கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலநதியின் கற்குழிவு

Page 1

லக்கியத் திங்கள் “

Page 2
KSYYS S eS ASJhS TYS AA KS S SAKSASA ASAAS0 S S SA iSK
s
MMMMS S0SSSAAAAAS AYJJSAKSSASAAASAAASS S SSAAAAS A SAAA AA
Jo Safety yotr a tetric //hio, s Vlı sist:- לי
Distributors for Whole of South India Comprising Tamil Nad, including (Pondicherry Star) - Andhra Pradesh - Kerala &
KTI'ı atak: State,
C. M. ACHAFF & CO.
P. O. N. D. C. H. E. R. R. Y
 
 
 
 

LLLLMMML M LS MMSLMMLTTLTST LTLTMMLMMMLTTL TTL TLTLTS LL SMSS LLLLLS T L T LSMS SLLTTLMSMLT L LS LAMML MLATS
Sംlം Telegrams: " ARKAYBEE"
Black Tooth Powder
Distributor Post Box. No. 79.
OVOM AL-T VITO-TONE
OWOMALT LA BORATORY Surama ngala III SalcIn Junction 5, Q R GRIPE WATER
BALM
GERMSKUTTER
BH O'Gill, A, L. PREMICH AND & CC), Bonby, 2.
SNOW
t
t
■
력
s
t
를
력
NAL POLISH CAKE MAKE UP
WARIETY INDUSTRIAL AGENCIES
t
ܩ Bonn bay. 3.
R. K. B. & Co.,
WHOLESALE GENERAL MERCHANTS & REPRESENTATIVES
40. Ellamman Koil Street, P.ON D I C HERR Y.
*-*蟲*蟲****蟲*蟲*』*蟲*蟲鬥蟲*蟲*晶*蟲"晶*晶早轟*蟲*蟲-*蟲*』

Page 3
LL LLM MLSSSMSMLS SLSLSLSLSLS SLS SLS LS SLLSMLMLSS S LSSLSLS SLS S SLL LSLSS SLSS SLSL AASLSLSS T SMLL SMSeSLSS S SLS S SLLLLS LL LLLLLS S S Y LSLSS zTLLL SSS S SL S L L S SLLLLSS ST S L TTS MASAS
EF (O FR
STYLISH TO-DAY'S & TOMORROW'S READY-MADE-GARMENTS MADE OUT OF BEST CLOTH UNDER EXPERTS SUPER WISION
s
L || EB ER T Y S T O R E S
24, DUPLE IX STREET, PON DI CHERRY.
SPECILISTS IN
ALL, KINDS OF NOWELTYFANCY READY-MADEDRESSES FOR LADES-GENTS & CHILDREN
DEALERS W
KE MILTONS " * GARMENTS TO SUIT ONE R ALL WEAR AND APPEAR STYLISH
SSLSSSMSSS SS SS SSLS S S SLSLSLSLSLS SLS SLSLS S SLS z SLSSSLS S SLS SLS S S SLS S SLSLS SL LSL S SLLLSSLSSYSLSSYSS SL S LSL SLSS TASAAAS S SA

Tu uHLHHLHHLHcLHHLHLHLHHLHHLHHLHLHHLHHLLLOLLkLkLkLkLkLLkLkLkLkLkLkLkLkL
戮
* உயர்தரமான முகம் பார்க்கும்
கண்ணுடிகள் பல சைஸ்களில் கிடைக்கும்.
* பழைய கண்ணுடிகளே சீர்படுத்தி ரசம் போட்டுக் கொடுக்கப்படும்.
அ. அப்துல் அஜிஸ்கான் சாஹிப் & கோ
6-E, வெஸ்ட் புல்வார் ரோட், புதுச்சேரி.
***ᏕᎦᎦᏐᏐᏐᎦ*****ᎦᎦᎦᎦ**ᏐᏐᏕᎦᎸᎦᎦᎦᎦ********************************ᎦᎦᎦᎼᏕxᎦ*ᏐᏭᏕᎦ*ᏕᎦxxxxxxxxᎦᎦᎦᎦᎦᎦᏯᎲᏋ;
L Ae eA LLAee Ae AeLe 0LeLeeLSeLSAe SeSeSeSeSeLeeSAeSeAeeSe eeSeSeSAeSeAeSAeSeSeSeSeSeSeSekeSekeSeAeAeAeSAeAeAeAeAeAeAkeAeASKe
WELL KNOW
Coffe
S
AT POND|CHERRY
iiSLSLeS eSeMeLeLeeLeLeeLeLeLeeLeeeeeeSeeeSALeLeeLeLeeLeALASAeAeAeeAeAeAekAeAeSAe AeAeAeAeAeAeAeeLeeLeAeLeLAeLAeAAeLeAAeAeAeAeA eA

Page 4
2
இடத்திற்கு மாற்றியுள்ளோம். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெயர் பெற்ற சத்துள்ள உணவு * B L E D N'
(La Seconde папап.)
புத்தம் புதியதாக பிரான்சிலிருந்து வந்து விற்பனையாகிறது. செல் வ ர எ ற் பே ர ரிய ம் 193 மகாத்மா காந்தி தெரு, . E BLED IN =
Produit de "LA JACQUE MARIE-FRANCE"
ekLeLeLeLeeLeLeLeLOLOLOLOLOLeLeeLeLLeOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOeLSeOLOLOLOLOLeOOLOLOLOLeLeOLOLeOeOeLeOeOeLOLOLOOLOLOeOLOLOeOeLeLeLeLeL0S K
.*
மா ன வ மாணவி க ஞ க் குத்
부
தேவையான மற்றும்
சகல வகுப்புப் பாட சகல விதமான
புத்தகங்களும் ஸ்டேஷனரிகளும்
நியாய விலையில் கிடைக்கும்,
திருமகள் புக் ஸ்டால் 241. து ய் ப்ளே க் ஸ் தெ ரு,
ਤੇ .
........ .............
LLLLLLLLLLLLLLcLcLLLLLLLLLLLLLLHHLHHLHHLHHLHHLHHcLHccHcHccccHcHcccccCO SL
அறிவிப்பு :-
183 மகாத்மா காந்தி தெருவிலிருந்த எங்கள்
வியாபாரத்தை டி தெரு 193 எண்ணுள்ள
2.
 
 
 
 

ஆசிரியர், பன்பொழிப்புவர்,
*॰
茅
3. திருவள்ளுவராண்டு 1991
ஆEரித்திங்கள்
FFFF" --------
சிப்பி: 1) 27-7-60 (முத்து:
SSLLSSS LSLSSLSLSSLSLS SLSLSSSkLSS SLSLS S SLSLSLSLSSSzSSZSkSeSkSSSkLSSSeSS
இந்த இதழில்
Aft ஆ. வே. ""
ஆசிரிர்க்குக் கடிதங்கள்
萱
தமிழ்ச்செல்வி பற்றி
ஆறிகின்றது அறனன்று
N வாழ்க்கைப் பொழுதுகள்
நூல் அரங்கம்
வள்ளுவரின் புரட்சி
குளிக்கப் பழகு
ಹಡೀಘ್ರ'।
இனிக்கும் நிரேசி
வடு
கவிதையோ கவிதை
தமிழில் வழங்கும் பிறமொழி
வள்ளுவர் சொல்லோவியம்
தூய்ப்ளேக்ஸ் வி பாண்டிச்சே
SS AAS S SLLLLSLSLSSYSKSYLSZZL YYSYYS

Page 5
#2కి సాలైట్లీవ్రస్టోలై252*S
LIT&Lsf 2_.C36) I. S-T
★责
முடிகவித்து, குடைவிரித்து, படைநடத்தி குடி காத்த கொற்றவர்தாம் வளர்த்த தமிழை இன்றைய மக்கட்குச் சொந்தமாகச் செய்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர். அவர் திருவுருவை முகப்பில் தாங்கி வெளிவருவதில் "செல்வி" பெருமை படுகிருள்.
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப் பாட்டுப் போன்ற நூல்களேப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா, தனக்கென வாழாது தமிழுக்கென வாழ்ந்த பெரியார் என்பதைத் தமிழர் என்றும் கெஞ்சில் நிறுத்தவேண்டும்.
தமிழ்த் தாத்தாவிடம் பல அரிய குணங்கள் பொருந்தியிருந்தன. அவரிடம் நாம் கண்ட உண்மை, வாய்மை, மெய்ம்மை என்றென்றும் மறக் கற்பாலன வல்ல. நூல்களேப் பதிப்பிக்கும் போது தனக்கு விளங்காத சொற்ருெடர்களே, சொற்களே விளங்க வில்லே என்றே எ முது ம் பேராண்மை படைத்தவர். படிப்பவருக்கு விளக்கமாகப் பதிப்புரை எழுதும் பழக்கம் அவர் ஏற்படுத்திய புதினம். அத்துறையில் அவருக்கு இணே அவரே.
டாக்டர், உ. வே. சா. பெயரில் கல்லூரிகளும் நூல் கிலேயங்களும் ஏற்படுத்த தமிழர் கடமைப் பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பT
அருமைத் தமிழ்ச் செ ல் வி வரப்பெற்றேன். நன்றி. வேண் டாத எழிலோவியமும் புனே பகட்டும் உள்ளவற்றை ஏலாது நல்ல முகப்புடன் அரியபெரிய கருத்துக்களுடன் தி க ம் ங் து வரும் தமிழ்ச் செல்வியை எதிர் கொண்டு வ ண ங் கி வாழ்த்து கின்றேன். வ ர ற் க த மி பூற் ச் செல்வி வள ர் க த மி ம் த் தொண்டு. உங்கள் அருமைப் பணி  ைய அன்பு கூருள்ளத் துடன் பாராட் டு கிறேன். உரிமையாளரின் த எண்  ை புள்ளத்தையும் போற்றுகின் றேன்.
வித்துவான். க. சேதுரகுநாதன் தமிழ்த்துறைத் தஃலவர், விருதுநகர்,
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,
வன க் கம், தமிழ்ச்செல்வி பெற்றேன். பெற்றவுடனே எழுதுகின்ற பெருமகிழ்ச்சிக் கடிதம் இஃது "செல்வி மிகமிக ா ன் ரு க இருக்கிருள் அவள் தரும் செய்தி தேன் தேன் ! சுேனே ! தமிழ்ச் செல்வி வானத்து நிலா தங்கள் தமிழ்ப்
|ექმნჭტმწW
பணியை நினேவு குளிர் ங் து வாழ்த்துகிறேன். ஏற்றருள்க. செல்வி ரீடு வாழ்க பீடு எப் தர
புலவர், க. ஜெகதீசன்,
ா, இ, உ, பள்ளி, ஈரோடு,
ஐயா,
த மி ற் ச் செ ல் வி இ க  ை க் கண்ணுற்றேன். மி க் க |கிழ்ச்சியடைந்தேன். உயரிய த நிக்கோளோடு வரம் ஈரிர்ச்செல்வி, மக்களிடையே
ல் ல ஆதாவைப் பெறுமாக |#}")-J
முதல்
"வள்ளுவர் சொல்லோவியம்" என்ற உங்க ள து சிறு ங் த ஆராய்ச்சிக்கட்டுரை மிக நன் ருக இருந்தது. 'தள்ளாவிளே புனும் கக்காரும்." என்ாகரட் பாவுக்கு உங்கள் வின் க் க h வள்ளுவனின் உள்ளத்தைப் L பிடித்துக்காட்டுகின்றது. நவி ைகபோ க வி ைத" என்ற திறனுப்வுக் கட்டுரை கருத்துச் செறிவு மிக்கது. "இ ள வ ர சி' என்ற கதை கற்பனே வள மு ம் அழகிய நடையும் கொண் டு இலங்குகிறது. பிறவும் குறிப் பிடத்தக்கனவே, கவிதைகளும் இனித்தன. மொத்தத்தில் இங்கி இதழ் ஒரு சத்தான பழக்குலே, அடுத்த இதழை ஆ வலு டன் எதிர்நோக்குகிறேன்.
மா. இராமலிங்கம், பி. ஏ. வகுப்பு. அரசினர் கல் லூ ரி. கும்பகோணம்.

Page 6
AAA AAAA AAAA AeAA Aee AeA e eeeAeA AeAeLeLeeLeLeLeeLeLeeLeAeALAeeAeAAeA AeAAeA Aq Ae Ae A AAA A AASA
கவி ராச பண்டித இராமசுப்பிரமணிய காவலர்
தமிழ்ப் பேராசிரியர், "அரசியற் ஆல்வி நிஃபம்" தக்கலே, குமரி மாவட்டம்.
அவர்தம் செ ல் வி பற்றிய
க ரு த் து  ைர. ★
பார்புகழ் தமிழ்மொழிக்கண் மிளிரும் ஏர்திகம் இலக்கியங்களில் பரத்துபட்டு ஒளிரும் கருத்துக்கள் ஆகிய பயில்பொற்குவையை பும் பன்மணித் திரளேயும் பேரியல் புலவர்கம் சீரியல் அறிவால் ஆப்ந்தெடுத்துக் கவின்பெறக் குயிற்றிய கட்டுரைகள் என்றும் கலன் பல பூண்டு, கற்றவ ருள்ளத்துக் காதல் அரும்பக் காட்சி சந்து உலவும் காரிகையாகிய தமிழ்ச் செல்வி நிலம் நுகர்ங் து ரிையின் பத்துள் தோய்ந்து செருக்கினேன். கட்டுரை அணிகள் அறிவம் கண்ணக் கவர்கின்றன. அவள் அழுக்கமுற வழுத்துஞ் சொற்கள் செவிக்கு இனியவாகி அகத்தும் இன்பம் பயக்கின்றன. அவன் டு சான் மா லே உள்ளத்து எழும் பன்மால் அகற்றும் தகுதித்து. பல சொல்லக் காமுருது மாசற்ற சில எண் பொருள வாகச் செலச்சொல்லிப் பிறர்வாய் நுண்பொருள் காணும் அவ் வனங்கின் அறிவுடைமை புலவரால் போற்றப்படும் பெரு  ைம வாய்ந்தது. அன்னுள் நின்று நிலவி, இமிழ்கடல் வேலி இருகிலம் புகழ, நலம்பல பயக்குமாறு முழுமுதல் இ ைT வன் திருவடி வண்ங்குகின்றேன்.
வெண்பா
தமிழக மாம் பொய்கை தழைப்பப் பனுவல் அமிழ்துபொதிந் தின் கல்யார்க் தார்வம் - கமழமதி பூக்குங் தமிழ்ச்செல்விப் பொற்ரு மரைமலரே காக்குங் கஃப்பாவை கண்.
கருத்து: கலேமகளது கண், தமிழகமாகிய பொய்கை தமைக் கும்படி, நூற்கருத்தாகிய அமிழ்தம் பொதியப்பெற்று, இனிய பல கலேகளும் பொருந்தி-இணிஒளிமேவி-யா வரிடத்தும் கொண்ட விருப்பமாகிய மனம்கமற அறிவு பொருந்தி விளங்கும் - கிகள் தோறும் மலரும்-தமிழ்ச் செல்வியாகிய அழகிய தாமரை மலரே போலும்
ஆலேமகளது கண் தமிழ்ச் செல்வியாகிய தாமரை ம ல | 7 ம் என்பதும் காண்க.
LLLLSSSSSSASASeSLSLASeASSASASeASee eeS LSLSeSeSASSLASeA SAS SSAS SSASLSSASLSSASSAS eA SAS eSeS eAS SLSLSASAS eAS S eeS SSASS SeASMSeeeSLeSAS SSAS SLSeAS SASLSSASSAe SeAeSSeSSeSSSS SeSASM SMA SALASSASSAe S MSMSAAASASASSMSSSLSSSeSS

கண்ணகியின் ஆங்கின்ற கந்பையும், சீறி நின்ற கந்பையும் படம் பிடித்துக் காட்டுகிருர் கட்டுரையாளர் படித்துச் சுவையுங்கள்.
LuZLu LYYYLLLLLLSYkASkSKLkK KS S S S S Ke eS S SS e SK ee e eT SS S S SSSeSS
" ஆறி நின்றது
அறனன்று'
** - , , Lp my a f) - - e----
போதtள் புகார் நகரில் ஒரே கோலாகலம். அன்று கோவ விவி கண்ணகி மணவிழா லே விதானந்து நித்திலப் பூம் பக்தர்க் கீழ் காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல் வாழ்க என வாழ்த்தினர். கோவலன் கண்ணகியைக் கரும்பே, தேனே எனப் பாராட்ட மனே புகுவிழா அன்பால் பொங்குகிறது. பொங்கிய அன்பு ஏனுே நீர் தெளித்த பாலேப்போல அடங்கிவிட்டது. மாத வியின் அரங்கேற்றத்திற்குச் சென்ற கோவலன் அவள் பால் விடுதல் அறியா விருப்பினனுக வடுநீங்கு சிறப்புடைய மனேயறம் மறக்கிருன் ஆடல், பாடல், அழகு இவை மூன்றும் அவளிடம் கஃலயாக வளர்ந்திருந்தன. நடன அரங்கில் ஆடிய அவளுக்குத் தன் இதய அ ரங் கில் இடம் த ரு கிரு ண் கலேப்பித்தருணுன
கோவலன்
" காமக் களிமகிழ் வெய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து காண்மகிழிருக்கை நாளங் காடியிற் பூமஜி கானத்துப் புது மனம் புக்குப் புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து நகையா டாயத்து நன்மொழி திளேத்து"
அவன் இன்பக் களிப்பில் ஆழ்ந்து கிடக்கிருன், கண்ணகியோ,
" அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய
மங்கல வணியிற் பிறிதணி மகிழானாய் பவள வாணுதல் திலகம் இழப்ப தவன வானகை கோவலன் இழப்ப"
ஆங்கி மாலேயின் துயரப் பிடியில் சிக்கிச் சுழல்கிருள். அங்கு
தமிழ்ச் செல்வி 9

Page 7
இன்பத்தின் நிறைவு. இங்குத் துன்பத்தின் எல்லே, அங்கு இன்ப வெறியின் களியாட்டம். இங்குத் துன்பக்கடலின் அலேயாட்டம் மனத்திலே வளர்க்கும் பொறுமையால் 5 ம் உள்ளத்திலே வேரூன்றத் துவங்குகிருள் கண்ணகி, இத்தனே துயரிலும் மாத வியை எந்தக் குறையும் கூறுவதில்லே. இதுதான் அவள் வாதம் வின் முற்பகுதி. இன்ப வாழ்வில் காலடி எடுத்து வைத்ததும் துன்ப நிழலாடுகிறது. தாங்க இயலாததைத் தாங்கும் பொறு மையை வளர்த்ததே அவள் சிறப்பு. தன் இன்னலேப் பொருட் டாக்காது அவன் அன்பிற்காக ஆறி நிற்கிருள். பிற்பகுதி சீறி நின்ற நிக்ல. இந்த இரு துருவங்களுமே இரண்டு விதச் குற்கிலே களில் அறமாயின. இரண்டையும் தவறு என்று கூறும் கருத்துக் களும் உண்டு.
அடங்கிக் கிடந்த பேதை அவள் கணவன் குற்றத்தை எடுத் துக் கூருமை பெருங்குற்றமென்பர். அவள் எடுத்துக் கூருமல் இல்லே. ஆனுல், கணவன் தவருன வழியில் சென்றபோது குறிப் பிடாமல் இருந்துவிட்டாள். இது அவள் குற்றமா? கண் ண கி ஒரு விதமான வாழ்க்கை நெறி யை வகுத்துக்கொண்டவள். கோவலன் பிரிந்தபோது தேவத்தி கண்ணகியிடம் சொல்கிருள், "குரிய குண்டம், சோம குண்டம் இவற்றில் மூழ்கிக் காமவேள் கோட்டத்திற்குச் சென்று தொழுதால், நீ உன் கணவனேக் திரும்பப் பெறுவாய்' என்று கண்ணகி "பிடன்று' என்ற ஒரே சொல்லால் மறுத்துவிடுகின்ருள். கோ வி ல ன் மாதவியைக் துறந்து கண்ணகியை நாடி வருகின் ருசன். அவளுக்குத் தர பொருளில்லேயோ என எண்ணிய கண்ணகி நலங்கேற் முறுவல் நகைமுகங் காட்டிச் 'சிலம்புள கொண்ம்' என்கிருள். இப்படிக் கூற அவளால் எப்படி முடிந்தது? இதுவே அவள் செல்வம் அவள் குரலே இது வரை அவ்வளவே கேட்கின்ருேம். ஏன் இளங்கோ அவளே இப்படிப் படைத்துக் காட்டுகிருர்? கண்ணகி கோவலனிடம் அவன் குறையை முதலில் எடுத்துக் காட்டியிருங் தால் அவன் திருந்தியிருப்பான். அப்படியாயின் த ப் பி யமே இல்லே, கண்ணகி சொன்ன பின்பும் கோவலன் மாதவியிடம் சென்றதாக இருப்பின் கோவலனுக்கு அதைவிட இழிவு வேறு இல்க்ல, இளங்கோ கோவலனேக் கீழானவனுக்க விரும்புவதே இல்லே என்பதைக் காப்பியப் போக்கில் நளன்றிக் கவனித்தால் விளங்கும். திருத்த முற்பட்டிருப்பின் அது தன்னலம் என எண் னியிருப்பாளோ? கண்ணகியை உயர்த்தவும், கோவலஃனக் தாழ்த்தாமல் இருக்கவும் அவள் பொறுமையைக் கருவியாக்கு கிருர் காப்பிய ஆசான், தெய்வமாய் உயரப் போகும் கற்புச் சுடருக்குப் பொறுமை அடிக்கல்லாகிறது. இதையே தன் வாழ் வின் அறம் என அவள் கருதியிருக்கலாம். இனி மறு பகுதி
தமிழ்ச் செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலம்பு கொண்டு தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற எண்ணிய கோவலன் கண்ணகியுடன் மதுரை செல்கிருன் கண் னகி மாதரி என்ற இடைக்குலப் பெண் வீட்டில் கவுந்தியடிகள் மூலம் ஒப்படைக்கப்படுகிருள்.
" தன் துயர் காணுத் தகைசால் பூங்கொடி இன்து இன மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்"
என்று குறைகாணும் இயல்புடைய கவுந்தியே புகழும் அள விற்கு உயர்ந்து விடுகிருள்.
மெல்விரல் சிவப்ப, திருமுகம் வியர்க், செங்கண் சிவப்பச் சமைத்துச் கனவனுக்கு உணவு படைக்கிருள். இடைக்குலப் பெண்கள் கப்பின்னேயோ-கண்ணனுே என அவர்களேப் பார்த்து வியக்குமளவிற்கு அங்கே தெய்வீகம் குடிகொள்கிறது. தன் தவல் றையெல்லாம் சொல்லி உருகுகிருன் அவன் 'போற்ரு ஒழுக்கம் புரிந்தீர்' என்று கூறும் அவள் தான் பட்ட இன்னலே விரிக்கவே இல்லே. இது அவளியல்பு. செல்வச் செழிப்பிலே வளர்ந்தவள். Egir G Figli, u, if பாற்றப்பட வேண்டியவள் தெரியாத துனரில், புரியாத சூழ்நிலேயில், புதிய சமுதாயத்தில் அவளே விட்டுப் போகிருன், 'மாயங்கொல்லோ வல்வினே கொல்லோ பானுளம் கலங்கி யாவதும் அறியேன்" எனக் கலங்குகிருன் வருபனிகரந்த கண்ணனுகிச் செல்லும் அவனுக்கு இமிலேறு எதிர் வந்தது கூடக் தெரியவில்லேயோ? பொற் கொல்வன் சூழ்ச்சிக்குப் பலி யாகிருன் சிலம்பு விற்கச் சென்ற கோவலன், ஐயை மூலம் செப் தியறிந்து கண்ணகி கண்ணிச் சிந்துகிருள். கைம்மை நோன்பு கோற்று வாழ்வதா என்ற எண்ணம் எரியாய்ச் சுடுகிறது. "மன் பதை அலர் துTற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனே இழந் தேன் யான்' என்று மக்கள் கூறும் பறி, மன்னவன் தவறு எல் லாம் துன்பத் திரையில் கிழலாடுகின்றன. கணவன் கள்வரு?. மனத்தின் மூலேயில் எழும்பி எழும்பி உள்ளத்தையே நிரப்பி விடு கிறது இந்த வினு,
இங்கக் களங்கம் நீக்காது தன் நிலக்காக உருகி மாய்ந்து விட்டால்..? நாம் அறியலாம் கோவலன் குற்றமற்றவன் என்று. ஆணுல், மன்னவன் திே நெறி நின்ற மன நிறைவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பான். தண்ணிழவில் குடியிருக்கும் செம் மாப்பில் மதுரை மக்கள் மகிழ்ந்திருப்பர் பொற்கொல்லன் போன்ற சொடியவர்கள் நல்லதொரு சமுதாயத்தின் வேரூண் Eகளாகக் களித்திருப்பதா? சுற்றமும், நட்பும் கோவலன எண்
தமிழ்ச்செல்வி

Page 8
அணும்போதெல்லாம் அவனேக் கள்வன் என்ற கற்ப &ன யிலே காண்பதா? இத்தனேயும் நிகழ விட்டு விட்டு அவர் மனேவி என்ற பெயர் அவளுக்கு எதற்கு? புருவின் துன்பம், கன்றின் அலறல் இவையெல்லாம் தீர்க்க உயிரையும் பலியிடச் சித்தமாய் நின்ற மன்னர் செங்கோவில் வாழ்ந்த அவளுக்கு இந்தக் கொடுமை யைக் கண்டபின்பும் இரத்தம் கொதிக்காமலிருக்குமா? பலன். பாண்டியன் உயிர், அவன் தேவியின் உயிர் எல்லாம் போயின. இவை போதுமா? இன்னும் எத்தனே கொடியவரோ அந்த அலங்கார மதுரையில் கோவலன் குருதிக் கறை படிந்த மண் தூய்மையடைய வேண்டாமா? தளங்கத்தைச் சுமந்துகொண்டு மாட மாளிகைகளுடன் நிமிர்ந்து நிற்பதை விட நெருப்பிற் கிரை யாகி அக்கினித் தேவனின் வாயில் நுழைந்து மாசு நீங்கி மதுரை இறுமாப்படையலா மல்லவா? உள்ளத்தின் க ன ல | ங் நின்ற கெருப்புப் புகைந்து தீயாகி நகரையே வளத்துக்கொண்டது. ஆணுல். அத்தனே சினத்திலும் அறத்தை மறக்கவில்லே அங்கப் பெண் தெய்வம் பார்ப்போர், அறவே T ரி, பசு, பெண்டிர் குழந்தை இன்னபலர் நீங்கத் "தீத்திறத்தோர் பக்கமே' தீச் சார்ந்தது.
ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தன. காவல் தெய்வங்கள் அகன்ான, தீமையெல்லாம், பறியெல்லாம். பான்மெல்லாம் நெருப்பிலே பொசுங்க மதுரை பெருமையுற்றது. சீறி நின்ற அந்தக் கற்புக் கனல் ஆறியதா? இதையும் இளங்கோ கூறி விடு கிருர், "தென்னவன் தீதிலன். நானவன் தன் மகள்' இது கற்புத் தெய்வத்தின் அன்பு நெறி தீமையை ஒறுத்த கண்ணகி அதை மறந்து விட்டாள் அமைதியின் ஓங்காரத்தில் ராப்பியம் முடிகிறது. கண்ணகியின் முழுமையை இங்குக் காண்கிருேம் மு பகுதியின் பொறுமையால் அன்பை விதைத்து, இடைப்பகு யின் அறநெறியால் நம் மதிப்பைப் பெற்று இறுதியில் தன் அமைதியால் தெய்வமாகி ஒன்றிவிடுதிருள். ஆறியதும், சீறியதும் தன் கோவலனுக்காக, இதனுல் கற்கோயில், காப்பியக் கோயி இரண்டிலும் வணங்கப்படுகிருள்.
இதே கிலேயைக் கம்பர் படைத்த இராமன் வாழ்விலும் காண்கிருேம், விசுவாமித்திரன், தசரதனிடம் சென்று அவனியற் றும் வேள்விக்கு இடையூருகும் அரக்கரை விலக்க இராமனே. கரும்படி கேட்கிருன் கண்ணிலான் பெற்றிழந்தான் என உழங் தான் தசரதன் இருப்பினும் வசிட்டன் சொற்படி அவரோடு இராமன், இலக்குவன் இருவரையும் அனுப்புகிருன்
முனிவர் தாடகை என்பவளால் விளேயும் தீங்குகளே இராம
தமிழ்ச்செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிடம் சொல்கிருர், தாடகை அங்கு எதிர்ப்பட்டபோது அவள் பெண் என்ற ரினேப்பினுல் அழித்தத் தயங்குகிருன் இராமன்.
'அண்ணன் முனி வற்கது கருத்தெனினும் ஆவி
உண்ணென வடிக்களே தொடுக்கிலன் உயிர்க்கே துண்னெறம் விக்னத்த்ெ தில் தொடங்கியுள்ளேனும் பெண்ணெண் மனத்திடை பெருந்தாக திகளந்தான்"
என்கிருர் கம்பர் முனிவன் குறிப்பு அவளே இராமன் கொல்ல வேண்டுமென்பதே ஆணுல், அது பெண்கொலேயாயிற்றே இரா மனுடைய இந்த எண்ணத்தை முனிவன் உணருகிருன்,
" . . . . . . . . பெரியரொடு
மறங்கொடு இத்தரை மன்னுயிர் மாய்த்துகின் அறங்கெ டுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ"
என்று அறிவுறுத்துகிருன் முனிவன், பெண் என அவளே என் இணுவது எளிமையின் பாற் பட்டது. நான் தருமத்தையே கூறு கின்றேன். இவளேக் கோபித்துச் சொல்லவில்கல என விளக்கு கிருர்,
"ஈறில் நல்லறம் பார்த்துஇசைத் தேன் இவள்
சீறி கின்றிது செப்புகின் றேனலேன் ஆறி நின்றது அறனான்று அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தனன் கூறிஞன்"
எல்லாமுனர்க்க முனிவனே ஆஜிசில்லாதே என்கிருன்.
"கொலேயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
கஃாகட் டதளுேடு நேர்"
என்கிருர் வள்ளுவர். பைங்கம் வளரக் களே பறிப்பது இயற்கை.
茜画、 சின்னுரை வேதம் எனக்கொரு
செய்கையன்றே அறஞ்செயும் ஆறு"
என மனங்தெளிந்து செயலாற்றுகிருன் இராமன்.
இருபெருங் கவிஞர்களின் படைப்பில் காணும் இந் த ப் பிசீனப்பில் இதயத்தால் உணரவும் அறிவால் கற்கவும் நிறைய உள. அன்பால் பொங்கிய கண்ணகியின் சினமும், அறத்தால் வாழ்ந்த இராமனின் நெறியும் கவிதைச் சுவையும், கருத்தாழ மும் உடையன. அன்பும், அறமும் ஒரே வழியில் செயலாற்றின என்பதே நோக்கற்குரியது. இயற்கையின் சிரிப்பிலே, நல்லோர்
தமிழ்ச் செல்வி 13.

Page 9
இதயத்திலே, பெற்றேர் அன்பிலே, குருவின் அறிவிலே ஒளிரு தெய்வீகம் போல் இலக்கிய த்தின் பிடிப்பிலும் உண்டு. கம்பனி இராமனும், இளங்கோவின் கண்ணகியும் தெய்வத்தன்ை பெற்றவர்கள் வணங்குதற்குரியவராகும். இவர்கள் வாழ்வில் ஒரே கிலேயைக் கவிஞர்கள் காட்டுகிருர்கள். திரிபுரம் எ ரித் சிவனே வணங்கிக் கொண்டுதானே இருக்கிருேம் தெய்வத் தன் மைக்குச் சினம் என்பது ஒன்ருத ஒன்றில்லே.
எ ன் அன்புத் தெய்வத்தை இழக்கச் செய்த இந்நகரை சிறினேன் - குற்றமிலேன் யான் எனக் கூறும் பெண் குரல், அறி விலே ஆன்ற முனிவன் நெறிநின்று அறங்காத்ததேன் என கூறும் ஆண்மை ஒலி இரண்டும் புனிதமாகிப்பலர் நெஞ்சிலே நிறைந்தவை. தீமையை அழித்தலும், நன்மையைக் காத்தலும் வாழ்க்கை நெறி இதிலே அவர்கள் வெற்றி கண்டார்களா? இலக்கியம் அறிவை வளர்ப்பது போல் இதயத்தையும் வளர்க் கிறது. இந்தத் துறையில் கண்ணகியும், இராமனும் எத்தனேயே இதயங்களேப் பண்படுத்தியிருக்கலாம். அதுவே அவர்த%ளப் படைத்தோர்க்கு நாம் ஆற்றும் சிறு கைம்மாருே? கண்ணகியின் தெய்வீகம் வளர்ந்தபோது மனித இயல்பும் கலந்திருந்தது. அது முழுமை பெற்ற போது தீமை மறக்கப்பட்டது. இளங்கே மதுரை அழித்ததற்குக் கூட ஊழ்வினயைக் காரணமாக்குகிருர், விளக்க இயலாத அதை விளங்கிக்கொள்ளும்போது தடைகள் ஏற்படுவது இயல்பு ஆணுல், உள்ளமும், அறிவும் செயல்படு தற்கு வேண்டிய கருத்துக் குவியல்கள் அங்கே உண்டு. ت آئی۔J{آل தெளிய முயல்வதே இலக்கியப் பயன்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் எல்லை
டாலமி காலத்தில், இந்தியா வின் ஒவ் வொரு பகுதியும் நெடுங்காலமாகவே கிலேயாகக் குடியேறப் பெற்றுச் சீர்திருந்தி விளங்கியது. அஞ்ஞான்றும் தென்கிழக்குக் கரையோரமே பன்றிச் சற்றேறக் குறையக் கங்கையாற்றின் கழிமுகம் வரையாகவுள்ள தீவக்குறை முழுவதை யும் தமிழர் உறைவிடமாகக் கொண்டு அமைதி
யாக வாழ்ந்து வந்தனர்.
- கால்டுவெல்
தமிழ்ச்செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LOLOLOLOLOLOLOLLLOLLHLHHLHLLLLHLHHL LLLL LL LLLLLLLHHH L H L HHH H H H OO O O Lc LLLLLL LL Lc LLLLLL LCLLLLLCLLL
வாழ்க்கைப் பொழுதுகள்
ܓܝܪ
(வைகறை)
(காலே)
(நண்பகல்)
(அக்தி)
(இரவு)
LYL S LS S SL S L L L L L LSLS LSL LT SSL SL L S L L L L L L S S S
நெஞ்சகத்தில் நெட்டிரவு அஞ்சியகல்
அரும்பாத கொஞ்சிவந்து கோதகன்ற | ?!) Fi୮ଟିନୀ : :TTப் #? மின்னிவரும்
மிளிருகின்ற மென்மனத்தே மிகப்புதுமை பொன்னுன் புரையின்றிப் ஆசையெனும் அஃப்பதனுல் காசென்றுங் கருத்திழுக்க பாசத்தால் பருவத்தால் விசுகின்ற விளம்பிடுதல் தன்னலமரம் தரணித்தே பன்னலமும் *_’晶晶单、
அன்பின்ற அமைதிநின்ற மென்காற்று மிளிரந்திப் இரு 扈 தி எழிலார்ந்த உருண்டோடி உஇப்புடனே இருவானில் எழுத்துவரும் பெருவாழ்வின் புகழ்வாழ்வு
தமிழன்பன்.
நிசீலத்திருந் Ifði GLIII f 憩 芭 {ଟ L凸 ழுதினிலே
ਸੰਗ முன்னுரைக்கும் வைகறைதான் உடல் சுமந்த என்றரைப்பேன் 1 ஒஃலயிலே முலாமுட்டு செங்கதிரில்
இளங்காலே அறிவரும்பி மேவுகின்ற சிறுவயதாய்ப் பொலிந்திடுமால் 1 அழல் புகுந்தே - Fogg371513 காத்லென்றும் த லகி வின்
உழலுகின்ற வெயிலள்ளி 匣品汀L品、广凸 ஒக்குமன்ருே ! வெயில்தணிய 2) L7J 2 JEDP, LP, T, (37) Gal! 醬 எண்னமெழ
அருள் தவழும்
pLP நடைபயிலும் பொழுதென்பேன்! ஒளிசெய்த செங் திரோன் மறைந்தபின்னர்
நிலவேந்தி ரிசனரிந்: இரவெனவே பின்னலரும் பிறங்கிடுமே!

Page 10
செந்தமிழ்க் கட்டுரை ஆ.ர் திரு. ப. சுந்தரவேலஞர் Golf III 3 L Tifi : பாரதி பண்ணே 75. சிறிய வாய்க்கால் தெரு, புதுச்சேரி. பக்கம் 160, விலே: ரூ. 2.50 செந்தமி முன்னேயின் திரு வ ரு ஸ் மாணவர்களிடையே விளங்குகின்றது அவர்களுடை ய எழுத்திலும், பேச்சிலும் கண்டு இ ன் புற லாம், அவர்கள் எழுத்து வளத் திலே அ ன் னே யி ன் வாழ்வு அமைந்திருக்கிறது. ஆதலால் அ வரி க்ளி  ைட 鬍 3.35 GT என்ன குறைபாடுகள் நேரக் பி. திம் என்பதை அனுபவ இரயிலாகக் கண்ட ஆன் பர் ட், சுங் தரவேலனுர் அவர்கள் ஓரிலக்கன்ே-இலத் தி ய நாலே ஆக்கியிருக்கிருர்கள்.
அதன், மு த ல் மூன்றியல் களும் இலக்கனத்தை பறிவிக் கின்றன. அணியியல், அழகு பெறச் சுவை சுரக்க வாக்கியங் களே ஆக்கும் முறை யை அறிவிக்கின்றது. । யியல், தே ர ற் று 31 ப் முதலாகக் கட்டுரைப் பாகு பாட்டு முறையை அறிவிக்கின் றது. பின் பகுதி, பிறமொழிச் சொற்கள் இவை யென்பதனே அறிவிக்கின்றது. கட்டுரைகள்,
,
எருடைய கருத் து வளர்ச்சிக்
கும் ஏற்றவாறு பொருளாலும், சொல்லாலும் படிப்படியாக உயர்ந்து விளங்குகின்றன.
சற்றேறக்குறைய 30ஆண்டு 7:3- "+ (LFPJoTLI). L'I7-3.J!r 3Ts. J. 3137) T II:I333T2 I'3''' தோடு நெருங்கிப் பழி கும் எனக்கு இந்நூலின் அமைப் பிலும், கருத்திலும், 63 - பிலும் அளவ்ற்ற மதிப்பு மேன் மேலும் விளேகின்றது.
மானவர் உலகம் இதனேப் பெற்று ஓரளவாவது ம ன ங்
கொள்ளுமாயின், எழுத்தில் உயரும் என்பது உறுதி.
மகாவித்வரன்
ச. தண்டபாணி தேசிகர் உளநூலும் கல்வியும் ஆசிரியர் த. இராமநாதபிள்Tே,
| ) தலவர், புலோலி இந்துக்கல்லூரி, யாழ்ப்பானம். விலே: ரு, 2.0.0
ஆசிரியரனேவருக்கும் பயன் படக்கூடிய ஒப்பற். நூல் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரி பர்கள், முக வில் மானுக்கர் மனதிலேயை அறிய வேண்டுமல் லவா? அதற்குச் சிறந்த துனே
புரியக் கூடியது இந்நூல்.
உளநூற் கருத்துக்களும் பல்வேறு க 哑、 களும் கல்வியின் நோக்கங்கள் பற்றியும் ஆசிரியர் அது  ை யாக விளக்கியுள்ளார். அவர் தம் கொள்கைக்கு ஆதரவாக மேனுட்டுப் புலவர் பெருமக்கள் Gl'UF) III கோட்பாடுகள் எடுத்துக் காட்டப்பட்டி-டுக் கின்றன். தமிழ்நாட்டுப் ப்ெரும் புலவர்கள் கோட்பாடுகளே பு
இடத்திற்கேற்பச் சுட்டிச்செ கிரு ர் வரவேற்கவேண்டிய
நூல் ஆசிரியர்களுக்கு மிக்க
பயன்படும்.
ஆசிரியர்
 
 
 

೩ ಫ್ರ:ಹಾಡ್ತ திேயும், பெண்ணுக்கோரு திேயும் நிலவிய சமுதாயத்தைப் பண்டையக் தமிழ் இலக்கியங்களில் காண் கிருேம். ஆஞல், வள்ளுவர் அங் தச் சமுதாயத்தை ஏற்ருதா? படித்துப் பாருங்கள்.
ஆற்ண் மகளிர் பலரோடும், பெண் ஆண்கள் பலரோடும் கூடிக் கலந்து வாழ்ந்தது மிகப் பழைய காலம், காலம் செல்லச் செல்ல வரையறை இல்லாத இந்த வாழ்வை மனிதன் வெறுக்கத்தொடங் நிருன் மிருகங்களேப் போல வெறும் உடல் இன்த்திற்காக மட் டும் என்றில்லாமல் அன்பினுல் ஆணும் பெண்ணும் இனே கிருர் கள். அந்த அன்பு ஒருவர் மற்ருெருவருக்குத் தம்மைக் கொடுத்து முழுதும் நம்பும் நிஃபிலே வளரும் என்பதை அறிந்த மனிதன் நிருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாட்டை உருவாக்கினுன்
இந்த விதியினலேயே மனிதனின் நாகரிகம் உயர்ந்தது. ஒருவ இறுக்கு ஒருத்தி என்ற விதி சமுதாயத்தில் இருந்தாலும் முறைப் பட கட்டிய மனேவி ஒருத்தி இருக்க ஆண் போதுமகளிரிடம் செல் வாதத் தடுப்பதற்குத் தடை இல்லே. அதேபோல ஒருவனுக் சென்று வாழ்க்கைப் படாமல் பொது மகளிராகச் சிலர் өлтүр வதையும் சமுதாயம் அனுமதித்திருக்கிறது. இதன் அடிப்படைக் ாரணங்களுள் ஆண்களின் தன்னலமும் ஒன்று ஆம்
பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையின் இலக்கணத்தை
Wருமையாக உருவாக்கி இருக்கிருர்கள். அவர்களின் அகப் பொருள் இலக்கணம் நுட்பம் வாய்ந்தது. "அன்பின் ஐந்தினே" என்னும் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழும் வாழ்வில், களவு தொடங்தி இல்லறம் மேற்கொண்டு ஒழுகுவது வரை நிகழும் மிர்ச்சிகளுக் கெல்லாம் விளக்கம் தருகிறது. அதோடு விருப்ப மில்லாதவர்களோடு காமே வலிந்து உறவுகொள்வதையும் தனியே பொருந்தாதவர்ாளிடம் உறவு கொள்வதையும் தனியே கூறு துெ. ஒத்த அன்புடைய காதலர் வாழ்வை " அன்பின் ஐந்தினே" ான்ற புகந்ந்தார்கள் சான்ருேர்,
கிழ்ச்செல்வி 7

Page 11
இந்த அன்புக் காதலர்கள் வாழ்வில்-கணவனும் மனேவியுமாக வாழும் இல்லறத்தில் மனேவிமட்டும் பிார்நெஞ்சிலும் புகாதபடி கற்புடையவளாக-கணவனின் குறைகளேக் காணுத கண்ணகியாக வாழ வேண்டுமென்று விதி வகுத்தார்கள் கனவனும் ஒருத் திக்கே உரியவனுக வாழவேண்டுமென்று விதிக்க வில்லே மருதத் தினேயில் ஆண்-மாதவியை நாடிச் சென்ற கோவலனே ப்போலபொது மகளிரோடு, பரத்தையரோடு கூடிவிட்டு வருவான். அவனது தவறு க்ளத் திருத்துவதற்கு மனே விக்குக் கண்ணிரை பும், கனடலேயும் தவிர வேறு ஆயுதங்களேச் சமுதாயம் தரவில்லே.
தமிழர்கள் கண்ட மருதங்லத்தின் அமைப்பும் இதற்கேற்ற படியே அமைந்திருந்தது. மலே ரிஃத்துக் குறவர்களும், முல்ஃப் நிலத்து ஆயர்களும், நெய்தல் நிலத்தின் செம்பிடவர்களும் தங்கள் நிலத்தின் விளபொருள்களே மருதநிலமாம் நகரங்களிலேயே கொண்டுவந்து விற்று வேண்டியதை வாங்கிச் சென்ரர்கள். எனவே, அங்கு வாணிகப் பெருக்கம் ஏற்பட்டது. மன்னன் நிவே யான அரண்னேயும், மதிலும் அ:ைத்துக்கொண்டு வாழ்ந்தான். மன்னர், வணிகர், பிறவகைச் செல்வர் ஆகியோரின் வாழ்வில் கிடைக்க வாழ்க்கை வசதி, செல்வம், ஓய்வு ஆகியன கஃலஞர்களே ாேடத் துண்டியது. உழைப்பை அறியாதவர்கள் கல்களிலும் இன்ப விளேயாட்டுக்களிலும் பொழுதைப் போக்குகிருர்கள். கஃ உருவில் பரத்தையர்கள் தோன்றிஞர்கள் குடும்பத் தல்வியை மறந்துவிட்டுப் பரத்தையரிடம் வந்து சென்ற த லே  ைசீன ப் பற்றிப் புலவர்கள் பாடினுர்கள். அந்த இன் வாழ்வைத் தவ ருகக் கருதாத காலமும் ஒன்று இருக்கது.
இவ்வாறு ஆணுக்கொரு திேயும், பெண்ணுக்கொரு நிதியும் நிலவிய சமுதாயத்தின் குறைகளைக் கண்டார்கள் பலர்.
"கற்பு நிலேயென்று சொல்லவந்தார் - இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்"
என்ருர் பாரதியார் இருபதாம் நூற்ருண்டு பாரதி மட்டுமல்ல, அவருக்குமுன் இளங்கோவும், வள்ளுவரும் சமுதாயம் பெண் களுக்கு இழைத்த அநீதியை மாற்ற முயன்றிருக்கிருர்கள். இளங்கோ தமது எண்ணங்களேக் காப்பிய உருவமாக்கிச் சிலப் பதிகாரமாகத் தந்தார். வீடும் நாடும் சிறப்புப்புெற வேண்டு ானுல் குடும்பப் பெண்கள் கண்ணிர் விடாத வாழ்வைப் பெற வேண்டு மென்பதை அதிலே விளக்கி ஒர்.
உலகத்திற்குப் பொதுதிேயை வகுத்தளித்த வள்ளுவர் காம் கண்டசமுதாயத்தில் பாக்கையர்களே அனுமதிக்கவில்ஃப் அவருக்கு
தமிழ்ச்செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்பே தமிழகத்தின் வாழ்விலும் இக்கிய மரபிலும் இருந்த முறைகளுக்கு எதிராக இந்த வகையில் வள்ளுவர் புரட்சி செய்கி குர் என்றே கூறலாம். பொருட்பாவில் வரைவின் மகளிர்" என் ஆறும் அதிகாரத்தில் ஆடவர், பொருள் காரணமாக ஒழுக்கத்தை விற்கும் பெண்களே நாடுவதை வன்மையாகக் கண்டிக்கிருர், அதோடு காமத்துப்பாவிலும் வள்ளுவரின் சிற்றத்தைக் காண்கி ருேம், வள்ளுவருக்கு முன்னே மருதத் தினயைப் பாடும் புலவர் கள் பரத்தையரிடம் த ஃ வன் சென்றுவந்ததற்காகத் தஃவி நண்டல் கொள்வதாகப் பாடிய நாளில் பரத்தையருக்குத் தம் நூலில் இடமில்லாம லேயே செய்தார்
காதலர் வாழ்வில் ஊடல் இல்லாமல் கூடல் சுவைப்பதில்ஃ. எனவே, 'ஊடல் காமத்திற்கு இன்பம்" என்ருர் வள்ளுவரும். கம் கனவனிடம் குறையைக் கண்டோ அல்லது கினேத்தகை நிறைவேற்றிக்கொள்ளவோ கோபமுள்ளவர்களாக நடிப்பார்கள். வாழ்வில் வேறு குறை இல்லாத க ன வ ஞ க இருப்பினும் வெறுப்பே இல்லாதவள் போல மனேவி நடந்துகொண்டால் அதில் இன்பம் ஏது? இதற்காக வள்ளுவர் படைத்த தஃவி கணவனிடம் கற்பஃனத் தவறுகளேப் படைத்துக் காட்டிப் பொய்ச் சண்டை செய்வதைக் காண்கிருேம். அந்த விளேயாட்டிலும், பெண்ணேப் போலவே ஆணும் கற்பில் சிறந்தவனுக, கட்டிய மனேவியைத் தவிர பிறரை நோக் ராத பெருந்தகையாளனுக விளங்குவதைக் கண்டு மகிழ்கிருேம். இந்தவகையில் வள்ளுவர் புகுத்திய சீர்திருத் கம்-செப்த புரட்சி மிக நுட்பமானது.
புலவி நுணுக்கம்" என்னும் அதிகாரத்தில் தவறு செய்யாக கணவன் மீது பொய்க் குற்றம் சாட்டி தண்டல்கொண்டு அவசீனத் திகைக்கவைக்கும் பந்து எழுத்தோவியங்கசீளக் காண்கிறுேம். அவற்றுள் சில :
கஃவன் ஒருவன் மிக அழகன் பரந்த மார்பன், அவன் மார் பிலே சங்தனமும், புதுப் பூ மாஃவயும் ஏந்திக்கொண்டு தெருவிலே சென்ருல் பெண்கள் எல்லோரும் அவன் மார்பையே பார்த்து மயங்குகின் ருர்கள். இது கலேவிக்குப் பொறுக்கவில்லே, செப்பாத குற்றத்தைத் தஃவன் மீது சுமத்தி ஊடல் கொள்கிருள் தலேவி. "எல்லாப் பெண்களும் உன் அழகைப் பார்த்து அனுபவிக்கிருர் கள் ஆகையால் நீ கற்பில்லாதவன். உன்னே நான் நெருங்கமாட் டேன்' என்கிருள்.
"பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் கண்ணேன் பரத்ததின் மார்பு" (குறள் 1911)
தமிழ்ச் செல்வி 19

Page 12
ஒரு நாள் தல்வன் தனக்குக் கிடைத்த அருமை மனேவியோடு மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தான். மகிழ்ச்சியின் மிகுதி பபிலே ' வேறு காதலர்கள் யாரையும்விட நாம் காதல் மிகுந்தவர் களாக இருக்கின்ருேமல்லவா?" என்றுகேட்டான். அதைக் பேட்டு மனேவி மகிழ்ந்திருக்கவேண்டும். ஆணுல் அவளோ ஊடல் கொண் டான் 'நீ பல பெண்களேக் காதலிக்கின்ரூயோ? அவர்களில் என் னிடம் அன்பு மிகுதியோ ? என்ஃனப்போல பல காதவிகள் இருக் கின்ருர்களா ? அப்படியாகுல் யாரை விட, யாரைவிட" என்று கேட்டுச் சண்டையிடத் தொடங்கி விட்டாள்.
தஃவன் தும்பினுன் பக்கத்தில் இருந்த தஃவி நூருண்டு வாழ்க" என்று வாழ்த்தினுள் ஆனுல் உடனே, பார் கிஃன்த்ததால் தும்பினர்' என்று கேட்டு அழுதாள். இப்படிப் பலமுறை அனுபவித்த தஃவன் ஒருமுறை அவளுடைய உடலுக்கு அஞ்சி வந்த தும்மல் அடக்கமுயன்ருன் அதற்கும் இவள் விடவில்லே. " உம்மவர் யாரோ ரிஃனப்பதை எனக்குத் தெரியாமல் மறைக் பின்றிரோ " என்று அழுதாளாம்.
그 . ܡ *_野 - *。巽 萤 இந்தக் குறள்களில் வள்ளுவர் பெண்களேப் போலவே ஆண் களும் கற்பிற்கரசர்களாக வேண்டுமென்பதை வற்புறுத்துகிருர், பரத்தையருக்கு எதிராக அவருடைய சமூகப் புரட்சி மிக நுட்ப
மானது. உள்ளுங்தோறும் உவகை தருவது.
SeeSLeLOLSSeSLeLSeLSL LeLSeLeLeeLS LOLSeLeLeSLe LLL eeLekeLSeeeeLSeLeLeeLS SLLL LLLLeLeSLSLeLeeLeSLLLeSeLeLeLeeLSLSeLeOeOLOeLeLeeLeLeSeeeeeSeLeeLSeLSeLeLS eSLSeLeLeLeeLSeLeeSeLeSOeSeLeLSLeL LSeLeeSeLeLeLeLeLeeLeLeeLeeeSeLeSeLeLLS LeLeLeeLOeeLeLSLeLeeLeLOLOSeOLOLeLeSLOeSeeSeOLOeSLeLeeLeLSeLeeaS
ஐதர் அணிந்த முத்து!
ஐதர் அ வி யின் தப்ேபாகையை அழகு செய்த இரட்டை முத்துமாஃவகளில் உள்ள எழுபத்தெட்டு முக் துக்களின் மொத்த விலே 2,28950 ரூபா ஆகும் என்று லெக.தெப்ளே என்பார் கூறுகிருர், வங்காள வளநாட்டுக் காவலாயிருந்த ஆஸ்டிங் துரைமகளுரின் மனேவியார் 1784இல் ஐரோப்பா மீண்டபோது அம்முத்துக்களில் சிலவற்றை ஆங்கில நாட்டு அரசிக்கு அளிப்பதற்கென
s உடன் எடுத்தேகினுள்
தெமர்லே 犯
蔷
3
OOeOSOLOOeOOeSOeSOeSeOLOeOLOOSOLOLOeLeOeOeOOeOeOeOSeHeOeSe SeeOeOSOLOOSOeOeOSOLOSO OSOeOeOeOeOLOLOeeLOeOeOLOSOeOeSOeOeOSeOSOeOLOSOeSSOeSHeOSeSOeSeOeOeOeOeOeOSOSOeOe eOSOO LOeOeOeSOeSOeOSOeOeSeOSOe SeO SM SOOSOSOSLSeSeHeOeOeOLOeOOOeOeOOLOeOeSeS
[2[] தமிழ்ச் செல்வி
 

1)
L S S S ttttt LLL aaa aa SLLL LLLL L L LLuL ueu u S SSS
தோன்றிட வேண்டும் இம் மண்ணின்'
குளிக் க ப் பழகு
கவிஞர் "சித்தன்'
==- =는
நித்தம் குளிக்கப் பழகு- மிக நிறையும்உன் மேனியில் அழகு! சுக்கம் சுகத்திற்கே அன்னே-நீச் (* J Thr Jaնք է தண்டுமோ பிக்கம், பலபிர்ே போகும் - நீ பீடுகொள் வர்த்sெர்தலாகும்! கொத்தும் விருமிகள் போக்கு- மிகக் துரப்மை உடலினில் தேக்கு! っ| エー களிப்பொடு தேய்த்துக் குளிப்போர் - பிறர் கண்களுக் நின்பம் அளிப்போர்! குளிக்கக் கஷ்றுதல் தீது-கீ , கோடி பிெனும் வாழ் வேது?" வெளிவரின் விர்வை நன்றே -மிக விளேயும்/நஎழனக் கன்றே ஒளிமிகும் அறிவிப்'ர்ெடூர்-க்ள் லுட்வில்ை தானாயிங் ( N
வேலேயினுற் சேரும் அழுக்குத்-தீர்ந்து விடக்குள் யாவிடில் இழுத்கு! விரி காலேயில் நீர்ாடல் (ான்ரும்-உன் கடமையுள் இதுவும் ஒன்ரும் மாலேயில் புள்ளும் விலங்கும் - கிசும் மறவாமல் நீராடித் துலங்கும்! சோஃவ மலர்போலத் திண்ணில் - 8 தோன்றிட வேண்டும் இம் மண்ணில்!
எண்ணெயைத் தேய்த்துக் குளிப்பாய் - மிக இன்பம் உடலுக் களிப்பாய் ! கண்கள் துலங்கிடும் அப்டா-இதைக் கருத விடில்மிகத் தப்பாம்! உண்ண மறப்பவன் உண்டா?-நாள் ஒழுங்கை மறுப்பவன் மண்டே திண்னம் பிணிபுனத் கில்ஃ-ஆம் தீங்கிலேக் கேள்"சித்தன்' சொல்ஃ !
... . . . . . .
.11

Page 13
ஆங்கிலக் கஃலஞர் ஆஸ்கார் ஒயில்ட் (Oscari Wide) சிறக்க | ali GSF SJEF
கவிஞர்.
அவரது பாடலொன்றின் யமைத்து எழுதப்பட்டதே இந்தக் 'கலேஞன்
கலைஞன்
கன்னிக் காற்றில் காங்கத்தின் கவர்ச்சியிருந்தது. கற்பஃனக்குக் கவினுருவம் அளிக்கும் ஆகிய மாஃப்பொழுது அது. பனரி ஆட்டம் தலோட்டவில்லே ஆபி ராயிரம் நெஞ்சங்களில் அற குர் சிறையை விரித்து வைக்கும் அந்தக் கன்னிமாஃப் நாள் புழு தும் கிலேக்குமா? எழில் கதைக் குமா ? எங்கும் இன் பத்தின் h 35.7) # lללים וגם 537 ו"ו
கஃஞன் சிலேய கி விட்டிருள் நான் சில சிந்திக்குமா? சிரிக் குமா ? அவன் நான் உயிர்ச் பிஃபா பிற்றே அங்கக் கலே ஞனுக்கு உணர்வும் உயிர்ப்பும் உண்டு உலகத்தின் நீட்சியும் விரிவும் அவன் நெஞ்ச எல்லேக் குள் அடங்கியிருப்பன. அவன்  ேந எள த கானம் இல்லே " காணுத காட்சி இல்லே,
கானப் பறவையின் கல கலெனும் ஓசை காற்று மரங்
22
ஓஎம்தாலி) 芝ジーエ
கருத்திற்குப்
களிடைக் காட்டும் ஆற்று நீரோசை அரு வி
பொலி ; நீலப் பெருங்கடல் எங் கேரமு மொவிக்கும் ஒலம் அதில் உதிக்கும் இசை விட்ட மிட்டுப் பெண்கள் கொட்டி யிசைத்திடும் கூட்ட மு த ப் பாட்டு, நாட்டிலும் காட்டிலும் நாளெல்லாம் ஒலிக்கும் பாட்டு. அவன் நெஞ்சைக் குளிர்விக்கும்
இன்பம் ஒன்றிலேனும் அமைக் ததா ?
II, Girls" நெஞ்சம் இன்பக்
அந்தக் கஃசூன் சிந்தியிருக்கின்ருன், விம்மி நேரம் பல :
கனவுகள் எத்தனேயே முறை கண்டிருக்கின் ருடன். க ரீ லே ப்
பறவையின் பாட்டோலி கேட் டுப் பயன் என்ன ? மாலேயில் துள்ளும் மீனங்களின் ஒளியும் மோனக் கன ஃபித்தானே மூட்டு கின்றது !
பலரை நோக்குவான் : மனத்
தமிழ்ச் செல்வி
 

தில் மனம் பரவுவதில்ஃப், லே வாஃனப் பார்த்து நெஞ்சமிரப்
பதுண்டு. மிஞ்சுவது துன்பங் தான். மாகரார் முகத்தைப்
பார்க்கையில் மட்டும் மகிழ்ச்சி நம்புகின்றதா ? எங்கு எதை நோக்கினுலும் ஏ க்க க் தின் சுவடுதான். துன்பத்தின் அஃ கள்! மோனத்தின் திரை !
காண்பனவும் கேட்பனவும் கருத்தில் சுழலும் கிஃனவுப்புன வில் மூழ்கி மூழ்கிப் புத்துயிர் பெறுவான். அவன் கஃஞன். காலத்தில் அறிக்க வொண்ணுத  ே ச்ெ சிசீலநஃளத் துடிப்
போடு வடிக்கும் சிற்பி குழு நகல் சிற்பி மண்ணில் விள்ே பாடவிட்ட மனிதச் சிற்பி
ஆவன். கஃப் பசி நெஞ்சில் போக மூண்டுவிட்டது.
பல நேரம் அவன் என்ன மிடுவதுண்டு நாலதி கைப்
விடத்த ருஃப்ளு ஒக்கு அழ குன ர்வு அணுவளவேனும் உண்டா? உணர்வுத் துடிப்
புள்ள ஆஃஞணுக இருந்தால் உல கம் இப்படியா இருக்கும்? இன் பமும் அறிலும் எல்லோருக்கும் தோற்றமாட்டாவா ? "நிலத்தில் நிரலாக, பேயாக வளேய வளேய வரும் நான், மனிதன் என் மன ஒழுங்கு அந்த மறை முதல் வனுக்கு இல்லேயா?"
நடமாடும் அந்தச் சிப்பி எத் துனேயோ முறை நகைத்திருக் தின் குன், கோல'வெறி படைத் திருக்கின் மு ன் எல்லாம், படைத்த சிற்பியை எண்ணித்
தமிழ்ச் செல்வி
தான் வெடிச் சிரிப்பு யாருக்குக் கேட்கப் போகின்றது ? கஃல. கனவு கவினுலகம், கடவுள்" கவிதையின் கள் வெறி=அஃனத் தைப் பற்றியம் எண்னமிடும் அந்தக் கஃஞன் சிஃகள் வடித் துச் சோர்ந்துவிட்டான். அவ இல் நிறைவு காண முடிய வில்லே. ஏங்கினுன் ஏக்கத்தின் பொருள் அவ னுக்குத்தான் புரி பும், அந்தக் கஃஞஃனக் காண் போரும் உண்டு. என்ருலும் நசீலக் கண்ணின் ஒளியும் நுண் மையின் அல்களும் யாருக்குப் புலப்படப் போகின்றன.
1ெ சூ ச ம் கேட்டுயிர்க்கது. நெடுமூச்சு வெப்பமாக வெளிப் பட்டது. சிற்பியின் சிங்க்ஃன் நீச்சல் TFடிந்தது. இமைகள் மெல்ல அழுக்கியிருந்தன. கரக் தின் விரலொன்று நெற்றிப் பொட்டைத் தொட்டுக் கொண் டிருந்தது. உணர்வுகன் அழுங் தப் பற்றிக் கொள்ளத்தான் அந்த நிவேயில் அவன் இருக் கின்ருனு?
புள்ளினங்களின்கோலக்குரல்
காற்றில் கலந்தது. உடலேக் தழுவிய வளியில் கண்மை யிருந்தது. இனிமை இனங் திருந்தது.
கினே க்கவில்லே, நெஞ்சில் ஒளி அரும்பிவிட்டதா? கரீலஞனின் விழி விளிம்புகள் விரிந்தன. வைத்தில் புதுமை வனப்பின் இன்பப் பின்னணி
கண்கள் திறந்தன.
23

Page 14
கலேஞனின் மனத்தில் புதிய
கரு உருவாகியிருந்தது.
காலமெல்லாம் ஒன்றிற்காக ஏங்கிஞன். கனவு நனவாகப் போகின்றதா ?
கலேயுள்ளம் கருவுற்றது. கலே ஞனுக்கு வேண்டியது இன்பம். ஒரு கணப் பொழுது இன்ப மாயினும் போதும் காலமெல் லாம் ஏங்கி, எதிர்பார்க்க இன் பத்திற்கு ஒர் உருவம் சமைக்க வேண்டும். து என் பத் தி ஸ் உழன்று உழன்று உள்ளம் தளர்ந்த காலத்தில், ஒளியின் உருவம் புலப்படுகின்றதா ? சிலே யமைத்திருக்கின்ருன் முன்னம் சிலேயின் கண்ணீரைத் துடைக் கத்தாமா அந்தக் கஃகுளின் கரங்கள் ? இல் : இன்பம் பொங்கும் எழிற்சிஃப் எழவேண்
டும். வெண்கலத்தால் சிஃ பமைப்பதில் அவனே வெல்
வோர் இந்த வையத்தில் இவர்.
இப்போது அவன் வடிக்கத் து டிக் கும் சிலே, இமைப் பொழுதே நிற்கும் இன்பம் என்பதுவே ஒயாக கற்பனே பயின் முன் ஒரு சிஃபுருவம் அரும்
பிக் கொண்டிருந்தது. அதை அமைப்பது எப்படி? வெண்
கலம் வேண்டும். அதற்கு எங்கே போவான் கஃஞன்.
அக்பந்தான். அங்க உலோ கத்தை நாடி அகில மெலாங் தேடி பஃலந்த பயிற்று விரு ம் பி ய GG iTJalili Sigi i I, 7äi'). உலகின் ஒரு மூஃபில் கூட இல்
2
லாமல் போப் விட்டதேன் ? ஒன்றுமட்டும் இருந்தது. அறி பாக துயரம்- என்றும் அரி பாத துக்கம்" - என்ற ஒரு சிசீலக்குரிய மூலம் மட்டும் இருங் 点、
விரும்பிய பொருள் இல்லே. தேடாத பொருள் கிடைப்பதாக இருந்தது. ஆணுலும் என்ன ? கலேஞன் துணிந்து விட்டான்" என்றும் அறியாத துக்கமாகிய சிலே சிரித்தது. அக்கச் ፵፭ነነሀኖå† சிரிப்பை அவன் கே ன் கி நாளேது ? அவனுக்குரிய சிஃ பாயிற்றே அது அவனே அக் தச் சில, உடலோடு ஒட்டிய உணர்வாக அவகை அந்தச் சிலே இருக்கிறது.
வாழ்வில் அவன் காதலிக்க
ஒன்ருத அங்கச் சிலே இருக் விறது. உள்ள மாசி கல்வன
பின் மேல் அவன் செப்து வைத் திருந்தது அந்தச் சிலே இற ஒாக அவனது காதலின் அபி குறி. ஆமாம் அந்தச் சிலேதான் என்றும் அரியாக துக்கம்
இப்போது அவனுக்கு வெண் புலம் வேண்டும். அறியாத துக் கத்தின் அடையாளமாகிய சிக்
பின் மூ லக்  ைத த் தவிர  ே ருெ ன் தும் இ ல் ஃ. சிலேயைப் பார்க் சான் கண்
ரைா, புன்னகையா? அருகே போனுன் அழுகிையா, அமர கானா? அண்மித்தது சிஃ. அந்த வெண்கலமாவது மிஞ்சி பரே !
தமிழ்ச் செல்வி

தொட்டான் தொடு உணர்ச் சியிலே ஓர் இன்பம் அனல் கக்கிக் கொண்டிருந்தது" அதில் இட்டான். உஃபில் விழுக்த சில உரு வ ரிங் து கொண்டிருந்தது.
து
புதிய உருவம் புதியபொலிவு.
இமைப்பொழுது புதிய இன் பம். ஆமாம் சிஃபுருவம் எழுங் தது. இமைப் பொழ்கே நிற்கும் இன்பத்தின் சிலே என்றும் யாத துக்கத்தி விருந்து எழுங் கது ஈகைத் தது. எத்துசீன நேரம் அது நிற்கும் ? இரு விழி களால் பார்த்தான் லேஞன் இது யத் தில் ஊறியூழிகாலம்
உயிர் பெற்ருற்போன்ற ஓர் இன்பம் ஒரு நிறைவு துன்
பத்தில் இன்பங்காணும் தூய
흥 에
TKS0LLekLkLkT TKKLKKK0OOKK000LL LLLLL LLLLLLLKKLKEEkkekeekkL0 LLLSLL0L00 KTe eS L LL 0L00SL LA
தமிழ்ச் செல்வி
திறக்கத் .
அறிவியலறிஞர் நீயூட்டன் (1842 - 1727) இரு முறை இங்கிலாந்தின் பொது மக்கள் உறுப்பினராகப் பணியாற்றிஞர். ராக இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை கான் வாயைத்திறக்கார்-அதுவும் விருந்த ஒருவரைப் பார்த்துச் சாளரத்தைத் திறக்கு மாறு வேண்டிக் கொள்ளத்தான்!
மனம் படைத்தவனு அந்தக் கக்லஞன் !
துன்பப் புயலில் கரைசேர்ந்து விட்டது இன் பப் படகு, எல் லாம் இமைப்போதில் தான். நெஞ்சந்தன் வழிகாட்டி கலங் நி3) விளக்கம்
தோன்றியறிவது வாழ்க்கை
இங்குத் துன்பக் தோன்பம் வெறுமை III I Irஇவை மூன்றில் எ துவரு பாயினும்
மூழ்கி நடக்கல் முறைகண்ர்ே."
என்பதை யறிந்தவன் அந்தக் கலேஞன். அவன் கிறைவு பெற்ற வின், O
திறந்தார்!
அவையில் அவர் உறுப்பின
வரிப்பலகையி
25

Page 15
  

Page 16
இகர யகர மிரதி விரவும்" என்றமையான் காப் காஇ என் பதும் போலி ஆகலின் கொள்ளற்க, உயிரும் மெய்யும் இருவேறு இடத்தாலும் முயற்சியாலும் பிறத்தலால் மெய் கின்ற இடத்தில் உயிர் நிற்காதென்க. ஈண்டு பகர ஒலியும் இதர ஒலியும் ஒன்றல்ல என்பதை உப்த்துனர்க. இகரம் மிடற்றைப் பிறப்பிடமாகவும் அண்பல் நா விளிம்புறுதலே முயற்சியாகவும் உடையது.
அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற்றடைய யகரம் பிரிக்கும்."
இங்ங்னம் யகரம் நா அண்ணத்தை உரலாணிபோற் பொருங்கப் பிறத்தலால் யகரம் இகரத்தோடு முயற்சியால் வேருகில் காண்க இனி உகரமும் வகரமும் இதழ்குவிதல் பல்விதம் இயைகல் என்னும் இருவேறு முயற்சியால் பிறத்தலின் அவ் என்பதும் அ உ என்பதும் ஒரொவி ஆகா.
ஐ ஒள என்னும் கலப்புயிர்க் கண் யகர மெய்க்கூறும் வகர மெய்க்கூறும் இல்லே என்பது தொல்காப்பியர் கருத்தாகல்கூடும். ஆங்கில மொழி நூல் வல்லோரும் ஐ என்பது அகரமும் இகரமும் கலந்த ஒலியெனவும் ஒள என்பது அகரமும் உகரமும் கலந்த ஒலியெனவும் அவை கலப்புயிர் (சந்தியக்கரம்) எனவும் கொள்வர் இக்கலப்புயிர் ஒலித்தற்கு பகரமெப்பும் வகரப்ெபும் தேவை பில்லே என்பது ஆங்கில ஓசை நூல்வல்லோருடைய மகம். என்னே, உயிர்முன் மெய் வந்து கலவரது மெய்ம்மு ன் உயிர் வந்து கலப்பின், அவ்வொலி உயிர்  ெம ப் பாகு ம் என் பகை அறிக. இகர பகர மி ரதி விரவும் என்பது கொல்காப்பியர் காலத்து வழக்குப்போலும். பின்பு ஓசை நூல் நுணுகி ஆராயப் பட்ட காலத்திருந்த நச்சி ஒர்க்கினியர் அவ்விரவுதலேக் கொள் எற்க என்ருர் யகரம் உயிர்த்தன்மை உடையதென்பது ஆ եrial) நூலுடையோர் கொள்கை எனினும், அவர் யகரத்தை (իլոյ, இயrவே கொள்வர்,
இனி வடநூலர் மகம்பற்றி பவனங்தியாரும் சிவஞான முனி வரும் அ ப் இ தம்முள் ஒத்திசைத்து ஐ என்னும் பிங்கியக்கர மாகுமெனவும் அ வ் உ என்பன தம்முள் ஒத்திசைத்து ஒள என் ஆறும் சந்தியக்கரமாகுமெனவும் கூறுவர் ஈண்டுக் தமிழ் நூல் வடநூவோடு மாறுபடுதலில் குற்றமில்ஃப் என உணர்க. உயிர் முன் மெய் வந்து கலந்திசைத்து உயிராதல் பாண்டும் இன்மை பாலும் அ இ ஐயாகும் அது ஒளவாகும் எனத் தொல்காப்பியர் மொழிந்தமையாலும் வட நூலார் மதம் பற்றி உரைக்கள் இழுக் குடைத் தென்க.
தமிழ்ச் செல்வி
 

6)
TFuji Rouffaut Fra. - m} 교 ,凸,
'ஏம்பா முத்து! நாளே. சித்திரைமுழு மதிநாள் நாமெல் லோரும் ஒ ன் ரு க மலேக்குச் சென்றும் பலநாட்களாகி விட் டன. நாளே, புறப்படவேண்டி பதுதானே?. என்ன சொல்லு கின் ருப் ? " என்று தொடங் பினுன் பணி.
"இவன் இப்பொழுதுஒற்றை பாளிாடா, டும் சு டவ ர ? தன் வீட்டரசியுடன் புறப் பரிவான். அவ னுக்குத் தொல்ஃலயாக நாமேன் . எ ன் று நீட்ச ஞன் கூட இருந்த மலேயப்பன்.
கண்ணப்பன் இதழில் இள நகை யரும்பிற்று,
** GrooGiiT _IT LI LIG33 ! ! ) 5 Iri*5:57:37 யை ஏன் இப்படிச் சிரையில் அடைத்துள்ளாப்," -து டே
மணி! நான் சொல்லுவதைக் கேள்! ஆன்றைக்கு இ 3 ன்
வீட்) ற்கு விருங்காகச் சென் யிருந்தேன். அப்பொழுதாவது இவன் மனேவியைக் கண்டு இவனே ஒருமுறை பாராட்டலா மென்று நிசீனத்தேன். இந்தப் ப ய லே சிற்றுண்டி யைத்
। । । அனுப்பிவிட்டான். ' என்று மணியைப் பார்த்துக் கூறி விட்டு, "பொல்லாத ஆன டா நீ" என்று கண்ணப்பனின் காதைத்திருகினுன் ஃபப்பன்
தமிழ்ச் செல்வி
TLTTSLLLS TTLS LSLLLSLSLLSL MLTMLSSTSMTST T TTTS
ஜெ க தீ ச ன் PTiTkyf
அடே காதைவிடு காதை விடு' எ ன் று கண்ணப்பன் கெஞ்சினுன் "ஆமாம்! விட்டு விடடா அவன் மனேவி திருகும் காதை நீ எப்படித் திருகலாம்" என்று கூறிச் சிரித்தான் மணி,
கண்ணப்பன் சிரித் தா ன். மலேயப்பனும் சிரித்தான் ஆச் சிரிப்பொலியைக் கேட்டவாறே நிஞ்சப்பன் அங்கு இங்து சேர்க் தான் 'நண்பர்களே! ஒரு நல்ல செய்தி". என்று தொடங்கி ஞன் நஞ்சு, ' என் ன ? . முக் குரல்கள் எழுப்பிய ஒரு விணு இது, நா ஃள, என்விட்டில் உங்களுக்கெல்லாம்ஒருவிருங் து என் இல்லத்தரசியை அவ்விழா வில் உங்களுக்கு அறிமுகப் படுத்திவைப்பேன் 'ஆ கா " என்று மலேயப்பன் வாயைப் பிளந்தான் "அ  ேட! வாயை மூடு இன்னும் கேள்! "என் மனேவி பாடுவதில் வல்லவன். ஆகையால் இசை விரு ங் தும் துண்டு" !
"நஞ்சு நீ படித்தவன் டா' என்று மணி அவன் முது கில்
தட்டிக்கொடுத்துப் பாராட் டிஞன்.
"நஞ்சு இதோ | இ க் த க்
கண்ணப்பனும்தான் இருக் கிருன். இவனும்தான் படித் தவன் பெண்ணுரிமைபற்றி
29

Page 17
மூட்டை மூட்டையாகப் பேசி ஞன். இன்று கிடங்கில் அடைக் கும் மூட்டையைப்போலத் தன்
மனேவியை அடைத்துவைக் இருக்கிருன் ந ம்  ைம உயிர்
நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின் குனே . ஒரு நாளாவது நம்மை அழைத்துப் போப் வி ரு ங் து செய்தானு ? இவனுடைய Tiss III" பற்றி ஒரு சொல்கூட வெளி C3 I IG? DIT L" I "Töö (3 LI TGổrji இறதே." எ ன் று சொல்லிக் கொண்டேபோனுன் கண்ணப் பன் இடைமறித்து, "அப்பா ! தோழர்களே! உங்கள் விருப் பத்தை நிறைவேற்ப வேண்டு மென்பதுதான் என்னுவிலும்' என்ருன்
"பாவம் அவனே ஒன்று ம் குறை சொல்லாதீர்கள்" என் குன் நஞ்சு, "என்னடா சொல் லுகிருப்" என்று ஒரு குரலில் வினு எழுப்பினர் மணியும், மலே யப்பனும், அவன் பஃனவி முகத் தில் அம்மை வடுக்கள் ஏராளம் உடன் அழைத்துக் கொண்டு வரப் பயல் வெட்கப்படுகிருன்
। । ।।।। சொல்லே ம று த் து, "இல்லே! இல்லே! என்ற தலயாட்டினுன் கண்ணப்பன்,
பின் . என்ன த ர ன ம் ? சொல்லேன்' என்ருன் மலேயப் பன். அடே அவன் எ ன் ன சொல்லப்போகிருன் எல்லாம் எனக்குத் தெரியும். அவ ன் மாமனுரின் பணப்பெட்டியின் மீது ஆசைகொண்டு.அவர்மகள் கழு க் தி ல் தாலியைக் கட்டி
விட்டான், பெண்ணின் கோன ஆல்ப் பொன்னே நிமிர்த்தும்' என்ற பழமொழி தெரியாதா? என்றுதொடர்ந்த நஞ்சு, 'ஏன், ட" கண்னப்பா மனேவியை விட்டு விட்டு மாமனுர்தந்த பணத்தையாவது ஒரு பையில் போட்டுத் துனேக்கு எடுத்துக் கொண் டு செல்வதுதானே ! என்று குத்தலாகக் கேட்டான்.
கண்ணப்பனுல் அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லே பேசா மல் எழுந்து புறப்பட்டுவிட் டான் அதைக்கண்டு சஞ்சு பிரிக்க, மலேயப்பனும் திட்டன் சேர்ந்துகொண்டான். மணி மட்டும் அமைதியாக இருக்கான்
தந்து இன் உண்பைபTE அமுதக்கை விரும்பித்தான் மனம்புரிந்து கொண்டான். அவள் அன்பில் சிறைப்பட்டு மகிழ்ந்து கிடந்தான் அமுதம்
அவனுடைய விரிகளு 萤岛马厅, QEö驴jG马r 列)°可吓
கத் தோன் றியதே இ ல் வே. 5°LöL G而r、 செல்ல அமுதத்தின் முகம் துடுன் விழியெதிரே தோன் ரிக் தோன் மறைந்தது. "அம்மை வடுக்களா.." அந்த நில முகத் தில் அ ப் படி யொன்றுமே இல்ஃயே ஞ் சு பொய்யா சொன்னுன் அவன் என் மனேவி யைத் திருமணத்திற்கு முன்பே அவளுரில் பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தான் . ஆ இ ன் சொற்கள் உண்மைதாமோ ? ஐயோ! என் கண்களே என்னே ஏமாற்றிவிட்டனவா ? அமுதம் அழகற்றவளா? வினுக்குறி சிறி
தமிழ்ச் செல்வி
 
 

தாகத்தோன்றி வளர்ந்து பெரி
RTகி உள்ளத்தை முழுமையா கக் கைப்பற்றிக் கொண்டது. அவ் விஞவை உள்ளம் செறிக்க மாட்டாமல் திண்டாடியது.
வீட்டிற்குவந்து சேர்ந்தான், வீடு திறந்து கிடந்தது, நேரா கத் தன்னுடைய அறைக்குச் சென்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து க எண் 1 சீன மூடிக்
| , கைேெளயல்களின் ஒலி அர தத்தின் விருகையை அவனுக்கு இருந்திருக் זו נif ,h,frr LEPaזלqx_+ கும். ஆணுல் வேண்டுமென்றே அல்லவா அவன் ர என் த த்ர மூடிக்கொண்டு கிடக்கின்றன். அவன் தன் நெற்றியைக் கை க ள | ல் அழுத்திக்கொண்டு கிடந்ததைப் பார்த்து அமுதம் திடுக்கிட்டாள். அவன் கைகளே மெதுவாக அகற்றிவிட்டுக் தன் கைகளால் தடவினுள் அவன் அவள் கைகளே வெடுக்கென் ர f T、
ਸੰਨੂੰ, । ? ॥ ਜਜ மிருந்து வேறு
"என்ன சொல்லுங்கள் ரஃப் வலியா ? அப்படியானுல் மரும் தும் சூடாகக் கா ப் பி யும் கொண்டுவருகிறேன்."
"எனக்கொன்றும் இல் லே
விகைக் கொல்ஃ செய்யாதே LL r /
அமுதம் இத்தகைய கடுஞ் சொற்களே அவனிடமிருந்து
। ।।।। ຂຶ້ນ !
தமிழ்ச் செல்வி
கிண்ணப்பன் ஏ தோ ஒரு நாஃலப் புரட்டிக்கொண்டிருந் தான் அவன் கைகள்தாம் புரட்ரன. அவன் உள்ளமோ வேறு எதன்ேயோபுரட்டிப்புரட் டிப் பார்த்துக் கொண்டிருக் கது. முேதம் சூடாரக் காப்பி பம், கலேவலி மாந்தையும் பல னருகே வைத்துவிட்டு நகர்ள் காள். மீண்டும் சிறிது நேரங் கரிக் து கவ்ரியாக வந்தவள் உள்ளே செல்லக் துணிவர் ர. ਜੀ । । ।।।। பார்க்தாள் க எண் ன ப் பள் | 1 11.5 # i, G.A, Irgior II. IF, l’y I on T-i irst in I, F, in F.
| * எமதியா ரின் 7ள். frr:Tr57" L " 7 fl-att ris? o ITF FTG விருந்து விடுபடவில்: ஆள்ை ஆல்ஸ் கத்தில் ஸ்டுக்கள் உண்டா இல்லேயா என்பதைப் । । அவசீனத் தாண்டி து விதிகள் நிமிர்ந்து பார்க்க மறுத்துக் தாம்ந்தன.
„Jus if J, 1 f. .#;הלך ההד, ו ו ו וחדר, יוליף ז'ו ווולה, חו להבלת) חי h T, ח}h FFat3י חיווח பார்த்துவிட்டுப் பேசக் கணி וי{h_jוח5Frוויות. hון וו חוו_ווחי חו (מן b, והי சென்று விட்டாள். துமுதம் மற்றப் பெண்களேப் போலக் கணவனுடன் அன்பு கொண்டு 2 ற ர் தெரிந்தவள்தான். ஆணுல் எதற்கும், எதிர்க் துப் பேசவோ, போராடி உரிமை பெற 3ே விரும்பாதவள் அவள் கணவனிடம் எவ்வளவு அன்பு  ைடய வளாக இருங் தாளோ, அவ்வளவு அச்சமமும் P.I.I.I.T. If P. G3) | - II IGJ IGTIT IT-TF3a li rஇருந்தான்.
1

Page 18
தன்னாப்பன் டுருளியே இனம் பினுன் அமுதம், வெளியே செல்லுகின்ற தன் கணவனே ப் பார்த்துக் குழப்பமடைந்தவி ளாக, "உங்களுக்கு என்ன d, y é!! !? !! ....... என்னிடங் கூறக் கூடாதா " என்று கெஞ்சிக் கேட்டான்,
" ஒன்றுமில்லே. அ முதம்! அலுவலகத் தொல்லே. நீ சாப் பி ட்டு வி ட் டு ப் படுத்துக்
Tgif . ""
இச் சொற்களே அவன் எப் படிப் பேசினுன் உள்ளம் பேசிற்கு, உதடுகள் பேசினவா. அவனுக்கே தெரியவில்லே!
அமுதம் தன் மீது ஒன்றும் தவறில்ஃப் என்பதை யறிந்து ஒருவாறு மனங்தேறி உள்ளே சென் ரு ஸ். ஆணுல் தன் கணவர் என்ன தொல்ஃ) யில் அகப்பட்டுக் கொண் Lity என்று நினேக்கும் பொழுது அவளது குழப்பமும், து ய ர மும் பன்மடங்காகப் பெருகின.
அவள் உண்ண்வில்லே. சனவ னுடைய படுக்கையைச் சரியாக விரித்து வைத்துவிட்டு, திரு வள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலே எடுத் துக் கொண்டு சென்று சாப்வு நாற்காலியில் சா ய் ங் த ஸ். அவள் படிக்க முயன்ருள். விரி கள்தாம் எழுத்துக்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தன!
கதவை யாரோ தட்டும் ஒலி கேட்டது. ர ப த ப் புட ன்
32
சென்று இறந்தாள், தன் கன வன் கண்ணப்பஃனத் தான் அங்கே கண்டாள். இப்பொ ழுது அவன் முகத்தில் சிந்தனே
குடிகொண்டிருந்தது. பழைய படி சாய்வு நாற்காவியில் சாய்ந்து கண்களே மூடிக்
தொண்டான்
அ முத ம், எப்படியேனும் இந்தச் சூழலே மாற்ற வேண் டும் என்று எண்ணினுள்.
காளே, சித்திரை முழுமதி நாள். தன்னேயும் மலேக்கு அழைத்துக்
கொண்டு செல்வதாகக் கண் னப்பன் சொல்லி யிருந்தது அவள் நினேவிற்கு வந்தது :
அதனேயே பொருளாக வைக்
துப் பேசத் தொடங்கினுள்.
"நாளேக்கு கட்டும்."
என்ன முறைக்
"...ஏன் ? எப்பொழுதும் சமைப்பதைத்தான். '
"...நீ ங் கன் த ன் நாளே மலேக்குச் செல்லலாம் என்று கூறினீர்களே அங்குக் கொண்டு
3 Trij - T L ? .....
" சிக்கா',.." கற்ாரப் என்
குரலில் வெறுப்புப் பொங் கியது.
"ஆம்! நீங்கள்தான், நம் திரு
மனத்திற்குப் பிறகு வருகின்ற
முதல் சித்திரை முழுமதி
நாளில் இருவருமாகச் செல்லு
வோம். என்றிர்கள்
" இருக்கிற முகத்திற்கு அது தான் குறை'
தமிழ்ச் செல்வி

ST55 JT பூர்"
சொல்லுகின்றீர்
"ஒன்றுமில்லே."
'இல்லே. என் பற்றி ஏதோ ?"
முகத்தைப்
" ஆம் போ கண்ணுடியில் L) J“”
"ஓ ! அம்மை வடுக்களேச் சொல்லுகிறீர்களா அதற்கு என் என்ன செய்ய முடியும் ! தங்களு க்கு விருப்பமில்ஃப் பென்ரில் தான் வரவில்லே "
"அமுதம் இங்கே வா "
அமுதம் அருகே சென்று நின்றுள். அவள் முகத்தை உற்று நோக்கினுன் அம்மை வடுக்கள் அங்கே இருந்தன. ஒவ்வொன் றும் வளர்ந்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டு
வருவது போல் அவனுக்குக் தோன்றியது.
" ... F. GLI"
அமுதம் உணர்வற்றுச் சிலே போல அங்கிருந்து நகர்ந்தாள். அங்கு மாட்டப்பட்டிருந்த கண்ணுடி அவள் முகவடுக்களே அன்றுதான் அப்படிப் பெரி தாக்கிக் காட்டிற்று. அவளே இத்தகைய வடுக்களே இன்று வரையில் கண்டதில்லே!
அன்றிலிருந்து கண்ணப்ப இனின் அன்பு குறைந்து வரலா பயிற் று. நாட்கள் வெறுப்பை வளர்த்து அவ்விரண்டு உன் ளேங்களேயும் பிரித் தெ நி ய
தமிழ்ச் செல்வி
மு ய ன் று கொண்டிருந்தன. அமுதத்தின் உள்ளம் செய்வ தறியாமல் ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்தது.
ஓராண்டு நகர்ந்து மறைங் தி அன்று எதிர்பாராத முறையில் கண்ணப்பன் நஞ்சு வீட்டிற்குச் செல்ல வேண்டிய தாயிற்று. தன்னுடைய நண் பன் ஒருவனுக்கு நஞ்சு பணி பாற்றும் அ லு வல க க் தி ல் இடம்பெற ஏற்பாடு செய்வதற் காக நஞ்சை நாட வேண்டி யிருந்தது.
நஞ்சு தனியாக வீட்டில் துப ரக் கோலத்தில் கிடந்தான். அவனிடம் அவன் பேசிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத் தில் நஞ்சின் கிலேயை நன்கு தெரிந்து கொண்டான். அை அனுக்கும் அவன் மனேவிக்கும் மன ஒற்றுமை கிடையாது. எதற்கும் போராடக் கற்றுக் கொண்டிருந்த நஞ்சின் மனேவி அவனிடம் சொல்விக் கொள் ளாமலேயே பிறந்தகத்திற்குச் சென்றுவிட்டாள். அவள் செல் வக் குடும்பத்தைச் சேர்ந்தவன்; ஆட்சி செய்து பழகியவன். அடங்கிப் பழகியவள் இல்லே, நஞ்சு மனம் ருைந்து கிடங் தான் அவன் தன் மனேவியைப் பல கொடிய சொற்களால் திட்டித் தீர்த்தான்.
கண்ணப்பன் தன் நண்ப னின் மனநிலயை அறிந்து, கான் வந்த நோக்கத்தை வெளியிடவில்லே, நஞ்சுவிற்கு ஆறுதல் சொல்லவும் இல்லே.

Page 19
அவன் எப்படிச் சொல்லு
JFT ?
அவன் மனந்தடுமாறியபடி அங்கிருந்து புறப்பட்டான். அப்பொழுது வானில் கரு மேகக் கூட்டம் ஆரவாரித்தது. மின்னல் மேகத்தை வெட்டிப் பிளந்தது. மழை கொட்டக் தொடங்கிற்று. அவன் கால்கள்
வீட் ைநோக்கி நடையிட் டன. r p ன் று கொண்
டிருந்த அவன் உள்ளம் அவ னது கால்கள் ஒரு கல்லோடு மோதி அவன் விழுந்தபோது தான் ஒரு நிலக்கு வந்தது. அவன் நெற்றியில் குருதி "கு குபு" என்று பெருகியது. கை களால் நெற்றியை அழுத்திப் பற்றியபடி தள்ளாடி வீட்டில் குள் நுழைந்தான். நினேவு தடு மாறி வாயிற்படியின் பக்கம் மீண்டும் விழுந்தான்.
அவன் மீண்டும் கண்களேக்
திறந்து பார்த்த பொழுது தான் அமுதத்தின் LADT]. யில் படுத்திருப்பதை உணர்ந் அவளுடைய கண்
களின் விளிம்பில் நீர் கசிந்தது. அவள் உதடுகள் துன்பத்தால் மடிந்தன. அமுதத்தின் முகிக் தைத் தெளிவாகப் பார்க்க முடியாதவாறு அவன் கண் களுக்கு நீர் திரையிட்டது. தன் கையால் அமுதத்தின் கண்ணிரைத் துடைத்தான்.
மருத்துவரின் காலடியோசை கேட்டது. அமுதம் எழுங் திருந்து நாற்காலியைப் படுக் கையருகே இழுத்துப் (LT. டாள் மருத்துவர் அமுகத் தின் விழியில் தேங்கிய ஏக்கத்
தைக் கண்டு, ஒன்றபில்லே. கவ்சிலப்படாதீர்க்ள்," என்று ஆறுதல் கூறிவிட்டு, கண்ணப் பனுக்கு மருத்துவம் செய்தார். தன்னாப்பன் "ஐயா இன்னும் புண் ஆற எத்தனே நாட்க ன்ாகும்? என்று கேட்டான். ரர்? விரைவில் ஆறிவிடும் புண் இருந்த இடத்தில் வடு பட்டும் அப்படியேத்ரீன் இருக் கும் என்று முடிக்கும் முன்னர் "ஐயா ஒடுவைப் போக்கி விடாதீர்கள். வடு மட்டும் இருக் கட்டும்,' என்று காக்க தழுக்கக் கூறினுன்
" ஏன்? மருத்துவரின் விருது வில் வியப்பு பெர் இந்து கிடந்
தது. கண்ணப்பன் விழிகள் அமுதத்தின் முகத்தில் பு:இங்
தன் இப்பொழுது அங்கே ஒடுக்களே இல்லே அம் பு
மாவற்ற ம்தியாகக் காட்சி
பளித்தது.
மருத்துவர் தன் கேள்விக்கு
விட்ை பெரும்லேயே விடை
பெற்றுச் சென் ருர்,
கண்ணப்பனின் புண் மறைக் தது. வடு இாழ்ந்தது.
" நாளே, சித்திரை முழமதி நாள் 1 மக்லக்குப் போகவேண் | r' என்னென்ன வாங்க வேண்டும் 1 இன்ரே விடு என்ருன் கண்ணப்பன்: மனேவி அமுதம் ஒரு பட்டியல் கொடுத்தாள்.
அடுத்த நாள் இருவரும் இரவில் மலேயின் மீது நில வொளியில் மகிழ்ந்திருந்தனர். களங்கமுள்ள (மதி இன்ப வொளியை வாரி வழங்கியது அவ்வொளியில் இரண்டு உள் விளங்கள் ஒன்றையொன்று அன் பில் விழுங்கிக் கொண் டிருங்கின.
தமிழ்ச் செல்வி
 
 
 
 
 
 
 
 
 

முன் இதழின் தொடர்ச்சி
இ7
மது, ச விமலானந்தம் M. A.
அவர்கள் எண்ணல்ேலாம். ராப்புமுறையில் அடக்கிவிட்டால் கருத்துக்கள் எல்லாம் கவிதையாகிவிடும் என்பதாகும். யாப்பில் சொற்களே அடக்கிவிட்டா சே எல்லாம் அமர கவிதைகளாகிவிட முடியுமா? அங்ங்னம் ஆகுமாறில்ஃயே பாப்பு முறையில் இல்லா மலே கவிதை உணர்ச்சி பெறலாம் யாப்பு அமைதி இருந்து ம் கவிதை புணர்வு பெருது போதலும் உண்டன்ருே ?"
உரைநடையைத் துண்டாடி யாப்பு முறையில் - வெண்பாவி வோ, அகவவிலோ அடக்கிவிட்டால் அது கவிதை பாமோ ? It is Ilothing but prose cut into lines of equal length; thats' all. III முறையில்-பாஇனத்துள் அடங்குவதிலேயே எல்லாம் கவிதை பாக ஆக முடியாது என்பது தெளிவு.
இன்னும் கூர்ந்து நோக்கினுல் வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், பாரதியும் இன்னபிற புலவர்களும் பாடிய அஃனத்தும் கவிதைகள் என்று அறுதியிட முடி ய ர து. தமிழ் மறை என்ற முறையில் வள்ளுவம் சிறந்தொளிர்ந்தாலும் "துப்பார்க்குத் துப் பாய துப்பாக்கித், துப்பார்க்குத் துப்பாயது உம் மழை" என வரும் குறட்பாக்களில் கவிதைக் கனிவு இல்லேயன்ருே ? ஆசாரக் கோவையைக் கவிதைக் கனிவு மிக்கதாகக் கொள்ளக் கூடுமா ? கம்பன் பாடிய பதினுயிரத்திற்கும் மேலான பாடல்களில் எத்தனே யோ வெற்றுச் செய்யுட்கள் உளவன்ருே சிலம்பிலும் அரங்
Without form, we may have the spirit of poetry without its externals; with this, we may have the externals of poetry its spirit. - Hudson
தமிழ்ச் செல்வி 35

Page 20
கேற்றுக் காதைபோன்றவற்றில் கவிதை இன்பம் மாங் த இயலுங் தொல் பாரதி பாடிய அனேத்துமா அள்ளும் திறத்தன! கவிமணி பயின் கவிதைபோல் நாமக்கல்லாரின் கவிதைகள் உளம் கவராதது ஏன்? இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்க,
"குழல் இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலேச் சொற் கேளா தவர்'
என்பன போன்ற குறள் மணிகளன்ருே கொள்ள கொள்ளுகின் றன உள்ளத்தை வழக்குரை காதை, கா ன ல் வரிப்பகுதிகள் போன்றனவன்ருே செந்தமிழ் கலம் பயில் சிலப்பதிகாரமகை நெஞ்சை பள்ளும் நீர்மையதாக்குகின்றன குயில் பாட்டு, பாகு சாலி சபதம், கண்ணன் பாட்டு, கேசீய கீதம் முதலியனவன்ருே பாரதியின் பாட்டுத் திறத்தைப் பறைசாற்றுகின்றன. கம்பனே! நினேயும்போது உறங்குகின்ற கும்பகர்ன- ஒன்ரரி ைவிடுங் தவத்தோன். வெள்ளருக்கம் சடைமுடியான். என்பன பே ק, זל அமர கவிதைகளன்ருே நினேவுக்கு வந்து 1ெ5 ஞ்  ைசி நெகிழ்த் து கின்றன.
தொகை நூல்கள் அக்னத்தும் கவிதை என்று கூறுமாறில்: யே பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலேயே என்ற தி" தொகைப்(335) பாடலும் படைப்புப் பலபடைத்து:யாண்டுப் பலவாக. அற்றைத் திங்கள். என்பன வாய புறப்பாட-சிெ மன்ருே பொன்றும் து சீன யும் பொற்புடைக் கவிதைகள்' பிரங்கும் பான்மையதாக அமைகின்றன. தொடுக்கும் க: பழம் பாடல் . எனத் தொடங்கும் கவிதைக்கு நிகருண்டோ t இதுகேட்டு இறைவனே நேரில் ப்ோந்தான் என்ருல் இதன் சில பை என்னென்பது ? வலம் வந்த மடவார்கள் சடமா- ! வதிர மழை என்றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பா' கும் திருவையாறே" என்பன போன்ற தேவாரத் கெள்ளமுதும் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி.என்பன போன்ற ஆ வார்ப் பாசுரங்களும் எண்ண எண்ண இனிக்கிறதே !
ஆங்கிலக் கவிஞன் சேக்ஸ்பியர் எழுதிய அனேத்திலும் கவி 4 is riflis Lith Ruai i2). Itih. To be or not to be...(Hamlet" Tomorrow and to morrow... (Macbeth). GLIrair, DJ 717).JLJ.Ta3 Ld395 கள் ஆங்காங்கேதானே மிளிர்கின்றன. வார்ட்ஸ் வொர்த் யாக் Excursion என்ற கவிதையில் 100 அடிகளுக்குமேல் எ ல் ல வெட்டி யமைத்தது போன்று உள்ளதாகவன்றே உணர்க்கோ கூறுகின்றனர். குறிஞ்சிப் பாட்டில் 9 மலர்களின் பெயர்ப்பட்ட பல் வருகின்றதே அப்பகுதியைக் கவிதை எனலாமோ ?
தமிழ்ச் செல்வி
 
 
 
 

இதனுல் எக்காட்டுத் கவிஞர்கள் இயற் றிய எல்லாம் கவிதை யாகிவிடமுடியாது; எழுதியவற்றின் இடையே கவிதையல்லாத சாதாரணச் செய்யுட் பகுதிகளும் எ க்கனேயோ உள; இடையிடை யே சிறந்த கவிதைப் பகுதிகள் சிலவே உண்டு எனவும் உணர்ந் தோம். எனவே செய்யுட்கள் எல்லாம் சி ங் த கவிதைகளாக முடியாது என்றும், கவிஞர்களின் வெளியீடெல்லாம் ஆவிதையாகி
ட மாட்டா என்றும் தெளிந்தோம்.
வேடிக்கை வினுேதங்களேயும் ஈண்டு எண்ணி மகிழலாம். ம்பன் கவியமுகாம் கம்ப ராமாயணமும், சேக்கிறார் செந்தமிழ் ரிகாம் பெரிய புராணமும் அபித்து ஒழிக்கத்தக்கன என்று இற் ை நாளில் எண்ணப்படினும், அவை இன்ன பல எதிர்ப்புக் கிரேக்கு இடையே ஏற்றமுடன் விளங்குதற்குக் காரணம் கவிதைக்
னிவு மிகுதியாக அவற்றில் உள்ள தும் ஒரு காரணமன்ருே ?
இன்னும் மேடைகளிலும், அாங்குகளிலும் வள்ளு வ சீன வாயாரப் போற்றிப் புகழ்ந்தாலும், மாணவர்கள் ே தர்வு எழுதுங் காலேத் திருக்குறட் பகுதிகளேவிட, இராமாயணம், பெரியபுராணம் போன்றவற்றைச் சுவைபட கவிதை இன்பம் மாங்தி ம கி ற் ந் த முறையில் சிறப்போடு விடைபகரும் திறத்தைக் காணும்போது இவ்விரு நூல்களின் இனிமையே காரணம் எனலாமன்ருே ?
எம்மொழியிலும் ஒ வ் டு வர ரு இலக்கியத்தினின்றும் இந்த ஆண்டுக்கு இந்தப் பகுதி, அடுத்த ஆண்டுக்கு அதற்கடுத்த பகுதி என்று நிரல்பட அை க்காது. பாடத்திட்டர் குழு நல்ல பகுதி களேத் தெரிந்தெடுப்பானேன்: ஒரு நூலில் சுவையான கவிதைப் குதியுமுரண்டு, சுவையற்ற வெற்றுச் செய்யுட்களும் உள் என 1ணர்ந்த வுணர்வினுலேயன் ரே?
இதுகாறும் கண்டவற்ருல் யாப்பு நெறியில் நின்றவெல்லாம் சிதையாக மாட்டா என்றும், யாப்பில் அடங்கினுலும் செத் த | lம் போன்ற செய்யுட்களும்-தீய்ந்த பாட்டரி குழல்போன்ற ப்யுட்களும் உண்டு நல்ல உயிர்த் துடிப்புள்ள கவிதைகளும் இவற்றின் உண்மையும் உயர்வும் உணர மாட்டாமையாலே உண்மைக் கவிதைக்கும் உதவாக்கரை செய்யுட்கும் உள் ள துபாடு அறியாத மருட்சி இற்றை நாளில் ஏற்பட்டுளது rறம், இதனுலேயே போலிக்கவிஞர்கள் பெருகி வருகின்ருர்கள் "நம் கண்டு, கவிஞர்கள் எழுதியவற்றில் வெற்றுச் செய்யுட் ம் விரவியிருக்கும், சிறந்த கவிதைப் பகுதிகளும் ஆங்காங்கே ருக்கும் என எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிந்தோம்
இனி த ரை ஆடைல் கவிதை உண்டா என் பது பற்றி
'மிழ்ச் செல்வி 37

Page 21
எண்ணுவாம். யாப்பில் அமையாது எழுதப்படுவன வெல்லா உரை நடை என்னலாம். உரை நடை என்றதும் ஒன்றும் உதவி தது என்று எண்ண வேண்டா அது கவிதையினும் தாழ்ந்தது என்ற எண்ணம் ஏனுே ஏற்படுகிறது. உரை நடையிலும் கவிகை யைக் காணலாம். கவிதைக்கு யாப்பு ெ ரம்புதான் {&& ! got '{{' || If " GT337| J3ababu. * There is poetry even in prose Loo. 3 n (BG), 57 l'IH || கவிதைக் கூறுகள் அமைந்த செய்யுட்கள் அசீனத்தும் கவிதையா மாறு போன்றே, அக்கூறுபாடுகள் அமையப்பெற்ற சிறந்த உரை நடை அனேத்தும் கவிதைச் சுவை அமையப் பெற்றனவே எனக் கூறவும் வேண்டுமோ?
அப்படியாயின் உரை நடையைவிடச் செய்யுளில்-யாப்பில் கவிதை சிறப்பானேன் என்ற கேள்வி எழும் உரை நடையைக் காட்டிலும் யாப்பில் கவிதைக் கனிவுக்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனுல்தான் Metrician என்றும், Metris எனவும் மிளிஞர் அழைக்கப்படுகின்றனர். உரைநடையில் வழங்கும் சொற்கள் கவிதையில் வந்து உட்காரும் போது தனி வேகத்தையும் விறு விறுப்பையும், வலிவையும் பெறுகின்றன. யாப்பு முறை-பரவி னம் செற்களேயும் சொற்ருெடர்களேயும் மாத்திரை யளவி தடுத்துநிறுத்தி, புதிய வேகத்தையும் விரைவையும் ஊட்டுகிறது.
இதனுல், உரைநடையைவிடச் செய்யுளில்-யாப்பில் கவிதை, தன்மைக்கு நிறைய வாய்ப்பும் வளதியும் உண்டு என்று கூரில் மே தவிர, உரைநடையில் கவிதைத் தன்மை இல்லே என்று கூறல்
Werse is an ornament and no cause to poetry. - Sidney The feigning" the peculiar function of poetry, may be as well in prose as in verse. - Bacon Poetry of the highest kind Inay exist without metre. Coleridge
Treated in prose, it may be made richly poetical bul only when treated in metre is it fashioned into actua
poetry. — Ншdsап The reason why verse is necessary to the for in
poetry is that the perfection of the poetical spirit de Inands it that the circle of its enthusiasm, beauty, an power, is incomplete Without it. - Leigh Hunt LLa aLa a LaLa aLLHHLHaaS LL LLLLL LL a LaL aa S S S LLLLLLLLS quite different from Lhalt (of prose — Hegel The metre, like music, makes in itself a profound appeal to feelings. It is a powerful aid in the emotionalisatio of thought - Hudson
38 தமிழ்ச் செல்
 
 
 
 
 
 
 
 

* து. உரைநடையிலும் கவியின்பமும், கவிதைக் கிப்பிரிவும் இருக்
கத்தான் செய்கின்றன.
தமிழ் முனிவர் திரு. வி. க. தமிழ்மலயாம் மறைமலேயடிகள், நாவலர் சோமசுந்தர பார தியார், செந்தமிழ்க் GråbruLi riiñ சேதுப் L., கவிராஜ பண்டிதர் ஜெ க வி ர பாண்டியனுர், மு. வ. அண்ணுதுரை, கருணுகிதி, ந. சஞ்சீவி போன்ரு சின் உரைநடை பில் பெருவாரியாக இல்லாவிடி ஒனும் கவிதைக் கனிவு அமையவே அமைகிற து. அவர்களுடைய நூல்களப் பயிலும்போது இவரிமை புமி, சுவையும், கவிதையைப் படி க்கும்போது ஏற்படும் உள்ள உணர்ம்ை உணர்ச்சித் துடிப்பும் உண்டாகவே ஒ ஒ ,T( و أتراكي நாவலர் பாரதியாரின் உரைநடையைச் சிற்சிலபோது சிலவிடங் களில் வெண்பா வாகவும், அகவல "க ைஅமைக்கலாம் போன்ற பினர் உண்டாவதகினர் கற்ருேர் உணர்வர் சொல்லின் சென் வரின் கடையில் தெள்ளு தமிழ் துள்ளிவங் து நிற் றஃக் காணும் போது கவிதையுணர்வு பிறக்கிறது; புகை ழ விரும்பாது, தூய GY, Tārā3 - G ir arar இன்பம் என எண் ணி ஆன்றவிந்தடங்கி அரிய பல நூல்களே வெளியிட்டு வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் வளமார்ந்த தஃப்யாய நிலேயாய உலேயாத உண்மைக் தொண்டு புரிந்துவரும் பெருமகனுர் ஜெகவீர பாண்டியனுசின் உரைநடை உபரியது: உணர்ச்சியை அனட்டும் கிரத்தது: கவிதைக் கடலில் ந்ேதித் திரக்கும் கிலேயே நினவுக்கு வரும் அவர் நூ ல் களே ப் பயிலும்போது
அண்துைரையின் "சட்டம், ஓர் இருட்டறை அதில் வக்கீஜின் வாதம் ஓர் விளக்கு" என்பன போன்றனவும்: த ரு குனு நிதி யின் 'ஓடினுள் ஓடினுள் ஓடினுள், வாழ்க்கையின் ஒரத்திற்கே ஒடிஞள்": "கான் ஓர் வண்டு எத்தனேயோ பூக்கள் உண்டு" என்பனபோன்றன ம்ே கவிகைக் கிரீம் அனேத்தையும் கொண்டொளிரும் தன்மையை நடுநியோர் நெஞ்சம் நினேந்து மகிழத் தா ன் வேண்டியுளது. (அறிஞரையும் கலஞரையும் குறிப்பிடுவதால் கட்டுரை ஆசிரியர் அவர்கள் பால் ஒன்றியவர் என்று எண்ண வேண்டா, உள்ளதைஉணர்ந்ததை உணர்த்துவதே உயர்ந்தோரின்-உண்மையாளரின் கடமை என்ற முறையில் எண்ணிக்கொள்க)
மறைமலேயார், மு. வ, ந. சஞ்சீவி போன் ருசின் உரைநடை யிலும் ஓரளவு கவிதைச்சுவையும் ஓட்டமும் காணலாம். இஃதன்றி விக்கனேயோ எழுத்தாளரின் ஏடுகளிலே கவிதை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதை உன்னுக. எனவே உரைநடையிலும் கவிதை ஒட்டமும் கவித்திறமும் கனிந்துவரக் கண்டோம். இ ன் னு ம் சிங்க சான்று பலகாட்டலாம் இடவிரிவால் படிப்பவர் முயற்சிக்கு விடுன்ஸ்,
'தமிழ்ச் அேஜ்ஜி 59

Page 22
இதுகாறும் கூறியவற்ருல், உரைநடைக்கு எ திரானது اليوه யுளே தவிர கவிதை அன்று என்றும்; கவிதை என்பது உரைநடை செய்யுள் இரண்டனுக்கும் பொதுவானது என்றும் செய்யுளில் கவிதையுள்ளது போன்றே உரைநடையிலும் உண்டு என் றும்; எனினும் உரைநடையைக் காட்டிலும் யாப்பில் அடங்கும் செப் புளில் கவிதை மிகுதி என்றும் செய்யுட்கள் எல்லாம் கவி  ைத யாதாது, கவிஞர்களின் பாடல்கள் அசினத்தும் கவிதையாமி நில்லே வெற்றுச் செய்யுளும் விரவியே உள்ளது எ ன் றும் செய்யுளில் கவிதை காணுமாப் போன்றே உரைநடையிலும் கவிதைக் கனிவு உளது என்றும் தெளிந்தோம், தெளிந்த நாம் இனியேனும் உரை நடைக்கு எதிரானது செய்யுளே தவிர கவிதையன்று - க வி ைக யாப்பிலும் உண்டு, யாப்பில்லாத உரைநடையிலும் உண்டு-எனவே உரைநடைக்கு எதிரானது கவிதை எனல் பொருந்தாது என உணர்ந்து உளம் சிறப்போமாக ?
لياليتيتيتك في اليتيتيتيتيتكم
தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள்
பிறமொழிச் சொல் தமிழ்ச் சொல்
அநேக === '|Fil}} அப்பியாசம் - பயிற்சி அபராதம் - குற்றம், தண்டம் அபிப்பிராயம் - நோக்கம் எண்ணம் அபூர்வம் -- = EIUלוajחול 「 - Fשל3J"חובה, "ווחו (5= ஆர்ச்சனே - தொழுகை அர்த்தம் - பொருள் அர்த்தபுஷ்டி - பொருள் நிறைவு அலங்காரம் - அழகு, ஒப்பஃன் அவசரம் - விரைவு, பரபரப்பு
ay al IgETJE - பழிச்சொல் அவசியம் - தேல்ை, வேண்டியது அவமானம் - பானக்கேடு _gựăTIIGILfi - உறுப்பு அலகாசம் = ஒப்பு a15150 - பாடு அற்புதம் - இறும்பூது அன்ன சத்திரம் - சோற்றுமடம்
} தமிழ்ச் செல்வி

அடைதற்கு அருமையான அறிவை யடைந்து, செய்தற்கு அருமையான செயலேச் செய்து பெறுதற்கு அருமையான இன்பத் தைப் பெறுதற்கு ஏதுவாய் மானிடப் பிறவி அமைந்துள்ளதென் ஆறும் காரணம் பற்றி பே 'அரிது அரிது மானிடராத வரிது" என்ருர் ஒளவையார் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் நன்கு தெரிந்து, தவிர்வன தவிர்ந்து, புரிவன புரிந்து, மக்கள் மக்க ளாக வாழ்வதற்குப் பெருந்துணே புரிவது அறிவேயாகும். இத் தகைய அறிவை நமக்களிக்க வல்லது - வளர்க்க வல்லது அறி வுடைய பெரியோர்களின் உரைகளும், உரைகள டங்கிய அ ரிய நூல்களுமே யாகும்.
அறிவு, இயற்கை யறிவு எனவும் செயற்கை யறிவு எ ன வ ம் இருவகைப்படும், பெறுதற்கரிய பெருவாழ்வைப் பெற்றுவாழும் வாய்ப்பைப் பெற்ற மக்கட் பிறப்பிற் பிறந்தவர்கள் தாம் பெற் றுள்ள இயற்கையறிவோடு செயற்கை யறிவையும் பெற்ருல்தான், மக்கள் என்று அழைக்கப் படுவார்கள் இல்லேயெனில், "மாக்கள்" என்றே விளிக்கப்படுவார்கள்.
உடல் பருவங்களுங்கேற்ப வளர்ச்சியடைய உற்ற துனேயாய் அமைந்தது உணவு. உ ட ஃவ யும் அதிலுள்ள அகப்புறக் கருவி கஃளயும் இயக்குவது உயிர். இவ்வுயிர் வளர்ந்து நிறைவடைய பெருங் துனே யாக அமைந்துள்ளது உணர்வு. எனவே உடலும் உயிரும் வளர உணவும் உணர்வுமே முதல்துணேயாக நிற்கின்றன. உ ைர் ல என்பதற்கு ஒன்றைப்பற்றி அறிவதற்குமுன் உள்ள பெயர் எனலாம் உள் நரம்புகளில் உண்டாகும் அக நிகழ்ச்சியே உர்ைவாகும், உணர்ந்துதான் அறிய வேண்டும். உணர்வின் மூலமாகவே அறிவு விரிவாகும். உணரும் நுட்பமில்லாத பிற வுயிர் களுக்கு அறிவு வளர்ச்சியும் விளக்கமும் உண்டாக உணர்வில்லே யேல் அறிவுமில்லே உள்ள மென்னும் நிலத்தில் தோன்றும் உணர் வென்னும் முக்ளயில்தான் அறிவேன் னும் விக்ளவு உண்டாகும். உணர்வு என்பதனே இயற்கையறிவு எனவும் தன்னறிவு எனவும்
தமிழ்ச் செல்வி 4.

Page 23
சொல்லலாம். கன்னறிவு நூலறிவாலும் கேள் வி யறிவாலும் வளர்ச்சி யடைந்த பின்னர் நுண்ணறிவு எனப் பெயர் பெறும்
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (மூதுரை)
வெறும் நூலறிவு பெற் ரு ன் ஒருவன் எய்தும் பயன் யாதொன்றுமில்லே. "படித்த முட்டாள்" எனச் சிலரைப் பலர் குறிப் பதை நோக்கும்போது, அவர்கள், நூலறிவைப் பெற்று நுண்ணறி வைப் பெருதவர்களேயே குறிப்பிட்டார்கள் என்றே கொள்ளல் வேண்டும்.
" தொட்ட&னத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்ற&னத் தூறும் அறிவு. "
என்ற குறள், தோண்டுமளவிற்கு மணற்கேணியில் நீர்சுரக் கும் அதுபோல நூற்களப் படிக்கும் அளவுக்கு அறிவு வளரும் என்று விளக்கங் தந்து நிற்கிறது. கற்ற அளவுக்கு அறிவு உண்டா கும் என்னும்போது "அறிவு" என்பது எதைக் குறிக்கது ? கல்வி பறிவைக் குறித்ததா ? நுண்ணறிவைக் குறிக்ககா? 'கற்ற' என்ற சொல் கல்வியறிவைக் குறித்தது. அதை யடுத்துவந்து நிற்கும் அறிவு" என்ற சொல் நுண்ணறிவைக் குறித்தது. கற்றசீனத் து: நூலறிவைப் பெற்ற அளவுக்கு அறிவு: நுண்ணறிவு, ஒள ம்: உண்டாகும் என்பதே பொருள் இன்னும் இக்குறள், தோண்டு வதற்கு முன்பே கிணற்றின் அடிபாகத்தில் நீர் இரு க் கிற து என்றும் அங்ைேர மூடியிருக்கும் மனவே அப்புறப்படுத்தினுல் நீர் வெளிப்படும் என்றும் விளக்கி நிற்கிறது. அதன் உபமேயத்தால், மக்கட் பிறப்புக்கு இயற்கையறிவு உண்டு எ ன் று ம் அவ்வறிவு அறியாமையால் மூடப்பட்டிருக்கிறதென்றும் நூலறிவின் துனே கொண்டு அறியாமையை கயற்றினுல் தன்னறிவு வெளிப்படும் என்றும் மேலும் மேலும் கற்க, கேட்க நுண்ணறிவு தோன்றும் என்றும் பெறப்படு மல்லவா?
"கற்க கசடறக் கற்பவை' என்னும்போது நூலறிவின் அவசி பத்தையும் "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்னும்போது நு னறிவின் முக்கியத்தையும் வள்ளுவர் வலிய |றுத்தியுள்ளார். கற். கல்வியின் உண்மைப் பொருளே அறிவதற்கும் அறிந்து அதன்வழி ஒழுகுவதற்கும் நுண்ணறிவு துணபுரிகிறது எனவே, கன்னறிவி கல்வியறிவுக்கு முன்னும் பின்னும் நின்று செயல்படுவதாகும்.
நூலறிவும் நுண்ணறிவும் பிரிவில்லாதன. ஒன்றன் வளர்ச் யே மற்குென்று. ஒன்றை விட்டு மற்ருென்றை வளர்க்க இயலாது பூத்தோன்றி அதன்பின் பிஞ்சு உருவாகிறது. பிஞ்சுக்குப்பின் காய் இந்நி3லகளுக்குப்பின் கனி தோன்றுகிறது. பூவை நூலறிவுக்கும்
42 அமிழ்ச் செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிஞ்சைத் தன்னறிவுக்கும் காயை நுண்ணறிவிக்கும் ஒப்பிடலாம். இவற்றைக் கடந்த நிஐலயை ப ன்  ைம யி ல் ஒருமையாகிய அறிவு ( I sah) &T&Tal}/r Jh,
இதுகாறும் கூறியவாற்றல் இவ்விரு அ றிவும் நிரம்பப் பெற்ற வனே அறிஞன் எனப்படுவான் என்பது வள்ளுவர் உள்ளக்கிடக் கை எனக் கண்டோம். இக் கருத்தினேப் பலவிடங்களில் பல்வேறு முறையில் வள்ளுவர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.
எண்ணன்ப எண் எழுத்தெள்ப்"இவ்விரண்டும் கண் என்ப வாழு முயிர்க்கு "
என்ற குறளே நோக்கவோம். எண் என்ப-நுண்ணறிவு என்ப கம் எழுக்கென்ய- நூலறிவு என்பதும், இவ்விரண்டும்- ஆகிய இவ்விரண்டும், வாழும் உயிர்க்கு. வையத்து வரம்வாங்கு வாழ நிளேக்கும் த பிர்க்கு, கண்என்ப. கண் என்று சொல்லுவர்.
எண் என்பது வபொருள் குறிக்கும் ஒருசொல் எண்ணுக்கு அறிவு, ஆலோசனை. இலக்கம், எண்ணம். கணிதம், கவ* தருக் கம், சோகிட நால் சுவிய பொருட்கள் வாங்கப்படுகின்றன. இங்கே எண் என்பதற்கு "அறிவ" என்னும் பொருள் கொள்ளப் ாட்டது இகஃன படுத் துவரும் "எழுத்து' என் கற்க " நாவரி"ை ay1 முன்னுள்ள "அறிவு" என்னுஞ் சொல்חוchת, חTה, תTri ו ו (5) לוTהT3ה நுண்ணறிவைக் குறிப் காகம் எண் என்பதும் எாத்த என்ப தும் ஒன்ான் பெயர் அகைேடு தொடர்புடைய மற்ருென்றுக்க ஆகிவந்த பெயர்கள். இதனே இலக்கண நூலார் ஆகுபெயர் (ஆகிவரும் பெயர்) என்பர்.
காணும் கேட்கும் பொருள்பற்றி ஆராய்ந்து பார்க்க நூலறிவு வேண்டும். நுண்ணறிவில்லாதவர்க்கு நூலறிவின் விளக்கம் இல்ஃவயாம். நுண்ணறிவின் கோற்றத்திற்கு - வளர்ச் சி க்கு நூலறிவு முகற்காரணம். அவ்வாாக, வள்ளுவர் நுண்ணறிவை ான்கூறுவானேன் என்னும் கேள்வி கேட்கச் சிலர் எண்ணலாம். அவ்வாறு கிஃனப்பார்க்க இவ்வாாகக் கூறலாம்: "மதி நட்பம்" கிடைக்கண்' என்னும் சொற்களில் பின் முன் கைப் பொருள் கொள்ளல் வேண்டும். அஃதாவது நுட்பமதி" எனவும் கண் கிடை' எனவும் பொருள் கொள்வது. அதையொட்டி முன்மொழி யாகிய நூலறிவு பின் மொழியாகக் கூறப்பட்டுள்ளது எனலாம். அவ்வாறு கூறக்காரணம் நுண்ணறிவின் சிறப்புப்பற்றி எ ன் ஆ. "எண்ணெழுத்திகழேல்" என்றும் எண்ணும் எழுத்து ம் கண் னெனக் ககும்" என்றும் ஒளவையார் கூறுவதால் அவற்றின் சிறப்பு மேலும் நன்கு விளங்கும்.
தமிழ்ச் செல்வி

Page 24
இவ்வாறே,
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை, " (குறள் - 939)
என்ற குறளும் நூலறிவோடு நுண்ணறிவும் பெற்ற.என்று பொருள் கோடலே சிறந்தது. இக் குறளின் வாயிலாக நூலறி வோடு நுண்ணறிவையும் பெற்றவனுக்குப் புலப்படாகவேறு அறி வுள்ள செயல்கள் என்ன இருக்கின்றன என்று கேட்கிரு' வள்ளுவர்.
மனித உயிர்க்கு இவ்விரு அறிவும் இன்றியமையகலை பதை இக்குறளின் மூலம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவ் வாருன் கருத்துக்கொண்டவள்ளுவர்,"இலக்கணமும் இலக்கியமும் மக்களுக்குக் கண் போன்றவை என்ற பொருளிலா சொல்லியிருப் பார்? இலக்கணமும் இலக்கியமும் நூல்" என்பதினுள் அடங்கும். கல்வியென்பது கற்கும் அத்தனைப் பொருட்களேயும் உட்கொண்டது என்பதுதான் பொருள். மரம் என்று குறிப்பிடும்போது அதிலுள்ள இக்ளகளே நீக்கி, இஃகளே நீக்கி, வேர்களே நீக்கிச் சொல்வதாக"ஆ. இவையாவும் சேர்ந்த ஒன்றே மரம், அதுபோலவே கற்கப்படும் அத்தனேயும் கல்வி என்பதனுள் அடங்கும் என்போம்.
இன்னுஞ் சிலர், கணிதமும் இலக்கணமும்' என்று பொருள் கூறியுள்ளனர். இவ்விரு நூற்பயிற்சியுமில்லாதவர்கள் உலகில் அறிஞர்களாகத் திகழ்கிருர்கள் என்பதை நாமறிவோம். அன்றுவாழ்க்கைக்குத் தேவையானவை கணக்கு, பள்ளியில்தான் கற்க வேண்டுமென்பதில்ஃல. பட்டறிவால் கைவரப் பெறலாம். அது போலவே இலக்கணம் கல்லாதார் கற்றறிந்தவர்களாக வாழ்ந்துள் ளார்கள்-வாழ்கிருர்கள். உயிருக்குச் சிறந்த துனேயாகிய அறிவுக்கு உடலுக்குச் சிறந்த உறுப்பாகிய கண்ணே உவமை கூறினுர் வள்ளுதி வர் என்பதைச் சிந்திப்போமானுல் த ரிை தமும் இலக்கணமுங் கல்லாதார், கல்லாதரராகக் கருதமுடியாது என்பது விளங்கும்.
ஒரு கருத்தை மக்களிடம் வலியுறுத்திச் சொல்லும்போது எல்லா மக்களும் பின்பற்றக்கூடிய வற்றையே எடுத்துச் சொல்லு தல் மரபு என்பதை, "வாழுமுயிர்க்குக் கண் என்ப" எனப் பொது வாகக் கூறியிருப்பதால் அறியலாம், அருமையாகப் பு பல  ைம பெறும் கணிதம் இலக்கணம் பற்றியே வள்ளுவர் கூறினுரென்ருல் மற்றை மக்களெல்லாம் கண்ணில்லாதவர் என்றல்லவா பொருள் படும். பெரும்பகுதி மக்கள் கண்ணில்லாகார்போல வாழ்வகை வள்ளுவர் விரும்புகிரு ரா? ஒப்புக்கொள்ளுகிரு ரா ? இவ்வாரு கப் பொருள் கோடல் வள்ளுவர் கருத்துக்குப் பொருந்தாது பொருங் தாது பொருந்தாது !
44 தமிழ்ச் செல்வி
 

எனவே மனிதன் அறிவால் பெருமை பெற்றவன். அவ னி ட முள்ள தன்னறிவின் காரணமாகவே-கற்கும் நூலறிவின் காரண மாகவே மன்+இதம் (மன +நன்மை)-மன்+இதன் = மன நன்மை உடையவன் என்னும் காரணப் பெயராய் மனிதன்' என்ற சொல் உருவாயிற்று என்னலாம்.
வள்ளுவர் தம் சுருங்கிய குறளில் எண்ண வளர்ச்சிக்கு நிரம் பிய இடம் வைத்தார். இவ்வமைப்பான்ருே, இக் கட்டு  ை பிறந்தது வளர்ந்தது விரிந்தது!
" இடைவனப்புக் தோள்வனப்பு மீடின் வனப்பும் கடைவனப்பு நாணின் வனப்பும்-புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணுே டெழுத்தின் வனப்பே வனப்பு. "
MMLSMSeMMeS SeLS S SLLLSS eeSeeeS eAeS SeeSS SeLeSLSeLeSeAS eAeS eAAA S SASASHSeeS SeLS eL SASAS SSASeeS SeMS eeSS LS LS SAAS AAAS eee LeSqeS eeeSA AeS eAS SAAAA SAAA AAAS SASLSLeSMS MSeSeS MSMMAMeASAMS S AAASSASASeASSLASeLASLSSASSASSASSASSASeSASMSMMS இன்றைய நிலக்கு மிகமிகத் தேவையான * பொ ரு எளி ய ல் வ ர ல |ா ற் று க் * கட்டுரைகளே ப், பேராசிரியர். ஜி. பாஸ்கரன், எம். ஏ. எம். எஸ். எபி. பி. டி.
அவர்கள் அடுத்த இதழ் தொடங்கி எழுத இசைக்துள்ளார்கள் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிருேம்.
MMS MLMeLS AAAAA SAeLSeLSS eA SeeeS LA A AA AA LA eeS eeLTA LLL SALS AAALAS AAAAA ASLLS AeAAS AAAAA SAAAAA AAAA AAAA AAAA S eeeS eeLS LLLLLL LA AAAAA AAAA AAAAAA LALASS AA qeLA LeLA AAAAAS AALSAS SLS S qLSMeLSALSLeLSLLLLS LALSALSLASALALASASALSASALASSSA LqSASLLSSeSLASLSLSAS SAS
வ ரு ந் து கி ருே ம்
இந்த இதழ் எதிர்பாராத சில காரணங்களால் காலங்தாழ்த்து வருவதற்கு வருந்துகிருேம். அடுத்த இதழ் தொடங்கி குறித்த காலத்தில் வெளிவரும். முக ப் பில் 2?-7-0ே என்பதை 15-?-0ே எனக் கொள்ளவும்.
மா குனூ க்க ர் க ள் அனுப்பியிருக்கும் தம் அறிவு வளர்ச்சிக்குரிய கே ள் வி க ஞ க்கு, அடுத்த இதழ் தொடங்கி விரிவாகப் பதில் தருவோம்.
தமிழ்ச் செல்வி 45

Page 25
戟
(: NE ERASS P/OL DERS, : H A W E L L S FLSE NITS, : ME N G O WRON ČITLA LO S PWYTCHES. 11 mm. Zinc pipe (Indian made) Best Qly. TySyS LLLLLSLLLL0LLSLLS0S L00L0L000L00000S 0S0S0 00S0 00 0000S KKKKKKKKK0yT
琵 ※ ت 2 % ق 2 ت 2.
2.
2
2 ق
2. % 3. 3
2.
2
kk LekeLeLeLeLLLLLLeOMOeBMLeLeLeLeLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOeLeLeeLOeLeLeOO00SHSSSSHSHSSSSS SHMMSH A AS S S
** *** *** ********중 에 雪
FOR YOUR REQUIREMENTS IN ELECTRICALS
PLEASE CONTACT -
BH A RAT TRA DERS
Dupleix Street, PON DICHERR.Y. ★
J.E. W. N.
E L L O R A BAH KE LITE ACCESS COIRIES, KI A Y C E E LA MIPS,
kekLkLkeLeLeLeLeLeeLLLOLOLOLOLOLHLBLBLCLOLOLOLOLOLOHOLOLOLOLOLeLeLeeLeLLekeLeLeeLeOkLkLL0Lke0ee0Se0eLeLALAeLe0e0SSeSeSeSSHeSHeSeSeAMeS
量
离 * ஆபீஸ்களுக்கு
A. H. H. H. H. عي بط ★ அசசகங்களுககு
* மாணவர்களுக்குத்
தேவையான ஸ்டேஷனரி சாமான்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்குமிடம்
★ - N. Gà rải 8 m U Lib =
தூய்ப்ளேக்ஸ் வீதி, ! புது ச் சே ரி.
ية
 
 

!# ( )_p ==
}』『』』』*』』『』*』*』『』『』**』『』『』『*』『』『』『』『*』*』『上*』『』『』『』*』*』『』**』『』『』『』『』『』『』』
} (!isDigito)}
}白馬義民gg || 1일(;1-─? ─ AT || : si soos wir, Ti si :
++
|----- -----!*
:fotoss | sā 51—s —,+ + +isosiosios pri laes-S;
+
雷|-†
:Țı sı'Ế LỮ Tıp số || IZBI-a – I'*' + lintī£) sicco nossos@ (aliae ;
+H
量-, !
± ffoss || 6T6I-9 — I-----si sosi@gs (CI - L}
H----
|-·, !
!-----&TTT 역학원 FC || RTRI-OT───한 T+---+----Nortog siste soos oss og}
量
}rtstr는 역g || &AM&T───었:1-───g || "":705548 7/40750 (II) 009 .4 ) ;
į
!#
}(*(gr L며g || &MT를』『───[: ─ 9일 || "",1, 11“FJT || fingri) on ;
ł
}@Triae sae这61—6=g1雷雷雷fosforo logo, 'N "O} }
實
!| slo sog: || 105I-s) – sz,! !! !!saes? Insiso use
:
藏
{七T**』***는 법セ「ョ「』-
|-
- - - 1,14 $40, sową, jugotovo ąsigis sastopą, * ...*...*SS

Page 26
திருவள்ளுவராண்டு 1993
தைத் திங்கள்
بيت يدعي في 25
డ్ లో