கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 1998.09-10

Page 1
டென்மார்த் - 12
 

OFFP, (Egil D6Cf - 3DM. 566 - 250SF (BETTİG5J – NOK DK கனடா 250CS, இலங்கை 20ரூபா, இந்தியா 5ருப்

Page 2
|
S) 180DMIMin
955 LT 1.50 DM/Min 0.90 DM/Min
ALPHATELECOM W.
I Nell'O2
 
 
 
 

" III.
TITUT
W 56.1 TW 0.44DM/Min W3606i L5 0.38DM/Min
| UTóibili5T6, 200 DMIMin
301ыst49/Fсxt:02801-з998
Mobileo/I-45229 W. S. WELCOME W

Page 3
புலம் مه. م.5.ت
நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம். கம்மா இரோம்.
3JI?["GLII i:
SJ 65.9405600TTEF50LE தொகுப்பு:
செல்லத்துரை. நாவரசன் la IAfri:
கோபு நீர்வாகம்:
சுந்தரம். சிறீஸ்கந்தராசா ījēITī:
கிருஷ்ணா GATTFRIT:
அதாசீசியஸ், எஸ்.கே.ராஜென் ஜி.எஸ். குமார், யசோதா. மித்திரதாஸ்
Pulam - 5
EdiLLT:
R: Wil. Ar Lillalsalas II
Co-ordilla:
Sella LLLIE, Na Wara sa In
PublishıET:
(litibill
Manager;
Suntharam, STIskandarajah
Distributor:
FRITISEEN
Acwis (MI5:
A Tactisills, SKRajen G.S.FL "SLT11. MITHT-1:15 ETLİE .
Lվելյլք: IBC - Tamil, P.O.BOX-505 LOI11 JIl SW8 LSH.
jTA: GIIf: 01717878000 TalbaL, LIL li: 0171 787801) III i II
Hurric բage:
hıLL: WW WWW, bÇ-tahil, derroIII.co.uk http: fast access.co.uk -ibc
அச்சுப்பதிப்பு: வாசன் அச்சகம்
45C CTL 15.Dc ROat.
Mitcham, Surrey, CR4. Tel:181646:2885
radili Maribiti-tan ill. demon.co.uk.
* மானுட உர வெற்றி, மானு இதுவே இன் குரல் உலகின் களத்தைப் பா குவியும், எம் உயிர்களும் 6 யாவும் எமக்க
உறவுகள் அா நாம் ஒரு போ அமைத்து, வி அவர்கள் வா வேட்கையுடன் எங்களிடமும் அவர்களுக்கு செய்வோம்.
எங்காவது ம உறவுகளிடம்
மனிதராக
குழந்தைகட்கு வெறுமனே ப அதிகரித்துக்
தொடங்கி வி போதாதிருக்கி அதனுடன் சே சிறுமை கண்ட மனிதர்களாக இதற்கு புலத் பாலர்களால்
அனைத்தையு வண்ணத்தில்
உலையில் ஒரு
* வளமேற, உ
FjÞT-6 இங்கிலாந்து gigslism - 2 சந்தாப் பன் அல்லது க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|6|f
LDIIS) If GaoI6ðĪobib LDII
வுே எப்போதும் மேன்மையானது. மானுடமேன்மை, மானுட டம் சுடரும் விடுதலை, இவைகட்காக ஓயாது இயங்குதல் றைய எமது தேவை. “மானுடம் வென்றதம்மா” என்றோர் ல் எங்காவது ஒரு மூலையில் ஒலித்தாலும், அந்த நிகழ் ர்த்து நாம் பரவசம் கொள்வோம். அதனை நோக்கி எம்கரம் - கண்கள் மலரும், உலகிலுள்ள அனைத்து மனித 1ம் உறவுகளே. இவர்கள் அடையக் கூடிய உன்னதங்கள் ானவையே. நாட்டை நாம் பிரிந்து விட்டோம். எம் நெருங்கிய வ்கு உள்ளனர். நாட்டை அவர்களே வளப்படுத்துகின்றனர் தில் தேசம் செல்லும் போதும் செல்வதற்குரிய வழியை 1ளப் படுத்தி, நாட்டைப்பாதுகாத்து வைத்திருப்பார்கள் ழ வேண்டும். உயிருடன், உளத்துடன், உண்மையான மனிதர்களாக அவரகள் வாழ வேண்டும். அதற்கான வழி உண்டு. அவர்களுடன் இடையறாது உறவு கொள்வோம். எது தேவை என்று அறிந்து எம்மால் இயன்றதைச் அவர்களுடன் உறவுப் பாலம் அமைப்போம், உலகில் ானுடம் ஒளிரக்கண்டால் மனம் மகிழ்வோம். அது எம் இருக்கின்றது என்பதை அறிந்து இயன்றதைச் செய்வோம்.
வாழ்ந்திட வேண்டும், அதனை மனதில் வைப்போம். எம் அதனைச் சொல்லிக் கொடுப்போம். எம் பாலர் இப்போது ாலுக்கு மாத்திரம் அழுவதில்லை. அவர்களது தேவை கொண்டே செல்கின்றது. அறிவை அவர்கள் தேடத் 'ட்டார்கள். அவர்கள் வேகத்திற்கு நாம் கொடுப்பது றது. அவர்கள் அறிய நாம் நிறையக் கொடுப்போம். ர்த்து அன்பைக் கொடுப்போம். அறத்தைக் கொடுப்போம். போது தர்மம்கண்டு பொங்கியெழச் செய்வோம். அவர்களை ெ வாழவைப்பதற்கான வழிவகைகளைச் செய்வோம்.
தின் பாலர் பக்கம் மிகவும் உதவும், பாலர் பக்கம்
படைக்கப்பட்ட, பாலர்களுக்காகப் படைக்கப்பட்ட ம் தாங்கி வரும். பாலர் பக்கம் அடுத்த இதழிலிருந்து மின்னும், உங்கள் படைப்புக்களால் பொங்கும். பொங்க, ந கண்டு அரிசி இடுங்கள்.
ரமேற, புலம் பலம் பெறும்,
- புலத்தார்
| - !, - !, -
இதழ்களுக்கு
- 10E, HTSösmö - 100FFr, GgfLD5oss - 30 DM. SFr GBTTE5 – 120 NOK, GL-60ILDTso – 12ODK.
த்தை IBC எனும் பெயரில், காசுக்கட்டளை, சோலை மூலம் அனுப்பலாம்.

Page 4
LG
1939 யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர் தற்போது ஆத்மீக சர்வமதசங்கம் - பூரண சர்வோதய இயக்கத்தில் முழுநேர 3 அக்கறை காட்டுபவர். 1950 களில் இறுதியிலிருந்து கவிதை எழுதிவரும் இவர் சில : ஈடுபாடு உடையவர். மு.தளையசிங்கம் இவரது சகோதரர் என் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'திசை" வாரப்பத்திரிகையி வரை வெளிவந்த நூல்கள் அது, கடலும் கரையும், யதார்த்த
வயது இருபத்தைந்தாகிறது. க இது கால் வரைந்த வரலாற்றை
வேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிற ஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க,
அனைந்த நெருப்பாய், அனிந்த குமுன் சிரிப்பாய் காற்றில் கலந்தான் கால்நூற்று ஆண்டுகளே, பாலை மணலில் பதிந்த அடிச்சுடெட் தூர்ந்து தெரிகின்ற கால கவடுகளே நீங்கள் எனைப் பிரிந்து நீள் தூரம் செல்கின்றீர்
ங்கள். இதுகால் புனையாய், அலைகடலாய்
து எனக்கு வரலாறு தந்திப்போ
றி. நானோ பொருமி எழுந்தெதிரே
லகள் எறியும் கடல்நடுவே
பேரறியா நச்சுப் பி ஓர் தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.
நிரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின் ஒரத்தில் ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில் தன்னை இனங்கண்டு தாவும் மனப்பேடு
ஆவல் விழியிற்றில் ஆட அடிவானம் சுவும் மெளனக் குரலில் உளம் ஒட. காத்துக் கிடக்கின்றேன், காலம் வரும்வரைக்கும்
அம்மா எனும் அந்த அன்பு மலைக்கோயிற் சன்னிதியில் நான் முன்னர் தாவித் தவழ்கையிலே என்ன நினைவைபவள் என்னில் செதுக்கினளே! சோறுட்டி, வானம் தொடுத்த மலர்ச்சரத்தின் ஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்த அவள் என்ன நினைவையெலாம் என்னில் செதுக்கினளோ?
என்ன நினைத்திருப்பாள்? என்றன் மகன் பெரிய T5A5A5; II, ET கண்ணில் படவாழும் காட்சி வி என்னை நிறுத்தி இரும்பூது எய்தி
என்ன பினழ? இவற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவள், வேறு சிந்தை அவட்கேது
பாவம், ஒய் என்னை நிதம் பள்ளிக் கனுப்பியவள்
 

bitib
3த்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை மாற்றமுயலும் ஊழியராகப் பணிபுரிகிறார். அறிவார்ந்த சகல விஷயங்களிலும்
சிறுகதைகளும் எழுதியுள்ளார். விமர்சனத் துறையிலும் அதிக பதும் குறிப்பிடத்தக்கது. ன் ஆசிரியராக இருந்தவர். தற்போது கொழும்பில் சீவியம். இது மும் ஆத்மார்த்தமும், காலிலீலை.
அண்ணாந்து பார்த்தாலோ அங்கே கரும்பருந்து பண்ணாய் விசும்பில் படரும் சுருதியிலும் ஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.
அந்தி அடிவான், அமுதக் கடைசலென் குந்தி யெழும்நிலவு பூவரசங் குழைப்பூடாய் சிந்திக் கிரணங்கள் செல்வம் பொழிகின்ற
காலைப் பரிதி, கனச் சிறுபறவை ஏலோ எனநிர் இறைப்போர் - இவையெனது பிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே பெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம் நெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட்.
என்ன விதமாய் இளமை மறைகிறது
அன்றொருநாள் கேளும் அருமையாய் என்பேரில் தந்திவரும், " அம்மா சாகக் கிடக்கின்றா வந்துபார்” என்று வயிற்றில் அடித்தபடி ஓடுகின்றேன். அங்கு உருவம் அழிந் கட்டிஸ்லே என்செய்வேன். காசம் அவளுக்கு முட்டிச் கவரோடு மோதி அழுகின்றேன்
locentern Uglgild, Tonology டுச் சிறுகரங்கள். பார்த்த மறுகணமே ஒத்தித் துயரை எடுக்கும் ஒளிவிழிகள் வற்றிக் கிடந்தாலும் வந்து எதிர்நின்ற என்னை இனங்கண்டு இ க அடித்திட்ட இந்தக் கண்ப்பொழு
இந்த உலகே இதுகால் இழைத்தி பாவமுேலாம் நீக்கிப் பரிசுத்தம் பெற்றிருக்
எல்லாம் முடிகிறது. எங்கோ நெடுந்தொலைவில் மல்லாந்து அம்மா மரணத் துணைபோடு சொல்லாட நானோ சுருண்டு கொழு
slal இளைய பரம்பரையின் செல்வன் இது கால்நான் சேகரித்த கையிருப்பை
எண்ணிக் கணக்கிட்டேன். ஏ. என்னை வீட்டோடும் காலக் கொழுந்துகளே. கையொடிந்து இங்கேநான் எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே தி யிருக்கும் றொபின்சன் குறுசேப்போல்
பேரறியா நச்சுப் ஒர்திவில் வந்து ஒதுங்கி கிடக்கின்றே
துரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம் ஏதேனும் நாவாய் இனியும் வருஞ்சில

Page 5
S.
S
சாய்கோபுர இத்தாலியிலு ஆண்டு கட்ட இது 10 மீட் இதன் முழு ஏறத்தாழ 5 இப்போது ச அனுமதிக்க
ஏன் தாஜ்மகா தாஜ்மகால் ஏறத்தாழ 300 வருடங்களிற்கு முன்னர் இந்த மொசூல் ராஜவம்சத்தின் ஐந்தாவது ராஜாவாகத் திகழ்ந் மகால். தாஜ்மகால் சாஜகானின் காதல் மனைவியான இருபதாயிரத்திற்கும் மேலான கைத்தொழில் நிபுணர்கள் சி 22 வருடங்கள் ஆயின. இன்று இது உலகத்திலே எழில்மிகு
தாஜ்மகால் உருவான கதை ஒருமுறை இளவரசர் சாஜகான் சந்தைக்கு சென்றிருந்தபோது சந்தித்தார். அன்றிலிருந்து இளம் நெஞ்சங்கள் இருவரும் ஒ காதலித்தனர். ஐந்து வருட காதலின் பின் இருவரும் திரு கொண்டனர். அப்போது சாஜகானின் வயது20 ம், மும்தாஜி வய அவர்களின் திருமணத்தின் பின்னர் அவர்கள் 13 குழந்தைச் ெ பெற்றனர். 14வது குழந்தை பிறந்த பின்னர் மும்தாயி சுகபீனப இறக்கும் தருணத்தில் இருந்த மும்தாஜ் சாஜகானிடம் இவ்வுலகினில் அழியா புகழுடன் நிலை பெற வேண்டும் ! மாளிகையினை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் சாஜகான் மும்தாஜின் பிரிவை தாங்கமுடியாமல் அவர் மீது கொ அவரது இறுதி ஆசையை நிறைவு செய்தார். அதுவே இந்த ஐ பெற்ற தாஜ்மகால்.
 
 
 

LSLs
கோபுரம்
ம் உலகப்பிரசித்தி வாய்ந்த ஓர் கட்டிடம். இது லுள்ள பிசாவில் உள்ளது. சாய்கோபுரம் 1173 ஆம் டத் தொடங்கி 1354 ம் ஆண்டு நிவர்த்தி செய்யப்பட்டது. டர் உயரம். கட்டப்பட்டபோதே சரியத் தொடங்கியது. மையான உயரம் 56 மீட்டர் ஆகும். தற்பொழுது .5 மீட்டர் தென்கிழக்குத்திசை நோக்கி சரிந்துள்ளது. ரிந்து விழும் நிலையில் உள்ளதால் பார்வையாளர்கள் ப்படுவதில்லை,
ால் உருவானது தியாவில் கட்டப்பட்டது. அக்காலத்தில் அரசராக இருந்தவர் த சாஜகான் ஆவார். இவரது மனைவியின் பெயர் மும்தாஜி மும்தாஜி மகாலிற்காகவே உருவாக்கப்பட்டது. இதனை பப்பாக உருவமைத்தார்கள். இதனை சிறப்புற சிருஷ்டிப்பதற்கு
கட்டிடக் கலைகளில் ஒன்றாகப் பிரகாசிக்கின்றது.
மும்தாஜ்ஜை ருவரை ஒருவர் மனம் செய்து து 17ம் ஆகும். சல்வங்களைப் ாக இருந்தார். தம் காதல் தற்காக ஒரு
. ண்டகாதலால் உலகப்பிரசித்தி
bI6ù). Gli IGi(BG). Gliò ண்ணெ மாறதுநில் எனக்குச் சொல் சில பதில் எண்ணங்கள் கனிந்ததாலோ இளவேனில் காலங்கள்
ன் எண்ணங்கள் காய்ந்துபோனது கோடைகாலத்தில ந்துபோன சோகங்கள் உதிரும் இலை 颚 காலத்திலா
ர்ந்துபோன மனமும் உன் உயிர் ஓட்டமும்
ாள்வதுமாரிகாலத்தில சொல்லடி என் காலப் பெண்ணே!

Page 6
னவே மொழிக்கு முதலாய் நிற்பது முதலெழுத்துக்கள்
என்று அறிந்தோம். தமிழில் முதலெழுத்துக்கள் முப்பது என்றும் அறிந்தோம் முப்பது முதலெழுத்துக்களும் தேவைதானா? எனும் கேள்வியும் இப்போது எழுகின்றது. உயிரெழுத்துக்களில் (12) குறில் எழுத்துக்கள் (அ. இ.உ,எ,ஒ) மாத்திரம் போதுமானவை என்பது குறித்தும் அலசியிருந்தோம். இதே போல மெய்யெழுத்துக்களில் (18), சில எழுத்துக்கள் சம்பந்தமாகவும் வினா தொடுக்கப்படுகின்றது.
(1) ல், ழ்,ள் (2) ண்,ந்,ன்
இதில் (1)இன் கூட்டத்தினையும், (2) இன் கூட்டத்தினையும் ஒலித்துப் பார்க்கின்றபோது அவ்வக் கூட்டங்கள் கிட்டத்தட்ட ஒரேவகை ஒலி எழுப்புவதனை அவதானிக்கலாம். பெரிதாக வேறுபாடு கிடையாது. இதனை அப்படியே தொடரத்தான் வேண்டுமா? இவற்றுள் முதலாவது கூட்டத்திற்கு ஒரு எமுத்து வடிவத்தினையும், இரண்டாவது கூட்டத்திற்கு ஒரு எழுத்து வடிவத்தினையும் பயன்படுத்த முடியாதா?
இந்தக் கேள்வியினை எழுப்புகின்றபோதுநாங்கள் வேறு பல கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும். இந்த இரண்டு கூட்டத்திலும் உள்ள மூன்று மூன்று எழுத்து வடிவங்களும் கிட்டத்தட்ட முதலாவது ஒரே ஒலி வடிவத்தினையும், இரண்டாவது ஒரே ஒலி வடிவத்தினையும் எழுப்பினாலும் எழுத்து வடிவத்தில் அவற்றை ஈடுபடுத்துகின்ற போது பொருள் பெரிதும் மாறுபடுகின்றது.
ћfilip LD50i
蠶} LDSÖT
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் ஒரே எழுத்து வடிவத்தைத் தான் பயன்படுத்துவோமென்றால் தமிழ் மொழியில் பல சொற்கள் அர்த்தமிழந்து போகும். ஒரு எழுத்து வடிவம் தான் பயன்படுத்துவோமென்றால் இத்தகைய அனர்த்தங்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்த இடத்தில் இன்னொரு விதமாகவும் சிந்திக்கலாம். ஒரு வாக்கியத்தில், வரும் சொல்லை. அந்த வாக்கியத்திற்கேற்ப கருத்தை உய்த்துணரலாம் தானே? இப்படி ஒரு கேள்வி எழலாம்.
உ+ம்: கள்ை இந்தச் சொல்லிற்கு இரு வேறு பொருளுண்டு. 1. பயிர்களின் இடையில் தேவையற்ற விதத்தில் உண்டாகும் புல் பூண்டுகளை களை என்பர். 2. ஆடி ஓடி வேலை செய்தபின்னர் உடலில் ஏற்படும் மாற்றத்தை களைப்பு என்பர்.
4.
 

6) is
இரிை அஇரவி.
களை என்ற சொல்லிற்கு இன்னும் வேறு பொருட்களும் இருக்கலாம். ஆனால் ஒரு வாக்கியத்தில் வைத்தே அது என்ன பொருளைத் தருகின்றது. என்பதை நாம் உய்த்துனருகின்றோம்.
உ+ம்:
1. நீ களை பிடுங்கு,
2. நீ வேலை செய்து களை,
களை எனும் சொல் முதலாவது வாக்கிபத்தில் பெயர்ச் சொல்லாகவும், இரண்டாவது வாக்கியத்தில் வினைச் சொல்லாகவும் வருவதனை நாம் வாக்கியத்தில் வைத்தே அறிந்து கொள்கின்றோம். எப்போதும் ஒரு சொல் தன் பொருளை முழுமையாக உரைப்பது வாக்கியத்தில் (தொடரில்) மாத்திரமே எழுத்துக்களின் இணைவே சொல். சொற்களின் இணைவே வாக்கியம் எழுத்துக்கள் தனித்து அல்லது தொடர்ந்து சொல்லாக நின்று பொருள் தரும். அவ்வாறு சொற்கள் தொடர்ந்து நின்று வாக்கியமாகியே முழுமையான பொருள் தரும்,
உ+ம்: மரம் என்ற சொல் தனித்து ஒரு பொருளைத் தரினும், அது மொட்டை மரமா? பட்ட மரமா? துளிர்த்த மரமா? சிறிய மரமா? பெரிய மரமா? முறிந்த மரமா? விழுந்த மரமா? காயப்பட்ட மரமா? காய்ந்த மரமா? பூத்த மரமா? காய்த்த மரமா? என்று முழுமையான பொருளை அந்த மரம் என்ற சொல் தந்து நிற்கவில்லை. எப்போதும் வாக்கியமே முழுமையான பொருளைத் தந்து நிற்கின்றது. அதேசமயம் வாக்கியங்கள் மாறுபட்டாலும் பொருள் மாறுபடுகின்ற சந்தர்ப்பம் உண்டு.
உ+ம்: 1. அவள் தண்ணீர் கொடுத்தாள்.
அவன் மயங்கி விழுந்தான். இதே வாக்கியக் கூட்டங்களை இடம் மாற்றி பிரயோகிப்போம்,
2. அவன் மயங்கி விழுந்தான்.
அவள் தண்ணிர் கொடுத்தாள்.
இந்த இரண்டு வாக்கியங்களிலும், கருத்து (பொருள்) எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.
ԱքչեՃll|Thll:Eil )ה|Tib #u l:Fălăנו அவள் தண்ணிர் கொடுத்ததனால் அவன் மயங்கி விழுந்தான் எனும் கருத்தும், இரண்டாவது வாக்கியத்தில் அவன் மயங்கி விழுந்ததனால் அவள் தண்ணிர் கொடுத்தாள் எனும் கருத்தைத் தருவதனையும் காண்லாம், இதனை நோக்குகின்றபோது தனித்த ஒரு வாக்கியமும் தொடர்ந்த வாங்கியங்களினால் தான் இன்னும் முழுமை பெறுகின்றது.

Page 7
LÉ
சரி, இனி முதலில் சொன்ன விடயத்திற்கு வருவோம். ஒரு சொல் ஒரு வாக்கியத்திலேயே அதன் கருத்தில் முழுமை பெறுகின்றது. என்பதனால் ஓர் எழுத்து வடிவம் (வரிவடிவம்) மாத்திரம் இருந்து கொண்டு பொருளைத் தரலாம் எனும் கருத்து இங்கு கவனத்தில் எடுக்கத்தக்கது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் குறித்தாக வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போல் ண், ந், ன் எனும் மூன்று எழுத்து வடிவங்களுக்குப் பதிலாக ஓர் எழுத்து வடிவத்தையே பயன்படுத்துவோமாக இருந்தால் எதனைப் பயன்படுத்தப் போகின்றோம்? ந் எனும் எழுத்து வடிவத்தை மாத்திரம் தானா? சரி, அப்படியாயின்,
கண் என்பதை கந்
என்றா எழுதப் போகின்றோம்? அப்படியல்ல. னன் எனும் வரிவடிவத்தை மாத்திரம் தான் பயன்படுத்தப் போகின்றோம் என்றால் , நாய் - என்பதை னாய்
என்றா எழுதப்போகின்றோம்?
எழுதினால் என்ன? என்ற கேள்வி வரலாம் தான் ஆனால் எம் மொழியில் செய்யவேண்டிய புனருத்தாரணம் (புநருத்தாரநம்) அதிகமாக இருக்கும். அதற்கு நாம் ஒமா? இதில் நாம் படவேண்டிய மனச் சங்கடங்கள் அனேகம் (இதில் னாம் பட வேந்டிய மநச் சங்கடங்கள் அனேகம்) ஆங்கிலத்தில் க் எனும் ஒலிவடிவத்திற்கேற்ற எழுத்து வடிவங்கள் அதிகம் உள்ளன.
K(Kite), G (Guess), H(Hall), C(Coil), Ch(Chemistry) Gh (Ghee), Ck(Kick), X(Fix), Kh(Khokil), Q(Quick) இவற்றைக் கவனிப்போம். அத்தனையும் க் எனும் ஒலிவடிவத்தை முழுமையாக ஒலித்தது அல்ல. ஒவ்வொரு ஒலிவடிவமாக இருந்தது. எனினும், அடிப்படையில் க் எனும் ஒலிவடிவத்திலேயே அமைந்தது. இதே சமயம் க் எனும் எழுத்துவடிவம் தமிழில் பல சொற்களில் ஒலியமைப்பில் மாறுபாடடைந்து வருவதனையும் அறிய முடிகின்றது.
ä5LIJsi - is (K)
காகம் - க் (H)
தங்கம் - க்(G)
மேற்கூறிய உதாரணத்தில் மூன்று "க்" களும் முன்று வெவ்வேறு விதமான ஒலிவடிவினைத்தந்தன. இவற்றில் இருந்து ஒன்றினை நாம் கவனித்துக் கொள்ளலாம். எப்போதும் ஒலி வடிவமே அடிப்படையாக இருந்தது. ஒலி வடிவத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் எழுத்துவடிவம், திணறிக்கொண்டிருக்கின்றது. தமிழில் மாத்திரமல்ல அனைத்து மொழிகளிலும் இதனை அறிய முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lbטה
அதே சமயம், இன்னொரு உண்மையும் உண்டு. அனைத்து ஒலிவடிவங்களுக்கும் எழுத்து வடிவம் இடவேண்டும் என்றால் உலக மொழிகள் முழுவதும் "ஆயிரத்தெட்டு’ எழுத்து வடிவங்களால் நிறைந்திருக்கும். தமிழில் ஏற்கனவே 247 எழுத்து வடிவங்கள் உள்ளன. இதுவே அதிகம் என்பதனால் இன்னும் எழுத்து வடிவங்களை வேண்டுதல் நல்லதல்ல. இன்னும் எவ்வளவு குறைக்கலாம். என்பது பற்றி யோசிப்பதே நல்லது.
தமிழில் ஒலி வடிவங்கள் இருந்து எழுத்து வடிவங்கள் இல்லாதவற்றுக்காகத்தான் சார்பு எழுத்துக்கள் எனும் ஒரு வகைப்பாடே தோன்றுகின்றது.சார்பு எழுத்துக்கள் என்பது பற்றி நிறைய அறிதல் முக்கியம். சார்பு எழுத்துக்கள் என்பது முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் என அறியப்படுகின்றது. +HתTbllPנת அனைத்து ஒலி வடிவங்களுக்கும் எழுத்து வடிவங்களை இடமுடியாத சூழ்நிலையில் ஏற்கனவே உள்ள எழுத்து வடிவங்களை ஒத்து வரக்கூடிய பல் வேறு ஒலிவடிவங்களுக்கு ஏற்ப பயன்படுத்துவதே சார்பு எழுத்துக்களில் நாம் காணலாம்.
சார்பு எழுத்துக்கள். முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பு எழுத்துக்கள் எனப்படும். சார்பு எழுத்துக்களை இரு வகையாக பாகுபடுத்தலாம்,
1. எழுத்து வடிவம் உடைய சார்பு எழுத்துக்கள். 2. எழுத்து வடிவம் இல்லாத சார்பு எழுத்துக்கள்.
எழுத்து வடிவம் உடைய சார்பு எழுத்துக்கள்.
உயிர் மெய் எழுத்துக்கள்-216 ஆய்தம் - O1
217
அதாவது, இவை தனித்த எழுத்து வடிவம் உடைய முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் சார்பு எழுத்துக்களாகும். முதல் எழுத்து - மெய் - க்
型_ui-府 இம் முதல் எழுத்துக்களில் தோன்றிய சார்பெழுத்து (க்+ஈ)
உயிர்மெய் - கி
அடுத்து எழுத்து வடிவம் இல்லாத ஏற்கனவே உள்ள எழுத்து வடிவங்களை தமக்குரிய ஒலி வடிவங்களுக்கு பயன்படுத்துகின்ற சார்பெழுத்துக்கள் 1 குற்றியலுகரம் 2. குற்றியலிகரம் 3. ஐகாரக் குறுக்கம் 4. ஒளகாரக் குறுக்கம் 5. ஆய்தக் குறுக்கம் 6. மகரக் குறுக்கம் 7. உயிர் அளபெடை 8. ஒற்றளபெடை

Page 8
ளிர் காலம் போய் வெயில் வந்தவுடனே ஒரு குற்சந்தோஷம் ဒီ ဓg உஷார் எனக்குள்ளே இரண்டு மட்ங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக் காணவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும் இருட்டுறதுக்கு முன்னர் போனால் தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதரமேனும் ஏற இறங்க ஆசைதிர பார்க்க முடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன். என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர்கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர் பெற்றிருந்தது. - என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது. இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச் சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்த உறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அய்யாவழி பந்தத்திலா? யார் இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள 5T6TGT ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும் எமக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும் போதெல்லாம் அதே நினைவு நஐரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்து துடிக்கும். இவனைக் கண்டாலோ பழசுகள்
மனசைவந்து ஒரு தட்டுத்தட்டும். இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்று மூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப்பதிந்திருந்தான். அவன், இவன், நான் அதில் குந்துவோம். மற்றவன், இன்னெருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசகருக்கு குருந்தமரம், புத்த பெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம், பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை. மழைநீரில் அந்தமரம் வளர்ந்தது. பசளைபாய்எம் பேச்சு இருந்தது. சிமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதை பேசியிருக்கலாம். நாமும் கதைப்போம். என்னதான் கதைக்கவில்லை? எல்லாக்கதையும் அந்த LDJ LÈ சொல்லும், எமது நட்பின் ஆழத்தை அது சொல்லும் எங்கள் வேதனைகளை விரக்திகளை அது சொல்லும்,கிண்டல்
Stu da Gods di ginal g5 g5
sesd Geog
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலம்
g三Es与g5』 கேலிப்பேச்சுக்கள் அதையும் சொல்லும் வாழ்வில் ஏதும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அது சொல்லும். எங்கள் கேலிப்பேச்சுக்களுக்கு சலசலவென்ற ஒரு சிரிப்புச்சிரிப்பான். இப்படி இருக்கமுடியாதபடி காக்கைக் கூட்டத்திற்கு ஒரு நாள் கலலெறி விழுந்தது. காக்கைகள் நாம் சிதறினோம். சிதறிப்போன ஒவ்வொருவரையும் நாம் நினைத்துப் பார்க்கின்றேன். அவன். இவன், மற்றவன், இன்னொருவன், பிறகுநான். நினைவழியா நாட்கள். எப்போதும் வானம் போல, எப்போதும் சூரியன் போல, எப்போதும் கடல்போல, எப்போதும் எங்களூர் பனைபோல அழிந்தே போயிராத, அழிந்தே போகமுடியாத நாட்கள் நினைவுகள் அழிவதில்லை. முதல்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன். முதலாம் வகுப்பு. முதலாம் நாள் அம்மா கூட்டிப்போகிறா. அழுகை, அழுகையாக வருது பயமா இருக்கு. இதனால் அம்மாவின் கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக் கொள்கின்றேன். அம்மர்வை விட்டிட்டிருக்க வேணும் அதுதான் அழுகை, யாரோடோ இருக்க வேணும், அதுதான் பயம் அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப் பக்கத்தில இருக்கலாம்" என்று ஒருவன் இடம் தந்தான். அவன் என் மனதில் இடமானான். நண்பர்களானவர்கள் இப்படித்தான் ஏதோ ஒரு இக்கட்டில் கைகொடுத்தவர்கள். அருமை நண்பர்கள் ஐவரானோம். எங்களுடைய அரச மரத்துடன் ஆறுபேராகிவிட்டோம். மாலையில் அவன் முன்னால் ஒன்று கூடுவோம் அன்றைய கூடலில் முதலில் சபைக்கு எடுக்கப்படுவது எமது அன்றைய நிதி நிலைமை எப்படி என்பதே. ஒவ்வொருவன் பொக்கற்றுக்குள் இருப்பதையும் சேர்த்துப்பார்ப்போம். சரி இன்றைக்கு "மொக்கன் foLL's ւլ (Bլի, இறைச்சிக்குழம்பும் சாப்பிடலாம். நல்ல ரசமும் குடிக்கலாம். காசு போதாதா? பிளவ்ஸில் சுடச்சுடப்பானும், இறைச்சி ரொஸ்ற்றும். அதற்கும் போதாதா? இருக்கிறது.பத்மா கபே வடையும், பிளேன் ரீயும். இல்லாவிட்டால் பிளேன் ரி மாத்திரம், பிறகு, ஒரு உஷார் கவியரங்கம், பாடல்கள், நகைச்சுவைக் கதைகள், பேச்சுக்கள், ஓவியம் கூட அந்தச் "சமாவில்" சங்கமமாகியிருந்தது. யாழ் கோட்டையும், அதனுடன் சேர்ந்து அகழியும்,முனியப்பர்கோவில் முன்றலில் கிரிக்கெட் விளையாட்டும், அந்தக் கடலைக்காரியும், கரம் சுன்டல் காரனும் என்று அந்த வெள்ளியின் மாலைப் பொழுதையும் உணர்வு கலந்த ஓவியமாக்கியிருப்பான் வசந்த மாளிகைக் கட் அவுட்டில் சிவாஜியையும், வானிறியையும் பாவங்களுடன் வரைந்த அவனின் திறமையும் அந்த மரத்தடியில் அரங்கேறியது. இவன் சொல்லுவான் பாரதியின் கண்ணம்மாவிற்கு காற்சட்டை போட்டுப் பார்க்கவேண்டும், மினி போட்டுப்
B (5 & 6 GB Qg5 Tosh

Page 9
L பார்க்கவேண்டுமென்று அதன் அர்த்தமே பாரதியார் பாடல்களிற்கு புதுமெட்டுக் கட்டிப்பாடுவதுதான். இவனொரு பாடகன் சினிமாப் பாடல்களைப் பாடிவிட்டு அதே மெட்டில் திருக்குறளையும் பாடுவான். இசையில் ஆர்வம் இவனால் எமக்கு வந்தது. திரைப்படம் பார்த்தால் எழுத்தோட்டத்திலிருந்து சுபம் வரைக்கும் ஒரு வரிவிடாமல் கதை, இசை பாடலென்று திரையில்லாமல் சொல்லும் கதைஞன் மற்றவன். மேசை, கதிரை, கரண்டி, தகரடப்பாக்களில் இசை வழங்கும் இன்னொருவன். அந்திநேரக் கூடலில் வெறும் தகரடப்பாவில் நல்ல இசையை வழங்கி அப்பொழுதை களைகட்டச் செய்வான். சோகத்திலும் சுகம் இருக்கிறது என்று சிரித்துக்கொண்டு நகைச்சுவையாகப் GLUAITGör. வாழ்க்கையில் துவண்டு மடிதல் கூடாது என பலமாகவே நம்பி வந்தான். எவ்வளவு கலகலப்பு சந்தோஷம், சைக்கிள் ஒட்டம், விளையாட்டு, வேடிக்கையென்று களைப்பு அறிந்திராத வயது விளையாட்டு, விளையாட்டு, கிரிக்கெட்டென்றால் பைத்தியம். பைத்தியத்தையும் மிஞ்சிய நிலை மதியம் ஆகிக்கொண்டிருக்கின்ற காலை, வெயிலும் சுள்ளென குத்தத்தொடங்குகின்ற நேரம் சந்திக்குச் சந்தி மீன்காரனைப் பார்த்துக்கொண்டு அம்மாக்கள். அம்மா உலையை அடுப்பில் வைத்தபின் தான் பையையும், காசையும் கையில் திணித்து, 'ஒடிப்போய் தேங்காய் வாங்கிக்கொண்டுவா உடைச்ச தேங்காய் பழுதாகிக் கிடக்கு" என்று விரட்டுவா கடைக்குப் போவதற்கு வேறு பாதையிருந்தாலும் என்னவோ கிறவுண்டடியால் போகிற பாதையில் தான் சைக்கிள் திரும்பும், பார்க்கக் கூடாது என்றுதான் நினைப்பேன். ஆனாலும், பார்ப்பேன். பந்து வீசுகிறான் ஒருவன். விளாசுகிறான் இன்னொருவன். அந்த விளாசலுக்கு சுழித்து ஒரு பந்து எறியவேனும் "ரிப்" வரும். அல்லது "கச்' வரும். அல்லது விக்கற் பறக்கும். எல்பி டபிள்யூ கதை கிடையாது. அவன் அழாய்பிவிடுவான். கை துருதுருக்கிறது. ஒரு பந்து, ஒரேயொரு பந்து சைக்கிளை மரத்தில் சாத்தி பையையும்" கொழுவிவிட்டுவந்து பந்தை வாங்கிப் (LTL வெளிக்கிட்டால், தேங்காய்,அம்மா, கட்ை அத்தனையும் மறந்து போகும். பந்து போட்டால் போட்டபடியே இருக்கலாம்:மட்டையை வாங்கினால் விசுக்கியபடியே இருக்கலாம். மத்தியான வெயிலில் ஒன்றும் உறைக்காது. திடீரென அம்மா ஞாபகம் வரும் தேங்காய், கடை அத்தனையும் ஞாபகம் வரும். தேங்காயை வாங்கிக் கொண்டு ஓடிவருவேன். அம்மா சோத்தை வடித்துப் போட்டு முகத்தில்
让
 

5th
உலை பொங்க நிற்பா. பக்கத்து வீட்டிலே தேங்காய் கடன் வாங்கி சமையலும் முடிந்திருக்கும். வேர்த்துப் போய் சேட்டும் உடம்போடு ஒட்டிப்போய் வாற என்னைப் பார்க்க அம்மாவுக்கு விளங்கும் கிரிக்கெட் தான் விளையாடிட்டு வாரேன் என்று. " உனக்கு உந்த மட்டையில் யார் செய்வினை செய்து வைச்சினமோ?" என்று புறுபுறுப்பா இப்படி புறுபுறுக்கிற அம்மாதான் எங்கள் எல்லோரையும் இருத்தி சோறு போடுவா. எல்லோரையும் என்றால் பிள்ளைகளை மட்டுமல்ல. என் நண்பர்களையும் தான். எங்கள் வீட்டுக் கூப்பன் மட்டையில் பதியப்படாத, என் நண்பர்களைத்தான். மரக்கறி, தயிர், "குழம்பு எல்லாவற்றையும் ஒரு பெரிய சட்டியில் போட்டுக் குழைத்து ஒவ்வொரு திரளை திரளையாக திரட்டித் தருவா. பூவரசமிலை ஆய்ந்து கையில் வைத்திருப்போம், நெய் மணக்க மணக்க அந்த திரண்ட் விளாம்பழ உருண்டைபோன்ற சோற்றுத் திரளை ஒவ்வொருவர் கையிலும் வைப்பா. அவரவர் ருசிக்கேற்ப வடகம், மோர் மிளகாய், அப்பளம் என்று கடிக்க பொரியலும் தந்தபடியே ஒருசொல்லுச் சொல்லுவா'ராசாக்கள் இப்படியே எப்பவும் ஒற்றுமையா ஒண்டா இருக்கவேணும்" என்று அவர்களின் வீட்டில் விளைமீன், சூடைமீன் பொரியல் என்று மீன் வகையிருந்தாலும், அந்நாளின் மரக்கறிச் சாப்பாட்டிற்காகவே. சாப்பாட்டு நேரத்தில வருவார்கள். கூடியிருந்து சாப்பிடுவோம். காக்கைக் கூட்டம் போல் என்றும் கூடியே இருந்தோம். உண்ண் எது கிடைத்தாலும் எல்லோரையும் சுவி அழைத்தே உண்டும் வந்தோம், மழையில் நனைந்த காகங்கள் நாங்கள் மழைமேகம் கண்டு சிறகை ஒடுக்கி கூட்டுக்குள் அடையவில்லை நாம், மழை பெய்தால் அது இன்னொரு குதூகலம் மழை பெய்ய மேகம் கறுத்து இருட்டி வருவதே ஒரு இன்பம் இருட்டி வருகிறபோது, வீசுகிற காற்று உடலைச் சிலிர்த்து தழுவுகிறது வேறொரு இன்பம், சிறு தூறல்களாக மழை தொடங்க வரும் புழுதிமனம் ஆனந்தம் பேரானந்தம், சைக்கிளில் வந்து கொண்டிருப்போம். மழை சொட்டுச் சொட்டாகக் கொட்டத் தொடங்கும். மழை பெலக்கமுன் வீடு போய்ச்சேர எல்லோரும் பரபரப்பாவார்கள், நாங்கள் மழையின் வருகைக்காகக் காத்து நிதானித்துநிற்போம். வீடு கிட்டினாலும் கூட குறுக்குவழியால் போகாமல் நெடு வழிகண்டுபோவோம். சில வேளை, வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்து வீட்டைத் தாண்டியும் போவோம். மழை மண்ணிறங்கி எம்மையும் குளிப்பாட்டும். மண்ணையும் குளிப்பாட்டும். மழையில் நனைந்த காகங்கள் செட்டையைச் சிலிர்த்துக் கொள்வது போல, உடல் சிலிர்த்துக் கொள்ளும், மனதில் ஒரு இன்பம் கரைபுரண்டு ஒடும். காக்கைக் கூட்டம் நாம் கலகலவென்று சிரித்த கூட்டம் கவலைகளை மறந்து திரிந்த கூட்டம், கல்லெறி விழுந்தது. கனத்த எறி காக்கைக்கூட்டம் காயங்களுடன் சிதறிப் போகிற மாதிரி கனத்த எறி. இளைஞர்க்ள் ஊர் ஊராக வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள். இரவிரவாக இளைஞர்கள்
- 7
+ .
-

Page 10
LG
இல்லாமல் போன நாட்கள். கரும்பச்சை வாகனம் கரும்புகைகக்கி வீதியை அதிரவைத்த நாட்கள் வருகிற செய்திகள் அச்சம் தந்தன. செய்தியின் தலைப்புகள் இரத்தத்தால் எழுதப்பட்டு வந்தன. அம்மா போகச் சொன்னா "ராசா எங்கையெண்டாலும்." "எங்க போறது? எல்லோருக்கும் இருக்கிற கஷ்டந்தானே? இந்த நாட்களில் ஒரு நாள் கூடலில் ஒருவன் தன் வெளிநாட்டுப் பயண அறிவித்தல்ை முன் வைத்தான். வீட்டில் எல்லாம் முடிவாகி, முடிவை தீர்மானமாக தன்னிடம் சொன்னார்களாம்."என்னடா செய்ய" என்று கலங்கிப் போய் நின்றிருந்தான். அவ்வளவு விரைவில் விட்டுவிட்டுப் போகக்கூடிய பந்தமாக எமது நட்பு இருந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு ஒருத்தன் குறைஞ்சாலே என்னமோ, ஏதோ என்று அவன் வீட்டிற்கே போய்விடுவோம். ஒருத்தனுக்குச் சுகமில்லையென்றால் அவனைத் தனியாகவிட்டுவிட்டு நாம் களித்திருந்ததில்லை. அவனுக்குத் துணையாக எமது கூடலும் அவனுக்கருகில் தான் இருக்கும். இப்படியிருந்த சங்கிலிப்பிணைப்பிற்குள் ஒரு சங்கிலி அறுந்து போனால் தொய்ந்து போறமாதிரி மனமும் தொய்ந்து போறிற்று. அவனைத் தேற்றி, அவனின் பயணத்திற்கும் ஆயத்தங்கள் செய்து கொண்டே அழுதேசம்,மனத்தால் கதறி அழுதோம். அந்த மரமும் அன்று சேர்ந்து அழுதது. எல்லோரும் பொழிந்த கண்ணீர் அடங்குவதற்குள் அவனும் பிரிந்து எம்மை விட்டுப் பறந்தான்.
$UT୍I୍ଡୀ LJTLL- 击以西击ā அரசமரத்தின் கீழ் இருந்து வாசித்தோம். தன் இலைகளையும் சரசரக்காமல், எம்முடன் கூடி அவனின் சுகமறிந்து கொண்டபின் அது 'ஒ' வென்று இரைச்சலிட்டது. feiff சிந்த முடியாமல் கவலைகளைச் சொல்ல LITIDEb இரைச்சலிட்டே தன்ותLDL) வேதனையைப் பறைந்தது. பகிர்ந்தது.
தாயப் படிதனிர்
க்குப் பணமில்லை குந்தவொரு திண்ணையில்
குடியிருந்த வீடாச்சு நாமா வந்தோம்.நகரார் எல்லாரும்தானே.
மாசிப்பனியோ முசிப்பெய்கிறது படுக்கப் பாயில்லை பழஞ்சாக்குத் துண்டுமில்லை கஞ்சிக்குக் கதியில்லை கந்தலுக்கும் வழியில்லை பாலருக்குப் பாவில்லை பள்ளிக்குடம் தானுல்லை
பேதியென்றும் வாந்தியென்றும் பெருந்துயரில் வாடுகிறார்
சேதி சொல்ல யாருமின்றி செத்து மடிகின்றார்
மாத்திரை மரு றியே மரணத்தை நாடுகின்றார் பாத்திரை செல்கின்றாள் யாருமற்ற அநாதைகளாய்
 
 

ம்
என்றும் சலசலவென்று சிரிக்கும் அவனின் சோகத்தின் வெளிப்பாட்டை எம்மால் உண்ர முடிந்தது. எமக்கிடையில் இசை நின்று போயிற்று சோகத்திற்குள்ளும் சுகம் கண்டவன், சுகத்தையே சோகமாக்கிவிட்டுப் போயிருந்தான். இசை பிரிந்த பின்னால் பாட்டிற்கென்ன மதிப்பென்று என்ணினானோ இவனும் பறந்தான். மற்றவனும் பறந்தான். இவர்களின் பிரிவால் எமக்கிடையில் வெறுமை படரத் தொடங்கியது. எங்களின் குதூகலமிழந்த முகத்தைக் கண்டு ஏனோ இவனும் தன் செழிப்புக்குன்றத் தொடங்கினான். இலைகளை உதிர்த்து, சலசலப்புக் குறைந்து போய் நின்றிருந்தான். காலத்தின் விரட்டலில் கடல்கடக்க நானும் தயாரானேன். கடலை விமானத்தில் நான் கடந்தேன். அந்த நாட்களில் வேறும் பலர் வள்ளத்தில் கடல் கடந்தார்கள். அவர்கள் விரம் செறிந்தவர்கள் வலிமை பொருந்தியவர்கள். நான் வேதன்ை மீதூரக் கடல் கடந்தேன். இளமையில் எமது நண்பனை அங்குவிட்டு நாமும் அவன் நினைவுடன் பிரிந்துவிட்டோம். பிரிந்த நாம் கடைசியில் நரைதட்டி மூப்பெய்திய பின்னாவது, உயிர் பிரியும் முன்னாவது அம்மரத்தடியில் ஐவரும் சுடுவோமா? பழையதையெல்லாம் இளமைத்துடிப்புடன் Ll57)I}LLI வேண்டும் சைக்கிளில் டபிள் போகவேனும், டபிள் பெடலும் போடவேண்டும் ஆகுமோ? அப்படி நடக்குமா? ஊரில் அந்த உயிர் இருக்குமா? "செல்’அடித்து பொம்மர் குத்தி அந்த மரம் தன்தலையை இழந்து முண்டமாக இருக்குதோ? அல்லது சிதறிப்போயிற்றுதோ? இல்லையென்றால், இன்னும் நாலு இளவட்டங்கள் அதனடியில் குந்தியிருக்கலாம். இல்லை. இப்போ இளைஞர்களுக்கு சோலி அதிகம், என்றாவது எம்மைக்கான நாள் வரும் என்ற நம்பிக்கையில் முண்டமாகவோ, முடமாகவோ நிச்சயம் உயிர் வாழும். நாங்களும் ஊர் போவோம். ஒரு சொல்லாவது எம் சோகம் அதனுடன் பகிர்வோம். நம்பி இருப்போம். நம்பிக்கை. நம்பிக்கை மனிதர்கள் மட்டும் நம் சொந்தமல்ல. பூக்களும் மரங்களும் மழைகளும், மன்னும். கடலும், காற்றும் கூட எம் சொந்தங்கள்.
குண்டுமழை பொழிகிறது குருதி நதி பாய்கிறது திண்டு கொழுத்தவ ாதம் பேசுகிறார் பென்டு பிள்ை கண்டும் கலங்காத கண்மணிகள் சொல்கின்றார்
குண்டுமழை பொழிந்தாலும் குறிபார்த்துச் சட்டாலும் கண்டு கலங்கோம் கடமைதனை யாமறவோம் தலையே சாய்ந்தாலும் தாய்மடியே தமக்கென்று விலையே யாகின்றார் விடுதலையின் வேள்ள்யிலே
சமாதானம் வேண்டி சமர் ஒன்று நடக்கிறது தமைதானம் பண்ணி தளிர்களெல்லாம் மடிகிறது வீரத்தமிழ் வீறுகொண்ட வீரன்
கண்டும் புலம் பெயராப்புதல்வன்,
பா. சுந்தராம்பாள்

Page 11
Konrad - A 525ill Geil Germany
Tel: 02451
III
„ Wie Den
| 47793 kr
,Te擅:0宠凰引
| Börte 1. 448-94. Bo Germany
Te: O234
 
 
 
 
 
 

dinauer Stir- 175
II. enkirchen
1723.03

Page 12
VR G G Ware House, 198Archway Roa Te: 0181 348 3356:
உங்கள் இல்லத் அதனைப் பெற 305 (UGO GIC எமது அன்பான | 5.IDIGI 66
মোঠেll III # if ( s
தி ண்றி I
க் காத்திரு
Sri Lankan and Contin
 
 
 
 
 

??R MITRICT Highgate, London N6 SBB. Eax: 08348.3356
Öö GIgl (500GI
Þ Ijs:IG hl! NOI Ibiddi
|၍ 5ள்.
his D
ܐܸܢ ر
*
கள் விாபாரிலில ঠী
ತೌಹಾಗೆ.
WWII
MWILI W WMD (Mr. Seelan)
Foo Distributors

Page 13
ஜேர்மன் பொன் koblenzer Str - 83 6d H6
CEYLONNTRADE
உங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், இலங்கை, இந்தியாவிலிருந்து A இறக்குமதி செய்யப்பட்ட " மரக்கறி வகைகள், கடலுணவுகள், தமிழ், சிங்களம், ஹிந்தி வீடியோ, CDக்கள் என்பனவற்றை பெற்றுக் Gab|T66T60 Tib.
தொலைபேசி இலக்கம் O228 W366377
Garments &
Indische Lebensmittel, Kleider, Uhren und Sc உங்கள் மனநிறைவுக்கு ஏற்றவாறு ஒட கொடுத்து பெற்றுக் கொள்வதற்கும் திருமண விழாவுக்கு ஏற்ற மணவறை, குருக்கள், பூமாலை, வீடியோக் கமரா ஒழுங்கு செய்வதற்கும் தயக்கமின்றி
தொடர்புகொள்ள உங்
aguquLJá) Garment இலங்கை, இந்திய உணவுப்பொரு நகைகள் அனைத்துத் தேவைகை
கொள்ள இன்றே IDEAL Garne Moench see Str-9 Tel: O7131 627.221 Fax: O71
லான்டிராற்சம்ளப் (Landra
 
 
 
 

(bonn) Bf5ft6i)|| //////
ரகுடையின் கீழ் அமைந்துள்ள/ // /
RS Ceylon Travels
LS KOblenzer Str -83 அதைவிட CEYLONTRAVELS6)
உலகின் எல்லா
இடங்களுக்கும் மலிவு
விலையில் பிரயானச்
/சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
CTSKS CCL 0CCLL TTT CCO00TCCCC0CSLLCCTTTTS Ggb Taoiso (3Laf 36 odisablb:- O228 /35631 7 Gigo Teode) E356 os-3.56307
W W
W
கள் நினைவில் நிற்பது,
s & Jewellary 。
ட்கள் ஜவுளி வகைகள் 22 கரட் தங்க |ளயும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் விஜயம் செய்யுங்கள். int & Jewellary }, 74072. Heilbronn I 1627284, Priv: 07.131 57044 tsant ற்கு அருகாமையில்

Page 14

ANA SHOP
உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தரமாகவும் மலிவாகவும், ஒரே இடத்தில் மொத்தமாகவும் பெற்றுக் கொள்ள நீங்கள் நாட வேண்டிய ஒரே ஸ்தாபனம்
K. Sivarantuar Gropelinger Fueer str.404
28217 Bremmer
Te O42,699 O57
ரக்கறி வகைகள்
1ளிகைப் பொருட்கள்
வர் சில்வர் பாத்திரங்கள்
ாகக் கடிகாரங்கள்
1ணமகளுக்கான பட்டுப் புடவைகள்
ஆண் பெண் சிறுவர்களுக்கான ஆடை வகைகள்
வீடியோ கொப்பிகள்
2 கரட் சிங்கப்பூர் ரெடிமேற் நகைகள்
தாலிக்கொடி, அட்டியல், பதக்கம், சங்கிலி, நெக்லஸ்.) இவற்றுள் சில குறித்த தவணையில் ஒடர்
ண்ணியும் பெற்றுக் கொள்ளலாம்
உங்கள் உடைந்த நகைகள்
திருத்தியும் கொடுக்கப்படும்.
மற்றும் பல அனைத்துத் தொடர்புகளுக்கும்
ANA SHOP

Page 15
ミ
(8 வில் மணி கேட்டதும், அவசர அவசரமாய் bேIகுளித்துவிட்டு அரைகுறை ஈரத்துடன் வேட்டியை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு மேலங்கியைப் பற்றி கவலையே படாமல் புல்வெளியைத் தாண்டி புழுதிமனலில் கால்பதித்து FBIT, நறுக்கெனக்குத்தும் நெருஞ்சியை பிடுங்கி எறிந்துவிட்டு, கோவில் வெளிவீதியில் நின்றவாறே உயர்ந்து நிற்கும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து பின் தலைவணங்கி மெல்லெனச் சில்லிடும் மண்டபத்துள் கால் பதித்து மெதுவாகச் சத்தம் எதுவும் இன்றி நடந்து முலஸ்தானத்தை நோக்கியவண்ணம் நந்தியைத் தாண்டாது நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து அங்கமெலாம் பூமாதேவியை முத்தமிட மனம் பக்தியில் திளைத்து வெளியுலக உணர்வு மறந்து உள்ளுணர்வு ஒன்றாகி பர ம பொருளு ட பின
சங்கமிக்க கிடந்தும், பின்
岱
권
இருந்தும் நடந்தும் ରା ଜୀ୩ F. " # !! !। முறைகளெல்லாம் உடற்
பயிற்சியாகவும், உளப்பயிற்சியாகவும் காலாகாலமாய் நம்மை நம் மூதா.ை தயரை வழிப்படுத்திய, வளப்படுத்திய வாழ்க்கை முறைகள், வனக்க முறைகள். தொழில்களைப் பொறுத்தவரையும் கூட நிலத்தில் களை பிடுங்குதல் முதல் துலாவில் ஏறி நின்று களைக்காமல், சளைக்காமல் தொடர்ச்சியாய் 虚竹 பாய்ச்சிய உடலுறுதி அங்கே. வாழைத் தோட்டத்தில் குனிந்து நின்று காலை முதல் மாலைவரை மண்வெட்டியைக் ' கையில் பிடித்து அலுக்காமல், சலிக்காமல் இடுப்பில் வலி ஏதுமின்றி தள்ளாத வயதிலும் தளராமல் தொழில் பார்த்தவர்கள் நம்மவர்கள். தலையில் ஏற்றிய கடகங்கள் மலைபோல் கனத்தாலும் நிமிர்ந்த நடையுடன் போர் வீரர் போல் கை விசி நடந்து பலகாததாரம் சென்று மீண்டும் திரும்பி அந்தி சாயும் நேரம் அதே உசாருடன் வீடு திரும்பும் ஆச்சிமார் பலரை நாம் பார்த்திருக்கின்றோம். இவர்களில் எவருக்குமே கழுத்தை Gllbögjlub Cervical Spondylosis (BBTLij 5|Jaï575). இடுப்பை வருத்தும் Lபmbag0 வாட்டவில்லை. கை தூக்க முடியாமல் தோள் மூட்டு வலிக்கும் Frzen shப்பldTே எட்டிப் பார்க்கவில்லை. இவர்களில் எவருமே கல்சியம் குளிசைகளையோ, புட்டி நிறைந்த விட்டமின் மாத்திரைகளையோ விழுங்கி தமதுடலை அல்லது குடலை நிறைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் உண்டதெல்லாம் சத்துள்ள மரக்கறி வகைகள்,
 
 

புலம்
பழங்கள். கடல் உணவுகள் இவைகளே. அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறைகளே தொழில் ரீதியாகவும், வணக்க முறையாகவும், உடற்பயிற்சியாகவும், உளப்பயிற்சியாகவும் அமைந்து விட்டன. புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமின்றி தாய் மண்ணின் நகரப் புறங்களிலும் வாழ்க்கை நடத்தும் பலருக்கும் உள்ள பாதிப்பான சூழ்நிலை அவர்களது வாழ்க்கை முறைகளே. செயற்கையாய் தயாரிக்கப்பட்ட பல்வேறு உண்வு வகைகள் பழுது படாமல் இருக்கப் பாவிக்கப்பட்டுள்ள இரசாயனக் கலவைகள் கண்ணாடியாகவும், பிளாஸ்டிக்காகவும், தகரமாகவும் அமைந்துவிட்ட டப்பாக்கள் வெப்ப, தட்ப நிலைகளுக்கேற்றவாறு நீண்டகாலமாய் பதப்படுத்தி வைக்கப் பயன்படும் சாதனங்கள்.
அது மட்டுமின்றி, கிருமிநாசினிகளாலும் பல் வேறு இரசாயன
லாரும் லம் வாழ
டொக்ரர் என்.எஸ். மூர்த்தி
உரங்களினாலும் பாதிப்படைந்த மரக்கறிகள், பழங்கள், இறந்த பின்பும் பல மாதங்களாக ஏன் வருடங்களாகக் கூட குளிர்பதனப் பெட்டிகளூடாகவே பல்வேறு கண்டங்களையும் தாண்டிப் பயணம் செய்து நம்மையடையும் கடலுணவுகள் மாமிச வகைகள்.
குளிர் பானங்கள் என்ற போர்வையில் எமதுடலின் கலங்களை மாசுபடுத்த முனையும் இரசாயனக் கலவைகள் மேலும் இரவு பகலென்ற வித்தியாசமற்ற
தொடர்ச்சியான வேலை. தேவைகளின் அதிகரிப்பால் நீளமாகிப்போன வேலைகள், உழைப்புகள் உடலுக்கும்
மனதுக்கும் ஓய்வில்லா நிலை. இவற்றுடன் மண்ணின் நினைவுகள் ஏக்கத்துடன் நீளும் எதிர்காலங்கள்
தோல்விகள், தாக்கங்கள், போர்க்காலச் சூழல் விட்டுச் சென்ற காயங்கள், வடுக்கள்
இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து எம்மை இயந்திர மனிதர்களாக மாறவைத்துள்ளன. இதன் பலனாக தினமொரு வலியும், புரியாத புதிரான நோய்களும், சோபையிழந்த முகங்களுமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். எம்மைச் சூழ்ந்துள்ள பலவற்றை நாம் மாற்றமுடியாது தான். ஆனால் எம்முள்இணைந்துள்ள சிலவற்றை நிச்சயமாக மாற்றமுடியும், மாற்றித்தான் ஆகவேண்டும்.இல்லையெனில் பொருளாதார ரீதியில் ஓரளவு தன்னிறைவை அடைந்தாலும் சமுதாயரீதியில், உடல் ரீதியில், உளரீதியில் பாதிப்புற்ற சமுகமாக உயிர்
13

Page 16
LG)
அற்ற மனிதர்களாக FI-E'' | வருவோம். வந்து கொண்டிருக்கிறோம்.
இந்த நிலை மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். கணனித் துறையில் மட்டுமின்றி சகல துறைகளிலும் முன்னேற வேண்டும். எமது உடல் உரம் பெறவேண்டும். ஆன்மா அமைதிபெறவேண்டும். எமக்குள்ளே ஆழமாய் பொதிந்துள்ள அபாரத் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும். இவை அனைத்துக்கும் நாம் எமது வாழ்க்கை முறையை மாற்றவேண்டும். பழக்கவழக்கங்களை உதறித்தள்ளவேண்டும். புதியவற்றை, நல்லவற்றைப் பழகிக்கொள்ளவேண்டும். கிடைத்ததை உண்டு விட்டுப் போவதற்கு நாம் வன்னிக்குள்ளா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வளமான வாழ்வு எமக்குக் கிடைத்துள்ளது. குண்டு விழும் என்ற பயமின்றி வாழ்கின்றோம்? தலையாட்டியும்,முகமூடியும் இல்லாத சுதந்திர வாழ்கை. தாகம் தீர்க்கும் தண்ணீர் முதல் தலையில் பூசும் மை வரை தரம் பார்த்து நிறம் பார்த்து தணிக்கை பண்ணப்பட்ட வாழ்க்கை வசதிகள். இந்த நிலையில் தான். நாம் உயிருட்டமுள்ள உணவுவகைகளை உண்ணவும், கலப்படமற்ற, இரசாயனமற்ற பானங்களைப் பருகவும், காலையிலோ அன்றி மாலையிலோ முடிந்தளவு கிரமமான உடற்பயிற்சியை தினமும் செய்துவரப் பழகிக்கொள்வது அவசியம், மனம் விட்டுப் பேசுதல் தியானம், யோகப்பயிற்சி, பிராணாயாமம் போன்ற நல்ல விடயங்களில் நம் கவனத்தைத் திருப்பவேண்டும். சுகதேகிகளாக நாம் நீண்டகாலம் வாழ்ந்தால் தான் நம்மை இங்கும் அங்கும் நம்பியுள்ள
நான் இப்போது பறப்பது புதிய திசை இரவும் பகலும் அங்குள்ள நிறத்தில்தான்
தாயே! உன் கண்ணென்ற மீனுக்குள் நான் சினையாகக் குடியிருந்த அற்புதத்தை விடவும் இந்த, ஊரின் வாசத்துள் தமிழ் எழுத்து மணக்கிறது சாக்கடைக்குள் குளித்தாலும் சுகம்
என்னுடை அந்தப்
பழைய திசையினுக்கும், அதாவது-நீ-இப்போதும் குடியிருந்து மலர்வது, இரத்தம் இருந்ததுதான், ஒளியில்மொழியின் பிரகாசம்
நானே ஊட்டியது!
அங்கு,
என் நெஞ்சத்தைச் சிமிட்டிப் பார்க்கின்ற புது அழகு, இந்த திசையினிலும் இனம்பெருக்கி என்ரசனைக்குள் முட்டை இட்டுக் கொள்வதனால்,
14

f
நம்மவர்களை நன்கு கவனித்துக்கொள்ள முடியும். நமது நாடும் நமக்காகக் காத்துள்ளது. விடும் எம் தேவையை தினமும் எதிர்பார்த்துக்கொண்டுள்ள இந்த நிலையில் நாம் தான் நம்மைக் கவனித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர்களையும், மருத்துன நிலையங்களையும் மட்டும் எமது நலத்தைப் பேணும் பாதுகாவலராக நியமித்து விட்டு நாம் உழைப்பில் மட்டும் கவனத்தை செலுத்தும் |5|L{!}}{L} மாற்றவேண்டும். அரச மருத்துவ மனையாகிலும், பிரத்தியேக மருத்துவநிலையமாக இருந்தாலும் இவையனைத்தும் பிரச்சினை வந்தபின்தான் நம்மைக் கவனிக்கவுள்ளன. ஆனால் வருமுன் காப்பவர்களாக மாறவேண்டும். எமது மூதாதையர்கள் எமக்கென விட்டுச்சென்ற ഞ|6| முறைகள் பழக்கவழக்கங்கள், வணக்கமுறைகள், வாழ்க்கை முறைகள், யோகாசனப் பயிற்சிகள் போன்றவற்றை நாம் மீண்டும் எமது வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். வார இறுதியில் கிரமமாக வந்து செல்லும் பிறந்த நாள் விழாக்கள். திருமண வைபவங்கள், கலைவிழாக்கள், ஒன்றுகூடல்கள் அனைத்திலும் தேவைக்கு மேல் எதையும் அருந்தாமல் அளவுடன் நிறுத்தப் பழகிக் கொள்ளவேண்டும். உணவு முறைகளிலும், மாமிசம், அதிக இனிப்பு. கொழுப்பு ஆகியவற்றைக் குறைத்து உயிருட்டமுள்ள தாவர உணவுகள், கடலுணவுகள் இரசாயனம் கலக்காத பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை நோக்கி நம் கரங்களும், மனங்களும் நீளட்டும். சுகமான வாழ்வும் நிச்சயம் நீளும். ெ
கொடிகட்டிப் பறக்கின்றேன், கவிதைக்குள் நான்! ஆனாலும் ஓர் எரிவு மிளகு அரைத்த உள்ளம்போல், அது என்ன? என் பழைய அந்தத்
திசையின் உள் மனதை
நான் இங்கு கொண்டு வந்து
தொட்டிலுக்குள் போட்டு ஆட்டிப் பாட்டுப் பாடி, வளர்த்தாலும். அத்திசையின் வர்ணம்
எனக்குள்ளே மங்கி, தமிழ் எழுத்தை தாய் சொல்லிக் குப்பையிலே போட்டு கடித்துச் சப்புவதாய், பல கனவு வருகிறது இந்தப் புதுத் திசையில் உன் கூந்தல் மயிர்களினை முடிந்து நெடு நாராக்கி விசு, நான் பிடித்துவர! நான் விழுந்து கிடக்கின்றேன். என் அன்னம் விரித்து வைத்த மடியில்!
நெய்போல உறைந்து அவள், சூட்டினிலும் உருகாமல்,
நெய் போல உறைந்து அவள்,
சூட்டினிலும் உருகாமல்,
GFIIsi,

Page 17
Տ
差 노
'궁 S
கால மொழியில் 1913ம் ஆண்டு ஆவணித் திங்கள் 2ம் நாள் பின்னர் தனிநாயகம் என அழைக்கப்பட்ட சேவியரின் தோற்றத்தை உலகு காண்கிறது. அவர் தோற்றம் நடை பெற்ற இடம் நெடுந்தீவு என்னும் தமிழீழச் சிறு கிராமம், 12 வயதினில் தாயினை இழந்தமை சேவியர் வாழ்வின் சோக ஆரம்பம், புலமை, இளமை முதல் சேவியரின் சொத்து, ஆரம்பக் கல்வியினை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் பயில்கையிலேயே ஊர் பற்றி ஒரு கவிதை சேவியரிடமிருந்து ஊற்றெடுத்தது. Poetry of Kays சேவியர் படைத்த முதல் கவிதை தொகுதி. இரண்டாந்தர நிலைக் கல்வியினை யாழ், புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் படிக்கையில் Bottle Sunshine என்ற பெயரில் கல்லூரிச் சஞ்சிகை ஒன்றினை சேவியர் இதழாசிரியராக இருந்து நடாத்தியுள்ளார். ஆங்கிலப் புலமை கல்லூரியில் பல தங்கப்பதக்கங்களை சேவியருக்குத் தேடிக்கொடுத்தது. ஆனால் சேவியர் வாசித்த Tolstoy எழுதிய The Resurrection of Life slip IIITsi gilgit 5f Gigibit, இளமையை ஆன்மீகப்பள்ளி காண வைத்தது. பொரளை பேர்னாட் குருத்துவக் கல்லூரியில் குரு மாணவனாக கிறிஸ்துவின் அழைப்பை ஆரம்பித்த சேவியர் தத்துவம், மானிடவியல், சமய ஒப்பீடு ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தைக் காட்டியதாக தெரிகிறது. Thomson எழுதிய Hound of Heaven என்ற தலைப்பில் சேவியர் நிகழ்த்திய ஒப்பீட்டுச் சொற்பொழிவு பின்னைய ஒப்பீட்டு ஆய்வுகளுக்கான பிள்ளையார் சுழியாக அமைந்தது. கல்வித் திறமை, பெருமை மிகு யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியராக சேவியரை மாற்றியது. இக் கால கட்டத்தில் தான் திருவனந்தபுரம் ஆயர் சேவியரை அங்கு அழைத்தார். சேவியரின் திறமை அவருக்கு உரோமை பொன்டிவிஸல் எர்பன் பல்கலைக்கழக இறையியல் துறை அனுமதியை 1934 ல் பெற்றுக் கொடுத்தது.
முதிர்ச்சி நிலை நோக்கி முதலாளித்துவம், வீழ்ச்சி நிலை நோக்கி மனிதத்துவம் இதுவே சேவியர் வாழ்ந்த காலத்து ஐரோப்பிய நிலை. கிழக்கைரோப்பிய நாடுகளில் பொதுவுடமை ஆட்சிகள், இரஷ்யா பொதுவுடமை ஆட்சிகளின் மூலஸ்தானம், இந்தச் சூழலில் அக்கால திருமறையை எடை போட்டு சேவியர் எழுதிய புனித சிப்பிரியாரும் அவர் காலத்து திருமறை நிலையும் என்ற தலைப்பில் சேவியர் ஆற்றிய சொற்பொழிவு கிழக்கின் ஆன்மீக வலிமையை தேடும் உள்ளத்தை சேவியருக்குக் கொடுத்தது. ஐரோப்பியரின் ବitl|[ œ | சேவியரின் தமிழார்வத்தை தூண்டியது. உரோமையில் தேம்பாவணி பாடிய வீரமாமுனிவர் பெயரில் தமிழ்க் கழகம் அமைத்தார். வத்திகான் வானொலியில் தமிழோசை நிகழ்ச்சி ஆரம்பமாகச் செய்தார். இந்தியர்களுடன் இணைந்து இந்தியத்தினம் கொண்டாடி மகிழ்ந்தார். எவ்விதம் மனோன்
 

புலம்
மணியத்து பேராசிரியர் திருவனந்தபுரச் சூழலில் திராவிட விழிப்புணர்வையும் சைவசித்தாந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்த முயன்றாரோ அதே போல உரோமையில் சேவியர் தமிழ் உணர்வில் விழிப்புற்றார். தனது சேவியர் என்ற பெயரை தனிநாயகம் என தமிழாக்கம் செய்தார். தனிநாயகம் என்பது சேவியரின் பரம்பரைப் பெயர். 1938ம் ஆண்டு பங்குனி 19ம் திகதி ஆயர் டிரக்லியா அவர்களால் தனிநாயகம் கிறிஸ்துவின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 3յԱbՃllTհնI பின்னர். திருவனந்தபுரம் ஞானப்பிரகாசர் இளநிலைக் குருமடத்தில் இலத்தீன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். எபிரேயம், கிரேக்கம், இத்தாலி ஆகிய மொழிகளில் உரோமையில் வைத்தே புலமை பெற்றிருந்த தனிநாயக அடிகள் திருவனந்தபுரத்தில் சீரியக் மொழியிலும் மலையாளத்திலும் புலமை பெற்றார். இரண்டாண்டுகளின் பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கன் குளம் புனித தெரேசா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பதவியேற்றார். இங்கு "தேவனுக்காக தேசத்திற்காக” எனத் தொடங்கும் பாடசாலைக் கீதம் ஒன்றை அடிகளே இயற்றி அறிமுகம் செய்தார். இதன் மூலம் மக்கள் பணியே மகேசன் பணி என்ற தமிழ் இறையியல் வழியில் அடிகள் தன் பணிகளை ஆரம்பித்ததும் அல்லாமல் இந்த உணர்வை சிறுவர்களின் உள்ளங்களிலும் வளர்க்க முனைந்தமை தெளிவாகிறது. இங்கு வடக்கன் குளத்தில் வாழ்ந்த பண்டிதர் குருசாமி அவர்களிடம் தமிழ் மொழியை இலக்கணச் சுத்தியுடன் பயின்ற அடிகள் ஒரு மொழியில் ஆய்வுகள் நிகழ்த்த முனைபவர்களுக்கு அம் மொழியின் அமைப்புக் குறித்து ஆழமான அறிவு தேவை என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
தமிழ் இலக்கிய, கலாசாரத்தில் உயர்வுகளில் உலகிற்கு வெளிப்படுத்தும் தொடர்பு ஊடகமாக தமிழர் கலாசாரம் என்ற ஆய்வுச் சஞ்சிகையை நடாத்தினார். இதுவே உலகளாவிய தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்ற வித்திட்டது. 1964இல் உலகத்தமிழ் ஆராய்சி நிறுவனத்தை நிறுவினார். இந் நிறுவனத்தின் 4 ஆவது மகாநாடு யாழ்ப்பாணத்தில் 1974 இல் நடைபெற்றபோது சிங்கள அரசாங்கம் தள் படைகளைக் கொண்டு குழப்பி 11 தமிழ் உயிர்களைப் பல் கொண்டது. இந்தக் கோர சம்பவமே தமிழ் இளைஞர்களிடை தங்கள் நாளாந்த வாழ்வின் பாதுகாப்புக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனும் சிந்தனையைத் தோற்றுவித்தது. அது ஒருபுறம் இருக்க தமிழ் வளர்ச்சிக்கென ஆரம்பித்த தமிழ் மகாநாடு தமிழ்மக்களின் விடுதலைக்கு வித்திட்டது. தனிநாயக அடிகளாரின் இறுதிக் காலங்களில் இந்த மகாநாடு அவருக்கு தீராத உள்ள வேதனையை ஏற்படுத்தியது. தமிழ் மக்களின் விடுதலையே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்ற கருத்து அடிகளாரின் அனுபவ மொழியாக இருந்தது.
நீற்றா பற்றிமாகரன்

Page 18
தொழில்நுட்ப வளர்ச்சி ஆரம்பத்தில் செய்யப்பட்ட சலனப்படக் கமரா ஒரு மேசை அளவு பெரியதாக இருந்தது. இந்த கமராவை இடத்துக்கிடம் எடுத்துச் செல்வதும், காட்சியின் கோனங்களாக LIII i II வதும் சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட | காரணமாக உருவத்தில் சிறிய கமரா செய்யப்பட்டது. உருவத்தில் சிறிய கமரா காவிச் செல்ல இலகுவானதாக இருந்தது. இவ்வாறான கமரா பயன்பாட்டுக்கு வர நாடகத்தின் காட்சிகளின் கோணங்களை மாற்றுவதும் சில காட்சிகளைத் திறந்த வெளிகளிலும் இயற்கையான இடங்களிலும் படமாக்குவதும் சாத்தியப்பட்டது. மேடையில் மட்டும் நடித்துப் படமாக்கபட்ட நாடகங்கள் இப்பொழுது பல்வேறு இயற்கைச் சூழல்களில் படமாக்கப்பட்டன. அதாவது படமாக்கும் நாடகமேடை விரிந்து பரந்தது. ஆயினும் இப்பொழுதும் நாடகங்கள் தான் படமாக்கப்பட்டன. காட்சியின் போது நடிகர்கள் வருவார்கள், சம்பவங்கள் நடக்கும், எல்லாம் ஒரே தொடர்ச்சியாகப் படம் பிடிக்கப்பட்டன.
ஒரு குறைபாடு நாடகங்கள் மேடையில் நடிக்கப்படும்பொழுது நாடக நடிகர்கள் வசனங்களைப் பேசுவார்கள். தமக்குள் உரையாடுவாள்கள். இவற்றை நாடக ரசிகர்கள் கேட்கக்கூடியதாக இருக்கும், அதாவது மேடை நாடகங்கள் கண், காது ஆகிய இரு புலன்களால் நுகரப்பட்டன.
ஆனால் ஒலியைப் பதிவு GlFluqui tւքճյ1] கண்டுபிடிக்கப்படாத நிலையில் சலனப்படம் மெளனமாகவே இருந்தது. LILIf பிடிக்கப்பட்ட நாடகங்கள் திரையிடப்பட்டபோது நடிகர்கள் பேசுவதை மக்கள் பார்த்தார்கள். ஆனால் கேட்கமுடியவில்லை. ஆரம்ப காஸ் சலனப் படங்களில் பேச்சினால் அல்லது வசனங்களினால் ஒரு விஷயத்தையோ அல்லது நடிகரின் உணர்ச்சிகளையோ வெளிப்படுத்த முடியவில்லை என்பது உணரப்பட்டது.
திரையின் ஒரு முலையில் நிற்கும் மற்ற நடிகரிடம் உருக்கமாக தழுதழுத்தபடி ஏதோ கூறுவார். ஆனால் மக்களால் அவர் உருக்கமாக ஏதோ விஷயத்தைக்
 
 

|லம்
500 Lö3506
சில குறிப்புக்கள்
கூறுகின்றார் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாது இருந்தது. இப்பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. உருக்கமாக அருகிலுள்ளவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லும் ஒருவரின் உணர்ச்சிகளை எங்ங்னம் மக்கள் புரிந்து கொள்ள வைப்பது? அந்த நடிகரின் உணர்ச்சிகரமான குரலை ஒலிப்பதிவு செய்வதற்குரிய வசதிகள் எதுவுமற்ற நிலையில் அவரது உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது?
சலனப்படம்- ஒரு கலையாக. உருக்கமாக அருகிலுள்ளவரிடம் உரையாடும் ஒருவரின் உணர்ச்சிகளை நாம் வெகு தொலைவில் நின்று பார்த்தால் புரிந்து கொள்ள முடியாது. நாம் அவரிற்கு மிக அருகில் சென்றால் தான் அவரது உணர்ச்சிகளை நாம் நன்கு உணர முடியும். எனவே கமராவை நடிகருக்கு அருகில் நகர்த்த அந்த நடிகரைப் படம் பிடித்தார்கள். இப்பொழுது நடிகரின் பேச்சு அல்லது உரையாடலை நாம் கேட்காமலேயே அவரது உணர்ச்சியைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது.
கமராவை நடிகருக்கு அருகில் நகர்த்திய செயல்தான் இதுவரை காலமும் ஒரு தொழில்துறையாக இருந்து வந்த சலனப்படத் துறையை ஒரு கலை என்ற அந்தஸ்துக்கு
உயர்த்தியது.
: The Great Train Robbery (1903)
கமராவை நகர்த்திப் படம்பிடிக்கத் தொடங்கியதும் நாடகத்தின் அடிப்படை அம்சங்களாக இருந்த விஷயங்கள் எல்லாம் படம்பிடிக்கப்பட்ட நாடகத்தில் மாற்றம் பெறத் தொடங்கின.
ஒரு காட்சியை ஒரே சட்டத்தில் (FRAME) படம் பிடித்த நிலை மாற்றமடைந்தது. பார்வையாளருக்கும் நாடக

Page 19
L65
மாந்தருக்கும் இடைப்பட்ட துTரம், கோணம் என்பன மாற்றமடைந்தன.
இவற்றுடன் ஒரு காட்சியைத் தொடர்ச்சியாகப் படம்பிடித்த நிலையும் மாறியது. ஒரு காட்சியைத் துண்டு துண்டாக அதாவது வீச்சுக்களாக (SHOTS) படம்பிடிக்கத் தொடங்கினார்கள்,
இப்படியான வளர்ச்சிகளும் புதிய புதிய அணுகுமுறைகளும்
கைக்குள் قیقی
Broadway Limited (1941)
சலனப் படத்தை புதிய ஒரு கலையாக உருவாக்கத் தொடங்கின.
சலனப்படங்கள் ஆரம்பத்தில் மெளனப் படங்களாகவே இருந்தன. ஆயினும் சலனப்படங்கள் பல்வேறு அம்சங்களில் வளர்ந்தன. சலனப்படங்களுக்கென்றே கதைகள் எழுதப்பட்டன. இதற்கென்றே நடிகர்கள், நெறியாளர்கள் உருவானார்கள். மேடை நாடகம் என்பதிலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய ஒரு கலையாக சலனப்படக்கலை வளர்ச்சியடைந்தது.
GELIJilfLILLÍ
சலனப்படம் தோன்றிய நாள் முதல் அதனைப் பேச வைப்பதற்கு முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. ஒலியைப் பதிவு செய்வதற்கும் அதனை சலனப் படத்துடன் இணைக்கவும் பல ஆய்வுகள் நடைபெற்றன.
1927ம் ஆண்டு உலகின் முதல் பேசும் படம் வெளிவந்தது. "5 Eg|Tort finitir (The Jazz Singer) alsill pipsi (Susili ULğ50ğiği தொடர்ந்து | lել: பேசும் Lilī தயாரிக்கப்பட்டன.
சில காலம் வரை பேசும் படங்களும் மெளனப் படங்களும் தொடர்ந்து தயாரிக்கப்பட்டன. ஆயினும் மெளனப் படங்களுக்கு மக்கள் ஆதரவு குறைய மெளனப் படத் தயாரிப்புகள் நின்று போயின. பேசும் படங்களே இன்று வரை ஆட்சி செலுத்துகின்றன.
 
 

தொலைக்காட்சி மனிதன் என்றும் திருப்தியடைவதில்லை. பேசும் படத்தை உருவாக்கிய பின்னரும் ஆய்வுகள் தொடர்ந்தன. சினிமா அரங்குகளில் காட்டப் பட்டதை மனிதன் தனது வீட்டினுள்ளே அமர்ந்து பார்க்க விரும்பினான். வானொலி போல சலனப் படத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன.
ஜேர்மன் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அலகிடும் வட்டு(SCANNING DISC) என்பது தொலைக் காட்சியைச் (TELEWISION) சாத்தியமாக்கியது. 1936இல் தொலைக் காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.
தொலைக்காட்சி என்னும் ஊடகம் வானொலி, சலனப்படம் என்பனவற்றின் அம்சங்களை ஒருங்கே கொண்டிருந்தது. இதன் காரணமாக தொலைக் காட்சி ஒரு சக்கி வாய்ந்த பொதுசன தொடர்பு சாதனமாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. நவீன உலகில் வானொலி, சலனப்படம், தொலைக்காட்சி என்பன மக்களின் மனோநிலையை நிர்ணயிக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஊடகங்களாக வளர்ந்துள்ளன. இவற்றுள் தொலைக் காட்சி என்பது மக்களால் மிக அதிகளவு விரும்பப்படுகின்றது.
தொலைக் காட்சியின் பயன்பாடுகள் தொலைக்காட்சியை மேல் நாடுகளில் பல ஆக்கப்
ரயிலில் இருந்துபாய்தல்
La Bete Humaine (1938)
பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். கல்வி, மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம், ஆவணப்படுத்தல் போன்ற பல தேவைகளுக்கு தொலைக்காட்சி பயனுள்ள வகையில் பயன்படுகிறது. இவற்றை விட தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கலைகள், விவரணப்படங்கள், செய்திகள் போன்றவற்றை ஒளிபரப்பவும் விளம்பரங்களை ஒளிபரப்பவும் இந்த ஊடகம் பெரிதும் பயன்படுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரச்சாரம் செய்வதற்கு தொலைக்காட்சி மிகச் சிறந்த ஒரு ஊடகமாகத் திகழ்கின்றது.
青
17

Page 20
1970இன் பின்னரான திரைப்படங்களின் பொதுவான போக்கு. முன்னர் காணப்பட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியாக 1970க்குப் பின்னரும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அதே கருத்துப் போக்குகள், அதே அம்சங்கள் இடம்பெற்றன. அவை மெருகேற்றிக்
கொடுக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் திடீரென ஏற்பட்டன்வல்ல. இதே காலத்தில் தான் அதிகமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதிகமான ஸ்ரூடியோக்கள் திறக்கப்பட்டன. அத்துடன் படப்பிடிப்புத் தளங்களும் கட்டப்பட்டன. அதிகளவு தொழில் நுட்பவியலாளர்கள் உருவாகினர். ஸ்ரூடியோக்கள்
தொழிற்சாலையாகிப் பொருட்களை உற்பத்தி செய்வது போலத் திரைப்படங்களை உற்பத்தி செய்து வெளியிட்டன. திரைப்படத் தயாரிப்பினை "கனவுத் தொழிற்சலை" என எழுத்தாளர் சுஜாதா கூறுகிறார். இந்தியர்களே உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்களைத் தயாரிப்பவர்களாவர். தெலுங்குத் திரைப்படத்திற்கு அடுத்ததாக தமிழ்த் திரைப்படங்களே அதிகமாக வெளிவந்தன. திரைப்படக் கலையாக்கத்தின் முன்னேற்றத்தை விட தயாரிப்பில் தான் அதிகமாக முன்னேறின. இவ்வாறான திரைப்படங்கள் பெண்கள் பற்றி எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளது என்பதே இங்கு நோக்கவேண்டியுள்ளது. பொதுவாகப் பெண்கள் பற்றிப் பல கருத்துக்கள் இங்கு கூறப்படுகின்றன. இது முற்பட்ட காலப் படங்களின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருந்த போதிலும் சமூக அரசியல் பொருளாதாரக் காரணிகளினால் வேறுபாடான கருத்துக்களும் வெளிப்பாடு அடைந்தன. இது இங்கு நோக்கப்பட வேண்டியது.
இக்கட்டுரைக்கு மேலும் வலிவு சேர்ப்பதற்கு சில திரைப்படங்களை வகை மாதிரியாகக் கொண்டு அவற்றின் சில அம்சங்களைத் தெளிவுபடுத்தி அதன் ஊடாக ஏனைய திரைப்படங்கள் பற்றிய பார்வையை விசாலிக்கலாம். திக்கற்ற பார்வதி (1974), அரங்கேற்றம் (1973), அவளொரு
 
 
 

L|6uLĎ
தொடர்கதை (1974), சில நேரங்களில் சில மனிதர்கள் (1977), தீர்க்கசுமங்கலி (1974), அவள் அப்படித்தான் (1979), மெட்டி (1982), அக்கினி சாட்சி(1983), புதுமைப் பெண் (1984), நான் பாடும் பாடல் (1984), சிறை (1985), சிந்துபைரவி (1985), போன்ற திரைப்படங்களையும் இங்கு நோக்கலாம். இவை மாத்திரமல்ல வேறு சில திரைப்படங்களையும் ஆராயலாம். 1970க்குப் பின்னர் திரைப்படங்களில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என முன்னர் கவனித்தோம். தொழில் நூற்ப ரீதியாகப் பெரும் வளர்ச்சி அங்கு ஏற்படத் தொடங்கியது. புதிய புதிய சாதனங்களும், புதிய புதிய கலைஞர்களும் தோன்றினர். கலர் லபோறற்றரி சென்னையிலே உருவாகின. புதிய புதிய படங்களை சிருஷ்டிப்பதை விட கலர் லபோறற்றரியை விரிவுபடுத்துவதிலும், புதிய இயந்திர சாதனங்களை அதில் இணைப்பதிலும், ஜெமினி நிர்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கியது. பிற தயாரிப்பாளர்களின் வண்ணப் பிரதிகளை உருவாக்குவதில் ஜெமினி கலர் லபோறற்றரி முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியது. தமிழகத்தில் வண்ணப்படப்பிடிப்பின் հll:Ilյ51)ձե51)լL துரிதப்படுத்திக் கொள்வதிலும், அதிகப்படுத்திக் கொள்வதிலும் முதல் ஸ்தாபனமாக ஜெமினி விளங்கியது. தமிழ்த் திரைப்படவுலகம் வண்ணப்படங்களை அதிகமாகத் தயாரிப்பதுடன்அல்லாது கனவுகளையும் அள்ளி வழங்கத் தொடங்கியது. திரைப்படங்களில் கனவுகளை அள்ளி வழங்குவதற்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிதும் உதவினர். இங்கு கவர்ச்சி மிக முக்கிய பொருளானது. கதாநாயகிகளும் கவர்ச்சி காட்டத் தொடங்கினர். வில்லிப்பாத்திரம் ஏற்பவர்களும் கவர்ச்சியை காட்டினர். கிராமத்துப் பெண்ணாகக் கதாபாத்திரம் ஏற்றுக் கொண்டாலும் ditଶ\|#, காட்சியில் ਰੋ காட்டப்பட்டவர்களாக காணப்படுகின்றாள். விஜய லலிதா, ஜோதிலஷ்மி, ஆலம், கெலன், சகுந்தலா, அருணா ராணி, ஜெயமாலினி, சில்க் சுமிதா, அனுராதா என இத் தொடர் நீண்டது. இவர்களில் sỹ[[]]5}|TTählñl நடிக்காத திரைப்படங்களோ, இவர்கள் காட்டாத கவர்ச்சிகளோ வெளிவந்ததில்லை. ஆடை விஷயத்தில் மிகவும் தாராளமாக நடந்து கொண்டார்கள். கவர்ச்சி நடிகைகள் நவீன ஆடைகள் அணிவதுடன், உடற்கட்டின் அழகையும் தெரியப்படுத்தினார்கள், கதாநாயகிகளும் கவர்ச்சியாக நடிப்பது முக்கிய அம்சமாகிவிட்டது. திரைப்படத்தின் பிரதான அம்சமான இசை ஒரு பெரும் வளர்ச்சியை இக்கால கட்டத்தில் அடைந்தது. இசை பெருமளவுக்கு விரசத்தை வெளிப்படுத்துவனவாக காணப்படுகின்றது. பாடல்கள் இரட்டை அர்த்தம் தொனிப்பதாகவும், விரசத்தை வெளிப்படுத்தும் முனகல் கொண்டதாகவும் வெளிப்படுகின்றன. பாடகியரே முனகலை அதிகம் வெளிப்படுத்துகின்றார்கள். பாடல் ஆசிரியர்களோ பெண்களைக் கீழ்மைப்படுத்திப் பாடல்கள்

Page 21
L
எழுதுகின்றார்கள், பெண்களின் கவர்ச்சியை பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இது II வியாபாரமாக இருப்பதால் இவை சத்தியமாகின்றன. இதே நேரம் உரிமை பற்றி எழும் பாடல்களும் இல்லாமல் இல்லை, "துணிந்தால் துயரமில்லை, துக்கமில்லை, வெட்கமில்லை. பணிந்தால் தான் அடக்கி வைப்பார் உலகிலே மகளே பாய்ந்தாலே அடங்கி நிற்பார் காலிலே."
இது "தாய் வீட்டுச் சீதனம்" என்ற படத்தில் உள்ள பாடலாகும். இவ்வாறு புதுமைப் பெண் படத்திலும் ille. TTLt.
வசனம் என்கின்ற அளவிலும் இந்த நிலையைக் காணமுடிகிறது. இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனமாகவே அதிகம் காணப்படுகின்றது. பெண்களைக் கீழ்மைப்படுத்தும் போக்கே அதிகம், வசனங்கள் அதிகம் பெண்களைப் போகப் பொருளாகவே காட்டுகின்றன. இதிலிருந்து விலகி சிறிது வித்தியாசமாக சிலதிரைப்படங்களில் வசனம் l
எனும் திரைப்பதில் பெண்களுக்கு தாலாட்ட மாத்திரன் சண்பிக்கவும் தெரியும் எனக் கருத்துடிவும் அகவை பிடிக்கும் பெண்களால் ஆயுதமும் துக்கமுடியும் எனக் கருத்துப்படவும் வசனம் வருவதன்னக் காண்லா இன்னும் "மெட்டி திரைப்படத்தில் தங்கையின் தாலியை அறுத்து நெற்றியிலே உள்ள குங்குத்தை அழித்து, குங்குமத்திலேயா siji: க்கு உலகம் அடங்கி இருக்கின்றது இதனைக் புதுமைப்பெண், அக்கினிசாட்சி போன்ற
கவனிக்கலாம். திரைப்படங்களிலும் இத்தகைய வசனங்களைக் காணலாம். இங்கு இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களும், பெண்களின் அடிமைத் தனத்தை கூறும் வசனங்களும், பெண் உரிமையை நலிவுறுத்தும் வசனங்களும் வருகின்றன. நடனம் இல்லாத திரைப்படங்கள் இக்காலகட்டத்தில் இல்லை எனக் கூறலாம். மேடையில் நின்று இரசிகர்களைப் பார்த்து நடனமாடுவது போல காதலனும், காதலியும் பூங்கா விதிகள், வீடுகள் ஆகியவற்றில் ஒடிப்பிடித்து ஆடுவார்கள். சில சந்தர்பங்களில் இவர்களுக்கு உதவியாகப் பெண்கள் குழுவாக ஆடுவார்கள். பெண்கள் ஆடும் போது மிகவும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து ஆடுகிறார்கள். புதுமைப் பெண் திரைப்படத்திலும் இவ்வாறே பெண்கள் கவர்ச்சிகரமாக ஆடுகிறார்கள். வியாபார நோக்கிலான திரைப்படங்களுக்கு இத்தகைய கவர்ச்சிகள் அவசியமாகின்றன. இங்கு பெண்கள் விற்பனைப் பண்டமாக பணிக்கப்படுகின்றார்கள். இதனை விட வியாபார நோக்கில் அமைந்த அனைத்துத் திரைப்படங்களிலும் கிளப் டான்ஸ், கபாலே நடனம் பேன்றன காணப்படுகின்றன. விஜய லலிதா, ஜோதிலஷ்மி, கெலன், ஆலம், சகுந்தலா, அருணா ராணி, ஜெயமாலினி, சில்க் சுமிதா, அனுராதா, சங்கீதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் தமிழ்த் திரைப்படங்களில் இத்தகைய டான்ஸ் ஆடுபவர்களாகக் காணப்படுகின்றனர், மிகவும் கவர்ச்சிகரமாக போதைக்கு உரியவர்களாகவும் போதைப் பொருளாகவும் இவர்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
 
 
 
 
 
 

SOLÈ
இவர்கள் கிளப்ஸ் டான்ஸ்ஸர்களாக மாத்திரமல்லாது பிராந்திய நடனங்கள் என்கின்ற பெயரிலும் கவர்ச்சிகரமான உடைகளுடன் நடனம் ஆடுகின்றார்கள், ՃilճiITLIII ஆடுபவர்கள் பெரும்பாலும் வில்லிகளாகவும், உடலை விற்பவர்களாகவும், சில சமயங்களில் கதாநாயகருக்கு உதவி செய்பவர்களாகவும், காட்டப்படுகிறார்கள்.
1970க்குப் பின்னரான திரைப்படங்கள் சிறுபான்மையாயினும் கூட சமுகப் பிரக்ஞை அதிகம் இருப்பதைக் காணலாம். முன்னய காலத்திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவுக்காயினும் விஞ்ஞான பூர்வமாக அணுகும் தன்மையும், சமுகப் பிரஞையுடன் கூடிய கலையாக்கமாகவும் காணப்பட்டது. இக்கால திரைப்படங்கள் பெண்கள் பற்றி அதிகம் பேசின. பெண்கள் உரிமை, சமூகத்தில் அவர்களின் நிலை, தன்மை, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி எல்லாம் திரைப்படங்கள் பேசின. சமூகத்துடன் ஒட்டி பிரக்ஞை பூர்வமாக சில அம்சங்களை இத் வெளிக்காட்டின. ஆண் பெண் உறவு குடும்பச் சிக்கல்கள் சின்னச் சின்ன சந்தோஷங்கள், பெரிது பெரிதான துக்கங்கள் போன்றன சிஸ் திரைப் படங்களில் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டன. ஒப்பீட்டு அளவில் அதிகமான திரைப்படங்கள் கலா பூர்வமான வெளிப்பாடாக இருந்தன.தொழிலாளர் பிரச்சினைகள் அடிநிை
படைப் பிரச்சினைகள் போன்ற இவைகள் எ Jill திரைப்படங்களில் வெளிவந்தன. இப் போராட்டங்களில் பெண்கள் பங்கு கொண்டு போராடுவதை வலியுறுத்தின் உதாரணமாக, ஏழாவது மனிதன் திரைப்படத்தில் தொழிலாளர் பிரச்சினைகளில் பெண்களின் பங்கும் அவற்றில் அவர்களின் போராட்டங்களும் காட்டப்படுகின்றன. அவர்கள் போராடுவதற்கு ஆயுதம் தூக்குகிறார்கள். கரிசல் கிராமத்தில் வாழும் அடிநிலை மக்களின் தண்ணீர் இல்லாப் பிரச்சினையை சொல்லும் தண்ணீர் தண்ணீர் எனும் திரைப்படம் பல வழிகளிலும் பெண்களின் போராட்டத்தைக் காட்டுகின்றது. இத் திரைப்படத்தின் கதையை நகர்த்திச் செல்பவளாகப் பெண்ணே சித்தரிக்கப்படுகின்றாள். அவளே அங்கு நடைபெறும் போராட்டத்திற்கு தலைமை வகித்துச் செல்பவளாகக் காட்டப்படுகின்றாள். சுதந்திர தேவியாகக் கூட அவள் காட்டப்படுகின்றாள். கண் சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படத்தில் நிலப்பிரபுக்கு எதிரான போராட்டத்தில் பெண்களுக்கு உரிய பங்கு முக்கியமாக வழங்கப்படுகின்றது. நிலப்பிரபுவின் வைப்பாட்டியாக இருந்த பாப்பாத்தியும் வர்க்க உணர்வின் அடிப்படையில் அடிநிலை மக்களுடன் இணைந்து நிலப்பிரபுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றாள். அம்மக்களும் தங்களுள் ஒருத்தியாக அவளையும் கருதிப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவைகளை நோக்கும் போது இக்காலத்திய திரைப்படங்களில் சமுகப் பிரக்ஞை அதிகம் காணப்படுகிறது எனலாம்.
வரும்.
19

Page 22
L6
어-1에구
-ụ 3 --------!~+ -a ; ••• • •=***Ų xi waw sizosaevo sr:wtwww.os-ợwswwp grwtwwwɔợwwwɔ yfwrw wywoợwpop qwww.w3Rose 000, șowv Nors (www. Ķoņow #opsoşoş@» +ýņaeso?@» +ợiņaesoạo sợipsogroşow #opeoqoy@» +ợiņaelqopo)» #ffņee|skønt» ç04 șofi) 076 wɔwo
••ợợwo•v•wn,«oooo•ơoợve.www.nydņwm•ợợvøj•çoợww.doww (wrę șof) grɑ wɔwɔɛ pohọogaepohaeoghespohaeghepohọogheo pohọogaepohọog,połuņņogiae0,9 gre søofi) Org swawo possipaepossisse)pos:40possipaðpoớiņ:0possipaepossisse,skoro (aeg søofi) Oog wawo ţrroợsraelquaeso,quaesofaeņwođư|ņøsofaequw-wowșwww.fusskønt» (og søofi) Or, twowo sosww sproosaes@sofi, praegsoffiwrw praegroșiți, șaesosiae pr###țisoţierw praegsosiae praegduono Ort șofi) ort wɔwo șTT, mae po włosvg|qrrae?»,5) &#ffwg!ựrrymaeopf) yłowrs, ww3p6) yłoqrTusęøf) &##off{rTimesopf) &##offwrr waepf) duwe stų søof) osz oxoso sorow +0,0qop@» #ffffaeşoş@» +ớiņaeņoạo sớmaeqoys@* #ffffe0sosyo #ffffɛɛņoạo sợiņae0,8 ș0, șofi) (, wɔrɔ roșwh ofweșoffmoosFoț¢h of arepoạwooțwosoț¢h off):poş, oặworoșch sofredvosto (aer, søofi) 0,9 svær» spoșwn ffin| poạæssømfowosowspoșn混沌星单fmhr毫奥碁生poșwnpoțiwośmfowosows,poșan șari(korto (x9 syos) Or, twowys ***•«»???)舞受爹警尔虽9漫落•••!!skørt». Orø søof) ș09 www» ரமெடி ஓவிெgonos, sorolqoae qoaesgoros sāṁqoaeso qi@rossowo gorffqoaeso qi@rosRøst» og søof) 00:9 (woro sosyo, mớțwsĤog» mớșov高道GD형 m***r으| .£ạo mớșwns os@yw mớțww.s@s@ş» mớýnu,Ĥogo moșnto! Morto 0, șofi) orę (www. ∞oroypeoroyĢeoro?posàroyợe@royposàroyợes@noyokww (wg søof) (Mrs •••••
பிரயடுமுதி医唱R95søfumos遗嘱hquistoņose)唱唱冯翊quojo
poựșţioşi
丞

poựșțioĞİ
ợng@șw poạ~
soạo sớpae
posto por søofi) ora șori. doww ert șofi) orae sport 司허히허ợwn down» (, șofi) 50, șor owns 90, șofi) 00% sport
曾mumrk皇魔mde藏down» og søofi) (aeri çport
șwprưsysh($v) ș@ae swaero
••••••p•m
țoș@» #ffffae
(&v),ņwwąwowegow»(F))(&v) șwh godow ɑɑi șofi) orzi șwn
•poớiņae)∞ √° √ w ·spotypoeldoww grzı çofi) gợzi șor mun逼星of湾量un道曼w最湾••••• • •&#ņae••••• •woț¢;•østwo wowoso),•••• •woț¢ćç•v•w•2 wowoșațidowns gợzi søof) 0ơzi șwn
••#ffwġ șwys?!!)nowosokog sygoorevoaeg oooonowosokog soonovoosvog soooorowskæg oooosewaeg oạopoorw ɑɑɑ ɑwofi) gris «asso șiopo sopaepool bwrw offii șofi) OTII •••
ofweg|
(GT))
(&v) svīs
Dib
groș@» +ớņae
---+----- ---^--------
doww 0,1 țoof) Nors o
쉽의司制획
duwe grț șofi) (Nori șori
powe oorsi șofi) (x0, swasws posto oros șofi) oros swaess
쉽의司확「연의司制科
dør, og Os søofi) 00:01 (vooro

Page 23
L
øsh qi&aepaeos,劑司制교ros), www.powo司制과制어히利.nsfi)«; ••ọso qoş,ref)% ••••••• q opio0,e og II wođủ sơOŁ회 şoş@» +ớipsøqoys, rosaeqoy@» +∞)qoy@» +0,9qoys@» +∞)qiwoo ɓoɔ**e_劑 popphae-wohlgwon»,ợffspoo şewoowwwęRomaeo podkowoș@wne ɑsɔrɔquae quos, «og»»2)_) spoopphootors,gwon»»:ợcopo #,#9和的지히qu’off, qofi,冯曦洒or浪mggirpoşık, søvæææ»øm,***劑 qopo ropaeqoș@» +ớipae !qopo rosse,qoys@* #ffffe0soro egipsoqi»ș@» +0,0ņ»ș@• șốipse,Bosne çơs spoof) 0ơg kø0&
•«woove!«•ợợwɔpoợrwriaen×ooợwe)•ợợve,growonogol••••ợơe)ocasno 00’e çokfi) erg •v•w• pohọogiopołu, gogopwłwysgo••haeogiopołwięøg,połwysgiaepohaeogiotons org ookfi) (aeg woawɔwɔ possosoɛpossee,poợpaepoớiņaeposseepossosoɛ,sposoɛ.skæfts org søofi) og «sønn ợdisposovo&�raeș	引gos@» mwi!quaeņae quaesonŋwnego 3 mootoș-ago gros downs oorg søofi) ora www. fossi, praegsosiae praegfossino paeosaigsoțițivno príos;soțiți, praegfossimo proosa’yıroșđivro praeosa'sıdɔnɔ o, șofi) grae maen possipae sowoyopoopeo +woạosøoffisioe sosyņo»offisee #wợạopotýkpɛɛ sɑɑysgos曾与冯fbfay道配øoffisee #wyạodoww sta șofi) 0, www. wwm gọ8 țoșærtewwm gọo groșwww.gồı• progò& aelos gwnaeppe grow-w swoynosiwww ogo wyspærw|quaerwe qirnponso邹平0&sors 0, wof) org •••ơn www: wygo gio?wwm gọo șoprostoT利터T정제利T-R헌터qnowtown,www ogro qoys,qnowtoșan60-mueyoshểokoło 0,9 øofi) ç09 www? groș@» +ợipaeşoş@» +ợspeelqoy@» +ợiņaogioș4)» +ợņaegroș@» #ffiņaeqopo #fffffaeqo?@» #ffffe0Đườre çog søof) oơ9 «ørn quae grŵrượțiequae goòrượse!quae qortoớsoquae qonoợțieფი0შე ფირი)rugoqver-ფიშტ ფრიბruიყoqMarrg ரமெனskælv oợ9 søofi) sựę twowɔwɔ ợroyo), espeeqoy@» +ợņaegroș@» +ợņaeqisyo » #ffiseequoyo@» +0,9groș@» +ợņaeqis?@» +0,0đường gợę șof) ogę wewn
•w• ș•mo•&| +r, wo ŋoss) woyosoși o makøș,3și o mokosos;ņo mākoņos;ņo mākoņos;șmae mako,j] Down» ogę șofi) sae; maen 고,,1:1or wɔ ŋos)wors@haesyf)√∞ √≠√∞|haesyfi)• •hợđợfi)bwrw ory șofi) șợp www. çoşon), șopeoqoạo sợipaegroș@» +ớipaðqoy@» +ợipaðwioș@» șợipse)qops@» +ợņae,qoys@• șợiņae,maenw gợr søof) 0ợy twoown பிறுதிமுதி医漫R95sofilmiş9șwohņuftssysop唱的图破quae

uth
#ffffffff99 sss!!! #ff00
:ợlogoss@j mbiņ09193)o?đfikool@o ająİrī Ōsuri ņoumbisig) ở9ụ9oBoşđỉos song)0,909|Jose) 0.108 131 LA 17700 :qsoodosẽ Ọ9īgi asoouse) 0008 28/ I / 17700 ;qoș09@ torno) 09091$e)
여rmt행중에|ඉංග්‍රිg|ඉ1909șHņostoso強的地á的強的強函iéug
· 1,9‰ersuhmrooooo Q99色哈哈引
*XIT, ‘HZZ 8AAS uopuoT
‘90çi XooTORI “ IssueIL ORI
quosooloog) oprigorjúnç969 ĝisợio tools'ı ogog ostao uso qisĜssumsistē ‘qƯỜsășđịae ‘qi@șų,090||
ợ9Ųno 9090ųJep qise) { 9 a9c091138 Q9Ųnoɑ9ĘJoos@
șiņason
TỘ97ĒSTŪēF5FTĒTĀS *goolsadoqi z
ɑsɑsuosiło quíqig) segi mŲırılıúgyấ3 mı99096 qi@șų999g. I figúụ9ų93Í qińsg) 199-190909 os@aïsosno, q-is@s qidi)199.§
Hņúrīņ9ề – blogaeņ9 109logo@o@lioj ??đì? -
6Lțzo II -
巨塔增ggu巨99939
Oops!A
99° 1 -
mẾąNoj - oqoņJQ9@ メopny,
ņown,!!!!!qosraelwronaei powie oorç0 șofi) orvo «øy»
quaewoo©|quaereo,quismosios suae oryo søofɔ ɑɑyɑ wɔwɔ
roș@ş» mớșwo國圓soy@gs mớșwrsr@s@ş• mosmos buvo oơř0 șofi) orto teisess
wonness|qof, maeqofimaeựrofimaeos] new orto øof) og to wowo 원利의「히고원利획그쉬利의히허副司히역T쉽히려T히헌미헌획T홍희T히허• owo ofi) orto voj
-•p[홍히의지어지的T(知的)的(&) y, so(劑「劑m_* spowołosłogi椰=pogłosog: •••ợnso, powłosog制히회T制劇히헌TT전이헌전력공헌T전] poạawoș•p•• *****popoweposmospopew» ospaeowns oơi șof) oơzi kodo qinows••••q•r•sagoooooooo«swissas•r•s•t•ơ| • own soo orm og potopeo șwyaeo!pwopee +æggopsorpse revoaepoợipse ștượșopoopeo劑 nes), www.ross wissae처利T니지처어히역引치원RT지利어히利크noff)% ossopso qoyfmé00Ty與óQ為QRö

Page 24
து ஒரு அருமையான அழகான பருவம். அவரெல்லாம் அழகு பூத்துக் குலுங்கியது. வெய்யில் சுட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை "தொப்பிபோட்டுக் கொண்டு போ” என்று அம்மா கத்துவார். செருப்பு போட்டுக் கொண்டு கூடப் போவதில்லை. போட்டுக்கொண்டு போன நாட்களும் இருந்தனதான். ஆனால் அது எப்படியோ தொலைந்து
போகிறது. செருப்பும் தான். நாட்களும் தான். ஒற்றைச் செருப்பு மாத்திரம் தொலைகிறது. "லஞ்சுக்கு வகுப்பில் செருப்பைக் கழட்டி விட்டு பந்தடிக்கப்போனால், பிறகு வந்து பார்க்கிறபோது ஒரு செருப்பு மாத்திரம் காணாமல் போய் விடுகிறது. என்ன மாயமோ தெரியவில்லை. நாய் செருப்பைச் சய்பியதாக நான் அறியேன். ஒரு செருப்பு தொலைவதன் விசித்திரமும் புரியவில்லை. தொலையாத மற்றைய செருப்பை ஒளித்து வீட்டிற்குக் கொண்டு வந்து வளவுக்குள் எறிந்து விடுவேன். அடுத்த நாள் காலையில் செருப்பைக் காணவில்லை என்று அம்மாவுடன் தேடுவேன். அந்த ஒற்றைச் செருப்பை நான் காணாத மாதிரிக்கு அம்மாவைக் கானவைத்து விடுவேன். அம்மா கண்டெடுத்த ஒரு செருப்பை வைத்து மற்றைய செருப்பை நாய்கொண்டு போய் விட்டதாக நாயைத்திட்டுவார். கூடவே எனக்கும் ஒரு வரித்திட்டு விழும். "பள்ளிக் கூடத்தாலை வந்தால் செருப்பை உள்ள வைக்கிறதுக்கு ஏன் வெளியாலை வைப்பான்" பிறகு நாய்க்கு ஒரு எச்சரிக்கை, "உனக்கு இண்டைக்கு மத்தியானம் சாப்பாடில்லை” அப்பிடிச் சொன்ன அம்மா நாய்க்குச் சாப்பாடு கொடுக்காமல் விடமாட்டா, பஞ்ச காலத்திலும் எங்கள் வீட்டு நாய் கொழுத்திருந்தது. தொடங்கியது எங்கேயோ, இப்படித்தான் சுற்றிச் சுழன்று வேறெங்கேயோ போகின்றது. கதையும் அப்படித்தான், காலங்களும் அப்படித்தான். அப்ப அந்த நாட்களில் பள்ளிக் கூடம் என்றால் ஒரே கள்ளம், என்ன சாட்டுக்கள் சொல்லி பள்ளிக் சுடம் போகாமல் நிற்கலாம் என்று காலை எழுந்தவுடன் யோசனை தொடும். அம்மாள் கோயில் திருவிழா நாட்களில் வேறொரு சாட்டும் தேவையில்லை. திருவிழா ஒன்றே போதும், மற்றைய நாட்களில் கொஞ்சம் கஷ்டம் தான். கலியான வீடு வந்தால், நாலு நாட்களுக்கு சாட்டு இருக்கும். செத்த வீடு வந்தால் அந்திரட்டி வரைக்கும் ஒரு மாதிரி சமாளிக்கலாம். அதுவும் இலலை யென்றால் பள்ளிக் கூடம் போயே திர வேண்டும். பெனடிக் வாத்தியிட்டை அடிவாங்கியே தீரவேண்டும். (ELOTL Lantibisilbi வருகிற பெனடிக் வாத்தி றோட்டுக்கரையில் இருக்கிற வெள்ள வாய்க்காலில் விழ வேண்டும் என்று இறைவனை வேண்டி இருக்கிறோம். பள்ளிக் கூடம் வந்தவுடன் முதலில் பார்ப்பது பெனடிக் வாத்தி
22
 

வந்திட்டுதோ எண்டது தான். வந்திருந்தால் அடையாளமாக மோட்டசைக்கிள் நிற்கும். மோட்டசைக்கிள் நம்பரும் கூட Esis. LITL. I diff -4628, மழைக்காலமென்றால் கள்ளம் படுத்த கொஞ்சக் காரணம் கிடைக்கும். அனேகமாகக் காலையில் மழை பெய்து விடும். மழை பெய்கிற மாதிரி இருந்தாலே போதும், அன்று பெனடிக் வாத்தியை யோசித்து மனதுள் சிரித்துவிடுவேன்.
"இண்டைக்கு ஆருக்கு அடிக்கப்போறார்" மழை நாட்களில் ஏமாற்றத்துக்கு ஆளான தருணங்களும் இருக்கின்றன. "அது மழை வராது" என்று சொல்லி அய்பா எப்படியும் என்னை அனுப்பி விடுவார். அப்பா பள்ளிக் கூடத்துக்குப் படிப்பிக்கப் போய்விட்டிருப்பார் என்று ஊகித்த நேரத்தில் வீடு திரும்புவேன். அம்மா வாசலில் நின்று திட்டுவார். "இப்ப ஏன் திரும்பி வாறாய்" “கூத்தஞ்சீமாவடியிலை நல்ல மழை. அது தான் பள்ளிக் கூடம் போகையில்லை". "நீ நனையக் காணேல்லை" எனக்கு உடனை சாட்டுச் சொல்ல முடியேல்லை,"துறிச்சுது நான் ஒதுங்கிட்டன்” "தூறல் முடியப் பள்ளிக்கூடம் போயிருக்கலாமே" என்னிடம் மறுமொழி இல்லை. அடுத்த முறைக்கு நான் கவனமாக இருந்து கொண்டேன். அந்த நாட்களில் ஒரு நாள் பள்ளிக் கூடம் போகிறபோது மழை தூறியது. பிறகு மழை நின்று விட்டது. என்னுடன் வந்த சிவம் பள்ளிக்கூடம் போகப்போகிறேன் என்றான். எனக்கு வீட்டை திரும்புவதுதான் யோசினை. சிவத்தை பள்ளிக் கூடம் போகவிட்டு, திரும்பினேன். புத்தகப்பையைக் கவனமாக ஓரிடத்தே வைத்து விட்டு றோட்டில் தேங்கிக்கிடந்த வெள்ளத்தை அள்ளி, தலையையும் உடுப்பையும் நல்லாய் நனைத்தேன். புத்தகப்பையையும் கொஞ்சமாய் நனைத்தேன். அம்மாவிடம் சொன்னேன் "ஐயற்றை கிணத்தடியிலை போகேக்க சரியான மழை நம்புவதைத்தவிர அம்மாவிற்கு வேற வழி இருக்கவில்லை.

Page 25
Լվճ
"தடிமன் பிடிக்கப்போகுது போய்த் தலையைத் துடை” அப்ப பிடித்த தடிமன் அந்த மழைக்காலம் முழுக்க போகவில்லை. இப்படித்தான் செய்த திருகுதாளம் அநேகம், இப்படித்திருகுதாளம் செய்யத் தேவையில்லாத படி ஒருநாள் வந்தது. அன்று எப்படியும் பள்ளிக்கூடம் போக வேண்டும், அப்பாவின் கன்டிப்பான உத்தரவு அது எனக்கோவென்றால் போகவே முடியாது. நித்திரை தூக்கி அடிக்குது. முதனாள் கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் பூங்காவனம். "போகவேண்டாம்" என்று அப்பா சொன்னார். "போவேன்' என்று நான் ஒற்றைக்காலில் நின்றேன்.'போனால் நீ நாளைக்குப் பள்ளிக்கூடம் போகமாட்டாய் நித்திரை தூங்குது என்று நிப்பாய்" "இல்லை. நான் பள்ளிக் கூடம் போவன்" "நாளைக்குப் பள்ளிக் கூடத்திற்கு போவாய் எண்டால் பூங்காவனத்துக்குப் போ' எனக்கு அப்போது நாளைக்குப் பள்ளிக் கூடம் போகலாம் போல் தான் இருந்தது. எல்லோருக்கும் பூங்காவனத்திற்கு வருவேன் என்றும் சொல்லி விட்டேன். இருபத்தஞ்சு சதம் சேகரித்தும் வைத்திருக்கிறேன, பூங்காவனத்துக்கு நான் போனேன். மேளச்சமா பார்த்தேன். கோஷ்டி கானம் கேட்டேன். சிகரம், சப்பறம், வண்ணச் சோடினைகள் பார்த்தேன். வெடி கொளுத்திப் போட்டாள்கள், வானம்விட்டார்கள். காய், பழம், பிஞ்சுகள், இலை, தழை, துழைகள் இவற்றினிடையே பிள்ளையார் அழகுற வீற்றிருந்தார். பூங்காவனம் முடிந்து, சூரியன் பனைகளின் மேலால் ஏறத்தொடங்கிய நேரம், வீட்டை போகும் நினைப்பு வந்தது. வீட்டை போய் பள்ளிக் கூடம் போக வேண்டிய நினைப்பு வந்தது. அப்போதுதான் அந்த நினைப்புடன் தான் நித்திரைத் தூக்கம் வரத்தொடங்கியது. பள்ளிக் கூடம் எப்படியும் போகவேனும், அப்பா விடமாட்டார். பள்ளிக் கூடம் போனால் பெனடிக் வாத்தியிட்டை "நெவிள்' பறக்க அடி வாங்கவேனும், விட்டுவேலை செய்யவில்லை. மற்றது நித்திரை தூங்கியபடி இருப்பேன். ஒன்றுமாக விளங்கவில்லை. பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டேன். வீட்டைபோனேன். முகம் கழுவினேன். வெளிக்கிட்டேன். சாப்பிட்டேன். ஒன்றும் பறையாமல் புத்தகப்பையையும் தூக்கிக்கொண்டு பள்ளிக் கூடம் போனேன். போகிறபோது சாடையாக அழுகை வந்தது "இறைவன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறார்" சடாரென யோசினை வந்தது. இப்படியே சுடலை மடத்திற்குப் போய் படுக்கலாம் என்று. அதிலும் ஒரு பயம் தானி, மதியம் 12மணிக்கு நித்திரையாய் இருக்கிறபோது பேய்களே என்னை எழுப்பி விடலாம். நடக்கத் தொடங்கினேன். வீதி வழியெங்கும் இருபுறமும் விரிந்த பனைகள், அழகிய பனைகள், இளம்பருவத்து நுங்குகள் விழுந்திருக்கின்றன. ஒரு கண் ஈய்க்கப்பட்ட நுங்குகள். சோளகத்தின் மெல்லிய சலசலப்புக்கு பனைகள் ஆடுகின்றன. இவற்றையெல்லாம் ரசிக்கிறதாக அன்றைய காலை இருக்கவில்லை.
மடத்தடியிலை திடிரென்று ஆனந்தன்னை என்

)Lb
முன்தோன்றினார். "உன்னை ஆர் பள்ளிக் கூடம் போகச் சொன்னது? வீட்டை போ" ஏசினார். "வெளிக் கிட்டிட்டியள்" புறுபுறுத்தார். எதற்கு என்று கேட்கமுடியவில்லை. ஆனந்தண்ணை கடுங்கோபத்திலையிருந்தார். கண்கள் சிவந்திருந்தன. பலர் பள்ளிக் சுடம் போகாமல் திரும்பி வாநது தெரிந்தது. கால்கள் வீட்டை நோக்கி திரும்பி விட்டன. என்ன விசயம்? ஏன் பள்ளிக்கூடம் போகக் கூடாது? ஆனந்தண்ணை பள்ளிக் கூடம் போகிற ஆக்களைக் கலைக்கிறதில் நின்றார். "என்ன விசயம்? ஏன் பள்ளிக் கூடம் போகக் கூடாது? விசயம் தெரிந்தது. விபரீதமான விசயம்.அப்போது அதனைப் புரியமுடியவில்லை. வீட்டைபோகலாம், படுக்கலாம், இதுதான் அப்போதைய தேவை. இது சந்தோசத்தைத் தந்தது. ஆனால் அந்தச் செய்தியின் பின்னால் இருந்த, அந்தச்சானின் பின்னால் இருந்த துயரம்,விடுதலை வேட்கை பெருநெருப்பாய் கனன்றதை காலம் பிறகு பிறகு சொல்லிற்று. "சிவகுமாரன் செத்துப்போனான்" செய்தி இதுவே. பார் இந்தச் சிவகுமாரன்?
காற்றிலும் வலியன் நீ
கடலிலும் பெரியன் நீ
சேற்றாகிச் சிதைந்த வாழ்வில்
சிறு அரும்பாகித் துளிர்த்தவன் நீ
நேற்றாகி இன்றாகி
நெடுநின்ற நாளாகி
ஊற்றாகி நின்றவன் நீ
உயிராகி நிறைந்தவன் நீ" என்றாகி நின்றவன். அடுத்த நாள்-கன்னிர் அஞ்சலி, சிவகுமாரன் என்று சிவகுமாரனின் படங்களுடன் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டன. நோட்டீசுகள் வீசப்பட்டன. அன்றிலிருந்து அண்ணாக்கள் சிலரை போர்க்கோலத்தில் கண்டேன். இடுப்பில் கூரான கத்தியில்லை. சுழன்றெழுகின்ற வாளும் இல்லை. அம்பு, வில்லு, அம்பறாத்துணி அவை பொன்றும் இல்லை. முறுக்கிய மீசை இல்லை. முன் கோபக் கண்கள் இல்லை. மிடுக்கான நடை உருண்டு திரண்ட தோள்கள். கை கால்கள் அப்படி யொன்றும் இல்லை. நிமிர்ந்த நடை நேர் நின்ற பார்வை இவை யொன்றும் fija)) LLUIT, நீண்டகுழல் கொண்டு
குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி இது கூட இவர்களிடம் இல்லை
என்று தான் சொல்வேன். ஆயினும் அன்றிலிருந்து அண்ணாக்கள் சிலரைப் போர்க் கோலத்தில் கண்டேன்.

Page 26
வேற்று மொழிகள்
வகுப்பறைச் சூழல் பொன்னும், மணியும், முத்தும் மட்டுமல்ல செல்வங்கள் தமிழ் மற்றும் வேற்றுமொழி இலக்கியங்கள் சுவடிகளில்
புதைந்து கிடக்கும் இலக்கணங்களும் அதன் கருத்துக்களும் கூட நம் செல்வங்களே!
வேற்று மொழிகளின் இலக்கணம் தொடர்பான இக்கட்டுரையில் இம்முறை சற்று வித்தியாசமாக ஓரிரு கருத்துக்களை கூற விருப்பம் உண்டு.அதற்கும் மேலாக இலக்கணம் தொடர்பாக நாம் கருத்துக்களை முன்வைக்கும் போது கற்பித்தல் மற்றும் கற்றுக்கொள்ளும் முறைகளையும் சற்று கவனத்தில் கொள்ளுவோமே! மொழிகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன? ETLİ) அதனை எவ்வாறு கற்றுக்கொள்கிறோம்? இப்படி பல கேள்விகள் எம்முன் எமுந்திருக்கின்றன. எனினும் எழுந்த கேள்விகளுக்கு நாம் விடையளித்தோமா? இக்கட்டுரை மேற்கூறிய கேள்விகளுக்கு இயன்ற வரை விடையளிக்க முயல்கிறது. மொழிகளை கற்பிக்கும் வகையில் 3 அணுகுமுறைகள் *3 5ітып50І: 1. அடிப்படையுக்திகளை கையாள்வது (உ+ம்: இலக்கண மொழிபெயர்ப்பு) 2. அடிப்பபடையுக்திகளின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பாக அறிவது
3. (1+2) கற்பவர்களின் மனநிலை வகுப்பறையில் உள்ள சூழல் தொடர்பாக அறிந்து யுக்திகளில் இலகுவான எளிமையான முறையை தேர்ந்தெடுத்து கையாள்வது.
இதனை தொகுத்துப் பார்த்தால் முதல் அணுகுமுறையில் செயல் மேலோங்கி நிற்கின்றது. இரண்டாவதில் அறிதலும் மூன்றாவதில் செயலிற்கும் அறிதலிற்கும் உள்ள தொடர்பும் காணபடுகின்றது. மொழியைகற்கும் பொழுது 3வது அணுகுமுறையே சிறந்ததென குறிப்பிடுகிறார்கள். இக்கட்டுரையும் இதனையேவிரிவாக விளக்கும், சரி. மூன்றாவது அணுகுமுறையை நாம் தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம்? ஒரு சாதாரண வகுப்பறையை மனதில் காட்சிப்படுத்திக் கொள்வோம். உதாரணத்திற்கு கற்பிப்பவர் மொழியியல் என்ற புதிய விடயத்தை அறிமுகப்படுத்துகின்றார்.அது தொடர்பாக கேள்விகளை தொடுத்து மாணவர்களிடமிருந்து கருத்துக்களை எடுத்து அதனூடாக புதிய விடயத்தை கற்றுக்கொடுக்கின்றார். அவர் கற்றுக்கொடுத்த விடயம் மாணவர்களை சென்றடையவில்லை என உணர்கின்றார் என்றால் அவர் தனது அணுகுமுறையை மாற்றி அமைக்கிறார். கற்பிக்கும் பாடத்திற்கேற்ப வகுப்பறையில் உள்ள சூழல் மற்றும் கருவிகளுக்ற்ேப இலகுவான அதே சமயத்தில் மாணவர்களையும் சிந்திக்கவைக்கின்ற அணுகுமுறைகளை ஆராய்ந்து அதில் சிலவற்றை தேர்ந்தெடுத்து விடயத்தை அறியக்கொடுக்கின்றார்.எனவே,
24
 
 

பிரசாந்தி சேகர்
அவர் பல விடயங்களை அறிந்து ஆராய்ந்து அதனூடாக சரியான அணுகுமுறையை தேர்ந்தெடுத்து செயல்படும் போது மாணவர்களையும் அது சென்றடைகின்றது. இதன் காரணமாகவே நாம் மூன்றாவது அணுகுமுறையை மிகவும் உசிதமென கருதுகின்றோம். அப்படியாயின் முதல் அணுகுமுறையும் இரண்டாவது அணுகுமுறையும் தவறா? முதல் இரு அணுகுமுறையும் இல்லாவிடில் மூன்றாவது அணுகுமுறை தோன்றாது. எனவே, மூன்றாவது அணுகுமுறைக்கு தூணாக நிற்பது முதல் இரண்டு அணுகுமுறைகளே! எனினும் முதலாவது அணுகுமுறையை பயன்படுத்தும் பொழுது தேர்ந்தெடுக்காமல் நாம் கிளிப்பிள்ளை போல் செயல்படுகின்றோம். அனைத்து அணுகுமுறைகளும் மாணவர்களுக்கு தேவையில்லை, அடிப்படையுக்திகள் என்று மேலோட்டமாக கூறியிருந்தோம். இதனை சற்று உற்றுநோக்குவோம், கற்பிப்பவர் எவ்வாறான அடிப்படை யுக்திகளை கையாள்கிறார்? அடிப்படையுக்திகள் நாட்டிற்கு நாடு வேறுபடும். ஒரு நாட்டின் அரசியல், சமுக மற்றும் பொருளாதார அமைப்புக்களின் காரணமாக அடிப்படையுக்திகள் வேறுபடும், அதற்கும் மேலாக ஒரு நாட்டிலிருக்கும் நகரங்கள் கூட ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடும். அதேபோல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் கூட ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுவர். மொழிகற்பிப்பதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இலக்கண விதிமுறைகளுக்கு அமைந்த மொழியைவிட நாம் கருத்துப்பரிமாறும் பொழுது பயன்படுத்தும் நடைமுறை மொழியே சிறந்தது! ஏனெனில் மொழியின் முக்கியமான வேலையானது கருத்துப்பரிமாற்றமே பொதுவாக மொழியை கற்றுக்கொடுக்க இரண்டு அடிப்படையுக்திகள் உள்ளன:
1 goods, sarGLDITGULyly (GRAMMAR TRANSLATION) 2 (by IguTool disqLigurfinitiati (DIRECT METHOD) இலக்கன மொழிபெயர்ப்பை கருத்திற் கொண்டால் classial- மொழிகளை (இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம்) கற்பிக்கும் பொழுது இந்த யுக்தியை அணுகுவர்.classical மொழிகளில் இலக்கண அமைப்பு முக்கிய பங்கு பெறுகின்றது. இந்த இலக்கன மொழிபெயர்ப்பு எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப்பார்ப்போம் கற்றுக்கொடுப்பவர் முதலில் எவ்வாறான விதிமுறைகளை சூத்திரங்களை அறியக் கொடுக்கவேண்டும் என்பதை குறித்துக் கொள்ளவேண்டும், அடுத்து இந்த விதிமுறைகளை தாய் மொழியிலே விளக்கம் கொடுக்கவேண்டும்.
+b: நாம் ஆங்கில மொழியை வேற்று மொழியாகக்கற்கிறோம் . ாங்கள் தாய்மொழி தமிழ் எனவே, விதிமுறைகளுக்கான விரிவான விளக்கம் தமிழிலே அமைய வேண்டும் , இப்படி செயல்படுத்தும் பொழுது தாய்மொழியில் உள்ள வாக்கியம் விதிமுறைகளின் பயன்பாட்டினூடாக வேற்று மொழிக்கு

Page 27
LG
மொழிபெயர்க்கப்படுகின்றது. இறுதியாக மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் திருத்தி அமைக்க வேண்டியிருந்தால் கற்றுக்கொடுப்பவர் மீண்டும்
விதிமுறைகளுக்கு தாய்மொழியில் விளக்கம் கொடுத்து திருத்தி அமைப்பதற்கான காரணத்தையும் சொல்கின்றார். 5.bilită la FIails.IIă GRAMMARTRANSLATION Ib மொழியை சரியாக அறிந்து எமுதுவற்கு உறுதுணையாக நிற்கின்றது . முற்றிலும் மாறாக விளங்குவது DIRECT METH0D (நேரடியான கருத்துப்பரிமாற்றம்). இங்கு இலக்கணத்தி லுள்ள விதிமுறைகளை மற்றும் தாய்மொழியை பயன்படுத்துவதல்ல நோக்கம்! IDITI BIT:Fi கருத்துப்பரிமாற்றத்திற்கு தேவையான மொழியை சிறு கலந்துரையாடலூடாக பயிற்சி கொடுப்பதே இதில் ஒரு சிறு விளக்கம் - குழந்தைகளை எடுத்துக்கொண்டால் தாய் மொழியை கேட்பதினூடாக அவர்கள் |gելք வாழ்பவர்களுடன் பேசி கற்றுக்கொள்வார்கள். இங்கு இலக்கன மொழிபெயர்ப்பை குழந்தைகளுக்கு ஊட்டு வோமென்றால் முயற்சி தோல்வியை நோக்கிச்செல்லும், இங்கு கலந்துரையாடல் ஏற்படுத்தும் சூழ்நிலையூடாக இலக்கணத்தை கற்றுக்கொடுப்பார்கள். எனவே, கருத்துப் பரிமாற்றம் மேலோங்கி நிற்கிறது, இங்கு ஒரு உதாரணம் : நாம் இங்கிலாந்தில் வாழ்கிறோம். ஆங்கிலமொழியை சரளமாக பேசுகிறோம். எங்களுக்கு ஒரு விடயம் தொடர்பாக அறிய வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் எவ்வாறு வெளிப்படுத்துவோம்? Gha ai LL, LII di 51i T?(INTERROGATIWE)galò 5o gi நிலையான வாக்கியத்தினூடாகவா? (STATEMENT) மொழியை சரளமாக பேச எழுதத்தெரிந்தவர்கள் அவர்களின் தேவையை வாக்கியத்தினூடாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு இடத்திற்கு செல்லப் வழிதெரியவில்லை என்றால் பலர் ஆங்கிலத்தில் 3LLILдјGатаџбTT551. “Excuse me „Tam rather lost. 1 was looking for the station........ சரளமாக பேசத்தெரியாதவர்கள் கேள்வியூடாக தேவையை GIGIGITLILSigally "Excuse me, could you please tell ille where .is ? எனவே கருத்துப்பரிமாற்றம் செய்யும் பொழுது "கேள்வி மற்றும் , "நிலையான வாக்கியம்’ எதை சொல்கிறது என்பதை இப்பொழுது நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. இரண்டுஅடிப்படையுக்திகளையும் தொகுத்துச் சொன்னால் மொழியை கற்றுக்கொடுப்பவர் இரண்டையும் சேர்த்து பாடத்திற்கேற்ப கையாள்கிறார். இனிக் கற்றுக் கொடுப்பவர்களிடமிருந்து சற்று விலகி ஒரு மொழியை கற்றுக் கொள்பவர்களிடம் செல்வோம். இதற்கும் ஒரு சில விதிமுறைகள் உண்டா? அல்லது நாம் அனைவரும் ஒரே முறையில் தான் ஒரு மொழியைக்கற்றுக்கொள்கிறோமா? grub GILDI ġ:50 I I EjjyL 150mg, 5315 BUILDING BLOCK PRINCIPLE உடன் ஒப்பிடலாம் . நாம் அனைவரும் சிறுவயதில் BUILDING BLOCK இல் வீடு, சிறு வண்டி மேலும் பலவற்றை கட்டி விளையாடியிருக்கிறோம். சரி, அதற்கும்

L
மொழியை கற்பதற்கும் என்ன தொடர்பு? உ+ம். குழந்தைகள் பேilding block இல் ஒரு "வீடு' கட்டும் பொழுது அது நிரந்தரமானதல்ல. மாறாக குழந்தையின் மன நிலைக்கேற்ப அந்த "வீடு'பல விதகோணத்தில் கட்டப்படும் மாற்றி அமைக்கப்படும். ஒரு குறிப்பிட்டவயதில் (2 வயதில்) அந்த வீடு முற்றிலும் அடைக்கப்பட்டுக் காணப்படும். ஆனால் அதே வீடு குழந்தைக்கு 3 வயதாக இருந்தால் மேலும் மாற்றமடைகிறது. அதாவது வீட்டில் சில இடங்களில் இடைவெளிகள் காணப்படும் ( யன்னல்) எனவே குழந்தை அடைக்கப்பட்ட ஒரு கல்லை வெளியில் எடுத்து இடைவெளியை கொடுக்கின்றது . எனவே திருத்தம் நிகழ்கிறது. மாற்றம் நிகழ்கிறது. இதுபோலவே ஒரு மொழியை கற்பது. மொழியை கற்பது நிலையானதல்ல நிரந்தரமானதுமல்ல' இங்கு பல மாற்றங்கள் நிகழும். ஆரம்பத்தில் பொருந்திய சி கற்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பொருந்தாமல் தோன்றும் மாற்றம் அமைய வேண்டும். மாற்றங்கள் எவ்வாறு நிகழும் என்றால் கற்பவர் பழைய பொருந்தாத கற்களை விலச் புதிய பொருந்தக்கூடிய கற்களை பொருத்துகின்றார். இங் ஒரு சிறு உதாரனம் : ஆங்கிலத்தில் இலக்கணத்தை எடுத்துக்கொண்டா பல்வேறு காலங்களை (TENSES) நாம் கற்கிறோம். நா Past Lense (இறந்தகாலம்) என்ற ஒரு புதிய விடய தொடர்பாக கற்கிறோம் குழந்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்தா நாம் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் அனைத்து இறந்தக வினைச்சொற்களும் அதற்குள் அடங்கிவிடும். விதிவிலக்கான வினைச்சொற்களும் கூட agrced , Cl goed, doed, asked, haved, knowed. அடுத்ததொரு சந்தர்ப்பத்தில் நாம் வினைச்சொற்கை இருவகைப்படுத்துவர் என்று அறிகிறோம். regular and iாே பlar verbs எனவே முன்பு அமைத்த பொருந்தாத கற்கை (goed , doed , haved , knowed) bij 50i di Lg5 GUT TJEj, jiniqu dip.hts))il (Went, did, had, knew அமைக்கின்றோம். ஆகவே நாமும் ஒரு building bloc principle ஐத்தான் மொழியியலிலும் Hiņā, கொண்டிருக்கின்றோம். இப்படியான கற்றுக்கொள்ளும் முறையை பலர் அறியாமல் செய்துவருகின்றார். இதில் நாம் அறிவதென்னவென்றால் LIել: மொழிகற்பதனுடாக எங்கள் மொழியியல் அறிவு (linguistic) மேலும் விரிவடைகின்றது. மேலும் ஒரு மொழியை கற்பது அதனை நிலையாக வைத்திருப்பதற்காக அல்ல! மாறாக பிரயோகிப்பதற்கு! ஏனெனில் நாம் ஒன்றை எமக்குச் சொந்தம் என்று வைத்திருப்போ மென்றால் அது நிலையாக இருக்கும், மாற்றம் பெறாது
எமக்கேற்ப, எமது தேவைகளுக்கேற்ப நாம் ஒவ்வொருவரும் மொழியை வேறுபடுத்தி வெளிப்படுத்தும் பொழுது மாற்றம் நிகழ்கிறது. அறியாமல் பலதை செய்து கொண்டிருக்கின்றோம்.
இனி ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் பொழுது மேற்கூறியவிடயங்களை கொஞ்சம் கவனததில்
|.
25

Page 28
ரத நாட்டியம் என்பது பரத முனிவரால் Lஆரம்பிக்கப்பட்டதாகச் சிலரும், பாவம், ராகம், தாளம், இம்முன்றையும் அடிப்படையாகக் கொண்டதால் பரதம் என்று அழைக்கப்பட்டதாக ஒரு சிலரும் பாரத பூமியில் தோன்றிய படியால் அது அந்தப் பெயரைப் பெற்றதாக வேறு சிலரும் கூறுவர். ஒரு காலத்தில் இந்தப் பரதக்கலையை தேவதாசி வகுப்பினரே தங்களுடைய பரம்பரைத் தொழிலாகக்கைக் கொண்டு வந்தனர்.
காலப்போக்கில் அது அனைத்து மக்களும் கற்றுக் கொள்ளும் ஒரு கலையாகப் பரிமாணம் பெற்றபோது அதற்காக ஒரு நடனக் கலைக்கூடம் ஏற்படுத்திப் "புரட்சிப் பெண்’ என்று எல்லோராலும் பாராட்டப் பெற்றவர் ருக்மணி அருண்டேல், அவர் ஆரம்பித்த அந்த நடனக் கலைக்கூடம் இன்று பெரு விருட்சமாகி "கலாஷேத்திரம்' என்று பெயரோடு கம்பீரமாக எழுந்து நிற்கின்றது . இந்தச் சகாப்தத்தில் ஐரோப்பிய நாடுகளில் பரதம் ஒரு மாறுபட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான மாறுபட்ட வேகத்திற்கு இங்கே துரிதகதியில் நடந்தேறும் அரங்கேற்றங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. அத்துடன் நாளுக்கு நாள் பெருகிவரும் நடனப் பள்ளிகளும் மற்றுமோர் காரணம். இவ்வாறான நடனப் பள்ளிகளில் பதினைந்துக்கும் குறைவான மாணவிகளே நடனம் பயில்கின்றனர். ஒரு சிலவற்றில் எண்ணிக்கை சற்று அதிகம், இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளையும் நடனக்கலை பயின்றால் ஒரு சமூக அந்தஸ்துக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு அவர்களின் பிள்ளைகளின் கலை ஆர்வத்தை வளர்ப்பதற்கு மாறாக
26
 
 

L5) is
பரதக்கலையின் மீது ஒரு வெறுப்பையே தோற்று விக்கின்றது. சிலபிள்ளைகள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகப் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்காகவே பரதம் பயில் கின்றார்கள். ஒரு நடன ஆசிரியர் மிகவும் சிரமம் எடுத்துத் தன்னிடம் பயிலும் ஒரு மாணவரை ஏழு வருடங்களாகப் பயிற்றுவித்து அரங்கேற்றத்திற்குத் தகுதியாக்கி அரங்கேற்றம் செய்து வைக்கின்றார். அதே சமயம் அரங்கேற்றம் செய்த மானவரோடு நடனம் பயிலும் சகமானவர் (இவர் நான்கு வருடங்கள் கூடப் பூரணமாக JIHLEJI LÎ பயிலாதவர் என்பது குறிப்பிடத்தக்கது) தன் பெற்றோரிடம் சென்று தனக்கும் அரங்கேற்றம் செய்யுங்கள் என்று வற்புறுத்த அந்தப் பெற்றோரும் ஆசிரியரிடம் சென்று தன் பிள்ளையின் தரம் தெரியாமல் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த அவ்வாசிரியரும் வேறு வழியின்றி அரங்கேற்றத்திற்குச் சம்மதிக்கின்றார்.குறிப்பிட்ட அந்த மாணவருக்கு அரங்கேறும் தகுதி இன்னும் வரவில்லை என்று தெரிந்தும் அரங்கேற்றத்திற்குத் தேவையான ஒரு உருப்படியை LDLIG LÊ கற்றுக் கொடுத்து மேடையேற்றுகின்றார். அந்த ஆசிரியர் பெற்றோரிடம் சரியான காரணங்களைக் கூறி இன்னும் மூன்று வருடங்கள் கழித்துத்தான் உங்கள் பிள்ளை மேடையேறி அரங்கேற்றம் செய்யத் தகுதி உடையவராக வருவார் என்று கூறியிருந்தால், அப்பெற்றோர் வேறு ஒரு ஆசிரியரைக் குருவாக்கி அரங்கேற்றத்தை முடித்திருப்பார்கள். அது மட்டுமன்றி அவ்வரங்கேற்றத்தில் மாணவரின் குரு என்று புதிய L ஆசிரியரின் பெயரே மேடையில் குறிப்பிடப்பட்டிருக்கும். 8ബഖണ16| காலமும் அம் LDIIBבנlהטIBT) T இந்நிலைக்கும் கொண்டு வர அந்த முன்னாள் ஆசிரியர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதைப் பற்றி யாருமே கவலைப்படமாட்டார்கள். இறுதியில் பெயர் யாருக்கோ' ஆசிரியர்கள் மனச்சாட்சிக்கு விரோதமான இந்த அரங்கேற்றங்களை அங்கீகரிக் கின்றனர். பொதுவாகக் கலைஞர்களை சுதந்திரமாகத் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் இன்னுமொரு விடயம் பிரமாண்டமான மேடை அதன் அலங்காரத்திற்கே பல நூறுகள் செலவழிந்திருக்கும். அரங்கேற்ற மாணவரை விட மேடை அலங்காரம் தூக்கலாக இருக்கும். அலாரிப்பில் ஆரம்பமாகும் அரங்கேற்றங்கள் தில்லானா, மங்களத்துடன் முடிவடைவதற்குள் இசைவேளை, இடைவேளை, சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரை என ஒவ்வொன்றும் பல நிமிடங்களை விழுங்கியிருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அரங்கேற்ற மாணவருக்கு நான்கு விதமான உடைகளை மாற்றி விடுவார்கள. ஆகவே அரங்கேறும் மாணவர் தனது அடுத்த நடனத்திற்குத் தன்னை நன்கு தயார் படுத்திக் கொள்ள முடிகின்றது. அதாவது களைப்பின்றி ஆடமுடிகின்றது. இதை முறையான அரங்கேற்றமென்று ஏற்றுக் கொள்ள முடியுமா? சரியான அரங்கேற்றமென்பது.

Page 29
ԼվE
தொய்வில்லாமல் தொடர்ந்து ஆடவேண்டும். இடைவேளை என்று ஒன்று வைக்கலாம். சிறப்பு விருந்தினர் என்பவர்களின் உரையைக் கடைசியாக (அதாவது மங்களத்தின் பின்பு தில்லானாவின் பின்பு) வைத்துக் கொள்ளலாம் அப்படி வைத்துக் கொண்டால் மட்டுமே மேற்படி பிரமுகர்கள் அம்மாணவரின் திறமையைக் கன்னால் கண்டு. தங்கள் அபிப்பிராயங்களைக் கூற ஏதுவாக இருக்கும். அதைவிடுத்து மாணவரின் நடனம் முற்றுப் பெறுமுன்பு அவர்களை இடையில் பேச அழைப்பதால் அவர்களும் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஆஹா ஒஹா! என்று புகழ்ந்து விட்டு ஒரு பட்டத்தையும் கொடுத்துவிட்டுமேடையைவிட்டுப்போய்
விடுகின்றார். எந்தப் பிரமுகராவது அங்கேற்றத்தில் நரத்தகியின்
குறைகளைப் பகிரங்கமாக மேடையில் சுட்டிக் காட்டியதுண்டா? “சின்னச் சின்ன பிழைகள் இந்த இந்த இடத்தில் காணப்பட்டது. அதை இனிவரும் காலங்களில் அவர் திருத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினால் அது அம்மாணவரின் எதிர் காலத்திற்கு மிகவும் பிரயோசனமாயிருக்கும். அத்துடன் அந்த மாண்வருக்குத் தன் பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் பிறக்கும். / அடுத்து அரங்கேற்றம் செய்து வைக்கும் பெற்றோர் ஒரு விடயத்தை முக்கியமாகக் கவனத்தில்கொள்ள வேண்டும் தங்கள் பிள்ளைகளின் அரங்கேற்றத்திற்கு hi பிரதம விருந்தினர்/அல்லது சிறப்பு
அப்படி அறிந்திருந்தால் A. பர்க
اس سے ہے۔
நடனத்தைப் பற்றி சரியாக விமர்சிக்க முடியும்.ே அரங்கேற்றம் முடித்த அந்த மாணவர் இப்பரதக்கலை எனும் சாகரத்தை முழுவதும் கடந்து/டவிட்டதாகக் கருதித் தனக்கென ஓரிரு குழந்தைகளை வைத்து கொண்டு ஒரு நடன வகுப்பை ஆரம்பிக்கின்றனர்:அரங்கேற்றம் முடித்த ஒரு மாணவர் நடன வகுப்பு:ஆரம்பிப்பது தவறு என்றல்ல.ஆனால் 剧亚 呼Lá ஆசிரியராக அம்மாணவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும். 2-11 Tilgal பரதக் கலையின் கோட்பாடு சுயமாக நாட்டிய நாட்கங்கள் தயாரித்தளிக்கும் திறன், ஆகியவற்றில் திறமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அவரிடம் நடனம் பயிலும் மாண்வரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஒரு சில நடன வகுப்புகளைச் சேர்ந்த பிள் If
நீங்கள் பயிலும் நடனத்தில் வரும் முத்திரைகளி என்ன? அதன் ராக தாளம் என்ன? என்ற கேள்வியைக் கேட்டால் அவர்கள் பதில் சொல்ல முடியாதிருக்கிறார்கள். ஏதோ ஆசிரியர் சொல்லித் தருவதை பிள்ளைகள் கற்கின்றார்கள் என்ற நிலையைத்தான் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் தவறு ஆசிரியரிடம் மட்டுமல்ல பெற்றோர்களிடமும் தான். ஏனெனில் பரதம் என்பது பாவத்தை மாத்திரமே உள்ளடக்கியது அல்ல. ராகமும் தாளமும் அதன் உயிர் மூச்சு. ஆகவே நடனம் பயிலும் மாணவர்களுக்கு இசையிலும் அடிப்படை அறிவு இருத்தல் மிக அவசியம். பரத நாட்டியத்தில் ஒவவொருவிதமான பாணிகள் உண்டு
 
 
 
 

பம்
உதாரணத்திற்கு கலாஷேத்திரா. வழுவூர்பந்தனை நல்லூர், தஞ்சாவூர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம் இவ்வகையான பாணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பரதத்திற்குச் சிறப்புகள் சேர்க்கின்றன, ஆனால் இவை ஒவ்வொரு பாணியையும் அதன் தனித்துவம் கெடாமல் ஆடுவதில் தான் அந்தப் பாணிக்கே பெருமை, தமிழகத்தில் இருந்து சில திறமைமிக்க நடனக் கலைஞர்கள் இங்கு வந்து குறுகிய கால நடன வகுப்புகள் (workshop) எடுப்பது வழக்கம், ஒவ்வொரு கலைஞர்களும் ஏதாவது ஒரு பாணியைப் பின்பற்றியே நடனம் பயின்றிருப்பார்கள். அவர்கள் இங்கு வந்து நடன வகுப்பு எடுக்கும் போது, நடன வகுப்பு எடுக்கும் ஆசிரியரும் அவரிடம் பயிலும் மாணவரும் ஒரே விதமான பாணியைப் பின்பற்றி ஆடுபவர்களாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதை விடுத்து தமிழகத்தில் இருந்து வந்த ஆசிரியர் வழுவூர் பாணியைப் பின்பற்றி ஆடுபவராக இருக்கலாம் இங்கேயுள்ள மாணவர் கலாஷத்திரா பாணியில் நடனம் பயிலுபவராக இருந்தால் இவர்கள் இருவரின் சங்கமத்தில் தான் இரண்டு விதமான பாணிகளின் கலப்பை நாம் காணக்கூடியதாக இருக்கும். அப்படியான சந்தர்ப்பங்களில் அதன் தனித்துவங்களை அவை இழந்து விடுகின்றன. இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாணிக் கலைஞர்களிடமும் நடனம் கற்றுக்கொள் லாம்.அதில் தவறேயில்லை. ஆனால் கற்றுக் கொடுப்பவரும். கற்றுக்கொள்பவரும் ஒரே விதமான பணியைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் மிகஅவசியம் இப்படித்தனக்கென ஒரு தனித்துவத்தோடு ஆடும் போது நன்கு பாண்டித்தியம் பெற்ற ஒரு கலைஞரால் அந்த நடினம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மிக இலகுவாக இனம்கண்டு கொள்ள முடிகின்றது. தமிழகத்தில் இருந்து வருகைதரும் நடனக் கலைஞர்கள் எடுக்கும் இக்குறுகியகால வகுப்புக்களில், தங்கள் பிள்ளை குறைந்தபட்சம் 45, நடன 變 ருப்படிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டுமென்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இது நுனிப்புல் மேயும் தன்மையை ஒத்தது. இதனால் மிஞ்சுவது
பன விரயம் ம. அத்துடன் மேற்படி மாணவரின் மனதில் தான் கற்றுக் கொண்ட நடனங்கள் எதுவுமே நீண்ட காலம் பதிவதற்குச் சாத்தியமில்லாமல் போய் விடுகின்றது.
இந்நிலையும் மாறவேண்டும். இன்னுமொன்று, இங்குள்ள நடன ஆசிரியர்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குவதற்குப் பெற்றோர்களின் குறுக்கீடுகள் தடையாகவுள்ளன. இவ்வளவும் கூற வேண்டி வந்த காரணம் என்னவென்றால், கலை எப்போதும் காக்கப்பட வேண்டும், கல்ை தன் வடிவங்களில் மாற்றம் கொள்ளலாம். ஆயினும், அதன் மெருகு எப்போதும் குலையக் கூடாது. எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தும், பரதக் கலை இதற்கு விதிவிலக்கல்ல. அழிப்போர் கைகளில் அந்தக் கலை சிக்காமல் வாழவைப் போர் கைகளில் கலைகள் வரவேண்டும். வாழவேண்டும் அதுவே எல்லோரினதும் அவா.
27

Page 30
L|6)
. அழகான கனவு 1.ஜபார்
பெருவெளியிலிருந்து பீறிட்டுக்கிளம்பியது காதல் கருணையும் போதையும்
கலந்து ததும்பிய கண்களுடன்
புன்னகைச் சுமையுடன் துயரங்கள் எரிக்கப்படும்
நெருப்பருகில் குளிர்காய்ந்தபடி
திக்கெங்கும் மனிதர்கள்
காதல் கொண்டார்கள்
வனத்தின்மீது வானத்தின்மீது
வாழ்க்கையின்மீது
வாழ்கின்ற மனிதர்கள் மீது
காதல் கொண்டார்கள்.
வயது பருவம் பால் இடைவெளி
முரணிலை உலகம் உருண்டு விழுந்து உடைந்து சிதறியது. அனைத்தையும் கடந்து அவர்கள் வாழ்ந்தார்கள் உயரிருந்து வீழும் நீர்வீழ்ச்சியிலிருந்தது அவர்களது காலம்
சாவு என்பது என்ன என்று என்னிடம் கேட்டார்கள்.
28
2.இளவாலை, 3. முல்லை அமு
FIFIf IIFULIE - 1 வேர்களுடன்
உட்கார்ந்திருக்கல் புயலில் எறிபட்டேன்.
அங்கு இங்கு என நினைத்த மாத்திரத் இடம்பெயர்ந்து பலமொழி பேசி வாழ் இரு சிட்டுக்குருவியா
வழித்து துண்டத்து கு Ելիյե,
ġġib ilibrill (EBLIT IL
குருவி என்
கத்தவே முடிந்தது. வாழ்ந்து பார் என்கிற
எத்தனை வருடங்க தேடிக் கொண்டிருக் வாழ்க்கைபை குளிர் முட்கள் குத்த சூரிய நெருப்பில் திக்குளித்தப்படி
தேடிக் கொண்டிருப் என ஆகிவிட்டது இந்த புல் முன்ாக்க
 
 

2LĎ
அன்ரன்யூட் - நான் உறங்கிய போது, உணவுக்காக தன்- என் குழந்தைகள் எங்கோ சென்றன. உணவு கிடைத்ததோ? அவர்கள் இன்னுமே வரவில்லை. எனது குழந்தைகளைத் தேடித்தாருங்கள் பதிலுக்கு, ஒரு புன்னகை தருவேன்.
ஒரு கிழிசல் உடைசில மண் பொம்மைகள்
தெருப்பூக்கள்இனிப்புத்தாள்கள் கைகளில் இருக்கும். அவர்களைக் கண்டால் என்னிடம் அழைத்து வாருங்கள். பதிலுக்கு, ஒரு புன்னகை தருவேன்.
உலகின் ஒவ்வொரு முலையிலும் அவர்கள் இருக்கலாம். காய்ந்த ரொட்டித்துண்டுகளும் மிதிபட்டுச் சிதைந்த இனிப்புத்துண்டுகளையும் தவிர அவர்கள், ஒன்றையுமே உண்டதில்லை.
செல்வந்தரின் கைகளுக்கு கீமும் ராணுவ டாங்கிகளுக்கு அடியிலும் அவர்களைத் தேடிப்பாருங்கள். அனேகமாக அவர்கள் அங்கேதான் இருப்பார்கள். எனது குழந்தைகளைத் தேடித்தாருங்கள் பதிலுக்கு ஒரு புன்னகை தருவேன்.

Page 31
B. SHA
உங்கள் இல்லங்களுக்கு தேவைப்படும் மோட்டார் மற்றும் தண்ணீர்க் குழாய்க
வேலைகள், யாவும்
(பாசத் VILA BALSAM WPALE | ITA) Ce:0.338
 

THIYA
ம் தண்ணீர் சேமிப்புத் தாங்கி (Tank) 5ள், மின்சார வேலைகள், தளபாட செய்து தரப்படும்.
W |
நிகழும் சகல விதமான पिशों எடுத்துத் தரப்படும்
தியா) (OPAOLO, 5 RMO
LY, IN
730 2430

Page 32
RVS I
மணவறை, மாலை, மண் மதிய உணவு, மாலைச்சி
Alte Str5
65520 Bad Camberg
-Wilrges
T/P: 06434/37363
头 * 头
光,。 量上 %/' 普
青
青 "ff" i "F" i "jiji TI
普 量 米 光 *
量
量
நிருபிராண்ட்
தயாரிப்புக்களை
வாங்கவதன் மூலம்
எவர்சில்வர் உணவுத்
தட்டுக்ளை
இலவசமாகப் பெற்றுக்
கொள்ளுங்கள்
 
 
 

DECO
டய சோடினை, குருக்கள், bறுண்டி, பலகாரவகைகள்
Photo, த்தில் பெற
D E Ο O
K,Selvarasa Ellesdorfer Str29 53179 Boon
-Bad GodesbergT/P: 0228348294
KEA.
EU
P.O. N
H
Hi im J III

Page 33
ஐ. பி. சி. நேயர் மன்ற
ழுப் பெயர்:
கவரி:
ர்வமுள்ள துறைகள்:
ட்டு உறுப்பினர்களின் விபரம்:
வறு விபரம்:
லுவலக பாவனைக்கு மாத்திரம்
ங்கத்தவர்கள் இலக்கம்:
 
 
 
 
 
 

விண்ணப்பப் படிவம்
தொலைநகல்:
திகதி:
திகதி:
31

Page 34
պքլի
நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம். சும்மா இரோம்.
சந்தா விண்ண
Y L LL LL L L L L L L L L L SS S S S S L L L S SS L SL S LSL L
LLLL LL LLL LLL LLLL LL LL L L L L L L SL LL LLL LLLL LL LLL LL
தொலைபேசி. Gigssto06)LDL6):.......................
CC C C L S SL S SSLSSS SL S L LLLL LLLL L L LLLL L LLLL LL LLL LLLSL L L L L S S LLLSSS SS SS S SL LS S SL L S LS SLLLLLS LLLLL LLLL LLLL LL LL LLLL LL
இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளி இதழ்களுக்கான சந்தா விபரம். இங்கிலாந்து - 108 பிரான்ஸ் - 10OFF டென்மார்க் - 12ODK சந்தாப்பணத்தை காசுக்கட்டளை அல் பெயரிட்டு அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி: புலம்
|BOTAM
P.O.EO) LONDO பிற்குறிப்பு: ஏற்கனவே சந்தாப் படிவத்தைப் பூர்த்தி செய்து அணு அனுப்பியதையும் குறிப்பிடுங்கள்.
தொலைபேசி எண்: 0171787 8000
email: radioGibcwebsite: www.ibc

"எடுத்த காரியம் யாவினும் வெற்றி"
iiiiiiiiiiis
INTERNATT):NAL BROADCASTING CORPORA ILITA
ЛШ Шali:
S SS S LS LS LS S SS SS SS S S S S S S SS SS S S S S S S S S S S S LS S SL S S LSL S L L S L S SS SS S
S SL LLLL LL LLLLL LS LL LSL SLL L L L SS LS L Y S SS L S SS S LS S SL LSS S S S S S SS LSSL SS SSS SS LS SS SLSLL LL LL L L L LS LLSLL S LL L SS SS SS SS SSL SSL S
SSL SS SS SSL L L L SL S LS SS S S S S S S S S S SS SSL SS SL SS S SS SS SS SS S SS SL SL L LLL S LSL S L L L L L L L L L SS SL LS LSS S S S
S L SSL S LSL LS SS SSL S S S S LS SL S L SL S LS SL S S S S S S S S S S S S LSL LS SL L SL SL L S LL L S LSL S LSL SL S S S S S S S S S
S L S S S S S L S S S LL S SS SS SS S S S S S S LSL L L LL LS LS LL LS S LS SL S LS S SL S LSL L L LS LSS S
SSLS SS LSL SS S SS S L S L L L S S S SLS S S S S LS S LS S SSL L LL LS L L S L S S S S S S LL SS S SLSS S LSSSL L L L L L LSL S LSL S LSS L L L LS
S S LS SL S LS S L S LSL L L L S S SS SS SS SS SS SS LS S LS SSL S LS LS LSL SL LL LLL LL LL LSL L SL S S S S S LS SL LS L LS S SL L S LS LL S
S S S S S SLS0S SLLSL L L L L L S SLL SSSSLS L L S L SS LL L LLLL LL LL LLLLL LL LL SS SLSS SLSS SLSLLSS S SSL L L L L L L L L L S
யாகும். புலம் சஞ்சிகையின் 6
ஜேர்மனி - 30DM
நோர்வே - 120NOK
சுவிஸ் - 25SFr லது காசோலை மூலம் 1B,C எனப்
L c 1505, NSW8 2ZH, U.K.
பணத்தை அனுப்பியவர்கள் இப் லுப்பி வையுங்கள். சந்தாப் பணம்
Gigsstö06) LDL6): 0171 787 8010
amil.demon.co.uk famil.demon.co.uk

Page 35
ஆம் நூற்றாண்டையும் முடித்துக்கொண்டு 21வது 2 நூற்றாண்டிற்கு காலடி வைப்பதற்கு இன்னும் 16 மாதங்களே இருக்கின்றன.
2000ஆம் ஆண்டிற்குப்பிறகு என்ன நடக்குமென்று எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கின்றோமா? உலகம் முடிவிற்கு வருமென்றும்,தொழில்நுட்பரீதியாக உலகம் வளர்ச்சியடைந்து வருமென்றும் ஏன் ஆண்கள் கூட குழந்தை பெறுகின்ற வாய்ப்பை பெறுவார்கள் என்றும் சொன்னார்கள். இன்னும்கிலர் தனி ஒரு மனிதன் தானே கடவுளென்று ill
விரட்டித்துன்புறுத்திக் கொல்வானாமென்றும் கற்பனை. ரீதியாகவோ, உண்மையாகவோ பார்க்கும்போது இவை எமக்கொரு 2000 ஆம் ஆண்டுப் பிரச்சனையாகத் தோன்றுகின்றதோ என்னவோ?
இவை யெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நாம் உண்மை பேசுவோம். மனித முளை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே போகின்றது. மனிதர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து கொண்டிருகிறார்கள். சந்திரனைப்பார்த்து விட்டும் வந்துவிட்டார்கள். நிலத்தின் மேலும் நிலத்தின் கீழும், வான் வெளியிலும், சந்திரனிலும், சந்திரனுக்கு அப்பாலும், செவ்வாயிலும், இன்னும் சொல்லக் கூடிய அனைத்திலும்மனிதர் ஆராய்ந்திருக்கிறார்கள். "சிந்தனை யாம் ஆற்றல் சிறகுதைத்து வானத்தே முந்தநாள் ஏறியிருக்கிறார்கள். (Լք(Լք நிலவைத் தொட்டு மீண்டிருக்கிறார்கள். ஆற்றைக் குடைந்து அதனூடாக புகைவண்டி ஓடவிட்டிருக்கிறார்கள். (இல்லை புகையை அது கக்கவில்லை.) கடலைக் கடைந்து எண்ணெய் காணலாமோ என்றும் கருத்தறிந்திருக்கிறார்கள். பிறக்கமுன்னமே குழந்தை ஆனா, பெண்ணா என்று அறியவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை எத்தனை இந்தக் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் கணனி இந்த 20ஆம் நூற்றாண்டில் கூடுதலான பங்கு கண்ணியின் பங்குதானே. வெளிநாடுகளிலே கூடுதலாக எதை எடுத்துக் கொண்டாலும் கணனியைத்தானே காண்கின்றோம். இது கணனி உலகம், இது கண்ணியின் காலம் ஏன் படித்தவர்கள், பாமரர்கள் யாவருமே கணனியை தங்கள் பொழுதுபோக்காகவோ அல்லது சுயதேவைகளுக்காகவோ பயன்படுத்துகிறார்கள். இக்கால கட்டங்களில் எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அது கணக்கியலாக இருந்தாலும், பொறியியலாக இருந்தாலும் கொஞ்சமாவது கணனி அனுபவம் இருக்கிறதா? என்று தான் கேட்கிறார்கள், கண்ணி அவ்வளவு அத்தியாவசியமாகி விட்டது. ஆறறிவு கொண்ட மனிதர் தாம் சிறுவயதினில் செய்த சில காரியங்களைக் கூட ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள் அதையும் மீறி மிகவும் ஞாபகம் வாய்ந்ததுதான் கண்ணி, கணனியில் பதிவாக்கம் செய்யும் எதையும் அவ்வப்பொழுது
 
 

புலம்
மீளப் பெற்று ஞாபகப்படுத்த முடிகிறது. ஆனால், நாம் இரண்டு நாட்களின் பின்போ, இரண்டு வாரங்களின் பின்போ, எவற்றைப் பதிவாக்கம் செய்தோம் என்பதை மறந்து விடுகின்றோம். கண்ணி இதை மறப்பதில்லை, "இதோ பார் இதைத்தான் என்னை ஞாபகப்படுத்தி வைத்திருக்கும் படி தந்தாய்." என்று சொன்ன மாதிரியே தகவல்களை முழுமையாகத் தருகிறது. இவ்வளவு ஞாபகசக்தி கொண்ட இந்தக் கணனி உலகுக்கு ஒரு சோதனை கணனி உலகுக்கு வயது போகிறதோ என்னவோ இவ்வளவு
காலமும் କ୍ଳୀହା,[i] வித கவலையும், சோதனையும் இல்லாமலிருந்த இந்தக் கணனி 2000 ஆண்டில் தனது சக்தியை ஒரு விதத்தில் இழக்கப் போகிறது, என்றதொரு இடி விழுந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையைக் கண்டு பிடித்தவர்கள் தம் மூளையை இடித்து வருகிறார்கள். கணனி மயமாக்கப்பட்ட அனைத்தும் 2000 ஆண்டின் பின் ஒருவிதத்தில் சக்தியை இழக்கப் போகின்றதாம். இதற்கெல்லாம் என்ன காரணம்? இது ஒரு பெரிய கேள்வியாகும். இதனை திருத்தியமைப்பதற்கு ஒரு சரியான தீர்வு என்ன?
பிரச்சினை இதுதான்! இதுவரை காலமும் 1997.1998,1999 என்று கணனியில் பதிவாகியிருந்த கடைசி இலக்கங்கள் அதாவது 979899 என்ற இலக்கங்கள் 00 என்ற இலக்கங்களில் வருவதனாலே இந்தத் தலையிடி இவ்வளவு கெட்டித்தனமும், ஞாபகசக்தியும் கொண்ட இந்தக் கணனி ஏன் இந்த 2000 ஆண்டில் பிழைத்துவிடப்போகிறது? கணனி நேரத்தையும், திகதி ஆண்டு இவற்றையெல்லாம் சரியாகச் சொல்லுவதற்கு சரியான வழியில் நிகழ்ச்சி (Programme) பண்ண வேண்டும். கடந்த 20 வருடகாலமாக Fá5:fullrá IDITSI (U5IslisÚ fæÞá fl (Programme) பன்னப்பட்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் பொருளாதார ரீதியாகவோ அல்லது 2000ஆம் ஆண்டிற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றனவே என்று எண்ணினார்களோ? என்னமோ இந்தக் கடைசி இரண்டு எண்களைக் கருத்திற் கொண்டே நிகழ்ச்சிகள் (Programme) எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் கணனியின் விலை மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால் கணனியில் மிகவும் முக்கியமான பகுதியான ஞாபகத்தைக்(memory) கருத்திற் கொண்டு ஞாபகத்தை சேமிப்பதற்காக (Save) நீளமான4 எண்களைத் தவிர்த்து 2 எண்களைக் கொண்டுதான்

Page 36
L
பண்ணப்பட்டிருக்கிறது. கணனி மூலமாக ஒருவரின் வயதைக் கணிப்பதற்காக அவர் 70ஆம் ஆண்டு பிறந்திருந்தால் 98ஆம் ஆண்டில் அவரது வயது எத்தனை என்று பார்த்தால் 98ஆம் ஆண்டிலிருந்து 70ஆம் ஆண்டைக் கழித்தால் அவரது வயது 28. ஆனால் 00 ஆம் ஆண்டில் இருந்து 70தை எப்படிக் கழிப்பீர்கள்? இதுதான் பிரச்சினை! இதனால் பல பெரிய வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள், கட்டடங்கள், தொலைபேசி, விமானங்கள், மின்சாரம், நீர்வழங்கல், வீதி சமிக்ஞை விளக்குகள். இன்னும் பல வகையான கணனி மயப்படுத்தப்பட்ட சகலதும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனை திருத்தி அமைப்பதற்கு பல இலட்சக்கணக்கில் செலவாகலாமென்றும், ஆய்வாளர்களும், நிகழ்ச்சி யாளர்களும் கூறிவருகிறார்கள். இதுவரை காலமும் 98 உடன் ஒன்றைக் கூட்டினால் 99 ஆக இருந்த எண். இனி 99 உடன் ஒன்றைக் கூட்டினால் அது 00 ஆக மாறுகின்றது. ஏனென்றால், 1999 நான்கு எண்களுக்கே இடமுண்டு 19100 அல்ல. இன்னும் 2000 ஆண்டு தருவதற்குப்பதிலாக 1900என்ற எண்களையே தருகின்றது. நாம் 20 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம். கணனி 19ஆம் நூற்றாண்டு தகவல்களைத் தேடுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் கணனி வரவில்லையே. இது என்ன புதுமை. இந்த 1900 இருப்பதனால் என்ன பெரிய பிரச்சினை? பிழையான திகதிகளையும், பிழையான தகவல்களையும் எமக்குத் தரலாம். இதனால் கணனி என்ன செய்யுமென்றே தெரியாத நிலைக்கு வந்துள்ளோம். கணனி இயங்காமல் பழுதடையும் நிலைக்குக்கூட வரலாம். எமது அன்றாட வாழ்வில் கணனி ஒரு முக்கியமானதாக இல்லாவிட்டால், இதனால் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. சில நிகழ்வுகளைப் பார்ப்போம். தன்னியக்க (Automatic) கதவுகள் திறக்காமல் விடலாம். அல்லது திறந்து முடாமல் விடலாம். வீதி சமிக்ஞை விளக்குகளில் பிரச்சினைகள் வரலாம். இரயில் நிலையத்தில் நுழைவுச் சீட்டு இயந்திரம் (Ticket Machine) g 5TGigli, Glaf Tai LTai Dolgogif சீட்டை இயந்திரத்துக்குள் போடும் போது நுழைவுச்சீட்டை மீண்டும் தராமல் விடலாம். அல்லது பிழையான திகதி நுழைவுச்சீட்டை உள்ளே போடும் போது, அது நுழைவுச்சீட்டை ஏற்றுக் கொள்ளலாம். வங்கிகளிலிருந்து கூடுதலான வட்டியுடன் பணம் கிடைக்கலாம், அல்லது பணம் கிடைக்காமலும் விடலாம். இது என்ன உலகம். என்றுமே இல்லாதது போல் தலைகீழாக நிற்கப்போகிறது. நாம் நினைக்கலாம் நாம் கணனி பாவிப்பதில்லைதானே. இது எமக்கொரு பிரச்சினையும் இல்லை என்று. இது தவறு.
அண்மைக் காலங்களில் 2000 ஆம் ஆண்டைக் கருத்திற் கொண்டே நிகழ்ச்சி எழுதப்படுகின்றது. கணனியில் கடைசி இரண்டு எண்களை ஏற்று செய்யப்படக்கூடிய நிகழ்ச்சியை எழுதுவதனாலும் இந்த நிகழ்ச்சிகளை கணனியில் இணைப்பதாலும் (Instal) இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
34

ubט
மண் தேய்த்துக் குளிக்கின்ற ஒரு சிறகு முடப் பறவை
இது யாருடைய தலை!
தெறித்து கிடக்கிறது. காற்றினிலே இரத்தம் தோய்ந்திருப்பாதாலே என் உடம்பினிலே பட்டு மனித நாற்றம் நான் மீண்டும் குளிக்கவேண்டும்
என் ஒற்றைச் சிறகே, ஒடி வராதே. சவர்க்காரம் கொண்டு தரதே. காற்றைப் பார்சிவப்பு உன் கூந்தல் அடர்த்தி அதில் இரத்தம் பட்டால் துப்பரவு செய்ய முடியாது. பெரும் வேலை காற்றுக்ெ தன் மனதால் இ தேய்த்துவிட்டுப் போகும் அருவருப்பில்
நான் ஒபு ஒளிபதல்லே. உன்னுடைய சந்தல் அதற்குள்ளே ந ன்
ான் பிடித்து ப்ளை இரசி சுகும் கம் எனக்குத்தன் தேர் பும் அதிகாலைப் பென் ப்ெ முகம் பட்டுச் சாபம் கழன்று கறுப்பை மீண்டும் சபர் கொஞ்சம் நிறம் ச
மாலைப் பொழுதுகளில்
இரவு உரசிக்கொள்ளுவது உன்னுடைய சந்தலஸ்லோ
அந்தக் கூந்தலிலே, மனித இரத்தம் படலாம1
ருக்கின்ற பூ மரத்தில் தினசரிபும் நியூ நோண்டிக் கொய்து என்றேனும் பூ மலராமல் மொட்டிருந்தால்,
புழுக் கடித்து
என்னைப் பூவாக்கி நீ குடித் திரியும் அழகு மயிரின் ஒளியில் நான் புத்தகம் வாசித்த கதையுண்டு. இந்த காற்றுத் தேய்த்த இரத்தம் பட்டு
TT TTLTT L L TTTT TTLLLLLLL00YYTT LLLLLL LLLLLLYLSAS கழுவிச் சரிசெய்த கதைவேண்டாம். நீ வெளியில் வராமல் இரு நான் என் சிறகோடு மட்டும் குளிக்கின்றேன். ஒரு முடப்பறவை போல, சவர்க்காரம் தேவையில்லை, மண் தேய்த்து
சோலைக்கிளி

Page 37
வெறிச்சென்று கிடக்கிறது. வெளியில் நல்ல வயில்அடித்ததுஇன்றைக்கெல்லாம் எல்லாரும் வெளியில்
யிருப்பார்கள் வெள்ளைக்காரர்கள் எப்போது கொஞ்சம் வெயிலடிக்கிறது
ன்று காத்திருப்பவர்கள் உல்லாசப்பிரயாணம் போக காதேவன் நடந்து வந்த களைப்பில் படுத்தபடி யாசிக்கிறான். எல்லாரும் சந்தோசமனுபவிக்கிறார்கள் வார எங்களைப் போன்ற மாணவர்களால்
கிழமை நாட்களில் படிப்பு வார விடுமுறையில் உழைப்பு காதேவன் பெருமூச்சுடன் திரும்பிப் படுக்கிறான். மெல்லிய ாற்று திறந்திருந்த ஜன்னல் சேலையைத் தடவிப் பிடித்து
ளையாடுகிறது. பின்னேரம் எட்டு மணியாகிறது. இன்னும் இருளவில்லை. மெல்லிய மாலைப் பொழுதின் மயக்கமும் வேலை செய்து வந்த களைப்பும் கண்களை வருடுகின்றன.
எவ்வளவு of SDIFF இருக்கும் II நீண்ட நித்திரையடித்தால்.
காதேவன் நிமிர்ந்து படுத்தபடி முகட்டைப் பார்க்கிறான் ஒரு யோசனையுமில்லாமல் உருப்படியாக சுவர்க்கரைகளில் பொருத்தப்பட்டுக் கிடக்கும பைப்புக்களில் பார்வைபடுகிறது. ாடையாகப் பதிந்து கிடக்கும், அல்லது வளைந்துஅல்லது வளைத்துக் கிடக்கும் அந்தத் தண்ணிாப் பைய்பில் அவன் ார்வை படுகிறது. இந்த அறைக்கு வந்த இரண்டு கிழமையில் ஒன்றிரண்டு தரம் இப்படியாக மல்லாக்கப்படுத்துக் கூரையை ஆராய்ந்து அந்தப் பைப்புக்களில் பார்வை பதிந்து. மகாதேவன் ரண்டு படுக்கிறான். ஏனோ மூலையைப் பார்க்க அவன்
அந்தப் பைப்புகளில் பார்வை பதிந்தபோதே ஏதோ அவன் நாயகப்படுத்த விரும்பாத ஒரு நினைவை யாரோ வலிய நாயகப்படுத்தினாற்போல். காதேவன் அதற்குமேல் படுத்திருக்க விரும்பவில்லை. ட்டத்தட்ட ஒரு நித்திரையடித்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்ற நப்பாசையும் போய்விட்டது "குளிக்க வேண்டும் ஏதும் சமைக்கவேண்டும். நாளைக்கு முடிக்க வேண்டிய சில கொலிஜ் நோட்ஸ் இருக்கின்றன.
சட் கழற்றவும் ஜன்னலால் சில் என்ற காற்று உடம்பில் ட்டை விடவும் அவன் உடம்பை நெளிக்கிறான், கைகள் இன்னலைப் பூட்டப் போகின்றன. ஒவ்வொரு தரமும் அவன் அந்த ஜன்னலைப் பூட்டப் போகும்போதும் அவன் பார்வை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கு போகுமோ அங்கே போகிறது. இருண்டு கொண்டு வரும் மாலைப் பொழுதின் மெல்லிய இருளில் தெரியும் ஆயிரக்கணக்கான சிலுவைகளையுடைய சவக்காலை அவன் பார்வையில் படுகிறது. முதல்தரம் வீட்டுக்காரப் பெண் அறையைக் காட்டக் கொண்டு வந்தபோது ஜன்னற் பக்கம் வந்தபோது அவன் பார்வையில் துாரத்தே சவக்காலை தெரிந்தபோது தர்மசங்கடப்பட்டான். அவன் மூட நம்பிக்கையுள்ளவன் இல்லை. ஆனால். "பேய்களுக்குப் பயமா" பெருத்த உடம்பும் சின்னக் கண்களுமுடைய சின்னயானைக்குட்டி போல் நடக்கும் மிஸஸ் பார்னட் அவனைக் கேட்டவடன் தோள்களைக் குலுக்கி விட்டு "அப்படி ஒன்றுமில்லை" என்றான். "பேய்களுக்கு யார் பயம்? அப்படி ஒன்றிருந்தால் அதை உண்டாக்கியவர்கள் பயப்படட்டும். եւ ճվճոճll உண்டாக்கியவர்கள்தானே திருவிழா வைக்கிறார்கள்?" மகாதேவன் குளியலறைக்குப் போய் ஹீட்டரைப் போடுகிறான் சுடுதண்ணீர் வர, கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது. "வீட்டுக்காரர்கள் வருகிறார்களாக்கும்!" அவர்கள் சமைக்கத் தொடங்கமுதல் சமைத்து விட்டால் கரைச்சல் இல்லை.தண்ணீர் சூடாக முதல் கெதியாகச் சமைக்கலாம். இந்தியன் கடையில் வாங்கிய ஆட்டிறைச்சியும் அரிசி சாமான்களையும் திறந்து கொண்டு படிகளில் இறங்குகிறான். முன்கதவு ஆவென்று திறந்து கிடக்கிறது:இருள் LIII Ճiլլն வீட்டில் வெளியால் தெருவிளக்கிலிருந்து வரும் வெளிச்சம் பட்டுத் தெறிக்கிறது. "கதவைத் திறந்தவர்கள்' பூட்டுவதற்கென்ன? மனசில் முணுமுணுத்துக் கொண்டு கீழேயிறங்கியவன் பூட்டியபடி கிடக்கும் முன் அறையைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். மிஸ்டர் அன்ட் மிஸஸ் பார்னட் வந்திருந்தால் முதல் வேலையாக முன்னறையைத்தான் திறப்பார்கள். மேலே, மகாதேவன் அறைக்குப் பக்கத்தில் இருக்குமறையில் சிவிக்கும் எலியற் வந்திருந்தால் “ஹலோ மகாதேவன சொல்லாமல் கதவைத் திறந்திருக்க மாட்டான். மகாதேவன் அப்படியே நிற்கிறான். திறந்திருந்த கதவு காற்றிற்கு மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவன் நிழல் ..சட்டென்று கதவைச் சாத்திவிட்டு ஹோல் லைட்டைப் போட்டுவிட்டு சமையல் அறைக்குள் போகிறான். யார் திறந்தார்கள்
35

Page 38
LI
கதவை? issitary இருக்குமோ? சரியாக இருளாத இந்த நேரத்தில் விட்டுக்குள் வரக்கூடிய கள்ளன் செயின் அல் பேன்ஸில் இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு
நான் சரியாகப் பூட்டாமல் விட்டிருக்கலாம் வீட்டுக்குள் வரமுதல், மகாதேவன் அரிசியைக் கழுவியபடி யோசிக்கிறான். வீட்டில் ஒரேயடியாக நிசப்தமாக இருக்கிறது. மேலே போய் கசட்டில் தமிழ்ப் பாட்டைப் போட்டுவிட்டு கீழே வருகிறான். சௌந்தரராஜனின் "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” பாட்டு மனதுக்கு இதமாக இருக்கிறது. கசற் பாட்டுக்கள் முடியவும் ஆட்டுக்கறிச் சமையலும் முடிகிறது. சாப்பாடு ஆறமுதல் ஒரு குளிப்படித்துவிட்டு .அவசர அவசரமாக தண்ணீரைத் திறந்துவிடுகிறான். வெள்ளை வெளிரென்ற பாத் ரப்புக்குள் நீர் நிரம்பி வழிகிறது. அருமையான குளிப்பும் ஆட்டுக்கறியும் உடம்புச் சோர்வை அகற்றிவிட்டது.
நாளைக்கு முடிக்க வேண்டிய நோட்ஸ் எல்லாம் முடித்துவிட்டால் டெலிவிஷனில் ஏதும் பார்க்கலாம்: அவன் திட்டங்களை மீறி நித்திரைதேவி ஜாலம் பண்ணிவிட்டாள். மகாதேவன் அரைகுறை நித்திரையில் எழும்பி லைட் ஒவ் பன்னுகிறான்.
கீழே, ஹோலில் போட்ட லைட்" ஒரு நிமிடம் யோசிக்கிறான்.
பாவம் கிழட்டு பார்னட்ஸ் தம்பதிகள் இரவில் இருட்டில் கதவைத் திறந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்? கீழேயுள்ள ஹோலில் லைட்டை எரிய விட்டு கதவைப் பூட்டிவிட்டுப் படுக்கிறான். கொஞ்ச நேரத்தில் துரக்கமும் விழிப்புமற்ற இரண்டும் கெட்டான உணர்வு மகாதேவனுக்கு கண்களைத் திறக்கவேண்டும் போன்ற உணர்ச்சி திறக்கமுடியவில்லை. நித்திரை கொள்ளவேண்டும் என்ற தவிப்பு மனம் இந்தியில்லாத பிரமை ஏதோ அரை குறைச் சம்பவங்கள் மனிதர்கள் சம்பாஷணைகள். அவன் புரண்டு புரண்டு படுக்கிறான். eliber. EILI சகோதரங்கள் எல்லோரிலும் அன்புதான். அன்பின் பிணைப்பில் உண்டாகும் வேதனையில் துடித்த நாட்கள் போதும் வேதனையைப் பகிர்ந்து கொள்ள எந்தச் சிநேகிதர்களும் அருகில் இல்லை. இலங்கையால் வந்தவுடன் லண்டனில் சிநேகிதர்களுடன் இருந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது தாய் தந்தையரின் பிரிவு.பிரிவு மட்டுமா: புதுநாட்டுச் சீவியம் பொல்லாத குளிர், மண்டைக்கனம் பிடித்த சில ஆங்கிலேயரின் அவமதிப்பான நடத்தை.இதை எல்லாம் சகித்துப் பழக எவ்வளவு பாடு எல்லாத் திடமான உரமான மனப்பான்மையும் தகர்ந்து கொண்டு போவது போன்ற உணர்ச்சி தனிமையான வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கலாம். நினைவுகளை உதறிவிட்டுநித்திரை கொள்ளப் படாத பாடு படுகிறான். இந்த அறைக்கு வந்து இரண்டு கிழமைகளாகியும் சரியான நித்திரையில்லை. வந்த நாட்களில் புது இடிமானபடியால் இருக்கலாம் என்றுதான் நினைத்தான். வீடு பழகி, வீட்டு மனிதர்களுடன் ஒரு மாதிரிப் பழக்கமாகி
36

Libט
விட்டது. ஆனால் இந்த அறை .? இரவு.? விளக்கமுடியாத ஏதோ ஒன்று. தூரத்தில் தெரியும் சவக்காலை காரணமா அரைகுறை நித்திரையிலும் முட நம்பிக்கைகளை நினைத்து மெல்லிய சிரிப்பு நெளிகிறது. நீண்ட நேரப் போராட்டத்தின் பின் ஒரேயடியான களைப்பில் உணர்வு தளர்ந்தபோது.
கிறிச், கதவு திறந்த சத்தம். அதைத் தொடர்ந்து மெல்லிய சோக நினைவுகளைத் துாண்டும், அன்பான யாரையோ ஞாபகப்படுத்தும் ஒரு சுகந்த மனம். மல்லிகையின் இளம் மனம், முக்கைத் துளைக்காத கொடி மல்லிகைப் பூவின். "லண்டனில் எங்கே மல்லிகை மல்லிகை மணம் நிரம்பிய வாசனைத் தைலம்! நித்திரையில்லை. நிச்சயமாக மகாதேவன் நித்திரையில்லை என்பது தெரிகிறது அவன் வியர்த்துக் கொட்டுவதிலிருந்து. தன் திடமெல்லாம் பாவித்து, படாரென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தான். எழுந்த அடுத்த வினாடி லைட்டைப் போட்டான். அவன் கனவு காணவில்லை. நிச்சயமாக அந்தக் கதவு பூட்டித்தான் இருந்தது அவன் படுக்கும்போது. இப்போது பின்னேரம் முன்கதவு திறந்து கிடந்ததுபோல் ஆவென்று திறந்து கிடக்கிறது. மகாதேவன் மேலே எதையும் யோசித்துக் குழம்பத் தயாராய் இல்லை. இனி நித்திரை கொண்டபாடு இல்லை. நோட்ஸ் என்றாலும் எடுக்கலாம். ஒரு கோப்பி போட்டுக்குடித்துவிட்டு வெளியில் வந்தவன் திடுக்கிட்டான். அவன் சரியாகத் தன் கதவைப் பூட்டாமல் படுத்தால் அது திறபட்டிருக்கலாம். ஆனால் வயதுபோன தம்பதிகளுக்குப் பரிதாபப்பட்டு ஹோலில் போட்டு வைத்திருந்த லைட்.? வெளியில் கும்மிருட்டு, "பார்ஒவ்பண்ணியிருப்பார்கள்? பேய்களுக்குப் பயமோ இல்லையோ ஏதோ ஒரு உறுத்தல் மனதில், யோசனையுடன் கீழே இறங்கி வந்தவன் பின்னேரம் போல் பார்னட் தம்பதிகளின் முன்னறை பூட்டிக் கிடப்பதைப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் விழிக்கிறான். யோசித்து என்ன பயன்?
லைட் போட்டுவிட்டு படிப்புத் தொடர்கிறது. பார்னட் தம்பதிகள் அடுத்தநாள் வந்தார்கள். மகளுக்குப் பிள்ளை பிறந்ததாம், மான்செஸ்டர் போய் வந்தார்களாம். பக்கத்து

Page 39
அறை எலியட் வழக்கம் போல் காலையில் வந்து சேர்ந்தான் லண்டனிலிருந்து இருவரும் பஸ்ஸில் ஏறியுட்கார்ந்தார்கள் கொலிஜ்ஜுக்குப் போக.
செயின் அல்பேன்ஸ் மார்க்கட் பிளேசிலிருந்து பஸ் நகரத் தொடங்கியது. மங்கி மழுங்கிய பழைய காலக் கட்டடங்களை பார்த்தபடியுட்கார்ந்திருந்தான மகாதேவன். "என்ன கண் சிவந்திருக்கிறது? வீட்டில் யாருமிருக்கவில்லை. கேள்ள்பிரண்டைக் கூட்டிக் கொண்டு வந்தாயோ? எலியட் நித்திரையின்றிச் சிவந்து போய் இருக்கும் மகாதேவனின் கண்களைப் பார்த்தபடி சொல்கிறான் குறும்பாக, இளம் வயதில் நித்திரையில்லாமல் இருப்பதற்கு "செக்ஸ் தவிர
க்ேட்கலாமா ஏதும் விசித்திரமான அனுபவம் கிடைத்ததா அந்த விட்டில் என்று? அவன் எனக்கு முதல் குடிவந்தவன் அந்த வீட்டில்! பேய்க்குப் பயப்படுகிறேன் என்று பகிடிபண்ணமாட்டானா? எலியட் முசுப்பாத்திக்காரன் சிரித்துவிட்டுப் போகட்டும். "எலியட்' தயங்குகிறான் மகாதேவன். "என்ன பேய்க்கதை சொல்லப் போகிறாயா?" எலியட்டின் இந்தக் கேள்வி மகாதேவனைத்திடுக்கிடப் பண்ணுகிறது. "பேயோ பிசாசோ சரியாக நித்திரை வரவில்லை' திடுக்கிட்டதைக் காட்டிக் கொள்ளாமல் மகாதேவன் சொல்லுகிறான்.
"செயின் அல்பேன்ஸ் ஒரு காலத்தில் ரோமரின் யுத்த பூமியாக இருந்தது. ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் செத்த பூமி இது. இந்த ஊர்ச்சனம் ஒரே பேய்க் கதைகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முட்டாள் சனங்கள், உனக்கு முதல் அந்த அறையில் இருந்த பொடியனும் தன்னால் சரியாக நித்திரை கொள்ள முடியவில்லை என்று சொல்லுவான். நான் ரோமன் போர்வீரர்களைப் பற்றி விசாரிப்பேன்' எலியட் தன் பகிடிக்குரலில் சொல்லுகிறான். மல்லிகை வாசத்தில் வாசனைத் திரவியம் போட்ட போர் வீரர்களா? மகாதேவன் ஒன்றும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியில் பார்க்கிறான். கொலீஜ் பரீட்சை தொடங்கிவிட்டது. மூச்சுவிட நேரமில்லாத படிப்பு அத்துடன் அடிக்கடி தலையிடி வேறு. அன்றிரவு மின்னலுடன் இடி மழை ஜன்னல் உடைந்து விழும் அகோரமான காற்று வேறு இரவு நீண்ட நேரம் படித்துவிட்டுத் தன் பாட்டிற்கு கன் மூடப்பட்டது. கதவு திறந்த சத்தம் இழவு பிடித்தகாற்று. அவன்முணுமுணுக்கவில்லை. மனதில் கொள்கிறான். மெல்லிய கொடி மல்லிதைப் பூவின் GITT FLİ,........ எக்காரணம் கொண்டும் ஒரு நாளும் நினைக்கக்கூடாது என்று சங்கல்பம் பண்ணிய சம்பவங்கள் அடக்கமுடியாமல் நினைவில் ஊசலாடுகின்றன.
மல்லிகை மண்ம். பெரியக்கா! மகாதேவன் வேதனையுடன் புரண்டு படுக்கிறான். வேதனைபரவிய-சோகத்தைச் சுமந்தபடி பெரியக்காவின் முகம்.குறுகுறுப்பும் கொல் என்ற சிரிப்பையும் கொண்ட அக்கா எப்படி மாறிப்போனா? அக்கா எப்பவும் கெட்டிக்காரி. இளம் வயதில் பட்டதாரியாகி
வேறெரு காரணமும் இருக்கக் கூடாதா? எலியட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுராதபுரத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் வேல்ை கிடைத்தது.ஆறுமாதம் கூட இல்லை வேலைக்குச் சேர்ந்து.
அந்த 77ம் ஆண்டுக் கலவரம்! அக்காவை வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அக்காவின் முகத்தில் குறுகுறுப்பில்லை. கொல்லென்ற சிரிப்பை யாரும் கேட்டில்லை. யாருடனும் கதைக்கவில்லை. பார்வை வெறித்திருக்க. பாரும் அவனுக்குச் சொல்வார் இல்லை. அவன் சின்னப் பிள்ளையாம்-இங்கிலாந்துக்குப் படிக்கவர ஒழுங்குகள் செய்து கொண்டிருக்கிறான். அக்காவிற்கு என்ன நடந்ததென்று சொல்லாமலே அவன் ஊகித்துக் கொண்டான். கலவரம் போன போக்கில், ஆயிரக்கனக்கா இளம் தமிழ் பெண்களுக்கு எது நடந்ததோ அதுதாF அக்காவிற்கும் நடந்தது. காட்டுப் பூனைகளின் மிருக வெறிக்கு அகப்பட்ட கூண்டு கிளியைக் கேட்க முடியுமா உனக்கு என்ன நடந்ததென்று? 'ஊர் உறங்கும் இரவுகளில் தனியே இருந்து தான்பு தமிழ்ப் பெண்களில் ஒருத்தியாக என் தமக்கை. ஒரு இரவு ஒன்றுக்குப் போக எழுந்தவன் கண்சிமிட் நட்சத்திரங்களின் துணையுடன் தென்னை மரத்தி சாய்ந்திருந்து அழும் தமக்கையைக் கண்டான். "அக்கா" அவன் குரலுக்குத் திரும்பியவள் அவன் பார்க்க கூடாது என்பதற்காகக் கண்களைத் துடைத்த கொண்டாள் றெளமிங்கவுணில், தேய் நிலவின் மெல்லிய ஒளி தென்னம் கீற்றால் எட்டி பார்க்க அந்த வெளிச்சத்தில் அக்காவின் குளம்கட்டி கடைவிழிகளைப் பார்க்கிறான் அவன், "இந்த நேரத்தில் வெளியில் என்ன வேலை.” அவ தடுமாறினான். பாட்டி சொல்வது ஞாபகம் வந்தது "பேய்க உலவும் நேரம" அவள் வெறித்துப் பார்த்தாள். பின்னர் எழுந்து விட்டுக்குள் போனாள். அவன் மு: ஹோலுக்குள் வந்து படுத்தான்.நித்திரை வரவில்லை. ஏதோ சத்தம்! "என்னசத்தம்? குசினியில் பூனையா? உறியில் உள்ள மீன் பலகாரங்களை எடுக்க பூனை பாய்வதுண்டு. எழும்பிக் குசினிப்பக்கம் போனான். H#5לb[[ 3 LLisätili பூட்டப்பட்டிருந்தது.
உட்பக்கம் பூட்டு

Page 40
L5
ஜன்னலுக்குப் போட்ட வலைக் கம்பிக்குள்ளால் பார்த்தவனுக்கு. உறியில் T பொரியல் தொங்கவில்லை. பெண்மையழிந்து வெறும் பெயராய் நடமாடிய பெரியக்காவின் வெற்றுடம்பு. "அக்கா. அக்கா..!" அவன் அலறல், மகாதேவன் திடுக்கிட்டு எழுந்தான். சுரையில் உள்ள வளைந்த பைப்பில் தொங்கும் அந்த உடம்பு. என்ன கனவா? நனவா? உடம்பு சில்லிட்டு வியர்த்து, நாடி படபடத்துக் கைகள் உதற அவன் லைட் போட்டான். அந்த இரவு விடியாத நீண்ட இரவாக இருந்தது மகாதேவனுக்கு.
அக்காவின் செத்த வீட்டிற்குப்பின் இன்று தான் இரண்டாம் தரம் அழுகிறான். சிவில் எஞ்சினியரிங் நோட்ஸ் நீர்த்துளிகளில் நணைவதை மறந்து அழுகிறான்.
அன்று காலையில் கண்கள் ஏன் சிவந்திருக்கிறது என்று எலியற் கேட்க முதல் கொலிஜ்ஜுக்குப் போய் விட்டான். அறையில் நிம்மதியாக இருந்து படிக்க முடியவில்லை. பின்னேரம் கிழவன் பார்னட் கதவைத் தட்டினான். சோர்ந்த முகத்துடன் கதவைத் திறந்தான் மகாதேவன். கிழவன் அவனைப் பரிதாபத்துடன் ஏறிட்டுப் பார்க்கிறான். என்ன கிழவன் கேட்கப் போகிறான்? வாடகை கூட்டப் போகிறானா? அல்லது. கிழவன் அவ்வளவு மோசமில்லை.
கிழவன் தயக்கத்துடன் கேட்கிறான். 'டிற் யூ ஹாவ் எனி நைட் மயா லாஸ்ட் நைட்" (நேற்றிரவு என்னவும் பயங்கரக் கனவு கண்டாயா?)
மகாதேவன் பேசாமல் இருக்கிறான். என்ன கேட்கிறான் கிழவன்? "ஏதோ சத்தம் போட்டாய் போலக் கேட்டது இரவு' கிழவன் உற்றுப் பார்த்துக் கேட்கிறான். "அக்காவைக் கனவு கண்டு அழுததைச் சொல்லலாமா? ஆட்களுக்குக் கேட்கக்கூடியதாகவா அழுதேன். கேட்காவிட்டால் ஏன் கிழவன் கேட்கிறான். ஏன் யாரும் கதை கட்ட வேண்டும், மகாதேவன் தயங்குகிறான். கிழவனின் பார்வை வளைந்த அந்த தண்ணிப் பைப்பில் பதிகிறது. சொல்லலாமா கிழவனுக்கு அந்தப் பைப்பில் தான் என் அக்காவின் உடம்பைக் கண்டேன் என்று கிழவன் மகாதேவனைப் பரிவுடன் தடவுகிறான் தகப்பனைப் (SLIIIEl). "நான் உனக்குச் சொல்லியிருக்க வேண்டும்நீ வந்த நாளில் கிழவனின் குரல் தடைப் படுகிறது. என்ன சொல்கிறான் இவன்?
"இந்த அறையில் ஒரு பெண் தற்கொலை செய்தாள்? கிழவன் மகாதேவனின் முகத்திலிருந்து பார்வையை எடுக்கவில்லை. மகாதேவனின் முகம் திடுக்கிடுவது ஆச்சரியத்தால் என்று நினைக்கலாம்.
38

L
"அந்தப் பெண்ணும் இலங்கையைச் சேர்ந்தவள்தான். பக்கத்து ஆஸ்பத்திரியில நேர்ஸாக இருந்தாள். ஒரு வெள்ளைக்காரனுடன் சீவீயம், குழந்தை வயிற்றில், அவன் எங்கே போனானோ தெரியாது' கிழவன் சொல்லிவிட்டு இருக்கிறான். என்ன மறுமொழி சொல்ல இருக்கிறது.
"சிலர் ஒழுக்கம் பண்பு என்பது உயிரை விட மேலானது என்று நினைப்பதுண்டு' கிழவன் சொல்லுகிறான்.
மகாதேவனின் கண்கள் கிழவன் இருப்பதையும் மறந்து கலங்குகின்றது. ஒழுக்கம் உயிரைவிட மேலாக நினைத்துத் தான் என் தமக்கை.
அவன் சொல்லவில்லை கிழவனுக்கு.
"எங்கள் நாட்டுப் பெண்கள் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் விதம் வேறு உங்கள் நாட்டு பெண்களின் வாழ்க்கையும் மனப்போக்கும் வேறு. இந்த அறையில் எத்தனையோபேர் அந்தப் பெண்ணின் தற்கொலைக்குப் பின் இருந்திருக்கிறார்கள். ஒரு சில அனுபவங்களும் சொல்லியிருக்கிறார்கள், ஆனால'உன்னைப்போல் சத்தம்
கிழவன் மெல்லமாகச் சொல்லுகிறான். நான் பேய்க்குப் பயந்து சத்தம் போடவில்லை என்பதை என்னென்று சொல்வது? என் தமக்கையின் நினைவில் அழுதேன் என்று சொன்னால் நம்புவானா கிழவன்?
"பேய்க்குப் பயமா? கிழவன் கேட்கிறான். மகாதேவன் வெறித்துப் பார்க்கிறான். பேய்களை உண்டாக்கி உலகத்தை உறிஞ்சும், மனிதப் பேய்க்கூட்டத்தைக் கண்டுதான் பயப்படுகிறேன். ஒரு காலத்தில், அந்த மாதிரிப் பேய்க்கூட்டத்தை அழிக்க, வல்லமையும் உண்மையுமுள்ள பூசாரிகள் உண்டாவாரென நம்புகிறேன் என்று சொன்னால், கிழவனுக்கு விளங்குமா?
நன்றி! அலை)

Page 41
இடமிருந்து வலம்:
1. இறந்த காலம் (4)
17. வயிறு (4) 22. வினைக்கு உயிர் தருவது இது (3) 26. இதுவும் அரியணையில் இருந்தது (3) 33. உளற வைப்பதால் வந்த காரணப் பெயர் (6) 54. கிளி எனலாம் (3) 57. கெளரவர்களில் ஒருவர் (6) 63. குளிர்ச்சிக்கு ஒத்த சொல் (2) வலமிருந்து - இடம் 6. அழகு எனவும் கொள்ளலாம். (2) 8, பிணம் எரிக்கும் விறகு (2) 15. ஒரு தீவுக் கூட்டம் (5) 32. இசைக்கு உயிர் நாடி (3) 48. கவர்தல் (5)
51. மனைவி (3)
சொற்சிலம்பம் 3 முதற்பரிசு: P. வசந்தன் Hagen, Germany. இரண்டாம் பரிசு கெளரியோகேந்திரன் Badfridrichshall, Germany. மூன்றாம்பரிசு மகேஸ்வரி ஜெகநாதன் Saarbruecken - Germany.
38.
 

ஆவது பரிசு:- புலம் 1 வருடச் சந்தா
இங்குவெட்டி அனுப்பவும்.
- BJIjfalili - 4
bollf;....................
5GLITILID:...........................................................
றுப்பவேண்டிய முகவரி: ாற்சிலம்பம் 4 lam, I.B.CTamil D.Box 1505, Indon SW827H, UK.
ாட்டி விதிகள்:
அமைப்பாளரின் முடிவு இறுதியானது. 2. IBC வனத்தைச் சார்ந்தோர் இப்போட்டியில் பங்குபற்ற
யாது.
ரீேர் 15ம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியதாக னுப்பிவைக்கவும்.
LLLLLLLL LL LLLLLLLLL LLLLL LL LL SLLLLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLஇங்குவெட்டிஅனுப்புவும்.
லிருந்து கீழ்: பிழையான பதம் (6) முடிவு (4) ஆணவம், குழப்பம் (4) அர்ச்சுனன் மனைவி (7)
அஞ்சல் (3) சிவனை இப்படி அழைத்தார் ஒருவர் (4) உதிரம் கடைசி எழுத்தை இழந்துள்ளது (3) கர்ப்பூரம் (2) ருந்து மேல்:
LD515) (2)
பிரதிஉபகாரம் (4) திருதராஷ்டிரனின் மந்திரி (4)
நூறு (3) செயற்கரிய செய்தல் (3)
அமைப்பு : கனேஸ் தேவராஜா
39

Page 42
է5\, 5. է:
புலம்(பல்)
அழவைத்துவிட்டது. | .. . . . . . . . . . -2H i F33 L L i Lu L LI அ ழ  ைவ த து விட டது . விந்தையில் அமையாளிட்டாலும், விளங்கவைத்ததே பெரிய உண்மை, புலம் 4 வந்துவிட்டதா? என்று கேட்டவனுக்கு ஒம் என்றபதில் கூறுமுன்னரே யாரின் படம்? என்ற கேள்வி பிறந்தது. அம்மம்மா என்றதும். ஏன் நிலத்திலை இருக்கிறா? என்றான். எத்தனை கொடுமை! அம்மம்மா கிழவியாய் இருப்பா, தலைவெள்ளையாயிருக்கும். தோல் சுருங்கி இருக்கும், பல்லு விழுந்திருக்கும். எல்லாமே சொன்னோம். அவ நிலத்தில் இருப்பா என்பதை புலம் + தான் கூறியுள்ளது. நாடகனுக்கு எழுதப்பட்டவற்றைப் படித்துப் பரவசமானேன், பெரியவிடயத்தை பலரும் புரியும் வண்ணம் சமைத்துக் காட்டியகைகளை குலுக்குகிறோம் நன்றி, ஒலைப்பாபைப் புலத்தில் விரித்த கங்கை மனானா, நன்றாகச் சொன்னிர்கள் சிம்மாசனம் வேண்டாம் ஓலைப்பாபே போதுமென்று. ஆனால் இங்கு சிலரிடம் ஊருக்குப் போனால் பாயில் படுக்கலாம் என்று சொல்ல; அவர்களோ பாய்க்குக்கீழே படுப்பதாக சொல்கிறார்கள் சிரிப்பு ரொதா? முட்டைப்பூச்சிகளா இவர்கள்?
சுந்தராம்பாள் பா வட்கசன், ஜேர்மனி. ஒடி ஒளிய வேண்டாம். ଗli୍titl। பக்கமும் LILişğğıl முடிக்கும் נףlsותT எழுந்திருக்கவேயில்லை. நீங்கள், எங்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கவைத்து விட்டீர்கள். 95 யூலை நவாலிப்படுகொலை, அந்தநாள் அனர்த்தநாள் புல்லரிக்க வைத்து விட்டது. கங்கை மணாளனின் ஓலைப்பாயாவது? எமது வாழ்வின் நிதர்சனத்தை எடுத்து சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம்மவரின் நிலையையும் 2 தோணியில் கால் வைத்து அவதிப்படாமல், திடமான ஒரு மனநிலையோடு வாழ எமது தமிழை மறந்து போகாது எமது சிறுவர்களின் எதிர்காலத்தை நல்லதாக அமைக்கவேணும் என்று புத்தி புகட்டுவதாகவும் அமைந்துள்ளது. வரவேற்கத்தக்க தொன்று. புலம் 1 2 3 இல் வந்த தமிழ் இனி புலம் 4 இல் ஓடி ஒளிந்து கொண்டது ஏனோ தெரியவில்லை.
கலையரசி புகழேந்திரன் பியேல்லா, இத்தாலி
கணனித் தவறா தங்களின் புலம் இதழ் 3ஐ பார்த்தேன், படித்தேன், சுவைத்தேன். எமது மண்ணில் இருந்து புலம் பெயர்ந்த நிலையில் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் வெளிக்கொணர்ந்து சிறப்புடன் செயற்படுவதை இட்டு யான் பெரிதும் உங்கை கொண்டேன். தங்களின் சஞ்சிகை தரமானதாக இருக்கின்றது. அதன் மொழி நடை இலக்கிய இலக்கண தேறல்கள் சிறப்பாக இருக்கின்றன. அச்சுகோப்பு முறை (கணனி முறையில் தான்) சில எழுத்து வடிவங்கள் பாரம்பரிய எழுத்து வடிவங்களை தாங்கி நிற்கவில்லை
Lasbib Gog5 gSg5UD
 
 
 

--q6)Lib
என்பது என் மனக்குறை. தமிழ் எழுத்துக்கள் ஒர் அழகியவடிவம் உடையன. அதனை திரிபுபடுத்தாமல் ஆவன செய்யவும்.
நரதுதிர்கரன்
கச்சேரி, கிளிநொச்சி
தமிழீழம்
நிமிர்ந்த நடை புலத்தின் உள்ளிருப்புக்கள்தான் யூலை படுகொலைகளின் சோகங்களை சுமந்து வந்ததென்றால், அட்டைப்படத்தின் வர்ணம் கூட அதைச் சொன்னது. "நதி பாய்கிறது, தீ பரவுகிறது"தலைப்பில் மட்டும் நயம் இருக்கவில்லை.கட்டுரையிலும் சுவை இருந்தது. "நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்ட ஆணும், பேன்னுமே ஆரோக்கியமான புதிய சமுதாயத்தின் வித்துகளாக, துண்களாக முடியும். என்ற வாக்கியங்களை உள்வாங்கும் போது நெஞ்சுக்குள் ஒரு சுகம் தெரிந்தது. சிவநந்தினியின் "புகழ்தல் வேண்டாம்'கட்டுரை, அவர் இவ்வளவு காலமும் எங்கிருந்தார் என்று கேட்க வைத்தது. விமர்சனம் தொடர்பான அவரின் பார்வையில் தெளிவான நோக்கலும்,ஆழமான தேடலும் தெரிந்து. "மற்றவர்கள் ரசிப்பதையே ஏற்றுக் கொள்வது, நம்முடைய தகுதிக்குப் பொருத்தமானது என்று கருதுவதை, ரசனை என்பது மேதாவித்தனம் சமூக அந்தஸ்தின் அடையாளம் எனக் கருதுவதால் வந்த வேடிக்கை" என்று அவர் குறிப்பிட்டது அற்புதமான வார்த்தை மட்டுமல்ல, அதுதான் இன்றைய உண்மையும் சுட. ஆரோக்கியமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்ற விமர்சகர்களுக்கும், ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவமற்ற படைப்பாளிகளுக்கும் இவரின் கட்டுரை நல்ல பதிலாக அமையும்,
சிசுரேந்திரா
நூறண் பேர்க், ஜேர்மனி நதிபோல் வந்து புலத்தே பார்த்ததும் என்னிதயத்தில் மெல்லியதாய் ஆனால் ஆழமான ஒர்வலி என் அம்மம்மாவின் பிம்பத்தைப் போன்ற ஓர் அம்மா.புழுதியில் தோய்ந்து வறுமையில் வாடினாலும் தன் நிலையில் ஒரு தேம்பை காட்டிநிற்கும் ஓர் அற்புதமான படம். நதிபோல வந்து தீயாக சுட்ட கலா புவனேந்திரனின் வரிகள் ஏற்புடையது. எம்மை விட்டு நீங்கிப்போன அந்தக் காலைப்பொழுதை எம்முன் காட்சிப்படுத்தி உலகத்தை ஆதாரப்படுத்தி இசையின் மகிமையை மருந்தாக்கி சில வரிகளில் சுகந்தந்த வைத்தியர் திரு. மூர்த்தி அவர்களுக்கு நன்றி. பிரசாந்தி சேகரின் அறுவடை நல்ல விளைச்சல், எம்மைப் போன்றவர்களுக்கு ஒர் ஊன்றுகோல் அனுசா சற்குணநாதனின் பொருளும் புதிது. வரியும் வலியது ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியில் புதுமையை காண ஒரு பொருள், இபரதனின் குறிப்புகளில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டோம் 83 யூலைக் கலவரத்தின் குறிப்புகள் பலவற்றை தந்த குமரன் எமது வடுக்களை தருணத்தில் பதியவிட்டிருக்கிறார, வெற்றுக் கதையாகவல்லாது கடைசி வரி சொல்லும் காலம் ஆகி வந்த துயரம் நிமிர வைக்கிறது: எனது சகோதரிகள் என்தேசத்திலிருந்து ஒ. வென்று கதறி அழுவதையும், துடித்து துயரில் தோய்வதையும் கலாவின் கவிதையின் முகத்தில் கண்டேன். உள்ளம் சிலிரக்கிறது.
தியான்சுமதி
லோர ஜேர்மனி
SolbUs I Lib 55g/S

Page 43
RINTA SO
எது தேவைே எது விருப்பே எது மகிழ்வூ
EERER HOF IT-2 1460 NEUSS
ERMANY
TEL:02131278157 AX: 0213 27817'O)
 
 

PPING CENTRE
3LDIT
GC3LDIT

Page 44
அா பதிப்பு வான் 14
எத்தனை
Ք 6ծI60)յւ6 அத்தனை இனியனவு நான் நன்றி
66060
 
 
 
 
 
 

pബ கதைத்து 6;၍|L’_(81 66†
quiño ாய் கழிந்த கணங்கள்
(666ਨੇ
CONTACT: NADA
63067, OF EN-AcGERMANY. TEL: 069 88 27 65
NIOB: 0172 9630 163