கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1979.04

Page 1
ஏப்ரல்
} ତ\} ജ്ഞ 79 事
s * b. ... 25
 


Page 2
பார்வை;
இலக்கிய உலகில் G86)čtudi) ““ Foň ** கொள்ள விரும்புகி ஸ்த்தாபிதமாகிவிட் கிரமிப்பினுல் இலக்கி வர்த்தகம் என்ற நிய சு ர னை யு ள் ள 8 சில காலம் நடத்தி இலக்கியச்சூழ்நிலைக றனர் . . .
வாழ்ந்து மறைந்த அ கொண்டிருச்கும். அனுபவங்கள் சகல இந்த இதழும் வெ
எமது பார்வை ஏற அந்த மனுசீகத்தை அடிப்படைப் பலத் கும் களம் தருவோ
அவ்வப்போது "சப கருத்துக்களை சுயவி ஆரோக்கியமான கு களையும் வழிநடத்து திறந்தமனம் கொண் வரவேர்க்கும் . . ஒரு அறிவார்ந்த தவி பார்வையை முன்ை கலை இலக்கிய முயற் பூர்வமாக நகர்த்தி களின் . முதன்மை இது வெறும் தனிப வார்ந்த பலமும் தேவை . அரசியல் கலை இலக் மட்டத்திலும் . இ என்பதை நினைவில்

முதல் காலடி எடுத்து வைக்கும் இவ் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து 0து . . . .
ட பெரும் சஞ்சிகைகளின் ஏகபோக ஆக் யப் பிரக்ஞை அமுக்கப்பட்டு சர்வமும் பதியாகிவிட்ட சமூகச்சூழ்நிலையிலும். கிலர் முக்கி முனகி சில இதழ்களை சில ஆக்கபூர்வமான-ஆரோக்கியமர்ன ளுக்கு வழிதிறந்துவிட்டுச் சென்றிருக்கின்
அத்தகைய சஞ்சிகைகளினதும் .வளர்ந்து சில சிற்றேடுகளினதும். அந்தரிப்புக்கள் வற்றையும் எதிர்பார்த்துக் கொண்டே ளிவருகிறது.
ற்கனவே தீர்மானமாகிவிட்டதொன்று a
மகிமைப்படுத்தும் தத்துவத் திராணியின் தில் நின்று - அனைத்துக் கருத்துக்களுக்
மர்" உசிதம்போல அவற்றிற்கான தனது மர்சனங்களையும் சிலிர்க்கும் . சூழ்நிலையில் விவாதங்களையும் விமர்கனங்
'tb . . . . . . . . .
ாட விசாரனைகளும், சுய பரிசீலனைகளையும்
ாத்தில் நின்று விமர்சன பூர்வமாக தங்கள் வக்க விரும்புவோர்களினதும் . . . }சிகளை அரசியல் சமூகத்தளத்திற்கு கலா ச் செல்லும் . ஆண்மையுள்ள ஆக்கங்
கவனிப்புப் பெறும் . }னிதனேட கொண்ட உறவல்ல . அறி ஆக்க பூர்வமான துணேயும் எமக்குத்
கியம் - நச்சு நசிவுத் தனங்களின் எல்லா து பிரகடனப் படுத்தப்படாத சமர் தான்
கொள்ளுங்கள்.
- நன்றி -

Page 3
உரத்தசிந்தன;
டாக்டர் சிவராமகாரந்
சிவராமகாரந் பட்டார், "* அழிந்த இரு நாவல்கள் த முப்பது ஆண்டுகளு மனிதரும் '' ஒரு இணேயான நாவல் ** தாகம் * (கு. சி றைக் குறிப்பிடமுடி வருடங்களின் பின் யின் நாவல்வளம்.
() ஒரு விருது விமர்சகர்கள் ஒரு படைப் பையோ எழுத்தாளனையோ ஏற்றுள்ளனர் என்பதற்கு அத்தாட்சி எனக் கருதுகிறேன். ஒரு விருது எந்தளவு பெரியதானலும் இலக்கியத்தின் மகிமைக்கு ஈடாக மாட்
stg/.
O சாதாரணமாக எழுத்தாளர்கள் 'ஒன்று அல்லது இரண்டு தலைமுறையின் கதையை எடுத்துக்கொள்வதுண்டு. கூடியது எனது *மறலிமண்ணிகே நாவல்போல் மூன்று தலைமுறைகளை உள்ளடக்கலாம். மூக்காஜி யில் பல தலைமுறைகளின் சரிதம் - கிட்டத் தட்ட ஒரு ஆயிரவருடம் - பொருளாக அமைகிறது. மனிதனின் புராதன நிலை வரை செல்கிறது. சமகாலத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை பன்னூற்றண்டுகள் முன்நடந்த நிகழ்வுகளோடு இணைத்துள் Gat 657, A place in Camdeboo at 65T 60 lb ஒரு விஞ்ஞான நூலில் கையாளப்பட்ட உத்தியை இதற்கு உதவியாக இரவல் பெற் றிருக்கிறேன். இத்தோடு புலனுணர்வுக ளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளை - பழங் காலத்தை - காணக்கூடிய சக்தியுடைய ஒரு கிழவியை பாத்திரமாகவும் உருவாக்கிவிட் டிருக்கிறேன்.
இ) நாகரிக வளர்ச்சியுடன் பாலுறவு பற் றிய கருத்துக்களும் மாறிவந்துள்ளன, குழு
2

புண் மை யில் ஞானபீடப்பரிசு வழங்கிக் கெளரவிக்கப் பிறகு ’’, ‘* மண்ணும் மனிதனும் " என்னும் இவரது மிழில் மொழிபொயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. சுமார் க்கு முன் கன்னட மொழியில் எழுதப்பட்ட ** மண்னும் சிறந்த சிருஷ்டி எனப் பாராட்டப்படுகின்றது. இதற்கு ளாக தமிழில் ‘* மோகமுள் ' (தி. ஞானகிராமன் ) ன்னப்பாரதி) " " தேனிா ‘’ (டி, செல்வராஜன் ) ஆகியவற் பும், அவைகூட காரந்தின் நாவல் வெளிவந்து 20, 30 ார்தான் எழுதப்பட்டன, அப்படியானுல் கன்னடமொழி தமிழைவிட எவ்வளவு சிறப்பாக இருக்கவேண்டும் ?
நிலைச் சமூகத்தின் வாழ்வில் பாலுறவு இயற்கையானதாக, கட்டுப்பாடு அற்றதாக இருந்தது. ஆனல் நாகரிகம் அடைந்த மனிதரும், சமயங்களும் பாலுறவை இயல் புக்கு மாறுபட்ட கண்ணுேட்டத்தில் பார்த் தன. இதை ஒரு விலக்கப்பட்ட விடயமாக, முகஞ்சுளிக்கவேண்டியதாக, அருவருக்கத் தக்கதாக அல்லது உடல் இன்பம் சார்ந்த தாகப் பார்த்தன. இதேபோலத்தான் இலக் கியத்திலும் அளவுக்கதிகமான காமச்சுவை அல்லது பாலுணர்வை முற்ருக ஒதுக்குதல் என்ற வகையில் அமைந்தன. எனது நாவ லில் பாலுறவு இயல்பான முறையில் காட் டப்படுகிறது. தனிநபர் நிலைப்பட்ட உணர் வாக இல்லாமல் மனித ஜாதியின் தொடர்ச் சிக்கு அவசியமான காரணி என்ற முறை யில் காட்டியுள்ளேன். மனிதரின் விருப் புகள் கட்டுப்பாட்டு முறைகள் யாவற்றை யும் தாண்டியதாய் தனக்கேயுரிய விதிகளை உடையது பாலுணர்ச்சி.
இ எந்த வகையில் ஏற்பட்டதாயினும்சரி, மனித மனத்தின் முழுமையையும், என் னைச் சூழ உள்ள வாழ்வையும் அறிய மனித ம ன த் தி ன் அடிப் ப ைட உந்தல்கள் பற்றிய ஆய்வு அவசியமானது. எக்காலத் திற்கும் பொருத்தமான நிலைத்த வாழ்க்கை நோக்கு ஒன்று எனக்கு இல்லை. எது ஒழுக்

Page 4
கம் எது ஒழுக்கக்கேடானது என்ற நுட்ப மான வேறுபாடுகள் பற்றி நான் அலட்டிக் கொண்டது இல்லை. ஒழுக்கம் - ஒழுக் கக்கேடு இவை இரண்டும்அல்லாதன ஒன்று. – (the amoral aspect) LibîGu 5rgăr ș3). னம் செலுத்தியிருக்கிறேன்.
e மனித வாழ்க்கையின் புறச்சூழல் பற்றி எழுத்தாளன் கவனம் செலுத்தும்போது மோலாட்டமாகத் தெரிவதில் மட்டும் அவனது பார்வை மட்டுப்பட்டுவிடும். ஆணை யும் பெண்ணையும் அவர்களது நெருங்கிய உணர்வு நிலையிலும், உளப் பிணைப்பிலும் காணுயபோது அல்லது கலை, கலைஞர் பற் றிய விடயம் ஒன்றுபற்றிய எழுதும் பொழுதுதான் ஆழமானதும், உண்மையான துமான உணர்வு எல்லைகளை எழுத்தாளன் தொடுகின்றன். இந்த நிலையில் அவன் தவிர்க்க முடியாத வகையில் தத்துவஞானி யின் பணியை ஏற்கின்றன்.
)ே நான் எமது நடத்தையை நிர்ணயிப் பதில் நம்பிக்கையின் பாத்திரம்பற்றிய ஆய்வில் அக்கறை காட்டி' வந்துள்ளேன். கண்மூடித்தனமான நம்பிக்கை (இதை நான் ஆதரிப்பதில்லை), ஏற்றுக்கொள்ளப் பட்ட பண்பாட்டு மரபுகள்மீது காட்டும் ஈடுபாட்டில் இருந்து வேருனது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது ஒருவன் தான்கொண்ட நம்பிக்கையில் உண்மை யான விசுவாசம் கொண்டிருக்கிருன என் பதை அறிவதே.
)ே வெறும் விரக்தி உணர்வு மட்டும் புரட் சிகர நிலைமையை உருவாக்க உதவாது. புரட்சிக் கருத்துக்களில் உண்மையான நம்பிக்கை உடையவனும் தன்னேடு வாழும் மக்களை அக்கருத்துக்கள் சார்பாக இழுக்கக் கூடியவனும், அவர்களது உணர்வுகள் நிலைத் துத் தாக்குப் பிடிக்கும்படி செய்யக் கூடிய வனுமே, ஒரு புரட்சியைத் தோற்றுவிக்கக்
கூடியவன்.

0 வாழ்வையும், வாழ்வின் அனுபவங் களையும் நான் மதிப்போடு அணுகுகிறேன். என்னைப்பொறுத்தவரை மனித வாழ்வு மகத்தானதொரு விடயம். அதை முழுமை யாக உணரும் அறிவுத் தகுதி எனக்கு இல்லாதபோதும், வாழ்வை ஆராய ஆராய அதன் ஆழமும் விரிவும் எனக்குத் தெரி கிறது. எனது மலைப்பும் ஆச்சரியமும் அதி கரிக்கிறது.
)ே இது எனது வாழ்க்கையில் நடந்த தற்செயல் சம்பவத்தின் விளைவுதான், !
1930 ஐ அடுத்த ஆண்டுகளில் ஒரு மாதப் பத்திரிகையில் ஆசிரியப்பொறுப்பு வகித்து வந்தேன். இதில் பெரும்பாலான விடயங்களை நானே எழுதுவேன். பக்கங் களை நிரப்பவேண்டிய தேவைக்காக கலை. சித்திரம், நடனம், சங்கீதம் இவைபற்றி யெல்லாம் நான் நிறைய வாசிப்பேன். இ  ைவ ப ற் றி எ ழு த ஆ ர ம் யித்த நான் பின்னர் இவற்றில் நேரடி அனுபவங்களைப் பெற முயன்றேன். வசனம் நடனம், ஒப்பரா, சங்கீதக்கலை நிகழ்ச்சி கள் என்ற பலவற்றிலும் என்னை ஈடுபடுத் தினேன். எனது பரிசோதனையில் வெற்றி பெற பல்வேறு பிரிவினரின் ஒத்துழைப்பு எனக்குத் தேவைப்பட்டது. இதன் பின்னர் எழுதுவதை மட்டும் தொழிலாகக்கொண்டு என் முழுக்கவனத்தையும் அதன்பால் செலுத்தினேன். இத்தொழிலில் நான் தன் னந்தனியாக விடப்பட்டபோதும் என் அனு பவங்கள் பிரதிபலிக்கும் வாய்புக் கிட்டியது. ஏனைய துறைகளைவிட இலக்கியத்தில் சுய மாகக் சிந்திக்கவும் செயல்படவும் முடிந்
&ნჭნ! •
கலை என்பது வாழ்க்கை ஆராய்ச்சியே. வாழ்வு சமுகத்தில் அடங்கியுள்ளது. சமுதா யம் அரசியல் நிறுவனங்களால் ஆளப்படு வது. எனவே சிந்தனையாளர்கள் தத்தமக்கு உரிய அரசியலை தேர்ந்தெடுப்பது தவிர்க்க (ԼՔւգԱ 1ITՖՖ]. -அலன் போல்டு ' நன்றி: சில எதிரொலிகள்

Page 5
ேவாழ்வை அதன் முழுமையோடு பரிசி விக்க வேண்டும். நான் ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல ஒரு பிரஜை; ஒரு தந்தையாக இன்னும் பலவாக இருக்கிறேன். எனவே என்னைச் சூழ நடைபெறும் சகல விடயங்க ளிலும் எனக்கு அக்கறை உண்டு. நான் நம் பிக்கை கொள்ளாத ஒன்றைப் பற்றி எழுதி யதே கிடையாது. அதேபோல் எனது நம் பிக்கைகள் கொள்கைகளின்படி செயலாற்று வதைத் தட்டிக்கழித்ததும் கிடையாது.
O சிந்தனையையும் செயலையும் வேருகப் பிரித்துப் பார்க்கமுடியாது என நான் கருது கிறேன். வாழ்வின் நல்ல அம்சங்கள் என்னை மகிழ்விக்கின்றன. அதே வேளை தீமை அதன் பல்வேறு வடிவிலும் வந்து என் மனதிை வாட்டுகிறது. பெரும்பான்மையாக, நான் துன்பத்தால் தான் அழுந்துகிறேன்.
இ) எனது வயது ஏறுகிறது. நான் முதுமை அடைவதை உணரும்போது என் இதயம் வருங்காலத் தலைமுறைக்காக ஏங்குகிறது. இந்த வருங்காலத் தலைமுறை, பேராசைக் கும், ஒழுக்கச் சீரழிவுக்கும் ஆட்பட்ட முந் திய தலைமுறையின் செயல்களின் விளைவு களால் துன்பத்தை அனுபவிக்கப் போகி றது. சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட் டில் ஒழுக்க மதிப்புகள் அதல பாதாளத்தை எட்டிவிட்டதைக் கண்டு நான் அதிர்ச்சி யடைகிறேன். என்னைத் துன்பம் வாட்டு கிறது. என் மனப்பாரத்தை இலக்கியத்தின் மூலம் தான் விடுவித்துக் கொள்கிறேன்.
※ (1973 செப்டம்பர் 3ம் திகதிய இலஸ்ட் றேட்டட் வீக்லி ஒவ் இன்டியா இதழில் வெளியாகிய பேட்டியின் தமிழாக்கத்தை இங்கு வெளியிடுகிருேம். அகில இந்திய வானெலியின் பங்களூர் நிலையத்திற்காக பேராசிரியர் கே. எஸ். ஹலிதாஸ் பகத், காரந்தை பேட்டி கண்டார். அப்பேட்டியின் சுருக்கிய வடிவம் இது. -தமிழில் "சண்')

அழகியற் கொள்கையை நான் ஏற்றுக் கொள்வதில்லை. ** பிரம்மல் • போன்ற ஆடம்பரமான ஆடவர்களாலும் - மலர்க் கொத்துக்களைக் கையிலேந்தி நடமாடும் பால் வேறுபாடற்ற பெண்களாலும் வெளிப்படு கின்றதோ அல்லது புரட்சித் தீக்கு ஆட் பட்டு மிகை நாகரீக அழிவியலான "மேயர் ஹோல்ட் ‘* உற்பத்தி முறையாக - ஆக்க வியலாக - உருப்பெறும்போதோ - நான் இந்த அழகி யற் கொள் கை யை ஏற். றுக் கொள்வதில்லை.
அழகியற் கொள்கை எதிர்ப்பு வாரம்: அழகியல் என்பது அழகு புனைதலே; அழகு
அல்ல. அறிவு மயக்கமே; அன்பல்ல. சீண்
டிவிடுதலே; கடுஞ்சினமல்ல, அழகி ய ல். உணர்ச்சியற்றது; சலனமில்லாதது. இரக்க உணர்வு இல்லாமல் அது சிந்தனை செய் கிறது. "நான் இங்கிருக்கிறேன்; நான் கருதும் உலகம் இங்கிருக்கிறது; என்று அது சொல்கிறது. " நான் முழுதுமாக இந்த உல. கத்துள் அடக்கம்; நானேதான் இந்த உல கம்’ என்று என்று அது ஒருபொழுதும் சொல்வதேயில்லை.
அழகியல்வாதக் கலை என்பது அறிவு க்குழப்பமே! "கலைக்கு ஏதாவது பொருள் உண்டா" என்ற தீர்க்கமான கேள்வி எழு கிற போதெல்லாம் அழகியற் கொள்கை அதற்குப் பதில் தருவதில்லை.
அழகியற் கொள்கைக்கு எதிராக ‘நினைவு நிலை யதார்த்தவாத இலக்கியத்தை நான் முன்வைக்கிறேன். மனிதனைச் சீர்ப்படுத்தி உருவாக்குவதே அதன் பணியாகும். "வகை
மாதிரியைப் படைப்பதுவே அதன் வழி முறையாகும். பூரணத்துவம்-மனித இனத்
தின் முழு மொத்தமான மகிழ்ச்சி - இது தான் முடிந்த முடிவுவான சிறப்பாகும், மனிதனின் உயர்மேன்மையே அதன் நம் பிக்கையாகும். உணர்ச்சியுடனும் பேரெழுச் சியுடனும் வாழ்க்கையைவிட பெரிய அள விலான வகைமாதிரியான மிக உயர்ந்த இலக்கு வினை நோக்கி இதனுடைய பாதை நேரிடையாக வழிநடத்துகிறது.
-அலெக்சி டால்ஸ்டாய்,

Page 6
சிறுகதை
பஞ்சு மேகங்கள் வானத்திலே உறைந்து போய்க் கிடந்தன. கீழே, கடல் எவ்வித மான அசைவுமின்றி வானத்தைப் போலவே அமைதியான இயக்கத்தில்; க ரை யில் தொட்டு நின்றது. வெண் மணற்கரையிலே முதுகு கவிழ்ந்து கிடந்த மீன்பிடி வள்ளங் களின் அருகாகச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பூவரச மரத்தடியினின்று புறப்பட்ட பஸ்வண்டி தடதடத்துக்கொண்டு, வீதியில் நின்ற மாடு களைப் பிரயத்தனத்தோடு ஒதுங்கவைத்து, நகரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்
5gil.
அந்தச் சின்னஞ்சிறிய கடலோரக் கிரா மத்தின் குறிப்பிடத்தக்க நாகரிகச் சின்னம் இந்த பஸ்வண்டி தான். கிட்டத்தட்ட முன் னுாறு மீன்பிடிக் குடும்பங்கள் வாழுகின்ற அக் கிராமம், நகரத்திலிருந்து ஒன்பது மைல் கள் வரை தள்ளியிருந்த போதிலும், மின் சார வெளிச்சம் புகாத, நாளிற்கு இரண்டு வேளையே பஸ் ஒடுகின்ற நிலைமையிலிருக் கின்றமைக்கு அந்தக் கிராமத்து மக்கள் ஏழைகள், கல்வியறிவற்றவர்களென்ற ஒன் றைத் தவிர வேறு காரணம் ஏதுவுமே இருப் பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கும் இதைப்பற்றி யாரிடமும் முறையிடத் தோன்றவில்லை. x. V
அவர்களுக்கு அறிந்த நாளிலிருந்து ஊரில் இரண்டொரு பெரிய மனிதர்களே வழிகாட்டிகளாயிருந்தனர். ஒருவருக்கொரு வர் உறவினர்களான அவர்கள் அந்தப் பெரிய மனிதர்களையே தங்களின் சிந்தனை

驢器窗怒ua ITLIT!
செ. யோகநாதன்
வெளிப்பாடுகளாகக் கருதியிருந்தனர். என்ன விஷயங்களாயிருந்தாலும் அவர்கள் ஒருவரை யொருவர் அனுசரித்துப் போயினர். சின் னையா என்பவர் அவர்களிடையே குறிப்பி டத்தக்கவர். ஐம்பது வயதான உழைப் பாளி. கல்வீடு, இரண்டு மீன்பிடி வள்ளங் களுக்குச் சொந்தக்காரர். யார் மனதையும் நோகவிடாது எல்லோருடனும் ஒத் து அணைந்து நடப்பவர், அவருடைய ஒரே மகன் தவராசன் தான் நகரத்திலே படிக்கப் போயி ருக்கிற முதலாவது ஆள். அவனை எதற்குப் படிக்க வைப்பதென்பது சின்னையாவுக்குத் தெரியாத போதிலும், மகன் தான் ஒரு அப் புக்காத்தாகவே வரவேண்டும் என்று அடிக் கடி கூறுகிறபோதிலே தன்னுள்ளே மிகவும் பரவசப்பட்டுப்போய்விடுவார். அந்த ஊரி லேயே வித்தியாசமாகத் தோற்றப்பட்டுக் கொண்டு வருகிற அவனை மிகவும் வாத்சல் யத்தோடு பார்த்து மகிழ்ச்சி கொள்வார் அவர். அவனுடைய படிப்பு முடிந்ததும் அவனை அந்த ஊரிலேயே பார்த்துத் திரு மணம் செய்து கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் நெஞ்சினுள்ளே எழுகையில், தன் இரத்த உரித்துக்கள் ஒவ்வொருவரையும் மனதினில் நிறுத்தி ஆராயாமல் அவர் இருப்பதில்லை.
எனினும் அவனில் ஒரு விஷயத்தினை மட்டும் சின்னையாவுக்குப் பிடிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் லீவிற்கு வீடு வந்து திரும்புகிறபோதும் அதையொட்டிய மனக் கசப்பு ஏற்படவே செய்கின்றது. சின்னையா தன்னுடைய முதல் சொத்தாக தன்னு டைய மீன்பிடி வலைகள், மரக்கோல்கள்,
5

Page 7
சிவளையே நேசித்து வருபவர். வலைகளில் சின்னச் சேதம் ஏற்பட்டாலும், வீட்டு விருந்தையில் போட்டுத் தன்னுடைய கைப் பட அவ் வலைகளைப் "பொத்தா' விடில் சின்னையாவுக்கு மனத்திலே திருப்தி ஏற்படு வதில்லை. எனவே, வீட்டு விருந்தையின் இடதுபுறத்தின் பெரிய சுவரின் அருகே வலை கள் அடிக்கடி குவிந்து கிடக்கும். சில வேளை களில் முன்பக்க பூவரச மரங்களில் இழுத்து வலைகள் காய்வதற்காகக் கட்டப்பட்டிருக் கும். இதை தவராசன் விரும்புவதில்லை, "இப்படி நீங்கள் ஏன் வலைகளையும், சவளை யும் வீட்டுக்கு முன்னலை வைக்கிறீங்கள்? வெளியிடத்திலையிருந்து என்னைத் தேடி வாற வங்கள் இதாலை என்னைக் குறைவாக அல் லவோ நினைப்பாங்கள் . இதுகளையெல்லாம் பின்னலை சாருக்குள்ளை தூக்கி மறைவாகப் போட்டால் எல்லாத்துக்குமே நல்லது . * என்று கடிந்த குரலினில் தகப்பனைப் பார்த் துக் கூறுவான். கின்னையாவுக்கு அவனது வார்த்தைகள் மனதினுள்ளே விஷமுள்ளெ னக் குத்தி வேதனையினைத் தோற்றுவிக்கும். நெஞ்சினில் வார்த்தைகள் துடித்து எழுந்து அலையாகிக் கரைந்துவிடும் . "இந்த வலை கள், இந்தச் சவள், இந்த மரக்கோல் இவை களால்தானே என்னுடைய மகன் பட்டணம் போய்ப் படிக்கிறதுக்கு ஆளானன். இப்ப இவைகளையே மறைக்கச் சொல்லுருனே.”
இம்முறை சின்னையா ஒரு ஏற்பாடு செய்துவிட்டார். தன்னுடைய மகன் விடு முறையில் வந்தால் தங்குவதற்காக கடற் கரை ஓரமாக உள்ள தன்னுடைய சிறிய தென்னங்காணியிலே இரண்டு அ  ைற கொண்ட சிறிய வீடொன்றைக் கட்டி முடித்துவிட்டார். இனி அவன் வந்தால் வசதியாகத் தங்கிச் செல்லலாம். அவனைத் தேடி வருபவர்களும் செளகரியமாக அவ னேடு நின்று அவனைப் பற்றிய நல்லபிப்பி ராயங்களோடு திரும்பிச் செல்வார்கள்.
2
இம்முறை கிராமத்திற்குத் திரும்பிய
தவராசன் அற்புதமொன்றையும் நிகழ்த்தி விட்டான். பெரிய அழகான காரொன்
6

றிலே அவன் வந்திறங்கியதை யாவருமே வாய்பிளந்து பார்த்து நின்றனர். காரில் வந்திறங்கிய அவனேடு இன்னும் இரண்டு பேர், மிகவும் ஆடம்பரமாக உடையுடுத்தி யவர்கள் வந்திருந்தனர். இவணுேடு அவர் கள் 'தஸ்புஸ் ஸென்று புதிய பாஷையில் பேசியதைப்பற்றி அன்று கடற்கரை, மீன் சந்தை, வீடுகள், எல்லாவற்றிலுமே ஒரே பரபரப்பும் வியப்புங் கலந்த ஆச்சரியங்கள் வெளியாகின. வந்தவர்கள் இரண்டு பேரும் பெரிய ஆட்கள், பதினைந்து இருபது வீடு, கார் வைத்திருப்பவர்கள் எ ன் று கதைகள் கிளம்பிவிட்டன. இந்தக் காரும் தண்ணீர்க் கப்பலில் இருந்து ஒரு கிழமைக்கு முந்தித் தான் இங்கு வந்ததென்றும், இது போலை வேறை கார் இங்கே கிடையாதென்றும் வெற்றிவேலு பூவரச மரத்தின் கீழே நின்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தான். அங்கே இருந்து இடைக்கிடை பட் டண ம் போய் வருகிற அவன் ஒருபோதும் பொய்யே செர்ல் லமாட்டான் என நில வி ய அபிப்பிராயம் அவனைச்சுற்றி நிறைய ஆட்களைக் குழுமியி ருக்கச் செய்தது. எல்லோருடைய கண்களும் யோசனைகளும் அகல விழித்திருக்கும்படி பல ஆச்சரியமான விஷயங்க ளை ச் சொல்லிக் கொண்டிருந்தான் வெற்றிவேலு.
மகன் இப்போது சொன்ன விஷயத்தைக் கேட்டு உடல் கூசிப்போய் நின்ருர் சின் னையா. ** ஐயா, நல்லாக்குளிச்சிட்டு, இந்த வேட்டி சேர்ட்டைப் போட்டுக்கொண்டு என்னுேடை வா ரு ங் க. என்னுேடை இன் றைக்கு வந்திருக்கிறவை உங்க ளோ  ைட கதைக்க விருப்படுகின. *
படித்த ஆட்களோடு கதைப்பதென்ருல் சின்னையாவுக்கு உடல் நடுக்கம். அது வும் அவர்களுடைய உடுப்பு, தாம் தூமென்ற ந  ைட பேசு கிற பா  ைஷ  ைய அவதானித்திருந்த அவருக்கு, அவர்களின் முன்னே போவதனை நினைத்தபோது உடலே புல்லரித்தது. இதுவரை ஒரு நாளுமே சால் வையைத் தவிர வேறு எதையுமே தோளில் அணியாத அவருக்கு, இன்று அவன் ஒரு சேர்ட்டையும் வாங்கிக்கொண்டு வந்து அணி யும்படி வற்புறுத்துகிறன் . . a

Page 8
** ஐயா சுறுக்காய் வெளிக்கிடுங்கோ. அவையள் காத்துக்கொண்டிருப்பினை . எத் தனையோ வேலைகளை விட்டிட்டு என்னேடை
அவையள் மினக்கெட்டு வந்திருக்கினை ... ??
கையிலணிந்திருந்த மணிக்கூட்டைப் பார்த்ததாறு, தன் னை அவசரப்படுத்திக் கொண்டிருந்த மகனைப் பார்த்தபடியேகிணற் றடிப் பக்கமாக நடந்தார் சின்னையா.
3
கடற்கரையோரமாக உள்ள அந்த வீட் டிற்குள் நுளை கிற போதே சின்னையாவுக்கு வேர்வை பொங்கிற்று. தொண்டைக்குள்ளே அடிக்கடி அடைத்துக் கொண்டிருந்தது. தகப் பனை மகன் அங்கேயிருந்தவர்களுக்கு அறிமு கம் செய்துவைத்தபோது அவர்களைப் பார் த்து தவராசன் - தஸ்புஸ் ஸென்று ஏதோ சொன்னன். எல்லாமே கண்ணைக்கட்டி நடுக் கடலினுள் விட்டதுபோல திகைப்பை ஏற் படுத்தியிருந்தது சின்னையாவுக்கு.
ஏறுநெற்றியுள்ள சிவப்பு நிறமான பரு த்த மனிதர் ஒரு வர் முதலிலே கதையினைத் தொடங்சினுர்.
* மிஸ்டர் சின்னையா, உங்களைப்பற்றி நிறை யக் கேள்விப்பட்டதுக்குப்பிறகு தான் உங் களைக் சந்திக்க வந்திருக்கிறம். ரவுணிலை பலர் உங்களைப்பற்றி எ ன க் குச் சொல்லியிருக் கிருங்கள். "
சின்னையாவுக்குத் திக்கென்றது. இது வரை நாளாகியும் அவர் இந்தக் கிராமத்தினை விட்டு எங்குமே போனதில்லை. இந்த ஊர் மனிதரைத் தவிர வேறு யாரையுமே அவர் அறிந்ததில்லை. ஆனல் பேசியவரோ வேறே துவோ சொல்லிக் கொண்டுபோகிருர். அவர் பேசுகிற முறையும், நிதானத்தையும் பார்க் கிற போது போது பொய் பேசுகிற மணி தராகத் தெரியவில்லை.
"நான் ஒரு அப்புக்காத்து. இ தோ பாரும், உமக்கு முன்னலை இருக்கிற இவரும் ஒரு அப்புக்காத்து. உம்முடைய மகனை எங் களைப் போலை ஆக்கவேண்டுமென்று எங்க ளுக்கு ஆசையாயிருக்கு. ‘*

காத்திருப்பு
O *கவியரசன்”
தொலைவில் விழி எறிந்து காத்திருந்தேன், பூக்காமல் - பூவரசமரம் ஒன்று \ அருகில் சிலு சிலுத்தும்,
நுதல் சுருங்கிக் கோடுவிழப் புருவம் சுழிப் பெருக்கும் வெய்யில், நடுப்பகலில் -
மரம்கூட நிழல் தேடும் நிழல் கூடச் சிறிதாகும் இப்போதில்,
வழி தொடரும் விழி, விழிதொடரும் எதிர்பார்ப்பு,
வெயில் கரைக்கும் காலத்தைக் கணங்கள், கணங்கள் என .
அர்த்தமற்ற காத்திருப்போ என்பதுவாய் நினைவசைந்தும்,
அடிமனதில் விளக்கெரியத் தவமாகிப் போகாது . நீள்கிறதென் காத்திருப்பு.
சின்னையாவின் மனத்திலே வெற்றிவேலு உரத்துக் குரலிட்டான், " உ ங் களு க் குத் தெரியுமோ அண்ணை, உங்களின்ரை மக னேடை வந்திருக்கிற ஆட்களிட்டை எத் தினை வீடிருக்குது தெரியுமோ ? கா ரு கள் இருக்குக் தெரியுமோ? ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கிலை சம்பாரிக்கிற மணிசர் இவர்கள் .
சும்மா லேசாக நினைச்சிடாதீங்க . *

Page 9
மற்றவர் செருமினர்; கண்ணுடி அணிந்த கம்பீரமான மனிதர். " உங்களை ப் போல ஆட்களெல்லாம் இப்மடி ஒதுங்கிக் கொண் டிருக்கப்படாது. மிஸ்டர் சின்னையா ... முன் னலை இருக்கிற ஐயா ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமோ ? இலங்கையிலை உள்ள எல்லாருக் கும் இவரைத் தெரியும், பெரிய லோயராயி ருந்தும், வருமானமிருந்தும் சனங்க ளு க்கு நன்மை செய்ய வேண்டுமெண்டதுக்காக எல் லாத்தையும் விட்டிட்டு முனிசிப்பல் லெக் சனிலை நின்று இப்ப மேயராயிருக்கிறவர்."
- அடேயப்பா இவர்தான் மேயரோ ? எ ன் ன பெ ரீ ய மனிசனப்பா ! சின்னை யாவுக்கு நெஞ்சினுள் ஆச்சரியம் துள்ளிற்று. " கிட்டடியிலை முனிசிப்பல் கவுண்சிலுக்கு எலக்ஷன் வரப்போகுது ? இப்ப உள்ள நெருக் கடியான நிலைமைகள் உங்களுக்குத் தெரியுந் தானே ... நல்ல நேர்மை யானவக்கள்தான் இம்முறை வெல்லவேணும். எங்களின்ரை ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் இந்த எலக்ஷனிலைதான் நாங்கள் காட்டவேணும். உலகமே இந்த எலக்ஷன் முடி  ைவ எதிர் பார்த்துக் கொண்டிருக்குது. இந்த எலக்ஷ னிலை துரோகிகளை அடியோட தூக்கி எறிஞ் சிட வேணும் . எங்களின்ரை சாதிக்கு நல்ல காலம் வரவேணும் . '
அவர் குரலிலே ஆக்ரோஷமும் வேகமும் அதிகரித்துக் கொண்டே போனது. சின்னை யாவுக்கு அந்த வார்த்தைகள் ஆவேசத்தை உண்டாக்கிவிட்டது. கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிகளை நோருக்கி எறிய வேண்டு மென்ற உணர்ச்சி உடலெங்கும் அவரை அறி யாமலே பரவியது . ஏறு நெற்றியுள் சிவப்பு நிற மனிதர் அமைதியாக இருந்தார். "
* ஆனதாலைதான் மிஸ்டர் சி ன்னை யா எப்பிடியும் நீங்க ள் இந்த வட்டாரத்திலை எலக்ஷனுக்கு எங்களின்ர கட்சியிலை கேட்க வேணுமென்று வற்புறுத்திச் சம்மதம் பெற் றுப் போக நாங்க வந்திருக்கிறம் . '
சோளக்காலத்துக் கடல் அ லை உய ர
எழுந்து மடாரென்று தனது த லை யி னில் விழுந்தாற்போல அதிர்ச்சியடைந்து மிரட்சி
8

யோடு எழுந்தார் சின்னையா. அந்தக் கணத் திலே அந்த வட்டார மெம்பர் அவரின் கண் ணெதிரே வந்து நின்ருர் - பெரிய பணக் காரனும், மணியகாரர் சுப்பிரமணியத்தின் மகனுமான சண்முகநாதன் - அந்த மணி தணுக்கு எதிராகவா ? கயல் மீனையும் ஒட்டி மீன்களையும் வலைகளாலும், பறிக் கூடுகளா லும் பிடித்து விடலாம். ஆனல் சுரு:மீன்களை யும், கடல் பன்றியையும் இவை சிறை கொண்டு விடமுடியுமோ ? மனதினுள் சிரித் துக் கொண்டார் சின்னையா.
** இதெல்லாம் நடக்கக்கூடிய காரிய மெண்டு நீங்கள் நினைக்கிறியளோ ? வெகு நிதானமாக வந்த சின்னையாவின் குரலை வெட்டி நிறுத்தினர் கண்ணுடி அ னி ந் து ஆவேசமாகப் பேசிய அப்புக்காத்து.
** மிஸ்டர் சின்னையா, நீங்கள் இப்ப என்ன நினைச்சு இதைச் சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியும். இப்ப உள் ள மெம்பர் பெரிய பணக்காரன், சாதிமான் என்றுதானே நினைக்கிறீங்கள். இப்ப எங்களைப் பாருங்க. நாங்க நல்ல பணக்காறர். எங்க ளின் ரை சாதியைப்பற்றி உங்களின்ரை ம க னை க் கேட்டுப் பாருங்க. இ ன்  ைற க்கு ம் எங்க ளின்ரை சொந்தக்காரர் வேறைசாதியிலை பெண் எடுக்கமாட்டார்கள் . ஏன் கனது ரம் போகவேணும் ? உங்களின்ரை வீட்டிலை செம்பு எடுத்தது என்று அறிஞ்சாலே எங்க ளின்ரை சொந்தக்காறர் சபையிலை எங்களைச் சேர்க்கமாட்டார்கள். ஆனல் - ??
சிறிது நிறுத்திய அவர் மீண்டும் தொட ர்ந்தார்.
** எங்களின்ரை கட்சி இதெல்லாத்தை யும் எதிர்க்குது. மனிதர் எல்லோரும் ஒரு சாதி. எல்லாரிலை ஒடுறதும் ஒரே ரத்தம் - சிவப்பு ரத்தம். இந்த முறை எங்களின்ரை கட்சி நிர்வாகத்தைப் பி டி ச் சா ல் இந்தக் கொள்கையைத் தான் நாங்கள் நிலைநாட்டு வம். உங்களின்ரை வட்டாரத்திலை நீங்கள் வெல்லுறதைப்பற்றி யோசியாதையுங்க. நாங்கள் எல்லாத்தையுமே தெளிவா ய் க், கணக்குப் போட்டு வைச்சிருக்கிறம் . அந்த ஃபைலை இங்கை தாருங்க . . '

Page 10
ஃபைலை விரித்து ஒற்றை கண் அவர் தட்டினர்.
" இந்த வட்டாரத்திலை எ ல் லா மாக மூவாயிரத்து நாநூறு வஈக்குகள் இருக்குது. அதிலே ஆயிரத்து பதிநெட்டு வாக்குகள் உங் கடை ஆட்களின்ரை 'மிச்சவாக்குகள் ஐஞ்சு சாதி ஆக்களிட்டைப் பிரிஞ்சு போயிருக்குது. குளத்தடி ஆக்களின்ரை எண்ணுாறு வாக்கு க்ளும் எங்களுக்குத் தான் வரும், எங்களுக்கு அரைவாசிக்கு மேலை இப்பவே செல்வாக் கிருக்குது, மீண்டும் அவரின் கண் கள் ஃபைலைத் துளாவின.
** அதோடை இன்னமுமொரு விஷய மிருக்குது, இந்தமுறை இப்ப உள்ள மெம்பர் எலக்ஷன் கேட்கிற கட்சி, சிங்கள நாட்டிலும் அங்கத்துவருள்ள கட்சி. நாங்கள் தமிழுக்கு உரிமை கேட்கிற தீர்மானத்தை முன்வைத் திருக்கிறம். அதுவும் தமிழிடத்திலை மற்ற வைக்கு என்ன அலுவல் என்று ஒரு கேள்வி யைக் கேட்டு உலுப்பினமெண்டால் அரை வாசி வாக்குகளை எங்களுக்குத் திருப்பிவிட
GwrT ið, ,
ஏறுநெற்றிக்காரரான மேயருக்கு மன தினுள்ளே அளவுமீறிய வியப்பு குமிழியிட் டுப் பெருகியது. ம னி ஷ ன் கோர்ட்டிலை *றேப்கேசு களைப் பொயின்ர் பொயின்ராகப் பிய்க்கிறது போல, இந்த வட்டாரத்து விஷ யங்களை எவ்வளவு " டீப் பாக " ஸ்ரடி ? பண்ணி வைச்சிருக்கிறன். என்ன அற்புத மான மூளை ! நிச்சயமாக இந்தாளின்ரை உதவியோடை நான் இம்முறையும் மேய ராகலாம். , '
சின்னையாவின் நெஞ்சினிலே கண்ணுடிக் காரரின் ஒவ்வொரு வார்த்தையும் நங்கூர மிட்டு இறங்கிக் கொண்டிருந்தது. கடந்த காலத் தேர்தல்களே அவர் நினைத்துக் கொண்
....fl i . . .
வழமையாக எலக்ஷனுக்கு முதல் மாதத்தில் உடையார் ராசரெத்தினமும், சிருப்பர் குரு நாதனும் சின்னேயாவைத் தேடி வருவார்கள்.

“ “ 66örðbæruunt, piibud Grou () F T si af Mauro உங்கடைக ஆட்கள் தட்டிமாட்டினை என்று எங்களுக்குத் தெரியும். எண்டாலும் வர வேண்டியது எங்களின்ரை. கடமை. உன் கடை ஆட்களின்ரை வோட்ஸ். முழுதும் கிடைச்சுதெண்டாப் ப்ோதும். வெற்றியைப் யோசிக்கத் தேவையில்லை . வழமைபோ.ை முன்னுாறு குடும்பத்துக்கும் சீலை, காசு, மற் றது எல்லாம் அனுப்பிவிடுவம் . வேறை என்ன தேவையெண்டாலும் எ ன க் கு ச் சொல்லி அனுப்பினுல் சரி. . ? ?
அவ்வளவுதான் தேர்தலுக்கு முதல் தான் வீடு வீடாக விநியோகம் நடைபெறும். சித் தாமல் சிதருமல் வாக்குகள் பெட்டிக்குள் குவிந்து ஜனநாயக முடிவுகளைத் தெரிவிக்கும்.
** என்ன மிஸ்டர் சின்னையா, யோசினே கூடிப்போச்சிது. ஒன்றுக்குமே யோசியாதை யுங்க. இம்முறை நீங்கள் கேட்டு வெல்லுங்க மகன் அப்புக்காத்தாய் வெளியானதுக்குப் பிறகு உங்களின்ரை இடத்துக்கு வருவார். அப்ப நாங்கள் அவரை மேயர் சீற்ரிலை இருக்க வைக்கிறம் . . *
சின்னையா மகனை நிமிர்ந்து பார்த்தார்" மேயருக்கு அருகே நிற்கும் தவராசன் ம்ேய ராக . அவருடைய மகன், மேயர் ? இந்தக் கடல், இந்த வள்ளம், இந்த வலைகள், இந்தச் சவள்களிடையே பிறந்த அவருடைய உணர் வுகள் தளதளத்தன. நாக்குத் த டு மாறி ப் புரண்டது.
தவராசன் அவர்களிடம் மசிழ்ச்சியோடு சொன்னன், 'ஐயா, எலக்ஷனிலை உங் களின் ரை கட்சிசார்பிலை போட்டியிடுவார். *
4
தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு கோலாகலமாக நடைபெற்றன. சின்னையா வுக்கு ஒன்றுமே புரியவில்லை. தவராசனு டைய ஆவேசமான பிரசங்கங்கள் அவரையே தட்டி எழுப்புகிறதாக அவர் உணர்ந்தார். எதிர்த்தரப்பு அபேட்சகரை மாற்றணின்
9

Page 11
அடிவருடி என்று ஏகோபித்த குரலிலே எல் லோருமே பேசினர்கள். துரோ கி களை த் தொலைக்கும் தர்மயுத்தம் இது வெ ன் று பேசபபட்டபோது வானதிரும் கரகோஷங் கள் எழுந்தன. ஆணுல் மாற்றர்கள் இந் த ஊரவர்கள் கண்டதுமில்லை. கேள்விப்பட்ட துமில்லை. எனினும் அந்தத் தேர்தல் பிரசா ரத்தின் பயணுக அக்கிராமங்களின் மனந் தனிலே முகம் தெரியாத அந்த மாற்ருர்கள் குறித்து குரோதமான உணர்வின் விதைகள் விழுந்து சடைத்து மரமாகி வளர்ந்துவிட் டன. நாட்கள் போகப்போக சின்னையா வும் வெகு ஆவேசமாகப் பேசத் தொடங்கி விட்டார்; "மாற்ருர்களை, துரோ கி களை முறியடிப்போம் ! "
தேர்தலுக்கு மூன்று தினங்களிரு கின்ற போது திடுக்கிடும் செய்தியொன்று சின்னை ய7 வின் காதுகளுக்கு எட்டியது.
"சின்னையாவின் சொந்த மைத்துன ரான கார்த்திகேசுவை எதிர் அபேட்சகர் காக கொடுத்து வாங்கிவிட்டார். கார்த்தி கேசு மும்முரமாக வேலை செய்தால் நூற்றி இருபது குடும்பங்களின் வாக்குகளை எதிர் அபேட்சகருக்குக் கிடைக்கும்படி செய்து அவரை வெற்றி பெற வைக்கலாம்!'
சின்னையா இடிந்துபோய் விட்டார். ஆழக்கடலிலே பிடிப்பதற்குத் துரும்புகூடக் கிடைக்காத மனே பாவத்தினுல் முகமே மாறிப்போய்விட்டது. தவ1ாசன் , அவசர அவசரமாகப் பட்டணத்திற்குப் போய் அன்று மாலை அந்தக் கண்ணுடிக்கார அப் புக்காத்தோடு வீட்டிற்கு வந்தான். இடிந்து போன சின்னையாவின் முதுகிலே செல்ல மாகத் தட்டினர் கண்ணுடிக்காரர்.
'ஒன்றுக்குமே யோசியாதையும் மிஸ் டர் சின்னையா, எலக்ஷன் முடியும் வரை நான் உம்முடனேயே நிற்கிறன். ஆகவேண் டிய காரியங்களைப் பாருங்க. போன முறை யைப் போலை இம்முறையும் சனங்களுக்குக் குடுக்கிறதைக் குடுங்க. சங்ைகள் பழகியிருக் கிற பழக்கங்களிலையிருந்து அவயளை மாற்றப்
10

போனல் தான் எங்களுக்கு தலையிடிகள் வரத் தொடங்கும் . நான் இருக்கிற இடத்திலே ஒருநாளும் தோல்வி வாறFல்லை . *
சின்னையா மீண்டும் புத்துணர்ச்சி பெற் முர். வெற்றிவேலு தன் சிலுப்பாத் தலைமை படிய இழுத்துக்கொண்டு விநியோக வேண் களில் வெகு மும்முரமாக ஈடுபட்டான்.
5
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்க ளேயிருக்கிற எண்ணிக்கை இடைவெளியை அறிவித்துப் பொழுது புலர்ந்த சில நிமிஷன் களிலே அந்தக் கிராமத்தினில் பெரும் பர பரப்புத் துள்ளி எழுந்தது.
வீதிகள், சுமைதாங்கிச் சுவர்களில் எல் லாம் வெள்ளை மஞ்சள் நிறத்தினில் எழுத்து கள் மின்னின. வெள்ளைத் தாள்களில் நிறன் களினல் எழுதப்பட்ட சுவரொட்டிகளில்
இ) என்னுடைய புத்தகங்களைவிட அதிக மாக நான் சிறந்தவணு என்பது எனக்குத் தெரியாது; ஆனல் ஒவ்வொரு எழுத்தாள னும் என்ன எழுதுகிருரோ அதைவிட சிறந்தவராகவும், உயர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக - ஒரு புத்தகம் என்ருல் என்ன? ஒரு உயர்ந்த புத்தகமும்கூட, வார்த்தை களின் இறந்துபோன கருத்த நிழல்தான். உண்மையை ஜாடையாகச் சொல்வதுதான் X is a w ஆகவே ஒரு நல்ல புத்தகத்தைவிட ஒரு கெட்ட மனிதன் சிறந்தவனுக இருக் கிருன், இது உண்மைதானே?
பூமியில் மனிதனைவிட சிறந்தது வேறு ஒன்றும் கிடையாது என்பதை நான் ஆழ மாக நம்புகிறேன். அதுவும்கூட எனது கருத்திற்கிணங்க டெமாகிரிடசின் வார்த் தைகளை புரட்டிக் கூறுவது என்ருல் மனி தன் மாத்திரம்தான் உயிரோடு இருக்கிருன். மற்றவை எல்லாம் வெறும் எண்ணம்தான். நான் எப்பொழுதும் மனிதனுக்கு ஆழ்ந்த பயபக்தியோடு மரியாதை செலுத்தி வரு கிறேன். தொடர்ந்து அப்படியே நடந்து கொள்வேன்! ஆனல் அதற்கு உரித்தான சக்திவாய்ந்த முறையில் அதை எடுத் துரைக்க எனக்குத் தெரியவில்லை.
● - மாக்ஸிம் கார்க்கி

Page 12
படங்களும் கீறப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கிறவர்களின் முகம் கோபத்தினுல் அதைத்தது. கேட்பவர்கள் ஆவேசத்தோடு சத்தமிட்டார்கள். ስ
"எங்கடை சாதிப் பேரை இழுத்து, எங்களின்ரை ஊருக்குள்ளே வந்து நோட்டீஸ் எழுதி ஒட்டியிருக்சிருங்கள் பார்த்தியா?" வெற்றிவேலு ஆத்திரத்திலே தடுமாறினன்.
"மீன்பிடிக்கிறவனுக்கு முனிசிப்பல் கதி ரையா? என்று எழுதிவிட்டுப் பக்கத்திலை மீன்பிடி வள்ளம் கீறியிருக்கிறதைப் பார்த் 9 autor?” o
"இதைப் பார் . இதிலை பார்த்துப் போடு புள்ளடி பறிக்கூட்டுக்கு நேரே, என்று எழுதியிருக்குது. ’’
இன்னெரு போஸ்டரை இளைஞன் ஒரு வன் இழுத்துக் கிழித்தான்.
"வாக்குப் போடவேண்டாம் - வலை வீசப் போங்கள். சின்னையாவே போ போ, சின்னக்கடல் போ. போ. '
அவன் கையிலை இருந்த போஸ்டரை தும்பு தும்பாகக் கிழித்து வீசினன். பற்களை தரும்பிக்கொண்டு ஆத்திரத்தோடு கார்த்தி கேசுவினது வீட்டை நோக்கி கற்களோடு ஓடினன்.
அன்று மாலையில் மாபெருங் கூட்ட மொன்று கடற்கரையில் நடைபெற்றது. சின்னையா ஆத்திரம் சீறியெழப் பேசிக் கொண்டிருந்தார். இடையிடை உணர்ச்சி வசப்படுகையில் குரல் தளதளக்க, er Gð) L/ யோரின் விழிகளிளே கண்ணிர் பீறிட்டது.
"சொல்லுங்க, இன்றைக்கு எங்க ளின்ரை ஊருக்குள்ளை பிற சாதிக்காறன் வந்து எழுதியிருக்கிறது உங்களுக்கு ரோஷத் தைத் தரேல்லையா? மீன் பிடிக்கிறவனுக்கு முனிசிபல் கவுண்சிலிலை என்ன வேலையென்று கேட்டிருக்கிருங்கள். அவங்களைக் குற்றஞ் சொல்லி என்ன? நாங்கள் எங்களின்ரை சாதி அபிமானத்தோடை இருந்தமென்ருல் எங்

களை ஆருமே அசைக்கேலாது . இப்பவும் சொல்லுங்க . நீங்கள் எல்லாரும் ஒத்து நில்லாவிடில் நான் இந்த எலக்ஷனிலையி ருந்து விலகிவிடுகிறன். கடற்கரை ஆர வாரித்தது. ܖ
"நாங்கள் எல்லாரும் உங்களை ஆதரிக் கிறம். சாதி அபிமானத்தைக் கடைப்பிடி யாதவங்கள் யாரையும் இந்த ஊரிலே இருக்க விடவே மாட்டம். மாற்ருரையும் துரோகிகளையும், சாதி அபிமானமில்லாத நாய்களையும் துலைத்துக்கட்டுவம்.”*
6
வெற்றிக் கோஷங்கள் காதைப் பிளாத் தன. இரண்டாயிரத்து எண்ணுரற்றிப் பதி னேழு வாக்குகள் சின்னையாவுக்குக் கிடைத் திருந்தன. வாக்குகள் எண்ணி முடியமுதலே எதிர்த்தரப்பு அபேட்சகர் ரகசியமாக அங்கி ருந்து போய்விட்டார். சின்னையா வெற்றிய பூரிப்பில் திளைத்து எதுவுமே பேசமுடியாது திக்கித்துப் போய் நின்றர். -
வெற்றி ஆரவாரத்தோடு திரும்பிய இளைஞர்கள், போஸ்டரை நினைவிலே கொண்டு சில வீடுகளுக்கு கல்மாரி பொழிய அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து சண்டையிட்டு அதனுல் பதினறு பேர் ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் ஆஸ்பத்திரி யில் இறந்து போஞர்.
கடற்கரையோர வீட்டிலே விருத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட கண்ணுடிக் காரர் ஏதோ யோசித்துவிட்டு கா ை விட் டிறங்கி டிக்கியைத் திறந்து பார்த்தார். பிறகு புன்னகை செய்தார்.
நகரத்திலிருந்து அவர் விலை கொடுத்தி வாங்கிக்கொண்டு வந்த போஸ்டர் தாள் களில் சிலவும், அரைகுறையான கலர் மை ரின்களும் டிக்கியிலே பத்திரமாகவே கிடந் தன. அவர் முணுமுணுத்தார்; “இவை இனியும் சிலவேளை தேவைப்படும்.' -r
1.

Page 13
மூன்று கவிதை
கறுத்த ஆகஸ்ட்
வழமைபோலவே வழமைபோலவே காலைப்பொழுது விடிந்தது பல்கலைக் கழக விரிவுரைக் குறிப்புகள். தின்றுகளைத்து உறங்கிக் கிடந்தஎன். ஆத்மா மெல்ல மெல்ல விழித்தது. படகுக் காரும்.
காற்ருடிகளும். பைல்கோர்வைகளும் சேவகர் குழாமும் தங்கவிக்கிரக சுந்தரவதன மங்கையின் தலையனே மந்திர சுகமும் ஏழைமாணவன் ஒருவனின் இரவு எத்தனை கனவுகள். எத்தனை அந்தரம்.
எங்களைப்பிடித்த அரசியல் ஊழ்வினை அன்னியப்பண்டமாய் வந்து குவிவதில் மண்ணில் வியர்வையாய் சிந்திய கனவுகள். கடன் நெருஞ்சில்களாய். கனிவதில் நொடித்த. தந்தையின் சுமையும். பானையைப்போல வந்தவர் எல்லாம் சுண்டிப் பார்த்து பேரம் பேசும் யாழ்ப்பாணத்து திருமணச் சந்தையில் பண்டமாய் அழுந்தியென் சகோதரிக்கும் பெருமூச்சுகளின் பூதாகரமும். உறக்கமுகமாக. . வழமைபோலவே வழமைபோலவே
ஒரு இருள் இரவு கழிந்தது.
எங்கோ தெருநாய் ஊழை இடுவதும் எங்கோ எங்கோ சேவல்கள் விழிப்பதும் மோட்டார் காரில் எவரோ செல்வதும் தங்கும் வீட்டின் படுக்கை அறைக்குள்
Is

6T வ. ஐ. ச ஜெயபாலன்
பேரிய மனிதர் மெத்தையில் புரழ்வதும், அடுக்களைக்குள்ளே. அரை குறைத்துயிலில். தன்வயமின்றி யந்திரக்குஞ்சாப் , மலையக ஏழைச் சிறுமி ஒருத்தி தீப்பெட்டியினை தடவும் அரவமும் வழமைபோலொரு பொழுது விடிந்தது. சிறுநீர் கழிக்க எழுந்த என் நெஞ்சம் ஏதோ நினைப்பில் ஒருகணம் துணுக்குறும் தேகமெல்லாம் மயிர்கூச்செறியும் இன்று ஆகஸ்ட் பதினருகும்.
இலங்கை முழுவதும் கரப்பொத்தான்போல் காட்டினுள் இருளுள். கட்டிலின் கீழே. தட்டுமுட்டுச் சாமான் குவியலுள் எங்கெல்லாமோ குலை நடுங்கியதும் காதலாய் இரந்தும். வாக்குறுதிகள் நிறைத்தும். பெண்மையென்ற வரப்பிரசாதம் சந்துகள்தோறும் ஈ மொய்த்ததுவும் எத்தனை கொடுமை . எத்தனை இழிமை .
எலிகள் கூட வளையில் நிமிரும் யாழ்ப்பர்ணத்து நடுத்தெருவினிலும். அகால மரணபயத்தால் நடுங்கினுேம். காக்கிகள் அணிந்த பூதங்கள் இங்கே. கச்சையும் களற்றிய பிசாசுகள் அங்கே, கறுத்த ஆகஸ்ட் கரிநாள் இன்று என்று எங்கள் திகைப்புகள் தீருமோ ? ஏழையென்பதால் அந்தச் சிறுமி இருளில் இன்னமும் தடுமாறுகின்ருள். எல்லோருடைய பொழுதும் விடிக எல்லோருடைய பாதையும் துலங்குக எவ்லோருடைய பயணமும் இணைக

Page 14
இந்த ஞாயிறின் இளையகதிர்கள் ரொடீசியாவின் எல்லைப்புறத்தில்:
ஒல்லியின் க்ாட்டில் ஈரான் தெருக்களில்.
பாலஸ்தீன கொரிலா முகாம்களில். துப்பாக்கிகளில் எதிர் ஒளிசெய்யும். உலகின் ஒடுக்கப்பட்ட மக்களே! முகாம்களில் கலவியில் உணர்வு கலங்கும் உச்சப்பொழுதும்
றைபிளைப் பிடித்த கைகளைத் தளர்த்தா.
பாலஸ்தீன வீரமங்கையரே! உங்களைப்போல ஒருவர் நாங்கள் எங்கள் எல்லோரின் பொழுதும் விடிக்"
நீண்ட பயணம்
வாழ்க்கையின் தோல்விகளை பந்தீாடி வழிநடக்கும் ஆயிரத்துள் நானும் ஒருவன் வானத்துச் சூரியன்.
மழை.
காற்று.
வயிற்றில் கனலும்தி
இன்ன்பிற தேவர்களை எதிர்த்தும் போராடி முன்நடக்கும் ஏழை உழவர்களின் இளையமகன் துயரக் கொசுக்கள் தொடர்ந்து வந்து குத்துவதால் தோல்வி நெருஞ்சில் எங்கள் திசை எங்கும் கனிவதனுல் மாளிகையின் முற்றத்தில் எங்கள் வழிப்பயணம் தயங்காது மண்குடிசை வாசல்களில். வரவேற்பை இழக்காது பாதையிலே. எட்டாத பள்ளத்தில் ஒடும்நதி அலையில். நீரக்குமிழி அழகு சழன்ருடும். சுவர்க்கத்தின் கீழே. வானவில்கள் சுடரும்
எங்களது கண்களையோ குப்பை மேட்டில் உயிர்துடிக்கும்

குருக்குத்தி மலர்கவரும். தோழில் கலப்பை பொறுப்பும் ஏழைகள் எங்களுக்கோர் இலக்கும் இருப்பதனுல் & எங்களது கால்கள் தவருது எங்களது நெஞ்சங்கள் என்றும் தயங்காது.
புதிய பாலஸ்தீனம்
காய்ந்த பாலை மணல் வெளியில் நனிகின்றன நேர வெடி குண்டுகள்,
காலம் மெல்ல மெல்ல கழியும். யோர்தான் நதிப் படுக்கையில். காற்றும்.
ாடுமணலும் புரழும். நாணற் புதர்களிடை மீன் கொத்திப் பறவைகள் நம்பிக்கையுடன் பாடும். கந்தல் கூடாரங்களை புயல் அலைக்கும் போதெல்லாம் சம்மட்டிகள் உறுதியாக ஒலிக்கும் முளைக் கட்டைகள் மேலும் மேலும் மண்ணுக்குள் ஊடுருவும். பூதபாலஸ் தீன உழைப்பவர்கள் சகவாழ்வின். புதிய கொடி. நிராட்சைக் குலைகளைப் போல். ாங்கும் சிரிக்கும் . . தூரத்தே. நாளை மலரவுள்ள லீலிகளின் மறைவில் இரை தேடும் 5ாட்டுப் புருக்கள் பாடும் . . . * கான்ல் நீரில் லீலி புதர்களும் தங்க ருவியல்களில் வரலாறுகளும் முழ்கடிக்கப் படுவதில்லை. '
1s

Page 15
புதிய நாடகங்களில் கூத்து மு
-சில குறிப்புகள்
அண்மைக் காலமாக ஈழத்தமிழ் நாடக மேடையில், புதிய நாடகங்களிலே கூத்து முறைகள் புகுத்தப்படுகின்றன. மிகச் சமீப காலமாக தமிழகத்தில் பரீக்ஷர் குழுவினர் கூத்து முறைகளைப் புதிய நாடகங்களுக்குப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர் என்று அறி கிருேம். கூத்து முறைகளைப் புதிய நாட கங்களிற் புகுத்துதல் தமிழ் மேடைக்கு மாத் திரம் உரிய ஒன்றல்ல. இது உலகப் பொது வானது.
உலக நாடக வளர்ச்சிப் போக்கினை அறி யும் எவரும் இத்தகைய முறை இந்த நூற் ருண்டின் பிற்பகுதியில் புகுத்தப்பட்டது என்பதை அறிவர். பேட்டல் பிரச்ட் போன்ற மேதாவிலாசம் பொருந்திய நாடக ஆசிரியரின் நாடகங்கள், கலாசாரப் புரட்சி யின் போது சிறப்பிடம் பெற்ற சீன நாட கங்கள், வங்காளத்தில் உத்பால்தத் நடத் தும் யாத்ரா நாடகங்களிலெல்லாம் இம் முறை பாவிக்கப்படுகின்றது, ஈழத்தில் தம் மஜாகொட போன்ற சிங்களக் கலைஞர்களின் சில நாடகங்களிலும் சுந்தரலிங்கம், தாசீ சியஸ், மெளனகுரு, சுஹைர்ஹமீட் போன்ற தமிழ்க் கலைஞர்கள் தயாரிக்கும் நாடகங் களிலும் இக்கூத்து முறைகள் கதைக்கு ஏற்ப புகுத்தப்படுகின்றன.
கூத்து வேறு புதிய நாடகம் வேறு. இரண்டும் இருவேறு எண்ணக் கருக்களை (Concept) எமக்குத் தருகின்றன. இரு வேறு பட்ட இவ்வடிவங்கள் தமக்குள் சங்கமிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று உறுதுணையாக முடியுமா? சிறப்பாக புதிய நாடகங்களின் செழுமைக்கு கூத்து உதவ முடியுமா?
14

முறைகள்
6 மெளனகுரு
உதவ முடியும் என்பதையே நமக்கு உலக நாடக வரலாறு உணர்த்துகின்றது.
19ம் நூற்ருண்டின் முற்பகுதியளவில் அந் நியத் தாக்கத்தின் விளைவாக எமக்குக் கிடைத்தவற்றுள் "டிராமா”வும் ஒன்று. ஆங்கிலக் கல்வியும் அதனடியாகத் தோன் றிய மத்தியதர வர்க்கமும் "டிராமா" நிலை யூன்ற முக்கிய காரணிகளாயின. கூத்தில் ஆடலும் பாடலும் இடம்பெற டிராமா வில் இயல்பான உரையாடல் இடம்பெற் றது. வாழ்க்கையில் உள்ளதை உள்ளவாறே இவை உணர்த்தின. இத்தகைய நாடகங் களே அன்று உயர்வுடையனவாகக் கருதப் பட்டமையினல் அவை தமக்கென இறுக்க மான வடிவத்தையும் பெற்றன. உள்ளதை உள்ளவாறே காட்டுவதற்காக நவீன மேடை அமைப்பு, ஒலி, ஒளி போன்ற வெற்று ஆரவாரங்கள் மேடையில் முக்கியம் பெறத் தொடங்கின. நாடக நடிகர்களை விடக் காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் கொடு பட்டது.
நாடகத்தின் உயிர் நாடியான நிகழ்ச்சி களின் சேர்க்கையோ, முரண்பாடோ, ஆத்ம அனுபவமோ முக்கியத்துவம் இழந்து தத் ரூபமான பிரமிக்கத்தக்க காட்சிகள் மாத் திரமே எஞ்சின. இதனுல் நாடகச் சுவை ஞர்கள் வெறும் பார்வையாளர்களாயினர்.
நாடகம் என்பது பலம் வாய்ந்த மக்கள் தொடர்புச் சாதனமாகும். பார்வையாளர் களான சுவைஞர்கள் நாடகத்தில் தாமும் ஒருவர் என்ற ஒன்றிய உணர்வு பெறுவது அவசியம். நமது கூத்து மரபு இத்தகைய தன்மையினை கொண்டிருந்தது. ஆனல் புதிய

Page 16
நாடகமான டிராமாவில் சுவைஞர்கள் பங்கு பற்றது காட்சிகளைப் பார்க்கும் வெறும் பார்வையாளர்களாயினர்.
"இத்தகைய ஒரு நிலைக்கு எதிராகவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டிராமா வகையை நிராகரித்து விட்டு மக்களோடு நேரடித் தொடர்பு கொள்ளக்கூடிய வெவ் வேறு நாடக முறைகளைக் கையாண்டனர். கீழைத்தேயக் கூத்து முறைகளைக்கூட ஆங் காங்கே தழுவிக் கொண்டனர்" என்று நாடக விமர்சகர்கள் கூறுகின்ருர்கள். பார் வையாளனுன சுவைஞனை நாடகத்தில் ஒன்று படுத்தவே இவ்வுத்தி முறை பாவிக்கப்படு கின்றது.
புதிய கூத்து முறைகளைப் புகுத்துவதால் மட்டுந்தான் சுவைஞர்களை நாடகத்தில் ஒன்றுபடுத்த முடியுமா? அல்ல, இறுக்க மான கரு உருக்களினலும் சுவைஞரை ஈர்க்க முடியும். சுவைஞர்களுக்கு நாடகக் கருவை மனதில் ஊன்ற தயாரிப்பாளன் கையாளும் பல்வேறு உத்திகளுள் கூத்து முறைகளைப் பாவித்தலும் ஒன்றே தவிர இதுதான் முடிந்த தீர்க்கமான முறை அன்று. அங்ங் னம் கூத்து முறைகளைப் பா விக் கின்ற பொழுது மரபுவழிக் கூத்து வழிவந்த ஆடல் பாடல்களை நவீனப்படுத்தியே பாவிக்கின் ருேம் என்பதனையும் மனங் கொள்ளல் வேண்டும். r
ஏன் நவீனப்படுத்துகிருேம்? இது பார்வ்ை பாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
நமது சுவைஞர்கள் பல்வேறு படிகளி லுள்ளனர். சாதாரண கிராமத்து சுவை ஞன் முதல் சராசரி சுவைஞன் ஊடாக அதி உயர்ந்த இரசனையுடைய சுவைஞன் வரை எமது நாடக சுவைஞர்களும் பல் வேறு தரத்தினர். அவர்களுடைய கல்வி, அறிவு, சூழல் என்பன இவர்களின் இரச னயை வேறுபடுத்தியுள்ளன. நாடகத் தயா ரிப்பாளன் பார்வையாளர்களையும் மனதில் கொண்டே நாடகம் தயாரிக்கிருன், பார் வையாளர்களின் தன்மைக்கு ஏற்ப அவன்

நாடகத்தின் உரு அமைக்கப்பட்டால் நாட கம் வெற்றியீட்டும்.
கொழும்பிலும், யாழ்ப்பா ண த் தி லும் இன்று புத்திஜீவியினரின் புதிய பரம்பரை யினர் பல நல்ல நாடகங்களை அண்மைக் காலமாக மேடையேற்றுகின்றனர். அவர் களின் தரம் வாய்ந்த இந்த நாடகங்கள் கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்படுகை யில் நகர்ப்புறப் பார்வையாளனின் கிரகிப் புத் தன்மையுடன் கிராமப் புறத்தான் கிர கிப்பான? இரசிப்பான?
நமது கிராமிய நாடக மரபு கூத்து மரபே. இக்கூத்து முறைகளைக் கையாண்டு குறிப்பிட்ட அந்நாடகத்துக்கு உருக்கொடுக் கையில் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு கலை ஊடகத்தின் மூலம் நாடகத்தைக் கிராமப் புறப் பார்வையாளன் விளங்கிக் கொள்கி ருன். சிலரிடம மாத்திரமுள்ள உயர் ரச னையை கிராமப்புற மக்களுக்கு மூட்ட கூத்து முறைகளைப் பாவித்தலே நடைமுறை சாத் தியமான வழிபோலத் தெரிகிறது.
கூத்து முறைகளைப் புகுத்த வேண்டும் என்பதற்காகப் புகுத்துவோரும் உண்டு. அது வெறும் உத்தி லிளையாட்டின் பாற் பட்டது. இந்த உத்திகள் நிறைந்த சித்து விளையாட்டுகள் மேடையில் நாடகத்துடன் பொருந்தாமலாகி விடுவதும் உண்டு. இதன லேயே கூத்து வேறு, நவீன நாடகம் வேறு இரண்டையும் கலந்து சாம்பராக்கி விடக் கூடாது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனல் கூத்து முறைகளை நவீன நாடகத் தில் புகுத்துதல் ஒரு ரஸவாதமே. தேர்ந்த தயாரிப்பாளன் இதனைச் சிறப்பாகச் செய் கிருன், நாடகத்தில் கூத்து முறைகள் சரி யான பிரக்ஞையுடன் கையாளப்படும்போது தான், நாடகத்தின் கருவும் கூத்து முறை களும் இணையும் போதுதான் கூத்தின் தாக் கமும் தெரியவரும்.
சுருங்கச் சொன்ஞல் சாதாரண மக்களுக் குக் காத்திரமான கருத்துக்களைக் கூறுவ
தையே தனது நோக்காகக் கொண்ட தயா
5

Page 17
ரிப்பாளன் கூத்து முறைகளைப் பாவித்தல் மூலம் தன் நோக்கினை இலகுவாக அடைகி முன். இது அனுபவ சாத்திய உண்ம்ை.
ஈழத்தமிழ் நாடக உலகில் இம்முறை எந்த அளவுக்கு வெற்றியீட்டியுள்ளது?
கோரஸ் எனப்படும் பாடகர்கள், நடிகர் கட் கும் பார்வையாளர்கட்கு மிடையே தொடர்பினை ஏற்படுத்தி நிற்பதும், நாட கத்தை நடத்திச் செல்வதும் கிரேக்க மரபு வழி நாடகங்களில் ஒரு அமிசமாகும். இதே மரபினை பேட்டல் பிரச்ட் தமது சில நாட கங்களில் கையாண்டு நடிக ர் சுவைஞர் இணைப்பினை ஏற்படுத்தினர். நமது கூத்து மரபிலே இப்பணியினைக் கட்டிய காரன் செய்வதை நாம் அறிவோம். தாசிசியஸ் தாம் தயாரித்த புதியதொரு வீடு, பிச்சை வேண்டாம், காலம் சிவக்கிறது ஆகிய நாட கங்களில் இக்கோரஸ் முறையினைக் கையாண் டார்" நாடகத்தோடு சுவைஞரை ஒன்றி ணைக்கவும், நாடகத்தை விளக்கவும் இம் முறை சிறப்பாக அவருக்கு உதவியது.
விழிப்பு நாடகத்தினை எழுதித் தயாரித்த நா. சுந்தரலிங்கம் தொழிலாளர்கள் விழிப் புணர்வு பெற்று ஒன்று திரள்வதைக் கூத்து ஆட்டமுறை மூலம் மேடையிற் கொணர்ந் தார். ஆயிரக் கணக்கான சொற்கள் தராத ஆவேச உணர்வை இரண்டொரு ஆட்ட முறைகள் அந்நாடகத்தில் தந்தன. நாட கம் பெரு வெற்றி தந்தது.
அண்மையில் எ ன் ன ல் அதிமானிடன் மேடையிடப் பட்டது. குரங்கிலிருந்து வளர்ந்த மனிதன் சந்திர மண்டலம் செல் வதும், பாதி மனிதன் வீதியில் அலைவது மான பரிணும வளர்ச்சியைச் சுட்டும் அந் நாடகத்தில் புராதன காலமுதல் இயந்திர வளர்ச்சி தோன்றும் வரையுள்ள காலப் பகுதி கூத்து முறைகளிலேயே அமைக்கப் பட்டது. பார்வையாளர்கள் கரு வுட ன் ஒன்ற் இக்கூத்து முறை துணை செய்தது,
6

சுஹைர் ஹமீட் தான் தயாரித்த முறு வல் என்ற நாடகத்தில் மழை பெய்யும் காட்சி ஒன்றினைக் கூத்து முறையில் அமைத் திருந்தார்.
சித்திரவேல், குகராஜன் போன்ற புதிய தலைமுறை தயாரிப்பாளர்களும் இம்முயற்சி யில் அண்மைக் காலமாக ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் ஏகலைவன், பொம்மை ராஜா, காகிதப் புலிகள் ஆகிய நாடகங் கள் இக்கூத்து முறைகள் புகுத்தப்பட்ட, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நாட கங்களாகும்.
இக்கூத்து முறைகளைத் தமது கெட்டித் தனத்தைக் காட்டும் உத்தி முறைகளாகப் பாவிப்பது கண்டிக்கப்பட வேண்டும். மக்க
(தி கலையியல் பண்பு குறைந்த கலாசிருஸ்டி கள் அரசியல் ரீதியில் எவ்வளவு முற்போக் குடையவையானுலும் அவ்வளவு சக்தி வாய்ந் தவையல்ல, எனவே தவருண அரசியல் கண்ணுேட்டமுடைய கலா சிருஸ்ட்டிகள் சரி யான அரசியல் கண்ணுேட்டமுடைய ஆணுல் கலை ஆற்றல் குறைந்த " சுவரொட்டி அல் லது சுலோக நடைதழுவிய போக்கு இரண் டையும் நாம் எதிர்க்கிருேம், - மாஓ
ளுக்குத் தேவையான, அவசியமான கருவை மக்களிடம் கொண்டுசெல்ல இக்கூத்து முறை களைப் பாவிப்பதை நாம் ஊக்குவிக்க வேண் டும். -
"தமிழில் நாடகங்களே இல்லை" என்று தமிழக விமர்சகர் ஒருவர் கூறியுள்ளமை ஈண்டு நினைவுக்கு வருகிறது. அப்படியில்லை நம் அளவில் நாமும் ஒரு செழுமையான நாடக மரபை உடையோம். உலக நாடக வளர்ச்சிப் போக்கின் தடம் அறிந்து நம் மரபினடியாக நம் நாடகத் துறையை நாம் வளர்த்தல் மூலம் நாமும் புதிய பரிமாணங் களைக் காணமுடியும். புதிய சாதனைகளைச் செய்ய முடியும். அதற்கான தகுதியும் திற மையும் நமது நாடக எழுத்தாளர்களிட மும் தயாரிப்பாளர்களிடமும் உண்டு என் பது எனது நம்பிக்கை.

Page 18
நிகோலோ வப்சமூேவ்
தமிழில்: எம். ஏ. நுஃமான்
எனது மனைவியிடம் ஒரு பிரியாவிடை
தொல் துரத்தில் இருந்து எதிர்பார்க்கப் படாத ஒரு விருந்தினனுக
நீ நித்திரை செய்கையில் சிலவேள்ே நான் உன்னேக் காண் வருவேன் வீதியில் நீ எனக் காக்க வையாதே கதவினே தாழிட்டுவையாதே
மெல்லென நடந்து வருவேன்
உன் அருகில் அமர்வேன்
இருளிலே
அண்மையில் இருந்து உனே நான்
நோக்குவேன்
உன்மீது பதித்த எனது கண்களே எடுத்துக் கொள்ள இயலும் போது
மெதுவாக உனேநான் முத்தமிடுவேன்
போய் வருகிறேன்
என்று பின் சொல்லுவேன்
ஒரு பாடல்
பெரினரின் மேலே
ஆளேக் காற்று வனங்களே ஆட்டி அஃக்கும்.
நாங்கள் எழுவர்
தொல் தூரத்தில் GLUnrif Lji சென்ருேம்:
நிக-விரைவாக

பெரினும் அதன் தாரகை இரவும் பார்வையில் மறைந்தன. அடர்ந்த காட்டில்
விலங்குகளோடு நாங்கள் துயின்ருேம், எல்லேனிய நாங்கள் உளர்ந்து கடந்தோம்,
புற்களி மீது ల్ மழை கழுவிய எம் தந்தையர் குருதியின் தடங்களைக் கண்டோம். எங்கள் அன்னேயர் புதைந்து = கிடக்கும் இடத்தினேப் பசிய இலேகள் சொல்வதைக் கேட்டோம் கரிய சிவப்பு நிலத்தைக் கண்டதும் அங்கே எங்கள் முதல்காதல் மடிந்து கிடப்பதை - நாங்கள் அறிந்தோம்
நாங்கள் எழுவர் போரிடச் சென்ருேம் மூவர் மட்டுமே அன்றிரா திரும்பினுேம்,
எனது நாடு எனதே
எனது நாடு எனதே,
அதன்மேல் -
நீல வானம் பிரகாசிக்கும் மாவேயில் ஒளிரும் தாரகை விளக்குகள்
வகறை வெண்மை ஒளியிலே மறையும்

Page 19
இருப்பினும்
சுவரின் நிழலிலே மறைந்து இரவில் நான் என் இல்லம் செல்கையில் எனது தந்தையின் வீட்டின் அருகிலே விரோதிகள் திருடர்கள் போல துவக்குடன் பதுங்கி இருப்பதை உணர்வேன்.
உன்னை நான் மிக நேசித்தல் போலவே மற்ற எல்லாரையும் நேசிக்குமாறு தாயே, நீயோ எப்போதும் கூறுவாய். அவர்களை நான் நேசிப்பேன் . அவர்களையும் நான் நேசிப்பேன் அன்னையே ஆயின் எனக்குச் சுதந்திரம் வேண்டும். ஆயின் எனக்கு ரொட்டியும் வேண்டும்.
மனைவியின் பாடல்
இப்போது நாம் சிறிய குடின்சயில் அமைதி நிறைந்த அச்சமே கவிந்துளது சண்டை முடிந்தது; ஆயின் என் அன்பே நீயோ இன்னும் வரவே இல்லை.
நான் அழுதேன்; ஏங்கி இரந்தேன் ஏன்நீ அதனைக் கேட்கவே இல்லை? ஆக நீ சென்ருய்; அடைத்த நம் கதவிடை
C
பல்கேரியக் கவிஞன் நிகோ
இரண்டாம் உலக யுத்த காலத்தில் பாசிச அரசுக்கு எதிரான போராட்டத்தி கட்சியின் மத்திய குழுவின் ராணுவக் { வர் - இதே காரணத்துக்காக 1942 ம ஜூலை 23-ம் திகதி மரணதண்டனைக்கு சில் 1952ம் வருடத்துக்கான கெளரவ
கியுள்ளது.
C
18

அச்சமே கவிந்தது; துன்பம் நிறைந்தது.
வலியுற்ற எனது இதயத் துடிப்பின் அபாயக் குரலை மட்டுமே கேட்டேன் நம்பிக்கையோடு மீண்டும் உன்னைக் காண்பதற்காக மென்மையாய் எனது கைகளை நீட்டினேன்.
பெர்ணுண்டஸ், நான் பொருமையுற்
றுள்ளேன். நான் வெறுக்கும் ஓர் வார்த்தை உள்ளது "சுதந்திரம்-7 பிந்திய உனது சிந்தன் ஆவையும் இயக்கிய சக்தி அதுவே ஆகையால்.
நீயே சரியாய் இருக்கலாம் யார் அறிவார்? நீயே சரியாய் இருக்கலாம் அன்பே ஆயின் இன்னும் வேதனை என்னைச் சப்பித் தின்னும் நான் அஞ்சுகிறேன்; நான் அஞ்சுகிறிேன்
நமது அறையினுள் தேங்கி இருக்கும் அஞ்சும் வெறுமையே இன்னும் வளரும் அதோ வாசற் கதவின் ஓசையைக் கேட்கிறேன் ஆயின் நீ திரும்பி வரவே மாட்டாய் அதை நான் அறிவேன்.
)
ா வப்சழுேவ் (1909-1942)
நாசிகளுக்கு எதிராகவும், பல்கேரியப் ல் ஈடுபட்டவர். பல்கேரிய தொழிலாளர் கொமிசனின் அங்கத்தவராக இருந்த ார்ச் 4-ம் திகதி கைது செய்யப்பட்9 ள்ளானுர், உலக சமாதானக் கவுன் சமாதான விருதை இவருக்கு வழங்

Page 20
அதிர்வுகள்
. காரந் கருத்துக்கள் பலபொருள் மூதல் வாதம் சோசலிச யதார்த்த வாதம் என்பனவற்றிற்கு உடன்பாடானவையல்ல. ஆனல் பரந்த முற்போக்கு அணி ஒன்றுள் உட்படக்கூடிய காரந் சுட்டுரையை வெளி யிடும் உமது விருப்பம் நீர் "செக்டேரியன் வாதத்தை மறுப்பவர் என்பதை காட்டுகி றது. குறிப்பாக கலைத்துறையில் செக் டேரியனிசம் தீமையானது. எமது கொள் கையை முன்வைக்கும் அதேவேளை ஜன நாயகம் சோஷலிசம், மனிதாபிமானம் சமூக நீதி என்பனவற்றைப் போற்றும் நேர்மை யான படைப்புக்கள் யாவற்றையும் ஆதரிப் பது அடிப்படைக் கொள்கையாக இருத்தல் வேண்டுப. - ...
அவதூறு தனிமனித பலவீன்ங்களை அலசல் எழுத்தாளர்களை தனிப்பட்ட முறை யாகவோ குழுவாகவோ வசை பாடுதல் இவற்றை துளியேனும் சமர் பத்திரிகையில் அனுமதிக்க வேண்டாம்.
8 s e s மகாகவி, ஜானகிராமன், நீல. பத்மநாபன் இப்படியான எழுத்தாளர்களை எல்லாம் படித்து, அவர்களின் எழுத்தின் திறமையை தனிப்பட்ட முறையில் போற் றிக்கொண்டு வெளியே 'பிற்போக்கு" என்ற ந சொல்லால் ஒதுக்கிவிடும் இரட் டைநிலை உண்மையில் எம்மை நாமே ஏமாற்றுவதாகும். .
நீல பத்மநாபன். அல்லது ஜானகிராம னின் பலம் இது பலவீனம் இது. வெற்றி யின் காரணங்கள் இன்ன . இன்ன . அவர்களது வாழ்க்கை நோக்கின் முற் போக்கு அம்சங்கள் இவை. இவை என்று காட்ட முனையும்போது தான் ஒருவன் நேர் மையான இலக்கியகாரனக முடியும். ஆனல் வெ. சாமிநாதன், நகுலன், தரும் அருப் சிவராம் போன்றவர்களை எந்த வகையிலும் நாம் அணைத்துக் கொள்ளுதல் சாத்தியம் இல்லை.
இதே போல் செ. கணேசலிங்கனின் பிற்கால நாவல்கள், கே. டானியலின் எழுத்

துக்கள் ஆகியவற்றை இவர் ஒரு புரட்சி வாதி ஆதலால் இவை மகத்தானவை என்று துதி பாடுவதை நிறுத்தவேண்டும். அத் தோடு இவைபற்றி மெளனம் சாதிப்பதை யும் நிறுத்தவேண்டும். இவற்றினை சரியான விமர்சனத்திற்கு உட்படுத்தி எமது நிலை யைத் தெளிவாக்க வேண்டும் . .
சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மேற் கண்டவாறு எனக்கு எழுதியிருந்தார்.
அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் நீண்ட கட்டுரை எழுதுவதற்குத் தேவை யான சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி யுள்ளன. இவ்விடம் அதற்குப் பொருத்த மற்றதினுல் சில குறிப்புகளை மாத்திரம் சொல்லி வைக்கலாம்.
1. கலாநிதிகள் "ஆதிக்கம் பற்றியும்கடந்த காலங்களில் அவர்கள் தந்த படைப் பிலக்கியங்கள் பற்றிய மதிப்பீடுகள் பற்றி யும் வெகுவாக சர்ச்சிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நண்பரின் கடிதத்திலும் அது உள்ளீடாக தொனிப்பது எமக்குப் புரி கிறது,
2. மிக நெருக்குதலான வாழ்க்கை அமைப்பில் தனி மனிதனுக்கும் சமூக நிலை மைகளுக்கும் இடையே நிலவுகின்ற முரண் பாடுகள் முற்றி வருகின்றன. பல்வேறு வகையான தத்துவ அரசியல் போக்குகள் மேலும் மேலும் அதைச் சிக்கலாக்கிச் செல் கின்றன. இந்நிலைமையில் கலை இலக்கியங் கள் வெளிப்படுத்துகின்ற செய்திகள் தெளி வானதாகவும் தீர்வு சொல்வதாகவும் இருப் பது பொருத்தமே. மனித வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் பணி இலக்கியத் திற்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமானல்-வெறும் வாழ்க்கை சித்த ரிப்பும் அது வெளிக்கொணரும் மனிதநேயம், சமூக நீதி, போதுமான வலுவுள்ளதாக இருக்க முடியாது என்பதே எனது கருத்து. அதேவேளை இவற்றை புறக்கணிப்பதும் சாத் தியமல்ல. வாழ்க்கையின் சகல அம்சங்களை யும் புரிந்துகொள்ள இவை எமக்கு உதவக்
9

Page 21
சூடும். பிற்போக்கு என்பதற்கு இவை பொருத்தமான பொருள் தரவில்வே.
3 கலே இலக்கியங்களே தனி மனித விவகாரங்களாக் கொணர்ந்து மதிப்பிடு செய்வது தனி மனித பவவினங்களே அம்ப்லட் படுத்துவதாக கூறிக்கொண்டு "புவிஈஓ விளம்பரம் தேடிக்கொள்வது சுய மான, சுதந்திரபான சிந்தனைகள் இல்லாமல் tյ Ա சார்ந்து ஒத்து ஓடுதல் இவைகள் நிச்சய மாத நிராகரிக்கப்பட வேண்டியன்வே
4. மஹாகவி நிலபத்மநாபன் ஜானகி ராமன் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல நல்ல சிருஷ்ட்டிகளே படைத்து தந்தவர்கள். மஹாகவியின் "ஒரு சாதாரண் மனிதனின் ச ரித் தி ரப்' நிலபத்மநாபரின் "பள்ளி கொண்டபுரம்', ஜானகிராமனின் "மோக முள்' 'அம்மா வந்தாள்' போன்றன வியந்து பாராட்டத் தக்கன. இதை ஒப்புக் கொள்வதில் எமக்கு எப்போதுமே எதுவித கஷ்டமும் இருந்ததில்ஃ வெ. சாமிநாதன் நகுலன் தரும் அருப் சிவராம் போன்ருேர் எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடுள்ளவர் கள் அல்ல. அதேவேண் அகிலனுக்கு பரிசு கிடைப்பதிலும், ஜெயகாந்தனே'நம்ம் ஆள் என்று சொல்வதிலும் பெருமைப்பட எது வும் இல்லே,
Gr. கணேஷலிங்கனின் செவ்வானம், நீண்ட பயணம் நாவல்களில் இருந்த இயல் பான பதார்த்த அழுத்தமும், தத்துவம் உள்ளார்ந்த வாழ்க்கையின் உண்மைகளே தரிசிக்க உதவிய பாங்கும், கே. டானியலின் சில சிறுகதைகள் "பஞ்சமர்" நாவல் வர லாற்று சூழ்நிலக்கு இசைவாக சமூக மட் டத்தில் ஏற்படுத்திய பாதிப்பும் சிவாகிக்கத் தகுந்தனவே. இவர்கள் புரட்சிவாதிகள்? என்பதற்காது புகழப்பட்டார்கள் என்பது முற்றிலும் பொருத்தமற்றது.
அவைக்காற்றுக் கலே கழகமும், நாடக அரங்குக் கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமாகியதிலிருந்து புதிய தடத்தில்
செல்லும் நவீன நாடகங்கள் பலவற்றை
蠶 பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து வரு ன்நன். ரென்ன விவில்லியம்சின் கண்ணுடி வார்ப்புகள் (கா பாவேந்திரா) மஹாகவி யின் கோடை (வி. எம். குகராஜா) அம்ப வத்தாடிகளின் கந்தன் கருனே (அ. தாசி சியஸ்) எம். ஏ. நுஃமான்சின் அதிமானிடன் (சி. மெளனகுரு) இவற்றில் குறிப்பிடத் 355I: GJIT.
இப்பத்திரிகை 12 ம்ே குறுக்கு வீதி, நாவா டானியல் அன்ரனி அவர்களால் சமர் இலக்கி கூட்டு வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள் சித்திரா நிர்வாக ஆசிரியர் டானியல் அன்ரனரி =
 
 
 

இதேவேளே மொழிபெயர்ப்பு நாடகங் களே அடிக்கடிமேடையேற்றுதல், சிக்கலான உத்தி முறைகளைக் கையாளுதல், பொருள் தெளிவற்ற இந்திரா பார்த்த சாரதியின் 'பசி" போன்றவற்றை வியந்துரைத்தல் போன்றன பற்றிய சர்ச்சைகள் பல்வேறு மட்டத்திலும் நடைபெற்று வருகின்றனதமிழில் நல்ல நாடகங்கள் இல்லே என்பது இன்னுெரு குரல் அதற்கு எதிர் குரல்கள்" இவை பற்றி முறையான ஆய்வு செய்வது நாடக உலகை மேலும் செழுமைப்படுத்தும் நாவல்கள் திரைப்படமாவது முன்னுெரு போதும் இல்லாதது போல் இப்போது அதி சுரித்து வருகிறது. நான் குறிப்பிடுவது சூஜாதா, மணியன் மகரிஷி போன்றேரின் இரண்டாம் தர நாவல்களே அல்ல. து. ராம் மூர்த்தியின் "குடிசை" வண்ண் நிலவனின் *品一鲇刮a、 Luft காண்டம்'தமி ழில் திரைப்படமாகி வருகின்றதாக அறிகி ருேம் ஜெயகாந்தனின் "சில நேரங்களின் சில மனிதர்கள்", "ஒரு நடிகை நாடகம் பார் க்கிறள்"போன்றன. குறிப்பிடத்தகுந்த கதை பம்சம் இல்லாவிட்டாலும் வழமையான் தமிழ்ப்படங்களின் "வாய்ப்பாடுக்ளே" புறக் கணித்து வெளிவந்திருக்கின்றன. இந்தவகை ல் கன்னட படங்களான சம்ஸ்காரா, காடு, சோமனதுடி, போன்றனவும் நிர்மால் யம், செம்மீன் பாதேர் பாஞ்சர்லி பிரத வந்தி, கம்றுேவியா போன்றனவும் இலக்கி பங்களிலிருந்தே முகிழ்ந்தவை. இப்போது 1840இல் கேரள வடகோடிகையூரில் நடை பெற்ற விவசாயிகள் போ ராட்டத்தை வைத்து எழுதப்பட்ட நிரஞ்சனுவின் "நினே ஆகள் அழிவதில்ஃ' நாவலும் கன்னடத் தில் திரைப்படமாவது மிகுந்த மகிழ்ச்சி யைத் தருகின்றது. சமீபகாலத்தில் நான் படித்த சிறந்த (மொழிபெயர்ப்பு நாவல் அது.
நட்சத்திர மதிப்பு, பனம்பண்ணுதல், இளேயோரின் பாவியல் பலவீனங்கள் இவற்றை எல்லாம் புறக்கணித்து, கன்ன டம், மலேயாளம், வங்காள சிங்கள் திரைப்படங்கள் வளர்ந்து வருகின்றன. இந் நிலையில் தமிழ் சினிமாவில் புதிய நம்பிக்கை கள் முளேவிடுமா? எனும் எமது அங்க வாய்ப்பு நியாயமானதே.
பாடிரிபூல் ஆஜ்ரவரி
ந்துறை வடக்க, யாழ்ப்பாணத்தைச் கேர்ந்த ய வட்டக் குழுவினருழகாக, $10 மணிக் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 22
இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கிவம்
.ே மெள்ளருரு மென. சித்திரலேகா எம். ஏ. நுஃமான்
எழுதியது
இருபதாம் நூற்ருஜ்டு ஈழத்து இலக்கி
கூறும் இந்நூல் ஈழத்திலக்கிய ஆர்வலர் களுக்குப் பயன்படக் கூடியது.
விலு: சூபா 5.50
○ 五丁L-fls 7cm。 பரமேஸ்வர வேன்.
திருநெல்வேலி.
ܠܒܝ ܬܐ
வரதர் வெளியீடு
சாந்தனின்
ஒட்டுமா
(நாவல்)
ist: LFT 4-LED
விபரங்களுக்கு
ஆனந்தா புத்தகசாலே, 225, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பானம்
யத்தின் பொதுப் போக்குகளே திரட்டிக்

----
27-4-73 QU55ù sự #53, Goussi@ssae sfîși M. J. A. LỰLäsựsöisi,அளிக்கும் £ €
***** Emwae) is,
●|-●---- • ! »5mu-r:#awa학
©is||-|H6}||§uae, siui,
6||b| soissae). 6|6)|6)Fり |-•profu, sī, off?) sẽs. (**''r', **** . 7.5m*** 5mar &a, )**, 記事的,5)|-
olisis outsiooni, saei, O,Gisaeae, sae, soy,so, sidos suae, Gisulfaeuloilo, ooooooooo, outros, o, joso), id., Gipsov, Gaequiogae, Gaerff
sul-ritoistae sisir. Gaesi, 國*1sijoj,shıssoos Gae, §. s., i insusī sabio )-(=~~~==))- - - -그 그─────-----------------------------------------------_-|-----
------

Page 23
H G H E R S
0R G A N İZ 1
DAY W EEK EN 5 M (
Η ν Ν ή Ν. ,
G. C. E. Ĝi El 198
கலே, விஞ்ஞானம்,
' ' ,'ഭപ്പ് - ܕܩܵܪܝܼ ܟܡܐ ി () , ', !! :) 11:്
விபரங்கன் நேவிலோ அல்லது தடல் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.
 
 

TU D ES ATION
) R N N O A N ) ASS-S
BO ஏப்பிரல், ஒகஸ்ட்
ஒகஸ்ட், டிசம்பர்
சேர்த்தகம்
? .
விபரங்களுக்கு భాగ్య : Mansac Buildi_
(Upstaires) | , STANI Y ROAE
| A | R N A

Page 24
ராஜா ஸ்ரோன்ஸ்
மீன்பிடித் தொழிலாளர்களே !
உங்களுக்குத் தேவையான ல லே ஸ் , நூல்கள் மற்றும் இயந்திர உதிரிப்பாகங் களும் பொத்தமாகவும் சில்லறையா கவும் நியா மான விலேபில் யாழ்ப்பா
னைத்தில் பெறக்கூடிய ஒரே ஸ்த் தாபனம்
蠶A. A - $°*》贊影三s 36. Riu Bees marian Road,
A N. A.
SAR LANKA. )
II, είτευε
***:', ' , ', '1', '5':'\' டம், சட்ட ஆல்கள், கலே இலக்கிய நூல் స్ప్రేవీలైy ? 0 ) {*. *T, నిశేb
புதி: :ே
2' : 'ജ: '\}\
<! !!!!!!!!.!!! ଈଣ୍ଟ । :)
To oži, oše · 7631 Cj bie : ** 300 KS ·
„f AFFNA
ਡ
 
 
 
 

R O MA
Ա - Ա - ՖԱ է, մանս ԱՍԱմՍՀՀԱ
دلا من أن الم. إن اهل لك إلى في
NO 1 2 3 , 125 KK, K. S. Road,
AF FN, A
(Distilibutors of fancy goods Stationary and oilman goods)
|- .
Space Doctet B .
s
PAU IŠ BIJA U U ŠE
(). FIVE UN CEN
VAKFI'NA