கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவுடையாள்: பிரதேசமலர் 2013

Page 1
பத் திங்கள் வெளியீடு
பள்ளுவராண்டு 1992
ப்யசித் திங்கள்
25 ಈFಣೆ;
 
 

'', ... :( "%) No
T~~

Page 2

"^"+", "//"#F4F4F4F4F4F4F4F4F4F4F4FFFFFFF
அருத்த இதழில்
சிலம்பில் மேகலை
மு. வேங்கடசாமி, எம். ஏ.
★
மயக்கம் கொண்ட
மானேக் கொடி
மார்க்கபந்து சர்மா, எம். ஏ
★
மற்றும் பல அறிஞர்களின்
கட்டுரைகள் வெளிவரும்,
藻
赣
FrFF"#FFFF"="";
烹
FFFF
C
RATAE
-نمي
-థ్రో ল্লািভ NIÑ இதிருவள்ளுவராண்டு 9
ஐப்பசித் திங்கள்
Sজাদুমন্ত্ৰ

Page 3
LATåLř மர, இராச மாணிக் கணுர்
' மகிழ்ச்சி "
விஞ்சு புகழ் தஞ்சை வளர்தமிழுக்கென அளித்த பெருமக்களுள் டாக்டரவர்களும் ஒருவர்; பள்ளிஆசிரியராய் இருந்த ஒருவர் பண்டாரகர் 影 பட்டம் பெற்றுப் பல்கஃப்க் கழகப் பேருரையாளராக படிப் படியாக உயர முடியும் என்பதை உழைப்பால் உணர்த்திய ஒண்மையர். இவரது வரலாறும் தொண்டும் தமிழன்பர் களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று . பல துறைகளிலும் முனைந்து நின்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் வளர்த்துச் சிறந்து, ஏஃனயோர்க்கும் எடுத்துக் காட்டாக இலங்கும் இச் செந்தமிழ்ச் செம்மலின் சீர்சால் வரலாறும் சீரிய பணியும் செப்புவாம்.
டாக்டரவர்கள் 9-3-1907-ல் பிறந்தார் இளமையிலேயே இவர் மிகவும் துடிப்புள்ள இளைஞராகவும், சுறுசுறுப்பு மிக்க வராகவும் விளங்கினுள். தஞ்சை தூய பேதுரு உயர்நிலப் பள்ளி, தூய அந்தோனியார் உயர்நிலப்பள்ளி போன்ற வற்றில் படித்துப் பள்ளிஇறுதி வகுப்பில் சிறப்பாக வெற்றி பெற்ருர், பின்னர் சென்னை சர் தியாகராயர் நடு நி ல்ே ப் பள்ளியில் ஆசிரியராக 1928 முதல் 1936 வரை பணியாற்றி வந்தார். இதற்கிடையில் சென்ஃனப் பல்கலைக் கழகம் நடாத்திய வித்துவான் தேர்வினை எழுதி 1935-ல் வெற்றி பெற்ருர், தமிழாசிரியரானதும் முத்தியாலுப்பேட்டை உயர் நிலப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றர். இங்கு 1936 முதல் 17 வரை சிரிய பணியாற்றினுள் இங்கு பணியாற்றும்போது தான் (1939-ல்) B.O.L) பட்டம் பெற்ருர், அடுத்து பெரிய புராணம் பற்றிய அரியதோர் ஆராய்ச்சி நிகழ்த்தி, பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத் திற்கு அனுப்பிM.0.1. பட்டம்பெற்ருர் (1931 சூலைத் திங்கள்) இத்தகு பட்டம் பெற்ற பின்னர் சென்னை விவேகானந்தா கல் லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பொ றுப்பேற்றுப் படிப் படியே பேராசிரியருமானுர் 1947-ம் ஆண்டு முதற்கொண்டு
 

1953-ம் ஆண்டு வரை அவண் பணியாற்றினுர், ஆ ங் கு இருக்கும் போதுதான் பண்டாரகர் பட்டத்திற்குரிய பெரும் ஆராய்ச்சி நிகழ்ந்தி PH.D. பட்டம் பெற்ருர் (1931). ஆராய்ச் சிக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு: பல்லவர் காலத்திலும் பிற்காலத்துச் சோழ ர் காலத்திலும் தென்னிந்தி யாவில் சைவசமய வளர்ச்சி என்பதாகும்.
இவரது புலமை வளத்தையும், ஆற்றப்ேபும் கண்ணுற்ற செட்டிநாடு தந்த செந்தமிழ்ச் செல்வர்-தமிழ் வள்ளல் கரு முத்து தியாகராச செட்டியார் இவரைத் தம் கல்லூரிக்கு வந் திருந்து வளமார் தமிழ் வளர்த்திடுமாறு வேண்டவே, 1953-ம் ஆண்டு மதுரைத் தியாகராயர் கல்லூரித் தமிழ்த்துறைத் தஃப் வராகப் பொறுப்பேற்று மாண் புடன் தண்டமிழ் வள்ர்த்து வந்தார். நம் தமிழ்மாணிக்கம் 1959 வரை அவண் பணியாற் நிஞர். தியாகராய கல்லூரியில் இவர் இருந்து அருந்தமிழ் வளர்த்தமை, அக் கல்லூரிக் கே தனி மதிப்பையும், தக்க பெருமையையும் பெற்றுத் தந்தது. சென்ஃனப் பல்கலைக் கழ கத்தில் தமிழ்ப் பேருரையாளர் ஆதற்குரிய வாய்ப்பு நேரவே, அதற்கு விண்ணப்பித்தார். ஆட்சிக் குழுவினரும் இவரை ஆன்ற தகவுடைத் தமிழ் பேரறிஞராகக் கருதி மகிழ்வுடன் ஏற் றனர். அதன்படி 1953-ம் ஆண்டு தொடங்கிப் பல்கலைக்கழகப் பேருரையாளராகப் பிறங்கி வருகிருர்,
ஆசிரியர்களும் மாணவர்களும் : இவர்கட்கு ஆசிரிய ராக அமைந்தோர் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை, நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார், கோ.இராமலிங்கத் தம்பிரான் போன்ருேராவர். டாக்டரவர் களுடன் பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், பா ஜார் கண்னைப்ப முதலியார், திருச்சி துரைராஜ்பிள்ஃ M.I.C. ஆகி யோராவர். இவர் பால் பயின்று சிறந்தவர்கள்ல், தில்லி பல் கலக்கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் க. ஆறுமுகனுர்: மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பல்கஃக்கழக விரிவுரையாளராக விளங்கும் மெ. சுந்தரம் M.A., M. LITT, மதுரைத் தியாகராயர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் ந. பாது துசாமி போன்ருராவர். தற்போது, சென்னே மாநிலக் கல்லூரித் து?னத் தமிழ்ப் பேராசிரியர் கா. மீனுட்சிசுந்தரம் M. A. M. IT, இலயோலா கல்லூரி சுவாமி ஞானப்பிரகாசர் M.A. டோன்ருர் டாக்டர் பட்டத்திற்காக இவரிடத்து ஆராய் ச்சி நிகழ்த்தி வருகின்றனர்.
எழுத்தும் பேச்சும் இவரது எழுத்திலும் பேச்சிலும் புலமை வீறும். ஆராய்ச்சி முதிர்வும் அங்கங்கே ஒளிவிசக் காணலாம். தம் ஆராய்ச்சி முடிபுகளை வகை யோடு ம்
பகுப்பு முறையோடும் தெளிவாக எடுத்தியம்புவார். பேச்சு

Page 4
புலமைப் பேச்சாகவே - பொருள் பொதிந்த பேச்சாகவே மிளிரும். கருத்துச் செறிவோடு பேசுவதில் நாட்டமுடையவ ராகையால் சொல்லடுக்கில் ஈடுபடார். எழுத்தும் சொற் செறிவும், வரலாறு கல்வெட்டு ஆகிய கண்ணுேட்டம்கொண்ட தாகவும் அமையக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் இவர் ஆராயாத துறையே இல்லை யெனலாம். சமயம், கல்வெட்டு, இலக்கியம், இலக்கணம், தென்னிந்திய வரலாறு, ஆராய்வு போன்ற பல்வகையிலும் பெருநூல்கள் பல பாத்துள்ளார்,
மொகஞ்சதரோ - ஆரப்பா நாகரிகம், பல்லவர் வரலாறு சோழர் வரலாறு, சைவ சமய வளர்ச்சி, பெரிய LI Y" IT 3.J JT ஆராய்ச்சி, கால ஆராய்ச்சி, செந்தமிழ்ச் செல்வம், தமிழர் வாழ்வு, தமிழ்இன ம், தமிழ் அமுதம், தமிழகப் புதையல், ႕ī့် வாழககை, துருக்கியின் திறதை தமிழக வரலாறு, தமிழகக் கலேகள், தமிழக நாகரிகமும் பண்பாடும், நாட்டுக்கு நல்லவை, கலித்தொகை தெளிவுரை, எல்லோரும் வாழவேண்டும், இலக்கிய அறிமுகம், திருவள்ளுவர் காலம் யாது ? தமிழர் திருமணத்தில் தாலி, கம்பன் யார், சைவ சமயம், சேக்கிழார், போன்றன சிறந்த நூல்களாகும் ! தமிழ் இலக்கிய வரலாறு, பத் துப்பாட்டு ஆராய்ச்சி, கல்வெட்டு -2. It ய்ச்சி, தமிழ்ச் சி று நூல்களின் தோற்றமும் வளர்ச்சியும், புராண இலக்கியம் போன்றன தற்போதைய ஆராய்ச்சிகளாகும்.
பாராட்டு: இவர் சைவத்திற்கும் செந்தமிழுக்கும் செய்து வரும் செய ற்கரிய தொண்டினைக் கண்ணுற்ற திருவாவடுதுை " ஆதினமுதல்வர் இ வ. ரு க் கு 1951-ல் சைவ வரலாற் முராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தைத் தந்து பெருமைப் படுத்தினூர், மதுரைத் திருஞானசம்பந்தர் மடம் 1955 - i ஆராய்சிேக் கலைஞர் என்ற பட்டத்தை வழங்கிற்று. சென்னே சைவசித்தாந்த சமாஜத்தின் பொன்விழாவிஃனயொட்டி 1959ல் சைவநெறிக் காவலர் என்ற பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது.
மாணிக்கனுர் மாண்பு : உழைப்பு மிக்கவர் உழைப்பில் இன்பம் காண்பவர். ஏனையோரையும் உழைக்குமாறு தூண்டு பவர்-செய்பவர் எப்பொழுதும் ஏதாவது படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டுமே இருப்பார். பண்டைத் தமிழர் தம் பீடும் பெருமிதமும் இயல்பிலேயே அமையப் பெற்றவர். மனத்திற் பட்டதை மறைக்காமல் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் திரான் மிக்கவர். எவருக்கும் அஞ்சாதவர். தன்னம்பிக்கை மிக்கவர் சைவசமய நெறியில் பற்றுமிக்கவரேயாயினும், முற்போக்குக் கருத்துக்கள் மிக்குடையவர். பெரியார் ஈ. வே. ரா. வுடன்
இணைந்து சாதி ஒழிப்பில் பணியாற்றியவர். ஏனைய துறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்களைப் போலல்லாது, தமிழாசிரியர்கள் அர சியலோடு நெருங்கிய தொடர்புடையராவர்; அவர்கள் அரசியல் பேசுவது விந்தையுமில்லை, வியப்புமில்ஃப் அங்ங்ணம் பேசுவதை அடக் கவும் கூடாது; என்ற திண்னமான எண்ணமுடையவர். தமி ழினம் தலைநிமிர்ந்து பண்டுபோல் வாழ வேண்டுமெனும் பேரவா மிக்கவர். மாணவர்கள் நுனிப்புல் மேயாது, அதிகம் படித்து ஆழ்ந்து சிந்தித்துச் சிறக்க வேண்டும்- செந்தமிழைச் சிறக்கச் செய்தல் வேண்டுமெனும் விழைவினர்.
இத்தகு சிந்தனையாளர், த மி ழ் வளர்ச்சிக்கான கருத்து  ைர க ள் சில தந்துள்ளார். "1) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மா வட்டத் தி லும் வழக்கில் உள்ள சொற்களைத் தொகுத்தல், ஆராய்ச்சிக்குரிய டங்க ளே க் குறித்தல், மக்கள் பழக்கவழக்கங்களைத் தொகுத்தல், சிறு தெய்வ வழிபாட்டு விவரங்களைத் திரட்டுதல் போன்றனவற் றிற்கு அரசினர் எம்.ஏ. பட்டம் பெற்ற பெரு மக்களே அமர்த்தல் வேண்டும், எல்லா மாவட்டங்களிலிருந்தும் வரும் இத்தகவல்களைக் கொண்டு மாவட்டக் கைப்புத்தகங்கள் (I) Manuals) வெளியிடவேண்டும். 2) ஒவ்வொருமாவட்டத்திலும் உள்ள கல்வெட்டுக்களேத் தனித்தனி நூல்களாகத் தக்க விளக் கத்துடன் வெளியிடவேண்டும். 3 தமிழகத்து ஊர்களின் பெயர்களைக் கல்வெட்டு - வரலாறு துனே கொண்டு திருத்தி யமைத்து அவற்றின் விளக்கங்களைப் படங்களாக வெளியிட வேண்டும். 4) இந்திய அரசின் கல்வெட்டுத்துறை படியெடுத் துள்ள கல்வெட்டுக்கள் ஆமை வேகத்தில் வெளிவருவதைத் தடுத்துத் தக்க இரு தமிழறிஞர்களின் மேற் பார்வையில் அவற்றை விரைவில் வெளி வர ச் செய்தல் வேண்டும். இவையனைத்தும் உடனடியாக செயலாற்றப் பெறுமேல் வரலாறும் மொழியும் வளம்பெறும்; செந்தமிழும் சிறந்த முறையில் சீரிய ஆக்கம்பெறும்' என்று கூறுகின்ருர், இவை நல்ல கருத்துரைத் துறைகள், நிறைவேறவேண்டியவை.
இத்தகு தமிழ்ச் சா ன் ருே எல்லோராலும் - எத்துறை யினராலும் ஏற்றிப் போற்றப்படும் இணையில் பெருந்தகை, ந்நூற்ருண்டில் இந்நாளில் அருந்தமிழ் வளர்த்திடும் பெருந் திருவாள ர்களில் தலையா u g தி மிகுதி வாய்ந்தவர் இவர் பல்லாற்ருன் பெரும் பேராசிரியராகப் பிற ங் கும் டாக்டர் இராசமாணிக்கனூர் அவர்களைத் தமிழுலகம் சிறப்பாக மாவை உலகம் போற்றித் தகுந்த முறையில் ப ய ன் படுத் தி க் கொள்ளுமாக வாழ்க இராசமாணிக்கனூர் வண்டமிழ்போலவே!
醚 輩

Page 5
முன் இதழ் தொடர்ச்சி
**********************ఫ్ట్
தமிழர் மத ம்
- இரா. இராசகோபாலன்
蠶*闇*
இனி, நூ லா சிரியன் ஒன்றைக் கூறுகின்றனெனின் அவன் றன் வாழ்வில் அதைக் கைக்கொண்டொழுகினனே என்பதைக் காணல் வேண்டும். இது திறனுப்வுக்கு வேண்டிப் படுவதாம். இம் முறை யை 'வாழ்க்கை நில்லத் திறனுப்வு SSLLLLaaLLLLLLLaL SLLLLLLSS TT S SYYTT T LT TT TTTS S LTTS TTTT மனத்தைபுக் கலப்பு மணத்தையும் வலியுறுத்திய ஆசிரியர் இவற்றைக் தம் வாழ்விற் காட்டியுள்ளரோவெனன், ஆம் என்க. தம் புதல்வியாம் திரிபுரசுந்தரிக்குக் காதன் மனமே முடித்து வைக் தார். (மறைமலேயடிகனார் வரலாறு பக்கம் -49-50 மறை. திருநாவுக்கரr). அதற்கு முன்னரே, லேரம்பிகைக்கும் அவ்வா #p முடித்து வைத்தாராகவே, ஆசிரியர் சொல்லுஞ் செயலும் வேறு படாமையறிதல் வேண்டும். ஆக அடிகனார் விரும்பிய காதன் மனம் வரைந்தெழுதல் வேண்டும். இதன் வற்புறுத்தி அவர் இன்னுஞ் சில நூற்களில் விரிக்குமாட்சியைக் கண்டு கொள்ளல் வேண்டும். (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்-20-22)
இவரி கரைவரை பிறந்த மாதரிற் றிரும்ப மணஞ் செய்து கொள்ளும் விருப்பமுடையார்க்கு தொரு தடையும், தீங்குஞ் செய்யாது, அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்து வாரி உதவி செய்யவேண்டு (5) மென்பார் இத் தமிழ் காட்டின் கண் விகழுங் ஒகாடிய செயல்களிலொன்று, கணவனே யிழந்த கைம்பெண்டிரை வெறுத்தலும் பழித்தலுஞ் செய்தலாம். பெற்ருேர் விருப்பப்படி தேடும் பிணிையாளனுக்கும், பேயணுக்கும் வாழ்க்கைப்பட்டு இள மையிலேயே தன் கணவனே யிழக்கும் பெண்ணுக்கு மீண்டும் நூல் வாழ்வில்க்ல. இச் சமுதாயத்தில் மனேவியை பிறத்தவே இச் சமு தாயம் ரதோரு பழிப்புரை முரைக்காது. அவன் அடுத்துச் செப்டிங் திருமணத்தைத் தடுப்பதுமில்லே ஆகுல் மிகளொருத் திக்கு அவ்வுரிமையில்லே. இதனுல் மறைமுகத் தீங்குகள் பல ஏற் படுமாகையான், கணவரை பிறந்த பெண்டிரும் மீண்டுக் திரு மணஞ் செய்துகொள்ளும் உரிமை பெறவேண்டும். இவ்வுரிமை
- தமிழ்ச் செல்வி

臀
மகளுக்கு மட்டுமில்லேயெனின் மைக்சனுக்கு மங்புரிமையில்வே
யாதல் வேண்டும். தம் மனேவியர் மாய்ந்த அன்பிற வேறு மாதரை மணக்க முயலும் நம் ஆடவர் கணவரை பிழக்க மளிரை மட்டும் மறுமணஞ் செய்யாதவாறு கட்டுப்படுத்தி வைத் திச் சில செய்தல் என்ன கொடுமை (பக்.58) தங்தை திரு. வி. க ம்ெ "நாயகி இறந்தால் என் செய்வது என்று சிலர் கேட்கின்றனர். நாயகன் இறங் த ர ல் என் செய்வது என்று கேட்பாரில்லே. இரண்டாமுறை மனம் வேண்டு மேல் அம் மணரிைமை இரு பாலார்க்கும் இருத்தல் வேண்டும்' (பெண்ணின் பெருமை-20) என இதனே வலியுறுத்தல் #ான் கி.
இனிப் பெண்டிர்தம் உடல் நலங் கருதியும், Sial ழ்க்கை சிறப்புறுதல் நோக்கியும் பன்டினேவியர் மணம் வேண்டுமென்டார் (55-69) இதற்கிவர் காட்டுகின்ற சான்றுகள் காம் எத்துணே ! தோல்காப்பியத்தைத் தமக்குப் பற் ரக் கோடாகக் கொண்டு இவர் இம் மனத்தை வற்புறுத்துகின்ருர் ஆயின் கொல் Tப் பியக் கருத்துக்கள&னத்தும் இன்றைய நில்க்குப் பொருங்க". இது நடைபெறுஞ் செயலுமன்று விரும்பக்கூடியதுமன்று ஒருவ னுடன் ஒருத்தி வாழ்வதே ஆசிரியர் திருவள்ளுவளுர் முதலாய சான்ருேர் கருத்தாகலின், இவர் கூறுமிப் பன்மனே வியர் மணம் பொருத்தமற்றதென்க. ஒருவன் ஒருத்தியிடத்தேதான் நல்லன்பு செப்தல் கூடும். அதனே விடுத்து, அவன் பன் மனேவியரைக் காமம் நுகர் பொருளாகக் கொண்டு வாழ்வானேல் அவன் வாழ்க்கை நன்குயிருக்குமோ? இது கைகூடக் கூடியதன்று; இது வேண்டாக வொன்றுமாம்.
இனித் தீ வடிவமே இறைவன்றன் உண்மை வடிவ மென் பதை முதன் முதற் கண்டவர் தமிழ்ச் சான்ருேரே என்பதற்குச் "சுடர்கின்ற கோலத்தீயே யென மன்னு சிற்றம்பலவர்' எனும் சைவ சமயக் குரர்களில் முதல்வரான மணிவாசகர் கூற்றே சான்ரும் (18), பண்டைத் தமிழர் நீயை இறைவிற்கு விரிவித்த தன்மையை விளக்குகின்ருர் தியானது, காற்று நிலம் நீர் எனு மே&ன யெல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும் அருவ கிலேயும், இஃதே கண்ணுற் பற்றப்படும் உருவி கிலேயும் கையிற் பற்றப்படாத அருவ நிர்விமுடையது பற்றியும் மண் புனல் வளி இவை தமக்கென ஒளியின்மையானும், வளி வெளி கண்ணுக்குப் புல் ஞகாது அருவநிலேயரின் கிற்றலாலும், தீ யொன்றே இறைவனுருவை ஒப்பதற்கு ஏற்றதாம் (131) என்ற வழி இவர் காட்டுகின்ற காரணங்கள் மிகச் சிறந்தனவாக - ம் புடையனவாக கின்று நிலவுகின்றன. மேலுங் தீ பென்றிலேயே ஆண் பெண் உரு நின்று நிலவுகின்றதென்றும் அத் தீயின் செம்
தமிழ்ச் செல்வி L

Page 6
மையே சிவ னென் றும் தன்மையே உ ை  ெயன்றும் (மக்கள் நூருண்டுயிர் வாழ்க்கை-பக்.998) வைத்து வழிபட் ட்வர் தமிழ்ச் சான்ருேரே எனவும் விளக்குங் தன்மை தாம் (194-50 1ே) சாலச் சிறந்ததாப் நிற்கின்றன. அதுவுமன்றி அத்தீயையே இறைவனுகி வைத்து வழிபட்டு வந்த பண்டைத் தமிழர் அவ் விரைவன் பாற்கொண்ட பேரன்பால் அதனேக் கட்டித் தழுவ விழிைவு கொண்டராகவே, அவ்விறைவன் போன்ற ஒருருவினே வைத்து வழிபாடாற்றி வந்தனர். தீ வளர்க்கும் வடி வினதாய் ஓர் வட்டக் குறிபினேயும், அதனின்றெழும்தியாகக்குழவி பினேயும் நிறுத்தி அதனேயே சிவனென்று வழுத்தி வழிபாடாற்றி வங்தனர் இலிங்க வடிவத்தின் தோற்றமிஃதேயாம். இதனே ஆசிரியர் தெளிவுறக் காட்டியிருப்பது கற்றுருங் கல்லாதாரும் சிவ்விங்க வடிவின் உண்மைத் தத்துவத்தை புனர ஏதுவா கின்றது.
(வளரும்)
LLLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLeOLOLOLOeOeLeLeLeeLeLeLeeLeLHLHeLeLHLLeLeLHLHeLeOeHeLeLeeL eeLeLeLeLSeLeLeeLeLeeLeLeLeLeLeeLeLOeLeLeeLMLMeLeLeeLeLeLeLeeLLeMMeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeLee
செல்வி வாழ்க!
சிந்தையை இனிக்கச் செய்யும் செந்தமிழ் உற்ற சீர்த்தி
இந்தமா உலகம் எல்லாம்
ஏத்திடத் திங்கள் ஒன்ருய்
வந்துநற் பணிகள் யாவும்
வளமுறச் செய்யும் ' செல்வி"
நற்றமிழ் போன்றே என்றும்
நவியாமல் வாழ்க! வாழ்க!!
புலவர் சி குரனஸ் காந்தள்
அண்ணுமலேநகர்,
kOOLeLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLeLeeLHLOLLLkLkeLeBLBeLLekeBeLeLeeLeLeLeLeerTMTTT
 

讀 黑黑 罩,棗輩」 薯罩_南峇.* * #* *్క**్క يgg"**** با این 滑”*“
இன் பத் தமிழுக்கு
பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்றுகூடி, இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளையும் இந்தி எழுத்துக்களி லேயே எழுதுவது என்று முடிவு செய்திருக்கிருர்களாம். இச் செய்தி முன்பு நாளிதழ்களில் வெளிவந்தது. அ ைமச்சர் திரு. சி. சுப்பிரமணியம் இது வெறும் ஆலோசனை என்ருர்கள். இப்போது அது காங்கிரஸ் தேர் தல் அறிக்கையில் காணப்படு கிறது. இதுபற்றிக் கூறவேண்டு மானுல், தமிழகத்தை நோக்கி ஒரு " பேரழிவு' வந்து கொண் டிருக்கிறது என்றே கூற வேண்
டியிருக்கும்.
உரிமை
இம்மாநாட்டிற்குச் சென்று வந்த ந ம து மாநில முதல் அமைச்சர் இம் முடிவைப்பற்றி இன்றுவரை எதுவும் கூறவில்லே. இதை அவர் ஏற்றுக்கொண்டு வந்தாரா? அல்லது மறுத்து விட்டு வந்தாரா? என்பது தெரிந்தாகவேண்டும், அதையும் அவர் விரைவில் வெளிப்படையாகக் கூறியாகவேண்டும். இவ் வாறு கட்டளையிட தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
* ** 率暹 棗嵩 ". 輩輩T* * 罩轄
இந்தி எழுத்தா ?
முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவகாத்ம்
蠶.黨轟.*.*.辜糕.鯊*.*.*.萼.**.*
韃靼"磊°罩
嵩”幂事*”茉帐’幂嵩”菲常”莱米、 霹,器常
器

Page 7
வேற்றுமைக்கு வித்து
ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் ஒன்று சேர மறுப்பார்களானுல், அதற்குரிய காரணங்களும் பல் வேருகவே இருக்கும். அவற்றை ஆராய்வதைவிட்டு அவை அனைத்திற்குங் காரணம் அவர்களது மொழிகளுக்குத் தனித் தனியான எழுத்துக்கள் இருப்பதுதான் என எண்ணுவது உண்மைக்கு மாருனது. அவர்களது மொழிகளையெல்லாம் ஒரே எழுத்தில் எழுதவைப்பதுதான் அவர்களே ஒற்றுமைப் படுத்தும் வழி எனக் கரு துவது நகைப்புக்கு இடமானது. கூற வேண்டுமானுல் அதை வேற்றுமைக்கு வித்திடும் வழி என்றே கூறியாகவேண்டும்.
முழு நிறைவு
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் எழுத்தும், எழுத்திற் கோர் ஒலியுமிருந்து அவ்வம் மொழியைச் சிறப்பித்து வரு கின்றன. ஓர் இன மொழியின் எழுத்தைக்கொண்டு மற்ருேம் இன மொழியை எழுதும்படி வற்புறுத்துவது கொடுமையாகும். அவ்வாறு எழுதுவதானுலும், அதன் ஒலியும் மாறுபட்டு, மொழியும் சிதைவுபட்டுப் போய்விடும். இக்கருத்தில் மற்ற மொழிகளைப் பற்றிச் சிறிது ம1 று பாடுக ள் தோன்றினுலும் தமிழைப் பொறுத்தவரையில் இது நூற்றுக்கு நூறு உண்மை பாகும.
தமிழ்மொழியின் எழு த்துக்களும், அதன் ஒவிகளும் மூவா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை : முழு நிறைவு பெற்றவை. மிக அண்மையில் தோன்றிய இந்தியை எழுது வதற்குப் பயன்படுகின்ற தேவ நா க ரி எழுத்துக்கள் முழு நிறைவு பெருதவை. அதன் குறைபாடுகள் நிக்கவும் முடியா தவை. இக் குறைவைக்கொண்டு நிறைவை எழுதவும், ஒவிக்க
அம் முடியாது.
இயல் இந்தி எழுத்துக்களில் 'எ', 'ஒ' குறில்கள் இல்லை. அவற்றிற்கெல்லாம் "ஏ", "ஒ" நெடில்களையே பயன்படுத்தி
1 (I- தமிழ்ச் செல்வி

பாகவேண்டும். அவ்வாறு பயன்படுத்தித்தான் 'பொன்மலே' ''Troo" என்றும், 'பொறையாறு' என்பதைப் "போறையாறு' என்றும் எழுதியிருக்கிருர்கள். இந்தி எழுத் துக்கஃாக் கொண்டு "ஒடு, ஒடி, ஒட்ட, ஒட்டு, ஒட்டை, ஒத்து' என எழுத இயலாது. அவற்றை "ஓடு, ஒ, ஓட்ட ஒட்டு, ஒட்டை, ஒத்து' என்றுதான் எழுத முடியும்.
" பொடி, பொட்டு, பொதி, பொது, பொய், பொத்தல்' என்பவைகளை இந்தி எழுத்துக்களில் எழுதினுல் அவற்றை "போடி, போட்டு, போதி, போது, போய், போத்தல்' எ என்று தான் படிக்க வேண்டிவரும்.
"செல், வெல், மெல், கெடு, பெண், எங்கு' என்பவைகளை இந்தி எழுத்துக்களைக்கொண்டு எழுத முடியாது. எழுதினுல் "சேல், வேல், மேல், கேடு, பேண், ஏங்கு'என்றே இருக்கும். 'கொடி, கொடு, கொதி, கொடை, கொட்டு, கொட்டை" என்று எழுதினுஸ், அவை "கோடி, கோடு, கோதி, கோடை கோட்டு, கோட்டை, என்றே காட்சியளிக்கும்.
"தொகை, தொலே, தொடி, தொடு, தொட்டி, தொண்டு' என இந்தி எழுத்துக்களில் எழுதப் பெற்றிருக்குமானுல், அதைப் படிப்பவர்கள் "தோகை, தோஃப், தோடி, தோடு, தோட்டி, தோண்டு' என்றே படித்தாகவேண்டும். எழுத்து, குறிலும், நெடிலும்தான் என்ருலும், பொருளில் பெரும் வேற் றுமை காணப்படும். 'அரிசி நொய்' என்பதை 'அரிசி நோல்' என்று இந்தியில் எழுதினுல் அதன் பொருள் எங்கு போய் நிற்கும் ?
தமிழ்மொழியை இந்தி லிபியில் எழுதத் தொடங்கினுல், ஒ, கொ, வொ, சொ.ணுெ என்கிற 19 எழுத்துக்களும், எ, கெ, துெ, செ, . . பெண் என்கிற 19 எழுத்துக்களும், அவ் வெழுத்துக்களைத் தலைப்பிற்கொண்ட் ஏறத்தாழ 8700 தமிழ்ச் சொற்களும் அன்றே இறந்துபட்டுப் போய்விடும்.
இசை
தமிழ் இசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப, இந்தி எழுத்துக் களில் தமிழ்ப் பாடல்களே எழுத இயலாது. எழுதினுல், பாட்
தமிழ்ச் செல்வி - 1

Page 8
டிற்கும், பண்ணுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கவேண்டி வரும். தமிழ் எழுத்தையும், இந்தி விபியையும் ஒலிப்பதில் ஓசையின் பாத்திர அளவு கூடியும் குறைந்தும் வருவதால், அது தமிழ் இசையின் பண்பையே கொலே செய்துவிடும்.
இக் கொஃப் எப்படி இருக்கும் என்பதை அறியவேண்டு மானுல் அருணகிரிநாதர் திருப்புகழ் ஒன்றை இந்தி லிபியில் எழு தும்படி செய்து அதை ஒரு குசராத்தி அல்லது மார்வாடியிடம் கொடுத்து பாடச் சொல்லிக் கேட்பதன் மூலம் நன்கறியலாம். பாடத் தொடங்கும்பொழுதே தமிழும் அதன் இசையும், தாள மும் அதன் கட்டும், பண்ணும் அதன் இனிமையும், பாடலும் அதன் நயமும் பாழ்பட்டுப் போவதைக் காணலாம். இதனுல் " தமிழ் இசைக்கு இந்தி எழுத்து இசையாது' என்பதும் 1|եւան), մյւո
நாடகம்
ஒரு நாடகத்திற்கு உயிரளிப்பது அதன் உரையாடல் (வச ாைம்). தமிழ் உரையாடஃப் இந்தி எழுத்துக்களில் அமைக்க வராது. அதற்குப் பொருட்டுகள் நான்கு:
(1) 'ஒ'குறில்கள் இல்லை. (2)" எா' ஒலியில்லை. (2) " ழ' எழுத்து இல்லே (4) ய், ர், ல், வ், ம், ஒற்றெழுத் துக்கள் கிடையாது என்பதே. தமிழ் எழுத்துக்குள்ள தனிச் சிறப்பு' ( ' கரத்தால் அமை ந்தது. தமிழ் ஒலிக்குள்ள தனிச் சிறப்பு அதன் 'எ', ' ல" 'ழ ' ஒலிச் சிறப்புக்களால் அமைந்தது. இந்த நான்குமில்லாத ஒரு விபியைக்கொண்டு தமிழ் உரைநடையை எழுதவோ, சொல்லவோ முடியுமா என் பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று எண்ணிப் பார்த்து அறிய முடியாதவர்கள் படித்துப் பார்த்தாவது உணரலாம் அல்லவா ? படியுங்கள்:
*அருள்மொழியே, ஆசைக்கிளியே, என்னுள்ளத்தைப் பாழாக்கிக் கொஃ செய்து விடாதே" என்ற உரையாடல் இந்தி விபியில் எழுதிகுல்' அருவ மோவியே, ஆசைக்கிவியே, என்னுல்லத்தைப் பரலாக்கிக் கோலே செய்துவிடாதே" என்று தான் இருக்கும். எப்படி இந்த வசனம் ? இது பெரும் விச னம். விரிவு எதற்கு ? அதனுல் "தமிழ்மொழி' என்றுகூட
- தமிழ்ச் செல்வி

எழுதவராது. "தமில மோலி' என்றே அது எழுதும் "தமில மோலி என்றே அது ஒலிக்கும்.
முடிவி
"எழுத்திலக்கணம் சொல்வில்க்கணங்களைப் பெற் று மூவாயிரம் ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி வந்த 'தொல் காப்பியம், இந்த நூற்ருண்டில் அழிந்து ஒழிந்து போயிற்று' என்று நமக்குப் பின்னே தோன்றுகிற வரலாற்றுக்காரர்கள் எழுதுவார்கள் என்றுதானே எதிர் பார்க்கிறீர்கள்? அப்படிக் கூட இராது. அவர்கள் எழுதும் வரலாறு, 'ஏலுத் திலக்கணம், சோல்லிலக்கணங்களைப் பேற்று மூவாயிரம் ஆண்டுகளாகச் சிறந்து விலங்கி வந்த தோல்காப்பியம் இந்த நூற்றண்டில் அவிந்து ஒலிந்து போயிற்று' என்றே இருக்கும்.
"ஒரு மக்களின் நாகரிகத்தை அழிக்க வேண்டுமானுல், அவர்களின் மொழியை அழி. ஒரு மொழியை ஒழிக்கவேண்டு மாஞல், அதன் எழுத்தை ஒழி' என்பது ஒரு அழிவழக்கு. அது இன்று நம்மை நோக்கி வந்துகொண்டிரு க்கிறது. தமிழனுக்கு இன்று மீதியாக இருப்பதெல்லாம் அவனது தாய்மொழி ஒன்று தான்! அதற்குமா இந்த அழிவு ?
"பட்டத்திற்கும், பதவிக்கும், பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு அலைகின்ற அரசியல் கட்சியினர்க்கு மொழி உணர்ச்சி என்றைக்கு வரும்?' என்று ஏங்கிய காலம் ஒன்று உண்டு. இன்று அவர்கள?னவரும் தந்நபி த்தைத் துறந்து தமிழ் நலங்காக்க ஒன்றுபட்டுப் போராடுங் காலம் வந்து விட்டது.
தமிழ் மக்கள் விழித்தாகவேண்டும். தமிழகம் திரண்டாக வேண்டும். தமிழ்மொழி வாழ்ந்தாகவேண்டும்.
酶 வாழ்க தமிழ்மொழி.
தமிழ்ச் செல்வி

Page 9
O கலைகள் மிகுந்த நாடே சிறந்த
GoU) 9 LD நாகரிகமுடைய நாடாகும். மனம்
நன்ருக வளர்ந்து, பண்பட்ட கிலை
யில் விளைந்த கனியே நாகரிகம்
- என்பது. ஒரு 15 t Lʻ4ç?-60T if?söT uD60T
வளர்ச்சியினயும், பண் பட்ட முறையினையும், அக்காட்டில் காணக் கிடக்கும் கலைகளின் பெருக்கில் காணலாம்.
மனிதன், தன் மனத்தில் கோன்றும் கருத்துக்கும், உணர்ச் சிக்கும், கற்பனையின் துணைகொண்டு தரும் வடிவமே கலை என்பது. இந்தக் கலை, உணர்ச்சியின் உறைவிடம்; அழகின் பிறப் பிடம்; இன்பமே அதன் பயன் என்ப. கோன்றி மறையும் உணர்ச் சிக்கு நிலையாகக் கொடுக்கப்ப்டும் வடிவமே கலையாகக் கொலு வீற்றிருக்கின்றது. இக்கலை, ‘எண்ணெண் கலையும் இசைந்துடன் போக’ எனச் சிலம்பு கூறுமாறு அறுபத்துநான்காகவும், அதனி னும் பலவாகவும் 5ம் பழந்தமிழ் நாட்டில் விரிவடைந்து கிடந்தது.
செ ால்லாதோ
இங்ஙனம் கலை பலவாகிப் பரந்து பட்டுச் செ ல் வத நற்கு க் காரணம் மன உணர்வினை வெளியிடப் பயன்படும் பொருள் பல
- வகைப்படுதலேயாகும்.
கலை பலவாதல்
தெருவில் விளையாடும் ஒரு குழந்தை மண்ணைப் பிசைந்து, அதில் தன்கருத்து வடிவம்பெறுதலைக் கண்டு மகிழ, வீட்டில்விளையாடிக் கொண்டிருக்கும் மற்ருெரு குழந்தையோ, ஓர் எழுதுகோலை எடுத்துக் காகிதத்திலும் சுவரிலும் கிறுக்கி இன்புறுகின்றது. ' மற்ருெரு குழந்தை பாட்டாகப் பாடி மகிழ, வேருெரு குழந்தை ஆடித் தன் உணர்ச்சியினை வெளியிடுகின்றது. இங்ஙனம் பெரி யோர்களும் தம் மனக் கருத்தினைப் பல நிலையால் வெளியிடுகின் றனர். ஒருவர் ஒலியைத் தேடிச் செல்கின்ருர், மற்ருெருவர் மொழி ன்யத் தேடிச் செல்கின்றர்; பிறர்
கல்லையும் வண்ணத்தையும் தேடிச் கவி (oo) 芭
செல்கின்றனர். இதனுல் கலை பல வாகின்றது.

கவிதைக் கலை
கவிதை என்பது உணர்ச்சியின் அழகிய வெளி யீடே, குழந்தைகளும் பிறரும் வெளியிட விரும்புவதெல்லாம் இந்தக் கவிதை உணர்ச்சியைத்தான். இந்தக் கவிதைக் கலை, வெளிப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் பொருளுக்கேற்ப, பல்வேறு கலை களாக மாறுகின்றன. ஒருவனுட்ைய மனக் கிளர்ச்சி, சொல்லில் வெளிப்பட்டால் கவிதை என்ற பெயரையே அடைகின்றது; ஒலி யின் துணைகொண்டு வந்தால் இசைக் கலையாகின்றது, வண்ணம் கொண்டு தீட்டப் பெற்ருல் ஓவியமாகின்றது. கல்லில் பெய்து வைத்தால் சிலையாகின்றது. இவை யனைத்தும் ஒரே கவிதையைக் தான்-ஒரே அடிப்படை உணர்ச்சியைத்தான் சொல்லுகின்றன. ஆனல் சொல்லப்படும் முறையில்தான் வேறுபாடு.
பேசும் சிலை
உணர்வினில் வல்லவனுகிய கவிஞன், கன் மனக்கெழும் கவி தையைச் சொற்களின் துணைகொண்டு பாடலாக அமைக்கின்ருன். அவன் பாடல் அங்கே பேசும் சிலையாக கிற்கின்றது. கம்பன் குர்ப்பனகையை மனத்தில் கண்டான்; அதனைச் சிலையாக வடிக் தான்.
பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியாள் ஆகி அஞ்சொல் இளமஞ்ஞையென அன்னமென மின்னும் விஞ்சியென நஞ்சமென வஞ்சமென வந்தாள்.
என்று படிக்கின்றபோது, பொற்சிலையாக நம்முன் நடத்து வரு கின்ருள் அவள்.
கவிஞன் புனையாக் கவிதை
பிரமனைக் கலைஞன் என்றும் சிறந்த கவிஞன் எனவும் கூறு வதுண்டு. அவன் படைத்து உலவ விடும் பெண்கள் அனைவருமே சிறந்த கவிதைகள்; அந்த நடமாடும் கவிதைகளைக் கண்டு இன் புருத மக்களினம் உண்டோ? இவர்களைத் தவிர, பிறரும் கூட சிறந்த கவிதைகளை பாடுவார்கள் என்ப. திருவள்ளுவர், இளங்கோ,
தமிழ்ச் செல்வி 15

Page 10
கம்பன், பாரதி, திரு. வி. க. போன்றேர், பிரமன் படைத்த சிறந்த கவிதைகளாகும், இந்தக் கவிதைகளைப் பிரமன் சிற்பிகளைப் போன்றே அமைக்கின்றன் என்ற கருத்தினப் பாரதியார் குயில் பாட்டில் மிக்க திறன்பெற எடுத்தியம்பியுள்ளார்.
a e e a ag • • • e s a e a s a கவிதை கணிபிழிந்த காற்றினிலே பண்கூத்து எனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி அதனுேடே இன்னமுதைத் தான்கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினுல்
மாதவனின்மேனி வகுத்தான் பிரமன் என்பேன்.
என்று பெண்களைச் சிற்பி செதுக்காத சிலைகள் என்று கூறுகின்றர். இந்தச் சிலைகளும் கவிதை மழை பொழிகின்றன ! கல் சொல்லும் கவிதை
இங்ஙனம் எல்லாம் கவிதையைக் கூறினலும் கல் சொல்லும் கவிதைக் கலையே சிறப்புடையதாக இருக்கின்றது. கவிதையைப் பேசும் சிலை என்ருல், சிலையைப் பாடாத கவிகை என்று கூறலாம். கவிதை, காலத்தினை அடிப்படையாகக் கொண்டு வருகின்றது. சிலை, இடத்தின அடிப்படையாகக் கொண்டு வருகின்றது, கவிதை படித்தின்புறுவது; சிலை கண்டின்புறுவது. கவிதை கருத்துப் பொருளைச் செவிப் புலனுகக் கொண்டு தோன்றுவது ; சிலை கருக் துப் பொருளைக் கட்புலனுகக் கொண்டு வருவது. சொற்கள் வெளி யிடும் கவிதையைத்தான் கல்லும் சொல்லுகின்றது; எனினும் சொல்லில் பொதிந்து கிடக்கும் கவிதையை ஒருவன் உணர்ந்து கொள்ளவேண்டும். அந்த மொழியினை அவன் உணர்ந்திருத்தல் வேண்டும். ஆனல் கல் சொல்லும் கவிதையை ஒருவன் நுகர, அவனுக்கு மொழியறிவு தேவை இல்லை. எக்காட்டினரும், எ க் காலத்தினரும் கல் சொல்லும் கவிதையை நுகரலாம். கல், உலக மொழியாகிய சிற்பக் கலை மூலம் கவி தையை வெளியிடுகின்றது. இசை, ஓவியம் போல் கல் சொல்லும் கவிதைக்கலை உல
கத்தினனைவராலும் பாராட்டப்படும் சிறந்த கிலையினை அடைந்துள்ளது.
16 தமிழ்ச் செல்வி
 

*புதுமதியன்’
முட்டைக்குள் உயிர்க்கருதான் 0 - (ی ங்கும்: வண்ண
முகிலுக்குள் நீருறங்கும்; நீர்நிலைக்குள் கட்டவிழும் மலருக்குள் மணம் உறங்கும்
காம்பிற்று விழுங்கனியுட் 5r 3D 3D யுறங்கும்! தொட்டுக் தொட்டி சைபாடி வண்டு மேயும்
தொகையான மலருக்குள் தேன் உறங்கும்! கொட்டுகின்ற நீரருவிக் குள்ளே வந்து
குளிருறங்கிக் கண்விழித்தே ஒடையாகும்!
உடலுக்குள் உயிருறங்கும்; உயிர்கள் எல்லாம்
உலகத்துக் குள்ளுறங்கும்; விரிந்த தாழை மடலுக்குள் உடலொன்றிப் பாம்பு றங்கும்! மாக்கடலில் சிப்பிக்குள் முத்துறங்கும்! சுடருக்குள் குடுறங்கும்; தளிர்மேல் எல்லாம்
சுடர்விட்டுப் பனி உறங்கும்!: தென்றற் காற்று நடப்பதிலே கூடசையக் குஞ்சு றங்கும்!
நடைபாதை வாசியுடன் வறுமை தூங்கும்!
காலாட்டுப் பாட்டுக்கு மகவு றங்கும்!
தண்டமிழின் பாட்டுக்குள் பொருளுறங்கும்! மாலூட்டும் மங்கையரின் விழிகட்குள்ளே
மகத்தான புதுசக்தி போபுறங்கும்! கோலூன்றும் கிழங்கட்கும் வாழும் ஆசை
குறையாமல் நெஞ்சிடையே கிடக் துறங்கும்! கால்வீசி மேலெழும்பும் வெண்னி லாவின்
கதிரொளியில் தாமரைகள் கண்ணுறங்கும்!

Page 11
பழைமையுடை யாரன்பில் உறவு றங்கும்
படியர்த மூடனிடம் குறை யுறங்கும்!
உழைப்பவர்கள் தோள்மீது வலிவு றங்கும்!
ஊக்கமிலார் நெஞ்சத்தில் மடியுறங்கும்!
மழைபோலக் கொடை தருவார் பக்கம் இந்த மண்ணுலகு பாராட்டும் புகழ் உறங்கும்!
பிழைப்பற்ற ஏழைகளின் ஆசை, நோயால்
பிணிப்புண்ட நாய்போலச் சுருண்டு றங்கும்!
பெட்டிக்குள் பணமுறங்கும் அழிவை எண்ணுப்
பேராசைக்காரனிடம் செல்வம் வந்தால் ஒட்டிக்கொண்டு) உறவாடும் கயவர் வாயின்
உதட்டுக்குள் பொய்யுறங்கும்; சக்தனத்தின் கட்டைக்குள் மணம் உறங்கும் அதுபோல் தூய சான்றேரின் உளமெங்கும் அருளு றங்கும்! அட்டியின்றி உலகித்துப் பொருள்கட் குள்ளே
ஆராயின் ஒவ்வொன்றும் உறைக் துறங்கும்!!
தமிழ்ச் செல் வி
- இ லக் கியத் திங்க ளிதழ் -
ஆண்டுக் கட்டணம் . . 3 - 00 ரூ.
தனி இதழ் ... . 25 காசுகள்
தமிழ்ச் செல்வி செயலகம் 87, வைசியர் தெரு,
புதுச்சேரி 1
18 - தமிழ்ச் செல்வி

exceeeeeeeeeeeeek
米 8 * & &を...る************る******* & 米 -
W o 55 9 LD 3: 3, to. சோமசுந்தரம் B.A , I.T., 3
● KU, - ****々々々々々々々々々々々々々々****・々? 米 洲、 来米米米米 民冰冷冰来
2
இப்புவியூைச்சூழ்ந்துள்ள, பொங்கு திரைப் பெருங்கடலை, ஆர்கலியென்றும், அதனுட்பட்ட நிலப் பரப்பை ஆர்கலி யுலகு ' என்றும் போ ற் ற ப் படுவ து, தொன்று தெர்ட்ட இலக்கிய வழக்கு. அதன் அலைவுாய்க் ைேரயில் நின்று அதனை ஊன்றிப் பார்த்து , சிந்திப்பார்மாட்டு இலக்கியக் கலையுணர்ச்சி யொன்றை அது தூண்டுக் தன்மையது .அவ்வுணர்ச்சி என் றுங்களுதை புதியதன்று; அது பழமையே! அது அன்றும், இன்றும், என்றும் காணப் பட்ட, காணப்படும், காணக்கூடும் பொரு ளேயாயினும் மனித இனத்தோடிணங்கி இடையருவுறவு கொண்டிருப்பது புதிய தோர் கருத்து; தற்கால விஞ்ஞானத்தின் *్య* வழியெழும் கருத்து; அப் பெருங்கடலை ஆழி, பரவை, ஏ றி தி  ைர, வாரி, தண் கடல், ‘புணரி எனப் பல வாரு கப் போற்றிப் புகழ்ந்திருப் பதை எல்லர் நாட்டு இலக்கியப் பூங்காவிலும் காணலாம். W
w
2
60
(UD
市
LD
米
அகல வாய்க் கரையில் கின்று, அதன் கரை காணுப் பரப்பையும் திரண்டு திரண்டெழுந்து, கரையில் மோதும் திரை களின் வலிமையையும் வன்மையையும், மீள க் கரையிலிருந்து திரும்பும் போதெழும் சாக்தமும், மெல்லிய பண்பும், ஒரு படிப் பினையை நமக்குப் போதிக்குக் தன்மையுடையது; அப்போதனை, அதனின் இயல்பு, ஒரு வேளை ஈறிலாவின்பம் பயக்கும்; மற்ருெரு வேளை அகனுாடுபுகின் அச்சுறுத்தி கடுங்கச் செய்யும் செயலுடை யது; பார்ப்பவனின் தோற்றம் எவ்வாரு யினும் அதனின் பேராற் றலும், பெரும் பரப்பும், பெரு வன்மையும் யாவர் மனத்திற்கும் ஒன்றே; அதை மறுப்பதற்கில்லை; மறுப்பாறில்லை.
இப்பெருகிலே, எங் 15ாட்ட வர்க்கும் எத்தேயத்தினர்க்கும் ஒப்ப மு டி ங் த தே யாயினும், மனித வாழ்வியலில் அக்கடல் முதன்மையான, முதுமையான, கிலேபேருயிடமொன்று பெற் றுள தென்பதை ஆழ்ந்து சிந்திப்பார் அரியரே; மிகச் சிலரே; ஆத்

Page 12
லால், கடலுக்கும் மனித வாழ்வின் கிலேக்களஞன் உலகின் இயக் கத்திற்குமுள்ள உறவைச் சிந்தனேக்கு வித்தாக்குதல் இக்கட்டு ரையின் கோக்கம்.
நம் வாழ்வியலில், கடல் செய்துள்ள வேயை தொண்டை, பேருதவியை எண்ணிப் பார்ப்பது ஒவ்வொரு மனிதரின் நீங்காக் கடமையாகும்.
நிலவுலகு மிகமிகத் தொன் மையுடைத்து எங்காளில், எக் காலத்தில் தோன்றிற்கென்று வரையறுப்பதற்கில்லே காலவரை கடந்த பன்னெடுங் காலசேண்ட முதுமை வாய்ந்தது. இங்கில அலகு கடல் நடுவில் ஒரு குன்றேயாகும். அக்குன்றில், மனிதவாழ்வு பல கோடிக்கணக்கான தாலம் நடந்தேறியுளது; மற்றைய உயிரி னங்களின் வாழ்வும் மனித வாழ்விற்கு முற்பட்டதே பல்வேறு கைத் தொழில்களும், ஊண்படு உழவுத்தொழிலும், மற்றும் பல சிறந்த தொழில்களும் நடைபெற்று வருகின்றன.
ஆயினும், இவ்விரிய தொண்டிவிடையே இங்கும் அங் கும், காடு நடாவதும், காடு காடாவதும், கிஃப்பரப்பழிக் து, நீர்ப்பரப்பு மேலெழுவதும், முன்பில்லாத நிலப் பரப்பு நீரினின் து எழுவதும், தோன்றிய பொருள் அழிவதும் மறைவதும், மறைந்த பொருள் மீளத்தோன்றுவதும் இயற்கை விங்தைகளில் ஒன்று. இதனே, நிலவியற்கலே (Geology) இயற்கைப் பண்டெனப்படும் "மாற்றம்' எனக்கூருகிற்கும். அது கிலேயான பண்பு இடையருப் பண் பு இயற்கையணங்கு கணமேயும் வான்ாயிராள் ஒா முயற்சி புதுப்பொருள்கள் தோன்றும் பொருள்களின் பண்புகள் மாற்றம் பெறும் புது மாற்றங்கள் இடம் பெறும்; அவைகள் கண்ணுக்கு விருந்துளிக்கும் ஒரமையம் களிப்பூட்டும் மக்ருெ ர மையம் துன்புறுத்தும் அறிவு/சிட்டும் கருத்துக்குக் காதல் புரியும் ஆழ்ந்த தத்துவம் கருத்தை அறிவுடையார் மாட்டுப் போதிக்கும் புதிய அளவு எழும் நின் பந்த மனம் வீகம்; குணம் மாறும். இவை ஒருபால்,
மற்ருெருபால், கெடிய கோபுரங்கள் மட மாளிகைகள் இடிந்து, உடைந்து வீழும். வானளாவிய திருக்கள். சுழன்று, தல் முறிந்து வேரத்துப் பேர ரக்கன் போற் சாயும் புவி பிளந்து எரியுமிழும் நெருப்பும் புகையும் வான் மண்டலத்தை ஆடும் மும் கூறியவாறு நிலப்பகுதி யென்றைக் கடல் விழுங்கும் புது நிலப் பகுதி பொன்று தோன் நும் இம்மாறுதற் தன் மக்கு உட்படாத இடபோ, பொருளோ, சிவற்ெறைத் தவிர இவ்வுலகிவில்ஃ இங் குமே மாற்றம். ஆதலால் இங்கிலவுலகுத் தோன்றிய காலத் தையோ, அதன் குழந்தைப் பருவத்தையோ அளவிட்டுக் கூற
{I} - தமிழ்ச் செல்வி
 

آئی۔
ஒரப்பில்ல; மாற்றங் கொண்ட பகுதிகளேச் சோதனே செய்தா லும் அதனேக் காண்பதற்கில்லே. காலச் சக்கரம் என்ற பழைய உருவங் காஞதவாறு, தன் கைவண்ணத்தால் பகு திகள் பலவற்றை மாற்றி மாற்றி யாமத்துவி
இம் மாற்றல் வன்மை மிகப் பெரிதென்னும், ஒரு தரித்த பொருள் மாத்திரம் இவ் வன்மைக்கு இன ஆ நின்றது. அது பின் T5 JJ கேமெனப்படும் கடல், க வரை கடந்த கு நன்
றிருந்தவாறே அது இன்றுமுளது அதன் பூகந் தோற்றம்
மண் தோன்கு க் ஆா லத் திருந்தவாறே இன்று நீளது என்றும் போல் கற்பாறைகளே புடைத்தும், சிதைத்தும், அவ்விழி உண் டாய துண்டுகளே துகள்களே, கூறுகளே, வெவ்வேறிடங்களிற் கொண்டு சேர்ந்துவது பேர்க்கிறது; ஆங்கு ஒன்றைக் கட்டுவதும் இன்றும் நிகழ்கிறது. காற்றைப் போன்று, இதுவும் காலச் வில் மாறுபாடடையாது வ ச மையும் திண்மையும் பெற்றுவிளங்கு கிறது; காலச் சக்கத்தை எதிர்த்து சிற்கும் வன்  ைம யும் உடையது அவ்வாறு அது பெய்து வரும் செயல்வன் மைய இன்றும் பா வருங் காணலாம்.
இனி, அவ் வல்ல பத்தின் உட் கூறுகளே க் I, I TE if is. ஆன் வல்லமை முற்றிலும் கடவின் தல்ல; அதன் ரிேன் தன்மைக் குணம், புணரியின் மேற் பரப்பில் இயங்கும் காற்று, வீசும் கதி ரொளியின் வெப்பம், பனிக்கூட்டம் முதலியன், தண் மதியின் LTLTT T S TT T TS TTT TSK SLL L tG LaaLLLLLLaa a LL LL LLLLGL LS TTTT தோர் ஆற்றலாக அவ் வல்லமை விழுகிறது. கடல் தோற்று விக்கும் அச்சம், எழுப்பும் நடுக்கம் ஆகிய செய்கை, திரண்ட அலேகள் வழியெழும் இடியே சை, திரண்டுத் திரண்டெழுந்து ஒன்றன்பின் ஒன்ரு ப் கரை மோதும் போது பிங்கும் பேரோவி இந்தப் பேரொலி என் துவது ஓய்ந்த துண்டா ? அல்லது என்று எழுந்ததென்குவது கணிக்க முடியுமா? நிவிலகு எழுவதற்கு முன் தொட்டே, இச்செயல் கடந்தேறி வருகிறது.
கடலும் நிலமும் ஒரே காலத்தில் தோன்றியவையல்ல. ஆதி நிலப்பரப்பு, தற்போதைய கடினத் தன்மை பெறுவதற்கு முன்பு, பல்லாயிர ஆண்டுகள், வெண்முகிம் கூட்டம் போன்று ஆவியுருவாக பிருந்து நாளடைவில் தண்மை பெற்று கடின உ(து வாசி யிருக்கவேண்டுமென்று எண்ணச் சிறந்த சாதனங்கள் உள். அந் தியிேல் சிற்சிறு கால்வப்கள் தோன்றி : எம் ப,ை விளி னிடையே வழிவகுத்து விரைவாக ஒடி டிவில் ஒன்று. பள்ளத்தில் தங்கிய கால், ஏரியாகவும் சிறு கடலாகவும் உருக்
தமிழ்ச் செல்வி

Page 13
கொண்டன; அப்பண்டு தொட்டே நீருக்கும் நிலத்திற்கும் ஒயாப் போராட்டம் நிகழத் தொடங்கியது.
அக்காலம் கிகழ்ந்தவற்றை யெண்ணும்போது மனிதப் பூண்டு அன்று தோன்றியிருந்ததா? என்ற வினு எழுகிறது. அவ் வினுவிற்குக் கடல்தான் விடை பகரமுடியும். அங்காள் கடல்செய்த காரியம் இருவகைத்து, அதன் விளேடிகள் இருதிறத்தன. முதலில் கடல்நீர் பொதுவாக, தனது பேராற்றலால் பாறைகளச் சிதைத்தது; புவிமீது நின்ற இளங் குன்றுகளே மோதி மோதி புடைத்தும் பொடித்தும், அவ்வறியெழுந்து உடைத்து துண்டு களே கரைத்த, துகளே வெவ்வேறிடங்களிற் கொண்டு சேர்த்த தன்றி, அவற்றுடன் அமைந்து, கலந்திருந்த ரசாயனப் பொருளே பும் (Chemicals) பிரித்தெடுத்து ஓரிடத்திற் குவித்து நீரிற் கரைத் தது. இதனுல் விளேந்த கடல் நீரின் உப்புத் தன்மை, காலப் போக்கில் வெவ்வேறு வகையாக மாறி மாறி கிற்கிறது. அதிவி ருந்து, கடல்நீர் ஆவியாதல் முதலாய இயற்கை நிகழ்ச்சிகளால், அதிலுள்ள கடினப் பொருள் பிரிந்து நிற்பது சிற்சில் புதிய கில் பஃள எழுப்பியுளது. அச் செயல் கடல் நீரின் முதற் செயல்வகை; அது முதன்மையான திறப்பான செய்கையுமாகும். இரண்டாவ தாக, கரையின் நீர் கிலேக்கு வெகு தொஃலவில் ரசாயனப் பொருள் பல ஒன்று பட்டுக் குவிந்து, ஆங்குள்ள ருேடனும் காற்றுடனும் கதிரொளியுடனும் விர விக் கலந்து, இன்ன தன்மைத் தென்று வகுத் துக் கூறவியலாதவாறு, ஓர் உயிரிலங்கு ரசாயனப் பொருளே உண்டாக்கி யிருக்க வேண்டுமென்பது ஆராய்வார் கூற்று. தற்கால, சிறு மூலப் பொருள் (1800pes) ஆராய்ச்சித் துறை வல்லுநர்கள், 'கரிப்பொருள்' (Carbon) போன்ற சிறு மூலப் பொருள்கள் பல உள்ளனவென்றும், மூலப் பொருள்க ளென்று எண்ணப்படும் யாவும், இச் சிறு மூலப் பொருள்களின் வெவ்வேறு கலவைகளே எனவும், கண்டறிந்துளர் இச் சிறு மூலப் பொருள்கள், தாம் சேரும் பொருள்களின் பண்பாடுகளேப் பெரிதும் மாற்ற வல்லவையென்றும் கருதுகிருர்கள் (Catalytic Agents).
இவ்வித ஆராய்ச்சியின் விளேவாக, மேற்காட்டிய இயற் கையாக யெழும் கிலேக்களத்தில், குறைந்தது ஈராயிரம் மிலியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே, உயிர்த் தோற்றம் தோன்றியிருத்தல்
வேண்டுமென நிறுவப்படுகிறது. விஞ்ஞான மேதாவிகளாகிய
, ". ஆறு 葛
ேெரிங்கடனுலும் மற்றுமுள்ளவர்களாலும், ம்ே உடல் இரத்தத் தின் உப்புத்தன்மை, காலவரை கடந்த பறங்கடவின் உப்புத் தன்மையை நினே ஆட்டுகிறதெனக் குறிக்கப்பட்டுளது.
- தமிழ்ச் செல்வி
 

ஆனதால், உறுதியாக, திட்டமாக உயிர்வாழ்வின் இர இாறும் (Evolution) தொன்மை உயிரினங்களின் உரு வு ம் , வளர்ச்சியும் கடல் பெற்ற செல்வமெனவே, கடல் தந்த கருவூல மென்வே நமக்கு அறிவிக்கின்றன. அவ்வாறெழுந்த கிஃவக்குப் பின் னெடுங் காலத்தேதான் அவ்வுயிரினங்கள் நிலத்திடைப் படர்ந்து பரவ ஆரம்பித்தன. பையப்பையக் காற்றையும் வெற்றி கொண்டன: அவ்வாறே கடலும் கற்பாறைகளே மோதி இடித்து, துணிந்து எழுந்து மெல்லிய வண்டலேயும், மண்ணே பும், பல் வே றி டத் தி ல் ஒன்றின் மீதொன்ருப்ர் சேர்த்து பல மண்  ைஇங்குகளே எழுப்பியது; அவ்வடுக்குப் படுக்கைகள் (Golgical bds) அன்ருெருகால் வாழ்ந்த உயிரினங்களின் உடற் பகுதிகள் பலவற்றைத் தம்மில் அடக்கியுள் அவைகளே அவ்வாறு அடை பட்டு, மரைத் து வைத்துக் கTப் பாற் பிக் தந்ததும் கட்வேய கும். எனவே, அவ்வுயிரினங்களே வளர்த்த தொட்டிலுங் கடலே: அவற்றின் சிவக்குழியும் கடலே இவ்வரிய கடவின் தொண்டு, உ? ரினத்தின் சரிதக் கணிப்புக்கு அடிப்படை மூல ஆதாரம்.
கடல், நிலப்பரப்புடன் கொண்ட உறவும் தொண்டும், இவ்வருக, தன்னகத்தேயும் கடல்வாழ் உயிரினங்கள் பலவற் நைக்கொண்டு, தொன்மை உயிர்வாழ்வின் போக்கையு மறிய, வழி வகுக்கிறது. அவ்வுயிரினங்கள் எண்ணிறங் த ப ஸ் வே நு வகையின குரூரமும் தன்னலமும், இரக்கமின்மையும் அழித் தொழிக்கும் வன்மையும் கொண்ட அப்பிராணிகள் கடவே விட்டு என்றும் நீங்கவில்லே! அன்றுதொட்டு ஆங்கேயே வாழ்வன் அவை களெல்லாம் வ ள் ச் சி முறைக்குட்பட்ட பிராணிகளிடத்திற் காணும் நின் மனப் பண்பும், நற்செயலும் சிறிதும் பெருத வகை பினவே யென்பது திண்னம். எனவே, மேன்மைக் குணத்திற்குரிய உயரிய வளர்முறைத் திட்டர் (Evolution) நிலப் பரப்பிடையே நான் நிகழ்ந்துள் து அவ் வறியெழுந்த சில பிராணிகள்: சீன்ஸ், டால்பினஸ் வேல்ஸ் முதலியன் போன்றவைகள் அவைகளும் சிறிதே கிலத்திடை வாழ்ந்து கடலாகிய தம் தொன்மையகத் துக்குத் திரும்பின அம் முறையால் அவைகளிடம் சிற்சில் பண்பு கள் ஊட்டப் பெற்றுள, அதனுள் புனிதம் பெற்றன. அவைகள்
பெற்ற பண்பாடு நிலப்பரப்பின் தொண்டேயாகும்.
கடற் பிராணிகளின் கொடிய குரூரச் செயல்களேயும், பறக்கவழக்கங்களேயும் நன்று விரித்து, விளக்கம் தரும் நூல் "Bun TL, o (Moby Dick) Tor Giri பெறும் அதற்கிைே யான நூல் வேருென்றுகில் : கடலின் "ஓயாத்தன்மை பற்றி அறிஞர்கள், விஞ்ஞானிகள், எவ்விதத் தத்துவம் கொள்கைகள்,
ܒ .
தமிழ்ச் செல்வி 一忠岛

Page 14
* *్య *** *******్యx # ck's
໓ .
- பி. வி. கிரி
ஆறு ஏரிகுளம் இன்றேல் வான் மழையும் இல்லே
அழகு மண்மலர் இன்றேல் நறுமணமும் இல்லே
ஊறுகின்றகேண்ணி இன்றேல் நீர்வசதி இல்ஃ)
காறுகின்ற சமுதாயம் வளங் கண்டதில்லே
பாடுகின்றகுயில் இன்றேல் செவிக்கினிமை இல்லே ஆடுகின்ற கூத்தின்றேல் மனத்தின்பம் இல்லே
தேடுகின்ற செல்வமின்றேல் வாழ்வில் வளமில்லே
கூடுகின்ற மக்களின்றேல் கூட்டத்தானில்லே!
பணமும் குணமுமின்றேல் மனிதனே இல்ல்
இனமும் சாதியுமின்றேல் வேற்றுமை இல்ல
கண்மேனும் காற்றின்றேல் உயிரும் இல்லே
மனம் தூய்மை இன்றெனிலோ மதிப்பும் இல்லே!
*.*.*.半料
米菁,潮碁’菁菁”惠菁 *
輩 米。米。米k * 米米 米 熹輩 熹漸 蠶
* 熹事 萍萍 萍萍 辜罩 萍萍 棗轄
முன் பக்கம் தொடர்ச்சி
கருத்துகள், எழுப்பினும், ஒன்று மாத்திரம் முடிந்த கருத்தாக எழி கிறது; அளவு கடந்த பண்டைநாட்தோட்டு, கடல் சிறந்த வலிம்ை பெற்ற செயற்கத்தா வருTசுத் திகழ்கிறதென்பது திண்னம் அதன் வறி மேன்மையுஞ் சீருஞ் சிறப்பும் உடன் கொண்டுளது கட லாகிய புனரி இன்றி உயிர்த்தோற்றமே, ஒன்றுமே முனேத்திரா தென்பதும், அல்லது வாழ்வியல் முறையே வேறுவகையாகத் திரும்பியிருக்கக்கூடுமென்றும் எண்ண இட முண் டு இன்று காணும் வாழ்வின் தொன்மை வரலாற்றை ஆதன் சுவட்டேடு களேக் காப்பாற்றித் தஃவயளி செய்தது. ஆர்கவியே ஆர்கவியே. அ
24. தமிழ்ச் செல்வி
 
 
 
 

பூத்த ஜி. கா த ல்
இர, குழந்தைவேல், பி.ஏ. (ஆனர்சு)
★
கல்லூரி இனிது முடிந்தது. மாணவர்கள் கல்லூரி வாயிலேக் கடந்தவாறு இருந்தனர். சிறு சிறு கூட்டமாகச் சென்ற அவர் களிடையே இயற்கையாகப் பேச்சின் ஓசையும், சிரிப்பின்ஒலியும் எழுந்தன: பெருகின. இனியனும் தன் நண்பனுடன் உரை பாடிய வண்ணம் நடந்தான். அப்போது இனியனின் பார்வை எதிர்ப்பக்கம் பரவி நின்றது. நண்பன் பேச் சில் அவன் மனம் கலக்கவில்லை. இளமைதானே எதிர்ப்பக்கம் சென்ற பெண் களில் ஒருத்தி அவனுக்கு அழகொடு விளங்கினுள்.
"என்ன'பா, இனியன்! உன் கண்கள் அந்த வடிவழகியை வலம் வருகின்றன. என்ன வழிபாட்டுணர்ச்சியோ!' என்ற நண்பனின் நகை மொழிகளைக் கேட்டு இனியன் திரும்பினுன் ' இல்லை'பா ! என்று எளிதாக நண்பன் சொற்களுக்கு மறுமொழி கூருது, " இன விழிகளின் இயற்கையான அழகே அழகு!" எனக் கூறி, அழகைச் சுவைக்கும் சுவைஞனுக மாறி நின் முன் ,
" தமிழின் இனிமை சொட்டச் சொட்டப் பேசுகிருயே! சரி போகட்டும். அம்மா உன்னேப் பார்த்து நிண்ட நாட்க எாகிவிட்டனவாம். ஒரு நாளைக்கு வந்து பார்த்துவிட்டுப் போகச் சொன்னுங்க' என்ருன் இனியனின் நண்பன்.
" ஆகட்டும். வருவேன். அம்மாவிடம் சொல்லு' என்று விடைபெற்று, புகையூர்தி நிலையத்தை நோ க்கி நடந்தான்.
வண்டியும் காலத்தோடு வந்து நின்றது. வண்டியின் ஒரு மூலையில் இனியன் தனியாக அமர்ந்தா என். சில ஆண்டு களுக்கு முன் கண்ட நிகழ்ச்சி அவன் நினேவுக்கு வந்தது.
தமிழ்ச் செல்வி -25

Page 15
கல்லூரி அருகில் பார்த்தபாவை நல்லாள், சில ஆண்டுகளுக்கு முன் அவள் தாயுடன் வண்டியில் வந்தது, அவள் அமைதி பாக விளங்கிய நிலை, அவள் அடக்கங் கண் டு பெருமை கொண்ட இனியனின் அன்பு அன்னையார், அவளுடையபெயர், கற்கும் வகுப்பு முதலியன கேட்டு அறிந்தவை எல்லாம் நினைவு கூர்ந்தவாறு இருந்தான். அந்த நினைவு, அவன் உள்ளத்தில் இன்பம் விளைத்தது.
அன்று இனியன் கண்களுக்கு அவள் தோற்றம் ஒரு சிறப்பையும் வழங்கவில்ஃப், இன்று அவள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளாள். அவளுடைய வடிவழகு, அவனுக்கு அன்பின் பொலிவை எடுத்துக் காட்டியது. அவன் வளமான வளர்ச்சி என்று எண்ணினுன் அவள் கண்களின் ஒளியை நீள நினைந் தான். வண்டியும் அவன் ஊர்ப் புகையூர்தி நிலையத்தில் நின்றது. அவனுடைய எண்ண அலைகளும் கஃந்தன. வீடு வந்து சேர்ந்தான்.
வழக்கம்போல் முகம், கால் கழுவினுன். தன் அறைக்குச் சென்ருன். சாய்வு நாற்காவியில் சோர்வுடன் சாய்ந்தான். அவன் நெஞ்சம், “அன்று கண்ட நக்கண்னேதான் கல்லூரி யின்முன் கண்டவள்!. அவள் அன்று இல்லாத தனி எழி லொடு இன்று விளங்குகிருளே அவள் மையுண்ட நெடுவிழி யிலும், அந்தச் சிறு நெற்றியிலும், அந்தப் புருவ வஃாவிலும் எத் து ஃன அழகு ' என்று எண்ணி, எண்னத்தில் மூழ்கி நின்றது சிறிது நேரத்திற்கெல்லாம், அவன் அன்ஃனயின் சிற்றுண்டி உண்ான அழைக்கும் குரல் வந்தது. அவனும், தன் அறையில் இருத்தஃப் உணர்ந்தான்.
சில நாட்கள் ஒடி மறைந்தன. அன்று கல்லூரியின் விடு முறை நாள். இனியன், தன் நண்பனுடைய விடு சென்டுன்
" தம்பி, இனியன்! வா'பா, அம்மா, அப்பா, தங்கை பால் லாரும் நலந் தானே. அம்மாவையும் தங்கையையும் அழைத்து வந்திருக்கக்கூடாதா?" என்று நண்பனின் தாய் வரவேற்ருர், அந்த வரவேற்பில் அன்பின் கனிவு பொங்கியது.
"நலந்தான்' மா. ஒருநாள் அம்மாவையும் தங்கையையும் அழைத்து வருவேன்.' என்ருன் இனியன்.
26 - தமிழ்ச் செல்வி
 

அந்த வேளையில், "வாமா, நக்கண்ணை வா. ஏன் தயக்கம் ? கனிமொழி உள்ளே இருக்கிருளே. கனிமொழி 1 இதோ, நக்கண்ணே " என்ருர் அந்தத் தாய். கனிமொழியும் ந க் கண்ணே யு ம் ஒருவருக்கொருவர் நட்புக்குரியவர் என இனியன் தெரிந்தான். அவன், அன்று கல்லூரியின் முன் கண்ட நக்கண்னேயே என்றும் அறிந்தான்.
அவன் மனம், நக்கண்னேயைப்பற்றி அறியும் விருப்பில் துள்ளியது. எதிர்பாராத நிலை, நண்பனின் தாய், "இந்தப் பெண் அடுத்தத்தெருவில் இருக்கிருள். அவளுடைய தாயும் தந்தையும் அன்போடு பழகுகிறர்கள். அடுத்தத் தெருவிற்குக் குடிவந்து ஒரு வாரமிருக்கும். இந்தப் பெண்ணும் கரவில் லாமல் பழகு கிருள்.' என்று கூறி முடித்தார். பின்னர் எதனையோ எண்ணியவாறு விட்டினுள் சென்ருர்,
" மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' கொண்டு வந் தாயா? என்னுல் எத்துணைத் தொல்லை. நான் விரைவில் படித்து முடிப்பேன். நன்றி" என்ருள் கனிமொழி.
* நவிலற்க. நாளே மறவாமல் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் ' என் ព្រះr நக்கண் ஃன.
' வருவேன்' என்ருள் கனிமொழி. இனியனின் உள்ளம், நக்கண்ணையின் பேச்சில் கலந்து நின்றது. " என்ன'பா அந்தப்பேச்சு உனக்குத் தேனுகச் சுவை தருமே!" என்று எள்ளி நகையாடினுன் அவன் நண்பன். இனியனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் ம றுமொழியும் கூருது, இளநகையினையும் அரும்பவிட முடியாது விழித்தான். நக்கண்னேயும் அந்த வேளையில் வாயிலே நோக்கி நடந்தாள். அவள் நடையில் விரைவு இருந்தது.
விட்டினுள் சென்ற தாய், சிற்றுண்டி ஏற்பாட்டோடு, இனியனை அழைத்தார். அவன், தன் நண்பனுடன் உண்டான். பின்னர், அந்தத் தாயிடமும், தன் நண்பனிடமும் விடை பெற்று மீண்டான்.
வரும் வழியில், கனிமொழி, மனித வாழ்க்கையும் கா ந்தி யடிகளும்' என்னும் நூலைப் பெற்று, ' நன்றி' எனக் கூற,
தமிழ்ச் செல்வி -- Bኛ

Page 16
மறுமொழியாக "நவிலற்க " என் று நக்கண்னே சொல்லிர் சென்றதை எண்ணினுன், நக்கண்ணேயின் மொழிகள், இனிய துக்கு இனித்தன. நன்றி ' எனக் கூறினுள் பரவாயில்2 ! என்று கூறலேத்தான் இனியன் கேட்டிருக்கின்ருன் அந்த நிலை யில், நக்கண்ணையின் வாயினின்று நவிலற்க' என்னுஞ் சொல் பிறந்ததில், அவனுக்குப் புதுமையினும் புதுமையாக இருந்தது. அவன் மனம், த இன் ஃன பர ம் நக்கண்ணேயையும் இணைத்து வைத்து எண்ணிப்பார்த்தது.
இரண்டு ஆண்டுகள் உருண்டன. இனியன் நண்பன் குடும்ப த்தார் வேற்றுார்க்குச் சென் முர் கள். நக்கண்னேயின் குடும்பத்தாரும், அவள் தந்தை வேஃபி லிருந்து ஓய்வு பெற்றதால் தங்கள் சொ ந்த ஊர்க்குச் செல்ல வானுர்கள். அதன் பின்னர் இனிய றுக்கு, நக்கண்ணேயைக் காணும் வாய்ப்பில்லை. ஆணுல், இனியன் அவளை மறக்கவில்ஃப், இணியன் கற்கும் கல்லூரியில் மாமல்லபுரத்திற்கு இன்பச் Giralty (Excursion Quial முடிவு செய்திருந்தார்கள். அன் று அவர்கள் முடிவு செய்த நாள். இனியன், அச்செலவில்-இன் பச் செலவில்-கலந்துகொண்டான். அன்டு 1), அவன் தாயும் தந்தையும், உறவிற்குரிய ஒருவர் விட்டில் நிகழவிருக்கும் திரு மனத்திற்குச் சென்ருர்கள், திருமணம் கண்டுவந்த தாயைத் தொடர்ந்தது ஒர் எண்ணம். அது, தன் செல்வ கன் வாழ் வைப் பற்றியது. இனியனும் வீடு திரும்பியிருந்தான். அந்த நாளில், அவன் தங்கையும் மனப்பருவம் எய்தியிருந்தாள், அதுதான், அவன் அன்னேக்குக் வலையைப் பெருக்கிற்று. தன் மகளின் திருமணம் விரைவில் நடைபெறுதல் வேண்டும்; மகள் ஒருவரை மணந்து, வளத்தில் ஓங்கிய வாழ்வு வாழ்தல் வேண்டும்; காலம் கடந்தால் மதிப்பிராது ". இது, நாளும் இனியன் தாய் உள்ளத்தில் குடிபுகுந்துச் சூழ்ந்து நின்ற бІoiäтологіі,
வயலில் பயிர் தழை த்துப் பசுமையொடு விளங்கினுல், உ t வன் நெஞ்சம் ஒளிபெறும். பயிர் வாடினுல், அவன் மனமும் மடியும். மகள் வாழ்வு சிறந்தால் பெற்றமனம் இன் பமடையும்; பெருமை கொள்ளும், பெற்றெடுத்த செல்வத்தின் வாழ்வு
28 - தமிழ்ச் செல்வி
 

வளம் குன்றினுல், தாய் உள்ளத்தில் மகிழ்ச்சியின் துள்ளல் இராது; துவண்டுவிடும்,
ஒரு நாள் எதிர்பாராத வகையில் பெண் பார்க்க வந் தார்கள், இனியனின் தாயும் தந்தையும் எதிர்பார்க்கவில்லை. வந்தவர்களே, எல்லாரும் கூடி வரவேற்ருர்கள். தாய்க்குத் தன் மகள் ஒரு விட்டு மருமகளாகப் போகின்ருள் என்பதில் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில், வந்தவர்களுக்கு என்ன செய்வது என்பதையும் மறந்து மலேந்து நின்றுவிட்டார், அந்தத் தாய்.
இனியன் தந்தையும், வந்திருந்தவர்களில் முதியவர் ஒரு வரும் பேசிய பேச்சு நெடிது நீண்டது. ஒரு மணியளவும் பரவி நின்றது. அந்தப் பேச்சில், இரு குடும்பத்தினர்க்கும்
- . உள்ள உறவின் நெருக்கமும் உறவாடியது: இனியன் | T5'TE GJIGJ: யின் திருமணம் பற்றிய நல்லுரையும் வலிமையுடன் ஒலித்தது. வந்திருந்த விருந்தினருடன் நக்கண் னேயும் வந்திருந் தாள் என்பதைப் பின்னர்தான் இனியன் கண்டான். அவன் மனத்தில், எண்ணம் அஃப்யாக எழுவதும் அடங்குவதுமாக
- irஇருந்தது.
அந்த வேஃாயில் 'அம்மா! என் கணவரைப் போலவே, அவர் தம்பியும் நல்லவர்மா, தங்கையும் அவர்க்கு ஏற்றவள் ' என்று, அவன் தாயுடன் நக்கண்ணே பேசிக்கொண்டிருந்தாள். இதனேக் கேட்ட இனியன், தன் உடலில் மின் ஆற்றல் பாய்ந் ததுபோல் உளர்ந்தான். வந்த விருந்தினர் திரும்புகின்ற போது, அன்பு கூறி விடைபெற்றனர்.
இனியனிடம், ' வருவோம் அண்ணு' என்று இயற்கை
யான குழைவோடு நக்கண்ணே கூறி விடைபெற்ருள். 萤
அன்பழைப்பு
அன்பு மடமயிலே 1 அன்னமே 1 எண்னரிய இன்பம் எனக்கென்னு மிவ்விரவில் - தன்னக் தனியிருந்து வாடும்என் உள்ளம் தழைக்க மனமிரங்கி என்ன ருகே வா!
- ஆ; அழகன்
தமிழ்ச் செல்வி 2.

Page 17
-------- K. ; தே ன் கி ல வு 3"
Lusium -
மதுகவிமலானந்தம்.
H
G இறைவனது படைப்பில் இயல்பாலும் 函 தோற்றத்தாலும் ஒருவரைப் போல் மற்ருெருவர் இல்லே ஒருவடைய மனமில்க்கும் எண்ண அஃ) G * கட்கும், இன்ஞெருவருடைய நெஞ்ச கிலேக்கும், (S9. கருத்து அஃப்ட்கும் கிரம்ப வேறுபாடும் மாறு பாடும் காணக் கிடக்கின்றன. இந்த மாறுபட்ட
களும், பிளவுகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு F
བོད་་་་་་་་་་་་ பொருளேப் பலர் நோக்கும் போது, ஒவ்வொரு வருடைய எண்ணத்திற்கும் இதயப் பா ங்கிற்கும்
தக அப் பொருள் பற்றியநோக்குகள் வேறுபட்டு
விளங்கும்.
காட்டாக, மலரினே எடுத்துக் கொள்வோம். இம் மலரை ஒரு காதலன் காண்பாணுகில், காதலிக்குக் கையுறையாகக் கொடுத்து கனிமொழி பேசலாமே என்றெண்ணுவான் வணிகன் ஆசல்ப னேல், இன்ன : ருக்கு அனுப்பின் இவ்வளவு கூடுதலாகப் பொருள் பெறலாமே எனத் திட்டுமிடுவான் இறையடியான் காணுங்கா ஃ. இறைவனே வழிபட உதவுமே எனக் கருதுவான் : வேதாந்தி பார்ப்பதால், "நேற்று மொட்டாக இருந்தது, தாஃலயில் மலர்ந்தது, மாலேயில் வாடியது, இது போன்றதுதான் வாழ்க் கையும் என்ன கிலேயில்லா வாழ்வு' என வேதாந்தம் பேகவான்; தாயுமாறர் போன் குர் காண்பரேல், 'மலரூடும் நீயே இருத்தி,
நின் பனிமலர் எடுக்க மனமும் நுண்ணேன்" என மலரினுள்ளேயும்
இறைமை இருப்பதாக எண்ணி மலரைப் பறிக்காது மீள்வர்; கவிஞன் கண்பானுகில் பெண்களின் உறுப்பிற்கு உவமை கூறி, கற்பஃனயாக ஏதேனும் பாடத் தொடங்கிவிடுவான். மலரோ
ஒன்று; பல்வேறு நெஞ்சங்களில் எழுப்பிய எண்ணங்களோ பல
விாக அமைகின்றன.
母0- தமிழ்ச் செல்வி
உணர்வு கிலேகள் உள்ளவரை கருத்து வேறுபாடு
 
 
 

இதுபோன்றுதான் ஒரு பொருளேச் சாதாரண மனிதன் காண் பதிற்கும், அதனேயே கவிஞன் காண்பதற்கும் வேறுபாடு மிகுதி புண்டு. சிரிப்போ, அழகோ இல்ஃப் என்று நாம் சினேக்கும் ஒன்றில் சுயமும் அழகும் காண்கிருன் கவிஞன். நம்பால் அமையும் இதயக் கணிவைவிட, அவனிடம் சிறப்பாகவும் மிகுதியாகவும் கனிவும் உணர்வும் அமைந்துவிடுகிறது. அதனுள் அவன் நோக்கு தனி நோக்காகவே அமையக் காண்கிருேம்.
பரங்து கிடக்கும் பெருங்கடலே நாமும்தான் பார்க்கிருேம் சிற் சில போது பொங்கி எழுந்து அஃலக் கரங்களால் கரையை வந்து பேண்டிச் செல்கிறது. சில வேஃகள் ஓசை பற்று ஓய்ந்திருக்கிறது. சாம் அஞ்சி வியந்து மீள் கிருேம் ஆகுறல் இதனேக் கண்ட கவிஞன் அவ்வாற்கடல் மேகங்களுடன் வியோடுகிறது; விண்ணேப் பறிக் கிறது; இன்றேல் தொட்டிவில் துயிலும் குழவியைப் போன்று ஒப்ங் திருக்கிறது" எனப் பாடுகிருன் ,
ஆடி அகவும் மயிலேக் காண்கிருேம். அதன் நீள் தோகை, நீல வட்டங்கள், அவற்றைச் சூழ்ந்த ஒளிமிகு வளே பங்கள் இவற்றைக் கண்டு மகிழ்வதோடு இருந்துவிடுகின் ருேம் நாம், கவிஞனுே, உனது கோகை புனேயா ஒவியம் ஆபிரமாயிரம் அம்பொற்காசு கள், ஆயிரமாயிரம் அம்பிறை நிலவுகள், மரகத உருக்கின் வண் எனத் தடாகமான உன்னுடல் " என உளமகிழ்வை யெல்லாம் ஆவி பாக வடித் தேடுக்கிருன் . எனவே கவிஞனின் கனவும், கற்பஃன
ஆற்றலும், கவிதைத் திறனும் தனிச் சிறப்புடையன எனலாம்.
ாேனத்திலே சந்திரனேக் காண்கிருேம். அது அளித்திடும் நில வெளி கண்டு மகிழ்கிருேம் பால் நிலவு பகலென வீசுகின்ற போகினில் பெருமகிழ்வு கொள்கிருேம். தேன் நிலவின் இனிமை கருதி நிலச் சோறு (Munlight Dinner) போன்றன உண்டு மகிழ் ேெரும் உண்டாட்டு கிகழ்த்துகிருேம். ஆணுல் அவ்வட்ட நிலவும் சின்னுளில் தேய்ந்து தேய்ந்து இருளாகி (அமாவாசை), பின் வளர்ந்து வளர்ந்து ஒளி விசி (பருவம்) இன்பமூட்டுகிறது.
"தேன் நில தேயாது, என்றும் கிலவொளி தர வாகாதா? நிலவு தேப் பானேன், என்றெல்லாம் எண்ணுகின் ருேம், தேன் வவு தேய்வதற்குரிய காரணம் யாதெனின், அறிவியல் மான ர்ேகள் அழகாகக் காரணம் கூறிவிடுவர். தன்ஃனத் தானே சுற்று வதோடு சூரியக்னயும் சுற்றி வரும் பூமியைச் சந்திரன் சுற்றி வரு கிறது. சங்கிரனுக்கு இயற்கையான ஒளி கிடையாது; குரிய ஒளி அதன் மீது படும்போதுதான் அது ஒளி வீசுகிறது. எனவே சந்திரனுக்கு இரவில் ஒளிதான். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது மதம் ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரு
தமிழ்ச் செல்வி 一吕芷

Page 18
கிறது. குரிய ஒளி சந்திரனின் மறுபுறம் விழுகிறது; அதனுல் சங்திரன் அன்று நம் கண்ணிற்குத் தெரிவதில்லே-அங் நாளேயே நாம் அமாவாசை " என்கிருேம், அதுபோன்றே சந்திரன், குரிய லுக்கும் பூமிக்கும் எதிர்ப்புறத்தில் மாதம் ஒரு தடவை வரும், அதுபோது குரிய ஒளியை முழுதும் ஏற்றுச் சந்திரன் முழு வட் டத்தில் ஒளி வீசும்-அங் நாளேயே நாம் பருவம்' என் கிருேம், அமாவாசைக்கும், பருவத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் குரிய ஒளி சங்திரனில் விழுவதாயினும் அப்பாகம் முழுவதும் நமக்குத் தெரிவதில்லே. சூரிய ஒளிபடும் பாகமும், படாத பாக மும் அடுத்தடுத்துத் தோன்றுகின்றன. இதனுல் சந்திரன் வளர் வதும், தேய்வதுமாகக் கானப்படுகிறது என்பர்.
இதிலே உண்மை இருக்கலாம்; இதனே அறியும் போது உவகை பிறக்கவில்லே. இக் கூற்று அத்துனேயும் ஆராய்ச்சியின் முடிபாகலாம் ஆணுலும் இது நம் மனத்தில் ஆர்வத்தையோ, கயத்தையே மூட்டவில்ஃ.
ஆல்ை கவிஞன் ஒருவன், தேன்நிலவு தேய்வதற்குக் கற்பனே
யாகக் காரணம் படைக்கிருன் விண்ணில் விளங்கும் வட்ட திவா ஏன் நாளும குறைந்து குறைந்து தேய்கிறது என்பதற்கு அற கான காரணம் காட்டுகின்ருன் அற்புதமான கற்பன்ே அஃது உண்மையன்று உணர்வோம்; ஆனுல் உன்ன உன்ன உவகை பிறக்கிறது. இக் கூற்றில் துளியும் பகுத்தறிவுப் பாங்கில்லே, தெரியும் ஆணுலும் அப் புலவன் சரும் பதிவில் நயமும், கற் பஃனயும், கிஃன்க்க நினேக்க இனிக்கச் செய்யும் உணர்வும் அமையக் காண்கிருேம். இனிக் கவிஞன் கூற்றினேக் காண்போம் :
அரசனுடைய நாற்பெரும் படைகளில் யாஃனப் படை மிக மிக முக்கியமானது-முதன்மையானது. இவ் யானேகள் அஃனத் தும் போரிலே பல்லாண்டுகள் பழகித் திறப்பட்டவை, மதம் மிக்க களிறு கன்; சீற்றமும் மிகுந்தவை. பின் சொல்லவா வேண்டும்? பகையரசர்தம் படைகளேச் சின்னுபின்னப்படுத்து பின்றன் பெருமுகத்தில், சினங் தணிந்தபாடில்லே மாற்றரசர் தம் விெண்கொற்றக் குடைகளே யெல்லாம் தத்தம் துதிக்கைகளால் பற்றித் தரையிலிட்டுக் கால்களால் தேய்த்து அழிக்கின்றனவாம் சிற்ற மிகுதியில்,
இங்கனம் வெண்கொற்றக் குடைகளே எற்றி இடரும் சீற்றத் தாலும் பழக்கத்தாலும் (வெண்கொற்றக் குடை போன்று வட்ட மாகவும், அது போன்று வெண்மையாகவும் விளங்கிடும் தன்ஃன)
பிாங்கே வெண்கொற்றக் குடையென எண்ணித்தன்மேல் பரப்ந்து பற்றி நிலத்திவிட்டுத் தேய்க்திடுமோ என்ற அச்சத்தால் அஞ்சி
岛岛一 தமிழ்ச் செல்வி
 

ஈடுங்கி பயந்து நாளும் தேய்ந்து குறைந்து வருகிறதாம் வட்ட நிலா தேன்நிலவு தேய்கின்றமைக்குக் காரணம் தெரிந்துவிட் டதா இப்பொழுது ?
திராப்பகையாலும், தனியாச் சிற்றத்தாலும், சற்றும் சிக்கி பாது வடிவும் வண்ணமும் நோக்கித் தன்னே ரேங்கே துதிக்கை பால் பற்றி எற்றிடுமோ என்ற எக்கத்தாலும் அச்சத்தாலும் ாடுங்கி நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து தேய்வதாகக் கற்பனே
சய்திருர் முத்தொள்ளாயிர ஆசிரியர், எப்படிக் கற்பனே ?
விக்கும் வேறுபாடுகள் தெரியாது தவறுகள் இன்ன்லே விளக் ான சேரநாடு வேழமுடைத்தன்ருே சேரமன்னது யானேப் படை பகலெல்லாம் போர்க்களத்தில் பகைவர் படையைத் தாக்கி அழித்துச் சின்னு பின்னப்படுத்திற்து. சிற்றங் குறைந்தபாடில்லே. சினமும் தணிந்தபடில்லே. கை மன்னர் தம் வெண்கொற்றக் । ।।।। . இதற்குள் மாஃப் பொழுதும் மெல்ல வந்தெப்துகிறது, வான்வெளியில் ஒளி வீசி வருகிறது முழுநிலா. சின் வெங்களிது - சேரனது ட் டத் து
யெறிந்த பழக்கம் வேறு. வான் மீ தி ல் நீந்தியோடும் வட்ட வரவைப் பார்க்கிறது. அதனேயும் குடையெனக் கருதிப்பற்ற
பக்கத்தின் பாங்கும் பெற்றியும்? இதனே,
வீறு சால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற வெறிந்த பரிசயத்தால் - தேருது செங்கண் மாக் கோEத சின் வெங் களியா திங்கள்மேல் கிட்டுந் தன் கை.
நம்பத் திரும்பச் செய்வர் மாங்கன் இயல்பே இஃதெனின், ானேன்பப்பற்றி இயம்பவும் வேண்டுமோ ? துருதுருவென தேனும் செய்து கொண்டன் ருே இருக்கும்; இதில் பழக்கம்
நு! மண்னகந்து புன்ேகளின் செயல் கண்டு விண்ணகத்து வண்ணிலவு அஞ்சி ஒடுங்குகின்றதாம் நிறமும் வெண்மை பருவும் பிட்டம் உருவ, கிரி ஒப்புமையால் வெண்ணிலவுக்கும் வெண்கோற்றக் குடைக்கும் வேற்றுமை தெரியாத மயக்கம் : னேந்த லேபில் சிற்ற மிகுதியில் சிந்தித்தும் பார்க்கவும் முடியாத டனர்வதிலே இதில பக்கம் வேறு. இதையெல்லாம் எண்ணித்
ான் வெண்ணிலவும், களம் பலவற்றில் குடை பலவற்றைக்
தமிழ்ச் செல்வி 一身母
ஆம் உண்மைதான் வெண்கொற்றக் குடைக்கும் வெண்ணில
யானேயின் சிற்றந் தணியாததில், வெண்கொற்றக் குடைகளே விசி
சீனத்து அதன்ே நோக்கித் துதிக்கையை நீட்டுகின்றது. எப்படி
எனக் கவிஞரே கூறிவிடுகிருர் களிப்புமிக்கவர் செய்த ஒன்றையே
|

Page 19
கையால் பற்றிக் காலால் தேய்த்திடும் வெகுளியாலும் பரிசயகி தாலும், எங்கே தன்சீனப் பற்றிவிடுமோ என்ற பயத்தா அப்படியே நடுங்கி ஒடுங்கி நாளும் இ&ளத்து மெலிவதாக-தேய் தாகக் கற்பனே செய்கிருர் - நிலா தேய்வதற்குக் காரணமு
கற்பிக்கிருர் கவிஞர். இதோ கவி :
மண்படுதோட் கிள்ளி மதயாஃன மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதுர உம்
தேயுந் தெளிவிசும்பில் நின்று.
இதுநாள் வரை தேன் நிலவு தேய்வதேனுே? என்று எண்ணி னுேம் 1 இன்று கற்புனேயும், கவிநயமும் அமைய, எண்ணி எண்ண இனிக்கும் - உன்ன உன்ன உவகை மிகும் உயரிய கற்பஃனக் காரணம் கண்டோம். காரணம் உண்மையன்று; 凸店、 தும் வாய்மையின் பாற் பட்டதன்று. எனினும் அருமையான கற்பஃன அழகான கருத்து அற்புதமான படைப்பு. இலக்கியச் சுவை எதில் என்பதில்லே எப்படி என் பிதில்தான் உள்து. இலக் கிய இன்பம், செப்பிடும் செய்தியில் இல்லே செய்தியைச் செப்பும் திறனில்தான் உளது.
நவில்தொறும் நயமும், பயில் தொறும் பல்சுவையும், நிஃனயுங் தொறும் ஈயமும், உன்னுக்தொறும் உவகையும் ஓங்கி நிற்கும் தேன் நிலவு தேய்வதற்குரிய கற்பஃனக் காரணம் கண்டு மகிழ்வோ மாக, நில  ைவ க் காணும் போதெல்லாம்; தேய்பிறையைப் பார்க்கும்பொழுதெல்லாம் நமக்கு இந் நயவுரை நினேவுக்கு வந்து வந்து நல்லின்பம் பயக்குமன் ருே ? e
YKS AAS0SAAAAA00S AKYL S AMa0SAKYKS AKSSASJSSA KYSLa00SAA YS AA KS
அவர் பாற் கூறுக!
தாழ்வார வான கத்தே தவழ்ந்திடும் மதியே என்றன் வாழ்வாகிப் பிரிந்து சென்ற மணவாளர் தம்மை பயன்பால் K. சூழ்துயர் தாங்கி லாத தொகையென் உள்ளம் கூறித் 。 2 தாழ்க்காது செல்வி ரென்று தலைவர்பாற் செப்பி டாயே! 2 - ஆ. அழகன் ,
YYSL K0LSLS L MSYLS 00SSSS0Y0SLLLSKKLLSLSL L ATYSLSLS LLLYLLLSLLL M0LSSLA KJSSLK0LSLSAAA AY
 
 
 
 
 
 
 
 
 

勒器尿虏
燕
寮
箕
GEICOQI QIGETá
*曇*
';
2. சூழ்ச்சி உருவாகியது !
வாள் போல் பகைவரை யஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு ! -(குறள்
அது பல்லவ நாட்டின் அரண்மனே.
" ஆதித்தன் நமக்கு பகைவனுகி விடுவானுே என்று அஞ்சு றேன் தாத்தா " என்ருன் அபராசிதன்.
" அபராசித. நீயோ பல்லவப் பேரரசின் முடிசூடா பன்னன், ஒரு வேந்தனுக்கு இருக்கவேண்டிய எல்லாம் உனக்குப் பொருந்தி இருக்கின்றன. உள்ளத் துணிவு ஒன்று மட்டும் நீ பெற்றுவிட்டால், பிறகு நீ ஒரு பெரிய மாமன்னணுக மாறிவிடுவாய். ஆதித்தன் என்ன சொன்னுன்?" என்று கேட்டார் அபராசிதனின் பாட்டனும் கங்க அரசரான பிருதிவீபதி,
" என்ன சொன்னுன் ? நாடு தன்னுரிமை பெற வேண்டுமாம், இனிமேல் சிற்றரசனுக இருக்கமாட்டாணும். சோழரின் பரம்பரை வலிமை-பெருமை மாண்டுவிடவில்லேயாம். அவ்வாறு உரிமை கொடுக்க மறுத்தால் பாண்டியருேடு சேர்த்துவிடுவானும், இந்தச் செய்திகள் அடங்கிய ஒஃவயை, ஆதித்தனின் மதிப்பிற்குரிய விக்கி யண்ணன் கொடுத்துவிட்டுச் சென்றுன் "
தமிழ்ச் செல்வி 一朗5,

Page 20
"ஆபத்து நெருங்கிவிட்டது அரசிதா, ஆபத்து நெருங்கி விட்டது. தஞ்சை முத்தரையர்கள் பாண்டியகுேடு 枋_岛 விட்டார்கள் இனி நமக்கு வேண்டியது சோழனின் உதவிதான் ஆதித்தன் உதவிமட்டும் கிடைக்காமல்போஞல், பல்லவப்பேரரசு அறிந்து போவது திண்னம் ' என்ரு மீசை படபடக்க,
"என் மனம் குழம்பிப் போயிருக்கிறது தாத்தா' என்று (...) J. ல் லி விட் டு இரு ರಾà: 5773|| தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டான்,
*
"நான் ஒன்று சொல்லுகிறேன் கேள் " என்ற வுடன் அபராசிதன் ஆவலோடு நிமிர்ந்து உட்கார்ந்தான். கங்க அரசன் பிருதிவீபதியின் முகத்தை யே உற்றுப் பார்த்துக் கொன் டிருந்தான்.
" பாண்டியரின் பக்கம் சேர்ந்த முத்தரையரை விட்டுவி அவர்களே ப்பற்றிய கவலே நமக்கு வேண்டாம். சோழன் ஆதித்தன் மனவலிமை படைத்தவன். எதற்கும் அஞ்சாத வீரன் இராச தந்திர வல்லுகன் அவனே மட்டும் பாராட்டி நம் பக்கம் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆதித்தன் நம்மோடு சேர்த்துவி டால் கவிலேயே இல்லே. உன் எண்னமும் ஈடேறும் ' என்று நிறுத் திஞர் பிருதிவீபதி,
" அதற்கு என்ன செய்யவேண்டும் தாத்தா ! லுடன் கேட்டான் அபரா சிதவர்மன்.
r
என்று ஆ
" கோபித்துக் கொள்ளாதே! சோழநாட்டுக்குத் தன்னுரிை
வறங்குவதாகச் சொல். அதுவே தற்போதைய கிலேமைக்கு மிக ம்ெ உகங்தது' என் ரூர் பிருதிவீபதி,
அபராசிதன் முகத்தில் தேங்கியிருந்த ஒளியெல்லாம் LD) விட்டது அவன் உதடுகளே பெல்லக் கடித்துக் கொண்டான்
" உரிமை கொடுக்கவில்லே என் குல்..'
" பாண்டியளுேடு ஆதித்தி சோழன் சேர்ந்துவிடுவான். உன் எண்ணம் கூட நிறைவேறது '
அபராசிதன் மனம் குறம்பினுன் "பாண்டியரையும் ஒடுக்க வேண்டும்; சோழநாட்டு உரிமையை அளிக்கவும் கூடாது என்று எண்ணி இருந்த அபராசிதன் தடுமாறிகுன் இருதலேக் கொள்ளி எறும்பைப் போல் தவித்தான் பின் ஒரு முடிவுக்கு வந்தான்.
'உரிமை வழங்குவோம். பிறகு." என்று சந்தேகக் கண் களோடு-பிருதி விபதியை நோக்கினுள் அபரா பிதன்.
ÉÉ - தமிழ்ச் செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அதற்கும் ஒரு திட்டம் வகுத்துவிட்டேன்' என்று கூறி விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்த பிருதிவீபதி, " அருகில் வா-அப
I'।
அபரா சிதன் க தோடு ராதாக ஏதோ சில சொற்களேக் கூறிஞர் பிருதிவீபதி சொன்னதுதான் தாமதம் அகரம் முகமும் மலர, "தாத்தா " என்று கூவிக்கொண்டே பிரதிவீபதியைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் அபராசிதன்
சூழ்ச்சித் திட்டம் உருவாகியது ' என்ற நினேவில் பெரு மூச்சுவிட்டார் பிருதிவிபதி !
"பேதமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல் " என்ற குறளுக்குச் சான்று அங்கே தோன்றி நின்றது.
靛
3. குதூகல வே8ளயில் குத்துவான்.
இருநோக் கிவஞண்க இனுள்ள தொருநோக்கு நோய்கோக்கொன் றங்நோய் மருந்து " -(குறள்)
தென்றல் அசைந்து எழில் நடை நடந்துவரும் சிறு குழந்தை போன்று மெல்" லென வீசிக்கொண்டிருந்தது. எழில் சேர்க்கும் பல வண்ண ச் சரும்பினங்களும், விண்ணத்துப் பூச்சிகளும் பொழில் முழுவதும் நிறைந்து, அப்பெ பூமி லுக் குக் கவின் சேர்த்துக் கொண்டிருந்தன. பற்பல வண்ணங்களேக் கொண்ட பூக்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன, இளவேனிற் காலமாகையால் பூங்குயில்கள் இன்னிசை பொழிந்து கொண் டிருந்தன, பாடலின் பண்ணுக்கேற்ப லே மயில்கள் தம் வண்ணக் கலாபம் விரித்து ஒயிாக நடனம் பயின்றன. இக் காட்சிகள் கண்டோர் கண்களேயும் உள் ள ங் க ளே யும் கவரும் தன்மை L 33) L- I LI 33
அந்தக் குளிர்க்க இளமரச் சோஃப்யில். " பூங்குழவி என்றும் உன் அருகிலேயே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது"
" ஐயையோ. வேண்டாம் என்றும் என்னருகிலேயே இருந்தால் நாடு உருப்பட்டாற் போலத்தான் " என்று கூறி முத்துப் பற்கள் தெரிய "கலகல" வென்று நகைத்தாள் பூங்குவி.
தமிழ்ச் செல்வி 一、

Page 21
"குழலி.! நீ சிரித்தாயே. அந்தச் சிரிப்பைக் கண்டு நாணி தாமரை முகம் கூம்பிவிட்டது. பூங்குயில்கள் பறந்து ஓடுகின்றன பார்த்தாயா ? உன்னுடைய ஒயிலான சாயல் கண்டு தோகை மயில்கள் சோர்ந்து ஒடுங்கி விட்டன. அங்கே பார் 1’ என்று கூறிய ஆதி த் த ன், பூங்குழலியின் மோவாய்க் கட்டையைப் பிடித்துத் தூக்கித், தன் ஆள்காட்டி விரலால் எங்கோ சுட்டிக் காட்டினன்.
கல கல ” வென்று 15கைத்தாள், புகைபோல நெளிந்தாடும் உருவத்தாள்!
' அத்தான். நீங்கள் என்று கவிஞரானிர்கள்?' ' கவிஞணுக மட்டும் நான் இருந்தால் இந்தப் பொற்பாவை மீது காவியமே பாடிவிடமாட்டேனு? ஏதோ நீ என் முன்னல் இருக்கிருய். என்னையறியாமல் சொற்கள் உருண்டோடி வரு கின்றன !’ என்று கூறிய ஆதித்தன், பூங்குழலியின் நீண்ட முகி லொத்தக் கூந்தலே வருடிவிட்டான்.
* போங்களத்தான். என்றுமே உங்களுக்கு இந்த வேடிக் கைப் பேச்சுத்தான் !” " .
' வேடிக்கைப் பேச்சுத்தான் 1 வினையை உண்டாக்கி என்னை வேதனைக்குள்ளாக்கி விடாதே என் கண்ணே !’
' அத்தான்.நேற்று ஏதோ ஒலை வந்ததாகத்தோழி கடம்ப மாதேவி சொன்னுள். எங்கிருந்து வந்தது? என்ன செய்தி ?”
* அதையேன் கேட்கிருய் ? பேர ரச ன், இந்த ஏழைச் சிற்றரசனைப் பணிந்து உதவி கேட்கிருன் 1”
*வேடிக்கையாக இருக்கிறதே!" * வேடிக்கையா?. இதுபோன்ற செய்திகள் பேரரசர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. பாண்டியன் படை எடுக்கிரு ணும் பல்லவநாட்டின் மீது !’
* அதற்கு உங்களைத் துணைக்கு அழைத்தான். நீங்களும் விரைவில் ஒப்பு த ல் தந்துவிட்டீர்களாக்கும் 1’-செல்லமாகக் கடிந்து கொண்டாள் பூங்குழலி,
* ஒப்புதலா? * பேர ரசனை யே ஒப்புக் கொள்ளக் செய் திருக்கிறேன் ! " :
* எதற்கு ?" * சோழநாடு தன்னுரிமை பெறுவதற்கு! "
" ஒப்புக் கொண்டாரா ?”
38 - தமிழ்ச் செல்வி

'ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும், வேறு வழியில்லே அந்தப் பல்லவனுக்கு 1"
* நல்ல இடத்தில் தான் சுருக்கை மாட்டி இருக்கிறீர்கள்! * சுருக்கை மாட்டி விடுவதற்கு நீ கற்றுக் கொடுத்த பாடங் தானே ! " w -
' உங்கள் தோள்வலிமையைக் காட்டப் போகும் புனித நாள் எதுவோ ?”
' விரைவில் குறிப்பிடுவேன். பாண்டியனுக்குப் பக்க பலமாக நிற்கும் முத்தரையரின் முதுகை ஒடித்து, பாண்டியன் குருதியில் தோய்த்துத் துரிகை யாக்கி, உன் எழில் வடிவை வரை வேன் ! வண்ணக் கலவை கலப்பதற்குப் பயன்படும் பல்லவன் செந்நிறக் குருதி. ஒ ப் பற்ற புலிக் கொடியை இமயத்தின் சிகரத்தில் உயர்த்திய பாட்டன் கரிகாலன் புகழ்போல, உன் \எழிலைப் பரவச் செய்வேன். செய்யட்டுமா இந்த நல்ல காரியத்தை 1’ என்று ஆதித்தன் கூறி முடிப்பதற்குள் அலறினள் பூங்குழலி,
கண்மூடிக் கண் திறக்கும் நேர ம் தான். ஆதித்தனுடைய கையைப் பிடித்து இழுத்து விட்டாள், பூ, ங் குழ லி , அதைத் தொடர்ந்து “சதக்” கென்ற ஒலி கேட்டது!
费罗
"அதோ குத்துவாள்!” என்று சுட்டிக் காட்டினுள் பூங்குழலி நடுங்கிக் கொண்டே
ஆதித் தன் கின்றிருந்த இடத்திற்குப் பின் புறமிருந்த மாமரத்தில் ஆழப் பதிந்திருந்தது ஒரு குத்து வாள் குத்துவ ளேக் கண்ட ஆதித்தன் திடுக்கிட்டான். தன் உடைவாளை உருவிக் கொண்டு, குத்துவாள் வந்த திசையை நோக்கி விரைந்து ஓடினன். அங்கே. யாரும் இல்லை ! (வளரும்)
米
kപ്പുഒപ്പു93-പ്പുപ്പെട്രൂപ്പെ9പ്പെട്-പ്പുഴ പടപ്പെട്ടപ്പെടുപ്പു
சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சில யல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல் சிலம்புப் புதையல்
പ്പെ9പ്പെ9പ്പെ96ിപ്പ9പ്പെ9പ്പെഴ്ചപ്പെപ്പെ9പ്പെപ്പെ9പ്പെഴ്ചപ്പെ
米

Page 22
உ ல 5 மன்னவன்
கனகசவுந்திரி இளந்திரையன்
தமிழுலகின் களிமுதற் காப்பியம் சிலப்பதிகாரம், அதன் சிறப்பைப் பல கோவரங்களில் கண்டு கரிம்: ப், பாத்திரப்
பகடப்பில் அது கன்னேரின்றி விளங்குகின்றது.
உயர்குடியில் பூக்க டக்க நன்மல் ாகக் கண்ணகி ஒளிர்கி ருள்; ாேற்றிலே மலர்ந்த செந்தாமரையாக மாதமி விளங்குகிருள்; அன்றிற்பேடு போன்ற அகத்தினளர்கப் பாண்டிமாதேவி கிலேக் கிருள் உயிர் கொடுத்தப் புகழ் கொள்ளும் குலக் கேரமாகுகப் பாண்டியன் வாழ்கிருன் காப்மைத் கலேபிலாக | மைத் துறவு ஒளியாகம் கந்தியாரும் புகழ் பரப்புகின்மூர்கள்.
இவர்கள் அனவருக்கும் பிறகே காவியத்தில் தோன்றுகிருன் சேரன் ரெங்குட்டுவன். இவனது குன ஒவியம் அடிகளாரின் அருங்கலேத் திறத்தை விளக்குவதாக அமைகின்றது. இரண்டு முக்கியமான நோக்கங்களுடன் செங்குட்டுவனேக் கண்ணகி வர லாற்றுேடு இன்ேக்கிருள் அடிகள்: முதல் நோக்கம், உவகையில் (புகார்க் காண்டம்) தொடங்கி அவலத்தில் (மதுரைக் காண்டம்) முடிந்துள்ள காவியக் கதையோடு வேருெகு சுவையை இணேத்துக் கதை ஒட்டக்கை முறையாக அமைதிப்படுத்துவது. இரண்டாவது சிங்கம் தொழுதேத்தும் கண்கியை மீண்ணகமும் வணக்கி ரத்துகிறது 37 ன்று கட்டுவது,
இந்த இரண்டு நோக்கங்களோம் செங்குட்டுவன் ஒருவன் மூலமே வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ளுகின்ருள் அடிகள். அவலத்தில் முடிக் கரையில் விம் தவிர வேறு எக்கச் சுவையை இனேந்தாலும் ॥ கட்டுக்கோப்புக் குலேந்துவிடும். மேலும் பின்னுங் வருகின்ற திகழ்ச்சிகள் மன்னகி நல்ல எளின் புகழை நபர்க் துவராகவும் அமைய வேண்டும். கண் சாகிடக் கண்டு வன்ங்கிய குன்றக் கு தவர்கள் போலக் கோயில் எடுத்துக்கும்பிட் டிருந்தால், நிகழ்ச்சி முடுக்கால் கண்ணகியின் மேன்மையைப் படிப்படியாக பர்த்திவந்த சரிதை பட்டென்று முக்து விழுந்தது
போல வேகம் குன்றிவிடும். ஆகையினுல்தான் அருமனியைப்
is - தமிழ்ச் செல்வி

பசும்பொன்னிங் பதிப்பதுபோல, அவலச் சுவையோடு வீரச் சவையை இனேத்துக் கதையை வளர்த்துள்ளார் அடிகள்
'அமரர்க்கரசன் கமர் வந்து ஏக்தி' விண்ணக மாகர்க்கு விருங்காகக் கண்ணகியை அழைத்துச் சென்றனர். அக்கண்ண கிய மன்னகம் போற்ற வேண்டும் என்ருல், யாரோ ஒரு சாதா அரசனும் அவன் குடிகளும் போற்றி வழிபட்டால் போகாது. பிற அரசர்க்ளினும் மேம்பட்ட தகுதி உடைய ஒர் அரசன் இச் சிறப்பைச் செய்வதுதான் கண்ணகிக்குப் பெருமையாகும்.
இந்த இரண்டு போக்கங்களு க்கும் ாற்ற ஒருவனுகச் செங் । அடிகள் செங்குட்டுடின், ரி மனிதன் என்ற முறையில் இனிய பண்புகள் உள்ளவன்; ாசன் என்ற பொறுப்புணர்ச்சியும் வீரமும், நெறி பர நேர்மையும், உயர்ந்த மனப் பக்குவமும் உள்ளவன்.
செங்குட்டுவளே முதன்முதலாக, அவன் மலேவளம் காணவந்த டத்தில் காண்கிருேம் அரசியப் கடமைகள் சுந்து இனேக்க வன் உள்ளம் இயற்கை வளத்திலும் எழவிலும் இன்பம் கண்டு ளேப்புக் ர்ேகின்றது.
" துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோஃப் மஃகாண்குவம்
றங்கரையில் வந்து தங்குகின்றன். அந்த இட த்தின் வனப்பு ன் வருமாறு சுரப்பட்டுள்ளது:
என்று புறப்பட்ட சேரன், காடும் மலேயும் கடந்து அழகியதோர்
" நோங்கம், வேங்கை, துங்கினர்க் கொன்றை, நாகம், திலகம், நறுங்காழ் ஆரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் நிமிருெடு வண்டினம் பாட நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலே விலங்கிய பேரியாற்று அடைகரை இடுணமல் எக்கர்." இந்த அழகிய இடத்தைக் சேர்ந்தெடுத்து அதிலே தங்குகி | #, Tom |- செங்குட்டுவச் சேரன், அவன் னேவியாகிய வேண்மாளும் உடன் வர்திருக்கின்றுள். அதுமட்டு ; தமிழ்ப்புல்வாகிய அரசிலுடன் அள
། இந்த நியிேல் கண்காசியைப் பற்ரிய செப்தியைக் குன்றக் குறவர்கள் வந்து தெரிவிக்கின்ருர்கள். உடனிருந்த சாத்தனுர்
தமிழ்ச் செல்வி - if

Page 23
அவள் வரலாற்றை விரித்து உரைக்கின்ருர், இறுதியில், "பாண் டியன் கோல் கோடினுன் என்று உன்னிடம் சொல்ல விரும்பிய வள் போலக் கண்ணகி உன் காட்டுக்கு வந்திருக்கின்குள் -
' கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றெனக் காட்டி, இறைக்கு உரைப்பனன்போல் (தன்னுட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள்) நின்னுட்டு அகவயின் அடைந்தனள் நங்கை." என்று, கவிஞர்க்கு இயல்பான முறையில் சொல்லுகிருர்,
கண்ணகியின் கதையைக் கேட்ட செங்குட்டுவனுே இந்தப் புகழுலுக்குச் செவிசாய்க்கவில்லே, அவன் உள்ளம் இரண்டே செப் திகளில் தான் சென்று பதிகிறது. ஒன்று, 'வஃகோல் இழுக் கத்து உயிர் ஆணி கொடுத்து (ஆங்கு இருகில மடக்கைக்கு செங் கோல் காட்டிய ' பண்டியனின் பெருமை; மற்றது யார் । கவர் என்று கெனி இயலாதவாறு, கற்பில் ஓங்கிநிற்கும் கண்ணகிபாண்டிம்ாதேவி ஆகியோரின் முடிவு. முன்னதில், நடந்து முடிக்க வற்றில் சிறந்தவற்றையே காணும் சோனின் உள்ளம் வெளிப்படு கிறது; மற்றதில், இனி நடக்க வேண்டியதைச் சிக்திக்கும் அவன் சிறப்புப் புலப்படுகிறது.
வஞ்சினம் கூறும்போது கூடக் கம் மனேவியர் டால் கொண்ட ஈடுபாடு வெளிப்படும்ாறு பேசிய புறநானுற்று மன்னர்களே நாம் அறிவோழ். இங்கே செங்குட்டுவனும் கன் மனேவியிடம் கனக் குள்ள பேரன்பையும் ஈடுபாட்டையும் காட்டி ஒரு நல்ல கணவனுக ஒளிர்வதைப் பார்க்கிருேம்.
சாத்தனுர் கூறிய வரலாற்றில் இரண்டு பத்தினிகள் வரு கிருரர்கள். ஒருத்தி, கணவன் இறந்ததும், "தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினின்போல் ' ஆவலுடன் மாப்த்தாள் ஒருத்தி தன் கணவனுக்கு எற்பட்டிருந்த பழியைக் துடைக்கும்வரை உயிர் தாங்கியிருந்து பின்னர் மடிந்நாள். 'இருவரில் பார் சிறங் தவர்?' என்னும் இயல்பான ஐயம், புகழ்புரிந்த இல்லாளேப் பெற் றிருந்த நல்ல கணவனுகிய அவனுக்கு எழுகிறது. அதைத் தன் மனேவியிடமே கேட்டுப் பெண்மைக்குப் பெருமையளிக்கிறன்.
அரசமரதேவி,
" ..நம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் "
என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது, அதை உவங் து
ஏற்றுத் தன் மனேவிக்கு மகிழ்வும் மதிப்பும் செய்கின்குன்.
(வளரும் )
辈恩- தமிழ்ச் செல்வி
=قی

اختيL==== Tமுடை 置直潭”置
եք பாடுபட்டார்
அகிம்சையி: அடிமைகனே
Jra; P. TT al"
'll g୪itତ! F, Jø] =
ஒற்றுமையா புவேண்டும்
T__', r 13:மே பூ தத்து-ஆடிப்புப்
ட்டுவதற்கே-தம்
இந்து முசுலீ
ரச செட் ர் ஆாந்திதாக்கா
இன்யினுரைக் ■
க்த டும் { 鷺胃 றுகின்ற தித ந்த 『ーリ
ܗ ானிய வாழ்வே
தாத்தாசொன்ன வேக தி விடாமல்-கம் தாய்நாட்டின் ருர்மதனேக் : LFL Taño
இவோமே-கரங்கி
கரத்து, மேலு: தாத்தாவுக்கு

Page 24
சிறுவர் அரங்கம்
திருந்திய :முருகன்
முருகனே நல்லவன் என்று எல்லோரும் கூறுவார்கள், படிப் சிலும் முதலாவதாக இருப்பான். மற்றவர்களுக்கு உதவுவதிலும்
வல்லவன் பெற்குேரிடும் வேல்ேகளேயும் ஒழுங்காகச் செப்து முடிப்பான். இவ்வளவு 1. குணம் is அவனிடம் ፵(Uj கெட்டகுணம் இருந்தது.
எக்க நேரத்திலும் எதையாவது கின்று கொண்டே இருப் பான் அலமாரிபைக் நிறக்கும் போதெல்லாம் முந்திரிப்பயறு, பொட்டுக்கடலே, சர்க்கரை, வெல் லம் இவற்றில் எதையாவது
டுத்துத் தின்பரன்.
இது மிகவும் கெட்ட பழக்கம் என்று அவன் அம்மா է Tall முறை சொல்விவந்தாள். வி ட் டி ல் தின் பண்டம் செப்தால் அவன் பாடு கொண்டாட்டம். மற்றவர்க்கு வேண்டுபே என்று எண்ணவே மாட்டான். போகும்போதும் வரும்போதும் அதைச் கின்றுகொண்டே இருப்பான்.
அம்மா சமையலுக்குக் கேவைப்படும் போது முந்திரிப்பயறு பெட்டியைத் திறந்தால் அது காளிபரப் இருக்கும். கடைபிவிருத்து பெட்டலம் வாங்கி வந்து வைந்தால் அதில் சிறு ஒட்டை செப்து உள்ளிருப்பதில் பெரும்பகுதியை எடுத்துத் தின்று விடுவான். எடுக்கும்போது அதில் கொஞ்சமே இருக்கும். அவன் பெருக்கிளிக் காரணுக பாவச்தான்.
அம்மாவும் அப்பரவும் இவனேப்பற் அதிக கவலேகொண் டனர். திருக்க வகையளியாது திகைத்தனர்.
ஒரு முறை வெளியூர் சென்ற அப்பா தேன் வாங்கிவந்தார். கண்ருடிப் புட்டியில் ஊ ற் றி அலமாரியில் சர்வந்தார் அம்மா.
மறுநாள் பார்க்கும்போது அது குறைக்கிருக்கது. முருகனேக் கூப்பிட்டுக் கேட்டார். கான் சிறிது குடிந்ததாக ஒப்புக்கொண் டான். அப்போது அம்மாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
f - தமிழ்ச் செல்வி
 

அகன் படியே செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண் டார். என்ன திட்டம் அது ?
அன்று பாலே பள்ளிவிட்டு வந்தான் முருகன். அவனிடம் 'டைப் பந்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்வி எங்கோ 'j', 'Flority? If _] III, II: f",
அம்மர் போனதும் முருகன் சற்றுநேரம் விளேயாடிக் கொ இண் டிருந்தான். திடீரென அவனுக்குத் தேன் கினேவு வந்தது. உ- ைேர அலமாரியைத் திறந்தான். புட்டியை எடுத்துத் திறந்தான். யாசோ தவைத் தட்டும் சத்தம் கேட்டது. விரைவாக வாயில் ஊற்றி விழுங்கிஜன். அவன் முகம் மாறியது. வாப் குமட்டியது. வாக்தி - التي طال أن الذين
கதவு தட்டும் சந்தம் அதிகரிக்கது. ஒடிச் சென்று கதவைத் திறந்தான். அம்மாதான் வந்தார், அவரைக் கண்டதும் முருகனு க்கு வெட்கம் நாளவில்லே, அழுகை வந்த த.
** gı görsat (P{1}+1" " என்ருர்,
* அம்மா தேனேக் குடித்தேன் அதில் விளக்கெண்ணெய் இருந்தது.’ என்று அழுதான்.
அவனத் திருத்துவதற்காகவே அம்மா தேன் சீசாவில் விளக் கெண்ைெனப் ஊற்றி வைத்திருந்தார்.
* இனிமேலாவது இதுபோல் அவசரப்பட்டு எதையும் தின் குதே! என்னேக் கேட்டுத்தான் எதையும் தின்னவேண்டும். பெருங் கேணிக்காரணுக இருப்பது ஆபத்து. அப்பழக்கம் அதிகரிக் நரல் பல தொல்லேகன் எப்படும் ' என்று ர்.
. . . ... - சரி அம்மா?' என்ருன். குமட்டலே அடக்க நனநுகரப் கேட்டான். ஊறுகாணே! வாயில் அடக்கிக்கொண்டான். என்னதான் இருந்தாலும் விளக் கெண்ஷொப் தன் குணக்கைக் காட்டமவிருத்தம அகன் ரேவை அனுபவித்த முருகன் திருந்தினுன், இப்போது அவன் i தையும் அடிக்கடி எடுத்துக் நின்றுவதில்லே. 量 軍毫率率峯輩器器露蠶*曇
எழுத்தாளர்களுக்கு
செவ்விக்கு கட்டுரை, சிறுகதை அனுப்புவோர் முழுத் தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் தெளிவாக எழுதி
யறுப்புமாறு வேண்டுகிறுேம். 闇漸漸漸漸謁*藩

Page 25
பொன்வாணிகளுர் மகஞர் நப்பூதனர் இ பற்றிய
முல்லைப் பாட்டு
நனந்தஃப் யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நிர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயஸ் டொ ழிந்த சிறுபுன் மாஃ) அருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லே 10 அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமர குேக்கி பாய்மகள் நடுங்குசுவ லசைத்த கையள் கைய 15 கொடுங்கோற் கோலவர் பின்னரின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென் போள் நன்னர் நன்மொழி கேட்டன மதனுல் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முண்கவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 20 வருதல் தஃபவர் வாய்வது நிதின்
பருவர லெவ்வங் கஃபா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணுள் கலும் சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக் கான்யாறு தழிஇய அகனெடும் புறவிற்
5
25 சேணுறு பிடவமொடு பைம்புத பெருக்கி
வேட்டுப்புழை யருப்ப ம்ாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளே இப் படுநீர்ப் புனரியிற் பரந்த பாடி உவலேக் கூரை யொழுகிய தெருவிற்
f + தமிழ்ச் செல்வி
 

皇0
()
கவலே முற்றங் காவ னின்ற தேம்படு கவுள சிறுகண் யானே ஓங்குநிலக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல்விஃ பின்கு குண்ணுது நுதல்துடைத் தயினுஃன மருப்பிற்றங் கையிடைக் கொண் டெனக் கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவண்ங் கைப்புக் கற்ருேய்த் துடுந்த படிவப் பார்ப்பான் முக்கோ விசைநிவே கடுப்ப நற்போர் ஒட்ா வல்வில் துர ரிை நாற்றிக் கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலேக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் அரனம் அரன மாக வேறுபல் பெரும்படை நாப்பண் வேருேர் நெடுங்காழ்க் கண்டங் கோவி புகநேர்பு குறுந்தொடி முன்கைக் கூந்தமிட்டு சிறுபுறத்து இரவுபகற் செய்யுந் திண்பிடி பொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட பங்கையர் நெய்யுமிழ் சுரை பர் நெடுந்திரிக் கொளிஇக் கையமை விளக்க நந்துதொரு மாட்ட நெடுநா வொண்மணி நிழத்திய நடுநாள் அதிரல் புத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வர லசைவளிக் கசை வந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த துரங்க லோங்குநடைப் பெருமூ தாள ரே மஞ் சூழப் பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெளிஇய செல்வோய்நின் குறுநிர்க் கன்னல் இஃன்த்தென் றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வவிபுனர் பாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புண்மா னல்லில் திருமணி விளக்கங் காட்டித திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் உடம்பி னுரைக்கு முரைய நாவின் படம் புகு மிலேச்சர் உழைய ராக மண்டமர் நசையொடு கண் படை பெருஅது எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
தமிழ்ச் செவ்வி 一业置

Page 26
70
75,
80
85
90
95
100
48
பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோர் உள்ளியுந் தோறுமி வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணு துயங்கு மாசிந் தித்தும் ஒருகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணேறன் விரல் நகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி அரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை இன்றுயில் வதியுநற் காணுள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறைதயு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியும் ஒடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென வுயிர்த்தும் ஏவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி இன்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின வென்றுபிறர் வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரிவல னேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப வயிர செறியிலைக் காயா அஞ்சன மலர முறியினர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை யங்கை யவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின் திரிமருப் பிரலையொடு மடமா னுகள எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துண்ைபரி தூக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
(தெளிவுரை அடுத்த இதழில் இடம்பெறும்.)
தமிழ்ச் செல்வி


Page 27
Lg576a, 6r soir M. 7 4 0 3
*NWAYNAYAAN
يحمي خمصيخ يخصي
பாண் டி
நெ ல் லி க் கு ப் ப ம்
விக் இர
அச்சிடுப்வர் வெணியிடுபவர் . து. இளங்கோ அச்சகம், 87, ன
 
 
 
 

M
ரிமையாளர் : திவ்வி. சந்தன சாமி வசியர் தெரு, புதுச்சேரி.