கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 1998.07-08

Page 1
്യഖതi'98
இங்கிலாந்து , பிரான்ஸ் -
GlsoTLDTig - 12
 

| قسم2 =
FF, ggips DM. 55 so 50SF Gmfgel - 12NOK, DK கண்ட் 250CS இலங்கை - 20ரூபா, இந்தியா 15ՖԼT

Page 2
1 7 ¬s ¬7 ܢ பொறுப்பாளர் ஆ
. . . . . . மெய்கண்டர்ன்பாடசாலை`
த்தந்திசம்யப் பிரசாதம் நாவரசன். இவர் வ செல்லத்துரை அவர்களின் தமிழும் ஆழக்கற்றவர். யூனியன் கல்லாரி, யாழ்ப்பாணம்`
STFLLNLI's LILs ಙ್:
சில் தமிழ்ச்சங்கங்கள்.... வெளியீடுகள் என்று SR பாலியல்வளர்ப்பவர்ல்சமயR கம் சுரப்பவர் செய்திப் பிரிவில்தம் S வர். பிரசவ
களத்தின் மருத்துவதாதி
நாவரசனை இனங்காட்டும்.
- ","-",
தமிழ் மீடியா லிமிட்டட் எம்மைப் பிரசவித்தது. அதன் பங்காளர்க வழி காட்டினார்கள். அவர்களுடைய தயவு இல்லாவிடின் இன்றும் பணி துவங்கியதும், தேவை கருதி - எம் பழைய உறவுகளை ஒ ஒறுத்தோம். எமக்கென விரித்த பணியில் எம்மை இறுகப் பிணைத் பழையவற்றோடு புதிய உறவுகளும் முளைத்தன. பல கூட் தொலைபேசிகளும், கடிதங்களும் தொலைப்பதிவுகளும் மின்ம ஐ.பி.சி. பணியாளர்கள் நாம் கொடுத்துவைத்தவர்கள்.
S ஐ.பி.சி. ஓராண்டு நிறைவில், வந்த தடத்தைத் திரும்பிப் பார்க்கிே
நோக்குகிறோம். தொண்டுணர்வு எம்மை இங்கே ஒருங்கு சேர்த்; நிறைந்த ஆதரவும், அரவணைப்பும் எமக்கு பலம் தருகின்றது. எ பெரும் பலம். ஐ.பி.சி. பணியாளர்கள் நாம் கொடுத்து வைத்த இருந்துமொஸ்கோ வரை இனி நோர்வேயில் இருந்து இத்தானி ২১ புகுந்தோம். மண்ணை மறக்க வேண்டாம் என்று மன்றாடினோம்,
ན་སེམས་ལ་དེའི་ சென்று ஒவ்வொரு இல்லத்தின் கதவையும் பரிவோடு தட்டி, ஊ எம்மிடையே பொங்கி எழ வேண்டிய உணர்வுக்கு ஐ.பி.சி. பணியா אצא
நாட்டில் இருந்து எமது மண் காக்கும் எம் உறவுகளை இங்கேய
- -
ఘ్రా S. S SeS SS ミミミミミミミ
----
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகி ழ்வூடும் துறைப் பொ றுப்பாளர்
பாரிஸ் தமிழமுதம்-பத்தாண்டுப்பாயாசம் ஞாயிறு தோறும் ராஜெனின் படையல் அது. எம்மணன் கலைஞர்களை,
எம்மண்ணின் ஆக்கங்கள்ை ஐரோப்பியக் களங்களில் ஒளிர > வைத்து உறவுப் பாலம் அமைத்த தனிமனிதர். பரமேஸ்வராவும், கொக்குவில் இந்துவும், ஒலிபரப்புக் கூடமும் ஒன்றாக இவரைப் புடமிட்டன. யாழ்ப்பாணப் பெருநகர வானலையில் Bestone கூடத்தில் இருந்து குரல்
வளத்தால்வியாபித்தவர். R ...கண்ணன் இசைக்கு b, சுண்டிக்குளிராஜன்ஸ் இசைக்
ழுவும் இவர் குரலால்பலம் கண்டவை.R of: துவங்குகிறோம்: வருவீரா' என்றதற்கு
Sஅத்தனையும் அப்படியே துறந்து விட்டு "வந்து விட்டேன்" ஆஎன்றுவந்தவர்இன்றுதன் தேட்டம் அனைத்தையும் ஐபிசி,
டத்தில் புதியன் இட்டு வளர்க்கிறார். மண்வாசனை. பரங்கம் இசைத்தென்றல் என்றோ ஒருநாள் எழும், ழங்கும் முந்தை நினைவுகள், நெஞ்சூறு கீதம் றபட்டியலில் இவையெல்லாம்ராஜெனின் பளிச்! """
ல் பணிப்பாளர்ல் ÷±¬ܢ.
ஒளும் நிர்வாகிகளும் நாம் பணி துவங்க எங்கள் கரங்களைப் பற்றி
நாம் கற்பனைக் கருக்களே! அவர்களுக்கு நன்றி.
*றுத்தோம், எம் வீட்டு உணவை ஒறுத்தோம். உறக்கத்தையும் தோம், நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், வானலை ஊஞ்சலில் -டு உணவுகள் வந்து இனித்தன. எம் தமிழ் உறவுகளின் ாஞ்சல்களும் நிறைவுறக்கம் நாம் கொள்ள தாலாட்டுப் பாடின.
றாம். இனிமேல் செல்ல வேண்டிய பாதையையும் எதிரே நிமிர்ந்து தது. எம் தமிழ் உறவுகள் எமக்குத் தந்த துணிச்சலும், இதயம் ம் தமிழ் உறவுகள் கூடி அமைத்திருக்கும் நேயர் மன்றம் எங்கள் வர்கள். இந்தக் காலப் பகுதியில், ஐரோப்பாவிலே லண்டனில் மரை - எம் தமிழ் உறவுகளின் இல்லங்களுக்குள் உரிமையோடு மண்ணின் துயரத்தை, மண்ணின் வீரத்தை செய்திகளாக ஏந்திச் ரை மறந்ததென்ன என்று கேட்டோம். இந்தக் கால கட்டத்தில் எாரும் பங்களித்தோம்.
புள்ள எம் மக்கள் மறக்கவில்லை என்று கூற ஒவ்வொரு நாளும்
է : , : ---- ইউইউসিং-জুই ŠSIS - ܒ
--- ー。 -----
リ 3'தொடர்ச்சி.பின் அட்டையின் உள்பக்கத்தி

Page 3
நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்.
கமோ இபிரTம்.
ILLI:
இரவி.அருணாசலம் தொகுப்பு
செல்லத்துரை, நாவரசன் Jafr,
கோபு
ĪII:
சுந்தரம், சிறீளப்கந்தராசா
fysiIIThis.
stop 5.6007.T
ஆலோசனை:
அதாசீசியளிப், எளப்.கே.ராஜென் ஜி.எஸ். குமார், யசோதா. மித்திரதானப்
PLC - 4
ELTE JT:
RT III. L’III C.15s. IFTI
Co-Off
Ses III. NHL TSI
PLEJ GEF:
LIDEJE
Manager.
Stirls Irrrl, Sisks Ltd. It
E|5|TIIL III FK GFLD
ALUSTEG:
A. TITCHEIIIE S.K. Rasert C.S.F.L.
Isol, Mrs. தோரி
LJAlois,
BC - Tari. POBOL - 505
SWR 22H.
ASTRI:téJ: OI71 787 800 EGFRIE ZELFl: 97T 737-800
Eff :
raalogi Er-tri IIIIlderIIIII.C.J.LIk
Horrie page:
http:/' YLILEJLIJI, IEC-frr:Tills, derTTEITLICY), III k u tp: / istruccess, C. Luke's-bic:
அச்சுப்திப்பு வாசன் அச்சகம்
5; TLS JE RIJE. MEEchiam, SLIrrey, CR4. Tal DIE! E4E ՉBE5
லம் . مس يم -
나
ஒப்பரி ே உறுதியே
பூலைமாத மாதம் 1977 இனப்படுகொ யூலை 27ம் உரிமைகை எழுதப்பட்டது சிங்கள் .ே தாக்குதலில் கொல்லப்பட் இவ்வாறு பு மாதமாக இ நிகழ்வுகளை ஒப்பாரி வை
மன்னிக்க மு
கொள்ள கேம்
சூழலின்
கருத்துக்கள் தொடக்குந்
உங்களை
நம்பமுடியவி நிகழ்த்தினே சோதனைகள் மீறி நல்லது ஒரு வயதாகி ஆதரவே. ஆ குழந்தையை உள்ளபடியே
* வேதனை அடுத்த கா6 நிறுத்துவோ
- புலத்தா
சந்தர் இங்கிலாந்து
sign - 2
சந்தாப் பணி
அல்லது க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SOLÈ
pladdil IIf "டு பயணம் செய்வோம்
ம் ஈழத் தமிழர் வாழ்வில் பல இன்னல்கள் நேர்ந்த 1983 ஆம் ஆண்டுகளில் ஈழத்தமிழ் மக்கள் மீதான "லைகள் யூலை மாதத்திலேயே நடந்தேறின. 1987 திகதியன்றே ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை
ா சற்றும் மதிக்காத இலங்கை, இந்திய ஒப்பந்தம் து. 1995 யூலை 9ஆம் திகதி நவாலி தேவாலயத்தில் பரினவாத அரசு நடாத்திய விமானக்குண்டுத் 200க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள்
டனர். 100ற்கும் மேற்பட்டோர் அங்கவீனர் ஆயினர்
பூலைமாதம் தமிழர்களுக் கென்று சபிக்கப்பட்ட
ருந்தது. இதனை ஒட்டி இந்த இதழ் யூலை மாத
ாக் குறிக்கின்றது. கடந்த கால அவலங்களை கூறி
նճ LLL LLLLSYaaaaaSS YLSL KuSSATTO0aaaHK SYSKu u யாதவை
டிெயாதவை. அவற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்
ாண்டும் என்பதற்காகவே நினைவூட்டுகின்றோம்.
யதார்த்தமும், காலத்தின் வேகமும், தேவையும், !
சின் வீச்சும் தமிழ்மக்களுக்கான வானொலி ஒன்றினை தேவையைத் தந்தது. ஐ.பி.சி. தமிழ் வானொலி
வந்தடைந்து ஒருவருடம் ஓடிவிட்டது. ல்லை. யாவும் நேற்றுப் போலவே. சாதனைகள் ஏதும் ாமா? நீங்கள் தான் கூறவேண்டும். ஆயினும்,
ஸ் வேதனைகள் ஆயிரம் தாங்கினோம். அவற்றையும்
செய்யமுடிந்திருந்தால் மகிழ்வோம். ஒரு குழந்தை. கி விட்டது. வாழ்கிறது. வளர்கிறது. யாவும் உங்கள்
தரவின் பெருக்கம் அந்தக் குழந்தையே இன்னொரு
பயும் ஈன்றது. அது புலம். உங்களைப் போலவே
இவற்றால் எல்லாம் நாமும் மகிழ்கிறோம்.
யோ, மகிழ்வோ யாவற்றையும் நெஞ்சில் நிறுத்தி
ஸ்டி எடுத்து வைப்போம். பின்னோக்கிய தடங்களை ம். முன்னோக்கிய ஒளிமிகுந்த பயணம் செய்வோம்.
இதழ்களுக்கு:
-1), பிரான்ஸ் - IFF, ஜேர்மனி - 30DM SFT GJETESJ - 120). NOK, GLetorë, - 120DK issons: BC எனும் பெயரில், காசுக்கட்டளை சோலை மூலம் அனுப்பலாம்.

Page 4
L5 33)
இன்று மிகத் துயர் உற்றேன்.
என் இனிய நண்ப இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீஇருந்தால் வெண்பனியின் துளி சொட்டும் பூங்கொத்தைப் போன்று விற்முகிற என் நெஞ்சில் ஆறுதல்கள் தருவாய்
இன்று இந்த மிகச் சிறிய சம்பவத்திற்காக இவ்விதமே துயர் உறுதல் என்று நினைப்பாயோ'
இன்றளவும் வாழ்ந்துள்ளேன்:
எனினும் என்தன்ப எனது மனம் பூஞ்சிட்டின் மென்சிறகுத்தூவல் என்பதும்
இடர் கல்வில் அழுந்தாத ரோஜா என் நண்பர் மிக இனியர்
விடு சொல்லை அறியார்
கண்ணீரின் துளிபோல காலம் எனும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த காதல் உரு ஆனார்.
போகட்டும். இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கின்றேன். அதற்கென்ன.
என்மண்தை என்றும் நோகாது வைத்திருக்க வேண்டுமென் என்னேன். நொந்தவர்தான் வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார். ஆதவினால்,
என் மனதைக் கல்லாக்கிக் கொள்வேன்.
ஆய்வரும்: அது முறியும்: நான் நடந்து செல்வேன்.
ஏகமும்,
தாம் என்று எண்ணுபவர் மாள்வார் இப்பெரிய உலகினிலே எத்தனைபேர் உள்ளார். ஆகாய விதியிலே என் நெஞ்சைக் கிள்ளி அத்தனையும் இட்டதுபோல் மின்னுகி வெள்ளிப்பு ஆனந்தம் என்பதைப் போல் தினம் மேதை பூப்பார்
பூச்சிவந்த சேவல்,
ஒருநாள்
இர
திதி
சணர்முகம்
1940 கிழக்கிலங்கையிலுள்ள பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் ' 1980களில் இருந்து கவிதை எழுதிவரும் இவர் பல சிறுகதைகளும் பி கட்டுரைகள் பiம் எழுதியுள்ள இவர்.பிறமொழிக் கவிதைகள் பi
_,匾
2
 
 

lbט
SS
என் இதயம் இப் பரந்த வான் முழுதும் ஆகி இருப்பதனை ஆர் அறிவார் என் இதய ஒற்றே?. என் எதிரில் தெரிகின்ற வான்முழுதும், இந்த இரவெல்லாம் ஒளிர்கின்ற கற்கண்டுத்துTளும் பொன்னிதயம் என்னுள்ளே, நெடுஞ்சுரங்கமாகிப் பூக்கின்ற அழகைத்தான் ஆர்கண்டார் அன்ப? īgā உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப்பூக்கள் மீது யான் அடிவைத்து நடக்கின்ற போதில்,
என்ன இவன் அழகு" என்று இவர் வியந்து கொள்ளும் இனிய பொற்காலம் ஒன்று வந்திடுமோ? კ5JწiloillTrini), இன்றிரன், இதோ வெளியில் எம் கிணற்று வாழை இலைகளிலே, நிலவினிலே, பனித்துளிகள் பட்டு
இச் என்ற முத்தத்தின் ஒலியுடனே அவைகள் இழந்து நிலம் சொட்டுவதைப் போல் மறைந்து போமோ?.
எனக்கு மிக உவப்புளதே. ஆகா!
அவை கடலும்,
புவி முழுதும்,
அருமை உயிர்ச்சிட்டும்,
சய்திக்கும் ஒருங்கமைந்த ஒசையில்
என் குரலும் சங்கரிக்க
என் இபப்பை நான் பாடுகின்றேன்
இச்சை மீதும் கருதியினை
இதனின்று வேறாய் எழுப்புகிற நரம்புகளை
நாம் முறித்து வைப்போம்:
எச்சிறிய புல்லும"
அதன் இயல்பினிலே முழுமை
இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை
அப்படியே நாம் ஆனோம்.
அதே இந்த நிலவில்
இலைவாழையிலே பணிசொட்டுங்கிதம் F
என்ற ஒவியுடனே எழுகிறது மீண்டும்
இனி என்
போய் துயில்வேன் என் உயிரின் கன்னே
பிறந்தவர் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகப் கடமையாற்றுகின்றார் ரகரமாகாத இரு நாவல்களும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சனக் ற்றை தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

Page 5
L6.
இரண்டம் உலகப் போர் காலத்தில் கூட பெண்கள் ஆயுதப் படைகளில் இருந்தார்கள். ஆனால் போரிடுவதில் பெண்களை ஈடுபடுத்தத் தயக்கம் இருந்தது. அதனால், போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கு உதவுவது முதலுதவி செய்வது மருத்துவப் பணிகளில் ஈடுபடுவது என்ற வரையறைகளோடு மாத்திரம் பெண்கள் நிறுத்தப்பட்டனர். பெண் என்றால் மென்மை பென் என்றால் வசீகரம், பெண் என்றால் இரக்க உள்ளம் கொண்டவள் என்று பொதுவில் சொல்லிக் கொண்டார்கள். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. இப்போது பென் களம் புகுந்து போராடுகின்றாள். எதிரிகளைத் திணறடிக்கச் செய்கிறாள். குழந்தையை மாத்திரம் தூக்கவும், அகப்பையை மாத்திரம் ஏந்தவும் பழக்கப்பட்ட கைகள் இப்போது துப்பாக்கி தூக்கவும் தயங்கவில்லை. தன் தோள்களில் பீரங்கிகளைக் காவுகின்றார்கள், " வாரணம் பொருத மார்பும்" என ஆண்களுக்கு மாத்திரம் இனிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மயிலாக, குயிலாக, கிளியாக, அன்னமாக பெண்களை வர்ணித்த காலம் சென்றுவிட்டது. விட்டுக்குள்ளே பென்னைப் பூட்டி வைத்த பழைய சம்பிரதாயத்தைப் போர் புரட்டி எடுத்து விட்டது. காலத்துக்கு / ஒவ்வாத சமாச்சாரங்கள் உடைபடுவது தவிர்க்க முடியாதது. அதற்காக வீட்டினுள்ளே பூட்டிவைத்த சமாச்சாரம் முன்னைய காலத்திற்கு
உகந்த சமாச்சாரம் என யாரும்
III
茜
எனி
I
Lři
LT
ஆதி
凸
Lif
மிகுந்த சமூகம் அதைச் செய்தது. அச்சம் மடம் நானம்பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் பெண்களுக்குத் தேவையா என்று இப்போது கேள்வி எழுகின்றது. நாய்களுக்கு வேண்டுமாம் இந்த நாற் குணம் என்று அப்போதே பாரதி பாடிவிட்டார். பெண் நிலம் நோக்கிப் பார்த்து நிந்த ஆண் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்ற பண்பாட்டை நியாயப்படுத்தியது ஆனாதிக்க வாதப் படைப்பாளிகள் தான். நிமிாந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்ட ஆணும் பெண்ணுமே ஆரோக்கியமான புதிய சமுதாயத்தில் வித்துக்களாக, தூண்களாக மாறமுடியும். இப்போது ஒரு விடயம் எம் கவனத்தை உறுத்துகின்றது. எமது தாய் நிலத்தில் பென்கள் புதிய பரிமாணம் அடைகின்றார்கள். ஆனால், இங்கு புலம்பெயர்ந்து வரும் வாழும் பெண்கள் ஒரு துயர நிலை அடைவதனைக் காணமுடிகின்றது. புலம் பெயர்ந்து இந்த நாடுகளுக்கு பெண்கள் வருகின்றபோது மனப்பயமின்றி சந்தோசமாக வாழலாம் எனும் நம்பிக்கையுடனேயே வருகின்றனர். வந்தபிறகுதான் அவளது மனநிலையில் குழப்பம் ஏற்படுகின்றது. இங்குள்ள சூழ்நிலைதான் அதற்குக் காரணம் எனலாம். பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு அவள் ஆளாகின்றாள்.
தலில் தனித்து விடப்பட்ட நிலையில் என்ன செய்வது என்ற கப்பு ஏற்படுகின்றது. தன்குடும்பத்துடன் இறுக்கப்பினைப்பு த்து விட்டுக்கு அடங்கின செல்லப்பிள்ளையாய், உலகத்தை வளவு தெரியாது. உலகத்தில் அவ்வளவு அடிபடாது நதவள் இங்கு வந்ததும் திகைக்கின்றாள். மொழி தெரியாது டாடுகிறாள். ஆண்களைப் போல் தனித்து எங்கும் போக ாது எதுவும் செய்ய முடியாது. வாழ்வில் தனித்து விடப்பட்ட
நிலையை அவள் உணர்கின்றாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நதி பாய்கிறது தீ பரவுகிறது
அவள் படித்து, அல்லது வேறு முயற்சியினுடாக வேலைக்குப் போனாலும் அங்கும் அவள் கஷ்டம் தொடர்கின்றது. பெரும்பாலான பெண்கள் தங்களது கஷ்டத்தை வெளியில் சொல்லப் பயந்து, அல்லது கூச்சப்பட்டு அல்லது வெளியில் சொல்வதால் என்ன பிரயோசனம் கிடைக்கும் என்று நினைத்து பெரும்பாலான தங்கள் கஷ்டத்தை வெளியில் சொல்வதில்லை. இதனால் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகின்றது.
வேலைக்குப் போகாமல் வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் வேறு வேலைத்தலத்தில் இருந்து களைத்துச் சோர்ந்து வரும் கணவனை எதிர்பார்த்து. கையில் கோப்பியும் தலையில் பூவுமாகக் காத்திருக்கும் பெண்களைத் தான் இலட்சிய நாயகிகளாக இதுவரை சினிமாவில் காட்டிவந்தார்கள். அதே எதிர் பார்ப்பு இப்போதும் பல ஆண்களிடம் இருப்பதைக் காணமுடிகிறது. கணவரின் சொற்படி நடப்பதும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதுமே பெண்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்பது போல் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். என்று பொன்மொழி உதிர்க்கப்படுகிறது. ஆணின் வெற்றியில் தான் பெண் இருக்கிறாள். பெண்ணிற் கென்று தனித்த ஒரு வெற்றியும் கிடையாதா? இவ்வாறான வெற்று வார்த்தைகள் பெண்னை முடமாக்கி விடுகின்றது. இதனால் ஒரு
தனது ஆளுமையையும் முடி விடுகிறாள். இறுகவே முடிவிடுகிறாள். தாம் இளமையாக இருக்கின்ற போது ஏற்படுகின்ற முனைப்பான
ീ செயற்பாடுகளும், சிந்தனைகளும், மழுங்கிப்
போவதும் இதற்கு ஒரு காரணமாகலாம்.
பெண்ணினது அடையாளம் கூட இன்னொரு ஆணின் கையில் தங்கி உள்ளது. அவள் பிறந்து திருமணமாகும் வரை தந்தையின் பெயரிலேயே அழைக்கப்படுகிறாள். இன்னாரின் மகள், இதுவே அவள் அடையாளம் திருமணம் ஆன பிறகு கணவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறாள். இன்னாரின் மனைவி இதுவே திருமணத்தின் பிறகு இவள் அடையாளமாகிறது. இன்றைய அமைப்பில் துடும்பத்துடன் வாழ்கிற பென்களுக்குத் தான் ஏதோ ஒரு மதிப்பு ஏற்படுகிறது. ஏதும் சில காரணங்களினால் தனித்து அவள் வாழ தேர்ந்தால், அவளுக்கு இஸ்லாத பட்டம் சூட்டிவிடுவர் நடத்தை கெட்டவனாக அவள் சித்தரிக்கப்படுவாள். அதே நேரம் கணவனை இழந்து இருந்தால் விதவை என ஒதுக்கியே வைக்கப்படுகிறாள். எமது சமூகத்தில், ஒரு புறம் நதி பாய்கின்றது. மறுபுறம் தி பரவுகின்றது. அவ்வாறான ஒரு நிலைமை தான் காணப்படுகின்றது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் துப்பாக்கி தூக்குகிறார்கள் துணிந்து போராடுகின்றார்கள் இனி வரும் எம் குழந்தைகளுக்கும் பென்கள் செய்து செய்கின்ற செய்யும் விர திர பராக்கிரமங்களை கதையாக்கி சொல்வோம். அதேசமயம் பெண்கள் அடக்கப்பட்ட அடிபட்டஅறையினுள் அடைக்கப்பட்ட அவலமாய் தெருவினில் வீசப்பட்ட வேதனைகளையும் வெப்பியாரங்களையும் கதைகளாகச் சொல்வோம். அப்படியொரு காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
கலா புவனேந்திரன்

Page 6
比而聽冊雌|-$ 瀏覽翻赐,驱则 烟酰胺珊蒜 商圈珊瑚此标西尹剧 珊圖旺輛輛輛暱而 腳珊娜娜娜娜 亚 明雄驱鞑那凯湖翠期
霸匯「可阴学*卧延叫) 鰓娜娜娜騙 配翻阅공 3性理 配就如她懿,慨軸調邨 一群 ----世 통해 性祖 武 : 和 제 E 的 '** }
卿 部副總編酬娜廳論 =珊娜輛腳師輛銅詞
飞)
origosos solis'isolo sg) lısısı,gissão 'Ipsosoïaeouse, fysis saeosoofissự koloisso
so sosiosos, J-TUTI TIẾriņIolo IIIIIII's tīırı sıĒriņos filoso solo ɓo ŋɔŋisito
'IsoIso trīs stro-Tos sissaequiris, so-isomoļos
mụosos luto Nossogi &##țiğin sifiẾ so-istaess-itlog systwo Łyrı soygun
"Лілл ц5Інtilг*ця
sillo's: L'Illae os sūs ņšūIII-III TIẾ#ųosoɛ ɖoɖowoso so posissis; soyuputke, dişirip solo qılisso qisēstī, viņuse of solo stof, sĩ ở sự sụiể
*** Tissori Isoissolo 31 Townsio, "Jūrī solo șossosios šīs solos,
sựrīs sistis riquito sựso- og F# sıvı yısı: "Esgobrısçı Tı ırış ÇIŤs@lo mirgo, III's), ssiġ ȚIIae qorış, so forçossFfī TIỆıyısı soys,Tisī£TI
-solumbisī,fırıp osgos solisissio įskrig gos Isố
;&u武道家的高陽 >www용rFTwg m && muwg mung) 정wma&& ungum& 德宮au명gr학道m력니T「월 & J.Wing ww.pmww高= wmm mT&高데, 정wm&R和 :T:PgARA& T-1.uwriug편部, KKTLC LLLLLLL YYLS KKKLL LLLLK LLLLLLL LL LK LLKYK LLCLLL
%unar國ungosmysl-IIaesso No sĒiņssısolling与鸣T**gmulm&3 ||.. fĒırıgrūtī£ smrts-ligos 's, пtс3чғкрзгішпе Пукчgs-ılır: || . Thokos-ĶĪLĒ.LJAJIH, osoitosīls sosti solgloriņIso so 嗜u) пЈкЗкт-Fyrı“E09штуgшпg filos Isojotiesīts s'isolo rūgšsog) sono rispitolo osoɛɛg fyrstas sēriņoso|-S S S S ựsisuse spomirsīsifs listeoir susț¢sis)TŌIȚIIIĘ Įstoff). Isos)||||||||| gross sinopsis역력m별ugarmurmg 圖■ No -ssos gaer setzsitos sērussis inggiriş sırı isesso pogos suit, LLLLL SLLSYKCLKTTLLLL K LLK KYYKC YY0L LYYYY KY LLLL00 KLLKSK LSY LLLLL KK LzYYY LLLL YYTLTC LLLLLLLSK KZYSYLLK LLLLLL LLLLK LL SLLLLLK LL LLLKYSYYK S LLLLLLK KK LLLLK KYYY Istoņos, és quaeris, suis Nosotrosslae qisīsto sēņsīgogistros Litogling, TYY LLL LLLLK SLSKKK K KLK YY CYKK KTL LLL LL LLL韃Tg)
 
 

ubטה
¿TẠI: Justifis størgolo3-a fossNo; quos rosīgi, III-IIae "gının solissolo ģIȚIATU, JITIŴ ŴJITrios, siisraeg, tīrīIJŮ fossillo "UA M5m에 "RungNT msumnus學官5「넓 용u成龍 :F國-T니열역Tu활 mTüma m&M軍5% (宮家臣) un&aum원um 刮"цьш*4Чiš ғшпојіфл пушLE Jшл "ццs-пңxз-я =LLLLS SL LLLL LLLLLLST CLKK SLLLLSK KSKC YYTK LYKS KK | 跳霞-引|-ossinoloġ issori soitos, sīpolo isohusisies, mërgoitiae,ĢIII,II,III, FĒģisīgoj, 町§聪响sırgırı · sono solles, soitus-, soitiae Isīķols -|-|- 辆此让鸣”翻阅stofī) sous Isso -ingosoɛɛ ɲɛi ɓo pomnionilo j& | 祖識潮邮票துருவமுழபிடு *研严#鄭鸭벨腿麟stos, nollningłosy, jogossis-i; iuris, sae 巫用动圆动邯郸}----潮|위燃os@soissaekwoso-- qilluoso gossig, sollisoluti hırırıls 廳娜娜娜鵬鱷*** 心跳出和) 옮= 的 院, 國 國 國Ținuo jossae ‘sosasun sisteosins, in so sous @騙腳娜娜雕珊娜娜|-¡No 'so'o sąırı sı'fhrews• 研永翔翔珊蒜瓣脚#炳岛响뿐 院&wl용ww家w建安邑城 : 關論歸魏疆姆珊珊細*eme ** 皇。"9"-
·野“Issyfi ŋɔɓurs, possão sF(s) sortigosoɛŋ |·lįollssýslur. Nostrosso-Turs, siltok, os goyisocco - 而CTYSYL KK LSLLLLK YYC KLLLLL LLLLL LLLLLL LLLLL LL LLLLL 圆烟出甄----" &너Tüsw學院(Fr1 *w gurg 法學的 思ususT1 *ws5.1』世 토記官ng & 와圆후유耀}蜘雁响omgools; solisyoso so-l'iss&so solo glori susaenioso |-圈E颚ğ珊的山圆珊勵邮山 」.麟KC LLLLL LLKK KSLLL YYSLL LLL LL LLLLLYKK LLC S

Page 7
LվEl
|"m&H國學學g &mi&g&W후
ņos usining, woso) soseș, possisteori soos Tiriog, issos lygoscourt mīļoto · șosos||osso olfsri F# soos -go się osiguito ofiņw'ssaertTTITIŴsửssựığını -my, sự tựsusțiisto ownlosgos,sus sosyoungƆŋƆ m,s,si soft solo!" ņliņoso sios y,sırısự sụs-a fosīlo os sąsłupslae stijl, omaeus sssssss ss
·ųouxo siŋŋƆŋ, Issssssssssssssgefly solo 5& Nour, quae suae susito sofosfogo suso sissẽ gols oouto hingy gymys sastown - slogji emraeg sonu, non yo sĩ s possouri solo-a “Nosoɛ. sosyo nggung qi@ț¢, soosune, sırıp , soste, soos 'solosso solomoteolae Nonos, ietsrywun sowo sąsų, sowo owo pri sopisnos sosițiștii !!!!!!!!!!sottoġ sofis - m&su;& &ubw學uurg, 넣T& 병력wsww: 安定義um&sim력用 ngɛsirijos sąjskog posisiņas, nog sosiosso suos, siostfīlmwsoggfig golfo, Itīķolo ja, -ietssogontifis saevingos, ours so-thioco sisīnseŒıņossısırı sımsesyofisso "IẾNossos soosriņsto‚ Esgo
m&高wa &mi&g TruT법뿐-三대, g義r&&M musig&uu w활國 %wa Tha법ww.a LA***sosis șogoLwofissão
respois, psiņos, -i, souse soffi#n soņinsoh 'Éssai str.iur.IŤıEllos: olgusįsūstığı ol!!) sąsil opvolaeștiin sırı yođī£ , ngisoh!!! !!!!!!!!! !!!!!!!!! :<ı sono susito 'sou-lÇırısı,mırı q ssoggi 'Footorslae sogslistoguos witsự ý mạn, sosyfosjon soggingos os so-ilusss-it, sowo priņus sūtījuri§ Ù "sựlo , Ississae saestrosso L YYK L0YKLLK YSLLLSL LLLL LLLLLLLK KS LLLKK L0YY TV-------*-mww'TMT Trm r wm MTVT w ww**''' '''*sons,' (llos, "Issıpır, slow'ssae
*편m&TAm니원jogos||floē; IIIII|,明归展*III. ETŲ편TE년學仁E3 &AT크현unsw 한 『 - rosssssssss ssssss!!! ȚILIỆ ligionosolo joglingJurTT武에 :m학「T니mL -Roţiune qofīs ķerisso sino qisissio (Firm triffs oifig, soos suissolo #1:leftotwoogilūs, ẢI Luiging sựwolae nosolo sosphaeris? longoliae &fmtsso suomigosā, Ķīķolo jso opnost, fīs tīırı ıssıs girsgloss sssssssssorslae mfisā,T)} —{Nosotropiae soț¢ FÈnsios įsusț¢sissae mgolo og gogojiņings, silsnog oặğ sı-1, Iso sinog sosio so sfērā, "ஈழிே Ir-unyiņos wŷs, shışk, çoğıtışırı sono; &***lo člorissuos,
II,II sūkṣ Tiglīns);Il-Isīırı),
– soo | qsimae susț¢|:s sēıtsısıyr Isitos ossosiae sunno |×s.Itoig noglosựsīlo listos||os||Iris) sonoroIŤssjollrig, sosirologi yo | No-ingosoɛɛ, ŋo-ıhlossglossh V soissolo*qu遗蹟函ur喹,U卡海项sygolriņus sss!!!!!!!!!
KKT0KK LKYKS KTTTLSLLL LL YS rS 0LYY YLTKLL LLLLLL0 LTL LLL LLY YYSLLLLLKKK KLL KYTYK LLLLL SYZ KK 0SYY praeg&iaeritis, sēņoto trun qilių uos, fosfēriskā origosoɛ sonusolo ( qi&sĒstglosso) so rhı, sını |sou-Izırp proto gaeaspouse, qofijs omụp sử quaeso,sonoto suos solutonoooo sprossfire, swim ılıtp norows, rı, sıııı, ontwinsonaeos woulut
| _
 

சா. சாந்தகெளரி, நோர்வே
ܬܐ ଗitଘiରୀiଇଁ
சூரியன் எங்கு சென்றுவிட்டா'
அவள் இங்கு இல்லாததால் கருமுகில் கூட்டம் வானத்தில்
என்ன சத்தம் திடீர் என்று!
என்ன சத்தம்?
என்னவானத்தில் வெளிச்சம்' என்னதான் நடக்கிறதோ? என்னதான் நடக்கிறதோ? ஆகாயத்திலும் சண்டை தொடங்கிவிட்டதோ'
இப்போது எனக்குப் புரிகிறது. இதுதான் நடந்திருக்கிறது.
இடி இடித்திருக்கிறது. இடியின் பின் மின்னல் வெளிப்பட்டு இருக்கிறது. இப்போது கருமேகத்தொட்டி உடைந்து அது பூமியில் வந்து ஓடுகிறது வெள்ளமாக,
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கிறார். மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. வானவெளியில் திடீர் என
அழகான விஸ்லொன்று. வண்ணங்கள் ஏழு கொண்ட அழகான வில் மழைநாளில் வரும் இந்த வில், மழைபோகப் போகும் வானவில் மீண்டும் நாம் காண என்று வரும் இந்தவில்?
மழைவில் எட்டாத தூரத்தில் தோன்றும் வில் அது. ஏழு வன்னங்கள் கொண்டவில் அது. அம்பு இல்லாத வில் அது. ஆனால் அழகான வில் அது என்றேன் அக்காவைப் பார்த்து அது எது? என்றார் என்னைப்பார்த்து.
பதிலுக்கு "மழைவில்"என்றேன் பொத்திவாயைச் சிரித்தார் அவர் புரியாதவளாய் அவரையே பார்த்துநின்றேன். புதிய பெயர்வானவில்லுக்கு சொல்லிச் சிரித்தார்.அவர்

Page 8
இசை இன்னுமொரு சிகிச்சை
Oru
டியற்காலை நேரம் சூரிய உதயத்தைச் சான்று பகர அதன் கதி
ஜன்னலூடாக மெல்ல எட்டிப்பார்க்கும் போது இல வானொலியிலிருந்து பொங்கும் பூம்புனலின் இனிய இசை காதுக்கு பு உடலை உசுப்பிப் புத்துணர்ச்சியை ஊட்டி விட்ட நாட்கள் நெ நிழலாடுகின்றன.
முழுநாளும் வேலையில் உழன்று பின் இரவுணவு அருந்திப் படுக்கை செல்லும் போது தென்றல் தாலாட்டுவது போன்று அதே வானலை: "இரவின் மடியில் இசை இன்ப கானமாக அடிபட்ட உடலுக்கு ஒத் கொடுப்பது போல் ஒரு சுகமான உணர்வை எங்கும் பரவவிட்டு ஆ தூக்கத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற அந்த நாட்களை நாம் ம முடியுமா?
வெள்ளிக்கிழமைகளிலும், திருவிழாக் காலங்களிலும் ஒலி பெருக்கி அயல்முழுக்க ஒலிக்கும் பக்திப்பாடல்கள் நம் அனைவரது மனங்கள் ஓர் அமைதி உணர்வை சாத்வீக குணத்தைக் காலங்காடு ஏற்படுத்தியிருந்தமை எவ்வளவு பெரிய உண்மையென்பதை இங்கு பெயர்ந்த நாடுகளில் திடுக்கிட்டு எழும்பவைக்கும் காவல் வாகனங்களின் அபாய ஒலியும் மருத்துவ தீயணைப்பு வண்டிகளின் ஒலியுமாக எம்மைச் சடுதியாகத் தாக்கி பலவித வேகத்தில் எம் ம4 எழுந்தாட வைக்கும் சந்தர்ப்பங்களுடன் ஒத்துப்பார்க்கும் போது தான் நாட்டின் இசை வடிவங்களின் பெருமை புரிகிறது.
தற்போது மேலைநாடுகளில் இசைச் சிகிச்சை (music therapy) எனும் சிகிச்சை முறை பல்வேறுபட்ட நோய் நிலைகளுக்கும் ஓர் அரிய முை கைக் கொள்ளப்பட்டு வருவது இசையின் பெருமையை மேலே வைக்கிறது.
இருதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டன் அந்த நோயின் தாக்கத்தாலும், ஏற்படும் மனக்கவலையிலிருந்து வி இசைச்சிகிச்சையை ஓர் இயற்கை முறைச் சிகிச்சையாக அமெ லிங்கன் மாநிலத்திலுள்ள பிறையன் ஞாபகார்த்த மருத்துவம:ை செயல்படுத்தி நல்ல பலனை ஏற்படுத்தியுள்ளார்கள்.
வயதான நிலையில் உறவினர்கள் எவருமின்றி அல்லது உறவின இருந்தும் உரிய முறையில் கவனிப்பாரற்று மன உளைச்சல கவலையாலும் வருந்தி வாடும் பலருக்கு இசைச் சிகிச்சை பலனளிப்பதாக மற்றுமொரு அமெரிக்க மருத்துவப் பல்கலைக்க அறிவிக்கின்றது.
ஜெர்மனியில் ஒரு வயதிலிருந்து ஆறுவயதுவரை உள்ள பிள்ளை இசையானது எவ்வளவு அபரிமீதமான மாற்றங்களை ஏற்படுத்துகி என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வருகிறார்கள். குறி வளர்ச்சியில் செயல்பாடுகளில் தாமதமுறும் குழந்தைகழ் இசைச்சிகிச்சை நல்ல பலனளிக்கிறது.
வலியினால் வருந்தும் நோயாளிகளுக்குக் கூட இசை ஓர் அருமரு அமைவதாக நவீன அறிவியல் சான்று பகர்கிறது.
நமது கிராமியப் பாடல்களும், கீர்த்தனைகளும், கும்மிக கோலாட்டங்களும் மீண்டும் எம்மை மகிழ்விக்கும் நாளை எதிர் ே காத்திருப்போம். அதுவரை தற்போது கிடைக்கும் இசையால் GHTIT வளம் பெறுவோம்.
 

க்குச்
Li ஆழ்ந்த ரக்க
மூலம் ரிலும்
LLITE புலம் துண்
TL
କଙ୍ଗୋଞ୍ଛ
HIIIዕjj!
புதிய
LITE
JITTĒJIE
TEി îGLIL ரிக்க TL'i5i
ார்கள் ாலும், நல்ல ழகம்
Effi நின்றது IL u TTF ருக்கு
g, நாக்கி ITம்!
அறியாமல் செய்கிறார்கள் நில்கள் சராய் போயின் illri seglöll fös:5 புஸ்பூண்டுகள் கரு இத்தல் முன்போம் பசுமையாய் கிடந்தவோர் காலத்தை
ாங்கோவேர் முதியவன் சொல்லக் கேட்கலாம்
வாழ்த்தொல்கள் வரக்கூடுமென்று rillisi is III insti.
ஒவ்வொரு அதிர்வும் என்னை சலனப்படுத்துகிறது அவர்களின் Tilsilioid
ந்த அவகாசத்தில் பிரியமான மனிதருடன் சேர்ந்து ஒரு பாடலைப்பட விரும்புகிறேன். பரந்த வெளிகளில்
அலைய விரும்புகிறேன்.
பழுபமுகங்களிற்கு ஏதாவது சொல்லப்பட இருந்திருத மிச்சமிருந்த துணி) யாருக்காவது வழங்கியிருக்கல், என்னைப்பிடுங்குவதற்கு முன் கிடைத்த அவகாசத்தில்
வது கேட்டிர்களாயின் நான் சொல்வேன்
elleti glITLE:5ü GJLEITJ35T
|4|fl. 4
வீடற்றவன் கதை
அவன் புறப்பட்டுப் போன் பாதகள் அப்படியே கிடபதாய் ஆங்காங்கே அன்ை பதிகள்
נוונתו
கவிஞனைப் பற்றி
அந்து த்தைந்த
リ றும் உறைந்த போது நாள நான்
Հյիlեl:ll : LESI.
11. பூன், !
நதிகள் நீர் ஊற்றுக்களை உள்ளுணரும் பழங்கா மண்தன்பே நீண்டகாலம் அலைந்தேன்
வனாந்திரங்களின் மணற்படுகைகளின் கீழ்
l
Т7. ggзнghІ. Ч|
அஸ்வகோஸ்

Page 9
Լճւ
வேற்று மொழிகள்: இலக்கண ஆய்வின் அறுவடை
பொன்னும், மணியும், முத்தும் மட்டுமல்ல செல்வங்கள் தமிழ் மற்றும் வேற்றுமொழி இலக்கியங்கள் சுவடிகளில் புதைந்து கிடக்கும் இலக்கணங்களும் அதன் கருத்தக்கத்
கூட நம் செல்வங்களே!
DATIVIGENTIAW-5905 ggL6ò
The Childiffer flie Har"("மனிதனின் தந்தை குழந்தை) என்று பாடினார் ஆங்கில கவிஞர் Wild Hortrth பாடினவரை எப்படி பாராட்டுவோம்? பாராட்டவேண்டிய தேவிை எமக்கு இப்பொழுது வந்துள்ளது உளவியல் முதல் மொழியியல் வரை பல கருத்துக்களை அடக்கியுள்ளது இந்த அற்ற hாக்கிபr, மொழியியலை கருத்தில் கொண்டால் ஒரு குழந்தை வேந்து மொழிகளை கற்றுக் கொள்ளும் வேகத்தை ஒரு தடுத்தர வயது மனிதன் எட்டிப்பிடிக்கமுடியாது. அதேபோல் ஒரே நேரத்தில் மூன்று நான்கு மொழிகளை குழந்தைக்கு மிக எளிதில் கற்பிக்க முடியும். கற்றுக்கொள்ளும் வேகத்திலும் நாட்டத்திலும் மட்டுமல்லாமல் ஒரு மொழிகளை அணுகி உள்வாங்கிக் கொள்வதிலும், தேடலுண்டாக ஒப்பிட்டு இனம்கானும் முறைகளிலும் குழந்தை மனிதனின் தந்தை. இதில் ஒன்றை மட்டும் நாம் கவனிக்கவேண்டும். ஒரு குழந்தையின் வேகத்தை நாம் எட்டிப்பிடிக்கமுடியாவிட்டாலும் அதனை ஒப்பிட்டு தொடர்புபடுத்தி அறிந்து கொள்ளும் முறையை கைக்கொள்ளலாம் அல்லவா? குழந்தைகள் எப்பொழுதுமே எளிதான் மொழி நடையையே விரும்புவார்கள் உதாரணத்திற்கு இரண்டு ஆங்கில வாக்கியங்களிைப் பார்ப்போம்:
I. Mary fell 7 sleep) beca LWF e
she it's rireuil 2. Peral se he vas tir el III y
fell asleep மேற்கண்டவாக்கியங்களை நேரடியாக மொழிபெயர்த்தால்
மேரி துரங்கிவிட்டாள் களிைப்பாக
இருந்த காரணத்தினால் களைப்பாக இருந்த காரணத்தினால் மேரி துரங்கிவிட்டாள் இருவாக்கியங்களின் போருள் ஒரே மாதிரியானவை. விக்கிய அமைப்பில் மட்டும் வேறுபாடு முதல் சைக்கியத்தில் தூக்கத்திற்கான காரணம் பின்வைக்கப்படுகின்றது. இரண்டாவது வாக்கியத்தில் இதே காரணம் முன் வைக்கப்படுகின்றது. இலக்கண அமைப்பை கருத்தில் கொண்டால் தமிழில் இரண்டாவது முறையே ( ) பொருந்துகிறது ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள் முதலில் கூறிய வாக்கியத்தையே (1) உசிதமென கருதுகிறார்கள். இது ஒரு ஆய்வில் இருந்து கிடைத்தவை. முதல் வாக்கியத்தில் செயல'முன்னிற்கின்றது. அதற்கான விளக்கம் பின் வைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் முதலாவது வாக்கியம் முன்னோக்கிச்செல்கின்றது. இது இயற்கை. இது இயல்பு. இரண்டாவது வாக்கியத்தில் காரணத்தை சுறி அதனால் ஏற்பட்ட செயலை பின்வைப்பது இது குழந்தையின் மனநிலைப்படி இயற்கைக்கு மாறாக செயல்படுகின்றது. கருங்கச் சொன்னால் குழந்தைகள் ஒரு விடயத்தையும் மேலோட்டமாக பார்ப்பதில்லை. மாறாக இயற்கையுடன் ஒன்றினைந்த விடயங்கள் எளிதான முறையில் அணுகி உள்வாங்கி வெளிப்படுத்துகிறார்கள். இத்தொடர் கட்டுரையின் நோக்கமும் இதே இலக்கணத்தில் அடங்கிய பல விடயங்களை தொடர்புபடுத்தி எளிதாக அணுகும்
 
 

ம்
நம் rause
1 1 : 1 'தி கோ
பொழுது கற்பவர்கள் முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்தமுடியும். இனி வேற்றுமொழி இலக்கணத்திற்கு வருவோம். முதலில் ஒன்றை தெளிவு படுத்தவேண்டும் டொச்மொழியியவில்
இலக்கணத்தைக்கற்கும் பொழுது பொதுவாக லத்தின்மொழி (tri) சொற்களே (Terra Terris) வழக்கமாகிவிட்டன. உதாரணத்திற்கு சென்ற இதழில் குறிப்பீட்டிருந்த சொற்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்: NOMMEN, ARTIKEL, A KIKLISATYW, GWIN (FLULAR.... இதே சொற்களை ஆங்கிலத்திலும், பிரெஞ்மொழியிலும் மற்றும் எப்பானிஷ் மொழியிலும் பயன்படுத்துவதால் மொழி ஒப்பீடு ஏதுவாகின்றது. உதாரணம் டொச்மொழியில் AKKUSAT' என்ற வேற்றுமையை கருத்தில் கொள்வோம். இதே வேற்றுமை artistill: ACCUSATY WE
பிரெஞ்சுமொழியில்: ACCLATIF
எப்பானிஷ்மொழியில்: ACUSAT) என்றும் அமைந்திருக்கின்றது. ஆகவே ஒலி மற்றும் வரிவடிவத்தில் சிது மாற்றம் இருந்தாலும் பொதுவாக நாம் ARRUSAT' என்று குறிப்பிடும் பொழுது ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் எப்பானிஷ் மொழிகளை பேசுபவர்களுக்கு பொருள் புரிந்துவிடும். எனவே, மொழி ஒப்பீடு ஏதுவாகின்றது. இதுவரை டொச் மொழியில் DER என்ற ARTKEL இன் மாற்றத்தை கேள்விகளை அடிப்படையாக வைத்து அறிந்தோம். இம்முறை மேலும் 2 வேற்றுமைகளை LLLLLLLLS LLLLL TTTTMTTTTTTTTTTTS TeOTTT CTLLL LLLLLL 'மரம் என்ற பெயர்ச்சொல் உதாரணமாகக் கொண்ட தமிழிலும் டொச் மொழியிலும் ஒப்பிடுவோம். டொச் DATV (WEM TEM barry (ENTWW ( 14'ESSEN) OPE' (Arres தமிழ் கு (பாருக்கு, எதற்கு மரத்திற்கு அது (பாரினது, எதனது மரத்தினது
முதலில் AT ைேற்றுறையை அலசிப்பார்ப்போம். சரி, ! என்றால் என்ன பொருள்? மேற்குறிப்பிட்டrரே ) என்ற சொல் ஸ்த்தின் மொழிச்சொல். அதன் பொருள் "கொடுத்தல்" மேலும் ஒரு பொருள் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ உரிமை என்று சுறும்பொழுது LLLLLL S S TTTTTcTLH S LLLLLLTTTTTTTS உதாரணம்: தமிழ்: பழம் மரத்திற்கு உரியது.
(LTF DIE FRL"CHT GEHORT DEMLBAUM, மேற்குறிப்பிட்டவாரே ஒரு பொருள் மற்றுமொரு பொருளுக்குரியது எனும்பொழுது TER RAM ஆனது DATTY வேற்றுமையில் DEM AேLM ஆக மாற்றமாகிறது (தமிழில் மரம் = மரத்திற்கு இங்கு "பழம் எதற்குரியது" என்று கேள்வி எழும்பும் பொழுது மரத்திற்கு" என்று விடை அமையும். அதேபோல் டொச்மொழியிலும் "WEM GEHORT DIE FRLICHT STS) 3-HLLTSū DEM BALIM 575igy விடை அமையும். மற்றுமொன்றையும் சொல்ல விருப்பம் உள்ளது. இந்த TAT'
7

Page 10
Lլճ
வேற்றுமையானது குறிப்பட்ட வினைச்சொற்களுடன் சேர்ந்து விரும். உதாரEர்:
உதவி செய்வதை உணர்த்துகின்ற வினைச்சொற்கள்:
HELFEW. BEISPRINGEN BEISTEHEN தேவையை, பயன்பாட்டை உணர்த்துகின்ற வினைச்சொற்கள்:
WLTEEW, DIEMEW கீழ்ப்படிவை உணர்த்துகின்ற வினைச்சொற்கள்:
GEHORCHEW, OBLIEGEN நம்பிக்கையை உணர்த்துகின்ற வினைச்சொற்கள்:
FWA LWEM. WERTRA LWEW இவை ஓரிரு உதாரணங்கள் மட்டுமே. எனினும் இப்படியான வினைச்சொற்களை வாக்கிய அமைப்பில் பயன்படுத்தும் பொழுது DER STIGIAJ ARTIKEL DATIV G35-igy52;rr, fisů IDEM JE அமையும் என்பதை மிகவும் உறுதியாக கூறலாம். உதாரணத்திற்கு மேற்கூறிய 2 வினைச்சொற்களை வைத்து வாக்கியம் அமைப்போம். „YSSIL57 DER DEM - H மாறுவதையும் கவனிப்போம். முதலில் (EHORCHEW கீழ்படிதல் என்ற வினைச்சொல்லில் ஒரு வாக்கியம் அமைப்போம். I. sch Gehorche lern Jerrger,
நான் அந்த சிறுவனுக்கு கீழ்படிகிறேன். அடுத்ததாக HELFEW உதவிசெய்தல் என்ற வினைச்சொல் விரும்படியாக ஒரு வாக்கியம் அமைப்போம். 2. Misrir Aifft fler. Msafir
(மார்டின் ஆந்த மனிதனுக்கு உதவி செய்கின்றான்.) இதில் தாய் அறிவதென்னவென்றால், GERCHEW மற்றும் HELFEW என்ர வினைச்சொற்கள் AT' வேற்றுமையை சுட்டிக்காட்டுகின்ற வினைச்சொற்களாக இருப்பதனால் DER JUNGE, DEM JUNGEN 5T5irUnf DER MANN, DEM MANN என்றும் வருகின்றது.
AT' வேற்றுமைமையை தொகுத்துப்பார்க்கும் பொழுது கேள்விகளைக்கேட்டு அறியும் முறையையும், வினைசசொற்களின் அடிப்படையில் மாற்றமாகும் முறையையும் பிரத்தியேகமாக குறிப்பிடலாம். மேலும் ஒரு முறையை சிலர் கற்பதுண்டு. அதாவது இந்த DAT வேற்றுமையானது குறிப்பிட்ட முன்னிடைச்சொற்களுடன் (PRAPOSITION) கூட சேர்ந்து அமையும், இதை மற்றுமொரு சர்ந்தர்ப்பத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம். எனினும் ஒரு சிறு உதாரனம் ER IA E (EMARET (அவன் டொக்டரிற் செனறான். இங்கு GELEË GJIF குறிப்பிடும் முன்னிடைச்சொல்) என்ற முன்னிடைச்சொல் AT வேற்றுமையை உருவாக்குகின்றது.
ErgS, DER A REZT, DEMMA REZT AF LLYTTALLIITafsīgi, இனிEேNT' வேற்றுமையை கவனத்தில் கொள்வுேரம், EெNT' என்ற பதம் லத்தின் மொழியில் EேWLS வகை, வர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக EேWT' வேற்றுமை இரண்டு பொருள்களுக்கு அல்லது இரண்டு மனிதர்களுக்கு உள்ள தொடர்பை குணத்தை விளக்கி நிற்கின்றது. அதாவது இங்கு இரண்டு பெயர்ச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருக்கும். இத்தொடர்பை மேலும் உற்று நோக்குவோம். உதாரணத்திற்கு இரண்டு பெயர்ச்சொற்களை எடுத்துக்கொள்வோம்; DER FALM மரம் இரண்டாவது பெயர்ச்சொல்லை மரத்துடன் ஒத்த ஒரு பெயர் சொல்லாக எடுப்போர் DER ART(கிளை) இவ்விரண்டு சொற்களையும் இனைக்கும் பொழுது அல்லது அiற்றுக்குள் தொடர்பை ஏற்படுத்தும் பொழுது IER AேLM DES AேUM' ஆக மாறும் (தமிழ் மரம் = மரத்தினது). ஆகவே, டொச்மொழியில்: LLLLLL LLLLLLLLS LLLLLLLE LLLLLLL TTTTTTT TTTTS TTTTTu TTTT0S என்று அமையும். இதை படிக்கும் பொழுது ஒரு கேள்வி எழுந்திருக்கவேண்டும்.
8

நம்
தமிழில் மரத்தினது கிளை என்று கூறுகிறோம். எனினும் டொக் மொழியில் கினை" (TFR AST என்ற பத்ததை முதலில் சுறி TTTTTTTS SLLLLLLLE S SSLLYELLLLES S uTTTTS TTTS SLLLuuu னைக்கின்றோம். ஒன் இந்த வேறுபாடு டொச்மொழியில் GENT' வேற்றுமையை வெளிப்படுத்தும் பொழுது மூலச்சொல் பின்வைக்கப்பட்டு அதனை தொடர்புபடுத்தும்செர்ரப் முன்வைக்கப்படுகின்றது. இங்கு முலச்சொல்; மரத்தினது (1): AேMES), தொடர்புபடுத்து:சொல் கிள்ை ERAST), எனவே DER AST DES BAUMES விளக்கத்திற்காக மேலும் இரண்டு உதாரணங்களை பார்ப்போம்: I. FIGUở ÚGY Tsů: GITGITTři (DER HIMMEL)
தொடர்புபடுத்தும் சொல் வண்ணம் (DE FAREE) மேற்கூறியவாறே டொச்மொழியில் தொடர்புபடுத்துக் சொல் முன்வைக்கப்படவேண்டும். மூலச்சொல் பின்வைக்கப்படல் TTTTTTS TuTTTT LLLLLL LLLL LEL LLLLLLLLSLLL ekTTTTTTT THTkkOT STTT LLLLLL LLLLLLLLL LLLLLLLLS TTTTTTTTSTTTTT காரணத்தினால் DES HMIMFL என அமையும், 2. மூலச்சொண்; மேசை (DERTSCH) தொடர்புபடுத்தும்சொல் விளிம்பு (DEKANTE)
எனவே EKANTEDESTSCHE மேசையினது விளிம்பு EேWT' வேற்றுமையை அழைக்க மேலும் பல விளக்கங்கள் விரிவாகக் கொடுப்பதுண்டு. உதாரணம் பெயர்ச்சொல்லின் இறுதியில் -8 அல்லது -: வருதல் TSCHES இதை அடுத்த இதழில் காண்போம். சரி. ஆரம்பத்தில் சுறியதை மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. இம்முறை வேற்றுமையில் அடங்கியுள்ள சில விடயங்களை விரிWைக விளக்கமாக ஆராய்ந்தோம், ஆராய்ந்த விடயங்களை தொடர்புபடுத்தினோம், எளிதாப் அணுகினோம். எனவே முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்துவோமே!
சந்தா புலத்தில் சந்தாதாரர்களாக சேர விரும்புவோர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய பணத்தை கீழ்க்காணும் வங்கி இலக்கத்திற்கோ அல்லது காசுக்கட்டளையாகவோ
அல்லது நேரடியாகவோ அனுப்பலாம்.
563OTöbfélsőT GILILLIT: I.B.C. (Tamil) Pulam வங்கி இலக்கம், 775174 66 வங்கி கிளை இலக்கம்: 60 - 23-08
GJITHÉIL 55T GILULLIT: NATWEST BANK
520, High Street Wembley, HA9 8BZ. U.K.

Page 11
D. 臀
乌 டே ஐ பருத்தி Lʻ5)
சாந்த மோ ܫܲܬܵܐ
Garments & Jewel
Indische Lebensmittel, Kleider, Uhren und உங்கள் மனநிறைவுக்கு ஏற்றவாறு ஒடர் ாள்வதற்கும் திருமணவிழாவுக்கு ஏற்ற பூமாலை, வீடியோக்கமரா ஒழுங்கு செய்வ்
தொடர்பு கொள்ள உங்கள் நினை
இலங்கை, இந்திய உணவுப் பொரு 2 கரட் தங்க நகைகள் அனைத்துத்
Moenschsee Stir-99 Tel: 07131 62,722 Fax: 0713 லான்டிராற்சம்ஸ் (Landrat
 
 
 
 
 

நிதி ந11ெ lெழித்து
தற்போது நோர்வேயின் யில் வசிப்பவரும் ஈழத்தில் த்துறைதொண்டமனாற்றைப் றப்பிடமாகக் கொண்ட கன் தனலக்சுமிதம்பதிகளின்
புதல்வி
சாந்தகெளரி து பிறந்த தினத்தை 04.07.98 இல் சகோதரி சிவகெளரியுடனும்
5ளுடனும் தமது இல்லத்தில்
தியாக கொண்டாடுகிறார்.
Іlarу
SchITILICk கொடுத்து பெற்றுக் மணவறை, குருக்கள்

Page 12
எம்மால் புதிதாக ஜேர்மனியில் அறிமுக இனை மற்றவர்கட்கு அறிமுகம் செய்ய
தேவை. இதற்கு எவ்வித கட்டல்
96. Account Card 360)6OT LILLIGöTLI(655 விரும்புபவர்களும் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலுள்ளதை பூரணப்படுத்தி கீழுள்ள முக மூலம் அனுப்பி வையுங்கள். அ
KSRIKA
HAUPT STR = 6 H Tel: O23OT.T. 31.49 / Fox:023
நீங்கள் செய்ய வேண்டியது
தொலைபேசி:
தொலைநகலி:
 
 
 
 

i QarůLLIČILIĆ Galia Account Carc
பகுதிநேர அல்லது முழுநேர முகவர்கள்
ணமோ நிபந்தனையோ இல்லை.
ACCOUnit CarC 595 - 65ÕÕT
இலங்கை 30 2.00 DM/Min
1.8 955ut 150 170 DM/Min சிங்கப்பூர் 100 1,10 DM/Min 56OLT 0.60 DM/Min ஐரோப்பிய நாடுகள் 0.70 DMMi ug: 0.50 DMJMin
வரிக்கு தபாலில் அல்லது தொலைநகல் (ta னுப்ப வேண்டிய முகவரி
OLZWICKEDE 59439 OTI. 3998 Mobil:OTI7T1-4 T5229
K.Srikan darajah Stadt Sparkasse Unna K.Nr: 9603648
استھین لینڈین شاظ
"""gقعمل سکتے.sخلیق
SLS S S S S S S S L L SS SS S SSYSSLS S
-

Page 13
4571 1D Tel:0.2363
122 கரட் தங்க ந: |சாறி வகைகள் அ |பென், சிறுவர்களு ட்ரெடிமெட்ஆன் |வகைகள் ஒபர்மு
■ "Iபெற்றுக்கொள்ள
飞 *
\ஜேர்மன் பொன் oblenzer Str = 83 60 Sß
NNNNNNNNN|||||||||||||||||||
EYLONTRADE
CEYLON TRAVE
t உங்களுக்கு தேவையான NS மளிகைப் பொருட்கள், ! ജ് 鹽 இலங்கை, இந்தியாவில் 욕
தாலைே பசி இலக் 228/366377
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hardenberg str39 V 5373 Leverkusen மளிகைப் பொருட்கள் மரக்கறி வகைகள்
■|
ன் கீழ் அமைந்துள்ள 2RS || Ceylon Travels /
குடையி
|/மலிவு/விலையில் பிரயான டுக்க
岐 I
T All I. TIT

Page 14
| V | T | ( / C Ware House,198 Archway R. Te: O8 348 3356,
25 Gala அதனைப் பெற ଜୂ[] (U୍]] ରା]]
எமது அன்ான TITUIDIGT GG
میری 3D டுெதை ஜர்மனியிலும் P
 
 
 

F : R T / RC ឧd Highgat, L0d0n NSBB
Eax: (33.433356
ib Gigi (ja)al(EI
if (GIIG) ing ബI|ി.
- LSS
தேெை 题 ■
கேள்விாாரிை
Seelan)
ental Food Distributors - Germany
穹 07251 – 966 217
LMobil: 0171849 125. Fax: 02381 - 20646

Page 15
L॰-ಪಿಳ್ಗಿ இசை வல்லுநர்கள் ஆராய்ந்து உணர்த்திய
பண்கள் 103 என்று ஆய்வுகள் கூறுகின்றன. பண் என்றால் இன்று நாம் குறிப்பிடும் ராகம் என்று பொருள்படும். பண்களுக்கும் இராகங்கள் போன்றே லக்ஷ்னங்கள் உள்ளன. அதாவது ஆரோஹனம் அவரோகனம் விலக்கப்பட்ட ஸ்வரங்கள் - அந்நியஸ்வரங்கள், ஜீவ நியான ஸ்வரங்கள், ரத்தி பிரயோகங்கள், கமகங்கள், என்பன உள்ளன. அந்த வகையில், பன் என்ற பதம் - ஸம்பூர்ண ராகத்தையும், பண்ணியம் - ஷாடவ ராகத்தையும், திறம் - ஒளடவ ராகத்தையும், திறத்திறம் - ஸ்வராந்தர ரகத்தையும், குறிக்கின்றது () டT/ நான்கு பெரும் వడ్లే అతనికిリー
அம்திற்: குரூg தமிழின் சம்ஸ், -
T= リ』 ဇုံ களின் விளக்கம்___" "آHT சிலப்பதிகாரத்தில் விரிவிக்கி-இர்விழிபடுகிறது. ஜனகராகங்களை அதாவது வெங்கடமகி குறிப்பிட்ட தாய் ராகங்களைத் தமிழர்
பாலை என்று குறிப்பிட்டின் தமிழிசை முன்ற வட்டப்பாலை எனப்பட்டது. அதனின்றும் நான்த்ருேம்பன்கள் பிறந்தன. அவை LT55.LTL, குறிஞ்சியாழ் மருதயாழ், நெய்தல்யாழ் என்பனவாகும். யாழ் என்பது பண்ணைக் குறிக்கிறது. யாழிலிருந்து ஏழு பாலை இசைகள் தோன்றுகின்றன. செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை ஆகியவையாகும்.
inia FTA ଗର୍ଲility இன்றைய ஹரிஹராம்போஜிராகம். செம்பாலையினின்றும் மற்றைய பண்கள் திரிபினால் அதாவது கிரக பேதத்தினால் உருவானவை. (பண்டைக்காலத்தில் இசைக்கப்பட்ட யாழ் என்ற இசைக்கருவி செம்பாலையின் அதாவது இன்றைய அரிகாம் போதி இராகத்திலேயே ஸ்ருதி கூட்டப்பட்டது
ப்பிடத்தக்கது.) பாலையைமுதலாகக் கொண்டு அதன் ருத்தம் - ரி, கைக்கிளை - க. உழை ம. கிளி-ப விளரி - த, தாரம் - நி என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்வரங்களை ஆதார ஸ்ட்ஜமாக வைத்து திரிபு ஏற்படுத்திய போது கிடைத்தவை தாம் மேற்குறிப்பிட்ட ஏழு பாலைகளும். அவற்றுள் படுமலைப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்பது முறையே ஹரிகாம்போஜியின் மூர்ச்சனைகளாகிய - (முர்ச்சனை என்பது கிரகபேதத்தின் வடமொழிச்சொல்). நடபைரவி, சங்கராபரணம், கரகரப்ரியா, ஒDனுமத்தோடி, கல்யாணி ஆகிய மேளகர்த்தா ராகங்கள் என அறியப்பட்டன. இதில் கைக்கிளையை (க) எட்ஜமாக வைத்துக் கிடைக்கப்பெற்ற செவ்வழிப்பாலை - இருமத்திம தோடி என்ற ராகம், இந்த ராகம் மேளகர்த்தா ராகமாக இல்லாத படியால், வெங்கடமகியின் 72 மேளகர்த்தா இராகங்களுக்குள் வரவில்லை. இந்த அமைப்பை எளிமையாக நினைவிற்கொள்வதற்காக பண்டைத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளரான டாக்டர். வி.ப.கா.சுந்தரம் அவர்கள், "செம் - படு - செவ்வழி - அருங் - கோடி - விளரி-மேல் அரி - நட = இரு "ம தோடி- சங்-கர - அனும - கல்" என்ற செய்யுளைத் தருகிறார். یr" சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் டெப்படி முல்லைத் தீம்பாணி என்ற முல்லைப் பன்இன்று நாம் குறிப்பிடும் மோகன ராகமாகும். அதனைச் செவ்வழி இஅழ்ைத்ததற்கு இந்த
T. முர்ச்சனையே காரணமாகுt 塑 ருக்கத்திற்கு அல்லது திரிபிற்கு செம்மையாகிய வழியூை إليزاولة து என்று பொருள்படும். முல்லைத் நீருைண்அாகத்தின் ஸ்வரங்களுமே திரிபன் டந்தி மொத்தமாக நீ து நான்கு இராகங்களைக் မ္းမ္ယစ္သမျိုဇိုဇဲဖါး '$1|s
క్రా ఆ தொல்காப்பியத்தில் இருல்ல ଧୃଷ୍ଟି: | தொழிலைச் செய்ய စံရွှဲဲစဲါး
ன்று வழ ங்கப்பட்டதாக கருத்துகள் நிலவுகின்றன:
聶 நக து
குறிஞ்சி நிலும் i ∎ .±¬ ಇಂಸ್ಥೀಕ್ಷಣ್ಯೀತ್ பாலைநில்ே 'ನ್ತಿ- ஏட்டுத்ஓேதைய்ைச்சேர்ந்த் பரிபூல்' எனும் பண்ணுடன் கூடிய
2011-്ക് ധ്ര குறிப்பிடப் କ୍ଷୋl]]ୋI. தினோரு பு ல்களுக்கு பண் - பாலையாழ் என்றும் ஐந்து பாடல்களுக்கு பண் - நேர் திறம் என்றும் நான்கு பாடல்களுக்கு பண் - காந்தாரம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அகநானூறில் பெண் ஒருத்தி யாழில் குறிஞ்சிப் பண் இசைத்த போது தினை உண்ண்வந்த யானை மயங்கித் தூங்கியதாக வருகிறது. மேலும், பண்கள் காலைப்பண், பகற்பண், மாலைப்பண், இராப்பண், இரங்கற்பன், பொதுப்பண் ଶ୍]] பிரிவுகளின் கீழும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பழந்தமிழ் இசைப்பண்களின் இலட்சிய வடிவங்களாக எமக்குக் கிடைத்தவை தேவாரப்பண்களே.
சுமதி சுரேசன்
13

Page 16
46
பொருள் புதிது
நடனத்தின் ஆரம்ப வரலாறு களைப் பார்க்கின்றபோது, இக்காலத்திலிருந்து அது அந்த நடனம் எத்துணை வேறுபட்டு மாறுபட்டிருந்தது என்பதனைக் காணலாம். இப்போது நடனம் இருக்கின்ற நிலைமை ஒரு அதிகாரத்திற்குரியதான். அங்கீகாரத்திக்குரியதான அடைய" எாமாக மாத்திரமே எஞ்சிவிடுகின்றது. அதற்குமப்பால், இப்போது நின்று நிலவுகின்ற நடனவடிவத்தில் ஒரு தேடல், ஒர் ஆய்வு செய்கின்ற நிலைமைகளுக்குள் இல்லை. உதாரணமாக பத்மா. சுப்பிரமணியம் என்கின்ற சிறந்த நடனக்கலைஞர், திருமணம் சுடச்செய்யாமல், நடனம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு. கலாநிதிப்பட்ட வாங்கியிருக்கின்றார். இசையமைப்பாளர் இளை ராஜாவுடன் இணைந்து கிராமியப்படஸ்களைச் சேகரித்து,
Է՝
பரதம்:புதிய
அப்பாடல்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சித்ரா விளப்வேல்ரன் போன்றோரும் பரதம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். ஒரு புரத்தில் நடனம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன மறுபுறத்தில், இந்நடன அம்சங்களை புதின செய்வதந்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சில முயல்கின்றனர் முயற்சியும் செய்து வெற்றி பெறுகின்றனர்.
14
 
 

ubט
நடனத்தைப் பயின்துவிட்டு ஆய்வுகளையும் செய்யாது. அதேசமயம் புதிய வடிவங்கனையும், தேடாது, நடனத்தில் புகுத்தாது, இன்னும் 'கண்ணன்களுக்கு ஏங்குகின்ற ராதைக எாக எவ்வளவு காலத்திற்குப் பாவனை பண்ணிக் கொண்டிருக்கப் போகின்றார்கள்? புதிய பொருளை நடனத்தில் புதுத்த வேண்டாமா?
இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். அரங்கேற்றும் முடிந்தவுடன், தாம் நடனம் பயின்றது அதற்காக மாத்திரம்தான் என்று விட்டு, தமது ஆடை அணிகலன்களை முட்டை கட்டிப் பரணில் ஏறிந்து விடுகின்றனர். நடனக்கலையையும் தான்.
ஆரம்பத்தில் நடனம் தேவதாசிப் பாரம்பரியத்தினூடாகவே வளர்ந்தது. இவர்கள் ஆடல் மகளிர் என அழைக்கப்பட்டனர். சிலப்பதிகார காலத்திலேயே இது அறியப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடல்மகள் என்றே அழைக்கப்படுகின்றார். சிலப்பதிகார காலம் சுமார் கி.பி 3-5 நூற்றாண்டிற்கிடைப்பட்ட காலமாகும்.
தமிழின் தொன்மை மிகுந்த சிலப்பதிகார காப்பியத்தில் மாதவி ஆடல் வகை, அரங்கமுறை வாத்தியகருவிகள் வாசிக்கும் தன்மை யாவும் வெகு விளப்பாகக்
கூறப்படுகின்றது.
எப்படிப்பட்ட பென் நடனத்திற்குத் தயாரான்ஸ் என்றால் "ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்" அவள் இருக்க வேண்டும். இவள்ே நடனத்திற்குத்தயாரானவள், அத்துடன் அவள் ஏழு வருடங்கள் நடனம் பயில வேண்டும். பன்னிரண்டாம் வயதில் அரங்கேற்ற செய்தல் வேண்டும். "ஏழி ஆண்டு இயற்றி ஓர் ஈர்ஆறு ஆண்டில் சூழ் கழன் மன்னந்துக் காட்டல் வேண்டி" இவ்வாறு சிலப்பதிகாரம் கூறுகின்றது. பதினொரு வகை ஆடலை மாதவி அறிந்திருந்தாள், தெரிந்திருந்தாள் என்கின்றது சிவப்பதிகாரம். இவ்வாறு நடனம் தொடர்பாகப் பல்வகைத் தகவல்கள்ை சிலப்பதிகாரம் எங்களுக்குத் தருகின்றது.
ஆடல் மக்ளிர் என்ற பதத்தினூடாகப் பெண் அடக்கப் பட்டாள் என்பது ஒருவகைச் செய்தி அதே சமயம் தமிழ் மக்களின் பாரம்பரியத்தில் நடனம் பெறும் முக்கியத்துவமும், ஆதிகாலத்திலேயே தமிழ் மக்களிடம் நடனம் இயல்பாகப் பயின்று வரும் நெறியையும் இச் செய்தி காட்டி நிற்கின்றது.
இதுவரையான இந்நடனப் போக்கு தொடர்ந்தும் தேவதாசிப் ബര് பாரம்பரியத்தினூடாகவே வளர்த் தெடுக்கப்பட்டது தேவதாசிகள் இசை,நடனம் பயிலல் கட்டாயமாக்கப்பட்டது சோழர் காலத்தில் (கிபி ஓர் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரையான காப்பகுதி இந்த நிலைன் உச்சத்தில் இருந்தது கோயிலைச் சுற்றி தேவதாசிகள் குடியமர்த்தப்பட்டனர், தளிர் சேரிப் பெண்டுகள் என இவர்கள் அழைக்கப்பட்டன்ர். கோயில்களிலும், அரண்மனைகளிலும் இவர்கள் நடனமாட அழைக்கப்பட்டனர். சிருங்கார ரசம் ததும்பும் நடனம் இவர்களால் ஆடப்பட்டது அரசர்களையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும்

Page 17
니5
ஆட்கொள்ள இந் நடனம் ஆடப்பட்டது. பெண்க3ர்ப் போகப்பொருளாகக் கொள்வதற்கு இந் நடனக்கின்ஸ் பயன்பட்டது.
இதே நிலைமை தொடர்ந்திருந்தது. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நிலைமை மாறியிருந்தது. ருக்மணி அருண்டேஸ் இந்நடனக்கலைக்கு சமூக அங்கீகாரம் கொடுக்க முயன்றார். தேவதாசிகளின் கலை என்று ஆண்ாதிக்கப் பொருள்ாய் இருந்த இந்த நடனக் கலை, கைமாறியது. நடனத்தில் ஆரவமிருந்த அத்தனை பேரிடமும் இந்தக் கலை போயிற்று ஆண்களின் ரசனைக்காக, அங்கம் வெளித்தெரியும் அரைகுரை ஆடையுடனும் அழகை மிகைப் படுத்திக்காட்டும் அணிகலனுடனும் ஆடப்பட்ட இந்நடனம், காலப்போக்கில், கெளரவமான, அங்கம் வெளித் தெரியா ஆடையுடனும், அழகுக்கேற்ற அணிகலனுடனும் ஆடப்பட்டது. ருக்மணி அருண்டேலின் வரவே இதனைச் சாத்தியப்படுத்தியது.
ஆனால் இந்நடனக்கலை இன்னொரு பக்கம் கிளைவிட்டு வளரத்தொடங்கியது. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்கு மேல்தட்டு வர்க்கம்) மாத்திரமே இந்நடனக்கலை உரியது என்றாகிப் போய்விட்டது. பரதநாட்டியத்திற்கு ஏற்படும் சகல வகைச் செலவுகளும், மேல்தட்டு வர்க்கத்தினரால் மாத்திரமே பொறுப்பேற்க முடிந்தது. அதனால் அவர்களது மகள்" கள் மாத்திரமே பரதநாட்டியத்தைப் பயின்றனர். அரங்கேற்றம் செய்தனர். அத்துடன் விட்டனர். நடனத்தில் ஆர்வமிருந்தும், அதனை வெளிப்படுத்தும் திறமை இருந்தும் அடிநிலை மக்களால் நடனத்தைப் பயில முடியவில்லை. இந்த நிலைமையில் இப்போது மத்திய தர வர்க்கத்தினரும் நடனம்
பயிஸ்வதில் ஆர்வம் கொண்டு இயங்குகின்றனர். இவர்களின் வரவு. நாட்டியத்தில் இவர்களது செல்வாக்கு, புதிய வடிவத்தைப் புதிய பொருளைக் கொண்டு வருகின்றது. நடனத்தை ரைன்முறையாகப் பயின்றோர், நடனத்தை ஆய்வுரீதியாக அலசிப்பார்ப்பது ஒரு புறம் இருக்க, போராட்டச் சூழல், ஈழத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் புதிய வடிவத்தையும். புதிய பொருளையும் வேண்டி நிற்கின்றது.
இன்றைய எம்தேசத்துப் போர்ச் சூழல் தொடர்பான நிகழ்வுகளை உள்ளே புகுத்தி, பரதத்தில் புதிய பொருள் சேர்க்கின்றபோது பல்வேறு முரண்பாடுகளும், பலவித சிக்கல்களும் பார்வையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படுகின்றன. ஆனால் இன்னும் சற்று முன்னோக்கிய எம் சிந்தனையால் புதிய கலை வடிவமைப்புக்களை ஆராய்கின்ற போது, அது பரதத்தின் ஆழமான கலை வெளிப்பாடு என்பது புரியும். பரதம் என்ற இந்த நடனக் கலையானது விராப்புக்களையும், வீரம் செறிந்த
 

போராட்டத்தையும் கூட தன்னகத்தே உள்வாங்கி மேலும் செழுமை பெற வேண்டும்.
தமிழ் மக்களின் ஒலம் இன்றுவரை ஒயவேயில்லை. உலகில் ஒடுக்கப் படுகின்ற அனைத்து மக்களின் ஒலங்களும் அவ்வாறுதான் ஓய்ந்ததில்லை. என்னைவே வரலாற்று முக்கிபத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எம் வாழ்வில் தேங்கிக் கிடக்கின்றன. நிரம்பிக் கிடக்கின்றன.
பட்டினிச் சாவின் கோரங்கள் எத்தனை விளிம்புகளே தெரியாத வேதனையின் தூரங்கள் எத்தனை இத்தனை துயர்ப்படு வாழ்வு இருந்தும், இன்னமும் கிருஷ்ண லீலைகளிலும், கோபிகா ரமணனின் பக்தியிலும் நிற்க தமிழ் இனம் என்னுமாயின் எத்தனை கொடுமை அது
எனவே நாட்டியத்திற்கு வேண்டிய புதிய பொருளை நாம் தேடிப்பெறவேண்டியது நமது கடனம்பல்லவா? தேடிப் பெரிதாகப்பார்த்துத் திரியத் தேவையில்லை. எமக்குள் தான் எத்தனை வெப்பியாரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து நாம் புதிய பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு பெறுகின்ற புதிய பொருளை எந்தப்பாணியில் நடன வடிவமைப்பு கொடுப்பது என்பதே நம்முன் உள்ள கேள்வியாகும் பரதத்தின் அமைப்பு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கலை வடிவத்தை உருவாக்குவதா? இன்விரண்டு நிலைமைகளையம் தனித்தனியே எடுத்து நோக்குவோம்,
குண்டு வீசப்படுகின்றது. மக்கள் எல்லோரும் அல்லப்பட்டு, அவவப்பட்டு ஓடுகின்றார்கள். இதனை நடனத்தில் வடிவமைப்புச் செய்து காட்ட வேண்டிய தேவையொன்று உருவாகின்றது. இவ்வாறான புதிய சூழல் ஒன்று வர்ணிக்கப்படுகின்ற போது பரதத்தில் இதுவரை இருக்கின்ற முத்திரைகளும், தன்னகளும் பந்தாது போய்விடும். ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முற்பட்ட பரத அம்சங்களே இப்போதும் நின்று நிலவுகின்றது. இந்த நிலைமையை விே புதிதான வடிவத்தைக் கண்டு பிடித்துத்தர வேண்டியது நடன் ஆசிரியரின் பணியாகின்றது. பொறுப்பும் ஆகின்றது. நடன ஆசிரியர் உலங்கு வானூர்தியை புதிய முத்திரைப் பிரயோகத்துடனும், பயப் பீதியில் ஓரத் திரியும் மக்களின் அவலத்தை யதார்த்தமான நிலையிலும் புதிய உத்தியைக் கையாண்டு நவீன வடிவமைப்பு செய்கின்ற போது பரதக் கலையில் ஒரு மறுமலர்ச்சி தோற்றுவிக்கப்படுகின்றது. இது ஒரு புரத்தில் கலைத்துரை ஆய்வும் தான். இது பரதத்தின் பொருளில் புதிய செருகல் ஆகின்றது.
பரதத்தில் புதிய பொருள் ஒன்றை உட்படுத்தும் போது ஆரம்பம் இதுைபாணியினாலானதாக அமைதல் வேண்டும். இவ்வாறு சீறுகின்ற போது பரதக்கரிையை யாரும் மாற்ற முயல்கிறார்களோ என்றால் இல்லை என்பதே பதிலாகும். பரதக்கலைக்கு மேலும் புதிய விளம் சேர்க்கிறார்கள். அவ்வளவும் தான். எமது வரலாற்றில் சங்கிலியன் சரித்திரம் தொடக்கம் அங்கையற்கண்ணியின் சாதனை வரை எல்லாமே புதிய பொருள் நிரம்பிய கலைப் பொக்கிஷங்கள். இந்தப் பொருட் சேர்க்கையின் மூலம் எமது பண்பாட்டில் புதிய வனம் சேர்க்கப்படுகின்றது. மது மக்களுக்காக நாம் படைத்தவை இவை என எம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்ள எமது வளங்களை நாமே சேகரிக்கத் தொடங்குவோம்.
வெடி மருந்துகளை வினே செலவழியோம். சேமிப்போம். பாறை பிளக்க அதனைப் பயன்படுத்துவோம்.

Page 18
니
சலனப்படக்கலை சில துறிப்புக்கள் இபரதன்
ல ஆண்டுகள் முன்பாக தமிழீழத்தில் ஒரு தேவை
உணரப்பட்டது. தென்னிந்தியாவிலுள்ள சலனப்படத் தொழிற் சாலைகளிலிருந்து (கலைக்கூடங்களல்ல) அவை வெளிவரும் நச்சு வாயுவிலிருந்தும் எமது மக்களைக்காப்பாற்ற வேண்டும். என்பதே அது.
S
தமிழீழத்தில் வீடியோக்கருவிகளைப் பயன்படுத்தி குறும்படங்களும், முழு நீளப்படங்களும் தயாரிக்கும் முயற்சி ஆரம்பமாகியது. போதிய தொழில் நுட்பவசதிகளோ, போதிய தொழில் நுட்ப அறிவோ இல்லாத நிலையிலும் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்ட SeldsöILILIL|Hl4bi தரம்வாய்ந்தவையாக இருக்கின்றன. உண்மையில் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் மீறி அச் சலனப்படங்களிலுள்ள உயிர் வெளிப்படுகின்றது.
புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் பல உண்மைக் கலைஞர்கள் உள்ளனர். எமது கலைஞர்களைத் திரட்டி திரைப்படங்கள் வீடியோப்படங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் முயற்சி இங்கு பெருகவேண்டும், திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் நிதிவசதியில்லாவிடினும் வீடியோக் கருவிகளைக் கொண்டு வீடியோப்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் இங்கு பெருக வேண்டும். கலைஞர்களின் இம் முயற்சிகளுக்கு மற்றவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.
கலைஞர்களுக்கும், சலனப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்க குளுக்கும் அவர்கள் இத்துறையில் ஈடுபட ஊக்கியாக இக்கட்டுரைத் தொடர் வெளிவருகின்றது.
I 20L.
உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டுப் பொருள் இது ஒரு வட்ட வடிவ அட்டையின் ஒரு புறத்தில் ஒரு கிளியும், மறுபுறத்தில் ஒரு சுண்டும் வரையப்பட்டிருக்கும். (LIւլի 2-1-a.b)
இந்த அட்டையை அதன் விட்டத்தை அச்சாகக் கொண்டு Sill:ILIT:tä சுழற்றும் போது சுண்டினுள் கிளி இருப்பது போல் எமக்குத் தோன்றும்,
(படம் 2-1-). சுழற்சி வேகம் குறைய கூண்டும் கிளியும்
தனித்தனியே தோன்றும். இது சாதாரனமாக சிறுவர்க ஞக்கான விளையாட்டுப் பொருள், இதை மாய அட்டை என்று சொல்வார்கள்.
16
 
 

உண்மையில் அட்டையின் ஒரு புறத்தில் கூண்டும் மறுபுறத்தில் கிளியும் வரையப்பட்டிருப்பினும் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் அட்டை சுழலும் போது சுண்டும் கிளியும் ஒரே நேரத்தில் தெரிகின்றன இது ஏன்?
காட்சி காக்கும் திறன்
நமது கண்களில் விழும் ஒவ்வொரு காட்சியும் முளையில் உணரப்படுகின்றது. முளையில் உணரப்பட்ட காட்சியானது. சிறிது நேரம் முளையில் காத்துவைக்கப்படுகிறது. பின் இக்காட்சி அழிந்து அடுத்தது பதிவாகின்றது. இவ்வாறு சிறிது நேரம் முளையில் காத்து வைக்கும் இயல்பு "காட்சி காக்கும் திறன்" என்று சொல்லப்படுகின்றது. எமது கண்களில் விழும் காட்சி 116 செக்கன் நேரத்திற்கு மூளையில் காத்து வைக்கப்படுகின்றது என்று பரிசோதனைகளுடு அறியப்பட்டது.
இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் செயற்படுகின்றது. அட்டையை வேகமாகச் சுழற்றும் போது அட்டையின் இருபுறமும் மாறிமாறி எமது கண்களில் விழுகின்றன இவ்வாறு மாறிமாறி விழும் விம்பங்கள் மூளையால் உணரப்படுகின்றன. விம்பம் ஒவ்வொன்றும் 116 செக்கன் நேரம் முளையில் காத்து வைக்கப்படும். இதற்கிடையில் அடுத்தவிம்பம் முளையில் பதிவாகும். இவ்வாறு தொடர்ந்து மாறி மாறி விம்பங்கள் பதிவாக சுண்டும் கிளியும் ஒன்றாகத் தோன்றுவது போல் ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகின்றது.
(LiL iii 2-2)
காட்சி காக்கும் திறன் என்பதைப் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவான மற்றுமொரு பொருள் 20ETROPE என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இயங்குரு காட்சிக் கருவி - படம் 2-2)

Page 19
L5
இயங்குரு காட்சிக்கருவி உருளை வடிவமானது உருளையின் மேற்புறம் திறந்திருக்கும், கீழ்ப்புறம் உருளையின் அச்சுப்பற்றிச் சுழலத்தக்கவாறு ஓர் அச்சில் இணைக்கப்பட்டிருக்கும். உருளையின் உட்புறத்தில் தொடர்ச்சியான அசைவுகளைக் காட்டும் உருவங்கள் வரையப்பட்டிருக்கும். உருளையின் மேற்பரப்பில் உள்ள துவாரங்கள் ஒன்றிற்கு நேரே ஒரு கண்ணை வைத்துப் பார்க்கும் போது உருளையின் உள்ளேயுள்ள ஒரு உருவம் தெரியும். இப்பொழுது உருளை சுழலத் தொடங்க, கண்ணின் முன்பாக துவாரங்கள் வந்து செல்லும், அப்படி ஒவ்வொரு துவாரமும் கண்ணின் முன் வரும்போது அந்தத் துவாரத்துக்கு எதிரேயுள்ள உருவம் தெரியும். அடுத்த துவாரம் கண்ணின் முன் வரும் போது அடுத்த உருவம் தெரியும். இவ்வாறு தொடர்ச்சியாக உருளை சுழலும் போது தொடர்ச்சியாக உள்ள உருவங்கள் தொடர்ந்து தெரியும், அப்போது அந்த உருவங்கள் அசைவது போல மாயத்தோற்றம் ஏற்படும், உருவங்கள் உயிருள்ளவை போல அசைவதால் இக்கருவியை ஜீவ சுழற்சி என்றும் சொல்வார்கள்.
இந்த விளையாட்டுப் பொருளில் இருந்து தான் தடுக்கு உத்தி Shபler Idea) பிறந்தது. அதாவது, ஒரு துவாரத்திற்கும் அடுத்த துவாரத்திற்கும் இடைப்பட்ட பகுதி, ஒரு துவாரத்தினூாடு ஒரு படத்தைப் பார்ப்பதற்கும் அடுத்த துவாரத்தினுாடு அடுத்த படத்தைப் பார்ப்பதற்கும் இடையில் கண்னை மறைத்தது. இந்தத் தடுக்கு உத்திதான் பிற்காலத்தில் சலனப்படம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
913).J||LILí:
மாய அட்டை, இயங்குரு காட்சிக் கருவி போன்ற விளையாட்டுப் பொருட்களில் செயற்பட்ட விஞ்ஞான உண்மைகள் மனிதனை மேலும் மேலும் சிந்திக்கவும் ஆராயவும் தூண்டின. பல நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து கண்டு பிடித்ததுதான் அசைவைப் படம் பிடிக்கும் முறை. அதாவது சலனப்படம்,
அசையும் ஒரு பொருளின் தொடர்ச்சியான பல நிலைகளின் விம்பங்களைத் தொடர்ச்சியாகக் காட்டுவதன் மூலம் அசையும் படம் உருவாக்கப்பட்டது. உண்மையில் சலனப்படம் அல்லது அசையும் படம் என்பது பல விம்பங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும் போது எமக்குத் தோன்றும் மாயத்தோற்றத்தால் ஏற்படும்
 

Lbט
உணர்வு ஆகும். உலகின் முதல் சலனப்படம் 1895-12-28 இல் பரிஸ் நகரத்தில் திரையிடப்பட்டது. லுாமியர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆசையும் படத்தில் "தொழிற்சாலையில் வேலை முடிந்து செல்லும் தொழிலாளர்கள்", "தோட்டத்திற்கு தண்ணிர் விடும் தோட்டக்காரன்", "நிலையத்தை வந்தடையும் புகையிரதம் " ஆகிய காட்சிகள் காட்டப்பட்டன.
சலனப்படம் என்பது ஆரம்பத்தில் (பல சந்தர்ப்பங்களில் இன்றும் கூட) ஒரு கலையாகக் கருதப்படவில்லை. அது வெறும் கேளிக்கைப் பொருளாகவே இருந்தது. சாதாரணமாக நடைபெறும் சம்பவங்கள் படமாக்கப்பட்டன. இப் படக்காட்சிகளில் படம் பிடிக்கப்பட்ட அசைவுகள் மக்களால் புதுமையாகப் பார்த்து ரசிக்கப்பட்டன. இதன் காரணமாக ஓடுதல், தாண்டுதல், குதித்தல், போன்ற ଔଷ୍ଣାlatioltଜଣା அசைவுகள் படமாக்கப்பட்டுக் 5.TGöTiflidiÜLÜLGE.
படம் பிடிக்கப்பட்ட நாடகங்கள்
சாதாரன சம்பவங்களையும், தாண்டுவதையும் குதிப்பதையும் எத்தன்ை நாட்களுக்குப் பார்க்க முடியும்? மக்களுக்கு இவை சற்று அலுப்புத் தட்டத் தொடங்கின. எனவே படத்தயாரிப்பாளர்கள் நாடகங்களைப் படம் பிடிப்பது பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள். மேடை நாடகங்கள் அப்படியே படமாக்கப்பட்டன. நாடகம் நடைபெறும் போது நாடக மேடையின் முன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்ட கமரா நாடகம் முழுவதையும் படம் பிடித்தது. இவ்வாறு படம்பிடிக்கப்பட்ட நாடகம் பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் போட்டுக்காண்பிக்கப்பட்டது. ஆயினும் படம் பிடிக்கப்பட்ட நாடகம் மெளனமாகவே இருந்தது. ஏனெனில் ஒளியைப் பதிவு செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டபோதும் ஒலியைப் பதிவு செய்யும் Լրճll] அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை, படமாக்கப்பட்ட நாடகம் மென. னமாக இருந்த போதும் மக்களால் விரும்பி ரசிக்கப்பட்டது. வெறும் கேளிக்கைப் பொருளாக இருந்த சலனப்படம் இப்போது ஒரு தொழில் துறையாக வளர்ச்சி பெறத் தொடங்கியது.
நாடகத்தின் அடிப்படை அம்சங்கள்
நாடகங்கள் சில அடிப்படையான அம்சங்களைக் கொண்டுள்ளன. இதேபோல் படம் பிடிக்கப்பட்ட நாடகங்களும் அதே அடிப்படை அம்சங்களைக் கொண்டவையாக இருந்தன.  ெநாடகம் நடைபெறும் மேடைமுழுவதையும் பார்வையாளன் பார்க்கிறான். நாடக மேடையில் உள்ள சகஸ்தும் அவன் கண்களில் விழுகின்றன. ஒரு குறிப்பிட்ட கணத்தில் அவதானிக்க வேண்டிய பொருளை மட்டுமல்ல அவன் அவதானிக்கத் தேவையில்லாத பொருட்களையும் அவன் காண்கிறான். அதாவது ATTTTT TTT TTT TL TT LLLLLLLLS LLTTLLLTLLL LLLLTS நொடக மாந்தருக்கும் பார்வையாளனுக்கும் இடைப்பட்டதுாரம் மாறாதது.
பார்வையாளன் பார்க்கும் கோணம் மாறாதது. இவற்றின் காரணமாக நாடக அரங்கின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் ஒரு பார்வையாளனும் அரங்கின் மறு முளையில் அமர்ந்திருக்கும் பார்வையாளனும் பெற்றுக் கொள்ளும் அனுபவம் சற்று வேறுபடும்.

Page 20
LG
gう。 நாட்டுச் சமூக அமைப்பில் மாமியாரின் பங்கு முக்கிய இடம் பெறுவதாக அமைகின்றது. இது ஆனாதிக்க மனோபாவத்தில் இருந்தே வெளிப்படுகிறது. பெண்ணை பெண் அடக்குவது தொடர்பாகச் சுவையான விவாதத்தை சிலர் முன் வைக்கின்றார்கள் மாமியார் மருமகளை சுமையாக நினைக்கின்றார் அல்லது தாய் தன் மகனுக்குச் பெண்ணைத் தேடுகின்ற போது சீதனம் அதிகம் கேட்கின்றார். இங்கு ஆணாதிக்கம் எங்கிருக்கிறது எனும் கேள்வியைச் சிலர் கேட்கின்றனர். இங்கு ஆண் ஆதிக்கம் செலுத்தவில்லை என
வாதிடுகின்றனர். *ಿ?" ஒரு உண்மையை யாவரும் மறந்து விடுகின்றனர். ஆ ச் சார்ந்து ஆணை முதனிலைப்படுத்தியே ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. மாபோர் மருமகளை அடக்குவித்து என்பது தன் மகனை முதனிலைப்படுத்துவதனாலேயே சாத்தியமாகிறது. அவ்வாறே அதே மாமியார் தனது மாமியாரிடமிருந்து இன்வாறு ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பார்.
இத்தகைய சூழலில் கலகக் குரலாக அல்லாமல் சீர்திருத்த நோக்கிலேயே மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே, மாமியார் மெச்சிய மருமகள் முதலான திரைப்படங்கள் உருண்கின.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் மாமியாரின் கொடுமைக் கெதிராக மருமகள் போர்க்கொடி உயர்த்திய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன் இருளும் ஒளியும், வாணிராணி வந்தாளே மதராசி போன்ற திரைப்படங்கனிஸ் கதாநாயகி இரட்டை வேடம் போட்டிருப்பார். மருமகள் மாமியாரின் ஆதிக்கத்திற்குட் படுத்தப்பட்ட அப்பாவியாக காட்சியளிக்கின்ற போது அதே உருவம் கொண்ட மற்றையவள் மருமகளாக நடந்து மாமியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார். இத்தகு கற்பனை ரசிகர்களை புளகாங்கிதத்தில் வைத்திருப்பதற்குப் பயன்படுமேயல்லாது. வேரெவ்வித விளைவினையும் தர வல்லமையற்றது.
மாமியாரைப் போன்றே இன்னொரு பெண் பாத்திரம் திரைப்படங்களில் சித்திரிக்கப்பட்டார். தாய் எனும் பாத்திரமே அது ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்கும் கண்ணீர் சிந்த னைப்பதற்குமான "உணர்ச்சிக் கனிவுப்" (Sere) பாத்திரமாக தமிழ்சசினிமாக்களில் வரும் தாய் அமைந்துவிடுகிறார். பின்னைய திரைப்படங்களில் (மன்னன், சாது தாய் என்னும் பாத்திரமே முக்கியமாக்கப்பட்டு அப்பாத்திரத்திற்காக ஒரு பாட்டு பாடப்பட்டது. அம்மா என்றழைக்காத. அனைத்து நடிகர்களும் (சிவாஜிகணேசன், எம். ஜி. ஆர். கமலஹாசன், ரஜனிகாந்.)
 
 
 

DLb
தாயின் சிறப்புப் பற்றிய பாடல்கள் பாடி நடித்துள்ளனர். ஆயினும் தாய்மையைப் போற்றுகின்ற பண்பு பிற்பட்ட காலங்களில்
இருந்ததை விட முன்னைய காலத்தில் அதிகம் இருந்தது. தாய்க்குப்பின் தாரம், தாயைக் காத்த தனயன், தாய்க்குத் தலைமகன், தாய் அன்னை ஓர் ஆலயம், அன்னை, அன்னை என் தெய்வம் போன்ற படத்தலைப்புக்களே இதற்கு நல்வி உதாரணங்கள்ாதும்,
பெண்களைத் தியாகிகளாகச் சித்திரிக்கும் போக்கும் முன்னைய
கால திரைப்படங்களில் அதிகம் காணப்பட்டது. பிற்பட்ட காலத் திரைப்படங்களிலும் பார்க்க மிகைப்படுத்திய தியாகம் முன்னைய காலத்திரைப்படங்களில் காணலாம். குலவிளக்கு என்னும் திரைப்படத்தின் கதாநாயகி கண்ணம்மாவுக்கு நோயாளித் தந்தை, தாயற்ற தம்பி தங்கைகளைப் பாதுகாக்கும் சுமை போன்றின் ஏற்படுகின்றன. அவள் கடன் வாங்கித் தங்கையின் திருமணத்தை நடத்துகிறாள். தம்பி தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணைத் திருமணம் செய்து விட்டுக்கு அழைத்து வருகின்றான். கடன்களை அடைக்க இரவு பகலாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதும், தையல் வேலை செய்வதுமாகக் காலம் கழித்திருந்த கண்ணம்மாவுக்கு கர் நோய் இந்நோயினால் ஆசிரியர் தொழில் பறிபோகின்றது. கச் நோயாளி கண்ணம்மாவிற்கு வீட்டில் ஒரு முலை ஒதுக்கப்படுகிறது. இவ்வாறாக இத்திரைப்படத்தில் தியாகங்கள் அதிகம் காட்டப்படுகின்றன. அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்ற திரைப்படங்களும் இத்தகைய தியாகங்களுக்கு உதாரணங்களாகும். மற்றும் பெண்களை விதவைகளாகவும் அர்ைகளை ஒதுக்கி வைத்தும் சித்திரிக்கப்பட்ட திரைப்படங்கள் முன்னர் அதிகம் வெளியாகின. கருத்து ரீதியாக அடிமைகளாகச் சித்திரிக்கும் தன்மையும் வெகுவாகக் காணப்பட்டது. ஒப்பீட்டளவில் இக்காலப் படங்களில் பெண் உரிமை பேசுபவனாகவும், வீராங்கனையாகவும் சில படங்கள் சித்தரிப்பது போன்று அக்காலத் திரைப்படங்களில் சித்திரிக்கப்படவில்லை. பெண்கள் தாக்கு என்று சொந்தக் கருத்து இல்லாதவர்களாகக் காட்டப்படுகிறார்கள். "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருக்ஷ்ன்" என்ற கருத்து எவ்வித எதிர்ப்பும் இன்றித் திரைப்படங்களில் வலியுறுத்தப்பட்டது. மனோகரா எனும் திரைப்படத்தில் கணவன் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த போதும் மனைவி அவனை ஏற்றுக் கொள்வதனைக் காணலாம். இவ்வாற்ே பல திரைப்படங்கள் இதே கருத்தைக் கொண்டுள்ளன. கணவனைத் தெய்வமாகப் போற்றும் பண்பு காணப்படுகின்றது. இவ்வாறே திரைப்படப் பாடல்களும் இதே

Page 21
Lվճւ
கருத்தை வலியுறுத்துகின்றன.
நல்வாழ்த்துநான் சொல்லுவேன் நல்ல படி வாழ்கவென்று கல்யாணக் கோயிலிலே கணவன் ஒரு தெய்வம் அம்மா போடுவது பொன்தாவி தாவி ஒரு பொன்வேலி வேவியினைத் தாண்டாதே வேதனையை வாங்காதே" பாரிடம் குறையில்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வி மாப்பள்ளையைப் பிரிந்தாலும் வாசல் படி தாண்டாதே கோபங்கொண்டு உதைத்தாலும் கொண்டவனை மறக்காதே மாடப்புறாவிலும் சோடிப்புறா உண்டு சோடியைப் பிரிந்த பின் வாழும் புறா இல்லை . ஏன் அதுதான்மானம்
(பட்டிக்காடா பட்டணமா)
இதே மாதிரிப் பல பாடல்களைக் காணலாம் தாய்மையைப் போற்றும் பண்பும் அடிமையாக்கும் பண்பும் கொண்ட தமிழ்த் திரைப் படங்கள் பெண்களின் சவால்களையும் நிறைவேற்றுவதாயும்
காட்டுகின்றது. அது சமரசப்போக்கில் வருவதனையும் அவதானிக்கலாம், மங்கம்மா சபதம், சபதம் போன்ற திரைப்படங்கள் இவற்றிற்கு உதாரணங்களதும்,
வள்ளல் செல்வநாயகம் அவரிடம் வேன: பார்த்து விரும் வள்ளிமுத்துவின் பெண் சிவகாமியாவாள். அவள் படிப்பிற்கு செல்வநாயகம் உதவி செய்கிறார். சிவகாமீனிய ஆசைநாயகியாக வைத்திருக்க அவர் விரும்புகின்றார். இதனை ஏதிர்க்கும் வள்ளிமுத்து கொலை செய்யப்பட்ட அதே நேரம் செல்வநாயகத்தின் புகழ் தற்கொ:ை எனப் பிரகடனப்படுத்துகின்றது. தந்தையின் கடிதம் மூலம் திரும்பி வந்த சிவகாமி உண்மையைப் புரிகிறாள். ஆனால் உண்மையை நீரார் புரியவில்லை. இதே ஒரிஸ் நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் செல்வநாயகம். இதே நீரில் உன் குற்றங்களை அம்பலப்படுத்தி உன்னைத் தலைகுணிய வைத்தே தீருவேன் என்று சபதம் செய்கிறாள் சிவகாமி பின் அவள் செல்வநாயகத்தின் =களை மணந்து கொண்டு மருமகளாகி மாமரனாரை பழிவாங்குகிறாள். இது சபதம் திரைப்படத்தின் கதையாகும். சமரசப் போக்கே இங்கு காணப்படுகின்றது. நம்ம விட்டுத் தெய்வம், வாயாடி, மேயர் மினாட்சி மிட்டாய் மம்மி கியால் லைட் மங்கம்மா, அக்கா, திருடி, ரோஷக்காரி போன்ற திரைப்படங்களில் பெண்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்
உயர்த்தப்படுவதையும், அiர்களின் தணித்தன்மை பேணப்படுவதையும் காண முடிகிரது.
1970க்கு முன்னைய திரைப்படங்களில் பெண்கள் உரிமை பற்றிய உரத்த குரல் அல்ல அங்கு சிறு முனு முதுப்புக் கூடக் கேட்க முடியாதிருந்தது. அவள் அப்படித்தான், மெட்டி, நண்டு. உதிரிப்பூக்கள், புதுமைப்பெண், அக்கினி சாட்சி போன்ற திரைப்படங்களில் சிறு முனு முனுப்பாவது கேட்க முடிந்தது.
1970க்கு முன்னைய திரைப்படங்களில் பாடல்கள் விரசமாக ஒலிக்கவில்லை. பெண்களைப் போகப்பொருளாகச் சொல்லவில்லை. கண்ணியமான பாடல்களாக இருந்தன. சில பாடல்கள் விதிவிலக்காக உள்ளன.
"ஆனை ஆளைப் பார்க்கிறா ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளைப் பார்க்கிறா."
(அலிபாவாவும் 40 திருடர்களும்) "யாரடி நீமோகினி கூறடி என் கண்மணி"
(உத்தம புத்திரன்)
போன்ற பாடல்கள் ஆண்களைப் பெண்கள் மயக்குவதாகச் சித்திரிக்கப்படுகின்றது. வசனங்களும் இதே கருத்தைத் தருவனவாகும்.
முன்னர் கற்புப் பற்றி அதிக படங்கள் பேசின. கற்புக்கரசி கண்ணகி, கற்புக்கனல் போன்ற திரைப்படங்கள் இப்போதில்லாதவாறு முன்னர் எழுந்தன.
பெண்கள் அணியும் ஆடைகள் கண்ணியமானவையாக இருந்தன. ஆபாசமாக கவர்ச்சிகரமாக அக்கால நடிகைகள் ஆடைகள் அணியவில்லை. ஆண்களை மயக்கி சமரசம் செய்பவர்கள் கூட இறுக்கமான ஆடை அணிந்த போதும் அங்கங்கள் வெளித் தெரியும் ஆடை அணினிஸ்னஸ் காபரே, கிளப் டான்னப் போன்றன அக்காலத்தில் இஸ்லWமையும இதற்குக் காரணமாகும்.கதா நாயகிகள் அநேகமாக சேவைகள் அணிந்தாரே தோன்றினர். பெண்களைக் கீழ்மைப்படுத்தும் இரட்டை அர்த்தம் தோனிக்கும் விசனங்கள் அக்காலத் திரைப்படங்களில் இடம் பெறவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களைக் கொசசைப்படுத்தும் திரைப்படங்கள் அக்காலத்தில் அதிகம் எழவில் ைஎன்றே சுரலாம். இலக்கியங்களுடன் ஒப்பிடும் பொழுது அக்காலத்திரைப்படங்கள் பெண்கள் பற்றி அவர்தம் பிரச்சனைகள் பற்றி நுண்மையாகச் சொல்லவில்லை எனலாம் பாரதியாரின் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் பெண்கள் உரிமை பற்றிக் கூறிய அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்கள் கூற விir, ஜானகிராமினின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு போன்ற நாவல்களில் சித்திரிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் தமிழ்த்திரைப்படங்களில் சித்திரிக்கப்படவில்லை. அறிவுபூர்வமாக இலக்கியங்களில் பெண்களை அணுகியது போலத்திரைப்படங்கள் அணுகவில்லை. இதன் காரணம் என்ன? இலக்கியம் என்பது செலவு கடிய சீாதனம் எனபதுமே பரிசோதனை செய்ய பாரும் முயலாமைக்குக் காரணமாகும். ரசிகர்களில் பெரும்பான்மையோர் பார்வையாளர்களாக மட்டும் இருந்தமையும் இவ்வாறான முயற்சிக்குத் liġi ĠAIDI LI JITTI}ILLI ATT இருந்தன. இங்கு
இன்னொன்றையும் கவனிக்கலாம். இன்ாைறாக சமுகப்
பிரகஞைகள் கொண்ட படைப்புக்கள் அதிகமானவர்களைச்
சென்றடைய திரைப்படம் முக்கியமான ஊடகமாகும்
வரும். O
19

Page 22
ņoș@» #ffiņaeqoș@» +ợiņ+0||ფ9ყნი)w {gopიუȚioso» #ffffael .ņoș@» #ffffɛɛņoș@» #ffffaeqoș@» #ffiņaeskoro 50% søof) 008 (wono www.sswnoooowwợđạwnotown/sisw.!otwaewrwoon,ഴ്ന്നoorwm, wiJuono 0,8 søofi) grę (wono pohņņossopołwysogiopohņşogiopohọogio漫塔h?可pohņgogiko**h역형%%%에đươno srg søof) og two 塔塔冠忠søoffiņae#99ჭუჭუ19ტრუeუsøoffiņoe,possimos)toყიgonsუskøns og søofi) og twowo 역T*wim「%,qøywołyquøoffiwrquaesofuquae uoffsqøroffiwquaewođiųđơno og søofi) Oz, własno sosiano praeg£#ffino prostysosiano wriae;s@%fino prios@%fino praegs@%fino praegfossimo pr###āņudørs sae søofi) ştı askowo ợrrimaeosofi) &#ffiwg冯Tu送准f每盗qĪTĪuæ9øf) ###offsqi-Tuwosofi) ự#ffwg!QrT7 inwopf) &##offWITZuwęøf) &#țiogqrTuwosofi) ș#ffossBwrw grz »ofi) şự, ɛwɛwo qoș@» #ffiņaeqwę@» #ffiņaeqioș@* #ffffe0qoș@» #ffņeoņoș@* #ffiņos,ņoș@» #ffiņos,ņoș@» #ffņos,Jørø ± øof) (MT) (www. £&#ņwh Nore,poạwooțw?£&#swh £5,0woņwiw&#w?£*ț¢h osìreșoņwooșw?£&#ņvh @ Noneskøns (, søofi) (szw tworo șoșuri sýıml »»pwisownfoợượștwoșoșm șânsøoffiwośnnsfoợwoșwww.ș»șin șaenșoņosoomfisoņuosowopoșnn sýslunduono Or, șofi) Org. («øy» »•*|wo&####Kokoog,**シw&#####1•ơogąđơno Oľg søofi) ş09 (węgowo ரரெ ரrெரடிெ ரரொஒஇழுது ரவிຫຼ@ສອງ Tandரடிெ ரவிரடிெ ரரிெ@မဲမှူဖ္ရစ္ဆ ရှိနေစဲrí0ợng gợ9 șofi) 00:9 (wono soț@go mớşın,(高道心)형 m義道m호Ķs@go moșing民國道:D형 m建義m호£ạ@g, mộşıno|s@s@go moșulu,s@s@ọc mớşıns| desno og søof) orę (www. swo@woy&#@*?søos@roșswo@yoyposàroș&{};##soos@woyJørv szę swođ5) og økono Îgu@lyooყ9ყ9rU9ტșofilmiş9运城hquistoņos)용병결정원qıñolo) poựșđỉoģi
20

6Olb
støợợwae!Poso,!osowe,Poçowo«øợợwo)*cooyono|ooooowweđơng (Nors søofi) grę won pohŋŋogopohņņogopołīņķogiopohọogopohợgogoșohņşogiopohľaeogioJørt, çrt øofi) (x; yon possosoɛ,青海澄思»offiņo,፱ቋቓውጫ9Howწoუტუșoffset)possooJøns Dog søofi) Mae søon 편r력O형. **결「적역역을D형* **원구역역r역&D형* **점「적qnq%)ņo poș-aȚnợ@ņo pop-,편n:R&D용 ***「를sonqo@go poș-aJuono 0, șof) g), syon ņoș@» #ffiņaeფ7ყeჯ0)w {{#impუȚioș@» #ffiņos,spoș@» #fffffff0;qoș@» #ffiņaeფ7g$40% ტყfin+უņoș@» #ffiseosøn, şJ's søof) Nos syon qxìon sooshows∞|*「un적「n해혁quaenaeshqrigogoşısį įwançonsooloģ*s@ços músicopo0ơng 0, șofi) (arī ņyon go@wi nos? ¿Qui宿衞go@wi nos?ş@m&&euroșcovi]»oợfroșwowołę习f)冯曦gn恩哈1ơns saei șof) șợi syon ņoș@» +ớiņoðqoș@» #ffiņooņoș@» #fffņłoņoș@* #ffiņoeფ9$0)w #ეჭopტუqoș@» #ffff99ஓடிடும் ஒரgđơns ogs søofi) (Nors syon qwwę%øşow|冯泾 ga量点qđạorhynqđạwriaenợwww.sosyroooooquaertir inqŵpwriaenstørv og søof) șTỚI Ởon șoff sooșoff,poớiņæ]#offiņos,søoffiņae)șoffset)søoffiņooskøns gros søofi) sƯỜI syon . woonso «ø##ņaçı•ơnso wowoșņķiswơnso wośșụng»(»nog wośșang唐uan追导99壤ug唐er@@@9唯ig•ơngo wowoșņņJuono zōri (oof) 0ợgs syon nowojskog og?sonowosoff sygoonowosog off?!)• Rowosovog syg?!)nossosokoff swyệosoRowosoɛɛg ???!! !nowosiwg sygooie | duono 0,1 șofi) şỰII wowo qioș@» #ffiņoe,qoș@» #ffiņot,qioș@» #ffffe0qoș@» #ffiņos)qoș@» #ffņos)ფseჯ40)w {{#iუიუņoș@* #ffael suoris șTII søofi) OÙ II wowo WA的 事史遺~역ຜູ້ ທີ່ຂogqofimovog冯9fm?u德qofimae&qofimotos$qof) mokgosi 0,90 (ứII søofi) (szóI «øy» 家定的 事事者「적q+?*) șī£ņoņůso ymgogohọsyfi)怎藏湾县quae ooooogooDufma) swę@» +ợspooņoș@» #ffiņot,Țioș@» #ffffaeqoș@* #ffiseeqo?@» #fffsprejqoço)» #ffiņaeqoș@o spool sosno ogọi șofi) 0,70s (wowys «døgn wong hoatwowo ws@nghoa(walkoop gỡnghoaswoiwon wis@nghoa«søg, on@mofissaaedĺøợwa trongłngo.maewoo (n@marsmoasudama arvar rudorf) ••• •••••

Page 23
Ag
• • • vvv, o vos----;- - ~~~~ ~~~~ự••••• • ------+---- « – su =vor nu ****)ivvu» —vươwąws gwyrsrowwo wowo pows非soorto 0ơns søon) Ogos powsph00,- gggquæ ortoongqof)mæ99ref)% •••ņos» qioșioqi&ş đẹ@%nos)o swoņas» qispironos): www.pso qisęđơng Đơrs søofī) çoros* gioș@• șợinseqoạo șosepqnoș@ự #ffineeqiego)o egipse,qo?@» #ffiņaegroș@ɛ #ffise,•••• Noel_sens suoi !!!, EG| poɔrɔ ŋwɛnɛpoạhtşı6)ņosợaesošo ģeogwoosysh qi&aeợash qi&seqortog søgtogquaes)*Q*員_* RR학회혁「***ợđạwoo ș«gogoşoqoqo symysgiaeqikaesiunea, qif),quae quaesgo okasgowpoņkođớ șwooợøșm*zz司自_% qoș@» +ợspoogospoù* #ffff99qoș@e #offiseeqoș@» #ffņeoqisoo)» espeelqoș@* #ffisse,qis?@* #fffņaeskoro sợ8 søoffi) oơ8 sonĝ *ượợwe,*wowe,woợ~ur:#şrıкорункулoooowogrowngressosoooowe)đơno 008 wof) syg twoowi pohysgaepohọogiko准9h冯g可șwhọgogosoofiaegselspołysogiopohraeogioJosno srg søof) ogg www. øoffissepossippe,søoffiseepossinaeioყიჭრფირუ)șoợtsioo嗜冷冷忽đương Ogg søof) oog twoorn 宫管净吸虫皿0ønqoỹ0ươonu司息增諡%gorĝos monomé官項。自動*nņwrogio y nowosyo-eg@@g逊đơno Org søofi) og dewan roșițiune praegroșițiuro praeșațiroșiți su praeșațisoțofiono praegfosfiurs praegfoștiutto praegsoofinns praeosaig1ưsno 0, søofi) grae woorn poốinae ș&oqo,poợipso #,po ***o rovnosøoffisee ștwoŋosøoffiņoe, șoaeaesøoffiņað færøsgossøoffisse) #dae0

Page 24
|நாயிற் கடையாய்
83 ஜூலை இனப்படு கொலை நடந்து முடிந்து 15 வருடங்கள். தமிழ்மக்களின்
மேலான படுகொலை காலத்துக்கு காலம்
58, 7 87 என நிகழ்த்தப்பட்டு வந்தாலும் 8
படுகொலைகள் உச்சமானதாகயிருந்தது.
வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ்ப் GLITTISIlia,5) கொல்லப்பட்டனர். நாடெங்கிலும் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அகதிகளாக்கப்பட்டனர்.
இதன் சதியும் பின்னணியும் என்ன?
ਕn இனப்படுகொலைகள் இன்றும் மக்கள் மத்தியில் 8 கலவரம் என்றே அழைக்கப்படுகின்றது. எனினும் கலவரமாக நடக்கும் அளவுக்கு எதிர்த்தாக்குதல் நடக்கவில்லை. மேலும் சம்பவம் ஜூலை 23 இல் தான் ஆரம்பமானது எனவும் சுறமுடியாது. படிப்படியாக ஆங்காங்கு பல இனப்படுகொலைகள் ஜூலைக்கு முன்னைய மாதங்களில் நடந்து கொண்டிருந்தன. பாரிய அளவில் அரசே திட்டமிட்டு ஜூலையில் இனப்படுகொலையாக
இதனை நடாத்தியது.
இதனை இனக்கலவரம் எனக் கூறமுடியாமைக்கான காரணம் தமிழ் மக்கள் இச்சம்பவத்தின் போது தேடி தேடி வன் முறைக்குள்ளாக் கப்பட்டனர். எனினும் தமிழ் மக்கள் ( எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. சிற்சில இடங்களில் தற்பாதுகாப்புக்காக போராடினாலும் இறுதியில் கொல்லப்பட்ட சம்பவங்களே நடந்தேறியுள்ளன.
இந் நிகழ்வுகள் ஜூலை 23ம் திகதி தொடங்கவில்லை. 83ம் ஆண்டு நாடு முழுவதும் பல்ப் இனப்படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன. ஜூலை முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களுக்கு அனுப்பிய தந்தியில் திருகோணமலையில் அப்பாவித் தமிழர்கள் தமது சொந்த பூமியிலேயே காடையர்களால் ஆயுதப்படையினரின் உதவியுடன் கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் இரு தரப்பிலும் நடந்த வன்செயல்கள் பற்றி விபரங்கள் முற்றாகவே தவறானவை 16 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழர். LDTi |}} Li வெட்டுக்காயங்களுடன் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் ஆளப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 35 வயதுக்கு மேற்பட்டோர் தமிழர். 150 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இவைகளில் 93விதத்திற்கு மேற்பட்டவை தமிழர்களின் வீடுகள் என் குறிப்பிட்டிருந்தார். எனவே ஏற்கனவே இப்படிப் பல படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் அரசு இந் நிகழ்வுகளை ஏற்படுத்த பாரியளவு துண்ைபுரிந்தது. அரசைச் சேர்ந்த பலர் நீண்ட காலம் திட்டமிட்டிருந்தனர். சம்பவம் நடந்த காலப்பகுதியில் சூத்திர
22
 
 
 

ubטה
தாரிகள் யார் என்பது வெளிப்படையாகத் தெரிய வராவிட்டாலும் பின்னர் இச்சம்பவங்கள் யாவற்றிற்கும் அரசே பின்னணியில் இருந்தது என்பது தெளிவாகியது. ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் குறிப்பிட்டதைப் போன்று இக்கலவரத்திற்கு பின்னணியின் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர் பலர் இருந்தனர். அரசுக்கு அப்போது சில நேருக்கடிகள் இருந்தன. அவை 83இல் தமிழர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வந்த பல பிரச்சினைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தீர்வு காணும் படி அரசுக்கு அழுத்தம் கோடுத்துக் கொண்டிருந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் 23ம் திகதியுடன் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தனர். 1977 தேர்தலில் மக்கள் தமக்கு வழங்கிய ஆணைப்படி, 21ம் திகதிக்கு மேல் தாம் பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது எனக் கூறினார். 22ம் திகதி பாராளுமன்றக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. 21ம் திகதியே நவரத்தினம் எம்.பி அவரது உரையில் தான் இதன்பின்பு பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கப்போவதில்லை என அறிவித்தார். அதே வேளை யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தலைவர் நடராசா திடீர் இராஜினாமா செய்தார். அவர் ஜூலை 13ம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இன்று தமிழினம் இருக்கும் இக்கட்டான நிலையில் சுயமரியானதயுடன் இந்த ஆசனத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என அறிவித்தார்.
அதே வேளை தமிழர்களின் பாதுகாப்பு நிலம், கல்வி, தொழில் முதலான பிரச்சனைகளை அரசுடன் பேசித்தீர்க்க முடியாதென நம்பிய போராளிக்குழுக்கள் தோற்றம் பெற்றன. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநில அரசாங்கம் ஏற்கன ேதமிழீழப் பிரகடனம் செய்திருந்தது. 83 ஜூலை அதே மாநிலத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரFாக தீர்மானத்தை ஏசமனதாக நிறைவேற்றியதுடன் அமெரிக்காகளையும் அமெரிக்க
நிறுவனங்களையும் இலங்கையில் گھرح gue- செய்துள்ள முதடுேகள் யாவற்றையும் வாபஸ் பெற வேண்டுமென்று அமெரிக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்ககுது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் இனவெறியர்களால் ஜூலை 25ம் திகதி 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் 27ம் திகதி 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் நடந்த சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்த கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிபதி கீர்த்தி பரீ விஜேவர்த்தனாவின் முன் சாட்சியமளித்த சிறைச்சாலை ஊழியர்கள் பின்வருமாறு கூறியிருந்தனர். தாக்கியவர்கள் தன்னிடமிருந்து சாவியைப் பறித்தெடுத்ததாகவும், பின்னர் கம்பிகள், பொல்லுகள், வேறு ஆயுதங்கள் தரித்திருந்ததாகவும் பலரைத் தாக்கியதாகவும் அவர்கள் பலத்த சத்தம் போட்டு கத்தியதாகவும், தாக்கியவர்கள் எங்கள் சிங்களவர்கள் வெளியே கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கோ இங்கு பாதுகாப்ப அளிக்கிறார்கள். என்று கூறித் தாக்கியதாகவும் கூறியிருந்தார் பின்னர் அச்சம்பவத்தில் தப்பிய தமிழ்க் கைதி ஒருவர் கூறும்போது பல அதிகாரிகள் நேரடியாக ஒத்துழைப்பு வழங்குவதை தான் கண்டதாகவும் கூறினார்.
அரசின் லேக்ளபவுஸ் நிறுவனம் தனது தினமின சிங்கள பத்திரிகையின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை வளர்க்க கூடிய பல செய்திகளை வெளியிட்டு

Page 25
புலம்
எந்தது. ஜூலை 17 தினமின பத்திரிகையில் 15ம் திகதி சாவகச்சேரி புகையிரதநிலையத்தில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இரண்டு தமிழ் இளைஞர்களான அந்தனிபாலன், அருள்தாசன் ஆகியோர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் பாடசாலைக் காலத்தில் இவர்கள் தேசியக் கொடியை கொளுத்தியிருந்ததாகவும் ||51] Filhollustaff கொல்லப்பட்டதற்கும் I கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதற்கும் இவர்களே காரண்ம் என்றும் இவைகளின் தலைமையில் நடந்த சம்பவங்களுக்கான ஒரு நீண்ட பட்டியலையும் அப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இதே பத்திரிகையில் புலிகள் சம்பந்தப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களை வெளியிட்டபோதும் அதே காலத்தில் நடைபெற்ற பல தமிழர்கள் கோலைசெய்யப்பட்ட சம்பவங்களில் ஒன்றைக் கூட வெளியிடவில்லை. எனவே, இப்படிப் பல காரணங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதம் 83 ஜூலை 23ம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரின் படுகொலையைத் தொடர்ந்து இனப்படுகொலை உச்சநிலையை அடையத் தொடங்கியது. ஜூலை 23 - ஒகஸ்ட் 10 வரை 316 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜுலை23 ஜூலை39 வரை
வீடுகள் திக்கிரையாக் கப்பட்டதாகவும் Τ கொள்ளைச்சம்பவங்கள் நடைபெற்றதாகயுேம், 28 துன்புறுத்தல் சம்பவங்களும், 84 வேறு சம்பவங்களும் நடந்ததுடன் 79,000 பேர் அகதிகளானார்கள் எனவும் அரசு தெரிவித்தது. தொடர்ந்து இவ்வாறு நாடு முழுவதும் நடந்த இச்சம்பவங்கள் அரசு கூறிய தகவல்களையும் விட அதிகமானவை என்பதை அறியமுடியும், பல கோயில்கள் சேதமாக்கப்பட்டன. பூசகர்கள் குத்தப்பட்டும் வெட்டப்பட்டும் தீயிட்டும் கொல்லப்பட்டார்கள், சில இடங்களில் தேர்கள் கொளுத்தப்பட்டன. பல தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பெண்கள் பல்விதமாகவும் இம்சைப்படுத்தப்பட்டனர். மேலும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது நாட்டின்
 

ஜனாதிபதி " உணர்ச்சி வசப்பட்ட ஒரு இனத்தின் வெளிப்பாடு" என இதனை வர்ணித்திருந்தார். ஜூலை
1Ոլf: திகதி நாட்டு மக்களுக்கு பிரதமமந்திரி ஆர்.பிறேமதாசா வானொலியில் ஆற்றிய உரையில் " எங்கள் அரசாங்கத்தினால் நாட்டைப் பாதுகாக்க முடியும். இன்னொரு அரசை அமைக்கவோ நாட்டைப் பிளவு படுத்தவோ இதன்பிறகு யாரும் பேசமுடியாது. அவ்வாறு செய்வோருக்கு குடியியல் உரிமை பறிக்கப்படும், அவ்வாறு செய்யும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படும், " என தமிழர்களின் குரலை அடக்க முயற்சித்தாரே ஒழிய இனவாதத்தையும் அநியாயமான படுகொலைகளையும் கண்டிக்கவில்லை, காமினி திசாநாயக்க " பல அரச சொத்துக்களை இராணுவத்தினரை, கட்சியினரை, பொலிசாரினை கொன்றபோது சிந்திக்க ஆரம்பித்தவர்கள் இவற்றுக்கு முடிவில்லையா? என்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே 83 ஜுலைக்கலவரம் தொடங்கியது" என தினமின் ( 83 ஒகஸ்ட் 4ம் திகதி) பத்திரிகையில் தமிழ்ப்படுகொலையை நியாயப்படு த்தியிருந்தார். இதன்மூலம் அவர் அதனை தமிழ் மக்கள் மீதான பயங்கரவாத படுகொலை என்பதை மறுத்ததுடன் அதனை உணர்ச்சி வசப்பட்டவர்களின் வெளிப்பாடு என்றே கூறமுற்பட்டார். அதே தினத்தில் லலித் அத்துலத்முதலி " சிங்களவர் தமக்கென்று வேறு ஒரு நாடு இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது. கடைசிச் சிங்களவர் இருக்கும் வரை இதனை எதிர்ப்போம்" என்று வேகத்தை அதிகரிக்கச் செய்தாரே ஒழிய, தணிக்க முயற்சி செய்யவில்லை. அதேவேளை, மலையகத்தமிழ்மக்கள் பலர் பாதிப்புக்கு உள்ளான போது, இந்திய வெளியுறவு அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் "இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து உறவுகளை வைத்துக் கொள்ள விரும்புகிறது. எனவே பிரச்சினையைத் தீர்க்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை நாடி உடனே தீர்வு காணவேண்டும்." எனக்கோரியபோது இலங்கையரசு "இந்தியாவின் நடவடிக்கைகள் அந்த நாட்டின் எல்லைக் குள்ளேயே இருந்தால் இலங்கை மகிழ்ச்சி அடையும், " என தலையீட்டுக்கு பலத்த கண்டனம் தெரிவித்தது. ஆனால், இச்சம்பவங்களுடன் தனது கட்சிக்கு எந்த விதத் தொடர்பும் இல்லை எனக் காட்டவேண்டி அரசு வடக்கில் கலவரத்துக்கு காரணமாய் இருந்தவர்கள் புலிகள் என்றும் தெற்கில் கலவரத்திற்கு காரணம் இடதுசாரிகள் என்றும் கூறி. நவ சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ற் கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகளை தடைசெய்தது. தமக்கும் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென காட்ட அரசு பல வழிகளில் முயற்சி செய்தது. கட்சிகளைத் தடைசெய்தல் வெளிநாடுகளில் முரணான பிரச்சாரங்களை மேற்கொள்ளல் தொடர்புச் சாதனங்கள் போன்ற வழிகளில் தமக்கும் கலவரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்ல்ை եTեն]] காட்டமுயற்சித்தது. எனினும், காமினிதிசாநாயக்க பின்னர் ஒருமுறை வெளி நாடுகளுக்கு சென்ற நேரம் தனது கைகளைக் குலுக்கும்போது தனது கைகள் இரத்தம் படிந்த கைகள் என வெளிநாட்டார் கூறியபோது தான் கூச்சப்பட்டதாக கூறியிருந்தார். அதுதான் உண்மை. அதனை மனிதநேயம் மிக்க யாராலும் மறுக்கமுடியாது. ெ
என்.எஸ். குமரன்
23

Page 26
லை வருகிறபோது அவனை நினைத்துக் கொள்கிறேன். 母 லை என்றால நடுங்கித் திரிந்த ஞாபகங்கள் தான் ஒரு எனக்கு அதிகம் என்னூர் வெய்யிலாலும், வெக்கையாலும் RN, கருகி இருக்கும். வீசும் காற்றில் அனல் தெறிக்கும். அதற்கும் மேலாக அவன் ஞாபகம் வருகின்றது. அவன் சொன்ன கதை ஆாபகம் வருகின்றது. நானே அவனாகி இருந்தேன்.
"-" - இது எனக்கு நடந்தது. கொழும்பில் நான் வாழ்ந்தேன். சில விடயங்கள் மறந்திருக்கலாம். சில நிகழ்வுகள் என்னைத் தொடாமலும் போயிருக்கலாம். ஆனால், நெஞ்சைச் சுட்ட அந்தக் கொடுமைகளை ஒருபோதும் மறந்து போய்விடமுடியாது. நான்
துன்பப்பட்ட ஒவ்வொரு கணமும் ஒரு சித்திரம் போல மனத்திரையில் தோன்றி மறைகிறது. 1983 யூலை.
கொடுமை மிகுந்த அந்த மாதத்திற்கு முன்னரேயே வீதியெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. யாவும் இனவாதம் அவற்றை வாசிக்க நான் அஞ்சினேன்.
யாழ்ப்பாணம்: அது எனக்கு என்ன நிறமென்று தெரியாது. ஒரு நிறம் என் மனதில் இருந்தது. வெள்ளை. அப்படித்தானோவும் தெரியாது. வவுனியா-மஞ்சள், மட்டக்களப்பு பச்சை மன்னார். நீலம், திருகோணமலை-சிவப்பு இப்படித்தான் நான் ஊகித்தேன். நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பின் நிறம் என்னவென்று எனக்குத் தெரியும், நிறமேயில்லை, பிறகு சாம்பல் நிறமாயிருந்தது. நான் ஓடுகிறபோது, ஒளிக்கின்றபோது அதனைக் கண்டேன். சாம்பல் நிறமாயிருந்தது கொழும்பு,
நான் ஓடிய கதை, ஒளித்த கதை அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
1983 யூலை 23 இற்கு இரண்டு நாட்களின் பின்னர் (அந்த நாளை மிகுந்த சிரமப்பட்டு நான் நினைவு சுரகிறேன்) நானும் ஆசீக்கும், சாகிரும் பொதுசன நூலகம் செல்கிறோம்.
அன்றுதான் அனர்த்தம் தொடங்கியிருந்தது. அது எனக்குத் தெரியாது.
நகர மண்டபத்திற்கு அருகில் ஒரு சைவக்கடை தாக்கப்படுகிறது. எவர்சில்வர் பாத்திரங்கள் உருளுகின்றன. "இது தமிழனுடைய அலுவா சாப்பிடுங்கள்" என்று ஒருவன் எனது கையினுள் அலுவாத்துண்டை திணிக்கிறான். என் கைகள் நடுங்குகின்றன. ஆசிக் சிங்களத்தில் முணுமுணுக்கிறான். "வாங்கிச் சாப்பிடு"
கடை எரிக்கப்படுகிறது. சுவாலை விட்டு எரியவில்லை. அமுங்கி அமுங்கி எரிகிறது.
தீயணைப்புப் LL flITFEIILs வருகிறது. அதிலுள்ளவர்கள் "ஜெயவேவா" கோஷமிட்டு மிகுதியையும் எரிக்கச் சொல்லி உற்சாகக் குரல் எழுப்பியவாறு போகிறார்கள். நாகரிகமாக உடுத்தியிருந்த ஒரு சிங்களப் பெண்மணி "தமிழர்களுக்கு இதுவேனும்" என்றாளர்.
பளம் கிடைப்பது கடினமாக இருந்தது. மிகுந்த சனத்துடன் ஒரு பஸ் வந்த போது அதில் சிரமப்பட்டு மூவரும் ஏறினோம். கிராண் பாஸில் எனது வீடு. நான் போயே ஆகவேண்டும்.
24
 

9 ܢܬ
ーエ> 。 வீட்டுக்காரர்கள் இங்கு நடக்கிற நிலைமைகளை அறியத் தொடங்கியிருப்பார்கள், பதட்டப்படுவார்கள்.
பஸ் மருதானையில் நின்றது. சனங்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தாள்கள்.
இறங்கிப் புறக்கோட்டைப் பக்கமாக நடக்கத் தொடங்கினோம் நடந்து செல்லும் போது "தமிழனோ தமிழனோ" என்று விசாரித்தார்கள். பளப்ளிற்குள்ளும் அப்படி விசாரித்திருந்தார்கள். நான் அடையாள அட்டையை சப்பாத்தின் மேலணிக்குள் செருகிவிட்டேன். நான் சிங்களத்தில் கதைத்தேன். அது அச்சொட்டாக சிங்களவர்களின் சிங்களமாக இருந்தது.
மருதானைக்கும் புறத்கோட்டைக்கும் இடையில் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்துக் கொண்டு கிடந்தார். தமிழ் துடித்துக் கொண்டிருந்தது. மனிதம் துடித்துக்கொண்டிருந்தது. எனது வாழ்நாளில் ஒரு முறையும் இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை. இரத்தம் வீதியில் ஊறிக்கிடந்தது. ஒரு புறத்தில் பாணியாகத்திரண்டு கிடந்தது. இரத்தம் இந்த நிறமா? அந்தச் சூழலில் நான் என்ன செய்வது? அவரை அப்படியே விட்டு விட்டுப் போவதா? ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போகமுடியாதா? கடவுளே,
எனக்கு அழுகை வருமாய் போல இருந்தது. அவரை அப்படியே விட்டிட்டுப் போவதா?
விட்டிட்டுப் போனேன். வாழ்நாள் பூரா இந்தக் காட்சி மறையாது. உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிற ஒரு சீவனை நான் நடுத் தெருவில் அல்லாட விட்டுப் போகிறேன்.
வீதியெங்கும் பேய்கள் ஒடித்திரிந்தன. விமானப்படை அதிகாரி ஒருவர் வந்து "சுடுவேன் சுடுவேன்" என்றார். கடவில்லை,
நாங்கள் நடந்து கொண்டு போனோம். புறக்கோட்டைச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன் ஒருவன் இறக்கப்பட்டான். மீன் வெட்டுகின்ற பெரிய வாளால் அவன் நெற்றி பிளக்கப்பட்டது. அவன் துடிதுடித்து நிலத்தில் வீழ்ந்தான். வீழ்ந்தும் துடிதுடித்தான். அவ்விடத்தால் வந்த மினிவான் மறிக்கப்பட்டு,துடிதுடித்து வீழ்ந்து கிடப்பவன் மேலால் மினிவானை ஒட்டச் சொன்னான் ஒரு காடையன். சாரதி மறுத்த போதுவானை

Page 27
Լճ՝
உடைத்து விடப்போவதாக மிரட்டினான். சாரதி மினிவானை எடுத்து வெட்டு வாங்கி வீழ்ந்து கிடப்பவனிற்கு மேலால் மினிவானைச் செலுத்தினான், சடக்கென ஏதோ முறிகிற சத்தம், அவன் துடிப்பு அடங்கியது. தமிழ் துடித்துக்கிடந்தது. மனிதமும் துடித்துக் கிடந்தது. "ஐயோ" என்று குழறவேண்டும் போல் எனக்கு இருந்தது. எனக்கு என்ன உணர்வு வந்தது என்று எனக்கே தெரியவில்லை. கலனவயான உணர்வு ஆத்திரம், ஆவேசம் பயம், கலக்கம் எல்லாம் கலந்த உணர்வு புறக்கோட்டையில் பஸ் எடுத்து ஆமர் வீதிக்குச் சென்றோம். ஒரு பிக்கு, ஒட்டோ நிறைந்து பொருட்கள் வெளியே தெரியுமாறு கொண்டு சென்றார். ரி.வி, டெக் எல்லாம் அதற்குள் இருக்கக் கண்டேன். தமிழ் களவு போய்க்கொண்டிருந்தது. மனிதம் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆமர் வீதியில் இருந்து நடந்து கிராண்பாளிற்குச் சென்றோம், வழியில் வீடுகள் ԼIE1) உடைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பலர் துாக்க இயலாமல் நிறையப் பொருட்களைத் தூக்கிக் சென்றார்கள். நான் வீடு அடைந்தேன். முஸ்லீம் நண்பர்கள் பிரிந்து விட்டனர். வீட்டில் அம்மா நின்றார். சிறிது நேரத்தில் அப்பா அக்கா வந்தனர். அயனில் உள்ள சிங்கள மக்களும், i மக்களும் ஒருநாள் காப்பாற்றினார்கள். அருகில் ஒரு தமிழ் வீடு உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. உடைபட்டுக் கொண்டிருக்கையில் வானொலிச் சிங்களச் சேவையில், எங்கள் நாடு இந்த நாடு சிங்கள மக்களின் சொந்த நாடு மகாவலி கங்கை பாய்கிறது மலை வளங்கள் நிறைகிறது. என்றொரு பாடல் கேட்டது. பாடலை நிறுத்தி அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் என்றது. ஊரடங்குச் சட்டநேரத்தில் பொலிசும், இராணுவமும் காவல் நின்றது. காவல் நின்ற நேரத்தில் வீடுகள் உடைக்கப்பட்டன. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
ĪEL பாதுகாத்தவர்கள் பயந்தார்கள். மற்றவர்கள் பயமுறுத்தினார்கள். ஒரு சிங்களக் குடும்பத்தின் உதவியுடன் முஸ்லீம் நண்பரின் வீடு வந்தோம். வந்த சிறிது நேரத்திலேயே பொலீஸ் வந்தது. "புலிகள் வந்திருக்கிறார்கள்' என எம்மைப் பார்த்துச் சொன்னது. எம்மை விசாரிக்க வேண்டும், பொலிஸ் நிலையத்திற்கு வரச் சொன்னது. முஸ்லீம் நண்பரின் உதவியுடன் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றோம். நாம் வானில் இருக்க அப்பா உள்ளே சென்றார். அப்பா சட்டம் தெரிந்தவர். சட்டத்தரணி, அப்பா உள்ளே போன சிறிது நேரத்தில் பலத்த குரலும், அடி விழுகிற சத்தமும் கேட்டன. அப்பா வாயிலிருந்து இரத்தம் ஒழுக. ஒரு பல்லில்லாமல் வந்தார். பதறிப்போனோம். அக்கா அழுத்தொடங்கினார். அம்மா நெஞ்சில் கையை வைத்து ஏங்கிக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு வயது போன பெண்மணியிடம் அப்பா " நான் லங்கா சமசமஐக் கட்சியைச் சேர்ந்தவன். உங்களுக்குத் தெரியும் நானே" என்று கேட்டார். "நீ எதுவாக இருந்தாலும் இப்பொழுது தமிழன்"என்றார் அப்பெண்மணி.
 
 
 

DL)
முஸ்லீம் நண்பரும் பயந்தார். ஆகவே அந்த வீட்டையும் விட்டு வெளிக்கிட வேண்டியதாயிற்று. எம்மிடம் ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்தது. கொஞ்சம் பெறுமதியான பொருட்கள் அதனுள். நாங்கள் ஒரு சேரிப்பக்கமாக நடந்தோம். நடப்பதற்கு அது ஒன்றே பாதையாக இருந்தது. வேறுவழி தெரியவில்லை. விதிவிட்டவழி எம் வாழ்வு என்று நடந்தோம். இதற்கு மிஞ்சி இனி என்ன செய்வது? நடப்பது நடக்கட்டும்.
ஆபத்து எங்களைத் துரத்தியது. ஒடினோம். ஒடி ஒரு முஸ்லீம் வீட்டினுள் தஞ்சம் புகுந்தோம். அவர்கள் வீட்டின் பின் புறத்தைக் காட்டிவிட்டார்கள், பின் புறத்தில் ஆழமான கழிவு வாய்க்கால் இருந்தது. கழிவு வாய்காலினுள் நாம் குனிந்தபடி நின்றோம். அப்போது தப்பினோம், முஸ்லீம் நண்பர்கள் எங்களை சனசமூக நிலையம் ஒன்றில் சேர்த்தார்கள். சனசமூக நிலையத்திலிருந்து கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ட் கல்லூரி அகதிமுகாமுக்குச் சென்று, அங்கிருந்து பிறகு கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி அகதி முகாமுக்குச்
சென்றோம்.
இருந்த அகதிமுகாமுக்குள் புலி இருக்கின்றது என்று கூறி விசாரனைக்கென அழைத்துச் சென்றவர்கள் பிறகு வரவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே கொழும்புக்குள் புலிகள் வந்துவிட்டார்கள் என்று சிங்கள மக்கள் அச்சம் அடைந்து ஓடிய போது எமது முகாமிலிருந்து ஐந்து பேர் காணாமல் போய்விட்டார்கள். நான் அகதி முகாமில் இருந்து சில பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றபோது வீதியில் நின்றிருந்த இராணுவம் என்னைக் சுப்பிட்டு "நீ தமிழனா" என்றது. நான் ஓம் என தலை அசைத்தேன். சடாரென முகத்தில் குத்து விழுந்தது. சட்டென கொழும்பு இருண்டு போயிற்று, கறுப்பாய்ப் போயிற்று. சாம்பல் கலந்த கறுப்பாய் ஆனது. கொழும்புத் துறைமுகத்திற்கு ஒரு சரக்குக் கப்பல் வந்தது. நாங்கள் அதில் ஏற்றி அடைக்கப்பட்டோம். கொழும்புக்கு கை காட்ட மனமில்லாதிருந்தது. கை அசைத்து விடை கொடுக்க சில மனிதர்களைத்தவிர வேறு எதுதான் இருந்தது? கறுத்துப் போன கடவில் கப்பல் 2ளர்ந்தது.
ஒரு நாள் கழித்து திருகோணமலையைக் கடந்தது. திருகோன மலையைக் கண்டவுடன் கைகூப்பித் தொழுது உடம்பு புல்லரிக்க "எங்கன்ரநாடு "என்று கத்தினோம், அழுதோம். காற்றும் புதிதாக வீசியது. ஆழ்கடலிலும் வெள்ளைப் பறவைகள் தாழப்பறந்தன், மறுநாள் கழித்து காங்கேசந்துறை துறைமுகத்தில் கப்பல் தரித்தது. இறங்கினோம். நிலத்தில் கால் பரந்தது. - அன்று தான் எனக்கு முதன்முறையாக யாழ்ப்பாணம் என்ன நிறம்
என்று தெரிந்தது.
--"
இந்தக் கதையை எனக்குச் சொன்னவன் சி.செ. அவனுக்கு நான் சொல்ல ஒரு வசனம் இருக்கிறது. "அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது."
25

Page 28
Լվճl
லையில் நிகழ்கின்ற அனர்த்தங்களில் இன்னொரு (பூனாத்தம் இது. நவாலி. இலங்கைத் தமிழை ஊரறியச் செய்த சோமசுந்தரப் புலவர் பிறந்து வளர்ந்த ஊர். சோமசுந்தரப் புலவர் என்றால் பார் என்று கேட்பார்கள். நவாலிபூர் சோமசுந்தரப்புலவர் என்றால் அட, அவரா, அந்தத் தங்கத் தாத்தாவா, என்று வியப்பார்கள். சோமசுந்தரப் புலவரால் நவாலி பெருமை பெற்றது. அவரால் நவாலியை உலகத் தமிழருக்குத் தெரிய வந்தது. ஒருவரால் அவர் செய்த கொடுஞ்செயலால், கொடுரக் கொலை வெறியினால், நவாலியை உலகம் முழுமைக்குமே தெரியவந்தது. இக் கொடுஞ் செயல் கேட்டு, கண்டு அறிந்து மனிதர் எனத்தமை உனர்ந்தவர்கள் அனைவருமே இரத்தக் கண்ணீர் வடித்தார்கள். இப்படியும் கொடுமை செய்யமுடியுமா? என்று உலகின் மனச்சாட்சி ஓங்கிக் கேட்டது.
1995 ஆம் ஆண்டு யூலை மாதம் 9ம் திகதி
நவாலி அமைதியான அழகான கிராமம். ஒரு புறம் வயல். மறுபுறம் கல்லுண்டாய் வெளி, பனங்கூடல், பிரதான வீதியிலிருந்து உள்ளோடி, ஒடுங்கிப் போயிருக்கின்ற சிறிய F கிராமம், விதியின் அருகே புனித பேதுருவானவர் Հեեւյալի, - - LITւ* Thi15Ալյւail நிமிர்ந்து நிற்கின்றது. வீதியின் ஒரம் பெரிய வாகை மரங்கள், வேப்பம் மரங்கள் பிறகு புளிய மரங்கள் நிழலாற்றி நிற்கின்றன. வீதியின் மறுபக்கம்
முருகன் கோயில், அன்றைய தினம் இராணுவம் முன்னேறி வருகின்றது.
வட்டுக்கோட்டை சுழிபுரம் போன்ற அயல் கிராமங்களில் மக்கள் கையில் அகப்பட்ட முட்டை முடிச்சுக்களுடன் அடைக்கலம் தேடி நவாலிக்கு வந்தார்கள். சிங்கள அரசின் அறிவிப்பை நம்பி ஆலய வளவினுள் புகுந்தார்கள், புனித பேதுருவானவர் புன்னகை சிந்தி அடைக்கலம் கொடுத்தார். ஓடிவந்தவர்க்கு, அகதியாக அல்லல்ப்பட்டு வந்தவர்களுக்கு ஒருவாய் உதவ ஊரிலுள்ள இளைஞர்கள் காலைத்தேநீர் கூட மறந்து, ஒடியாடி உதவி புரிந்தனர். நடக்க இயலாத முதியவர்களைச் சையிக்கிளில் ஏற்றி வந்து இறக்கினர். இவர்களில் தம் உறவினர்கள். நன்பர்களும் இருப்பார்களோ, தெரிந்த முகங்களும் தென்படுகின்றதோ என்ற வினயத்துடன் ஊர்மக்களும் கூடி நின்றார்கள். தேர்த்திருவிழா போன்று நிறைந்த சனம் புனித பேதுருவானவர் ஆலயத்தில் நின்றது. வந்தவர்கள் முகங்களில் கலக்கமும் கவலையும் தென்பட்டன. களைத்துப்போய் இருந்தார்கள். சூரியன் சுட சுட்டெரித்துக் கொண்டிருந்தான். வெயிலைப்பும், Ql5.dai; 63bali53}ILLJILL|Lib, வாகைமரங்களும் வேப்பமரங்களும் மறைக்க முயன்றன. நம் மரபொன்றை மறந்து போவாரோ நவாலிமக்கள். துரத்தில் இருந்தவர்களை, துயரத்தில் வந்தவர்களை உபசரிக்க உணவளிக்க பஞ்சப்படவில்லை நவாலி மக்கள். ஆலயமுன்றலில் கிடாரம் வைத்து அரிசி வெந்தது. பருப்பும் வெந்தது. கிராமமோ வேகப்போவதை அறியாமல் வெயிலும் எரிந்தது. விறகும் எரிந்தது.
26
 
 
 

Lhנ
அந்த நாள் அனர்த்த நாள். இந்த நேரத்தில் இடி விழுந்தது போல் இனந்தெரியாத இரைச்சலோடு புக்காரா விமானம் வந்தது. வானின் புகார் நிறையப் பேரொலி எழுப்பி குண்டுகளைப் பொழிந்தது வெயிலையும், வெக்கையையும் மறித்த வாகையும், வேம்பும் கொடிய அரசின் கொடுமைக் கரங்களைத் தடுத்து நிறுத்த முடியாது மெளனமாய் நின்றது. துண்டு போட்டிட்டான், குண்டு போட்டிட்டான் என்ற குளறல் ஒலி எங்கும் ஒலித்தது. கொடுமை நடந்தது. நவாலி கோரமானது கொடுரம் ஒன்று நிகழ்ந்தது. அதற்கு மேலும் வேறொரு சொல் இல்லையா? அத்தனை மகா கொடுரம், உடலுறுப்பெல்லாம் உருத்தெரியாமல் கிடந்தன. முண்டங்களும் சதைப் பிண்டங்களும் சிதறிக்கிடந்தன. மரக்கிளைகளிலும், தசைகள் தொங்கின. நெல்லு விதைத்தது போல் நேரிசலாகப் பினக்குவியல்கள். சொல்லும்தரமன்று இந்தச் சோகம் தெறித்துச் சிதறிய சதையும், இரத்தமும் தெருவெல்லாம் சேறாக ஓடியது. பெற்ற வயிறு து - பற்றி எரிந்தது.
// யார்தான் இறக்கவில்லை. இனம் தி பிரிக்கவில்லை இந்த இனவாத அரசு, பச்சைப் : LITննFHi, பழங்கிழவர், இளந்தார், இளங்கன்னி, பெண்டுகள், பெரியவர்கள், சிறுவர்கள், சிறுமிகள் என்று எத்தனை உயிர்கள். அத்தனையும் அங்கு அழிந்து * கிடந்தன.
இரு நூறுக்கும் மேற்பட்டோர் அங்கு இறந்து கிடந்தனர். நூறுக்கும் மேற்பட்டோர் அங்கம் இழந்திருந்தனர். ஐயோ. எங்கும் அழுகுரல், அவல ஒலம், ஆற்றாமை அவஸ்ம், சிதறிக் கிடக்கிற பாலகனைத்துக்கி வைத்து அழுகிற தாய், உலுப்பி உலுப்பியும் எழும்பாமல் நிரந்தரமாய் உறங்கிய் 3 போய்விட்ட அம்மாவைப் பார்த்து அழுது நிற்கிற குழந்தை அழுதுஅரற்றியபடி சிதறிக்கிடக்கின்ற தன் பிள்ளைகளின் அவயவங்களைப் பொறுக்குகின்ற தந்தை, இளம் மனைவியைக் கையில் ஏந்திக் கத்திக் குழறுகின்ற கணவன். சைக்கிளில் மல்லாந்து கிடக்கின்ற கிழவன். உடல் கருகி இளைஞனா இவன் என்று தெரியாத இளைஞன். வயிற்றினுள் பிள்ளை வைத்திருந்த பெண், வயிறு பிளந்து குருமாய்க் கிடக்க இருக்கிற கோலம். எத்தனை எத்தனை கொடுஞ் செயல்களைத் தாங்கி நிற்கின்றது இந்தப் பூமி, ஊரில் வேள்வி நடக்கும், கவுணாவத்தை வைரவர் கோயில், உரும்பிராய் காட்டு வைரவர் கோயில், இங்கெல்லாம், ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொல்லப்படும். திமிர்த்து நிற்கிற கிடாய்கள், காதுகளை ஒருவர் பிடித்து நிற்க கழுத்தாங்குத்தியில் ஒருவர் வெட்டுவார். ஆடு துடிதுடிக்கும் அடங்கும். இரத்தம் வெள்ளமாய் அந்த இடத்தில் தேங்கி நிற்கும். வேள்வி ஆடுவது அடாத செயல் என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அப்போது பாடினார். அவர் வாழ்ந்த ஊரில் ஆடுகொல்லப்பட்டதிலும் கோரமாக மனித உயிர்கள் வேள்வி ஆடப்பட்டன. இந்த அரக்கத்தனம், இந்த அசுரத்தனம் எப்பொழுது நீங்கும்? விடுதலை என்றொரு பேரொளி எழுந்து அத்தனை உயிர்களுக்கும்
அஞ்சலி செலுத்தாதா? வாகீசன் ரூபி

Page 29
Lկճl
இது முறையோ?
于T鬣 ஒரு மனிதனின் நாணயம் எண்னம், சொல், செயல் என்ற மூன்றுக்கும் முரண்படாமல் நடப்பது.
அதாவது, மூன்று நிலைகளிலும் ஓர் இயைவு காணப்படும். இப்படியான ஓர் குறிக் கோளின் படி நடப்பதென்பது மிகக் கடினம். ஆனால் இந்த எல்லையை குறிக் கோளை நோக்கிப்பயணம் செய்யமுயல்வது, முயன்று ஓரளவு வெல்வது மனிதமேம்பாட்டுக்கு வழிகோலும், அது போலவே ஒரு மொழியின் தன்மைக்கும் இரண்டுவிடயங்கள் தேவை எண்ணமும் சொல்லும் இணைய வேண்டும். என்னமும் சொல்லும் இணைந்தால் சொல்லும் கருத்தும் இணையும். இவை இரண்டும் இனைவது ஒரு மொழிக்கு அடிப்படைத் தேவை. நாம் தமிழ் மொழியைக் கையாளும் போது பொருளுக்கும் கருத்துக்கும் பொருத்தமான சொற்களை உப யோகிப்பதை நமது பழக்கத்திலிருந்து விலக்கி வருகின்றோம். அதிலும் புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் புகுந்தபின் இது சற்று அதிகமாக நகைப்புக்குரிய மிகைப்படுத்துதல் மொழியின் வெளிப்பாட்டின் இலக்கணமாகவே நிலைபெற்றுவிட்டது போலத்தோன்றுகின்றது. சில் உதாரணங்கள்: அண்மையில் ஒரு வெள்ளிவிழா மலரைப்பார்க்க நேரிட்டது. அதில் எழுதப்பட்ட ஒரு கவிதையின் கீழ் வைத்தியக்கலாநிதி இன்னார் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஆயுள்வேதக்கல்லூரியில் படித்து வெளியேறியவர். இலங்கையில் மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழகத்தில் தரப்படுத்தலையும்தான்டி அங்கு சென்று படித்து வெளியேறுவது என்பது எத்தகைய கடினம் என எழுதி தெரிய வேண்டியதில்லை. இன்னோர் நிகழ்வு. ஒரு புத்தக வெளியீட்டில் நண்பரின் தகுதிக்கேற்ப தன்னுடைய தகுதியையும் உயர்த்த ஒரு பட்டதாரி அல்லாதவர் துண்டுப்பிரசுரத்தில் பட்டதாரி என குறித்துக் கொண்டார். பின்னர் தவறுதலாக நடந்ததென மன்னிப்புக்கோரினார். இவையெல்லாவற்றையும் விட தற்போது புலம் பெயர் நாட்டில் நடைபெறும் அரங்கேற்ற மேடைகள் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள், வயதில், அனுபவத்தில் மிக்ககுறைந்த நடன
திட்தில்
பனைக்குள் முகம் புதைத்து உடல் சிதறிக்கிக்கிறேன்நாள் நம்பிக்கை வைப்பதற்கு ஒருதளிவிசாக இல்லாமல்
போது: | - கடைசியாக இருக்கும் என் உயிர்முயைாவது என்னிடம் விடுவிடுங்கள்
நீக்குமிழிகள் உடையும் நேரத்தில் உடைந்து விழிந்து த்தக்கட்டிகளாய் சிதறுண்டு கிடக்கும் என்ஆன்மானைப்பாருங்கள் பேய்கள் கீழ்த்தெந்து ாணங்களோடுபட்டுமே கிடக்கும் என்துடன் பருங்கள்
 
 

ஆசிரியை வாழ்ந்த காலத்தில் நாமும் வாழக்கிடைத்ததே பெரும்பாக்கியம் என்றார். அதுமட்டுமன்று சட்டவிரோதமாக கனடா நாட்டுக்குச் சென்ற ஒருவர் அங்கிருந்து ஒரு பத்திரிகைக்கு கதை ஒன்றை எழுதினார் அக்கதையை பிரசுரித்த பத்திரிகை மேற்படிப்புக்காக கனடாவுக்கு தம்மால் அனுப்பட்டவரே இவள் என அவரைப்பற்றி பெட்டிச்செய்தி போட்டிருந்தது. இப்படி கருத்துக்கும் பொருளுக்கும் தொடர்பில்லாது வெறும் Guy II i ITLi - fiul IIT"? JÜJLITT"? தமிழ்நாட்டில் சினிமா அரசியலை ஆட்கொண்ட பின் இத்தகைய ஒரு நிலை இருப்பதைக் காணலாம். உண்மைக்குப்புறம்பான தனிமனிதவழிபாடுகள் காரணமாக அடிப்படை அறிவைக் கூசச் செய்யும் மழுங்கச் செய்யும் புகழுரைகள் பரவலாக உள்ளன. முகவரியில்லாத அரசியல்வாதி கள்ள நோட்டுக்களால் பதவிக்கு வந்தால் "தமிழ் இனத்தின் வரலாற்று நாயகன்" எனவும், சினிமா நட்சத்திரங்கள் தெய்வங்கள் என கோயில் கட்டி பிதற்றுவதும் சாதாரண சம்பவங்களாகும், பிஞ்சில் பழுத்த ஒரு கவிஞனின் கவிதையை "தமிழ்தாய்க்கு சூட்டிய போன்மலர்" எனப்புகழ்வதும் தமிழ்நாட்டில் கானக் கிடைப்பன. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு ஒருவரைப்பற்றி எழுதித்தரும்படி ஒரு அன்பர் கேட்டார். அவரைப்பற்றி எனக்கு முன்பின் தெரியாதே எப்படி எழுதுவது என்றேன் அதற்கு அவர் தமிழில் எப்படி எல்லாம் உயர்வாக எழுதமுடியுமோ அப்படிப்புகழ்ந்து எழுதுங்கள். எல்லா மேடைகளும் அப்படித்தானே கருத்துக்கும் சொல்லுக்கும் என்ன உறவு வேண்டிக்கிடக்கிறது. தமிழ் இலக்கணத்தில் உயர்வு நவிற்சியணி (ஒரு பொருளின் இயல்பை உனர்ந்து கூறும்போது வியப்பு உண்டாகும்படிஉயர்த்திக்கூறுவது உயர்வு நவிற்சியனி) என்ற ஒன்று இருக்கிறது பின் என்ன தயக்கம். அவரை உற்சாகப்படுத்தத் தானே இவை. வடிவாக எப்படி புகழமுடியுமோ அப்படி எழுதித்தாருங்கள் என்றார். கருத்துக்கும் பொருளுக்கும் உறவில்லாத சொல்லாடல் ஏற்பட்டு கருத்துத்திண்மை இல்லாமல் உண்மை அடங்கி வெறும் சொற்கள் தமிழில் உலா வருகின்றது. இது முறையோ, இது தகுமோ?
என் இருப்பிடத்தைக் குதி என் செந்தங்களின் மண்ட் ஒடுகளில் மாலை அணிந்திருக்கும் அந்தச்சிாயும்
எஞ்சியிருந்த என்ஆன்மாவை
त வென்பு :னடத்து
இரண்டு கைகளாலும் டுங்கி
இரத்தும் கொட்டக் கொட்டதின்று
பல் இடுக்குகளின் வழியே
வழிந்தேடும் குருதியுடன் கொடுரமாசிரிக்கும் அவனிடம் இருந்து
என்னைக்கப்பற்றுங்கள்
இப்போதைக்கு நற்க்கை வைப்பதற்கு என் அருகில்கிறது.பி-கட் இல்லைத்தான்

Page 30
L|5
இருபதாம் நூற்றாண்டின் விளிம்பில் நிற்கிறது உலகம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய கணியன் பூங்குன்றனார் காலத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டது
F_5ÜHஒவ்வொரு பத்திரிகையிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. பல்வேறு கோணங்களில் பொருளாதார அரசியல் கலைத்துறை முன்னேற்றமென பல்வேறு கோணங்களில், இருபதாம் நூற்றாண்டை மற்றைய நூற்றாண்டுகளில் இருந்து பிரித்து இனம் காண வைப்பது நமது அறிவியல் தொழில்த் தறை முன்னேற்றம் தான். கணியன் பூங்குன்றனார் ஒரு பத்து ஊர் பார்த்திருப்பாராவெனத் தெரியவில்லை. எத்தனை நாடுகளைக் கண்டிருப்பார் என்றும் தெரியவில்லை. ஆனாலும் வார்த்தைகள் உருவங்கள் எனும் சூட்சுமம் அறிந்து பொதுவாகச் சொல்லிப் போய்விட்டார். அது இன்றும் பொருந்துகின்றது. எப்படியெனில், இரண்டாவது உலகப் போருக்குப் பின் நாடு தாண்டும் தவளைப்பரம்பரை ஒன்று உருவாகியுள்ளது. பொதுவான பொருளாதார முன்னேற்றமும், வெது
விரைவு பிரயான ஊர்திகளும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன. 2 GVG நீராவி இரெயில் வந்த போது மதுரையும் சென்னையும் ஒரு இரவுப்
பயணமாகிப் போனது. வானூர்தி வந்த பின்பு லண்டனும் டெல்லியும் 9 GO) சிலமணிநேரத்துாரமாகிப்போனது. இருபதாம்நூற்றாண்டின் மத்திய காலத்தில் நடந்த இத் தொழிற்புரட்சி LIII வெளியை வெகுவாகக் குறைத்து விட்டது. தத்தித் தாவும் தவளைப் பரம்பரை " பாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சங்க முழக்கம் இடுகின்றது. வெளி குறையும் போது காலமும் குறையத்தான் செய்கிறது. எனினும் தொலைபேசி வந்த போது, வெளி, காலம் இரண்டுமே குறைந்து போய் பேசுபவர் அருகில் நிற்கும் உணர்வைக் கொடுத்தது. பின் ரேடியோ வந்தது. லண்டனில் நடக்கும் கலை நிகழ்ச்சியை சென்னையில் நிகழும் கனங்களில் கேட்க முடிந்தது. தொலைக்காட்சி வந்தது. கேட்பது மட்டுமல்லாமல், உடனுக்குடன் பார்க்கவும் முடிந்தது. தொலைவையும் காலத்தையும் தொலைத்து நின்று சுத்தாடுவது போல், வெளி கிரகத்து ஆராய்ச்சியை பூலோகத்தில் இருந்து செய்ய முடிந்திருக்கிறது.ஆட்டுவிப்பவன் அமெரிக்காவில், ஆடும் ஊர்தி செவ்வாய் கிரகத்தில், எத்தனை கோடி மைல்கள் இடையில்? நம்ம பாட்டியிடம் இதைச் சொன்னால் நம்ப மாட்டாள். ஏதோ, மகாபாரதக் கதையில் வரும் மாயா பஜார் போல் காரியங்கள் நடக்கின்றன! வானில் கூடும் மேகங்கள் போடும் புயல் ஆலோசனைகளை விண் கலங்கள் கொண்டு வேவு பார்க்க முடிகிறது. உயிரிழப்பு தவிர்க்கப் படுகிறது. இதேபோல் வானில் தவழும் தொலை நோக்கி கொண்டு காலத்தின் ஆரம்பத்திற்கு போய்ப்பார்க்க முடிகிறது. காலமும், வெளியும் தோன்றிய பொழுதுகளை ஏறக்குறைய நோக்க முடிகிறது ஹப்பில் தொலை நோக்கி மூலம், ஊழி தோன்றும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து என்று நம்மாழ்வார் சொல்லும் தெய்வ காரியங்களை இத்தொலை நோக்கி கொண்டு தற்போது பார்க்க முடிகிறது. பிரபஞ்சத்தில் தோன்றும் ஆண்டங்களையும், வெடித்துச் சிதறும் மண்டலங்களையும் பதிவு செய்கிறது இத் தொலைநோக்கி, இவை
s
Rց
28
 
 

)Lib
பள்ளிப் பிள்ளைகளுக்கு படங்களாக வந்து சேர்கின்றன இந்நூற்றாண்டில்! இத்தனை ஆச்சர்யங்கள் போதாது என்று உலகைக் கணனிக்குள் கொண்டு வந்து விட்டது தொழிற்திறன், தனி நபர் கணனிகள் வலைகள் கொண்டு பின்னப்பட்ட வைய விரிவு வலைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. இவ்வைய வலைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு மாற்றுவது என்பது சிறு பிள்ளை விளையாட்டுப் போல் ஆகிவிட்டது இப்போது, இத்தகவல் எழுத்தாக, ஒலியாக, ஒளியாக இருக்கலாம், இத்தகவல் புரட்சியால் இந்தியத் துணைக்கண்டத்தின் தேர்தல் அறிவிப்புக்கள் இந்தியருக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருக்கும் நொடிக்கு நொடி அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இப்படியான சூட்சும வெளியான கணனி வெளியை "நிழல் வெளி" என்றும், "சூக்கும வெளி” என்றும் கூறுகிறார்கள். இன் வெளியில் மக்கள் சேரும்போது நிழல் வெளிக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. உதாரணமாக கணனியில் தமிழில் எழுத முடியும் போது தமிழை வாசிக்கக்கூடிய தமிழர்கள் சேரத் தலைப்பட்டனர். திண்னைப் பேச்சு கணனிக்கு மாறும் இ போது ஊர் விசாரணைகள், A பட்டி மண்டபங்கள், கலை விழாக்கள் என்று தமிழகத்தில் இஜ் மட்டுமே காணக்கூடிய F நிகழ்வுகள் நிழல் வெளிக்கு மாறின. தமிழை வாசிக்கவும், கேட்கவும், தமிழ் நிகழ்வுகளைக் di iTi கணனி தளம் தரும் போது உள்ளுணர்வில் தாய் நாட்டில் இருப்பது போன்ற பிரமையை உருவாக்க முடிகிறது. நாம் R-505 என்று பருட்பொருளுக்கு பெயரிடுவது நம் உணர்வின் பாற்பட்டதே. கண்ணுள்ளவர் உலகம், காணாதார் உலகி விருந்து சற்றே வேறுபட்டதுதான். காதுகேளாதார் உலகம் இன்னும் வேறு. இப்படி உணர்வைப் பொறுத்து உலகங்கள் விரிந்து கொண்டே போகின்றன. பிரக்ஞை இழந்தவன் உலகு என்ன வென்பது சயனைட்டு தின்றவர் சுவை சொன்ன கதையாக நமக்கு இன்னும் சொல்லப்படாமலே இருக்கின்றது இந்த வாதத்தின் நீட்சியாகச் சொல்லப் போனால் தமிழகம் என்பது ஒரு உணர்வு என்பது புரியும். எப்படி இராமன் இருக்குமிடம் அயோத்தியோ, கன்னன் இருக்குமிடம் கோகுலமோ அது போல் வைய விரிவு வலையில் இருக்குமிடம் தமிழகம். இவ்வுணர்வை பல்லாயிரம் தமிழர்கள் இப்போது உணரத் தலைப்பட்டுள்ளனர். இவர்கள் அமைக்கும் இணையக் கிராமங்களில் தமிழ் நூலகங்கள் கூட தோன்ற ஆரம்பித்துள்ளன. பண்டைய சங்க இலக்கியத்திலிருந்து, ஜெயகாந்தன் கதைவரை இந்நூலகங்களில் வாசிக்க முடிகிறது. நாடு இழந்து அகதியாய் அலையும் ஈழத் தமிழருக்கு இச்சூக்கும வெளி தாயகத்தின் உணர்வைக் கொடுக்கத் தலைப்பட்டுள்ளது. துன்பம் நேர்கையில் எப்படி யாழ் இசை இன்பம் தருகிறதோ அதுபோல் நாடிழந்த தமிழனுக்கு நிழல் வெளி உணர்வளவிலாவது ஒரு ந்ாட்டைத் தந்துள்ளது. இத் தொழிற்புரட்சியின் தலைமுறைகள் நாடு விட்டு நாடு பெளதீகமாக தாண்டுவது மட்டுமல்லாமல், வைய விரிவு வலையில் உலகின் எந்த முலைக்கும் சறுக்கத் தலைப்பட்டுள்ளனர். உலகு ரொம்பத்தான் சுருங்கி விட்டது இருபதாம் நூற்றாண்டில்!

Page 31
உங்கள் கனவுகளை நிஜமாக்கும் கலை நயம் மிக்க 22 கரட் அசல் தங்க நகைகள், தாலிக் கொடிகள், திருமண நகைகள், கல் அட்டியல்,
கல் மோதிரங்கள், விதம்விதமான
காப்புகள், சங்கிலிகள், உங்கள் வண்ணக் கனவு நகைகள் அனைத்துக்கும்
நவீன டிசைன்களில் பஞ்சாபிகள்,
விரும்பிய டிசைன்களில் பிளவுஸ்
வகைகள் , கண்ணைக் கவரும்,
சேலை வகைகள், சிறுவர் சிறுமிய
ருக்கான சிருங்கார ஆடை 1-11 ண்டன் சேட், கோட், சூட்,
WILMERSDORF BUNDESAILLEE STR-153 10715 BERLIN Tel: O30/86340606, Fax: 030/8638266
 
 
 

II
Tg Giri
பிரியாணி, சோறு மற்றும் இடியப்பக் கொத்து, சைவ- அசைவ வகைகளில் பொற்றுக் கொள்ளலாம். அறுசுவை உணவை தாயகத்தின் சுவையுடன் படைத்திடுவோம். திருமணம், பிறந்த தின, பூப்புனித நீராட்டு விழாக்கள் மற்றும் அந்தியேட்டி, திவசம் வீட்டில் நடைபெறம் சிறு வைபவங்கள் எதுவாயினும் கூறுங்கள் - உடன் வகை செய்வோம்.
Tel: 030/85352 81, 20, 18538266
வகைகள், ர்ே :
ரவுசர்கள் / ஆகிய பல டைகளை நாடுங்கள்.
ணவுப் பொருட்கள், Liáვიrნtuman மரக்கறி கைகள், மளிகைப் பொருட்கள், வீடியோப்
படங்கள், சீடிக்களையும் இன்னும் பல ட்களையும் பெற்றுக் கொள்ள நாடுங்கள்.
KREUZBERZ SCHLESISECHESTR –2I
10715 BERLIN Tel: 030/6111584, Fax: 030/6111584

Page 32

seinshero, NNNNNNNNNNNN
Heinsberg
fel: 024547939
aX
』
50
U.
2538 GAN GELT (Stadt)
.
- | . 02454/939550
“

Page 33
SCHOENE
8004 ZU.
PHONE: 012912862. SINGAPORE CONTACT
 
 

GG, STR-15 JERICH
, FAX: 01 - 2913534 NO: HAND PHONE: 710 1082
ܡܢ ܕܢܹܐܛܪܹܬ̣.
蠶
嘻 鄱

Page 34
*
சிடி = ஓடியோக்கள் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் ந
III. HELDUUUUUUU
FEILEN – STR-8 WILHELM - ST 33602 BIELEFELD 59067 HAMM
TEL: 0521174794 TEL:0238l 16 FAX: O2,386
 
 
 
 
 
 
 
 
 
 

R - || 28
2732 274
ROON - STR4700 HAMIMI-III TEL:O2381264

Page 35
ஏ என் தமிழ்நாடக உறவே உன்னைப் போர்த்திய அனைத்தையும் களைந்தெறிந்து உன்னை நிர்வானமாக்கு. உனது மண் மலத்தை அறு! உன்னிடம் உள்ள அகந்தை மீது சீவுளி பதி!
நாடகத் தத்துவங்கள் அனைத்தையும் கற்று விட்டாயா? நாடக வினைகள் அனைத்தையும் பயின்று விட்டாயா? அவற்றை எல்லாம் உனது உள்ளினுள் உள்ளே தள்ளு, எந்தக் கட்டத்திலும் அவை உன்னை மீறி வெளியே வர வேண்டாம். அப்படி அது வந்தால் அது உன்னையே அமுக்கி விடும். புலம் பெயர்ந்த மண்ணில் உன் ஆட்டம் எடுபடாது. சொந்த மண்ணில் அது சாதித்தேன், இது சாதித்தேன் என்று பெருமை பீற்ற நீ புறப்பட்டால், உன்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடுவாய். ஆகவே உன்னைப் புதைத்துவிடு உனது கடந்த காலம் உனது கிரிடம் என்று நீ பேசத் துவங்கினால், அது ஒரு கமையாகி விடும், உன் மேதாவித்தனத்தை அவர்களிடம் கன பரப்பாதே. உன்னிடம் அவர்கள் வரும்போது, அதற்காகத்தான் வருகிறார்கள் என்று முன் கூட்டி நீயாக முடிவு செய்து கொண்டு. பாரம் ஏற்றி, சுமையோடு அவர்களை அனுப்பி வைக்காதே!
நீ கற்ற அத்தனை நாடகப் பெரு மனிதர்களையும் அவர்கள் உனக்குத் தந்த தத்துவங்களையும் நீ கற்ற அத்தனை வார்த்தைப் பிரயோகங்களையும் வெளியே 6 T அனுமதிக்காதே! அவை உனது அடைவுகளாக இருக்கட்டும், உன்னிடம் வரும் மற்றவர்களுக்கு அவை சுமையாக வேண்டாம். உன்னிடம் வருபவர்கள் எதற்காக வருகிறார்கள் என்பதை முதலில் கண்டறிந்து புரிந்து கொள். அவர்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று பார்.
என்ன, எடுத்த எடுப்பிலேயே போதனை துவங்கிவிட்டேன் என்று பார்க்கிறாயா? இல்லை. உன்னிடம் உள்ள எங்கள் நாடக ஆளம் வின் போகக் கூடாது என்பதும், இன்றுள்ள எங்கள் வறிய நிலையில் அது பேருருவம் பெற வேண்டும் என்பதும்தான் என் கவலை. என் மண்ணில் போதும் என்ற அளவுக்கு அங்கே அழிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உன் தேவை மிக அவசியமாகத் தேவைப்படும் இன்றைய நிலையில் நீ செயல் இழந்து நின்றால் அதுவும் ஒரு வகை அழிவும் இழப்புந்தானே?
நாடகத்துக்காக உன்னை நாடும் அந்த கர்களுக்குள் உன்னை ஒரு சங்கிலிக்கோர்வை வளையமாக த்திக் கொள் சங்கிலியில் ஒவ்வொரு வளையமும் முக்கியமே. வளையங்களின் சேர்க்கை ஒரு பெரிய வளையமாக க்கும்போதுதான் அது சங்கிலி, ஒரு வளையம் தொடர்பு விட்டு, டு நிற்குமேயென்றால் அது வெறும் தங்கக் கொடியே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SE 但 SE G
சமத்துவத்தில் நின்று வழி காட்டு. அதையே மற்றவர்களும் கடைப்பிடிக்குமாறு கேட்டித்தனமாய்ப் பார்த்தக்கொள்.
புலம் பெயர்ந்த நாடுகளில் அவசரத் தயாரிப்புத்தானே முடியுமாதலால், கிடைத்த பிரதியை வைத்து ஒரு பாதி வேக்காடுப் படைப்பு வெளி வர விட்டு விடாதே! வடை சுட வேண்டுமென்றால் உழுந்தை ஊறவிட்டு அரைத்து, பொங்கவிட்டுத்தான் கடலாம். உழுத்தம்மா இருக்கிறதே, அதில் நீர் ஊற்றி, உடனேயே கடலாம் என்றால், வடையாதேறும்?வட்டைதான் தேறும், அதற்காக வடை சுட வேண்டும் என்றுவிட்டு, உழுந்து எங்கே கிடைக்கும் என்று கடைகடையாக ஏறி இறங்க வேண்டியதில்லையே. முன் கூட்டியே உழுந்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
ஆனபடியால், பிரதி வரும் வரை காத்திராமல், நடிகரைத் தயார்ப் படுத்திக் கொள்ளலாம அல்லவா? வேண்டியதெல்லாம் நாடக ஈடுபாடு கொண்ட நடிகர்கள் என்ற பல வளையச் சங்கிலிக் கோர்வை. இவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை விட, இவர்களைத் தயார்ட் படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள், விளையாட்டு விளையாட்டாக அவர்களைப் பயிற்சிக்குள் இழு,
மூலம் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, முலத்தில் இருந்தே பயிற்சியைத் துவக்கு. உனக்கு ஞாபகம் இருக்கும், பாலித் தீவு மக்கள் எங்கள் புராதன நாட்டிய சாஸ்திர கடைப் பிடிப்பில், தங்கள் பிட்டத்தைத் தரையை நோக்கிக்கொண்டு போவதை மண்ணில் இருந்து வந்தோம்; தாம் தோம்: மண்னைத் தொட்டு வணங்கி எழுவோம் என்று கூறுகிறார்களோ என்று இந்திய ஆய்வாளர் ஒருவர் கேட்டார். இல்லையா? ஏன், நீயும் கூறுவாய், எங்கள் ஈழக் கூத்திலும் தரையை நோக்கியே எங்கள் நடிகர்கள் பிட்டத்தைக் கொண்டு செல்வார்கள், என்று. இல்லையா?
இன்னும் ஒரு விளக்கம் இருக்கிறது. அதுவும் உண்க்குத் தெரியும்தானே? பிட்டத்தில் உள்ள மூலத்தில் இருந்து தான் எங்கள் மூச்சும் எங்கள் கலையும் பிறக்க வேண்டும் என்று சித்தர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள், இல்லையா? தரையில் உள்ள காந்தத்துடன் உடலில் உள்ள காந்த்த்தை இணைக்கச் செய், அந்த இணைப்பை கபாலத்தை நோக்கி உயர்த்து: அங்கிருந்து எம்மைச் சூழ்ந்த பிரபஞ்சத்தின் சுழல் காந்தத்தோடு பொருத்தி, விண்ண்ை நோக்கி உயர்த்தச் செய், மருத்துவ விஞ்ஞானம் சுவாசப்பையோடும் டயப்றம் பட்டியுடனும் மூச்சை வைத்திருக்கட்டும், ஆனால் நாம் எமது உடல் மூலத்தில் இருந்து எம் மூச்சைத் துவக்குவோம்,என்ன? மண்ணின் காந்தத்தை எம் லத்தால் இழுத்து, தளராத மன வைராக்கியம் வேண்டுமென்றால், எம் மூச்சை நேரே வயிற்றினூடாக கழுமரம் போல உந்திச் சென்று கபாலத்தால் பிரித்து, பிரபஞ்சக் கலப்புடன் விண்ணில்
33

Page 36
LG
பொருத்துவோம்;அப்படித்தானே? மாறாக, எமக்கு உள்ளேயுள்ள எம் வெவ்வேறு உணர்வுகளை நாம் செம்மைப்படுத்த விரும்பினால், மண்ணைத் தொட்டு மீளும் காந்தத்தை, எம் உடலின் பக்கங்களால், வயிற்றின் பக்கங்களால் அனுப்பி விலா இருபுறமும் தடவி, கழுத்தின் அருகால், காதுகளின் அருகால் கொண்டு சென்று எம்முள்ளே ஒரு புறச் சுற்று வரைபடம் காந்த்த்தர்ல் கீறுவோம் என்ன மறக்கவில்லைத்தானே? வரைபடத்தை முழுமையாகச் சுருக்கிச் சுருக்கி, புள்ளிபளவில் வருவோம், துகளாகிவிட்டனம் சிறுமையை ணர்வோம்; மீண்டும் அந்தப் புள்ளியில் இருந்து வரை கோட்டை விரித்து விரித்து எம் பலத்தை அறிவோம்! எம்மை விட்டுப் பக்க வாட்டாலும் மேலும் கீழுமாகவும் அந்தத் தொடர்பறாத சுற்று வரை படத்தை எமக்கு வெளியே ஒரு காந்த வளையமாகப் பருப்பித்துச் செல்வோம். பக்கத்தால் விசாலிப்போம்: மேலே போவோம் 'ஏன் மருப்பேந்தி" -பாதாளத்துக்கும்போவோம். =" " |
மறந்து விட்டேன், எம் காந்த வளத்தை முலுத்தில் இருந்து ஆரம்பிக்கு முன், ஐம்பொறி - ஜம்புலன்களை ஒவ்வொன்றாய் எடுத்து, ஒருபொறி அடக்கி, ஒரு புலன் விரித்து, இரு பொறி அடக்கி இரு புலன் விரித்து, இப்படியே ஜம்பொறி அடக்கி ஐம்புலன் விரிக்கும் எம் வழமையான முறை - தழுவலை விட்டு விடாதே! .
அதே சமயம் இந் நாடக நன்பரிகளின் குரல் பயிற்சியையும் சேர்த்துக் கொள். வயிற்றிலும், நெஞ்சிலும், கழுத்திலும் நாசியிலும், கபாலத்திலும் மறக்காமல், ஏ தமிழனே. அடிவயிற்று மூலத்திலும் இருந்து குரல் உறும்க் செய்து கொள். பொறி - புலன் - குரல் கலவையில் உச்சாடன்ங்கள்ையும் சேர்த்துக் கொண்டால், மனனம் கூட எளிதாக வந்து விடும். இவற்றுக்குள் இருந்தே உன்னோடு நாடகத்தில் கூட வருபவர்கள் நவரசங்களைக் கற்றுக் கொள்ள உதவு, இதே வேளையில் வெவ்வேறு சம்பவங்கள்ை ஒவ்வொருவர் அனுபவத்திலும் இருந்து அவரவரே வழகாட்டி நடித்த இடமளித்த அவரவர் தன்ன்ம்பிக்கையைக் கட்டியெழுப்பு, இவைதாம் அவர்களுடைய மூலம் என்பதை நன்றாக உணரச் செய், இப்படியான பயிற்சிகளின் பின்னர் விவாதம் நடக்கும்போது, தான் என்ற மமதை இஸ்லாது எந்த விஷயத்தையும் பார்க்கவும் அணுகவும் பயின்று விடுவோம் என்பது உனக்குத் தெரி தானே! உனக்குத் தேவையான நடிகர்களும் நாடகர்களும்/ ஆலோசகர்களும் பிரதி எழுத்தாளர்ளும் அவை எல்லாவற்றுக்கும் மேலாக மனச் கத்தியுள்ள மனிதரும் உன்னுடைய தேட்டமாக இதோ தயாராகி விடுவார்கள், இது போதும் சுவையான் நாடக வடையை நீ தயங்காமல் சுடுவதற்கும் மற்றவர்களுக்குச் சுவைக்கக் கொடுப்பதற்கும். ஏ! உனது மண்ணில் இருந்து கொண்டு எந்திருப்பாபே, கிராமியப் பாடல் வடிவங்கள், சுத்து இராகங்கள், ஆடல் வடிவங்கள், அவற்றையெல்லாம் மறந்து விடாதே! நெஞ்சைத் தொட வேண்டிய காட்சிகளை ஆந்த வடிவங்கள் பார்த்துக் கொள்ளும், வடையில் இடும் பிஞ்சு மிளகாயாகவும் வெங்காயமாகவும் நாடக வடைக்குள் சேர்த்துப் பார். சுவை தெரியும்!அட்டட் மறந்து விட்டேன். நீ, நாடு விட்டு நாடு வந்து یہ تہا... "مہ۔ یہ آخہ ہے۔ یہ ہی آتی۔ ...+= எத்தனையோ ஆன்டாகி இருக்கும். விடையின் சுவையை மறந்து இங்குள்ள கிறிஸ்ப்புடன் நீ இப்பொழது பழகிவிட்டிருந்தால், என் ஒதல் எல்லாமே வீண், இல்லையா? - 1
இல்லையென்றால் படித்த புத்தக தத்துவங்களையும் அவை சொல்லும் கலைச் சொல் தொடர்களையும் வைத்துக்கொண்டு புத்தகத்தில் நாடகம் செய்வதாகவே கதை முடிந்து விடும். நாடகத்தில் மட்டும் ஆர்வம் கொண்டு உன்னிடம் வரும் அந்த நாடக நண்பர்க்கு, அந்தக் கலைச்சொற்கள் சிதம்பர
34

bשט
சக்கரமாக இருக்கும். வணக்கத்தோடு பார்த்துவிட்டு எட்டத்தே நின்று விடுவார். அந்தக் கலைச் சொற்களைக் கற்றுக் கொண் அவற்றோடு நீ விளையாடும் போது, இலத்தீனோ, சமஸ்கிருதமோ கற்று அதில் உச்சாடனம் செய்யும் அர்ச்சகனாக நீ ஒரு புதுச் சாதி ஆகிவிடுவாய். உனக்கும் அது வேண்டாம் எம் தமிழ் நாடகத்துக்கும் அது வேண்டாம். உன்னால் பயன் பெறக்கூடி நாடக ஆர்வலர்களுக்கும் அந்த இழப்பு வேண்டாம் ஆனபடியால்தான் துவக்கத்தில் கூறினேன். உன்னைப் போர்த்திய அனைத்தையும் உனது உள்ளினுள் உள்ளே தள்ளு என்றும் ஏனென்றால், உனது பணி எமது இன்றைய காலகட்டத்தில் என இனத்துக்கு வேண்டும். வெறும் வேங்காயமாக இருந்து கொள் பொறுமையும் தேவையும் இருப்பவர் உன் உள் மூலம் வரை வரட்டும், ஆனால் மற்றவர்களுக்கு மிக எளியவனாகத் தோற்றம் காட்டிஅவர்கள் உன்ன்ை அணுகி.பயன்பெற இடம் கொடு என்ன
Fil-riħ: TLLUT?
எங்கள் மண்ணில் தமிழன் தன் அடையாளத்துக்காப் போர் நடத்திக் கொண்டிருக்கிறான். மண்ணிலும் வெளியிலும் நாம் அங்கீகரிக்கப் பட வேண்டும். எங்கள் போராட்டம் பல பரிமாணம் கொண்டது போர் வழயில் ஒர் மேல்கட்டத்தக்கு எம் நிலையைப் போராளிகள் உயர்த்திச் செல்லும் அதேவேளையில், அதன் கலை முகத்தை உயர்த்திப் பிடிக்க அதன் சிறப்பை :l Eել է அரங்கில் உயர்த்த உனக்குஒரு கடமை இருக்கிறது எவரெவர் தத்தம் துறையில் வல்லாளராக இருக்கிறார்களோ, அவரவர் அந்த அந்தத் துறைகளின் தளங்களில் நின்று எம் இனம் உலக
அங்கீகாரம் பெறும் முயற்சிக்கு வலுவூட்ட வேண்டும்.
உனது நடிகர்களை நீதயாரித்து விட்டால், மண்ணில் நடைபெறும் சம்பவங்கள் காதில் விழுந்ததும், உடனடியாக வடை சுட உன்னிடம் தரம் மிக்க மூலப்பொருட்கள் இருக்கும். அப்படி இல்லையென்றால், இன்ஸ்டன்ர் உடனடி நாடகத்துக்குப் போகாதே. தானும் நடிப்பார் என்று ஒட்டவரும் வான்கோழிகள் மயிலாகப் பாவித்து ஆடப் புறப்பட்டு, பயிற்சி பெற்றவர்களின் பணியையும் அலங்கோலப்படுத்தி விடலாம். அது அரைத்த அல்ல, கரைத்த உழுத்தம்மா வடையாகிவிடும். பார்ப்பசவர்களின் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்க முடியும் காட்சிப் பொருளாக காணும் எம்மவர் மனதை அது தொடாது அப்படியான நிலையில், நாடக வடை சுடுவதைக் காட்டிலும், ஒதுங்கி நிற்பது உனக்கும் நல்லது என் இனத்திற்கும் நல்லது
இன்று மண்ணில் நடக்கும் எத்தனையோ சம்பவங்களை இன்ஸ்டன்ற் தியேட்டர் மூலம் கொண்டு வரலாம். சம்பவம் ஊரில் இருந்து நாடகப் பிரதியாக வரப்போவதில்லை. ஒரு செய்தியாக மட்டுமே வரும். அப்படி வரும் தரவுகளைத் திரட்டு. உன்னோடு கூடிய் பயிற்சி பெறுபவர்கள் பயிற்சி தந்த மனத்துணிச்சலாலும் தன்னம்பிக்கையாலும், ஒரு நிலைமைக்குள்
நுழையவும் தன்தன் சுபத்தில் நின்று ಙ್ அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களையும் அலசி ங்கி இருப்பார்கள் அல்லவா? அதில் ஆத்ம சுத்தியோடு ஈடுபடுவார்கள்.
நல்லது நிறுத்துகிறேன். இதை மற்றவர்களுக்குக் காட்டாதே. பக்கங்களை வீணடித்துவிட்டானே ஒரு கிறுக்கன் என்று அவர்கள் கூறினால் அதுவும் தப்பில்லையே. ஆகவே தான் நீ மட்டும் பிடிக்கக்கூடியதாக, நாடகனுக்கு - என்று எழுதுகிறேன். பிடித்ததிேர் பிடிக்கவில்லையோ தொடர்பு வைத்திரு. என்னைப் புரிந்துகொள்ளக்கூடிய என் உறவு உண்மையாக, நீமட்டுந்தானே எனக்கு இருக்கிறாய்.

Page 37
ள்ளைப் பிராயம் என்பது ஒரு அற்புதமான பருவம், கள்ளம் கபடமறியாத சூது வாது தெரியாத ஒரு காலம், நாளைய பொழுதின் கலக்கம் மனதை வாட்டாது துள்ளித் திரியும் ஒரு நேரம்,
இப்படியான பால்ய வயதுப் பருவத்தினர் மிருகத்தனமான செயல்களில் இறங்குவார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவர்கள் பருவத்திற்கு ஒவ்வாத ஒன்று இது.
ஆனால் பால்ய வயதினரே பயங்கரமான சேஷ்டைகளில் இறங்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்ற நிஜம், எம்மை இப்போது திடுக்கிட வைப்பது மாத்திரமல்ல, இளம் தளிர்களுக்குள் இத்தனை இரக்கமற்ற வெறிக்குணமா என்று மலைக்கவும் வைத்துள்ளது. இந்தத் தடவையும் அமெரிக்க மண்ணில் அரங்கேறி முடிந்து விட்ட ஒரு பயங்கரமான சோகமான, அதிர்ச்சியான நிகழ்வே நடப்புச் செய்தியாகி இருக்கின்றது.
அமெரிக்காவின் அர்க்கன்ஸாஸ் மாநிலம் அது அங்கே பnesbor) என்னுமிடத்தில் தான் இந்த பயங்கரம் சம்பவித்திருக்கிறது. இலையுதிர் காலம் கழித்து வசநத்ததின் வருகையை வழிமேல் விழி வைத்து நோக்கிக் காத்திருந்தவர்கள், கொலையுதிர் காலத்தை வரவேற்கும் துர்ப்பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். நான்கு இளம் சிறுமிகளும், அவர்களது ஆசிரியை ஒருவரும் புறாக்கள் கட்டுக் கொல்லப்படுவதைப் போல கொல்லப்பட்டிருக்கிறார்கள். பார் இந்தப்படுபாதகர்கள் என்று கேட்க வருகிறீர்களா? கொலையாளிகள் இருவர்
Lվեl
 
 
 
 
 
 

ĴLO
կցվեելեն வயது 3. இரண்டாமவனின் வயது 11 அதிர்ச்சியாக இருக்கின்ற தல்லவா? இந்தச் சிறுவயதிற்குள் இப்படியொரு பாரிய வெறித்தனமா '$1|$1]] அதிர்ந்து போய் விட்டீர்களா? சபர் பவிதி த வை யெ லி லாம் நிஜமேதான்!
13 வயதுச் சிறுவனின் பெயர், மிச்செல் ஜோன்சன், 11 வயதுடையவன் பெயரோ அன்ட்ரு கோல்டின்! இருபத்தியொராம் கொல்லப்பட்ட ஆசிரியர் நுாற்றாண்டை நோக்கி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. கணனி உலகம் வரை வந்து விட்டோம் என்ற கர்வத்துடன் நடந்து செல்லும் நாம் இப்படியொரு நிகழ்வின் சுமை எம்மை, அழுத்த, அதன் திணறலில் , பிதுங்கத் தடுமாறுகிறோம் நாங்கள்! 13 வயதான மிக்செல்லுக்கு இசை நன்றாகப் பிடிக்குமாம். பெண்களின் சகவாசமும் இனிக்குமாம். இதைவிட அடிதடிகளில் இறங்கும் ரவுடிக் கோஷ்டிகளில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் உண்டாம், தன்னை ஒரு ரோமியோவாக நினைத்துக் கொண்டு. "ஜூலியட்டுகளைத்" தேடும் சுபாவமும் 13 வயது மிச்செல்லிடம் தொற்றியிருக்கின்றது. துப்பாக்கியைக் கையாளவும் கற்றிருப்பவன்! இவனுடன் சுட்டாகச் சேர்ந்து கொலை வெறியோடு கட்டுத் தள்ளிய இரண்டாமவனான அன்ட்ரு, வயதில் சிறியவனாக இருந்தாலும், வகுப்பில் இவன் தன்னுடைய மோசமான சுபாவத்தால் "பெயர்" பெற்றிருந்தான். எப்பொழுதுமே வேட்டையாடுவது, சுடுவது என்பது பற்றியே அலட்டி, அயலட்டையில் வெறுப்பைச் சம்பாதித்திருந்தவன். இடுப்பில் வேட்டைக்கத்தியை சொருகிக் கொண்டு, குதிரையில் வலம் வரும் இவனை அயலவர்கள் வெறுத்ததில் வியப்பேயில்லை! மார்ச் 24 அன்றுதான் அந்தப்படுபாதகம் சம்பவித்தது. தன்னுடைய மாற்றுத்தந்தையின் சாம்பர் நிற வாகனம் ஒன்றை மிச்செல் ஒட்ட, கூடச் சென்றிருக்கிறான் அன்ட்ரூ அன்ட்ருவின் வீட்டிற்கு முதல் சென்று, துப்பாக்கிகள் பாதுகாத்து வைக்கப்பட்ட பாதுகாப்பகத்தின் பூட்டுகளை உடைத்து, சக்திவாய்ந்த சில துப்பாக்கிகளைத் திருடியிருக்கிறார்கள், பின்பு இருவருமாக அன்ரூவின் தாத்தா வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள், நாம் முத்திரைகள் சேகரிப்பது போல, அன்ட்ருவின் தாத்தா விதம் விதமான துப்பாக்கிகளைச் சேகரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். நிலவறைக் கதவை உடைத்தே வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றார்கள். இங்கே நான்கு கைத்துப்பாக்கிகள், மூன்று ரைபிள்களைக் களவாடியவர்கள், அன்ட்ரூவின் தாத்தாவிற்கு மிகவும் பிடித்தமானதும், இலக்குத் தவறாமல் துல்லியமாச் சுடக்கூடியது என்று பெருமையடித்துக் கொள்ளவும் வைத்த மான் வேட்டையாடும் ஒரு ரைபிளையும் இவர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். பின்பு இவர்கள் செய்த திட்டமிட்ட வயதுக்கு மீறிய செயல்கள் எம்மைப் பிரமிப்பில் ஆழ்த்த வல்லவை! இவர்கள் படித்த பாடசாலையின் தேகப்பியாச அறைக்கு 90 மீற்றர் தூரத்தில் புற்கள், மரங்கள் வளர்ந்த மறைவான இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கியிருக்கிறார்கள். மதியம் 1235 அளவில் அன்ட்ரூ பாடாசாலைக்குள் நுழைந்து தி பற்றிக் கொண்டால் அவசர அழைப்பிற்கு உதவும் அபாய அறிவிப்பு
b துர்ப்பாக்கியம்
ஏ.ஜே ஞானேந்திரன் சுவிஸ்
35

Page 38
LÉ
மணியை அழுத்தி விட்டு ஓடிப் போய் தன்னுடைய கூட்டாளியுடன் இணைந்திருக்கிறான். மாணவர்களும், ஆசிரியர்களும் பதறியடித்துக் கொண்டு இவர்கள் எதிர்பார்த்தபடி வெளியே ஓடிவந்திருக்கிறார்கள். புறாக்களைச் சுடுவது போல கொண்டு வந்த துப்பாக்கிகளினால் சாரமாரியானச் சுட ஆரம்பித்திருக்கிறார்கள் இரு சிறுவர்களும்! நாலே நான்கு நிமிடங்களில் 22 ரவுண்டுகள் சுட்டுத் தீர்த்திருக்கிறார்கள் இவர்கள். 9 மாணவர்களும், ஓர் ஆசிரியரும் காயப்படுத்தப்பட்டதோடு, 4 சிறுமிகளும், ஒரு
கொன்றவர்கள்
ஆசிரியையும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜீரணிக்க முடியாத நிஜமாக இருக்கின்றதல்லவா? ஆனால் நடந்தேறி விட்ட நிஜந்தான்.
ஏன் இந்த வெறித்தனம்" காயப்பட்ட சிறுமிகளில் ஒருத்தியான CANDACE FORTER என்பவள் மீது மிச்செல்லுக்கு ஒரு கண்ணாம்! எனக்கு ஒரு "Boy Friend" தேவையில்லை என்று மிச்செலுக்கு அடித்தாற் போல அவள் பதிலளித்திருந்தது இவன் கோபத்தைக் கிளறியிருக்கின்றது. வெறியை உண்டாக்கியிருக்கின்றது. எப்படியாவது இவளைக் கட்டுக் கொல்வேன் என்று தனது வகுப்புத் தோழி ஒருத்திக்கு இவன் கூறியிருக்கிறான். முளைத்து மூன்று இலை துளிர்க்கு முன்பு காதல். காதலில் தோல்வி. கொலை வெறி. ஆறாம் வகுப்பு மாணவனுக்கு, அரக்கத்தனமான செயற்படும் வெறி தொற்றிக் கொண்டிருக்கின்றது. வன்முறைகள் மலிந்து விட்ட நவீன யுகத்தின் பாதிப்புகள்தாம் இவர்கள் என்பது தெளிவாகவே தெரிகின்றது. தீர்வுகளுக்கு, துப்பாக்கிகள் தூக்கும் துர்ப்பாக்கியம் வளர்ந்து கொண்டு போகும் அவலத்தை எம்மால் காணமுடிகின்றது. பணக்கார நாடுகள், வளர்ந்து விட்ட நாடுகள் என்ற நினைப்பில் மண்ணைப் போடுகின்றன இந் நிகழ்வுகள், பணச் செழிப்புள்ள நாடுகள் பல அவல நிகழ்வுகளின் விளை நிலங்களாகவும் திகழ்கின்றன என்ற கசப்பான நிஜம், எம் வயிற்றைக் குமட்ட வைக்கின்றன. படிக்க வேண்டிய சிறு பருவத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப் பழகியிருக்கும் சிறார்களின் போக்கு எம்மை நடுங்க வைக்கின்றது.
முன்னேறி விட்டோம் என்று நாம் பீற்றிக் கொள்கிறோமே. உண்மையாகவே உலகம் முன்னேறித்தானா இருக்கின்றது? இன்னும் இப்படி எத்தனை மிச்செல்கள் முளைவிடப் போகின்றார்கள்? நம்மைச் சுற்றி நாள்தோறும் அரங்கேறும் அரக்கத்தனமான நிகழ்வுகளுக்கு என்றுதான் சாவுமனி அடிக்கப் போகின்றார்கள்? நாய்களைச் சுட்டு அவற்றின் வால்களை அறுத்து சுட்டதற்கு சாட்சியாக ஒரு காலத்தில் நகரசபை அதிகாரிகள் செயற்பட்டார்கள், இன்று மனிதர்களையே நாய்கள் போல மனிதர்கள் சுடத் தலைப்பட்டு விட்டார்கள்.
ஊழிக்காலம் என்பது இதுதான
36
 

Lbטה
இன்றி-உனதருகாமை, பிரிவின் கொடுந்துயரில் அள்ளுண்டேன். அள்ளுண்டும், இக்குளிர் மிகும் மழைப்பிரவில் மிகவுந்தான் மோகவயப்பட்டுப்போனேன்டி
இலவம் பஞ்சிலும் இலேசான
ଜ୍ଯୋତିଃ மென் விரல்கள் கோதவென்றென் மயிர்ச் சிம்பிகளும் சிலிர்த்தனதான்.
நாணி முகஞ்சிவந்து சுசிக் காற்றும் வெளியேற,
இருளறையில் வியர்வை மிகப்பெருகிப் பிசுபிசுக்க வெறுந்தரையில் கிடந்தே நான் நெளிந்தேன்-அனலில் இட்டதொரு புழுவெனவே.
அன்பே, எனதன்பே
முன்னே, ஆளுயர பன்னலில் பனிபடியக் கசிந்தொழுதும் இந்நிலவின் காலிப்பை என்னவென்று நிபுனரல் கூடுமங்கு. என்போல உனக்குமது கனன்று திபெரியுங் கோளமென்று ஆயிடுமோ?
அன்றி, சினந்து கொடுஞ் சொல்லால் ஒறுக்க உனை உன் சுற்றமும், என்னால் இந்நேரம் அழுது நீ கரைதல் சுடுமோ? அழுது நீ கரைய. வினே இலைகளுக்கு என்னெய் இட்டு
நிலா வழிந்து வினாமோ? ଶ୍ରେଣ5it
இரண்டாகக் கூறாக்கிக்காலமும் ଘ୍ରାl, அங்கொன்றும் இங்கொன்றுமாய் உன்னையும் என்னையும்.
ԻiԻլD5լլէ என்னதும் உன்னதும் இறைச்சியை LIF6FLITLE, பச்சை பச்சையாய்த் தின்னத் НавлоULLILLBIJEĐElВлL BILI நீங்கியுனை விட்டுந் தனியே ஒற்றையாய்த் துயருற்றேன்கண்ணே-?
நம்பியிரு. உனது சோடியின் ஒற்றை நான்தான்,
g
நானேதான்
றின்)
(6 LÓ
J
6
நி

Page 39
L16) புகழ்தல் வேணடாம்
ஒவ்வொரு கலைப் படைப்புக்களும் பூரணத்துவம் பெற விமர்சனக் கண்ணோட்டம் அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது படைப்பாளி சொல்ல வந்த கருத்து எந்த அளவுக்கு பார்வையாளரைச் சென்றடைகின்றது என்பதிலே தான் படைப்பின் வெற்றி தங்கியுள்ளது. அந்த வெற்றியை படைப்பாளிகள் கண்டு கொள்ள உதவுவது விமர்சனமேயாகும்.
பார்வையாளர் தம்முடைய ரசனையை வளர்த்துக் கொள்ள விமர்சகர்கள் உதவுகிறார்கள். எதை ரசிக்கலாம்? எப்படி ரசிக்கலாம்? என் அதனை ரசிக்க வேண்டும் ? என்பதை விமர்சகர்கள் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்கள், ஒருவர் விமர்சிக்கும் போது பார்வையாளர் ஒவ்வொருவரும் கானத்தவறிய பல நுணுக்கமான விஷயங்களையும் EEենի ել] நயத்தினையும் காணமுடிகிறது.
விமர்சகன் ஒருவனுக்கு கல்விஞானம், கேள்விஞானம், அறிவாற்றல், அனுபவமுதிர்ச்சி, ஆய்வுபயிற்சி ஆகிய தகமைகள் அவசியம், அத்தகைய விமர்சகனின் பொறுப்பானது கலை உலகின் மிகவும் முக்கியமான ஒன்று. விமர்சகன் என்பவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவனாக, தனிப்பட்ட ஆசாபாசங்களை விமர்சனத்திற் காட்டாது,சீரிய பார்வையில் விமர்சனம் செய்தல் அவசியமாகும். அவ்வாறு செய்யப்படும் விமர்சனமே ஒரு கலைப்பாக, கலை பற்றிய ஒரு ஏடாக, கலையை ஒழுங்குபடுத்தி, கட்டுக்கோப்புடையதாக ஆக்கும் ஆசானாக மாறி விடுவதை நாம்
TTT i.
விமர்சனம் என்பது ஒரு படைப்பின் சிறப்பை மட்டும் புகழ்வதாகவோ, அல்லது சாதனைகளை மட்டும் பட்டியலிடுவதாகவோ இருந்தால் அது விமர்சனமாகாது. அது வாழ்த்து என்றோ, புகழுரை என்றோ தான் கருதப்படும், கலைப்படைப்பின் குறைகளையும் எடுத்துக் கூறத் தயங்கக் கூடாது.
விமர்சனம் என்பது நிராகரிப்பின் தொனியோடு இருப்பினும் கூட, ஒரு படைப்பாளியை அல்லது அவர்களது சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டு இருப்பதாகவோ அல்லது அலட்சியம் செய்வதாகவோ கூறமுடியாது, விமர்சனமானது படைப்பிற்கு ஊக்கம் கொடுப்பதாகவும், சமூகத்தின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமைந்து இருப்பதோடு, படைப்புக்களின் பணியை சமூகம் பெற்றுப் பயன் பெறத்தக்க வகையில் அமைக்க உதவ வேண்டும்,
ஒவ்வொரு படைப்பாளியும் தான் படைக்கும் ஒவ்வொரு படைப்பும் வெற்றி பெறவேண்டும். என்றே முழுமூச்சாக பாடுபடுகிறார்கள். தமக்கு பூரண திருப்தி எனும் போது தான் படைப்பை வெளிக்கொணர்கிறார்கள். அந்தநிலையில் தம்முடைய தவறுகளை அவர்கள் உணரச் சந்தர்ப்பம் இல்லை, ஏனெனில் தவறென்று முன்பே உணர்கின்றபோது அது அவர்களால் சரிசெய்யப்பட்டு விடும். ஆகவே தமது படைப்பு அனைத்தும் சரியானதென்றே கருதுவர்.
ஆனால் விமர்சகர்கள் முதலில் படைப்புக்களைப் பார்வையாளர்களாகப் பார்க்கிறார்கள், அவர்கள் பன்பட்ட பார்வையாளர்களாக இருப்பதால் அவர்கள் கண்டு ரசிக்கும் கலைப்படைப்பின் குறைபாட்டை அதனால் கலைக்கு ஏற்படும் பாதிப்பை என்னிப் பார்கிறார்கள். அந்தக் குறைபாடு நீங்கும் போது Fisi Iliri Li III எத்துணை IIULLL|Li என்பதையும் சிந்திக்கிறாள்கள். இவ்வாறன சிந்கனைகளையும், கலைப்படைப்பின் குறை நிறைகளையும் கூறுகின்றார்கள். அது படைப்பாளிக்கும், பார்வையாளனுக்கும் உதவியாக அமைகிறது. ஒவ்வொரு கலையையும் வளர்க்க நல்ல ஆர்வலர்கள் தேவை. அந்த ஆர்வலர்களாக விமர்சகர்கள் இருக்க வேண்டும்,
போவித்தனமான ரசனையும், புகழும் உண்மையில் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை, மனநிறைவும் கிடைப்பதில்லை. மற்றவர்கள் ரசிப்பதையே ஏற்றுக்கொள்வது நம்முடைய தகுதிக்குப்
 
 
 
 

Libנ
பொருத்தமானது என்று கருதுவதாலும், சிறந்த விமர்சனங்கள் கிடைக்காததாலும், நாம் எமது சுய சிநகனையை அடகு வைத்து மற்றவள் சிந்தனைக்குத் தலையாட்டுகின்றோம், ரசனை என்பது மேதாவித்தனம், சமூக அந்தஸ்தின் அடையாளம் என்றும் கருதப்படும் போது விளைந்த வேடிக்கையில் இதுவும் ஒன்று.
சில ஆண்டுகளுக்கு முன் இலண்டனில் நடைபெற்ற களிக் கண்காட்சியில் ஏராளமான ஓவியங்களும் இடம் பெற்றிருந்கண், ஒரு குறிப்பிட்ட ஓவியத்திற்கு முதற்பரிசும் கிடைத்தது. அந்த ஓவியத்தை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துர் பாராட்டினர். மேகத்தில் இருந்து ஒரு தேவதை வெளியே வருவது போன்ற ஓவியம் அது அந்த ஓவியக் கண்காட்சியைப்பார்க்க வந்த ஒருவர் அந்த ஓவியம் தலை கீழாக மாட்டப்பட்டு இருப்பதாக அபிப்பிராயப்பட்டு நிர்வாகிகளிடம் எடுத்துச் சொன்னான். ஒவியத்துடன் வந்த குறிப்பினைப் படித்துப் பார்த்த போது அவர் கூறியது உண்மை என்பதை நிர்வாகிகள் உண்ாந்தனர்.
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் மற்றவர்கள் பாராட்டினார்கள், முதற்பரிசும் கிடைத்தது என்பதால் எல்லோரும் பாராட்டினார்களே தவிர அதுதலைகீழாக மாட்டப்பட்டிருப்பதை யாரும் உணரவில்லை, சுயமாகச் சிந்திக்கின்ற விமர்சகன் ஒருவன் மற்றவரின் அபிப்பிராயத்திற்குக் கட்டுப்படாமல் தானே ரசிக்கின்றபோது படைப்பின் சுயம் வெளிப்படுத்தப்படுகின்றது.
எனவே ஒரு விமர்சகன் படைப்பை ரசிக்கின்ற போது மற்றவர் கருத்தை விடுத்து தானே சுயமாகக் கூர்ந்து கவனித்து படைப்பை விமர்சனம் செய்வதன் மூலம் உண்மை ரசனையை தான் பெற்றுக் கொள்ளவும், மற்றவர் பெறவும் உதவலாம். விமர்சகன் என்பது கலை இலக்கியப் படைப்புக்களை அடித்தளமாகக் கொண்டு தனது வாழ்iை விசாரணை செய்பவன். அதன் முலம் அவனுக்கென்று ஒரு கண்ணோட்டம் உருவாகி வரும். அதனையே நாம் விமர்சன்க் கோட்பாடு என்கிறோம். விமர்சனக் கோட்பாடுகள் நாம் படைப்புகளை அனுந்தும் விதத்தை மேலும் கூர்மைப் படுத்த உதவும்,
ஆனால் ஒவ்வொரு படைப்பாளியும் விமர்சனக் கோட்பாட்டை வைத்துக் கொண்டு படைப்பினை ஆக்குவதில்லை. அவர்களுக்கு அவர்கள் படைப்பே முக்கியமானது. ஆனால் பார்வையாளர்கள் படைப்பினையும் அதற்கான விமர்சனத்தையும் எடுத்து ஒப்பு நோக்க வேண்டும், விமர்சனத்தின் முடிவை முக்கியமானதாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. விமர்சனத்தில் கூறப்படும் காரணங்கள், தர்க்க அடிப்படை ஆகியவற்றை எடுத்து நோக்க வேண்டும்.
விமர்சனம் மீண்டும் விவாதிக்கப்படும், முடிவில் அதன் பெரும் பகுதி நிராகரிக்கப்பட்டு ஒரு சிறு பகுதியே அதாவது அதன் சாரமே சமூகத்தால் ஏற்கப்படுகின்றது. இத்தகைய விவாதத்தில் சமூகம் ஈடுபடும் போது பலபுதிய நுணுக்கங்கள் தெளிவாகும். பல புதிய வாசல்களும் திறக்கும், புதிய மதிப்பீடுகளும் கண்ணோட்டங்களும் உருவாகி பழைய முடிவுகள் பல மறுக்கப்படும், பல விஷயங்கள். இல்லாமல் போகும். ஆனால் இந்த நிலையே உண்மையில் கருத்துச் சூழலில் ஒர் ஆரோக்கியமான நிலை.
இவ்வாறாகக் கலைப்படைப்புகள் நடுவுநிலைமையும், சிறப்புத் தகைமையும் பெற்ற விமர்சகர்களால் விமர்சிக்கப்படும் போது கலைப் படைப்புகளில் தாம் கானத்தவறிய துறைகளைப் படைப்பாளர் உணர்ந்து திருந்தவும், பார்வையாளர் படைப்புக்களை துல்லியமாக இரசிக்கவும், வழிகாட்டும். ஆனாலும் ரசிகர்கள் எந்த விமர்சனத்தின் முடிவையும் இறுதி முடிவாகக் கொள்ளாது, அவற்றைத் தாம் எடுத்து ஒப்பு நோக்கி சிறந்த முடிவுக்கு வரவேண்டும். அதேவேளை, படைப்பாளர் தம்மை அல்லது தம் கலைப் படைப்பைக் குறைத்து மதிப்பிட்டு இருப்பதாகவோ கருதி வெறுக்காது தம் தவறுகளைத் திருத்தி சிறந்த கலைப் படைப்புக்களை வெளிக் கொணர முன்வரவேண்டும். இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கண்ஸ்ட் படைப்புக்கள், விமர்சனம் ரசனை ஆகியவற்றை படைப்பாளிகள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் சிறந்த முறைகளைக் கைக்கொண்டு சிறந்த இலக்கியப்படைப்புகள் உருவாக வழியமைக்க
வேண்டும்.
KM)
சிவநந்தினி சிவசுப்பிரமணியம்
37

Page 40
ԼվE
ம் சொந்த மண்ண்ை விட்டுப் புலம் பெயர்ந்து வாழும்
எமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொருவிதமான சிந்தனைகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். எல்லா மக்களும் ஒரே நாட்டில் வாழ்பவர்களாக இருந்தால் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை ஒரளவு ஒரே மாதிரியாக இருக்கும். உதாரணத்திற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் எம் மக்கள் பரந்து வாழ்கின்றனர். ஜேர்மனியில் வாழ்பவர்கள் தங்கள் பிள்ளைகள் லண்டனில்ப் படித்தால் நல்ல் எதிர்காலம் அமைய வாய்ப்புண்டு என்று எண்ணுகின்றனர். இதே என்னம் இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்குமுண்டு. ஆனால் முதலில் பெற்றோர்களாகிய நாங்கள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். லண்டன் என்றால் ஆங்கிலம் தானே எங்கள் பிள்ளைகள் இலகுவில் கற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. நாங்களும் எங்கள் பிள்ளைகளும் எங்கள் நாடுளில் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் லண்டனில் விாழ்பவர்களுக்கும் உண்டு
நாங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அடிப்படைத் தியரி எங்கும் ஒன்றுதான் ஐந்தும் மூன்றும் எட்டு என்பது ஐரோப்பாவிலும் ஒன்றுதான் எந்த மொழியில் படித்தாலும் அறிவு வளரும் என்பது நிச்சயம், இதில் எள்ளளவும் நாங்கள்
கங்கை மணாளன் - ஜெர்மனி
சந்தேகப்படத் தேவையில்லை. அந்தந்த நாடுகளில் வாழும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே கல்வி பயிலச் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் ஒரு வழமையுள்ளது. குறிப்பிட்ட ஒரு வகுப்புக்குமேல் அதாவது5ம் ம்ே வகுப்புக்களுக்குமேல் அந்த நாட்டு மொழியோடு வேறு இரண்டு மொழிகளைக் கற்பதற்குக் கல்லூரிகளில் வாய்ப்பளிப்பார்கள்
இதுவே எங்கள் நாடாக இருந்தால் ஒரே நேரத்தில் என் பிள்ளை இத்தனை மொழிகளையும் படிப்பது எப்படி? இது கஷ்டம் என்று பெற்றோர் புலம்புவார்கள். ஆனால் இங்கே நடைமுறையில் வேற்று மொழியைக் கற்பது அவ்வளவு பெரிய கஷ்டமில்லை. இங்கேயுள்ள பல மொழிவல்லுனர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனோவியல் நிபுணர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு ஒரு பிள்ள்ை ஐந்து வயதில் இருந்தே அதற்கு ஒரே சமயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட மொழியைக் கற்றுக் கொடுப்பதில் எந்தவித பாதிப்பும் கிடையாது.
ஆனால் மிக மிக முக்கியமாக ஒரு விடயத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பிள்ளைகள் அந்த நாட்டு மொழியில் கல்வி பயிலட்டும் பேசட்டும், அதேசமயம் விட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்கமைய தமிழ் மொழியே ஆட்சி செய்யட்டும். அதற்கு நாங்கள் தான் உந்து கோலாக இருக்க வேண்டும் எம் தாய்த் தமிழை அந்த மழலைகள் பேசும் அழகே தனி எம் பிள்ளைகளுக்கு எம் தாய் மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே மற்றைய மொழிகளிலும் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும் தமிழ் மொழி பேசத் தெரிந்த ஒரு பிள்ளை ஜெர்மன் மொழியில் கல்வி பயில்கின்றது என்று
SS
38
 
 

ubט
வைத்துக்கொண்டால் அந்தப்பிள்ளை, ஜெர்மன் மொழியின்
ஆசிரியர் கூறுவதை முதலில் தமிழில்த் தான் முளைக்கு செலுத்துகின்றது. முளைதான் அதன் மொழி பெயர்ப்ை நாளிற்கோ, மனதிற்கோ கொடுக்கின்றது. அதற்கு எம்மொழி மி மிக அவசியம். இதைப் பெற்றோர்கள் மனதில்க் கொள்ள வேண்டும்.
எங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலம் எங்கள் கையில்தான் தங்கியுள்ளது. எனவே எங்கள் பிள்ளைகளோடு நாங்கள் தமிழிலேயே பேசவேண்டும் மொழியின் அவசியத்தை எங்கள் பிள்ளைகள் உணரும்படி செய்ய வேண்டும்.
நாம் புலம் பெயர்ந்தவர்கள் என்பதை என்றும் மனதில் நிறுத்துவோம். இது எங்களுக்குச் சொந்தமான நாடல்ல, ஏதே ஒரு பயணத்தின் நடுவே ஏற்பட்ட தரிப்பிடமாகவே அந்தந்த நாடுகளை எண்ணிக் கொள்ளுவோம். Esi LI விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளைச் சிந்திப்போம் வந்த நாடு சொந்த நாடாக முடியாது என்ன தான் நாம் இந்நாட்டுப் பிரஜா உரிமை பெற்றாலும் இங்குள்ள மக்களின் பார்வையில் நாம் வெளிநாட்டவர்களே என்றும் எங்களுக்குச் சொந்தமானது எமது தாய் மண்னே! எங்கள் மண்ணிற்கு நாம் கன்டிப்பாகத் திரும்பிச் செல்ல வேண்டும் திரும்பிச் செல்வோம் என்ற நம்பிக்கையை எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுவோம்
ஒலைப்பாயாவது
எமக்கென்று அங்கே கடமைகள் காத்திருக்கின்றன என்ற உணர்வை அவர்களுக்குப் புரிய வைப்போம்.
அந்த நினைவுடனேயே பிள்ளைகள் படிக்க வேண்டும். பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சிறப்பாகப் படிக்கட்டும் படித்ததின் பயனை எம் மண்ணில் தவழும் எங்கள் எதிர்காலச் சந்ததிகளுக்கு உரமாக்கட்டும்:
ஒரு மனிதனை இனம் காண உதவுவது மொழி ஒன்றினால் மட்டுமே. ஐரோப்பாவில் வாழும் மக்கள் நிறத்தால் ஒன்றுபட்டவர்கள், அவர்களை ஜெர்மனியர், பிரான்சியர் என இனம் காட்டுவது எது? மொழிதானே! அது போல் ஆசியாவிலும் நிறத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும் தமிழர், சிங்களவர், தெலுங்கள் கன்னட, மலையாளி என இனங் காண வைப்பது மொழி ஒன்று மட்டுமே ஆகவே மொழி என்பது மனிதனுக்கு மிக மிக இன்றியமையாததொன்றாகும் மொழி அழிந்தால் அந்த இனமே காணாமல்ய் போய்விடும் இதை மனதில்க் கொண்டு எம் சிறார்களை நாம் வழிநடாத்துவோம்.
சங்ககாலப் புலவர்கள் முச்சங்கம் அமைத்து நம் தாய்த் தமிழை வளர்த்தார்கள். தமிழும் வளர்ந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து கோலோச்சியது. இன்று எங்கள் காலத்தில் தமிழ் அழிந்து போனது என்று நாளைய சரித்திரம் கூறும் பாவத்திற்கு நாம் TTTTTTT, LIT
எம் தமிழுக்கு இன்றைய வளரும் சமுதாயம் சிம்மாசனம் போடவேண்டும் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் ஒரு
ஒலைப்பாயாவது போடவேண்டும்

Page 41
L
2 எகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பiகோடி கண்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 16 ஆவது உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டிகள், உலகக்கிண்ணம் பிரான்ஸ் 98 பூன் மாதம் (Iற் திகதி கோலாகலமாக ஆரம்பமாகின. கண்ணைக்கவரும் கண்காட்சி நடனங்களுடன் சென். டென்னினபில் (பி.:His) பிரத்தியேகமாக அழைக்கப்பட்ட மைதானத்தில் உலகக்கிண்ணத் திருவிழா தொடக்கி வைக்கப்பட்டது. அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் எதிர்பார்த்தது போலவே தற்போதைய உலகச்சாம்பியனான பிரேசில் அணி 2 இற்கு என்ற கோல் வித்தியாசத்தில் எப்கொட்லாந்து அணியை வென்றது. மொறோக்கோ, நோர்வே அணிகளுக்கிடையில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டம் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் போட்டு வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. ஆந்த முதல் நாள் ஆட்டங்களைத் தொடர்ந்து தினமும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பூன் மாதம் ம்ெ திகதி வரை நடைபெற்ற ஆட்டங்களில் இருந்து சில முக்கிய நிகழ்வுகள் போட்டிகளின் முடிவுகளை எடுத்துக் கொண்டால் எதிர்பார்த்ததற்கு மாறாக பெரிதாக ஏதும் நிகழவில்லை. பெரும்பாலானோர் எதிர் பார்த்த படிதான் வெற்றி தோல்விகள் உள்ளன.எனினும் பலரால் எதிர்பார்க்கப்படாத கோள் வித்தியாசங்கள் உள்ளன. அதைவிட மஞ்சள், சிவப்பு மட்டைகள் (ter Cr, Re Cr) தாராளமாகக் கானக்கூடியதாக இருந்தது.
விசேடமாக 18ம் திகதி நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமாக 3 வீரர்கள் சிவப்பு மட்டை காட்டி வெளியேற்றப்பட்ட நிகழ்ச்சிகளைக் கண்டு பலரும் வியந்தனர். அன்று நடைபெற்ற தென் ஆபிரிக்க டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் இரண்டு வீரர்களும், டென்மார்க் அணியின் ஒரு வீரருமாக மொத்தம் மூன்று பேர் சிவப்பு மட்டை காட்டி வெளியேற்றப்பட்டது. சITக்கப்பட்ட சாதன்ைபானது. Record Ertl) பிரான்னப் சவுதிபரேபிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் இரு அணிகளில் இருந்தும் ஒவ்வொரு வீரர்கள் வெளியில் அனுப்பப்பட்டனர். வெளியில் அனுப்பப்பட்ட பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் redire Atle மேலும் இரு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் 2 போட்டிகளி்ப்ேபே தல புள்ளிகளைப் பெற்றிருக்கும் பிரேசில், பிரான்னப், நைஜீறியா அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இந்த சஞ்சிகை வெளிவரும் போது இரண்டாம் கற்று ஆட்டங்களும் முடிவடைந்து கால் இறுதிப் போட்டிக்கு எட்டு அணிகள் தயாராக இருக்கும்.
 
 
 

solf
விக் முறையில் நடைபெறும் முதற்சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு முடிவிலும் முதல் இரு இடங்களையும் பெறும் அணிகள் இரண்டாம் கற்றுக்குத் தகுதி பெறும் இரண்டாம் கற்று முதல் நோக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் "தங்கக்கோஸ் " முறை பயன்படுத்தப்படும். இந்த தங்கக் கோல் முறையினால் எந்த அணிக்கும் வெற்றி பெறும் விாய்ப்பு உள்ளது. கால் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் திறமையுள்ள அணிகள் என்று பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், நைஜீரியா, பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆர்ஜன்ரீனா ஆகிய அணிகளைக் குறிப்பிடலாம். எனினும் இறுதி நிலைக்கு பிரேசில் அல்லது பிரான்னப் அணிக்கெதிராக ஜெர்மன் அல்லது ஆர்ஐன்ரினா அணி தகுதி பெறலாம். முதல் சிற்று முடிவிடையும் முன்னரே இறுதி நிலையைக் கூறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். H குழுவில் மிகவும் சிறப்பாக ஆடிவரும் ஜப்பான் அணியும் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்தாலும் தாங்கள் எவருக்கும் சிளிைத்தவர்கள் அல்ஸ் என்பதை தங்கள் விளையாட்டுக்களின் மூலம் நிரூபித்து வருகிறார்கள், இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தனிப்பட்ட வீரர்களின் திறமைகளைப்பார்த்தால், ஆறு அல்லது ஏழு வீரர்களை முன்னணியில் குறிப்பிடலாம். சுடுதலாக கோல் போட்ட வீரர்கள் என்று இல்லாமல் முழு ஆட்டத்திலும் சோபித்தவர்கள் என்ற நிலையில் கருதினால், பிரேசில் வீரர் Ronald ஆஐன்ரீனா வீரர் Eritrா, இங்கிலாந்து வீரர் Shere சிலி வீரர் Saas, இத்தாலி வீரர் Wier, ஜெர்மனி வீரர் Melle" ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரும் முன்னணி வீரர்கள் ஆனால் பிரேசில் அணியின் பின்வரிசை தடுப்புக்காரர் (Ferder) ( வைக் குறிப்பிடஸ்ாம். அவர் ஒரு சகல துறை வீரர் என்றே சொல்லவேண்டும். குழு நிலையில் நடைபெற்ற போட்டிகளின் விபரங்களை புலம் 3 இல் வெளியிட்டிருந்தோம், உலகக்கிண்ணப் போட்டிகளின் உலக உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மெய்மறந்து இருக்கும் இந்த வேளையில், தம்மை மறந்த ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், இங்கிலாந்து துன்சியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெறுவதற்கு முதல் நாள் இங்கிலாந்து ரசிகர்கள் என்று தம்மை இனங்காட்டிய இங்கிலாந்தின் காடையர்கள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, இங்கிலாந்தின் கெளரவத்தை தலைகுணிய வைத்துள்ள இந்தச் சம்பவம் இரண்டு தினங்கள் கடுமையாக நடைபெற்று முடிந்த போதிலும் இனி விரும் போட்டிகளில் இன்னும் பிரச்சனைகள் தொடராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவ் விளையாட்டுகளில் குறிப்பாக உதைப்பந்தாட்டத்தில் வன்முறைகள் தலைதுாக்குவது இது முதன்முறையில்லை. உதாரணமாக ஒ4உலகக்கிண்ணப் போட்டியில் தவறுதலாக தனது அணிக்கெதிராக சகல கோல் போட்டு ( Gal) கொலம்பிய அணிக்கு தோல்வியை தேடிக் கொடுத்த கொலம்பிய வீரர் நாடு திரும்பியதும் கட்டுக் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். போட்டிகளில் ரசனை உற்சாகம் என்பன தேவைதான் ஆனால் அவையே வெறியாக, கொலை ைெறியாக மற்றவர்களை தாக்கும் குறியாக மாறுவது மிகவும் வருத்தத்திற்குரியது.
O
சன் ஜோன்சன்

Page 42
சுழல் வட்டத்தில் சுற்றுகின்ற
- அட்டைப்படங்கள்புலம் என்ற சொல்லிற்கு பொருத்தமாக இருக்கின்றன. முதல் படத்தில் மேளம் அடிக்கும் ஒருவர் மேளம் என்று சொல்லும் போதே ஒரு வேகம் விரைவான தானாக்கட்டுக்கள் நினைவுக்கு வரும். அதே போல் புலத்தை வெளிக் கொண்டு வருவதற்கு உங்களின் வேகம், உழைப்பு TšET முதல் | ||Lქსჭki) தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறான வேகத்தைக் கொள்ளும்போது பல இன்னல்களை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இன்னல்களை எதிர்த்துப் போராடுவீர்கள். முயற்சி விடாமல் உழைப்பீர்கள். அதே போல இரண்டாவது படத்திலும் அந்த வயதானவர் மழை என்றாலும் குடைபிடித்து தன் வேலையை (ஆட்டை இழுத்து) செய்கின்றார். மழை என்றுவிட்டு அவர் விட்டில் இருக்கவில்லை, போராடுகின்றார். இப் போராட்டத்தின் பலனை அவா அடைகின்றார். ஒய்வெடுக்கின்றார். இதனை மூன்றாவது படம் சொல்கின்றது. புலம் வெளிவந்தவுடன் நீங்கள் இலேசானது போல் உணர்கின்றீர்கள். இது நிரந்தரமானது அல்ல. மீண்டும் அடுத்த புலத்திற்கான உழைப்பு மீண்டும் வேகம், இப்படி ஒரு சுழல்வட்டத்தில்.
பிரசாந்தி சேகர்,
பேர்லின்,
ஜேர்மனி. விரயம் செய்யவேண்டாம்.
ஒரு எழுத்துப்பிழை கூட இல்லாமல் புத்தகம் ஆக்குவதன் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். ஆனாலும் நிகழ்ச்சி நிரளின் குறுக்கெழுத்துப் போட்டி, குறுக்கெளுத்துப் பேட்டியாக உள்ளது உறுத்துகிறது. விளையாட்டுச் செய்தி தேவைதானா? ஐரோப்பாவில் காணும் இடமெல்லாம் உலகக் கிண்ணம் பற்றிய செய்திகள். இதற்காகப் புலத்தில் இரண்டு பக்கங்கள் விரயம் செய்ய வேண்டுமா? புலத்தோடு நிகழ்ச்சி நேரமும் மாறி வருகிறது. ஆனால் நிகழ்ச்சிகளின் நேரங்கள் மாறியபின்னரே புலம் எம்மை வந்தடைகிறது. புலமும் நிகழ்ச்சிகளின் மாற்றங்களும் ஒன்றாக எம்மை வந்தடைந்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா?
சந்திரவதனா செல்வகுமார் ஜேர்மனி
IIIhIf LLss . புலம் கண்டேன். புதிதாக எதையும் காணவில்லையே, புழுங்கி விட்டேன். பாலர் பக்கம் எங்கே? ஏமாறியழுதவரை ஆறுதல் படுத்த முடியவில்லை. சிறுமியின் தேடலால்" குதூகலித்தவரை குப்புற விழுத்தி விட்டீர்களே. நடப்பு நன்று. இந்துவின் எழுத்துக்கள் வானொஸ்பில் வலம் வரும் போதும் வாசனை தனி கவிதைகள்
அனைத்தும் நன்று. முள்மிதிபடி வெகுஜோர். மொழி இரண்டு
பக்கமும் எமக்குக் கிடைக்கும் பெரும்படையல், புலம் விசாலம் அடைந்தால் தான் அதிக விளைச்சலை அறுவடை செய்யலாம்.
LaDaDib 5a5logo SS5D, G
 
 
 
 

லம்
சுந்தராம்பாள் பாலச்சந்திரன் வட்கசன்
ஜேர்மனி கணினிர் செரிகிறோம். சஞ்சிகையின் அமைப்பு முன்பைவிட அழகுற அமைந்துள்ளது அருமையான ஓவியங்களை அட்டையில் பிரசுரித்ததோடு ஏனை பக்கங்களிலும் ஆங்காங்கே தந்துள்ளிர்கள். சிவசேகரம் அவர்களது கவிதை மிக அருமை சாவில்லாக் காலம் கவிதையில் அடிக்குறிப்பில் ராஜேஸ்வரனின் சிறுவர் அமுதம் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். இந்துவின் நமக் கிடர் வருமேனி கட்டுரை எம் போன்ற பெண்களுக்கு நல்ல கருத்துள்ளதாக அமைந்துள்ளது. சுந்தராம்பாள் எழுதிய நம்பிள்ளைகள் நல்லவர்களே மிகப் பிரயோசனமானது. சினிமா தொடர்பாக கட்டுரை என்பதால் நடிகைகளின் படங்களும் அவசியமா புவனனின் அன்னப்பிள்ளை ஆச்சியுடன் நாங்களும் வாத்திப் பொடிச்சியின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் சொர்கிறோம் பிரசாந்தி சேகரது கட்டுரை தொடர்ந்து வரவேண்டுமென ஆவலாக உள்ளோம்.
வாழைப்பழத்தின் உள்ளே மருந்து.
மங்கையர் குறிப்புக்கள் சிறுவர் தொடர்பான விடயங் கன் அனைத்துக்கும் வேறு பத்திரிகைகள் வருகின்றன. அவை புலத்தில் ஏன் இடம்பெறவேண்டும் என்று கேட்டிருந்தீர்கள். மருத்துவம் சம்பந்தமாகவும் பல சஞ்சிகைகள் தமிழில் வருகின்றன. அவை மாத்திரம் புலத்தில் இடம் பெறலாமா? புலம் வானொலிச் சஞ்சிகை வானொலி சம்பந்தப் பட்டவைகட்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். புலத்தில் இடம் பெறும் கட்டுரைகள் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். அப்படியல்லாது இலக்கியத்தை வளர்க்க விரும்புகிறோம் என்றால் அதற்கு ஐ.பி.சி இதழ் பொருத்தமானது அல்ல. ஜனரஞ்சகமாகவும் அதோடு வாழைப்பழத்தினுள்ளே மருந்து வைத்துக் கொடுப்பது போல இலக்கியத்தையும் புலத்தில் சேர்த்தால் நல்லது.
வித்யகங்கைக்கலாப்ரியா, டென்மார்க்
பின்புள்ள TRட் .இந்தி பு:ம் வந்தவுடன் சிறுவர் பதிதியைத் தேரிசேனர் கானாவி:ை7ன்னத்துக்தி
ہے اور 1 نومبر233 بھائ! ییلو ہیموگلوب 62 *** s/券売。 cm ിനെ,,, சரியாக வியாழக்கிழ.ை 冒5cm弟停あcm a.5cm /a2 ・ェsa 7cm +marecr சீரத்திப் சிவளிபடுவதி: * L7売5cmurリ エリ மொத்து போனேன். இம்முறை பு: சிறுவராகிய எம நீதி
●cócm与 இதீேஇது
அன்புடன் ప్రస్తాగాశాhபெது 3 Erதி:
Gerrari, 75-85-Hs
3-F Golp DL ri D g55
リ

Page 43
ܢ 15
ஐபிசி நிகழ்ச்சி
IIGJT5T IfjT5TGii மகளிர் இசைத்துறைப் பொறுப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவு இசைக்கலைமணி பட்டதாரி, வட இலங்கைச் சங்கீதசபை ஆசிரியர் பிரிவுகளில் வாய்ப்பாட்டு, வீணை வயலின் பண்ணிசை வளர்ச்சி. 1989,90,91 இல் அடுத்தடுத்து பண்ணிசைப் போட்டித் தங்கப்பதக்கங்கள். இவை பசோதாவின் அறுவட்ைகள். இலண்டனில் சவுத் லண்டன் தமிழ்ப்பள்ளி, கிங்ஸ்டன் தமிழ்ப்பள்ளி, கவுன்ஸ்லோ தமிழ்பள்ளி இவற்றில் இன்றும் இசை ஆசிரியை நாட்டிய நாடகங்களில் ஒலி கலக்கும் TE மாலிகை. பருத்தித்தறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கல்வியைத் தொடக்கியவர். இன்று
ஐ.பி.சி.முலம் இசையூட்டம் புகட்டுகிறார். இசையால் வசமாக இராகமாலிகை, இசைக்கச்சேரி, இசையமுதம், வாத்திய விருந்து, வேண்டாம் அபகரம், பெண்ணியம்,
வணக்கம் ஐ.பி.சி.மாமி, இப்போதைக்கு சுமை இவையே.
- பணிப்பாளர்
காலையில் புலத்திற்கும் ஊருக்கும் இடையே ஒரு மணி நேர சிற்ற செய்திச் சேனையோடு, அறிவியல் மருத்துவம், கல்வி என்று எம்ம செய்திச் சேவையோடு ஊர் எல்லை தொட விரும்புகின்றோம். = fiଳh୩1|3୍l, மின் மாஞ்சல் முலம் அன்றாடச் செய்தியை உலகம் பூராவும் 2 சேர்க்கிறோம். கணனியில் ஒலிக்கூட்டுப் பொருத்தியவர்கள் கேட்டு புலம் எழுத்துருவில் வெளிவருகிறது. மண்ணையும் புலத்தையும் ஒலி வடிவில் எம் உறவுகளின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்ல வடிவில் எம் தமிழ் உறவுகளிடம் நேரே செல்ல விளைகின்றோம்.
ருக்கம் பூண் விரும்புகிறோம். ாண்டில் எம் அறுவடையைக் குறுக்கிப் பார்த்தால், இருபத்தி இந்திய, மத்திய கிழக்கு, தென்னாபிரிக்க உறவுப் பாலச் சேவை உ 1றைச் சாதிக்க முடிந்ததென்றால் அது எம் தமிழ் உறவுகள் : ழ் மீடியா லிமிட்டட் பங்காளரும் நிர்வாகிகளும் தரும் தாயனை நாம் இயங்கும் நாட்டில் எமக்கிடப்பட்ட விலங்குக்குள் நின்று நா புேக்காய் நம்மால் இயன்ற பணிகள் நிகழ்த்திடுவோம். சும்மா இ
 
 
 
 

வைத்தியம் செய்த புதுசு ஆசிரியர் குழுவில் இரவி ஒருவர்.S ஈழத்தமிழ்க் கலைகளுக்கு மகாஜனாக்கல்லூரி தந்த கொடைகளில் ஒருவர் இரவி. மறைந்தாலும் அருணாசலம்உபாத்தியாயரின் ஆன்மா சான்றோன் எனக்கேட்ட'
பெருமை பெறத்தக்கார். அளவெட்டியில் பிறந்து அங்கு
ஞானோதயா வித்தியாலயத்தில் அ எழுதத் தொடங் 'கியவர். ஐ.பி.சி வழியாக தமிழினியில் தப்பின்றி அஎழுதப்
பழக்குகின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ... (தமிழில் BA சிறப்பு:அங்கேயே நாடக அரங்கில் MA
மாண்வர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் R > டிப்புளோமா. நாடு நயக்கும் சரிநிகர் ஆசிரியர் குழுவில்... S ஒருவர். தமிழ் உலகு நயக்கம் சிறுகதைப்படைப்பாளி: (- கவிதை சிந்தும் நேரம், யன்னல்களைத் திறவுங்கள், பேசாப்பொருள், ஊர்வலம், நாலு வார்த்தை கதை...
சொல்லும் காலம், நெடும்புனல், புதியதோா உலகம் S செய்வோம். இவர் முதுகு சுமக்க இனியும் பாரமேறும் ...
: - L533füJLITTGITT If
ாலை உறவுப் பாலம் அமைத்தோம். அவர்களுக்குத் தேவையான ால் முடிந்தவை அர்ப்பணிக்கிறோம். மாலையிலும் ஒருமணி நேரம் இப்போதைக்கு எம் வெறும் கை முழம் போட முடியவில்லை.
உலாவர விடுகிறோம். சிறப்பு நிகழ்ச்சியையும் அன்றன்றே அதில் ப்ே பயன் பெற இது உதவும், இணைக்கும் ஐ.பி.சி.யின் எழுத்துரு இது. ஐ.பி.சி. தமிழுடன் எப்படி முடிகிறதோ, அவ்வாறே எங்கள் புலம் சஞ்சிகை என்று எழுத்துரு ஒலியையும் எழுத்தையும் இணைத்து எம் உறவுகளுடன் இதய
நான்து மணி நேர ஐரோப்பிய சேவை ஒரு மணி நேர இலங்கை, டஸ்க்ளக்கும் மின்மாஞ்சல் சேவை, புலம் என்ற எழுத்துருச்சேவை, தந்த அரவணைப்பு, வர்த்தக வள்ளல்கள் தந்த விளம்பர ஆதரவு னப்பு. ஐ.பி.சி. பணியாளர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள். மும் நமக்கோர் நலியா வழியுடையோம், நாமும் நம் நிலத்தினது இரோம் ஓம்! ஓம்! ஓம் ! என்று கூவுகிறோம்.
. . . . . . உங்கள் ஐ.பி.சி. பணியாளர்கள்.
- o se je
ཡོད།

Page 44
ACC 8 INTER COM
66 ցելջgԵԼԻ T r / নী৯২ to Tbig
bIT di di55
ஒரு குத் 2 L G5
FITTL 6
Canada India Singapore Sri Lanka France U.K.
per minute
CONTACI: NADA
GOTHE STRA. 6306 Y, OFFENBACH GERMANY I EL 3 069 838, 27 655
ANAX OGS9 883 8) 8
MIKOB (OT 72 96 3D || 63
 

ELEPHONE CARD.
ார்த்துக் களைத்து விட்டேன் ன் உன் குரல் கேட்கும்
எங்கு போவேன்? föll BT6ooTuño (3LITTL LT5üi
ஒடிவிடுகிறதே ாங்கிக் கதைப்போம் என்றால்
பறக்கிறதே காசு ச்ய்வேன் என்று
ன். இதோ வந்தது
NER COVERERPRONE CAR
முறை கதைத்து விட்டேன் உன்னுடன் னயும் இனியனவாய் கழிந்த கணங்கள்
றி சொல்வேன். த் தேடித்தந்த தெய்வத்திற்கும் நாடி வந்த
COMTELEPHONE CARD,
) :
M M
W
NNV
அச்சுப் பதிப்பு வான் அச்சகர் 18 283