கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருட்பயன் - விளக்க உரையுடன்

Page 1
យង្កិញ្ច្រា
திருவரு
இ
சைவ சு சிவபாதசுந்த
 
 
 
 

ឆ្នា-40
翡 இ
]]
Liu Sir
உரையுடன்
ܕ ܡ
பெரியார் நரம் அவர்கள், B &

Page 2
° 1952ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ஆந்தி
வெளியான இலங்கை அரசாங்க வர்த்தமானிப் பத்திரி கையில் உதவி நன்கொடை பெறும் தன்மொழிப்பாட் சாலைகளுக்கும் இரு பாஷைப் பாடசாலைகளுக்கும்
ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19 (ஏ) ஆம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப்
பூத்தகம் திருவருட்பயன் விளக்கஉரையுடன் உரை சிரியர் க.சிவபாதசுந்தரம் படிப்பிப்பதற்கு ஒரு நூல் 'நிலயத்துக்குரிய புத்தகமாக உபயோகித்தற்கு மக
வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது:
*
டபிள்யூ. ஏ. டி. சரத்கு * செயலாளர் கல்விநூற் பிரசுர ஆலோசனச் சர்
சில்விநூற் பிரசுர ஆலோசனச் சபை 。 மலாய் விதி, கொழும்பு -2,
- ),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

の一ーr^
"... l. “ኣጆቿን
من النيل உமாபதிசிவாசாரி அருளிச்செய்த
திருவருட்பயன்
لهم {{ | 23 ایالاولیه
霹 T
இது
சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தர மவர்கள், B.A.
செய்த விளக்க உரையுடன்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரால்
சைவப்பிரகாச அச்சியந்திரசாலேயில் அச்சிடப்பெற்றது. 24 05:5
12-ம் பதிப்பு
ரெளத்திரி ஞடு சித்திரை மீ.

Page 3

முதல் அதிகாரம்
இரண்டாம் அதிகாரம்
மூன்றம் அதிகாரம்
நான்காம் அதிகாரம் ஐந்தாம் அதிகாரம்
ஆரும் அதிகாரம்
ஏழாம் அதிகாரம்
எட்டாம் அதிகாரம்
ஒன்பதாம் அதிகாரம்
பத்த்ாம் அதிகாரம்
பதிமுதுநிலை
உயிரவைநிலை
இருண்மலநிலை
அருளதுநிலை
அருளுருநிலை
அறியுநெறி
உயிர்விளக்கம்
இன்புறுநிலை
ஐந்தெழுத்தருணில
அணந்தோர் தன்மை
జైళ్లి
*
总娜参见
it 535th
23.
34
55
71
8
90
100
114
130

Page 4
T بطبوط ميسي ميلتونس
*、 ፴።oካ፥ቆኃሣቆ%” ..."
. հյՔ.: 墨 "-
ogsgassiss"
" 'நமச்சிவாய வாஅழ்கநாதன்ருள் வாழ்க
இமைப்பொழுது மென்னெஞ்சி னிங்காதான் ருள்வாழ்க
பேரறிவினரும் போருளாளருமாகிய உமாபதிசிவாசாரியர் அருளிச்செய்த இந்நூல் எளிதில் நினைவுறத்தக்க குறட்பாக்க
ளாலானமையாலும், ச்ைவபோதம் இரண்டாம் புத்தகத்தில் விளக்கப்படாதசிறப்பியல் விரித்துரைக்கப்பட்டிருத்தலாலும்,
சைவசித்தாந்தத்தைத் தமிழிற் கற்கக் தொட்ங்குவோருக்கும் இரண்டாம் புத்தகம் படித்தோருக்கும் பயன்படத்தக்கதென் னுங் கருத்தினுல் விரிவான உரையோடு வெளிப்படுத்தப்பட் டது. இந்நூற்கு உரையெழுதும் அதிகாரம் மெய்ஞ்ஞானிகட் குளதாகவும், விளக்கமான கல்வியறிவுஞ் சிவநேசமுமின்றி உரையெழுதத் துணிந்தமையைக் காண்போர், மெய்யறிவை வளர்ப்பதே இதன் நோக்கமென்றறிவாராயின் செயலால் வருத் துன்பத்தை நோக்கத்தால் வருமின்பத்தால் ஒருவாறு நீர்த்துக்கொள்வர்.
இதிலுள்ள பதவுரை நிரம்ப வழகிய தேசிகரது பொழிப் புரையைத் தழுவியும், விசேடவுரை சிவஞானபோதம், சிவ ஞானசித்தியார் முதலிய சித்தாந்த சாத்திரங்களேயும் அவற் றின் பேருரைகளையுந் துணையாகக்கொண்டும் எழுதப்பட்டன. அத்தியாவசியசு மல்லாதவை கீழ்க் குறிப்புக்களாக எழுதப் பட்டன. சைவபோதம் இரண்டாம் புத்தகத்தில் விளக்கப் பட்டவை பெரும்பாலும் இதில் விளக்கப்பட்டி: இலக்கன் வுேணர்ச்சியில்லாதோர்க்கும் இனிது விளங்குமாறு சொற்கள் பெரும்பாலும் புணர்த்தாது விடப்பட்டன. பெரியோர் இதிலுள்ள குற்றங்களையும் பிழைகளேயும் எடுத்துக்காட்டித்
துண்புரியக் கடவர்.
.क. śमै שלישי காலியூத்திடு ஆனிமீ 。
 
 
 

அணிந்துரை
பாவரும் சைவசமயத்தை அறியவேண்டிது முக்கியம் என்னும் பேராசையினுல் உந்தப்பட்டவர் நமது சைவப் பெரியார், இலகுவான தமிழ் வசனநடையில் சிறுவரும் சாமானிய படிப்புடையவர்களும் உணரக்கூடிய பல சைவ நூல்களே எழுதி உதவிய பெருமை சைவப் பெரியார் சிவ பாதசுந்தரனுரையே சாரும்.
சைவப்பெரியாரின் நூற்றுண்டு விழாவை மிகச்சிறப்
பாகக் கொண்டாடிய நூற்ருண்டு விழாச்சபையினர் இந்நூல் களில் சிலவற்றையாவுதல் மறுபிரசுரம் செய்யவேண்டு மென்று தீர்மானித்தார்கள். சிறப்பாக, சைவபோதம் முதற் புத்தகம், சைவபோதம் இரண்டாம்புத்த்சும், சைவபோதம் மூன்ரும் புத்தமாகிய திருவருட்பயன் விளக்கவுரை என்னும் இம்மூன்று நூல்களும் மீண்டும் பாடசாஃவகளில் சைவசமயப் பாடப்புத்தகங்களாக அமைய வேண்டு மென்ற பணியில் தீவிரமாகப் பாடுபட்டார்கள். அதன்பயணுக இப்புத்தகங்கள் பாடசாஃலகளில் நூல்நியேப் புத்தகங்களாகக் கல்விஅமைச்சு அங்கீகாரம் அளித்திருக்கிறது.
திருவருட்பயன் விளக்கவுரையை முதலாவதாகப் பதிப் பிக்கவேண்டிய காரணங்கள் பல: மலேசியாவில் வசிக்கும் சைவப்பெரியாரின் பழைய மாணவர்கள் பலர் அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் - இந்நூலின் ஆழ்ந்த
கருத்துக்களே திரும்பத் திரும்பப் படிப்பதற்காக வகுப்பு நடத்துகின்றனர். தங்கள் குருநாதரின் விளக்கவிரைை விரும்பி எமக்கு வேண்டுகோள் விடுத்தமை ஒரு முக்கிய காரணம் எனலாம்.
மெய்கண்டசாத்திரம் பதிஞன்கில் சுருக்கமான நூல் களுள் ஒன்றுயது திருவருட்பயணுகும். இது திருக்குறளேப் போல் மிக அரிய கருத்துக்களேக் கொண்டது அதன் உரை யின்றிக் கற்பது எளிதன்று. பழைய உரைகள் இந்நூற்கு எழுதப்பட்டிருப்பினும் அவை இக்காலத்துமாளுக்கர்களுக் குப் பயன்படா. இந்நூலின் கடினமான பகுதிகளுக்கு மிக இலகுவான தெளிவான உரை எழுதிய பெருமை சைவப் பெரியாருக்கே உரியதாகும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சைவசித்தாந்தத் தலைவர், காஞ்சிபுரம் சித்தாந்த சிகாமணி க. வச்சிரவேல் முதலியாரவர்கள் இவ்விளக்கவுரையை மிகமெச்சிப் பாராட்டி புள் ளார்.
。 。

Page 5
சைவப்பெரியார் சிவபாதசுந்தரனர் சுழிபுரம் விக் டோரியாக் கலாசாலையின் முதல்வராக இருந்தபோது, ஆங் கில சிரேட்டாசிரியார் கடமை புரிந்தவரும், பின்னர் காசி இந்தபல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரும், உலகப் பிரசித்திபெற்ற ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளருமான .ே நாராயணமேனன் M. A. Ph. T. D.Litt அவர்கள் பெரி பாரின் அசாதாரணமான ஆன்மிகசக்தியை பின்வருமாறு குறிப்பிடுகின்ருர்,
“Evidentlv he could grasp truth through some faculty that ordinary human beings do not possess Perhaps goნ his insight from the rhvthm of Lord Shiva's feat - the Supra Menta state in which harmony, truth and beauty are indentical **
வைதிக சைவ சிகாமணியாகத் துலங்கியவர் சைவப் பெரியார். சைவ சித் காந்த சாத்திரங்களையும் சிவாகமங் களையும் முறையாகப் படித்துத் தேர்ச்சியடைந்தவர்; அவற் றின்படி ஒழுகியவர். புகழ்ச்சியையும் பொருளையும் விரும் பாதவர். - .
இவர் எழுதிய புத்தகங்கள் மீண்டும் அச்சேறவேண்டு மென்பதே இச்சபையின் வேணவா. சைவ உலகம் இவருக் குச் செய்யும் கடமை, இக்கைங்கரியத்துக்கு உதவுவகே. இதுவே வைதிக சைவ சமயத்தை முறையாகப் பரப்பு வதற்குச் சிறந்த வழி.
இந்நூலின் பன்னிரண்டாவது பதிப்பை எங்கள் வேண்டு கோளுக்கு இணங்கி வெளியிட்ட சைவ பரிபாலன சபை யாருக்கும், அதற்காக உழைத்த அச்சக அதிபர், கிாந. ச. அ. யோகேந்திரா அவர்களுக்கும், இதனைக் கறுகிய காலத்தில் வெளிவர உதவிய திரு. சி. சிவகுருநாதன் M A Dio - in - Ed அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியுரியது.
g 1/4, ஸ்ரான்லி வீதி, சவப்பெரியார் நூற்குழு
tırtıht'ıı ır67ıh, விழாச் சபையினர்
I - Í - l ) 8 ().

.ெ சிவமயம்
உமாபதிசிவாசாரியர் சரித்திரம்
о се обе о зеe
*" குறைவிலருண் ஞானமுதற்
கொற்றங் குடியடிகள் நறைமலர்த்தாட் கன்புபெற்று
நாமிருப்ப தெந்நாளோ '
- தாயுமானவர்
இந்நூலாசிரியராகிய உமாபதிசிவம் சந்தான சாரியர் நால்வருள் ஒருவரும் தில்லைவாழந்தணர் களுள் ஒருவருமாவர். இவர் சிதம்பரத்தைச் சார்ந்த கொற்றவன்குடியில் வசித்தமையால் கொற்றங்குடி முதலியார் எனப்படுவர். இப் பெரி யார் வேத சிவாகமங்களை ஐயந்திரி பறக் கற்றுத் தெளிந்தவர்; தமிழிற் புலமை வாய்ந்தவர்; சிவ பத்தியிலும் அடியார் பத்தியிலுஞ் சிறந்தவர்.
ஒருநாள் இவர் நடராஜப் பெருமானைப் பூசித்துத் திரும்பும்போது, இவருக்கு அக்காலத்
தில் ஏற்பட்ட சிவிகை தீவர்த்தி முதலான விருதுகளோடு வீதிவழியே சென்றனர். இவரது ஆடம்பரத்தைக் கண்ட திருப்பெண்ணுகடம்
மறைஞான சம்பந்த சுவாமிகள், " பட்ட கட்டை யிற் பகற் குருடன் போகின்றன் பாருங்கள் ‘’

Page 6
ii
என்று குறிப்பாகக் கூறினர். இதனைக் கேட்ட நாயனர் உடனே சிவிகையை விட்டிறங்கி, மறை ஞான சம்பந்தரை வணங்கிச் சீடராய் ஒழுகு வாராயினர். மறைஞான சம்பந்தர், நாயனரது அதிதீவிர பக்குவத்தை உலகினர்க்கு வெளிப்படுத் துவான் கருதி, ஒருநாள் புடைவை நெய்பவர் வீதியை யடைந்து, அவர்களுள் ஒருவரிடம் கூழ் வாங்கி உண்டார். அவர் உண்ணுங்கால் அவரது முழங்கைவழியே ஒழுகுஞ் சேடத்தை அருகே யிருந்த உமாபதியார் ஏற்றுப் பேரானந்தத்துடன் பருகினர்.
இச் செயற்கருஞ் செய்கையை அறிந்த மற் றைத் தில்லைவாழந்தணர்கள் சுவாமிகளது ஞான நிலையை நன்குணராது அவரைப் பழித்தனர் என்றும், சுவாமிகள் நடேசப்பெருமானைப் பூசிக்க ஒட்டாதபடி தடுத்தனர் என்றும் சொல்வர்.
சுவாமிகளிடம் திருவருள் விளங்கிய தென் பதற்குச் சான்று பகர்வன:-
(1) பெற்ருன்சாம்பான் என்னும் சிவபத்த சிரோமணிக்குச் சபாநாயகரது, " அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங், குடியாற்" கெழுதியகைச் சீட்டுப் - படியின் மிசைப், பெற்ருன்சாம் பானுக்குப் பேதமறத்தீக்கை செய்து, முத்தி கொடுக்க முறை” என்னும் திருமுகப் படி முத்தி கொடுத்தருளினமையும், பின்பு அப் பெற் முன் சாம்பானுடைய மனைவியும் அரசன் முதலாயி

iii
னேருங் காணப் sரிபக்குவ மடைந்திருந்த ஒரு முள்ளிச் செடிக்கு முத்திகொடுத்தருளியமையும்.
(2) மார்கழி மாதத் திருவிழா ஒன்றிலே ஏருதுநின்ற கொடி யைக் கொடிக்கவி என்னும் பிரபந்தம் பாடி ஏறச் செய்தமை.
(3) இவர் இயற்றியருளிய சிதம்பரமான்மியத்து ளொன் முகிய கோயிற்புராணம் அரங்கேற்றமுழுது பேடகத் துள் இருந்தபொழுது, தாம் உமாபதியார் பேடகத்துள் இருப்பதாகச் சபாநாத வள்ளலார் தில்லைவாழந்தணர் களுக்கு அறிவித்தமையும், அவர்கள் சுவாமிகளிடம் சென்று புராணத்தை அரங்கேற்றச் செய்தமையும்,
இயற்றிய நூல்கள்: மெய்கண்ட சாத்திரம் பதினுன்கனுள் சுவாமிகளால் இயற்றப்பட்டன எட்டு நூல்கள். அவை சித்தாந்த அட்டகமென்று வழங்கப்படுகின்றன. அவற்றுள் சிவப்பிரகாசம் விரிந்த து; திருவருட்பயன் மிகச் சுருங்கியது; சங்கற்ப நிராகரணம் பெயருக்கேற்ப மற்றைய மதங்களின் கொள்கைகளை நியாயவாயிலாகக் கண்டித்துச் சைவசித்தாந்தத்தின் ஏற்றத்தை நிலவச் செய்வது; உண்மைநெறிவிளக்கம் தசகாரி யத்தைப் போதிப்பது; ஏனைய ஆங்காங்கே சித் தாந்தக் கருத்துக்களை விளக்குவன. இவர் இயற்றி பருளிய பிறநூல்கள்:- கோயிற் புராணம், கிருத் தொண்டர் புராண சாரம், சேக்கிழார் புராணம், திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை, திருப்பதிகக் கோவை, பெளட்கராகம வடமொழி வியாக்கியானம் முதலியன.

Page 7
i'w
கோலம் முதலியன: சுவாமிகள் இற்றைக்கு 600 வருடங்களுக்குமுன் விளங்கியவர் என்பது அவர்
களது சங்கற்ப நிராகரணத்தால் அறியக்கிடக்
கின்ற து
மானுக்கர் நமச்சிவாயதேசிகர் முதலியோர். இந்த நமச்சிவாய தேசிகரே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தாபித்து, அவ்வாதீன் முதற்குரு
சுவாமிகள் பரிபூரணதசை அடைந்த தினம் சித்திரை அத்தம். அத்தினத்தில் இவருக்குக் குரு பூசை இயன்றவரையிற் செய்யவேண்டுவது சைவ சம்யாபிமானிகள் எவர்க்கும் பெருங்கடனம்.
சுவாமிகளது திருக்கோயில், அவர் ஞான நிட்டையில் அமர்ந்து வாழ்ந்த இடமும் சிதம்பர ஸ்தலத்தின் கிழக்கு எல்லையி லுள்ளது மாகிய கொற்றவன் குடியில் அமைக்கப்பெற்றுள்ளது.
திருச்சிற்றம்பலம்
செ. வெ. ஜம்புலிங்கம்
 
 
 

சிவமயம்
திருச்சிற்றம்பலம் திருவருட்பயன்
Hi-Ficts
திருவருட்பயன் என்பது திருவருளின் பயன்
விளக்கும் நூல் என விரியும். இந்நூலில் முத ஐந்து அதிகாரம் திருவருளேப் பற்றியும், மற்றை ஐந்து அதிகாரம் திருவருளின் பயனப் பற்றிய கூறுவன. முதல் ஐந்தும் முறையே திருவருளே கொடுக்கும் பதியின் தன்மையையும், திருவருளேப் பெறும் உயிரின் தன்மையையும், திருவருளா நீக்கப்படும் மலத்தின் தன்மையையும், திருவருளி தன்மை'ையும், பேரருளின் வடிவாகிய குருவின் தன்மையையும் விளக்கும். பின்னைந்தும் முறையே ஆன்மாவானது பேரருளாற் பேரறிவைப் பெறும் முறைமையையும், அதனுல் மலத்தினின்று நீங்கும். முறைமையையும், அதனுற் பேரானந்தத்தைப் பெறும் முறைமையையும், பேரானந்தம் ெ பற்ருே சீவன்முத்தராயின் அவரது வாசனுமலத்தை
கெடுக்கும் ஐந்தெழுத்தோதும் முறைமையையும், சீவன்முத்தரது தன்மையையும் கூறுவன.
காப்பு நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலேஞானங் கற்குஞ் சரக்கன்று காண்,
2.

Page 8
திருவருட்பபன்
பதவுரை:- நற்குஞ்சரம் - நல்லருளப் பொழிவதும் பானே முகத்தைப் போன்றதுமான பிரணவத் திருமுகத்தை புடைய வரும், கன்று - எப்போதும் இளமையுள்ளவருமாகிய விநாயகக் கடவுளே, நண்ணில் - (ஒருவர் மனத்தினுலும் சொல்லினுலும் உடம்பினுலும்) வழிபடுவாராபின் (அவருக்கு), கலே ஞானம் . ஞானசாத்திரம், கற்கும் சரக்கு அன்று - வருந்திக் கற்க வேண்டிய பண்டம் அன்று; ஆதலால், அவருடைய திருவடியை வழிபடும் அடியேன் செய்யும் ஞானநூல் எவ்வகையாலும் தவறின்றி இனிது முடிக.
பிரணவத்திலுள்ள நாதத்துக்கு வரிவடிவு கீறு விந்து வுக்கு வரிவடிவு சுழி.* இந்தக் கீறுஞ் சுழியும் சேரும்போது யானேயினது த க்கையை ஒத்த வடிவம் உண்டாகும். விநாயகக் கடவுளின் ரூபம் பிர3துவமாதலால், அதன் பகுதி களாகிய நாதமும் வித்துவும் விநாகமூர்த்தியின் துதிக்: பாகின்றன. அதனுல் விநாாகக் கடவுளின் திருமுகம் யானே முகத்தைப்போன் றிருக்கின்றதெனக் கூறுவர். பின்க் யார் ாழி எனப்படும் ' .' என்னும் எழுத்தும் தாத வித்துகளின் வரிவடிவமாம். அவை பாம்பினுடை உடல்லபுத் தஃயையும் ஒத்திருத்தவினுற்போலும், அவற்றிற்குக் காரணமாகிய குண்ட லினி சத்தி பாம்பென்று குபிக்கப்படுகின்றது சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்பு குண்டர்லினிசத்தி யென்று ஆகமம் கூறுகின்றது. இவற்றின் விரிவைப் பின்னே காண்க.
கன்று நண்ணில் என்பதற்கு அன்பினுல் வழிபடுபவரது மன்த்தில் விநாயகக்கடவுள் எழுந்தருளியிருப்பாராயின் என்று பொருள் கொள்வதுமாம். என்றும் இளமையானவரென்றது
ஆதியந்தம் இல்லாதவரென்பதை உணர்த்தியவாறு,
" ஆர்த்த சந்த்ராக்கு நீர் பிந்து நாதோதிய சிகாச்ருதி:
- artire,
 
 
 

I முதல் அதிகாரம் - பதிமுதுநில அதாவது மேலாகிய கடவுளின் இயல்பு
கடவுளின் இயல்பு அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிவிறை நிற்கும் நிறைந்து
ப - னர அகர " டர்பேசன் - அ என்றும் ஒலிபானது மற்றை எழுத்துக்களுக்கு முதல் ப், அவற்றில் வேறறக் கந் நிருப்பது போல, நி இறை ஒப்பற்றவராகிய புதல்வர், எங்கும் நிறைந்து - fஅறிவுள்ளனவும் அறிவில்லாதனவுமாகிய பொருள்கள்) எல்லாவற்றிலும் னேறறக் கலந்து, அறிவாசி - அறிவே வடிவமாகி, நிற்கு : - தொடக்கமும் முடிமிைன்றி நிறிபர்.
அயிைரிலுள்ள அங்கோட்டோ ரை பின் ஃப எழுத்துக்கள் தோற்றமாட்டT." அதுபோல் முதல்வரின் ஆன்:ாக்கள் இயங்கமாட்டா :) உலகமும் தோன்ற நாட் டாது. அன்ரியம் ஆங்காப்டோ ஒன்ே வேறற நிற்டதுபோல, முதல்வின் ரன் பாக்களில் வேறற நிற்பன்.
அகாசியிர் கடவுளின் நன்மையை ஒருவாறு விளக்குவ முற்ரு 5 விளக்க: :பானுர், வேர் பTசப் பொருள்களால் அளவிடப்படாத ராதலாலும் நிகரில் என் ரு'ர். கடவுள் ரிேவு வடிவினராதலால், அவர் விருத்து தேகத் କିଛିଶoff ) { யற்:க அறிவினர், எல்லாம் அறிபவர், *壶
தானத்தைத் தருன்னா பே Fரங்கள்
இயல்பாகவே இன் பொத்ஃச் என்பனவும், இறை என்ற கணுற் சுவதந்திரர். அநந்த சக்தி யுடையவர். பரிபூரணர், இறைமைக்குக்
* " F i 1. r r = எளின் ரூம் அஈரவுன் சின்றேன்" 'சிவஞானபோதக் சூ - , ஆ கி = 1. ( " அகர Աք." եւ՝ வேழுத்தெஸ்லாமா f: Li 1. lirir முதற்றே புவது " (திசுகள் 1-1} - காங் எங்கள் தோறும் சொன்றிடும் அகரம்
போ : நீள்நாள் சிதுைல் சேர்ந்து" (சித்தியா 31

Page 9
臺 திருவருட்பர்
காரணமாகிய பேரருருடையவர் என்பனவும், பெறப்பட் டன. இவ் வெட்டுத் தன்மைகளும் கடவுளுடைய எண் குணங்கள் எனப்படும். *நிற்கும் என்பதனுள் என்றுமுள்ளவ ரென்பதும், அசைவற்றவர் (நிர்விகாரி) என்பதும் பெறப் படும் 'அகர வுயிர்போல்" என்பதற்கு ஏ&னய எழுத்துக் சுருக்கு அகரம் உயிராதல் போல என்று பொ ருள் ப்ொன் எாரு 'எர்.
விவரத்தியின் தன்மை
. தன்னிலேமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலா னெங்கள் பிரான்,
ப - : தன் நிலமை - மாைவாக்குக் நெட் சுதும் மலபந்த மில்லாததும் பேரா
மானதும் ஆவிய) Iது ஒப் பற்ற நிலயை, மன் 2 பீர்கள் - நிலபெற்ற ஆன்மாக்கள் யாவும், சாரத் தருஞ்சத்தி பின்னம் இலான் . ெ ருந்தும்படி அருளுகின்ற சத்தியின் வேருகாதவர், எங்கள் பிரான் - எமது இறைவராகிய சிவபெருமான்.
ஏனேய எழுத்துக்கள் தோன்றுதற்குக் காரணமாறு அகர உயிர் நிற்பது போல, பிரபஞ்சம் தோன்றுதற்குக் காரணமாய் நிற்பவர் கடவுளென்று முற்செய்யுனிலே கூறி யருளிய ஆசிரியர் இப்பிரபஞ்சத்தைக் கடவுள் இக்குவதின் பயன் பாது என்பதை இச்செய்யுளிற் *னியருளுகின்ஜர். ஆன்மாக்களாகிய நாங்கள் "?'53?L-li I 3.33, truTšu முற்றறிவாந் தன்மையைப் பெறுதலே ப்ேபயணுகும் என் பதே இத்திருக் குறளாற் பெறப்படுவதாகும்.
SLSLS S S STSS S SS qS SS " -க--உமட. ܐ - ܒ -- --- ܣܒ- ܐܠܦ ܠܐ ܅ -
* ஸர் ஷ்ரூதா க்யூப்திரநாதி போதஸ் ஸ்வதந்த் தீர நித்யா மலுப்த சக்தி: அருந்த சக்திஸ் ச நீ r I r II ii r ii I r IT வித்ததேற்றுள்: சிஸ் ஃபேதி 1 சர்வ ஞாஜேந்தரம்.
நிர்விகாரி - விகா மிஸ் சதவர், ரிகார . மாது தங்,
 

கீலதிகாரம் - பதிமகா:
Iք:4;wl:Hi, Iյrt: பத துநி1 äህዎ
ஆயினும், உடம்புதானே ஆன்மா என்றும் ர்ெதீே
ஆன்மா என்றும், மனம் முதலி, அந்தக்கரணங்களே =$33Trחת" என்றும், கடவுளே ஆன்மர் பூர் இவ்வொரு சாரார் கின்றனர். அப்படியாயின், நா கடவுளுடைய நிஜன்
அடைதல் சாலாது என்று அவர்கள் வாதிக்கலாம். இக்கொள்
கைகள் கவருனவை.
*'னது தோல், தசை, எலும், இரத்தம் முதலிய பொரு ள் * :ே ճ է քնի: fly இவை பெளதிக filă sirii si ஆக்கிப் பட்டவை. பெளதிகங்கள் "விவில்லாதவை. ஆதல ல், '*பினி கது. நாங்கள் அறிவுட்ை.ே 占四厂、T、 "ாங்கள் உடம்பன்லேம்.
பொறிகள் tாட்சியறிவை Tத்திரம் பெறத் திக்கவை; -- Wrongly சிந்திக்கத்தக்கவையல்ல; μυ Γτή சிந்திக்கிருேமாதலால் நாம் பொறிகளiல,
மனம் இச்சிப்பது புத்து நிச்சயிப்பது: அகங்காரம் தொழிற்படுத்துவது. இந்த மூன்றனுள் ஒன்று செய்வதை மற்றையது செய்யாட்டாது. நாம் மூன்றையும் செய்கின் ருேம் ஆதலால், நாம் இவைகளுள் ஒன்றுதல் பொருந்தாது.
கடவுள் யாவற்றையும் *பிடவர் நாம் யாவிற்றையும், அறிபவரன்ளோம்; '-'4", alti Tr, னெஸ்வே,
உடம்பும் பொறிகளும் மனம் புத்தி பங்ாரங்களும் ஆன்மாக்களாகிய எமது கருவிகளாம். யந்திரகாரன் யந்தி Tத்தை இயக்குவதுபோல் நாம் இவற்றை இயக்கு கின்றுேம்,
நெருப்பின் சூடு நெருப்பின் வேருகாத ','s Fr. 17:1', சிவசக்தி சிவத்தின் வேழு காததார். இதை "மூலமாகிய ம்ேமல் மறுக் கும், தூயமோரிச் சு டர்விநிசோதி" стат பேருந் திருவாசகத்தி
பெளதிகங்களே மேல்ந ۳۴ - به ای * எலிமேக்ஸ் என்." - c = L if * * * : FTF - f.

Page 10
6 திருவருட்பயன்
" E. லுங் காண்க, உயிர்கள் சக்தியினது தொழிலிகுல் அறிவாகிய சிவத்தின் நிலைமையை அடையுமென்றதிஞலே, அவற்றினறிவு தடைப்பட்டுள்ள தென்பதும், அதைத் தடுப்பதாகிய மல ண்டென்பதும், அந்த மலத்தைக் கெடுப்பது சிவசக்தி யென்பதும் பெறப்பட்டன. ஆசிரியர் சைவ சித்தாந்த உண்மை முழுவதையும் இவ்விரு திருக்குறளிலுந் தொகுத்துக் கூறி, மேல்வருந் தொண்ணுரற்றெட்டுத் திருக்குறளினும் விரித்துக் கூறியருளுகின்ருர்,
வறுத்தல் அவித்தல் பொரித்தல் முதலிய பலவகைப் பாசுத் தொழில்களே நெருப்பினது சூடு செய்வதுபோல, படைத்தல் காத்தல் முதலிய தொழில்க்ஃாச் சிவபெருமானு டைய சக்தி செய்கின்றது. வெவ்வேறு தொழில்களேச் செய் யும்போது நெருப்பின் சூடு வேறுபடுவதன்று. ஒரு பொருள் சூட்டை நெய்யோடு பெறும்போது பொரிக்கப்படுதலும், நீரோடு சேரும்போது அவிக்கப்படுதலும், சட்டியோடு நேரே சேரும்போது வறுக்கப்படுதலுங் காண்கிருேம். இந்த வேறு பாடுகள் அந்தப் பொருள் வெவ்வேறு பொருள்களோடு சேகு தலால் வருவன; ஆயினும் குடு ஒன்றேயாம், இதைப் போலவே ஆன்மாக்களுக்காகச் செய்யப்படுவனவாகிய படைத்தல் காத்தல் முதலிய தொழில்கள், அவை சேர்ந்து நிற்கும் ஆணவம் கர்மம் மாயை ஆகிய இவற்றின் வேறு படுந் தன்மைகளினுல் உண்டாகும் பேதங்களாம். அருட்சக்தி பின் வேறுபாட்டினுல் வருவனவல்ல. ஆகவே சிவபெருமான் ஒரு மாறுதலுமடையாமல் நிற்பதுபோலவே, அவருடைய சக்தியும் ஆன்மாக்கஃ ஈடேற்றும் முயற்சிகளில் ஒரு மாறு தலும் அடையாமல் நிற்கின்றது. 0
கடவுளில் உலகம் ஒடுங்குவதும். பின்பு உங் சிவிருந்து தோற்றுவதும் அவரில் மாறுத% ஆக் கவனவெங்று அறிவிஸ்ார் கூறுவர், கடவுளே ?岛 பைபோலவும் உலகம் ஆந்தப் பையினுட் பேர்ட்டிபட்டு வெளியே எடுக்கப் படும் பொருள் போலவும் இவர்கள் என் ஆறுகிரர்கள், ம.வகம் மாயையி லிருந்து தோன்றுவது. மாயை ஒடுங்கும்ாேதும் விரியும்போதும் அகத் காதாரமாவது சிவசக்தியாம். இதன் "தா "சுமாம் அத்தள்குள் நிற்றல் " என்னும் சிவஞானபோதத் திருவாக்கானறிக் 1 - 2.
 

(go- தமி
முத்லதிகாரம்-பதிமுதுநில
ஆயினும் தொழில் வேறுபாட்டினு à ப் பரா' சத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசக்தி கிரியாசத்தி என்' றற்ருெடக்கத்தனவாகப் பல பெயர்களுண்டு. இவற்றுட்பரா சத்தி அருள&ச் செய்யும்; ஆதிசத்தி ஆன்மாக்களின் மலம்" பக்குவப்படுவதற்காக ஆரணி, ரோதயித்திரி, ஐநநீ என்னும் சக்திகளைக் கொண்டு ஏனைய நான்கு தொழில்களேயுஞ் செய் விக்கும். இவ்வைந்து தொழில்களேயும் நியமித்தும் அறிந் தும், செய்தும் அமர்கின்ற சக்திகள் முறையே இச்சாசத்தி யென்றும், ஞான்சத்தி யென்றும், கிரியாசத்தி யென்றும் 。 சொல்லப்படும்.
இவைகளே பன்றி ஈசான்ம் முதற் சத்தியோசாதம் ஈரு கிய பஞ்ச சாத்திகளாயும், நிவிர்த்தி முதற் சந்தியதீதையிரு ' கிய பஞ்ச சத்திகளாயும், பிறவாயும் சிவசத்தி வரும். (2)
விவத்தின் பெருமை
பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் தி அருமைக்கு மொப்பின்மை யான்,
ப. ரை: பெருமைக்கும் - (சிவபெருமாகுனவர்) நிறை', விஞலும், நுண்டிைக்கும் அறிதற்கருமையினுலும், பேர்,அருட் கும் - மிகுந்த அருளினுலும், பேற்றின் அருமைக்கும் ஒருவாரற் பெறுதற்கருமையினுலும், 9 ஏப்பின்மையான் தமக்கு ஒப்பில் லாதவர்.
g ழ், இந்தப் பூமி மிகப் கொழும்புதமிழ் ಕ್ಲೌ
மூன்று லட்ச மடங்கு பெரியது. சூரியவிலுப்பெரிய எண்ணில்
* இலை சளி, பூாளி. ஆர்த்தி, வrமூர்த்தி எனtல்பர்
பெதும். இவை முறையே ஐந்து, நான்துழிழ் தின்மூன்று: என்னுங் கூறுகளேயுடையன. இம்முப்பத்தீெம்ே அஷ்டத்ரிம் சித் (28) கடிே யெனப்படும். *
சில புறச்சமயங்கள் கடவுள் அடைதல் இலகுவான செயலென்று கூறும். இப்படிக் கூறுவதே அவை பொய்ச்சமயம் என்பதற்குச் சாட்சி

Page 11
凸 திருவருட்பமான்
லாத நட்சத்திரங்கள் ஆகாயத்தில் விளங்குகின்றன. இவை முதலானவை பூத அண்டங்களேச் சேர்ந்தவை. பூதத்துக்கு மேலான தத்துவங்களால் ஆக்கப்பட்டவை இவைகளிலும் மிக அதிகமானவை; இவைகளெல்லாஞ் சேர்ந்தால் எவ்வளவு பெரியவைகளாகும்! ஆயி னு ம் இவையெல்லாம் ஒருங்கு
JŲ இறு 岛 ଝୁt;/E!!! சேர்ந்தும் சிவபெருமானுக்கு முன்னே அணுவளவாகவும்
庾 蔷 ة--
நிற்கமாட்டா, மின்மினியின் ஒளி சூரியப் பிரகாசத்துக்கு முன்னே* சூனியமாவதுபோல, அளவிடப்படாத உவகங்க
ளெல்லாம் சூனியமென்று சொல்வத்தகுவனவாக ஆ எ ர் பெரியராயுள்ளவர். "அண்டப்பகுதியி லுண்டைப் பிறக்கம், ஆளப்பருத்தன்மை வனப்பெருங்காட்சி, ஒன்றனுக்கோன்று
நின்றெழில் பகரின், நூற்ருேரு கோடியின் மேற்பட விரிந் தன, இல்நுழை கதிரின் துன் அணுப் புனரயச், சிறியவாகப் பெரியோன்" (திருவாசகம் - திருவண்டப்பகுதி: 1 : அபு) என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளினுர்,
நமது மனமானது நிலம், நீர், நீ, காற்று ஆகாயம் ஆகிய பூகங்களாலாய பொருள்களே மாத்திரம் அறியத்
த க் கது. சிவபெருமான் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டவர். ஆதலால் அவர் அறிநற்கரியர். அவர் துண்மையினுல் ஒப்பில்லாதவர் என்பதை 'து லுணர்வு?T நுண்ணியோன்' எனவும்,
யாக், போக்கியமான சர்வகலாசாஃட் எரில் உயர்ந்த பட்டங்கள் யே விரும்புவோர் இடைவிடாது படித்தல் வேண்டும் அயோக்கியமான சர்வ கலாசாகோவிவே அற்பப் படிப்புமின்றி பாங்கோடுத்துப் பெறப்படும்
உயர்ந்த பட்டங்கள் வீண் பட்டங்காதல் போல, சாதனே யின்றி இது
வாசு அடையுங் கதிகளும் அக்க திகளுக்குத் தனிமன31 டய கடவு ாேள்லு சொல்லப்படும் பொருளும் வீன பொருள் காாம். கடவுள. அடை நற்கரியபுர் என்று சொல்வி, அடைதற்கு வேண்டிய சாதனங்கள் எல்லா
வற்றையுந் தருஞ் சமயமே சற் சமயமாம்.
* எப்பொருளிச் சிரியபொருள் இல் 4 யோ, அப்பொருள் சூரியம்
i ro i Fl i 3-sfarer Slot "Fl å 3, ' p ' ; ', -, it: ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலநிகாரம் பதிமுதுநில
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித் தும்" எனவும், "அவ னருளே கண்ணுகக் காணினல்லால்' எனவும் வரும் திரு
வாக்குக்களானும் அறிக.
இடைவிடாது தீமையே செய்துவரும் உயிர்களுக்கும் இறுதியிலே தமது நிருவடியாகிய ஞானுனந்தப் பெருவாழ் க் கொடுப்பவராதலால், சிவபிரான் பேரருள் ஒப்பில் லாததேயாம். இப்பேரருளுடைமை அலுப்தசக்தி எனப்படும்.
நம்மைப் பற்றியிருக்கும் இளவ. k All rட நாம் அவரை அடையலாம். அளவில்லாதகாலம் நாம் முயற்சி செய்தும் இன்னும் ஆணவப்பிணி நம்மைவிட்டு நீங்கவில்லே. ஆதலால் "பேற்றினருமைக்கு மொப்பின்மைான்' என்ருர். அவரை நாம் பெறவேண்டுமாயின், சிவத்தொண்டு, பூசை, தவம், செபம், தியானம் முதலாக வேதாகமங்களிலே விதிக்கப்பட்டவைகளே முழுமனத்தோடு வழுவாது செய்தல் வேண்டும். (3)
த்தின் அருட் செயல்கள்
ஆக்கி யெவையும் அளித்தா சுடனடங்கப் போக்குமவன் போகாப் புகல்,
ப - ரை: எவையும் ஆக்கி ' உயிர்க ளெல்லாவற்றையும் தோற்றுவித்து, x அளித்து - காத்து மறைத்து, * ஆசுடன் அடங் கப் போக்கும் - (சர்வ சங்காரத்தில் ஆன்மா) ஆணவமலத்தோடு கேவலமாய் நிற்க ஒடுக்கும், ஆனவ மலத்தோடு மற்றை மலங் களேயும் ஒருங்கே போக்கி அருளலச் செய்யும்: அவன் - கடவள்; போகாப்புகல் - எக்காலத்தும் உயிர்களுக்கு நீங்காத ஆதாரமா புள்ளவர்.
巽 இாட்டுற ہو۔“ - تتهم في مباراة afہرق قرا" ான்ற தனுஷ் காத்தல் மன்றத்தல் ஆகிய இரு தொழிலும், "ஆசுடன் அடங்கப் போக்கும்" என்றதஜஸ் அழித்

Page 12
jö
மலத்தை நீக்கி ஆன்மாக்களுக்குச் சிவத்தின் நில்மையைக் கொடுத்தலே ஐந்தொழிலின் நோக்கம். இவ்வைந்தொழில் தூலம் சூக்குமம் என இருவகைப்படும். இவற்றுள் தூலபஞ்ச கிருத்தியமானது மகாபஞ்சகிருத்தியம், நித்திய பஞ்சகிருத்தி பம் என இரு வகைப்படும். மகாபஞ்ச கிருத்தியத்தில் ' படைத்தலாவது உலகங்களையும் ஆன்மாக்களின் மூவகைச் சரீரங்களேயும் (தூலம்,குக்குமம், காரணம்) தோற்றுவித்தல்: கருத்தல் அதைகநிலைபெறச் செய்தல், அழித்தலாவது - - தோற்றுவித்துக் காத்த அவற்றை மூலகாரணமாகிய மாயை யிலே ஒடுக்குதல், மறைத்தல் ஆணவமலத்தின் வீரியத்தை முற்ருகத்தடுத்தல்; அருளல் சர்வசங்காரகாலத்திலே பக்குவ முள்ளஆன்மாக்கள் யர்வற்றிற்கும் ஒருங்கே முத்தி கொடுத் 'தல். படைத்தலும் காத்தலும் ஆன்மாக்கள் கரிமத்தையணு 'ப்வித்து ஆணவமலத்தைப் பரிபாகப்படுத்துதற்கும் அழித்தல் 'ஆன்மாக்கள் இளைப்பாறுதற்கும், கர்மமலம் பரிபாகப்படுதற் 'கும் செய்யப்படுவன.
பஞ்சகிருத்தியத்தில் படைத்தலாவது ஆன்மாக் ' களுக்குத் தூலசரீரங்களேக் கொடுத்தல்; 出 ஓர் 'ஆன்மாவின் கர்மங்களுள் எவற்றின் பலனே அனுபவித்தல் அதற்குச்சிறந்த நன்மையைக் கொடுக்கத்தக்கதோ அவற்றின் பவனே அநுப
தல் அருகாங் ஆகிய இருதொழிலு ஆக இரண்டு பொருள் கொள்ளும்படி அம்மொழிகள் நின்றமை இாட்டுறமொழிதல் என்ற படத்தியால் என்றறிக.
ar பஞ்ச்கிருத்தியம் உற்சங்த்திலும் நித்திய பஞ்சகிருத்தியம் நித் திய பூசையிலுங்குறிக்கப்படுகின்றன. உற்சவமென்னுஞ்சொல்லுக்கு மேலான பஞ்சதிருத்திய மென்பது கருத்து பற்சவத்தில் அங்குரார்ப் பணமும் கொடியேற்றமும் படைத்தகபுர் வரிகளுதி உற்சவங்கள் காத் தங்யும், சூர்னுேற்சவமும் தோற்சவமும் அழித்தபுேம், மென்னுேற்சவம் மறைத்தக்கவும் தீர்த்தோற்சவம் அருளயுங் குறிப்பள். நித்ய யிங் அபிஷுேகம் படைத்தடியும், கொதுகபந்தனம் காத்தலேயும், தூபம் அழித்தங்யும், கர்ப்பூரதீபம் மறைத்தாயும், கர்ப்பூர் அக்ேகுத் தீபம் அருளயுங் குறிப்பன். ஒவ்வோர் உற்சவமும் குறிக்கும் பள்ளிமயன்" அகோரசிவாசாரியர் பத்ததியிற் காண்க
 
 
 
 
 
 
 

முதலதிகாரம்-பதிமுதுநில
鬣。
வித்தற்குத்தக்க சரீரங் கொடுக்கம், அந்தக் கர்மங்களுக்குப் பிராரப்தம் என்று பெயர் பிராரப்தத்தை அனுபவிக்கும் வரையும் தூல சரிரத்தை நிலைப்படுத்துதல் காத்திலெனப்' படும்.'ஆன்மா அந்த உடம்போடு இருக்கும்போது பிராரப் தம் அனுபவிக்கப்பட்டுத் தொஃலக்கப்படுவதுமன்றி, 'அது அனுபவிக்கப்படும் போது ஆணவமுனைப்பினுற் புதுக்கர் மமுஞ் செய்யப்படுகின்றது. இப்புதுக்கர்மம் ஆகாமியமெனப் படும். ஆணவத்தை முயற்சி பண்ணிக்கர்மத்தை அனுபவிப் 臀。 பித்து ஆணவவலியைக்கெடுத்தல் மறைத்தல் எனப்படும்.' பிராரப்தம் முடிந்தவுடனே ஆன்மா தூல உடம்பிலிருந்து' பிரிக்கப்படுகின்றது. இவ்வாறு பிரித்தல் அழித்தல் எனப் படும். ஆணவம் முற்ருக வலிகெட்டபின்பு:ஆன்மா கர்மத் தைச் செய்யாது; வேறு சரிரமுந் தேவையில்லே, ஆதலால், ஆணவம் வலியற்றுப் போக, கர்மமலமும் மாயாம்லமும் ஆப்பிறவியோடு நீங்குகின்றன. இப்படியே கடவுள் மும் மலங்களையும் நீக்கி ஆன்ம்ாவைச் சிவமாக்கிப் பேரின்பத் தைக் கொடுத்தல் அருளல் எனப்படும்.' 鬣
邺 குக்குமஐந்தொழில்களாவன சங்காரத்தின் பின்னர் ஆன்மா கேவல நிலையிலிருக்கும்போது செய்யப்படுவனவாம்
*、
இந்த ஐந்து தொழில்களும் கடவுளுடைய 0 சந்நிதி மாத் திரத்தில் நடைபெறுகின்றவ. இவை நடைபெறவேண்டு மென்று அவர் எண்ணுவதுமில்லை; ஒருகாரியம் நடைபெற வேண்டுமென் றெண்ணுவதும் விக்ாரம். கடவுள் நிர்விகாரி
*, கடவுள் இவ்வைந்து தொழில்களையுஞ் செய்து பெறுதற் கரிய தமது திருவடியைக் கொடுக்கிறர் என்பதும், ஆன் மாக்களுக்கு எல்லா நி&லகளிலும் அவரே ஆதாரம் என்பதும் இச்செய்யுளாற் பெறப்பட்டன. கடவுள் உலகங்களே
தோற்று வித்தாரென்பதை நாட்டுவோம்'
- *霹 INGKANG
—
A AAALLAttAAAtTS TTTT TATTTttSAAA LLAT TAkAS TTTS
வன்றன் சந்நிதிக்கண் துலகின்றன் சேட்டை யென்னும் முறைகள்! 蠱 என்று சித்தியாருங் கூறுகுன்றன *

Page 13
திருவருட்பமான்
உலகங்கள் என்றும் உள்ளன: அவற்றைத் தோற்று வித்தற்குக் கடவுள் என்ற ஒரு பொருள் வேண்டுவதில்ஃ: ஆதலால் கடவுள் என்ற ஒரு பொருள் இல்லை" என்பர் ஒரு சாரார். இவர்களுடைய தோள்கை பிழையானதென் பதைக் காட்டுவாம்.
உலகங்கள் என்றும் உள்ளவை அல்ல. இந்தப் பூமியும் சூரியனைச் சுற்றும் எனேய உ லகங்ங்ளும் ஒரு காலத்திலே தோன்றியவை என்பது வானசாஸ்திரத்தினுலும் கணித சாஸ்திரத்தினுலும் காட்டப்படுகின்றன. இ ன வ யாவும் ாவின் சுருயிருந்தவை. இப்படியே உலகங்களும் உலகங்களிலுள்ள பொருள்களும் தோன்றி நின்று அழிகின்றன. அதாவது பிரபஞ்சமானது இடைபருமள் மாறுதல் அடைகின்றது.
ஒரு பொருள் மாறுதல் அடையில், அந்த"மாறுதலுக்குக் காரணம் வேண்டும். அந்தக் காரணம் அந்தப் பொருளில் இருக்கமாட்டாது. உதாரணமாகத் தண்ணீர் ஆவியாகின் து. இதை ஆவியாக்கும் சூடு தண்ணீரில்இேயல்பாய் உள்ள தன்று. தண்ணீர் தண்ணிராயிருத்தலே அதன் இயல்பு. ஆவி யாகும் தன்மை தண்ணீரின் இயல்பாயிருந்தால், அது ஆவி விவிடும் நீராயிருக்கமாட்டாது. ஒரு பொருள்அப்பொரு ளோயே ஒரு மாறுதலுமின்றி இருத்தளே அதன் இயல்பு. அது ாறுதலடையில், அந்த மாறுதலே ஆக்குவது அதனின் வேறு புள்ள ஒரு பொருளாதல் வேண்டும். பிரபஞ்சம் முழுவதும்
ாறுதலடைகின்றது. ஆதலால், அந்த மாறுதஃச் செய்வது
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியிலே நடக்கும் மாற்றத்துக்குக் கார ஊனம் அதள் வேருெரு பகுதியாகலாம். இந்த வேறுபகுதி அந்த பாற்றத்தைச் செய்தற்குக் காரணம் மற்றொன்ருதல் வேண்டு , இப்படியாகக் காரிய ாம் அங்கிலிபோலச் செங்லும், இறுதியில்ே வேண்டப்படுங் காரணம்
அரபஞ்சத்துக்கு வேருயுள்ள பொருளாகும் அது கடவுளாம்,

முதலநிகாரம் - பதிமுதுநில 5.
பிரபஞ்சத்தின் வேருயுள்ள பொருளாதல் வேண்டும். அப் பொருளே கடவுள் எனப்படுவது; கடவுள் பிரபஞ்சத்திலே தோன்றல் நிஃத்தல் அழிதல் ஆகிய மாற்றங்கஃாச் செய்து, ஆளுதலினுல் அவர் இறை எனப்பட்டார். (4)
அருட்செயல்களே நடத்தும் திருமேனிகள்
அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம் உருவு முடையா னுளன்.
ப- ரை : அருவும் - விவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கு அருவத் திருமேனிகளும், உருவும் - மகேந்திரன் உருத் திரன் மால் அயன் ஆகிய நான்கு உருவத் திருமேனிகளும், அருவும் உருவும் - சதாசிவனென்னும் அருவுருவத் திருமேனி பும், அறிஞர்க்கு - ஞானமார்க்கத்தாருக்குரிய, அறிவாம் உரு வும் - ஞானவடிவமும், உடையான் - எமது தலவராகிய சிவ பெருமான், உளன் - உடையவர்.
சிவபெருமானுடைய திருமேனிக்கு விங்கம் என்று பெயர். ( விங்கம் என்பதன் பொருள் ஆன்மாக்களும் உலகங்களும் ஒடுங்குதற்கும் தோற்றுதற்குமான இடம். 0லிங்கம்= வி+கம் வி - லயம், ஒடுங்குதல். கம் - போதல் = தோன்றுதல். nேலே சொல்லப்பட்ட நான் கு அருவத் திருமேனிகளும் திள்கள விங்கமென்றும், உருவத் திருமேனிகள் சகள விங்க rென்றுஞ் சொல்லப்படும். ஒன்பது திருமேனிகளும் ஐந்து தொழில் செய்தற்கும், சரியை கிரியை யோகங்களில் நின் ரேர் தியானித்தற்கும் உரிய விவசத்தி வடிவங்களாம். இதை, "படைப்பாதித்தொழிலும் பத்தர்க்கருளும் பாவனேயும்” x என்பதனுள் அறிக. ஞானிகள் சத்தி வடிவங்களின் துனேயை
ா யங் டச் சந்தி பூதானி எங்காரே நிகிலம்ய த
ஸ்ருஷ்டியாலே ததாஸ்ருஷ்டிஸ் தஸ்மால் விங்கமுதாஹ்ருதம் 11
சித்தியார் - கு செய், 54, ( சுப்ரபேதம்)

Page 14
4. திருவருட்பயன்
வேண்டாது கடவுளை நேரே அறிபவர்; அவர் அறிவுப் பொரு ளாதலால், "அறிஞர்க்கு அறிவாம் உருவும் உடையான் ' என்ருர்; இதிலே உரு என்றது தன்மையை.
பரமசிவன் இருவகைப் பிரபஞ்சங்களும் ஒடுங்கிய பின் னர் யாவற்றையும் பொதுமையில் நோக்கி நிற்பவர்.
m சிவம்: சர்வசங்காரத்தின் பின் இருவகைப் பரபஞ்சங் களும் மீளத் தோன்றுமாறு குறித்து ஞானசக்தி மாத்திரை யால் நோக்கி நிற்பவர். இவருக்குப் பரநாதம் என்ற பெய ருமுண்டு.
சக்தி; மேலே சொல்லிய சிவத்தின் சத்தி; பரவிந்து என்றும் பெயர்.
நாதம்: சூக்குமமான இச்சா ஞானக் கிரியைகளோடு நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவர்; அபரநாதம் என் றும் பெயர்.
விந்து: நாதத்தின் சத்தி; அபரவிந்து என்றும் பெயர். சதாசிவம்: தூல இச்சா ஞானக்கிரியைகளோடு நின்று இருவகைப் பிரபஞ்சங்களுந் தோற்றுதற்கு மூலகாரணராயுள் ளவர்.
மகேசுரன் சுத்தப் பிரபஞ்சங்களைத் தோற்றுவித்துத் தொழில் செய்பவர்.
உருத்திரன், மால், அயன் : அசுத்த மா  ையயி ே ல தொழில் செய்பவர்.
பரமசிவன் மேலே சொல்லிய தொழில்களைச் செய்யும் போது, முறையே இவ்வொன்பது பெயர்களையும் பெறுவர் என்பர் ஒரு சாரார்.O இவ்வொன்பதும் அணுக்கள் என்றும்,
o சித்தியார் சுப, சூ, 1 செ.54 அணுக்கள் ஆன்மவர்க்கத்துள்
சேர்ந்தவை,

முத்லதிகாரம் سسسس பதிமுதுநிலை i5
இவற்றை அதிட்த்து நின்று பரமசிவன் தொழில் செய்வர் என்றும் வேருெரு சாரார் கூறுபவ. மகேசனிறுவாயாகவுள்ள மூர்த்திகளே சிவபேதமென்றும், மகேசன் விஞ்ஞானகலருள் முத்திபெற்று அதிகார மலவாசனை மாத்திரமுடைய அநந் தேசனை அதிட்டித்துச் சுத்தாசுத்த மாயைத் தொழிலையும், பிரளயாகலருள் முத்திபெற்றுத் தூலமல வாசனை மாத்திர முடைய் உருத்திரனை அதிட்டித்து அசுத்தமாயைத் தொழி லையும் செய்வரென்றும், உருத்திரன் அயனையும் மாலையும் காலாக்கினிருத்திரனையும் கொண்டு அசுத்தமாயைத் தொழி லைச் செய்வரென்றும், அயனும் மாலும் சகலருட் புண்ணிய மிகுதியால் அதிகாரம் பெற்றவரென்றும் கூறுவர் மற்ருெரு
FITTTIT.
இவ்வொன்பது பேதங்களுள் சத்தியும் விந்துவும் சத்தி பேதங்களாம்; சிவத்திலிருந்து சத்தியும், நாதத்திலிருந்து விந்துவுந் தோன்றியதால், தோற்ற முறைமைபற்றி இவை களும் சேர்த்து எண்ணப்பட்டன. இவையிரண்டும் ஒழிந்த ஏழுமே சிவ்பேதமாதல்போல, இவையிரண்டும், மனேன் மனி, மகேசை, உமை, திரு வாணியாகிய ஏழும் சத்தி பேதங்களாம். { .
இச்சிவபேதங்களேழுக்கும் சிறப்புத் தொழில்களாவன: முறையே சூக்குமத்தொழிலைத் தொடங்குதல், குக்கும ஐந் தொழிலைச் செய்தல், தூலவைந்தொழிலுள் அருளல், LD60soi தல், அழித்தல், காத்தல், படைத்தல் என்பனவாம்.
மகேசன் ஐந்தொழில் செய்யும் அதிகாரமுடைமையால் அதிகார சிவனென்றும் சதாசிவன் அது தொடங்குதற்குக் காரணராயிருந்து பாலனம் செய்தலாற் போகசிவனென்றும், அவை ஒடுங்குதற்குக் காரணமாய் நிற்றலாற் சிவன் இலய சிவனென்றும் சொல்லப்படுவர். இலயசிவனை அரூபியென் றும், போகசிவனை ரூபாரூபியென்றும், அதிகாரசிவனை ரூபி யென்றும் சொல்லுவர். போகம் = பாலனம்,

Page 15
is திருவருட்பயன்
மகேசுவரர் முதலான உருவத் திருமேனிகளேச் வான்கள் பூசிப்பர். சரியாவான்கள் ஞானத்திற் குறைந்தவ ராதலாற்கை கால் முதலிய அவயவங்களுடைய திருமேனி களேயே வழிபடத்தக்கவராவர். ஆதலால் இந்தத் திருமேனி களுக்கு அவயவங்கள் கற்பிக்கப்பட்டன. சதாசிவத் திரு மேனி கிரியாவான்களாற் பூசிக்கப்படுவது. அதற்கு ரூபம் சிவலிங்கம். சிவலிங்கத்துக்கு ரூபம் இருப்பினும், அவயவங் களில்லாமையால் அது ரூபாரூபமெனப்படும். சிவம் முதலிய நாலும் யோகிகளால் தியானிக்கப்படும் அருவத் திருமேனி கள்.0 உருவத் திருமேனிகளுக்குக் கற்பிக்கப்பட்டதலே, கை, ! , கால் முதலிய அவயவங்கள் உள்ளபடி அருள்வடிவமாம். x
ஈசானம் முதலிய ஐந்து திருமத்திரங்களும் அருளல் முத விய ஐந்தொழில்களேயுஞ் செய்யுந் திருவருள்சிகை|சுவதந் திரசக்தி. சிரசு நித்தியதிருப்தி. இருதயம் ஆஸ்தித்துவம். கண்கள் சசுத்துக்கு மூலமாயிருக்கிற சத்தி, அஸ்திரம் அடியா ரது அஞ்ஞானத்தை நீக்கும் சத்தி. கவசம் இரட்சிக்கும் சத்தி. *அவருடைய திருக்கரத்திலுள்ள சூலம் ஆரணி முத விய மூன்று சத்திகள், மழு - சத்தியம். வாள் - கீர்த்தி. நாகம் - குண்டலினி சத்தி நெருப்பு - பாசசங்காரம். w சந் திரன் - முற்றறிவு, மான் - வேதம், Z (5)
-m
0 மறைஞானதேசிகர்.
* உருவருள் குணங்களோடு முனர்வருமூருவிற் மூேன்றுங்
கருமமு மருளான்றன் காசா ஜதி சாங்கத் தருமரு ரூபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன் நின்றி யருளுருவுயிருக் கெள்றே யாக்கின்னசித்தனன்றே.
(சிந்தியார் கு.அதி.2+ செய்47)
* பெளஸ்க்ரா சமத்திற் கண்டது இதில் கடிடங்க மந்திரப் பொருளே யுங் காண்க:இவற்றுல் மந்திரங்களும் சிவனுடைய திருமேனிகளென்று சொல்லப்படும். Fröri முதலிய பதிஒெரு மந்திரங்களில் முதல் ஐந்தும்
பஞ்சப் பிரமசிமன்றும், மற்ாய ஆறும் ஷ்டங்கமென்றும் சொல்லப்படும்
W காதுTம் 2 பட்டினத்தடிகள் li
 
 
 
 

தம்
ウ。品。 فقهی 氰。 ஃப் علاقاوي" முத்லதிகாரம் ஓதிருத்தீ 1 ዜጎ
அத்திருமேனிகளேத் தோற்றுவிப்பவர்லு
g|ද්භුමීණී
ாருவ
பல்லா ருயிருணரும் பான்மையென எனில்லாதா னெங்களிறை.
ப-ரை பல் ஆர் உயிர்- அளவில்லாதனவாய் எங்கும்
நிறைந்திருக்கும் ஆன்மாக்கள். உணரும் பான்மையெரா (அவற்றிற்குத் தலவராகிய கடவுள் அருளிய உட்கருவி புறக் கருவிகளேக் கொண்டு) அறியுந் தன்மைபோல, மேலொருவன் இல்லாதான் - தமக்குக் கருவிகளேக் கொடுத்தற்கு) ஒரு த&ல வணில்லாதவர், எங்கள் இறை - எமது பதியாவிய சிவெ பருமான்,
மேலேச் செய்யுளிற் சொல்லிய திருமேனிகள் கடவுளுக்கு
வேருெருவராற் கொடுக்கப்படவில்லே யென்பதும், அவர் இயற்கை யுணர்வினரன்றிக் கரணத்தால் அறிபவரல்லரென் பதும் அவரே பரமபதி யென்பதும் இச் செய்யுள் காட்டு கின்றது.
اتاق ... * சரிரத்தினது துணையைக்கொண்டு நாம் பொருள்களே
அறிகிருேம். இச்சரீரம் கடவுளாற் கொடுக்கப்பட்டது. ஆதலால் அவர் நமக்குத் தலைவராகிருர்; அவருக்குச் சரீரம்
இல்லாமையாற் சரீரத்தைக் கொடுத்தற்கு அவருக்குத் தஃலவருமில்ல. சரிரக் கருவிகளால் அறியும் அறிவு g) EL யிலே தோன்று மறிவு. காணுத பொருளேக் காணும்போது அப்பொருளின் அறிவு அப்போது உண்டாகிறது. இப்படியே ஆன்மா க் களின் அறிவெல்லாம் இடையிலுண்டாவன: கடவுள் இயற்கையறிவினராதலால் யாவற்றையும் என்றும் அறிபவர்.
அருட்செயல்களின் பயன் ஆன்மாவிற் சிவம் பிரகாசித்தல்
ஆணு அறிவா யகலா னடியவர்க்கு வானுடர் காணுத மன்.
KATI "
". -

Page 16
18 திருவருட்பயன் w
ப - ரை : வானுடர் காணுதமன் - (நிறைந்த இன்பத்தை அனுபவிப்பதற்கு வேண்டிய பசுநல்வினை செய்தவர்களாயினும் பேரன் பில்லாதவர்க ளாதலால்) தேவர்களுங் காணுத சிவ பெருமான், ஆணு அறிவாய் - எவ்விடத்தும் நிறைந்து நீங்காத ஞானமாய், அடியவர்க்கு - அவருடைய அடியார்களுக்கு, அக லான் - மறையாமல் வெளியாக நின்று பேரின்பத்தைக் கொடுப்பர்.
கடவுள் எவ்விடத்தும் இருப்பவராயினும் தம்மை மெய் யன்போடு வழிபடுபவரால் அறியப்பட்டும், மற்றையோரால் அறியப்படாமலும் இருப்பவர் என்பது கருத்து. இதை விளக்குதற்கு, ‘அன்பருள்ளங் கரந்து நில்லாக் கள்வனே ’’ என்றும், ' கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி’ என்றும் மாணிக்கவாசக சுவாமிகள் சொல்லியருளினர்; பசுநல்வினை செய்ததின் பயனப்த் தேவராய்ப் பிறந்தவர்களும் அவரை அறியார். எனவே, தீவினை செய்வோர் அறியார் என்பது சொல்லாமலே விளங்கும். சிவபெருமானை அறியவேண்டு மாயின் சிவநல்வினை செய்தல் வேண்டும். "அறிவாய்? என்றதனுற் சிவபெருமான் அருளும் மெய்ஞ்ஞானத்தினல் மாத்திரம் அவரை அறியலாம் என்பது பெறப்பட்டது. இந்த மெய்ஞ்ஞானம் சிவநல்வினை செய்வதால் வருவது; இதை " புண்ணியம் மேல்நோக்குவிக்கும் பாவங் கீழ்நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினலே, நண்ணிய ஞானத் தினுல் . முத்திபெறும்’ என்னுஞ் செய்யுளினுங் காண்க.
இத்திருக்குறளிலுள்ள பொருள் ‘* வானே ரறியா வழி யெமக்குத் தந்தருளுந், தேனர் மலர்க்கொன்றைச் சேவகனர் சீரொளி சேர், ஆணு அறிவாய்’ (திருவம்மானை 16) என்னுந் திருவாசகத்திலுள்ளது.
சிவத்தின் வியாபகம்
எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந் தங்குமவன் றனே தனி.

முதலநிகாரம் - பதிமுதுநிலை 19
ப - ரை : அவன் - சிவபெருமான், எங்கும் - எல்லா உல கங்களிலும், எவையும் - எல்லா உயிர்களிலும், எரி உறு நீர் போல் - சூடு பொருந்திய நீர்போல, ஏகம் தங்கும் - வேறற நிற்பர், தானே - (அவைகளோடு சேர்ந்து நின்றும்) அவற்றின் தன்மை சாராமல், தனி - அவற்றைக் கடந்து நிற்பர்.
உலகங்களும் உயிர்களும் அவருடைய ஆணைப்படி நிற் பன; அவர் வேருென்றின் ஆணைப்படி நில்லாத சுவதந்திரர், ஆதலால் 'தானே ‘’ என்ருர்.
நீரோடு சூடு நிற்றலால் நீரின் நிறைவு கெடாதது போல, பதியோடு பசு பாசங்கள் நிற்றல் பதியின் நிறை வைக் கெடுக்கத்தக்க தன்று. இனி, ஞாயிற்றின் ஒளிக்கு முன் மின்மினியின் ஒளி சூனியமாக, ஞாயிற்றின் ஒளி ஒன்றே விளங்குவதுபோல, பதிக்கு முன் பசு பாசங்கள் சூனியமாகப், பதி யொன்றே பொருளாகும். * ஆதலால் ** அவன் ஏகம் தங்கும்’ என்ருர்,
பதி, திருவருள், திருவருளின் பயன் ஆகிய இவற்றின் இயல்பைக் கூறிய ஆசிரியர், திருவருளின் பெரும் பயனைப் பெறும் வழியைக் கூறுமுன் பதியோடு பதியல்லாப் பொருள் கள் உளவாயின் பதிக்கு நிறைவு கெடுமென்று மயங்கு வோரது மயக்கத்தை இத்திருக்குறளால் நீக்குகின்ருர் (8)
* கடவுளை நினைக்கும்போது இவ்வுண்மை நிலவுமாயின் அவருடைய திருமுன்னிலையிலே உலகமும் எமதுடலும் நாமும் சூனியமாக, அவற்றைப் பற்றிய சிந்தனைகள் ஒழிந்து அவரை மாத்திரம் சித்தித்தல் நிகழும். அவரைச் சிந்தித்தலாவது அவரே பொருளாய் எங்கும் விளங்கலும், அவருடைய " முகம்பொழி கருணையும்' " அழகுறு சிறு நகையும் ' 'உலப் பிலா ஆனந்தமான தேனினைச் சொரித" லும் உள்ளத்தை நிறைத்தலாம்.
இவ்வுண்மையை உணர்வோர் பிறருடைய தொடர்பு நேருங்கால் எரி யுறு நீர் போல் அவைகளோஇ ஏகமாய் நிற்கும் பதிவே அவர்களேக்கொண்டு நமது வினைப்பயணுக இன்பதுன்பங்களைச் செய்விக்கின்ருரென்ற அறிவு அவர்களை விட்டகலாது. அதஞலே அவர்கள் நன்மை செய்வோரில் விருப் பும் தீமை செய்வோரில் வெறுப்பும் உருமல் மனத் தாக்கங்களின்றி வாழ்வார்

Page 17
20 திருவருட்பயன்
திருவருளே நுகரும் வழி நலமில னண்ணுர்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர்சங் கரன்.
ப-ரை : நண்ணுர்க்கு நலமிலன் - தம்மை யடைந்து வழிபடாதவருக்குத் தமது பேரின்பத்தைக் கொடாதவர் நண்ணினர்க்கு நல்லன் - அன்போடு வழிபடுபவருக்கு முத்தி யின்பத்தைக் கொடுப்பவர், சலமிலன் - வழிபடாமையினுல் வெறுப்பேனும் வழிபடுதலால் விருப்பேனும் இல்லாதவர், பேர் சிங்கரன் - (சர்வான்மாக்களுக்குஞ் சுகத்தையே செய் பவராதலாற்) சங்கரன் * என்னுந் திருநாமத்தை யுடையவர்.
எல்லா உயிர்களுக்குஞ் சுகத்தைச் செய்பவர் என்றதனல் வழிபடாதவருக்கும் நன்மை செய்பவர் என்பது பெறப்படும். அவர், படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல் என்னும் நான்கு அருட்செயல்களால் அவர்களது ஆணவமலத்தை முதிர்வித்துப் படிப்படியாக அதன் வலி கெடுத்து அவர்களை நண்ணுபவர்களாக்கி, நண்ணியபின் பேரருளாகிய முத்தியின் பத்தைக் கொடுப்பர். குளிருள்ளவர்கள் நெருப்பைச் சமீபித் தாற் குளிர் நீங்கப்பெறுவர். தூரத்தில் நிற்பவர்கள் குளிர் நீங்கப்பெருர். இவர்கள் சமீபித்தலாலும் தூரத்தில் நிற்ற லாலும் நெருப்புக்கு நயமேனும் நட்டமேனும் இல்லை. அது போல ஆன்மாக்கள் வழிபட்டு நண்ணுதலால் ஆணவம் நீங்கப்பெறுவர். ஆதலால், * நண்ணினர்க்கு நல்லன்” என்ருர். அவர்கள் அவரை நண்ணுராயின் ஆணவத்தை விரைவில் நீங்கப்பெருர். ஆதலால், " நண்ணுர்க்கு நலமிலன்" என்ருர். அவர்கள் வழிபடுதலால் அல்லது வழிபடாமையால் முறையே அவருக்கு நயமேனும், நட்டமேனும், விருப்பேனும், வெறுப்பேனும் இல்லையாதலால் " சலமிலன்" என்ருர். மனச் சலனத்தை ஆக்குபவை விருப்பு வெறுப்புக்களாம். சலம் - சலனம், மாறுபடுதல்.
* சங்கரன் - சம் + கரன் = சுகத்தைச் செய்பவன் (வடசொல்)

முதலநிகாரம் - பதிமுதுநிலை 21
இச் செய்யுளிலுள்ள மொழியும் பொருளும்:
** சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கல்ால் நலமில ஞடொறும் நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே"
- அப்பர் நமச்சிவாயப் பதிகம் செய். 6,
என்னுந் தேவாரத்திற் காண்க
அவ்வழியில் ஆன்மாவைச் செலுத்துதல்
உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது மன்னுபவந் தீர்க்கு மருந்து.
ப - ரை உணர்வாய் - ஞானமாய் நின்று, மன்னுபவம் - அநாதியான பிறவிக்குக் காரணமாகிய ஆணவமென்னும் வியாதியை, தீர்க்கும் மருந்து - (திருவருளென்னும் மருந்தை ஊட்டித்) தீர்க்கும் வைத்தியநாதராகிய சிவபெருமானை, ஒவாது உன்னும் - இடையருமல் அன்போடு நினைந்து வழிபடுங்கள், உளது - இதனுல் வரும் முத்தியின்பமே நிலையான செல்வம், ஐயம் இலது - அவரை அன்போடு வழிபட்டால் அந்த முத்தி யின்பத்தை விரைவில் அடைதற்குச் சந்தேகமில்லை.
ஆணவத்தின் பிரதானமான தொழில் அறிவை மறைத்த லாதலால் அதைக் கெடுக்கத்தக்கது அறிவே என்பதைக் காட்ட ': உணர்வாய்’ என்ருர்,
A9 بر”
என் கையிலுள்ள கொப்புளத்தை அன்புள்ள ஒரு வைத்தி யன் கத்தியால் வெட்டுகிருன். வெட்டும்போது எனக்குத் துன்பம் உண்டாயினும் அந்தத் துன்பத்திலும் பெருந்துன்ப மாகிய கொப்புளத்தின் வருத்தத்தை மாற்றுவதே வைத்திய ணுடைய கருத்து. இதுபோல, நாம் தீவினை செய்தோமாயின்

Page 18
இது திருவருட்பயன்
அந்தத் தீவினையாகிய மலத்தினுல் நாம் படும் பெருந் துயரத்தை நீக்கும் வைத்திய முறையாக * அதற்கேற்ற துன் பங்களேத் தந்து சிவன் அத் தீவிஃனயாகிய மலத்தை நீக்குவர். மருந்துகளிற் சில கசப்பாயும் சில இனிப்பாயும் இருத்தல் போல வினேகளே நீக்கும் மருந்தும் துன்ப மின்பமென இரு வகைத்தாம்.
அருளினுல் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின் இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன் பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புண்ணியந் தீர்ப்பன் மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்திய நாதன். (-FA55ILIT ii – 2 — 343!)
இந்த உண்மையை விளக்குதற்குச் சிவபெருமானுடைய திருவருளானது மருந்து எனப்படும். ஆன்மாவின் கன்மங்கள் அதனுடைய ஆணவம் மாயை என்னும் ஏனைய மலங்களால் வரையறுக்கப்படும். இவைகளேயன்றி ஆன்மா வேறு வகை யாகக் கன்மஞ் செய்யமாட்டாது. 0
* Fu புறச்சமயிகள் கடவுள் எரிச்சலுள்ளவரென்றும் பழிவாங்குபவ ரென்றுஞ் சொல்கின்றனர். இப்படியானவர்கள் கடவுளாகாாாதலால் அவர் களுடைய இந்தச் சொற்களே அவர்களது சமயம் பொய்ச் சமயம் என் பதற்குச் சாட்சியாகும்,
ர கணபதி கந்தன் என்நிருவர் தனிவழியிற் சந்திக்கிருர்கள், கன பு யிடத்திலிருக்கின்ற பொன்னேக் கண்டு கந்தனுக்கு ஆணவமுயற்சியா ஆசையுண்டாகிறது. கந்தலுடைய சரீரம் களபதியினுடைய சரீரத்திலு பலமுடையதாயிள், கந்தன் அந்தப் பொன்ஃனப் பறித்துத் தீவின ெ யான். அப்பொருளில் ஆசையுண்டாகாவிடில், அவள் அதிகம் பலவ ஐயினும் அந்தத் தீவிஃனயைச் செய்யான். இதில் ஆசை ஆணவத்த லாவது, பொன்றும் இருவர் சரீரமும் மாயைப் பொருள். ஆகவே கர் மானது ஆன வம் மாடியகளால் வரையறுக்கப்படுவது எந்தக் காரியத் திற்கும் காானம் வேங் டும். காரணமின்றிக் காரியம் உண்டாகுமேன்பது பிராந்தி, ஒரு கார வளமுமின்றி, " சுயாதீன இச்சைப்படி ' ஆன்மாக்கள் நல்விஃர தீவினை செய்யுமென்று சில புறச் சமயிகள் பிதற்றுவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் அதிகாரம் - உயிரவைநில
இரண்டாம் அதிகாரம் - உயிரவைநிலை
அஃதாவது பலவாய உயிர்களது தன்மை (அவை - கூட்டம்)
ஆன்மாக்கள் எண்வில்லாதன
பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் துறந்தோர் துறப்போர் தொகை.
ப - ரை: துறந்தோர் தொகை - ஆன்மாக்களுள் முத்தி Lui ibili ந்தோர் தொகை, பிறந்தநாள் போலும் - அவ்வான்மாக் பன் பல பிறவிகளிற் பிறந்து வாழ்ந்த நாள்களின் தொகைக் ருச் சமமாகும். துறப்போர் தொகை - முத்தியடையாமல் இருக் ஆம் ஆன்மாக்களின் தொகை, மேலும் பிறக்கும் நாள் போலும் . அவ்வான்மாக்கள் முன்னர்ப் பிறந்து வாழ்ந்த நாள்களுடன் இனிப் பல பிறவிகளிற் பிறந்து வாழும் நாள்
டிருஞ் சேர்ந்த தொகைக்குச் சமமாகும்.
நிரல்நிறிைப்பொருள் கோள் பற்றி ஒரே வாக்கியமாக நின்ற இச்செய்யுள், "துறந்தோர் தொகை (அத்துறந்தோரது) றந்த நாளேப் போலும்" எனவும், "துறப்போர் தொகை (அத்துறப்போரது முன்னர்ப் பிறந்த நாளின் மேலும் இனிப் "ரக்கும் நான் சேர்ந்த தொகையைப் போலும்" எனவும் தரித் துணி வாக்கியமாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பட்டது. துறந்தோர் - மலத்தின் விடுபட்டோர் (முத்தியடைத் 'தார்) துறப்போர் - மலத்தில் விடுபடவேண்டும் ஆன்மாக் கள் (பாலபந்தமுடையவர், பெத்தான்மக்கள்). துறத்தல் - பத்தின் விடுகை பெறல். உவமானங்களாற் பெறப்பட்ட கருத்தாவது: பிறந்த நாளின் தொகையும், மேலும் பிறக்கு ாரின் தொகையும் எண்ணில் அடங்காமைபோல துறந்தோர் தொகையும் துறப்போர் தொகையும் எண்ணிறந்தனவாய்ப் படிவாம் என்பது. இவ்வுவமையும் கருத்தும் "துறந்தார்

Page 19
2. திருவருப்பயன்
பெருமை துனேக்கூறின் வையத்(து) இறத்தாரை யென்ணிக் கொண்டற்று ' என்னுங் குறளோடு ஒப்பிட்டு உணரத்தக் கனவாகும்.
" துறந்தோர் துறப்போர்' என்றதனுல், ஆன்மாக்கள் யா வும் அநாதியே மலபந்த முள்ளன என்பதுங் காட்டப்பட்டது. சிருஷ்டிக்குத் தொடக்கமில்லேயாதலாற் பிறந்தநாள் அநத்தம். ஆதலால் ஆன்மாக்களும் அநந்த மென்பது கருத்து,
கடவுள் ஒருவராய் இயல்பாகவே பாசங்களின் நீங்கின வராக, ஆன்மாக்கள் பலவாய் இயல்பாகப் பாசத்தடை புடையவை. கடவுள் அநாதியே நிர்மலராதலால், .ה, ועיrff -ו ஆன்மா ஆகார் சுத்த ஞானரூபியாய் ஆணவ மா பைகளுக்கு லோப் அவற்றை அடக்கியாரும் சர்வ வல்லமையுள்ள் வராதலால், அவர் அவைகளாற் பினிக்கப்பட்டுப் பகவானு ரென்பது பொருந்தாது. அவற்றுள் தம்மை அகப்படுத்தினு ரென்னில் அதற்கொரு பிரயோசனமிருத்தல் வேண்டும். வி&ளயாட்டுக்காகச் செய்கின்ருரென்னில், அந்த விளையாட்டு அவருக்குத் தேவையான பொருளாக முடிகின்றது. கடவுள் பரிபூரணராதலால் தேவையொன்று மில்லாதவர். ஆதலால் விளையாட்டுக்காகத் தம்மை மாயைக்குள் ப்ேபடுத்துகிரு ரென்பது பொருந்தாது. ஆன்மாக்கள் கடவுளல்லவாயினும் சூரியனிலிருந்துவரும் ஒளிபோலக் கடவுளின் அம்சமென்னில் அதுவும் பொருந்தாது; அவருடைய அம்சமும் அஞ்ஞானத் தைப் பொருந்தாதாதலின், சூரியனிலிருந்து ஒளி வருவது இலக் கடவுளிலிருந்து வருவது அவருடைய சத்தி ஆன்மாவன்று.
கடவுளும் ஆன்மாவும் ஒன்றல்லவாயின், இரண்டு பொருள்கள் ஓரிடத்திவிருத்தல் இயலாதாதலாற் கடவுள் சர்வ வியாபகரல்லரென்று முடியுமேயென்னில், கடவுளா யினும் ஆன்மாவாயினும் இருத்தற்கு இடம் வேண்டிய பொரு ளல்ல. நீளம் அகலம் உயரமுள்ள பொருள்களுக்கே இடம் வேண்டும். கடவுளும் ஆன்மாவும் அப்படியான பொருள் கால ஆதலால் ஆன்மாவினுண்மையால் கடவுளுடைய
 
 

இரண்டாம் அதிகாரம் - உயிரவை நிலே 曼岛
வியாபகத்திற்குக் குறைவில்லே, கடவுள் ஆன்மாக்களோடு ஐந்து நிற்குந் தன்மையிற் சத்தியெனவும், அவைகளுக்கு ஐந்தொழில் செய்து அவற்றை ஈடேற்றியாளுந் தன்மையிற் பதியெனவும், அவைகளேக் கடந்து நிற்குத் தன்மையிற் ைெமெனவும் சொல்லப்படுவர். அநாதியாயுள்ள இந்த இரண்டு பொருள்களுக்குமுள்ள தொடர்பு எப்படிப்பட்ட தெளிவ், வைத்தியனுக்கும் நோயாளிக்கும். பிதாவுக்கும் பிள்ஃாக்கும், அரசனுக்குங் குடிகளுக்குமுள்ள தொடர்பு (BLIT Girti.
மூவகை ஆன்மாக்கள் திரிமலத்தா ரொன்றதனிற் சென்றர்களன்றி பொருமலத்தா ராயு முளர்.
ப - ரை திரிமலத்தார் - ஆன வம் கர்மம் மாயை பென்னும் மும்மலத்தையுடைய சகலர் எனவும், அதனில் ஒன்று பென்ருர்கள் - மும்மலங்களில் ஒன்முகிய மாயை நீங்கி ஆணவம் கர்மம் என்னும் இரு மலங்களேயுடைய பிரளயாகலரெனவும், அன்றி இவர் 1ள் தவிர, ஒரு மலத்தாராயும் - மாபைபுங் கன்ம முமின்றி ஆணவமாகிய ஒரு மலமுடைய விஞ்ஞானுகவர் எனவும்,
எார் . மூவகையாய ஆன்மாக்கள் உண்டு.
பிரளயாகவர் என்னுஞ் சொற்குப் பிரளயத்திற் கலே நீங் புவர் என்பதும், விஞ்ஞானுகலர் என்பதற்கு விஞ்ஞானத் நாற் கலே நீங்கியவர் என்பதும் பொருள். இவர்கள் இவ் வாறு பக்குவ விசேடத்தாற் கலே நீங்கியவர்களென்றும், அநாதியே கஃவ நீங்கியவர்களென்றும் இருவகையினர்.
சகலர்க்கு ஆணவமலம் துவதரமாயும், பிரளயாகவர்க் குத் தூலமாயும், விஞ்ஞானுகவர்க்குச் சூக்குமமாயும் உள்ளது.
ஆதாம் - மிகுதியான ஸ்தூலம் (மிக்க பருப்பம்), தூரம்" பருப்பம் ருக்குமப - நுண் ஈம (சிறுப் பம்)

Page 20
26 திருவருப்பயன்
விஞ்ஞானுகலர்க்கும் terruí air uničia, Git உளவாயினும், ஆனவ வளி சூக்குமமாதலால் அவர்கள் இவற்ருல் தாக்கப்படாரா தலால், ஒரு மனத்தாரெனப்பட்டனர். பிரளயாகவர்க்கு மாயை உளதாயினும் ஆனவவலி தூலமாதலால், அவர்கள் மாயையினுற்றுக்கப்படாமையால் இருமலத்தாரெனப்பட்
Kul"
இம்மூவகையோருட் சகலர் பிரகிருதிமாயாபுவனங் களிலும், பிரளயாகலர் சுத்தாகத்த மாயா புவனங்களிலும் விஞ்ஞானுகலர் சுத்தாசுத்தானியக்கும் சுத்தமாயைக்கு மிடையேயுள்ள சுத்த பூதமுதற் சுத்தகால்மீருயுள்ள தத்துவ புவனங்களிலும் வாழ்வார்.
ஆணவ சக்திகளின் இம்மூவகை நிஃலகளுள், ஒவ்வொரு நிஃபிலும் அவர்கள் பல்வேறு வகைப்படுதலால், மூவகை ஆன்மாக்கள் ஒவ்வொரு வகையிலுள்ளனவும் பல்வேறு வகையான நிஃபிலுள்ளன.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
மூன்றுதிறத் துள்ளாரு மூலமலத் துள்ளார்கள் தோன்றலர்தொத் துள்ளார் துனே.
ப - ரை மூன்று நிறத்து உள்ளாரும் - அம்மூவகை பான்மாக்களும், மூலமலத்துள்ளார்கள் - அநாதியே ஆணவமல சம்பந்தர்களாய் இருக்கிறவர்கள் துனேயுள்ளார் - பிரவிருதி மாயை என்னுந் துனேயினேயுடைய சகலர், தொத்துத் தோன் றலர் - மலத்தினுற் பிணிக்கப்பட்டிருக்கும் தமது நிலயை அறி யாதவா
மூலமவத்துள்ளார்கள்' என்றதினுள் விஞ்ஞானு கலருக்கு ஆணவம் உண்டென்பதும், சகலர் பிரகிருதி மாயை உடையவர் என்பதனுற் பிரளயாசிலருக்கு அம்மாயை இன்
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் அதிகாரம் - உயிரவைநிலே 『
றென்பதும் பெறப்படும். விஞ்ஞானுகலரும் பிரளயாகவரும் மலத்தினுற் பிணிக்கப்பட்டதை உணர்பவராவர்.
ஆன்மா வலியற்றது கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந் திண்டிறலுக் கென்னுே செயல்,
ப-ரை நாளும் கண்டவற்றை-நனவிலே நாள்தோறுங் கண்ட பொருள்களே, கனவிற் கலங்கியிடும் - கனவிலே மாறிக் ாண்கின்ற, திண் திறலுக்கு - வவியற்ற ஆன்மாக்களுக்கு, செயல் என்ணுே - தம் செயலாவது யாது? (சுதந்திரச் செயலும் வலியும் இல்ல என்றபடி)
திண்டிறல் என்பது இகழ்ச்சிக் குறிப்பு: திண்திறல் - திண்ணிய வலிமை (உறுதியான வலிமை); பண்பாகு பெயராகத் திறலேயுடையவனே உணர்த்த வல்ல பெயர்: அஃது ஈண்டு இகழ்தற் கருத்தில், எதிர்மறை யிலக்கஃன பாகிய குறிப்பு மொழியாய் நின்று, திண்திறலற்ற ஆன் மாவை மணர்த்திற்று. நனவிலே காணப்படும் பொருள்கள் மனத்திலே பதிந்திருப்பன. அந்தப் பொருள்கள் கனவிலே கானப்படுந்தன்மை ஆன்மாவினுடைய இன்பதுன்ப நுகர்ச் விக்குத் தக்கதாய் மாறு. ஆன்மா கர்மவசத்தால் வருந்த வேண்டியதாயின், உயிரோடிருக்கும் நண்பர் ஒருவர் இறந் தவர் போலவும், கிழவ்ேண்டியதாயின் இறந்தவர் உயி ரோடிருப்பவர் போலவுந் தோன்றுவர். இப்படியான கன் வினுற் பிராரத்தவினே சிறிது அநுபவிக்கப்படுகின்றது. நன விலே கண்டபடி கனவிலே காணும் ஆற்றல் ஆன்மாவுக்கில்
ாமையால் அது திறலற்றதாகும்.
நனவுக்குச் சாக்கிரமென்று பெயர். ஆன்மா சாக்கிர நிலை
யில் நிற்கும்போது ஞானேந்திரியமைந்தும், கன்மேந்திரி
பமைத்தும், சப்தாதியைந்தும், வசனுதியைத்தும், வாயுக்கள்

Page 21
திருவருட்பயன்
பத்தும் அந்தக்கீரனங்கள் நான்கும், புருடதத்துவமுமாகிய முப்பத்தைத்து கருவிகள் தொழிற்படும். கனவிற்குச் சொப் பனமென்று பெயர். சொப்பனத்திலே; மேற்சொல்லிய முப் பத்தைந்துள், ஞானேந்திரியமும் கர்மேந்திரியமும் ஒழிந்த இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும்; நித்திரையாகிய சுழுத்தி நிஃயிேல், அந்தக்கரணங்களுட் சித்தமும், வாயுக் களுட் பிராணனும், புருடனுமாகிய மூன்றுந் தொழிற்படும். அடுத்த நியோகிய துரியத்திற் பிராணனும், புருடனும் தொழிற்படும். துரியாதீதத்திற்கு புருடன் ஒன்றே தொழிற் படும். இந்தி ஐந்து நிலேகளிலும் ஆன்ம முயற்சிக்கு மத்தி யஸ்தானங்கள் முறையே நெற்றியும், நெற்றியின் கீழ் கழுத் துவரையும், கழுத்தின்கீழ் இருதயம் வரையும், இருதயத்தின் கீழ் கொப்புழ் வரையும், கொப்பூழின்கீழ் மூலாதாரம் வரை யுமாம். இந்த ஐந்து நிலேகளுக்கும அவத்தையென்றுபெயர். சிவதத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும், பூதம் ஐந்தும் இந்த நிஃகளின் போக்குவரத்துக்குக் காரணமாகா மையால் இவைகளோடு சேர்த்தெண்ணப்படவுல்ஃல.
இந்த அவத்தைகள் நின்ாலாவத்தை, யோகாவத்தை சகீலாவத்தை என மூவகைப்படும். அவற்றுள் நின்மலாவத் தையிலே ஆன்மாவானது புறக்கரண வுட்கரணங்களிற் சார்ந் திருக்குந் தன்னோபறிவது சாக்கிரம் புறக்கரணத்தைவிட்டு உட்கரண முயற்சியுடன் கூடித் தன்னேயறிவது சொப்பவம்: போகங்களில் விருப்பின்றிச் சலனமற்ற மனத்துடன் கூடி யிருப்பது சுழுத்தி, மனத்தையும் விட்டு ஞானத்துடன் கூடி யிருப்பது துரியம்; சிவத்துடன் ஐக்கியம் பண்ணியிருப்பது துரிாதீதம். யோகாவத்தையிலே பிரத்தியாகாரம் சாக்கிரம்: தாரண சொப்பனம் தியானம் சுழுத்தி; சமாதியிலே தற் சொரூப தரிசனந் துரியம்; சிவனேத் தரிவிப்பது துரிபாதிதம். சகலானத்தையிலே ஆன்மாக்கள் விழிப்பாயிருந்து காண்டல் கேட்டல் முதலிய தொழில்களில் நிற்றல் சாக்கிரம்; கணுக் காணும் நியோகிய தாக்குதலில்லாத நித்திரை சொப்பனம். கணுவில்லாத உறுதி யான நித்திரை சுழுத்தி. துன்பத்தினுல்
 

இரண்டாம் அதிகாரம் - உயிரணவதிலே :)
அறிவுகேடான நிலே துரியம். கருவிகளின்ரின்றும் ஆன்மா நீங்கும் நிஃ: துரியாதீதம். ሰ4)
ஆன்மா அறிவிக்க அறிவது
பொறியின்றி யொன்றும் புணராத புந்திக்(கு) அறிவென்ற பேர்நன் றற.
ப-ரை: பொறியின்றி - ஐம்பொறிகளில் ஏதாயி னு மொன்றில்லாமல், ஒன்றும் புனராத புந்திக்கு - ஒரு விஷயத் தையும் அறியமாட்டாத ஆன்மாவுக்கு அறிவு என்ற பேர். அறிவு
'சித்து") என்றுரைத்த பெயர். அற நன்று - பிழையானதாம்.
புந்தி - புத்தி ஆகுபெயராய் ஆன்மாவை உணர்த்திற்று. நன்று! இகழ்ச்சிக் குறிப்பு:மொழி. சகலாவத்யிைலே ஆன்மார் கள் பொறிகளினது துனே கொண்டே அறிவன் ஆதலால் அந்த நிஃபிலே தாமே அறியும் அறிவில்லாதன. (5)
ஆன்மா இயல்பாக அறிவுப்பொருள்
ஒளியு மிருளு முலகு மலர்கட் டெளிவில் எனில்என் செய.
ப-ரை ஒளியும் - சூரியன் நெருப்பு முதலிய சுடர்களும், இருளும் - மயக்கத்தைத் தருவதாகிய இருளும், உலகும். (பல வகைப்பட்ட பொருள்களோடு சிறந்து நிற்கும்) உலகமும், அலர் கண் தெளிவு இல் எனில் - விழித்திருக்குங் கண்ணிற்குக் காணுந்
தன்ம்ை இல்லேயாயின், என் செய - என்ன பயனே உடையன?
அவை இருந்தும் தாம் அறியப்படாமற்போம். அப்படியே ஒளியாகிய சிவமும் இருளாகிய மலமும் உலகமாகிய மாயை

Page 22
திருவருட்பயன்
யும், விழித்திருக்கும் கண்ணுகிய ஆன்மா வுக்கு அறியுமாற்றல் இல்லையாயின், அறியப்படா. ஆயின், அவற்றை ஆன்மா அறிதலால், அது அறிவுப் பொருளேயாம். அந்த அறிவைக் கோண்டு ஆன்மாவானது தொழில்களேச் செய்யும் முறைமை யையும், விரும்பவேண்டியவை எவையென்பதையும் அறித ஸ்ால், அதற்கு அறிவு, தொழில். இச்சை ஆகிய மூன்றும் உள்ளவைகளாம். இவை முறையே ஞானசத்தி, கிரியாசத்தி, இச்சாசத்தி எனப்படும். (6)
ஆன்மா சதசத்து
சத்தகத்தைச் атап தசத்தறியா தங்கணிவை
உற்றசத சத்தா முயிர்.
ப-ரை சத்து அசத்தைச் சாராது - நிலபெற்ற ஞான மாகிய சிவம் நிலேயற்றனவாகிய மாபைப் பொருள்களப் புதிதா கச் சுட்டியறிய வேண்டுவதில்லே (அவர் என்று மறிபவராதலால்): அசத்து அறியாது - சடப்பொருள்கள் ஒன்றையு மறிபமாட்டா, அங்கண் = அப்படியிருத்தலால், இவை உற்ற - சிவத்தையும் #IL பொருள்களேயும் அறிவன, சதசத்தாம் உயிர் - சத்தாக மலும் அசத்தாகாமலும் சத்தாயிருக்கும் ஆன்மாக்களாம்.
சாராது என்பதற்கு அறியும் விடயமாகக் கொள்ளாது எனினுமாம். ஆன்மா மலத்தினுல் மறைப்புண்டு சக்தி மடங் கிக் கிடத்தலால் அசத்தாதற்கும். முத்திக்காலத்தில் மறைப்பு நீங்கித் தனது சத்தி விளங்கி நிஃலத்தலால் சத்தாதற்கும் பொதுவாய் நிற்றலால் சதசத்தாகும் என்றும், முத்தியிலே ஆணவம் தனது சத்தி மட்ங்கிக் கிடத்தலாலும் கர்மம் அற்றுப்போதலாலும் மாயை நீங்குதலாலும் இவை மூன்றும் அசத்து என்றும் கூறுவர் ஒரு சாரார். இனி இதிலே சத்து என்பது சித்து என்னும் பொருளே உடையதென்றும், சிவம் என்று மறிவுடைய தாதலால் சித்தென்தும், மலங்கள் என்று மறிவில்லாதவை யாதலால் அசித்தென்றும், ஆன்மா இயல்
 
 
 
 
 
 

இரண்டாம் அதிகாரம் - உயிரவைநில 3.
பாக அறிவுப்பொருளாயும், ஆணவமறைப்பால் அறிவில் பொருளாயும் உண்மையால் சிதசித்தென்றும் சொல்லப்படு பென்பர் வேருெரு சாரார். சிவஞானபோத மூலத்திலே ஒத்து, அசித்து என்னும் சொற்களே உளவாதலால், சத்து என்பது சித்து என்னும் பொருளே உடையதென்பதே அதிகம் பொருத்தமானதாம்.
உயிர் கடவுளே எவ்வாறறியுமெனின், அவருடைய ஞானம் கிடைக்கும்போது அதைத்கொண்டு அது அவரை அறியும். அப்படி அறியும்போது, அவரைத் தன்னின் வேருய் அறியாது; அது அவராகி நின்றே அறியும், " உய்த்தல்" என்றும் பாடமுண்டு.
"சிவஞானத்தைப் பெறுதற்கு முன் நாம் கடவுளே யறிய இயலாதாயின் அவரைத் தியானித்தலும் வணங்குதலும் எவ்வாறு இயலும் ? தியான வணக்கங்களின்றி முத்திநிலை கைரடாதே' என்னில், கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழி படுதற்காக அநேக மூர்த்தங்களே ஆகமங்களிலே விதித்தருளி ஒர். அவை சிவாலயங்களிலுள்ள திருவுருவங்கள். அவை க%ளக் கண்ணுவே தரிசித்துக் கடவுளாக நினைத்து வணங்கி குனூல் அவரை நேரே வணங்கும் பலனுண்டாகும். அந்தத் திருவுருவங்களேத் தியானித்தல் அவரைத் தியானித்தலாம், கோயிலிற் செய்யப்படுத் தொண்டுகள் அவருக்கு நேரே செய் பப்படுத் தொண்டுகளாம். இவைகளோடு சத்தி ரூபமாகிய மந்திரங்களே புச்சரித்தலும் தேவார திருவாசக முதலிய அருட்பாக்க:ளப் பாடுதலும் அவரைச் சமீபிக்கச்செய்யும் வழிகள். கோயிலுக்குப் போக இயலாத காலங்களிலே, அங்கே யிருக்குந் திருவுருவங்களே மனத்திலே பதித்து வழி படலாம். யோகநிஃயை யடைந்தவர்கள் கோயில் வழிபாட் டோடு யோக வழிபாடுஞ் செய்வர். கோயில் வழிபாட்டைப் பழிப்போர் சிலர் சிற்சில வடிவங்களாகக் கடவுளே நினைத் துத் தாம் வழிபடுகிறதாகக் கூறுவர். அவர் நினேக்கும் உரு வங்களும் கடவுளுடைய உருவங்களல்லவே. அவைகளிலே

Page 23
ჭ: திருவருட்பயன்
சிவபெருமானுடைய திருக்குனங்கள் அமையப் பெருமையா லும், கோயிலிலுள்ள திருவுருவங்களில் அவை அமைந்திருத் தலாலும், அவர்களது மனம் போன்படியே எண்ணுமுரு வங்கள் பெரும் பயனற்றவை. வேறு சிலர் அவருடைய குணங்களேத் தியானிக்கிருர்களாம். துணத்தைத் தியானித் தல் அவரைத் தியானித்தவன்று. யோகக் காட்சியும் பரம சிவத்தைக்காண்பதன்று. ஆதலாற் கடவுளே நேரே யறியுஞ் சுத்தஞானி தவிர்த்த மற்றையெல்லாரும் பிரதிமை வாயி லாகவே கடவுளே வனங்குகின்றனர். பிரதிமைகளுட் கோயி விலுள்ள பிரதிமைகள், சிவபெருமானுற் கற்பிக்கப்பட்டமை யாலும், அன்பர்களுக்கு அப்படியான உருவங்கள் தோன்றி அருள் செய்ததினுலும், விவசத்தியாகிய மந்திர நியாசத் திஞலே அவருடைய திருவருள் அவ்வுருவங்களிலே தயிரில் நெப்போலத் தோன்றி நிற்றலாலும் எல்லாப் பிரதினம் களுள்ளும் சிறந்தவையாம்.
ஆன்மா தன்வயமில்லாதது இருளில் இருளாகி யெல்லிடத்தில் எல்.ஆம் பொருள்க ளிலதோ புவி.
ப-ரை இருளில் இருளாகி - இருள் வந்த காலத்து இருள்மயமாகியும், எல் இடத்தில் எல் ஆம் பொருள்கள் - ஒளி வந்தபோது ஒளிமயமாகியும் நிற்கும் பொருள்களே, புவி இலதோபூமி உடையதன்ருே (அப்படியான பொருள்கள் பூமியிலுண்டு; அவை படிகம் முதலியன. ஆன்மா இப்படியான பொருள்களப் போல்வது).
படிகமானது இருளிலே இருட்டன்மையாயும், தடுப்பக விற் சூரியஒளி படும்போது ஒளிமயமாயும் இருக்கும் அது போல, ஆன்மாவானது ஆணவத்தோடு சேர்ந்து நிற்கும் போது அறிவு சுெட்டுச் சடப்பொருளாயும், சிவஞானத்தைப் பெறும்போது முற்றறிவுடைய பொருளாயும் உள்ள து "ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் திாலு
 

இரண்டாம் அதிகாரம் - உயிரவைநில 3:
வினுே டத்துவித மாகுநா ளெந்நாளோ " என்மூர் தாயு மானவர். ஆன்மாவானது ஆணவத்தினுலே தாக்கப்படுத லால், அது தன்வயமில்லாதது என்பது இச்செய்யுளாற் பெறப்பட்ட கருத்து. (8)
ஆன்மா சிவத்தைக் காணுமைக்குக் காரணம்
ஊமன்கண் போல வொளியு மிகவிருளே ஆ(ம்)மன்கண் காணுதனவ.
ப - னர ஊமன்கண் போவி - சுகையின் கண்ணுக்குச் சூரியனது ஒளி தோன்றும விருப்பதுபோல, மன்கண் காணு தவை - சிவ பெ ரு மான் அருள்கின்ற ஞானத்தைக்கொண்டு காணுத ஆன்மாக்களுக்கு, ஒளியும் மிக இருளே ஆம் - விவமாகிய
## -- . ܢܨܒ ஒளி தோன்ருமல் நிற்கும்.
" வாமன்' என்றும் பாடமுண்டு. வாமன் - சிவபெரு மான். சூரியப் பிரகாசமானது கூகையினது கண்ணிலும், மனிதர் ஆடு மாடு முதலிய உயிர்களினது கண்ணிலும் ஒரே தன்மையாகவே படுகின்றது. ஆயினும், அந்தப் பிரகாசத் தைக் கூகை காணமாட்டாமலும் மனிதர் முதலிய உயிர்கள் கானக்கூடியனவாகவும் இருக்கின்றன. இந்த வேறுபாடு கண் ணிைலுள்ள வேறுபாடன்றிச் சூரியப் பிரகாசத்திலுள்ள வேறு பாடன்று, அதுபோலக் கடவுள் எல்லா ஆன்மாக்களிலும் ஒரே தன்மையாகக் கலந்து நிற்கவும், அண்வகளின் வேறு பாடான நிவேகளினுற் சில அளரை அறியத்தக்கனவாபும், வேறு சில அறியமாட்டாலும் இருக்கின்றன. ஆனவச் சார்புள்ள ஆன்மா கடவுஃள அறியமாட்டாது; திருவருட் சார்புள்ள ஆன்மா சிவஞானமாகிய கண்ணுற் கடவுளேக் காணும். "பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட் கண்ணினுக், கல்லா யிருந்திடு மாருெக்கு மேயறி வோருளத் தில், வல்லா ரறிவா ரறியார் தமக்கு மயக்கங்கண்டாய்,

Page 24
ჭ4 திருவருட்பயன்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி பேகம்பனே' என்று பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளினர். (9)
ஆன்மா அருளேப் பெற முயலல் வேண்டும் அன்றளவும் ஆற்றுமுயி ரந்தோ அருள்தெரிவ(து) என்றளவொன் றில்லா இடர்.
ப-ரை : அன்று அளவு ம் - அநாதியாகவே, அள வொன்று இல்லா இடர் - (பிறந்திறந்து) அளவில்லாத துன்பங் களே, ஆற்றும் உயிர் தாங்கிநிற்கும் உயிர்கிள், அந்தோ-ஐயோ! அருள் தெரிவது என்று - (ஆனவம் நீங்கத்) திருவருளாகிய ஞானத்தைப் பெற்றுப் பேரின் பத்தை படைவது எக்காலம்.
நாம் படுத் துன்பத்திற்குக் கணக்கில்ஃ) யாதலால், அவற்றி Eன்று நீங்குதற்கு முயலல்பேண்டு மென்பதும், அதற்காக க் கடவுள் விதித்தபடி நடந்து அவரிலுள்ள பற்றை வளர்த்தல்
வேண்டு மென்பதும் இதன் கருத்து. I ()
resoao on. மூன்றும் அதிகாரம் - இருண்மல நிலை
அஃதாவது, ஆன்மாவின் அறிவை மறைத்து இருள்போல நிற்கு ம் ஆணவத்தினது தன்மை. ஆணவத்தை நீக்குதற்குக் கருவியாபுள்ள மாயை யி ன து தன்மையும், ஆணவத்தா லுண்டாகு கர்மத்தினது தன்மையும் தொடர்புபற்றிக் கூறப் படுதலால் இவ்வதிகாரம் மும்மலங்களேயும் விளக்கு கின்றது.
முப்பொருளும் இன்பதுன்பமும் உள்ள பொருள்கள் துன்றும் பவத்துயருமின்புந் துனே ப்பொருளும் இன்றென்ப தெவ்வாறு மில்.
 
 
 
 
 
 

மூன்றும் அதிகாரம் - இருண்மலநில 35
ப - ரை: துன்றும் பவத்துயரும் - நெருங்கிய பிறவித் துன்பமும், இன்பும் - முத்தியாகிய பேரின்பமும், துணப் பொருளும் - பிறவித்துன்பந்துக்குக் காரணமாகிய மும்மலங் களும் முத்திக்குக் காரணமாகிய சிவமும், இன்று என்பது - இல்லாத பொருள்கள் என்று சொல்லுவது, எவ்வாறு இல் . "சுருதி யுத்தி அனுபவம் என்னும் அளவைகளுள் எவ்வாற்றுலு
இல் - இல்ஃப், உள்ளதன்று, உண்மையாகாது என்றபடி,
il
உலகாயதன் கடவுளும் முத்தியின்பமும் ஆன்மாவும் மலமும் இல் பொருள்களென்று கூறு வன். ஆயினும், மனிதன் விலங்கு பறவை புல் முதலியவற்றினது சரிர அமைப்பைப் பார்க்கும்போது, அந்தச் சரீரங்கள் நிமித்தகாரணமாகிய கடவுளின்லாமல் அணுக்கள் தாமே கூடுவதிலுண்டாகா வென்பது புலப்படும்; ஆதலால் கடவுள் ஒருவர் இருக்கிரு ரேன்பது அதுமானத்தாலும் பெறப்படும். பிறவியெடுத் நனுபவிக்கும் இன்பங்களுள் உலக இன்பங்கள் துன்பமாய் முடிதலும், பயன் கருதாது கடவுளே வழிபடலால் பெரு மின்பம் இன்பமாகவே நி3லத்தலும் நாம் காண்கின்ருேம். இதனுலே சிவானுபவத்தாற் பெறப்படும் நித்திய இன்ப மாகிய முத்தியின்ப உண்மையும் கொள்ளப்படலாம். (1)
ஆணவத்தி னுண்மை அனுமானத்தால் துணியப்படும்
இருளான தன்றி யிலதெவையு மேகப் பொருளாகி நிற்கும் பொருள்.
ப-ரை எவையும் உலகத்திலேயுள்ள பலவகைப்பட்ட பொருள்களும் ஏகப்பொருளாகி நிற்கும் பொருள் - (அவற்றின்
*கருதிய" வது வேதாகமங்களாகிய கடவும் வாக்கு அநுபவமாவது இந்திரியங்களால் அறியப்படும் அறிவு. யுத்தியாவது அநுபவவான விஷ் எவை நூற்படி பலவாாகப் பொருத்தில்ாள் பெறப்படும் அறிவு இை முறையே உரை, காண்டல்: கருதல் எனப்படும்

Page 25
岛品 திருவருட்பயன்
தன்மை தோன்ருமல்) ஒரே பொருளாகத் தோன்றச் செய்யும் பொருள், இருளானதன்றி இலது - இருளுருவான பொரு என்றி வேறு பொருள் இல்லே,
இருள்மிகுந்த இரவிலே, வழியில் நிற்கும் மரம் மரமாகத் தோன்றது. அவ்வழிச் செல்வோர் அதைக் காணுது அதிலே த&லயைத் தாக்குவர். அதிலே கிணறிருந்தால், கிணறு தோன் ருமையாற் கிணற்றுள் வீழ்வர். பாம்பு கிடந்தால் அது தோன் ருமையால் அதிலே மிதித்துக் கடிக்கப்படுவர். இவ்வாறு பொருள்களுடைய தன்மையை மறைப்பது இருளுருவமான பொருள். பதி பசு பாசங்களின் தன்மை மறைக்கப்படுகின்ற படியால், அவற்றை மறைப்பதாகிய இருள்போன்ற ஒன்று இருத்தல் வேண்டும் என்பது அதுமானம் இப்பொருள் ஆணவம் எனப்படும். இது பிறவித் துன்பத்தை மறைத்து அதுை இன்பமாகக் காட்டி, ஆன்மாவை அத்துன்பத்துக்குக் காரணமாகிய வினேயிலே செலுத்துகின்றது. வீட்டின் பேரின் பத்தை மறைத்துத் துன்பமாகக் காட்டி, அந்த வழியில் ஆன்மாவைச் செல்லவிடாது தடுக்கின்றது. கடவுளுடைய திருவருளின் பெருமையை மறைத்து ஆன்மாவுக்கு அகந்தை மமதைகளே உண்டாக்கி மயக்குகின்றது. அகந்தை மமதை கள் " பான்' " எனது ' எனவும்படும். இவை மயக்கங்கள் என்பதை "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானுேர்க் குயர்ந்த உலகம் புகும்' (திருக்குறள் செய். 345) என்னுந் திருவாக்காலுந் தெளிக.
ஆணவத்தின் குணங்கள் மோகம், மீதம், ராகம், விஷாதம், சோஷம், வைசித்திரியம், அரிசம் முதலியன: மோகம் நல்லறிவை மயக்குவது. மதம் உலக இன்பங்களே மேலாக மதிக்கச் செய்வது. ராகம் உலக இன்பங்களில் ஆசையை உண்டாக்குவது. விஷாதம் அனுபவித்த இன்பம் பின்பு கிடையாதபோது வருத்துவது. சோளரம் பற்றுள்ளவர் களிலிருந்து நீங்கவேண்டிய காலத்தில் வருந்தி உடம்பை மெலியச் செய்வது. வைசித்திரியம் ஆன்மா தன்னிலுள்ள
 

மூன்ரும் அதிகாரம் - இருண்மலநில 37
குற்றங்களேக் கடவுளிவேற்றித் தன்னுடைய பெருமைகளே வியந்து அதிசயிக்கச் செய்வது. அரிசம் உலக இன்பங்களே அநுபவிக்கும்போது ஆன்மா தனக்கு ஒரு குறையுமில்ஃப் என நினேக்கச் செய்வது. இவற்றுள் ராகமாகிய அவாவே உயிர் கஃள அதிகமாய் அஃலப்பது, "அவா வெள்ளக் கள்வனேனே' என மணிவாசகப்பெருமானுரும், " அவாவென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பினும் வித்து' (37 - 1) எனத்திருவள்ளுவ நாயனூரும் பாடியருளினூர்.
ஆணவம்-அணுவாக்குவது. அணு - மிகச் சிறிய Tொருள்: ஆன்மாவின் சர்வஞ்ஞத்துவத்தைத் தடுத்து அதன் அறிவை அணுவாக்குவதனுல் ஆணவமெனப்படுகிறது. (3)
ஆணவம் இருளிற் கொடியது ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும் இருபொருளுங் காட்டா திது.
s
ப - ரை இருள் - இருளானது, ஒரு பொருளும் காட் *
டாது - மற்றைய பொருள்களேக் காட்டாது (ஆயினும்), உருவங் காட்டும் - தன்னுடைய உருவத்தைக் காட்டும், இது - இந்த ஆணவமானது, இரு பொருளுங் காட்டாது - பிற பொருள்களே யும் தன்னேயும் மறைக்கின்றது. (ஆதலால், இது இருளினுங் கொடியது),
இருள் தன்னுடைய உருவத்தைக் காட்டுதவிஞலே இரு ருள்ளபோது விளக்கோடு போவார்கள். விளக்கில்ஃவயாயின் அவதானமாகப் போவார்கள். ஆதலால் இருளினுள் துன்ப மனடவோர் மிகச் சிலர், ஆணவ இருனானது தன்ஃனக் காட் டTது நிற்றலால், ஆன்மாக்கள் அதனுடைய வஞ்சனேயை
事 திருவாசகம் - திருச்சதகம் 31.

Page 26
வாட்பபன் ருவரு
அதனுடைய வஃலயிற் சிக்கி வருந்துகின்றன. ஒருவன் கொடிய கொலேத்தொழிலச் செய்யுப் போது, அதைச் சரியான செய லென்று நிஃனத்துச் செய்கிருன் கைக்கூலி வாங்குகிறவன் தன்னுடைய செயல் மிகச் சாதுரியமானதென்று நினேத்து அந்தத் தீய தொழிலேச் செய்கிருன் புலாலுண்ணல் தீய செயலென்று உணர்ந்தவர்களும், "அஃதெப்படிாயினு மாகுக, நாம் உண்போம்' என்று சொல்லக்கூடியதாகப் புலாலிலே பேராசை யுண்டாகின்றது. இப்படியே தீய செயல் கண் நல்லவைபோலக் காட்டித் தன்ஃன மறைத்து, அடுத் துக் கெடுக்குங் குணமே ஆணவத்திலுள்ள பெரும் பொல் லாங்காற். (3)
ஆணவம் அநாதியாய் ஆன்மாவோ டுள்ளது அள்றளவி புள்ளொளிபோ டாவி யிடையடங்கி இன்றளவும் நின்ற திருள்.
ப-ரை : அன்று அளவி - அநாதியே ஆன்மாவோடுள்ள தாய், உள் ஒளியோடு ஆவியிடை அடங்கி - அவ்வான்மாவுக்குப் பிரானணுகிய விவமும் அதனுேடு நிற்க அந்தச் சிவத்தைச் சாராது ஆன்மாவைச் சார்ந்து இருள் - ஆணவமானது, இன் றளவும் - இன்றுவரைக்கும், நின்றது - நீங்காது நின்றது.
மாயை கன்மமாகிய மற்றைய மலங்கள் சர்வசங்கார காலத்தில் ஆன்மாவை விட்டு ஒதுங்கிநின்று மகாசிருட்டித் தொடக்கத்தில் அதைச் சார்வன. ஆணவமானது சர்வசங் காரத்திலும் ஆன்மாவோடு நிற்பது. ஆகவே அது முத்திநிலே வரைக்கும் ஆன்மாவினின்றும் நீங்காதது, அது ஆன்மாவோடு நிற்குமன்றி, ஆன்மாவுக் குயிராய் நிற்கு ஞ் சிவத்தைப் பற்ருது. (4)
ஆணவம் அநந்த சக்திகளே புடையது பலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றுங் கணவர்க்குந் தோன்றுத கற்பு.
 

மூன்ரும் அதிகாரம் - இருண்மலநில
ப-ரை பலரைப் புணர்ந்தும் - எண்ணில்லாத ஆன்மாக் களப் பொருந்திக் கலந்து நின்றும், இருட் பாவைக்கு - ஆணவ மாகிய பெண்ணுக்கு, கனவர்க்கும் என்றுந் தோன்ருத கற்பு ஆண்டு - தனது நாயகராகிய ஆன்மாக்களுக்கும் எக்காலமும் தன்னக் காட்டாமலிருக்கும் நியம முண்டு.
கற்புள்ள பெண்கள் பிற ஆடவர்களோடு சேராதவர் களாய்த் தம்முடைய சொந்த நாயகருக்குத் தம்மைக் காட்டி நிற்பர். இவர்களுடைய தன்மைக்கு முழு மாறுக. ஒர் ஆன் ாவைப் பிடித்திருக்கும் ஆணவமே பிற ஆன்மாக்களோடு சேர்ந்தும் அந்த ஆன்மாவுக்குத் தன்ஃனக் காட்டாமல் நிற் கின்றது. "ஒன்வோர் ஆன்மாவையும் பிடித்திருக்கும் ஆன வம் வேரு ஒன்று?" என்னுங் கேள்விக்கு விடையாக, அது வேறன்று என்பதைக் காட்ட " இருட்டாவை' என்றும் அது பலவகைச் சத்தியுடைய தென்பதைக் காட்ட " பலரைப் புணர்ந்தும் ' என்றுங் கூறப்பட்டது. " ஒன்றதாய் அநேக சக்தி யுடையதாய்' என்ருர் பிறரும். (jy
ஆணவம் மெய்யுணர்வைத் தடுப்பது பன்மொழிக ளொன்னுணரும் பான்மை தெரியாத தன்மையிரு எாார்தந் தது.
ப-ரை: பன்மொழிகள் என் - வேறு பல காரணங்களேப் பேசிப் பயனென்ன, உணரும் பான்மை தெரியாத தன்மை = (ஆன்மா உண்மைகளே) அறியாமல் நிற்கும் மயக்கம், இருளார் தந்தது - ஆணவம் தந்த மயக்கமாம்.
(1) சிலர் இந்த மயக்கம் மாயையினுள் உண்டான் தென் பர். சர்வசங்கார காலத்திலே மாயை ஆன்மாவினின்றும் நீங்கும்போது ஆன்மா ஞானத்தைப் பெருமையாலும், மாயை யினுல் உண்டாக்கப்பட்ட சரீரம் அஞ்ஞானத்தைச் சிறிது நீக்கி நன்மை தீமையை ஒருவாறு உணருதற்குக் கருவியா பிருத்தலாலும் அஞ்ஞானத்திற்கு மாயை காரணி மென்பது பொருந்தாது.

Page 27
U - திருவருட்பயன்
(2) வேறு சிலர் இதற்குக் காரணம் கர்மம் என்பர். கர் மானது மோகம், மதம் முதலிய மயக்கங்களின் காரி மாதலால் அது மயக்கத்துக்குக் காரணமாகாது.
(3) இன்னுஞ் சிலர் ஆணவமானது ஞானத்தி இன்மையன்றி ஒரு பொருளன் றென்பர். அது இல்பொருள பின், அதிலிருந்து உள்ளபொருளாகிய அவா உண்டாகாது. ஆதலால், ஆனவம் ஞானத்தின் இன்னமயன்று. இவ்வித மாக ஆன்மாவின் மயக்கத்துக்குப் பலர் பலவாறு காரணம் கற்பித்தலால் ' பன்மொழிகளென்’ என்ருர்,
ஆன்மா அறியவேண்டிய உண்மைகளாவன: கடவு ஒருவர், நாம் அவருக்கு அடிமையாகிய ஆன்மாக்கள் த மைப் பீடித்திருப்பது மலம், அம் மலத்தினின்றும் நீங் நித்தியானந்தத்தை பனுபவிப்பதே நாம் அடையவேண்டி நிலை' என்பன முதலானவையாம். (6.
ஆணவம் ஆன்மாவின் குணமன்று இருளின்றேற் றுன்பே லுயிரியல்பேற் போக்கும்
பொருளுண்டே லொன்முகப் போம்.
ப-ரை இருள் இன்றேல் - ஆணவம் என்ற பொருள் இல்லேயாயின், துன்பு ஏன் - ஆன்மாவுக்குப் பிறவித்துன் மிராது; உயிரிபஸ்பேஸ் - இந்த ஆணவம் ஆன்மாவின் கு மாயின், போக்கும் பொருள் உண்டேல் - ஆணவத்தைக் கெடு கத்தக்க பொருளொன்று உளதாயின், ஒனருகப் போம் - (அப் பொருள் ஆனவத்தைக் கெடுக்கும்போது) அக்குனத்ை புடைய பொருளாகிய ஆன்மாவும் ஒருங்கே கெட்டுப்போம்.
" இருளின்றேல் துன்பேன்" என்று "துன்பத்துக்கு காரணம் ஆணவம்' என்ற நிஞலே, துன்பத்துக்கு நேே காரணமாகிய கர்மம் ஆணவத்தாலுண்டாவதென்ப பெ றப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்ரும் அதிகாரம் - இருண்மலநில 星1
குனம் அழியும்போது குணத்தையுடைய பொருளும் அழிய வேண்டும். நெருப்பின் குணமாகிய குடு இல்லாமற் போகும் போது நெருப்பும் இல்லாமற்போம். நான்கு பக் கமும் சமமாயிருத்தல் சதுரத்தின் குனம். சமமாயிருக்குங் குணங் கெடச் சதுரமுங் கெடும், அதுபோல, ஆணவம் ஆன் மாவின் குணமாயின், அது திருவருளாற் கெடும்போது ஆன்மாவுங் சுெட வேண்டும். முத்திதியிேல் ஆன்மா கெடா திருத்தலால், ஆணவம் அதன் குண்பன்று என்பது அது மானம், 7)
ஆணவம் அநாதி
ஆசாதி யேலனேவ காரணமென் முத்திநிலே பேசா தகவும் பிணி,
ப-ரை: ஆசு ஆதியேல் - ஆணவமானது ஆன்மாவை இடையிற் சேர்த்ததாயின் அணவ காரணம் என் - அது அதைச் சேர்தற்கு இடையிலுண்டான காரணமென்ன; (அன்றியும்) : முத்திநிலே - (ஆன்மா சத்தமாயிருக்கும்) முத்திநிலேயிலும், பிணி பேசாது அகவும் - ஆணவம் ஒரு காரணமுமின்றி முன் போலவே அதைத் திரும்பவும் பிடித்தல்கூடும்.
ஒரு பொருள் இருந்தபடி யிருப்பதற்குப் புதுக்காரனம் வேண்டியதில்லே. (உ-ம்) (1) பலகையின்பே விருக்கும் புத்தகம் இருந்தபடியே யிருப்பதற்குப் புதிதாகக் காரணஞ் சொல்லவேண்டியதில்லே. எந்தெந்தத் தத்துவங்கள் -Yi), அந்த இடத்தில் முன் நிறுத்தினவோ, அவைகளே அதைப் பின்னும் நிறுத்தத் தக்கவை. அந்தப் புத்தகம் பின்பு அதி வில்லேயாயின், அந்த மாறுதஃ:ச் செய்தற்கு ஒரு புதுக் கார னம் வேண்டும். அந்த இடத்தில் அதை நிறுத்தின தத்து வங்கள் குறைந்தாயினும் பீடியாயினும் இருத்தல் வேண்டும். அந்தப் பலகையைச் சரித்தலாகிய ஒரு தத்துவம் கூடுதலால் அந்தப் புத்தகம் விழக்கூடும்; அல்லது அந்தப் பலகையைத்
7

Page 28
基岛 திருவருப்பயன்
தாங்கி நிற்கும் கால்கள் இரண்டு விலகுவதனுல் அந்தப் புத் தகம் விழக்கூடும். (2) முன் பணிக்கட்டியா யிருந்த பொருள் பின்னுங் கட்டியாயிருக்கக் காரணந் தேடவேண்டியதில்ஃப், பின்பு அது நீரானுல், அதற்குக் காரணம் வேண்டும்; இப் படியே ஒரு பொருளினது நிலமை மாறும்போது அந்த நிஃ மாறுதற்குக் காரணம் வேண்டுமாதலால், ஆணவமானது முன் வேறிடத்தில் நின்று பின் ஆன்மாவைச் சேர்ந்ததாயின் அந்த ஆணவத்தின் நிலேயை மாற்றி ஆன்மாவோடு சேர்க்க ፵ûሷ காரணம் இருத்தல் வேண்டும். அப்படி அதை ஆன்மா வோடு சேர்க்கத்தக்க பொருள் ஒன்றுமில்ஃ: ஏனெனில் ஆன்மாவும், ஆணவமுமல்லாமல் நிற்கும் பொருளாகிய கடவுள் பேரருளுடைய ராதலால், ஆன்மாவுக்குத் துன்பத்தை வருவிக்கும் மலத்தை அதனுேடு சேர்க்கமாட்டார். ஆன் மாவும் அறிவுடையதாதலால் தனக்குத் தீமையான ஒரு பொருளைத் தேடிப் பிடியாது. ஆணவம் சித்துப்பொருளன் ருதலால் தானுசு ஆன்மாவைச் சேரமாட்டாது. ஆனவத்தை ஆன்மாவோடு சேர்க்கத்தக்க காரண மில்லேயாயின் ஆணவம் ஆன்மாவை இடையிட்டுச் சேர்ந்ததன்றென்பது துணியப் படும். ஆதலால், ஆணவம் அநாதியே ஆன்மாவோடுள்ளது. அன்றியும், சுத்தமான ஆன்மாவை ஆணவம் இடையிலே தாகுகப் பிடித்ததாயின், ஆன்மா முத்தியடைந்தபின்னும் அது ஆன்மாவோடு சேரத்தக்கதாகும். முத்திக்குப் பின் ஆணவம் ஆன்மாவைச் சேருவதில்லேயாதலால், அது ஆன் | DIT GJ GJ இடையிலே சேர்ந்ததன் றென்பது துணிபாம்ே
工 மனித சாதியா ரிலே தீயகுண்னம் கான்றிய வழியை அறிதற்கு
கேத்தேச பண்டிதர் அநேகர் பெருமுயற்சி செய்கின்றர்கள். இந்த ஆராய்வு மடி மைந்தஃத் தேடுதங்போல் வீண் சே பசாம். திய குளங் களுக்குக் air at Tili air ಸ್ಟೆಕಿ!Talth இக்கடயி:ே தோன்றியதன்று. 呜 ஆன்மாவோடு அநாதியாய் உள்ளதென்பதே அவர்கள் அறியவேண்டியது. +9Tai ஆன்மாவைச் சேர்ந்த தன்து. இத் த டேங் கதை இச்செய்யுளில் கற்புறுத்தப்பட்டது. அறிவு தொழிலில்லாததாகிய மாயையையும் ஆன. வப பந்திக்கும் என்று சிலர் கூறுவர். இது முயற்கொம்பைச் சாத்தன் ஒடித்தாள் என்பதுபோன் எம்.
 
 
 

மூன்ரும் அதிகாரம்-இருண்மலநில
ஆணவத்தின் சத்திகள் ஆன்மாவின் இன்ப துன்ப நுகர்ச்சியாற் பிற க்கு ம் மெய்யறிவாலே தடுக்கப்படுகின்றன. ந ல் வினை செய்தலால் வரு மின்பம் நல்வினையிலே விருப்பையும், தீவினேயால் வருந் துன்பம் தீவினையிலே வெறுப்பையும் ஆக்கி, ஆணவமலசக்தி ஒருவாறு மடங்குதற்கும், சிவபெரு மானது திருவருளே அதிகமாக நுகருதற்கும் கருவி யாகின்றன. இறுதியிலே ஆணவசத்திகள் முற்ருகத் தடைப்படுதலும், திருவருள் நுகர்ச்சி நிறைவாத லும் நிகழ்கின்றன. இந்நிகழ்ச்சி முத்தியெனப்படும்.
தீவிண்ணப்பயனை ஒருகால் மாத்திரம் அநுபவித்தால் அத் தீவிஜனக்குக் காரணமாய் நின்ற அவா கெட்டுப்போகாதென் பது, சிறைத்தண்டனையை அநுபவித்த கள்வன் பின்னும் களவுத் தொழிலில் முயல்வதால் அறியப்படும்.
ஆணவத்தைக் கெடுக்கும் ஒரு கருவி மாயை
ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ளம் என்று மகலா திருள்.
ப-ரை "உள்ளம் - ஆன்மாவானது, ஒன்று மிகினும் ஒளி கவராதேல் - மாயிைனுல் உண்டாகிய உடம்பு முதலியவை கிடைத்த காலத்திலும் அறிவைப் பெறமாட்டாதாயின், இருள் என்றும் அகலாது - ஆணவமயக்கம் ஒருகாலமும் அதைவிட்டு நீங்காது.
ஆன்மா முத்தியில் ஆணவத்தினின்று நீங்குகிறது: ஆத் லால் மாயையினுடைய சார்பினுல் அது அறிவைப் பெறு
மென்பது கருத்து.'மாயைஇதடு |Åိုက္ကိုင္ငံန္တိဖို့ இன்"
懿
என்றுர் பிறரும், மாயை = மா
疊 Աh/76՝ )

Page 29
遭莺 திருவருட்பயன்
தல்; பா என்பது விரிதல் அஃதாவது தத்துவிங்கள் தன்னில் ஒடுங்குதற்குத் தன்னினின்று தோன்றுதற்கும் முதற்காரனமா புள்ள பொருள் என்பது. மாயையானது சுத்தமாயைx அசுத்த மாயை என இருவகைப்படும், சுத்தமாயைக்கு மாமாயை விந்து குண்டவினி, குடிவே என்னும் பெயர்களுண்டு அகத்த
மாயைக்கு அதோமாயை, மோகினி என்னும் பெயர்களுண்டு.
சுத்தமாயையிலிருந்து வாக்கும், கஃயுேம், சுத்த தத்துவங் களும் தோன்றும். வாக்காவது எழுத்தொலிகளின் வடிவின தாய் அபரஞானத்தைக் கொடுப்பது. இது நூலவைகரி, குக் குமவைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை யென ஐவகைப் படும். இவற்றுள் தூலவைகரி பிறர் செவிக்கும் கேட்பது: சூக்குமவைகரி தன் செவிக்கு மாத்திரங் கேட்பது. மத்திமை செவிக்கு எட்டாததாய்ச் சூக்குமாய் அட்சரங்கள் பிரிந்து தோன்ற வருவது. இவை மூன்றும் சவிகற்ப ஞானத்துக் கேதுவாவன. பைசந்தியானது அக்கரங்கள் பிரிந்து தோன் ருது நிர்விகற்ப ஞானத்துக்கு ஏதுவானது. சூக்குமையானது ஞான ஒளியாய் ஏனேய வாக்குக்கள் தோன்றுதற்குக் காரண மாய் அழிவற்றதாயுள்ளது.
வாக்கிலிருந்து சத்தப் பிரபஞ்சங்கள் தோன்றும், சத்தப் பிரபஞ்சங்களாவன: அகரம் முதலிய ஐம்பத்தொரு அக்கரங் களும், பிரணவம் முதலிய எண்பத்தொரு பதங்களும் ஈசானம் முதலிய பதினுெரு மந்திரங்களுமாம்.
கஃலயானது சிவசத்தியால் அதிட்டிக்கப்பட்டு ஏ&னய பிர பஞ்சங்கஃனத் தாங்கி நிற்பது. இவற்றை அதிட்டிக்கும் சக்தி
* மலகன்ம முடையோர் வ1ழுதற்கு இடமாகாமையாலும் இன்பத் தையே கொடுத்தலாலும் சுத்தமாஈய எனப்பட்டது.
 

மூன்றும் அதிகாரம்-இருண்மலநிலே 翌岳
யானது தொழில் வேறுபட்டால் நிவிர்த்தி பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என ஐந்து பெயர்களேப் பெறும். அது ஆன்மாக்களின் பந்தத்தை நீக்குங்கால் நீவிர்த்தி யென்றும், நிவிர்த்தி பெற்ற ஆன்மாக்களே அந்நி3லயில் நிறுத்துங்கால் பிரதிட்டை யென்றும், அவற்றிற்கு ஞானத் தைப் பயப்பிக்குங்கால் வித்தையென்றும், ஞானத்தைப் பெற்றவைகளில் விருப்பு வெறுப்பைச் சாந்தி பண்ணுங்கால் சாந்தியென்றும், சாந்தி நிலேயையுங் கடக்கச் செய்யுங்கால் சாந்தி யநீதை யென்றுஞ் சொல்லப்படும். இதனுல் அதிட்டிக் கப்படும் கஃகளும் முறையே இப்பெயர்களேப் பெறும்.
சுத்த தத்துவங்களிலிருந்து சுத்தபுவனங்கள் தோன்றும். கஃல, தத்துவம், புவனம் ஆகிய மூன்றும் அர்த்தப் பிரபஞ் சங்களெனப்படும். சத்தப் பிரபஞ்சங்களும் அர்த்தப் பிரபஞ் சங்களும் அத்துவாக்கள் எனப்படும்.
சுத்த தத்துவங்களாவன : சிவம் X, சத்தி K : சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தையாகிய ஐந்துமாம். இவற்றுள், சிவதத்துவம் சிவபிரானது ஞானசத்தி பின் சங்கற்பத்தால் சுத்தமாயையிலிருந்து தோன்று வது, சூக்குமைவாக்காகிய நாதம் இத்தத்துவத்தைப் பற்றி நிற்றலால் இது நாததத்துவம் எனவும்படும். இப்படிச் சிவதத்துவமாய் நின்ற சுத்தமாயை சிவ
% சிவதத்துவமும் சக்திதத்துவமும் . ருவமில்லாதவேயாயினும், கீறு போதுவும் வட்டம் போடியும் ரூபிக்கப்படும் ി&&്. நீண் தாய் நாத குமாகவும், பீடம் வட்டித்த விந்து பூபமாயும் முறையே சிவா யுஞ் சத்தி யாயும் அமைந்துள்ளன. " நாதம் விங்கமித்ஜ்ஞேயம் பிந்து பீடமு தாஹ்ரு தம" என்பதை டி ாதுளத்திற் காண்க. இந்தச் சிவம் சதா சிவப எனவும் சத்தி மனுேள்மணி எனவுஞ் சோல்லப்படும், "விங்கேசர் பு: எப முத்பூதோ நாம்நாள் நாசிவேத்து 1 பிடேசக்தி; கிமுத்பூதா நா மனச எதினுேள் Ef11" என்று சுப்பிரபேதங் கூறுகின்றது. குடியோகிய பிராவமே சகல தத்து வங்களுக்கும் மேலாய் நிற்றாற்போலும் அதற்குக் கர்த்தாவாகிய விநாய கக் கடவுள் முதல் வனங்கப்படுவதும், பிான வாக்கரம் மந்திரங்களெல்லா வற்றிற்கும் முதலில் உச்சரிக்கப்படுவதுமாம்,

Page 30
星的 திருவருட்பயன்
பிரானது கிரியா சத்தியின் சங்கற்பத்தினுற் சத் தத்துவமாகும்; இது பைசந்தியென்னும் வாக்கிற் குப் பற்றுக்கோடாகலின் விந்து தத்துவமென்றும் பெயர்பெற்று நிற்கும். சிவபிரானது ஞானக்கிரியா சத்திகளின் சங்கற்பத்தாற் சத்தி தத்துவத்தினின் றும் சதாசிவ தத்துவம் தோன்றும். இதிலே கிரிய சத்தியின் சங்கற்பம் மிக்குச் செல்லுதலால், இ லிருந்து ஈசுரதத்துவமும், இதிலே ஞானசத் மிக்குச் செல்லுதலாற் சுத்த வித்தியாதத்துவமு தோன்றும்.
இவற்றிலுள்ள சிவசத்திகளும், அவற்றின் க களும், ஆன்மாக்களும் அடுத்த பக்கத்திற் கா டப்படும் கோட்டு வடிவத்திற் காண்க.
அசுத்தமாயையிலிருந்து காலம் நியதி கஃலயாகிய மூன் றுந் தோன்றும், காலம் ஆன்மாக்களுக்குரிய இன்ப துன் மாகிய போகங்களே அனுபவிக்க வேண்டிய காலங்களிே சிவசத்தியினுடைய தாண்டுதலால் அனுபவிக்கச் செய்வது நியதி அவரவர் செய்த கர்மத்தின் பவனே ஏழுமலும் குறை பாமலும் அளவாக அனுபவிக்கும் ஒழுங்கைச் செய்வது (நியதி - ஒழுங்கு) கலேயானது கர்மத்தினுல் வரும் இன் துன்ப நுகர்ச்சியினுல் ஆனவப் பிணிப்புக் குறைய, ஆன்ம வினது கிரியாசத்தி சிறிது சிறிதாக விளங்குவதற்குத் து: பாய் நிற்பது. கலேயினின்றும் வித்தை தோன்றும். இது ஆனவவளி குறைய ஆன்மாவினது ஞானசத்தி விளங்குவ தம் குத் துணேயாய் நிற்பது. வித்தையினின்றும் இராக தோன்றும் இது ஆன்மாக்களின் மலத்துக்குத் தக்கதாக பிரகிருதி தத்துவத்திலுள்ள விஷயங்களிலே செல்லுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

晶
மூன்றும் அதிகாரம் - இருண்மலநில
தத்துவம் சத்திகள் | கலேகள் ஆன்மாக்கள்
சிவ 를
இந்திரை )"חו לשתיליLFטUsuחr5 8הנה . | ஞானசத்தி விய 10 திதிதுவம் முதவி ய 10 மாத்திரமுள்ள முததர்
சத்தி நிவிர்த்தி 57. GJI I GJ
&l ,"ם "גו 凸星 தத்துவம் கிரியாசத்தி முதலிய 5 வாசனேயுடையமுத்தர் 1
-
FFrfi i gji) அணு சதாசிவர் முதலிய சதாசிவம் géil (3 II, Irr ri ஆரணி |கினிய (P55ůToši Tř முதலிய 3
Fi வித்தியேசுரர்
உருத்திரர்
தந்தி முதலிய கணங் கள் கீழுள்ள உருத் சுத்த El FT3 திரன் மால் அயன்
முதளியோரைத் வித்தை முதலிய 9 தொழிற்படுத்தும் உருத்திரன், மால் அயன் முதலியோர்.
மையான ஆசையை புண்டாகச் செய்வது. ஆதலால் இது ஆன் மாவின் இச்சாசத்தி முயற்சி செய்யத் துனேயாவது. இவ் வைந்து தத்துவங்களும் ஆன்மாவின் பஞ்ச கஞ்சுகம் (ஐந்து சட்டை) எனப்படும். இராகம் வித்தை கலே ஆகிய மூன்றும் ஆன்மாவினுடைய இச்சா ஞானக் கிரியாசத்திகள் டீ தாழில் செய்வதற்குத் துனேயாதலால், அது தன்னே யுணர்ந்து நான்

Page 31
48 திருவருட்பயன்
இச்ரிக்கிறேன், நான் அறிகிறேன், நான் செய்கிறேன் என்று கருதுகின்றது. இப்படிக் கருதுவிக்கும் தத்துவம் புருடதத் துவம் எனப்படும். திரியும் எண்ணெயும் நெருப்புஞ் சேர விளக்கென்ற பொருள் தோன்றுவது போல, கஃப் வித்தை இராகம் ஆகிய மூன்றுஞ்சேரப் புருடதத்துவம் தோன்றும். இத்தன்மைத்தாகிய ஆன்மாவையே புருடன் என்பாருமுனர். கலையினின்றும் மூலப்பிரகிருதி தோன்றும். காலம், நியதி, கலே, வித்தை, இராகம், புருடன், மூலப்பிரகிருதி ஆகிய ஏழும் வித்தியா தத்துவங்களெனப்படும்.
பிரகிருதியிலிருந்து குணதத்துவம் தோன்றும். இதிலே
சத்துவம், இராஜசம், தாமசம் என்னும் மூன்று குணங்களும்
சமமாய் நிற்கும். சத்துவ குணமானது மன உறுதி, சாமர்த்
தியம், சாந்தம், பெருமகிழ்ச்சி, நேர்மை, நன்முயற்சி, இனிமை, பொறுமை, திருப்தி, மோசு ஆசை, இந்திரிய அடக் கம், சீவகாருண்ணியம் ஆகிய இவைகளே உண்டாக்கும்.
இராஜச குணம் கடினம் (குரூரம்), உலக விஷயங்களில் உற் சாகம், செருக்கு, தயவின்மை, உலக வின்ப இச்சை, இடம் பாசாரம் ஆகிய இவைகளே உண்டாக்கும். தாமசகுணம், திருப்தியின்மை, சோம்பல், இழிவான சீவியம், தீயதனவி லிச்சை, பேருண்டிப்பிரியம், பிறருக்கிடர்செய்தல், அறி வீனம் ஆகிய இவற்றை உண்டாக்கும். குணதத்துவத் தினின்றும் சத்துவம் மிக்கதாய்ப் புத்தி தோன்றிப் பொருள்களே ஆராய்ந்து நிச்சயிக்கும்; புத்தியினின்றும் இராஜசம் மிக்கதாய் அங்காரம் தோன்றி அகந்தைக்குக் காரணமாய் உடம்பிலுள்ள வாயுக்களே எழுப்பித் தொழில் செய்தற்குக் காரணமாகும். இது சத்துவம் மிகுந்து நிற்கும்போது தைசதமென்றும் இராஜ சம் மிகுந்து நிற்கும்போது வைகரியென்றும், தாமசம் மிகுந்து நிற்கும் போது பூதாதியென்றும் பெயர் பெறும். அவற்றுள் தசதத்தினின்றும் மனம் தோன்றி இச்சைக்கிடணுகி,இச்சித்தி வற்றிலே பொறிகளைச் செலுத்தி இது இன்னதென்று சங்கற்பித்துப் பின்பு ஐயுற்று நிற்கும் முன்கண்ட ஒருவரை
 
 
 
 
 
 
 
 

திருவருட்ப LII:ST 보
நாம் காணும்போது அவருடைய நினைப்பேனும் அவரைப் போன்ற ஒருவரது நினேப்பேனும் மனத்துக்குத் தோன்றி, "இவர், அவர் ' என்ற சங்கற்பமுண்டாகும். அது நிச்சய மாகாவிடில் அதைச் சிந்திக்கும்போது அவரோ வேறெவரோ என்ற ஐயமுண்டாகும். இவ்வாறு தாக்கிச் சிந்திக்கும்போது மனம் சித்தமெனப்படும். *
தைசதத்தினின்றும் காது, துவக்கு, கண், நாக்கு, மூக்க என்னும் ஞானேந்தியியங்க ளந்தும் தோன்றும், வையூரி : பகங்காரத்திவின்றும் கன்யேந்திரியங்களாவிய வாக்கு, 1ாதம்,
பாளி, பாபு, உபந்தம் என்னும் ஐந்துந் தோன்றும். ப,தாதி யகங்காரத்தினின்றும் சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தர் என் னும் ஐந்து தன்மாத்திரைகள் தோன்றும், தன்மாத்திரைகள்
X கr காது முதலிய போறிகளுக்குப் புவிப்படும் பொருள்கள் மிகப் பல. இவற்றுட் சிலவற்றேயே நாம் அவதானிக்கின்ருேம், ஏனேயவற்றை அவதானி ப்பதில் துே. பொருள் ...it இன் வாறு வ குத்துச் ச்வவற்ற Le Ti திரம் அவதானிக்கச் செய்வது சித்தபேங் பரு முளர்.
* ஆன்மாவானது ஞானேந்திரியங்கள் வழியாய் நேரே பெறும் அறிவு நிர்விகற்ப அறிவு. ஒளியும் ஓவியும் நாற்றமும் ஏ&#யவும் ஒரே தன்மையைவாய் விகற்பமின்றி ஒருநாக்கம்போல அறியப்படுதல் அவ் வறிவாகும். அதை 1 எ மானது பற்றும்
* பரிசத்திலே சத்தமும் ரூபத்திலே சத்த பரிசமும், ரசீத்திலே சத்த பரிச ரூ'மும், சுந்தத்திலே சித்த பரிசி ரூப ரசமுமுள்ளன, இப்படியே வளியில் ஆனாலும், தியில் gıt fir வளி.ரூம், நீரில் வான் வளி தியும் நிதி தில் எஃன்ய நான்குமுள்ளன. இதை
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான் காய் நிகழ்ந்தாய் போற்றி தியிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி களியிடை பிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்ருய் விஃாந்தாய் போற்றி"
என்னுந் திருவாசகத்தாலுக் அறின்
8
as

Page 32
IIIITÉjúú!!!
சுத்தமாயை அசுத்தமாயை
------
காலம்(t) நியதி(?) கஃ(8) &laiյլ հ[1)
வித்தை(9) மூலப்பிரகிருதி (13 சத்தி(3)
ராகம் (1) குனம் (13) சதாசிவம்(3)
புருடன் (11) புத்தி(14) нғлұлтші, (4)
அகங்காரம்(1) சுத்தவித்தை()
தைசதம்(சத்வ) வைகரிராஜச) பூநாதி (தாமச)
| | | | | | வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் (29 (2) (') (22 (22 —= ----=====================س--
கன்மேந்திரியம்: க்
ஞானேந்திரியம்: ܓܪ
சத்தம் பரிசம் ரூபம் இரசம் கீந்தம் } தன்
(27) (28) (29) (30) (31) மாத்திரை
ஆகாசம் வாயு அக்கினி அப்பு பிருதிவி 骂。目 置
(32 (33) (3 i) (35) 3ff) பூதிப
மனம் காது துவக்கு கண் நா முக்கு
(16) (I 7 ) (18 (19) (20) (21) '------ قسطنطيسي يعيطـصـديـد
 
 
 
 

மூன்ரும் அதிகாரம் - இருண்மலநில 岳直
ஐந்தினின்றும் முறையே வான், வளி, தீ, நீர், நில ம் ஆகிய பூதங்கள் ஐந்தும் தோன்றும் நிலத்தத்துவ அணுக்கள் நாற்கோணம்: நீரணுக்கள் பிறைவடிவம்: தீ யனு க்க ஸ் முக்கோணம் வளியணுக்கள் அறுகோணம் வானெணுக்கள்
சிவபெருமானுடைய சக்திகள் நின்று முயற்சி செய்யுந் தத்துவங்களாதலால், சிவதத்துவம் பிரோககாண்டம் எனப் படும். சிவதத் துவத்துக்குக் கருவியாய் நின்று ஆன்மாவைப் போகம் அனுபவிக்கப்பண்ணுகையால், வித்தியாதத்துவம் போககாண்டம் எனப்படும். அனுபவிக்கப்படும் பொருள் கஃளக் கொடுத்தலால், ஆன்ம தத்துவம் போக்கிய காண்டம் எனப்படும். இது எவ்வாறெனில்:-
சத்திதத்துவம் கலாதத்துவத்தைப் பிரேரிக்க, அது ஆன் மாவின் கிரியாசத்தி விளங்குவதற்குத் துனேயாகும் அவ்விளக் கத்தைக்கொண்டு அகங்காரம் தொழில் செய்விக்கும். ஈசுரம் அராகதத்துவத்தைப் பிரேரிக்க, அது ஆன்மாவின் இச்சாசத்தி விளங்கத் துனேயாகும். அவ்விளக்கத்தால் மனம் இச்சிக்கும். சுத்துவித்தை வித்தையைப் பிரேரிக்க அது ஆன்மாவின் ஞான ரத்தி விளங்கத்துணேயாகும்; அதைக்கொண்டு புத்தி பொருளே நிச்சயிக்கும். இனி புருஷன், சித்தம், மனம், புத்தி, அகங்கார மாகிய ஐந்து தத்துவங்களும் பிரணவத்தின் பகுதிகளாகிய நாதம் விந்து மகரம் உகரம் அகரம் ஆகிய அட்சரங்களால் முறையே செலுத்தப்படுகின்றன. இவ்வட்சரங்களே அதிட்டிக் கும் அதிதெய்வங்கள் சதாசிவன், மகேசுரன், உருத்திரன்? மால் அயன்* ஆவர்.
ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் நாம் துரல மாகக் காணும் காது முதலிய உறுப்புக்களும் வாய் முதலிய உறுப்புக்களுமல்ல. அவை அதிருக்குமமான வஸ்துக்கள்.
*இவர் சத்தவித்ளதயிலுள்ளவர்,

Page 33
திருவருட்பபன்
உதாரணமாகக் காது என்னும் ஞானேந்திரியமாவது காதை அதிட்டித்து மூனேயிலேயுள்ள கரோத்திர மத்தியத்திலுள்ள அசைவை மனத்துக்குச் சூக்குமாகக் காட்டுவது. கையென் னுங் கன்மேந்திரியம், நீட்டுதல் சுருங்குதலாகிய தொழிலேச் செய்விப்பதாய்க் கை சுட்புருவம் முதலிய பல இடங்களில் வியாபிக்கும். தன்மாத்திரைகளாவன ஞானேந்திரியங்கள் விஷயங்களே அறிதற்குக் கருவியாயுள்ளவை. இதை " நேசவிந் திரியங்கட்கு நிகழறிவிதனுற் காண்டும்" என்பதனுலறிக
பூதங்களெனப்படும் நிலம் நீர் தி காற்று வெளி யென் பன நமது கண்ணுக்குத் தோன்றும் நிலம் நீர் முதலியவை களல்ல. பூதங்கள் கண்ணுக்குத் தோன்று அணுக்கள், அவை பலவகையாகச் சேர்ந்து நமது கண்ணுக்குத் தோன்றும் நிலம் நீர் முதலிய பொருள்களாகின்றன.
மாயை கன்மங்களின் இய ல்பு
விடிவா மளவும் விளக்கஃனய மாயை வடிவாதி கன்மத்து வந்து.
ப-ரை மாயை வடிவு ஆதி - மாயையினுலாகிய ჭ45 წუI கரன புவன போகங்கள்: கன்மத்து வந்து - ஆன்மாக்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தக்கவையாகத் தோன்றி விடிவு ஆம் அளவும் விளக்கு அனேய - விடி பும் வரையும் இருனே ஒரு வாறு நீக்கத்தக்க விளக்குப்போல, ஆன்மா சிவஞானமாகிய பேரொளியைப் பெறும் முத்திநில வரையும் ஆனவ இருளே ஒருவாறு நீக்கத்தக்க அறிவைக் கொடுக்குங் கருவியய் நிற் கின்றன.
தீனு - உடம்பு:கரனம் = இந்திரியம் முதலிய புறக்கருவி களும் மனம் முதலிய உட்கருவிகளும். புவனம் = வசிக்கும் உலகம். போகம் = அனுபவிக்கப்படும் பொருள்கள்,
 

மூன்றும் அதிகாரம் - இருண்மலநில 占守卡
வினே: பசுவினே, சிவவினே என இருவகைப்படும், பசு வினேயாவது உயிர்களுக்குச் செய்யப்ப்டும் வினே. அவை பீளுக்கு நன்மைசெய்தல் பசு நல்விஃன; அவைகளுக்குத் தீமை செய்தல் பசுத்தீவினே. பசு தல்வினேகளான ஈதல், வேட்டல், வாய்மை, இரக் கம், பெரியாரைப் பேணல் முதலியன. பசுத்தீவினேகளாவன: சிவனடியார் நிந்தை, கொலே, புலா நீண்ணல், களவு நன்றி பறத்தல், வஞ்சனே. பொருமை 'தவியன. சிவநல்வினேகளாவன: சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று மார்க்கங்களுக்கும் விதித்தவற்றைச் செய் கல். அந்த மார்க்கங்களில் நின்று அவைகளைக் செய்யா தொழிதல் சிவத்தீவினே. வினேயானது செய்யப்படும்போது ஆகாமியமென்றும் பயன் தரும்வரையும் சூக்குமமாய்ப் புத்தி நித்துவத்தைச் சார்ந்து நிற்கும்போது சஞ்சிதமென்றும் புண்ணிய பாவமென்றும் பயன்படும்போது பிராரத்தமென் றும் பெயர்பெறும்,
கடவுள் மாயையினின்றும் தனு கரண புவன போகங்க% ஆக்கி, ஆன்மாக்களுக்குக் கொடுத்தலின் முதல் நோக்கம் ஆணவத்தின் வலியைக் கெடுத்தலாம், அவைகளின் தன்மை பும் அளவும் ஆன்மாக்கள் அனுபவிக்கவேண்டிய பிராரத்தத் துக்குத் தக்கனவாம். பிராரத்தம் இச்  ைச, பரேச்சை, அநிச்சை என மூன்று விதமாய்ப் பவன் கொடுக்கும். ஒருவன் இன்பத்தைத் தேடி அநுபவித்தல் இச்சை இன்ப துன்பத் தேப் பிறர் ஊட்டுதல் பரேச்சை தற்செயலாக வருவது அநிச்சை பிராரத்தத்தினுல் வருந் துன்பங்கள் ஆதிதெய்வி கம், ஆத்தியான்மிக, ஆதிபெளதிகமென மூவகைப்படும். 2திதெய்விகமாவது தெய்வத்தையே காரணமாகக்கொண்டு பிரதுே. இது கருப்பாசயத்து வேதனே, உடம்புதிரைதல், தாகவேதனே முதலியன. ஆத்தியான்மிகமாவது வியாதி,
x இவற்றைத் தெளிவ கக் கூறுகில் எடுத்த பிறவியிலே செய்யப் படும் விண் ஆகா மிய மார் பழைய வினேயுள்ளே எடுத்த பிறவியிலே அநுபவிக்கப்படும் வினே பிராசத்தமாமா பழையவி%னயிலே அநுபவிக்கப் படாது எஞ்சி நிற்கும் விஃா சஞ்சிதழாம்,

Page 34
சத்துருக்கள், கள்வர், விலங்குகள் முதலிய காரணங்களால்
$4 திருவருட்பபன்
வருஞ் சரீர வேதனையும், அழுக்காறு துக்கம் முதலிய மன வருத்தங்களுமாம். ஆதிபெளதிகமாவது குளிர் சூடு காற்று இடி மின்னல் முதலியவற்ருல் வருந் துன்பங்கள்.0
வினேகள்: மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம் கலே ஆகிய ஆறு அத்துவாக்களிலும் நிற்பன, மந்திரம், பதம், வன்னம் ஆகிய இவற்றை உச்சரிக்கவேண்டிய முறைப்படி உச்சரித்தல் புண்ணியம். அவ்வாறு உச்சரியாமை பாவம். இந்தப் புண்ணிய பாவங்கள் இந்த அத்துவாக்களில் நிற்பன. புவனநாயகருக்குப் பண்ணிய பூசாபூசைகளாலே புண்ணிய பாவங்களாம். இப்புண்ணிய பாவங்கள் புவணுத்துவாவில் நிற் பன, ஞானேத்திரிய கன்மேந்திரிய அந்தக்கரணங்களாற் பண் னிய உபகாரங்களும் நல்ல பொருள்களே அனுபவித்தலும் புண்ணியம். அவற்ருற் பண்ணிய அபகாரமும் தீய பொருள் களே அனுபவித்தலும் பாவம். இவை தத்துவங்களில் நிற்பன. கலேகளுக்கு அபிமானிகளான பஞ்சசத்திகளுக்குப் பண்ணின பூசாபூசைகள் புண்ணிய பாவங்களாம். அவை கஃகளில் நிற்பன.
ஆகாமியமானது : திருட்டம், அதிருட்டம், திருட்டாதிருட்ட மென மூவகைப்படும். திருட்டமாவது அவ்வினே செய்யப்பட்ட
0 பிராரத்தின்படியே க்ெஸ் வம், கல்வி, மேன்மை, சுகம் முதலிய இள்பங்களேயும் வறுமை. முடம், இழிவு. வியதி முதலிய துன்பங்களயும் அநுபவிக்கவேண்டியவர்கள் அதை அதைத் தாக்கூடிய குடுச் பங்களிலும் இடங்களிலும் hார்புகளிலும் இறப்பார்கள், ஒருவர் செய்த பாவபுண்ணியங் சளின் பலஃா வேறுெருவர் அநுபவிக்க நியதி தத்துவம் விடாதாதலால் பெற்ருேர் கொடியவர்க .ாயின் அவர்களுடைய பீளளேகள் அஃந்து போதல் பிள் க்ளகளுடைய கரும சமாம் பெற்முேர்து கர்மவா மன்று தி பெற்ருேருக்கு நல்வ பிள்ளைகள் பிறப்பதும் ஒருவற்கே சில பின்னோக நல்லவராயும், மற்றையோர் தீயவராயும் வருவதுங் காண்க
0 பூசா+ அபூசை (உம் கமத்தெகை)=பூச பூசைகள் (ggrjಏಣgar பூசா (பூஜா) - பூசை பூசனே, பூசித்தல், அபூசை (அபூஜா)= பூசியான பூசை செய்யாமை, ஆம் ஆகும், உண்டாகும்
-
24 Oji
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளது.நில 55
பிறவியிலே பயனேக் கொடுப்பது. ஒருவன் ஒரு தீவினைசெய்து அதற்குத்தக்க இராச தண்டனேயைப் பெற்ருனுகில் அத் தீவினை திருட்டம். அதிருட்டமாவது செய்த பிறவியிலே பயனேக் கொடாதவினே. கன்மங்களுட் பெரும்பாலானவை இத்தன்மையன. திருட்டாதிருட்டமாவது செய்த பிறவியி லும் அதன்பின்னும் பயனேக் கொடுப்பது. பெரும் பாதகஞ் செய்தோர் சிலர் அப்பிறவியிலே மனம்வருந்துவர் அப்பிறவி பின் பின்னும் வருந்துவர். புண்ணியஞ் செய்தோர் சிலர் அப்பிறவியிலே மகிழ்ச்சியுடையராய் அதன்பின்னும் இன் புறுவர். இவ்ளினேசுள் திருட்டாதிருட்டார். தனித்தனியே ப்ெபப்படும் இவ்வகையான வினேயே பன்றி, அநாதியான வினேயும் உண்டு 'து மூலவினே எனப்படும். அது விஃஆஃாசி செய்தற்கு நேரே கார பாபுள்ளது. ( II (?)
நான்காம் அதிகாரம் - அருளதுநிலை
அஃதாவது திருவருளினது தன்மை, திரு வருளாவது பதிமுதுநிலை யதிகாரத்தில் இரண்டாஞ் செய்யுளிற் சொல்லப்பட்ட 'தன்னிலைமை மன் ணுயிர்கள் சாரத் தருஞ் சத்தி'யாம்.
அருளின் பெருமை
அருளிற் பெரிய தகிலத்து வேண்டும் பொருளிற் றலயிலத போல்
ப-ரை: அகிலத்து வேண்டும் பொருளின் - பூமியிலே (ஆன்மாக்கள் அவ்வக்காலத்தில் இன்றியமையாததாக) விரும் பும் பொருளிலும், தலே இலது போல் - மேலான பொருள் இல் லாததுபோல, அருளிற் பெரியது (இலது ) - திருவருளுக்கு மேலானதும் ஒப்பானதுமான பொருள் இல்லே,
 ܼܲܕ

Page 35
56 திருவருட்பயன்
கோடிக் கணக்கான திரவியத்தையுடைய ஒருவன் தர் னிர் அகப்படாது தனி வழியிலே போகும்போது, அவனுக் குத் தாங்குதற்கரிய தாகம் வருமாயின், அவனுக்கு வேண் டும் பொருள் தண்ணீரே. அப்போது ஒருவன் தண்ணிர் கொண்டு வருவானுயின் அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவன் தன்னுடைய கோடி திரவியத்தையும் தன்னுடைய சுவாதீனத்தையும் அவனுக்குக் கொடுக்க விரும்புவான். ஆதலால் அச் சமயத்தில் "வேண்டும் பொரு'ளாகிய தண் ரீைரிலும் பார்க்க மேலான பொருள் அவனுக்கு உலகத்
வில்லே. தாங்குதற் கசிய வியாதியால் வருந்தும் ஒருவனுக்கு அவ் வேதனையை நீக்கக்கூடிய மருந்து அச் சமயத்தில்ே "வேண்டும் பொரு'ளாகும். அதைப் பெற்றுக்கொள்கு தற்குத் தனக்குள்ள எல்லாவற்றையுங் கேட்டாலும் கொடு பான். உலக வாழ்க்கைக்கு "வேண்டும் பொருள்" உலக பொருள்களுக்குள் ஒப்பு உயர்வு இல்லாதிருத்தல்போல, முத்தி யின்பத்துக்கு இன்றியமையாத திருவருளானது ஒப்பு உயர்வு இல்லாத பொருளாகின்றது. தண்ணிர் கிடையாத இடத் திலே தாகத்தினுற் சுழன்று வருந்துகின்ற ஒருவன் அதை பெற்றுக்கொள்ளுதற்குத் தனக்குரிய பொருள்கள் எனவகளே யும் கொடுக்கவும் தன்னுலியன்ற முயற்சிகளெல்லாவற்றையும் செய்யவும் உண்டாகும் விருப்பத்திலும் பார்க்க அதிக Iான விருப்பத்தோடு, ஆன்ம ஈடேற்றத்துக்கு இன்றியமையாத தாகிய திருவருளேப் பெறுதற்கு ஒரு வன் தன்னுடைய பொருட்செல்வம் கல்விச்செல்வம் சிரத்தையாகிய இவற்றை முற்ருக உபயோகித்துத் தன்னுடைய வாக்காலும் காயத் தா ஒரம் மனத்தாலும் செய்யத்தக்க முயற்சிகளெல்லாம் செய்யவேண்டும் என்பதாம். " வைத்த பொருளுட லாவி மூன்றும் நின்கைவசமே யான் கொடுக்க வாங்கிக்கொண் சித் த மி  ைச ப் புகுந்தது' என்று தாயுமானசுவாமியு ö, "யாமோதிய கல்விபு மெய்மறிவுத், தாமே பெற வே லவர் தந்ததனுற். பூமேன்மயல் போபற மெய்ப்புணர்வீர், நாமே டனவிர் நடவீரினியே' என்று அருணகிரிநாதரும் பாடியன 动 காண்க. லெளகிகர்கள் இவ்வளவு செய்தவியலாதாதலால் தி வரு2ளப் பெறும் முயற்சிகளாகிய தேவார திருவாசக பாராய
*= 凰
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில 岳置
னம், திருத்தொண்டுகள், கடவுள் வழிபாடு முதலியவை செய்யக்கூடிய சயங்களிலே, விஷய இன்பங்களே இழக்கினும் இவைகளேப் பொருட்படுத்தாது ஆன்ம ஈடேற்றத்துக்கு வேண்டிய அம்முயற்சிகளேயே செய்யவேண்டும். கல்வியைக் கொண்டு ஞான சாத்திரங்களேக் கற்கள்ை போதிக்கவுஞ் சமயங் கிடைத்திருக்கும்போது, அந்தக் கல்வின் லெளகிக விஷயத்தில் உபயோகித்தலாகாது. செல்வத்தையும் அவசிய மான நல்வழிகளில் உபயோகித்தல் தக்கதாம். ( . )
கொ(ழமபு தமிழ்ச்சங்கம்
திருவருவின் 11
பெருக்கம் நுகர்வினே பேரொளியா யெங்கும் அருக்கவென நிற்கும் அருள்நூலகம
ப-ரை அருக்கன் என - (உலகத்திலுள்ள உயிர்த்தோற் றங்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலியவைகளேக் கொடுத்தும் அவைகளே அனுபவிப்பித்தும் ஒளியைக் கொடுத்தும் நித்குஞ்) சூரியனப்போல, அருள் - திருவருளானது, பெருக்கமாட் - கர் மங்களே வளர்ப்பதாய், நுகர் வினயாய் - (அவைகளத் தொலேத் தற்காக) இன்ப துன்பங்களே அனுபவிப்பதாய், பேரொளியாய் - {°西占 அனுபவத்தினுல் ஆணவத்தின் வலியைக் குறைத்து ஆன்மாவின் ஞானசத்தியாகிய) ஒளியை மேலாக விளக்குவதாய்
எங்கும் நிற்கும் - எல்லா ஆன்மாக்களிடத்தும் நிற்கும்.
ஆணவத்தினுவே மனத்தி லுண்டாகிய சலனங்களாகிய ஆரை கோபம் மயக்கம் முதலியவை முழு வளியோடு நிற் பன வாயின்,அவை தம்வழியே சென்று பின்புதான் அடங்கும் இயல்புடையன. ஒரு தாயானவள் தன்னருமையான பிள்ளே திடீரென இறந்ததைக் காணும்போது மிகுந்த துக்கத்தை அடைகிருள். அந்தச் சமயத்திலே யார் என்ன தேறுதல்

Page 36
ös திருவருட்பயன்
சொன்னுலும் அவள் கேளாள். அவள் தயிேலும் நெஞ்சிலும் அடித்து அழுது வருந்தியபின்புதான் அத்தேறுதலேக் கேட்டுப் படிப்படியே துயர் தீருவாள். இப்படியே ஆணவத்தினுல் உண்டாகிய ம ன ச் வி என ம் மு' வவியோடு நிற்கும் போது தன்வழியே போப் வினோஃளச் செய் விக் கும். விண்க:ளச் செய்ய விடுதலும் ஆணளவிை கெடு தற்கு நி மித் த கா ர ன மா ன திருவருட் செயலார் இதனே ஆசிரியர் " பெருக்கமாய்" என்ருர், இந்த வினேயைத் தீர்த்தற்காகத் திருஎருள் ஆன்மாவுக்கு இன்ப துன்பங்களே க் கொடுக்கின்றது. இது ' நூார்லினே' எனப்பட்டது. இவை கஃா + "W!!! | விக்கும்போது ஆனனப் பிணிப்புக் குறைகின்றது. அப்போது அருளான்து ஆன்மாவின் ஞானசக்திரை விளக் கும். திருவருள் ஞான சத்தியை விளக்குதலாற் 'பேரொன யாய்' என்ருர், சூரியன் பூமியின் ஒருபக்கத்தில் நிற்கும் போது பற்றப் பக்ர்த்தில் இருள் அடைவது போவாகாமல் திருவருள் எங்கும் பிரகாசிப்பதால் "எங்கும் அருக்கனென'
என்ருர், (2)
அருளின்றி அறிவு பெறப்படாது ஊனறியா தென்று முயிரறிய தெரன்றுமிது தானறியா தாரறிவார் தான்.
ப-ரை ஊன் என்றும் அறியாது - (அசேதனங்களாகிய தத்துவங்களா லாக்கப்பட்ட ) உடல் ஒருகாலமும் ஒன்றையும் அறியமாட்டாது, Lili ஒன்றும் அறியாது - ஆன்மா (ஆணவத் தாற் பிணிக்கப்பட்டிருத்தலால் ) ஒன்றையும் தானுக அறிய மாட்டாது, இது தான் அறியாது - இத்திருவரு எறிந்து சேர்த் தாலன்றி, -YI. || அறிவார் - அறிவைப் பெறக்கூடிய ஆன்மா எது? (ஒன்றுமில்லே யென்றபடி)
மூன்ரும் அதிகாரத்தில் மாயையினுல் ஆணவம் நீக்கப் படுமென்று சொல்லியிருத்தலால், " திருவருள் வேண்டிய தேன்?"என்னும் விணுவுக்கு இச்செய்யுள் விடையளிக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளதுநிலே
மாயையினின்றுந் தோன்றிய தனு கரண புவன போகங்கள் மலநீக்கத்துக்குத் துனேக்காரணமன்றி நிமித்தகாரணமல்ல. நிமித்தகாரனந் திருவருளே. அஃதில்லேயாயின் ஆன்மாக்கள் தனுசுரணுதிகளேப் பெறுவதும் பயன் டைவதுமில்லே. " ஊன நியாதொன்றும்' எனவும் பாடம், (ጋጋ
ஆன்மாக்கள் அருளே அறியாமைக்குக் MITJANITD. பாலாழி மீனுளும் பான்மைத் தருளுயிர்கள் மாலாழி யாழு மறித்து.
படரை உயிர்கள் - ஆன்மாக்கள் அருள் மறித்து - (தாம் வாழுநற்கிடமாகிய) அருளப் பயன்படுத்திச் சிவானந் தத்தை அடைதலே)த் தவிர்த்து, மால் ஆரி ஆழும் - மயக்கத் தைக் கொடுக்கும் உலக விஷயமாகிய சமுத்திரத்தில் ஆழ்ந்து நிற்கும், (அப்படி நிற்றல்), பால் ஆழி மீன் - பாற்சமுத்திரத் தில் இருக்கும் மீன்கள், ஆளும் பான்மைத்து - அங்கே நிறைந் துள்ள பாலப் பருகாமல் இழிவான பிராணிகளேத் தேடி புண் ணும் முறைமைபோலாகும்.
பாற்கடலிலுள்ள மீன்கள் எங்கும் எப்போதும் இடை விடாமற் பாலேக் காண்பதினுல் பால் என்ற ஒரு பொருள் இருத்தல் அவைகளுக்குத் தோன்றது. அதுபோல, ஆன்மாக் TT TTS LLLLLLLLmLm TT STuSTOTTTT tTTT T TCStSLT S LLLL LLLLLL மல் இருக்கின்றன. கடலிலே இழிவான பிராணிகள் தோன் றுவதையும் 1றைவதையும் மீன்கள் காண்பதஞல், கஃப் பொருளாக எண்ணி அவைகளேத் தேடுவதும் நின்ப துமே முயற்சியாகக் கொள்கின்றன. ஆன்மாக்களுக்கு விஷய இன்பங்கள் விவகாற் கிடைத்துச் சில காற் கிடையாமையால், அவை அவ்வின்பங்களேயே பொருளாக எண்ணி அைைகஃளத் தேடுவதும் அனுபளிப்பதுமே முயற்சியாகக் கொள்கின்றன. மீன்கள் பாஃக் கண்டும் அதை வேண்டும் பொருளென் நறியாததுபோல, ஒருவகையான ஆன்மாக்கள் திருவருளின்

Page 37
ե) திருவருட்பபன்
சேய்கைவிபக் கண்டும் ஆணித் அறியாமலிருக்கின்றன. அந்த ஆன்மாக்கள் திரு வி ருளே உணரத்தக்கவையாகும் போது அதையே தமக்கு வேண்டிய பொருளாகக் கொண்டு அதைப் பெறுதற்கு முயற்சி செய்யும்; இன்பங்கஃனத் தேடமாட்டா' மாலாழியாளும் ' எனவும் பாடம் (1)
இதுவுமது அணுகு துனேயறியா ஆற்றேணி லேந்தின் உணர்வை புனரா துயிர்,
ப - ரை அணுகு துனே அறியா ஆற்ருேளில் - தனக் குப் பின்னே சமீபத்திலே துணேயாக வருபவனே அறியாத வழிப்போக்கனப்போலவும், ஐந்தின் - தம்முடைய காட்சிக்குத் துணயாக நிற்கும் ஆன்மாவை அறியாத ஐம்பொறிகளேப்போல வும், உயிர் உணர்வை உணராது - ஆன்மா தனக்குத் துனே யாக நிற்கும் ஞானமாகிய அருளே உணர்வதில்லே.
ஒரு வழிப்போக்கன் தான் அடையவேண்டிய இடத்திலே கண்ணுள்ளனணுப் அதையே எண்ணிக்கொண்டு போவாணு கில், அவனுக்குப்பின்னே துணேயாகப் போகின்றவனே முற் முக மறந்துவிடுவான். அவன் சேருமிடத்தை எண்ணுணுயின் தன்னுடைய துனேயை அறிந்து துணேவன் என்று மகிழ் வான். அதுபோலச் சில ஆன்மாக்களுக்குத் திருவருஃr a 337
ரும் அறிவிருக்கவும், அவை உலக இன்பங்களிலே கண்ணு பிருத்தலால் திருவருளே நினைப்பதில்லே. இந்த ஆன்மாக்க ஒருவகையானவை. ஐம்பொறிகள் ஆன்மாவை அறியுஞ் சத்தியில்லாதன. அவைபோல வேருெருவகை ஆன்மாக்க ஒருவருளே அறியுஞ் சத்தியில்லாமல் நிற்கின்றன. சிலகால சென்றபின், ஆணவப்பீடை வேண்டிய அளவு கெட, இை திருவருளே அறியும் ஆற்றலேப் பெறும், (5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில 岛上
இதுவுமத தரையை யறியாது தாமே திரிவார் புரையை யுனரா புவி.
ப - ரை தரையை அறியாது - பூமியைத் தமக்கு ஆதார மென்று)உணராமல், தாமே திரிவார் புரையை - தாமே தமக்கு ஆதாரமானுற்போலப்) போக்கு வரவு செய்பவருடைய அறிவினம் போன்ற தமது அறிவினத்தை, புவி உணரா - ஆன்மாக்கள் அறியமாட்டா; (ஏனெனில், அவைதாமே தமக்கு ஆதாரமென் றெண்ணுவதுபோல, இவை திருவருளேத் தமக்காதாரமென் றறியாமல் தாமே தமக்கு ஆதாரமென்று மயங்கும் அறி வினத்தை புடையன.)
பூமியிலுள்ளவர்கள் தம்முடைய சரீர முயற்சியினூலே தமக்கு வேண்டியவற்றைப் பெறுகிறர்கள். ஆயினும் சரீர முயற்சிக்கு வேண்டிய ஆகார முதலியவற்றைபும் சரீர முயற் சியால் அடையும் பொருள்களேயும் பூமியே கொடுக்கின்றது. தமது கண்காணப் பூமியில் உலாவுகின்றுர்கள். பூமியில்லே பாயின் ஒரு கனப்பொழுதேனும் வாழமாட்டார்கள். ஆயி னும், அவர்கள் பூமியைத் துனேயென்று நினேயாமல் தாமே தமக்குத் துண்யென்று நினேக்கிருர்தீன். இதுபோல, ஆன் மாக்கள் திருவருள் கொடுத்த சக்தியைக்கொண்டு வாழ்வன வாயினும், ஆணவ மறைப்பினுவே நிருவருளே மறந்து தமது வல்லமையினுலே தாம் வாழ்வதாக எண்ணுகின்றன. தரையி லுள்ளவர்கள் கடலிற் போகும்போது தோணியின் ஆட்டத் தாலும், நெடும் பிரயாணமாயின் ஆகாரமில்லாமையாலும் தரை தமக்கு ஆதாரமாயிருப்பதை உணருவர். அதுபோல இரத்த மிகுதியாலும், செல்வச் செருக்கினுலும் அருளே நினே யாதவர்கள் இரத்தங் குறைந்து வியாதி பிடித்த காலத்தி லேனும், வறுமை வந்த காலத்திலேனும் திருவருளே நினேப் பதுண்டு. இவர்கள் ஒருவகையான ஆன்மாக்கள்.
திருவருஃா பறியாத ஆன்மாக்களின் நிலே இம்மூன்று கவிகளிலும் நான்காக வகுக்கப்பட்டிருப்பதைக் காண்க. (6)

Page 38
莒盟 திருவருட்பயன்
அருளே நாடுகிறவன் எளிதில் அறிவன்
மலேகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர்
தலகெடுத்தோர் தற்கேடர் தாம். (ஞானத்
ப - ரை மலே கெடுத்தோர் - மலேயின்மேல் நின் று கொண்டு மலேயைத் தேடுபவரும், மண் கெடுத்தோர் - நிலத் திலே நின்று நிலத்தைத் தேடுவாரும், வான் கெடுத்தோம் - தாம் உலாவு மிடமாகிய ஆகாயத்தில் நின்று ஆகாயத்தைத் தேடுவாரும், ஞானந் தலேகெடுந்தோர் - ஞானமாகிய அருளிலே தங்கிநின்று அதைத் தேடுவோரும், தற்கேடர் தாம் - தம்மைக் காணுமல் தம்மைத் தேடும் அறிவிவிகளே ஒப்பர்.
கெடுத்தல் - இழத்தல். இழந்தவர் இழந்ததைத் தே ராதலால், கெடுத்தோர் தேடுவோர்மேல் நின்றது.
ம8லயில் நிற்பவன் பார்த்தவுடனே மஃயைக் காண் பான். அதுபோல அருளில் நிற்பவன் அதைப் பார்த்தவுடனே
பவரால் எளிதில் அறியத்தக்க பொருள். ஒருவன் தன்னு டைய சரீரத்தை உற்றுப் பார்க்கும்பொழுது ஒள்வோரிடத் திலும் திருவருளின் செயலேக் காண்டான். திருரு னில்லே பாயின் சரீரமானது அணு ஒனு சொகப் பரந்து உடனே அழித்துபோம். மனித சரீரத்திலுள்ள பகுதிகளெல்லா ஒன்றுக்கொன்று துனயாக அதி சித்திரமாக அரைக்கப்பட் டிருத்தலே ஒருவன் உற்றுநோக்குவானுயின், அத்திருவருளின் சகாயத்தால் நேர்ந்ததென்பதைத் தடையின்றி உணருளான். சரிரத்தைத் தந்ததுமன்றிச் சரீரம் நிற்றற்கு நிலத்தையும்,
உண்ணுதற்கு நீரையும் ஆகாரத்தையும், இவையெல்லாம் நிவே பெறுதற்குச் சூரியனேயும் தந்தது திருவருளென்பது இனிது விளங்கும். நிருவரு எளில்ஃயாயின் இவையொன்று மில்வே பாம், "ஆண்டநீ யருளிலே யானுல், வார்கட லுலகில் வாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில 5:
கிலேன் கண்டாப்" என்று மாணிக்கவாசக சுவாமி திருவாய் பலூர்ந்தருவினுர், ஆதலால் நிருவருளேத் தேடுபவன் அதை எளிதிற் காண்பான். அதை அறியா நிருப்பவன் சிதடன் என்பது கருத்து. (சிதடன் - முடன், குருடன் (7)
இதுவுமறு வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாம் கள்ளத் திறைவர் கடன்.
| I – II கள்ளத்து இறைவர் கடன் = (நிறைந்த *M币 ளோடு கலந்து நின்றும் அதனுல் வரும் பேயின்பத்தை அனுபவி யாமல்) பொய்வழியில் தலமைபெற்று நிற்கும் ஆன்மாக் சுளுடைய தன்மை, வெள்ளத்துள் நாவற்றி - நிறைந்த நல்ல நீரிலே செல்லும்போது பிற பொருளிலே நாட்டமுள்ளவன்
அதைப் பருகாமல் நா வரண்டு :ெ ஸ்வதையும், எங்கும் விடிந்து இருளாம் - எள்விடத்திலும் இருள் நீங்கி விடிந்தபின்பும் கண் னேப் பயன்படுத்தாது நடுமாறி நிற்பதையும் போலும்,
" கள்ளத்தினறன்ர் ' என்ற தனுஸ் ஆன்மா அறியத்தக் கதாயிருந்தும் அறிதற்குச் சற்றேனும் முயற்சி செய்யாமற் பொய் வழியில் நிற்கின்றதென்பதும், அப்படி நிற்பதற்குக் காரணம் அருட்குறைவன் றென்பதும் பெறப்பட்டன.
முற்செய்யுளிலே திருவருளேத் தன்னிலே காணலாம் எனக் கூறிய ஆசிரியர், இச்செய்யுளில் தன்ஃனச் சூழ்ந்த பொருள்களிலும் காணலாம் என்பதை விளக்க " வெள்ளத் துள் நாவற்றி' என்ருர், பாஃன முதலிய மிகப் பெரிய
"rafin grad, சருமாதிறுமி " வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் விாருள் பெற்றுத் துன்பத்தினின் தும், விள் டிரக்கிஸ்ேஃபா " என் ருர் - நீத்தப் விண் 3ாப்பம் - 14,

Page 39
All
a
伊些 திருவருட்ப udhi
பிராணிகளும், கொசுகு முதலிய மிகச் சிறிய பிராணிகளும் தம்முடைய சீவனேக் காத்தற்கு வேண்டிய வழிகளெல்லாவற். றையும் பெறுதற்கு மூலகாரணமாய் நின்றது எது என்று நோக்கில், அது திருவருளே என்பது வெளிப்படை திருவருளி ணுண்மை இவ்வளவு எளிதில் அறியத்தக்கதா யிருக்கவும் அதை அறியா திருப்பது ஆன்மாவின் அறிவுக் குறைவே. இரவிலே ஆகாயத்திலே கணக்கில்லாத நா ட்சத்திரங்களே காண்கிறுேம். ஒவ்வொரு நட்சத்திரமும் நமது சூரியனேட் போன்றது. சூரியனிலும் மிகப் பெரிய நட்சத்திரங்க கோடிக்கணக்காய் உள்ளன; பூமியையும் பூமியைத் தா குஞ் சூரியனேயும் சூரியனிலும் பெரிய நட்சத்திரங்களேயும் மற்றைய வானசோதிகளேயும் இயக்குஞ் சத்தி எத்துஃணப் பெரிதாதல்வேண்டும் இவ்வானசோதிகளேப் பார்த்திருந்தும் திருவருளேயும் அதன் பேருமையையும் உணரமாட்டாதார் கள்ளத்திறைவரேயாவர். (கள்ளத்திறைவர் - கள்ளத்திலே அதிகரித்தோர். (8)
அருளே அறியும் வழி பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற்பூஞை கரப்பருந்த நாடுங் கடன்,
ப-ரை பரப்பு அமைந்து கேண்மீன் - (ஞானநூல்களேச் கேட்கும்போது) பரபரப்பில்லாமல் நிறைந்த ஊக்கத்தோடு அவதானித்துக் கேளுங்கள் (அப்படியன்றி வேறு விஷயங் மனத்தை விட்டால் மாறுபாடாக விளங்கித் துத்பத்தை படைவிர் கள்) இது - மனவொடுக்கமின்றிக் கேட்டல், பாற்கலன்மேற் பூஞை - உறியிலுள்ள பாற்குடத்துக்கு மேலே நிற்கும் பூனே பானது, கரப்பு அருந்த நாடும் கடன்-இறப்பிலோடுங் கரப்பைத் தின்னுதற்காகப் பாற்குடத்தில் நின்றும் பாய்ந்தோடும் தன்மைபோலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில 配岳
பரப்பு - (மனம் உலக விஷயங்களிற்) பர வியோடுதல்; அமைந்து - அடங்கி, ஒழிந்து; மன ஒருமைப்பாட்டுடன் என்றபடி,
பூனே பாற்குடத்தினின்றுந் துள்ளிப் பாயும்போது, உறி பினின்றும் பாற்குடம் விழுந்துடையப் பால் பூனேக்குப் பயன் படாமற்போகும். அதுபோல விளங்குதற்கரிய ஞான நூஃக் கற்கும்போது பிறவிஷயங்களில் மனசைப் போக்குபவர் அதன் பொருளே மாறுபாடாக உனர்ந்து தடுமாறி வருந்துவர். கரப்பு ஒரு சிறுபிராணி. பூனே அதை உண்ணுதற்காகப் பாஃ) விட்டுப் போதல் பெரும் பேதைமை. அதுபோல அற்பமான உலக இன்பங்களே நாடி ஞானநூ லுபதேசத்தை அவதானி பாமலிருத்தல் புல்லறிவாண்மையாம்.
ஞானநூல்களாவன வேதசிவாகமங்களும், அவற்றின் சாரமாகிய சிவஞானசித்தியார் முதலிய சைவசித்தாந்த சாத் திரங்களும், சிவபெருமானுடைய திருவருள் பதிந்ததேவாரம், திருவாசகம் முதலிய மெய்ஞ்ஞானிகள் வாக்குக்களுமாம். அருள் நூலேக் கேட்கும் முறைமை இச்செய்யுளில் விளக்கப் பட்டுள்ளது. அவற்றைக் கேட்டு அருளேப் பெறுதற்குப் பல வகையான சாதனங்கள் அனுட்டிக்கப்படல் வேண்டும். சரீர சுகம் வேண்டியவர்கள் சரீராப்பியாசஞ் செய்வதும், விவேக விருத்தி வேண்டியவர்கள் கலாப்பியாசஞ் செய்வதும் எவ் வளவு ஆவசியகமோ, ஞானவளர்ச்சி வேண்டியவன் ஞானுப் பியாசஞ் செய்வது அவ்வளவு ஆவசியகம். கணிதத்திலுள்ள ஒரு பாடத்தை ஒருவன் நிதானமாக விளங்கவேண்டுமாயின் அதைச் சார்ந்த பல அப்பியாசங்களேச் செய்யவேண்டும்; நீந் தப் பழகவேண்டியவன் அநேக நாட்களாக அதிலே பயிலல் வேண்டும். அது போலக் கடவுளுடைய திருவருகிளப் பெற வேண்டின் அதற்குரிய சாதனங்களேப் படிப்படியாக நெடுங்

Page 40
岛的 الأوللتنقيهقيق
காலம் பயின்று வரல் வேண்டும். சாதனே எவ்வளவு அதிக மாகச் செய்யப்படுகின்றதோ திருவருட்பேறும் , அவ்வளவு அதிகமாகும்."
லெளகிகர்கள் அருள்பெறும் வழியை யடைதற்கு, உண்மை நாயன்மார் சரித்திரங் கேட்டலும், சிவபத்தரோடு சேருதலும் முதற்படியாம். அவர்களோடு சேருதலும் அச் சரித்திரங்களைக் கேட்டலாலும் அவர்களுடைய செயனிற் பற் றுண்டாக, அவர்களேப்போல நடக்க இவர்களும் விரும்புவர். அப்போது தேவார திருவாசகங்களே ஒதலுங் கேட்டலும் அவர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்து அதைக் கடவுளிலே செலுத்தும். பின்பு ஆலய வழிபாடு கடவுளிலே மனசைப் பதிக்கும். கடவுளிலே பற்றுடையவராயின் அவர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களேயும் அனுட்டித்துத் திருவருளேயடைவர்.
இந்நான்கு பாதங்களுள் ஒவ்வொன்றும் உபாயநிலே உண்மைநிஃ என இருவகைப்படும். உபாயநிலே பத்தி குறைந்தநிலை. உபாயச் சரியை, உபாயக் 8737, glLITL யோகம், உபாய ஞானம் ஆகிய நான்கையும் அநுட்டித்த பின், உண்மைச் சரியை, உண்மைக் கிரியை உண்மை யோகம், உண்மை ஞானம் ஆகிய இவற்றை அநுட்டிப்பர். ஒவ்வொரு பாதத்திலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களுமுண்டு. அவைசரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் எனவரும். ஆகவே சைவசமயப் படிகள் உபாயதிலே பதி குறும் உண்மைநிளே பதினுறுமாக முப்பத்திரண்டென்றறிக. இவற்றுள் ஒவ்வொரு வகையிலும் பல பேதங்களுண்டு.
சரியை-பெரும்பாலும் புறத்தொழிலாலும் சிறுபான்மை அகத்தொழிலாலுங் கடவுளே வழிபடுதல் சரியை சந்தியாவந்
அற்ப முயற்சியாந் பெரும் 'ேது ஒருகாலும் காாது, ஆதாய் எத் தச் சமயங்களிலே சாதஃா S35 ora அந்தச FIDuria Hit ellrail FF Lruk காாகா என்பது இனிது விளங்கும்.
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில G7
தனஞ் செய்தலும், ஆலய வணக்கம், ஆலயத்தைக் கூட்டு தல், மெழுகுதல், தீவர்த்தி பிடித்தல் முதலிய ஆலயத் தொண்டுகளும், சிவனடியார்க்குச் செய்யப்படுத் தொண்டு களும் சரியையிற் சரியை. இதை "நிலேபெறுமா றெண்ணு தியேல் நெஞ்சே நீவா" என்று தொடங்கும் அப்பர்சுவாமி தேவாரத்திற் காண்க. உருவத் திருமேனிகளுள் ஒன்றைப் பூசித்தல் சரியையிற் கிரியை. கடவுளேத் தியானஞ் செய்தல் சரியையில் யோகம். அந்தத் தியானத்தாற் பெறப்படும் அநுபவ உணர்வு சரியையில் ஞானம்.
கிரியை - சரியையில் ஞானத்தால் வரும் பக்குவத்தால் நுண்ணுணர்வுடையராய்ப் புறத்தொழிலாலும் அகத்தொழி லாலும் அருவுருவத் திருமேனியை விதிப்படி வழிபடல் இ)ரியை. சிவபூசைக்கு வேண்டப்படும் உபகரணங்களெல்லாம் செய்துகொள்ளல் கிரியையிற் சரியை. சிவாகமத்தில் விதித் தபடி சிவலிங்கத்திற் செய்யும் பூசண் கிரியையிற் கிரியை. மTனதழனிசி கிரியையில் யோகம். மானதழசையின் அநுப வத்தால் நிகழும் உணர்வு கிரியையில் ஞானம்.
யோகம் - கிரியையில் ஞானத்தாலுண்டாகும் பக்குவத் தால் அதிநுட்ப அறிவுடையராப் அகத்தொழில் மாத்திரை பாய் அருவத் திருமேனியை வழிபடுதல் யோகம். இது இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம். பிரத்தியாகாரம், தார&ன. தியானம், சமாதி என்னும் எட்டங்கங்களே Hitமையால், அஷ்டாங்க யோக மெனப்படும். அகிம்சை, வாய்மை, திருடாமை, பிரமசரியம், அன்பு, வஞ்சனேயற் றிருக்கை, பொறுமை, தைரியம், ஆசாரம், சுத்தி என்னும் பத்தும் இயமம். தபசு சந்தோஷம், தேவசிந்தனே, தானம், ஈசுரபூசை, ஞானசாத்திரங் கேட்டல், "பழிக்கஞ்சுதல், பத்தி, செபம், விரதம் என்னும் பத்தும் நியமம். சுவாசத்தை யடக்கி யாளுதல் பிராணுயாமம். மனசைப் புற விஷயங் களிற் செல்லாமற் றடுத்தல் பிரத்தியாகாரம். மனசை ஒரு வழியில் நிறுத்தல் தாரனே. சிவபெருமானுடைய அருவத்

Page 41
திருவருட்பயன்
திருமேனியைத் தியானித்தல் தியானம். அத் தியானத்தில் நிஃபெறுதல் சமாதி *
இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம் என்னும் நான்கும் யோகத்திற் சரியை. பிரத்தியாகாரமும், தாரனே பும் யோகத்திற் கிரியை. தியானம் யோகத்தில் யோகம், சமாதி போசுத்தில் ஞானம்.
விசேடத்தால் மெய்யுணர்வு விளங்கிக் கடவுளேச் சச்சிதா னந்த சொரூபியாக அறிந்து அறிவுத் தொழிலாற் கடவுளே வழிபடல் ஞானம். ஞானசாஸ்திரங்களே
ஞானம் -யோகத்தில் ஞானத்தினு லுண்டாகும் اليون
கேட்டல் ஞானத்திற் சரியை, கேட்டவற்றை ஆராய்ந்து சிந்தித்தல் ஞானத்திற் கிரியை, தெளிதல் ஞானத்தில் யோகம். நிட்டை கூடல் ஞானத்தில் ஞானம்,
ஞானசாஸ்திரத்தைக் கேட்கும்போது சித்தசலனமின்றி பிருத்தல் அவசியமாதாைற்ருன் " பரப்பமைந்து கேண்மின் " என்ருர்,x "பப்பற வீட்டிருந் துனரு நின்னடியார் " என் பது திருவாசகம்.0 பப்பு என்பது பரப்பு: பரபரப் எனப்படுவது இது,
சரியை கிரியை யோகம் "ஞானமாகிய நான்கையும் அனுட்டித்தோர் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயச்சியம் என்னும் முத்திகளேப் பெறுவர். இவற்றுள் உபாயச்சரியை முதல் உபாயஞானம் ஈறுகிய சிவபுண்ணி பங்கள் செய்தோர் பிருதுவி தத்துவத்திலுள்ள காலாக்கினி
* இயம நியமம் இல்வாதார்க்க யோகம் கைகூடாது, இவைாளின் மூச்சை படக்கிப் பயிலுவது யோகமன்று, ! துருத்தியெனும்படி ரூக்பித்து வாயுவைச் சுற்றிமுறித், திருத்தி ul cital யொறுக்கி லேன்னும் என்ற ar அருணகிரிநாதர்.
x ஞானபார்க்கத்தார் சரியை கிரியை யோகங்களேயும், யோகமார்க்கத் தார் riflis, u சிரியைகஃrயும், கிசியாபார்க்கத்தார் சரியையையும் r டிக்க உரிமை யுடையவர் திருப்பள்ளியெழுச்சி - ,ே
 

நான்காம் அதிகாரம் - அருளதுநில
ருத்திரபுவனம் வரையிலுமுள்ள புவனபதிகளுடைய உலகங் களிற் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர். உண்மைச் சரியை உண்மைக் கிரியை உண்மை யோகங்களே அனுட்டித் தோர் சீகண்ட புவனம் முதல் சுத்தவித்தைக்குக் கீழ் வரையி லுள்ள புவனபதிகளுடைய உலகத்திற் சாலோகம், சாமீபம், சாரூபம், சாபுச் யம் என்னும் பதமுத்திகஃனப் பெறுவர். ஞானத்தில் ஞானத்தின் க  ைடசி நிலேயை அடைந்தோர் சாயுச்சியமாகிய பரமுத்தியை அடைவர். உபாயமார்க்கத் திலும் உண்மை மார்க்கத்திலும் ஒவ்வொரு பாதத்திலும் சரியையின் பலன் அந்தந்தப் பாதத்துக்குரிய புவனத்தில் வாழ்தலாம். கிரியா யோக ஞானங்களின் பலன் அந்தந்தப் பாதத்துக்குரிய புவனத்திலே முறையே சாமீபம், சாரூபம், சாயுச்சியம். உதாரணமாக உண்மைச் சரியையிற் சரியை யின் பல * சீகண்டபுவனத்திற் சாலோகம். உண்மைச் சரியையிற் கிரியையின் பலன் சீகண்டபுவனத்திற் சாமீபம். இப்படியே மற்றவைகளும்.
சாலோகமாவது அவ்வுலகத்திலிருந்து போகங்களே யணு பவித்தல். சாமீபம் - அந்தந்த உலகங்களில் விசேஷ டோகங் களே அனுபவித்து வாழ்தல். சாரூபம் - அந்தந்தப் புவனபதி களோடு ஒத்த இன்பங்கஃாப் பெற்று வாழ்தல். சாயுச்சியம்அந்தந்தப் புவணபதிகளால் அதிட்டிக்கப்பட்டு அவருடைய அதிகாரங்களேச் செய்து வாழ்தல்,
பதமுத்தியை அடைந்தோருக்குச் சிவவினே பொப்பு உண் டாயின் அங்குத்தானே ஞானநெறியை யடைந்து பின் பர முத்தியை அடைவர். சிவவினேயொப்பு உருதார் பதமுத்தி களிலிருந்து நீங்கிப் பிறவியெடுத்துச் சிவவினே யொப்பு நிகழ்ந்தபின் ஞானநெறியை அடைவர். அபரமுத்தி யடைந் தோர் பிறவியை எடாது நேரே பரமுத்தியை அடைவர்.
சரியையிலுள்ளோர் தம்மைக் கடவுளின் அடிமையாகக் கொள்ளுதலாற் சரியாமார்க்கம் * காசமார்க்க மெனப்படும்.
塞 தாசன் = அடியவன்.

Page 42
70 திருவருட்பயன்
விசேட திட்சையிலே சிஷ்யன் சிவபுத்திரனுக்கப்படுதலாற் கிரியா மார்க்கம் புத்திரமார்க்கமெனப்படும். போகமார்க் கத்திலே சிவத்தோடு கூடுதலால் அது 0 சகமார்க்கமெனப் படும். ஞானமார்க்கம் கடவுளும் ஆன்வாவும் ஒன்ருகி நிற் கும் உண்மைநிஃலயாதலால் x சந்மார்க்கம் எனப்படும் (9)
திருவருளே அறியாதார் சிறுமை இற்றை வரையியைந்து மேதும் பழக்கமில்லா வேற்றுயிர்க்கு வீடு மிகை.
ப-ரை இற்றைவரை இயைந்தும் - இவ்வளவு கால மும் திருவருளோடு கலந்து நின்றும், ஏதும் பழக்கமில்லா -
அதைச் சற்றேனும் உணரமாட்டாத வெறு உயிர்க்கு - அறி வில்லாத ஆன்மாவுக்கு, விடு மிகை - விடு பகையாகும்.
முதல் மூன்றதிகாரங்களிலும் முப்பொருள்களே விளக்கி முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தில் திருவருளின் தன்மை யைக் கூறு, அதைப் பெருதது மானவகனின் சாதனேக் குறைவாகிய குற்றமென்று முடிக்கிருர், இப்படியே,
மாணிக்கவாசக சுவாமிகள் " வாழ்கின்றப் வாழாத நெஞ்சமே வல்வினேப்பட் டாழ்கின்ரு யாழாமற் காப்பானே யேத்தாதே சூழ்கின்றுப் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றுப் நீயவலக் கடலாய வெள்ளத்தே' என்றும்,
அப்பர் சுவாமிகள் "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தஃவனேச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்து வாவினே பேனெடுங் காலமே'
என்றும், தாமே தம்மிற் குற்றமேற்றிப் பாடியருளினர்.
--
சதா - தோழன் 2 சத் - உள்புை
 
 
 
 

ஐந்தாம் அதிகாரம் அருளுருநி
மாணவகன் அரு ஃள அறியாதிருப்பது அவனிலுள்ள ஆணவ காரியமாகிய அஞ்ஞானத்தா லாதலால் அவனிற் குற்றமில்லாதிருக்கவும், அவனிலே குற்றமேற்றியது 呜 அஞ்ஞானத்தை நீக்குதற்கு அவனேக்கொண்டு முயற்சி செய் விக்கும் அருளின் பான்மையாம். (II (2)
ஐந்தாம் அதிகாரம் - அருளுருநிலை அஃதாவது ஞானவடிவாகிய குருவினதுo தன்மை
குருவடிவாய் வருவது திருவருள் அறியாமை யுண்ணின் றளித்ததே காணும் குறி பாகி நீங்காத கோ.
ப-ரை அறியாமை உள்நின்று அளித்ததே. கண்ணுற் காணப்படாமல் ஆன்மாக்களில் நின்று (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் நான்கு தொழில்களேயும் செய்து) இரட்சித்துவந்த அதுவே, கானும் குறி ஆகி - (எஞ் சியதாகிய அருளலச் செய்தற்காக) காணக்கூடிய குருவடிவை எடுத்து, நீங்காத கோ - உடனும் நின்று ஆட்கொள்ளும் திரு வருளாகும்.
மலம் வலிகெடவே, ஆன்மா ஞானத்தைப் பெறுகின்றது; ஆயினும் அந்த ஞானம் தானுக விளங்கமாட்டாது. °gn应 விளங்கச் செய்தற்கு ஞானுசாரியன் வேண்டும். இது எது போலவென்றல் ஒரு குழந்தையைப் பெறுமுன் ஒரு பெண் ணுடைய சரீரத்திலே முக்லப்பாலுக்குக் காரணமாகிய பதார்த்தங்களிருக்கவும் முலைப்பால் தோன்ருது: இவளுக்கு ஒரு குழந்தை உதிக்க அது தோன்றுகிறது; குழந்தையின்றிப் பால் தோன்ருது. அதுபோல, ஞானுசாரியனின்றி ஞானத்
ஓ குரு = கு+ரு= பாசத்தை நீக்குபவர்,

Page 43
2 திருவருப்பயன்
தோன்றது. * ஆதலால் ஆன்மா ஞானத்தை அடைதற்கு ஞானுசாரியன் இன்றியமையாதவன். அறியாமை - அறியப்
படாமல் (எதிர்மறை வினேயெச்சம்.) (II)
அருளே ஆணவத்தைப் போக்கத்தக்கது அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி பதனேச்
சகத்தவருங் காண்பரோ தான்.
ப-ரை: அகத்து உறுநோய்க்கு - ஒரு வீட்டி லிருப்பவ னுக்கு வந்த பிணியை உள்ளினரன்றி - அவ்விட்டி லுள்ளவர் அறிவரேயன்றி, அதனே - அந்த நோயை, சகத்தவருங் காண் பரோ - தூரத் தி லுள் ள வரும் அறிவா ரோ ? அறிய மட்டார்; (அது போல ஆன்மாவிலுள்ள மலமாகிய நோயை ஆன்மாவோடு கலந்து நிற்கும் அருளறிவதன்றி வேறென்றும் அறியமாட்டாது.
ஆதலால், ஆன்மாவோடு சேர்ந்திருக்கும் திருவருளா னது. குருவாக வந்து போக்கினுலன்றி ஆணவமாகிய வியாதி வேறு வழியாகத் தீராதென்பது கருத்து. (2)
குருவைச் விஷ்யனன்றிப் பிறரறியார்
அருளா வகையா லருள்புரிய வந்த பொருளா ரறிவார் புவி.
ப-ரை அருளா வகையால் - (படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல் என்னும் நான்கினேயும்) மறைந்து நின்று செய்ததுபோல, அருள் புரி வந்த - மானுட வடிவத்தினுலே தன்னே மறைத்து) அருளல் என்னுந் தொழிலச் செய்ய வந்த, பொருள் - குருவடி வத்தை, புவி ஆர் அறிவாள் - (பக்துவமுள்ள
e 3 ibill முகப்பா லுங் கண்ணிரு மேந்தி 3ழ பால்
நல்லா யுனாவரமா னிர் நிழல்போ - விஸ்வா அருவாகி நின்ருஃன பாநிவார் தானே புருவாகித் தோன்குனே ஒற்று. - சிவ போதம் சூ 8 அதி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் அதிகாரம் - அருளுருநில 7}
சிஷ்யனேயன்றிப்) பூமியில் வேறு யார் அறியத் தக்கவர்? (வேருெருவரும் அறியார்.)
"பொருளா வறியா' என்றும் பாடமுண்டு. (3)
பக்குவமில்லாதார் அறியாமைக்குக் காரணம்
பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் மெய்யிரண்டுங் காணுர் மிக.
ப - ரை பொய் - நிலேயற்றதாகிய உலக இன்பத்திலே கருத்துடையராய், இருண்ட சிந்தை - ஆணவமலத்தால் மறைக் கப்பட்ட அறிவினேயுடைய, பொறியிலார் - ஞானமாகிய ஒளியைப் பெருதோர், போதமாம் மெய் இரண்டும் - அறிவுமயமாகிய அரு ளேயும் அவ்வருள் அதிட்டித்து நிற்குங் குருவடிவத்தையும். காஞர் மிக - சிறிது மறியமாட்டார்.
ஞானக்கண் ணில்லாதோ ராதலாற் பக்குவ மில்லா தோர் சற்குருவை அறியாரென்பது கருத்து. அருள்கொண்ட மனிதவடிவை யறியமாட்டாதார் அருளின் இயற்கையான அகண்ட ஞானவடிவையும் உணரா ரென்பது சொல்லா மலே அமையும். (அகண்ட = சர்வ வியாபகமான, எல்லே யில்லாத.) (4)
சகலருக்குக் குருவாய் வருதலின் நோக்கம் பார்வையென மாக்களேமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணும் புவி.
ப-ரை பார்வை என - அவ்வவ்வினத்துப் பழக்கப்பட்ட விலங்குகளின் துனேயைக் கொண்டு வன விலங்குகளேப் பிடிப் பதுபோல, மாக்களே முன்பற்றிப் பிடித்தற்காம் - (மனித உருவ மாகிய குருவடிவத்தைத் திருவரு ளெடுப்பது) மனிதரை நேர் நின்று வசப்படுத்தி ஆட்கொள்ளுதற்காம், புவி - பக்குவ மில்

Page 44
74 திருவருட்ப பன்
லாதோர், போர்வை பெனக் காணும் - அது அருள் போர்த்து கொண்ட குருவடிவம் என்பதை அறியார்,
பழக்கப்பட்ட விலங்குகஃாக்கொண்டு வன வலங்குகளே பிடிப்பதுபோல, அருளானது ஞானுசாரியனேக்கொண்டு ப குவமுள்ள ஆன்மாவை ஆட்கொள்ளும்.
ஒருவன் ஒருபுடைவையாலே தன்னே முற்ருகப் போர்த் துக் கொண்டிருப்பானுயின் தூரத்தில் நின்று பார்ப்போ அவனே ஒரு புடைவைக் குவியலென்று நினைப்பாரன்றி, அதற் குள் மறைந்திருப்பவன் மனிதனென்றும், அது போர்வை யென்றும் அறிடமாட்டார்கள். அதுபோலத் திருவருள் 呜园 சியனில் ம ன ற ந் து நிற்கும்போது, பக்குவமில்லாதோர் அவனே மனிதனுக அன்றித் திருவருளின் போர்வையெ அறியமாட்டார்.
மனிதரை ஆட்கொள்ளும் வழி எழுவகைத் திசைடி * கேளாம். அவையாவன: நயனம், பரிசம், மானசம், வாசகம்,
சாத்திரம், யோகம், ஒளத்திரி.
இவற்றுள் நயனநீட்சையாவது ஆசாரியர் சிவமாக நின்று சிஷ்யனேத் தஃதொடங்கிக்கால்வரையும் அருட்பார் வையாற் பார்த்து அவனுடைய ஆணவத்தைக் கெடுத்தல். பரிசதிட்சையாவது ஆசாரியர் தம்முடையச் கையைச் சிவ பெருமானுடைய திருக்கரமாகப் பாவித்து சிஷ்யனுடைய தயிேல் வைத்து அவனுடைய மாயாமலத்தைக் கெடுத் தல் மானச தீட்சையானது: யோகமார்க்கத்தால் ஆசாரியர்
* ைேகூ+ தீ + கூடிா = ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தைக் கெடுப்பது க்ஷோ என்பதன் திரிபு.
தியதே தத் சிறுத்வம் தறி கூrயதே Li Ti Lig gril யேதான விசேஷத் வாத் தீக்ஷா சே த பபிதியதே II
- சப்பிரபேதம்
 
 
 
 
 

ஐந்தாம் அதிகாரம் - அருளுருநிலே W
சிஷ்யனுடைய மனத்திற் பிரவேசித்து ஆன்மபோதத்தை நீக் திச் சிவபோதத்தை உண்டாக்குதல். சாத்திர og "GIFIL ITGIS; வேதம் ஆகமம் ஆகிய இறைவனருளிய நூல்களிலுள்ள உண் மைகளேச் சுருக்கி விளக்குதல். வாசக தீட்சையானது திரு வைந்தெழுத்தையும் பதினுெரு மத்திரங்களேயும் அந்தந்த எழுத்துக்குரிய மாத்திரைகளோடு உபதேசித்தல், யோக தீட்சையாவது ஆசாரியர் சிஷ்யனது இருதயத்திற் பிர வேசித்து ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்தல். ஒளத்திரி நீட்சையாவது: ஒமத்தோடு செய்யப்படுந் தீட்சை(ஒளத்திரிஓமசம்பந்தமானது ஹோத்திரம்-ஒமம்.) ஒளத்திரி திட் சைக்கு உரித்தில்லாதார்க்கு நயன நீட்சை முதலிய நீட் சைகள் செய்யப்படும். அவை ஒளத்திரியோடு கூடவுஞ் செய் பப்படுவன. ஹெளத்ரீ என்ற வடமொழி ஒளத்திரி எனத் தற்பவமாய்த் திரிந்தது.
ஒளத்திரி நீட்சை, கிரியாவதி ஞானவதி என இருவகைப் படும். கிரியாவதியாவது குண்டமண்டலங்களுடன் ஒரும் முது எளிய கிரியைகளாற் செய்யப்படுவது. ஞானவதி குண்டமண்ட எங்களேயும் கிரியைகஃளயும் மானசமாகச் செய்வது. இத்தீட் சைகள் சமயம், விசேடம், நிர்வாணமென மூவகைப்படும். சமய நீட்சை சரியைக்கும், விசேடதீட்சை கிரியைக்கும் யோகத்திற்கும், நிர்வான திட்சை ஞானத்திற்கும் உரியன், நோய் முதவிய காரணங்களினுல் தீட்சைகளுக்குரிய அநுட் டானங்கஃனச் செய்ய இயலாதார்க்கு அவ்வனுட்டானங்கள் ஆகுதியாற் சுத்திசெய் தொழிக்கப்படும். அது நிர்ப்பீச மேனப்படும்; மற்றவர்களுக்குச் செய்யப்படுந் நீட்சை சபீரம். நிர்வான தீட்சை பெறுவோர்களுள் அபரமுத்தி முதலிய போகங்களே விரும்புவோருக்குச் செய்யப்படுவது லோகதர் மினி மற்றவர்களுக்குச் செய்யப்படுவது சிவதர்மிணி, சிவ தர்மிணி பெறுவோருள் உடனே முத்தி அடைவோர் சத் நியோ நிர்வானத்தையும், தேகாந்தத்தில் முத்தி அடை
alrt அசத்தியோ நிர்வானத்தையும் பெறுவர்.

Page 45
置 திருவருப்பயன்
குரு சாத்திரதிட்சைக்கு இன்றி:மையாதவர் எமக்கெ ன்ெவனுக் கெவைதெரியு மவ்வத் தமக்கவனே வேண்டத் தவிர்.
ப-ரை: எமக்கு என்- (துருவினுல்) எமக்கு என்ன பயன்
(என்று கேட்டால்), எவனுங்கு எவை தெரியும் - எவனுக்கு ஞானநூற் பொருள்கள் உள்ளபடி தெரியுமோ, அவ் அத் தமக்கு அவனே வேண்ட அந்நூற் பொருள்கள் தமக்கு அவனேக் குரு வாக வேண்டி நிற்றலால், தவிர்" (குருவின் தேவையை நீ புனர்வாய் ஆதலால் " எமக்கென்" என்னுங் கேள்வியை) விடுவாயாக.
ஞானுசாரிய னில்லாமற் கற்கும்போது ஞான நூல் களின் பொருள் மாறுபாடாகத் தோன்றும் அல்லது தோன்
ரூமல் நிற்கும்; ஆதலால் நமக்கு ஞானுசாரியன் வேண்டா
இன்று சொல்லிக்கொண்டு நூல்களேக் கற்கும்போது, அவை
நி தி
நமக்கு விளங்காமையினுலே அவன் இன்றியமையாதவ னென்று நாமே உணரத்தக்கதாக நேரும். இதை உணர்த்து
தற்காக, " அவ்வத் தமக்கவனே வேண்ட' என்ருர், ஞான நூ எல்லாதவை ஆசாரியனின்றியுங் கற்கிப்படலாம். ஞானதுT லுணர்ச்சி ஆசாரியனே யின்றியமையாதது. "ஆசான ருளா
லடிசேர்ஞானம் வந் தி டும் மற்றென்றுணும் வாரா" தாகும்" என்ருர் பிறரும். ாட (፴) .
நயன தீட்சை விடநகுல மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் கடனிலிருள் போவதிவன் கண்,
ப - ரை விடம் - (ஒருவன் விஷம் தீண்டப்பெற்றல் அந்த) விடமானது, நகுலம் மேவினும் (மீளாது) - கிரி நேரே
வந்து நிற்பினும் நீங்காது, பாவகளின் மீளும் - கிரியாகத் தன்
*னப் பாவிக்கும் மாந்திரிகளுல் நீங்கும், கடனில் - இந்தமுறைமை
போல, (திருவருளானது நேரே நின்றும் மலங்களப் போக்காது;
 
 

- ஐந்தாம் அதிகாரம் - அருளுருநிலே 7 γ .
தான் அதிஷ்டித்தற்கு ஒரு குருவடிவைக் கொண்டு பார்வை பாலும் பாவனேயாலும் ஆணவத்தை நீக்கும்) இருள் போவது இவன்கண் - மலத்தை நீக்குவது குருவினுடைய கண்.
நயன நீட்சையிலே குரு சிஷயனுடைய சரீரம் முழுவ தையும் பார்த்து அவனேச் சிவசாரூபமாகப் பாவிப்பன்,
"تمي
* கீரியானது ஆதிபெளதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆத்தியான்மிக நகுலம் என மூன்று வகைப்படும். அவற்றுள், உலகத்திற் காணப்படுங் கிரி ஆதிப்ெளதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாய் மாந்திரிகன் அதுபோல வைத்துத் தியானம் செய்து கணிக்கப்படும் மந்திரம்' ஆதிதைவிக நகுலம். அந்த மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன்கொடுப்ப தாகிய சிவசக்தி ஆத்தியான்மிக நகுலம். இவற்றுள் ஆதி பெளதிக நகுலத்தைக்கொண்டு விஷத்தைத் தீர்த்தல் இய லாது. மாந்திரிகன் ஆதிதைவிகமாகிய நகுல மந்திரத்தை ஒவ்வொரு நாளும் உச்சரித்துவந்த பழக்கத்தினுவே அந்த மந்திரகுபமே தானுகப் பாவனேசெய்து தன்னறிவை அதன் வசப்படுத்தி நிற்றல் நகுலபாவண்ண யெனப்படும். அவன் அந்தப் பாவனேயாய் நின்று அம் மந்திரக்கண்கொண்டு பார்க்க, அந்தப் பார்வையானது மந்திரத்திற் பதிந்த சத்தியினுல் விஷத்தைத் தீர்க்கும்.
அதுபோல, ஆசாரிய்ன் பஞ்சாட்சர செபப் பயிற்சியினு லும், தன்ஃனச் சிவமாகப் பாவித்துத் தன்சீனச் சிவவசப் படுத்தியதனுலும், அவனுடைய பார்வையிலிருக்கும் மந்திர சத்தியினுல் சிஷ்யனிலுள்ள விஷமாகிய ஆணவவலி தடைப் படும். ஆதிபெளதிக நகுலத்தால் விஷங் கெடாமல் நகுல பாவனே செய்யும் மாந்திரிகனுடைய பார்வையினுல் அது கெடுவதுபோல என்றுங் கூடநிற்பதாகிய திருவருளால் மவு ானது இறுதியில் நீக்கப்படாமல், அத் திருவருளேத் தானு
* திராவிடமாபாடியத்திலுள்ள சுகுடபாவனைப்படி எழுதப்பட்டது,

Page 46
7 g". திருவருட்பயன்
கப்பாவித்து அத்திருவருளால் அதிட்டிக்கப்பட்ட குருவினது பார்வையினுல் நீங்கும். "எவன்கண்' எனவும் JWT - Liñ. (7)
jAlsää ஆன்மாக்களுக்கும் அருள்செய்யும் முறை
அகலத் தருமருளே யாக்கும் வினேநீக்குஞ் சகலர்க்கு வந்தருளுந் தான்.
ப - ரை: அகலத்து அரும் அருளே ஆக்கும் - விஞ்ஞானு ബി.) பக்குவமுடையாருக்குச் சிவபெருமான் அவர்களது அறி விலே நின்று அருள்செய்து மலத்தை நீக்குவர், வினே நீக்கும்பிராயாகலரிற் பக்குவர்க்கு பி ர்களேப்போல முன்னிலேயாம் நின்று (ஆணவத்தோடு) கர்மத்தையும் நீக்குவர், சகலர்க்கு தான் வந்து அருளும் - சகலரிற் பக்குவருக்குக் குருவடிவாய் வந்து மும்மலங்களேயும் நீக்கியருளுவர்.
"அகலம் - கலே நீங்கின ஆன்மா. விஞ்ஞானுகலரிலே மல மானது சூக்குமசத்தியோடு நிற்றலால், திருவருள் அவருக் குள் அறிவாக நின்று உணர்த்த அம்மலம் நீங்கும். பிரளயா சுவரிலேயுள்ள தூலமல சத்தியானது. திருவருள் நேர்நின்று நயனம் பரிசம் வாசகமாகிய திட்சைகளைச் செய்ய நீங்கும். முகவரிலுள்ள தவிர மலசத்தியானது ஞானநூற் போதனே பினுலும், அனுபவ சாட்சியினுஅம் பலவகைப்பட உணர்த்த நீங்கும். ஆதலால் திருவ நளானது சகலருக்குக் குருவை ஆதாரமாகக்கொண்டு திட்சை செய்யும். இது ஆதாரதீட்சை எனப்படும். நேராகச் செய்யப்படுத் தீட்சை நிராதார மெனப் படும். மும்மலங்களுள் ஆணவமும் ஆகாமியமும் ஞான த்தி ஞலே, ஒளிமூன் இருள் போல நீக்கப்படும்: சஞ்சிதம் தீட் ரைக் கிரியையிஞலே நீக்கப்படும்: பிராரப்தம் எஞ்சியிருந்' தால் அநுபவத்தினூலே தீரும் ஆனவ கன்ம மலங்கள் நீங்கு தல் காரணமாகப் பிறவி அறுதலால், மாயாமலம் தீரும். )ே
 

ஐந்தாம் அதிகாரம் - அருளுருநில γυ
சிவபெருமானே குருவாதல் வேண்டும் ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் பேரறிவான்* வாராத பின்,
ப-ரை எல்லாம் அகன்ற - மந்திர முதல் கலேயிருகிய அத்துவாக்களேக் கடந்த நெறி அருளும் - விட்டு நெறியை வெளிப்படுத்தியருளும், பேரறிவான் வாராத பின் - டேரறிவினரா கிய சிவபெருமானே குருமூர்த்தங்கொண்டு வாராவிட்டால், ஆரறி வார் - (அவ்விட்டு நெறியை) அறிய வல்லவர் யார் ? (ஒருவரு மிலர்).
முப்பத்தாறு த த்துவங்களேயும் அவை சார்ந்த மற்றைய அத்துவாக்களேயுங் கடந்தே முத்தியடைய வேண்டுமாதலால், அவைகளேக் கடந்த ஒருவரே ஆன்மாவையுங் கடக்கச் செய் வாரன்றி அவைகளுக்குட்பட்டவர்கள் செய்யமாட்டார்கள்,
அத்துவாக்களுக் குட்பட்டவர்களாகிய தெய்வங்களேயும் மனிதர்களையும் முத்தியடைய வேண்டி வழிபடுகிறவர்கள் உபநிடத வாக்கின்படி, குருடனேக்கொண்டு வழிகாட்டுவிக் கும் குருடனுக்குச் சமமாவர். "காண்பவன் சிவனேயாளுல் அவனடிக்கன்பு செய்கை மாண்பறம், அரன்றன் பாதம் மறந்து செயறங்களெல்லாம் விண் செயல்; இறைவன் சொன்ன விதியறம்; விருப்பொன் றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசஃன புரிந்து கொள்ளே " என்னுஞ் சிவஞானவித்தித் திருவிருத்தத்திற் கூறியதுங் காண்க, (ப)
இதுவுமத
ஞான மிவனுெழிய நஜிழ்நற்தலஜந்தங்கம் பானு வொழியப் படின்" \
量 صLتقندهوك ورموه 60 (20 مارس *

Page 47
äð திருவருப்பயன்
ப-ரை! பானு ஒழிய - சூரிய ஒளி இல்லாமல், நற்கல் அனல் படின் - சூரியகாந்தக் கல்லில் அக்கினி தோன்றுமாயின், இவன் ஒழிய - அருட்குருவின்றி, ஞானம் நண்ணியிடும் - (ஆன் வில் ஞானந் தோன்றும் சூரியனுெளி இல்லாமல் சூரியகாந் தக் கல்வில் அக்கினி தோன்றதென்பது எப்படிப் பிரசித்த மான உண்மையாகுமோ, அப்படியே குரு இல்லாமல் ஆன்மா வில் தத்துவஞானம் தோன்ற தென்பதும் மறுக்க முடியாத உண்மையாம் என்றபடி
சூரிய கிரனம் பட்டே சூரியகாந்தக் கல்வில் அக்கினி புண்டாவதுபோல, குருவருள் பெற்றே சிஷ்யனில் ஞான முண்டாகும். சூரியகாந்தக்கல்லச் சூரிய ஒளிக்கு நேரே பிடி கும்போது, அந்தக் கல்லானது பரந்து வருங் ?: ஒரிடத்துச் சேர்த்து அக்கினியை உண்டாக்கும். அப்போது இ லகு வாக நெருப்புப் பிடிக்கக்கூடியனவாய் அக்கல்லேசி சார்ந்து நிற்கும் பஞ்சு முதலிய பொருள்களில் நெருப்புப் பற்றும், அதைக்கொண்டு தீ மூட்டும் வழக்கமுண்டு.
அருக்கஞெளி இல்லையாயின் சூரியகாந்தக் கல்வில் அ திரி தோன்றது. அதுபோலச் சிவபெருமானது திருவரு வடிவாகிய குரு இல்லையாயின் ஆன்மாவில் ஞானந் தோன் ரூதென்பது கருத்து. சூரியன் சிவத்துக்கும், சூரியனது ஒளி குருவடிவாய் வருந் திருவருளுக்கும், சூரியகாந்தக்கல் பக்கு முள்ள ஆன்மாவுக்கும், அக்கினி ஞானத்துக்கும் உவமை யாயின. பானு - சூரியன்; அதன் கிரணத்துக்கு ஆகுபெயர் ஒழிய - இல்லாமல் இவனுெழிய - இ க்கு ரு இல்லாமலே படின் - உண்டாகுமானுல் படுதல் " உண்டாதல். இச்செய் யுள் பொய்த் தற்குறிப்பணி அமைந்தது; அஃதாவது ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்முெரு பொய்ப்பொருளே கற்பித்தலாம்; இதனே வடநூலார் மித்தியாத்தியவசிதி" ஆலங்காரமென்பர் (10

ஆரும் அதிகாரம்-அறியுநெறி ჭj.
ஆரும் அதிகாரம் - அறியுநெறி
அருளுருவாகிய குருவினிடம் உண்மைப் பொருளே உணரும் முறைமை
இருளினேயொப்பும் சத்திநிபாதமும் நீடு மிருவினேகள் நேராக நேராதல் கூடுமிறை சத்தி கொளல்.
ப-ரை நீடும் இருளினேகன் - வளர்ந்து வருவனவாகிய வினேகள் இரண்டும், நேர் ஆதல் - (விலக்கப்படவேண்டிய முறை ஒத்ததன்மைய என்ற எண்னாம் (நேர் நிகர்), நேர் ஆக - (ஆன்மாவுக்கு) உண்டாக (நேர்பட இறை சந்தி கொளல் கூடும் - விவபெருமானுடைய திருவருட் சத்தி பதியும்.
ܡ .
நல்வினேயும், தீவினையைப் போலவே, கர்மமெனப்படும் மலமாதலால், விடப்படவேண்டியதேயாம்". இருவினேயையும் விடவேண்டும் என்ற புத்தி அவனுக்கு உண்டாகும்போது சிவ சத்தி அவனிற் பதியும், அப்போது அவன் ஞானத்தை இச் சிக்க, ஞானுசாரியர் தோன்றித் திரிபதார்த்தங்களின் உண் மையை விளக்குவர். அவ்வுண்மைகள் இவ்வதிகாரத்திற் கூறப்படுகின்றன. இவைகளே வாசித் தறிதலால் நாமும் ஞானிகளாவோமோ என்றல், நாம் அவைகளே ஒருவாறு அறி கின்ருேமன்றி அவைகளே நேரே உணரமாட்டோம். நேரே உணர்வோமாயின் அவ்வுண்மைகளே அதுசரித்துப் பொய்
* :ொகிகர்களுக்கு, ஒட்டி ஆறும் பார்க்கப் போன் மிக விங்" யுயர்ந்ததச் யிருப்பதுபோல, தீவிஃகாயிலும் நல்விஃன மேலாகத் தோன்றும். ஆயினும் சந்நியாசிக்குப் போன்தும் ஓடும் ifةT in it in It ifri, {#4: Itality als! போ வ, நல்விளேயும் தீவிஃாயும் ஒரே தன்மையவாய்த் தோன்றும் லெளகிகர்கள் பொன்னே ஓட்டிலும் மேலாக மதிப்பதுபே எ; நங்னின் பைத் தீவினேயிலும் மேலாக மதித்து நல்வினேஐயச் செய்வதே கடனுகும்,

Page 48
翡盟 திருவருட் யன்
யாகிய உலக வாழ்வை விடுத்து மெய்யாகிய திருவடியையே பொருளாகக் கொள்வோம். அப்படி நாம் கொள்ளாது உலக விஷயங்களில் அமிழ்த்தி நிற்றலால், நாம் இந்தச் சத் தியங்களே நேரே உணரவில்லே யென்பது இனிது விளங்கும்.
இருவினே யொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம்
ஆணவத்தின் மு:னப்பினுல் ஆன்ாக்கள் தீவினேகளேச் செய் கின்றன; அத்தீவினேகளே நீக்குதற்காகச் சிவபெருமான் ஆன் ாக்களுக்குத் துன்பத்தை ஊட்டுகின்ருர், அத்துன்பம் அணு பவிக்கப் டு போது ஆதிசத்தியின் பிரேகத்தினுல் வித்தை பென்னுந் தத்துவானது ஆன்மாவில் இயற்கையறிவு ஒரு வாறு விளங்கத் துஃ13 செப்பும். அப்போது ஆன்மாவுக்குத் தீவினையில் வெறுப்பும் பசுநல்வினேயில் விருப்பும் உண்டாக, அது பசுநல்வினையையுஞ் செய்யும். அது தீவினேயின் பயனு கிய துன்பத்தையும் நல்வினேயின் பயணுகிய இன்பத்தையும் அனுபவிக்க, நல்விஃனயிற் பன்மடங்கு பற்றுண்டாகி, நல் வினேனய அதிகமாகச் செய்து அதன் பயணுகிய இன்பத்தைக் காலத்துக்குக் காலம் ஊட்டப்பெற்று அனுபவித்துவரும். இது ணுவே ஆத்மஞானம் மேலும் அதிகமாய் விளங்கக் கடவுளே மெய்ப்பொருளென்ற அறிவும், அவருக்குத் தொண்டு செய் தனிலே பேராசையும் உண்டாகின்றன. அப்போது ஆன்மா தன்னேயேனும் பிறவுயிர்கஃயேனும் பொருளாகக் கொள் எாது. அவற்றைக் குறித்துச் செய்துவத்த பசுநல்வினேயை யும்x கைவிடுகின்றது. இந்த நிஃ பசுவினேயொப்பு எனப் படும் இப்பசுவினேயொப்பு ஆன்மாவின் இ ன் ப துன்ப நுகர்ச்சியால் அதன் ஆணவவலி குறைய உண்டாகும் நிலே,
**ஆன்மா பசநள்வின்ே ஈயக் கைவிட்டாலும் பிறவுயிர்களுக்கு இதஞ் செய்தக்ே கைவிடாது; அதைச் சிவ விளேயாகக் கருதிச் செய்யும், சிங் LE Tsir Ei tiili sit யாவற்றிலும் எல்ஃயில்லாத 3ri Epsillusi. Tilsi, அவற்றிற்குச் சேவைசெய்தல் சிது சேவையின் இன்றியமையாத syll மாகின்றது. பிற வுயிர்களுக்கு சேர்வ செய்தப் இருநிரேகளிலு உள்ள
Bilf Lif
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரும் அதிகாரம் - அறியுநெறி
ஆணவம் வலிகெடுதல் மலபரிபாகம் எனப்படும். இருள் குறையக்குறைய ஒளி ஏறிஏறி வருவதுபோல, மலம் வளி கெடச் சிவசத்தி ஆன்ம விற் பதிந்து சிவத்தோடு சேர்தற் காக அதைச் செலுத்துகின்றது. இவ்வாறு சிவசத்தி ஆன்மா விற் பதிதல் சத்திநிபாதம் 0 எனப்படும். பசுவிஃன யொப்பில் வருஞ் சத்திதிபாதம் பந்ததரம் % எனப்படும். ஒருவனுக்குச் சத்திநிபாதத்தின் பின் குரு சமயதீனக செய்து சரியா மார்க்கத்தில் அவனே விடுவர்.
அவன் அந்தச் சரியாமார்க்கத்தில், மந்ததர சத்திநி பாதத்திலுள்ள பலவகைச் சத்திநிபாதங்களுக்கு மேற்ப, சரியையிற் சரியை, சரியையிற் கிரியை முதலிய மார்க்கங் கஃள அதுசரிப்பன். அந்த மார்க்கங்களிற் செய்யும் சிவபுண் னியத்தினூலே மலமானது முன்னேயிலும் அதிகம் பரிபாகப் பட, ஆன்மா விசேட தீகை பெற்றுக் கிரியாமார்க்கத்தை அநுட்டிக்கும். அந்தச் சிவபுண்ணியத்தால் மலம் மிகவும் பரிபாகப்பட ஆன்மா யோகமார்க்கத்தை அடையும். யோக மார்க்கம் முடிய, மலம் நன்முக வலிகெட்டுச் சிவவினே யொப்பும் உண்டாகும்; அப்போது குரு தரிசனமாகி ஆன் மாவுக்கு நிர்வானநிகை செய்து ஞானபாதத்திற் சேர்ப்பர். ஆன்மா ஞானமார்க்கத்தின் அதிபுன்னத நிலேயைச் சேர்ந்து மலம் நீங்கப்பெற்றுச் சிவசாயுச்சியத்தைப் பெறும்.
மலபரிபாகமுஞ் சத்திதிபாதமும் ஒரேகாலத்தில் உண்டா வன. சத்திதிபாதம் பலவகைப்படுதல் போலவே அதளூேடு நி கழும் மலபரிபாகமும் பலவகையாம். இவையிரண்டும்
பாதம் - விழுதக் படி தள் நிபாதம் -நன்று கப் படிதல், அடைதல்
* மந்ததாம் - மிக அம் மந்தம்.
* மந்ததா சத் திபெதமானது பந்ததாத்தில் மந்ததாம், மீந்ததாத்தில் மந்தt, மந்ததாந்தில் தீவிரம், மந்ததாத்தில் தீவிரதாம் கான நான்கு புகைப்படும், இப்படிச் சித்தி நிபாதம் பசிதறு வகைப்படும். இவற்றுள் ஒவ்வொன்றும் பல்வேறு வகைப்பதிக்,

Page 49
திருவருட்பயன்
மூவகை ஆன்மாவுக்கும் உள்ளன. விஞ்ஞானுசிலர் க்குக் கர்மம் இல்லேயாதலால் அவர்களுக்கு இருவினேயொப்பில்லே. (1)
ஆறு பொருள்கள் அநாதி ஏக னநேக விருள்கரும மாயையிரண் டாகவிவை பாறுதி யில்,
-
படரை ஏகன் - ஒருவராகிய கடவுளும், அநேகன்-அள வில்லாதனவாகிய ஆன்மாக்களும், இரு ள் - ஆணவமலமும், கருமம் - கர்மமலமும், மாயை இரண்டு - சுத்தம் அசுந்தமென் ணும் இருவகை மாயைகளுமாகிய, ஆக இவை ஆறு ஆதி இல் - இந்த ஆறு பொருள்களும் அநாதியான பொருள்கள். (2)
ஆறு பொருள்களுக்கு முள்ள தொடர்பு
செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வா னுளனென் றுணர்.
ப-ரை செய்வானும் - கருமங்களேச் செய்யும் புருடனும், செய்வினேயும் - செய்யப்படும் நல் வினே தீனினகளும், சேர்படி னும் -அவற்றின் பபணுகிய இன்ப துன்பங்களும், சேர்ப்பவனும் - அவற்றை அனுபவிக்கப்பண்ணுங் கடத்ாருடைய திருவருளும் ஆகிய இந்த நான்கையும், உய்வான் உளன் என்று உணர் - (தன்னே) ஈடேற்றுதற்காகப் பொருந்துபவன் ஆன்மா என்று
அறிவாயாக.
இந்நான்கு பொருள்களும் ஆன்மாவை மலத்தினின்றும் நீக்கி அதை ஈடேற்றுவன என்பது கருத்து.
வினே என்றதனுற் கர்மமும், பயனென்றதனுல் தினு கரண புவன போகங்களுக்கு முதற்காரணமாகிய மாயையும்
 
 
 
 
 
 
 
 
 
 

ஆறும் அதிகாரம் - அறியுநெறி 8.
உய்வான் என்றதனுல் உய்யாமல் தடுக்கும் ஆணவமும், சேர்ப் பவன் என்றதனுற் கடவுளும், உளன் என்றதனுல் ஆன்மா விங் கருதப்பட்டன. ஆன்மாவுக்கும் மற்றைய பொருள் களுக்குமுள்ள சம்பந்தத்தைச் சிஷ்யன் அறியும்போது, துன் பத்தை விண்ப்பதாகிய ஆணவத்தினின்றும் விடுதலேயடைய விரும்பிக் கடவுளேயே பற்றுவாணுதலால் அவற்றின் தொடர்பு அவனுக்கு விளக்கப்பட்டது. ሰ8 )
கடபிள் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்
ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூணுெடுயிர் தானுணர்வோ டொன்ருந் தரம்.
ப - ரை ஊணுெடு உயிர் - உடம்பொடு சேர்ந்த ஆன்மா, உணர்வோடு ஒன்றும் தரம் - ஞானத்தோடு கூடி ஒன்றுபட்டு நிற்குந் தன்மை, ஊன் உயிரால் வாழும் ஒருமைத்து - உடம் பானது உயிரோடு கூடி வாழும் ஒற்றுமையைப் போல்வது.
உயி சில்ஃபாயின் உடம்பு இயங்கமாட்டாது கிடப்பது போலக் கடவுள் இல்லேயாயின் ஆன்மா ஒன்றுஞ் செய்ய மாட்டாது உடம்போடு ஆன்மா வேறற நிற்பதுபோல ஆன்மாவோடு கடவுள் வேறற நிற்பர். (4)
கடலிபுள் உயிருக்குயிராய் நின்று நடத்தும் முறைமை
தன்னிறமும் பன்னிறமுந் தானுங்கற் றன்மைதரும் பொன்னிறம்போன் மன்னிறமிப் பூ.
ப - ரை பல் நிறமும் - (பளிங்கோடு சேர்ந்த பொருள் களின்) பலவகையான நிறங்களேயும், கல் தானும் தன்மை = பளிங்கினுடைய இயல்பான நிறத்தையும், தன்னிறமும் - தன் னுடைய பிரகாசத்தையும், தரும் - தருவதாகிய, பொன்னிறம்

Page 50
86 திருவருட்பயன்
போல் - பொலிவாகிய சூரியகிரனம்போல, மன் நிறம் - (மலங் களே முதிர்விக்கும் திரோதானசத்தியின் பிரகாசத்தையும் மலங் கள் நீங்கியபின்பு ஆன்மாவை விளக்குஞ் சிற்சத்திப் பிரகாசத் தையுந் தந்து இவற்றுக்கப்பால் தன்னுடைய பிரகாசத்தோடு நிற்பதுமான) கடவுளுடைய திருவருளாகிய சோதியை உடையது, இப் பூ - இந்தப் பூமியானது.
தன்னிறமென்பது சூரியப் பிரகாசம், பளிங்கானது சூரிய னுடைய கிரணம் படுதலால், தன்ணுேடு சேர்ந்த பொருள்
களின் நிறத்தைக் காட்டுவதுபோல, ஆன்மாவானது நிரோ
தான சத்தி பதிதலினுல் தன்ணுேடுள்ள மலங்களின் தன்மை யைக் காட்டும் பனிங்கு பொருள்கனின் சார்பு நீங்கியபின்
தானுய்ச் சூரியப் பிரகாசத்தோடு தோன்றுவதுபோல ஆன் மாவானது மலங்களினிங்கியபின் சிற்சத்திப் பிரகாசம் பெற்று நிற்கும். சூரியகிரணம் பளிங்கையும் அதைச் சார்ந்த பொருள்களேயும் விளக்குவதோடு அவற்றிற்கு வெளியேயும் விளக்குவதுபோலச் சிவப்பிரகாச மானது ஆன்மாவையும் அதைச் சார்ந்தவைகளேயும் விளக்குவதோடு அவற்றைக் கடந்'
தும் பிரகாசிக்கும்.
கடவுள் ஆன்மாவைப் பந்த நிலேயிலும் முத்தி நிலேயிலும் இரட்சித்து அதையுங் கடந்து நிற்பரென்பது கருத்து, (3)
மெய்ப்பொருளேக் காண்பதற்கு ஞானம் வேண்டும் கண்டொல்லே காணுநெறி கண்ணுயிர் நாப்பணுெளி புண்டில்லே பல்லா தொக
ப - ரை: கண் உயிர் நாப்பண் உண்டு - (ஒளியையுடைய)
கண்ணுனது (பொருளுக்கும்) ஆன்மாவுக்கும்* நடுவே உள்ளது
* நடுவே உள்ளது - கானப்படும் பொருட்கும் காணும் ஆன்மாவுக் சூழ் இடை-நின்று உதவி செய்யுங் கருவியாய் உள்ளது என்றபடி,
 

ஆரும் அதிகாரம் - அறியுநெறி &?
(அது), கண்டு - (ஒரு பொருள) உற்றுப் பார்த்து, ஒல்லே காணும் நெறி - அதை விரைவில் உணருதற்கு வழியாகின்றது: (அதுபோல), ஒளி உயிர் நாப்பண் உண்டு - தான ஒளியானது உயிருக்கும் (மெய்ப்பொருளுக்கும்) நடுவில் உள்ளது (அது), கண்டு - மெய்ப்பொருளேக் கண்டு, ஒல்ல காணும் நெறி - அதை விரைவில் உணருதற்கு வழிபாம்; ஒளி அல்லாது இல்ல - திரு வருளாகிய ஞானஒளி இல்லேயாயின் மெய்ப்பொருளேக் காணுத விஸ்லேயாம்,
உலகப் பொருள்கஃனக் காணுதற்குப் புறக்கண் இன்றி யமையாததுபோல, மெய்ப்பொருளேக் காணுதற்குத் திருவரு ளாகிய கண் இன்றியமையாதது.
நாம் ஒரு விஷயத்தை அவதானிக்கும்போது பிற பொருள்களேக் கண்காணவும் நாம் உணராமலிருக்கின்ருேம். ஆதலாற் பொருள்களே உணருதற்குக் காட் சியோடு அவ தானமும் வேண்டும். இவ்வுண்மையை சிற்புறுத்துதற்கு (உற் றுப்பார்த்து என்னும் பொருள்பட) " 'கண்டு" என்ருர். ()
ஆன்மா தன் செயலேச் சிவன் செயலாகக் கருதவேண்டும் புன்செயலி னுேடும் புலன்செயல்போ னின்செய மன்செயல தாக மதி.
ப - ரை புன்செயலின் ஒடும் புலன் செயல்போல் . இழி வான செய்கைகளிலே செல்லும் இந்திரியங்களின் செய்கைகளே உன்னுடைய செய்கைகளாக நீ கருதியதுபோல, நின் செயலே - உன்னுடைய செயலே, மன் செயல் ஆக மதி - கடவுளுடைய
கிரியாசத்தியின் வழியே நடப்பதாக எண்ணிக்கொள்.
முன்னே நீ இந்திரியங்களே ஏவ, அவை தொழில்கஃாச் செய்தன. அத்தொழில்களுக்கு நீ காரணனுயிருந்தமையால்

Page 51
ပြိ8 5Nوقnigٹانقuuانہ
அவற்றை உன்னுடைய செயல்களாக மதித்தாய். இப்போது
சிவசத்தி உன்னே ஏவ, நீ தொழில்களைச் செய்கின்ருயாத லான், உன்னுடைய செயலேச் சிவசத்தியின் செயலாகக் கருது
ஆன்மா ஒருசெயலேத் தன் செயலாக நி:னத்துச் செய் தால் அதிலே அகந்தை மமதை நிகழ்வதால், அது ஆகாமிய
கர்மமாகும் சிவன் செயலாக நி&னத்தால் ஆணவ சம்பந்த மில்லாமையால் ஆது ஆகாமிய கர்மமாகாது. "அரன் பணி யில் நின்றிடவும் அகலுங் குற்றம்' என்றருளினூர் அருணந்தி தேவர். "செயல் என்பது பகுதிப்பொருள் விகுதிபெற்றுச் செயலது " என நின்றது. (7)
ஞானத்தைக், காணும் முறைமை
ஓராதே யொன்றையுமுற் றுன்னுதே நீழுந்திப் பாராதே பார்த்ததனப் பார்.
ப-ரை ஒன்றையும் ஓராதே - ஞானம் எப்படியிருக்கும், எவ்வாறு வரும் என்று நீ ஆராயாதே, உற்று உன்னுதே " (உலகப் பொருள்களக் குறித்து நினப்பது போல ) அதைப் பற்றிச் சற்றேனும் நினேயாதே, நீ முந்திப் பாராதே التلوا قد لا வருமுன் நீ அதைத் தெளிந்துகொள்ள முயற்சி செய்யாதே
பார்த்ததனப் பார் - ஞானமானது உனக்குத் தோன்றும் அ போது அணிதக் காண்பாயாக. (பார்த்த + அதனே = தரிசனப்
பட்ட அதனோ
ஒரு பொருளே அறியுங்கால் அதை ஆராய்தல் யோசி தல் தெளிதல் என மூன்று படிகள் உளவாதலால் "ஒராே உன்னுதே பாராதே" என்ருர்,
உள்ளத்தினுல் ஞானம் காணப்படாதாதலின் அணி அறிதற்கு உள்ளத்தினுல் முயற்சி செய்தல் வீண். உள்ள
 
 
 
 

ஆறும் அதிகாரம் - அறிபுநெறி 89
அசையாதிருந்தால் ஞானம் வரும்: ஆதலின் "ஒன்றுஞ் செய்யாதே' என்றர். ஞானத்தைக் காண்பது ஞான சத்தி யினுலாதலால் "பார்த்ததனைப்பார்" என்று கூறினூர். இக் "ருத்துப்பற்றியே அருணகிரிநாத சுவாமிகள் *"சும்மா இரு சொல்லற என்றலுமே" என்றும் X 'தடுங்கோள் மனத்தை - - கோனருள் வந்து தானே மக்கு வெளிப்படுமே" என்றும், தாயுமான சுவாமிகள் "சிந்தனா படக்கிே சம்மா இருக்கின்ற நிறமளிது" என்றுங் கூறினர். நீ தியான நிலேயில் மனத்தை உள்முகமாக்கி ஒருவ! ப்ெபடுத்தி ஒரு பற்றுமின்றி இருப்பாயாபின், திருவருள் தானுகவே உன் ஃனப் பற்றும் என்பது கருத்து. (8)
'ானத்தை அனயும் முறைமை களியே மிகுபுல க்ைகருதி ஞாரோ வொளியே பொளியா வொளி.
ப-ரை களியே மிகு புலன் ஆாக) கருதி - (ஞானத்தைப் பெற்றபின் உண்டாகும்) போனந்தத்தையே நீ நுகரும் பொரு ளாகக் கொண்டு ஞான ஒளியே - ஞானமாகிய பிரகாசத்தையே, ஒளி ஆக) . அறி கருவியாகக் கொண்டு, ஒளி - (அந்த இன்பத் துள் மூழ்கி உலக விடயங்கள் உன்னப் பற்றுதபபு) ஒளித்து Júli) LI T LI TAK,
குராணம் ந்ெது பின்பு ஆன்மாவுக்கு முயற்சி அந்த ஞானத் ரால் வரும் பெருமகிழ்ச்சியை ஜோப விக் ஒ:ேபாம்; அதன் பின் உலக விஷயங்களிலே கருத்துப் போதுமோ என்ருல், கண்ணிருள் மறைந்து நிற்பவனுக்கு வெளியிலுள்ள பொருள் கள் தோன்ரு மைபோல, ஞானத்துள் முழுகி நிற்பவனுக்கு அவை தோன்முவாம்; அவற்ருல் இவன் கவரப்படவும் மாட் டான். (9)
ர கந்தாதுபூதி செய். 12. x + hT FLJĖ Is T ii: a) ir 143,
I

Page 52
粤直 திருவருட்பயன்
பிறபொருளேக் கருதாமல் ஞானவசமாய் நிற்றல்
கண்டபடியேகண்டு காணுமை காணுமை கொண்டபடி யேகொண் டிரு.
ப - ரை கண்டபடியே கண்டு - ஞானம் உனக்கு எப்படி வெளிப்பட்டதோ அப்படியே நீ அதைக் கண்டு, காணுமை காணுமை - அறியாமை ( = உலக விடயக் கருத்து) வந்து தோன்ருதபடிக்கு, கொண்டபடியே கொண்டிரு - அது உன்னே ஏற்றபடியே அதன்வயப்பட்டு இருப்பாயாக.
இம் மூன்று திருக்குறளும் ஆசிரியர் மாணுக்கனே நோக் கிக் கூறியன. காணுமை இரண்டனுள் முன்னது எதிர்மறைத் தொழிற்பெயர்; பின்னது எதிர்மறை வினேயெச்சம். (10)
Hii in Himm
ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம்
அஃதாவது அறியுநெறியிற் கூறியபடிநின்று ஆன்மா ஆணவமலம் நீங்கப்பெற்றுத் தன்செயலின் றித் திருவருள் வசப்படுதல். இது ஆன்மசுத் தி * யெனவும்படும்.
அருளே அடைதற்கு ஏது
முனதுவாய் நிற்கும் தரம்.
ப-ரை துர நிழல் ஆர்தற்கு - (வெயிலில் வருந்தினவன்) குளிர்ந்த நிழலச் சேர்தற்கு, ஆரும் சொல்லார் - அங்கே போ
-
* போயினவன் தன்ாப கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்ரு தாயிடியில் ஆன்ம சுத்தி' - உண்மைFநறிவிளக்கம், செய் 2

ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம் J1
என்று ஒருவருஞ் ெ 1ல்லவேண்டுவதில்லே (அவன் தானே விரை வாக ஒடிச் சேருவான்), தொகும் இதுபோல் (ஆகும்) - பொருந் திய இந்த முறைமை போலும், தான் அதுவாய் நிற்குந் தரம் மலங்களின் துன்பங்களால் வருந்தினுேன் அருளேக் க ைட வுடனே தான் அந்த அருளோடு சேர்ந்து நிற்குந் தன்மை,
வெயிலால் வருந்தினுேன் நிழலேக் காணும்போது தானுக அந் நிழலே மிகுந்த ஆசையோடு அடைவதுபோல, மலங்களின் துன்பங்களால் வருந்தினுேன் பேரின்பத்தைத் தருவதாகிய திருவருஃாக் காணும்போது தானுகவே பெரு மகிழ்ச்சியோடு அதைச் சேருவான் என்பது கருத்து" I
ஆன்மா அருளே அறியுங் காலம்
தித்திக்கும் பாறனுங் கைக்குந் திருந்திடுநாப் பித்தத்தின் முன்றவிர்ந்த பின்,
ப-ரை தித்திக்கும் பால்தானும் கைக்கும் - (பித்த நோ புடையாரது நாவுக்கு) மதுரமான பாலும் கசப்பாயிருக்கும், பித் தத்தின் தவிர்ந்தபின் - பித்த நோயினின்றும் நீங்கியபின், நா - நாவானது, திருந்திடும் - முன் கைத்த பால்
தாகத் திருந்திவிடும்
தித்திக்கத்தக்க
அதுபோல, ஆணவமாகிய நோயுள்ள காலத்தில் ரசப் பாகத் தோன்றிய திரோதானசத்தி, ஆணவம் நீங்கியபின்பு ஆன்மாவுக்கினிய பேரருளாகத் தோன்றும். நிரோதான சத்தி யானது ஆணவநோயைத் தீர்த்தற்காக ஆன்மாவுக்குப் பிறப் பிறப்பு முதலிய துன்பங்களேக் கொடுத்து அனுபவிக்கச்செய் தது. இச் செய்கை ஆன்மாவுக்கு நன்மையைக் கொடுத்ததாயி
* லெனகிகர் திருவருளேக் காணுமையால் துன்பத்தைத் தரும் மலச் சேட்டைகா ஸ் வரும் உலக ஆசைகஃா நாடி மஸ் வெப்பத்தை வெப்பு டென்றுார மல் உழல்கின்றனர்.

Page 53
(1.
ணும் அதற்குக் கசப்பாகவே தோன்றியது. இச் செய்கையால் அதற்கு மலம் நீர்ந்தபின்பு அது சத்தியின் செயலே இனியதாகக் காண்பதுமன்றிச் சத்தியையுங் காண்கின்றது. தாவானது வியாதியில்லாத இயல்பான நிஃவயிலே பாலின் இரசத்தை உள்ளபடி அறிவதுபோன், ஆன்மாவானது ஆணவமில்லாத இயல்பான நிஃபிற் சிவசத்தியை அறியும் நா ஆன்மாவுக் கும், பால் சத்திக்கும், பித்துநோய் மலத்துக்கும் உவமை E) Tபின்,
ஆன்மா அருளேத் தானுகக் காணமாட்டாது === ( ܪ ■ - - r = = 1 - காண்பா னுெளியிருளிற் காட்டிடவுந் தான்கண்ட
விண்பாவ மெந்நாள் விழும்.
ப-ரை ஒளி - ஒளிவடிவாகிய ஞானமானது, இருளிற்
காட்டிடபுெம் - ஆணவமாகிய இருளில் ஆன்மா கிடந்து LLILLI È ylio
போது தன்னேக் காட்டிடவும், காண்பான் - அதைக் காணும்
ஆன்மா, தான் கண்டவிண் பாவம் - தன் முயற்சியால் அதைக்
ܩ
கண்டதாக நினப்பதால் விணுக வரும் பாவமானது, எந்நாள்
விழும் - எப்போது நீங்கும்.
வீண் பாவமான்து பிற பொருள்களுங் காரணமாகாமல் --Ատճür all மு:னப்பினுல் மாத்திரஞ் செய்யப்படும் பாவம், இது மிகக் கொடியது. மற்றைய பாவங்கள் பிற பொருள்களுங் காரணமாக உண்டாவன. ஒரு பொருளேக் காணும்போது அதில் ஆசை புண்டாகுபாயின், அந்த ஆசைக்கு அந்தப் பொருளும் ஒரு காரனம். அந்தப் பொரு வில்லையாயின் அந்த ஆசை உண்டாகாது. கோபம் முதலிய பாவங்களும் இதுபோல்வன. இவை வீண் பாவத்தைப்போற் கொடியவை அல்ல. திருவருக்ள மதியாமை முதலிய வீண் பாவங்கள் ஆன வம் மிகவும் முஃனப்பதால் உண்டாவன. ஒருவன் திருவருனே
 
 
 
 
 
 
 
 
 
 

ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம்
மதியாமல் தன்னுடைய வல்லமையால் 'விதிக் கண்ட தாக நினைப்பது வீண்பாவம்." 3)
திருவருள் ஆணவத்தை ஒத்திருக்கும் வகை ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல்.
ப-ரை ஒளியும் இருளும் ஒருமைத்து - திருவருளும் ஆணவமும் தன்வகைப் பொருளேக் காட்டி ஒழிந்ததை மறைக் குந் தன்மையில் ஒத்திருக்கின்றன, பன்ன ம - அவற்றிற்குள்ள பேதம் பாதெனில், தெளிவு - அருளானது த பின் னே அடைந் தோர்க்கு உண்மைப்பொருளேக் காட்டுவதும், தெளியார்செயல் - ஆணவமானது அது நீங்காதார்க்குப் பொப்பாடு பொருள் களக் காட்டுதலுமாம்.
அருளானது ஆணவத்தைக் காட்டி உலகத்தை மறைக் கும். ஆணவமானது உலகத்தைக் காட்டிச் சி வ க்  ைது மறைக்கும். (4)
திருவருளே யடைந்தோர்க்குக் கடவுள் வெளிப்படுதல் எளிது
கிடைக்கத் தகுமோநற் கேண்மையார்க் கல்லா எடுத்துச் சுமப்பானே இன்று.
ப-ரை நல் கெண்மையார்க்கு அல்லால்-அன்புநிறைந்த
சுற்றத்தவரை உடையவருக் கல்லாமல், எடுத்துச் சுமப்பானே .
அவருடைய சுமை எல்லாவற்றையும் எடுத்துச் சுமப்பவன் ஒரு
வனே, இன்று கிடைக்கத் தகுமோ - இப்போது பெற்றுக்கொள்
"புக்க ஃகாந்து புரிந்த சிட்டினர் நக்க ஃனேந்து நறுமண் கொய்தினர் சிசாக்கனேந்த சுடரொளி வண்ன8 மிக்குக் காரே ஆற் குரங் கிருவரே."

Page 54
f திருவருட்பLன்
ளுதல் கூடுமோ, கூடாது; (அதுபோல) போன்பால் திருவரு ஃாச் சார்ந்தவருக்கு அவருடைய வினேகளேயும் வினேப்பயன் கஃாயும் சுமப்பவராகிய கடவுள் எளிதிற் ருேன்றுவர்.
திருவருள் தோன்றும்போது நாம் அதன் வசப்பட்டு நின்ருல், கடவுள் வெளிப்படுவர் வினேகளேத் தாமே தாங்கு வர் என்பது கருத்து.
திருவருளேச் சாராதாருடைய வினேயையும் பயனேயும் சுட வுள் சுமக்கமாட்டார். ஒருவன் வறியவனுயிருக்கும்போது அவனுடைய நல்ல கற்றத்தவர் அவனுக்குள்ள கடன்களேக் கொடுத்து அவனத் தாங்கிவருவதுண்டு; இப்படியே நல்ல சுற்றத்தவர் அவனுடைய சுமையைப் பலவகையாகச் சுமக் கின்றனர். அதுபோலக் கடவுள் தம்மைச் சார்ந்த மெய்யடி யாருடைய ஆகாமிய வினேயையும் பிராரத்தின்பயணுகிய இன்ப துன்பங்களேயும் தாமே சுமக்கின்ருர், தாமே சுமத்தலாவது அவர்களிலே சாராமற் றடுத்தல். " சிவனு மிவன் செய்தி யெல்லாம் என் செய்தி யென்றும், செய்ததெனக் கிவனு குச் செய்ததென்றும் ' என அருணத்திதேவர் திருவாய் மலர்ந்தருளினர்; ஞானவான் தன்னேக் கடவுளிடம் கொடுத் தவினுல், அவன் செயலில்லாதவனுக, அவனுடைய செய லெல்லாம் சிவன்செபலாகின்றன; ஆதலால் வாசனுமலமா கிய பழைய பழக்கத்தினுல் தீவினேயென்று சொல்லப்படும் வினேகளே அவன் செய்தானுயினும், அந்த வினேகன் அவனேச் சாரமாட்டா. கண்ணப்பநாயனூர் திருக்காளத்தியிலே சிவ வசமாய் நின்று நைவேத்தியத்துக்காக உயிர்களேக் கொன் ரூர். " இந்தக் கொலேத் தொழில் வாசணு மலத்தினூலே அவருடைய கருத்தின்றிக் காயத்தினுவே செய்யப்பட்டது. * அந்தக் கர்மம் அவரிலே சாராமற் கடவுள் அதைத் தடுத்
நோயினுல் அறிவிழந்தவர் பழய பழக்கத்தின் படி பலவகையாகப்
:பசிப் பல தொழில் கஃாயுஞ் செய்வர் இவை காயத்தின் செயல்களள் ரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம்
தார். அவர் அவ்வளவுநாளும் ஊண் உறக்கமும், தம்மைப் பற்றிய சிந்தனேயுஞ் சற்றேனுமில்லாம லிருந்ததே அவர் சிவவசப்பட்டிருந்தா ரென்பதற்குச் சாட்சி.
܌ܩܨ
சிறுத்தொண்ட தாயனூர் சிவனடியாராகத் தோன் றி வந்தவருடைய கட்டளேயைச் சிவபெருமானுடைய கட்டளே யாகப் பாவித்துச் சிலவசமாய் நின்று தம்முடைய குழந்தை யைக் கொன்ருர்,
பொருட்பற்றிச் செய்கின்ற பூசஃனகள் போல் விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊன்.அமுதம் விருப்புற்று வேடனுர் சேடறிய மெய்குளிர்த்தங் சுருட்பெற்று நின்றவா தோணுேக்கம் ஆடாபோ "
(திருவாசகம்)
மெய்ஞ்ஞானிகள் " பாதகத்தைச் செய்திடினும் பணி பாக்கிவிடுமே ' என்பதற்குக் கண்ணப்பதாயனூர் செயல்கள் இலக்கியமாய் நின்றன. மெய்ஞ்ஞானிகளல்லாதார் அர் செயல்களேச் செய்யின் அவை பெரும் பாதகமாப் (էքIվ եւ/ மென்பது திண்ணம். ஆதலால் அந்தவின்ே அவரைச் சார வில்லே. தம்முடைய உயிரினும் இனியதாகிய குழந்தையைக் கொன்றபோது அவர் சற்றேனுந் துக்கப்படாமல் மகிழ்ச்சி போடிருந்தது சிறுத்தொண்டதாயனூர் சிவவசமாய் நின்ருர் என்பதற்குச் சாட்சியாகும். ܢܕ
அவருடைய ாேயன்று. கண் எனப்பநச புஜர் சிருகங்களேக் கொன்றதும் இச்செயல்ககிேயோக்கும். அவர் சுவாமிக்கு இறைச்சியைப் டத்தமை பால், சிலர் தாமும் உடவுளுக்கு இறைச்சியைப் படைக்கலாம் என்று பிதற் றுவர். கள் நி3ாபபநாவனுர் இறேச்சியப் பாடத்ததுமன்றித் தமது பாயிற் கொண்டுபோன நீரால் அபிஷேகமுஞ் செய்தனர். சேருபடிக் காணேச் சிவலிங்கத்தில் 81வத்தனர். இவர்களும் வாயிற்கொண்டு பான நீராங் அபிஷேகஞ் செய்து, திருமேனியிற் செருப்புக்கான வைக் FT:झ தேரூே" ჭ8).jჩ;"; மூன்று செபல்களும் மெய்ஞ் நானிகளங்ார் செய்வின் மகாபாதகங்களாய் முடியும், ஆதிவாற்றுங் கன்னப்ப நாயு ஒர் அவற்றைச் செய்தபொழுது அ வ பாதகமாக மற் சிவபுண்ணியமாயிர என்று எடுத்
துப் பாராட்டப்படுகின்றன.
24 Uö ö

Page 55
st திருவருட்பயன்
திருதாவுக்கிரசுநாயனூர் நீற்றறையில் இடப்பட்டபோது நீற்றினுல் வருந் துன்பம் அவரைச் சாராமற் சிவபெருமான் தடுத்தார். அவர் டீ கலாசத்துக்குப் போனபோது அவரு டைய கால் கை தேய்ந்து சரீரம் கல்வினுற் கிழிக்கிப்பட்ட தனுல் உண்டான துன்பம் அவரைச் சாராமற் கடவுள் தடுத்தார். இவ்வாறு ஞானவான்களின் விண்களும் வினேப் பயன்களும் அவர்களேச் சாராமற் கடவுள் தடுக்கின்றர். (3)
திருவருளச் சாராதார் கடவுளே அடையார் வஞ்ச முடனுெருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனுே போயினணுே சொல்
ப-ரை ஒருவன் ன வ த் த நிதி - ஒருவன் வைத்த பொருளே, வஞ்சமுடன் கவர - வேமுெருவன் களவாக எடுத்துக் கொண்டுபோக, துஞ்சினனுே போயினணுே - அத்தப் பொருளே ц71Ш1ыІгбт உறங்கினுணுே அல்லது அவ்விடம்விட்டு நீங்கினுணுே சொல் - சொல்லுவாயாக.
பொருண்ாயுடையவன் விழித்துக்கொண்டு பொருளோ டிருப்பாணுகில் அதைத் திருட ஒருவராலும் இயலாது. அது போல, பேரின் பத்தை புடையதாகிய திருவருளின் வழியா ஒன்றி வேறு வழியாக அதைப் பெற்றுக்கொள்ளலாகாதென் பது கருத்து, நிதி பேரின்பத்துக்கும், நிதியை யுடையோன் திருவருளுக்கும், வஞ்சமுடன் கவருவோன் திருவருளேச் சாரா மற் பேரின்பத்தைப் பெற முயற்சி செய்வோனுக்கும் உவமை.சி (位)
* இனி, நிதியை விஃாக்கும், நிதிக்ாயயுடையோஃா மெய்ஞ்ஞானிக்கும், கவருவோஃாக் கடவுளுக்கும் உவமையாச்சி, மெய்ஞ்ஞானிகள் வினே செய் பும்போது அவர்கள் அதிலே பற்றில்லாதவராதலாங், அவ்விண்யாகிய நிதிசய வைத்துக்கொண்டு துஞ்சுபவர்போப் அல்லது அதைவிட்டுப் போயிாவர்போல இருத்தலின், அதைக் கடவுள் கவர்ந்துகொள்வர் என்று பொருள்பண்ணி, மெய்ஞ்ஞானிகளே кičar швајц-пiп. н. tri g. i 1. т. за н esiñ களுக்கு துதிற் பற்றிங்கப்ானப் என்று விளக்கியவாறுமாகக் கொள்க
 
 
 
 
 
 
 

ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம் 7
அருள் ஆன்மாவை வசப்படுத்தல் தனக்குநிழலின்ரு வொளிகவருந் தம்பம் எனக்கவர நில்லா திருள்.
ப-ரை தனக்கு நிழல் இன்முக) = (சூரியன் உச்சியில் நிற்கும்போது) தன்னுடைய நிறந் தோன்றப் பெருமல், ஒளி கவருந் தம்பம் என - சூரிய கிரணத்தாற் கவர்ந்து கொள் எப்படும் படிகத்தூண்போல, கவர - (ஆன்மா தன்னறிவு தோன் றப்பெருமல் திருவருளாற்) கவர்ந்து கொள்ளப்படுமாயின், இருள் நில்லாது - அந் நிலயிலே மலம் நில்லாமற் போகும்.
இருளிலே படிகத்துரண் இருளாகி யிருப்பதுபோல ஆன வத்தோடுள்ள நிலையில் ஆன்மா ஆணவமயமாக நிற்கின்றது. சூரியன் உதயமாகப் படிகத்துண் இருள் நீங்கித் தன்னிறங் காட்டி நிற்பதுபோல, மலபரிபாகமானபோது ஆன்மா தன் னறிவோடு நிற்கும். சூரியன் ஏறிவரத் துரஃணச் சூரியவொளி அதிகமாகப் பற்றுவதுபோல, ஆன்மாவிலே திருவருள் பதி யப்பதிய ஆன்மாவைச் சிவபோதம் பற்றும். சூரியன் உச்சி யில் வரும்போது தூணின்ஒளி சூரியப்பிரகாசத்தில் மறைய அது முழுவதும் சூரியகிரண் மயமாக நிற்பதுபோல, சிவ போதம் ஆன்மாவை முற்ருகக் கவர்ந்து தன்னுள்ளே அடக் கும்போது ஆன்மா சிவமயமாகின்றது. (7)
அருளே முன்னிட்டு அதற்குப் பின்னே
ஆன்மா நிற்றல் வேண்டும் ܧܨ
உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் நிற்க அருளார் நிலை.
ப-ரை உற்கைதரும் பொற்கை உடையவர் போல் - தழற் கொள்ளியை (=சூளப் பிடித்திருக்கும் அழகிய கையையுடை
晶- - யவர் (தாம் வேண்டிய பொருளேக் காணும்போது அக்கொள்
f

Page 56
盟岛 திருவ் ருட்ப பன்
வியை முன்னிட்டுத் தாம் பின்னே நிற்பது) போல, உண்மைப் பின் நிற்க. (ஒருவர் சிவத்தைக் காணவேண்டிஸ்) அருளேத் தமக்கு முன்னுக்கித் தாம் அதன்பின்னே நிற்பாராக, அருள்
ஆர்நில - அருளோடு பொருந்தி நிற்கும் நில இதுவே.
ஒரு பொருளேப் பார்க்கிறவன் விளக்கைத் தனக்குப் பின்னே பிடிப்பாரூபின், அவன் அந்த விளக்கொளியை மறைத்து, பொருளிருக்கு மிடத்தை நிழற்படுத்துவதனுல் அத்தப் பொருஃாக் காணுன் ஆதலால் விளக்கினுல் அவ
னுக்குப் பயனுமில்லே. தனக்கு முன்னே விளக்கைப் பிடிப்பா
ஒயின் அந்த ஒளியைக்கொண்டு பொருளேக் காண்டான். அது போல அருளேப் பின்னுக்கித் தன்னறிவாற் காண விரும்பு
வோன் சிவத்தைக் காணமாட்டான். அருள் அவனுக்குப்
பயன்படுவதில்ஃ. அருளே முன்னுக்கினுல் (தன்னறிவால்
முயலுதலே அறவே விட்டு அருளின் துனயை வேண்டி
நின்ருல்) அவனுடைய அறிவு அருட்பிரகாசத்திற் கலக்கச்
சிவத்தைக் காண்டான். (8)
அருளுக்கு முன்னே நிற்கும்போது சிவத்தைக் காணுமைக்கு ஏது ஐம்புலற்ை முங்கண் டகன்ற லதுவொழிய ஐம்புலர்ை தாமா ரதற்கு.
ப-ரை (சிவம்), ஐம்புலனுல் - மெய் வாய் கண் மூக்குச்
செவிகளால், தாம் * கண்டகன்ருல் - தாம் கண்ட பொருள் களுக்கு அப்பாற்பட்ட பொருளாயின், அது ஒழிய - அருளாலே பன்றி, அதற்கு - பேரின்பமாகிய விவத்தை பறிதற்கு, ஐம்புலன்
ஆர் நாம் ஆர் - ஐம்பொறிகளுக்கேனும் தமக்கேனும் தகுதி
பில்விே.
SS LT LS SS TTtmTTTlTS L L T TTLS LmT TS S LTMSYLLLLLLL T பன்மை
-7 * TT । G Jr -- it: FFF, JJI GF i நொருத்தல் விகாரமாயிற்று

ஏழாம் அதிகாரம் - உயிர்விளக்கம் է) :)
ஐம்பொறிகளின் காட்சிக்கு மேற்பட்டதை அவை கானா மாட்டா. மனத்துக்கு அதீதமானதை மனம் அறியமாட்டாது. சிவமானது பொறிகளேயும் மனத்தையும் கடந்ததாதலால் அதை ஆன்மா இவற்ருல் அறிதல் முடியாதென்பது கருத்து: இதை "நானுர் என்னுள்ளமார் ஞானங்களார் என்ஃப்ர யாரறிவார். வானுேர் பிரானென்ஃன பாண்டிலனேல் மதி மயங்கி, ஊனு ருடை தலையிலுண்பலிதே ரம்பலவன், தேனூர் கமலமே சென்றுரதாய் கோத்தும்பி’ என்னும் திருவாசகத் தாலு முனர்க, (9)
இதுவுமரு ாமே தருமவரைத் தம்வலியி ற்ைகருதல் 西 :) Այ தி தி றைகரு ஆமே யிவனு ரதற்கு,
ப-ரை தாமே தரும் அவரை - ஒரு பொருளே ஒருவர்க் குத் தாமே விரும்பித் தருபவரை (மதியாது), தம்வலியினுற் கருதல் ஆமே - தம் சாமர்த்தியத்தினுல் அவரிடம் அதைப் பெற்றதாக நினத்தல் நீதியாகுமா? ஆகாது; (அதுபோல, திரு வருளானது தானுக விரும்பி ஆன்மாவுக்குப் பேரின்பத்தைக் கொடுக்க, ஆன்மா தன்னுடைய ஆற்றலால் அதைப் பெற்ற தென்று நினத்தலாகாது) இவன் அதற்கு ஆர் - (திருவருளா லன்றி) அப் பேரின்பத்தைப் பெறத்தக்க தகுதி ஆன்மாவுக்குச் சிறிதுமில்லேபே.
ஒரு சிறுபொருளேத் தரும்படி நாம் ஒருவரைக் கேட்க அவர் கைம்மாறு கருதாமல் அதைத் தருவாராயின் நாம் அவருக்கு நன்றி பாராட்டுகிருேம். அப்படியாகவும், மனவாக் குக்களுக் கெட்டாத பெரும் பொருளாகிய சிவானந்தத்தைச் சிவபெருமான் (நாம் கேளாமல்) தாமாகவே கைம்மாறின் றித் தரும்போது எங்களிலிருக்க வேண்டிய நன்றியறிவுக்கு எல்லேயுண்டா? நன்றியறிவு சிறிதுமில்லாமல், அவர் தாமே தருபவர் என்பதை மதியாமல், நமது வல்லமையினுல் நாமே பெறுவோமென்று நினைப்பது பெருந்துரோகம். நிருவருள்

Page 57
I). திருவருட்பயன்
தானுகச் சிவத்தைத் தரும் என்பதை " தான்வந்து நாயேனத்
தாய்போற் றலையளித்திட்டு', "தானேவந் தெம்ன்மத் தலே
யளித்தாட் கொண்டருளும் வான் வார் கழல் ' என்னுந் திருவாசகப் பாக்களிலும், சிவம் தன்ஃன்க் கொடுத்தபோது பாணிக்கவாசக சுவாமிகள் தம்மை அடிமையாகக் கொடுத்து ஆனந்த பரவசப்பட்டதை 'தந்ததுன் றன்னேக் கொண்ட தென்றன்னேச் சங்கரா ஆர்கொலோ சதுரர், அந்த மொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் பாது நீ பெற்றதொன்றென் பால், சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப் பெருந்துறையுறை சிவனே, எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலனுெர் கைம்மாறே ' என்பதிலுங் l, TGT4,. . (10)
• He → - ,
எட்டாம் அதிகாரம் - இன்புறுநிலை
ஆன்மசுத்தி யடைந்த பின்பு பேரானந்தத்தை அடையும் முறைமை
பேரின்பத்தைப் பெறுவோரும் பெருதோரும் இன்புறுவார் துன்பா யிருளி னெழுஞ்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின்.
ப-ரை இருளின் எழும் - ஆணவமலத்தை நீக்குதற்காக மேலாக விளங்குகின்ற, சுடரின் பின்புகுவார் - ஞானத்தை முன் விட்டுத் தாம் பின்னே செல்பவர், இன்புறுவார் - பேரின்பத்தை அடைவார், முன்புகுவார் பின்துன்பார் - தாம் முன்னுக (5ւյն அவ்வருள் பின்னுகவுஞ் செல்பவர் (அதனுல் பின் துன்பத்தை அடைவார்.
(இச்செய்யுள் நிரனிறைப் பொருள்கோள் அமைந்தது
 
 
 
 
 

எட்டாம் அதிகாரம் - இன்புறுநில If I
அகந்தை மமதைக்குக் காரணமாகிய ஆணவம் நீங்கப் பெற்று ஆன்மகத்தி யடைந்தவர் தம்மை மறந்து திருவருளே மாத்திரம் நினேத்துப் பேரானந்தத்தை அடைவர். *" என்னே மறந்திருந்தேன் இறந்தேவிட்டது இவ்வுடம்பே' என்ற ருளினர் அருணகிரிநாதர். (T)
இன்பத்துக்குச் சிவானுபவம் வேண்டும் இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டாம் ஒருவ னுெருத்தி பயுறின்.
ப-ரை இருவர் மடந்தையருக்கு என்பயன் - ஆளப் படும் இயல்புடையவளாகிய ஒரு பெண் வேருெரு பெண்ணுல் இரட்சிக்கப்படமாட்டாள், (அதுபோல, ஆளப்படுவதாகியஆன்மா சிவத்தால் ஆளப்படுவதாகிய அருளோடு சேர்வதனுற் பேரின்ப மாகிய பயனே அடையமாட்டாது) ஒருத்தி ஒருவன் உறின் இன்பு உண்டாம் - பெண்ணுனவள் ஆளுந்தன்மையை யுடைய ஆடவனே அடைந்தால் அவனுல் (இரட்சிக்கப்படுதலாகிய) இன் பத்தை அடைவாள், (அதுபோல, ஆன்மா அருளேக் கொண்டு சிவமாகிய தன்னுடைய தலவனச் சேர்ந்தே பேரின்பத்தை அடையும்) .
ஆன்மா மலங்களினின்று நீங்கிச் சுத்தியடைந்த வெறு நிலேயே பேரின்பமென்று அறியாதார் கூறுவர். திரோதான சத்தியானது ஆன்மாக்களே மலத்தினின்றும் நீக்கி அருட்சத்தி பாகி அவற்றைச் சிவத்தோடு சேர்த்தபின்பே அவை இன் பத்தை அடைவன. மலம் நீங்குவதும் சிவத்தை படைவதும், வேறென்பதை, " சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனே பாண்ட” என்னுந் திருவாசகத்திலுங் காண்க ஒரு பொரு ளேத் தேடுபவன் அந்தப் பொருளேக் காட்டுதற்கு வேண்டிய விளக்குக் கிடைத்தமாத்திரத்திற் பெரு மகிழ்ச்சி படையான்.
* கந்தரலங்காரம் செய், 1,

Page 58
: திருவருட்பயன்
ஒரு தேசத்தை படையவேண்டித் தோணியிற் செல்பவன் தோணியிலிருக்கும்போதே இன்புறமாட்டான். பொருளேத் தேடினவன் பொருளேப் பெற்றபின்பும் தேசத்தை படைய விரும்பினவன் அதை யடைந்தபின்பும் :: ஆன்மா திருவருளேச் சார்ந்த அளவிற் பேரானந்தத்தைப் பெருது; சிவத்தை யடைந்த பின்பே அதனேப் பெறும். (3)
அத்துவிதக் கலப்பால் பேரின்பத்தைப் பெறுவது
ஆன்மாவே, சிவம் பெறுவதில்லே. இன்பதனே யெய்துவார்க் கியு மவர்க்குருவம் இன்பகன மாதலினு வில்.
ப-ரை எய்துவார்க்கு இன்பதனே ஈயும் - (சிவபெருமா
தருளுவர், அவர்க்கு உருவம் இன்ப கனம் - அவருடைய திரு மேனி நிறைந்த ஆனந்தமாம், ஆதவினுல் இல் - ஆதலினுல் (அத்துவிதமான ஆன்மாவினுல் அவர் ஆனந்தத்தைப் பெறு வது) இல்லே.
கனம் என்னுஞ் சொல்லுக்கு நிறைவு அல்லது மிகுதி என்பது பொருள். இன்பகனம் - கனமாகிய இன்பம்; இது பின்மொழி நிலேயலாகிய பண்புத்தொகை " மதிநுட்பம் நூலோடுடையார்க்கு ’ (குறள் - 635) என்புழிப் போல கொள்க. துன்பத்தை அனுபவித்தவரே இன்பத்தை அறி யவும் அனுபவிக்கவுந் தக்கவர். சிவபெருமான் துன்பத்தை யனுபவியாதவராதலாலும்,ஒருவகை யனுபவமும் வேண்டாத பரிபூரண ராதலாலும், அவரே இன்பவடிவின ராதலாலும் அவர் இன்பத்தைப் பெறுபவரல்லர்.அவர் இன்பவடிவுடையா ரென்பதை "ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன் பமே" என்னுந் திருவாசகத்திலுங் காண்க. முற்செய் யுளில், "ஒருவ னுெருத்தி Iறின் இன்புண்டாம்" என்று உவமை கூறியவாற்ருல் அவ்விருவருமே ஒருவரால் மற்றவர் இன்பமெய்தல்போல, ஆன்மாவினுற் சிவமும் இன்புறு 岛
 
 
 
 
 
 
 
 
 
 
 

எட்டாம் அதிகாரம் - இன்புறுநில Iሀኒ፥
லுண்டோ? என்ற ஐய விணுவிற்கு விடையாக அங்ஙனம் எய்தல் இல்லே என்ருர் இச் செய்யுளால், அதாவது அவருக்கு உருவம் குறைவற்ற இன்பமயம். ஆதவினுல் அவர் தம்மைச் சேர்ந்த ஆன்மாக்களுக்கு அதஃன ஈயத்துக்காரே யன்றி, அவர் ஆன்மாவினுல் இன்பம் பெறத்தக்க தேவை யில்லே என்று விளக்கினூர் என்றறிக. (3)
முத்திநில அத்துவிதம் என்பது
"தாடலேபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலேநீ யோகமெனக் கொள்.
* இச்செய்யுளுக்கு, சிருவருட்பயணுக்குப் பழைவுEாயாகிய சிந்தஃ3 புனரயைத் தழுவிப் பின்வருமாறு கொள்ளுtபொருள் இலகுவானதாகும்.
தாடங் போல் தாள் தல என்று இருவேறுய் ஒலித்துநின்ற மொழி கள் புணர்ச்சிபெற்ற காங் யில் தா டஃப் என ஒன்றுபட்டொ வித்துப் பிளவு LILI-HEJ figoj சொன்னீர்மையாய் நின்றன்மபோல, அவை 'சிவமும் ஆன் தாகக் கூடி - பேதமுற தீ தோன் ருதபடி ஒ கள் நு படச் சேர்ந்ததஞள் (= வேறறக் கலந்தமை பால்), தான் நிகழா - தற்போதமாகிய ஆள் ம போதம் நிகழாத (சிவபோதமே நிகழுகின்ற) வேற்றின் பக்கூடவே - (மர் ஐறய உலக இன்பத்திலும் வேருகிய பேரின்ப அநுபவம் மத்திரம் நிக புத்தக்க அந்த க்காப்பை (=சிவமும் ஆன்மாவுமாகிய இர எங்டன் கடிப்பை),
Gr ELs Tour கொள் - நீ அத்துவிதம் என்றுகொ "
கூடி காசாப் பொருட்டாய விஃனயெச்சம்; செயதுெrெச்சத் திரிபு. நிகழா நிகழாத என்னும் பெயரெச்சம ஈறுகெட்டு நின்றது. தான். தற் போதமாகிய ஆன்மபோதம், ஆன்மபோதம் நிகழாத என்றதனுல் ஆதன் எதிர்மறைப் பொருளாகிய "சிவபோதம் நிகழுகின்ற" என்பது குறிப்பாற் கொள்ளக்கிடத்தது. வேறு+இன்பம்=வேற்றின்பம் இருபெயரொட்டுப் பண்புத்தொாக, உலக இன்பங்கள் யாவற்றிலும் வேறுபட்டநாயுள்ள ப்ேசின்பம் என்றபடி, நிட்டையில் சிவமும் ஆன்மாவும் வேறறக் கலந்த காஷ்வில், சிவத் மதக் காண்கிற தானும், கானாப்படுகின்ற பொருளாகிய மிகமும், காட்சியுணர் அ வெவ்வேரு யப் புலப்படாமல் பேரின்ப அனுபவம் மாத்திரம் புலப்படுவதாகும் என்றறி, பரமுத்தியிலும் இப்படியே கொள்க
வேற்றின்பம்! இன்பம் என்ற பெயரோடு இருபெயரொட்டாய், அதற் நேற்ப ஒற்றிரட்டிப் புணர்ந்தது பெயர்த்தன்மைப்பட்தி நின்ற வேறு பார் ற

Page 59
திருவருட்பயன்
ப-ரை தாடலபோல் - தாள் தலே என்னும் இரண்டு சொற்களும் தாடலே என்னும் ஒரு சொல்லானது போல, கபி பவை - சிவமும் ஆன்மாவுஞ் சேருவன வேறு நிகழா - பிரிக் கப்படாத, இன்பக் கூடலே - பேரின்பமாகிய அந்தக் கலப்பை ஏகமென நீ கொள் - அத்துவிதமென்று நீ அறிந்துகொள்:
தாடலே யென்னுஞ் சொல், தான் தலே என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து நிற்றலால் ஒருமொழியன்று. தாள் தலே எனப் பிரிவின்றி,ஒருசொற் றன்மையாய் நிற்றலால் அது இரு மொழியுமன்று. அதுபோல ஆன்மா சிவத்தோடு கலந்துநிற் கும்போது ஆன்மாவுஞ் சிவமு மொருபொரு எல்லாமலும் இருபொருளல்லாமலும் அத்துவிதம் எனப்படும்.0 அத்துவித மாவது இரண்டு பொருள்கள் வேறறக் கலந்து ஒருபொருள் போல நிற்றல், ஒரு பொருள்போல நிற்றல் என்பதைக் காட்டுதற்கு ஏகம் என்னுது "ஏகம் என' என்ருர், தாடல்
H நீஙமொழிEயப் பிரித்து நிகழா" என்ற வினேயொடு கூட்டி "வேது நிஈழா எளின், ஆள்டு அது வேருக (வேறுபட நிகழா' என் வினேச்சொல்வாகிய அடைமொழியாகத் திரித்துப் பொருள் கொள்ள வேண்டும் இடர்ப்பாட்டிளேயும், தான்" என்ற சொல் அனாதிப் பேசஸ் முன்னுாையிற் பயன்படா திருத்தலேயும் நோக்குக, மேலும், வேறுநிகழா' என்பதஞற் கொள்ளப்பட்ட "Fèe". L' GT si பொருள் "தாடலே போலக்கூடி" என்ற உவமமயினுற்ருனே பெறப்படுதலின் அது கூறி யது கூறப்ாகப் பின்னுங் கூறவேண்டாமையுங் காள்க, இனி "தார் நிகழா என்பதற்கு கூடியவையாகிய சிவமும் ஆன்மாவும் காட்சிப் பொருளும் கான் பானும் - ஞேயமும் ஞாதுருவும்) , தாஜெருபொருள் உள்ளதாகத் தோன்ருத (பிாத்தியேகமாக ப புலப்படாத) எனப் பொருள் கொள்ளினும் அமையும். [፰]ታîîîîgካ ቆ ' . என்னும் ஒருசமப்பெயர் சிவத்தையும் ஆள் மாவையும் தனித்தளி சுட்டி நின்றதாகக் கொள்க.
அத்வைதம் என்ற வடசொல் அத்துவிதங் எனத் திரிந்தது + த்தைவம் த்ாவதம் F இருவேருக உள்ள பொருளின் தள்மை அ-அல்லாதது என்னும் பொருளில் வந்த வடமொழி இடைச்சொல்விள் թուի அதற்குரிய இன்மை, பிறிது எதிர்மறை என்றும் முப்பொருள் களுள் ஈண்டுப் பிறிது என்ற பொருளினது: J.JPF = Gus*, அப்பிராமளன் ாள்புழில்போலக் கொள்க, அநச்சு வ - அசுவமல்லாதது, குதிரிையல்லா * | * தேரனேறுகழுதே அப்பிராமணன் பிாாமான் அல்லாதவள். கூத்

எட்டாம் அதிகாரம் m இன்புறுநில
யென்னுஞ் சொற்ருெடர் தாள் தலே என்று பிரிக்கப்படக் கூடியது; அதைப்போலாகா முத்திநிலேயிற் சிவமும் ஆன் மாவும், பிரிக்கப்படாதனவாம் என்பதைக் காட்டுதற்கு " தான் நிகழாவேற்றின்பக் கூடல்' என்ருர், சாயுச்சியத் திலும் சிவம் ஆண்டானும் ஆன்மா அடிமையு மாதலாலும் சிவத்தினுடைய பேரின்பமாகிய தாஃா ஆன்மாவாகிய தலே சேருதவிஞலும் வேறு சொற்களின் புணர்ச்சியை எடாமல் தாள் தலே என்னுஞ் சொற்களின் புணர்ச்சியை உவமான மாக எடுத்தார். அப்பர் சுவாமிகளும், "தருவா யெனக் குன் றிருவடிக் கீழோர் தலேமறைவே' என்றதில், தாளிலே தலே சேருவது முத்தியின்பமென்று பாடியருளினூர், (4)
முத்திநிலயை அத்துவிதம் என்றற்குக் காரணம் ஒன்ருலு மொன்று திரண்டாலு மோசையெழா(து) என்றல்ஒன் றன்றிரண்டும் இல்,
ப-ரை ஒன்ருலும் ஒன்ருது - கடவுளும் ஆன்மாவும் ஒரே பொருளாயின் அவை கூடவேண்டுவதில்ல; இரண்டாலும்
திரிய வைசிய வருனங்களும் ஒரு வருனத்தவன். ( அவை மு:றயே உருவத்தால் கு "ரகாைப் போன்ற தாய் ஆரூல் அதனின் வேரூனது. உபவித்தாரணத்தால் ரோமனஃனப்போலத் தோன்றுந் தன்மையனுய் ஆஞல் அவனல்லாதவன் என்னும் பொருளே யுனர்த்தின.) இவைபோலச் சிவமும் சீவனும் இருவேறு பொருளாயினும் முத்திக்கப்பில் சிவன் பஸ் மும் ஆன்மபோதமுங் கெட்டுச் சிவபோதம் மேலிட்டு உப்பொடுகூடிய நீரேபோலச் சிவமயமாய் ஒன்றுபட்டு விளங்குமாதமின் சிவமும் சீவனும் இரு வேரகத் தோன்ருத தன்மையால் இரண்டுமஸ் வாய், மற்று, அவை ஒரு பொருளாய் விடுமோ விவில், அந்த நிளே யில் சிவம் ஆண்டாலும் சீவன் அடிமையுமாய்ச் சிவத்துள் சீவன் அடங்கிப் பேரின்பம் அனுபவித்தலின் பொருட்டள்மையால் ஒருபொருளுமல்ல வாய் அவ்விரண்டும்பிரிவறக் காந்த அக்கலப்புநிா இரண்டென்றும் ஒன்றென்றும் கூறுவதற்கு நூலாமை பல் ஆத்வேத" எனப்பட்டது. ஆகவே, அத்வைதம் என்பது சிவமும் சீகனும பொருட்டன்மையால் இரண்டாகியும்,சீவள் வமசியமானதன்மையால் இரண் டல்லாதநிங் (இரண்டுபடா தோன்ருணதி)ே என்னும் பொருளே அார்த் தும் "அஅந்ததிகுவிவரு மொழிப்பொருளே, இன்மை பிறிது மறையினு னொன்ருக்கும் " என்ற இலக்கணக்கொத்துச் சூத்திரத்தாலும் அதனுரை பாலும் "அ" என்பது பிறிது = அல்லா நது, அள்மை) என்ற பொருஃாக கருமாற்றை அறிக.

Page 60
திருவருட்பமான்
ஓசை எழாது என்ருல் - அவை வேருக நிற்பின் பேரின்ப முண் டாகாது ஆதலால், ஒன்று அன்று இரண்டும் இல் - அவை ஒரு பொருளுமல்ல இரு பொருளுமல்ல.
இத்திருக்குறள் முத்திநிஃயை ஒருவாறு விளக்குகின்றது. ஒருசாரார் ஆன்மாவுங் கடவுளும் ஒன்றென்பர். கடவுளுக் குரிய அநாதிபோதம் * சர்வகர்த்திருத்வம் முதலிய குணங்கள் ஆன்மாவுக் கில்லாமையால் ஆன்மா கடவுளன்று. ஆன்மானங் கடவுளும் ஒன்றேயாயின் அவை கூடவேண்டுவதில்லே.
வேருெரு சாரார் ஆன்மாவுங் கடவுளும் வெள்வேருய் நிற்கு
மென்பர். ஆன்மா வேருக நிற்பதாயின் அதற்கு நானென்ற புத்தி யுண்டாகும்.நTனென்ற புத்தி ஆணவத்தாலுண்டாவது. ஆதலால் அந்த நிசியில் ஆன்மாவில் ஆணவம் உண்டென்று முடிகிறது. ஆணவமுள்ளபோது பேரின்ப முண்டாகமாட் டாது. ஆகவே ஆணவமுள்ள நி* முத்தியன்று. ஆதலால் முத்தியின்பத்தில் ஆன்மாவுங் கடவளும் வெவ்வேரு ய் நிற்ப தில்லே. ஆகவே, முத்திநியிேற் கடவுளும் ஆன்மாவும் ஒன் றென்பதுவும் இரண்டென்பதுவும், பிழையான கொள்கை
களாம். இவை வேறற நிற்றலே உண்மை. எப்படியெனில்
ஆன்மாவானது டவுளுக்குரிய எண்குணங்கஃாப் பெற்று அவ்வளவில் மாத்திரம் சிவமாகின்றது. தான் வேறு சிவம் வேருகக் கருதுவதில்லே. தான் என்பது அற்றுச் சிவத்தையே கருதி அடிமையாய் நிற்கும். கண்ணுெளி 0 அருக்கனுெளியிற் கலிக்கும்போது அது அருக்கனுெளியாகின்றது. ஆயினும் துே பொருள்வகையால் வேறு. அதுபோல ஆன்மா சிவத்தோடு கூடிப் பேரின்பத்தை அனுபவிக்கும்போது அது தன்மயங் கெட்டுச் சிவமயமாகி வேறல்லதாயும், பொருள்வகையால்
சர்வகர் த்திருத்வம் எஸ் பாவற்திற்குங் கர்த்தா ii ii iir நிற்தல் அருக்கள் சூரியன்

எட்டாம் அதிகாரம் - இன்புறுநில I ) 7
வேருயும் அடிமையாய் நிற்கும் * பெத்தநிலையிலும் I e.srudit கடவுளிற் கலந்து நிற்பினும் அது ஆணவத்தோடத்துவி" மாகி அதன் வசப்பட்டு அதுவாய் நிற்றலால், கடவுளின் கலப்பால் வரும் பயணுகிய அத்துவித முத்தியின்பத்தை அது அனுபவிப்பதில்லே இதுவே பெத்தக் கலப்புக்கும் முத்திக் கலப்புக்கும் உள்ள வேறுபாடு; எதுபோலென்னில், படலம் பொருந்தி ஒளி மழுங்கிய கண்ணிலும், படலம் நீங்கி ஒளி விளங்கிய கண்ணிலும் ஒரே தன்மையாகச் சூரியப்பிரகாசம் நின்ருலும், அந்தச் சூரியப் பிரகாசம் ஒளி மழுங்கிய கண் ணுக்கு இருட்டாயும் ஒளி விளங்கிய கண்ணுக்கு உள்ளபடி புந் தோன்றும். சூரியன் கடவுளுக்கும், கண் ஆன்மாவுக்கும். படலம் மலத்துக்கும் ஒப்பு, " என்ருலு மோரிரண்டு பில் ' எனவும் பாடம். (5)
இனிப் பிறவி பெடாதார் வகை உற்ருரும் பெற்றரும் மோவா துரையொழியப் பற்றரு மற்றர் பவம்.
ப-ரை உற்றுரும் - பரமுத்தியை படைந்தோரும், பெற் முரும் - அப பரமுத்தியைப் மெறுதற்குக் காரணமாகிய சமா தியை அடைந்தோரும், ஒவாது உரை யொழியப் பற்றரும் - இடையறுத மௌன சமாதியை படையாமல் (கேட்டல், சிந்தித் தல், தெளிதல் என்னும்) ஞான நிலகளே படைந்தோரும் பவம் அற்ருர் - பிறவிப் பிணி யற்றவராவர்.
பவம் - பிறவி; வடசொற் றிரிபு.
* பெத்ததிலே - மலத்தோடு சேர்ந்த நில; "பந்த" என்னும் வடசொல்
பெத்த" எனத் திரிந்தது. மூர் மலத் சினுற் பர்திக்கப்பட்ட என்பது பொருள். பத்தித்தல் பிரித்தல், கட்டுதங்

Page 61
II) திருவருட்பன்
(ஒவாது-ஒழியா. ஒழிவின்றி. இடை/குமல், ஒவாது என்னும் எதிர்மறை வினேயெச்சம் "பற்ருர்’ என்னும் எதிர் மறை வினேயா, லண்ணயும் பெயருள் "பற்று" என்னும் முதனிலே பாதிய விதிவினேயே டு முடிந்தது; ஆகவே ஒவாது பற்றுதல் யாதோ அதனச் செய்யாதவர் என்று பொருள்படும். பற்று தல் - சிவத்தைப் பற்றுதல், சிவத்தோடு அத்துவிதமாகிப் பேரின்புறுதல். உரையொழியப் பற்றுதல் - போன பாதி பில் நிலத்தல் பற்ருர் - அதனைச் செய்யாதவர் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற குன்பாக ஆரம்ப E*, *. அடைந்தோர் என்றபடி .
ஒவாதுரை யொழியப் பற்றுதலாவது சமாதி யாதலால் ஒவாதுணர யொழியச் சிவத்தைப் பற்ருராவார் ஞானபாதத் தின் கீழ் நிலைகளாகிய கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களே படைத்தோர். பரமுத்தியை யடைந்தோரை ஆசனவஞ் சாரா தாதலால் அவர்களுக்குப் பிறவியில்லே. ' கலந்தபின் பிரிவ தில்&ல" என்றர் அப்பர் சுவாமிகள். சமாதிநிலையை யடைந் தோர் பரமுத்தியை யடைவராதலாலும், கேட்டல் சிந்தித் தல் தெளிதலாகிய நிலேகளில் நிற்போர் அபரமுத்தியை
படைந்து பின் அங்கிருந்து நேர பரமுத்தியை யடைவராக
லாலும் இவர்களும் பிறப்பற்றவர்களேயாவர். ( fና)
சமாதிநிலே பலிதமாகும் முறைமை பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமே நீயொன்றுஞ் செய்யாம வில்,
ப-ரை பேய் ஒன்றுந் தன்மை பிறக்குமளவும் - i பிடித்தவனுடைய தன்மை போன்ற நிலமை உனக்குண்டாகும் வரையும், நீ ஒன்றுஞ் செய்யாமல் நில் - ஒன்றுஞ் செய்யாமல் அசைவற நிற்பாபாக,
ஒருவன் பேயாற் பிடிக்கப்பட்டால் அவனுக்குத் தன் னறிவுந் தன்செயலுமில்ஃ; அவனுடைய அறிவுத் தொழி
லும் பேயினுடைய அறிவுத் தொழிலுமாகின்றன. அது

எட்டாம் அதிகாரம் - இன்புறுநி 直凸
போல, சிவத்தினும் பிடிக்கப்பட்டுச் சிவாதுபூதி பெற்றவன் தன்னறிவுந் தன்செயலுமின்றிச் சிவஞானமும் சிவன்செயலும் உடையவனுய் நிற்பான். இது சமாதியின் முறை ஒருவன் இந்த நிலேயடைதற்குத் தன் செயலொன்றுமின்றித் நிருவரு எளின் வழியில் நிற்றல் வேண்டும் என்பது இச்செய்யுளின் கருத்து. "சும்மாவிரு சொல்லற ' என்ருர் பிறரும். (7)
சமயசாரங்களும், ஆளவநீங்கும் முறைமையும்
ஒண்பொருட்க ணற்றர்க் குறுபயனே யல்லாது கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்.
ப-ரை ஒண் பொருட்கண் உற்றர்க்கு - மெய்ப்பொரு ளாகிய ஞானத்தை அடைந்தவர்களுக்கு, உறுபயனே - (அவர் கள் அநுட்பத்துவரும் சரியை கிரியை யோகங்களால் உண்டா கும் பயன்) பேரின்பமேயாம்; அல்லாது - அன்றியும், கண்படுப் போர் கைப்பொருள் போற் காண் - உறங்குபவரது கையிலிருக்கும் பொருள் தானே நழுவுவதுபோல, அந்தச் சமபாசாரங்கள் தாமா கவே அவர்களினின்று நழுவுவதுமுண்டு.
சமாதி நிஃலயைப் பயிலலுற்ருருக்கு ஏனச் சரியை கிரியை யோகங்களாகிய கர்மானுட்டானங்கள் உள்வாதலும், சமாதிநிலேயில் முதிர்ச்சியுற்றேருக்கு அவை தாமாக நழுவுத லும் உண்டு என்றறிக. "உற்றுரும் பெற்றுரும்' என்ற செய் புளில் "உரையொழியப்பற்ருரும் பவம் அற்றும் " என்றது பற்றி, ஞானிகளிடத்தே சரியை கிரியை யோகங்களாகிய கர்மாநுட்டானம் நிகழ்தலுண்டாயின், அவை ஏதுவாகப் பிறவியுண்டாகாதோ என்ற ஐயவிஞவுக்கு விடையாக "ஒண்பொருட்கண் உற்ருர்க்கு (அவருடைய கர்மானுட் டானங்களுக்குப் பயன் உறுபயனே' என்ருர், அஃதாவது தானிகள் அவற்றைத் தற்போதமாகிய பற்று இல்லாமற் செய்வார்களாதவின், அவற்ருல் பிறவியுண்டாகாமல் அபர முத்தியும் பரமுத்தியுமே படிமுறையாக அவற்றுக்குப் பயனும்

Page 62
திருவருட்பன்
'-
என்பது இதன்கருத்து. உறுபயன் - சிறந்த பயன் அறம்
பொருள் இன்பம் விடென்ற புருடார்த்தம் நான்கனுள் வீடா கிய முத்தியின்பமே சிறந்த பயன் (பேறு) ஆதலின், அது உறு பயன்' எனப்பட்டது, "உற்ற நண்பன்" என்புழிப்போல. "உறு' என்ற உரிச்சொல் "சிறந்த" என்னும் பொருட்டாயது.
உறங்குபவன் தன் கைப்பொருஃாப் புத்திபூர்வமாக விடாதது போல் சமயாசாரங்கஃன ஞானிகள் வேண்டா மென்று சிந்தித்து விடமாட்டார்கள். சிலர் தாம் ஞானிக
னென்றுந் தமக்குச் சமயாசாரங்கள் தேவையில்லேயென்றுஞ் சொல்கிறர்கள். இவர்கள் ஞானிகளல்லர். ஆணவ முனேப்
பினுல் இவ்வாறு கூறுபவராதலால் இவர்கள் சரியை கிரியை யோகங்களேயும் அனுட்டித்தற்குத் தகுதியில்லாத பிரவிர்த்தி
மார்க்கத்தாரென அறிக. உறங்குபவனது கையிலுள்ள பொருள் சிலகாலம் விழாமலிருப்பதுபோல, ஞானிகள் முன் அனுட்டித்த சமயாசாரங்கள் நழுவப்பெருமல் அவற்றை அநுட்டிப்பதுமுண்டு. உறங்குபவனது கைப்பொருள் பற்
றின்றி இருப்பதுபோல, இவர்களது அநுட்டானம் பற்றின்
நறிச் செய்யப்படும். (8)
முத்தியின்பம் இப்படிப்பட்டதெ க்ாறு சொல்லத்தக்கதன்று மூன்றய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் தோன்முத இன்பமதென் சொல்,
ப-ரை அவர் தம்மின் மிக முயங்கி - (முத்தியின்பமா
னது) விவமும் ஆன்மாவுஞ் சிறிதும் பிரிவின்றி ஒன்ருய் நிற்குங் கலப்பினுல், மூன்று ய தன்மை - காண்பவன் காட்சி காட்சிப் பொருள் என்னும் மூவகைப்பட்ட தன்மையும்; தோன்ருத இன் பம் - வெவ்வேருகத் தோன்றுத பேரின்பமாம்; அது -அந்த இன்

எட்டாம் அதிகாரம் - இன்புறுநில 直直直
பத்தின் அதிசயத்தை,சொல் என் - சொல்லுவதெப்படி? (சொல் லுந்தரத்தன்று என்றபடி) . في
சொல் - சொல்லுதல், சொல்லுவது; முதனிஃத் தொழிற் பெயர். ஒருவன் ஒரு பசுவைக் காணும்போது காண்பவன் அவன், காட்சிப்பொருள் பசு "அது பசு' என அறித ல் காட்சி ஆகவே இம்மூன்று பொருளும் வெவ்வேறு. முத்தி நிஃபயில் ஆன்மா சிவத்தைக் காணும்போது காண்பவனுகிய ஆன்மாவும் சிவம்; காட்சிப்பொருளுஞ் சிவம்; காட்சியாகிய சிவஞானமுஞ் சிவம் ஆதலால் அந்த நிஃலயில் காண்பவன் காட்சி காட்சிப்பொருள் ஆகிய மூன்றும் ஒன்று, ஒன்ருயிருத் தலால் ஆன் மா சிவா நூபத்தினுல் விகாரமடைவதில்3 விகார முண்டாயின் துன்பமுண்டு! விகாரமில்லாத இன்பமாத லால் முத்தியின்பம் ஒப்பில்லாதது. ஆதலால் அது நம்மாற் சொல்லும்படியானதன்று. இதை "எஃனத் தன்வசத்தே யாக் கும் ஆறுமுகவா சொல்லொணு திந்த ஆனந்துமே" என்பது குனூலும் அறிக. காணும் பொருளாகிய ஆன்மா நானென்று வேருகவும், காட்சியாகிய அறிவு வேருகவும்நிற்பின், நானென் ஜம் அகந்தையும் எனது என்னும் மமதையுங் கூடியே நிற்கும். இவ்விரு தன்மைகளும் பலத்தினுலுண்டாவன: ஆத வால் காண்பவன், காட்சி, காட்சிப்பொருளாகிய மூன்று தன்மை பும் வேருக நிற்கும்நிவே பரமுத்தியன்று.
இம்மூன்று பொருள்களும் முறையே ஞாதுரு, ஞானம், ஞேயம் எனவுஞ் சொல்லப்படும்.
சிவன்முத்திநிலே பேரன்பினுல் அடையத்தக்கது இன்பி லினிதென்றலின்புண்டே லின்றுண்டாம் அன்பு நிலேயே யது.
* விசுவாம் = மாறுதல்,

Page 63
: திருவரும் LI LI sħT
ப-ரை இன்பில் இனிதென்றல் - எல்லா இன்பங்களிலும் இனிதென்று சொல்லப்படுவதாகிய முத்தியின்பமானது இன்பு உண்டேல்-ஒருவர்க்குப் பேரன்பு உளதாயின், இன்று உண்டாம் - இப்பொழுதே பெறப்படும்; அது அன்புநிலபே - அது அன்பையே தனக்கு நிலயாக உடையதாதலால்,
சிவபெருமானுடைய திருவடியில் ஒருவற்குப் பேரன்புள தாயின், அவன் யானெனதென்னுஞ் செருக்கு நீங்கி ஆன வம் நீங்கப்பெறுவன். சிவபெருமானுடைய திருவருளாலன்றி ஒன்றையுஞ் செய்யானுதலால் ஆகாமியகன்மம் அவனேயடை யாது; அவன் தன் சரீரத்திலும் உலகத்திலும் பற்றின்றி நிற்றலால் பிராரத்தமும் மாயா வமும் அவனே நேரே தாக்க மாட்டா. சரீரம் நீங்கப் பிராரத்தமும் மாயாமலமும் நீங் கும். ஆதலால் சிவபிரானது திருவடியிற் பேரன்புடையோர் மும்மலங்களினின்றும் நீங்கி முத்தியின்பத்தைப் பெறுவர். இக்கருத்தை, "உள்ளமுருகில் உடனுவர்' "அன்பும் சிவமு மிரண்டென்ப ரறிவார் அன்பே சிவமான தாருமறிகிலார் அன்பே சிவமான தாருமறிந்தபின் அன்பே சிவமாயமர்த் திருந்தாரே*' என்னுந் திருவாக்கானு மறிசு, ' இன்பில் இனிது’ என்பது உலகவின் பங்களே யெல்லாந் துன்பமெனத் தோற்றுவிக்கும் இன்பம் X.
திருவுந்தியார் 7 " திருமந்திசம் - அன்பு டைமே
பஈழய புரையா பே சிந்தனேயைத் தழுவி இச்செய்யுளின் பாடமும் பொருளும் டிொள்ளுதல் செவ்விதாகும். அ வ பின்வருமாறு :
இன்பி வினிதேன்ற வின்றுண்டே லின்றுண்டாம் அன்பு நிலேயே யது.
முத்தியின் பத்தை இங்கTமயிலே அறியலாமோ என்று விஜவிய சீட ளேக் குறித்துக் கூறியது இச்செய்யுள், கொண்டுகூட்டு = காந்வம்="இன் இனிது ஏன்றல் இன்று உண்டேல் அன்புநிசி ஏய் அது இள் து E... - Error L- I Fi..."

எட்டாம் அதிகாரம் -இன்புறுநில I I,ሄ
ப-சகா இன்பில் இனிது ஏன்றல் - சிறந்த இன்பமாகிய முத்தியின் பத்தைப் பெறவேண்டுமென்ற மிகு வேட்கையானது. இன்று உண்டேல் இப் பிறவியில் உனக்கு உண்டாகுமேயானுல், அன்புநில ஏய் (சிவபெரு மாளித்தே) அன்புசெய் தொழுதுஞ் சமாதி நிடிேயைப் பொருந்துவாயாக, (பொருந்தவே, இது இன்று உண்டாம் அந்த முத்தியின்பம் இப்பிறவி பிற்குனே உண்டாகும்,
ஏன்றல் - பொருத்தல். பெறுதல்; அது ஈண்டு பெறுதற்கு ஏதுவா கிய பேரவாயினே இலக்களேயாய் உணர்த்திற்று. இன்றுள் டாம் என் புழி "இன்றே" என்றுந் தேந்றேகாரம் செய்யுள் விகாரத்தான் தொக்கது, - வருவித்துரைக்கப்பட்டது. ஒருவன் இம் மேபிற்ருசோ முத்தியின் பத்தை அநுபவிக்கும் நியூ சீவன்முத்திநிகே எனப்படும். ஆதஃப் பெறு வதற்குப் பேரவா வேண்டும் என்பதும், யான் எனது என்னும் பற்றுக் ls FILT FIL ET s'il solTi'i பொருட்பற்றையும அதவே விடுத்து, சிவபெருமானிடத் தே பேரன்பு பூண்டு போ கரூான வொழுக்க நெறியில் நிவேத்து நிற்றலாங் அஃது உண்டாகும் என்பதும் இதனுற் கூறப்பட்டரே மானிக்கவாசக சுவாமிகள் பட்டினத்தடி 4ள் போன்மூேர் இந்த நிரிக்கு உதாரண புருடர் ஆவர்.
சைவசித்தாந்த Lr 15 r 4 LIFT + I Li Full Lîsŭ " இன் வினிதென்ற நுண்டே வின்றுண்டாம், அன்பு நிங்யே அது ' என மூலபாடங் கானம் படுகின்றது. அதில் "நிலேயே அது " என்று சந்தி பிரித்த பாடம், அவர்கள் பொருள் விளக்கத்துக்கு ஏதுவாகுமென்று கருதி ரெட்டிலுள்ள பாடத்தைத் தாமாகப் பிரித்து பூச்சிட்டதாகல் வேண்டும், அப்பிரிப்பு தண்டைப் பொருளுக்குப் பொருந்துவதன்று என விடுக. இவரி "இனிதென் நல்" என் பாடமும புள்ளி பெறுவனாகிய எகா ஒகரக் குறிஸ்களேயும் மெய்கனேவும் புள்ளிவிடாமலே எட்டில் எழுதும் வழக்கீனுஸ், குறிடி நெடி லாகூவும் நெடியேக் ஒநிலாகவும் மாறி விளங்கிப் பதித்த மயக்க வழுவாகும். ஆகவே "இனிதேன்றல்' எனக்கொண்டு படிக்கவேண்டியதை ‘இனிதென் நல்" எனக் கொண்டு படித்தவாற்ருல் வந்ததாம் அப்பாட மென்பது தெளியப்படுக், மேலு, இச்செய்யுளில் இரண்டா மடியின் 3 TFT - eff திலேயே" என்று நெட்டோசை பொருந்தியாமபோல, முதல் மடியின் இரண்டத் சீரும் "இனித்தேன்றல் TART நெட்டோன் ச பொருத்தச் செய்யுள் யாத்தார் ஆசிரியர் என்று கோடலே செய்யுட் சந்த இள் பத் துக்குப் பொருந்துவதாஜம் சிந்தண் யுரையில் இதிற் பின்மொழிக்கு "பெறுதற்கு அதிதாக " என்ற தொடரே பொருளாகக் கா எனப்படுவதால் அப்பொருளுக்கு ஈரன்றல்" என்ற சொய் போருந்துவதன்றி "ான்றல், iபது பொருந்தாமையாலும் "இனிதேன்றல்" என்பதே சர் ஈடக்குப் பொருந்தும் பாடமெனக் கொள்ளுதலே தகு மென்பதும் அறிக.
இனி, இன்பில் இனிது ஏன்றல் இன்று உண்டேல், ஆது (அந்த முத்தியின்பம்) இன்று உண்டாப் (அதண்ப் பெறுதற்குச் சாதனமாக 岛】

Page 64
14 திருவருட்பயன்
ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுத்தருணிலை
அஃதாவது ஐத்தெழுத்தாகிய திருவருளின் இயல்பு. சமாதி கூடினுேரது “வாசனுமலத் தாக்கத் தைத் திெருவைந்தெழுத்துத் தீர்த்தலினுல் இன்புறு நிலையின்பின் இது விளக்கப்படுகிறது.
வேதாகமங்களிலுள்ள உண்மைகள் ஐந்தெழுத்தி லடங்கியன
அருணுலு மாரணமு மல்லாதும் ஐந்தின் பொருணுால் தெரியப் புகும்.
ப - ரை : அருள்நூலும் ஆரனமும் அல்லாதும் " சைவாகமங்களும் வேதங்களும் உபாகமம் முதலிய மற்றைய ஞானநூல்களும், ஐந்தின் பொருள்நூல் - ஐந்தெழுத்தின் பொருளேஉணர்த்தும் நூல்களாம், தெரியப்புகும் - இவ்வைந் தெழுத்தை ஆராபின் அவை அதில் அடங்குதல் புலப்படும்.
அன்புநில ஏய்" என்று இங்கினம் அந்வயமுங் வாக்கிய நியுேங் கொண்டு பொருள் உEாப்பினு மழையும், மற்று, ஈப்ாடு 'இன்புண்டேல்" stir பா மும், பேரன்புளதாயின்" என்ற அதன் பொருளும் செம்பொருளும் செவ்விர பாடமும் ஆகாமையும், "என்றல் என்னும் தொழிற் பெயருக்கு
என்பது" என்ற எழுவாய்ச் சொல்லுருபுர கிய பொருள் செவ்விதாகான
புந் தெளிக.
* பெருங்க1 யம் முற்முக எடுக்கப்பட்ட பின்பும் o!: இருந்த Lā த்தில் அதன் வரசனே இருத்த ஸ்போ , ஆஈவத்தின் ஏவுதாஸ் வினே தரத் செய்து கரணங்கள், ஆங்ாகம் டிவிநீங்கியபின் சிறிது காலத்துக்கு அந்த விண்கண்த் தாமாகவே செய்யத்தக்கன. இந்த இயல்பு டிாசனுமா மெனப்படும்
ஐந்தெழுந்தோதுநல் வீடுபேற்றிற்குத் தாரி உபாயமுபார் எர்பர்.

ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தொ புத்தருணில 曹置高
இக்கருத்தை, "வேத நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே' என்பதிலும் 'அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் " என்பதிலுங் காண்க,
ஓங்காரமும் சிவமூல மத்திரமும் ஐந்தெழுத்தெனப்படும். இவற்றுள் ஓங்காரத்தில் ஐந்தெழுத்தும் ஒரெழுத்தாயமைத் திருத்தலால் அது சூக்குமபஞ்சாட்சரமெனப்படும். பஞ்சாட் சரம் = பஞ்ச + அட்சரம் = ஐந்து எழுத்து. அட்சரம் , தன் சொற்பொருள் விகாரப்படாமல் அழிவின்றி நிற்பது.
ஆகமம் என்னுஞ் சொல்வில் ஆ என்பது பாசம் எனவும், சு என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால், ஆகமம் என்பதற்குப் பதி பசு பாச லட்சணங்களே உணர்த்தும் நூல் என்பது கருத்து: ன்ேறியும் ஆ என்பது சிவஞானமும், க என்பது மோட்சமும், ம என்பது மலநாச மும் ஆதலால், ஆன்மாக்களுக்கு மவத்தை அழித்துச் சிவ ஞானத்தை உதிப்பித்து மோட்சத்தைக் கொடுப்பதென்றும் பொருளுண்டு. ஆகமங்கள் காமிகம் முதல் வாதுளமீருகிய இருபத்தெட்டுமாம். வேதம்: (இம்மை மறுமை வீடுகளின் இயல்புகளே) அறிதற்குக் கருவி என்னும் பொருளேயுடையது. இது இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம். -yel, மம் சைவர்களுக்கே உரியதாதலாற் சிறப்பு நூலெனப்படும். வேதத்தின் மெய்ப்பொருளே உணராத றச்சமயங்களுட் சில வேதத்தைத் தமக்குப் பிரமானமாகக் கூறுவதனுலும், அதிலே லௌகிக ஞானம் அடங்கியிருத்தலாலும் அது பொது நூலெனப்படும். வேதமும் ஆகமமும் கடவுள் அருளிய நூல் களாதலால் அவை ஆன்மா ஈடேறும் நெறியைப் போதிப் பதில் ஒத்த கருத்துடையன. ஆதலால் வேதத்தின் மெய்ப் பொருளே ஆகமத்தினது துணைகொண்டறிதல் இலகுவாகும். " ஆகமமாகிநின் றண்ணிப்பான் முள்வாழ்க என்று திரு வாதவூரடிகள் பாடியருளினர்.

Page 65
திருவருட்பபன்
உபாகமம் ஆகமத்தின் வழிநூல். பிராமணமும் உபநிட தமும் வேதத்தின் வழிநூல்கள். புராணம்அடியார்கள்சரிதத் தையும் கடவுளின் கிருவருட் சிறப்பையும் அறிவிற் குறைந்தோ ரும் விளங்கத்தக்க பான்மையாகச் சொல்வது. இவை சமய சாத்திரத்தின் வேரூனவை. இவற்றில் உள்ள கொள்கைகள் வேதாகமங்களுக்கு மாருயின் விலக்கப்படவேண்டும். "ஸ்மி ருதி வேதத்துக்கு மாறயின் வேதப் பொருளே மெய். புராணம் ஸ்மிருதிக்கு மாருயின் ஸ்மிருதிப் பொருளே மெய் o என வியாசபகவானும், "புராணம் வேதங்களால் வாதிக், கப்படும் " என மோகசூத்திரமுங் கூறுவதைக் காண்க. (வாதிக்கப்படும் = மறுத்துத் தள்ளப்படுதற்கு உரியதாகும்.
வேதசிவாகமங்கள்
வேதமும் சிவாகமும் சிவபெருமானுவே அருளப்பட்ட மையால், அவை சைவசமயத்தின் பிரமான நூல்களாம். வேதம் சிவாகமமாகிய இருவகை நூல்களேயும் பிரமான நூல்களாகக் கொள்ளாதவர் சைவசமயத்தவரல்லர்.
இவை சிவபெருமானுல் அருளப்பட்டவை யென்பதற்குச் சிவஞானிகளாகிய பெய்யடியாருடைய திருவாக்குக்கள் சான்று பகருகின்றன. " வேதமொ டாகமம் மெய்யாம் இறை வனுரல்" என்று திருமூலநாயனூரும், "வேதநூல் சைவருால் என்றிரண்டே நூல்கள் . ஆதியமலன் தருநூல் இரண் டும்" என்று அருணந்திசிவமும், " மிக்கவேத மெய்ந்நூல் கள் சொன்னவனே' என்றும், "மன்னு மாமலே மகேந்திர மதனிற், சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்" என்றும் மாணிக்கவாசகசுவாமிகளும் பாடியருளினூர்கள்.
T
" ச்சுருதி ஸ்ம்ருத்யோர் விரோ தேன தி ச்ருதிச் பவீயனt
ஸ்ம்ருதி புராணயோர் விரோகேள’தி ஸ்ம்ருதிர்பலியன்]]

ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுத்தருணிலே II
இவற்றுள் சிவாகமங்கள் சைவசமயத்தின் பாதங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கையும் விளக்குவன. தாம் நாள்தோறும் செய்யும் வழிபாடு முதலா பின்வும், கோயில்களிலே நடைபெறும் பிரதிட்டை, பூசை, திருவிழா முதலாயினவும், ஆபரக் கிரியைகளும் ஆகமங் களேயே ஆதாரமாகக் கொள்ளுவன . இவற்றுட் பிரதிட்டை யாவது கல்விலேனும் உலோகங்களிலேனும் முறைப்படி செய் பப்பட்ட உருவங்களிலே கடவுளே எழுந்தருளச் செய்து, அவற்றுக்குத் தெய்வத்தன்மையை பாக்கும் கிரியையாம். ஆகவே ஆலய வழிபாட்டுக்கு இன்றியமையாதது ஆகமமாம். அபரக்கிரியைகளாவன : ஒருவன் இறந்தபின்பு அவனுக்குச் செய்யப்படும் அந்தியேட்டி முதலாயின. ஞானதீட்சை செப் யும் சிவஞானிகள் ஆகமங்களின் ஞானகாண்டத்தைத் தம் சீடர்களுக்கு உபதேசிப்பார்கள். இப்படியே பரஞ்சோதி முனிவர் மெய்கண்டதேவருக்கு ஞான உபதேசஞ் செய்தார்; மெய்கண்டதேவர் தமக்கு உபதேசித்தருளிய சிவஞானபோ தப் பொருளேத் தமிழிலே பாடியருளினூர். குருந்தமர நீழலி விரு ந் த _UTrrorTest Tiflir, iri irri” ge:Silaflığı 3,377, T.JF;" பெருமானுக்கு ஞானுேபதேசம் செய்தருளினூர். சிவாகமப்பிரதிகள் எப்போ தா யி னு ம் கிடையாமற்போனுலும், காலத்துக்குக் காலம் தோன்றும் விவஞானிகளால் அவை புதுப்பிக்கப்பட்டு இவ் வுலகத்திலே என்றும் நிலவும். அவற்றின் ஏனேய பகுதிகளுட் பெரும்பாலானவை பத்ததிகளிலுள்ளவை: ஆசுமங்கள் காமி கம் முதல் வாதுளம் ஈருகிய இருபத்தெட்டுமாம்.
வேதங்கள் கடவுளே வழிபடும் முறைகளேயும், தோத்தி ரங்களேயும்,ஞானத்தையும் கூறுவன:சிவாக்கினியிலே கடவுளே வழிபடும் முறைமை வேதங்களிலே அதிகமாகக் கூறப்படுவது. சாதாரணமான நெருப்பிலே சிவபெருமானெழுத் தருளும் கிரியை செய்யப்பட்டால், அது சிவாக்கினியாகும். சிதாக மங்களிலே சதாசிவர் என்றும், நடேசர் என்றும், தயிரினு மூர்த்தி யென்றும், தியாகராசர் என்றும் பல பெயர்களாலே

Page 66
திருவருட்பமான்
சிவபெருமான் வழிபடுவதுபோல, வேதங்களிலே இந்திரன், மித்திரன், வருணன், அக்தி முதலிய பல பெயர்களாலே சிவ பெருமான் வழிபடப்படுகின்றனர். இள்வுண்மையை வேதங் களுள் ஒன்றுகிய இருக்கு வேதத்திலே (, 134-6) "இந்தி ரன், மித்திரன், வருணன், அக்நி, திவ்யன், சுபர்ணன், கருத்மான் முதலாகிய பல பெயர்களால் அறிவாளிகள் கட வுஃாச் சொல்லுகிருர்கள். ஆயினும் கடவுள் ஒருவரே ' எண்வரும் மந்திரத்தால் அறிக. கடவுளுடைய இந்தப் பெயர் கள் பிற்காலத்தில் ஆன்மாக்களாகிய சிறு தெய்வங்களுக்கு இடப்பட்டன (இக்காலத்திலே மனிதர்களாகிய எங்களுக் குச் சிவபெருமானுடைய பெயர்கள் இடப்படுதல் போல) இதை உணராதார் வேதங்கள் சிறுதெய்வங்களே வழிபடுவன என்று மயங்குவர்.
இனி, வேதங்களுக்கு உரைகள் செய்தவர்கள் பல்வேறு சமயத்தவர்கள். இவர்கள் தங்கள் தங்கள் சமயத்துக்குப் பொருந்தத்தக்கனவாக உரைகளேச் செய்தமையால், இவ் வுரைகளிலே பெரும் பிழைகள் மலிந்தன. உயிர்க் கொலே யைப்பற்றிப் பேசாத இடங்களிலே உயிர்க்கொஃல விதிக்கப் பட்டதாக இவர்கள் உரைசெய்தார்கள். இவ்வுரைகளேக் கண்டு வேதங்களிலே கொலே விதிக்கப்பட்டுள்ளதென்று அநேகர் மயங்குகின்றனர். கொலேயையும் புலாலுண்ணலையும் வேதங்கள் விலக்குகின்றன. உதாரணமாக:
" மாமிசத்தை விலக்கி மற்றைய பதார்த்தங்களேச் சுத்தி செய்து சமைத்து உண்பவர்களுக்கு நல்ல சித்திகள் உண்டா கும்’ (1.183-12), " உயிர்களொன்றையுங் கொல்லாத இல் வாழ்வானுக்கு மேம்பாட்டைக் கொடு' (W11, 1 - 1) என்று இருக்கு வேதமும், "கடவுளே, எல்லாப் பிராணிகளிலும் நான் அன்பாய் இருக்கவும், அவை என்னில் அன்பாய் இருக் கவும், அருள் செய்க" (XXX1W. 18) என்று யசுர்வேதமுங் கூறுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܒ
ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுத்தருணிலே II)
வேதத்திலே, கொலே யாகங்கள் விதிக்கப்பட்டனவாகக் கூறும் பிழையான உரைகளேச் சரியானவையெனக் கொண்ட வர்கள் யாக பத்ததியை இயற்றியபோது (சிரௌத சூத் திரம்) அவற்றிலே கொலைகளே விநித்தனர். இதனுலே பிற் காலத்திலே கொலே யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. எமது கோயில்களிலே செய்யப்படும் பாகங்கள் யாவும் கொலே சேராத யாகங்களேயாம். இவற்றிலே நெற்பொரி தெய் முதலியவைகளே நிவேதிக்கப்படுகின்றன.
வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் ஆகிய நான்குமாம். இருக்கு வேதத்தை மாணிக்கவாசகப் பெரு மான் திருப்பள்ளி யெழுச்சியிலே, ' இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்’ என்றும், மெய்கண்டதேவர் சிவ ஞான போதத்திலே இரண்டாம் சூத்திரப்பகுதியிலே "இக்கிரமத்தென்னும் இருக்கு ' என்று ம் குறிப்பிட்ட ருளினர்.
சம்ஸ்கிருதமானது சைவசமயம் விழங்கும் நாடாகிய பரத கண்டம் முழுவதுக்கும் சாஸ்திர பாஷையாய்ப் பொதுமொழி பாயதால், வேதசிவாகங்கள் சமஸ்கிருதத்திலுள்ளன வாயின.
வேதங்கள் ஐரோப்பா முதலிய மிலேச்ச கண்டங்களிலும் இப்போது உள்ளன. ஆகமங்களுட் பல, சில நூற்ருண்டு களின் முன் தென்னிந்தியாவிலே இருந்தவையாயினும் இப் போது மறைந்துவிட்டன. சில ஆசுமங்கள் பாத்திரம் இப் போது நமிழ்நாட்டிலுள்ளன. ஆகமங்களுள் ஒன்ருகிய ரெளர வத்தின் ஞானகாண்ட சாரமும் அதன் 3-ஆம் படலத்தின் பன்னிரண்டாமதிகாரமு மாகிய சிவஞானபோதம் பரஞ் சோதி முனிவரால் மெய்கண்டதேவநாயனுருக்கு உபதேசிக் தப்பட்டது. முனிவரது கட்டளேப்படி நாயனூர் அதைத் தமிழிற் பாடியருளி அதற்கு விளக்கமும் செய்தருளினூர். (1)

Page 67
그 ) திருவருட்பபன்
பிரணவத்துள் அடங்கும் பொருள்கள் இறைசத்தி பாச மெழின்மாயை யாவி S.
-
உறநிற்கு மோங்காரத் துள்.
ப-ரை இறை - சிவமும், சத்தி - திருவருளும், பாசம் - மலமும், எழில் மாயை - (ஆன்மாவின் சிற்ாத்தியை இறுதியிற் பூரணமாக விளக்கும்) சிறப்பினயுடைய திரோதானசத்தியும், ஆவி - ஆன்மாவும், ஒங்காரத்துள் உற நிற்கும் - பிரணவத்தி ணுள்ளே பொருந்தி நிற்கும். *
மவம் பரிபாகப்படும்போது நிரோதான சத்தியானது ஆதிசத்தி என்னும் பெயரோடு ஆன்மாவிற் பதிந்து, அதைச் சிவபெருமானுடைய திருவடிக்குச் செலுத்தி முற்றுணர்வைக் கொடுக்கும். அது மாயாமல்ம்போலச் சிற்றறிவைக் கொடா மையால், "எழில் மாயை' எனப்பட்டது. "எழிலார் திரோதம்' என்ருர் பிறரும். (2)
ஐந்தெழுத்துள் அடங்கும் பொருள்கள் ஊன நடன மொருபா லொருபாலாம் ஞானநடந் தானடுவே நாடு.
ப-ரை ஊன நடனம் ஒருபால் - பிறப்பினே விளக்கும் திரோதானமும் மலமும் ஒருபக்கத்திலுள்ளன, ஞான நடம் ஒருபால் ஆம் - மோட்சத்தை யுதவும் சிவமும் சத்தியும் ஒருபக் கத்திலுள்ளன, தான் நடுவே - ஆன்மாவாகிய தான் நடுவிலுள் ளது. நாடு - (இவை ஐந்தெழுத்திவிருப்பதைக்) காண்பாயாக,
சிகா ராதி பஞ்சாட்சரத்தில் முதலெழுத்து சிவத்தையும், இரண்டாமெழுத்து அருட்சத்தியையும் மூன்ருமெழுத்து ஆள் ஓங்க شاه قرقری நாதம் சிவமும், விந்து ாத்தியும். மகரம் மவமும், உகரம் திரோதாசா சத்தியும், அநாம் ஆன்மாவும் என்று சில அறிவாளி ஆள் சொல்லுகிருர்கள்.
 

ஒன்பதாம் அதிகாரம் = ஐந்தெழு த்தருளில
மாவையும், நான்கா மெழுத்து நிரோதான சத்தியையும், ஐந்தா மெழுத்து மலத்தையுங் குறிக்கின்றன. இதை, "ஈசன் அருள் ஆவ எழிலார் திரோதம் மலம், ஆசில் எழுத் தஞ்சின் அடைவாம்’ என்னும் உண்மைவிளக்கச் செய் புளானுமறிக.
திரோதானசத்தி மலத்தைத் தொழிற்படுத்தி அதைப் பரிபாகப்படுத்தும்வரையும் ஆன்மா ஊனநடனஞ் செய்கின் றது. அருட்சத்தியானது ஆன்மாவைச் சிவத்தோடு சேர்க்கும் போது ஆன்மா ஞானநடனஞ் செய்கின்றது.
0 முத்தர்கள் ஐந்தெழுத்தாற் கடவுளே வழிபடும் முறைமை பின்வருமாறு:- இருதயமாசிய தாமரைப் பூவுக்கு
பெத்தநியிே லுள்ளோர் பஞ்சாட்சா செபஞ் செய்யும்போது ஒள் LIT எழுத்தின் பொருஃாயு முனர்ந்து துன்நடனத்துக்குக் காரணமா திய மத்தினுள் ra mit F - Tin I KIET LI If n iii, துன்பங்களென்பதையும் சிவத் தால் உண்டாவன யாவும் நிகேயான இன்பங்க ளென்பதையு மறிந்து அகந்தை மமதைகளேயும் உல்க இன்பங்களேயும் மலமென அருவருத்துத் தள்ளிக் கொடிய விஷப்பாம்பெண் அவைகளால் விலகி, ஞான நடனஞ் செய்விக்குஞ் சி த்தை அமிர்தமென நிஃசாத்து அதில் ஆஊகப்பட்டு ஆணவத்தின் விஷத்தைத் தீர்க்கும் மருந்தென அதை விரைவிற் பெறு தற்கு மாத்திற் பற்றிக்கொண்டு செபஞ்செய்தல் தக்கதாம். இந்தப் பயிற்சியினுலும், மந்திரத்தில் அமைந்த திருவருளாலும், இப்படிச் செபம் பண்ணுவோன் தன் முயற்சிகளேச் செய்யும்போதும், பிறவுயிர்களோடு சம் பந்தப்படும்போதும் மலச் சேட்டைகள் தொடங்குமாயின், அவற்றை பாலு மென்றும் விஷமேன்றும் அதவதத்து விலக்கி அவற்றுக்கு இடங்கொடா மல் தர்ம பூழியில் நிற்பான். பஞ்சாட்சாத்தைச் சிரத்தையோடு விதிப்படி செபிக்கிறவனுக்குத் தீய எண்னங்கள் உண்டாகுமானுஸ், பஞ்சாட்சரத் தின் நீண்வு உடனே உண்டாகும். அந்த நிஜனவு அத் தீய எண்ணத்தை ஒட்டிவிடும். " கொல்காரேனும் குணம் பல நன்மைகள், இங்ஸ்ாரேனும் இயயவராயிடின் எல்லாத் தீங்சையும் நீங்குவரென்பரால், நல்லார் நாமம் நமச்சிவசயவே " என்று சம்பந்தசுவாமிகள் திருவாய் மலர்த் தருளினர்.
தீய எண்சாங்கள் வந்து நிaேத்து முனேக்கமுள்ளமே பஞ்சாட்சசத் திரூல் அவைகளே ஒதுக்குதல்கூடும். அவை முளேத்தபின்பு அவற்றை
卫置

Page 68
திருவருட்பயன்
ஆன்ம தத்துவம் இருபத்துநாலும் நாளமாகவும், வித்தியா தத்துவங்களும் சுத்தவித்தையும் எட்டு இதழாகவும். ஈசுரமும் சாதாக்கியமும் கேசர வடிவாகவும், சத்தித்தத்துவம் பொருட் டாகவும், நாததத்துவம் அப்பொருட்டிற் காணப்படும் வித் துக்களாகவும் அமைந்திருக்கும். அந்த இருதயமாகிய தாம ரைப்பூவிற் சிவசத்தி வீற்றிருக்கும். சத்தியிற் சிவம் நிற்கும்.
முத்தர்கள் இந்தச் சிவத்தினுடைய திருமேனியை ஐந்தெழுத்
தாகத் தியானித்துக் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை இரக்கம் அறிவு, மெய், தவம் ஆன்பு என்னும் அட்டபுட்பங் கொண்டு அஞ்செழுத்தாற் பூசை செய்வர். (3)
ஆன்மாவின் பெத்தநிலேயும் முத்திநிலயும் ஐந்தெழுத்தி லடங்குதல்
விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினே திரப் பெறும்.
ப-ரை ந மேவி ம விரிய - திரோதானசத்தி மலத்தைச் சார மலம் முயற்சிசெய்ய, யவ்வை மீளவிடா - ஆன்மாவை (-9|-7}ଲା । பிறவிகளில்) அழுத்தும், (இது பெத்தநிலை; தம் பெரிய வினே திர - (ஆன்மாக்கள்) தம்முடைய பெரிய பிணிக
ஒட்டுதல் சிலபோது பிரயாசமாயிருக்கும்; இப்படியே JA FT LFF FLJ மானது ஆா வத்தின் வளிரியக் கெடுத்து -ஆன்மாவைக் கடவுளோடு சேர்த்தற்கு முக்கிய சாதனமாம். 543 ar KA LITT ÉLL FT TIL ALgori: ஆள் மாக்கள் ஆழாமல் அவற்றைக் கரையேற்றத்தக்க தோனி பஞ்சாட்சர மென்பதை " அஞ்செழுத்தின் புனே பிடித்துக் கிடக்கிள் றேனே முளே வனே முதலந்த மில்லா மஸ்லற் காைகாட்டி யாட்கொள்.ாய் трiia னேற்கே " என்பதகு ாறிக,

தெழுத்தருணிலே 直曼置
ஒன்பதாம் அதிகாரம் - ஐந்
ளாகிய மலங்கள் தீர சி பெறும் - (திருவருட் சத்தியின் முயற் சியால்) சிவத்தை யடையும், (இது முத்திநிலே).
மலங்கள்நிங்க, அவற்றைப் பாகப்படுத்திநின்ற திரோதான சத்தி நீங்கும். சிவசத்திகளெல்லாம் ஒன்றேயாதலால், திரோ தானசத்தி நீங்குதலாவது சத்தி திரோதானத்தைச் செய் யாது விடுதல். மலமுந் திரோதானசத்தியும் நீங்கவே ஊன நடனம் நின்றுபோம். அப்போது ஆன்மா சத்தியோடும் சிவத்தோடும் நிற்கும். ஆதலால் ஐந்தெழுத்து மூன்றெழுத் தாகச் சுருங்கும். *M
நகாராதிபஞ்சாட்சரம் உபாயமார்க்கர்க் குரியது
மாலார் திரோத மலமுதலா மாறுமோ மேலாக மீளா விடின்,
ப-ரை மாலார் திரோதம் மலம் முதலா - பிறவிப் பிணி யிலே விடுவனவாகிய திரோதானத்தையும் மலத்தையும் முதலாக வைத்து ஐந்தெழுத்தை ஒதினுல் மாறுமோ - மலம் நீங்குமோ, நீங்காது; மேல் - மேலான பொருளாகிய சிவம், ஆசு மீளா விடின் - ஊன நடனத்தைச் செய்விப்பவைகளின் இடத்தை எடுத் துக்கொண்டு அவைகளேக் கீழாக்காவிட்டால்.
உலக இன்பங்களிற் பற்றருத உபாயமார்க்கர்க்கு அவற் றில் அழுத்துவதாகிய மலத்தை முன்னுகவுடைய பஞ்சாட் சரந் தகுந்தது. சிவத்தை முன்னுக ஓதினுல் மாத்திரம் சிவம் மலத்தை ஒட்டி முத்தியைக் கொடுக்கும். * நகாராதி பஞ்சாட்சரத்திலுள்ள நகார மகாரங்களே இறுதியிலே வைக் கச் சிகாராதி பஞ்சாட்சரம் ஆகும். (5)
இப் பஞ்சாட்சரம் யசுர்வேதத்தில் உள்ளது.

Page 69
திருவருட்பயன்
நகாராதிபஞ்சாட்சரம் மோட்ச ஆசையுடையார் ஒதலாகாது
ஆராதி ஆதார மந்தோ வதுமீண்டு பாராது மேலோதும் பற்று.
ப-ரை ஆதாரம் ஆராதி - உனக்கு ஆதாரமா யிருக் கின்ற சிவத்தை முன்னுரு வைத்து ஐந்தெழுத்தை ஒதி வழிபடு: அது மீண்டு பாராது - (உபாய மார்க்கத்திலே ஒதிய ) நகாராதி பஞ்சாட்சரத்தின் இயல்பைத் திரும்ப விசாரியாமல், மேல் ஒதும் பற்று - (உண்மை மார்க்கத்தில் நிற்கும்போதும் ) நகாரமகாரங் களே முன்னுக ஒதுந்தன்மை, அந்தோ -கவல்ேப்பட வேண்டிய தொன்று.
நகாராதி பஞ்சாட்சரம் உபாய மார்க்கத்தாரை உண்மை மார்க்கத்திற் செலுத்துதற்கு ஏதுவாகும். உண்மை மார்க் கத்தை யடைந்தோர் தமது மார்க்கம் மாறியதை யுணர்ந்து அதற்குரிய பஞ்சாட்சரத்தை ஆசாரியரிடம் விசாரித்தறிந்து அதையே செபிக்கவேண்டும். அல்லாவிட்டால் குழந்தையா யிருந்தபோது முஃப்பால் குடித்த பிள்ஃள, வளர்ந்த பின்பு தன்னுடைய சரீரத்திற்கேற்ற சாதம் முதலியவைகளே உண் ஞமல் முலேப்பாலேயே பருகுமாயின் அதன் வளர்ச்சி தடைப் படுவதுபோல, அவர்களுடைய ஞானவளர்ச்சி குை நீறு ந் து போம். (6)
விகாராதி பஞ்சாட்சரமே மோட்ச ஆசையுடையார்க்குரியது சிவமுதலே யாமாறு சேருமேற் றிரும் பவமிதுநீ யோதும் படி,
0 இக்கருத்தை " ஒதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது" என்னுத்
தேவாரத்திலுங் காண்க. H
 

ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுத்தருளிலே 直曼岛
ப-ரை: சிவ முதலே ஆமாறு சேருமேல் - சிகாரம் வகா ரம் என்னுமிரண்டும் முதலிலே வரும்படி உச்சரித்தல் கூடுமா யின், பவம் திரும் - பிறவிக்குக் காரணமாகிய மலங்கள் நீங்கும், நீ ஒதும்படி இது - முத்தியை விரும்பிய நீ உச்சரிக்கும் முறைமை இதுவே.
அ ப் பர் சுவாமிகள் நமச்சிவாயத் திருப்பதிகத்திலே நகாராதி பஞ்சாட்சரத்தைத் துதித்தனராயினும், மாணிக்க வாசக சுவாமிகள், 'நமச்சிவாய வாழ்க" என்று திருவாச கத்தைத் தொடங்கினராயினும், அவர்கள் ஒதியது சிகாராதி. யென்பதை, 'கருவாய்க் கிடந்துன் கழலே நினை யு ங் கருத்துடையேன்" x என்று தொடங்குந் தேவாரத்திலும், "நானேயோ தவஞ் செய்தேன்’ () என்று தொடங்குந் திரு வாசகத்திலும் அஃது அமைந்திருத்தலாற் காண்க. (7)
வகாரம் ஆன்மாவைச் சிவமாக்குதல் வாசி யருளியதை வாழ்விக்கு மற்றதுவே ஆசி லுருவமுமா மங்கு
ப-ரை வா சி யருளி = சத்தியானது சிவத்தைக் காட்டி, அதை - ஆன்மாவை, வாழ்விக்கும் - விட்டின்பத்தில் இருத்தும், அதுவே அங்கு ஆசுஇல் உருவமும் ஆம் - அந்தத் திருவருளே ஆன்மாவுக்கு முத்தியிற் குற்றமற்ற மேனியுமாயிருக்கும்.
சிற்சத்தியானது முத்தான்மாவைச் சிவத்தோடு சேர்த்து, அதற்குச் சிவாநந்தத்தைக் கொடுத்து, அறிவாகிய வடிவ மாகியும் நிற்குமென்பது கருத்து மலம் நீங்கியபின் ஆன்மா ஞானநடனத்தில் மாத்திரம் நிற்கும். அந்த நிலேயை விளக் கும் பஞ்சாட்சரம் மூன்றெழுத்தாலாயது. " தத்துவமசி (நீ அது ஆகிருய்) என்னும் மகாவாக்கியத்திலுள்ள பொருள்
திருப்பாதிரிப்புலியூர் si. திருபோறவு

Page 70
126. திருவருட்பயன்
இதில் அடங்கியது. 'தத்" சிகாரத்திலும், "துவம் யகாரத்தி லும் "அசி வகாரத்திலும் அடங்கும்.பின்பு ஆன்மாதிருவருளி எளிலமிழ்ந்தி மறைகின்றது. (8)
முத்திநிலயை விளக்கும் ஐந்தெழுத்து ஆசினவா நாப்ப னடையா தருளினுல் வாசியிடை நிற்கை வழக்கு.
ப-ரை ஆசு இல் ந வா நாப்பண் - (முத்திநிலே யடைந்த ஆன்மாவானது) குற்றமற்றதாகிய திரோதானத்துக் குஞ் சிற்சத்திக்கும் நடுவில், அடையாது - (பெத்தான்மாவைப் போல) நில்லாது, அருளினுல் - திருவருளினுல், வா சி இடை நிற்கை வழக்கு - சிற்சத்திக்குஞ் சிவத்துக்கும் இடையில் நிற்
பது முறைமையாம்.
சிகாராதி பஞ்சாட்சரத்திலே நகார மகாரம் நீங்க அந்த இடத்திலே வகார சிகாரம் வர, ஆன்மா சத்திக்கும் சிவத் துக்கும் நடுவில் நிற்கும். "திரோதையும் மலமும் தீர்த்தத னிடத்தில், வரோதயமான வாசியை நிறுவி' என்றனர் பிற ரும். இந்தப் பஞ்சாட்சரத்தில் நகார மகார மில்லாமையால் இது சீவன்முத்தர் ஓதத்தக்கது. ந+வா - நகாரமும் வகார மும் ந= திரோதானசத்தி, வா - சிற்சத்தி, வாசி வா + சி . வகாரமும் சிகாரமும் வா-சிற்சத்தி, சி-சிவம். இவ்வெழுத் துக்கள் பஞ்சாட்சரத்தி லுள்ளனவாய் அ  ைவ குறிக்கும் பொருளே ஈண்டு உணர்த்தின. (9)
சாதனங்களுக் குபிராயுள்ளது திருவருள் எல்லா வகையு மியம்பு மிவனகன்று நில்லா வகையை நினைந்து.
ப-ரை இவன் அகன்று நில்லா வகையை நினேந்து - ஆன்மாவானது சிவசத்தியினின்றும் ஒருகாலமும் நீங்காமல்

ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுத்தருணிலே 127
அதனுேடு கூடுதற்கு ஏதுவாயிருக்குந் தன்மையைக் கருதியே, எல்லா வகையும் இயம்பும் - ஆன்மா முத்தியடைதற்கு உரிய அச் சாதன வழிகள் எல்லாவற்றையும் வேதாகமங்கள் சொல்லும்,
திருவருனே ஆன்மாவுக்கு என்றுந் துனேயாயுள்ளமை யால் அது தாயாக உபசரிக்கப்பட்டு உமாதேவி எனப்படும். முத்திக்குரிய * சாதனங்க ளெல்லாம் ஆன்மா திருவருள் ஞானத்தை அடைதற்குரிய வழிகளன்றித் தாமே முத்தியைக் கொடுக்கவல்லனவல்ல,ஆற்றங்கரையிலிருந்து விளேநிலத்துக்கு வாய்க்கால் தோண்டிவிடுவதால் மாத்திரம் பயிர் உண்டா காது; ஆற்றின் மடையைத் திறந்து தண்ணிரைப் போக்கவே பயிர் உண்டாகும். அதுபோல வேதாசுமங்களிலே விதிக்கப் பட்ட வழிகளாலே திருவருஃனப் பெற்ருல் மாத்திரம் முத்தி கைகூடும். திருவருளாகிய ஆற்றின் மடையைத் திறப்பன சிரத்தையும் அன்புமாம்; சிரத்தையு மன்பு மின்றிச் சமயா நுட்டானங்கஃாச் செய்பவர் பேரருளேப் பெறமாட்டார். ஆத லால் அவை முத்தி பெறுதற்கு இன்றியமையாத துனே
ள சவசமயத் 'லே விதிக்கப்பட்ட முத்திக்குரிய சாதனங்களாவன: திருக்கோயில், திருநீறு, திருவைந்தெழுத்து, சிவனடியார் சரித்திரங்கள், சிவனடியார் சங்கம், திருவருட்பாக்கள், நீதிநூல்கள் , ஞான நூம்கள் முத வியூகங்களும், சசியையிற் சரியையாதி முப்பத்திர வண்டு பாதங்களுமாம் புறச்சமயங்கள் பலவற்தில், இந்தச் சாதனங்கள் கோடியில் ஒரு பங்கு தானு மில்லேயாகவும் அவையும் ஆன்மாவை ஈடேற்றத்தக்க வெவ்வேறு வழிகளென்று சொல்லுவது எத்துஃனப் பேதைமை, புறச்சமயங்ாஃா go சரித்தல் தீமையென்பதை விளக்க "பா சமயங்கட் செல்லாப் பாக்கியம் பண்ளுெளுதே' என்று அஞனந்தி சிவாசாரியர் கூறியருளிஞர்,
"கிரியை எள மருவுமவை யாவும் தோனங் கிடைத்தற்கு நிமித் ாாக்கிாக்கும்" (சிவப்பிரகாசம், பாயிரம் - செய், 10) என்றதும் 'ஒரு தாங் விடென்றே நான் மறைகள் புராணம் நல்ல ஆகமங்கள் சொல் " LA AFu i r f * t u aksi = சாதனவியல் - செய், 27) என்றதுங் கார்

Page 71
திருவருட்பயன்
களாம். X சிவன்முத்தருக்கு வேண்டிய ஆலய வழிபாடும் அடியார் வழிபாடும் ' எல்லா வகையும்' என்ற தி ல் அடங்கும்.
சீவன்முத்தர்கள் வாசனுமலத்தினுல் மனந் தாக்கப்படா மைக்காகப் பஞ்சாட்சர செபஞ் செய்வதுபோல, இந்திரியங் கள் தாக்கப்படாம விருப்பதற்காக மெய்யடியாரையுந் திருக் கோயிலேயுஞ் சிவமென வழிபடுவர். இதை " செம்மலர் நோன்ருள் சேரவொட்டா, அம்மலங் சுழீஇ யன்பரொடு மரீஇ மாலறநேய மலிந்தவர் வேடமும், ஆலயந்தானு மர னெனத் தொழுமே ' என்பதிலும், "நள்ளேன் நினதடியா
* சிலர் பஞ்சாட்சா செபத்தினுலும், ஆடிய வழிபாட்டிகுலும், விர தநுட்டானங்களாலும் த மொரு பயனு மடையவில்வே என்று சொல்லு கிள்ளுர்கள் இவர்கள் இவை டிளேச் செய்தபோது சிரத்தை இல்லாமையே இவ்வாறு சொல்லுதற்குக் காான ங் இயல்பிலே சிரத்தையுள்ளவர்கள் இவைகளின் பயனே விரைவிற் பெறுவர். மற்றையோர் இவற்றின் சருத் தையும் நோக்கத்தையு முள்ளபடி அறிவதனுற் பயன் அடைவர். சிலர் சிாத்தையுள்ளோராயினும் தம்மாவியன்ற அளவுக்கு மேற்படச் செய்வ தனுஸ் அலுத்து இடிைகளே வெறுத்துப் பாவிகளாதலுமுண்டு. நெடுநேர பாக மனத்தை ஒருவழிப்படுத்தமாட்டாதவர் பஞ்சாட்சச செபத்தை மட் டாக செய்யவேண்டும். பசியை அதிகந் தாங்கபட்டாதவர்கள் நெடும் பசி விதிக்கப்பட்ட விரதங்களே அநுட்டிக்கத் தொடங்கி, பொழுது போகா தாமே என்று வருந்துவதும் விரதகால்டு சமீபிக்கும்போது அதற்கு அஞ் சுவது முண்டு. இது சுமக்கமாட்டாத பாரத்தைச் சுமப்பதால் வரும் பொல் லாங்கு.ஆதலால் இயல்பிலே சிரத்தையில்லாதே ர் சமயாருட்டானங்களின் இரகசியங்களே யறிந்து சிரத்தையுறல் வேண்டும். எவரிகளும் மிகுந்த பிரி யத்தோடு செய்து முடிக்கத்தக்க அளவு செப தியான விாதாது ட்டானங் களேச் செய்யவேண்டும். அவ்வளவுமாத்திரஞ் செய்வாராயின் சிரத்தையும் அன்பும் வளர்தலால் அவர்கள் திருவருளேப் பெற்று நற்கதி யடைவார்கள் வெயிலில் அந்ேதவன் நிழலேச் சேரும்போது எவ்வளவு ஆசையோடு போகின்ரு ஜே. அவ்வ னவு ஆசையோடு உலகமுயற்சிகளே விட்டுச் செபத் தியானம் முதலிய சமயாதுப்டானங்கனேச் செய்யவேண்டும். உலக விஷ துங்களாகிய ஊள நடனத்திலே இவ்வளவு நேரமும் அஃலந்த நமக்குக் கடவுளே வழிபட்டு ஆன்மாவை ஈடேற்றுதற்கு நோங்கிடைத்துவிட்டதே ான்ற சந்தே வர்த்தோடு சும்முயற் களத் தொடங்கவேண்டு.

ஒன்பதாம் அதிகாரம் - ஐந்தெழுந்தருணில
ரொடல்லால் நரகம் புகினும்' என்பதிலும், " மேவினுேம் அவனடியாரடியரோடு மேன்மேலும் குடைந்தாடி யா டு வோமே" என்பதிலுங் காண்க, சிவலிங்கம் முதலிய திரு மேனிகளிற் சரியாவான்களுக்குச் சிவபெருமான் மறைந்து நின்று அருள்செய்வர். மந்திர நியாசத்தால் வழிபடுங் கிரியா வான்களுக்கும் மந்திரங்களால் வழிபடும் யோகிகளுக்கும் அவ்வம் மந்திரங்களால் அவரவர் விரும்பிய வடிவாய்த் திரு மேனிகளில் அவ்வப்போது தோன்றிநின்று அருள்செய்வர். அன்பு மாத்திரையாய் வழிபடும் ஞானிகளுக்கு அவ்வன்பே தானுய் அத்திருமேனிகளில் எப்போதும் வெளிப்பட்டுநின்று அருள்செய்வர். முத்தர்கள் வாசனுமலத்தின் தாக்கத்தை நீக்குதற்கு அடியார்களேயும் ஆலயங்களேயும் வழிபடுவாரா பின், முழுவவியோடு நிற்கும் மலங்களின் ஓயாத வினேயி னின்றும் விலகிக்கொள்ள அடியார்களேயும் சிவாலயத்தையும் நாங்கள் எவ்வளவு அதிகமாக நாடி வழிபடல் வேண்டும். (10)
ibilgailubridish
" திருச்சதகம் முறையே 2, 30.
I

Page 72
置品凸 திருவருட்பயன்
பத்தாம் அதிகாரம் - அனந்தோர்தன்மை
அணந்தோராவர் சீவன்முத்தர்
விவன்முத்தர் நில ஓங்குனர்வி னுள்ளடங்கி யுள்ளத்து வின்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல்.
ப-ரை ஒங்கு உணர்வினுள் அடங்கி - (சிவன்முத்தர் நிறைந்த ஞானத்தினுள்ளே அடங்கி, உள்ளத்துள் இன்பு ஒடுங்க - தம்மறிவினுள்ளே பேரின்பம் நிறைதலால், தூங்குவர் - ஆனந்த நித்திரை செய்வர், மற்று ஏது உண்டு சொல்-அவருக்கு வேறு என்ன ரியம் ஆண்டு சொல்வாயாக (ஒன்று Ližů என்றபடி).
நித்திரை என்றது தொழிலேனும் வேறுவகையான சல னங்களேனு மில்லாதிருத்தல். முத்தர்கள் ஆனந்தம் நிறைந்து ஞானத்துள் அமிழ்ந்தியிருப்பரென்பது கருத்து. இந்த நிலே ஒன்பதாம் அதிகாரத்தில் எட்டாம் ஒன் பதாந் திருக்குறள் களில் ஐந்தெழுத்தால் விளக்கப்பட்டது. (1)
இவர் பதியைப்போல் ஐந்தொழிலும் பாக்களப்போல் வினேகளேனுஞ் செய்யார்.
ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர் வெந்தொழிலு மேவார் மிக. "
ܒ_11
உரை: ஐந்தொழிலும் - சிவத்தினுற் செய்யப்படும் ஐந்தொழில்களேயேனும், காரணர்களாந் தொழிலும் - திருவரு எாற் பிரேரிக்கப்பட்டு நடைபெறுந் தனித்தொழில்களேயேனும் போகநுகர் வெந்தொழிலும் - மாயா போகத்தை அனுபவிக்கும் விளகளேயேனும், மிக மேவார் - சிறிதும் பொருந்தார்.

பத்தாம் அதிகாரம் - அனந்தோர் தன்மை 3.
முத்தர் சிவத்தோடு கலந்து பரமானந்தத்தை பணுப விப்பரேயன்றி ஒரு தொழிலுஞ் செய்பவரல்ல ரென்பது கருத்து. சிவம் சந்நிதி மாத்திரத்திற் பஞ்சகிருத்தியத்தைச் செய்யும். முத்தர்கள் சிவமாக்கப்பட்டாராயினும் பஞ்சகிருத் தியஞ் செய்பவரல்லர். சந்நிதிமாத்திரத்தாற் செய்யாரா யினும், சத்தியின் பிரேகத்தால் * நவபேதங்கள் செய்வது போலப் பஞ்சகிருத்தியங்களுள் ஒன்ருயினும் செய்யாரோ என்று வினவில், அவர் அதுவுஞ் செய்யார். போகங்களுக்குக் காரணமாப்ப் பற்ருேடு செய்யப்படும் வினேகளேயும் அவர் செய்யார். பதிக்குரிய தொழிலேனும் பசுக்களுக்குரிய தொழி லேனும் அவருக்கில்ஃவ. "உம்பர்பிரான் உற்பத்தியாதிகளுக் குரியன் உயிர்தானுஞ் சிவானுபவமொன்றிற்கு முரித்தே ' ) என்ருர் பிறரும். அவருக்கு அருட் செயல்கள் மாத்திரம் உண்டு. இதை ஏழாம் பத்தாத் திருக்குறளிற் காண்க. (2)
முத்தர் எங்குஞ் சிவத்தையே காண்பவர் எல்லா மறியு மறிவுறினு மிங்கிவரொன் றல்லா தறியா ரற.
ப- ரை எல்லாம் அறியும் அறிவு உறினும் - எல்லாவற் றையும் அறியும் ஞானத்திற் கலந்து நிற்பினும், இங்கு - இவ் விடத்து, இவர் - சிவன்முத்தர் ஒன்று அல்லாது - சிவமொன் றையே பன்றி மற்றென்றையும் அற அறியார் - சிறிதுங்காணும்.
விடயங்களே அவதானித்தற்கு அவற்றிற் பற்றியிருத்தல் வேண்டும். முத்தருக்கு ஒரு விடயத்திலும் பற்றில்லாமையால் அவர் ஒன்றையும் அவதானியார். ஆதலால் அவர் சிவமல்
1 நவபேதங்கள்: சிகம், சத்தி, நாதம், விந்து சதாசிகள் மகேசு வான், உருத்திாள், விஷ்ணு, Firsår ET Hr LIEn
* o Arifiul III a. 1 I , Fr 1 (0),

Page 73
I திருவருட்பன்
லாத பொருள்களைக் காணுர். இவ்வுண்மை நான்காம் ஆருந் திருக்குறளில் விளக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை "திருஞான மிவையெல்லாங் கடந்த சிவஞானமாதலாற் சீவன் முத்தர் சிவமே கண்டிருப்பர்' என்பதிலுங் காண்க. (3)
அவர் விடயங்களக் காணுமைக்குக் காரணம்
புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர் போதார் தலநடக்கு மாமை தக.
ப - ரை தலம் நடக்கும் ஆமை தக - தன்வழிச் செல்லும் ஆமை (யானது ஆரவாரமுள்ள இடத்தில் தன்னுடைய ஐந்துறுப் புக்களேயும் உள்ளுக்கு இழுத்து அசைவில்லாமற் கிடப்பது) போல புலன் அடக்கி - (முத்தர் தமது பொறிகளேயும் மனத்தையும்) விடயங்களிற் செல்லாமல் உள்முகமாகும்படி அடக்கி, தம்முதற் கட்புக்குறுவர் - தமது முதலாகிய சிவத்திலே புகுந்து பொருந்தி நிற்பர், போதார் - (வெளியே விடயங்களிற் பொறிகளேப்) போக விடார்.
பொறிகளாவன ஞானேந்திரியங்கள். அவற்றல் அறியப் படும் பொருள் புலனெனவும், விடயமெனவும்படும். புலனடக் குதலாவது பொறிகளின் வழியாக 0 விடயங்களே அறியா திருத்தல், பிறவிக் குருடன் கைகாலினுல் ஆராய்ந்து காட்சி விடயங்களே மயக்கமாய் அறிவதுபோல, ஆணவச் சார்புள்ள மனிதர் ஐம்பொறிகளினுற் பொருள்களே மயங்கி அறிவர். குருடு நீங்குமாயின் அவன் கைகளால் ஆராய்ந்தறியாமல் கண்ணிற் கண்டு விடயங்களேத் தடுமாற்றமின்றி அறிவான். அதுபோல மலம் நீங்கிய சீவன்முத்தர் மயக்கவறிவைத்தரும் பொறிகளால் விடயங்களே அறியாமல், ஞானக்கண்ணினல்
o Au e Trifurri g5 11. 2, 2.
ரு விடயங்களால்ன பொறிகளுக்குப் புலப்படும் மாயைப் பொருள்கள் 4

பத்தாம் அதிகாரம் - அனந்தோர் தன்மை
மெய்ப்பொருளேக் காண்பார். அவர் பொறிகளேயும் மனத் தையும் அடக்குவர் ஆரவாரம் நீங்கியபின் உறுப்புக்கள்ே வெளியே நீட்டும் ஆமைபோலாது, அவர்கள் பொறிகளே என்றும் அடக்கியே நிற்பர் என்பதைக் காட்ட, "போ 岛r斤”円 என்ருர், போதார்: புகுதார் ( குதவிடார்) என்பதன் | o*-+ (4)
அவர் சர்வ வியாபகர் அவனேயகன் றெங்கின்ற மாங்கவணு மெங்கு மிவனேயொழிந் துண்டாத லில்.
"ரை அவனே அகன்று - சிவத்தை நீங்கி, எங்கு இன் ரும் - எவ்வுலகமுமில்லே, ஆங்கு - அதுபோல, அவனும் இவனே ஒழிந்து - சிவமாதலே யடைந்த முத்தனே நீங்கி, எங்கும் உண் டாதல் இல் - எவ்விடமும் உளதாய் நிற்றல் இல்லே.
ஆன்மாவின் வியாபகத்தைத் தடுத்த ஆணவம் நீங்) கினமையாலும், முத்தான்மா சிவமானமையாலும் எங்கும் நிறையும் நிலையை அடைகின்றது. (5)
அவருக்கு விருப்பு வெறுப்பில்லே உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக் கெள்ளுந் திறமேது மில்.
ப-ரை உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக்காட்சியருக்கு - உள்ளும் வெளியும் ஒரு தன்மைத்தாய்க்காணும் ஞானத்தை அடைந்த சிவன்முத்தருக்கு, எள்ளும் திறம் ஏதும் இல் - ஒன் றையும் இகழுந் தன்மையில்லே.
இகழ்தல் இல்ஃயெனவே புகழ்தல் இல்லே யென்பதும் பெறப்படும். உள் என்பது உண்மையான தன்மை, புறம்பு என்பது விடயங்களாகத் தோன்றுத்தன்மை. எமக்கு விடயங் கள் தோன்றுமன்றி மெய்ப்பொருளாகிய சத்துத் தோன்ருது:

Page 74
73. திருவருட்பயன்
விடயங்கள் தோன்றுதலினுல் நண்பர், உபசாரம், சுவையுள்ள போசனம் முதலிய சிலவற்றில் விருப்பும், பகைவர், 0 அவ மதிப்பு, சுவையற்ற போசனம் முதலிய சிலவற்றில் வெறுப் பும் உண்டாகின்றன. முத்தர்களுக்கு மாயைப்பொருள்கள் தோன்ருமல் * சேதனுசேதனப் பிரபஞ்சத்தில் " அகரவுயிர் போ லறிவாகி பெங்கும்’ நிறைந்திருக்கும் மெய்ப்பெருனா கிய சிவமே தோன்றுதலால், அவருக்கு விருப்பு வெறுப் பேனும் இகழ்தல் புகழ்தலேனும் இல்ஃவ.
மலம் நீங்காத எமக்குப் பொருள்கள் தோன்றுந் தன்மை பும், அவற்றின் உண்மையான தன்மையும் வேறு. முத்தருக் குத் தோன்றுவது உண்மையே ஆதலால்" உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்கு ' என்ருர்,
அவரது வினேயின் பயன் சிவாநந்தம்
உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம் வறுந்தொழிற்கு வாய்மை பயன்.
ப-ரை உறுந் தொழிற்குத் தக்க பயன் - பான் எனது என்னுஞ் செருக்கோடு செய்யப்பட்ட வினேக்குத் தகுந்த பலன், உலகம் - உலக வாழ்க்கைகளாம். தத்தம் வறுந்தொழிற்கும் பயன் - அந்தச் செருக்கு நீங்கிய தொழிலுக்குரிய பலன், வாய்மை - மெய்ப்பொருளாகிய முத்தியின்பம்.
உலகம் என்றது பூலோகம், தேவலோகம், சிவலோகம் முதலிய யாவும். சீவன் முத்தர்கள் அகந்தை மமதையின்றிச்
புத்தகமென்று ரொங்கி மறைந்து வைத் கிருந்த கத்தியால் அதி சூாள் மெய்ப்பொருளுயஜரைக் கீறிய பின்பும் அவர் அவனே வெறுக்ாது அவளில் அன்பு பாராட்டியது. அவர், அவனுடைய தீய செயவே நோக் a Fgi அவனிலுள்ள மெய்ப்பொருளாகிய சிவத்தைக் கண்டமையானெ அறிக.
* சேதனம் = அறிவுள்ள பொருள், அசேதள்ம் = அறிவில்லாத பொருள்,
 

பத்தாம் அதிகாரம் - அனந்தோர் தன்மை I3 j
சிவன் செயலாக யாவற்றையுஞ் செய்வாராதலால், அவர்கள் எது செய்தாலும் அது ஆகாமியமாகாது. ஆதலால் அதன் பயனுக வரத்தக்க உலகவாழ்க்கைகளுமில்லே. அவர்களுடைய செய்கைக ளெல்லாவற்றுக்குஞ் சிவானந்தமே பலன். வறுந் தொழில் - பற்றின்றிச் செய்யப்படுந் தொழில் உறும் தொழில் - (யான் எனது என்ற பற்றுப்) பொருந்துஞ் செயல். (7) அவருக்குக் கன்மந் திரும் முறைமை ஏன்ற வினயுடலோ டேகுமிடை யேறும்வின தோன்றி லருளே சுடும்
ப-ரை ஏ ன் ற வினே - பிராரத்தமானது; உடலோடு ஏகும் - தேகம் நீங்கிம்போது நீங்கும், இவ்வுடலால் நுகரப்பட்டுத் தொலேயும் என்றபடி, இடையேறும் வினே தோன்றில் - முத் திக்கும் (ஆணவமல நீக்கத்துக்கும்) தேகத்தின் முடிவுக்குமிடை பில் வினே செய்யப்படின், அருளே சுடும் - அவ்வினயைத் திரு வருளே நீக்கும்.
முத்தர் செய்யுந் தொழில்கள் அருட்செயலன்றி эyәії செயலல்ல. ஆதலால் அவற்றின் பயன் அவரைச் சாராது. ஆகவே, ஆகாமிய கன்மம் உண்டாகாது நீங்கும் என்ற வாரும். சஞ்சிதம் முன்னமே நீட்சையிற் போக்கப்பட்ட தாதலால் இங்கே பேசப்பட்டிலது. (8)
சிவன்முத்தர் நில பரமுத்தி மும்மை தரும்வினகண் மூளாவா மூதறிவார்க் கம்மையு மிம்மையே யாம்.
பட ரை: மும்மை தரும் வினேகள் மூளாவாம் - இம்மை மறுமை அம்மை என்னும் மூவகைப் பயனேயுந் தரும் வினேக ளொன்றும் அவரைத் தாக்கமாட்டா, மூதறிவார்க்கு - (ஆத ால் ஆணவமலம் நீங்கிப்) பேரறிவைப் பெற்ற முத்தருக்கு, அம்மையுமிம்மையே ஆம் - பரமுத்தியும் சரீரம் இருக்கையிலே புண்டாம்.

Page 75
፲i86 திருவருப்பயன்
இம்மை - இப்பிறப்பு, மறுமை-மறுபிறப்பு, அம்மை - மேலு லக மடைதல். முத்தருக்கு அம்மை பரமுத்தி.
** மும்மைதரும் வினைகள் மூளாவாம்" என்றதனுல், இம்மையில் அவ்வினையை யனுபவித்தற்கு வந்த சரீரம் முத லிய மாயா காரியங்களாலும் அவர் தாக்கப்படமாட்டார் என்பது பெறுப்படும். ஆகவே ஆணவபந்தம் முற்ருக நீங்கிய முத்தர் கர்மம் மாயைகளாலுந் தாக்கப்படாம லிருத்தலால் அவருடைய நிலை பரமுத்தியாம். (9)
அவர் பெத்தான்மாக்களில் அருளுடையவர் கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை வெள்ளத் தலைவர் மிக.
ப-ரை : கள்ளத் தலைவர் துயர் கருதி - ஆணவத்தால் வரும் பொய்யறிவு நிறைந்த பெத்தான்மாக்கள் படுந் துன்பத் பத்தை எண்ணி, தம் கருணை வெள்ளத்து - (சிவன்முத்தர்) தம்மிடத்திலுள்ள இரக்கமாகிய கடலில், மிக அலைவர் . மிகவும் அலைதலைச் செய்வர், h
அலைதலாவது - இரங்கி அருள் செய்தல்.
சிவம் உயிர்களில் இரங்குவதுபோல இவர்களும் இரங்கு வாரென்பது கருத்து. சிவபெருமான் முத்தரை அதிட்டித்து நின்று பக்குவான்மாக்களுக்கு ஞானமார்க்கத்தைக் காட்டு வர்; வேதாகமங்களும் மெய்ஞ்ஞானமுஞ் சைவசமயமும் விளங்குதற்கும், ஏனைய ஞானநூல்களும் திருவருட்பாக்களுந் தோன்றுதற்கும் இவர்கள் காரணமாயுள்ளவர்கள். ஆன்மாக் களின் ஈடேற்றத்துக்கு இவர்கள் இன்றியமையாதவர்கள், சீவன்முத்தர்கள் திருவடி வாழ்க. (10)
உமாபதி சிவாசாரியர் திருவடி வாழ்க. மெய்கண்டிதேவூர்திருஓடி வாழ்க,


Page 76