கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேனருவி 1962.07

Page 1

密密)
邯 釋總 *!%%%%%%%%%% 密)- 瓣
聽 概
聽
W'
|-

Page 2
யாழ்ப்பாண மண் வாசனை வீர.
சானுவின் மனதிலெழுந்த மனிதர்களினதும் சம்பவங்களினதும் தொகுப்பு .
“ful Di''
క్ట
யாழ்ப்பாண மண்வாசன் வீசு.
சானுவின் மனத்தில் மிதந்து வந்த
jibLIGI 5 ċ56ffiċċjib ip6o15'Ġ56f603bJib
0.5IICDDL
UMITUIDI
விபரங்கட்கு:
வசந்த ப தி ப் ப க ம் 29/5, முகாந்திரம் வீதி, கொழும்பு-12,
 
 

bil- Jr.
* மெற்றபிஸிக்கல்' பற்றி
சிவகுமாரன்.
* இலங்கைத் தேசிய இலக்கியம் பற்றி
* பாரதி பற்றி தி. க. சி.
இலங்கைத் தேசிய இலக்கியம் பற்றி க.நா. சு.
அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த இரு இலக்கிய ரசி கர்களேப் பற்றிக் கடந்த இதழில் குறிப் பி ட்டிருந்தேனல்லவா? அவர்கள் பன்மொழிப் பாண்டித் பம் பெற்றவரும் இலக்கிய விமர் சகருமான சு. நா. சுப்பிரமணி யத்தைச் சந்திக்கச் சென்ருர் களாம். அவருடன் ஈழத்து இவக் கிய முயற்சிகள் பற்றிச் சம்பாஷித் துக் கொண்டு இ ரு க்கு ம் பொழுது அப்பொழுது "மர அத'த்தில் தொடர்ச்சியாக வெளி வந்த தேசிய இலக்கியம்" பற்றிய பிரஸ்தாபம் வந்தது. அமெரிக் காவிலேயே இல்லாத பறவையான வானம்பாடி" பற்றி அமெரிக்கக் கவிஞர்கள் இங்கிலாந்து இலக்கி பத்தின் தன் வயப்பாட்டால், பாடிக் கொண்டிருந்த காலத்தில் தேசிய இலக்கிய இயக்கம் அங்கு தோன்றியது. மண்வளம் பிரதி பவிக்க இலக்கியம் சமைக்க வேண் டும் என்ற கோஷம் வலுவடைந் தது அதற்கு வால்ட் விட்மன் போன்ற கவிஞர்கள் உறுதுனே
தமிழ்ஒளி,
எண்ண மஞ்சரி
'ஆனந்தி'
யாக இருந்தார்கள். இதைக் குறிப்பிட்ட க. நா. சு. கல்கி, து தம் விகடன் முதலிய சஞ்சிகை களில் வரும் சிறுகதிைகள் தொடர்கதைகள் முதலிய " ثم لا திரிகைக் கதைகள் தான் இலக்கி யம் என்ற மயக்க நிலையைப் போக்கத் தேசிய இலக்கியம் என்ற இயக்கம் என்ன, எந்த இயக் கத்தை இலங்கையில் தொ'த்தி லுை கம் ஆதரவு உண்டு என் றம் சொன்னுராம், Gir 円 | TITLIGJ ஸ்தானத்திலிருக்கும் ஒரு பண்டித வித்வானப் பற்றிச் சில விஷங்க் கள் சொன்னுராம். அதை இங்கு குறிப்பிடுவதால் சிலருடைய புண்படும் என்ற காரணத்தால் விட்டு விடுகிறேன். அடுத்து 'எண்ண மஞ்சரி'யில் பிரபல சிறு கதிை ஆசிரியரான பொரி ஆடன் அவர்கள் தங்கியிருந்த பொழுது கிடைத்த தகவள் சிலவற்றை எழுதுகிறேன்.
மெற்றபிவவிக்கல் பற்றி சிவகுமாரன்
கடந்த இதழில் மெற்ற பிவிக் கல்" என்ற ஆங்கிலப் பிரயோகத்

Page 3
卫当
துக்கு விளக்கம் கொடுத்தேனல் லவா? அது தவருண் விளக்கம் எனச் சிறுகதை எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான சுே எஸ். சிவகுமாரன் ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அதைப் 'ಸ್ತ್ರ್ಯ எனது ?ಜ್ಜಿಸಿ அடுத்த "A Tai iT IGI IP" IGI கிறேன். 颐 குறிப்பிடு
மெற்றபிளிக்கல் என் குரல் என்ன?" என்ற தலைப்பின் கீழ் தாங்கள் எழுதியுள்ள வியாக்கி பானம் சற்றுத்தவருனது என்று நினேக்கிறேன். குணகூடமான (ABSTRAT) பொருட்களப்பற் றிய சிந்தண் அல்லது பொருட் களுக்கும் சிந்தனே க்குமுள்ள தொடர்புகள் அறிவதும் இருப் பதுமான நிலபற்றிய தத்துவம் எந்தச் சாத்திரத்துக்குமே அடிப் படையாக விருக்கும் சித்தாந் தக் கோட்பாடுகள் மனித சிந் த&ாயின் தத்துவம் என்பதென் வால்" மெட்டபிளிக்கல்" என்பது னுள் அடங்கும். இதனோத் தமி ழில் மானதத்துவ" என்று அழைப்பது பொருத்தமானது என்று நினேக்கிறேன்.
டொக்ரர் ஜோன்ஸ் என்தான் முதன் முதலில் மெற்றபிளிக் கல்" என்ற வார்த்தையை உப யோகித்தார் என்று அறியக் கிடக்கின்றது. (METAPHYSICAL POETRY) GT är Lgr )Flyák கியத்தில் ஒருவகைஎன்பது தாங் கள் அறிந்ததே.
தத்துவார்த்த அல்லது ஆத் மார்த்த விஷயங்கள் பற்றிய எந்தக் கவிதையையுமே 'மெட் டபிளிக்கல்' என்றழைக்ாலா மெனினும், பொதுவாக ஜோன்
டொன்னே போன்ற 17-ம் நூற்
ருண்டுக் கவிஞர்களின் படைப் புகளே விசேடமாக அழைப்ப தற்கே இவ்வார்த்தை உபயோ கிக்கப்பட்டு வந்தது.
இக்கவிதைகளில் உள்ள முக் கிய அம்சங்கள் எவையெனில்: சாதாரண பேச்சு வழக்கைக் கையாளல், எதிரெதிரான அபு is (PARA DOSICAT). Lira&iar, அறிவியல் துறைகளில் கையா ளப்படும் சொற்ருெடர்களி எனின்று எடுத்த மறைபொரு ாான வார்த்தகளே உபயோ கித்தல், விரிவான மனுேபாவனே ஆகியவையாம். இக்கவிதைகள் சில வேளேகளில் உணர்ச்சிக்கும் அறிவுக்குமிடையே வாதிடும் முறையில் அமைந்துமிருக்கும்,
18ம் 19-ம் நூற்ருண்டுகளில் மதிப்பிழந்த "பெட்டபிளிக்க்ல்" கவிதைகள் 20-ம் நூற்ருண்டில் மறுமலர்ச்சி பெற்றன. அறிவுத் தெளிவு உளவியலாராய்ச்சி போன்றவற்றிற்கு இக்கவிதை கள் உதவிபுரிகின்றன. ஒள் ருே டொன்று தொடரி பற்றவை யாக, ஒன்றிலிருந்து இன் ஞென்று வேறுபட்டவையாகத் தமக்குள்ளே எதிர்மறைகளேக் கொண்டுள்ள பொருட்கள் பற் நிய ஒற்றுமையைக் கூறுபவை.
சுருங்கச் சொன்னூல் "மெட்ட பிவிக்கல்' என்பது தாங்கள் கூறியிருக்கும் விபாக்கியானம் போங் பொருட்களே நியோன வையோ, மாதிருப்பவையோ" என்ற அடிப்படை நோக்கு இவ் வாதது இது பற்றி மேலும் விபரிப்பது அவசியமில்லே என்று நினேக்கிறேன்.
தங்கள் எண்ணமஞ்சரி வர வேற்கத் தக்க நல்லதொரு முய ற்சி. நன்றி.
-கே. எஸ். சிவகுமாரன்
பாரதி பற்றி
தி. க. சி; தமிழ்ஒளி
1950-ம் ஆண்டு வெளிவந்த
மாதமணி" என்ற பத்திரிகையை
 

ருேருக! 鸞。 எழும்பு இங்கே
count ||
ரைக்குப் புத்தகம் வாங்க
பதிவிங் "ரன்ரா வாங்கவில் டி ாயுள் கொழுக்கட்டையா வா யைத் திறந்து சொல்லேன்
கால் நடுங்குகிறது; சுண்ணீர்
ல்குகிறது; வாப் பேர மறுக்கு கிறது.
ஒரு நிமிஷம்
அவன் உள்ளுணர்ச்சி பேக்
புத்தகம் வாங்க எனக்கு மன ஸ்லேயா? அதற்குப் பணம் ஒரு பாவா? இரண்டு ரூபாவா?
ாட்டு ரூபா, அசுர கேத்திர, ாடிகணிதம் மூன்றும் வாங்க எட்டு ரூபா எட்டு ரூபாவுக்கு
擅母岛 ([雷岛 போவாள்?.நாங் ாள் என்ன பகாக்காரரோ
கனக்குப் புத்தகங்கள் இல் ாது விட்டால் நாளேக்குப் பள் ரிக்கடம் வரவேண்டாம்."
மாஞ்சோலேயில் உள்ள மகேஸ் வரி வித்தியாசாலேயில் விளிமூக்கு ாத்தியார்' என்று பிள்ளே களால்
। மருதநாயகம் புளோபிட்டுவிட்டார் துவர் ட்டளேக்கு அப்பிலே கிட்ை
பக்கத்து விருந்தை பால்போரை லேமையாசிரியர் கூட அவர் குர க்கேட்டு ஒரு கனம் நிற்கிருர்,
கனக செந்திநாதன்
அவருக்குக் கேட்க மருதநாயகம்
புறுபுறுக்கிருர்,
தமிழ்ப் பள்ளிக்கூடமென்ருல் இந்தப் பெற்ருேர்களுக்கு எவ்வ ளவு அலட்சியம்? புத்தகம் இல்லே. பென்சில் இல்லே, பேனே இல்கி, ஒரு "இழமை இல் வே. இவர்களேப் படிப்பிக்கிறதுதான் எப்படி? ஆளுல் இங்கிலீசுப் பள்ளிக்கு விடுகிற தென்ருல் காற்சட் டை.மேல் சட்டை தொப்பி, சப்பாத்து, பெளண்டன்பேஞ.இனிமேல் சகி க்க முடியாது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான்."
புறுபுறுப்பு முடிந்தது புரா ண படலம் ஆரம்பித்தது.
"ஏன்ரா தடிமாடுபோல நிற் கிருப் போய் இரு இன்றைக்கு மாத்திரம் இருக்க விடுகிறேன். இனிமேல் இந்த அமைப்பாஷை எல்லாம் பலிக்காது. உள்ளே ப் போல உள்ளவர்கள் ஏன்தான் படி க்கவாறியளோ தெரியாது. படி க்க வருகில் அதற்கு ஏற்ற மாதிரி வர வேண்டும். அல்லாது விட் டால் ஆடு மாட்டைப் போய் மேய்க்க வேணும். அல்லது "வால் சுத்துக் கட்டப் போகவேனும்
கடைசிச் சொல்லே ஆசிரியர்
சொன்னதும் பிள்கிள்களில் சிலர் சிரிக்கிருர்கள்
மருதப்புவின் உடல் சுனிக் குறுகி ஒரு சாண் ஆகிறது. வெட் இத்தால் தவே கவிழுகிறது. தனக் குள்ள "வால்கத்து' என்ற பட்

Page 4
8
|-#୍ଣ୍ଣ ன்ன்ரிப் பிள்ளேகள் ஒரிக்கிருர்கள் என்பது அவனுக் குத்தான் தெரியும்
ஆசிரியர் சாதாரணமாகவே அந்த வார்த்தையைச் சொன்ஞர் ஆஞல் rī ir Jā ģ வேருெரு அர்த்தம் கற்பித்து விட் பார்கள், அவன் சுருட்டுக் குடிப் பதால் வால்சுத்து" என்ற | tl :
அர்த்தமும் சிரிப்பும்தான் மரு தப்புவின் மனத்தை உறுத்தியது.
அவன் மனதில் "புல் அடிக் கிறது. ஆசிரியர் சொல்லுக்கு
ரீதியானம் செய்கிறது.
ரை அப்பு செய்து தொழில் என்ன கெட்ட தொழிலா? கன Qaü岛岛m匹° பொய் சொன் ஞரா? ேேடறிஞரா கொள்ள
:த்தாரா? சுருட்டுத் சுற்றிப் பிழைத்தார்.அது இவர் குத் திக் ாட்டுவிருர் வால்கத்துக்
டாம் என்னேயும் ք է
அதன் பிறகு ஆ இ க்குப் ா'த்தில் மன்மே செல்லவிங்ஃப்,
அடுத்து வந்த இலக்கியப் பாடத் இல் மன்னர் பெருமை மடையர் அறிவரோ" என்ற நளவெண்பாப் 13 நல்லாய்த் திெ ரிந்த கரைஞ்சபாடமான் அந்தப் பாட T அவன் தப்பும் தவறு மாதத்தான் சொன்னுள்
அவன் மத்தியானம் கொடுக் கும் பானக் டக் கண்னெடுத் தும் ர்ர்க்கவில்லே, தண்ணீர்
டக் குடிக்கவில்லே
ாத்த னேயோ
அப்பாலும் பாடங்கள் நடந்தன. ஆசிரியர் வந்தனர். போயினர்: அவன் மனதில் சுருட்டுக்காரன்
திர பொடியா! நீயும் சுருட்டுக் கட்டப்போடா' என்ற வார்த்தை ள் தான் உறுத்திக் கொண்டிருந் 567
ாடசாலைவிடும் மணி அடித்தது செம்மறி ஆட்டுப் பட்டியில் இருந்து வெளிப்படும் ஆட்டுக்கூட்
Lம் போடி நெரித்தும், திண்டியும் உழக்கியும் பிள்ளேகள் வெளிப்
பட்டு ஒடிஞர்கள்
மருதப்பு வும் ஒடித் தான் போஞன் தன் மன அவஸ்தை யைத் தாயாரிடம் கூறி அழ வேண் டும் போலிருந்தது அவனுக்கு.
அதனுல் அவன் கால் கொண்ட மட்டும் ஒடிஞன், மனம் கொண்ட மட்டும் ஒடிஞன் மனம் கொண்ட மட்டும் விரைந்தான்.
கிட்டிப்புள்" அடிக்க வருகி ருவா?" என்று கேட்ட கிருஷ்ண துக்கு அவன் பதிலே சொல்ல வில்ஃப், ஓடினுன்
| Louis 375 ont g LP Lo 品高ü芷" என விஞவிய ::
நிடையே சொல்லவில்ல்ே விரைந் தான். மாடு ஒன்று குறுக்கே வந் தது. விலத்திஞன் மரவேரில் திட்டுப்பட இருந்தான். தப்பி
ஆச்சி ஆச்சி எண். ஆச்சி' என்ற ஆவவக் குரலேக் கேட்டு நாகம்மா திடுக்கிட்டாள். ரிங் ஏக்கத்தை ஒரே நொடி
ான்னடா மருதப்பு யார் அடிச்சது?"
ஏழைப் பையன்களுக்கு பணக் கார வீட்டுச் செல்லுங்கள் எப்
போதும் "நொட்டும் என்பதும், அதற்குப் பாடசாலைகளில் கூடக் :ள்விமுறை இல்லையென்பதும் அவள் சித்தாந்தம்.
வாத்தியார் ஏசிப்போட்டார். தனக்குப் புத்தகங்கள் LUFTĚPANGGÉ இந் பள்ளிக்கூடத்துக்கு இனி 3ே வரவேண்டாமாம் விக்கல் முன்களிடையே திக்கித் திக்கி இவற்றை அவன் வாய் குழறியது.
GLTLT GLTIl 3) di Gad லாம் அழுகிறியோ? சின்ன வய திலே அவரை இழந்து கைம் Lugara குதி நான் அழுத அழுகை எவ் ளவு? இப்ப இந்த ஊராணுவ"அற பேர்டுறது எல்வளவு? இப்ப எ

g
T அழுகிறனுே? ஏழைகள் பிலிருந்து பெரும் அக்கினிக் குண் என்ன செய்கிறது உந்தக் கண் டத்துள் விழுந்தவள் போலானுள் டறியாத பள்ளிக்குடம் இல்லாட் கிளிமூக்கு வாத்தியாரும் அவர் டில் இன்னுெண்டு. வாய்ச் சொல்லும் எங்கோ ஓடி இல்லே ஆச்சி, வால்கத்துக் மறந்து salaint-Golaï Lgit. அந்த சு ட் டி ன வ ன்  ைர இர இடத்தை ஆக்கிரமித்தவை ஆறு 闇 நீயும் போய் வால்கத்துக் முகமும் அவரது செயல்களுமே
GALLET ::-::॰ಶ್ದಿ,ವ್ಹಿಜ್ಡ": твіт 鸥击岛晶子 _雷岛) குளிர்ந்த பெயர்தான். ஆணுல் gif ாட்டு அவளுக்கு அது கசப்பான ELNr. தக் கிளிமூக்கு வாத்தியார்"
புண்ண்ணிடைக் கோல் கொண்டு
III, III (1956 Lil' E சொன்னபோது l, J.J.LH 'GLIEFFF
தான் நாகம்மா தியில் மிதித்தவள் ݂ ݂ ݂ ݂ போலானுள். தன் கணவனுகிய செங்கத்
யாரடா சொன்னவள் அப்பிடி துரைக்கு மூத்தவஜகப் பிறந்து வாத்தியார் சொன்னுணு? ஏன் அவரோடுதான் சுருட்டுச் கொட்டி சுருட்டுத்தொழில் அப்படி என்ன வில் "வால் சுத்துக் கட்டி தம்பி பவிசு சுெட்டதொழிலாரி தன்ரை பிங் உழைப்பால் தகப்பன் தாயா அணிய நம்பிப் பிழைத்தாரே ரை வீழ்வித்து ತೈವಾನಿ" P-57: AOL அவர் நாலு ரூபாவுக்குச் சுத்தி : கொண்டு தட்டிக் கடை இலும் "ரசாத்திகிே ச்ே வைத்து, தகரக் தடையாக்கி தங் திருந்தார் வீடு விடாசுத் திரிஞ்சு துளி அ- பிராகத் தத்தும் ப்ொடிய&ளப் பிடித்த மனேஜருக் பெற்றுப் பெரிய புள்ளி ஆகிவிட்
கும் பல்லேக் காட்டி ஈனவாழ்வு டவர் هE நடத்தினதை என்ற ELJITELJITE வT
கட்கப் போருராக்கும் அந்த இமுறை வாத்தி நாளேக்குநாள் அவனேக் பெல் ಇಂ॥ கேட்கிறன். நீ போய்ச் சோத் ம்செத்து தைத் தின் வீடு, கல்
"நான் இனிமேல் உந்தப் பாட :ಸ್ಥ್ சாலேக்குப் போக மாட்டேன்" '
அவன் குரல் மீண்டும் பலமாய்
ஒலித்ததி மற்ற ப்
" " Li
என் ன (1д ○。

Page 5
20
படி அவன் யாரோ அவர் பாரோ!
அப்படிப்பட்ட ஆத்மாவின்
பெயரைத் தன் மகன் உச்சரிக் கவா? ஆத்திரம் பொங்கி வழித் 孟、
டார்" தன்னம் சிவக்க அடி த்துவிட்டாள் ஐந்து விரல்களும் இப்படியே அவள் கன்னத்தில் பதி ந்துவிட்டன.
மருதப்பு "ஐயோ!' என்று கத் தியப்டி பக்கத்துப் பூவரசைக் கட் டிப் பிடித்தான்.
பறை நாயே' என்ன சொன் குப் பெரியப்யாவரம் பெரியப் சப்ப வந்த பெரியய்யா!!
ர விட்டுப் பெட்டை நாப்
கூட அவற்றை வீட்டுச் சோத் தக்கூடத்தின்னுதடா நீபோய்த் ஒன்ன்ப்போ ஜியோ? தான்ரை கை யை நம்பிப் பிழைக்கிறேன் நான்
ான் வேத யில் வலு இருக்கிறதடா போடா! போய்ச் சோத்தைத் தின்'
ஆன் கூடிவிட்டார்கள். ஓர் வேவிக்குமேலால் எட்டிப் பார்த்தார்கள். நாகம்மாவின் தொண்டைப்பலம்" எல்வோரை பும் வரவழைத்துவிட்டது. அப் படிச் சனங்கள் வந்தது அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது.
அவள் தன் மகளே அனேத்துள் ஒண்டு வீட்டினுள்ளே சென்
கன்னத்தைப் பார்த்தாள் ஒரே வீக்கமாய் இருந்தது: நல்லெ இ*ராடுத்துவந்து அவ்விடத்துக் குத் தேய்த்தாள். ஒருநாளும் சிறு குச் சியால் கூட அடியாத அவள் இன்று கோப வெறியால் மூடத்தினார் இப்படி அடித்துவிட்டதை எண்ணிக்கோ வென்று அழுதாள் முகத்தோடு முகம் வைத்து அழுதாள். தாய்
துன்பு அனேகடந்து (e) u Girl TIT li அது கோபித்துச் சிறும் |L யே குளிர்ந்து மழையாகும்.
ஆனுல் இந்த மாற்றங்கள்
இல் வீச்சுகள் கடுங்கோடை குளிர் மழைகள் அந்தச் சிறுவனுக்
சுப் புரியவில்லே, தாயின் போக்கே விளங்கவில்லே. சிலவற்றிற்கு அச ட்டையாகப் பதில் சொல்கிருள். உடனே பொங்கி எழுகிருள் அடு த்த சுணமே சுட்டி அணேத்துதானே அழுகிருள். இவள் என்ன கருங் கல்லா?.மெதுமைப் பஞ்சா ?
அன்று இரவு மருதப்பு துரங்க வில்வே, ஆசிரியரின் கடுஞ்சொல் லும் தாயாரின் வன்முறையும் அழு கையும் அவனத் தூங்கவிடவில்வே சுண்ண்ேமூடினுனுே இவ்வேவோ
: துரி ன் கேவிச்சிரிப்பும், "கிளிமுக்கு" வாத்தியாரின் சுடு சொல்லும், தாயாரின் சுடுமுகமும் அழுகை ஒலியும் மாறிமாறிப் பட்த்திரையில் வரும் காட்சி போல மனத்திரையில் இமைகள் மூடியிருந்தனவே யொழிய நித் திரையேயிர்வே.
பெட்டை நாய் உறுமும் சப்தம் கேட்டது. அதையடுத்துச் செருப் பின் கிறிச் கிறிச்! யாரது தாயின் கேள்வி பதிலேபில்லே.
நாகம்மா விளக்கை எடுத்து கொண்டு விட்டுத் தட்டிப்படவே ாயத் திறந்து திண்ணைக்கு வருவி ருள் இரு உருவங்கள் வருவது தெரிந்தது யார் அவர்கள்? ஏன் வாருகிருர்கள்? அவளுக்கு தமே உறைந்துவிடும் நிலே
"யாரது?' உரத்த தொனியில், பயத்தில் கேட்கிருள் இரவு பத்து மனிக்கு ஆண் துனேயே இல்லாத ஒரு விட்டில், பெண் தனித்திரு கையில் எப்படிப்பட்ட அ ல் ராணியையும் அச்சங்கொள்ளச் செய்யுமே
அது நாங்கள், உஷ் பலத்துப் பேசாதே."
குரலிலிருந்தும் உருவத்திவிரும் தும் மட்டிடுகிருள். மருத நாயக ஆசிரியரும் அறுமுகமும்
மன்ம் சிந்தனையில் ஆழ்ந்திருக் கை தன் வேலேயைச் செய்கிறது வீட்டுக்குள் போய் நல்ஸ் ஒஃப் பாயொன்றைக் கொண்டுவந்து விரிக்கிருள்.

இருவரும் உட்காருகின்றனர். ஆசிரியரே பேச்சைத் தொட்ங்கு கிருர்,
"இங்கை பார் நாகம்மா நாங்
ள்ே இப்போது இங்கே ஏன் வ்ந்தி
ருக்கிருேம் எாது உனக்குத் தெரி யுமா? இன்று பின்னேரம் நீ என் னேயும் இவரையும் பேசியதாக வழியில் கேள்விப்ப்ட்டே தான் ' அவர் வார்த்தைை முடிக்கவில்லே. அவள் பதில் தி: தொடங்கிவிட்டாள் அதில் ஆத் தி ர ம் தொனிக்கவில் கி. :தி இருந்தது. வீடுதேடிவந்த வர்கள் யாராக் இருந்தாலும் அவர் 'சி மனம் புண்படும்படி சேத் 'து' என்ற தமிழ்ப்பன்பு அது ளேத் டுேத்திருக்க வேண்டும்
'அதுதான் வந் தி குன்றி பள் "சிறு எனக்கும் தெரியும் என்ரு லும் காலமல்லாத காலத்தில் வந் திருக்கவேண்டாம். நீங்கிள் D.C. கப்புவைப் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கூடத்துக்குவரவேண்டாம் எண்டியன்ாம். அதுக்கென்ஜர் நாளேக்கு நானே வந்து சேட்டிவிக் விற்ாது எடுத்து தின்னவேண்டு உள்ள அநாதைப் பள்ளியி: வது சேர்க்கவேணுமென்று இருக்கி நள். அதுபோகட்டும். சுருட்டுக் காறன் விர பொடியா போர் : சிந்தைக் கட்டேன் என்டிபளாம். அதுதான் பொடியனுக்குப் பெரிய துக்கம் எனக்கும் மிக வருத்தம். அப்பிடி எல்லாம் சொல்லுடு இதழிலிலே பெருமை சிறுமை இருக்கோ? அதுதான் எனக்கு ஆத்
திரமாய் வந்தது ஏசித்
" ".
மருதநாயகம் பெருமூச்சு விட்
டார். 'இந்த வாத்தியார்த் தொ மிலே எச்சுக் கேட்கிற தொழி வாய்ப் போய்விட்டது நாகம்மர். நீயா ஏசுகிரப்? இந்த ஆள ரி லே உள்ள எல்லோரும்தான் ஏசுகினம் ஆதற்காக நான் துக்கப்படுவ கில்லே. அதைப்பற்றிப் பண்ணுவதுமில்லே. ஆணுல் இந்த ஆறுமுகத்தார் வந்து ஒருக்கால்
1
தன்னுேடு வரும்படி சொன்ஞர். அதுதான் வந்த ஞன். அவருக்குப் பெரிய துக்கம், அவரைக் 虚 ஏசிப்போட்டியாம் என்ருர்,
'சாமி என்ன செய்யிறது வாத்தியாரே என்ரை பொடியன் படிக்கவேணும். அதுதான் என்ரை ஆசை. நான் எப்பாடு பட்டாகி ஆழ்படிப்பிக்க ஆசைகொண்டிரு க்கிறேன். ஆணுல் அவகுே கன்ட் பிலே நிற்கபோகிறன் என்கிருனே இந்த விஷமுளேயை உடனேயே கிள்ளிப்போட்வேனும் ஒரே ஒரு பிள்ளை, அதுகூட இப்படிச் சொ ன்னு என்ன செய்யிறது? பாருங் கிள் நாங்கள் எவ்வளவு கஷ்ட்ப் படுருேம். இவர்களும் ப்ெரியைா என்று இருக்கினம்ே. தம்பியின் ரை மகன் என்று நினோக்கின்போரி'
'அவர் நினேத்தபடியால் தானே வந்திருக்கிருர்" என்ருர் மருத தாயகம்,
'இந்திருக்கிருர்தான் ஏன் வந் திருக்கிருர் என்று எனக்குத் தெரி யும் கடையிலே நின்ற பொடியன் ஒடிவிட்டான். இவற்றை மகன் கட்டாக்காவி மாடு, அதேப்பற் நறித் தான் தளரில் எல்லாருக்கும் தெரியுமே வாதாரி என்று. பின்ே என்ன? என்னுது பொடியஃனப் பிடி த்துக் தடையிலே போடுவம் என்று நினேத்திருக்கிருர் வாத்தியாரே உது நடவாத சங்கதி' என்ருள் அஆள்
ஆறுமுகம் செருமிஞர் சிறிது நேரம் ஒருவருமே பேசவிங்:
மருதநாய்கம்தான் மெளனத் தைக் கலேத்தார். "நாகம்மா! 虚 நின்ப்பது பிழை. உலகத்திலேயே சில மனிதர் நினப்பதுபோல மனி தர் இல்லே. ஆறுமுகம் உனக்குஉள் மகனுக்கு-ஆருயிரம் தர வந்திருக்கிருர் நீ விரும்பினு லும் விரும்பாவிட்டாலும் அதை உன் மகனுக்கே கொடுக்கப்போகி ரூர்' என்ருர்,
ஒரு கன மெளனம் பின்னர் ஒவ்வொரு வார்த்தை பும் நறுக்குத் தறித்தாற்போல வெளிவந்தன.

Page 6
22
"அவர் கசநோயால் கஷ்டப் படும்போது தரவில்லே அவர் என் குழந்தையை மூன்று வயதிலே விட்டுவிட்டுப் LIFE TLT அவர் செத்தபோதும் உதவி செய் யவே, பத்து வருசம் கஷ்டப்படும் போதும் ஏசென்று கேட் : இனி அவன் வளர்ந்துவிட்டான் இனியாருக்கு உதவிதேவை? உதவி தேவைப்படும் போது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது வலிய வந்து ஆருயிரம் தருகிறேன் என் ால் இதில் ஏதோ சூது இருக்க வேண்டும். வாழையிஃபோப் முள் ளிலே பட்டாலும் வாழையிலேக்குத் நான் நட்டம் முள்ளுப்போய் வாழையிலே பில் பட்டாலு ம் வாழையிலேக்குத் தான் நட்டம் தயவுசெய்து நீங்க போய்விடுங்க ஆசை காட்டி மோசம் செய்யா நீர்கள்" என்ருள்
இனப்பற்றிக் கொண்டது. அப் போது நான் உதவிசெய்ய முன் வந்தேன். அவனேக் கூப்பிட்டுக்
li "CGIL I T. "அவள் சொன்னுன் "அண்ணு இது மாறக்கூடிய நோப் அல்ல, எப்படிச் செல்வழித்தாலும் சாவது நிச்சயம் அதற்காக நான் வருந்தவில்வே என் குழந்தை அதைப்பற்றித்தான் யோசிக்கி றேன். என் மகனுக்காக உன்னே ஒன்று கேட்கிறேன் செய்கிறீர் களா?' என்று அவன் சுேட்டான். "நிச்சயம் செய்கிறேன் உன் மகனே என் மகன் போலப் பாவிக் கிறேன். சொல்லு" என்றேன்.
'நான் இறந்த பின்பு பத்து வரு டத்தால் ஆருயிரம் ரூபா என் மக ஒதுக்குக் கொடுங்கள்" என் முன் அவன்,
அவன் ஏன் அப்படிக்கேட்கிருன்
"என்னத்தைத்தான் சொன்கு-ஒன்று எனக்கு அப்போது விளங்க
லும் விபரீதமாய் விளங்குகிருயே நாகம்மா என்றுர் ஆசிரியர்
"பெண்களின் சுநாபமே அப்பு டித்தான் இதிலும் புருஷனே இழ ந்து கைம்பெண்கள் எடுத்தற்கெல் வாம் சந்தேகப்படுவார்கள், உபாத் தியாயரே! இதுதான் உண்மை " என்று ஆறுமுகம் தொடர்ந்து பேசவாஞர்
"என்னுடைய மன்சில் கல்மிசம் ஒன்றுமில்லே, இது என்னுடைய சொத்தும் அல்ல. இந்த ஆருயி ரம் ரூபாவும் தம்பியினுடையது. அவன் பதினேந்தாவது வயதிவே சுருட்டப் பழகினுன் இருபத்தை ந்து வயது வரையும் குடும்பத்தைப் பாதுகாத்தான். நான் அப்போது தான் சிறிய கடை ஒன்று தொட ங்கி இருந்தேன். அதில் வந்த வாட் மோ சொற்பம் அதனுவேதான் இவன் ரை உழைப்பில் குடும்ப த்தை நடாத்தினுேம்,
"அவன் இருபத்தைந்து வயதில் உன்னேக் கவிபானம் செய்தான். ஐந்து வருடம் நான் உன்ளுேடு சீவியம் நடத்தினுள் அதற்குள் அந்தப் பொல்லாத நோய் அவ
வில்கி, அவன் முகத்தைப் பார்த் தேன். அவன் சொன் னு ன் அண்ணு பத்து வருடம் மாதம் ஐம்பது ரூபாயாக உழைத்துத் தாய் தந்தையரைக் காப்பாற்றி னேன். நீ அப்போது ஒன்றும் தர விங்லே அந்தக் கடமையை நீ என் மகனுக் த ச் செய். அது உன் கடமை. நான் செத்த உடன் செய் யாதே அவள் சும்மா இருந்து சாப்பிடத் தொடங்கிஞல் இந்த இள வயதில் விபரீத எண்ணங் களில் முனேந்து விடுவாள். பாடு படவேண்டும் பளியில் நன்ந்து, வெயிலில் உவர்ந்து பசியில் வாட வேண்டும் அவள் திட்டுவாள் பொறுத்துக்கொள் ஆளரவர் ஏக வார் சகித்துக்கொள் ஏன் மாதா மாதம் செய்தால் என்ன என்கி ருபாரி நாரார் நூறு விதம் சுதைப் பார்கள் தம்பி பெண் சாதிக்கு அன்னாள் படிசம்பளம் பாதா மாதம் சுட்டுகிருனே காரணம் என்னவாயிருக்கலாம் என்று பழி சுமத்துவாரிகள் அதனுள்தான் சொல்கிறேன். அண்ணு அவன் வளரட்டும். படிப்பை நிறுத்தி விடாது பார்த்துக்கொள் பத்தா

வது வருடம் கொடு; ஆருயிரம் ரூபா கொடு" என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். ஆம் எள் தம்பி என்னேவிட்டுப் போய்விட் டான் என் மனதை இரும்பாக்கிக் கொண்டேன். என் காதைச் செவி டாக்சிக்கொண்டேன். நள் விசை கள் இதயத்தைத் துளேத்தன. ஆளர் மொழிகள் கா ைத க் குடைந்தன. பொறுத்துக்கொண் டேன். எல்லாம் அவனுக்காக, அவன் மகனுக்காக,
"இன்று நீ பேசிய பேச்சைப் பற்றிப்பவர் வந்து சொன்ஞர்கள். சரி இனியும் பத்து வருடமும் முடிந்துவிட்டது. என் கடமையும் தீர்ந்துவிட்டது. நாளேக்கு என் வீட்டுக்கு வா, இங்வே நடவாத்தியாயர் வீடடுக்கு வா பணம் தருகிறேன். உனக்கு வாங்கப் பிரியமில்லேயோ பொது வான ஒரு வங்கியிலேயோ கோட் டிலேயோ கட்டிபோடுவேன்" என் ரூர் ஆறுமுகம்
நான்தான் மகனேப் படிப்பிக்க வளர்க்கப்பாடுபட்டதாக எண் ஒரி
நீடிக்கக்கூடாது.
பிருந்த நாகம்மா கணவன் தன் நோயையும் பாராமல் செய்த தியாகத்தைக் கேட்டு மகதுக்காக ஆவர் செய்த முன் ஆயத்தத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டே போ ஞள், அதனிலும் பார்கக பெரி யையா' ஆறுமுகத்தின் நேர்மைபொறுமை-பண்பாடு எல்லாம் பணக்காது வர்க்கத்திலும் இப்படி ஒரு மனிதரா?" என்று அவளே எண்ணும்படி செய்தது.
அவள் ஒன்றுமே பேசவிங் "சரி தேநீர்த் தண்ணீர் வைத்து றேன் குடித்துவிட்டுப் போங்கள்" ETT EMPFF GIFT 3/7 777
"மகனுக்காகக் குடிக்கிறேன் தா' என்ருர் ஆறுமுகம் ஆசிரி யர் மருதப்புவின் எதிர்காலத்தை எண்ணி உள்ளம் குளிர்ந்தார். த ட் டி மறைவோடு கேட்டுக் கொண்டு படுத்த மருதப்பு நிம்மதி யாகத் துரங்குகிருன்,
அவனுடைய கனவில் கிட்டி புள்ளுக்குப் பதிலாக "கிரிக்கெட் மட்டையும் பந்தும் மிதக்கிள் IDճնI
இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப் போட்டி முதல் பரிசு தங்கப்பதக்கம்
கதைகள் சொந்தமானவைகளாக இருத்தல் வேண்டும். னேகுவியில் ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல்
முடிவு திகதி 15.962
பரிசு பெறும் கதை நவம்பர் மாத தேனருவியின் பிரசுரிக்க
வேண்டும்
படும்.
கணித அனுப்பப்படும் தபாலுறையில் 'இலங்கையர் கோன் நின்வுப் போட்டி' கதைான்று குறிப்பிட்ல் வேண்டும். போட்டி சம்பந்தமாக எந்தக் கடிதத் தொடர்பும் வைத்துக்
கொள்ளப்பட மாட்டாது.

Page 7
கடவில் குளித்தெழும்பிய சீத
ளக்காதது வீசிக்கொண்டிருந்தது நிலா நடுவானத்தை எட்டிப்பிடி த்துக்கொண்டிருந்தான் உலகமே சந்தடியற்று உறக்கத்தில் ஆழ்ந் திருந்தது" கடற்கரையை அடுத் துள்ள பகுதிகளில் வாழும் மீன
பத்திருவ் தாலாட்டப்பட்டு சிக மாக உறங்கிக்கொண்டிருந்தார் கள். அந்த அர்த்த ராத்திரியிலே கந்தையா உறக்கம் கொள்ளாமல் த வித் துக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் எழுந்துகொ ண்டிருந்த சிந்தனேகள் வசிகன் உறங்கவிடாமல் தடுத்தன் கந் தையாவின் உடல் வெம்பியது. அவன் எண்ணங்களும் உணர்ச்சி களும் வாயினுள் வராவிடினும் மனதில் கடந்து சுழன்றன.
"ஐயோ என் ஆஎரிசக் கனவுகள் நிறைவேருதாரி தாயில்லாப் பிள் ான்ய ஒரு குறையுமில்லாமல் வளர்த்தேனே, இதுவரை கால மும் அவளே ஒருத்தன் கையில் ஒப் படைக்காதது எவ்வளவு பெரிய தி வி பொன்னியினுடைய வயதை ஒத்த எத்தனே பெட்டை பள் குழந்தையும் கையுமாகத் திரி யிருளவை! இவளுக்குத்தான் என்ன குறைச்சல் முந்தின் பிறப் பிலே என்ன பாவம் செய்துவிட்டு இஞ்சை வந்து பிறந்தாளோ! பொன்னியோடை விளேயாடித் திரிந்த அடுத்த விட்டு நாகாத்
க்கே இவ்வளவு துன்பம்
வச்சனங்கள் காற்றின் சுகந்த இன்
தைக் கிழவியி ன் கர பேத்தி * 凸质盘 நாள் தன்ரை புரிச னுேடை கோ ரீ க் துக் கொண்டு வந் தது எனக்கு அந்த நேரத்தி ஐ போது விரி யை நிங்க்க எவ்வளவு மன as i l in IT is இருந்தது என இருந்த தெண்டால் பொங்னி அதைக் ஆண்டிருந்தால் அவள் எவ்வளவு மன வேதளேப்பட்டிருப்பாள் . அவளுக்கு கலியானம் செய்து புரிசனுேடை கூடிவாழ ஆசையில் லேயா? அதற்கு என்ன செய்வது. எதற்கும் பணம் கையில் இருக்க வேண்டுமே, அந்தளவு காசு உழிே க்கு எவ்வளவு பாடுபடுகின்றேன். அது முடிகிறதா? என் கவவே திர வழி: கடவுளே.
கந்தையா வெள்ளேப் பரவைக் கரைகளில் வாழும் மீனவர்களில் ஒருவன் சுருங்கிய சதைகளும் ஒட்டிய கன்னமும் பஞ்சடைந்த கண்களும், நரைத்த தலேமயிரும், மின்சம் அவனே அடையாளம் காட்டிவிடும். கந்தையாண்னே" என்று சொல்வித்தான் அவனே எப்போதும் அழைப்பார்கள் அந் சப் பக்கத்தில் ஏதாவது குழப்பம் நடந்தால் அதைத் தீர்க்க சுத் தையாதான் வரவேண்டும். சித் தேயா சொல்லுவதை எல்லாரும் தட்டாமங் கேட்பார்கள். நாலு பக்கமும் பனேகளால் சூழப்பட்டு நடுவில் இருக்கும் குடிசைதான் அவனுக்குச் சொந்தமானது இர ண்டு பிற்றல் வங்களேயும் ஒப்ே பறிகளேயும் அவன் விட்டு முற்றுக் திங் எப்போதும் காணலாம் இந் இக்காலத்தில் நைலோன் வலே வாங்கி மீன் பிடிக்கிருர்கள் பலர் தந்தையாவுக்கு இவைகளிலெல் லாம் நம்பிக்கை இல்லே தன் திசுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன் அந்தக்காலத்தில் அவனுக்குக் கொடுத்த வவேயையே அவரே பல வருசிங்களாக பாவித்து வருகிருன் பொன்னி கந்தையாவின் மகள் அவன் புனேவி இறந்து பல வருசங் GITT FEL "LLIGT LITT EG37 BIELY அவன் ஒரு குறையுமில்லாமல் வளர்த்து வருகிருன் அவனுக்கு இப்போது பொன்னிக்கு கவி யானத்தைச் செய்து ■■茜品 வேண்டிய கவஃ) பொன்னியின் வயதை ஒத்தவர் கள் குழந்தையும் கையுமாகத் திரி கிறபோது அவனுக்குப் பொன் னின்ய யார் கையிலாவது ஒப்ப டைக்க வேண்டுமென்ற எண்ண்ம் ஏற்படாதா? கிந்தையா இக்குச் சொந்தமானது பழைய காபெத்து இரண்டு வவேகளும் ஒரு தோன்சி
பும்தான். பொன்னியின் மாைத்தப் பற்றிப் பேசியபோது நிதனாக நவோன்வலே வரம் கித்தர வேண்டுமென்று முடிவா கச் சொல்லிவிட்டார்கள் அவை களிளெல்லாம் கந்தையர்வுக்கு விருப்பம் இல்ஃபென்ருலும் 』轟 எளின் சுவியானத்திற்காக வோன்வலே வாங்க வேண்டுமே. ததற்காகத் தன் சாப்பர்ட்ட பற்றியே சிந்திக்கா மல் மீன் விற்கும் பனத்திலே சிறுச் சிறுப் பணம் சேர்த் துக் கொண்டு வரு கிருன்,
ந் தயா! அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந் து அவன் எதிர் பார்த்ததற்கு என் ம் கொஞ்சக் காசு பாட்டா ல் தை #ET வ வே யும்
ஏற்பட்டது."
எடுத்து
வாங்கி மிச்சமும் ரொக்கமாகக்
கொடுக்கலாம்
காசை எண்ணிப் பார்த பிறகு சுந்தையாவுக்குத் தன் மகளின் கலிபாணத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணம் ஒரே வெறியாக மாறியது. அவனுக்கு ஏற்பட்ட வெறியால் சாப்பாட்டையும் அதிக மாகக் கவனிப்பதிவே, அவன் ஒன்றையும் கவனிப்பதில், மீள் நிரம்பப்பிடித்து நிரம்பக் காசுக்கு விற்க வேண்டுமென்ற வெறி அவனே எப்போதும் கடவில் திரி பச் செய்தது, ஆந்தையா எப் பொழுதும் கனவுலகில் சஞ்சரித் தான் தன் கனவு பவிக்குமென்று திடமாக சான்னணிஞன்.
அன்று வானம் ஒரேமிப்பும் மந் தாரமுமாக இருந்தது. மீனவர் கள் காலநில நவாபில்லுே என்ப திறிந்து கடலுக்குப் போசுவிங்வே, பேர்ன்வர்கள் அவசர அவசமாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருந் தார்கள். அன்து கந்தையாவிகள்
வெறி உச்சநிலேயே அடைந்திருந் வவேயையும் பறியையும்
List
நீர்
ாவத்து

Page 8
26
விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் பொன்னி முதல் நாள் அவித் திருந்த ஒடியல்ப்புட்டையும், மீனேயும் ஒன்ருகக் குழைத்துக்
கொண்டு வந்து கொடுத்தாள்.
அவசர அவசரமாக அவைகளேத் தின்றுவிட்டுப் புறப்பட ஆயத்த மாஞன் கந்தையா
"அப்பு ஒருத்தரும் கடலுக்குப் போகவில் வே. நீங்களும் பார்த் துப் போங்களன்' என்று சொன் குள் பொன்னி
"நீ சும்மா இரு புள்ளே அவங் ள்ே போகாவிட்ட்'ல் கிடக்திாங் கள் பயந்தவங்கள். காற்றையும் பார்த்தால் காசு எப் படி வரும' என்று சொல்லிவிட்டு "நீ ஒன்றுக்கும் பயப்பிட்ானத புள்ளே' என்றபடிவலேயை எடு
த்து அலட்சியமாகத் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட் டான். கடற்கரையிலே வள்ளங்
ஆள் வெள்ளக்கடதாசியிலே கறுத் தக்கோடு ஒன்று வரைந்தது போல நின்று கொண்டிருந்தன. மேகமெல்லாம் இருண்டு சுறுத்துக் கொண்டிருந்தது. கந்தையர் கன் வுலகத்தில் சஞ்சரித்தபடி தாங்கு தடியை எடுத்து வள்ளத்தைத் தள்ளிக் கொண்டு கடலில் சென் ான் இயற்கையின் நிலே அவன் சிந்தனேக்கு எட்டவில்லே!
விட்டிலே பொன்னி தன் தகப்ப துக்குப் புட்டைக் கொடுத்து விட்டு மிகுதியைத் தானும் தின் ருள் பின் உமலுக்குள் கிடந்த கொஞ்ச அரிசியை எடுத்து அடுப் பில் இருந்த பானேயுள் கொட்டி விட்டு வெளியில் வந்தான். உல கமே இருண்டு விட்டது போல இருந்தது. தூரத்துப் பொருட் கள் ஒன்றும் தெரியவில்லே மின் னல் பளிச் பளிச் சென்று ஓயாது மின்னியது. அதைத் தொடர்ந்து காதே செவிடாகும்படியாக இடி முழக்கம் பரந்தது. பொன்னி கவலையடைந்தாள். தகப்பன் வரு
மழையையும்
தண்ணீர் நிரம்பத் தொடங்கியது.
கிருஞ என்று வெளியே எட்டிப் பார்த்தாள். மழை த் துர ற ல் அவள் மேனியைக் குளிரச் செய் திதி
கந்தையா விச்சுவலேயை விசி இழுத்தான். பறியைப்பார்த்தான், அவன் EGTIGTE நிறைந்தது. 'இண்டைக்கு இருபத்தைஞ்சு ரூபாய்க்குப் பிழையில்லே' என்று அவன் வாய் முணுமுணுத்தது. அதற்குப் பின்னும் வீட்டிற்குப் போசு மனமில்லாது ஆழ்கடலே ாேக்கித் தோணியைச் செலுத்தி ஞன் இன்னும் பெரிய மீன் பிடி
க்க வேண்டுமென்ற நப்பாசை யுடன்.
மழை 'சடசட' என்று பொழி யத் தொடங்கியது. பொன்னிக் குக் கவலே கூடியது, தகப்பனே
இன்னும் காணவில்லேயே என்று எண்ணும்போது அவளுக்கு அழு கையே வந்து விட்டது மழையும் ஒயக் காளுேம், வர வர மழை கூடக் கூடப் பெய்ததே ஒழியக் குறையக் காணுேம் பொன்னிக்கு இருப்புக் கொள்ளவில்வே விட் டில் கிடந்த பீற்றல் பாப் ஒன்றை எடுத்துத் தவேயில் போட்டுக் கொண்டு கடற்கரையை நோக்கி ஒடினுள்.
கந்தையாவும் மழை பொழியத் தொடங்கிய பின்பு தான் தன் நில் உனர்ந்து திடுக்கிட்டான். அப் போது அவன் தோணி ஆழ்கடவில் ஆடி அசைந்து சென்று கொண் டிருந்தது. அவே குமுறி எழுந் தது. காற்று தோணியை சுழற்றி ஆட்டியது. மழை திக்குத் தெரி யாதபடி புகைபோல் பொழிந்து கொண்டிருந்தது. தோன்னியுசி
தோனியே ஒட்டுவதா அல்லது தண்ணீரை வெளியில் அள்ளி நாற் றுவதா என்று திசுைத்தான் கர் தையா. தோணியும் இதோ கவி கிறேன் என்று பயமுறுத்தியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தாள்.
பொன்னி கடற்கரையில் நின்று ஒருவரையும் காண
வில்ஃப், பேய்க் காற்றுச் சுழன்று
சுழன்று அடித்தது.
ரசு மரங்களும் சுழற்சி
மழை அவள் மேனியை நனத்தது. அவள் உடைகள் நனேந்து தேகத்துடன் ஒட்டிக் கிடந்து அவள் பருவ அங் நீங்களே வெளிக்காட்டியது. அவள் ஏழையென்ருலும் பருவம் அவள் மேன்ரியில் விளேயாடி விட்டிருந் தது. மழை இருட்டிலும் பொன்னி
கடலேத் துருவித் துருவிப் பார்த் தாள். தகப்பனின் த வேக்சுறுப்பே
தெரியவில்வே அவளுக்குச் சிறிது திரத்தில் நின்ற பனேகளும், பூவ பேய்க்காற்றின் " LI LI LI LILL" வென்று முறிந்து வீழ்ந்தன. கூ
தாங்காது
27
வென்ற சப்தம் கேட்டுத் திரும்பி னுள் பொன்னி தன்னேநோக்கிப் பூதம்போல் ஒரு பெரிய மரம் விழு ந்து கொண்டிருப்பதைக் கண்டு பீதி அடைந்து ஓடினுள். கீல் தடு க்கி விழுந்த அவள் மேல் அந்த மரம் விழுந்து அழுத்தி .
ஐயோ! என் பொன்னி நீ எங்கே! எங்கனவு பலிக்குமா? ஐயோ நான் கடவிலே சாகி றேன் என் ஆசை எப்படிப்பவிக் கும் கடவுள்ே' சுந்தையா வின் வாய் அரற்றியது. அவன் கடலுள் அமிழ்ந்து கொண்டிருந் தான் இங்கே போன்னி சுட் டாந்தனரியிலே விறைத்துக் கிடத் தாள். ஆகாயத்திலே முகில் ஓடா மங் நிகில குத்தி நின்றது
LyLLLLLLLLkkLYLLLYYYYYZYY uLTTLLTTLLZZLyy
காதலிக்கு அனுப்பிய பரிசு
ஓர் இளேஞன் தன் காதலிக்கு அவளின் பிறந்த நாளன்று அவளுக்கு எத்தனே வயதாகிறதோ துத் தE ரோஜா மலர்களே அனுப்பி வைப்ப்தாக வாக்
களித்தான்.
அதன்படியே பூக்கடைக்காரரிடம் சென்று அங்
ஊரின் முகவரியைக் கொடுத்து,
'இங்கு இருபது
ரோஜா மலர்கள் அனுப்பிவிடு' என்று கூறி அதற் கான கட்டணத்தைக் கட்டிகுள்
அந்தப் பூக்கடைக்காரருக்கு அவன் ஒரு நல்ல
வாடிக்கைக்காரணுகத் தோன்றியது. கூடப்போட்டு அனுப்பிவை"
அவனும் அவ்விதமே செய்து
தம் ஊழியனிடம்
FEL "LL LITT GÖTT. துறந்தே விட்டாள்.
வந்ததே ஆபத்து
"பத்துப் பூ என்று சுறிவிட்டார்
அவள் காதலேத்
LLLLLLZLLLLYLLLLLYYLLYYYYYYYY

Page 9
IIIa.
*முத்து
SS L LSSL L LSLSLSSSSSSLSSSSSLL LLLSS
ன்ேன இதெல்லாம் ஒரு
குமர் பேசுகிற பேச்சர் செல்வம் தலேக்கு மிஞ்சினுள் பேசுகிற பேசாத பேச்சுமா தெரி
யாது
மங்களத்துக்குத் தன் மகளின்
பிடிவாதம் வேதனேயையும்கோபத்
கையும் கொடுத்தது, சுஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டாள், புவ
ஞவைச் சங்கின்பே போன்று ஊடுருவி நோக்கினுள் எதைத்தான் தேடுகிருளோ
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மோனே!
கலியானம் செய்யாமல் ரத்த FLF || - வாழவில்லேயா அம்மாசி"
மகளின் இக்கேள்விக்கு என்ன பதில் சுறுவது முட்டி மோதி வந்த உணர்ச்சியை வார்த்தை க்ளாக்கத் தெரியவில்வே மங்களத் துக்கு எந்தக் கடமையை நிறை வேற்றிவிட்டுக் கண்ணே மூடலாம் என்று கடந்த பத்து வருடமாக கணவன் இறந்த பின்பும், வாழா மல் வாழ்ந்துகொண்டிருந்தாளோ அது நிறைவேருது விடுமோ! மக ளேப் பற்றித் தான் சுட்டிய கற் LLLOL YSSS SS SSLLLTTLY TTYSLLL LT S L Tt LLLLL LL இடிந்து சிதைந்து துகள் துகளாக வேண்டியதுதாகு?
இதயத்தின் கன்றிய பகுதியி விருந்து இரத்தம் கசிவது போன் றிருந்தது மங்களத்துக்கு நெஞ் சை அழுத்திப்பிடித்துக் கொள் டாள். ஆமாம் வாழ்க்கை யென் டூல் ஆத்மதிகுப்திதான்ே அது மங்களித்துக்குக் கிடைக்காருவே போய்விடுமோ? இருமிலே விழுங்
-
போடுவது
S SSL L LSLSL LLSSSLL LS S L S SS
SLS S SSSSS L LSSSSSSLSLSLSLSLS LS
雷盟
கித் தொண்டையைச் சரி செய்து கொண்டாள்
இப்படிச் சொல்ல உனக்கு மனம் வருதோ மென்று விழுங்கி ஆள்
.. மெளனம்சம்மதத்தின் சாயவோ 'மாப்பிளேப் பொடியன் டின் ஜன் ஒருக்கால் பார்த்துவிட்டு முடிவு தோல்லிறன் எண்ணுதாம். இது கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்
தான் வெள்ளி க்கிழமை கூட்டி வரச்சொல்லட்டோ திட்டுத்தடு மாறிச் சொவிவிட்டு பதர்
முகத்தை ஆவலோடு பார்த்தாள் பெற்றவள். அந்தக்கன் நேரத் தில் இல்லாத பொல்லாத துெப் வங்களேயெல்லாம் மகனின் மரம் மாறிவிட வேண்டும்" என வேத் டிக் கொண்டாள். ஒரு பெண் Eரின் தரம்பத்திய வாழ்வு கலி யாண் எழுத்திலோ ப்ாங்கலிய தாரணத்திலோ கர்வதில் பென்பது மங்காத்தின் அனுபவ
ரீதியான தத்துவம்
*晶晶 நாலு தரம் பெண் பார் க்க ஏற்பாடு செய்தும் என்ன கண் L厅凸° ஒருவருக்குச் சீதன்ம் காணுது மற்றவருக்கு நான் அழ காகத் தெரியவில்லே இன்னுெரு வருக்கு இங்கிவிஸ் பேசத் தெரிய
வேணுமாம். எல்லாரும் வந்து உந்து பார்த்து அபிப் பிராயம் சொல்விப்போக நான் என்ன
காட்சிப் பொருளா அம்மா
புவனு " வேண்டாமினே. எனக்கு இனிக்
கலிபானமே வேண்டாம், தயவு செய்து என்னத் தெர்ந்தரவு படுத்தாதே."

புவணுவின் இதயத்தில் குமை ந்து கொண்டிருந்த துன்பம் விர க்தி கலந்த வார்த்தைகளாக வெடித்துச் சிதறியது, அந்த விரக் தியின் பிரதிபலிப்பாகப் பொங் வந்த கோபத்தை, வேதஃயை அடக்க முடியாதவளாக விருட் டென்று அ வ் விடத் தை விட்டு அகன்றுள்.
மங்களத்தின் கண்களிலிருந்து கண்ணி குபு குபு என்று கொட்டி யது. அவளே அறியாமலே அவள் கைசள் முருகன் படத்தை நோக் கிக் கூப்பியது.
Garcisa. டிருந்த கதிரேயில் வந்திருந்த புவனவுக்கு உலகத்திலுள்ள துன்பு மெல்லாம் தன்னே வந்தடைந்தது
போன்று இருந்த்து 'என்ன மனி தர்கள் இவர்கள்! சமுகமாம் சமூ கம் மண்ணுங்கட்டி இதயம் அது யாருக்கு வேண்டிக்கிடக் கிறது இந்தக் காலத்தில் பொன் ணும் பொருளும் இருந்து விட் டால் விண்டு வெடித்தது புவ குவின் உள்ளம்
வெளியே வெறித்துப் பார்த் தாள் பங்குனி மாத வெயில் காண்டாவனமாக எரிந்து கொண்
டிருந்தது.
மனத்தில் மாத்திரமா புழுக்கம் வெளியிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. பக்கத்து மாமரத்தில் காசும் ஒன்று கரைந்து கொண் டிருந்தது. அது அவளுக்குச் சோக தேம் பாடுவதுபோன்று இருந்தது.
படப்படப்" எனச் சிறகடிக்கும் சத்தம் புவணுவின் கவனத்தைக் கவர்ந்தது. சிட்டுக் குருவி யொன்று விட்டு வாயில் வந்து அமர்ந்து கிறிச்.கிறிச் என்று குரல் கொடுத்த வண்ணம் அங்கு மிங்கும் பார்த்துக் கத்தியது.
தள்ளுல் ஏதாங்து உதவி செய்ய முடியுமா என்று தன்னேயே கேட் டுக்கொண்டாள் புவணு.
நிதை பிங் போட்
விடவேண்டும்
S S
!!!
அடுத்த கனம் நிர்ரி படப்பட படப்பட சோடி இராமபாணம் போன்று வந்து குதித்தது. பெரு இய நாடித் தாவியது. செந்திக் கெந்தி இலாவகமாக விலகி விடு கிறதே பெடை,
(HFFL tnfr? J2ETLPUFTP
புவணுவுக்கு என்னவோபோல இருந்தது. வைத்த கண் வாங்கா மல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நெஞ்சின் அடித்தளத்திலிருந்து இனம் தெரியாத ஒருவகை இச் பம் சுரப்பது போன்று இருந்தது. காற்று வீசாதபோதிலும் குரு குளுவென்று இருந்தது.
சிட்டுக்குருவிகள் இரண்டும் ஒன்ருேடு ஒன்று அருகருகாக உர சிக் கொண்டு
புவணுவுக்குத் தேகம் எல்லாம் புல்லரித்தது. ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். யாராவது பார்த்து விட்டால் தன்சீனப் பற்றித் துப்பாக எண்ணி விடுவார்கள் என்ற பயம்போலும் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது.
நானமா? அன்றி
பெண்டக்குச் சோதி விடுகிறதே சிட்டு
தனது தவியை யாரோ கோதி
விடுவது போன்ற பிரமையாக இருந்தது. புவஞ கூனிக் குறுகிக் கொண்டாள். சுச்சம் அவளேப் பிடுங்கித் நின்றது. | கிடந்த உணர்ச்சிகள் விழித்துக் கொண்டனவா? புவணு காதைத் நீட்டி வைத்துக் கொண்டாள் அவை சுவாசிப்பதையும் கேட்டு
என்ற தவிப்பு கிரிக் கிரிக்.சிட்டுக்களும் காதல் மொழி பேசுகின்றனவா?
விரிச்ச். சிட்டுக்கள் வெளியே பறந்து மறைந்தன. ஆகாயத்தி விருந்து தள்ளிவிடப்பட்டவளுக்கு ஏற்படும் தினசுப்பும் பயமும் புவ

Page 10
BO
ணுவிடம் வந்து குடிபுகுந்தன. வேதனே இதயத்தைப் பிறித்தது. எல்லாம் ஒரே சூனியமாகக் காட்சி பளித்தன், சிலேயாக இருந்தாள்.
என்னு கடும் யோசாபோல என்று கேட்டுக் கொண்டு வந் தாள் உமா புவனுவின் பாலிய சினேகிதி, டிமாவின் குரல் புவ ஞவைச் சுயநினேவுக்குக் கொண்டு வந்து விட்டதுமல்லாமல் ஒரு ம்ே அதிரவும் வைத்தது. வெயர்த்துக் கொட்டியதோடு நெஞ்சு கிக் திக் என அடித்துக் கொண்டிருந்தது. சில சுரங்கள் அவளிாங் *TINGEr). GLIJF 品、.
"என்னடி பயந்துவிட்டாயா? பேந்தப் பேந்த முழிக்கிருயே உரி மையோடு கேட்பாள் உமா
ம் ம் வந்து வந்து.
ஏதோ மென்று விழுங்கினுள்.
Grni இல்கியோ
இருக்கிரு'
என்னடி தனியஇருந்து யோசிக் கிறே
GTIGT
யோசிக்கிறேஞ சிட்டுகளே பல்லோ பார்த்துக் கொண்டிருந் தேன்"
எங்கேடி சிட்டு?
அவை பறந்து டிவிட்டன"ட அழாக்குறையாகக் கூறினுள்
ம், வருங்காலத்தை எண்ணிப் பறந்தாயாக்கும்"
போடி உனக்குக் கேலிதான். ஏன் இந்தப் பக்கத்திலே கான வில்பே கதையை வேறு திசைக்கு மாற்றினுள்.
"எங்கேடி நேரம் அதையிதை செய்யப் பொழுது போய் விடு கிறது. இரண்டு மூன்று நாள்ாய் இவருக்கும் சுகமில்லே. பிள்ளேக்கு வேறு கிரந்தியெண்னே கொடுக்கி றேன். இன்றைக்கு இங்கு வருவ தற்கு நீ நம்பமாட்டாய்" மூன்று
வீடு
n
நாள் கட்டிய பயணம் ஏதோ பக்கத்திலேதான் யொழிந்தால் தானே"
ஏன்டி அவருக்கு என்ன வருத் தம்"
தடிமனும் காய்ச்சலும் "ஒ உதுக்கா நான் என்னவோ ஏதோ
"ம் உனக்கு ஒருவர் வந்து அவ ருக்கு ஒன்று வரும்போது அப் போ கேட்டுக் கொள்ளுகிறேன்.
புவணுவுக்கு என்னவோபோல இருந்தது
உனக்குத் தெரியாது, ஆம்பிளே பளுக்கு வருத்தம் வந்தால் எந்த நேரமும் அவர்களுக்குப் பக்கத் திலே நாங்கள் நிற்க வேண்டும் என்பது அவர்கள் உள் அவா அதை அவர்கள் சொல்ல மாட் டார்கள். ஆஞல் எந்த நேரமும் இதை மனதில் வைத்துக் கொண்டு சினந்து விழுவார்கள். இதற்கு மேலாகக் கண்டதைக் கடியதை" சாப்பிட்டு வருத்தத்தையும் கூட் டிக் கொள்வார்கள்.
ஆமா நீ எப்படித்தான் சமா ளிக்கிரயோ?" ஆவல் துடித்தது வார்த்தைகளில்,
தெரியாதே ஒரு மாதிரி
தெரியாதபடியால்தானே கேட் கிறேன். நீ என்னென்ருல் தெரி பாதை ஒரு மாதிரியென்று மழுப்பு கிருயே
மதம்பிடித்த யானேயைத் துறட் டியால் அடக்குவதுபோன்று ஆண் களே அடக்குவதற்குப் பெண்களி படம் அன்புத்துறட்டி யிருக்கிற தடி அன்புத்துறட்டி பெருமை பீறியது வார்த்தைகளில்,
புவஞ கண்களே அகல விரித்துக் கொண்டு சிலேயரக இருந்தாள். அதாவது அன்பிக்குத் தோற்றுப் போக வேண்டும் என்று சொல்லு கிருளோ

உமாவின் குழந்தை புவனவின் முந்தானேயைத் தனது பிஞ்சுக் கையால் பற்றி இழுத்தது. புவனு குழந்தையை வாங்கித் தன் நெஞ் சோடு அசீனத்துக் கொண்டாள். குழந்தையின் தளிர் மேனியைத்
தடவிக் கொடுத்தாள். அந்த ஸ்பரிச உணர்ச்சி புவணுவை எங்கு எங்கோ கொண் சென்றது.
என்ன நினத்தாளோ அப்படியே அள்ளி அன்பு முத்திரை மாறி மாறிக் கொடுத்தாள், ஏங்கும் இதயத்தோடு, பழையபடியும், குழந்தையை இறுக அண்ணத்துக் கொண்டாள்.
"கொம்மாவுக்கு எப்படி ஒரு பேரசினப் பெத்துக் கொடு: போகிருய் உமர் கண்களேச் சிமிட் டினுள் ஏழு வயதுச் சிறுமி போல
இந்த வார்த்தைகள் ஒரு கனம் புவணுவின் உண்ணினே உருக்கி ஒரு வகை ஆனந்தத்தைக்கொடுத்தது. பாங் சுரக்கும் தாய்க்கு ஏற்படுகிற இன்பம் இப்படித்தான் இருக் இமே அடுத்த கனம் ஒரே வெட்கமாக உமாவை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. இப்படி ஏதாவது பேசிக்கொன் டிருந்தாளென்ருல் என்ற விரு ப்பு ஒருவகைத் தவிப்பு.
"பொறு" புவனுவின் வாயை அமர்த்துவது போன்று கூறினுள்
T
"ஒ அம்மாதான் இவர் சுப்பிட் டிருக்க வேண்டும் வரட்டுமா" திடு மென எழுந்தாள்.
தேவி வா கையைத்தட்டி புவணுவின் அணேப்பிலிருந்த குழந் தையின் கவனத்தை ஈர்த்தாள், குழந்தை ஒலி வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தது.
மாமியோடை அப்ப இருக்கப் போறியோ "
"இஞ்சார் அம்மாவைப்பார்" குதஃமொழி பயின்ருள் உமா,
குழந்தையை அனேத்திருந்த கை கிளேச் சிறிது சோரவிட்டு அம்
31
மாவைப் பாருங்கோ என்ருள் புவிஒ.
தாயின் நீட்டிய கரங்களுக்கு
அகப்படாது திாவுவது போன்று புவலுவோடு ஒட்டிக் கொண்டது இழந்தை. அப்படியே மார்போடு இறுக்க அனேத்துக் கொண்டாள் பெருமை பொங் வழிந்த்து புவ ணுவின் முகத்தில், இருக்காதா என்று
து வர வா. கைகள் நீட்டிக் குழந்தையை வேண்டி () ( LLIT.
அம்மாவோடு போட்டு இன் குெரு நாளேக்கு வாட்ா சுண்ணு குரலில் பாரம் இழையோடிருந் தி:
தாயும் பிள்ளேயும் கண்ாருளி ருந்து மறையும்வரை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் பூவணு, கணத்துக்குக்கணம் நெஞ் சில் பாரம் ஏறுவதுபோன்று இருந்
இது அவளுக்கு. first பெருமூச்சு ஒன்றை வெளிே தள்ளிஞள்.
சிட்டுக்குருவிகள் ஏற்படுத்திய
சிவன்த்தைப் பேரது புரத்தி " டுப் போகிருளோ உமா
இதயத்தின் அடித்தள த்தில் எங்கோ ஒரு கோடியில் துரே வேண்டிக் கூவுவது போன்ற ஒரு பிரண்டு. கைகளே நெஞ்சேர்டு கட்டிக் கொண்டு, அப்படியே கதிரையோடு சுவரின் சாய்ந்து (alar tir L II, girl. sreisin. Glin சூனிய மாக இருந்தது.
கால் அரவம் கேட்டுத் திரும்பி குள் மங்களம் வாசலே மறைத் துத் தொங்கிக் கொண்டிருக்கும் திரைச் சேலேயை இருகைகளா லும் ஒதுக்கிக் கொண்டு வருவது தெரிந்தது.
வெள்ளிக்கிழமை தையல் வகுப் பிருக்கல்லோம்மா" என்ருள்வெட் கம் முகத்தில் கப்பிக் கொள்ள,

Page 11
JH J || LIIII
ண்டு உயர்ந்த பனமரங்கள் அபன்ோரங்களிள் கீழ் பத்துப் பன்னிரண்டு மாட்டுத் தொழுவத்தைப் போன்ற வட்ட மான குடிசைகள் அக்குடிசை யின் நாலு புறமும் தட்டிகளால் அடைக்கப்பட்டிருந்தன. கள் நெருக்கமாக நின்ற அப்பகு திக்குப் பனங்காடு என்ற பெயர் பொருத்தமாக இருக்கத்தான் செய்தது. வானம் இருண்டு வை யத்தை இருட் போர்வையி: அமுக்கியிருந்த நேரம் குப்பனின் குடிசையில் இருந்த குப்பி விளக்கு குடிசையில் இருந்த இருளேக் கவ் விக் கொண்டிருந்தது. நீண்ட பேய்க் காற்றடிக்கும் போதெல் லாம் அக்குப்பி விளக்கு வளியிழ ந்து காற்றடிக்கும் பக்கம் சரிந்து எரியும்.
அன்று பெய்து மழையினுள் நிலம் ஒரே சேரு இருந்தது. நிலத் தினுள் இருக்கும் பூச்சி புழுக்ாள் கிர் கிர்" என்ற ஒருவித பயங்கர ஒலியை எழுப்பிக் கொண்டிருந் தன. பேரிரைச்சவோடு ஒருபேய்க் காற்று-பனேகளில் இருந்த கா வோங்கள் ப சீன மர ங் த கோாடு உராய்ந்து 'சோ' என்ற ஒருவித பயங்கர ஒலியை எழுப்பிக் கொண் டிருந்தன.
குப்பணுக்கு ஒரேயொருமகனும் ஒரேயொரு மனேவியும். ருக்கு இரு மனேவிகளும் உளா) அம்மூன்று ஜீவனும் அக்குடிசை யில் காலம் கழித்தனர் பனங் காட்டில் குப்பன்தான் அரசன் அரசன் என்றல் அவள் சர்வாதி காரத்தனமானவனல்லன் பனங் காட்டில் உள்ளவர்கள் வேண்டும் போது அவனிடம்தான் ஆலோ ானே கேட்பார்கள், குப்பனின் சையில்தாள் பனங்காடு என்றே
விரிக்கர் செய்து கையின்
கா. சதாசிவம்
சொல்லிவிடலாம். குப்பன் ஒரு "படிக்காதமேதை", "தெய்வப் பிறவி"
அன்று மத்தியானம் காய்ச்சிய கஞ்சியில் எஞ்சியிருந்ததை அம் மூன்று ஜீவனும் குடித்துக் காள் வயிற்றை நிரபபிவிட்டுத்துங்கிக் கொண்டிருந்தனர்.
சுமாரி 11 மணியிருக்கும்.
முற்றத்தில் படுத்திருந்த நாய் "வெவ் வெவ்" என்று குரைக்க ஆரம்பித்தது. அதிை படுத் து அயல் குடிசைகளில் நின்ற நாய் களும் சேர்ந்து ாேஃாயிட்டுப் பங்காட்ள்டப் பயங்கரக்காடாக் கிக் கொண்டிருந்தன. குப்பனுக் குத் தன் தூக்கத்தைக் கலைத்ததற் அாக நாய்கள் மேல் கோபம் பொத் தக் கொண்டு வந்தது. பக்கத்தில் இருந்த திட்டுக் கட்டையைக் து கபில் எடுத்தான். துரங்கிக் கொண்டிருந்து குப்பி விளக்ாக எடுத் துக் கொண்டு முற்றத்தை நோக்கி நடந்தான் எல்லா நாய்களும் ஒரே திசையை நோக்கிக் குரைத் துக் கொண்டிருந்தன குப்பனின் தடிக்கு அவைகள் பயந்ததாகவே தெரியவில்லே. யாரோ நிற்கிருர் கள் என்பது குப்பனுக்கு விளங்கி விட்டது.
நாய்கள் குரைத்த பக்கம் சுகள் ணுேட்டம் விட்டான் ஒரு ரோச் வேட் ஒளி அதையடுத்து இருகுரல் கள் குசுகுசுத்த சத்தம்
அவ்வொலி குப்பனே நோக்கி வந்து கொண்டிருந்தது. குப்பன் கையிலிருந்த குப்பி விளக்கை அவர்களின் முகத்திற்கு நேரே பிடித்துப் பார்த்தான்.

ஒரு உருவத்தின் கையில் ஒரு "ரோச்'ே மற்றைய உருவத் தின் ஈகயில் ஒரு ஒலப்பை
"உதாருது?'குப்பன் கேட்
"அது நாங்கள் ஆறுமுகமும், சின்னத்தம்பியும்' இப்பதில் ஒரு வத்தின் வாயிலிருந்து புறப்பட் டது.
'ஏது இந்த நேரத்திலே? 'இல்லேக் கண்டியோ நாள் எலக்சன் கேக்கிறன்வ்வே, அது தான் உன்னேயும் கண்டுகொண்டு போவமெண்டு வந்தனுங்கள்." என்ருர் ஆறுமுகம்
"என்னே என்ன காணுகிறது? அதுதான் உங்களுக்குத் தெரி யுமே"
"சாச்சா அப்படி சொல்லாதே பிறகு நீ கோவிப்பா என்று சின் னத்தம்பி சொல்விச்சுது பின்ஃனத் தான் " இது ஆறுமுகம்
"குப்பர் பனங்காட்டிலே இருக் கிற பத்துப் பன்னிரண்டு குடியையும் எங்கி பக்கம் திரு ப்பிப் போட்டாக்காணும்." இது சின்னத்தம்பியின் அட்வைஸ்"
கக்காறுங் கான் ப்ேபர் உருேக்குஃஃே. ற்றி
அதுதான் உப்பிடிப்பேசிறியள் உங்களேப்போல ஏழை எளியது சுளுக்காக ஆர்படுபடுகினரே டிவிடியளுக்குத்தான் ஏங்கடை யோட்டு' 'ஏன் நான் ஏழை எளியதுக்காக பாடுபடேல்லேயே சாதி ஒழிய வேணுமெண்டு நான் பாதிபடேல் | Lu KGF "" 'கமக்காறன் எனக்குத் தெரியா தெண்டு நாம் படி பிக்க வேண் டாம். நான் படிச்சது ஆருத்திரந் தான். இப்ப சீவல்தொழில் செய்யி |றன். கமக்காறன் நாம் இதைக்
துே "தி 匣量
"அது கிடக்கட்டும் "சாச்சா இது முக்கியமாக நீங்கள் சுேக்கவேணும்'
-
"என்னது?" "போன வரியம் அம்மன் கோவி ல்லே ஒருநாள் திருவிழா நடந் திது"
"ஓ! எங்கடை 8ம் திருவிழா வோ'
"ஒமோம்! பின்னே என்ரைசின் னவன் திருவிழாப் பார்க்க வேணு மெண்டு தொந்தரவு குடுத்தபடி பின்னே சுட்டிக் கொண்டு போ னேன், வெளிமண் பு பத்தி லே தான் சின்னமேளம் நடந்தது. நல்ல சனம் கொஞ்ச நேரத்தாலே மழையல்லோ பிடிச்சுது ஒரு பிடி, பின்னே நிண்ட சனமெல்லாம் "கடிகா குளங்கரை எண்டு குளறிக் கொண்டு மடத்துக்குள்ளேயும் கோயிலுக்குள்ளேயுமாக ஓடி ஒதுங் கிக் கொண்டுதுகள் இதுக்குள்ளே என்ர சின்னவனேக் கைநழுவ விட் டிட்டன். பின்ன்ே தேடடாசுடித் தேடித் தேடிப்பாத்தன், கானே ல்லே பத்துப் பதினேஞ்சு நிமிஷம் தேடியிருப்பன் ஒரு இடத்தில் ஒரெ கூட்டமாயிருந்தது, 'எட் டிப் பாக்கேலாமன் காதைக் குடுத்
துக் கேட்டேன்'என்ன நட்க்கு தெண்டு.
"கோயிலுக்குள்ளே வந்திட்டி
யோடா கீழ்சாதிப் பயவே. அவ ற்ர கோலத்தின் ரை திறத்திலே வந்திட்டாரம் உள்ளுக்கு பள் பின் கிக்கு இவ்வளவு நடபடோ? பிச்சதின் கிரி கீழ் சாதிப்பயல்' சீர்த்தை விலத் நிக் கொண்டு எட் டிப் பாத்தன் பந்ததுதான் தாம் தம், ஒடிப்போய் என்ர சின்ன வசீன் ஆப்பிடியே தூக்கி எடுத்தன். வாய்க்குள்ளா வே இரத்தம் வந் தது நிமித்து பாத்தன் வண்டி யோனிட ஒரு நீர் நிார். அவர் ஆர் தெரியுமே ஆறுமுகத்தின் தலே கீழ்நோக்கியது.
"அப்ப சொன்ன்ரியன் பிச்சை கேட்டுத்திரியிறகீழ்ச்சாதிப் பய லெண்டு," இப்பர் என்னட்டை வோட்டுப் பிச்சை சுேக்க வாறி

Page 12
3.
யளே. உங்களுக்கு வெக் க ம் ரோசம் இருககே" சாதி ஒழிய வேணுமெண்டு இப்பிடித்தானே பாடுபடப்போறியள்.
"குப்பர்! அதை மறந்துபோ! இந்தா இதுக்குள்ளே ஐஞ்சுபோத் தல் இருக்கு. இதை ன வ ச்சு க் கொள்." பையைக் குப்பனிடம்
நீட்டிஞர் ஆறுமுகம்.
"சாராயத்தைக் குடுத்துச் சமா தானம் பிடிக்கவாமெண்டு நினக் கிறியளே அதிலே வேலேயில்லை. சாராயத்துக்குவோட்டுப் போடுற
சாதியில்லே நாங்கள். எங்கடை சாதிக்காகப் பாடுபடுகிறவனுக் குத்தான் வோட்டு, சாராயத்
தைக் குடுத்து வோட்டு வாங்க வேறையேன் பாருங்ாகா குப்பன்
ஆவேசமாகப் பேசிஞன்.
பகுப்பர் சில் சிறிசுகள் இப்ப இருக்குதுகள். சாதி சாதி எண்டு
சொல்லி வோட்டு வாங்கிறவை. அவை கடைசியிலே
"க மக்காறன் அ  ைவ ய ஃன ப் பேசாதேங்கே அவங்கள் சொன் ஞலும் செய்வாங்கள். ஆணுல் நீங் கள் சாதிஒழிய வேணுமெண்டு சொல்லுவியள். ஆனுல் கோயி லுக்குப் போளு அதையேன். உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தானே. கடைசியாகச் சொல்வி றண் ஏன் மினக்சுடுறியள். அதுவே வேதியில் துே."
இருவரும் தவேயைத் தொங்கப் போட்டபடி வந்தவழியே திரும்பி னர். நீண்ட ஒரு பேய்க்காற்றடித் தது. குப்பி விளக்கு அனந்தது. குப்பனும் குடிசைக்குள் நுழைந் தான். நாய்கள் எல்லாம் சேர்ந்து நாளே யிட்டுப் பனங்காட்டைப் பயங்கரக் காட்ாக்கிக் கொண்டி
ருந்தன.
H. H. H.
சந்தித்து, இருவரும்
பரிசு ரூபா 10.
翡。醒 செர்க்கத்தில் . . .
தமிழரசு வன்னியசிங்க்மும், கொம்யூனிஸ்ட் கந்தையாவும் சந்தித்தால்
அமரர்களான வன்னியசிங்கமும், கந் தையாவும் சொர்க்கத்தில் ஒருவரை ஒருவர்
துரையாடியதாக கற்பனை பண்ணி கட்டுரை எழுதப்படல் வேண்டும்
முடிவு திகதி 10.8.62.
பரிசு பெறும் கட்டுரை செப்டம்பர் இதழில் இடம் பெறும்.
மனம் விட்டுக் கலந்
 
 

JLä
நரகம்பிட்டி மையவாடி யின் மூலேயில் நிற்கிறேன். உயிரற்ற - அறிவற்ற உடலுக்கு இறுதி மரியாதை என்ற போர்வை பில் உயிரும் அறிவும் (1) உள்ள உடல்கள் குழுமி நிற்கின்றன.
ஜீவன் பிரிந்து உணர்விழந்து வெறும் கூடான பின்தான், கூட் டிற்குள்ளிருந்த ஒளியின் ஜோதி வெள்ளத்தைக் காண்கிறது மனித விட்டில், ஏலவே கண்டுவிட்டால் தான் என்ன வாழும்? அதிலேயே மூழ்கிவிடுமா?
அவன் தன்னேப் பிரம்மா' என்ற தைப் பேத்தித்திரிகிருன் என்ற தும் இக்கூட்டம்தான். இப்பொ முது உள்ளடங்கிய வஸ்துவை அறியாது மயங்கி, வெளிப்புறக் கோடுக த் துறந்த பின்பே வஸ் துவைத் தரிசிக்கிறது. மங்கிய நில வொளியில் தூரததே நிற்கும் உரு வத்திற்குப் போய் தலே தாழ்த்து கிறது.
எது முக்கியம்? உள்ளடங்கிய வஸ்துவா? வெளிப்புறக் கோடுகளா? எது சாஸ் வதம்? இதோ, எத்தனேயோ பேரைப் படைத்து உலவவிட்ட "பிரம்மா" வின் சடலம். சடலம்தான் "பிரம் மா'வினுடைய தென்ருல்-அப் பிரம்மா? அதுதான் ஆன்மாவா? ஆன்மா உடலே ஆள்வதா? உடல் ஆன்மாவை ஆள்வதா?
ஆத்மாதான் இப்பொய்யுடலே ஆளவேண்டும். ஆன் மா வின் புனித கிரியைகள் பூர்த்தியாவ தற்கே மெய் ஒரு சாதனம், அல்
ஞானம்
(முத்துராசன்)
லாமல் தனது விஷ இச்சைகளுக் காக ஆன்மாவைப் புறக்கணிப்ப தற்கல்ல. மூன்று கை மண்ணே அள்ளிப் போட்டுவிட்டு அங் கிருந்த 'பைப்"பை நோக்கி நடக் கிறேன்.
"ஹா ஐயோ அம்மா, வேதனே தாளமுடியவில்லையே. அப்பா "
ஏன்தான் அந்த வேசி அங்கு வந் தாளோ? வந்ததுதான் வந்காள் ஒரு முழத்துண்டோடா வர வேண் டும்? என்றுவது ஒருநாள் மண் னிற்குள் போகும் சரீரம் தண் னிர் பட்டு ஜொலித்தது.
நான் பார்க்கிறேன்.
Tir Train L T G a ஒரு பெண் மூன்று மாதக் கர்ப் பிணியாகி விடுவாளாம். இப்படி விமர்சித்த நண்பன் மண்ணிற்குள் போப்விட்டான். அவனுடவில் மூன்று பிடி மண்ணேத் தூவிய நான் பாடி கி படிந்த கையை அவள்முன் நீட்டுகிறேன்.
நீரை ஊசற்றிக் கொண்டே கதைக்கிருள்.
"ஐயா, அங்கிட்டு சோப்பும் இருக்கு து, எடுத்துத் தேய்ச்சுக் கொள்ளுங்க."
சும்மா தேய்ச்சுக் கொள்ளுங்க ஐயா, மண்ணு நின்கிறதை மனு சன் தின்னு என்னு?"
ஆமாம்-அமாம் மண் தின் பதை மனிதன் தின்ருல் என்ன?
ானக்குள்ளிகுந்து
யாருடைய குரலோ எழுந்தது.

Page 13
36
சோப்பை எடுத் துப் பூசிக் கொண்டே அவளே நோக்குகிறேன் "ஐயோ அம்மா விண் விண் என்று குத்தல் எடுக்கிறதே தாங்க முடியவில்லேயே அம்மா "
அவருடைய முசுவிலாசம் யாரு டையதைப் போலும் தெரிய வில்லே, ஒருவேளே அவள் தாயைப் போல இருக்கலாம்.
வாலிப்பான உடலும், உயர்ந்த தோற்றமும்
மிஸ். மனுே: ஆபிஸில் என்னரு கிருந்த வண்ணமே என்ஃாத் தவி க்க வைக்கிருயே. உள் இன் யே ஞாபகமூட்டுகின்றன.
"ஆயர்" அடுத்த பங்கள்ாவில் நீ வ்ேவேயா செய்கிருய் அடிக்கடி GTIGT LITrnalul 7 திென் பட்டு மூச்சை உள்வாங்கி - மார் பை நிமிர்த்தி என்னேக் கொல்லாமல் கொல்லும் உன்னேயே இங்குகான் கிறேன்.
அந்தப் பறங்கிச்சியின் நான் அலுவலகத் தி விருந்து வரும் பொழுது என்முன்னுல் ஒயிலாகச் செல்லும் அவளின் பிடிப்பான கவுனுக்குள் ஏறி இறங்கும் பிருஷ் Lபாகங்கள் அம்மனமாகின்றன. கையில் "சோப்" நுரைத்து வழி கிறது.
இவ்வளவு பேரின் அம்ஸ்ங்களும் ஒருங்கி மையப் பெற்ற இவள், அவர்களிடம் இல்லாத தாராள் மனமும் அல்லவா கொண்டிருக் கிருள்.
"மண் தின்பதை மனிதன் தின்
ரூல்"என்ன" எத்தகைய பரந்த GTFifer GR33rphy.
Pri Lidij ஆன்மாவை ஆள்த்
தொடங்கிவிட்டது. 'அதன் விஷ் இச்சைக்காக ஆன்மா புறக்கணிக் கப்பட்டது,
"ஐயா, கையைக் கழுவிக் கொள் ளுங்க. உங்களே யாரோ சுப்புடு ருங்க"
பின்னூல் என்னுடன் வந்த சினே தென் பல்லே இளிக்கிருன் அது
துவம் பிக் தொடர்ந்
YAFTED T45 השתתת, கொண்டு புவனோத் தேன்.
品 'உடம்பெல்லாம் து த நி யாக இருக்கிறது. ஆபீஸ்விட்டதும் ரூமிற்குக்கூடப் போகாமல்நேராக வந்தது. நீண்ட சவ 'நார்வலத் தில் எவ்வளவு தூரம் நடந்திருக் கிருேம்? இப்படியே பாலத் துறைப் பக்கம் போய் வந்தால் மேல் 'அலுப்பெல்லாம் நீர்ந்து விடும் என்னசொல்கிருப்?
சரியான சந்தர்ப்பத்தில் சரி யான யோசஃன்யைச் சொன்னுன் என் சிநேகிதன். எனக்கு அவனே விட இரண்டு மடங்குநில 'உள் எாமும் அப்ப்டித்தான். உடலும் அபபடித்தான். 'எ'ங்கே ரயோ ஆரம்பமாகி எங்கேயோ வந்து நிற் கிறேன்.
பாலத்துறையில் ஒரு கள்ளுக் கொட்டில் கிளானியாற்றின் ஊத்தை நீரின்மேல் ஒருகாலும், காரயில் ஒரு காலுமாக அமைந் திருந்தது போத்தல்கள் காலி யாக ஆக காஷ்மீர் நகரிலுள்ள நதியில் 'மிதக்கும் அவங்கரிக்கப் பட்ட படகுபோல தோன்றியது அக்கொட்டில், அப்பொழுது
சுடச்சுட ஆப்பங்களேத் தூக்கிக்
கொண்டு அந்த அப்ரெஸ்" வந் தாள்.
" T நீங்க இங்ாேயா இருக்கிங்சு, கும்பிடப்போன தெய் வம் குறுக்கே வந்தது போல'
ஒருவகையில் அவளின் பக்தன் தானே நான்?
'நீங்களா F அரங்க அடக்கம் முடிஞ் தும் இங்கி வந்தி அடஞ் Gall "Erthyreig. Gyrrir 'P'
ஆமாம் வேறென்ன செய்ய? உங்க ஆப்பத்தை இப்படித்தாங்க
போதையில் வார்த்தை சிலே
■_直』『雪
விழுகிறது. "சும்மா இருங்க ஐயா சுடர் காரருபாப்பாகு"
 

"பார்த்தாத்தான் என்ன? மண் தின் கிறதை மனிதன் திங்கிருள்."
அப்பொழுது அவள் முகத்தில் கோலமிட்ட்/புன்னகையை என்ன வென்பது?
மணியும் ஏழரைக்கு மேலிருக் தும், அநேகமாகக் கள்ளுக்
கொட்டில்கள் மூடப்படும் நேரம் அந்தக்கொட்டிவில் இருந்த இரண் டொருவரும் சென்று விட்ட்னர், நானும் என் நங் லும் சுண்ணி' பிங்'மிதந்தோம்.
தன் கெட்டிக்காரன். அடைக் காரனேயும் சேர்த்துக் கொ: டான். எங்கெங்கோ இருந்து வந்த மூவரும் ஒரே சகோதரர்
சுளாகிவிட்டோம். இன்னும் இரு வர் கலந்தால் பஞ்சபாண்ட்iர் தான் அந்தத் திரெளபதி சு. பலகையை ஒவ்வொன் ருக எடுத்து முடிஞள்.
"சிம்னி" விளக்கின் ஒளி அண்று யில் கப்பியிருந்த இருளே விழுங்கி யதா? இருள் நான் அந்த ஒளியை விழுங்கிதா? ஒன்றும் புரியாத மாயையில் இழந்திருந்தது KFY KFMI).
நண்பன் காதற் பலகைகளில் ஜ விற நீக்கிக்கொண்டு வெளியே சன்ருன் நான் சட்டைப்பொத் தான்களே மாட்டிக்கொண்டிருந் தேள், அக்கடைக்காரனு?'கன வஞ? அவன் ஒரு மூலேயில் சுருண்டு கிட்ந்தான். கன்னிங்களில் கோவல் காய்ந்து கிடந்தது. அவளோ எா" வித சலனமுமின்றி குழந்தையைப் போல் எழுந்து நின்ருள். என்சினப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, கால்களே விறைப்தா தனன்றி. கைகளே மேலே உயர்த்தி சோம் பல் முறிந்தாள். அத்திரெளபதி யின் துகில் கீழே உரிந்த கிடந்தது,
எச்சிலுரறச் செய்த பதார்த்தங் களே ருசித்து பின், இனி ஏன் எச் சில் ஊறப்போகிறது? மனிதமனம் விசித்திரமானது. அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைப் போவ வும் மாறுகிறது. கிளக்குக் கிளே தாவும் மந்தியைப் போலவும்
A.
என் சிநேகி
உடல்ேவி'டு அவ்வார்மா கட
மாறுகிறது. அப்படியானல், சர்வ ஜீவராசிகளின் கூட்டுக்கலவை' தான் மனித மனமோ?
நானும் தடையிறங்ேேனன்.
"ஐயோ குத்துதே வவிக்கு தே அம் மா. தாங்கமுடிய வில் வேயே, நர்ஸ் நர்ஸ்' ஓடி வாங்காேர்"
அங்கிருந்து புறப்பட்ட 'நான் இங்குவந்து சேர்ந்துவிட்டேன்.
அப்பொழுது செர்க்கத்தின் நுழை
வாசிங் என்றுதான் பட்ட்து.
யாருக்குத் தெரிவும் நாகபடுகுழி யை நல்ல வேள் என் நண்பனு வது தப்பிஞன்ே?
இன் ருேடு இந்த வார்டில் இர ஆண்டு படுக்கசுகள் காவியாகிவிட் டன. சிவத்தியக்கம் லூரி மாணவ ர்களுக்கர் துே பயன்பட்டார்கள்.
நான் நேற்று என்ரூேடு கணிதத்துக் கொண்டிருந்தவன்ே இன்று அனே ந்துக்கொண்ட் மரணம், ஏன் நோக்கி வரவில்க்? அதற் கும் இவ்வுடலின் நாற்றசசுவாசம் பிடிக்கவில்ஃபே
ஆன்மாவை ஆல்ட்சியம் செய்த
7rtyi iän 2012 yli 55 gä டுபட்ட ஆன்மாரிவப்
அவள் மதுரிைற்கே ஆரியபுள். மண்ணிற்குரியவளே என்னுடை மையாக்கிரேன், ஒன்றிற்குரிய ஒன்றை மற்குென்று முறையா?
முறையற்ற செப்கையால் வேத இனத் தீயில் புழுவாய்த் துடிக்கி றேன் உன் னுடமை யாக்கிக் கொள்,
ஒல் அம்மனிதனே மஜ் தீர்க்காதா?
'ஐரோ அம்
தே தாங்க் முடியவில்ஃயே
ir Gr அப் போகுத்
தே'

Page 14
முருர்கையன் மஹாகவி இருவரும் சேர்ந்து படைக்கும் குறுங்காப்பியம்
Erb , GOT (f
முருகையன் முதலாம் இயல் சதுரங்கம்
தூய தான துரிய நிலையிலே சுத்த மாயையின் உட்புறம் நின்று தன் தீயெ முந்து சுடர் விரி மேனியின் சிந்தும் வேர்வை துடைத்து நிமிர்ந்தன ன். காய நின்று கனன்ற நுதல் விழி கங்கை நீர்த் துளித் தூறல் குளிர்த் திட வாய் கிறந்தொரு கோரச் சிரிப்பினை வாரி வீசி மலர்க்கரம் கொட்டிஞன்.
கேட்க யாரும் இருந் சிலர்; அன்னவன் கேண்மை பூண்டஅப் பச்சைச் சிறுமியும் தாட்சி லம்பை வணங்கி நிமிர்ந்தவள் தானும் அன்னவன் பா கியாய் ஒன்றினுள். ஆட்சி செய்து பழக்கமே யாயினும் "ஆள ஒன்றுமே இல்லே! எனும் தனி மாட்சி சான்ற நிலை அது; ஊழிகள் வந்து கூடிய மையக் கணம் அது.
அண்ட கோடி அனைத் தும் ஒடுங்கிய அந்த வேளை! அதற்குச் சிறிது டி ன் சண்ட கே7ர அழிப்பு வெறியொடும் சங்க ரித்த சமயத்து. நாள்களோ துண்ட மாயின; தூள் துகளாயின. துகள் தகர்ந்து துகட்டுகள் ஆயின கண்ட நீலன் கரு திடு முன்னரே கால சூத்திரக் கட்டும் அறுந்தது.
துரம கேதுகள் தொய்ந்த தலயொடும் சூசே பாணியை நோக்கி நெருங்கின காம வேளும் கமலக் கடவுளும் கண்ணன், இந்திரன் என்பவர் தொட்டுள யாவ ரும்துறக் தாரி உடல்; யாவையும் ஈசன் பாதத்தில் எய்தி அடங்கின பூமி கள் பல கோடி அந்தமாய்ப் போய் அடைந்து சரணம் புகுந்தன.
கோர மாகச் சிரித்த சிரிப்பிலே குலை நடுங்கி எவரும் விழுந் திலf, யாரும் எஞ்சி இருந் கில ரஈதலால் ! இந்த வேளையில் வெண்ணிலா வேணியன்

39
பார்வை காலடி மீது விழுந்தது பற்ப லப்பல கோடி உலகமும் சார வந்தொரு சிற்றணு வாகிய தன்மை கண்டு கரத்தில எடுத்தனன்.
நெற்றிக் கண்ணைத் திறந்தவன் பார் லீவயால் நீறு பட்ட தச் சிற்றணு நீற்றினைச் சற்று நேரம் கவனித துப் பார்த்தபின் சடையி லே அதைச் சூட்டி, வெறுமையின் முற்றெ னும் தனிச் சூனிய மத்தியில் முறுவ லோ டொரு நாட்டிய மாடினன் ‘வெற்றி என்ன? வெறிஎன்ன?" என்ருெரு மென்மை யான குரலொலி கேட்டது.
பச்சை மாது மரமனின் பாதியாம் பழைமை மாறி இறங்கி நடந்தனள் கச்சு விம்ம வளர்ந்தன மார்பகம் கண்ணு தல்விழிப் பார்வையின் சூக்கும இச்சை செய்த இடக்கின் விளைவுதான்!! இனிய பாலும் சுரந்து வழிந்தது நச் சே றிந்தொரு பார்வையை எய்தவள் நாணி லங்கள் படைத்திட வேண்டினுள்.
விம்மி நின்ற பிரணவம் "ஓம்" என விந்தை நாதம் எழுப்பும் உடுக்கையின் செம்மை யான ஒலிப்பில் எழுந்ததும் திக்கி னேடு திசுந்தமும் தோன்றின அம்மை சிந்தை களித்து நகைக்கிருள் அந்த இன்னுெலிச் சின்னக் குமிழிகள் உம்மென் றுதி உருண்டு திரண்டன உடுக்க ளாகி வெறுவெளிச் சென்றன.
பரம சைவத் தி பாட்டொன்று பாடினள் பார் பலப்பல தோன்றிப் பரந்தன பிரம ரென்பவர் பின்னர் பிறந்துதம் பெரிய வேலைகள் செய்யத் தொடங்கினர் 'அரி’ எனும் பெய ரோடு கரத்திலே ஆழி பற்றித் தொழில் செய்ய முந்திஞர் பரப் ரப்புடன் பற்பலர்; ஆங்கொரு பாறை மீதிலே பார்வதி குந்தினுள்
ஆதிக் காதலன் அம்மையை நோக்கினன் 'ஆன்ம கோடிகள் ஆதர வின்றியே வாத னைப்படு கின்றனர்; ஆதலால் மற்ற வர்க்கும் உடல்தர வேண்டுமே!’ ஒதினுள் உமை: ஒம் என்று சொன்னதும் உலகம் எங்கும் உடல்கள் அசைந்தன "போதுமா?’ என்று கேட்க அக்கன்னியோ "போங்கள்!" என்று நிலத்தினை நோக்கினுள்

Page 15
AC)
சென்று கையினேப் பற்றிறன் சங்கரன்; செந்த ழல் நிற மேனி வியர்வையால் அன்று வெம்மையும் ஈரமும் ஆனதை அறிந்து சேலேயால் ஒற்றத் தொடங்கிஞள் நன்றிநின்ற முகத்தொடு நோக்கினுன் நம்பன்' அப்பிரதேசம் குளிர்ந்தது! குன்றிருந்து குளிர் புனல் பாய்ந்தது கொள்ளே இன்பக் குலாவல் நிகழ்ந்தது!!
பனிபடர்ந்து பருத்த கொடுமுடிப் பாங்க ரெங்கும் ஒளிவள் வெண்மையே, கனிவு பொங்க உடல்சிலிாக்கின்றதோர் கால கோலம் அதனின்பு ஆயிழை இனிமே பொங்க எடுத்த குரவில்ே ஈசன் சொக்கிஞன் சொக்கனே ஆயினுன் கனி இரண்டவள் வாய் அத குல் அவை கனவ மூலவன் உண்ணுதல் எண்ணிஞன்.
வேட்கை கொண்டவன் போல அனேந்தனன் வேய் பதுங்க மிளிர்த்திடுதோளிகுள் "ஆட்படும் சுவை ஆர விரும்பினுள் ஆ"மெனும்படி ஆட்படலாயினுள் நாட்கள் போயின் நாழிகை போயின நாயகற்குப்புதிய சுவைதரும் சூழ்ச்சி ஒன்று தொடங்கினுள் மாயவள். குது நோக்கி எழுந்து நடந்தனள்,
கொண்டு வந்து பலகையை வைத்தவள்' குழைந்து நின்று சதுரங்க மாடிட் அண்டர் கோனே அழைத்தனள் அன்னவன் அதற்கிசையவும் சூது தொடங்கிஞர். கெண்டை நோக்கி இடையிடை வென்றன்ன். கேலி செய்து தலேவனேத் தூண்டவும் பண்டை ஞானி இடையிடை வென்றன்ன். "பார்வ தீ!" என் மூரல் முகிழ்ந்தனன்.
"எங்கள் மைந்தர்கள் என்ன நிலேமையில் இருக்கிருர்களோ' என்றனன் பார்வதி. கொங்கை என்ற குவட்டின் தழும்பினேக் கொண்டிருக்கும் பழக்கமுடையவன் அங்க் லாய்த்த E: டப்புறம் அகன்று கொஞ்சம் விலகி அமர்ந்தனன், மங்கை அன்பொடு மக்களே நோக்கிஞள் மக்கள் செய்கையின் உட்கிடைபார்க்கிருள்
(தொடரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கமும் இலக்கியமும்
சிவத்தம் பி)
முன்னுரை
(மனித உணர்விர்ேபும் அறிவி: யும் காட்டுவது இலக்கியம் அறிவு சிந்தனேயால் வருவது சிந்தன் காலத்தின் தேவைகளால் தோன்றுவது. என்வே இலக்கியம் காலத்தின் பண்புகளேயும் காலத்தின் தேங்களே யும் மனித நிலயில் நின்று வெளியிடுவதாகும்.
இலக்கியத்தின் வரலாறு இவ்வுண்மைய்யக் காட்டுகின்றது. இக் கிய வரலாற்றில் மனித சிந்தின்கள் அச்சிந்தனேகளே எடுத்துச் சொல்வு தில் உள்ள முறைகள் மரபுகள் முதலியனவற்றை மாத்திரமல்லாது இலக்கிய மனித முன்னேற்றத்திற்கும் சமுதாய அமைப்பு மாற்றத்தி ற்கும் எவ்வாறுப்ாவிக்கப்பட்டுள்ளது என்ப்தேயும் நாம் கான்னமுடியும். உலக இலக்கிய வரலாறு கூறும் உண்மை இது.
வாழ்க்கையைக் காட்டும் இலக்கியம் வாழ வழியையும் காட்டுகின் யூதுவருழவழிகாட்டும் இலக்கியம், இருக்கும் வாழ்க்கை வைக் காட்டி ஒெ:துேந்து I: PL வழியைக் காட்டி அவ்ழியின் அத்தியாவசியத்தை உணர்த்துகின்றது இலக்கியம் உணர்வுவழி கடமையாற்றும் சமுதாய
தியாக மாறிவிடுகின்றது)
ஒவ்வொரு காலப்பிரிவிலும் ஒ இயக்கியம் இவ்வாறு : சக்தியாக அமைவதை நாம் கர்ண்
(கா.
பையே கருத்து வேறுபாடுகள் இருந்தன் என்பதே சுருத்து, எனவே சமுதாயத்தில் தோன்றிய பிரிபுபாடாக
லாம'நலமாகப்பாடிப்பொரை வி டுங்என்ற சங்ககாலப் புலவன்முதல் சமுதாய வாழ்விற்கு வழிவகுத்த வள்ளுவர் உள்ளிட்டு, பக்திப் பாடல் என்ற உருவில் பஞ்ச ஒழிப் பிற்காகப் ப்டிய திருநாவுகரசர் வரை எல்லோருமே இலக்கியத் தின் ஆக்க சக்தியினே டேக்சார்ந்து அதவே பயன்படுத்தியுள்ளனர். சமுதாயத்தினடியாகப் பிறந்து, சமுதாயத்தையே வழிநடத்து உத அம் இவக்கியம் இருக்கும் நிவேனப் பும் முன்னேற்றத்திற்கான இயக்க நிலே யையும் காட்டுகின்றது. அது தோன்றும்பொழுது, சமூகம்இருக் கும் திண்பைக் காட்டவேண்டுமே ಕ್ಲ உணர்வுடன் தோற்றுவிக்கப்
படுவதில்லை. நிலேமை இவ்வாறிருந் தால் இத்தகைய நீமைகள்தான் விளேயும் என்பதைக் காட்டுவதற் காகவும், இவ்வாறிருப்பதைவிட்டு முன்னேறிச் செல்லுவோம் என்று அறை சுவுவதாகவும், எவ்வாறு இம்முன்னேற்றப் பாதை அமைபு மென்பதைக் காட்டுவதாகவும் இலக்கியம் தோன்றும். இவை பற் றிய கருத்து வேறுபாடுகள் இலக்கி பத்திற் காணப்படின் அம்மக்களி
இயக்கங்களின் இலக்கியம் அமைவதை நாம் காண் கிருேம் நேரடியாகவும் இதிர் மறையாகவும் இந்நிலைமை இலக் கியத்தில் எடுத்தியம்பப்படலாம்.
இனி இலக்கியம் தோன்றுகின்ற பொழுது அது கருத்துப் பரிவர்த் தனேக்காக தோ ன்றுகின்றதென் பது தெரியவரும், ஒவ்வொருவரும் த ன து கருத் தினேது பி து ஆக்கத்தின் மூ வம் ஒடுத் தி பம்புகின்றனர். இருக்கின்ற ஒரு கருத்திகள் ஏற்ருே'அல்லது அதனே எதிர்த்தோ தமது எண்ணத்தினத் தமது ஆக்கங்கள் மூலம் சொல் கின்றனர். 'பாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது முதல் "நயவழி நல்வழி' என்பது வர்ை இவ்வுண்மையே பரிணமிப் பரத நாம் 'கானலாம். எனவே யாரோ ஒருவருக்குத் தமது கருத் தினேத் தெளிவுபடுத்த வேண்டு மென்ற எண்ணம் இல்க்கிய கர்த் தாவிட்ம் அவனறியாமலே உண்டு தான் விரும்பும் "தாக்கம் ஏற்பட வேரடுமென்பதற்காக எத் தி னே யோ ஆத்திகஃாக் கையாண்டு எழுதுகின்ருள். இருக்கின்ற

Page 16
42
முறைப்படியே சொல்லி முடித்தல், புதிய வழிவகைகள் மூலம் சொல் லுதல் என அவன் தனது ஆக்கத் தின் வடிவத்தையும் அவன் தீர்மா னித்துக் கொள்கிருன், இலக்கியத் தில் தோன்றும் உருவமாற்றங்களை அறியமுனையும் எவரும் இவ்வுண் மையை அறியாரேல் யாப்பெனும் வெறுங் காடு காவல் கொண்டவ ராகவே விளங்குவர்: உருவத்தை விட்டு நிழலை பிடிக்க முனைந்தவரா
T இலக்கியத்தின் தோற்றம் பற் றிய இவ்வடிப்படை உண்மையை நாம் உணர்ந்து கொண்டோமா ஞல் இலக்கியத்தை உணர்ந்தவர் samirnir Ganu TLD.
தமிழ் இலக்கியத்தினை இக்கண் ணுேட்டத்திற் பார்த்தல் அவசி யம் தமிழகத்திலும், தமிழர் வாழ்விலும் இலக்கியம் எவ்வாறு சமுகத்தின் விளைபொருளாகத் தோன்றிற்று என்பதையும் சமூக நிலையைப்பேணவும், மாற்றவும் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித் தனர் என்பதையும், தமிழ் நாட்டி னுள் காலங்காலமாக இரு ந் து வரும் உள் போராட்டத்தினை எவ் வாறு இலக்கியம் காட்டுகின்றது என்பதையும் நாம் அறிதல் அவசி
O. தமிழிலக்கிய வரலாற்று நூல் களை எழுதியவர்களும், ஆராய்ச்சி செய்தவர்களும் இவ்வாறன கண் ணுேட்டத்திற்கு வேண்டிய ஆதா ரப் பொருளான வரலாற்றுண்மை களை எமக்குத்தந்துள்ளனர். அவர் காது பேருழைப்பின் காரணமா கவே எமக்கு இன்று பல நூல்கள் கிடைத்துள்ளன. தமிழிலக்கியங் கள் யாவற்றையும் ஒன்றுசேர்த்து அவை ஒவ்வொன்றினது பண்பு களையும் விரித்துப் பின்னர் கால முறைப்படி வகுத்துத்தந்துள்ள னர் அந்த வரலாற்றடிப்படையில் நாம் நமது கருத்தின் உண்மை யைக் காணலாம். எம் எஸ். பூரண லிங்கம் பிள்ளை, கா. சுப்ரமணிய பிள்ளை. எஸ். வையாபுரிப்பிள்ளே வி. செல்வநாயகம், ஜேசுதாசன்
முதலியோர் தக்க இலக்கிய வரலா றறினைத் தந்துள்ளனர், சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கே என். சிவராஜபிள்னை, மு. ராக வையங்கார், ரா. ராகவையங்கார், சு வா மி வி புலா ன ந்த ர் , எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் டி. வி. சதாசிவ பண்டாரத்தார், கே. ஆர். கோபாலன். வி. மீனுகூr, டி. வி. மகாலிங்கம், ஏ. வி. சுப்பிர மணி ஐயர், தெ, பொ, மினுகூF சுந்தரம், கே. கே. பிள்ளை, மு. ஆரோக்கியசாமி, க. கணபதிப் பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், காமிஸ் ஸ்வெல பில், கால்டுவெல், சங்கரன், இராசமாணிக்கம்" சிதம்பரநாதன் செட்டியார் முதலியோர் ஆராய் ச்சிகள் மூலம் பல இலக்கிய வர லாற்றிற்கு வேண்டிய உண்மை களை எடுத்து விளக்கியுள்ளனர்,
தமிழ் இ லக் கி ய வரலாற்று ஆராய்ச்சியில், இவ்வாறு இலக்கி யத்தை வரலாற்றுடனும், அவ்வக் காலப்பிரச்னைகளுடனும் தொடர் புறுத்திப் பார்க்கும் பண்பு இப் பொழுது வளர்ந்து வருவதை நாம் காணலாம். முதலில் இலக் கிய வரலாற்றுக்கான காலப் பிரிவு கள் பேரிலக்கியங்களின் அடிப் படையிலேயே வகுக்கப்பட்டு வந் தன. சில ப்ப தி கா ர கால ம் , தேவாரகாலம், காப்பியகாலம் எனவே முன்பு வழங்குவர். ஆனல் இப்பொழுது, பல்லவர் காலம், சோழர் காலம், விசய நகர நாயக்க மன்னர் காலமென வரலாற்றடிப் படையில் காலப்பிரிவுகளை வகுத் துள்ளனர். வரலாற்று முறைப்படி
அறிந்து இலக்கியத்திற்கும் வாழ்
விற்குமுள்ள தொடர்பினை வீழ்க் கும் பணியில் இன்று பலர் ஊக்க முடன் உழைக்கின்றனர் அவ்வா ருன ஓர் கருத்தின் ‘இலக்கியமா கவே இக்கட்டுரைத் தொடர் Ք16ճ»ւouւյւծ.
(அடுத்த இதழில் சங்க காலம்)

*புருேக்கர்
பூலோகம்’
66 சாஞ 9
Hருேக்கர்" பூலோகம் ஒரு புனிதமான ஆள். ஆனல் புழுகன். இவர் சிங்கப்பூரில பிறந்தவர். அதனுல்தான் புழுகுவதில் புகழ் பெற்றவர் என்று எங்கள் ஊரில் பேசிக்கொள்வர் சிலர். இதுதான் தகுந்த காரணம் என்பது கருத் தல்ல நிற்க, இவரது தந்தை பரம சிவம், சிங்கப்பூரில் புகையிரதப் பகு தி யி ல் கடமையாற்றியபடி யால், சிங்கப்பூரில் பிறக்கும் பாக் கியம் கிடைத்தது பூலோகத்திற்கு, அதணு ல. பூலோகம் புழுகுவதற்குக் காரணகர்த்தா இவரது தந்தை பரமசிவம் என்பது என் அபிப்பி ராயம் (ஒப்புக்கொள்கிறீர்களா? மிகவும் நன்றி.)
பூலோகம் இளையவர். இவரது தமையன் பெயர் புவிலிங்கம். பெயரைச் சுருக்கி பி. பி. லிங் ஹாம் என்று அழைத்துக்கொண் டார் கொழும்பு வைத்தியர் கல் லூரியில் படிக்கும்பொழுது. இப் பொழுது இவர் டொக்டர் பி. பி. லிங்ஹாமாக இருக்கிருர், லிங்ஹா மும் பூலோகமும்தான் பரமசிவம் பெற்ற இரு செல்வங்கள், பூலோ கம் பி ற ந் த ப தி ன் மூ ன் ரும் நாள், தாயார், அதாவது பரம சிவத்தின் ஆருயிர்த் துணைவி, பர லோகம் சேர்ந்துவிட்டார். சிங்கப் பூர் சீமையை ஜப்பான் படை யெடுக்க, சிங்கப்பூரில் இருந்து வெற்றிகரமாகப் பி ன் வாங் கி யாழ்ப்பாணம் திரும்பிய பேறு பெற்றவர்கள் இந்த மும்மூர்த்தி கள். பரமசிவத்திற்குச் கிங்கப்பூர் "பென்ஷன்." லிங்ஹாம் கொழு ம்பு வைத்தியக் கல்லுரியில் சேர்ந் தார். யாழ்ப்பாணக் கல்லூரி யொன்றில் பூலோகம் படித்துவந் தார். இற்றைக்கு இருபத்திமூன்று
வருஷங்களுக்கு முன் இந்தச் சம்ப வம் நடைபெற்றது.
பிற்காலத்தில் பூலோகம் ஒரு * புஈேக்க "ராக வருவாரென்று கல்லூரியில் படிக்குங் காலங்களி லேயே ஒரு அறிகுறி தென்பட் டது, சொல்லுக சொல்லைப் தோர் சொலச் சொல்லை வெல் லுஞ் சொல்லின்மையறிந்து' என்ற வள்ளுவர் வாக்கியத்தைப் பூலோகம் நன்கு கடைபிடித்த தால் தான், இந்தத் தரகுத் தன் மை செவ்வெனத் துலங்கியது இவ ரில், படிக்குங் காலங்களிலேயே தரகுத் தொழிலிலும் இறங்கிவிட் டார். அதாவது சில்லறைத் தரகு தொழில் தான். தொழில் நுட்பக் கல்வியறிவைப் பெறும் பூலோகத் திற்கு வகுப்பாசிரியர் வித தியா விஷயத்தில் கவனம் செலுத்த வில்லை ஏன் வகுப்பாசிரியர் கூட சிலசமயங்களில், பூலோகத்திற்கு. தொழில்நுட்பங்களில் சித்தியடை தற்தகுரிய சில சந்தர் டபங்களை வெகு பக்குவமாகப் பயிற்சியளி த்து வந்தார். இது தவறென்று சிலர் சொல்லலாம், ஆனல் ஆரா ய்ந்து பார்த்தால், இந்த வகுப்பா சிரியரிடம் கல்வி பயிலவிட்ட பரம சிவத்தின் தவறென்று தான் நான் சொல்வேன். (எ ன் ன, நான் சொல்வது சரிதானே?)
பூலோகம் பிற்காலத்தில் *ւյhoց க்கா’ ஆக வருவதற்கு, தமிழண ங்கு பெற்ற தவப்புதல்வர் திருவள் ளுவர் கூறியபடி வெல்லுஞ் சொல் லாகிய, புழுகுந்தன்மை பேருதவி செய்தது. T ஆகையால் இவர் சொன்ன ஒரு புழுகை இங்கு சொல்லி, அவரது பேராற்றலை விளக்க வேண்டியவனுக இருக்கி றேன்.

Page 17
الله
சிங்கப்பூரில் இருந்த காலத்தில் பூலோகத்தின் தந்தை, அதாவது பரமசிவம், வேட்டையாடுவதில் மிகவும் விருப்புடையவராக இருந் தாராம், இப்பொழுது இருக்கும் துப்பாக்கிகள் போல் அந்தக் காலத்தில் இல்ஃப் சக்கை அடித் துச் சுடும் துப்பாக்கி, ஆராவது சிறுசிறு குண்டுகள் கண்ணுடித் துண்டுகள் போன்ற சில அபாயகர ான அதிவி காரணிகளுடன் கி. தாசித் துண்டுகள், கிழிந்த துணி சுள் போன்ற சில அற்ப பொருட் களேயும் துப்பாக்கிக் குழாய்க்குள் செலுத்தி, நீண்ட கம்பி ஒன்ருல் இறுக் இடித்தடித்து, துப்பாக்கியி லுள்ளவில்ஃப்பொறிக்க குழாய் க்குள் இறுகப்பெற்றிருந்த சக்கை திரவியம் குழாய்க்குள் இருந்து வெளிக்கிளம்பி இலக் கறிந்து நோக்கப்பட்ட ஆஸ்துவில் (இதில் வஸ்து என்று சொல்வது ஏனென் குல்நோக்கப்படும் பொருள் உயி நள்ளதாகவும் இருக்கலாம் உயி ரில்வாததாகவும் இருக்கலாம் என் பதற்காகவே பட்டு அதைச் F மயைச் செய்யும், சக்தியுடைய ஒருவகைத் தளவாடம் (நீண்ட வசன மூலமாகத்தான் இ  ைத உங்களுக்கு விளங்க வைக்க என் ல்ை முடிந்ததற்கு மன்னிக்கவேண் டும்) இவ்வகையான துப்பாக்கி யைக் கையிவேந்தி ஓரிரு நண்பரிசு ளுடன் ஞாயிறு காவேயில் அடர் ந்த காடிவ்லாத புல் வெளிப் பிர தேசங்களுக்குச் செல்வர். அங்கு சிறுசிறு புற்பற்றைகளுக்குள் முய ல்கள் ஒழிந்திருக்கும், அந்தப் பற்
୍n [0, ୩ W இலக்காக அமைத்து முந்தையிடப்பட்ட துப்பாக்சியே நீட்டி வில்லேப் பொறித்தார்.
மாண்டது முயல், அதே நேரத்தில்
பற்றக்குள் பதுங்கியிருந்த வேறு பல முயல்கள் வேட்டின் நநிர்ச்சி பால் வெருண்டோடின, பார்த் தார் பரமசிவம். துப்பாக்கிக்குச் ஒக்கையிட் பஸ் மணிநேரம் பிடிக் கும். வேருென்றும் செய்வதற் வில் இல், மாண்ட முயலேத் தூக்கி ஒடிய கட்டத்திற்குள் எறிந்தார்.
இறந்த முயலுக்குள் இருந்த குண் டுகள் சிதறி இன்னும் மூன்று முய்
ல்கள் விழுந்தன. (இவற்றை வெகு விரைவாக வாசித்தாற்ருன் கடனர்
ச்சிவசப்படலாம்) என்று பூலோ கம் சொல்வாா. இது பரம்பரை
பரம்பரையர்க வந்த வம்சப் புழுகு
என்பதே என் அபிப்பிராயம்'
இவ்வகையாக இல்லாததொன் றை உண்டென்று சொல்வி வந்த பூலோகம், கல்லூரி வாழ்க்கையை ஏழாவது வகுப்போடு விடுத் து ஆாரில் தரகு வேலேயில் மேலும் பயிற்சிபெற்று இலங்கையின் தஃப் நகரான கொழும்புக்குவந்து தனிம் பன் டொக்டர் பி. பி லிங்ஹா
இவர் பராமரிப்பில் தார் ஒரு வைத்தியரின் பராமரிப் பில் இன்னுெருவன் வாழ்வதென் ருல் எவ்வளவு செளக்கியமாக வாழலாம் என்பதை நான் சொல்ல வேண்டியதிங்ஃவ.
தொழில் ஒன்றும் இல்லாதிருந்
தாலும் தரகுத் தொழிலின் பிரி
பத்தினுல் உந்தப்பட்டவராக யிஞல் வீட்டில் அடைந்திருப் பதை 'விரும்பாது காலேயிலும்
மாகியிலும் வீதி வழியே செல்வத் தொடங்கிஞர். பேச்சு வன்மை யிருந்தபடிப்ால் பெரிய இடத்துச் சிநேகிதம் கிடைத்தது (இதில் பெரிய என்பது
அடைமொழி என்பதைக் நிற் கொள்க.) பூலோகமும் இத் தகைய நண்பர்களுடன் சேர்ந்து புருேக்கர்" தொழிலில் மேலும் அனுபவம் பெற்றுவந்தார் பூலோ கத்தைத் தெரிந்தவர்கள் யாரா வது "என்ன தொழில் தம்பி செய் புறீர்" என்று கேட்டால் அதற்கு
பூலோகம் அளிக்கும் பதில் 'புருே
க்கர்" என்பதுதான்
இப்படியாக "புருேக்கர் பேர் ப்ெற்ற பூலோக் உண்மையி வேயே பெரும் புருேக்கர்" என்ற சிறப்புப் பெயர் பெற்றது கொழு ம்பு ஏழில் (கொழும்பு எழுதாள் அந்தக் காலத்து புருேக்கர்கள்
வசித்துவந்
காற்சட்டை, கோட் அணிந்து திரிவதற்குகந்த iuji
 
 

வாழ்ந்து வங்கிருேத்தாகி பழம் பெரும் பெயருடன் வாழ்ந்த ஸ்த வம்) விடும் வளவும் வாங்கி, கொழும்பு ஏழுப் பெண்மணியைச் சைவ முறைப்படி தாவிசுட்டி, வங்கிருேந்தாகப் போகும் கால த்தை எதிர்பார்த்தபடியே பெரும் சீமாஞப் வாழ்ந்து வருகிருர், புருேங்கர் பூலோகத்தின் தீமை பன்டொக்டர் பி.பி. விங்ஹாமும் அவரது மனேவியும் (இவர்களுக் குப் பிள்ஃளப்பேறு கிட்டவில்லே) வாழ்ந்து வருகிருர்கள்
45
விட்டு விலகி, பிரத்தியேக வைத் தியசாலே என்னும் பேரில் ஒரு மிகுந்துக்கடை வைத்திருக்கிருர் "புருேக்கர் பூலோகம் டொக்டர் பி. பி. விங்ஹாமின் வைத்திய சாலே புருேக்கராக இருக்கிருரோ என்று நீங்கள் ஒருவேளே என்ஃன்க் கேடகலாம். ஆணுல் அதைப்பற்றி எனக்குத் தெரியாது. தி ரிய வேண்டுமென்ருல் கொழும்பு ஏழிலுள்ள மாக்காதி வீதிக்குப் பேரங்கள் வீட்டு இலக்கம் தயவு
செய்து இதை மட்டும் சொல்ல மாட்டேன்),
'ாக்டர் பி'பி விங்ஹாம் இப்பொழுது அரசாங்கத்தை
வாழ்த்துகிருேம்
HOCH
சென்ற மாதம் முதற்பகுதியில், ஈழத்தின் பல பாகங் களிலும் சுற்றுப்பிரயாணம் செய்துவந்த சேன்னே அட்வகேட் ம்ே-பிரபல வர்த்தக ஸ்தாபனமாகிய கொழும்பு, சென்னே களஞ்சியம் பிரதர்ஸ்" பங்காளியுமாகிய - இராமநாதபுரம் ஜில்லா கிழக்கரையைச் சேர்ந்த உயர்திரு பி. எல். ஈ. முகம்மது இப்ராஹிம் அவர்கள் 11-6-62ல் தனது சுற் மறுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு மேற்படிப்பிற்காக 17-6-62ங் தேதி மாலே சென்னேயிலிருந்து புறப்படும் பி. ஒ. எ. சி. விமானமூலம் இங்கிலாந்து சென்ருர்கள். அன்னுருக்கு 'தேனருலி' வாசகர்கள் சார்பாக எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்களேத் தெரிவிப்பதுடன் அவர் செல்லும் பாதையிலே வெற்றி மலர்களேத் தூவி புகழ்மணம் பரப்பும் வண்ணம் எல் லாம் வல்ல இறைவனேக் வேண்டிக்கொள்ளுகின்ருேம்.

Page 18
ஈழத்து எழுத்தாளர்களின்
படைப்புக்களான
நல்லவன் வாழ்
வான, ஒரே இனம், தீ போன்ற நூல்களில், படித்து சுவைத்த நூல் களில், ஒன்றைப்பற்றி ஓர் விமர்சனக் கட்டுரை எழுதியனுப்பும்படி தேனருவி வைகாசி ஊற்றின்மூலம் வாசகர்களைக் கேட்டிருந்தோம், அதற்கிணங்க அதிகமான வாசகர்களிடம் இருந்து கட்டுரைகள் வங் துள்ளன அவற்றுள் ஒருசில கட்டுரைகளே தரமானதாகவும் பிரசுரத் திற்குத் தகுந்ததாகவும் அமைந்துள்ளன அவைகளில் முதலாவதாக இடம் பெறும் கட்டுரையே இக்கட்டுரையாகும்.
எஸ். பொன்னுத் துரை இ ன் று ஈழத் தில் ஒரு பிரபல எழு த் தாளர். கண்டன விமர்சனத் துறையில் (destructive criticism) முன்னணியில் நிற்ப வர். சிருஷ்டி எழுத்தாளர்களுள் தலை சிறந்தவர் இலக்கியப் படைப் ாளிவாக இவரை மதிப்பிடுகையில் இவர் ஒரு உருவவாதி (Formist)யா வார், இவர் கையாளும் உள்ளடக் கம் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்ட தாயிருந்தாலும். இவர் அடிப்படை யாகக் கொண்ட கருத்துக்கள், தத் துவங்கள் ஒன்றும் தமிழிற்குப் புதிதானதல்ல. ஆனல் அவற்றைக் கூறும் விதத்திலேயே புது  ைம புண்டு. உள்ளடக்கப் பிரகரணங் கள் யாவும் திரும்பத் திரும்ப வரு பவையாதலால், உருவமாறுதலே, ஒரு படைப்புக்கு மெருகு அளிக்கி ன்றது என்ற உண்மையை உணர்ந் தவர், பரிசோதனை என்ற பெயரில் பூரண வடிவங்களாக அமையாத இலக்கிய உருவத்தைச் சமைக்க முயன்றிருக்கிருர் இவர், அம்முய ற்சிக்காக இவரைப் Lung TL-1- 6) fTD.
"தீ" என்ற நாவலும் உருவ அமைப்பினலேயே பெரிய பரப் பரப்பை ஏற்படுத்திற்று "தீ", ஒரு தத்துவ விசார நாவலோ, பாலுணர்ச்சியின் விளக்கநாவலோ சமூக நாவலோ, வீட்டு நாவலோ, மனே தத்துவ நாவலோ அல்லது வேறு எந்தப் பிரிவுக்குள்ளுமோ அடங்கக்கூடிய நாவலோ அல்ல. ஆனல், "தீ"யில் மனுேதத்துவ, உடலுறவு சம்பந்த மான தத்துவார்
“, 99
கே எஸ். சிவகுமாரன்
த்த, சமூகயதார்த்த சிருங்கார ரஸமான unTri sop 6 as ir gd av GB). இவற்றில் எந்த ஒரு பார்வையுமே, மற்ற வற்றைவிட மேலெழு ந்து நிற்கவில்லை அத ஞல் இதனைக் குறிக்கோளில்லாத நாவல் என்றும் சொல்ல நேர்ந்து விடுகிறது. அதனுலேயே இது நல்ல தமிழ் நாவல்கள் (இலக்கிய ரீதி யில்) வரிசையில் இடம் பெறத் தவறிவிடுகிறது.
நாவலாசிரியரின் சொந்த அணு பவங்கள், அபிலாஷைகள், கற்ப னைகள், கனவுலக சோ பளுக்கள் போன்றவற்றின் எழுத்து வடிவப் பதிவாக "தீ" அமைந்திருக்கின் றது. அதில் கவிஞனின் கலைப் பாங்கு இருக்கிறது. ஆ  ைல் கொடூரமான துல்லிய யதார்த்தப் பார்வை மெருகில்லாமல் இடை யிடையே அப்பப்பட்டு இரச னையை அருவருக்கச் செய்கின்றது. மக்களுக்காக எழுதப்படும் இலக்கி யம் மக்களை மேம்படுத்த, நல்வழிப் படுத்த உதவவேண்டுமேயன்றி. வெறுமனே புகைப்படக் கருவி வாக்கில், உலகையும், மக்களையும் படம் பிடித்தால் மட்டும் போ தாது. அதிலும், மனித வாழ்க்கை யைப் பூரணமாகவே இவர் படம் பிடிக்கிருரோ என்ருல் அதுவும் இல்லை. இக்கதையில் வரும் பாத் திரச் சித்தரிப்பும், சம்பவங்களும், உடலுறவையும், உடலின்ப வேட்
கையையுமே சுற்றிச் சுழலுகின் றன. இக்கதையில் சித்தரிக்கப் படும் சம்ப வங்க ள், உதிரி
உதிரியாக, யதார் த்த பூர்வமனவை

என்ருல், சம்பவத் தொடர்புகள் இயற்கைக்கு முரணுனவை என லாம். அதாவது நிஜவாழ்வில், மக்களிற் பெரும் பாலோர் உட லின்ப அனுபவமே உலக அனுப ல்ம் என்று மயங்கிக்கிடப்பதில்லை. பாத்திரச் சித்தரிப்பும், சம்பவங் களும் உடலின்ப வேட்கையைச் சுற்றிச் சுழன்ருலும். நாவலின் கதைப் பொருள் (Theme)அதுவல்ல என்பதை இங்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன்.
இலக்கிய மதிப்பை இது பெறத் தவறி விடுகிறது. 'திலகா' என்ற
பாத்திரத் தன்மையைச் சற்று மகோன்னதமாகச் செய்த திற்ை தான், இந்நாவலை - அல்ல இந்த
எழுத்துத் தொகுப்பை - முழுமை யாகப் படித்து, சுவைக்க முடி கிறது.
சிதம்பர ரகுநாதன் எழுதிய "கன்னிகா' ஒரு மனுேதத்துவ நாவல்; பருவ சுருதியின் வேட் கையை, யதார்த்த பூர்வமாக, கலைநயமாக, மாசிலா முறையில் விளங்கும் நாவல். இதனுடன் "தீ" யை ஒப்பிடவே முடியாது. ரகு நாதன் ஈட்டிய இலக்கிய வெற் றியைப் பொன்னுத்துரை தொட் டுக்கூடப் பார்க்கவில்லை.
அடுத்ததாக, இதன் "ஆபாசத் தன்மை"யைப் பார்க்க வேண்டும். தமிழராகிய நாம், தமிழ் சொற் களைக் கூடப் பூரணமாக விளங்கிக் கொள்ளாமல், அனர்த்தங்களை உச்சரித்து விடுகிருேம். ஒரு இலக் கியம், ஆபாச உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்காகவே எழுதப்படு மாயின், அது இலக்கியமாகாது. அது "கஞ்சல்' ஆக்கமாகும். *"தீ" என்ற நூலில் அருவருக்கத் தக்க, அல்லது தமிழ் நவீன இலக் கியங்களைப் படித்துப் பழகியோர் மட்டும் அறிந்திராத, நேரடியான வர்ணனைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ' குழி' என்ற அதிகாரம் சற்று மிகைப்பட எழு
47
தப்பட்டுள்ளது தான் என்ருலும், நிச்சயமாகத் "தீ" ஒரு ஆபாச நாவலல்ல. அதாவது ஆபாச உணர்வையே முதல் நோக்கமாகக் கொண்டு எழு த ப் பட்டதல்ல. கதைப் போக்குடன் இவ்விதமான சில பகுதிகள், இலக்கிய நயமாக, வரையப்படின் ஆட்சேபிப்பதற் கில்லை.
சங்க இலக்கியங்கள், கம்பராமா யணம், சீவகசிந்தாமணி, கந்தப் புராணம் மற்றும் அருணகிரிநாதர் ராமலிங்க சுவாமிகள், தாயுமான வர் போன்ருேரின் படைப்புகள் எல்லாமே ஆபாசம் என்று நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டியது தானே! தள்ளமாட்டோம் நாம்!
நாவல் இலக்கியத்திலே, ஒருளல் லையைத் தாண்டிவிட்டதாகக் கரு தப்படும் ஜோம்ஸ் ஜோய்ஸின் நாவ லான "யூலிஸ் ஸ்' என்பதில் உள்ள கடைசிப் பகுதிகள். மிருகத்தன மான இச்சையைக் கூடப் பச்சை யாகச் சொல்கின்றன. அதனல், அதனை ஒரு ஆபாசமான படைப்பு
என்று கூறுவதில்லை. "சற்றலி சீமாட்டியின் காதலன்', 'லொ லிற்ற", மற்றும் தொமஸ்மான், ஜின்போன் சாத்ரே, அல்பேற்
கெமு போன்ற எத்தனையோ இலக் கிய ஆசிரியர்கள் எல்லாம் பச்சை யாகவே - ஆனல் கலைநயமாக - எழுதியிருக்கி ன் ற ன ர். ஆனல் பொன்னுத்துரையின் வருணனை கள் சில மெருகில்லாமல் இருக்கின் றன என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனல் முழு தாக நோக்கும் பொழுது, "தீ" ஆபா சப் படைப்பு அல்லவே அல்ல.
"தீ"யிலுள்ள உருவ் அமைப் பையும், உள்ளடக்கம் பற்றிய gs it praig,68760 LD (Authenticily) களையும், பொதுநோக்காக அமை ந்த, இந்தக் கட்டுரையில் பகுப்பு முறை கொண்டு விமர்சிக்க முடி யாது. அதற்குப் பிறிதாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆனல்

Page 19
48
தற்காலிகமாக அ. ந. கந்தசாமி. * வீரகேசரி'யில் எழுதிய விமர் சனத்தை நானும் உள் வாங்கிக் கொள்கிறேன்.
"உருவம்" என்ற பொதுச் சொல் இலக்கியத்தில் பல உட்பிரிவுகளை உள்ளடக்கும். அவற்றுள் கருப் (euros 6ir (Plot) d. 55) (Technique) மொழிவளம். எழுத் து ந  ைட (Style) (55 sóluf (B)&scit (Siymbols) உவமை உருவங்கள் போன்றவை ஒரு சில பொன்னுத்துரை உருவ
வாதி என்னும் பொழுது விசேட
மாக அவரது எழுத்து நடை யையே நான் குறிப்பிடுகிறேன். உருவ அமைப்பினுள்ள இதர பகுதிகளையும் ஒ ன் று படுத் திப் பார்க்கும் பொழுது, அவரது உருவ அமைப்பில் சில குறைபாடுகள் உள, அவற்றையெல்லாம் இங்கு நான் விபரிக்கப் போவதில்லை.
அவரது எழுத்து நடை பெரும் Lurrayib LST Aurr GM Fuu Tas (laboriously) எழுதப்பட்ட அர்த்த புஷ் டியான நடை, இந்நடையினை அவர் சிருஷ் டித்துறையிலும், க ண் ட ன த் துறையிலும் கையாள்கிருர், ஆனல் ஆக்கப்படைப்புகளிற் சில இடங் களில் இவர் வலிந்து வலிந்து எழு
துவது, இவரது கலைத்தன்மை யைக் கெடுத்துவிடுகின்றது. "தீ" யில் உள்ள இவரது உவமான உவ மேயங்கள், சிறப்பு டையதாய் அமைந்திருக்கின்றன. உதாரண மாக 'சந்திரனை விழுங்கிய கேது வைப்போல, முகத்தை அப்படியே அடைந்திருக்கும் அகவிய நயனங் களில், பரிவு நீரோடை சுரந்து நிற்கின்றது. அதன் குளு குளுப் பில் என் உள்ளம் கிளுகிளுக் கிறது" - எத்தனையோ விதமான அழகிய சொல்லலங்காரங்களில் இதுவும் ஒன்று.
முடிவாக, "தீ" ஈழத்து எழுத் துலகில் ஒரு புதுமாதிரியான முய ற சி. ஆனல் தமிழ் இலக்கிய உல கில் அதற்கு இடங் கிடையாது. * சுவடு' என்ற சிறுகதையை எழுதி வெற்றியீட்டிய ஆசிரியரே 'தீ”யையும் எழுதியிருக்கிார். முன்னையதில் கண்ட இலக்கிய இரசனையைப் பின்னையதில் நான் காணவில்லை. 'தீ’ பற்றிய எனது பார்வைதான் முடிந்த முடி பு என்றே, சரியான பார்வை என் ருே வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ருே இல்லை. எனது இரஸஇனயைத் தெரிவித்துள்ளேன். அவ்வளவுதான்!
வியாபாரத்திற்கு அழகு
O O O விளம்பரம் வர்த்தகப் பெருமக்களே! ஈழம், தமிழ்நாடு மட்டுமின்றி, அகிலத்தில் பைந்தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின் ருர்களோ அங் கெல்லாம் சென்று ஆயிரம் ஆயிரம் உள்ளங்களின் அழி யாச் சித்திரமாக அமைந்து விட்டாள் "தேனருவி'
அவள் வாயிலாக உங்கள் வியாபாரங்களை விளம்பரம் செய்யுங்கள். குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைவீர்கள்.
(விளம்பர நிர்வாகி) 31/3 ஹம்டன் ஒழுங்கை:
செய்தல்
விபரங்கட்கு:-
“தேனருவி"
கொழும்பு-6.

இலக்கியத்துளி LLSSMSSSLSSSLSLSSSLSSSMSSSLL
கலிங்கம் காட்டிய காட்சி "பூவழகி"
மறந்தாள் பிழை
*நான் போருக்குப் போகப் போகின்றேன்." மனதைக் கல்
லாக்கிக்கொண்டு கூறினன் அவன். அதைக் கேட்ட அவள் துடித்தாள். போருக்கா? அவனைப் பிரிவதா?
அவளால் துக்கத்தை அடக்கமூடிய
வில்லை கண்கள் கலங்கின அவ ளது நிலை அவனது உள்ளத்தை உலுக்கியது. ஆஞ)ல் அவனது வீரம்? காதலுக்காகக் கடமை யைப் பலியிடுவதா? தின வெடுக் கும் தோள்களுக்கு உணவு வரும் பொழுது அத்னை உதறித் தள்ளு வதா? *፩
உள்ளத்தை மறுபடியும் கல்லாக்
கிக் கொண்டான் அவன், திரும்ப வும் தான் கூறியதையே கூறினன்,
"நான் போருக்குப் போகப் போகிறேன்.” விம்மினுள் அவள்,
அவனுக்கு மட்டும் காதலில் லையா? அவன் மனம் மட்டும் கல்லா? அவள் கண்ணீர் தன் P - gB}} தியைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சின்ை அவன். அவளை அஆண் தீது ஆறுதல் கூறினல் அவள் ஸ்ப சிசம் தன் உளத்தை மாற்றி விடுமோ என்று பயந் தான்,
தன் வேலையும் வாளையும் எடுத் துக் கொண்டான்,
‘நான் போய் வருகிறேன்?, எங் கோ பார்த்தபடி கூறிவிட்டு விறு விறு என்று போய்விட்டான்,
அவன்து செய்கையால் அவளது உள்ளம் உடைந்தது. ‘ஒரே ஒரு ஆறுதில் வார்த்தையாவது கூரு
மல் போனனே, இதை எண்ன
எண்ண அவளுக்குத்துக்கம் பொங்
கியது. மூலையில் உட்கார்ந்து விம்மி, விம்மி அழுதான். பிறகு அவளுக்கு அவன்மேல் .ோபம் பொங்கத் தொடங்கியது.
"இரும்பு இதயம் வாய்ந்தவர் . திட்டத் தொ டங்கினுள்.
"பெண்களின் உள்ளத்தின் மென் மையைப் புரிந்து கொள்ளாதவர். காதல் சிறிதும் இல்லாதவர். கண் கலங்கக் கண்டும் பேசாமல் போன கல்நெஞ்சுக்காரர். அவள் அவனை எண்ணிய போதெல்லாம் அவனது குற்றங்களே அவள் மனக்கண் மூன் தோன்றின. அவன் மேல் அடக்க முடியாத கோபம் அவளுக் கேற்பட்டது.
கலிங்கத்தையும் வென்று திரும் பியது படை. எங்கும் வெற்றி முழக்கம், அவனுக்கு வெற்றிப் பெருமிதத்தை மீறிக் கொண்டு காதலியின் எண்ணம் தோன்றி யது. தான் அவளைப் பிரிந்த பொழுது அவள் நின்ற சோகநிலை அவன் மனக் கண் முன் தோன்றி யது. தான் ஆறுதல் கூருமல் ஓடி வந்த கொடுமையை எண்ணிஞன். உடனே ஒடிச் சென்று அவளை அணைக்க வேண்டுமென்ற எண் ணமே அவனுக்கு மேலோங்கி நின் றது, அவன் தன் குதிரையைத் தட்டி விட்டான்.
குதிரையிலிருந்து கு தி த் து வாசலை இடித்தான் அவன்,
*கண்ணே கண்ணே!

Page 20
60
தன்காதலனது குறைகளை நினைத் துக் கண்ணிர்விட்டுக் கொண்டி ருந்த காரிகை அவன் குரல் கேட்ட தும் தன் நிலை மறந்து படுக்கையி விருந்து துள்ளியோடி வந்து தாழ்ப்பாளை நீக்கினுள், அவனைக் கண்டதும் அவளுக்கு அவன் மேலி ருந்த கோபம் எல்லாம் பறந்து விட்டன. ஒடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்டாள் அவள்,
இதோ அப்பாடல்: '
பேணுக் கொழுகர் பிழைகளெல்லாம்
பிரிந்த பொழுது கின்ைந்து அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனப்பொற்கபாடல் திறமினே!
போக்கிரிக் கிளி
இருவர் புதிதாக மனம் செய்து கொண்டவர்கள். அவள் அவன்
வரவு நோக்கி ஏங்கிக் கொண்டிருந் தான். அவஞே வருவதாகக் காண வில்லை. துக்கத்தை மறப்பற்கா கத் தன் கிளியை எடுத்தருகில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கிருள். அவள்மனம் எல்லாம் அவனிடமே சென்று விட்டதால் கிளியுடன் கொஞ்சும் பொழுதும் அவனைப் பற்றிய எண் னமே அவளது மனதை ஆக்ரமித் துக் கொண்டிருந்தது.
*அடியே என் அன்பர் எப்ப வரு வார டி?" கிளியை அவன் கேட்
nr 6ir. *அடியே என் அன்பன் எப்ப வரு வாரடி?" திருப்பிக் கூறியது கிளி. சொன்னதைச் சொல்கிறதே தவிர ஏக்கத்திற்கு மருந்தாக ஒரு வார் த்தை கூற வேண்டாம் இந்தக்
Grif? *சொல்லடி எப்ப என் அன்பர் வருவாரடி?’ திருப்பியும் கேட்ட அவள் குரலில் ஆழ்ந்த ஏக்கம் தொனித்தது. புத்தியற்ற கிளி அவள் சொன்னதையே திருப்பிக் கூறியது.
திடீரென்று அவள் கண்களை யாரோ பொத்திஞர்கள்.
96.1 -
ளுக்கா ஸ்பரிசம் தெரியாது? அக் கைகளைக் கண்களிலிருந்து எடுக் காமல் தடவிக் கொடுத்தாள். உள்ள மிரண்டு கலந்த பின் பேச் சிற்கு இடமே து? வாயாடிக் கிளி கிட்டது.
"என் அன்பர் எப்ப வருவார டி?" சுய உணர்வு பெற்றனர் காதலர்,
*கண்மணி வந்து விட்டேனடி" என்று கூறியபடி கண்களிலிருந்து கைகளை எடுத்துவிட்டு அவள் முக மலரை நிமிர்த்தி நோக்கிஞள் அவன், தானத்தால் அவள் முகம் சிவந்தது. கண்கள் நாணத்துடன் கிரித்தன. இதழ்களில் ஒரு நாணப் புன்னகை, அவளின் அழகான் அவன் மயங்கி விட்டான்.
*கண்னே!"
'
'உன்முகம் செந்தாமரை தானடி உன்னைப் பார்த்துவிட்டுத் தான் பிரமன்செந்தாமரையைப் படைத் திருப்பான்,
போங்கள் ; : சிணுங்கிளுள் அவள்.
இடையில் குறுக்
செல்லமாகச்
"உண்மையாகப் போகட்டுமா?" அவனும் பொய்யாகப் போகப் புறபபட்டான்.
"ஐயோ வேண்டாம், அவன் கைகளைப் பற்றியிழுத்துத் தன் முகமலரை மூடினுள் Jaydav 6ír. அவன் அவளே இறுக அனைத்தான். காதலர் உலகை மறந்தனர். அருகி லிருந்த கிளியையும் மறந்தனர்.
அடுத்த நாள்.
வீட்டிலுள்ள பெரியவர்கள், சிறி யவர்கள், மேற்கூறிய காதலி எல் லோரும் குழுமியிருந்தனர். சுவா ரஸ்யமாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கதாநாயகியின் கினியை அவள் தோழி அங்கு கொண்டு வந்தாள். எல்லோர் கவனமும் கிளியின்பால் திரும்பியது,
"ஏடி கிள்ளை! என்ன டி?" கேட்டாள்.
5rtů

போக்கிரிக் கிளிக்கு இது போதா தா? அது உடனே நம்கெட்டித் தனத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.
"என் அன்பர் எப்ப வருவாரடி? *சொல்லடி" “வந்து விட்டேன் கண்மணி" *கண்னே"
“ ዜb ” * உன் முகம் செந்தாமரை தான டி?" கிளி மேலே பேசிக் கொண்டு சென்றது. மற்றவர்கள் குறும்புச் சிரிப்புடன் இ வளை நோக்கினர். அவர்களால் நாணத்
5.
தைச் சகிக்க முடியவில்லை. தன் இதழ் மலர்களை கை மலர்களால் பொத்திக் கொண்டு தலை கவிழ்த் தாள்.
இத்தகைய ஒரு அருமையான ஒரு காட்சியைக் கலிங்கத்துப் பரணி ஆசிரியர் எமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றர்.
ஒரு பாடலின் மூலம். இதோ அப்பாடல். கேயக் கலவி மயக்கத்தே
கிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப வாயைப் பொத்தம் மடகல்லீர்
மணிபொற் கபாடம் திறமினே
இதழில் வெளியிடப்படும்.
இ. பே. ந. க. சிறுகதைப் போட்டி முடிவு
இ. பே. க. கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அதிகமான வர்கள் கலந்துகொள்ளவில்லே, பார்த்தளவு, பரிசு பெறக்கூடிய கதைகள் தேறவில்லை. வந்த கதைகளில் குறிப்பிடக்கூடியதான யோ. பெனடிற் பாலனின் *நீலவானம்’ கதையை பிரசுரிக்க தேர்ந்தெடுத்துள்ளோம்.
கிடைத்த கதைசளில் எதிர்
ஆவணி இதழில் "நீலவானம்’ ‘தேனகுவி”யில் இடம் பெறும்.
*இ. பே. க. க."லின் கவிதை போட்டி விபரங்கள் அடுத்த
இனம்பூரணன் சழதேவன் по9

Page 21
தமிழும், சைவமும் தளைத்தோங்க அரும் பாடுபட்ட மட்டக்களப்பின் தமிழ்ப்பெரும் வள்ளல் "விபுலாநந்த அடிககளாரை தமிழ்கூறும் நல் லுலகம் நன்கறியும். அப்பெரியாரின் மறைவு நாளான 19-7-62ஐ முன்னிட்டு-"அருள் செல்வா6ாயகம்" அவர்களால் "தேனருவி'க் கெனச் சிறப்பாக எழுதப்பட்ட ‘விபுலாநந்த அடிகள்" என்னும் இக்கட்டுரையை நேயர்களுக்கு அளிக்கின்ருேம்.
• விபுலாநந்த அடிகள் •
“அருள் செல்வநாயகம்"
1947ம் ஆண்டு!
அடிகளார் இந்தியாவினுக்குப் புறப்படுவதற்கு முதல் நாள்.
யாழ் நூலாம் பெரும் நூலினை அரங்கேற்ற கரந்தைக்குப் புறப் பட ஆயத்தம் செய்துகொண்டிரு ந்த நாள். w
நானும் எனது நண்பரும் அடிக ளாரைக் காண்பதற்காகச் சென் ,
ருேம்,
அடிகளார் அன்று தனிமையிலே தான் இருந்தார்.
யாழ்நூல் அரங்கேற்று விழா வின் ஏறபாடுகளையெல்லாம் விப சித்து நண்பரிடம் சொன்னர்.
எனக்கு அவர் நண்பராக இருந் தாலும் என்னிலும் வயது முதிர்ந் தவர். ஆதலி குறருண் அடிகளா ரின் நெருங்கிய நண்பரானுர்,
"உங்களால் பண்டைத் தமிழ ரின் யாழ் பிறந்து விட்டது. அத னல் தமிழகத்தில் உங்களது சாத னைக்கு என்றுமே அழியாத இடம் இரு ஆகவே செய்யும் என்ருர் நண் பர். W
அடிகள் புன்முறுவல் பூத்தார். "யாழ் ஆராய்ச்சி பற்றி திருச்சி வாஞெலியிலும், செந்தமிழ் இத ழிலும் பல உண்மைகளை பேசியும் இருக்கிறேன். சொல்லியுமிருக்கி றேன். அவைகள் ஆரம்ப க் கருவிகள். கருவியின் வளர்ச்சி
டும்' என்று நானும் கூறி குவித்தேன்.
தான் யாழ் நூல்-அதுதான் அரங் கேற்று விழா. கரந்தை தமிழ்ச் சங்கம விசிந்த முறையிலே செய்கி றது . ”
* தமிழ் அறிஞர் நீங்கள். அத ஞற்ருன் தமிழ்ச் சங்கத்தார் செய் கருர்கள். யாழ் நூலுடன் உங்கள் ஆராய்ச்சி '. '
"நின்றுவிடாது. திருக்குறளி னுக்குப் புதிய உரையொன்று எழு தப் போகிறேன். இன்னும் பல " என்றவாறு அடிகளார் இழுத்தார். * தமிழ் துறை உங்களால் கொடு த்து வைத்து விட்டதாயிறற. நீண்டகாலம் வாழ்ந்து தமிழுக்கு நீங்கள் பணிபுரிய வேண்டும்" என்று நண்பர் வாழ்த் திஞர்.
அதனைத் தொடர்ந்து நானும் வாழ்த்துக் கூறினேன்.
**விபுலாநந்த சுவா மிக ளி ன் பெயர் யாழ்நூலுடன் நிற்காமல் ன்னும் அதிகமான நூல்களுடன் ளங்க வேண்டும். விபுலாநந்த இலக்கியம் சிரஞ்சீவியாக வேண
கர 5
“வயதிலே இளவலாக இருந்தா லும் அறிவிலே முதிர்ந்தவஞக இருக்கிருய், பிற்காலையில் மிகவும் சிறந்த எழுத்தாளணுக உன்னே தமிழ் உலகம் போற்றும்’ என்று
அடிகளாரி கூறிஞர்.

இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வரு டம் கூடச் செல்லவில்லை. ஏன் பல மாதங்கள் கூட ஆகவில்லை.
அடிகளாரது மரணச் செய்தி காற்றிலே தவழ்ந்து வந்தது. அந்த வேளை நான் மட்டக்களப்பிலே இருந்தேன்.
மட்டக்களப்பின் தமிழ்ப்பெரும் வள்ளல் மறைந்து விட்டாரென் முல் யார்தான் கலங்கமாட்டார் கள,
அடிகளாரின் பூதவுடல் புகை யிரத மூலமாக மட்டக்களப்பினு க்க வந்தபோது புகைரத நிலத் திலே ஆயிரக்கணக்கான வரிகள் கூடி வந்துவிட்டார்கள்.
மட்டக்களப்பு நகரெங்கம் கறு ப்புக் கொடி. கடைகள் அனைத்தும் சாத்தப்பட்டன பாடசாலைகள் எல்லாம் முடப்பட்டன.
அடிகளாரது சடலத்தை அவர் ஆக்கிய சிவானந்த வித்தியாலயத் தினுக்கு எடுத்துச் சென்று அங் கேயே அடக்கஞ் செய்யப்பட்
- i.
இன்று அடிகளாரது சமாதியும் மணிமண்டபமும்-அவரது சாத னையை நினைவுபடுத்துகின்றன.
விபுலாநந்த வீதியும் ஞாபகப்படுத்துகிறது. லும் விபுலாநந்தம் மாகவில்லை.
அடிகளார் மறைந்த பின்னர் இறுதிச் சந்திப்பு என்னுள்ளத் தைப் பல வருடங்களாக அரித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது தமிழ்கூறும் நல்லுலகினுக்கு விபு லாநந்த இலக்கியத்தை வழங்கி
6. Rf இருந்தா அமரத துவ
விடவேண்டு மென்பது என து தனியாத தாகம்.
இக்காலத்திலே அடிகளாரது
மாணவர்கள் எனப்பலர் முன் வந்து விபுலாநந்த இலக்கியத்தைக் கொண்டுவந்து விடுவதாகக் கூறி ஒனர்கள். விபுலாநந்தக் கழகங்கள் நிறுவி விபுலாநந்த இலக்கியம் தோற்றுவிக்கப் போவதாகக் கூறி
அ ஃன த்  ைத யு ம்
53
ஞர்கள். எங்கும் அமர்க்களம். எங் கும் அறைகூவல்! அனைத்தும் பல ஆண்டுகளாகியும் வாய்வீரமாகத் தான் முடிந்தத. செயலில் எது வுமேயாகவில்லை.
ஆண்டுகள் பல நானும் காத்தி ருந்தேன் விபுலாநந்த இலக்கியம் பிறந்துவிடுமென்று, பயன்தான் கிடைக்கவில்லை. ஆகவே நானே வி புலா ந ந் த இலக்கியத்தைக் கொணரும் பணியில் இறங்கி னேன்!
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வாயிலாக "விபுலானந்த அடி கள்" என்ற வாழ்க்கை வரலாறறு நூலைவெளியிட்டதுடன், விபுலா நந்த இலக்கியப் பணியினை ஆரம்
பித்தேன்.
அடிகளாரது கட்டுரைகள், சே க ரி க்க முனைந்தேன். பல பத்திரிகை ஆசி ரியர்கள் ஓர் கொப்பிதான் இருக் கிறது தரமுடியா தென்ருர்கள். ஆனல் பிரதி எடுத்து அன்புடன் தந்தார்கள். எத்தனையோ பிரதி கள் பணம் கொடுத்து வாங்க வேண்டி வந்தது அதிகமான கட் டுரைகள் தமிழகத்தில் பிரதி பண்ணி எடுக்கவேணடி வந்தது. ஏராளமான பொருட் செலவு செய்து விபுலாநந்தரின் எழுத் தோவியங்களைச் சேகரித்தேன். அவைகள் ஒவ்வொன்றையும் படி த்துப்பார்த்து தரம் பிரித்தேன். தரத்தினுக்கேற்ப வகைப்படுத்திப் பல்வேறு துரல்களாக்கினேன்,
அ வ ற் று ன் விபுலாநந்த தேனை" என்னும் நூலை கல்விப் பிரசுர சபையார் சைவசமய பாட நூலாக்கினர்கள். சென்னை அரசா ங்கமும் பாட நூலாக்கியது.
ஈழத்தைப் பொறுத்து விபுலா நந்த இலக்கியம் மலர்ந்தும் பூர ணத்துவம் பெறவில்லை, தமிழகத் தைப் பொறுத்து விபுலாநந்த இலக்கியம மலர்ந்தே விட்டது.
விபுலாநந்த இலக்கியத்தால் விபு லாநந்த அடிகள் என்ற பெயர்

Page 22
சிரிப்பு நாடகங்கள் மூலம் பன்னிரண்டு வருடங்களாகப் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களின் இதயத்தில் நிரந்தர
இடம் கொண்ட, வா கோட்டடிக்கு, ஆச்சிக்குச் சொல்லாதே,
விதியா சதியா,
மின்னுவதெல்லாம் பொன்னல்ல - முதலாம்
நாடகவிழா
டர்ந்து நாடகக் கலையின் உயர்வுக்கு உழைத்துவரும் "ரா
சுவை நாடகமன்றம்’ அளிக்கும் நாடகவிழா 14, 15-7.62
பதினைந்துக்கும் அதிகமான நாடகங்களை மேடையேற்றித் தெர
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும்.
15-7-62 மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
14-7-62 "ஆச்சிக்குச் சொல்ல்ாதே
spOésúOOBOObe0OOROBog sooooooooooooee Deeoseoeeeeeeeeeeeeeee
தமிழ் மக்க ளி ட ம் சிரஞ்சீவித் தன்மை பெற்றதாகிவிடும். அந்த ஒரு முயற்சியிலே இன்று நான் திருப்தி அடைகிறேன். எ ன து தனித் திருப்தி தமிழ் கூறும் நல் லுலகில் வாழும் ஒவ்வொருவரு டைய திருப்தியாகும.
விபுலாநந்த அடிகள் மறைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருத்தும் விபுலாநந்த இலக்கியத் தால் பதினையாயிரம் ஆண்டுகளு க்கு விபுலாநந்த அடிகளார் வாழ் ந்து கொண்டே இருப்பார்.
நான் சாதாரண ஒர் மனிதன், விரித்துச்சொன்னல் ஓர் எழுத்தா ளன். அவ்வளவுதான். ஆஞல் அடி களார் அவ்வாறில்லை. முத்தமிழ் முனிவர், தமிழ்ப்பெருங் கொடை வள்ளல், தமிழ் வித்தகர், தமிழ்ப் புலவர், தமிழ் அறிஞர் இன்னும் எத்தனையோ வகையாகச் சொல்ல லாம் அத்தனைக்கும் விபுலாநந்த இலக்கியம் விபுலாநந்த அ டி. க ள் என்ற பெயரைச் சந்ததி சந்ததி Kunrasáž சொல்லிக் கொண்டே
இருக்கும்.
ஆவணி
ஊற்றில் . . .
'மனமாற்ற
(spasses)
o p
நீலாவணனின்
*45f தல் (கவிதை)
செ. வேலாயுதபிள்ளை பி. ஏ.
நான் கண்ட விபுலாநந்த அடிகள்
கட்டுரை)

வானுெலி
*ஆனந்த பைரவி"
ஆணி 4 பிற்பகல் 7-30 மணிவி. செல்லத்துரை பாட்டு.
"கெளள' ராகத்தில் 'ஆண் டருள்' என்னும் பாடலுடன் ஆரம் பித் த கச்சேரிகளைசுட்ட இந்த "கெளள ராகம்’ வில்லை. கன இராகங்களில் கெ வாள ராகம்" ஒன்று என்றும் மத்
திம ஆலாபனையினுல் துலங்கும் என்றும நினைத்துக் கச்சேரியை ஆரம்பித் திருக்கலாம். ஆ ன ல்
விர்த்தியான ஆலாபனைக்கு இடங் கொடுக்காத ஓர் இராகம், அதி லும் சுத்த ஸ்வரங்களை முக்கிய மாய் ஏகஸ்ருதி ரிஷபமுள்ள இரா கம் கண்கட்ட உதவுமா என்பதை ஆலோசிக்கவே இல்லை.
கச்சேரி என்பது கேட்போரூக்கு "கேட்க வேண்டும்’ என்னும் ஆவல் எழுப்புவதே, அதன் முதல் குறிக்கோள் "நன்முக இருந்தது" என்று சொல்லும்படியாய் நடை முதல் முடிவுவரை அ  ைம ய வேண்டு மென்பதே அடுத்த குறிக்
&Sasmr 6ir.
தீவிர ஸ்வரங்களை உடைய இரா கங்களே இப்பாடகர் தம் எதிர் காலக் கச்சேரிகட்கு ஆரம்பப் பாடலாய் அமைப்பர் என்று எதிர் பார்க்கின்ருேம், இ க் கி ரு தி மேலும் அதிகம் கீழ்சஞ்சாரங்கள் உள்ளது. இச்சிறு குறைபாடு கனால் கச்சேரி களைகட்டவில்லை.
உதவ
சில இடங்களில் அடித் தொண் டையால் சிரமப்பட்டுப் பாடுவது
தெரிந்தது. தாரஸ்தாயி பஞ்ச மம் வரை லாவகமாய்ச் செல்லும் Fn furth SGp Gynt Siasada).
ஒரு பாடகர் பாடும்போது எல்லா ஸ்தாயிகளிலும் நீதி செலுத்த வேண்டும். தாரஸ்தாயியை மட் டும் கவனித்து மற்ற ஸ்தாயிகளைப் பொருட்படுத்தாது விடின் இசைக் குத் தாரதம்மியமாகி விடுமன்ருே.
"கெளள ராகம்" போன்ற ஓர் இராகத்தில் ஸ்வரம் பாடுவது பாராட்ட வேண்டியதே. ராகத் தில் கெளள ரிஷபம் சுத்தமாகப் பேசினலும் இராகத்தில் கலப்பு தவிர்க்க வேண்டும், இராகம் சிறுகப் பாடினலும், கலப் பற்றுச் சுத்தமாகப் பாடுவதில் "வித்துவக் துவம் தங்குமே அல்லாது சாம்பா ராய் பலராகங்கள் கலப்பதிலல்ல. கெளள ராகத்தின் பின் 'பூர்வி கல்யாணி' தோந்திருக்க வேண் டியதில்லை! கச்சேரியைச் சோபி க்க வைக்க இராகத் தேர்வும் அவ சியம். "சுத்த ரிஷபமும்" "காகலி நிஷாதமும்', 'அந்தர காந்தாரமு ஆறள்ள கெளள ராகத்தின் பின் அதே காகலிநிஷாத அந்தர காந் தார சுத்த ரிஷபம் சோபிக்குமா? **ஆனந்த நடனமாடுவார்’ என் னும் உருப்படியில் சில நல்ல பிடிப் புகள் காணப்பட்டன. "பாதி நதி மதி' என்னும் இடத்தில் நிரவல் செய்யும்போது ப ப, ப என்னும் போது சுத்த தைவதம் தொடுவது விலக்கப்படல் வேண்டும், ஸ்வ ரம் நன்ருக அமைந்தது. முக்கிய மாய் பஞ்சம வர்ஜப் பிரயோகங் கள் அழகைக் கொடுத்து மெரு

Page 23
56
கேற்றியது. ஸ்வரம் பாடிவிட்டு கிருதியோடு சேர்ந்த "சிட்டை” ஸ்வரத்தைப் பாடாது விட்டிருக் கலாம். 'கல்பனு’ஸ்வரம் பாடும் உருப்படியில் சிட்டைஸ்வரம் ஒரு முறை பாடினுல் போதும். கல்பணு ஸ்வரத்தின் பின் சிட்டைஸ்வரம் பாடினல் குழிதோண்டிப் புதைத்துவிடும்.
பொதுப்பட ஊக்கப் படுத் த வேண்டிய பாடகர். "பிருகா) நன்(முகப் பேசுகிறது, தாரஸ்
தாயி பாடுமளவிற்கு மந்திர ஸ்தா யியையும் பாடக் கூடியதாய் ஸ்ரு தியை அனுசரணை யா க் கி ஞ ல் தன்று,
ஆனி 17, பிற்பகல் 7.30 மணி
செல்வி தங்கராணி கனகசபை பாட்டு.
"தர் பாரின்' <鹦母山 பாதா
வுடன் ஆரம்பித்தாலும் உருப்படி
செளக காலத்தில் அமைந்ததால்
கச்சேரி களைகட்டவில்லை. மேலே திரு. செல்லத்துரை அவர்களின் கச்சேரியின் களே கட்டும் பகுதியை அனுசரிப்பின் நன்று. 'தாபாா" ஓர் உயர்ந்த இராகமாயினும், மத் திம காலப் பிரயோகங்கள நன்று துலங்குமாயினும், நல்ல இராக மாயினும் உருப்படி செளக கால மாய் அமைந்து விட்டதே. என் செய்யலாம். "தமிழ் உருப்படி என்று சொல்ல முடியாத வண் ணம் சொற்களை உச்சரித்தார். இது (முற்ருகத்) தவிர்க்கப்படல் வேண்டும். மூக்கால் பாடுவதும் த வி ர் க் க ப் பட ல் வேண்டும். **தோடி' யில் 'முன்று ராவணு”* ராகம் முறைப்படி கீழேயிருந்து மேலே, மேலே தார பஞ்சமப
வரை சென்றது முறையான சிட்
சையைக் காண்பித்தது. ஆளுனல் ராகத்தில் விறு விறுபடி `இல்லை. ஸ்ருதி கணிசமாய் இருந்தது. இப் படி இருந்தும் மத்யம காலமே காணப்படவில்லை என்பது ஞானக் குறைவாய் இருக்க முடியாது சாதகம் போதாது.
கல்பனஸ்வரத்தைக்
வருந்துகிருேம்
பிரபல எழுத்தாளரும் விமர் சகருமான கனக செந்திநாதன் அவர்களின் திருக்குமாரத்தி யின் அகால மரணச் செய்தி கேட்டுத் திடுக்கிட்டோம். மக ளின் பிரிவால் கலங்கும் பெற் ருேர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிருேம். e-ri.
எத்தனை தான் இசை கற்று எத் தனை பரீட்சைகள் ஏற்பினும் எம க்கு எந்த ஒரு ஸ்தாபனமும் இசையைக் கடல்போல் கரை யின்றி வழங்கவே முடியாது. குறை வற்ற அணுவத்தனை பிசகாத வழி யைக் கான பித்து அத் திவாரத்தை அமைக்க முடியுமே தவிர, எவ ரைக் கொண்டும் பாடுவிக்க முடி யாது. பாடுவதோ, வாசிப்பதோ எமது முயற்சி, ஊக்கம், ஆர்வம், பொறுமை இவற்றைப் பொறுத் ததே. அள்ளி எடுத்து விடலாம் என்று நினைத்தாலே கற்பனை ஊற்று அடைபட்டுவிடும். 制
நிரவலில் தாரஸ் தாயியைத் தவிர்த்தது ஏனே? கல்பனஸ்வரம் 4-8 ஆகப் பாடியபோது மத்திம காலம் ஸ்வரம் வெகு சொற்பமாய் அமைந்ததால் அங்கும் விறு விறு ப்பு இல்லை.
மணிரங்கில் ** கல்யாணமூர்த் தயே சாரீரம்கல்பனைக்கு அமைய மறுத்து இடக்குப் பண்ணியது. இது கூட செளளகமாய் அமைந் தது ரகிகர்களை வலிந்து கேட்க வேண்டிய கட்டாயத்தை ஏற் படுத்தியது. ம ணி ரங்  ைக ப் போன்ற இாாகத்திற்கு ஸ்வரம் பாட நினைத்ததே வித்துவத்தைக் காண்பிக்கின்றது. இத்தனை குறை கட்குள்ளும் ஸ்ருதி மட்டும் கணிச மாய் அமைந்தது மெச்சத்தக்கதே.

இலக்கிய பேணு நண்பர் கழகம்
சந்திப்பு 1 எமது இலக்கியம்
வாழ்வுக்காக
கடிதம 3
ஈழத்து
எழுத்து
-இரான்
ந்த மாதம் நமது - அதா வது ஈழத்து - இலக்கிய நிலைபற்றி ஆராய்வோம். ஈழத் துச் சிருஷ்டி எழுத்தாளர்கள் உள் ளடக்கம் என்பதிலேயே சீரிய கவ னம் செலுத்துகிருர்கள் எனப் படுகிறது. இது பெருமையல்ல. அப்படிக கருதுபவர்களுக்கு நமது அனுதாபங்கள். நமது எழுத்து தரம் பெறவில்லை என்பதை வெகு நாகரிகமாக இதைத் தவிர வேறு வழியில் சொல்ல முடியுமா? "உன் ளடக்கம் நேர்த்தி என்றுவிட்டால் மட்டும் ஒரு கதை இலக்கியமாகி விடுமா ஐயா?" என்ற கேள்வி யைக் கேட்டும் பார்த்தால் எல் லாம் புரிந்து விடுகிறது,
வாசகனுக்கு ஒரு தெளிவை ஏற் படுத்தி நல்ல படைப்பை இனக் கண்டு ரசிப்பதற்கு உதவுபவர் களான விமர்சர்கள் - நமது விமர் சகர்கள் - மயக்கத்தை உண்டு பண்ணி மயக்கி, மயங்கிக் கிடக் கிருர்களே. ஒரு உதாரணம்: உள் ளடக்கம் தான் முக்கியம் என்பது ஒரு வாதம் (அதை மறுப்பதற்கு யாரும இல்லாதது அதிசயம்). இந்த வாதத்தின் உறைப்பிலே (இதுபோதும் என்பதுபோல) மற் றைய அம்சங்களே மறக்கும் அலட் சியமும்; மறுக்கும் தொனியும் இருப்பதைக் காண்கிருேம். இங் கே தான் ஆபத்து; விமர்சனத்தில் அரசியல் மேடையில் அதிரும்
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நறுக்கு விவகாரம், வழி தவறி வந்து விட்டதன் அனர்த் தம், எப்படி?
சொல்ல ஏதோ உற்றவன் ஆஞல் இலக்கியப் பரிச்சையோ, லாவ கமோ இல்லாதவன் 'சீப்"பாக இலக்கிய கர்த்தா ஆகிவிடலாம். கள்ளுக் குடித்துவிட்டுத் தெரு வாலே ஞானம் பேசிக் கொண்டு போகிற கந்தப்பனும் ஒரு இலக் கிய கர்த்தா. அவனிடமும் உள் ளடக்கம் உண்டுதானே! இப்படித் திருப்பித் திருப்பிச் சொல்வதால். உள்ளடக்கம் இல்லாத ஒன்றும் உண்டோ என்று கேட்கத் தோன்
றுகிறது, ரபேலின் முன்னேடி கள் கூடத் தங்கள் காலத்தை எதிர் நிற்கு ம் லோகாயத்தைக்
கண்டு அஞ்சுவதாகத்தான் சித் திரித்திருக்கிருர்கள் என்று ஆங் கில விமர்சகர் ஒருவர் கூறியிருக் கிருர். உள்ளடக்கம் என்றதற் காக மட்டும் இந்த உதாரணம்.
நாம் உள்ளடக்கம் என்பதை வற்புறுத்தி ப் பேசுவதில் என்ன பயன் கண்டோமென் ரூல் எங்களு டைய கற்றுக்குட்டித்தனங்களே மறைத்து மயக்குவதே. இதில் வெற்றி கண்டாயா என்பது உன்னை நீயே செவ்வையாக ஏமாற்றிக் கொண்டாயா என்பதே. இந்தப் போக்கான இருவர் - டானியல்,

Page 24
58
டோமினிக் ஜீவா ஐம்பதாம் ஆண் டளவில் எழுதத் துவங்கியவர்கள். வளர்ச்சி தடைப்பட்டவர்களாக இன்னும் இளம் எழுத்தாளனைப் போல எழுதுவது எதைக் குறிக்கி றது? - இந்த மயக்கத்தைத்த: ண்,
தமிழ் நாட்டோடு ஒப்பிட்டு, எழுத்துத் துறையில் ஈழம் பின் தங்கிவிட்டது என்று கூறப்பட்ட போது (வருடக் கணக்கோடு) "தெய் தெய்யென்று கச்சை கட் டிக்கொண்டு எழும்பி, "உன் டைய கிலியம்பறை தெரியாதோ பொறிக்கி" என்பது போல அம்பு எய்தது சுய அபிமானத்தின்பாற் பட்டதே தவிர, உண்மையொனி G su ni (3 பே சி யதா கா து. அன்றைக்கு முதலில் களத்திலே இறங்கி எமது ஆதரவுக்குள்ளான அதே பேர்வழிதான் நமது எழு த்து பின்தங்கியிருக்கிறது என்று பின்னர் சுய நிலையில் எழுதிக் காட்டியிருக்கிருர்,
கிழமைக்குக் கிழமை தமிழ் நாட் டுச் சஞ்சிகைகளில் வெளிவரும் கதைகளில் அனேகமாக எல்லாமே ம று நா ள் செ த் து வி டு வ து போலத் தான் நமது பத்திரிகைக் கதைகளும் சாதாரண கதைகளின் கதி இப்படி. ஆன ல் அங்கே திறமை மிக்கவர்கள் என்று மதிக் கப்படுபவர்களோடு சமன் நிற்க தற்போது இங்கு யார் இருக்கிருர் கள். இத்தனைக்கும் நாம் எழுத் தைப் பிய்த்து பிடுங்குவதுபோல அவர் க ள் செய்வதிலலை. சுய பெருமை பேசுவதில்லை. ஜெயகாந் தன் சொன்னுராமே நம்மைப் பற்றி, புளுகர்களென்று. சென்ற இதழ் தேனருவியில் படித் தோம்.
இப்படிப் பேசுவதால் நாம் உள் ளடக்கத்தின் முக்கியத்துவத்தை மறுக்கிருேம் என்பதல்ல. ஆணு ல் &s *** - 605 aqub &s 55) Deu à 45th so si) ப, த்தி நமது பலவீனங்களை மறை க்கக் கூடாது என்பதே நம் கட்சி.
செயல் அமையட்டும்,
3. பே.ந. கழகத்தின்
முதல் பொது நிகழ்ச்சி கதம்பவிழா
யூமைாத பிற்பகுதியில் கொழும்பில் நடைபெறும், மட்டக்களப்பு கலைஞர்கள் பங்கு பற்றுகின்ருர்கள்.
முன்னேற்றத்திற்கு இது வழியா காது. ஆககமானதாக ந ம து
இந்த மயக்கம் ஒரு பக்கம் இரு க்க, இன்ஞெரு பக்கத்தில் வேண் டியன், ந ண் பன், உறவினன் என்று முதுகு சொறிகிற பழக்கம் இலக்கியத்தில் வலுத்து வருகிறது. நேர்மையான பார்யையும் நிடு நின்ற போக்கும் தேய்ந்து போய் விட்டன. அந்தரங்க சுத்தியற்ற இப்படியான செய்கைகளையும் நமது எழுத்தின் பிற்போக்கான நிலைமைக்குக் காரணமாக்கலாம். கண்ட குப்பை கூழமெல்லாம் மேள தாளத்தோடு புத்தக உரு வில் வெளிவருகின்றது. அதே சம யம் பிரபலமான படைப்புக்கள் நமக்குப் பெருமை தேடித் தரு பவை (இலங்கையர்கோன், வைத் தியலிங்கம், சம்பந்தம், பொன் னுத்துரை ஆகியோரின் படைப்புச் கள்) தேடுவாரற்றுக் கிடக்கின் றன, வாசகர்களே அணுக முடியா
மல் இருக்கின்றன.
ஆகவே இலக்கியத் தொழிலே வெறும் மேடைப் பேச்சாக்கி குடு ம்பச் சிக்கலாக்காமல் ந ம்  ைம நாமே சோதனை செய்து கொண்டு ஆக்க பூர்வமான செயலில் ஈடுபடு வோம்.

செய்தி விமர்சனம்
இளம் எழுத்தாளர் மாநாடு
யாழ்ப்பாணம்
டந்த 24-8-82ம் திகதி யாழ்ப் பாண இலக்கிய அன்பர் களைப் பொறுத்தவரை ஒருவிசேட நாளாகும், "இரத்தத் துடிப் பிலே இளசுகள் துள்ளுதுகள். இது கள் என்ணத்தை வெட்டிவிழுத் தப் போகு துகள்?' என்று ஏளன மாக நோக்கப்பட்ட யாழ். இளம் எழுத்தாளர் சங்கம் தனது ஓரா ண்டு நிறைவு விழாவை மிகச் சிறப் பான முறையில் வண்ணை. வைத் தீசுவர வித்தியாலயத்தில் கொண் டாடியது, யாழ்ப்பா ன த் தி ல் இதுவரை எந்த எழுத்தாளர் கூட் டத்திற்கும் இப்படியாக மண்ட பம் திறைந்த மக்கள் திரள் வந்தது கிடையாது என்ருல் அது மிகை பாகாது.
காலையில் புத்தக, புகைப்படக் கண் காட்சிகள் தடைபெற்றன. * புகைப்படக் கண் காட்சியில் பல பிரபல எழுத்தாளர்களின் புகைப் படம் இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல, 'ஈழத்தில் அதிகமான எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே சங்கம்’ என்று கூறப்பட்ட மேற் படி சங்கத்தைச் சேர்ந்தவர்களில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருடைய படங்களே இடம் பெற்று இருந்தன. முயன்ருல் இக்குறையைத் தவிர்த்து இருக்க Bf 10 ,
மாநாட்டையொட்டி மலர் ஒன் றும் வெளியிடப்பட்டது. இளம் எழுத்தாளர்கள் பலரை உற்சாகப் படுத்தி முன்னணிக்குக் கொண்டு வரும் திரு. "சிற்பி அவர்களிடம் வெளியீட்டுப் பொறுப்பை ஒப்ப டைத் த து பாராட்டத்தக்கது. மலர் கவர்ச்சியாகவும் கனமாக வும் இருந்த போதிலும் ஒருசில
கவிதைகள் தவிர ஏனைய விடயங் கள் ஒன்றும் எடுபடவில்லையே. மூன்று சிறுகதையில் ஒன்றுகூட மலருக்குச் சிறப்புக் கொடுக்க உதவவில்லை, பரிசு பெற்ற கதை யை வெளியிட்டிருந்தால் அக் குறை தீர்ந்திருக்கலாம். -
தான் தோன்றிக் கவிராயர் தலை மையில் நடைபெற்ற கவியரங்கில் ஒன்பது இளங் கவிஞர்கள் பங்கு பற்றினர். தினகரன் விழாவிலே *கேட்ட கவிராயருக்கும் இ. எ. மாநாட்டில் "கேட்ட கவிராயருக் கும் இடையே வெகுதூர இடை வெளி கவிஞர்கள் எஸ், கணேசவேல். வே. தனபாலசிங்கம் (தணலன்) பா. சத்தியசீலன் ஆகி
யோரது கவிகள் பாராட்டும்படி
யாக இருந்தன. இறுதியாகப் பாடிய பா. சத்தியசீலன் உச்சிப்
படிக்கே சென்று "சபாஷ் வாங்கிக் கொண்டார், ஆணுல் அவரது கவி பில் முற்பகுதியில் உள்ள சுவை யைப் பிற்பகுதியில் உள்ள 'காய்ச் சல்* கெடுக்கிறதே! ஒலிபெருக்கி ஒத்துழைக்காததால் மேடைக்கு அருகில் இருந்தவர்களைத் தவிர மற்றவர்களால் எதையுமே கேட்க முடியவில்லை. ஒரு கவிஞர்கூட கவிதையைக் கவிதையாகப படிக் காதது குறையாக இருந்தது. இப் பொழுது இருந்தே கவிதையை ஓசையுடன் படிக்க இளங்கவிஞர் கள் முயலல் வேண்டும்.
"ஏன் எழுதுகிருேம்?" என்ற கருத்தரங்கம G3Fmr . Glašas só 6ãy &t, இல்லாமலிருந்தால் கூட பரவா வாயில்லை என்று கூறத் தோன்று கிறது.
"வாசக மாணிக்கணுர்" பற்றிய நவீன கதாப்பிரசங்கம் கலைவா

Page 25
O
ாரை நினைவூட்டியது. சபாஷ் யிருந்தார்கள் பலே! ஆாறல் ஐக் புரீகாந்தள் மாநாட்டுக்கு சிறப் கிய உணர்வுடன்தான் அவ்வாறு பைக் கொடுத்த அம்சம் இறுதி பாடப்பட்டதா அல்லது யாக நடைபெற்ற" வருஷம் பிறந் மொத்தத்தில் யாழ் நகருக்கே தது முன்னம் முன்னம்" நாட் பெருமை தரக்கூடிய முறையில் போ மாநாட்டை சிறப்புற நடத்திய தியதற்கு இளம் எழுத்தாளர் சங் வாழ்த்துச் செய்தி வாசிப்பது சுத் தினகர எவ்வளவு பாராட்டி என்று கூறிக்கொண்டு மாறிமாறிப் ரூலும் தகும். இந்திவிழா யாழ்ப் பலரும் மேடைக்கு வந்து கமரா பானத்தில் உள்ள வளர்ந்த எழுத் அக்கு போன்" கொடுத்தது கேலிக் தாளர்களுக்கும் அவர் க ளே து கூத்தாக இருந்தது, ஆரம்பத் அமைப்புக்களுக்கும் ஒரு சவால் நிக் பாடப்பட்ட வாழ்த்துப் பாட என்று கூடக் கூறலாம். வில் சிங்காளத்தையும் வாழ்த்தி -'நீக்குயில்"
a G7 Ltd Ii, JE GT tid
முந்தின நாள் இரவு நாடகம் நடந்து முடிந்தது அதில் நடித்த முக்கிய நடிகை மறுநாள் படுக்கையில் சாய்ந்தபடி அங்றைய $('#t சரிகளில் அந்த நாட்கத்தைப்பற்றி வெளியான விமர்சனங்களேப் படித்துக்கொண்டிருந்தாள். அநேகமாக எல்லாத் தினசரிகளிலும் அங்களப் பாராட்டியே எழுதியிருந்தார்கள், ஆணுல் ஒன்றில் மட் டுமே அந்த அம்மாளின் நடிப்பு மகா மோசம்' என்று எழுதி யிருந்தது.
உடனே நாடகத்தை எழுதிய ஆசிரிருக்குப் போன் செய்து, "இந்த பயல் எழுதியிருக்கிறதைப் பார்த்தீர்களா?' என்று ரோஷந்தோடு விசாரித்தாள்.
அதற்கு அவர், "அதைச் சட்டை செய்யாதீர்கள். இந்த விமரி சனுக்கு சொந்தமாக ஒன்றும் தெரியாது கிளிப்பிள்ளே மாதிரி ஆளில் உள்ளவிரிகள் பேச்சிையெல்லாம் கேட்டு அப்படியே எழுதி யிருக்கிருன்' என்று சமாதானப்படுத்திஞர்.
யாழ்ப்பாணத்தில்
த. தம்பித்துரை நியூஸ் ஏஜென்ற் 226 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தேனருவியில் இடம்பெறும் கதைகள் யாவும் க ற்பனையே! கட்டுரைகளில் வெளியாகும் கருத்துக்கள் யாவும், அவற்றை எழுதியவர்களுடையனவே!

இலங்கை எங்கிலும் இனேயில்லாது
விளங்கும் ஒரே ஒரு பீடி
i J12i) si Guy it
--
三
事
ర
ராஜபிடி விஸ்பெசலே
இன்றே வாங்கி உட பயோகியுங்க ள்.
* ராஜபீடி கம்பெனி" 399, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அவின் பூ கொழும்பு-14

Page 26
Registered as a News Paper in Ceylon
கண்ணைக் கவரும் வி
எண்ண இனிக்கும்
举
“தேன
கவிஞர் நீலாவு
।
காசி. ஆனந் புகைப்பட
事 ܗܐ,
6 கவிதை ஒ
இராஜபாரதி - முருள் ' கவிதை பி
ஆகியவற்றுடன் இன்னும்
களைக்கொண்டு :
Edited and published by S. Arunmoli TI Colombo-6 on July 1st 1962 for the pro
at Rajeswari Press, 18, P
 
 

பண்ண முகப்பு ! இலக்கியப் படைப்பு |
ருவி' -
இதழ்
1ணன் தரும்
ཀྱི་ཕྱི་
iର)
ܨܘܼܬ݂ 1
தன் தரும் ம் ஒன்று ”
* h
தரும்
(b. பெண் 》咒
கையன் ஆகியோரின் ரந்த கதை'
L_scm) エ@5)』 தரும் அம்சர்
ஊற்றெடுக்கிறது.
ever Residing at 3 1/3, Hampden L. rietor of the THENARUVI and Prin ince Street, Colombo ll.