போது விளையாட்டுக்கள் வினைகள் ஆகிவருகின்றன. விளையாட்டுப் போட்டிகளுக்கு பணம் கட்டும் முறை எப்போது
உலகக் கிண்ணம் பிரான்ஸ் 98
குழு B ஜூன் 11 இத்தாலி எதிர் சிசிலி
கமறுான் எதிர் ஒஸ்ரியா ஜூன் 17 சிசிலி எதிர் ஒஸ்ரியா
இத்தாவி எதிர் கமறுான்
ஜூன் 23 இத்தாவி எதிர் ஒளப்ரியா சிசிலி எதிர் கமறுரன்
ஆரம்பித்ததோ அன்றோடு விளையாட்டுத் தனம் இல்லாத வியாபார விளையாட்டுக்கள் ஆரம்பமாகிவிட்டன. குறிப்பிட்ட ஒரு அணியோ அல்லது குறிப்பிட்ட ஒருவரோ வெற்றிபெறுவார் என்று பனத்திற்கு பந்தயம் வைப்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. வினும் பந்தயத்தை ஏற்கும் நிறுவனங்கள் நாம் கூடுதலாக பனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ானர்ணினார். வெற்றிபெறும் நிலையில் உள்ள அணியின் ஒருவரையோ, அல்லது சிலரையே பணத்தினால் வாங்கி அந்த போட்டியின் தலைவிதியையே மாற்றிவிடுகின்றார்கள்.
சம்பந்தமான வழக்குகள் பலவும் வருடாவருடம் டபெறுவதும் ஊரறிந்த விடயம். இந்த பண் ளையாட்டுக்கள், சர்வதேச ரீதியில் மட்டுமல்ல சகல
களினாலும் நடைபொம்.
 
 
 
 
 
 
 
 
 

கடந்த வருடம் விளையாட்டுக்களில் பன பேரம் சம்பந்தமான இந்தியாவில் இருவர் கைதுசெய்யப்பட்ட விவரங்கள் அதிகம் வெளிவராவிட்டாலும் அந்த சர்வதேச நிலையில் செய்யப்பட்ட பனப்பரிமாற்றங்கள் பணத்தினாலேயே மூடிமறைக்கப்பட்டு விட்டன. இந்த இடத்தில் இந்திய கிரிக்கெட் மத்தியளம்தரினால் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றில் உள்ள ஒரு பகுதியின் சாராம்சத்தை இங்கு தருகிறேன். இது ஒரு உண்மையான சம்பவம் என்பதனால் அவர் அந்த அணிகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடருக்கு மஸ்தியஸ்தம் வகிக்கச் சென்றிருந்தார். அந்த இந்திய மஸ்தியுளப்தர். முதல் மூன்று போட்டிகளிலும் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெற்ற நிலையில் நாலாவது போட்டி நடைபெறவுள்ள வேளை முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற அனியே மீண்டும் வெற்றிபெறும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி,
உலகக் கின்ைனம் பிரான்ஸ் 98
ஜூன் 12 பிரான்ஸ் எதிர் தென் ஆபிரிக்கா
சவுதி அரேபியா எதிர் டென்மார்க்
ஜூன் 18 பிரான்ஸ் எதிர் சவுதிஅரேபியா
தென் ஆபிரிக்கா எதிர் டென்மார்க்
ஜூன் 24 பிரான்ஸ் எதிர் டென் மார்க்
தென் ஆபிரிக்கா எதிர் சவுதிஅரேபியா
ஏ னென்றால் அந்த அணிக்கு பலம் சேர்க்கும் ஒரு துடுப்பாட்ட வீரர். அவர் ஆடிய கடைசி மூன்றுபோட்டிகளிலும் மிகவும் நன்றாகவே ஆடியிருந்தார். அந்த நாலாவது போட்டி நடைபெறும் முன்னர் இரு தரகர்கள் குறிப்பிட்ட மத்தியளிப்தரை அணுகி பேரம் பேசி இருக்கின்றார்கள். வெற்றி பெறும் நிலையில் உள்ள அந்த அணியின் சிறந்த ஆட்டக்காரரை எப்படியாவது ஆட்டமிழக 'கச் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக மத்தியளிப்தருக்கு பெருந்தொகைப் பணம் வழங்கப்படும். இதுவே பேரம்.
உலகக் கின்னம் பிரான்ஸ் 98
குழு D ஜூன் 13 பொகுவே எதிர் பல்கேரியா ஜூன் 13 எப்பெயின் எதிர் நைஜீரியா ஜூன் 19 நைஜீரியா எதிர் பல்கேரியா எப்பெயின் எதிர் பெரகுவே ஜூன் 24 எப்பெயின் எதிர் பல்கேரியா.
நைஜீரியா எதிர் பொகுவே.
இந்த பேரத்தை முற்றாக மறுத்துவிட்டார் அந்த மத்தியஸ்தர். அத்துடன் அந்தத் தரகர்களும் போய்விட்டார்கள். போட்டி ஆரம்பமானது. வழமைபோல் தோல்வியடையும்
என்று எதிர்பார்க்கப்படட அணி முதலில் துடுப்பேடுத்தாடி
도

Page 38
LH6lu)L
குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்துவிட்டது. தொடர்ந்து ஆடிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட
9 Glj, gilfoglőtoroTL ÉljT55ű. 98
குழு E ஜூன் 13 ஹொலண்ட் எதிர் பெல்ஜியம்
தென்கொரியா எதிர் மெக்ஸிக்கோ
ஜூன் 20 ஹொலண்ட் எதிர் தென்கொரியா
பெல்ஜியம் எதிர் மெக்ஸிக்கோ
ஜூன் 25 ஹொலண்ட் எதிர் மெக்விக்கோ
பெல்ஜியம் எதிர் தென் கொரியா
அணி ஆடத்தொடங்கி மிகவும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்து ஒரு விக்கெட்டை இழந்தபோது அந்த சிறந்த துடுப்பாட்ட வீரர் மைதானத்தில் நுழைந்தார். அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று (Run Outsரண்அவுட்கள். அந்த சிறந்த வீரரும் அடுத்து ரண்அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து வெற்றி பெறம் என்று எல்லோரும் நம்பியிருந்த அணி தோல்வியைத் தழுவியது. அன்று இரவு மீண்டும் அந்தத் தரகர்கள் இந்திய
o 6, d506OOLř JT56ů 98
குழு F ஜூன் 14 பூக்கோசிலாவியா எதிர் ஈரான் ஜூன் 15 ஜேர்மனி எதிர் ஐக்கியஅமெரிக்கா ஜூன் 21 ஜேர்மனி எதிர் யூக்கோசிலாவியா ஐக்கியஅமெரிக்கா எதிர் ஈரான்.
ஜூன் 25 ஜேர்மனி எதிர் ஈரான்,
ஐக்கிய அமெரிக்கா எதிர் பூக்கோசிலாவியா
மத "தியஸ்தரிடம் வந்திருக்கின்றார்கள். இப்போது அவர்கள் பேரம் பேசவில்லை. ஒரு செய்தியை சொல்லிவிட்டு சென்றார்கள். நீர் எமது பேரத்துக்கு இனங்களில்லை. ஆனால் என்ன செலவு நான் கொஞ்சம் கூடிவிட்டது. அந்த அணியின் சிறந்த வீரரை வாங்குவதற்கு உம்மிடம் கேட்ட தொகையின் நான்குமடங்கு பணத்தை கொடுக்க வேண்டியதாயிற்று. அவ்வளவுதான். இந்த உண்மைச் செய்தி ஒரு சஞ்சிகையில் ஒரு சில மாற்றங்களுடன் சிறுகதையாக வந்ததையும் உங்களில் சிலர் படித்திருக்கலாம்.
ஆனால் இது உண்மை. இப்படிச் சில உண்மைகள் மட்டுமே வெளிவருகின்றன. வெளிவராத உண்மைகள் எள்வளவு உள்ளதோ பாரறிவார். விளையாட்டுக்களை வியாபாரம் ஆக்கும் அடுத்த கட்டம் வீரர்களை வாங்குதல். குறிப்பாக ஐரோப்பாவின் உதைபந்தாட்டப் போட்டிகள்ை எடுத்துக் கொண்டால் இந்த நிலை விளங்கும். ஐரோப்பாவில் ஒவ்வொரு இடங்களையும்மையப்படுத்தி அந்த இடங்களின் பெயர்களைக் கொணர்டு கழகங்கள் அமைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த இடத்தில் உள்ள ஒரு வீரராவது அந்த அணியில் ஆடுகின்றாரா என்று அவதானித்தால் பெரும்பாலும் இல்லை,
36
 
 

உதாரணத்துக்கு இங்கிலாந்தில் ஒரு அணி உள்ளதென்று வைத்துக்கொண்டாஸ் அந்த அணி லண்டன் யுனைட்டட் கழகம் என்று பெயர் துட்டும். ஆனால் இரு வீரர்களை இத்தாலியில் இருந்தும் ஒரு வீரரை ஜேர்மனியில் இருந்தும், மேலும் சில வீரர்களை மன்செஸ்டர் நியூக்காசிஸ் போன்ற இடங்களில் இருந்தும் பெருந்தொகைப் பணத்துக்கு வாங்கிக் கொள்ளும். இது தான் இன்றைய ஐரோப்பிய கழகங்களின் நிலை வெற்றிபெற்று பனம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். மூன்றாவது பிரச்சனையை எடுத்துக் கொண்டால் போதைப் பொருட்கள்.
குழு G ஜூன் 15 றுமேனியா எதிர் கொலம்பியா
இங்கிலாந்து எதிர் துனிசியா ஜூன் 22 கொலம்பியா எதிர் துனிசியா
நூமேனியா எதிர் இங்கிலாந்து ஜூன் 2 நூமேனியா எதிர் துனிசியா
கொலம்பியா எதிர் இங்கிலாந்து
இது கூடுதலாக மெய்வல்லுனர்கள் போட்டிகளில் அதாவது பெரும்பாலும் தனிநபர் போட்டிகளில் உபயோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு சர்வதேச தர மேய்வல்லுனர் போட்டிகளிலும் இருந்து குறைந்த ஒரு வீரராவது போதைப்பொருள் காரணமாக வெளியேற்றப்படுவது வழமையாகிவிட்டது. இது மெய்வல்லுணர் போட்டிகளில் மட்டுமல்ல உதைபந்தாட்டப் போட்டிகளிலும் சிலவேளைகளில் நடைபெறுகிறது.
விளையாட்டுக்களின் நிலைகள் இப்படியே போகுமானால்
உலகக் கிண்னம் பிரான்ஸ் 98
குழு H ஜூன் 14 ஆர்ஜன்ரீனா எதிர் ஜப்பான்
ஜமேக்கா எதிர் குறோலேசியா ஜூன் 20 ஜப்பான் எதிர் குறோலெசியா ஜூன் 2 ஆர்ஜன்ரீனா எதிர் ஜமேக்கா ஜூன் 23 ஆர்ஜன்ரீனா எதிர் குறொலேசியா
ஜப்பான் எதிர் ஐமேக்கா,
விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விடும். விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஆரம்பித்த நோக்கம் எழுத்து அடிப்படையில் முன்னேறி வந்தாலும் நடப்பவை மிகவம் மோசமான நிலைக்கு பின்தள்ளப்பட்ட வன்னமே உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒள்வொரு ஊரிலும் ஒவ்வொரு கழகங்களிலும் இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆடும் வகுப்பாசிரியர் இனிவரும் மாணவர்களுக்கு சொல்லவேண்டிய வாக்கியம் இப்படித் தான் அமையும். வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற விளையாட்டுப் போட்டிகள் துணைநிற்கின்றன.
சணர் ஜோணர்சன்

Page 39
புல வந்தன
ான்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட =வரத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட வந்திருக்கின்ற சஞ்சிகை வடிவில் கலைவழக்கின் 26 பேருக்கான மரணதண்டனை பற்றி சகல விபரங்க; ==களுக்கு உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்து வழக்குத் தொடும் உாக்கள் தேவைப்படுகின்றன. இன் நிதியினனத் திரட்ட அனைத்துத் த ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட் =ச்சர் ஜோர்ஜ் பெர்னாண்ட்ஸ், பழ.நெடுமாறன் முதலானோர் இக்கு மேலும் விபரம் அறிய, நிதி வழங்க தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: T
Box. 2941, 5030 Landas, Norway.
இன்னுமொரு காலடி
இலண்டன் தமிழர் நலன்புரிச் ச இபத்மநாப ஐயரை பதிப்பாசிரி ( Layout) 2:44p4s TE31 (Ap 5:3) || || ||'isi G கவிதைகள் புகைப்படங்கள், ஓர் மிகுந்தவை. தமிழ் பேசுவோ காணப்படுகின்றன. ஒரு தொகுப் நல்லதொரு உதாரணமாக இந்ந தனி, தொடர்பு கொள்ள வேர் Station Road, Manor
அழகான அமைப்பு வரவர அம்மாவின் வனப்புத் தெரிகின்றது. " படை கொள்ளமுடியாது" என்கிறாள் அம்மா. சிறுகதைககளுக்காக மாத்திரம் எனும் முக்கியமான சிறுகதையாளர் அம்மாவினூடாக வெளித் தெரிகின் காஞ்சனாவும், சிறீதர் எழுதிய இவர்களுக்கு இடைஇந்த லாயிரு கற்களைக்கட்டி கடலில் வீசுங்கள் பூர் முதலான கதைகளும் ச.சச்சிதா பற்றிய குறிப்பொன்றும் உள்ளன. நிறைவானவள் இந்த அம்மா, தெ. Esc. E13), 2.10, Ave. 8mai 1945,93150 Le Blanc Me
을 2 سے ہے جو p. 3])TThall
靛 ஈழத்து மெல்லிசைப்பாடல்க
கவிஞர், நோர்வே நாட்டில் ெ நந்தாவின் பாடல்கள் சாரா இசையமைப்பில் கமலினி ெ விக்னேஸ்வரன், நிலுக் வழி
கலாவதி, நிஸ்ாமதி பிச்சைய வி.முத்தழகு போன்றோரின் து வெளிவந்துள்ளது. பாடல்கள் Fil-5-FLI'iii) fil IL IT-T: 3362513T ILLI 631
சங்கீத பே
திருமலையில் இசைப்பணியை ஆரம்பித்த எப்.கே. பஞ்சரட்னம் ,
திரைப்படப்பாடகர்கள் ரி.எம். செளந்தரராஜன், பி.பி.சீனிவாசன், ம காராஜன் இவர்களுடன் எம்.ஏ.குலசீலநாதன், எம் பாக்கிய ராஜா, நிே
ஆகியோர் பாடியிருக்கின்றனர். இறைதாசன், திரன், எஸ்.கே.ராஜன் ாடல்களை எழுதியுள்ளனர். இந்த இசைப் பேழையை ரமி ரெக்கோட்ள்
 
 

ஏது செய்தோம் நாம் 3. f பேர் தொடர்பான உண்மை 罹 ான ஒரு பிரசுரம், ராஜிவ்காந்தி Gjl:JTi ரும் அலசி ஆராயப்பட்டுள்ளன.
பதற்காக 50 இலட்சம் இந்திய மிழர் அமைப்புக்கள் கட்சிகள் டுள்ளது. இந்தியப்பாதுகாப்பு ழுவில் அங்கம் வகிக்கின்றனர். Thamilar Nidhi, Post
i Filiikk
"Mijn:
சங்கத்தின் (Twun) வெளியீடு
பராகக் கொண்டும், கே.கிருஷ்ணராஜாவின் ஓவியம், அமைப்புடனும் வளிவந்திருக்கின்றது. 15 கட்டுரைகள் 17 சிறுகதைகள் நாடகமொன்று 43 வியங்கள் இவை இன்நூலில் அடங்கும். படைப்புக்கள் யாவும் தனித்துவம் வாழ்கின்ற பலநாடுகளில் இருந்தும் படைப்புக்கள் இந்நூலில் நூலுக்கான அமைப்பு (Lyபl) எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ால் திகழ்கின்றது. பிரதியின் விலை 4 எப்ரேவிங் பவுண். தபால்ச் செஸ்ன்
iņu upi. R.Pathmanabha Iyer, TWAN, 33A, Park, London E125BP, UK.
அம்மா - 5
பற்றல் இல்லதா சமுகம் எழுச்சி அம்மா மலர்கிறாள். ஷோபா சக்தி றார். ஷோபா சக்தியின் கடவுளும் ப்போர், கழுத்தில் இயந்திரக் னந்தம் எழுதிய தலித் வாழ்க்கை пціїцѣl":g: S.Maпоһагап, snil, France.
ஆளுடன் பரிட்சயமான ஒரு ாழ்ந்துவரும் கார்மேகம் கன் சிற்றங்கநாதனின் சல்வராஜன், சியாமளா ஜெயவீரசிங்கம், எஸ். ப்பா கே.ஜேயகிருஷ்ணா, ரலில் இசைப்பேழையாக உணர்வுகளைத் தொடும் மக்கப்பட்டுள்ளது.
கம் தேன்சிந்தும் நேரம்
அவர்களின் இசையமைப்பில் 51 லேசியா வாசுதேவன், ரி.எல், ! ராசா. அமுதன் அண்ணாமலை Ο ਨੂੰ
, எம்.பி.பரமேஸ் ஆகியோர் O i வெளியிட்டள்ளது.
臀
37

Page 40
வண்ணத்துப
பூச்சிகளின் விருந்து
சோலைக்கிளி
மெய்தான், அந்த ஆலமரத்தடியில் நாங்கள் சந்திப்போம். சந்தித்த மறுகணமே மனம் குடலை தள்ளி, அடுத்த கணம் கதிர் கக்கும்.
நாம் பலதும் பத்துமாய் கதைத்து அந்த மரத்தடியின் காற்றுக்கு காதுக்குள் நோவெடுக்கச் சிரித்த சிரிப்புகளைப் பொறுக்கியதே குருவி இறகிற்குள் பை வைத்து, தேன் உண்ணும் பித்தன்போல்
அந்த குருவி பொறுக்கிய சிரிப்பை கொட்டியதா இன்று நம் ஊரின் தலையில் எல்லோர் முகங்களிலும் ஒரு மின்னல் நெஞ்சுக்குள் இருந்த படபடப்பு நீங்கி வாழ்க்கையில் ஒரு பற்றும் ஆறுதலும் உண்டாகி இந்தக் காலைப் பொழுதினிலே
மரங்களும் அழகுக் கீதங்கள் பாட குயில்கள் குனிந்தன நானத்தில்
இனி எவனும் நமதுரான் முதுகினிலே ஏறி மாடாக நடத்துவது முடியாது, போ! புது உற்சாகம் வந்து நமதுாரான் துள்ளுவதில் கலைவடிவு மட்டுமல்ல, உலகம் திருந்தும், ஓர் இருதயத்தில் இருந்து இனி ஒடும் இரத்தம் அனைவருக்கும் என்றெல்லாம்தொனிக்கிறது பொருள். அதை உறுதி செய்வதுபோல்
வண்ணத்துப்பூச்சி சில சூரியனில் முட்டையிட்டு திரும்பி வந்த வெற்றிக் களிப்பினிலே இளவெயிலின் நகத்தை சுரண்டி முகர்ந்து அழைப்பதைப்பார், தங்களது வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு
இனி நமக்குப் பசியில்லை, வெயில் உண்டு வரட்டும்.
1995
38
 

பிணியற எழுதல்
நீராப் பிணியழுத்தச் சிறுவயதில் எம்மூர்ச் சிவனர்க்கென்ன மீன்றெடுத்தாள் என்னம்மை
பிழைத்தேன். எனினும் காலம் கடும்பிணித்த இற்றை நாளில் தேசமெல்லம் பரந்துகெட்டோம்
பேசாமல் வீட்டுக்கேடியிலேயே கிடந்திருக்கலாம் வலைச் சுற்றித் தின்ன முயன்று
குமொருநயம்
பிழைக்க ஒடிந்திரிந்தும் தேறியது யுத்தவெடிலே தான் வெற்று ரவைகளுள் வெடிமருந்தின் நெடிலா பேசப்பட முடியாத் துயர்களுடன் வெல்லப்பட முடியாது நீளும் புத்தத்தின் அகோ நிழலின் கீழ் வாழ்வில் மிக மெலிந்தோம் என் நண்பன் கீறுகிற பிள்ளையர்களைப் பார்க்க வேண்டும் வரவத்தம் தொப்பை சுருங்குகிறார் தும்பிக்கையும் பிளிறல் சுருண்டு நத்தைக் கொம்பாசிற்று
வன்னிக்குப் பெயர்ந்த போதி வாழ்வை எதிர்கொள்ளும் உரனொடு வெண் சுடரெடித்து எழுதிய வீறுடைக்கோடுகள் இன்று மெலிந்தமை கண்டு வருந்துகிறேன் எனதண்பா தகுமா உன்மெலிவு
பிறவி பிணியுடையதென்று வருத்தமுற நேர்கிற இற்றை நாளின் எம்மெலிவு கண்டிங்குவர் எவருமிலர் மேலும் மெலிவு கொண்டு நாம் எனதத்தான் பொருதலாம் மெலிதல் வாழ்வின் தேய் மானமாகிப்போ நம் அனுமதிக்கலாமா?
மெலிந்த பிறைவெண்கேடு தியானித்திருக்கும் உள்வட்ட நிறைவு திரண்டு வெளிவழியாத பிள்ளையர் கழியிலிருந்து எழத பெரும் பிளிறல்
எழும் எழுவோம் எனிமச் சூழ்ந்த பிணிறப் பொருதுவோம்
ம் கையேந்தும் எழுதுகோல் எப்போதும் வெண் கூங்கெம்போகுக்
5.02.98

Page 41
ஆவது பரிசு:- வெற்றிக் கேடயம், புலம் 2 வருடச் சந்தா ஆவது பரிசு:- புலம் 2 வருடச் சந்தா
Lெ G 10 || 1 |12 || 3 || || 4 || 5 || 6 (p
7 18, 19 | 21 22 24
୍]] 5 26 27 28 29 || 3 () 31 32
ليلقي GG 35 37 | 38 | 3,9 ||40 || Ga Pլ -II ||42 || 43 || 44 || 45 47 4s P.
LC EL 49 || 50 | 51 || 52 || 53 | 54 || 55 |56 1
2. 5 7 59 GO 61 (52 63 64 Աք 낸 அ! .....................
இடமிருந்து வலம்: செ கணவன் (4) ") 5 ஆகாயம் (4) I
3. முக்காலமும் சுறும் ஓலைச்சுவடி (4) 25. அழகு (4)
7. வாழத்தேவையானது கடைசி எழுத்து இல்லை (2) ଗ +9 சமாதி (4) 59. Бильмі (4) வலமிருந்து - இடம்
ஆடுகளின் கூட்டம் (3) 8.அழுக்கு (2) I 40. பிளவு ஏற்படுத்துவது (3) - எல்லோரும் தேடுவது (4) 4 55. அமாவாசைக்குப் பின் வருவது (5) மேலிருந்து கீழ்
சிவனுக்கு பிடித்த மலர் (3) 3. LÈ las II (6) 5. அழகற்றதன்மை (4)
வெண்மையானது காரமானது (5) 3 5. கடவுள் நம்பிக்கை அற்றவன் (5)
ஆனையிறவின் சிறப்பு (5) GJIT 3 வயிறு (3) ljТ
நான் என்பதால் வரும் (4) முதற் சமையலில் வாசனைக்காகவும் பயன்படும் (3) Bucl - திணிவு + புவியீர்ப்பு விசை(2) இரை 5. தகப்பன் (2) 14 A கிருந்து GELI: மூன் பொதிசுமக்க உதவுவது குழம்பிவிட்டது (3) Hib
உணர்ச்சிகளைக் காவுவது (4)
 

)
3 ஆவது பரிசு:-புலம் வருடச் சந்தா
SLSLLLSLSL SLLLLLLLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL SL L LS L L S L L L L L L LLLLL LL LLL LL LLL LLL LLL LLLL LSLLSL LSSLSL S LSSLSLSL LSL LSLS LL LSLSLLSLSS இங்குவெட்டிஅனுப்பவம்.
சொற்சிலம்பம் - 3
கவரி.
5GLUT JULD:.....................................................................
னுப்பவேண்டிய முகவரி:
ாற்சிலம்பம் 3
lam, IBCTaITil
O. BOK. 1505
Indon SW82ZH, UK.
ாட்டி விதிகள்:
அமைப்பாளரின் முடிவு இறுதியானது. 1BC நிறுவனத்தைச் சார்ந்தோர் இப்போட்டியில் பங்கு பெற்ற
ΙΙΙ ΤΗ
蠶 திகதிக்கு முன் கிடைக்கக்கூடியதாக
னுப்பிவைக்கவும். SS SL S LS SS LL S LLLLL LL LLLLL LL LLLLL LLL LSLSSLSS LSSLLLL LLSLSLL LSLLS LLLL LL LLL LLLL LL LLLLLLLLSSSSLSS S LSSLSSSL S S S S S S LSLLLLS இங்குவெட்டி அனுப்பலும்.
H| 1 2 3 4 5, 6 7 |8
60T | LD | LD | ğj5 || LD
2 13 14 15 16 J LD | UT 崩 | b | (D D 17 18, 19 20 21 23, 24 ய் ம் அ |Tச் "தி தி ச
25 26, 27 2S 29 30 31 32 "பி “ர் "தி "யு "ப் க்ள் 'ர் 'ம்
O j *勘 警 警 °品 *點
2. 4s. l *斯 *缺 *謝 节 "% “fir
| 49) || 5() 52 53 5. 56
凸而 面 |丁茂 嵩 ன் 62 63 64 I கை ரி ச
jai 2
பரிசு; திருமதி.சிறிசுரேஸ்குமார் ien Str. 18,47495 Rheinberg, Germany.
டாம் பரிசு கெளரி கலா v ND Bon Woyage, 06190 RCM, France. றாம்பரிசு முருகபூபதி chtswald Str:3, 34582 Borken (Hessen), Germany.
களுக்கான பரிசினை ஆச்சி நிறுவத்தினர் வழங்குவர்.
39

Page 42
புல
புலம் (பல்)
3Jill T 2 Ja: . சொல்லும்படி சிறப்பாக உள்ளவை, மொழியாய்வு, பாலர்பக்கம், வரலாற்றுக்குறிப்பு, சமயம், விளையாட்டு. சிந்தனையைத் தூண்டியிருப்பது அனுஷா சற்குணநாதனின் பரதம் பற்றிய பார்வை. கவிதைகள் இதயத்தை தொடுகின்றன. மனநலம் உடல் நலம், விளைபயிர் பகுதிகளில் கனமில்லை. கெளரவம் தனித்து வித்தியாசமாக உள்ளது. காலமாகி வந்த கதை வன்னியில் ஒருநாள் இவையிரண்டும் வானெலியில் ஒலிபரப்பானவை. இதுதான் வானெலிக்கும் சஞ்சிகைக்கும் உள்ள உறவா? கிழக்கும் மேற்கும், நெடும்புனல் பகுதிகள் யாருக்காக? எதற்காக? நாமேன் புலம்பெயர்ந்தோம். நாம்படும் இன்னல்கள் என்ன? இன்னல்களை Lਸੁ )BELןJuuEחטLF ? சிந்திக்கவேயில்லை புலம், விஞ்ஞானத் தொழில் நுட்ப அறிவிற்கு இடமளிக்கப்படவில்லை.
ஏ. சசி ஜேர்மனி,
பக்கங்கள் போதாது
.புலத்தின் ஒவ்வொரு வெளியீட்டிலும் புதிய ஓவியர்களின் படைப்புக்கள் வெளிக்கொணரப்படுமா? இடம்பெற்றிருக்கும் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. பக்கங்கள் நாற்பது அதனோடு ஒப்பிடுகையில் கவிதைகள் தாராளம். இதற்கு மேல் போயிருந்தால் ஏப்பம் வந்திருக்கும். சிறுகதையில்லாத வெறுமை. மிகப் பெரிதாப் தோன்றி வதைக்கிறது. பாலர்களுக்கான அம்சம் பற்றாக் குறையாக உள்ளது. பனநலம் உடல் நலம் அவசியம். பெரிய எதிர்பார்ப்புடன் புலத்தினுள் புகுந்து விளைச்சலைத் தேடினேன். வெட்டிப்பண்படுத்தாமல் தரிசு நிலமாக இருக்கிறது. பக்கங்களை அதிகரியுங்கள். நிறைய விளைச்சளுக்கு வழி
செய்யுங்கள்.
சந்திரா ரவீந்திரன் எட்மெண்டன், இலண்டன், பொழுதுக்காக காத்திருக்கிறோம். . புலத்தினது முக அமைப்பில் தெளிவு இருக்கின்றது. படிமம் படிந்திருக்கின்றது. ஆக்கங்களுக்கிடையில் வண்ணப்படங்களாக விளம்பரங்கள் விரியும் போது அழகு சேர்க்கவில்லை. ஆக்கங்களை அமிழ்த்தி நிற்கின்றது. பக்கங்கள் அதிகரிப்பதே பொருத்தமானவை. ஊர் கூடி புலம் எனும் தேர் இழுக்க உடன்படுகின்றோம் ஆனால், புலம் செல்லத் தீர்மானித்த திசையில் திடமாக இருக்கட்டும். அதன் தரம் தனித்துவம், இலக்குகள், இதய சுத்தியோடு இறுக்கமாகப் பேணப்படவேண்டும். வேற்றுமொழிகள் இலக்கண ஆய்வின் அறுவடை பிரசாந்தி சேகரின் வயதுக்கு மீறிய வளர்ச்சி எழுத்தில் தெரிகின்றது. தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற துடிதுடிப்பைச் சொல்கின்றது. புலம் புலர்விக்கின்ற அடுத்த பொழுதுக்காக காத்திருக்கின்றோம்.
சி.சுரேந்திரா நுாறன் பேர்க் ஜேர்மனி
A புலம் சஞ்சிகையின் சந்தாதாரர் ஆகியவைக்கு நன்றி. இன்னும் சேரும் ே A புலம் உரிய நேரத்தில் உங்களுக்கு கிடைப்பதற்கு முகவரியைத் தெளிவ கிடைத்து இருவாரங்களுக்குள் பற்றுச்சீட்டு அனுப்பப்படும் கிடைக்கத்தவர் A வினியோகம் சம்பந்தமான தொடர்புகளுக்கு கிருஷ்ண-204 (பிரதி சனிக்கிழமை காலை இலண்டன் நேரம் 9 மணி தொடக்கம் 1
abib 4635 g9g5
40
 

இங்கு நடப்பதென்ன?
ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் தலையங்கமே ിഥി முக்கியம் வியாபார இதழ்கள் கூட இதை முன்னிறுத்துவது கண்கூடு ஒரு வாசகர் இதற்சுடாகவே அப்பத்திரிகையை மதிப்பிடுவார். ஆனால், இங்கு நடப்பது என்ன ஆசிரியர் தலையங்கம் என்ற மரபிலிருந்து நாம் நமக்கென்றொரு மரபை உருவாக்குகிறோம் T சொல்லமாட்டிர்கள் TE நினைக்கின்றேன். சிறுமியின் தேடல் உண்மையிலேயே ஒரு சிறப்பான மொழியாக்கம். பாலர்பக்கம் அருமையான பக்கம்,
ப.வி. சிறீறங்கன்
நுாறன்பேர்க்
ஜேர்மனி
சலிப்பாக இருந்தது:
பாலர்பக்கம் சிறுவர்கள் வாசித்து புரிந்து கொல்லக் கூடியமாதிரி இல்லை. புலம் வாராந்திர சஞ்சிகைபோல் உள்ளது. இருமாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழ் என்று நோக்கும் போது விடையங்கள் போதாது. இரண்டு விடையங்கள் ஏற்கனவே வானெலியில் கேட்டவை. புலத்தில் வாசிக்கும் போது சலிப்பாக இருந்தது.
செ.சிவமலர் ஜோனா சுவிஸ், நெருடலாக இருக்கின்றது. . வானெலிக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாலர்கள் சிலர் இச்சஞ்சிகையின் ஆக்கதாரர்களாய் இருப்பதும் இச்சஞ்சிகையின் பலம், இரண்டாவது இதழிலேயே வளர்ச்சியின் பாச்சல் தெரிகின்றது. புலம் மிகமுக்கியமாக வாசகர் கருத்துக்கள் (கடிதம்) பகுதிக்கு அதன் ஏடிட்டோரால் புலம்பஸ் என பெயரிட்டிருப்பது சற்று நெருடலாக இருக்கின்றது.
ஈழமுரசு பிரான்ஸ்,
வார்த்தைகள் எங்களை மயக்குகின்றன. அருமையான தமிழ்ச்சொற்களை நாங்கள் கால ஓட்டத்தில் இழந்து விடுகின்றோம். ஓடு காலி, பரதேசி, நாசமறுப்பார் முதலான காரணப்பெயர்கள் இன்று இடுகுறியாகி இழிவான அர்த்தத்தில் பயன்படுகின்றன. நாற்றம் என்ற நல்ல தமிழ்ச் சொல் கேட்டு முக்கைப் பொத்துகின்றோம். ஐமிச்சம் என்பது சந்தேகத்தைக் குறிக்கும் தெளிந்த தமிழ்ச் சொல். புலம்பல் என்பது இரங்குதல், அரற்றுதல், ஒலித்தல், மனக்கிடக்கையை வெளிப்படுத்துதல் எனும் பொருளில் வரும். இப்பக்கத்தில் உங்கள் மனக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்.
புலத்தார்
பாது புலம் சிறப்பாக அதிசு பக்கங்களுடன் அதிக பொலிவுடன் வெளிவரும் ாக பிழையின்றி எழுதுங்கள். சந்தாப் பணம் அனுப்பியவர்களுக்கு பணம் ரின் தொடர்பு கொள்ளுங்கள்.
SFSO
மண்ணி வரை
LD LL savand Lub og og B

Page 43
SM
"TITUTI * M 閭 ML
உங்கள் கனவுகளை நிஜமாக்கும் கலை நயம் மிக்க 22 கரட் அசல் தங்க நகைகள், தாலிக் கொடிகள், திருமண நகைகள், கல் அட்டியல், கல் மோதிரங்கள், விதம்விதமான காப்புகள், சங்கிலிகள், உங்கள் வண்ணக் கனவு நகைகள் அனைத்துக்கும்
நவீன டிசை பஞ்சாபிகள் டிசைன்களி
சூட் ரவுசர்
LJ6) 660), வாங்கிட நா
BUNDESAILLEE STR-153 BERLIN 715שבה
| - - (130/ 8634{}600, Fax: []3() / 8638266
 
 
 
 
 
 
 
 

I t
UT2T GJIGīyī
உணவுச் சேை பிரியாணி, சோறு மற்றும் இடியப்பக்கொத்து, சைவ- அசைவ வகைகளில் பொற்றுக் கொள்ளலாம். அறுசுவை உணவை தாயகத்தின் சுவையுடன் படைத்திடுவோம். திருமணம், பிறந்த தின, பூப்புனித நீராட்டு விழாக்கள் மற்றும் அந்தியேட்டி, திவசம் வீட்டில் நடைபெறம் சிறு வைபவங்கள் எதுவாயினும் கூறுங்கள் - உடன் வகை செய்வோம். Tel: 030/8535281, Fax: 030/8538266
■■
ன்களில்
விரும்பிய ல் பிளவஸ்கள் ് ഞു. ട ககள், சிறுவரிடி
TOT
ஆடைகள், An
கடலுணவுப்பொருட்கள், *L கோட், ப்சுமையான மரக்கறி கள் ஆகிய வகைகள், மளிகைப்
பொருட்கள், வீடியோப் ஆடைகளை படங்கள், சீடிக்களையும் டுங்கள். பெற்றுக் கொள்ள நாடுங்கள்.
KREUZBERZ
SCHLESISECHE STR -2{) 1 () 715 BERLIN Te: O3 () (111584, Fax: ()3C), 6111584

Page 44
W " M
I
SAN 25 ! , N W W
Jewellery,
Oestermarsc Tel: 0231838703, (
 
 

I பட்டுப்புடைவைகள், பஞ்சாபிகள், W பனாரஸ் ஆடைவகைகள்
W"
W
Textiles Video8. Asia. Sho h Str - 27, + 37, 44145 Dortmun D23181943.1, Fax: 023181185.