கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விதானமாலை மூலமும் உரையும்

Page 1
!= != No No. !== No E = } ()()()()()()()) |----
( )|- |------
 
 
 
 
 
 

T__鬣\,"(\|||/\\|||/廖"(\)\"/.譬|-
No-)))))))
----■=
Ē,
UUUUUUUUU
四Y加多%
丛

Page 2


Page 3

.ெ சிவமயம்
Gig, T6)IIDT2a)
மூலமும் - உரையும்
இஃது யாழ்ப்பாணம் - காக்குவீல் பிரம்மபூg இ. சி. இர நாத்ஜியரீவ்ர்கிள்
எழுதிய உவைய
பிரம் மறர் இ. சி. இ. வெங்கடேச ஐயர் அவர்களால் சோதிடப்பிரகாச அச்சியந்திாசாலையில்
அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
திருத்திய இரண்டாம் பதிப்பு
பிங்களஞ்டு) சித்திரைமீ" 1977 (விலை ரூபா 11.00

Page 4
ஆகக்யோன் பெயர் :
பாரார்புகழும் பரிசார் விதானமாலைப் பனுவில் பேரார்விதானம் பிழையா துரைத்தனன் பேருலகிற் காரார்பொழிற் கடுவைக்கிறை “பாற்கடலான் பயந்த நாராயணன் போன்னிநாடன் மறைதெரி நாவினனே,
* அமிர்தசாகரன்
 

}|} �() {� }() �� �� || ? !! !| |} }|} |saeW 0蠅() !縫| ()} |} ()! () }| |W |
சிரியர்
உரையா
கு
ரகுநாதையா
கொக்
யாழ்ப்பாணம் பிரம்மபூரீ இ. சி.
அவர்கள்
வாக்கிய பஞ்சாங்க கணிதர்

Page 5

sh
முகவுரை
விதான மாலை என்னும் சோதிடநூல், இந்துக்கள் வாழ்க்கை ல் கைக்கொள்ளும் பல கருமங்களுக்கும் ஏற்ற சோதிட நியதிகளைக் கூறுவது. பல கருமங்களையும், மிகச் சுருக்கியும் விளக்கியும் கூறுத லால், அநேகர் இந்நூலொன்றையே அடிப்படையறிவுக்குரிய சோதிடநூலாகக் கற்கின்றனர்.
இதில் மரபியற்படலம் முதலாக எச்சவினைப்படல ஈருக இரு பத்தாறுபடலங்கள் உள்ளன. முகூர்த்தம், கோசரம் உதய ரூடம், மகா தெசை, காலசக்கரம், விவாகம், கருப்பாதானம், பும்ஸவனம், சீமந்தம், சாதகம், நாமகரணம், நகைபூணல், தொட்டிலேற்றல், ஏடுதுவக்கல் முதலிய பிள்ளைக்குரிய கருமங்களும் ஏர்மங்கலம் முதலிய உழவர் கருபங்களும், தெய்வ வழிபாட்டுக் கருமங்களும், யாத்திரைக் கருமங்களும், அரசுக்குரிய போர், தூது படக்ைகலப் பயிற்சி முதலிய கருமங்களும், மனையெடுத்தற்குரிய கருமங்களும், நல்வினை தீவினைக் கருமங்களும் மிகச் சுருக்கமாகவும், சோதிடர்க்கு வேண்டிய அளவாகவும் கூறப்பட்டுள்ளன. எனவே, கோள்களி னியக்கம், பஞ்சாங்க கணிதம் என்பனவற்றை ஏனைய நூல்களிற் கற்றேர், வாழ்க்கையின் கருமங்களுக்குச் சோதிடத்தைப் பிரயோ கிக்கச் சிறந்ததோர் கருவிநூலாகும்.
இந்நூலை சோழநாட்டு அமிர்தசாகரரின் புத்திரராகிய நாராயண சுவாமிகள் தமிழ்க்கவிகளால் யாத்துள்ளார். அதனுல் சோதிடம் பயிலும் சிலர். இதன்பயனை முற்ருயனுபவிக்க முடியாது இடர்ப் படுகின்றனர். இதனை நீககிப் பலரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் ஒருரையை எழுதவேண்டும் என்று எனது பெரிய தந்தையாராகிய காலஞ்சென்ற பிரம்மழறி இ சி. இரகுநாதையர் அவர்கள் ஆரம்பித்து இடையிற் காலமானுர், அவ்வேலையைப் பூர்த்திசெய்து திருவருள் கைகூட்ட இவ்விதானமாலை உரையை வெளியிடலானேன்.
இதன்கண் ஒவ்வொரு பாட்டினிறுதியிலும் அப்பாட்டின் தொகுப்புரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனல், பாட்டின் பொருளை மிக இலகுவில் வாசசுர் அறிந்துகொள்வர்.
வெங்கடேச ஐயர் கொக்குவில், -
15-4.77.

Page 6
பொருளடக்கம்
GLEth
1. காப்பு a t
2 பதிகம் Yn 8 (
3. மரபியற்படம்ை
4, பஞ்சாங்கப்படலம் 5. குளுறகுணப்படலம் 6. சந்திரகதிப்படலம் 7. கோசரப்படலம் . 8. உதயாரூடக் கவிப்புப்படலம் 9. நட்பட்சியுச்ச பகை நீசப்படலம் 10. சட்டுவர்க்கப்படலம் 11. மகாதெசைப்படலம்
12. காலசக்கரப்படலம்
1 8. 4S Lq- ur600Tlʼi Lul—6a)ub 14. தெருட்சிப்படலம்
15 கர்ப்பதானப்படலம்
I 6. Frras as 'n tí L-G) th ... 17. மைந்தர் வினைப்படலம் 18. ஏர்மங்கலப்படலம் 19. தேவப்பிரதிட்டைப்படலம் 20. தேவவழிபாட்டுப்படலம் 21. யாத்திரைப் படலம்
22. அரசர்வினைப்படலம்
23. நல்வினைப்படலம் 24, தீவினைப்படலம் . 26. உற்பாதப்படலம் . 26. எச்சவினைப்படலம்
2.
60
62
68
71
73 74
77
& 6
100
102
0
Η 33
138
49
A 6
53
互56
6
167
72

கடவுள் துனே
விதா ன மா லே
மூலமும், உரை யும்
காப்பு 1. பூமகள் கேள்வன்பொன் னுடையன் புட்கொடி யோன்புனித
ஞமகள் கோனைத்தன் ஞபியிற் றத்தவ ஞன் மறையின் பாமய னச் சுதன் பங்கயக் கண்ணன்பஞ் சாயுதன்முள் சேமமென் றெண்ணியென் சிந்தையிற் சென்னியிற் சேர்த்துவனே. (இதன்பொருள்:) இலக்குமிநாயகரும், பீதாம்பாத்தையுடைய வரும், கருடக்கொடியையுடையவரும், களங்கமற்றவரும், சரசுவதி பின் நாயகனகிய பிாமாவைத் தமது உந்திக்கமலத்தினின்றுங் தோற் டி) வித்தவரும், நான்கு வேதங்களின் வடிவானவரும், அழிவில் லாதவரும், செந்தாமரை மலர்போன்ற கண்களையுடையவரும், சங்கு சக்காம் தண்டு வில் வாள் என்னும் பஞ்சாயுதங்களையுடை யவருமாகிய நாராயணமூர்த்தியுடைய திருவடிகளை நான் துகலிப் புகுந்த நூலுக்குக் காவலாமென்று கினைந்து, மனத்திலும் சிாசி லும் இருத்திக்கொள்வேன். என்றவாறு. (1)
2. ஒன்முய்ப் பல வாய்ச் சுடரிரண் டாயொரிர் மூன்றுருவா
யன்மு யவையிற்றி ஞருயி ராய்ய ஞதியும்பர் சென்ரு சொழிக்கிடச் சங்காழி யேச்தித் திருவிகுெதிங் குன்முது நின்ற குணன் சா சூனம்புயங் கூறுவனே. இ - ள்: ஏகமாயும், அனேகமாயும், சூரியசந்திராாகிய இரு சடாயும், விளங்குகின்ற சங்கருடணன் பிசக்தியுமினன் அகிருத் தன் என்னும் திரிமூர்க்திகளாயும், அவர்களள்லாத சீவசகங்களாயும், அவற்றிற்கு உள்ளுயிசாயும், பிசமா முதலிய தேவர்கள் குறையிாந்து சென்று வணங்கிக் தங்குற்றக்கைத் தீர்த்தற்பொருட்டுச் சங்கு சக்கரங் தரித்து இலக்குமியோடும் குறைவின்றி நிலைபெற்றவருமா கிய நாராயணமூர்த்தியினுடைய பாக,தாமரைகளைப் புகழ்ந்து கூறுவன், ன - அறு. (2)

Page 7
2 விதானமாலை மூலமும் உரையும்
முன்னூலாசிரியர் வணக்கம்
பார்க்க வனைநா ரதனைக் குருவைப் பராசானைக்
3
கார்க்கியன் பாரத் துவாசன் வசிட்டனைக் கைகுவித்துத் தீர்க்க வணக்கஞ்செய் தாங்கவ ராரியச் செம்பணுவ லேற்க மனங்கொண் டிறைஞ்சியென் ஞர்வத் திருத்துவனே. இ - ள்: சுக்கிான், நாாதன், வியாழன், பராசசன், கார்க்கி பன், பாசக்திவாசன், வசிட்டன் என்னும் ஆசிரியர்களைக் கைகு விக் து நிறைந்த வணக்கஞ்செய்து, அவர்கள் கூறிய வடமொழி நூல்களை இயையும்படி சிந்தித்து வணங்கி எனது விருப்பத்தில் அமைப்பேன். எ - று, (3) அவையடக்கம் 4. முந்நீர்க் கடல்க ளனைத்தினை யும்மொரு மூர்த்தத்தினிற் கைந்நீத்து நீந்துவ னென்பவன் போலக் க?லவடசொற் ருென்னூற் பலவிதச் சோதிட முற்றுமென் புன்சொற்களா னன்னூ லெனச்சொல்லி வந்து நின் றேனகை செய்குவரே. இ - ள்: ஆற்ற நீர் ஊற்று சீர் வேற்று நீர் என்னும் மூன்று வகை நீரமைந்த சமுத்திரங்கள் எல்லாவற்றையும் ஒரு முகூர்த்த காலத்துள் கைநீக்காக நீந்திக்கடப்பவன் போலக் கலைகளையுடைய வடமொழிநால் பலவிலுமுள்ள சோதிடமுழுவதையும் எனது பயனற்ற சொற்களினல் தமிழ்மொழியிற் பாடி, அதனை நன்னூ லெனச் சொல்லி வந்துகின்றேன். அறிஞர்கள் இதனைக் கண்டு சிரிப்பார்கள், ன - ற. (4)
பதிகம் aro-o-o-o-o-
5. குற்ற மனைத்துங் குணமனைக் தங்கே சரி னன் மைதின் மை
புற்ற சி?லயு முதயவா ரூடக் கவிப்புமுச்சச்
గో. . . w a w w s Ο I ποι ν சுறற முதலே தும «፩)j f] áö éቖ (E፱ &5 ளாறு ந தொன் மா,ெ 6ù} Ÿዚ]tr
பற்றிய தற்கால சக்கரத் தா 1ண்டும் பகர்குவனே.
. ata t 8 ಒG. (i. இ - ள்: குற்றங்ளே யுங் குணங்களையும் ஒருங்கே காட்டு - s ۔۔۔۔۔۔۔ ، .: "" á -ð sl) மரபியற்படலர், டஞ்சாங்கடபடலம, குனுகுண11. லம
w * கிரகங்களின் கிமைகளை க் தெரிவிக்கின்
என்பவறறையுப; காகங்களின நனமை: மைகளை க oதாவி ககனற சந்திரகெதிட்படலக்கையும், கோ சாப்படலத்தையும்; உகயம் ஆரு
டம் கவிப்பு என் லும் மூன்றகே யு முணர்ச்சகின்ற உதயாருடக்
 

ப கி கம் 8
கவிப்புப் படலக்கையும்; உச்சம் ஆட்சி நட்பு பகை சேம் என்ப வற்றை உணர்த்துகின்ற நட்பு ஆட்சி உச்ச பகை சீசப் படலத்தையும், அறுவகை வர்க்கங்களே உண்ர்க் துகின்ற சட்டுவர்க்கப் படலத்தையும் மகர்கெசைப் படலத்தையும், கால சக்கசப்படலத்தையும் கூறுவேன், )fir s (lܢ ܣ 6T
6. கடிமணம் பூப்புக் கருப்பெய்தல் பும்ச வனகரும
மடவில் சீமந்த மாயோன் பலியரிட் டம்மகப்பே ரிடல ைஞாண்டொட்டில் பாலடை காதுகுத் தெண்ணு5ல்லாப் முடிநீறை பாண்டு மயிர் வி%ன கல்வி மொழிகுவனே. இ - ள் கடிமணப் படலத்தையும், தெருட்சிப் படலத்தையும், கருப்பாதானப் படலத்தையும், புப் சவனம் சீமந்தம் விஷ்ணுபலி என்பவைகளடங்கிய மகளிர்வினைப் படலக்கையும், அரிட்டத்தைச் சொல்லுகின்ற சாதகப் படலக்கையும், நாமகரணம் அசை ஏதாண் தரித்தல் கொட்டிலேற்றல் டால்பருக்கல் சாது குத்தல் ஆண்டு கிறைவு செளளம் விக்கியாரம்பம் என்பவைகளையும் எ - மு. (2)
7. வேதியர் நூலிடல் வேதத் தொடங்கல் விரத நன்னீர்
நீதியி லாட விவை மங் கலவினை சீனிலத்தைச் சேர்த லுழல் விக்க னட்ட லறுத்தனெற் சோவைத்த லீது புதிதுண்ன லேர்மக் கலமென் றியம்புவனே. இ - ள்: உபநயனம் வேதாரம்பம் விரதம் சமாவர்க்கணம் என்பவற்றையுங் கூறுகின்ற மைந்தர் வினைப் பட லக்கையும், பூமிப் பிரவேசம் ஏர்மங்சலம் விதைத்தல் நடுதல் சதியறுத்தல் தானிய சங்கிரகம் புதிது ணணல் என்பவற்றைக் கூறுகின்ற ஏர்மங்கலப் படலத்தையும் கூறுவேன். எ - மு. (3)
8. தாவில் பதிட்டை திருநாட் டமனகஞ் சாத்தறத் தங்
காவில் பவித்திரங் கண்ணன் சயத்திவிற் காமபூசை மேவும் விளக்கீடு மர்த்தோ தயமு மியாத்திரையுங் கூபங் த டாகழங் கொண்கி கொடுக் சலுங் கூறுவனே. இ - ள்: தேவப்பிரதிட்டைப் படலத்தையும், உற்சவம் தமன கஞ்சாத்தல் பவிக்திசாரோகணம் பரீகிருஷ்ண ஜயந்தி வசந்தோற்சவம் விளக்கீடு அர்த்தோகயம் என்பவற்றைக் கூறுகின்ற தெய்வவழி பாட்டுப் படலத்தையும், யாக்திரை கூட கடாதி ஆரம்பம் செய விக்கி ாயம் என்பவற்றை யடக்கிய யாக்திரைப் படலத்தையும் க மவேன்.
6 - 22 (4)

Page 8
4 விதானமாலே மூலமும் உரையும்
9. மன்முடி சூட்ட லெழுத்திடல் வாகன மேறல் வாள்வே
லின்ன பயிற்ற லிசையா தவர்மே லெடுத்துவிடல் சொன்ன மனுவிகள் சோதிசம் பாத நிவைதொகுத்துப் பன்னுவன் வெண் ணகைச் செவ்வாய்க் கருங்குழற் பைக்தொடியே.
இ - ள்: முடிசூட்டல் திருவாண்டெழுத்திடல் வாகனமேறல் ஆயுதம்பயிலல் யுக்கஞ்செய்தல் மானுவி சுவாதிசம்பாகயோகம் என்பவற்றையுடைய அரசர்வினைப் படலத்தையும் கூ லுவேன் எ - து.
10. புக்தி லெடுத்தல் குடிபுகல் பொன்பூணல் பட்டுடுத்தல்
சித்த மகிழு முபதேச மாயிரக் கிங்கள் கண்டு சத்துநீ ாட ற?லக்கெண்ணெய் வார்த்த றனிசிறுத்த லொத்த விக் காரியம் யாவையுங் கூறுவ னுெண்ணுகலே,
இ - ள்: கிருகாம்பம் குடிபுகல் ஆபாணந்தரித்தல் பட்டாடை
யுடுத்தல் மந்தியோபகேசம் சதாபிஷேகம் தைலாப்பியங்கம் கடன் தீர்க்கல் என்பவற்றையுடைய நல்வினைப் படலத்தையுங் கூறுவேன். 6 - ஆழி) (6)
11. ஒத்த மருந்து ணறுத்தல் சுடல்கார மூட்டலுண்ணுேய்
முத்தி பிறந்து குளித்தன் முடிங்கோர்க்கு முற்றுங்கல்லு
வைத்த லெடுச்தல் சிராத்தஞ் செயன்மாய வன்றனக்குச்
சுத்த பலியிடல் சாந்தியொ டட்டகை சொல்லுவன்ே.
இ - ள்: மருந்துண்ணல் அறுத்தல் சுடுதல் காபமிடுதல் கோய்மாறிக்குளிக்கல் பாஷாணத்தாபனம் உக்திபாபனம் சிராக்கம் காாாயணபலி கிரகசாந்தி அட்டகை என்பவற்றையுடைய தீவினப் படலத்தையுஞ் சொல்லுவேன். எ - அறு. (7)
12. உற்பாதஞ் சங்கிர மஞ்சொற் கிராணம் பிறையுறுதல்
கற்பாருங் கோட்பலன் மாசி மக மழை காற்றுக்குறி முற்பார் கொளல் சத் துருவசி யம்மா மூலம்வெட்ட லற்பிணி யோகினி யேறவை கோட்க ளறைகுவனே.
இ- ள்: உற்பாகப் படலத்தையும், சங்கிரமபலன் கிரகணபலன் சந்திாகரிசனம் கி கசம்பந்தபலன் மாசிமகச் குறி மழைக்குறி காற். அறுக்குறி பூமிக்கி கணம் சக்துருவசியம் விருக்ஷசேதனம் யோகினி, ஆடல் பாடல் அரங்கேற்றல் அங்கக்கி கபலன் இவைகளையுடைய, எச்சவினைப் பட லக்கையும் கூறுவேன்.  ை- ற (S )

மரபியற்படலம்
நூற்பயன்
13. இத்திற மான விதியறிந் தோர்க ளிருநிலத்தின்
முத்தன வெண்ணகைச் செப்பேங் திளமு?ல மொய்குழலாய்
சுத்தரு மாகி யறம்பெ7ரு எளின் பங் துறக்கமென்ற
வத்திறம் வாழுவ ரென்ரு னமார் புரோகிதனே.
இ - ள் மேற்கூறியவற்றிலுள்ள விதிகளை என்காபாய்க்கறிந்து ஒழுகினுேர், பூமியில் சிக்கசுக்தமுடையாய், அறம்பொருளின்பம் வீடென்கின்ற நான்கு பேழகஃப் யு மெய்தி வாழ்வார் என்று தேவ (g5C15 9( - قف - 67 م أ (هيم لأقاربة)
பதிகம் முற்றிற்று. &
t மரபியற்படலம்
--Gishasa
திதியாதிகள் 14. நாட்டுந் திதிக்குப் பிரதமை வாரத்து ஞாயிறுமுன்
காட்டுந் தினமைப் பசிமுதல் யோகம்விட் கம்பமுதற் கூட்டுங் கரணம் பவமுத லோரை கொறிமுதலாய்த் தீட்டுங் கதிர்முதற் கோளாதி சித்திரை திங்களுக்கே. இ = ஸ்: மாதம் சிக்கிாைமுதற் பன்னிரண்டாகவும், வாரம் ஞாயிறு முதல் எழாகவும், திதி பிரதமைமுதல் பதினைந்தாகவும், நக்ஷத்திரம் அச்சுவினிமுதல் இருபத்தேழாகவும், யோகம் விட்சும்ப
முதல் இருபத்தேழாகவும், 3ாணம் பவமுதற் பதினென் முகவும், இமாசி மேடமுதற் பன்னிரண்டாகவும், கிங்கம் சூரியன் முதல் ஒன்
பதாகவும் கொள்க. எ - மு. (l) மாதம் (12) 1. சித்திரை 4. ஆடி 7. ஐப்பசி 10. தை 2. வைகாசி 5. ஆவணி 8. கார்த்திகை 11. மாதி 3. ஆனி 6. புரட்டாகி .ெ மார்கழி 12. பங்குளி
வாரம் (7) 1.ஞாயிறு, 2.திங்கள், சி.செவ்வாய், 4.புதன், 5.வியாழன், 6.வெள்ளி, 7.சனரி. கிரகம் (9) 1. சூரியன் 3. செவ்வாய் 5 வியாழன் 7. சளி 9. கேது
2. சந்திரன் 4. புதன் சுக்கின் 8. இ7ாகு

Page 9
6 விதானமாலை மூலமும் உரையும்
இராசி (12)
1. மேடம் 4. கர்க்கடகம் 7, அலாம் 2. இடபம் 5. சிங்கம் 8. விருச்சிகம் 3. மிதுனம் 6. கன்னி ایم3 کلئ ح({
(1) கரணம் (11) பூர்வபக்ஷம் முற்கானம் பிற்கானம் i. பிரதமை கிஸ்து னெம் - பவம் 2. த கியை - பாலவும் - கொல வம் 3. திருதியை = தைகிலம் - 5 afti 4. சதுர்த்தி = வணிசம் விட்டி 5. பஞ்சமி - பவம் - பாலவம் கெளல வம் தைதிலம் - ܝܘܼ ܤܵܐ ܵܩ݀6 .0 7. ஸப்தமி = காசம் - வணிசம் 8. அட்டவி = விட்டி - பவம் " 9. நவமி = பால வம் - தெள வலம் 10. தசமி - தைதிலம் - காசம் 11. ஏகாதசி = வணிசம் - விட்டி 12. துவாதசி = பவம் - பாலவம் 13. கிரயோதசி = தெள லவம் தைதிலம் 14. சதுர்த்தசி - க ரசம் - வணிசம் 15. பூரணை - விட்டி ئية لـا مـth
Jey U JUGroşb 1. பிரதமை = பால வம் - கெளல வம் 2. துதியை = தைகிலம் - காசம் 3. திருதியை = வணிசம் - விட்டி 4. சதுர்த்தி = பவம் - பாலவம் 5. பஞ்ச.கி - கெளல வம் - தைகிலம் 6,动、 = காசம் - வணிசம் 7. ஸப்தமி - விட்டி - பவம் 8. அட்ட கி = பாலவும் - கெளல வம் 9. நவ பி = தைதிலம் - காசம் 10. 55F 5. = வணிசம் -و لا لأية ح 11. ஏகாதசி பவம் - பால வம் 12. துவாதசி = கெள லவம் - தைகிலம் 13. கிாயோதசி = காசம் - வணிசம் 14. சதுர்த்தசி - விட்டி - சகுனம்
15. அமாவாசை : ச57ர்ப்பாகம் -
நாக வம்
10. மகரம்
11. கும்பம்
12. If:UTh
ககூடித்திரம் (27) 1. அச்சு விசி 2. lug Goof
3. கார்த்தி ை5
4. ரோகிணி
5. கிருக ரிேடம் 6. திருவாகிரை 7. புநர்பூசம் 8. பூசம் 9. ஆயிலியம்
10. மகம்
18. கேட்டை 19. மூலம்
20. a T-th 21. உத்தராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம்
25. பூரட்டாகி
26. உத்தட்டாதி
27. ரேவதி.

மரபியற்படலம்
யோகம் (27)
1. விஷ்கம்பம் 8. திருகி 2.ó严9 9. குலம் 3. ஆயுஷ்மான் 10. கண்டம்
4. செள பாக்கியம் 11. விருத்தி 12. திருவம்
13. வியாகாதம்
5. சோபனம்
6. அதிகண்டம்
api i-Gr th
விய தீபாதம்
15. (5. 17. lS. 19. 2). 21. சித்தம்
வரியான்
பரிக b
g .ظلهة .
வருஷம் (60)
7. சுகர்மம் 14. அரிஷணம்
1. பிரபவ, 2. விட வ 17. சுபானு 3. சுக்கில 18. தாரண
4. பிரமோதுரத 19. பார்த்திப 5. பிரசோற்பத்தி20, விய 5. ஆங்கிரச 21. சர்வசித்து
7. பூரீமுக 22. சர்வதாரி
8. Այ հ: , 23. விரோதி
9. புவ 24' விகிர்தி 10. தாது 25. கா 11 ஈசுர 26. ந்ேதன 12. வெகு தானிய 27. விஜய் 13. பிரமாதி 23. ஜய 14. விக்கிரம 29. மன்மத I5 ਫ 30. துர்முகி
1ủ, சித்திரபானு 31, 6 விளம்பி
32. விளம்பி 33. Sas Tf?
35. பிலவ 36. சுபகிருது 87. சோபகிருது
S. குரோதி 39. விசுவாவசு 4). L. IT IT luar 41. பிலவங்க 42. கீலக 43. செளLய 44. சாதாரண
22. சாத்தியம் 23. சுபம் 24. சுப்பிரம் 2), பிராமியம் 25. மாகேந்திரம்
27. வைதிருதி
46. பரிதா வி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. இராஷ்த 50 கள 51. பிங் தள 52. காலபுத்தி 53. சித்தார்த்தி 54. ரெளத்திரி 55. துர்மதி 56. துந்து பி 57. ருதிாோற்கா? 53. இரத்தாதி 59. குசோதன
45. விசோதிகிருது 60. -9 శ.tu
சுபாசுபக் கிாகக்
).
புக்கி குருப்பொலி திங்கட் புகர் நல்ல கோள் கதிர்சேய்
மந்தன் குறைமதி பாம்பினன் கூடிய மால்பவக்கோ
வகையன்றி யிக் துவும் புந்தியு மேந்திழையாய்
தந்த நிலையினின் மத்திமக் கோளெனச் சாற்றினரே.
- sii:
பூர்வபக்கச் சந்திரன், சூரியனுடன் கூடாத புகன்,
வியாழன், சுக்கிரன் இவர்கள் சுபக்கிரகங்கள். சூரியன், அபாயக்கச் சந்திரன், செவ்வாய், சூரியனுடன் கூடிய புதன், சனி, இராகு, கேது இவர்கள் பாபக்கிாகங்கள். இங்ங்னமன்றி, முற்கூறியவாறு ஒருகாற் சுபரும் ஒருகால் அசுபருமாக வருதல்பற்றிச் சந்திரனும் tH,5 ق(/th
மத்திமக்கோள்களென்மம் சொல்லினர். எ - டி.
()

Page 10
8, விதானமாலை மூலமும் உரையும்
ஆவாதசபாவ நாமம் 16. உதயக் தனமுட னே பிறப் புற்றவ ரொண்மகவு
சிதையும் பசை பெண்டிர் தேய்வுறுஞ் சா6 செழும்புண்ணிய பிதமொன் றியகன்ம மாயம் வியமெனு 'ன்னவைகள் விதமொன் றியபன் னிருபாவ மாக விதித்தனரே. இ - ள்: உதயம், தனம், சகோகாம், பந்து, புக்கிசர், சத் துரு, களக்திசம், ஆயுள், தருமம், கருமம், லாபம், செலவு என் லும் இவைகள் இலக்கினமுதற் பன்னிரண்டு, பாவங்களுக்கும் பெய ாாகும். எ - மு. (3) உபசயம், கேந்திரம் 17. மூன்ரு று பச்துப் பகினென் றுபசய முன்னுகவென்
றேன்ருர்க ளொன்றுட னன்கேழு பச்தையு மெண்ணின்க்க சான்றேர்கள் கேந்திரங் கண்டஞ் சதுட்டயக் தாமென்றனர் மான்ரு வியவிழி மைதா வியகுழல் வாணுதலே. இ - ள்: 3-6-10-11 என்னுமிடங்கள் உபசயமெனவும், 1-4-7-10 என்னுமிடங்கள் கேந்திசம் கண்டம் சதுட்டயம் எனவும் சொல்லப்படும். உபசயம், கேந்திரம் என்னுமிாண்டி னுள்ளும் பத் தாமிடங் கூறப்படுதலின் அது உபசயகேந்திா மெனப்படுமென் டாது வெளியாயிற்று, எ - மு. (4) சா திர உபயம், வர்க்கோத்தமம் 8. அற்ற சரந்திர மாமுப யம்மென்று மாண்பெனென் றங்
குற்றங் குணமென்றுங் கொச்சை முதலெண்ணு கொம்பனையா யற்ற FD is 3 முதலிடை யீறுவர்க் கோத்தமமாய்ச் சொற்றனன் றென்கடு வைக்கிறை நூன்முறைச் சோதிடத்தே, இராசி சாதிரஉபயம் ஆண்பெண் குருரசௌமியம் வர்க்கோத்தமம்
மேடம் F f ub ஆண் குரூரம் 1-ம் நவாம்சம் இடபம் திரம் Gugal செள மியம் 5-ம் நவாம்சம் மிதுனம் உபயம் ஆண் குரூரம 9-ம் நவாம்சம் கர்க்கடகம் s h பெண் செளயியம் 1-ம் நவாம்சம் சிங்கம் திரம் ஆண் குரூமி ம 5-ம் நவாம்சம் கன்னி உபயம் பெண் செ6ாட்டம் 9-ம் நவாம்சம் அலாம் சரம் % a#m7 குரூரம் 1-ம் நவாம்சம் லிருச்சிகம் திரம் பெண் செளLபியம் 5-ம நவாம்சம்
, r، ܐܰ, r ܙ ܕܫ, ܫ، ܬܶܐ، - [)
Ո ID 9-ம் வாம்சம் 0تن غلا ۔۔۔۔۔ g({ 9 - U fi ஆண் குரூ '', V eت * மகரம் gFTtib பெண் செளLயம் 1-ம் ஈவாம்சம்
e ܙ - 塔。 o ۔۔۔۔ ۔ 5. Duud திரம் ஆண் குரூமி 30 -- LO F 6) i ff Lif yr Ao மீனம் فالا لساعة பெண் செள மியம் 9-ம் ஈவாம்சம்

பஞசாங்கபபடலம 9
நவாம்சம் கானுமிடக்து, உற்ற சாகியை ஒன்பதால விகுதது
வங்க கூறு எத்தனையாவகென்று கண்டு, அத்தொகையை சாபாசி
யாயின் அவ்விராசிமுதலாகவும், தி ராசியாயின் ஒன்பதாம் இராசி
முதலாகவும். உபராசியாயின் ஐந்த 11ம் இராசிமு:லாகவும் எண்ணி
வரும் இசாசி ஈவாம்ச1ாசியாகும். எ - று. (5)
கிரகநோக்கு
19. அருண்மூன்று பக் תji.633 (69 ,1e3ft .יs#7 நான் கெட்டு மாதியொ - ந்
கருதான்று கான்முதற் கண்ணுலு நோக்கென்பர் கா:குரு வருசே யலாதவர் நோக்கின் முறையின் 2:லிபரென்று
திருவே பா சரன் செப்பிய நூன்முறை தேர்ந் திரையே.
இ - ள்: கிரகங்கள் கின்ற இசாசிமுதல் மூன்றும் பத்தும் கால்நோக்கு, ந்ேதும் ஒன்பதும் அரைநோக்கு, நாலும் எட்டும் முக்கால்சோக்கு. உதயமும் ஏழும் முழுநோக்கு. இவற்றில் கால் நோக்கிற் சனியும், அேைநாக்கில் குருவும், முக்கால்நோக்கிற் செவ் வாயும், முழுநோக்கிற் சூரியன் சந்திான் புதன் சுக்கின் இராகு கேதுக்களும் வலியசென்று பராசாமுனிவர் கூறினர். எ - நு, (0)
மரபியற்படலம் முற்றிற்று.
象 பஞசாங்கபபடலம
பக்கச் சித்திரை 20. வளர்பிறை யுத்தம மற்றைப் பிறைமத்தி மம்மதமர்
தளர்வத மாதம மென்ருரர்கள் செந்திருத் தானனையாய் அளவிரு நாலொன்ப தாஹிரண் டேழிாண் டாருெருகால் விளைவுறு தீப்பக்சச் சித்திரை யாமென்று வேண்டுவரே.
இ. ஸ்: பூர்வபக்கத்திதிகள் உத்தமம், அபாபக்கத்திதிகளில்
பிரதமை முதலேந்தும் மக்திமம்; ஷிஷ்டி முதலைந்தும் அகமம், ஏகா
தசி முதலைத்தும் அதமாகமம். இவ்விருபக்கத்துச் சதுர்த்தி ஷஷ்டி
அட்டமி நவமி துவாதசி சதுர்த்தசி என்னுங் கிதிகள் தீமைபயக்
கின்ற பக்கச்சித்திரையென்று கூறப்படும். எ - அறு. (1)
2

Page 11
1) விதானமா?ல மூலமும் உரையும்
21. பன் ஒங்ெ : : || || is | L 그 فة L + )أو اية T التي لا يت
ாேள்ளுர் டி : 4 கிரந் தாய்: 'ਤੇ ਜਾ , .
பின் ஒன துே பென்ருர் சிமு: பென் எ .ே
இ - முன் பக்கச்சிக்கினாபென்ற திதிகளில், சதுர்க்கிப் கும் ஷர்டி க்கும் ரிக் தனி ஒன்பது நாழிகையும், அட்டமிக்குக் பதிமூர் நாழிகையும், ஈ வமிக்கு இருக்னேசுந்து ந பூமி1ை/ம், ஆரா ரசிக்குப் பக்து நாழிகையும், சதுர்க்சிக்கு g ট্র-ত্র நாழிகையும் முதலிற் சுழித்துக்கொள்ளிற் சுக்கமாம். திதிகள பதினத்தும் ஈங்கை, பக்சிச, சயை, இருக்கை, பூசஃw என்று للاثية للملاق حبي
மூன்று முறை வட்டமாக வழி க்கப்படும், எ - ஆ. (2)
' Evኞነ;b பத்தியை i] կիյ || | இருந்தே է Աl:Աl சதிர்த்தி பஞ்ச.கி فلا تم توقيت تتم مل, لتعمقه على البيجن لم تت الألم
ဂီနှီး..ိနှီး : ஸப்த 4) - اپنے( E ،لك، تقع التي الة الثة
சாதரி திவாதசி கியோதசி சதிர்ச்சி பூனே, அமாவாசை,
22. சிறந்த சன் மங் சாரியம் பாவிற்குஞ் சிங்கி3 க்ே
தறைச்ச நீத் பக்கத் நிடையி லுவாவு மிகி :ன்று நிறைந்த முற் பக்கத்து முன்னே துக் கூரிய :ேள் விழிபார் குEறந்த பிற் பக்கக் கண்டபான் 3 வத் திங் ஆ33'ல்லே .ே
இ - ஸ்: சகல மங்கலகாரியங்களுக்கும் பக்கச்சிக்கிரையொ ழித்த திதிகள் ஈன்று. இடைபுவா வெனப்படும் பஞ்சமி கசமிகள் அதிகநன்று. பூர்வபக்கத்திப் பிரதிண்ம முதல் ஐக்கிம், அபபக் சுத்து ஏகாதசி முதல் ஐக்தும் கவிசப்படும், ன் - று. 3)
23. ஒற்றித்த வற்றிணி 'நிபு மச்சமு பொன்பது ஆங்
குத்' 23. ఛాliు జీవి" تت تاي 34تجة لا تأثير சட பந்து gyřir :* நன் நல்ல ஈய சிகன் :வினே க்குத்
(;" | F " - LL q S uSuS TT AA TTk T AA i S AAAAA Ae SKS YS S AA SS SS SS
. జా இ . ஒள்: சுபகருமங்களுக்கு: ஒற்றிக்க திதிகளில் பிசகயை ர்ேல்ஸ் கிவை- : "لاف الميا 11 تي لاrم تزل مi /اعلئ 530 61rT اn IF TH+nتعلm(i) = r இாட்டிக்: திதிகளில் துதியையும் சேமியும் நன்று; அல் ஃது. விக்தியா சம்பத்தில் 'க மி தியோகசி இரண்டும்
ஈன் -մեա
Jitri :) விலக்கப்படும் = HT = HT' + ()
 

பஞ்சாங்கப்படலர் 11
நிப்பிரசங்க
21. 구nrir in
- - ।
. :
*ஃபார் மானம்பட்ட க் ங் தேசியை. கான் ஒர்ச்சி
। . ,
', : היי י" , -
இ - ன் பிகின பில் உறுதியான காரி பங்கள் சாக்தி என்ப னவும், தூதியையில் சுட காரியங்கள் பக்திரோபதேசம் விக்சிபர சம்பம் என்பனவும், திருசிஃபயில் விகிசுட்பெல் குடி புகுதல் விவாகம் ሶኸIIዃ ட்டல் விக்கிபாரம்பம் ஈர்பன அம், சதுர்க்கியில் யானே கட்டல்
டி இடட It r, ರ್ಟಿ ki விருத்தங்கொள்ளல் போர்செய்தல் விலக்கிடுதல் என்பவுைம்
செய்ய என்று. ஸ் - று (5)
. i i ਜੀ, ਜੋiI t,୍f.!!!
ாடல் "ட வாத டேர்ராே Fட்ட பிரிற்பயrம் படிபுரல் பூனணி ஈற்*ா ரியமனம் பார் சச்சரி
பதிலி*ன பட்டன் பைங்கள் | # "டட "
இ - ஸ்: பஞ்சமிபில் விவாகம் f னரி சேபம் குளம் கிணறு கோண்டல் என்பனவும், தேன்.டியில் சீகெட்டுதல் குடிபுகுடில் விரைவாக.அப்பியாசம் ஆரூரச் செயல் விலங்கிடல் சுன்னவும். ஸப்தமியில் பிரயாணம் உழகல் ஆபரணங்கரிக்கல் நற்கருமங்கள் விவாகம் என்பனவும் அட்டமியில் பே *செய்தல் அட்டகைச்
சிாாக்கம் சிவபூசை என்பனவும் செய் நன்று எ - ஆ. {{5}
2ம், Fi யி லிட்டன : "ாணிபு: ஒட்பர்
Me Tk e LS T KS LL LL LC uu uSS SLLLL rS ATTT MS SS ' .. . i a
L! ሳ'iniff Iዩ..ች ሾ,mîJያ (fነ ሸ 'ሶ ተ] பு:Fபொள் பு: 1ே.
இ - ள்: நவமியில் அட்டதை ர்ைக்க பூசை என்பனவும், தாமியில் கவம் விவாகம் கிராமப்பிரவேசம் விரு கப்பிரவேசம் சீன சானியஞ்சேர்த்தல் என்பனவும், ஏகாதசியில் உபநயனம்
- கன்னிகாகானம் நோ கானம் என்பன ம், துவாக சிபில் பூத்ரோலே கூடக்கல் கருத் செய்ல் உழுகல் விஷ்ணு r ஆபrை /னல்
ா, ஸ்டானம் செய்ய நன்று. 6 - , 4)

Page 12
12 விதானமா?ல மூலமும் உரையும்
+ சி செம் பன்மூன்றின் மக்தி"ங்"
7: ವಾ: T # u: ಪಿ *#**°: ೬.ಏTತ್ರ:ಫT/* * *நா. ம statsir Ba'i ungi தாராய்தல் தார்திபன் ஒன்கினுங்ா (வாடிரெய் மக்பீலி கன்மிங் தே?Hச லொன்குகு விற்
F " சாகா மாடல் சிராச்தர் தருப்பனக் தானமும்
இ - ன்" தியோதசியில் வாகனபேறல் விவா கஞ்செய்தல் சித்திரம்வரைதல் என்பனவும், சதுர்த்தசியில் மக்கிராப்பிடா சஞ் செய்தல் ஆகம நூலாசா ய்தல் மருக்தி அண்ணல் சாங்தி என்பனவும், பூனேயில் மங்கலகரு மங்கள் கரும காரியங்கள் குடி புகுதல் என்ப னவும், அமாவாசையில் சமுத்தி ஸ்நானம் சிபாக்கம் பிதிர்கருப்பு
னம் கானம் என்பனவும் செய்ய நன்று. வி - T. (8)
28. வெள்வி வியாழன் புதன்றிங்கள் வார கோன்றுக்
கெள்ளிய ஞாயிறு சேய்சனி சீசெனச் செப்புவரா லுள்ஐரிய வோதும் பலபி வுக்கில்லே போரைச்சின் சே பொள்ளிய வாட்சிபு நல்வின்ே யாவிற்கு மோகிவரே.
இ . ஸ்: வாரங்களுள் திங்கள் புகன் வியாழன் வெள்ளி இவை நல்லன, ஞாயிறு செவ்வாய் சனி இவை தீயன இவற்றின் பலம்
பகலிலுண்டு; இரவிவில்லே இராசிகளுள் செவ்வாய்க்காட்சியான
மேட விருச்சிகங்ளும், சனிக்காட்சியான மகா கும்பங்களும் கா
காரியங்களுக்கு ஆகாவாம், ர - அ (9)
வாாப்பியகங்கை
'. மணிமுடி råT GITGIPF) ir iš FT TINY, F i 3F ' IT மருத்துண் ணுகல்
பணி சி காஜாவ் மச்சிாச் ே תל, ע ,F ,i L %5ר, 28 ;ז h வி: எ க் ங் பார் து? பு Fil ITL ital.ro -F
*: துப் புழு, கல்வி முற்றின் கலோசிர்Fே.
இ - ள்: ஞாயிற்றுக்கிழமையில் முடிசூட்டல் இசர் சகரிசனம் காமிடல் மருத் தூண்ணல் பரனேகுதிரைகளிலேறுகில் ரிங்கிராப் பியாசம் என்பனவும், திங்கட்கிழமையில் குளிர்க்க மரம் னெனக்கல் செள எ செய்தல் குர புல் ஆடல்பாட ல்சாதித்தல் நறுமலர் சூடுதல் முத்துமாலேயூணல் ஆபணக்கரிக்சல் நாஸ்தஃாக் மற்று
முடிக்கல் என்பனவும் செய்ய நன்கும். r -ஐ (10)

பஞ்சாங்கப்படலம் 13
80. சிலம்பார்த்தல் பட்டம் பவனம் புனேகல் செடியசெரு வலங்காது சத்திரக் காசு கிடல்குச வாரத்திலா ஈலத்தூது பெண்கொளல் சாந்திபெண் பாற்செலல் ஞானம்பெறல் புலக்கேறு போக ஈற் காரியர் கே சம புதளித்#ெயே, இ - ள்: செவ்வாய்க்கிழமையில் பூமிப்பிரவேசம் பட்டங்கட் டுதல் பூமிதிருக்கல் போர்செய்யல் களப்பவியூட்டல் சக்திவைக் தியம் காசமிடல் என்பனவும், புதன்கிழமையில் துதுபோகல் பெண் நிச்சயிக்கல் சாங்கி பெண்பாற்செல்லல் ஞானுேபதேசம் விக்கியாப் பியாசம் கருப்பாதானம் மயிர்வினே என்பனவும் செய்ய நன்று. எ.ஐ.
31. இனங்கல்வி போக்குழல் பூண்பின நூலே யிகிதல்மருங்
ரெனுங்குரு வாரத் தெழில்மனங் கல்லி யிசாகஞ்செல றனந்தா னியம்பசுப் பூண்ணி காண்டல் சயனமிவை
புனேக்கவை மண்ணுதல் போகம் புணர்தல் புகர்தனிலே,
இ - ள் வியாழக்கிழமையில் பல நூல்கற்றல் பாக்திசை உழு கல் ஆபாணமணிதல் விவரகஞ்செய்தல் உபநயனஞ்செய்தல் பருங் திண்ணல் என்பனவும், வெள்ளிக்கிழமையில் விவாகஞ்செய்தல் கல்விகற்றல் சங்கேம்பயிலல் பிரயாணம் கன தானியஞ்சேர்க்கல் பாக்கொள்ளல் ஆபரணமணிதல் அலங்களிக்கல் இசாசப்பிரபு தரிசனம் சயனுேபகரணங்களமைத்தல் அவற்றிவிருக்கல் போகா அனுபவம் என்பனவும் செய்ய நன்கும். க - று. (19)
37. சிஃவயான காண்டல் குடிபுகல் சேர்க்குக னெல்லுறுக்கல் சொலேயானே கட்ட விருரைக் கொதித்திடல் ரோம்பியிலா முவேயாது சொன்ன வினேயரீேத் சிற்குமொவ் வோருசயர் 37'II T வனவென்று சான்ருே ரூனத்தினர் 7 كم f مادة تكامل تكن இ - ள்: சனிக்கிழமையில் உறுதியான காரியஞ்செய்தல் பக் து சினேகதரிசனம் குடிபுகல் புதிகெடுக்கல் நெல்லறத்தல் கானியசே மம் யானே கட்டல் கடன் நீர்க்கல் என்பன செய்ய ஈன்ரும். அவரவர் வாரங்களில் அவரவர் உதயமாக அவ்வக் காரியங்கள் செய்தல் மிக நன்றும், எ - gr. (13) கபாசி அசுபாசி 33. அலவன் றடிவிடை மீனச் ஆஃலவில்லு மாயிழையு
ஈலமு :ோரைாற் சோன்குண மாடரி எண்ணியசேன் சு:குடச் சீயன சோன்கோடி ராகுல் கரு, ட்ரிபிம்
- "... . . . . . சவமுறு சீவி?. சர் தாரு நாசமுச் சான்செய'வ.

Page 13
1 of விதானமாலே மூலமும் உரையும்
இ - ள்ே இடபம் மிதுனம் கர்க்க டாம் சுன்னி துலார் 73
மீனம் fit sir I Ist: a J-Li rgണ് ாம். இவற்றினதிபதிகனா fu ான் புகன் சக்திபன் குரு என்னும் கி கங்களும் சுடக்கிரங்க்க எாம். மேடம் சிங்கம் விருச்சிகம் பாகம் கும்பம் என்பவை அசுபாசிகளாம். இவற்றினதிபதிகளாகிய செவ்வாய் சூரியன் சனி 5:ன்னங் கிரகங்களும் அசுக்கிரகங்களாம். சுடபாசிகளில் JF L'",7 பnாகச் சகஸ் சற்கருமங்களும், பாடசாசி பாக்கிரக உமயங்களில் குரூபிகள் மங்களும் சத்துருவைச் செயிக்கலும் செய்ய ஒன்கும் ரே டி ஜி. (11)
1. புண் ஒளிபர் கோரின் சோடி" என் நல்லர் போரூர் சில:
ਜਨ੍ਹਾਂ ਤL சிய ரேனி "பி னால் ர் ஐகினன் ၉”.ို၊
பண்ணிய :ோஜா முகாடை "
['3': tråtଶୋf it if з ті гAR fil-file மற்ப மென் வகுக்.ே
ਜ
இ - GiT; பக்கிரகங்களுடைய இராசி உதயமாகில் சுபர். இவற்றில் அசு பக்கிரகம் சின்ருல் தீது, பாபச்கிரகங்களுடைய இசாசியில் சுபர் சின்னூல் நன்று. ஒரு இராசியை மூன்று கூறிட்டு முற்கூறு உத்தமம்; நடுக்கூறு மசகிமம்; கடைச்சுறு அகமம், எ - ற. (1(3) நrந்திர சுபாசுபம் 85. ஆகினா கேட்டை பாவம் பாரி பதன்முறையே
சி ஆழப் புரங்க ளல் வி3 செப்சிடிங் லீவிரபா {#if: { 'for', i ! T ஒடன் ரீயவர் ❖'ሾ ሇ L፡ ና எருச் *"უ :
ரி ர ரோ பிருத் துவேன் ருேகிார் விர் .ே இ - ஸ்: பரணி கார்க்கிகை கிருவர் திரை ஆயினியம் பூரம்
கேட்டை பூசாடம் பூாட்டாகி இக் காட்கள் சீயன. இவற்றில்
ால்வி%ன செய்தால் சீமையுண்டாம். இக்க படிக்கியங்களுடன் ரிய வாரங்களும் இருக்கையுங் கூடில் சோகமிருக்தி போகமாம், இதில் நோய்கொண்டால் அசாக்தியமாம். - டி. (1)
*it (LJ-iisi A 3 K Tîr 1. பண்ணி யரியிரு பூசன் கம்பனே பாகமழன்
წყf Nifrლწ ரானலி போர்மதி மூவி முடிந்தன:பெண் டாைமகன் போன்கதி சாண் சரிே மாலலி சாக்டின் வி
வரிய பூம்பென் ாேன பலி பார்குல் ராமயிலே,

பஞ்சாங்கப்படலம் 5
இ ஸ்: பணி கார்த்திகை சோகிணி புநர் பூரம் பூரம் ஆக் தம் ஆறுஷம் திருவோனம் பூசட்டாகி உகதி சட்டாதி இவை ¥ à: 51ಸೆ; மிரு+சிரிடம் மூலம் சகயம் இவை அபிதான். ஒழிக்க அச்சுவினி நிருவாகின. ஆயிலியம் மிகம் பூசம் உக்கம் சிக் திசை சுவாதி விசாகம் கேட்டை பூசாடம் உக்காாடம் விட் டம் ரேவதி இவை பெண்ணுள். சூரியன் செவ்வாய் வியாழன் ஆண்கிரகம் புகன் சனி அவிக்கிரசும், சந்திரன் பக்கின் இாகு
கேது பெண்கிரகம் என்றறிசு. ஓ - று, (17)
ஊர்த்துவாதோதியழக நாட்கள்
31, 1 ட மதுருப் புள்ளுத்த ரக்ர் சத்யன் பூல் பூ ங்ாஞ التي لا كل الذج التي تقوم يا y { inشم اشنا دا மதம்வித் பரணி பதோமுக மல்லின மானனேயாய்
பகருக் கிரய முக நாட்க ளிாகு பிப் பாரினத்தே,
இ - ஸ்: ரோகிணி திருவாதிசை பூசம் உத்தரம் உக்காடம் திருவோணம் அவிட்டம் சதயம் உக்க சட்டாதி இவை மேனுேக்கிய நாட்களாம். பாணி கார்த்திகை ஆயிலியம் மகம் பூரம் விசாகம் மூலம் பூசாடம் பூட்டாதி இவை கீழ்சோக்கிய காட்களாம். ஒழிக்க அச்சுவினி மிருக்சிசிடம் புர்ேபூசம் அக்கம் சிக்திசை சுவாதி அலுஷம் கேட்டை வேதி இவை எதிர்நோக்கிய காட்களாம்,
ஓ = பிற (18)
33. வாத்து விதிதல் முடிசூட்டல் விக்கிடல் வாகனங்கள்
கோத்தன மேன்முகக் காங் தனக் கடபங் குழிக்கல்கருச் சேர்த்த றன் விபக் கீழ் முக்கிளிற் செய்வனவாம்
கோள்கொடை யா.ெகிர் கோன்சென் றியம்பினரே,
- - ** = = 1 இ - ஸ்: மேன்முகசாட்களில் விட்டுக்கருமங்கன் முடிசூட்டல் விருைக்கல் வாகனமேறல் என்பனவம், கீழ்முகநாட்களில் குளங் கிணறுகல்லல் கருப்பதிக்கல் சனதானியஞ்சேமிக்கல் என்பனவும், கிர்முகநாட்களில் பிரயாணம் கொள்ளல்கொடுக்கல் என்பனம்ை
செய்ய ஆன்.டி. - டி. (10)

Page 14
16 விதானமாலை மூலமுங் உரையும்
திரம் சாம் லகு முதலிய நாட்கள்
39. உருளுந் த சங்க டிரஞ்சோகி வேயோண மூன்றுஞ்சங்
பரிபக்தம் பூசம் லகு o 5 ο μι, σι ο υποδοθεί και 9 έ குருகர வஞ்செந் தழலான் ருராணக் கொள்புற்கலன் றருமதி டுெ நொய்து சாதா ன ச்சர் தாமென்பரே.
இ - ள்: யோகிணி உத்தரம் உத்தாாடம் உத்தட்டாதி இவை திர நாட்கள். புநர்பூசம் சுவாதி திருவோணம் அவிட்டம் சதயம் இவை சா 5ட்கள். அச்சுவினி பூசம் அத்தம் இவை லகு நாட்கள் பாணி மகம் பூசம் இவை உக்கிய நாட்கள். திருவாதிசை ஆயிலியம் கேட்டை மூலம் இவை தாண நாட்கள். மிருகசீரிடம் சித்திசை அனுஷம் வேதி இவை மிருது நாட்கள். ஒழிந்த கார்ததிகை விசாகம் பூசாடம் பூசட்டசதி இவை சாதாரண நாட்களாம். எ - அறு:
40. நிலையின் முடியறஞ் சாந்தி மரம்வைத்த னெல் விதைத்தல் கலையின் மருந்து பிரயாணஞ் சிற்பங் கலன் லகுவிற் கொலேகூடளி மந்திரந் தாரணத் தானே குதிரையுற ல?லநீர்க் கரை கட்டல் யாத்திரை الطاليا மாஞ்சரத்தே.
இ - ள்: திச நாட்களில் முடிசூட்டல் தருமம் சாந்தி மாநடல் 5ெல்விதைத்தல் என்பனவும், லகு நாட்களில் விக்தை மருந்துண் ணல் பிரயாணம் சிற்பம் ஆபரணம்பூணல் என்பனவும், தாரண நாட் களில் மாாண மந்திரம் பைசாசமந்திாம் என்பனவும், சா நாட்களில் யானேயேற்றம் குதிரையேற்றம் கிணறு குளம் கட்டல் பிரயாணம் பூமசம் வைத்தல் என்பனவும் செய்யலாம். எ - அறு. (21)
41. ஆடையும் பூணு மணிகுத றேவரை யாத சித்தல்
பாடுதன் மங்கல காரிய Fொய்தென்பர் பன்னியநா ளூடுறச் சுட்ட லறுத்தல் விடபந்த முக்கிரத்தாக்
தேடு மவுடதம் வாகட மக்திாங் தீட்சணமே.
இ - ள்: மிருது நாட்களில் ஆடையணிதல் ஆபரணம்பூணல் தெய்வவழிபாடு ஆடல்பாடல் மங்கலகாரியம் என்பனவும் உக்கிா நாட்களில் சுடல் அறுத்தல் விடங்கட்டுதல் என்பனவும், சாதாரண நாட்களில் மருந்துண்ணல் வைத்திய நூல்கற்றல் மந்திரசாதனை என்
பனவும் செய்யலாம். எ - டி. (22)

பஞ்சாங்கப்படலம் 17
வராவர்க்கம்
42. சரஞ்சசி யெற்றிரக் தாரண மாகுஞ் சனியுக்கிரம்
வருஞ்சேய் புகர்நொய்து சாதார ணம்புக்தி மன்னிலகு திருந்திய நாளின் முறை வினை யாவையுஞ் செய்கவென்று கருந்தடங் கண்ணி கடுவைக்கு நாதன் கழறினனே. இ - ள்: ஞாயிறு திர வாரம், திங்கள் சச வரம், செவ்வாய் உக்கிர வாசம், புதன் சாதாரண வாசம், வியாழன் லகு வாரம், வெள்ளி மிருது வாாம், சனி தாரண வாரம் என அறிக. இவர் வாசோதயங்களில் முன் சா தி லகு முதலிய நாட்களுக்குச் சொல் லிய கருமங்களைச் செய்யலாம். எ - 23) யோகவற்சியம் 43. ஓதிய நத்தியயோகமொன் ருர் று மொழிவனவா
நீதியி லொன்பது பன்மூன்று பத்து நிகழ்பதினைக் தேதில்பன் னேழுபத் தொன்பா னிருபதொ டேழிவற்றைச் சோதிட நூலவர் தூயவன் முமெனச் சொல்லினரே,
இ - ள்: நித்திபயோகங்களுள் விஷ் கம்பம் அதிகண்டம் சூலம் கண்டம் வியாகாதம் வச்சிாம் வியதீபாதம் பரிகம் வைதிருதி என் னும் ஒன்பதும் சுபகருமங்களுக்கு விலக்கப்படுவனவாம். எ - அறு.
44. கண்டாதி கண்டத்திற் கேழ் கன்னல் குலத்திற் காணுமெட்டா
முண்டாய வச்சிர மொன்பான் பன் மூன்றுக்கு மொக்குமது பண்டாய விட்கம்பத் தாதியி லைந்து பரிகத்துடன் விண்டாவி மீறும் பதினேழு முற்றும் விலக்குகவே.
இ - எ; ஆகாவென்ற கித்திய யோகங்களுள், விஷ்கம்பத்துக்கு ஐந்து நாழிகையும், அதிகண்டத்துக்கும் கண்டத்துக்கும் ஏழு நாழி கையும், சூலத்துக்கு எட்டு நாழிகையும், வியாகாதத்துக்கும் வசசி ாத்துக்கும் ஒன்பது நாழிகையும் ஆதியில் கழித்துக் கொள்ளப்படும். வியதீபாதம் பரிகம் வைதிருதி முற்றும் விலக்குக. எ - மறு, (25)
நித்தியயோக உற்பவம்
45. ஒத்த கதிர்மதி யூர் 5ாட் டிரட்டியங் கொன்முெழித்தா னித்திய யோக நிலையாகுக் தீதென்று நீக்கியவை வைத்த சயிற்றெதிர் மாமதி ஞாயிறு மன்னிற்றவிர் சுத்த பரிகத்துப் பின்னரை ஈன்றெனச் சொல்லினரே,
8

Page 15
18 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: சூரியன் சந்திரன் கின்ற நாட்களை அச்சுவினி முத லாக எத்த%னயென்று கண்டு, அவ்விரண்டு தொகைகளே யு மொன் முகக் கூட்டி வந்த கில் ஒன்று கழித்து மிஞ்சிய இலக் கம் விஷ் கம்பம் முதலான நித்தியயோகமாம். (இத்தொகை இருபத்தேழின் மேற் படின் இரு த்தேழைக் கழிக் ரக்கொள்க. ) முன் ஆக வென்று விலக்கிய யோகங்கள் எ கார்க் கள சக்க சக்தில் ஒரு கயிற்றிலே சூரிய சந்திரர் நிற்கில் தவிர்க்கப்படும் பரிசத்தின் பின்ன ை சுபகருமங்
களுக்கு நன்று என் பாரு முளர். எ - மு. (26)
46. கிலேயாக வொன்றும் விலங்குபன் மூன்று நிலத்தெழுகித்
த?லயாக யோகத்து நாள்வைத்துச் சந்திரன் முனின்றதும் வலமாங் கதிரவன் மன்னிய நாட்களும் வந்தெதிர்த்தாற் கொலையான வேகார்க் களமாகு மாமிது குற்றமென்னே.
இ - ள். மேல்சீழாக ஒரு இாேகையும், அதை நடுவாகக் கொண்டு குறுக்காகப் பதின் மூன்று ரேகைபும் வரையின் இருபத் தேழு முனையுண்டாம் விட் கம்பம் முதலாகக் கழித்த ஒன்பது யோகங்களுக்குரியதாகப் பின்னர்க் கூறும் நாளே மேல்முளையில் வைத்து, சூரியன் கின்ற நாளளவும் வலமாக எண்ணிக் குறிசெய்து, பின்பும் உச்சிதொடங்கிச் சந்தின் கின்ற நளளவும் எண்ணிக் குறி செய்து பார்க்குங்கால் சூரியசந்திர் இருவர் நாளும் ஒரு சேகையில் வந்துற்றல் ஏகார்க்களயோகமாகும். அது பெருங்குற்றயென்று விலக்கப்படும், எ - அறு. (27)
47. கால மதிகண்ட செய்வை திருதிதை தான் வச்சிரஞ்
குல மதிபரி விட் கம்பம் பாதஞ் சுடிகையரா மூல முறுகண்ட மாசி பரிக மொழிபுகர்த மேலும் வியாகாத மென்மதி தாமெதி ரேற்றவிரே.
မ္ဘီ) - ခf:: விட் கம்பம் -அச்சுவினி கண்டம் -மூலம் வியதீபாதம்-ஆபிலியம் அதிகண்டம்-அனுவி$ம் வியாகாதம்-புதர்பூசம் | பரிகம் -மகம் குலம் - மிருகரிடம் வச்சிரம் -பூசம்  ைவதிருதி -சித்திரை
இவற்றை ஏகார்க் கள சக்கர உச்சியில் வைத்து, சூரியசந்திரர் வின்ற நாளளவு மெண்ணிக் குறிசெய்து பார்த்தால் சூரியசந்திரர்

பஞ்சாங்கப்படலம் 1)
ஒருவக்கொருவர் எ கிராக நின்றல் அக்காலம் முன் சொன்னவாறு
أمه சுப கருமங்கள் தவிரப்படும்; அன்றேற் கொள்ளப்படும்.
உதாரணமாக, சிக்கிசபானுவடு மாசிமீ 28வ. பகல் 20 நாழிகைக்கு:-
விட்கம்பம்
அச்சுவினி ரேவதி Lugaof உத்தரட்டாதி கார்ச்சிகை (சூரியன்) பூரட்டாதி ரோசினி (சந்திர)
சதயம் கிருத சீரிடம் அவிட்டம் திருவாகிரை கிருவோணம் புநர்பூசம்
உத்தராடம் 4-to
ւ ն ու-ւն ஆயிலியம்
மூலம் ידי t מ E tמ கேட்டை - பூசம் அனுஷம் உத்தரம் விசாகம் அத்தம்
சுவாதி சித்திரை
அன்று அங்கே சக்துக்கு விட் கம்பயோகம். அதற்குரிய அச் சுவினியை மேன்முனையில் வைக் துச் சூரியசந்திரர் கிற்கும் நாட்களை வலமாக எண்ணிக் குறிக்க விடக் து, சூரியன் கிற்கும் பூசட்டாகியும் சந்திரன் நிற்கும் ரோகிணியும் ஒரு இாேகையில் அமைவதால் ஏகார்க் களமாகும். ஏனே பவற்றையும் இவ்வாறு காண் 5. எ - று. (23)
கர சைம்
43. பவமுத லேழும் பிரதமை பின்முதற் பாசெண்முறை
வேமதிற் றேய்ந்த சதுர்த்தசிப் பின் வந்து நண்ணுைைவ கவை சகு னஞ்சதுர்ப் பாதமு நாக வங் கிர்துக்கின மிவைதவிர் முன்னையி னேழாவ துர்தவிர் யாவுக்குமே.
இ - ள்: பவம் பாலவம் கெளலவம் கை திலம் காசம் வணிசம் விட்டி என்ற ஏழு கணமும் பூர்வக்கப் பிக ைம முதல் அபக் கச் சதுர்த்தசி முற்கூற வரையும் எட்முெறை எண்ணியும், அபர பக்கச் சதுர்க்கசி பிற்கூறு முதல் பூர்வபக்கப்பிசகமை முற்கூறு

Page 16
20 விதானமாலை மூலமும் உரையும்
வரையும் சகுனம் சதுர்ப்பாதம் நாகவம் கிம்ஸ்துக்கினம் என்னும் நான்கு காணமும் எண்ணியும் ஒருதிதிக்கு இண்டாகக் கரணங்கள் கண்டுகொள்க. (பக்கம் 6 பார்) முற்சொல்லப்பட்டவற்றுள் ஏழா வது சரணமாகிய விட்டியும், பிற்சொல்வப்பட்ட சகுனம் சதுர்ப் பாதம் காகவம் கிம்ஸ்துக்கினங்களும் ஆகிய ஐந்து கரணங்களும்
சுபகருமங்களுக்கு விலக்கப்படும். எ - அறு. (29)
49. எட்டிற் பதினைந்தின் முற்கூறும் பன்னென்றி னிரிரண்டிற் பட்ட பிற் கூறும் பகர்விட்டி யாகுமுற் பக்கத்தினின் முட்டிய வேழிற் பதினலின் முன்கடை மூன்றுபத்தின் விட்டி வருமெட் டிடத்துமென் ருேகினர் வித்தகரே
இ - ள்: பூர்வபக்க அட்டமி பூரணைகளின் முற்கூறும், சதுர்த்தி ஏகாதசிகளின் பிற்கூறும், அபாபக்க ஸப்தமி சதுர்த் தசிகளின் முற்கூறும், திருதியை தசமிகளின் பிற்கூறும் ஆக எட் டும் விட்டிக்கரணங்களாம். எ - அறு. (30)
Q6?° q.LLI°. 16Qurğ ßh
50. ஒன்று மிரண்டு மொருமூன்று நான்கிரண் டொன் றியமூன்
றென்றுயர் நான்கொன்று நீக்கிய சாமங்க ளெய்து விட்டி ன்ேறுபிற் சுடறு பகலின்முற் கூறு நலிவிரவி னின் றுயர் விட்டி நலமாஞ் சுபங்க ணிகழ்த்திடவே.
இ - ள்: பகலிரவுகளில் (முதழேழசைநாழிகையடங்கிய) முதற் சாமத்தில் பூர்வ சதுர்த்தியின் பிற்கூறும் அபர பக்கச் சதுர்க்தசி முற்கூறு மனமந்த விட்டிகளும், இப்ன் டாம் சாமத்தில் பூர்வ அட்டமி முற்கூறும் அபா திருதியை பிற்கூறு மமைந்த விட்டிக ளும், மூன்றும் சாமக்கில் பூர்வ ஏகாதசி பிற்கூறும் அபா ஸப்தமி முற்கூறு மமைக்க விட்டிகளும், நான்காம் சாமத்தில் பூரணை முற் கூறும் அப தசமி பிற்கூறும் அமைந்த விட்டிகளும் விலக்ரிய ஏனைய விட்டிகள் நன்றும். பகலில் பூர்வ சதுர்க்கி ஏகாதசி, அபர திருதியை தசமி இவற்றின் பிற்கூறுகளமைந்த விட்டி களும், இரவில் பூர்வ அட்டமி பூரணை, அபா எப்கமி சதுர்க்கசி இவற்றின் முற்கூறுகளமைந்த விட்டிகளும் சுபகருமங்களுக்கு நன்று. n) - Qf (31)

குணுகுணப்படலம் 2.
5. மன்னும் பவம் பால வங்கெளல வங்கைதி லம்வணிச மென்னுங் கரணங்க ணன்முங் காச மியைமத்திம முன்னுந் திரமுற்றும் விட்டியிற் காம முறிற்றவிர்க வின்னு மதினந்த நாழிகை மூன்றுறி லீங்குநன்றே.
இ - ள்: பவம் பாலவம் கெளலவம் தைதிலம் வணிசம் என் னும் ஐந்தும் உத்தமம். காசம் மத்திமம். சகுனம் சதுர்ப்பா தம் நாகவம் கிம்ஸ்துக்கினம் என்னுந் திரகணங்களும், விட்டியிற் ருேஷமான சாமங்களும் தவிரப்படும். விட்டியின் முடிவிலே மூன்று நாழிகை நன்று. எ - அறு. (32)
பஞ்சாங்கபபடலம முற்றிற் று.
குணுகுணப்படலம்
127-19.
நாசயோகம்
52. இரவிதன் வாரத்துப் புட்பனை யித்திர னிந்துமுற மாவு மகமடுப் பைப்பசி பக்கமெட் டாறுட னேழ் பரவு மிராறு மிரித்தை பன் மூன்றெடு பஞ்சமிநாட் டாவரு கார்த்திகை யோகத்து நாசங் தளிரடியே.
இ - ள்: ஞாயிற்றுக்கிழமையில் அச்சு வினி பாணி மிருதசி ரிடம் ஆயிலியம் மகம் விசாகம் அனுஷம் கேட்டை அவிட்டம் என்னும் நக்ஷத்திரங்களுடன் சதுர்த்தி ஷஷ்டி ஸப்தமி அட்டமி நவமி துவாதசி திசயோதசி சதுர்த்தசி என்னும் திதிகளும் கூடி லும், கார்க்திகையும் பஞ்சமியும் கூடினும் நாசயோகமாம், எ - ற.
53. உரைதிங்கள் வாரத் துடைகுள மூன்றெனு முத்தரங்க
ணிரை மகம் புன் முறங் கார்த்திகை பூச நிறைபரணி துரைவுறு சட்டியும் பன்னென்று மேழுந் துதியையோடு புரைவுறு சித்திரை நாசமென் ருேகினர் பூங்கொடியே, இ - ள்: திங்கட்கிழகையில் பாணி கார்த்திகை பூசம் மகம் உக்கரம் விசாகம் அனுஷம் பூசாடம் உக்த ராடம் உத்தரட்டாதி 6 ன்னும் நக்ஷத்திரங்களுடன் ஷஷ்டி ஸப்தமி ஏகாதசித்திதிகளும் கூடி அலும், சித்திரையும் துதியையும் கூடினும் நாசயோகமாம். எ - அறு.

Page 17
22 விதானமாலே மூலமும் உரையும்
54. பூமகன் வாரத் துடன் வரு முற்குளம் பூ சமராத்
தாமருங் கேட்டை சதயம் விசாகம்புட் சங்கரனுள் பாமரு சத்தமி பஞ்ச பி பத்தொடு பங்கயனுள் நாமரு பூரணை Fாசமென் ருேது நறுநுதலே.
இ - ள்: செவ்வாய்க்கிழமையில் திருவாதிரை பூசம் ஆயிலியம் விசாகம் கேட்டை பூராடம் அவிட்டம் சதயம் என்னும் நக்ஷக் திரங்களுடன் பஞ்சமி ஸப்தமி தசமித்திதிகள் கூடினும், ரோகிணி யும் பூரணையுங் கூடிலும் நாசயோகமாம். எ - று. (3)
55. மதிமகன் ,1,3 זוע துடன்வரு மூல மகம்பரிபுட்
பதிபெ றிரேவதி முற்கொழுங் கோலும் பாணியராப் பிதிர்தரு மாறெட் டிரண்டொடு மூன்று பிரதமையும் விதியடுப் பேமும் விநாசமென் ருேதினர் மேலவரே.
இ - ள்: புதன்கிழமையில் அச்சுவினி ஆயிலியம் மகம் மூலம் அவிட்டம் பூசட்டாதி ாேவதி என்னும் நக்ஷத்திரங்களுடன் பிர தமை துதியை திருதியை ஷஷ்டி அட்டமித்திதிகள் கூடினும் பாணியும் ஸப்தமியுங் கூடினும் நாசயோகமாம். எ - று, (4)
56. குருவுடை வாரத்துச் சித்திரை யுத்த ரங் கூரெரிசா ளுருண்முதன் மூன்று பரணி விசாக முலக்கைதழ றருபனை சேர்பகின் மூன்றுந் துவாதாசி சட்டியெட்டு வருதிதி நாசஞ்செ யோகமென் ருேதினன் வாசிட்டனே.
இ - ள்: வியாழக்கிழமையில் பாணி கார்த்திகை ரோகிணி
கேட்டை
மிருகசிரிடம் திருவா திரை உத்தரம் சித்திரை விசாகம் திருவோணம் என்னும் சேஷத்திரங்களுடன் ஷஷ்டி அட்டமி துவா கசித்திதிகள் கூடினும், அனுஷமும் தியோதசியும் கூடினும் காசயோகமென்று வசிட்டமுனிவர் கூறினர். எ - அறு. (6)
57. புகருடை வாரத்துப் பூச மகத்தொடு புட்புனைதேர் நிகரி லறுவை யாவுறு கேட்டை நெடுஞ்சுளகு திகழ்தரு சட்டியி லோனந் தசமி திருதியையெட் டக வுறு பன்னென் றிரண்டிவை நாச மணிமயிலே.
3 - cir: வெள்ளிக்கிழமையில் ரோகிணி பூசம் ஆயிலியம்
மகம் சித்திரை விசாகம் அனுஷம் கேட்டை அவிட்டம் என்னும்

குனுகுணப்படலம் 23
நக்ஷத்சங்களுடன் துதியை திருதியை அட்டமி தசமி ஏகாதசித் திதிகள் கூடினும், திருவோணமும் ஷஷ்டியும் கூடி லும் நாசயோக மாம் எ - அறு. (6)
58. சனிசெறி யுத்தா மத்தநெய் யோணஞ் சதயங்கழை
நினைவுறு முற்குள மாடியும் பூசமு கீள் பரணி கனிவரு சத்தமி மூன்று பன் னென்று நவமிகலம் புனை தரு மட்டமி நாசமென் ருேது புணர்மு?லயே.
இ - ள்: சனிக்கிழமையில் பாணி புநர்பூசம் பூசம் உத்தரம் அக்தம் சித்திசை பூாாடம் உத்தராடம் திருவோணம் சதயம் என் னும் நக்ஷத்திரங்களுடன் திருதியை ஸப்தமி நவமி ஏகாதசிக் திதிகள் கூடினும், ரேவதியும் அட்ட மியுங் கூடினும் நாசயோகமாம். 63 - 42) - (7)
59. நாட்டிய நாசத் திடையினி னல்வினை நாடிச்செயிற் கூட்டிய தென்கடு வைக்குண சிலர்தங் கூடலர்போ லீட்டிய தீவினை யாகிருல் கூர்ந்தங் கிடர்டு னியா யோட்டி லிரந்துண், ப ரென்றறி வாய்தல் லொளி வளையே,
இ - ள்: முன்சொல்லப்பட்ட நாசயோகத்திலே சுபகருமங்கள் செய்யின் அவை தீவினையாகி, அவற்றைச் செய்பவர் கடுவைக்கு வேங்கனுடைய சத்துருக்களைப்போல வறுமையினலும் துன்பத் தினலுந் தளர்ந்து ஒட்டி லிசந்துண்பர். எ - அறு, (8)
நாசயோக அபவாதம் 60. வளரு மதியருட் பாதி5 ற் காலின் மகிழ்ந்து நிற்ப
வளவினில் வாரத் திறைவலி யின்றி யமைக் துப ை தளர்வொன்று சேத்துச் சார்ந்திட நாசத்திற் சாற்றியவை
வாமுண்டு நல்வினைக் கென்றே சுரர்குரு வைத் தனனே.
இ - ள்: முன்சொல்லப்பட்ட நாசயோகங்கள் பூர்வபக்கச் சந்
திரன் நட்பாட்சியுச்சத்தும் சுடாங்கிசத்தும் கிற்ப, (திங்களொழிந்த) வாாாதிபன் வலிகுன்றிப் பகைசேத்து நிற்பின் குறித்த தீமையைப் பயிலாது சுபஞ்செய்யுமென்று வியாழபகவான் கூறினர். எ - ற (9) வாராதிபர் நட்பாட்சியுச்சத்தும் சுபாங்கிசத்தும் சிற்பக் குரு சந்திரர் கேந்திரங்களிலிருப்பின் அசுபயோகதோஷம் நீங்குமென்று வேறு நூல்கள் கூறுகின்றன.

Page 18
24 விதானமாலை மூலமும் உரையும்
சுபயோகம்
61. பருதியின் மூல முடை குள மத்தம் பகருலக்கை
யிருவகைப் பூசந் திரியுத்த ரங்கல மின்னசு பக் தருகங்தை கூடுஞ் சதயங் கனலொடு சங்கரனெய் பெருகன்மை செய்யும் வரயோக மென்றனர் பேரமுதே.
இ - ள்: ஒாயிற்றக்கிழமையில் பு5ர்பூசம் பூசம் உத்தம் அக்தம் மூலம் பூசாடம் உத்தராடம் திருவோணம் உத்காட்டாதி வேதி இவை சுபயோகம் பிரதமை ஏகாதசியுடன் கூடிய கார்த் திகை திருவாதிரை சித்திசை சதயம் இவை வாயோகமாம். எ - று. ()
62. கிங்க டருங்கழை சோணை மகசிரஞ் செக்குருடே
ரங்கி யவிட்டம் விளக்குப் பதமெரி யாங்கு சல்ல சங்கச் சயைபத் திரையுடன் கூடிடிற் சாலநன்ருங் கொங்கு தருங்குழ லாய்சித்த யோகங் குறித்திடினே.
இ - ள்: திங்கட்கிழமையில் ரோகிணி மிருகசீரிடம் புநர்பூசம் அத்தம் சுவாதி கேட்டை திருவோணம் அவிட்டம் சதயம் பூாட் டாதி இவை சுபயோகம் இவை துதியை திருதியை அட்டமி துவாதசி தியோதசித் திதிகளுடன் கூடிற் சித்த யோகமாம். எ - மு.
03. செய்யவன் வாரஞ் செறியுத் தரங்களுஞ் சேர்பரணி
வெய்ய சகடம் பரிசயை பத்திரை மிக்க சுப மைய கலங்கொக்குச் சோதி யரவ மணந்த ஈங்தை வையந் தரும்வர யோகமென் முேதினன் வாசிட்டனே.
இ - ள்: செவ்வயய்க்கிழமையில் அச்சுவினி பாணி ரோகிணி உத்தரம் உத்தமாடம் உத்தாட்டாதி என்பவற்றுடன் கூடிய துதியை கிருதியை அட்டமி துவாதசி தியோதசித் திதிகள் சுப யோகம். ஆயிலியம் சுவாதி மூலம் ரேவதி என்பவற்றுடன் கூடிய பிரதமை விஷ்டி ஏகாதசிக் திதிகள் வாயோகமாம், எ - மு. (12)
40. புந்தி தருங்களன் மான்றலை பெண்ணைமுப் பூாஞ்செங்கை
யுக்து முருளுத் தரமுத்த ராட முயர்ந்த சயை சுந்தர பத்திரை நித்தஞ் சுபஞ்செய்யும் யோகமென்று மந்திரி நூன்முறை வைத்தான் றனுப்பிறை வாணுதலே,

குணுகுணப்படலம் 25
இ - ள்: புதன்கிழமையில் கார்த்திகை ரோகிணி மிருகசிரிடம் திருவாதிசை பூசம் உத்தரம் அனுஷம் பூசாடம் உத்தராடம் பூசட்டாதி இவற்றுடன் கூடிய ஸப்தமி துவாதசி திசயோதசி இவை சுபயோகமாம். ன - மு. (18)
35. வியாழன் றரும்பரி பூசம் புநர்தம் விளக்குமக
நியாயந் தருங்கலம் பூ7ாடஞ் சுண் ண கெறியர வக்
தயாவி லிருத்தை வளர்ச்சியுங் கூடிடிற் சால5ன்றென்
றுயாவி நெறிகின் நுரையிந்து வாணுத லொண்ணகையே,
இ - ள்: வியாழக்கிழமையில் அச்சுவினி புநர்பூசம் பூசம் ஆயிலியம் மகம் சுவாதி பூசாடம் சதயம் ாேவதி இவற்றுடன் கூடிய சதுர்த்தி பஞ்சமி நவமி தசமி சதுர்த்தசி பூசனை அமா வாசை இவை சுபயோகம். எ - மு. (14)
66. வெள்ளியிற் பூரங் குருகு பரணி விளக்குக்கல
மொள்ளிய வுத்தா மத்த மறுவையு மோணமும்போர் துள்ளும் பரிசயை பத்திரை நங்தை சுபமனைத்துங் கொள்ளுங் குணங்க டருஞ்சித்த யோகங் கொடியிடையே. இ - ள் வெள்ளிக்கிழமையில் அச்சுவினி பாணி பூசம் உத்த சம் அத்தம் சித்திரை சவாதி மூலம் திருவோணம் சதயம் ரேவதி இவைகளுடன் கூடிய பிரதமை ஷஷ்டி ஸப்தமி துவாதசி திசயோ தசி இவை சித்தயோகம். எ - மு. (15)
67. கனிதரு கார்த்திகை கேட்டை சதயஞ் சகமுெறம்
பனிதரு பெண்ணை மரக்கால் பறவையும் பத்திரையு நனிதரு பூரணை நாடு ரித்தை க ணல்லவெனக் கனியிதழ் வாய்மயி லேகலை வல்லவர் காட்டினரே. இ - ஸ்: சனிக்கிழபையில் கார்த்திகை போகிணி சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை அவிட்டம் சதயம் இவற்றுடன் கூடிய துதியை சதுர்த்தி பஞ்சமி தசமி துவாதசி சதுர்த்தசி பூசணை அமாவாசை இவை சுபயோகமாம். எ - அறு. (16) சுபயோக மான்மியம் 63 திருந்திய யோகத்து நல்வினை செய்திடிற் றென்கடுவை
பொருந்திய வேளாண் ட?லவரைப் போலப் புகழுடனே விருத்துட னுண்டலும் மெய்யுஞ் சிறப்பு மிக விளங்கி நிரந்தரஞ் செல்வத்து நீழிே வாழ்வரிக் நீணtலத்தே,
4.

Page 19
26 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: சுபயோகத்திலே சுபகருமங்களைச் செய்தவர் தென் கடுவைப்பதியைச் சேர்ந்த வேளாண் டலைவர்களை ப்போலப் புகழை யும் விருங்கினசே டுண்டலையும் தேகாசோக்கியத்தையும் சிறந்து .ை யராய் விளங்கி, என்றும் செல்வத்தோடு நெடுங்காலம் இப்
பூமியில் வாழ்வர். எ - அறு, (17)
சுபயோகப் புறநடை
09. கூவுமொ ாேழ்கவி யாஞ்சுப யோகத்திற் கூறுபக்கஞ் சாவுண் டதிற்சில சட்டிவெய் யோன் சத் தமிமதியச் தாவு குசனேழ் புதன்மூன் றிரண்டெட்டுச் சார்சல்லிய னேவெட்டு மூன்றுபன் னென்றிரண் டத்தக னேழ்டுவமே.
இ - ள்: வாரமேழுக்கும் சொல்லிய ஏழு கவிகளில் சுபயோக மென்று சொல்லிய திதிகளுள் ஞாயிறில் ஷஷ்டியும், திங்கள் செவ்வாய்களிற் சத்தமியும், புதனில் துதியை திருதியை அட் டமியும், வெள்ளியில் துதியை திருதியை அட்டமி ஏகாதசியும், சனியில் சத்தமி நவமியும் நாசயோகமாம். எ - அறு. 18,
சித்தாமிர்த நாசயோகம்
70. அத்த மகசிர மாதி பனேகுரு வந்தம் பண்டி
சித்தங் குருகு முதலாருங் நான்கவை சேர்ந்தமுதா நித்தம் விசாக நி ைசமூன்று தீதொன்று நேரமிர்தாய் வைத்தனர் யோகங்கள் ஞாயிறு வார மரபினிலே,
இ - ள் ஞாயிறு அத்தம், திங்கள் மிருகசீரிடம், செவ் வாய், அச்சுவினி, புதன் அனுஷம், வியாழன் பூசம், வெள்ளி ரேவதி, சனி போகிணி இவை சித்தயோகம்,
வாரம் அமிர்தயோகம் எஞாயிறு மூலம் பூசாடம் உத்தசாடம் திருவோணம் திங்கள் அவிட்டம் சதயம் பூரட்டாதி உக்காட்டாதி செவ்வாய் வேதி அச்சுவினி பரணி கார்த்திகை 14 356йт ரோகிணி மிருகசிரிடம் திருவாதிரை புநர்பூசம் வியாழன் பூசம் ஆயிலியம் மகம் }; FLb
உக்திசம் அத்தம் சித்திரை சுவாதி
சரி | விசாகம் அனுஷம் கேட்டை “அபிசித்தி

குணுகுணப்படலம் 7
வாரம் மரணயோகம் அமிர்தயோகம் ஞாயிறு விசாகம் அனுஷம் கேட்டை *அபிசித்து திங்கள் மூலம் է, J Tւ-ւն உக்தபாடம் திருவோணம் செவ்வாய் அவிட்டம் சதயம் பூரட்டாதி உக்தாட்டா புதன் ரேவதி அச்சு வினி பாணி கார்த்திகை வியாழன் ரோகிணி மிரு சீரிடம் திருவாதி ைபுநர் பூசம் வெள்ளி பூசம் ஆயிலியம் மகம் பூசம் ց 5of] உக்க சம் அக்கம் சித்திரை சுவாதி
* அபிசிக் த 6ான்பது கேட்டைக்குப்பின் மூலக் துக் க முன் என்று கொள்க. இது வெறுமை எ - மு. (19)
தினமிருத்து
71. அத்த மவிட்டம் விசாகமொ டா திரை யாயிலிய
முத்தாட் டாதி பரணி சிலைக ளு று மடைவில் வைத்த தினகிரண் டிற்கொரு பாதம் வரன்முறையாய் சத்த வறிவர் தினமிருத் தாமென்பர் தாழ்குழலே,
இ - ள்: அக்தம் அவிட்டம் முதற்காலும், திருவா திசை விசாகம் இரண்டாங்காலும, ஆயிலியம் உத்தாட்டாதி மூன்முங் காலும், பணி மூலம் 151 லாங்காலும் தினமிருச்து எனப்படும். 6. - 42, а (20)
திவாரோ 9ம்
72. முதற்கால் கவையைப் பசிக்கிரண் டாம்பத மூலமடுப்
பதற்காலு மூன்று திருவோணம் பங்குனி பந்தத்திற்கு மதிக்கான நாட்சுட ராந்திவ ரோக மதித்தெடுத்து விதித்தார்க லூலின் றிறம் வழு வாதுணர் வித்தகரே.
g - ள்: அச்சுவினி ஆயிலியம் முதற்காலும், பாணி மூலம் இரண்டாங்சா லூப்; உக்கரம் திருவோணம் மூன்றுக்காலும், மிருக சீரிடம் சுவாதி நலங்காலும் திவாரோகமாம். எ - மு. (21)
தினமிருத்து திவாயோக (அபவாதம்
73. சொற்ற தினகிருத் துத் திவ ரோகமுஞ் குழ்பதத்துக்
குற்றம் பகலுள வாமிர வில்லைக் குளிர்மகிய முற்று வளர்வுறு காலத்து மொண்கோட்க ளொன்றிடத்தும் விற்றரு பூணுத லாயபகற் கால மிக இடுள்றே.

Page 20
28 விதானமாலே மூலமும் உரையும்
இ - ள் தினமிருத்து திவாரோகங்களில் பகலிற் சுபகருமங் கள் செய்யலாது; இாவிற் செய்யலாம். ஆயினும், சந்திரன்
பூரணனகுங்காலத்தும், சுபக்கோட்களுடன் கூடுங்காலத்தும் பகலினுங் தோஷமில்லையாம். எ - மு. (22)
நகடித்திர விஷம்
74. அத்த மிருபத் திரண்டாயி ஞலெட் டான்பனென்று
மொத்த புரட்டை பதினறு நாழிகை யோது முப்பா னத்த கலங்களை யாரன் மகமறு நான்கதனி லுத்தரட் டாகி பாணி யுடைகுளத் தூறுநஞ்சே,
இ - ள்: அத்தத்திற்கு இருபத்திசண்டுநாழிகையின்மேலும், ஆயிலியத்துக்கு முப்பத்திாண்டின்மேலும், திருவாதிாைக்கு பதி னென்றின்மேலும், பூாட்டாதிக்குப் பதினறின்மேலும், கார்க் திகை புநர்பூசம் மகம் சேவகி இவற்றுக்கு முப்பதின்மேலும், பாணி பூராடம் உக்தசட்டாதி இவற்றுக்கு இருபத்து நான்கின் மேலும் விஷமாம். எ - அறு. (23)
75. இருபதிற் பூசங் கடைக்குள மூல மெலியறுமை
யொருபதிற் புட்பனை யோனமைம் பாணி லுறுமைப்பசி யருபதி னன்கு முறமெரி மான்சுட ரையெட்டினி லுருள்பதி னெட்டினி லுத்தரஞ் சுண்ணடுஞ் குறிடமே. இ - ள்: பூசம் பூரம் சித்திரை மூலம் உக்க சாடம் இவற் மிற்கு இருபகின்மேலும், அனுஷம் திருவோணம் அவிட்டம் இவற்றிற்கு பத்தின்மேலும், அச்சுவினிக்கு ஐம்பதின்மேலும, மிருகசிரிடம் சுவாதி விசாகம் கேட்னட இவற்றிற்கு பதினன்கின் மேலும், சோகிணிச்கு நாற்பதின்மேலும், உத்தம் சதயம் இவற் மிற்கு பதினெட்டின்மேலும் விஷமாம். எ - று. (24 விஷகடிகாபவாதம் 73. முன்சொன்ன நாளின் மொழிந்திடு நாழிகை முற்றியபின் நன்னெறி நாழிகை நான்கு நஞ் சாமென்பர் நல்லபத மன்னு மதியைநற் கோணுேக் கிலுமுடன் வந்தெழினும் பொன்கேக் கிரமடைந் தாலு மமுதென்று போற்றுவரே. இ - ள்: முன் சொல்லப்பட்ட நாட் ஞக்குக் கூறிய நாழி கைக்குமேல் நான்கு நாழிகை விஷமாம். இதில் சகல மங்கலகாரியங்

குணுகுணப்படலம் 29
களும் தவிர்க்கப்படும் சந்கிான் சுபாங்கிஷத்து நிற்ப நற்கோள் நோக்கினும், நல்லவருடன் கூடி யுகிப்பினும், குருவின் கேந்தியத் கிருப்பினும் முற்சொல்லிய விஷ கடிகையின் குற்றமில்லையாம். 6T“。4)。 (25) அழதகடிகை 77. பூத மதியெலி முப்பது பன்னென்றிற் பூசமுவே
ழாதியைம் பானழ னற்பது பாம்பொ டாணமுகாம் பாதம் புனல்பத்தி னேழத்தம் பன்னெட்டிற் பண்முரசு சோதி யிருபத்தி ரண்டாறி நண்டினிற் முேணியதே. இ - ள்: பாணி மிரு சீரிடம் பூசம் இவற்றிற்கு முப்பது நாழிகையின்மேலும், பூசத்துச்குப் பதினென்றின்மேலும், அச்சு வினிக்கு இருபத்தொன்றின்மேலும், கார்த்திகைக்கு ஐம்பதின் மேலும், திருவாகிசை ஆயிலியம் இவற்றிற்கு நாற்பதின்மேலும், பூசாடம் பூசட்டாதி இவற்றிற்குப் பத்தின்மேலும், அக்கத்திற்கு ஏழின்மேலும், உத்தரட்டா சிக்குப் பதினெட்டின்மேலும், சுவா திக்கு இருபத்திாண்டின்மேலும், ரேவதிக்குப் பன்னிரண்டின் மேலும் அமுதமாம். எ - மு. (26)
78. ஏலம் பனைகுரு காடிபுள் வேய்சக டேழிாண்டு
நாலுறழ் நாலுநெய் கேட்டைமுப் பானென்று நன்முறமுக் கோலு மகங்குன் றிருபான் கடிகை குறியுத்தரஞ் சாலுமுப் பானெடு மூன்றும்பின் ன்ைகுங் கருமமுதே. இ - ள்: ரோகிணி புநர்புசம் அனுஷம் மூலம் உத்தசாடம் அவிட்டம் இவற்றிற்குப் பதினுலு5ாழிகைக்கு மேலும், சித்தி சைக்குப் பதினறின்மேலும், கேட்டைக்கு முப்பத்தொன்றின் மேலும், மகம் விசாகம் கிருவோணம் சதயம் என்பவற்றிற்கு இரு கின் மேலும், உக்நாத்துக்கு முப்பத்துமூன்றின்மேலும் 15 டன்குநாழிகை அமுக்கடிகையாம். எ - அறு. (27) மாதத் திதிநாளோரைச் சூனியம் 79. சித்திரைக் குக்குட மேகா தசியெட்டுத் தேர்குகிர்ை
சுத்தவை காசிக்குச் சோதி யறுவை துவாதசியோ த்ெசாட் டாதி குருமீனஞ் குனிய மொன்கழைசே வைச்சபன் மூன்றையு மாணிக்கென் ரேகினன் வாசிட்டனே, இ - ள்: சித்திரைக்கு அஷ்டமி ஏகாதசி அச்சுவினி ரோகிணி கும்பம் என்பனவும், வைகாசிக்கு துவாக சி பூசம் சித்திரை சுவாதி

Page 21
30 விதானமா?ல மூலமும் உரையும்
உக்காட்டாதி மீனம் என்பனவும், ஆனிக்கு தியோதசி புநர்பூசம் இடபம் என்பனவும் சூனியமாம். எ - மு, (28)
80. விட்டம் புனலுத்த ராடம்பன் னன்கு மிதுனரண்டுக் கெட்டிய வாவணி நீரானி பூரனை யொண்கொறியா மிட்டக லஞ்செக்குச் சத்தமி கன்னி யிவைபுரட்டை சுட்டொன்ப தும்பத்துங் தேளும் பதந்து?லச் குனியமே.
இ - ள்: ஆடிக்கு சதுர்த்தசி பூசாடம் உக்காாடம் அவிட்டம் மித னம் என்பனவும், ஆவனிக்கு பூரணே பூ சாடம் உக்த ராடம் மேடம் என்பனவும், புரட்டாதிக்கு சத்தமி சகயம் ரேவதி கன்னி என்பனவும், ஐப்பசிக்கு நவமி தசமி பூாட்டாகி விருச்சிகம்
என்பனவும் குனியமாம். ன - று. (29)
81. பூசங் கனன் மக மான்றலே மூன்று புணர்பஞ்சவி
மூசுந் து?லயிவை கார்த்திகை தால முரசுமுற மாசி றணிவிரண் டொன்பது மார்கழிக் கத்தமா னேசி லரவம் பிரதமை நண்டுதைக் கென்றனரே.
இ - ள்: கார்த்திகைக்குத் திருதியை பஞ்சமி கார்த்திகை மிருகசிரிடம் பூசம் மகம் துலாம் என்பனவும், மார்கழிக்குத் துதியை நவமி விசாகம் அனுஷம் உக்க சட்டாதி தனு என்பனவும், தைக் குப் பிரதமை திருவா திசை ஆயிலியம் அக்கம் கர்க்கடகம் என்ப
னவும் குனியமாம், எ - ற (30)
82. மூல முகுந்தன் ற சமி சதுர்த்தி மொழிந்த சுரு?
வேலுநன் மாசிக் கெழிலடுப் பிந்திர னேர்கொளரி சாலுஞ் சதுர்த்தசி குளிய மாகச் சகல கலை நூலிங் குணர்ந்தவர் பங்குனிக் கென்று நுவன்றனரே. இ - ஸ்: மாசிக்கு சதுர்த்தி தசமி மூலம் திருவோணம் மகரம் என்பனவும், பங்குனிக்கு சதுர்த்தசி பாணி கேட்டை சிங்கம் என்பனவும் சூனியமாம், எ - g. (31) மாதசூனியயாபவாதம் 83. திங்களிற் குனியஞ் சாந்திர மாதத்திற் சேர்தறிடம்
வெங்கதிர் மாதத் தினுக்கொள்ள லாகும் விது வளர்ந்து செங்கண் விடைBண்டு பொன்கோண கண்டர் கிருத்தமுறத் தங்கினுஞ் சொல்லிய குனியம் யாவையுஞ் சாய்ந்திடுமே.

குணகுணப்படலம் 31
இ - ள்: மாதகுனியங்கள் சாந்திசமாதங்களிலே கொள்ளுக அறுதி; செள சமாதங்களிலும் கொள்ளுதல் விதியாம். பூருவ சக் திரன் இடப கர்க் கடகங்களில் சிற்பினும், இவனுக்கு வியாழன் கேங் திர கோணங்களில் பகை நீச அஸ்தமனமின்றியிருப்பிலும் மேற் சொல்லிய மாத சூனியதோஷமில்லை. எ - அறு (82) சடரீதி 84. சரத்தினி லேழுந் திரத்தினி ?லந்துத் தடங்கதிரோ
னுரத்து று பாக முபயத்து ளொன்பது முற்ற வங்கா னிரைத்த முறைசட சீதிய தாமிவை நின்றதினத் துரைத்த வறுபது நாடியுங் தீதென்ப ரொள்வளையே. இ - ள்: சூரியன் சாராசியினின் முல் ஏழாம்டாகையும், திர ராசியினின்ருல் ஐந்தாம்பாகையும், உடயசாசியினின் முல் ஒன்பதாம் பாதையும் சடசிதியென்னுங் தோஷமாம். இப்பாகங்களமைந்த ாாண்முழுவதும் சுபகருமங்களுக்கு விலக்கப்படும் எ - மு. (33) ஆசிவிஷம் 85. வெய்யோன் மதியுடன் சேர்நாட் கிரண்டு விரோதமென்பா
னைய பரிகம் பதின்மூன்று வச்சிர மாறுதண்டக் துய்ய விரண்டெட்டுக் கண்டம் பதினெட்டுச் குலம்பதஞ் செய்யபத் தொன்பது மாசீ விடமென்று செப்பினரே. இ - ள்: சூரியனுஞ் சந்திரனுங் கூடிய நாளான அமாவாசை யுற்ற நாளுக்கு இரண்டாம்நாள் விசோதம், ஒன்பதாம்நாள் பரிகம், பதின் மூன்ரும்நாள் வச்சிசம், ஆரும்நாள் தண்டம், பதினரும் நாள் கண்டம், பதினெட்டாம்நாள் சூலம், பத்தொன்பதாம்நாள் வியதீபாதம் எனட்படும். இவ்வேழு யோகத்துக்கும் ஆசீவிஷ மென்று பெயராம் இதிற் சகல சுபகாரிபங்களுக் தவிரப்படும். 67 - go, (34) ஆசிவிஷாபவாதம் Sப், தேசுறு வெண்மதி வெய்ய3 னற்கால் சிறந்தடைய
மாசில் குருத்திரி கோண கண் டத்தும்வர்க் கோத்த மத்துங் காசணி பூண்முலை யாங் நிற்பி னன்று கணிதமுறை பேசிய வாசி விடந்தானு நன்றெனப் பேசினரே. இ. ஸ்: பூர்வபக்கச்சந்திரன் சூரியன் இவர்கள் சுபாங்கிஷத்து நிற்க, வியாழன் கேந்திர திரிகோண வர்க்கோத்தமங்களில் நிற்கில் அன்று ஆசிவிஷதோஷமில்லையாம், எ - மு. (35)

Page 22
32 விதானமாலை மூலமும் உரையும்
கண்டகம் தூானம் கண்டகத்துணம் 87. சுடரவன் சேய்கின்ற நாளாதி மூலந்தக் தோன்றுதொகை
யடைவினில் மூல முதலெண்ணிற் கண்டகங் தூண கிவை தொடர்தொகை மூல முதலெண்ணக் கண்டகத் தாணமென்று (டெர்செய நல்வினைக் கென்றும் வியாழ ரிையம்பினனே.
இ - ள், சூரியன் கின்ற நாள்முகல் மூலம்வரை எண்ணிய தொகையை மூலமுதல்லெண்ணிக் கண்டநாள் கண்டகம். செவ்வாய் நின்ற நாள்முதல் மூலம் வசை எண்ணிவந்த தொகையை மூலம் முதலாகவெண்ணிக் கண்டநாள் துணம் சூரியன் கின்ற நாள்முதல் மூலம்வசை எண்ணிவந்த தொகையையும் செவ்வாய் நின்றநாள் முதல் மூலம்வசை எண்ணிவந்த தொகையையும் ஒன்முகக் கூட்டிவந்த தொகையை மூலமுதலெண்ணிக் கண்ட நாள் கண்டகத் துணமாம். இம்மூன்றும் சுயகருமங்களுக்காகாவென்று வியாழ பகவான் கூறினர். எ - அறு. (36)
இாத்ததுாணம்
83. கோளரி யிற்பதி னெண் பாகை தன்னிற் குசப்புடத்தை மீள வெடுத்து வருமோரை பாகை விளங்கியெழு நாளு று காலங்க ணல்வினை செய்திடி சைக்தருங் காள மன ரத்த தாணம தாமெனக் காணுதியே.
இ - ள் 4 இராசி 18 பாகை வைத்து, இதில் அற்றைச் செவ் வாய் சுக்தபுடத்தைக் கழித்து கின்ற இசாசி பாகை கலைகளிலுற்ற நக்ஷத்திரம் இரத்த தாணமாம். இதில் சுபகருமங்கள் செய்யிற் கேடாம். எ - அறு. (37) பூ கம்பாதிதோஷம்
89. பாகஞ் செறிசுடர் நாண்முத லேழு பகர்ந்த பத்து
மோகத் தரும்பதி னைந்திரு பானென்று முன்முறையே
பூகம்ப முற்கம் பிரமதண் டம்புகல் போதுக்கொடி
போகங்க ணல்வினைக் காகா வென்ருேதின ரொண்ணுதலே.
3 - 6: ரியன் 51 η ● ம்நாள் e 母 இ - ள்: சூரியன் நின்றநாளுக்கு ஏழாம்நாள் பூகம்பம், பத் தாம்நாள் உற்கம், பதினேந்தாம் நாள் பிாமதண்டம், இருபத்தோ ராம்நாள் காலத்துவசம் எனப்படும். இக்நான்கு யோகங்களிலும் சுபகாரியங்கள் விலக்கப்படும், எ - டி. (88)


Page 23
கண்டகம்
குரியன் நின்ற ாாள் கண்டகம் சூரியன் கின்றாாள் சண்டாம் அச்சுவினி பசும் சுவாதி துவிட்டம் L 7 exĥ ஆயிலியம் விசாகம் திருவோணம் ஃார்த்திகை பூசம் அலுவம் உத்தராடம் Çorur al-F புர்ேபூசம் கேட்டை L-I, III T -- Life மிரு ஆசிரிடம் நிருவாதிரை மூலம் மூiம் கிருவாகினர மிருககிரிடம் பூாாடம் انتقما قد لها புFர்பூசம் நிேஜபி உத்தாாடம் :தம் Ч Fі6 கார்த்திகை திருவோனம் =1947 7 5 r ஆயிலியம் பாணி ஆ விட்டம் LirIJs li அச்சு வீரி சதயம் சிச்திரை பூரம் :ேகி பூட்டாகி ஆக்சம் உத்தரம் நடத்திாட்டாதி உத்தாட்டாதி உத்தரம் அத்தம் பூரட்டாதி வேதி பூசம் சிச்திரை சதயம்
கண்ட சூரியன் செல்வா நின்ற நாள் AF FF || Luar st fai ரோ மிகு கரு | புகர் , کار - || | شده ع، | اللاتي a'rff i ganrif திகை கிளி வாதி பூசம் El Eقه فدر| - = 1 في لو
కి ఇచిf باقر شرع لفة مثل 57 لله ع القاعات د د r لأن تث. را تقریه திரு التي کیر قیہ - سا மூiம் கேட் பரணி தச்சு வே உத்த பூாட் சதய ஆவி ,' |لق تھی۔ تاrr || !یہ اللہnbii|قق، نا" |±ಘ * கார்ச்சிகை சேவ உத்த ஆட்சிய அ பீ கிரு உத்தபூரா |ಿಸಿ » கேட் அணு விசாக ரோகிணி உத்த ஆசட் சதய அவி நிரு உத்த புரா மூலம் கெட் அலு ۳ عی قات ata IT I A TT STL LkAS TC TTAATA AA AAAA AM AA TL ue TT STTTS لأنها له شعاع r بلا شـات ثناك تلقفها திருவாகிரை சதய டிவி TTB AA TA AL ATTTTTA AkA T AA AALL SLkk kL AATu AeA AA AA புகர்பு சம் STT STT SAAA yyTA AtT ALuS AAAAA ALLALLL A STL ق - نیا | صدر بھی بیٹھے -F !H பூசிம் திரு உத்த பூமி மூவாக்கேட் |அணு விசா சுவா சித்தி|அத்த உத்தம் 4 *| LJià உசக|டிாா மூலம் கேட் ஆலு விசா சுவா சித்தி|நத்த டச்சு பூரம் மகம்'ئeالا پڑا۔ மகம் ! Iآ T |قاتل، لات علیکاتا & L"||!تو نت | الاقوق تھے T | Garr شرق - قرق ابنیه | اقلیتها பூரம் மகம் ஆயி பு H, či || سے تھا تا به )|فلات ترین விசா * si It Hir كمت بطلا لفرقت بعد Hu riċi | Li ma li, Il-gi, u | Afli | உத்தரம் |تا گاه ث - || || g۴ه آلت || لق Wجا = r ]قدرتقا தி|ஆத்த قد تم بن قتلت سلع மகம் الهجا பூசம் புர்ே | அத்தம் علة لأحد فقت بلاد T م يقة عما சிக்கி|அச்த உத்த பூாம மகம் لأهلها |பூம் புதர் நீரு மி சித்திரை விசா சுவா நீர்தி அதச உச்ச டிமம் மகம் ஆயி பூசம் பு: | ஞ |மிரு ே சுவான +([' Fairy உச்சி டிரீம் luomi ஆடி பூசிம் புகர் திரு மிரு சோதிக விசாகக் சித் தி|அத்த طا ملح الملك ستة மகம் ஆபி பூசம் புகர் திரு மிரு ாே கிகார் لا அனுஷ ம அச்சி உதித் பூரம் மகம் ஆயி பூசம் புகர் திரு மிரு ரோகிார் |ٹی آف مولا கேட்டை Ai i தபுரீம் மகம் %8 பூசம் புர்ே கிரு விரு சோதிகார் لا IT ۴ قم ات، جی. آقش 卤 ffrilu Lil பும் மசும் ஆயி புரிம் புசர் திகு பங்கு போகி கார் பாணி .gFF لحة مثلا l+ r is - L3 || نما شاه نق பூசம் புகர் நீரு Ae ن:Tmتا|s frrr || rendh | متن = |||TستE-ر تیرE சிரு மிரு சோகிழார் பாணி'அச்சு ரேவ உசத பூரட் | ۴ || قلعه . || || 3 || Li - با ۳ قم قم -| திருவோணம் El otro H F f || FCT) மிரு Fir rid Ir i l -fi قرن - الق بعمق في | + rTللا تقیسم ”ا لاگت آٹھ ,'للا کئ جملہ | "اگلا بھرتھر سE لصوٹتی! rقغے ہوتے|Tancr لIT FILق ,ITd آلات .ilLL-F புi |கிரு |écyہتھا۔ ٹ آئل آتی آلات "نوی||u J قد سمیت كوبا || - || || رشته و نقد به غه بعد اfعت ۳ باقر آf "قه اقهٔ II و A | قلع الا به آB نفال لا لمعه பூரட்டாகி في كل ாோகி|கார் |J Jr 2( پلے نہ ہج۔ بہت r Ei உத்தி |புரட் 'ہو عے L | دانت دی۔ திரு قيم العـالا E -ச்சாட்டாநிரோகி|கார் பரணி அச்சு தேவ P-j, -j, si ", . |قت ح திரு டசத பூ பூ தய ஃவி 'திரு கி.க்த புரா மூலம் ே* به " یا اگر ف-ه سے கார் பாணிதச்சு | ? r التي سن لم تلقا
 
 

துணம் செவ்வாய் கின்ற நாள் ച്ചു് ജ് செல்வா ய்கின்ற8ாள் ஆரணம் சுவாதி அவிட்டம் | من عدم || alة لكنه تج لم يبقى "
Lugares ஆயிலியம் விசாகம் திருகோணம்
கார்த்திகை பூசம் قابلة للتج إليه உத்தாாடம்
ரோகேரி புFர்பூசம் சேட்டை பூாாடம்
மிருது சீரிடம் திருவாகிாை மூலம் மூலம்
திருவாகிரை மிருதுசீரிடம் பூசா டம் G. s. L
புFர்பூசம் (r r ? src" உத்தாாடம் அஜாஸ்த்ம்
சிம் அார்த்திகை திருவோணம் விசாகம்
rud edi அவிட்டம் சுவாதி فلل الأمة الكاتي
கம் sjar -Straf சதயம் சிச்கிகா
பும் ரே விதி பூட்டாகி அச்சம்
Eடத்த சம் با تا آل قرنی سلام.-"ITق உச்ச சட்டாசி உத்தரசம்
அச்சம் பூட்டாதி ரேவதி பூரம்
சித் திஸ் 7 சிதம் கத்துசனம் ய் கின்ற சான்
է: r ق قم - فنا ، لی| | لاتت إلى திரு | تند که - نا | "nگیا لفق نیا | گا تو G| "سوق بھیے! rر حمق 8ھ | و بقم +ے بھ| AT S TeTK LS SS TTT AA S kqA S SA SSSS S S S AAA S வே ட்டம் யம் ட"தி ரீட் I வதி !
லு விசிரீ சுவா சித்தி அர்த س" | آرتھر سے ம8ம் ஆயி |=شحه له lHF ií திரு இரு சோதிகார் பிரா الاستدعي | அச்சி உச்ச பூசம் | மே الديني Hಸ್- Ꮋ Ꮌ IᎢ கிரு ೬೮ 3 : ara FT |ural f சித்தி ھقیقی-قیقت نھ آٹھ۔ பூரம் اللاع H. Få ц и т. 3 تیلگو ونقا r I r IT TI J Taifay if 'த்தி அச்த உச்சு பூரம் மகம் ஆயி பூசம் புசர் திரு மிரு |போகிகார் பாணி|அச்சு ரேவ அந்த டச்சு பூசம் மகம் ஆயி பூசம் புFர் திரு மிகு சோகிவிார் பாணிபச்சு |வே உச்த {| rل قدرتی ہقے سه ,7| وتمي جد اثبتت ام الـ ஆயி பூசம் புசர் கிரு மிகு சேகிகார் فيما قال ۳ليا| گئي - ATT TTA SATA AA AAT KT t SMTT S TT SATLSKSLLLL LAL kKKTSk AAAAL آله آن ۴ || -با آظ یہ فہرست ார் ஆயி பூசம் புFர் |so மிரு data. It if பர ஒளிகச்சு گا ۳ لائق - ما = گھگر சதய ஆவி யி பூசம் புசர் திரு மிரு போகிவிார் பசaஅச்ச وفقا لآلة ج. سلا التي كاتا ، لها عن نمر عبد الله آل ثا சிம் புசர் திரு கிமு போகி சார் பரணி لته تر تماع غھ جير R-- آئلہ ہل | ولا پھر عید | " " +|قل تو |F ہل تشدد زل நர் கிரு மிரு ரோகிகார் பாணி,அச்சி சேவ உசத |!! 7 | ہو تے۔قا| رنتھ | لاد ہلئے!لد کی ھ Tr *ரு |மிரு :ோகி கார் பாணி அச்ச வே டச்சு قلم | نہ تقرہ ق | بیلا | آئسے اپنی لله كلم من ما تدلهr lلق العrنت
ரு சோகிகார் பாள்ை.அச்சு வே உச்ச பூ சிட் از پاشا ابل، قریه திரு டச்சு பூர் மூலம் கேட் | ாகிகார் பாணி அச்சு சேவ உத்த பூாட்|சதய அவி கிரு உத்த பூச மூல கேட்|அணு it گھر" ھ | 2 گہر برقیر عدالتے ہی trكلية گفرش -| نیل تھا | آئس ہاتھو | آ T மூலம்ண்ேட் „3 g:IY |a,9aF.r at F T lar ay it القوه را که لغات مرد || ۳ پا قم که عا ولا تم | الأفق اتبا لا تتم على ت م بالرغم سي الله التاج تم ج. أسس لد پھر فرقہ | r |F aur سے نقد أبدلاقع ھ | ھ | rr || suپاعر تھے 1ಣತ್ವ قات بعی به کار ملی || - لاگر فریده به به 3 اتل ۴ : சிய டேக் பூரட் .Tقرن آف || اللغة إسر | سعر تقر |FT மூலம் கேட் தாது விச சுவா சித்தி அச்ச eTTTS S AAA AAAA STT SATA TST LTk SgA T AAAASAAAASST TATL TeeLS kATTASLALYTKSTT نrباقی قم ாட் சதய துயி ருே உச்ச பூபா மூலச்|கேட் அது விசா சுய சித்தி அச்சு |உச்சி பூசம் திரு ட த்த பூரா மூலம் கேட் துணு விசா சவா சித் நிரந்த டச்த ாம் மகம் لأم بها لا يم. ரவி |கிரு படத்த புரி மூலம் கேட் ஆலு விசா சிவா قد لا لما قام سلالم فن إلى آقا غرق மிசம் ஆபி
உத்த 남, 『II மூலம் கேட் له عن الأند سقق مع |ara f சித்தி அத்தஉக்ச பூாம்மன்ம் مش قد لما الأكيلي கதி புரா لات اللهIf || )آئی - تا به ق"=bjآ விசா சுகா சிந்தி ظ كلمة کر نوع| قوة عا மிகம் ஆபி فلا منه لم L E T மூலம் கேட் அணு விசா சுவா சித்தி அச்ச உச்ச பூரம் மகம் ஆயி பூசம் சர் திரு வம் கேட் அஜ விசா சவா சித் கிஅக்க உச்ச ای I u Los i dio po i L o r கிரு மிரு கட் ஆஒ விசா சுவா சி ச் சி அச்ச உச்ச புரம் 'ம சம் ஆபி புFம் புர் கிரு திர சோதி

Page 24

குணுகுணப்படலம் 33
பூகம்பாதி தோஷாபவாதம் 90. தம்முடை யில்லிலுச் சத்திற்க திர்குசன் சார்வுறுமே
லிம்முறை கண்டகத் தூணங்க ளின் ஒலி ரத்த தூணஞ் செம்மைய தாங்கதி ராட்சியுச் சத்தினுஞ் சேருநல்ரோ ரம்முறை நோக்கினும் பூகம்ப மாதிக ளாமென்பரே.
இ - ள்; சூரியன் ஆட்சியுச்சக்து நிற்பின் கண்டகதோஷ மும், செவ்வாய் ஆட்சியுச்சத து நிற்பின் தூணதோஷமும் இரத்த தூணதோஷமும், இவ்விருவரும் ஆட்சியுச்சத்து நிற்பின் கண்டகக் தூணதோஷமு மில்லையாம் சூரியன் ஆட்சியுச்சத்து நிற்பினும், இவனை நல்லோர் நோக்கினும் பூகம்பம் உற்கம் பிாமதண்டம் காலத்துவசம் என்பவற்றின் தோஷங்கள் இல்லையாம் எ - மு. (39) அனலாதி கி. கதோஷம் 91. செய்யவ னின்றதற் கேழிரு பத்தைச்து சேர்பதின
றையபன் னன்ரு மணலமென் ருர் ரணி யம்புலிசேய் துய்ய பதினெட்டுக் தொக்க விருபத்து நான்கினையும் வெய்யவென் முர்குரு நாட்கொன்ப தேழையும் வெப்பென்பரே, இ - ள்: செவ்வாய் நின்ற நாள்முதல் 7, 14, 16, 25-ம் நாட் கள் அனலநாட்களாம். புதன் நின்ற நாள்முதல் 18, 24-ம் நாட்கள் உக்கிாநாட்களாம். குரு கின்ற நாள்முதல் 7, 9-ம் நாட்கள் வெப்ப நாட்களாம். எ - அறு. (40)
92. பத்தாஞ் சிதனிலை நாச மர ைவந்தும் பத்தொடொன்று
மத்தார்பன் மூன்றை பு மந்தற் கிருபது மாறும்பன்னென் ருெத்தான பத்தும் விடமோக யோகமென் ருெ ண்ணுதலா யித்தா ரணியினல் லோர்கண் டகமென் றிசைப்பர்களே.
இ - ள்: சுக்கிான் நின்ற நாள்முதல் 10-ம் நாள் நாசநாள். சனி கின்ற நாள்முதல் 6, 10, 11, 20-ம் நாட்கள் மோகநாள். இசாகு நின்ற நாள்முதல் 5, 11, 13-ம் நாட்கள் விஷ நாள். மேற் கூறிய அனலம், உக்கிாம், வெப்பம், நாசம், மோகம், விஷம் என் பவை கண்டகமென்று சொல்லப்படும்- இவற்றிற் சுபகருமங்கள் தவிரப்படும். எ - அறு. (41)
93. வெய்யவ சூல்ைவரு நாட்கண்ட கச்தனை மேவு பிடர்
செய்யவ ஞரல்வரு நாட்ணேத் தீங்கு செறியு கப் getti வால்வரு நாள் விட மாம் பகை பங்கழிவு நையுறு நாணல்ல வர்க்குற்ற நாட்க னலயிலவே,
م

Page 25
34. விதானமாலே மூலமும் உரையும்
இ - ள்: சூரியனல் வரும் நாள் கண்டகம். இது துன்பமுண் டாம், செவ்வாயால் வரும் நாள் துணம் இதில் மிகுந்த பீடை யுண்டாம் சனியால் வரும் 157ள் பகை. இதில் துன்பமுண்டாம். இசாகுவால் வரும் நாள் விஷம். இதில் துன்பமுண்டாம். அல்லாத சுபக்கோள்களால் வரும் நாட்கள் நன்மையுடையனவல்ல, எ-று (42) கண்ட காதி தோஷாபவாதம் 94, இயல்பாய வாட்சியி லுச் சத்தி லுற்றிட லெய்து நற்கோள்
செயலாய சோக்கொடு வர்க்கோத் தமமுறல் செம்பொன் மதி புயர்வா யெழுந்திட லவ்வவர் வாரங்க இநற்றுளதேற் க பலார் விழிகண்ட காதிக ணன்றெனக் காணுதியே. இ - ள்: தோஷங்களுக்குரிய கிரகங்கள் ஆட்சி உச்சத்து கிற்றல், நற்கோளால் கோக்கப்பெறுதல், வர்க்கோத்த மத்து நிற்றல், வியாழன் (பூசண) சந்தின் கூடுதல், தத்தம் வாரோதயம் என்பவை உண்டாகில் மேற்சொல்லிய கண்டகம் முதலியவற்றின் தோஷமில்லை, எ - மு. (43) திதிராசியோக தோஷம் 95. அரிகலே மூன்றி லலவன் வில் லேழி லளிவைதடி
பரிவுறு மைந்தில் விடைமீன் பன் மூன்றினிற் பரன்மொழியாய் தெரிசிலை மீனம் பதிஞென்றி லொன்பதிற் றேளரிக ளொருக?ல கோன்முதற் பக்கத்தி னுங்கழி யோரையென்னே, இ - ள்: பிரதமையில் துலாம் மகாமும், திருதியையில் சிங்கம் மகாமும், பஞ்சமியில் மிதுனம் கன்னியும், சத்தமியில் கர்க்கடகம் தனுவும், நவமியில் சிங்கம் விருச்சிகமும், ஏகாதசியில் தனு மீன மும், தியோதசியில் இடபம் மீனமும் கூடிவரில் சுபசருமங்கள் தவிரப்படும். எ - மு. (44)
96. மறியரி யா றின் மக!-டி யெட்டின் வரிவிற்கயல்
அறியு பிரண்டிற் றுலேக?ல பன்னிரண் டா சறுதேள் செறியரி யீரைந்திற் சால்விடை நாலினிற் ரீமைகுரு நெறியுத யங்கண்ட மில்லோ ருடனிற்கி னிடுசன்றே. இ - ஸ்: துதியையில் தனு மீனமும், சதுர்த்தியில் இடபம் கும்பமும் ஷஷ்டியில் மேடம் சிங் கமும், அட்டமியில் மிதுனம் கன் னியும், தசமியில் சிங்கம் விருச்சிகமும், துவாதசியில் துலாம் மகா மும் சம்பவித்தால் சுபகருமங்கள் கவிசப்படும். வியாழன் உதயக்

குணுகுணப்படலம் 35
திலாயினும் கேந்திரத்திலாயினும் அவ்விராசியதிபருடன் கூடியா யினும் கிற்பின் மேற் சொல்லிய குற்றமில்லையாம். எ - மு. (45) சகடதோஷம் 97. அந்த ண னின்ற விராசித னக் காங் கணிமதியம்
வந்து று மாறெட்டி லி:நி ராசியின் மன்னிடுமேற் சங்த மறிபவர் தான் சக டம்மென்பர் தாழ்ந்திருண்ட கச்சு நறுங்குழற் பூங்கம லக்கட் கனங்குழையே. இ - ள்: வியாழன் கின்ற இராசிக்கு 6-ம் 8-ம் 12-ம் இராசி களில் சந்திரன் நிற்கில் சகடதோஷமாம். எ - அறு, (46) சகடதோஷ அபவாதம் 93, தாரா பதியுங் குருவு நற் கால்களிற் சாரநல்ல
ரே ராரு நோக்குறி லுச்சத்து ரிற்பி னினியரெழிற் காராரு நெஞ்சத்துக் கஞ்சன் விடுஞ்ச ஈடமுதைத்த கூாாழி மாய னன் னன் கூறு நாளிற் குளிர்மதியே. இ - ள்: சந்திரனும் வியாழனும் சுபாங்கிஷத்து கிற்பினும், சுபக்கிரகம் சந்திரனைப் பார்க்கினும், உச்சத்தில் கிற்பினும், சுபக் கிரகங்களுடன் கூடினும் வஞ்சக நெஞ்சுடைய கஞ்சன் விடுத்த சக டத்தை யுகைத்த கூரிய சக்கராயுதத்தையுடைய கண்ணபிரான பொத்தானகலின் சகடகோஷங் தீர்ந்து நன்மையாம். எ - ற, (47) கத்தரி, கிரகண தோஷம் 99, தீக கோள்கள் வக்கிர முற்ற விராசி தெளியுமுன்பின்
காக்கு மிராசிக ஞட்கத் தரியென்று கண்டொழித்தார் பூக்குங் கிராணம் பொருந்திய நாணினிற் புங் கவினை நீக்கின ராறு பிறைகொடி தெட்சியு நீள ரவே. இ - ள்: பாபக்கிரகங்கள் கின்று வக்கிரித்த இராசிக்கு முன் பின் இராசிகளும் அவற்றினமைந்த நாட்களும் கக்கரியாம்; இவற் றில் சுபகருமங்கள் தவிரப்படும். கிரகணம் வங்க நாளும் இராகு கேது கின்ற இசாசிகளும் ஆறு மாதங்களுக்குச் சுபகருமங்களுக்கு விலக்கப்படும். எ - று (48) சமதிருஷ்டிதோஷழம், அபவாதமும் 100 புலரியில் வெள்ளி கிழக்கே புதித்திடப் பொன்படுநா
ண லமி?ல நல்வினைக் காங்கொரு கோளுட னண்ணிலிடை நிலயினற் கோளுறி ஞம்புகர் மா?லயி னீடுபடத்
தலமுறு பொன்னெழு Fாட் சம பார்வை ககாதென்பரே.

Page 26
36 விதானமா?ல மூலமும் உரையும்
இ - ள்: விடியற்காலத்தில் சுக்கிசன் கிழக்,ே உதிக்க, அக் காலத்தில் வியாழன் மேற்கே அத்தமிக்கினும், மாலைக்காலத்தில் சுக்கிான் மேற்கே அக்க மிக்க, அக்காலத்தில் வியாழன் கிழக்கே உதிக்கினும் சமதிருட்டி தோஷமாம். இதில் சுபகருமங்கள் விலக் சப்படும். இருவரிலொருவர் சுடக்கிரகத்துடன் கூடி நிற்பினும், இருவருக்கு நடுப்பட்ட இசாசியிற் சுபக்கிரகங்கள் நிற்பினும் இக் தோஷமில்லையாம். எ - அறு. (49)
குளிகாதி காலம்
101. உற்றிடு வாரம் பகலடை வே சனிக்கோது யாமம்
பெற்ற குளிகன் யமகண்ட கத்திற்குப் பீதகஞர்
பற்றிய யாமமெ னத்தப் பிரகான் பண்டிதற்குச்
சொற்றிடு யாம மரியாமங் காலன் முெடர்ந்திடுமே.
இ - ள்: பகலை எட்டுச்சாமமாகப் பகுத்து அவ்வவ்வார முதல் சனிவாசம் வரையும் அடைவே எண்ணியுற்ற சாமங்கள் குளிககால மாம்; குருவாசமற எண்ணியுற்ற சாமங்கள் யமகண்டகாலமாம்; புதவாசமற எண்ணியுற்ற சாமங்கள் அக்கப்பிரகாகாலமாம்; ஞாயிறு வாயமற எண்ணியுற்ற சாமங்கள் காலன் காலமாம் எ - று.
வாம்
குளிகன் யமகண், ன் அத்தப்பிரகான் காலன் நா-வி. நா வி.நா.வி. நா வி நா-வி. நா-வி.நா.வி. நா.வி. முதல் வ ை'முதல் வரைமுதல் வரைமுதல் வரை ஞாயிறு.22-30-26-1515-00-18-451-15-15 000-00- 3.45 gi, sir. 18.45-22 30ll-15-15-007 30-1l--1522.30-26-15 செவ்வாய் 15-00-18 45 7 80-11-15 3 45 - 7.30 1845-22.30
18-45-س-00-15 45 - –00-0 80-T سـ 45 : 00-15 سنة 1-11... فهي வியாழன் 7-30-11-15 0.00- 3.4333-30-06-1511.15-15.00 வெள்ளி | 345- 1302-30-23-151843-230 -30-1115
சனி . 0.00 - 3-45 1845-22 30:15-00-18-45 3-45 - 7.30 (50)
5 ofag. Tğ$ G3:51Təhşi TLauTgörüb 102. பேசு குளிகன் யமகண்ட னத்தப் பிரகான் வண்
கூடசிய கால னிவர்காலத் துற்ற குறைமுழுது மாசறு நல்லவர் வாரா திபரை யணைக் து சிற்பி லேசறு மோரை யெழிலாட்சி யாயி னினி தென்பரே,
இ - ள்: குளிகன் யமகண்டன் அக் கப்பிரகான் காலன் என்
பவர்களின் காலங்கள் சுபகருமங்களுக்கு விலக்கப்படி லும், அவ்வவ்

குணுகுணப்படலம் 37
வாாாதிபன் தற்கோளோடு கூடினும், உதயத்தறினும், தத்தம் ஆட்சியினிற்பினும் கொள்ளப்படும். எ - அறு. (51) காலவோரை 108. வையந் தரும்புத வாரத்துக் காதியில் வாட்சனல்லாய்
வெய்யவன் வெள்ளி புதன்மதி காரி வியாழன் குச னுய்ய விரண்டரை நாடியக் காலத்தி னேரைகளா மெய்திய வாரத்துக் கைந்ததற் காறெனு மெண்பெறுமே, இ - ள்: புதவாசத்தில் சூரியஉதயம் முகலாக இாண்டசை நாழிகைக்கு ஒர் ஒசை வீதம் முறையே "சூரியன் சுக்கின் புகன் சந்திரன் சனி குரு குசன்” என்று செவ்வாய்க்கிழமை அக்கம்வரை யும் கிரமமாகக் கண்டுகொள்க. அவ்வவ் வார முதலில் ஒரை காணு மிடத்து, அவ்வவ்வாசத்துக்கு ந்ேதாவது வாாாதிபனின் ஒசையைக் கண்டுகொள்க. மேல், அவ்வவ்வோாைமுதல் ஆடுவதி, ஆமுவது வாாாதிபனின் ஒசைகளைத் தொடர்பாக எண்ணிக் காண்க
-, ஒயிறு திங்கள் Gతావar புதன் வியாழ்
வெள்ளி | சனி
2-30|குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன்குசன் புதன் 5-001 குசன் புதன் குரு சுக்கிரன்|சனி சூரியன் சந்திரன்
-30 சூரியன் சர்திரன்,குசன் புதன் குரு சக்கிரன் சனி 1999 சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் குசன் புதன் |குரு 12-30|புதன் குரு சுக்கிரன் F6of சூரியன் சந்திரன்|குசன் 15-00 சந்திரன் குசன் புதன் குரு சக் கிரன் சனி சூரியன் 17-30 g. 6;f சூரியன் சந்தி 9 ல் குசன் குரு சுக்கிரன் 20-00|குரு சுக்கிரன்' சனி குரியன் ਸrਫਗr புதன் 2-30 குசன் புதன் குரு சக்கிான்சனி சூரியன் சந்திரன் 2-00 சூரியன் சந்திரன் குசன் புதன் குரு Fé6) rsöT g-6of) 27-30 சுக்கிரன் சனி சூரியன் சங்கிான் குசன் புதன் குரு 30-0) புதன் குரு சுக்கிரன்சனி சூரியன் சந்திரன் குசன் 3 -3) சந்திரன் குசன் புதன் குரு சுக்கிான்சனி குரியன் 85-00 சனி சூரியன் சந்திரன்|குசன் புதன் குரு சுக்கிரன் 37-80@৫৮ சுக்கிரன் சனி சூரியன் சந்திரன் குசன் புதன் +)-ಲ್ಲಲ್ಲಿ ಆ ಕೃರ್ಪೆ புதன் குரு சக்கிான் சனி குரியன் சந்திரன் 4:30குரியன் சந்திரன்குசன் புதன் குரு :சென்னி ಟ್ವಿ-ಲ್ಲಲ್ಲಿ ೫5©: ರ್ಪ F Gorf? குரியன் சந்திான்குசன் புதன் குரு
47-30 புதன் குரு சுக்கிரன் சன குரியன் சந்திரன்|குசன் 50-00 சந்திரன் குசன் புதன் குரு சுக்கிரன் சளி குரியன் 52-30|சரி சூரியன் சந்திரன் குசன் புதன் குரு சிக்கின் {5-00:குரு சுக்கிரன் சனி குரியன் சந்திரன்|குசன் புதன் 57-30 குசன் புதன் குரு சக்கின் sr Gorf) குரியன் சந்திரன்
60-00'குரியன் ச்ந்திரன் குசன் புகன் குரு சுக்கிரன் 1 சனி

Page 27
8S விதானமா?ல மூலமும் உரையும்
ஞாயிற்றுக்கிழமை உகயமுதல் அரை நாழிகைக்கு ஒவ்வொரு காலமாக சூரியன்முதற் சனியிருக கிரையே சூக்குமகாலவோரை கொள்ளப்படும். இங்ஙனங் கொண்டமையால் இரண்டரை நாழிகை க்கு ஒரு ஒசையாகக் காணுமிடக்தி, சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சனி குரு குசன் என்று வரையறுக்கப்பட்டது. (52)
பாபவேராதிகள் 104. தீயவர் வார் கிரேக்கான மக்கிசங் காலவோரை
யேய குளிக நவாங்கிச மென்ற விவையியைபி ணுயக னல்ல வுயிர்க்கு (!pL-1,5 5 ற நுத லாப் தூயபன் ஒென்ருெடு மூன்ரு று நீற்பிற் சுபமென்பரே,
இ - ள்: பாபருடைய வாசம், இராசி, திரேக் காணம், ஈவாம் சம், காலவோரை, குளிகன் என்ற இவை சுபகருமங்களுக்குக் கவி ரப்படும் இவற்றினதிபர்கள் உகயலக்கினத்துக்கும் சந்திாலக்கினத் துக்கும் 3, 6, 11-ல் நிற்கில் அவ்வவர் தோஷமில்லை. எ - று. (53)
பத்கார்க்கதோஷம் 105. வெங்கதிர் மேனன் கிராசிபன் மூன்று மேயபாகை தங்கிடத் தாம மிதனைத் தருமண் டலத்தெடுப்பச் செங்கண் வெகிபாத மாருேரை சேரப் பரிவேடமா மங்கது மண்டலத் திற்களை யத்தனு வாமென்பரே,
இ - ள்: சூரியன் புடக்கில் 4 இாாசியும் 13 பாகையும் சுட்
டத் தூமப்புடம். இதனை 12 இசாசியிற் கழிக்க வியகீபா கப்புடம், இதில் 6 இராசி கூட்டப் பரிவேடப்புடம். இதனை 12 இராசியிற் களைய இந்தியகனுப்புடமாம். எ - மு. (5-1)
106. இந்திர வில்லிற் பதினேழு பாகை யிசையவிட
வக்கிடுங் கேது வதிலோரை யொன்றிட வான் சுடர்க்கு
முக்தி வகுத்த நீ?லகள் பஞ் சார்க்கனின் மொய்யுடற்காஞ்
சிக்தனை நல்லுயி ரின்றிறத் துந் தீ தெனத்தெளியே,
இ - ள்: இந்திரத னுப்புடத்தில் 17 பாகை கூட்டக் தூமகே துப்புடமாம். இதில் இசசி கூட்ட முன்சொல்விய சூரியப்புட மாம் இப்புடங்களிலுற்ற நாட்கள் பஞ்சார்க்க நாட்களாம். இவற் றில் சுய கருமங்கள் தவிரப்படும். இவையமைந்த இலக்கினமும் இங்ங்னமே தவிசப்படும். 61 - עu. (55)

குணுகுண்ப்படலம் 39
பஞ்சார்க்கதோஷாபவாதம் 107. விடையேறு Fண்டின் மகிவிற் றிருக்குதல் ைெல் கதிரோ
லுடை பாய சிக் கத்தி லுச்சத்தி லாத லுபசயத்தின் புடையே பொருந்துதல் செய்பிற்பஞ் சார்க்டுங்கள் புன்மையற்று Fடையே நலனுடைத் தென்று நன் முயிகி ஞாயிற்றிலே, இ - ள்: சந்தின் இடபம் கற்கடகத்து நிற்பினும், சூரியன் மேட சிங்கத்தி னிற்பினும், சூரியசந்திசர் ஒருவருக்கொருவர் 3-0.10-11-இடங்களி னிற்பினும் பஞ்சார்க்க தோஷமில்லை. அன்றியும், ஞாயிற்றுக்கிழமையிலும் பஞ்சார்க்கதோஷமிலையாம். 6Ir — AgO/ , (56)
・ கிரகவேதை 108 குணக்கு வடக்கு வைவைத்து கோணங் குறித்திாண்டு
தினைத்த கயிற்றிற் கிழக்கினி லா திரை சேரவியைத் துணர்த்தும் வலமுத்த ராட மயிசித்த மோணமென்று கணக்குற வைத்தெண்ண வேதைப் பிறப்புக் கடிதுறுமே,
இ - ள்: கிழக்கு மேற்காக ஐந்தும், வடக்குத் தெற்காக ஐந்தும், கோணங்களில் இவ்இாண்டுமாகப் பதினன்கு இாேகை வரைந்து, இவற்றுள், நேர்கிழக்கில் திருவாதிரையை வைத்து, வலமாக எண்ணுமிடத்து, உத்தசாடத்துக்கும் திருவோணத்துக்கு மிடையில் அபிசித்தை வைத்தி எண்ண வேதைச்சக்காமாம்" இதன் விபரம் வருமாறு:-
அச்சுவினி - பூரம் பூசம் - கேட்டை
பரணி - அனுஷம் ஆயிலியம் - அவிட்டம் கார்த்திகை - விசாகம் - திருவோணம் ரோகிணி - அபிசித்து உத்தரம் - ரேவதி மிருக சீரிடம் · உத்தராடம் அத்தம் உத்தரட்டாதி திருவாதிரை - பூராடம் சித்திரை - பூசட்டாகி பு5ர்பூசம் - மூலம் சு வாதி .-س- gF5ق.م tub
of A2. (57)
109. எண்ணிய கோனின்ற 576ளின் கயிற்றிற் கெதிரு று சா
ண ன்னிய வேதையே னற்கோளின் வேதையி ஞளதனிற் பண்ணிடு மங்கலம் பாறிதி மென்பர்கள் பா வரெனிற் கண்ணுறச் செய்வினை தன்னேடு தானுங் கழிவு றுமே.

Page 28
40 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: முற்செய்யுளிற் கூறிய வேதைச்சக்கரத்தில் அற்றை நாளின் சேகையைக் கண்டு, அதற்கெதிரில் குறித்த நசஷத்திரத்தில் யாதானுமோர் கிரகம் நின்முல் அக்கிரகக்தின் வேதையாம். இது சுபகருமங்களுக்கு விலக்கப்படும். சுபக்கியகங்களின் வேதைசள் செய்த காரியத்தைக் கெடுக்கும். பாபக்கிரகங்களின் வேதைகள் காரியத்துடன் கர்த்தாவையு மழி.பனவாம். (ól - 2y. (58) புடவேதை 110. க?லதரு பத்தாய பாகக் கினிற்கண்ட கோளனேத்தி
னி3லயினை நீக்கிப்பின் னேர்ப்பட்ட நாளையும் வேதையென்பர் சிலைதரு பூநூத லாய்செப்பி லுற்ற வி ரண்டுநாளுங் கொலைதரு மல்லது நன்மை பயக்குங் குணமிலவே. இ - ள்: ஒன்பது இராசியும் பத்துப்பாகையும் வைத்து, இதில் சூரியன் முதலான கிரகங்களின் புடத்தை நீக்கி நின்றது அவ்வக் கிரகத்தின் வேதைப்புடமாம். இவ் வேதைப்புடத்தில் உற்ற நாட்களும் சுபகருமங்களுக்குத் தவிர்க்கப்படும் எ - று (59) இாச்சுமிப்புடம் 111. தே0ரி,ை பத்திற் கதிர்குடக் கெட்டிற்பொன் சேய்க?லயிற்
குழ்பதி னேழ்மால் புகர்மக :ெrான்பான்சன் றேளிலேழில் யாழ்பதின் மூன்றிற் சிகி மறி யெட்டி லரவுபாதை நீளுடை நீத்த நிலைமதி தீதொழி நேரிழை யே.
இ - ள்: ஏழு இசாசியும் பத்துப் பகையும் வைத்து: இதில் சூரியன் புடத்தைக் கழிக்குக. பத்து இராசியும் எட்டுப் பாகையும் வைத்து, இதில் செவ்வாய்ப் புடத்தைக் கழிக்குக ஒன்பது இராசியும் பதினேழு பாகையும் வைத்து, இதில் புதன் புடத்தைக் கழிக்குக. பத்து இசாசியும் எட்டுப் பாகையும் வைத்து, இதில் குருப் புடத்தைக் கழிக்குக ஐந்து இராசியும் ஒன் து பாகையும் வைத்து, இதில் சுக்கிசன் புடத்தைக் கழிக் குக. ஏழு இராசியும் ஏழு பாகையும் வைத்து, இதில் சனிப் புடத்தைக் கழிக்குக. எட்டுப் பாகையை வைத்து, இதில் இரா குப் புடத்தைக் கழிக்குக. இரண்டு இராசியும் பதின் மூன்று பாகையும் வைக்தி, இதில கேதுப் புடத்தைக் கழிக்குக. இப் படிக் கழித்து கின்ற சேடம் இாச்சுமிப்புடமாம். இவ் விாச்சுமிப் புடத்திலுற்ற நாட்களிற் சுபகருமங்கள் தவிரப்படும். எ-மு. (60)

குணுகுணப்படலம் 41
வாா திருட்டி 13. பரிதி முதற்சென்ற வாரமூற் றிச்த பயனதனைப்
புரவி முதலாய நாட்களைப் போக்கிப் பொருந்து நிலை வருமென்ப தா றிரண் டாருக நீடு வரன்முறையே
யொருக ணருகண் குருடென் றறிந்துரை யொண்ணுதலே.
இ. ஸ்: ஞாயிறு முதற் சென்றவாசத்தை மூன்றிற்பெருக்கி, அத்தொகையை அச்சுவினி முதலாக வெண்ணிக்கண்ட நக்ஷத்தி ாத்தின்மேல் ஒன்பது நக்ஷத்திரங்கள் ஒருகண்ணுள்ளனவென்றும், அதன்மேற் பன்னிரண்டு கூடித்திசங்கள் இருகண்ணுள்ளனவென் அறும், அதன்மேலுள்ள ஆறு நக்ஷத்திரங்கள் குருடானவையென் அம் அறிக. எ - மு. (61) நகவுத்திர திருட்டி 118. இரவி நி?லத்திடு நாளும்பின் மூன்றுமுன் மூன்றுடுவும்
குருடுபின் னன் குமுன் னன்கு மொருகண் குறிக்குமற்றை வருதின மீராறு நோக்க மிரண்டென மாதவர்முன் கருதி யுரைந்தனர் நூலிடை வேல்விழிக் காளிகையே.
இ - ள்: சூரியன் கின்ற நாள் முதல் 1-2-3-4-25-26-27-ம் நாட்கள் குருட்டுநாட்களாம். 5-6-7-8-21-22-23-24-ம் நாட்கள் ஒருகண்ணுட்களாம். ஏனைய 9-10-11-12-13-14-15-16-17-18-19.
20-ம் நாட்கள் இருகண்ணுட்களாம்
இவ்விருவகைத் திருட்டிகளுள்ளும் குருட்டு நாட்கள் சுபகரு மங்களுக்குத் தவிரப்படும். ஒருகண் நாட்கள் பத்திமம். இருகண் நாட்கள் உத்தமம். எ - அறு. (62)
இராசி விழிப்பு 114. வில்லுச் சுமுவல வன்வீணை மேடம் விடைபகற்க
ணில்லை யிரவின் விழிப்பன சீய மெழிற்க யறே
ணல்ல து?லகும்ப நங்கை விழிப்பன நண்பகலே
யல்லிடை யில்லை யெனவுரைத் தார்க ளறிஞர்களே.
இ - ள்: மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் தனு மகரம் இவை இரவில் விழிப்பனவாம்; பகலிற் குருடாம். சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் மீனம் இவை பகலில் விழிப்பனவாம்; இாவிற் குருடாம், எ - அறு. (63
6

Page 29
A2 விதானமாலை மூலமும் உரையும்
குருட்டு இாாசித் தோஷாபவாதம் 115. உதிப்புறு மோரைக் குபசயத் தே மதி யொண் கதியில்
வதிப்பினு மாங்க வன் றன்னுேரை யுச்சத்து மன்னிடினும் பதிப்பட நற்கா லடைந்தான் னன்கிற் படர்ந்திடினும் விதித்தன வோரைக் குருட்டுறு தோஷம் விலகிடுமே, இ - ள் சந்திரன் சுபாங்கிஷனுகி உதய இசாசிக்கு 3.1-6- 10.11-ம் இராசிகளில் நிற்பினும, இடப டிர்க்கடக இாசிகளில் நிற் பினும் குருட்டு இராசிக் தோஷம் நீங்கும். எ - மு. (6.4) செவிடு முட இராசிகள் 10. அரிகொறி சேச்செவி டல்லிடை தேடு?ல யா முற்பக
றெரிசிலை மான் பிற் பகல்செவி டாகு முதயங்குடந் தருகய லத்த மனடுள்ளி கன்னி தடியுச்சியில் வருமுட மென்று வழுவா துரைத்தி மலரடியே, இ - ள்: மேடம் இடபம் சிங்கம் இவை இராச்செவிடு துலம் விருச்சிகம் முற்பகலிற்செவிடு தனு மகம் பிற்பகலிற் செவிடு. கும்பம் உதயத்திலும், மிதுனம் கர்க்கடகம் கன்னி உச்சிக்காலத்திலும், மீனம் அள்தமனகாலத்திலும் முடமாம். a (65) குருடு செவிடு முட அபவாதம் 117. Fற்கோ ளெழினு நற் காலுறு திங்களி குன்குபத்தேழ்
பொற்கோ ளெழினுங் குருடன்று கோணத்துப் பொன்னவனும் வர்க்கோத் தமத்து வளர்மதி யாயினு மன்னுகினுஞ் சொற்கோத் தமுடஞ் செவிடுங் குருடுஞ் சுபமென்பரே,
இ - ள்: சுபக்சோளுதிப்பினும், சுபாங்கிஷனுகிய சந்திர னுக்கு 4-7-10 ல் சுபர் கிற்பினும் குருட்டு இராசித் தோஷமில்லை. குரு 1-5-9-ல் நிற்பினும், பூர்வபக்கச் சந்திரன் வர்க்கோக்கமத்தில் நிற்பினும் குருடு செவிடு முடம் என்னும் மூன்று தோஷங்களு மில்லையாம். எ - று, (66) இலக்கினவிஷங்களும் அபSாதழம் ilS. விடைகொறி வின் மின் முதற்சுட றாவ மிதுனர் துலே
குடமரி யின்னம் க் கூறு கழுகு குர்மகரம் படர்மீன் விருச்சிகம் பன்றி கடையுண்ணும் பன்னுமிவை தடைசெயு நன்மையை சல்லோ ருதித்திடிற் சால5ன்றே.

குணுகுணப்படலம் 43,
இ - ள்: மேடம் இடபம் கன்னி தனு இவற்றின் முதற் கூற்றைப் பாம்புண்ணும் மித னம் சிங்கம் துலாம் கும்பம் இவற்
றின் நடுக் கூற்றைக் கழுகுண்ணும் கர்க்கடகம் விருச்சிகம் மகம்
மீனம் இவற்றின் கடைக்கூற்றைப் பன்றியுண்ணும். இக்கூறுகளிற்
சபகருமங்கள் தவிர்க்கப்படும் கபுக்கிாகமுதிப்பின் இக்கோஷ மில்லை. எ - மு. (67)
சியோதயாதி லக்கின பலிாவு பலம்
119. சடி குடந் சேளரி கன்னி து?லக ட%லயுதிப்பாங்
கடக ங் கொறிக?ல சேவில் லுதிப்பன கான்முதலாய்க் தடுமீ னடுவி னிதுந்தடி நீச்த தலையுதிப்புக் திடமாம் பகலிடை மற்றவை யாறுக் கிட பிரவே.
இ - ள்: மிதுனம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் இவை தலைமுதலாவுதிப்பன. மேடம் இடபம் கர்க் கடகம் தனு
மகரம் இவை கால்முதலாயுதிப்பன. மீனம் நடுவாலுதிக்கும்,
இம் மீனமும், மிதுன மொழிந்த தலையா லுதிப்பனவாகிய சிங்கம்
கன்னி துலாம் விருச்சிகம் கும்பம் ஆகிய ஆறு இராசிகளும் பகலில் வலியனவாம். ஏனய மேடம் இடபம் மிதுனம் சர்க்கடகம்
சனு மகாம் ஆகிய இராசிகளும் இரவில் வலியனவாம். எ - று (68) ஊர்த்துவழக அ°தாழ க, திாயழக இாாசிகள்
120. மேனேக் கியமுக வோரை வெய் யோனின்று விட்டதுவாக்
தானூக்கி நிற்கு மிராசி யதோமுகர் தாவிட்பு கும் பானேக்கு மோரை கிரய முகமென்பர் பன்னுமிவை நூனுேக்கி மேலு முறையிவை யாக நு வலுவரே.
இ - ள்: சூரியன் நிற்கும் இராசிக்கு 12-ம் இாசி ஊர்த்
துவமுகம்; கிற்கும் இசாசி அதோ முகர்; 2-ம் இராசி தி யமுசம்.
மேல், 3-6-9-ம் இராசிகள் ஊர்க் துவமுகம்; 4-7-10-ம் இசாசிகள்
அதோமுகமும்; 5-8-11-ம் இராசிகள் திசயமுகமாகும் எ - அறு. (69) பூருவான் ன மத்தியான்ன அபாாண விதி கள்
121. பகவி னளவினை மூன்ருப் பகுத்துப் பகரிரண்டு
மிக நன்று நல்வினை யாவுக்கு மக்கம் விதிக்கது வாம் புகலும் பிதிரர்தம் பூசைக்குங் காகினைக் குத்துகற்குக் தகுமென் றனர் விதி நூலுணர்க் கோர்க டளிரடியே,

Page 30
44. விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: பகல்மானக்கை மூன்று சுருக்கி, பூருவான்னம் மக்கியான்னம் அடபாணம் என்று பெயரிட்டு, பூருவான்னம் மத் தியான்னம் இரண்டும் சகல சுபகருமங்களுக்கும் நன்று. அபாாணம் பிதிர்கருமக் த க்கும் காதுகுத்துதற்கும் நன்றும் எ - அறு. (70)
பலிவுச் சன்மம்
122. அன்ன மருந்தலு மாதா ன முமங் குரவிகியு
ஈன்மண முக்கன் றிரவினி லாரான தன் கொழித்துச் சொன்னவை தாமும் பகலினு மாகுஞ் சொலா வினைகள் பன்னுறு நூலோங் பகலினிற் கொள்ளப் பணித்தனரே,
இ - ள்: அன்னப்பிராசனம் கருப்பாகனம் அங்குசார்ப்பணம் விவாகம் இவை இாவிற் செய்யப்படுங் கருமங்களாம். இவற்றுள் கருப்பாதனமொழிந்த மூன்றும் பகலினுங் கொள்ளப்படும். இவை யல்லாத மற்யைய சுபகருமங்கள் பசவிலேயே செய்யப்படுகல் வேண்டும். எ - அறு. (71)
அபிசித்து முகூர்த்தம்
123 டச்சைப் புரவியொ ாேழுறு கேரன் பகனடுவி
லுச்சப் படுங்கன்ன னன்றபி சித்தென்ப மோங்குது மெச்சப் படுங்குற்ற நூரு யிரத்தையும் வீட்டிவிடு மச்சுதன் சீருளாக் காக்கொல்லு மாறென வாயிழையே.
இ - ள்: சூரியன் பகலின்பாதியி லுச்சப்படும் காலத்துக்க முன்னும் பின்னும் அரை அசை நாழிசையாக ஒரு நாழிகை அபி சித்து முகூர்த்தம் எனப்படும். இம் முகூர்க்கம் அனேக குற்றங் களே நீக்கும். எ - மு. (72)
பக லிவு முகூர்த்தம்
124, அரன் பாம் பனுட மகம்புட் புனலாடி யந்தணன்றே
குரங்கேட்டை வைகாசி மூலஞ்செக் குத்த ரங் பூரம்பகற்
கான் புரட் டாசி முதலெட் டிருபூச மாயனத்த
மு: ண்பெறு சித்திரை சோதியென் மூர்த்த மிாவினுக்கே,
ਉ - 6 : திருவாதிரை, ஆயிலியம், அனுஷம், மகம், அவி. டம், பூசாடம், உத்து 2ாடம், மிரு சீரிடம், ரோகிணி, கேட்டை,

குனுகுணப்படலம் 45
விசாகம், மூலம், சகயம் உக்கரம் பூரம் என்னும் தினைந்து நாட் களின் பெயரால் பகலின் இவ்விரண்டு நாழிகை ஒரு முகூர்த்தமாக" வும்; திருவாதிரை, பூாட்டாதி, உக்காட்டாசி, ரேவதி, அச்சு வினி, பாணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசிரிடம் புநர்பூசம், பூசம், கிருவோணம், அக்கம், சித்திரை, சுவாதி என்னும் பகி னைந்து நாட்களின் பெயரால் இரவின் இவ்விரண்டு நாழிகை ஒரு முகூர்த்தமாகவும் கொள்ளப்படும் இம்மு கூர்த்தங்களே இக் நக்ஷத்திர அதிதேவதைகளின் பெயருக்கமையவும் வழங்குவர். இவற்றுட் சுபமுகூர்த்தங்களிற் சுபகருமங்கள் செய்யப்படும். 67 - - 0): - (73) உத்தராயண கன்மம் 125. உத்தர மாசி யொழித்தவைம் மாதத் துபநயனம்
வித்தகக் கல்வி சமாவர்க் தனங்கள் விரத நெறி சுத்தம தாய செளளஞ் சுரர்நிலை தூய்மையதா மொத்த வசந்தத் தியாகங்கள் யாவு முஞற்றுகவே.
இ - ள்: உத்தராயணத்து மாசியொழிந்த தை பங்குனி சித் திரை வைகாசி ஆனி மாதங்களில் உபநயனம் விக்திபாரம்பம் சமா வர்த்தனம் விரதம் செளளம் தேவப்பிரதிஷ்டை முதலியவை நன் ரும். வசந்த காலமாகிய சிக்திரை வைகாசி மாதங்களில் யாகங்கள் பண்ணலாம். எ - அறு. (74)
சேட்டமாத சென்மமாதாதி வற்சியம் 126. ஆகியிற் முே ன்று மருமக ஒக்குய ராணிமதி
தீதெனபர் யாகங் குடிபுகல் மன்றல்கள் செய்திடுத லோதுமெம் மைந்தர்க்குந் தோன்றிய மாத முதயதினம் போது கிலக்கின நாளிவை யாவையும் போற்றிலரே.
இ - ள்: முதற்புத்திரனுக்கு ஆனிமாதத்தில் யாகம் குடி புகல் விவாகம் இவை தவிரப் படும். சகலபுக் கிார்களுக்கும் பிறந்க வாசம் மாதம் நக்ஷத்திசம் இலக்கினம் என்பவற்றில் சுபகருமங்கள் தவிரப்படும். எ - அறு . . . (75) சென்மத்திய ரிஷத்தம்
127. மயிர்வினை கல்வி மண வினை போக்கு மருந்தருந்த
லுயர்வுறு சீடந்த முண்டி சிராத்த முபஈயன
நியல்புறத் தீதென்பர் சென்மங்கண் மூன்றி எளிவையொழிய
மயலறச் சென் மக்து மற்றுள யாவையும் வாய் கிடுமே.

Page 31
46 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: சென்மத்திசயங்களில் செளளம் வித்திபாரம்பம் விவாகம் கருப்பாதானம் யாக்திரை மருந்துண்ணல் சீமந்தம் அன் னட்பிராசனம் சிராக்கம் உபநயனம் இவை செய்யலாகாது. மற்றுள சுபகருமங்கள் சென்பத்திசயங்களிற் செய்யலாம். எ - அறு. ()
சிறீதிலசாதி
128. கழிவுறு திங்க ளிரட்டித் ததனிற கழிந்த கிகி
வழியுறச் சேர்த்து வருந்தொகை யேழில் வகுத்தமிச்சஞ் செழுநன் றிருவின் றிவசாதி யேழிற் சிறந்தவற்றைப் பதில்பொன் பார்க்கவன் சொல்லிய விாறு பகருவனே.
இ - ள்: சித்திசைமுதற் சென்ற மாகத்தை இாட்டித்து வந்த தொகையுடன், சென்ற திதியைப் பிாகமை முகலாக எண்ணிவந்த தொகையையுஞ் சேர்க்கு, ஏழிற் பிரித்து வந்த சேட எண்கள் சிறீதிவசாதியாம். இவற்றில் சிறந்தவற்தைப் பிருகஸ்பதி, சுக்கின் சொல்லியவண்ணம் மேலே விளக்குவேன்.
7 2. (77)
129. கிருவின் றிவசங் கலிதிவ சர் நந் தனதிவசஞ்
செருகாள கண்டி செயதிவ சந்த மஞ் சேர்ந்துவரு முருவின் றனமெனப் பேர்பெறு மேழி லுறுந்தமமுங் கருதுங் கலிகாள கண்டியுங் தீதெனக் காட்டினரே.
இ - ள். மேற்சொல்லியபடி ஏழிற் பிரித்துவந்த சேடம் ஒன்ருயின் சிறீதிவசம்; இரண்டாயின் கலிதிவசம்; மூன்ருயின் நந்தன திவசம்; தான்காயின் காளகண்டி திவசம்: ஐந்தாயின் செய திவசம்; ஆருயின் தமதிவசப்; சேடமிலலையாயின் தனதிவசம் எனப்படும். இவற்ற ஸ் கவிதிவசம், காளகண்டி திவசம், தமதிவசம் ஆகிய மூன்றும் சுபகருமங்களுக்கு விலக்கப்படும். எ - று. (78)
130. கலிபதி றை பின் பத்துத் தமமைம்பத் தொன லுசெய
ஈலிவுறு நாற்பது நந்தன முப்பத்தொன் முகுந்திரு
கலையுறு முப்பது காளங் தனமைந்து 7ாட்கலியிற்
செலவுறு மூன்றுட னூற்றெணப தின் ருெகை தேர்ந்துரையே.
இ - ள்: கலியுகாதி அற்றைவரை நிகழும் சுத்ததினத்தை வைத்து, 183-ஆல் பிரித்து வந்த சேடம் ஒன்றுமுதல் 10 வரை கவிதிவசம்; மேல் 20 வரை தமதிவசம்; மேல் 77 வரை செய

குணுகுணப்படலம் 47
திவசம்; மேல் 117 நந்தன திவசர்; மேல் 148 வரை சிறீதிவசம்; மேல் 178 வரை காளகண்டி திவசம்; மேல் 183 வரை தனதிவசம் என்றறியப்படும் எ - அறு. (79) சாத்திரமாதாதி 131. சாந்திர மாதங் குருவந்த மாகுஞ் செள ரமதி
யேய்ந்த சுடர் நிலை நட்சத் திரமதி யேழிருபான் சேர்ந்து று ங் சாவன மையாறு நாண்மதி சேருமிரா முய்ந்து று மாண்டர் தனனுற்ற வாண்டு த யாத்தமென்னே,
இ - ள்: புருவ பிரதமை முதல் அமாவாசை யந்தமாக வுள்ள நாட்கள் சாந்திரமாதம். சூரியன் ஒவ்வொரு இராசியில் நிற்கும் காலம் செள சமாதம், அச் சுவினி முதல் ாேவதி வரை யுள்ள காலம் நக்ஷத்திரமாதம், முப்பது தினங்கொண்டது சாவனமாதம். அவ்வம் மாதங்கள் பன்னிரண்டு கொண்டது அவ் வவற்றின் வருடங்களாம். குரு ஒவ்வொரு இராசியிற் சஞ்சரிக் கும் காலம் குருவு தயாத்தமெனப்படும். சாவன மாதம் தசாபுத்தி அந்தாங்களிலும், ஆசௌச கியதிகளுக்கும் தினவரையறையாகக் கொள்ளப்படும். ன - மு. (80)
சங்கற்ப அசங்கற்ப அதிக மாதங்கள் 182. தலையா முவா விரண் டுட்சங் கிரமித்தல் சங்கற்பமாக்
தலையா முவாவிரு சங்கிர மத்துடன் சார்ந்தொழித லு?லயா வசங்கற்பஞ் சங்கிர மங்களி லூடிரண்டு நிலையா முவாவறி னிவ்வதி மாதமு நீத்தனன்றே. இ - ள்: இரண்டு அமாவாசைகளுக்கிடையில் இரண்டு சங் கிரமம் வந்தால் சங்கற்பமாதம்; இதை விஷயமாதமென்றும் வழங் குப. இரண்டு சங்கிரமத்தோடு இரண்டு அமாவாசை முடிந்தால் அசங்கற்ப மாதம். இாண்டு சங்கி மங்களுக்கிடையில் இரண்டு அமாவாசை முடிந்தால் அதிகமாதம். இம்மூன்றையும் சுபசருமங் களில் விலக்குதல் நன்மும். எ - அறு. (81) அதிகமாத நியதி 133. அருக்கற் கடைவாய திங்கண் முப் பத்திரண் டாங்குடனட் பெருக்கிற் பதினு று நாழிகை முப்பது பேசுந் துடி திருக்க ற வைம்பதொ டைக் துஞ்சென் முலதி கத்கிங்கடான் வரத்தகு மெ00 றன் ரெண்டிறம் வல்லவர் வாணுதலே,

Page 32
48 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள் செள மாதம் முப்பத்திரண்டும், நாள் பதினறும், நாடி முப்பதும், விநாடி ஐம்பத்தைந்தும் சென்ருல் அதிகமாதம் முறையே வருமென்று கணிதவல்லுனர் சொன்னர்கள். எ - ற (82)
அதி 9 மாத நிஷித்தம் 134. லிதிமுற்றும் வல்லவர் யாத்திரை நூல்லிதி வேள்விமணம்
பதிபுக்கில் வைத்தல் சிராக் தங் குடிபுகல் பங்குடைய துதிமிக்க தேவரைத் தாபித்த லூல்கற்றல் குழ்செளள மதிக வத் திங்களி லாகா வலாதன வாமென்பரே. இ - ள்: முன்சொன்ன அதிகமாதத்தில் யாத் திரை செள ளம் வித்தியாாப்பம் உபநயனம் யாகம் விவாகம் விடுசட்டல் குடிபுகு தல் தேவப்பி திட்டை சிாாத்தம் இவை செய்யலாகாது" ஏனையவை செய்யலாம். எ முறு. (83)
சங்கற்ப அசங்கற்ப அதிகமாத நிவித்த அப வாதம் 135. விற்குளிர் மீனின் மிகவொளி கூர்ந்து வியாழனிற்பி
னற்கதி ருத்தா மாட்சியுச் சங்களி னட்பினுறில் சொற்பெறு சங்கற்பத் தோட சங் கற்பக் துகளAகம் பொற்புறு நல்வினைக் காகு மென்ருரர்கள புணர்முலேயே. இ - ள்: குரு கர்க்சடகம் தனு மீனம் என்டவற்றுளொன் றில் அஸ்தமனமின்றி சிற்பினும், சூரியன் உத்தராயண கதியி ல தல் நட்பாட்சியுச்சங்களினதல் நிற்பினும் மேற்சொல்லிய சங்கற்ப அசங்கற்ப அதிகமாதங்கள் நல்விக்னக்குரியனவாகும். ST ar Oi! » (84) அநுகூலப் பிரதிகூலம், சந்தியாட்டமம், வைநாசிகம் 136. முன்றைநதே ழ் நாண்முத லொன்பதிற் றீதாதி யங் த மூன்று
மேன்றவிக் காலிடை யொன் பதிற் நீதின்ப மென்பவல்லா வான்ற மதியட் டமங்கடை யெண் பத்தெட் டாயபதக் தோன்றிய வைநா சிகங்கழித் காற்சுப நாளென்பரே, இ - ள்: ஜன்ம நக்ஷத்திரம் முதல் மூன்றும் ஐந்தாம் ஏழாம் நாட்களும், 12-ம் நாளின் முதற்காலும், 14-ம் நாளின் நாலாங் காலும், 10-ம் நாளின் மூன்முங்காலும், சந்திர அட்டமாசிக்கு அமைந்த இசண்டேகால் நாட்களும், 85-ம் கால் அமைந்த வைநாசிகநாளும், 27-ம் நாளும் சுபகருமங்களுக்கு ஆகா வாம்; மற்றையவை சுபமாம். எ - அறு. (85)

குணுகுணப்படலம் . . . 49.
வைநாசிகதோஷ அபவாதம்
137. மூன்றைந்து மேழு முதற்சென்ம முந்தி கிவை நல்லகோ
ளூன்றி யெழுமதி நற்கதி மேவிடி லுத்தமமாங் தோன்றிய வோரையும் பத்தாய வோரையுந் தூயFட்பேற் சான்றவர் வைFா சிகங்க மரியாதெனச் சாற்றினரே.
இ - 6: முன்பொருந்தாவென்ற 3-ம் 5-ம் 7-ம் 27-ம் நட் களும், சென்ம8ாளும் சந்திரன் சுடாங்கிசனுய் சுபருடன் கூடி ச் சுபர்பார்வை உண்டானபோது பொருத்தமுடையனவாம். சென் ம ராசி அதிபதியும், வைநாசிக ராசி அதிபதியும் நட்பையடையின்
வைகாசீகதோஷமில்லை. எ - மு. (86)
அட்டமாாசியாதிதோஷ அபவாதம் 133. ஒத்த விதயத்துக் கட்டமத் தேசிற்கு கோரையிறை
நித்திர னகின் மிகவுநன் மும்வெண் மதிக்கும்விதி யித்திற மாகு மிவையா றந்தமு மில்வகையாய்
வைத்துரை செய்தனர் வண்டார் கருங்குழல் வாணுதலே. இ - ள்: உதயலக்கின இசாசிக்கு எட்டாம் இசாசியையுடை யவன் நட்பாகில் அட்டமாாசித் தோஷமில்லை. சந்திசாட்டமமும் இவ்வாறே பார்க்கப்படும். ஆரும் இராசியும் பன்னிரண்டாம்
இராசியும் இவ்வாறே கொள்க. எ - அறு, (87)
சென்மவிலக்கின நிஷித்தம்
139. பிறந்த விராசியு மந்தமு மாறெட்டும் பேசலுருர்
சிறந்த நன் மங்கல காரியம் யாவிற்குஞ் சென்மவோரை யுறைந்த மண மணி போக்கேர் பிரதிட்டை யூண்செளள மறைந்தனர் மற்றைய வோரைநற் கோளெட்சி யாட்சிநின்றே.
இ - ள்: உதயலக்கினமும் ஆரும் எட்டாம் பன்னிரண் டாம் இராசிகளும் சுபகருமங்களுக்காகா . ஆயினும், சென்ம இராசி விவாகம் ஆடையாபரணம் பிரயாணம் எர்மங்கலம் பிர திட்டை போசனம் செளளம் இவற்றிற்கு நன்று. ஆறு எட்டு பன்னிரண்டாம் இராசிகள் சுபக்கோள் உதிப்பினும், நட்பு ஆட்சி உச்சமாயினும் கன்று. எ - மு. (88)
7

Page 33
50 விதானமாலை மூலமும் உரையும்
நகடித்திா பாதாங்கிஷம்
140. பரிமுதன் மூன்று தினங்களிற் காலவை பன்னிரண்டும்
பொருகு சன் வெள்ளி புதன் மதி பானு புதல் புகர்சேய் குருமுட வன் சனி மக்திரி யாகக் கொள்வடைவிற் கருது று நூற்றெட்டுக் காலங் கிசங்கள் கணித்துரையே.
இ - ள்: நக்ஷத்திர பாகங்களின் அம்சம் அறியுமிடத்து, அச் சுவினி முதல் மும்மூன்று நாட்களுக்குக் கால்கள் பன்னிரண்டாம். அவை மேடச்செவ்வாய், இடடlசுக்கிரன், மிதினபுதன், கர்க்கடக சந்திரன், சிங்கசூரியன், கன்னிபுதன், த லாசுக்கிசன், விருச்சிகக் செவ்வாய் கனுகுரு, மகாச்சனி, கும்பச்சனி, மீனகுரு, என்று எண்ணி, மீட்டும் இவ்வாறே மும்மூன்று நாட்களுக்குப் பன்னி பண்டு இராசிகளாக முறையே கண்டுகொள்க. ன - அறு. (89)
பாபக்கிாகாங்கிவ4 தோஷம்
141. பாரிற் பரிமுத னட்களிற் சேய்சனி பானுவுக்குச்
சேர்வுற்ற வோரையிற் கால்சிகை யென்பர் செறியிவற்றி னேருற்ற வாதியில் வெய்யவ னுங்கடை நீலனுஞ்சேய் சார்வுற் றிடையுந் த காநல் வினைக்குத் தளிரடியே.
இ - ள்: சூரியன் செவ்வாய் சனி இவர்களுக்குரிய அங்கிஷ மாகும் நக்ஷத்திரபாகங்கள் சிகையென்ற பெயர்பெறும். இவற்றில் சுபகருமங்கள் தவிர்க்கப்படும். ஆயினும், அப்பாகத்தை மூன்முக வகுத்து, சூரியனுக்கு முதற்பங்கும் செவ்வாய்க்கு நடுப்பங்கும் சனிக்குக் கடைப்பங்கும் தவிர்த்து, எஞ்சியகாலத்தில் சுபகருமங் கள் கொள்ளலாம். எ - மு. (90)
சாழகூர்த்தம்
142. மந்தனைக் கிற்பு: தெ ழ்குச னென் பதின் மால்பத்தினி
லந்தண் ஞறெட்டி லாதித்த னேடா வாறிரண்டிற்
சந்திர னறெட்டிற் சாருமு கூர்த தஞ்சா முகூர்த்தமென்றே மந்திரி நூன்முறை வல்லவ ரோதினர் வாணுதலே,
இ - ள்: இலக்கினக்துக்கு ஐந்திற் சனியும், ஏழிற் சுக்கிர
னும், ஒன்பதிற் குசனும், பக்திற் புதனும், ஆறு எட்டில் சங் திாலும் குருவும், பன்னிரண்டில் சூரியலும் இசாகுவும் தனிச்

குணகுணப்படலம் 51
கனி நின்முல் சாமுகூர்க்கமாகும். இவை சுபகருமங்களுக்குக் தவிர்க்கப்படும், எ - மு. (91)
இலக்கின மிருத்து
143 உதயத்தி னவிரண் டேழொன்ப தைர்தொட்டீ ராறுபக்கிற்
சிதைவிப்பர் நன்மையைத் தீயவர் மூன்ரறு பன்னென்றினில் வதிவுற் றிடினல்ல மூர்த்தம தாகு மகியெட்சியும் புதையப் படுங்க தி ரும்பொருந் தாவென்பர் பொற்ருெடியே.
இ - ள்: 1-2-4-5-7.8-9.10.12-ஆகிய இடங்களில் டாபக்கிா கங்கள் நின்முல தீமையுண்டாக்குவர். 3 6-11-ல் இவர்கள் நிற் பின் மிகவும் நன்று, சூரியா ஸ்கமன இராசியும், சக்திரோதய இசா சியும் தோஷ முடையன (0 - று. (92)
144, நற்கோட்க ளெட்டினி லாறிலி ராறிணி னண்ணிற்பவச
சொற்கோ ளெனவறி சொன்னவை தானு மொழிவிடத்துப் பொற்கோ ஞறிற்புகழ் மாலுடன் பூமகள் சேர்பொழுதாம் விற்போ னு தலாய் வளர்மதி யெட்சி மிகவுநன்றே,
இ - ள்: சுபக்கிரகங்கள் ஆறு எட்டு பன்னிரண்டாம் இடக் களினிற்பிற் றீது. இவைகளும், முன் சாமுகூர்த்தமாகச் சொன்ன இடங்களு மொழிய மற்றைய இடங்களிற் சுடக்கிரகங்கள் நிற்பின் நன்று. பூருவசந்தின் உதயத்தில் நன்று. எ - மு. (93)
தெத்த சுவாலா தூம தோஷாபவாதம்
145. நொடுங்கோள் விடுநா னிலைநாட் டொடரக் குறிக்குமந்நாட்
சுடுங்கரி நாட்கன ட்ைபுகை நாளெனச் சொல்பவற்றிற் றிடம்பெறு நல்வினை செய்யிற் பிழையென்ப திங்கள் புக்குக் கடக்கிடில் வெள்ளி மதியுடன் சேரிற் கடிது கன்றே.
இ - ள்: பாபக்கிரகங்கள் கின்று கழிந்தநாள் தெத்தநாளென் றும் நின்றநாள் சுவாலைநாளென்றும், அதற்கடுத்தநாள் தூமநா ளென்றும் பெயர்பெறும். இவற்றிறிற் சுபகருமங்கள் தவிரப்படும். இந்நாளிற் புகுந்த சந்திரன் அந்நாளின் அசைவாசியைக் கடந்தாலும், சுக்கிான் சந்திரனுடன் சேர்ந்திருக்காலும் தோஷமில்லை. எ - அறு. ()

Page 34
52 விதானமாலை மூலமும் உரையும்
போக காமிய பிரிய நாட்கள்
146. நற்கோள் விடுதா னி?லநா னடந்துபோய்ப் பற்றுமந்நாள்
விற்போ னுதலாய் விளங்கிய போகநாண் மேதினிமேற் பொற்போர் பொலிவுசாட் போக ங் குறிகுநா ளென்று நல்வோர் சொற்போல நன்குறைத் தார்மதி வாசிட்ட சூரியரே.
இ - ள்: சுயக்கிரகங்கள் நின்றுகழிந்தநாள் போகநாள், நிற்கு
நாள் காமியநாள், அதற்கடுத்தநாள் பிரியநாள் என்று வசிட்ட
சக்திசகுரியர் சொன்னர், இவை சுபகருமங்களுக்கு மிகவும் நன்று.
@7 - Apu, (5) பாபக்கிாக இராசி
147. தீயலர் தாநின்ற விற்கொடி தென்பர் சி?லடுதலாய்
தீயவர் நாளுஞ் சிறப்பில வென்ப ரிருமருங்குந் தீயவர் தாநின்ற நாட்களுந் தீதென்பர் நங்வினைக்குத் தீயவ ராமிரு வர்க்கிடை யோரையுந் தீதென்பரே,
இ - ள்: பாபக்கிரகம் கின்ற நாளும் இராசியும், இரண்டு பாபக்கிாகங்களுக் கிடைப்பட்ட நாளும் இராசியும் இலக்கினமும் சுபகருமங்களுக்குக் தவிரப்படும். எ - அறு. (96) குருசுக்கிய அஸ்தமனதோஷம்
148, குருவும் புகருங் கதிருட னத்தமங் கூடியநாட்
கருதுங் கடிமண முந்நூல் மயிர்விளை கல்வியுடன்
மருவும் விாதநல் வேள்வி யியாத்திரை வாத்துவிடல்
சுரர்பிர திட்டை குடிபுக மீதென்பர் சோதிடரே.
இ - ள்: குருவாயினும் சுக்கிரணுயினும் சூரியனுடன் சமீ பித்துச் சஞ்சரிக்கின்ற அஸ்தமனகாலத்தில் விவாகம், உபநயனம், செள ளம், விக்தியாசம்பம், விரதம், சமாவர்க்கனம் உபாகருமம் யாகம், யாத்திரை, வீடுகட்டல், குடிபுகுதல், தேவப்பிரதிஷ்டை என்பவை கவிரப்படும். எ - அறு. (97) குருசுக்கிர விருத்தபல தோஷh 149. வெள்ளிசன் பாடுற யத்திற்குக் கீழுனும் மேற்கசினுக்
தெள்ளிய வேழுமூன் றைக்தொடு பத்தென் க சீவன்றனக் கொள்ளிய பாட்டி ற் பதினைந்து மெட்சியி ?லந்துமென்று கள்ளவிழ் fig52 லாய்கழித் தார்கள் கணிதர்களே,

குணகுணப்படலம் 53
இ - ள்: சுக்கிசன், கிழக்கில் சுபாபமாக அஸ்தமனமாவ கிற்குமுன் எழுநாளும், மேற்கில் வக்கிரமாக அஸ்தமனமாவ திற்குமுன் ஐந்துநாளும் விருக்த சுக்கிரனகும். மேற்கில் சுபாவ மாக உதயமானதின்பின் பத்துநாளும், கிழக்கில் வக்கிரமாக உகய மானதின்பின் மூன்று நாளும் பாலசுக்கிாகுைம் குரு அஸ்தமன மாவதன்முன் பதினைந்து நாளும் விருக்ககுருவாகும்; உதயமான கன்பின் ஐந்து5ாளும் பாலகுருவாகும். இந்நாட்கள் சுபகருமங்
களிற் றவிர்க்கப்படும். எ - அறு. (98)
கிரகண சூலம்
150. பற்றிப் படின்மூன்று பின் மூன்று பற்றி யுதித்தெழுங்கா
லுற்றபின் மூன்றரை பற்றிடின் முன்மூன் றுறுதினமா முற்ற விழுங்கிடின் முன்னேழு பின்னே ழெனமொழிந்தார் பெற்ற கிரான மிரண்டுக் கிடையன பெட்பிலவே.
இ - ள்: கிாஸ்தாஸ்கமன கிரகணமாயின் முன்மூன்று நாளும், கிரஸ்தோதய கிரகணமாகில் பின்மூன்று நாளும், அரைக்கிரகணக் திற்கு முன்மூன்று பின்மூன் நு நாட்களும், முக்காற்கிாகணத் திற்கு முன்னங்து பின்னந்து நாட்களும், முழுக்கிரகணத்திற்கு முன்னேழு பின்னேழு நாட்களும், கிரகணம் பற்றியநாளும், பக்ஷ க் கிரகணமாயின் முன்பின் கூறிய நாட்களோடு, பக்ஷமுழுவதும் சுப
கருபங்களுக்கு விலக்கப்படும். எ - அறு. (99)
அயன விஷ"வ சங்கிரம சூலம்
151. அயன மிரண்டிற்கு முன்மூன்று பின்னிரண் டல்லனநாட் டுயல்விடு வங்களிற் ருெண்னூறு முன்பினிற் முெல்கடிகை முயல்வுறு மற்றவை முன்பின்னு நாழிடுை முப்பதென்று நியதமுஞ் சங்கிர மங்களி னித்தனர் ஈேருறவே.
இ - ள்: தை ஆடிச்சங்கிாமங்களுக்கு முன் மூன்று நாளும் பின் இரண்டுநாளும், சித்திரை ஐப்பசிச் சங்கிரமங்களுக்கு முன ணும் பின்னும் தனித்தனி ஒன்றரை நாட்களும், மற்றைய வைகாசி ஆனி ஆவணி புசட்டாதி கார்த்திகை மார்கழி மாசி பங்குனி மாக சங்கிரமங்களுக்கு முன்னும் பின்னும் கனிக்கனி முகி து5ாடியும் சுபகருமங்களுக்கு நீக்கப்படும். எ - அறு. (100)

Page 35
54 விதானமா?ல மூலமும் உரையும்
தினுதியந்த வற்சியம் 152; வருநாளி லந்தத்திற் கன்ன லிரண்டு வருந்திதிக்குத்
தருநாடி மூன்று று சாவன நட்சத் திரசவுரங் குருசாங் திற மெனு மாண்டாதி கூறு மவற்றிரட்டி யொருநா ளிாண்டுமூன். நீரிரண் டாறு முரு?வென்பரே.
இ - ள்: நக்ஷத்திரத்தின் அந்தத்தில் இரண்டுநாடியும், கிகி யின் அங்கக் கில் மூன்று நாடியும், சாவன வாண்டி னிறுதியில் ஒரு நாளும், நக்ஷத்திரவாண்டி னிறுதியில் இரண்டுநாளும், செளாவரு டாங்கத்தில் மூன்று நாளும், குரு அப்கவந்தத்தில் நான்குநாளும், சாந்திாவருடாந்தத்தில் ஆறுநாளும், இவ்வாண்டுகள் ஒவ்வொன்றின் ஆதியில் ஆறுநாடியும் சுபகருமங்களில் நீக்கப்படும் எ - அறு. (101)
அஸ்தமன வக்கிாாதி நகவித்திர தோஷாபவாதம்
158. கோளத்த மித்த தினமூன்று திங்கட்குக் குற்றமுண்டாம்
வாளொத்த கண்மட வாய்செருச் செய்வன வக்கிர6ா ளாளப் படு சிங்க ளாரு மவற்றிற் புகர்வரினு மீளப் புகருடன் வெண்டிங்கள் சேரினு மிக்கநன்றே.
இ - ள்: கிரகங்கள் அஸ்தமித்த நக்ஷத்திரம் அதுமுதல் மூன்றுமாதம்வரையும், யுக்தஞ்செய்த நக்ஷத்திரமும் வக்கிரித்த நக்ஷத்திரமும் அதுமுகல் ஆறுமாதம் வரையும் சுபகருமங்களுக்காகா, அந்ரக்ஷத்திரங்களிற் சுக்கிான் வந்தாலும், சுக்கிரனுடன் சந்திரன் கூடினலும் கோஷமில்லை; மிகநன்று. எ - அறு. (102)
கேந்திரபெலம்
154. உச்ச நிலைநட் புறுவலி மால்பொன் னுதயம்வலி
நிச்ச மதிபுகர் நீர்க்கீழ் வலிபாட்டி னிலன்பணி யுச்சி யெனும்பத்திற் சேய்கு ரியன் வலி யோர்ந்திடுங்கான் பெச்சிருட் பக்கத்திற் றீயோர் வலியர் விளங்கிழையே. இ - ள்: கோட்கள் உச்சம் ஆட்சி நட்புக்களில் வலியர் உதய கேந்திரக்துப் புதனுங் குருவும், நான்காமிடக்கேந்திரத்து : சந்திர னும் சுக்கி லும், ஏழா மிடக்கேந்திரக் தச் சனியும் இராகுவும் கேதுவும், பத்தா மிட கேங் கிாக்துச் சூரியனும் செவ்வாயும் வலி யாவர். அயாபக்கத்திற் மீயர் வலியர். எ - அறு. (103)

குணுகுணப்படலம்
கிரகபெலம்
155. இருசுட ருக்தர நோக்கில் வலியியம் பாதவர்க
ளொருவ ரொருவ ருடன் கூடில் வக்கிரத் துள் வலிபாம் வருமொளி கூர்தல் பொருதல் வடக்குறச் செய்யில்வல தருமொளி பக்கத்து நற்கோள் வலிபெறுங் வாழ்குழலே.
இ . ஸ்: சூரியசந்திரர் கிசாந்தியில் வடக்குநோக்கிச் செல்லில் வலியர், செவ்வாய் முதலிய மற்றையோர் ஒருவரோடொருவர் கூடி ஒனும், வக்கிரிப்பினும், உதித்து நிற்பினும், யுக்கஞ்செய்யிலும், கிராந்தியில் வடக்குநோக்கிச் செல்லினும் வலியர். சுபக்கோட்கள்
பூருவபக்கத்து வலியர்.
கிாக யுத்தம் காணுதல் எங்கினமெனில் சூரியசந்திரரொழிந்த மற்றைய கிரகங்கள் இருவர் ஒாேசாசியிலும் ஒரே அம்சத்திலும் நிறபது கி.கயுத்தமென்றுகொளக, எ - அறு, (104)
156, மதிசனி சேயிர வில்வலி மாலெப் பொழுதும்வலி
கதிர்புகர் பொன்பகற் காட்டு வலிதங்கள் வாரமத்தம் பதிபெறு மாத முடையோர் வலிசனி பார்மகள் மால் விதிபுக ரிந்து சுடர்வலி பாம்பு மிக வலிதே.
இ - ள்: சந்திரன் செவ்வாய் சனி இாவிலும், புதன் என் றும், சூரியன் குரு சுக்கிார் பகலிலும், யாவரும் தத்தம் வாாம் ஆண்டு மாதங்களிலும், வலியர். சனியினும் செவ்வாயும், இவ்விரு வரினும் புதனும், இம்மூவரினும் குருவும், இங்கால்வரினும் சுக்கி ரனும் இவ்வைவரினும் சந்திரனும், இவ்வறு வரினும் சூரியனும், இவ்வெழுவரினும் இராகுவும் கேதுவும் வலியாாம். எ - அறு. (105)
157. தன்னுடை நட்பாட்சி யுச்சத்தில் வர்க்கத்தில் வக்கிரத்தி
லந்நிலை மும்மடி யத்தம சேத் தரை வலியாம் பன்னும் பகையினிற் கால்வலி பக்கத்தில் வாாந்தின முன்னுத யம்வலி தாம்பொன்னும் வெள்ளிபு முண்டெழிலே.
இ - ள்: கிரகங்கள் நட்பு ஆட்சி உச்சத்தும் வர்க்கோத்த மத்தும் வக்கிரத்தும் மும்மடங்கு வலியர். அஸ்தமனத்தும் நீசத் தும் அாைவலியர். பகையிற் கால்வலியர். அன்றியும், திதியி

Page 36
პ0 · விதானமாலை மூலமும் உரையும்
லும் வாரம் வலிது, வ1ாத்தினும் நடித்திரம் வலிது. நக்ஷத்திரத்தி னும் உதயலக்கினம் வலிது. இதினும் உதயத்தினிற்குங் குரு சுக் கிார் வலியர். எ - மு. (106) உற்பாதம் 158. வெள்ளிடி வெண் மழை குரு வசிபுவி விண்டதிர்தல்
கொள்ளி யெரிவிழல் கோட்பரி வேடங் குழறனரி வள்ளிய தாரு விழலெரி மாதிரம் வந்து றுமே லொள்ளிய காரிய மேழ்தினவ காறு மொழித்தனரே. இ - ள்: மழையின்றி இடியிடிப்பினும், வெண்முகில் மழை பெய்யினும், குருவழியடிப்பினும், பூமிநடுங்கினும், விண் வீழ் கொள்ளி விழினும், கிரகங்கள் பரிவேடிக்கப்படினும், நரியூளை யிடினும், பயனுள்ள பெருமாங்கள் சரியினும் முறியினும், திக்கு களிலுள்ள காடுகளில் அக்கினிபற்றியெரியினும் உற்பாதமாம். இவை உண்டான காண்முதல் ஏழுநாள்வரை சுபகருமங்கள் தவிர்க்கப்படும், 61 - அறு. (107)
159. மன்ன ரமைச்சர் புரோகிதர் வண்மையர் வான கணிதர்
பன்னெறி நூலர் பிடகர்பல் வேள்விப் பயன்முடிப்போர் தன்னக ராதிபர் தத்துவ ஞானிக டாமரித்தாற் பொன்னவ னேழ்தின நல்வினை செய்யப் புகன்றிலனே'. இ - ள் அரசர் மந்திரிகள் புரோகிதர் கொடையாளர் சோதிடசாத்திரகணித நிபுணர் பேசாசிரியர் வைத்தியர் மாந்திரிகர் யாகாதிகருமாதிபர் கிராமாதிபர் தத்துவஞானிகள் ஆகிய இவரி லொருவர் இறப்பின் அன்று முதல் ஏழுநாட்கள் சுபகருமங்களுக் காகாவென்று பிருகஸ்பதி கூறினர். எ - று. (108) திதித்திாயாதி நிஷித்தம் 160. தினமொனறின் மூன்று திதிநாள் வரினுகற் றேவர்கட
மினமென் றிடுருற் றிருநாட்க ளுள்ளு (கிசைந்தோரில்லில் வினவுங் கரும மிரண்டொரு நாளின் விதித் தலையும் பணமயிற் சாயனல் லாய்பொருங் தாதெனப் போற்றுவரே. இ - ள்: ஒருநாளில் மூன்று திதியாதல் மூன்று நக்ஷத்திர மாதல் வரினும், தேவருக்குரிய விழாமுதலிய திருநாட்க்ளுள்ளும் சுபகருமங்கள் தவிர்க்கப்படும், ஒருவிட்டில் ஒருநாளில் இாண்டு சுபகாரியஞ் செய்கலும் ஆகாது. எ - அறு. (109)

குனுகுணப்படலம் 57
மாததினம் 101. கார்த்திகைக் கார்த்திகை யாதி யிரண்டு கருத்தடைம்ே பார்த்தன மாதத் தினம்புரட் டாதி பகர் துலைசால் சேர்த்தனர் மூன்று தின லிவற் றிற்செழு மங்கலங்க னித்தனர் பூரண மாமதி தானு நிகழ்த்திலரே.
- ள்: கார்த்திகையில் கார்த்திகை ரோகிணி, மார்கழியில் மிருசசீரிடம் திருவா திசை, தையில் புனர்பூசம் பூசம், மாசியில் ஆயிலியம் மகம் பூசம், பங்குனியில் உத்தரம் அசதம், சித்தி ாையிற் சித்திரை சுவாதி, வைகாசியில் விசாகம் அனுஷம், னியில் கேட்டை மூலம், ஆடியிற் பூசாடம் உத்தாாடம், ஆவணியில் திருவோணம் அவிட்டம், புரட்டாதியில் சதயம் பூட்டாதி உத்தாட்டாதி, ப்ேடசியில் ாேவதி அச்சு வினி பாணி ஆகிய இந்நாட்கள் மாததினமாகும் இவற்றினும் பூரணையினும் சுபகருமங்கள் தவிர்க்கப்படும். எ - அறு. (110) கபழகூர்த்தம் 162. நல்லவர் டன்னென் றிரண்டைந்தொ டொன்பது நாற்கண்டமுஞ்
செல்லுறு நன்மை சிறப்பா முகூர்த்தங்க ( யவர்கள் புல்லு மூன் ருறுபன் னென்றினன் முகும் புக ரவற்குக் கொல்லி தருமெ5ழி யாய்குற்ற மேழெனக் கூறினரே. இ - ள்: சுபர் ஒன்று இரண்டு நாலு ந்ேது (ஏழு, சுக்கிசனல் லாதார்) ஒன்பது பத்து பதினென்றி னிற்பினும், பாபர் மூன்று ஆறு பதினென்றி னிற்பினும், நல்ல முகூர்த்தமாகும், எ - ற (111) Lu” & DJLITT 5 h 103. பதினென்று நான்கரை பொன்பதெட் டேழடி நான்கரையும்
வகிகொண்ட நான்கரை யுஞ்ஞாயி முதிய வாரங்கeரி லகிருன் மை யாம்புட் கரபாத மாமதி னன்மைசெய்தா னிதிதங்கு மென்று விதிக்குதல் லோர்க ணிகழ்த்தினரே, இ - ள்: ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் (மிதித்தவடியுடன்) நிழலடி பதினென்றும், திங்களில் நாலசையும், செவ்வாயில் ஒன்ப தும், புதனில் எட்டும், வியாழனில் ஏழும், வெள்ளியில் நாலரை யும், சனியில் நாலரையும், ஆகிய அடிகள புட்காபாதமெனப்படும், இவற்றில் சுபகாரியங்கள் செய்யில் மிக்க சோபனமாம். எ-று. (112) புட்சாபாகை 164, வள்ளன் மனுக்கள் சினவார் மாமுனி மன்னுபாகை
தெள்ளிய மேட மரிசிலை யாதிநான் கோரையினி லொள் மரிய புட்கர பாகைக ளாகு முரைப்பர் சிலர் வெள்ள பணியைர்து தண்டைந்து தேட்ானல் ിധ ീr', 'ഴ',

Page 37
58 விதானமாலே மூலமும் உரையும்
இ - ள்: மேட சிங்க கனு இவற்றில் இருபத்தோசம் பாகை, இடப கன்னி மகரங்களில் பகினன்காம் பாகை, மிதுன அலா கும்பங்களில் இருபத்துநா ைகாம் பாகை, கர்க்கடக விருச்சிக் மீனங் களில் ஏழாம் பாகை இவை புட் காபாகையாப . இவற்றிற் சுபகரு மங்கள் செய்தல் நன்ற, இன்னும் பேட சிங்க தனுக்களில் ஏழாம் ஒன்பதாம் பாகை, இடப கணனி மகரங்களில் மூன்ரும் ஐந்தாம் பாகை, மிதுன துலா கும் பங்களில் ஐந்தாம் எட்டாம் பாகை, கர்க்கடக விருச்சிக மீனங்களில் முதலாம் மூன்றும் பாகைகளும் புட்கா பாகைகளென்று சொல்வாருமுளர். எ - அறு. (lis)
4:
வாரயோக மான்மியம் 105. ஒதிய சித்த ஞ் சுபமயிர் தம்வர முத்தமமாங்
கோதினல் யோகம் வரின் முன்பு கூறிய குற்றமெலாக் தீதில் பெரும்புகழ்த் தென்கடு வைப்பதி சென்றடைந்த
வதியர் நல்குர வாமென நீங்கிடும் வேல்விழியே. - ள்: சித்தம் சுபம் அமிர்தம் வசம் என்னும் யோகங்கள் முற்கூறிய சகல தோஷங்களையும் களங்கமற்ற சிறப்பும் புகழு முடைய தென கடுவைநகரிற் சேர்ந்த அந்தணரின் தரித்திரம் நீங்கி னறபோல நீக்கி, நன்மைகளைக்கொடுக்கும் எ - று, (114) பரூசாங்கயோக பெலம் 165, வளரு மதியினற் பக்கமும் வாரத்தி னல்ல ைவரிங்
களவில் கரணமு நல்லன நாட்களி னற்பதமு αρΘr E 6υ யோக மு மொன்றிய பஞ்சாங்க மொள்ளிழையா யளவின்றி நன்மைமிக் காயிாங் குற்ற மகற்றிடுமே. இ - ள்: பூருவ பக்க சுபதிதி சுபவாசம் சுபகரணம் சுபநசஷத் திரங்களின் சுபாங்கிஷம் சுபயோகம் ஆகிய இப்பஞ்சாங்க மமைந்த சுபமுகூர்த்தங்களிற் சுபகாரியங்கள் செய்யின் பலவித தோஷங் களையும் நீக்கி அதிக நன்மை தரும் எ - று. (115) வைதிருதி வியதிபாத பாபாங்கிஷ தோஷாபவாதம் 107. இரவிதன் னுச்சத்தி னட்சியி னிற்ப வெழின்மதிய
மருவும் வலிபெறின் வைதிர்தி பாத மரபினன்றம் பரமொன்று தீயவர் கால்கண்மூன் முறுபன் னென்றதளிற் றிரமொன்றி நிற்பினன் முமென்து சான்றவர் செப்பினரே. இ - ள்: சூரியன் உச்சத்தினுதல் ஆட்சியினதல் நிற்ப G5al பக்கச்சந்தின் பெலவாணுகின் வைதிருதி வியதீபாகங்களின் கோஷ மில்லை. சந்தின் பாபாங்கிஷம் பெறின், அவ்வங்கிஷாதிபதி மூன்று ed பதினுெசாம் இடங்களினிற்பின் கோஷமில்லை. எ - அறு. (110)

குணுகுணப்படலம் 59
உதயபெலம் 108. மதிமசு னெட்சியி லேஞ்லுறு குற்றத்தை வாட்டும்புக
மதிபெறு மெட்சியை யாயிரங் குற்ற மகற்றுவிக்கும் பதிபெறு மந்திரி தன்னெட்சி யிற் பத்து நூருயிரம் விகிபெறு கண்டங்க ணட்பாட்சி யுச்ச நிகநல்ல?ர.
இ - ள்: நட்பு ஆட்சி உச்சமாகப் புதன் உதயத்தினிற்பின் ஐந்நூறு குற்றக்கையும், அவ்வாறு சுக்கிசன் நிற்பின் ஐயாயிங் குற்றக்கையும், குரு அவ்வாறு நிற்பின் பக்திலட்சங் குற்றத்தையுங் கெடுப்பர். இவர் நான்கு ஏழு பக்தாமிடங்களில் நிற்பினும் மேற்கூறியவாறு கோஷங்களை நீக்குவர். எ - ற (117)
பத்சாங்க குணுகுணம் 169. ஒன்முந் திதிகர ணம் நிாண் டாம் வார மெட்டொரு நான்
கென முர் தினத்துக் கெழுபது முப்பது மெட்சிக்கென்பர் நின் முளு நித்திய யோகத்து மூன்று நிரைத்து சயங் குன் முத யோகம் பதின யிரங்கள் குணு குணமே. இ - ள்: குணம் திதிக்கு ஒன்று, கரணத்திற்கு இரண்டு, யோகத்திற்கு மூன்று, நக்ஷத்திசத்திற்கு நான்கு, வாரத்திற்கு எட்டு, இலக்கினத்துக்கு நூறு. இவை ஒருங்கே சுபமாகக் கூடின் பதினயிங் குணமும், அசுபமாகக் கூடி ற் பதினுயிரங் குற்றமும் உண்டாகும். ് - ഇ. (118) திருப்பிரவேச முகூர்த்தம் 170. ஊறும் பிறையி னுறுதிதி நாளொரு வாரத்தினிற் கூறுஞ் சு. மயிர் தஞ்சித்த யோகமக் கோட்கிழமை தேறும் பதியுச்ச வீட்டிலுச் காங்கிசஞ் சேருமெட்சி வீறுந் திருச்செய்த காரியங் கோடியின் மேற்படுமே. இ - ள்: பூருவபக்கத்தில் வாசத்துடன் கூடிய திகிருக்ஷத்திரங் களாற் சுப அமிர்த சித்த யோகங்களி னென்று நேரிட, அவ் வாாபன் உச்சமாகி உச்சாங்கிசம்பெற, அவ்வுச்சசாசி இலக் கினமாக அமைவது திருப்பிரவேசமாகும். இதிற் செய்த சுபகரு மங்கள் அளவிறந்த சுபபலனைத் தருவனவாம். எ - மு. (11) சர்வதோஷி அயவாதம் 171. நல்ல ச்ே சத்து ஏற் கோளுட னெட்சியு நாளி னற்கால்
புல்லு மதியினைப் பொன்புகர் நோக்கினும் போற் று கண்ட நல்லவர் நிற்பினு நாடுச்சிப் போதினென் னண் ஒலுகிலுஞ் சொல்லிய குற்றமெல் லாஞ்சுப மாமெனச் சொல்வினரே.

Page 38
60 விதானமா?ல மூலமும் உரையும்
இ - ள்: சந்திரன் உச்சமாகியாயினும் சுபக்கோளுடன் கூடி யாயினும் உதிப்பினும், சுபாங்கிசத்தையடைந்த சந்திரனைக் குரு கக்கிார் நோக்கினும், இலத்கினத்திற்குக் கேந்திசங்களிற் சுபக்கோள் கிற்பினும், ஆதித்தன் அபிசித்தி முகூர்த்தமாகிய உச்சியில் கிற்பினும், முன் சொல்லப்பட்ட சகல கோஷங்களுர் தீர்த்து செய்யுங்காரியம் மிகவும் நன்மும், எ - று. (120)
172. கூறுங் குணுகுண மோர்ந்துற தூலிற்ற குணதிகமா
யேறும் வலியு மறிந்தித யத்தி லினி துவந்த நாளுக் துழாய்முடி நாயகன் முள்க ணனி வணங்கிப் பேறென் றிடவிதிக் கும்விதி நன்மை பெருகிடுமே. இ - ள்: சாத்திரங்களிற் சொல்லப்பட்ட குணம் தோஷம் என்பவற்றை நிரூபித்து, குணமதிகம் பொருந்சிய இலக்கினங் களில் நன்கு மகிழ்ந்து மணங்கமழுங் துளாய்,முடியோனகிய நாசா யணன் பாதங்களை வணங்கிச் செய்கின்ற நற்கருமங்களில் பலவித கோஷமும் நீங்கி நன்மை பெருகும். எ - அறு. (121) குணுகுணப்படலம் முற்றிற்று.
சந்திரகதிப் படலம்
-r-gasse-as173, கதிகொண்டு நாண்மல ரிட்டெம் மடிக டுணைப்பதத்தை
விகிங் குரைப்பனிம் மேதினி மேல் விண் விதுச்செலவின் கதியின் நிறமும் க?லவட நூலின் கருத்தனைத்தும் பொதியன் றிருந்தமி றிற்பொருந் தும்படி பூங்கொடியே.
இ - ள் எனது ஆசிரியாது திருவடிகளைப் புதிய மலர் தூவி வணங்கி, வடமொழிநூல்களிம் சொல்லப்பட்ட சந்திர கதியைக் தமிழ்மொழியிற் சொல்லுவேன், எ - அறு. (1)
174. கானதா சக்தவ மன்னிய போகங் களவாவா
லீனம் பெறலரி யாசன ராச்சிய மாமாச ானந்த சேவை யடையார்த் தெறலணி முன்னியுயி ரீனத் த?லகா லிறறனை யின்னுயி ரின்மைகளே. 175. கோவேத மோதல் கொடைதன மோதல் செயல்குலத்திற் மூவே வாறன ந் தேட னிறுத்தனூல் கற்றன்மேவார் சாவேரில் வெப்பு நிலைகெடல் சத்துரு நாடழித்த லாவே பரசேவை யாங்கடை யார்சன மார்ச்சித்தலே,

176,
சந்திரகதிப்படலம்
61
சவையுறன் மேவார்த் தெறன்மர் திரித்திறன் பெண்டிர்கூட்ட
மவையா?ன மேற்கொளன் மந்திரி யாத லமரிற்கெட றிவமா யிருத்தன் மறையோரை யூட்டரீ வேட்டல்பசி குவைசோ றுணங்கொடை தானற ஆணுதி ரம்முண்டலே.
177.
சார்த்தல் கிடத்த லாசர் கூர்த முறத்தல்சோ றுண்டல் பாற் கூழுண லூட்டுவித்த லார்வுட னட லழகுற் றிருத்த லறுபதுமே.
இ - ள்:
s
i
영
2
2.
தானச்சேதம் தவஞ்செய்தல் அன்னியபோகம் களவுசெய்கல் பாம்புகடியுண்கை சிங்காதனத்திருக்கை இராச்சியப்பேறு இராசசேவை சத்துருவையழித்தல் சேனதிபதியாதல் உயிர்ச்சேதம் தலைவெட்டப்படல் கால்வெட்டப்படல் கட்டுண்டல்
. உயிரழிவு
சசணுதல்
. வேதாப்பியாசம் . கொடை
கருமச்செயல்
சாச திாப்பயிற்சி
நற்குலப்பிறப்பு தனந்தேடல் கிறைதூக்கல் நூலகற்றல் சத்துருவையழித்தல் வெப்புநோய் நிலைகுலைதல் |ல் சத்துருவின் காடழித்த
, பிறரைச்சேவித்தல் . சத் தருவின் பொருளை
அபகரித்தல்
9
31, 「凱 33. 4. 35. r 36.
لی۔
37.
8
- 38. 39. U40. 41. |被 - 43, கொடை
44.
.
பாரி க ரம்பற்றல் பந்தாட அறுதுவேங் தாகை துன்பஞ்
பகை நட்பிற் சார்தல்யோகங்
சபையுறல் சத்துருவைவெல்லல் மந்திரிமேன்மை நன்மனையாள்கூட்டம் யானையேற்றம் மந்திரித்துவம் போரிற்றேற்றல் பயமிகுந்திருத்தல் பிராமணபோசனமீத ஒமஞ்செய்தல் (ல் பசிப்பிணி
மிகுந்தஉணவுண்டல்
மதுவருந்தல் உதிரபானம் விவாகஞ்செய்தல் டந்துவிளையாட்டு தூதுபோதல் இராச்சியம்பண்ணுத கவலைகொள்ளல் {ல் படுக்கையிற்கிடத்தல் இாாசவிரோதம்
னேகக்கூட்டம்
. யோ காப்பியாசம்
சங்கியாசியாதல்
போசனஞ்செய்தல் . பாற்சோறுண்ணல்
உண்பித்தல் கூக்காடல் (கல், அலங்காாஞ்செய்திருச்

Page 39
(32 விதானமாலை மூலமும் உரையும்
மேற்சொல்லப்பட்ட அறுபது கிரியையும் சந்திரகதி என்று சொல்லப்படும். சந்திரன் நிற்கும் நக்ஷத்திரத்தின் பாமநாடி யை அறுபது கூருக்கி சந்திரன் கிற்குங் கூற்றுக்கமைந்த கதியை முறையே கண்டு, கிரியைனயத் தெரிந்துகொள்க. எ - ற (2-3-4-5)
178. இந்துக் கதியென்ற நாளு று கன்ன லியம்புமில்லிற் கைந்து குணமா மறிமுதற் குண்டையக் தக் களவும் வந்த தொகையிற் குதலாதி யுற்றது வாமுயிர்க்குச் சந்திர நற்க கி யாமெனச் சாற்றினர் சாaறவரே.
இ - ள்: மேற்சொல்லப்பட்ட அறுபதன் சங்கிசகதியாகும். இவை இராசியொன்றுக்கு கதி ஐந்தாக, மேடக்தின் (கடையாய) ஐந்தாங்கூறமுதல் இடமாக எண்ணி, இடபத்தின் முதற்கூறுவரை கொள்ளப்படும். குறித்த நக்ஷக்சிசக்திற்கு மேற்சொல்லியவாறு கணக்கிட்டுக் கண்ட கூற்றின் தொகையை உதயலக்சினக் கூற்றிலிருந்து வலமாக எண்ண வருங்ககி உகயலக்கின சந்திர கதியாம். இக்கதி சுபமாயின் சுபகருமங்கழிற் கொள்ளப்படும், அசுபமாயின் நீக்கப்படும். எ - அறு. (6)
சந்திரகதிப்படலம் முர் றிற் று.
awaanwibibumb
கோசாப் படலம்
179. பகருவன் சென்க முதலா மிராசிகள் பன்னிரண்டிற்
புகலரு மாதித்த கிைபரம் பந்தம் பொருந்து நிலை வஓைபெறு நன்மையுத் தீமையு நாடி வருபலன்கள் சகலமுஞ் சான்றவந் துரன்முறை யாவித் த ராதலத்தே.
இ - ள்: சென்மவிமர்சி முதலாக 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 96 10, 11, 12 ஆகிய இராசிகளில் சூரியன் சந்திபன் செவ்வாய் புதன் குரு சுக்கிசன் சனி இசாகு கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் தனித்தனி நிற்பதாலுண்டாகின்ற நற்பலன் தீப்பலன்களை அவி ஞர்கள் சொல்லிய நூன்முறைப்படி விளக்குவேன். எ - று, (l)

கோசரப்படலம் 63
சூரியன் 180. வினை சருந் துன்ப மிடிகெடு மேவல ரான மெவிவு நினைவரு நாக நிதிதரு நின்ற நிலைகுலைக்குங் கனைவுறு நோய்பயங் காட்டுங் கனகர் தருமுவதை மனையுறு நாசந் தருங்க தி ரோனென்ப வாணுதலே. இ - ள்: சூரியன் சந்திாலக்கினத்தில் சிற்பின் பியாசம், 2-ல் நிற்பின் மனக் கவலை, 3-ல் வாழ்வு, 4-ல் சக்துருபீடை, 5-ல் கேடு, 6-ல் தனவவு, 7-ல் நிலபபிரிவு, 8-ல் நோய், 9-ல் L1u Ji; 10-ல் திரவியலாம், 11-ல் மகிழ்ச்சி, 12-ல் சேதம், எ - று. (2) சந்திரன் 1S1. அரணர் தரும்பிணி யாக்கிடுஞ் செல்வ மாசர்பயம்
மனந் தரும்வினை நீக்கும் விசயங் தருக்கொ?லயாங் காணக் தருந்துன்பங் காட்டுங் கரும நிலை கனநா பரணர் தருக்கிருப் போக்குவிச் குந்திங்கள் பான்மொழியே. இ - ள்: சந்திரன் 1-ல் தேக சுகம், 2-ல் வியாதி, 3-ல் திரவிய லாபம், 4-ல் இராசபயம், 5-ல் ஊறுபாடு, 6-ல் காரியசித்தி, 7-ல் வெற்றி, 8-ல் தேகபீடை, 9-ல் மனக்கவலை, 10-ல் தொழிலுறுதி, 11-ல் திரவியலாபம், 12-ல் தன5ாசம், எ - று. (8) செவ்வாய் சனி இாாகு கேது 182. போதங் நெடுக்குங் வினைதரும் பொன்றரும் போர்க்கொடுக்குஞ்
சேதங் தருக்திரு வெய்துஞ் சிறைசெயுந் தீங்குதருங் கேதர் தரும்பயங் கிட்டுக் தனந்தருங் கேடுபட வாதந் தருங்குசன் மந்த னிபாகு வருஞ்சிகியே, இ - ள்: செவ்வாய், சனி, இராகு, கேதுக்கள் தனித்தனி 1-ல் புத்திக்கேடு, 2-ல் நோய், 3-ல் தனலாபம், 4-ல் கலகம், 5 ல் பொருட்சேதம், 6-ல் இலட்சுமிகடாட்சம், 7-ல் சிறைப்பபம், 8-ல் தீமை, 9-ல் கிலேசம், 10-ல் பயம், 11ல் தனவரவு, 12-ல்
• L/ б005 оf - дэн- (4)
புதன் 183. கொல்லுங் குணந்தரும் போதங் கெடுக்குங் கொடுக்கும்பொருள் சொல்லுஞ் சிதை விக்கு மாக்கந் தருந்துயர் செய்யு நன்மை புல்லுந் தொழிறரும் மோதந் தவிர்க்கும் பொலிந்திருக்கு நல்லன செய்யும் விகாசக் தரும்புக்கி நன்னுதலே.

Page 40
64 விதானமாலை மூலமும் உரையும்
இ - ள்: புதன் 1-ல் கேடு, 2-ல் நற்குணம், 3-ல் குணக்கேடு, 4-ல் தனலாபம், 5-ல் கலகம், 6-ல் திரவியலாபம், 7-ல் துயரம், 8-ல் தொழிற்சித்தி, 9-ல் புத்திக்குறைவு, 10-ல் நல்வாழ்வு, 11-á)
நன்மை, 12-ல் சுகக்குறைவு. எ - அறு. (5)
வியாழன்
184. நாசக் கருநன்மை செய்யும் வினைதரு 5ட்ட கற்றுக்
காசணி விக்குக் துயர்தருங் கூட்டிடுங் காரிகையை யேசு மிடர்தரு மேர்தரு மென்று மிடம கற்றுக் தூசு தனக் தருக் துன்பக் தருங்குரு தாக கையே.
இ - ள்: வியாழன் 1-ல் தேகபீடை, 2-ல் தனலாபம் 3-ல் வியாதி, 4-ல் சினேகநன்மை, 5-ல் பொருள்வாவு, 6-ல் துயாம் 7-ல் களத்திாசுகம், 8-ல் போகபயம், 9-ல் மகிழ்ச்சி, 10-ல் நிலைப் பிரி,ை 11-ல் பொருள்வரவு, 12-ல் கவலை, எ - மு. (6)
சுக்கிரன்
185, (மிக்க பொருட-ரு மேவுந் திருவினை வீட்டுகலக்
தக்கன செய்யுங் தனந்தருந் தானக் தவிர்க்குநிலை புக்கிடுஞ் செல்ல முவகை தரும்பொரு ஞறுபடுங் தக்கங் கெடுக்குஞ் சுகந்தரு வித்திடுஞ் சுக்கிரனே,
@ - i; சுக்கிரன் 1-ல் பொருள் விருத்தி, 2-ல் இலட்சுமீ கரம், 3-ல் குடும்பசுகம், 4-ல் நன்மை, 5-ல் தனலாபம், 6-ல் கிலைப் பிரிவு 7-ல் தேகபீடை, 8-ல் நல்வாழ்வு, 9-ல் மகிழ்ச்சி, 10-ல் பொருட்சேதம், 11-ல் இன்பம், 12-ல் தேகசுகம். எ - ற, (7)
விசேஷ கோசாம்
பூ, திெ மந்திரி மாலெற் கவிகுசல சந்திரன் பாம்
பெனுமிவர் சென்ம முதற் றீய ரீராருெ டேட்டுதயம் வினைதன நாச மரண மிடர்போக்கு வேந்தன்சன்சேய் மனிதன் பகைசெய்கு வாரென்று நூலவர் பன்னினரே,
இ - ள்: ஒன்பது கிரகங்களுக்கும் முன்சொன்ன தீப்பலன்
கொடுக்கும் தானங்களுள், 1-ல் சனி, 2-ல் கேது, 3-ல் குரு, 4-ல புதன், 5-ல் சூரியன் 6-ல் சுக்கிான், 7-ல் செவ்வாய், 8-ல் சந்திான்,

கோசரப் படலம் 65
9-ல் இராகு அதிக தீப்பலனைக் சொடுப்பார்கள். 1-8-12-ம் இடங் களில் சூரியனும், செவ்வாயும்; குருவும், சனியும் தனித்தனி வருங்காலத்தில் வியாகி; பொருட்சேதம், கேடு, இடையூறு
அலைவு என்பன உண்டாக்குவர்.
கோசர வேதை
ஆதித்தன், சந்திரன் குடங்கலை யாழ் மக ணன்றினன் சீயங்குளிர்தனுமீன் றடஞ்செறி கோளில் தேன்மறி தண்டுமகள் துலேசா ரிடங்கலை நன்றுமதியரி விற்கய லேருெடுதேள் கொடுங் குளிர் தன்னிற் புதனெழிந்தோர் நிற்பிற்குற்றங்களே
இ-ள்: கோசாவேதையறியும்படி : ஆதித்தன் 11-ம் இடம் நல்லன்; 12-ம் இடம் சுத்தமாகில்; 10-ம் இடம் நல்லன்; 4-ம் இடம் சுத்தமாகில் 8-ம் இடம் நல்லன்; 9-ம் இடம் சுத்தமாகில் 6.ம் இடம் நல்லன்; 12-ம் இடம் சுக்தமாகில்; சந்திரன் சென்மம் நல்லன்; 5-ம் இடம் சுத்தமாகில் 3-ம் இடம் நல்லன். 9-ம் இடம் சுத்தமாகில்; 6-ம் இடம் நல்லன்: 12-ம் இடம் சுத்தமாகில், 7-ம் இடம் நல்லன்; 2-ம் சுத்தமாகில் 11-ம்இடம் நல்லன்; 8-ம் இடம் சுத்தமாகில் 10-ம் இடம் நல்லன் 4 ம் இடம் சுத்தமாகில். இவ் விடங்களிற் புதனெழிந்த கிரகங்கள் நிற்பாசாகிற் பொல்லார், சந்திரன் புதன் நிற்பின் கல்லர் எ-அறு. (9)
புதன், வியாழன்
மங்கை குடங்கலே தேள்விடை நண்டின்மா னல்லன் மற்ாேர் தங்குஞ்சிலை மீன்றுலையாட மரிதண்டிற் கோளிலதேற் செங்கண் விடைகுடஞ் சீயஞ்சிலை துலை சீவனல்லன் பொங்குமீன் றேள்குளிர் மான் றடியிற்கோள் புகாவிடில்ே:
இ-ள்: புதன் 6-ம் இடம் நல்லன் 9-ம் இடம் சுக்கமாகில் 11-ம் இடம் நல்லன் 12-ம் இடம் சுத்தமாகில்- 10-ம் இடம் நல் லன் 7-ம் இடம் சுத்தமாகில் 8-ம் இடம் நல்லன் சென்மஞ் சுத்த மாகில், 2-ம் இடம் நல்லன் 5-ம் இடம் சுத்தமாகில் 4-ம் இடம்
9

Page 41
66 விதானமாலை மூலமும் உரையும்
நல்லன் 3-ம் இடம் சுத்தமாகில்; வியாழன் : 2-ம் இடம் நல்லன் 12-ம் இடம் சுத்தமாகில். 11-ம் இடம் நல்லன் 8-ம் இடம் சுத்த மாகில், 5-ம் இடம் 15ல்லன் 4-ம் இடம் சுத்தமாகில். 9-ம் இடம் நல்லன் 10-ம் இடம் சுத்தமாகில் 7-ம் இடம் நல்லன் 3-ம் இடம்
சுத்தமாகில் எ-மு. (10)
செல்வாய், சனி, சுக்கிான்.
மூன்றறு பன்னென்றிற் சேய்சணிநல்லர் முன்னுன்கு மும்மூன் றேன்ரு ய வஞ்சிற் கோணிற்றலின் றேலெட்டுக் கோன்மறியா வான்ருத வில்லரிகும்ப மொடாய வருந்தடி பெண் டோன்ரு தவாறேழுபத்தொழித்தானல் லன்சுக்கிரனே.
இ=ள் : செவ்வாயுஞ் சனியும் : 3-ம் இடம் நல்லர் 12-ம் இடம் சுத்தமாகில். 6-ம் இடம் நல்லர் 9-ம் இடம் சுத்தமாகில் 11-ம் இடம் நல்லர் 5-ம் இடம் சுக்கமாகில் சுக்கிான் : சென்மம் நல் லன் 8-ம் இடம் சுத்தமாகில் 2-ம் இடம் நல்லன் 7-ம் இடம் சுத்தமாகில், 3-ம் இடம் கல்லன் சென்மஞ் சுக்தமாகில், 4-ம் இடம் நல்லன் 2-ம் இடம் சுத்தமாகில், 5-ம் இடம் நல்லன் 9-ம் இடம் சுத்தமாகில். 8-ம் இடம் நல்லன் 5-ம் இடம் சுத்தமாகில். 9-ம் இடம் நல்லன் 11-ம் இடம் சுத்தமாகில். 11-ம் இடம் நல்லன் 8-ம் இடம் சுத்தமாகில். 12-ம் இடம் நல்லன் 9-ம் இடம் சுத்த மாகில். வித்தக்கிரகங்கள் நல்லவிடங்களிற் பொல்லார். சுக்கிான் -9ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடம் மிகவும் பொல்லான். மற்ற விடங்களில் நல்லன் எ-மு. (ll)
வித்தக்கோட்கள்
சனியுங் கதிருந் தனித்தனி வித்தியர் சந்திரற்கு நனிவித்தியர் மாலொழிந்த வரல்லாதவர்க் கல்லவ ரினிதுறும் வித்த மிடர் தருமா மெதிர்வித்தம் வந்தா ற் சனியிதழ் முத்தன வெண்ண கையாய் வித்தக் கோட்கதியே.
இ-ள் : சனியும் ஆதித்தனுங் தனித்தனியே வித்தக்கோட்க ளாவர். சந்திரனுக்குப் புதனையொழிந்த கோட்கள் வித்தியர் அல்லாதவர்க்கு இக்கோட்களெல்லாம் வித்தக்கோட்களாவ

கோசாப் படலம் ፀ7
கோளும் விக்தக்கோளும் மாறிநிற்கில் பொல்லாக்கோளும் நற் கோளாய்ப் பலந்தரும், அவை வருமாறு :- சந்தியலக்கினமாகிய சென்மராசிற்கு ஒன்பதாமிடத்தில் ஆதித்தன் கிற்க, மூன் முமிடத் திற் கோளுண்டாகினும், பன்னிசண்டாமிடத்தில் ஆதித்தன்கிற்க, ஆருமிடத்திற் கோளுண்டாகினும், நாலாமிடத்தில் ஆதித்தன் நிற்க, பத்தாமிடத்திற் கோளுண்டாகினும், ஐந்தாமிடத்தில் ஆதிக்கன் கிற்க, பதினுெசாமிடத்திற் கோளுண்டாகினும், ஆதிக் கன் பலன்கரும், மற்றுமுள்ள கிரகங்களுக்கும் இப்படியே விப ரீதமாகப் பார்த்துக்கொள்க எ-று. (12)
கிரகதீமையைக் கிரகங் கெடுக்குமெனல்
பாம்பால் வருவ புதன் கெடுக்குஞ் சனிசேய் புகர்பொன் றேம்பா மதியுத்தரகெதி யாங் கதிர் தீமை யெல்லாஞ் சோம்பா தொழிவர்முறைமுறையேயெனச்சொல்லுவராங் காம்பார் திருத்தோளினய் கணிதக்கலை கற்றவரே.
இகள் : இராகுவால் வருங் குற்றம் புதன் கெடுக்கும். இம் மூவராலும் வருங் குற்றஞ் செவ்வாய் கெடுக்கும். இங்கால்வராலும் வருங் குற்றஞ் சுக்கிசன் கெடுக்கும். இவ்வைவராலும் வருங்குற் றம் வியாழன் கெடுக்கும். இவ்வறு வராலும் வருங்குற்றம் சந்திரன் கெடுக்கும். இவ்வெழுவாலும் வருங்குற்றம் உத்தரகெதியான ஆதித்தன் கெடுக்கும் எ-ம. (13)
கிரக சாாசங்கியை
செப்புபரிதிக்கு முப்பான்செவ்வாய்க் கொரு நாற்பத் தைந்தாந் தப்பின் மதிக்கிரண்டேகால் பதினெட்டுச் சாமனுக்காய் வைப்பர் கவிக் கிருபத்தைந்து நாட்பொன் வருடமொன்ருங் கொப்பில் சனிக்கு மிரண்டரை பாம் புகட் கொன்றரையே
இன் ஆதித்தன் ஒருமாதம், செவ்வாய் ஒன்றரை மாதம், சந்திரன் இரண்டேகால் நாள், புதன் பதினெட்டுநாள், சுக்கிான் இருபத்தைந்துநாள், வியாழன் ஒருவ நடம், சனி இரண்டரை வருடம், இராகு கேது ஒன்றாைவருடம் ஒரிசாசியிலே நிற்பர் 61-று.

Page 42
68 விதானமாலே மூலமும் உரையும்
வக்கிாதிசாரம்
பத்துத்தினம் புகர் மாலவர்க்குப் பதினைந்து பூமற்
கொத்துறு மொன்றரை மாதங் குருவிற் குயர் சனிக்கு
வைத்துறு மாதங்கண் மூன்றதி சாரத்தில் வக்கிரத்தின்
முத்தன வெண்ணகையாய் முன்னி லோரை பலத்தனவே.
இகள் : கோட்கள் அதிசாாவக்கிரமானல், புதனுக்குஞ் சுக் கிரனுக்கும் பக்துநாள், செவ்வாய்க்குப் பதினைந்து நாள், வியாழி, னுக்கு ஒன்றாைமாதம், சனிக்கு மூன்று மாதம், இப்படி அதிசா, வக்கிசத்தில் வந்தால், வக்கிரித்துப்போகிற முன்னிராசியிற் பல மாம் எ-மு.
கிரகங்களுக்கெல்லாம் மேலாயிருக்கையால் உயர்சனி என்முர்
கோசாப்படல முற்றிற்று.
ஆகக்கூடிய செய்யுள் 194.
msant
2- தயாரூடக் கவிப்புப் படலம்
இராசிநாழிகை சிங்கந் தடிகலைதே ளஞ் சுபா தந் தெரிவை துலை யங்கசன் பூங்கணை சாபங்கடக மொரைந்தரை யாம் புங்கவஞ் சாடி முக்கா லுடன)அலு புருவைக ய றங்கிய நாலுடன் காணுழிகை யென்பர் தாழ் குழலே.
இ-ள் : இராசிநாழிகையறியும்படி : சிங்கம், மிதுனம, மகரம், விருச்சிகம் இவை ஐந்தேகால் நாழிகை. கன்னி, தலாம் ஐந்து நாழிகை, தனு, கர்க்கடகம் ஐந்கரை நாழிகை, இடபம், கும்பம் நாலேமுக்கால் நாழிகை. மேடம், மீனம் த லேகால் நாழிகை
62 (l).

உதயாரூடக் கவிப்புப் படலம் 69
கிாக வீதி ܖ நாடொறு ஞாயிறு நண்ணியவோராதி யாறும்பக னிடியவாறு மிர வென் றுதயநெறி யறிவாய் மேடநல் வீதிவிடை முதனன்கு மிதுனவிதி யோடிய தேளா தியொண் விடை வீதியொழிந்த நான்கே.
இள் : யாதாயினும் ஒரிசாசியில் ஆதித்தன் கின்ருல், அவன் நின்ற இராசிமுதல் ஆறு இசாசி பகலென்றும் ஏழாமிாசியாய் இவனத்தமிக்கிற இசாசிமுதல் ஆம இராசி இசவென்றும் அறியப் படும். முகூர்த்தமறியுமிடத்து இவன் நின்ற இசாசியின் நாழிகையை அம்மாதத்துக்குள்ள நாளுக்கீந்துபெற்ற நாழிகையை நீ க்கீழ்ச் சென்ற நாழிகையெனக் கழித்து கின்ற நாழிகையுடனே அயலான இராசிநாழிகையை யேற்றி முகூர்க்கமறியப்படும். இசாமுகூர்த்த மறியுமிடத்த ஆசித்தன் நின்ற இராசியையும் அத்தமன இாசியை யுங் கூட்டி அம்மாகத்தினுக்கீந்து பெற்ற லக்தைப் பாதிசெய்து ஏழாமிராகியிலே களைந்து நீக்கிகின்ற இராசியில் நாழிகைமுதல் அயலான இராசியையேற்றி நட்சக்திாவுச்சவிதியான் முகூர்த்த மறியப்படும். ஆதித்தன் இடபமுதல் நாலு இசாசியினும் நிற்குங் காலம் மேடவீதியிலே சஞ்சரிக்குமென்றும், விருச்சிகமுதல் நாலு இராசியிலும் கிற்குங்காலம் மித ன வீதியிலே சஞ்சரிக்குமென்றும், ஒழிந்த மீனம், மேடம், கன்னி, துலாம் இவை நாலு இராசியி னும் நிற்குங்காலம் இடபவிகியிலே சஞ்சரிக்குமென்றும், அல்லாத கோட்ச ஞம் இவ்விசாசிகளிலே கின் முல் இவ்வீதியிலே சஞ்சரிக்கு மென்தும் அறியப்படும் எறு. (2)
35l. சக்ராம்
வடக்குக் கிழக்குற நான்கோர்வட்டத்து ளெட்டான திக்கிற் கிடத் தரு மாடாதி யேந்த வடுப் பொக்கு மெண்டிக்கினிற் சுடர்க் கதிர்சேய் பொன் புதன் சுக்கிரன் சனிசோமனரா வடற் பரிவேடம் புகைவி னுட்பம் வீதியாரூடமே.
இ.ஸ் : ஒக்க கிலத்திலே கிழக்குநோக்கியிருந்து சதுரமாக ஒருவட்டக்கையிட்டு, அதிலே கிழக்கும் வடக்குமாக நான்கு சேகை சீறிப்பார்க்க, இருபக்கைந்து அறையாம். இதில் வடழ்ே மூலை யறையை விட் டு இதன் தென்கிக்கிலறை மேடம். இதன் தென்மேலையறை இடபம். இதன் தென்கீழ்மூலையறை மிதுனம்

Page 43
O விதானமா?ல மூலமும் உரையும்
இதன் தென்மேல்மூலயறை கர்க்கடகம். இதன் வடமேல்மூலை யறை சிங்கம். இதன் தென்மேல் மூலையறை கன்னி. இதன் வட மேல் மூலையறை துலாம். இதன் வடகீழ் மூலையறை விருச்சிகம். இதன் வடமேல் மூலையறை தனு. இதன் வடகீழ் மூலையறை மகரம். இதன் தென் கீழ் மூலையறை கும்பம். இதன் வடகீழ் மூலபறை மீனம். இப்படிச்சோ, மும்மூன்று இராசியும் அடுப்புக் கூட்டப்பொல அறியப்படும். இச்சக்கரச தினடுவில் விதியிற் கீழ்க் தலையறையிலே ஆதித்தன். இப்படிச் சுற்றும் புறம்பும் விதியில் அக்கினிமூலையிற் செவ்வாய், தெற்குவீதியில் வியாழன், நிருதி மூலையிற் புதன். மேற்குவிதியிற் சுக்கிசன். வாயுமூலையிற் சனி. வடக்கு வீதியிற் சந்திரன், ஈசானமூலையில் இராகு. இப்படிப் பன்னிரண்டு இராசியும், எட்டுக்கோ 5:ம் கிறுக்தி நடுவிலறை பிர மத்தானத்துக் கிருப்பாகவும், இகற்கீசானக் துப் பரிவேடம். இதற்கு அக்கினி தூமம், இதற்கு கிருதி இந்திரத னு, இதற்கு வாயுநுட்பம், இப்படி இருபத்தைந்தறையும் இருபத்தைக்து கோளுக்குமிடமாக நியமிக்கப்பட்டது ஆரூட4-க்காமாம் 621.
கவிப்பு
எய்திய வாரூடமாதி யிரவிதன் வீதியந்தஞ்
செய்த தொகையை யுதயாதிநீக்கச் செழுங்கவிப்பாம்
வெய்துறு கோளிங்குறில் விதியல் லக் காலங்கண் மூன்றிற்
பெய்துரை நற்கோளிவற்றுறி னன் றென்பர் பெய்வளையே:
இ-ள்: யாவனெருவன் ஒரு காரியங்கேட்க வந்தவனுற்ற திசையையறிந்து, அந்தந்தத் திக்கிற்கு அடைத்த ஆரூட இராசி முதலாக ஆதித்கன் சஞ்சரிக்கிற வீதியளவும் எண்ணின தொகையை உதயவிராசி முதலாகக் கழித்துக் கண்டுற்ற விசாசி கவிப்பாம். இப்படி உதயத்தாற் சென்றகாலமும், ஆரூடத்தால் நிகழ்காலமும், கவிப்பால் வருங்காலமுஞ் சொல்லப்படும். சொல்லுமிடத்து இம் மூன்று இராசியினுங் கேந்திக் திரிகோணங்களினுஞ் சுடக்கிரகங் கள் கிற்றல் நோக்குதல்செய்யில் அந்த இராசிவகையாற் காலங்கள் நன்றென்றும், தீக்கோளாகில் அக்காரியத் தீதென்றுஞ் சொல்லப் படும் எ-ஆறு, (4)
உதயாரூடக்கவிப்புப்படல முற்றிற்று.
ஆகக்கூடிய செய்யுள் 198.

நட்பாட்சியுச்சபகைநிசப் படலம் ۔یہ سہہ چیچن جج، سس۔ நவாங்கிசகடிகாதி ஆட்சி பார்மகன் வெள்ளிபுதன் மதிபானு கணக்கன் சுங்கன் சீர்தருஞ் செவ்வாய் வியாழஞ் சனிகாரி சீவனென்று பேர் பெறுங் கோளாட்சி மேடங்கலை துலைபேசுங்குளி ரார்வுறு \b மடாதி நான்கினவாங் சகத்தாதிபரே,
இ.ஸ் : மேடச்செவ்வாய், இடபசுக்கிான், மிதுன புதன், கர்க் கடகசந்திரன், சிங்காதித்தன், கன்னிபுதன், தாலாசுக்கிசன், விருச் சிக செவ்வாய், தனு, வியாழன், மகாச்சனி, கும்பச்சனி, மீன வியாழன் எனக் கோட்களுக்கு ஆட்சியானவாறு கண்டுகொள்க. இவற்றின் நவாங்கிசமறியுமிடத்து மேடத்துக்குஞ் சிங்கத்துக்குக் தலுவுக்கும் மேடமுதலொன்டது. இடபத்துக்குங் கன்னிக்கும் மகாத்துக்கும் மகாமுதலொன்பது. மிதுனத்துக்குங் துலாத்துக் குங் கும்பத்துக்கும் த லாமுதலொன்பது, கர்க் கடகத்துக்கும் விருச்சிகத்துக்கும் மீனத்துக்கும் கர்க்கடகமுதலொன்பது இப் படி ஒன்பதுகோளும் 5 வாங்சகாதிபரென்றறியப்படும் எ-று. (1) உச்சம் அதியுச்சம் நீசம் அதிநீசம் மறிவிடை மான் மகணள்ளி மீன்வாணிகன் ஞாயிருதி செறிவுறு முச்சந் தசங்கனல் செய்யம நுவிரட்டி நெறியுறு பக்கநிறை நாளளவு நிறைந் திருபா னறிவுறு மத்யுச்ச மாம தற்கேழ் நீசமன்னவையே
இள் : ஆதித்தனுக்கு மேடமுச்சம். இதிற் பத்தாம்பாக மதியுச்சம் சந்திரனுக்கு இடபமுச்சம். இதில் மூன்ரும்பாக மதி யுச்சம். செவ்வாய்க்கு மகாமுச்சம். இதில் இருபத்தெட்டாம் பாக மதியுச்சம். புதனுக்குக் கன்னி உச்சம். இதில் பதினைந்தாம் பாகம் அதியுச்சம். வியாழனுக்குக் கர்க்கடகமுச்சம் இதில் பதி னைந்தாம்பாக மகியுச்சம் சுக்கிானுக்கு மீனமுச்சம். இதில் இரு பத்தேழாம்பாக மதியுச்சம், சனிக்குத் துலாமுச்சம் இதில் இரு பதாம்பாக மதியுச்சம். இப்படி உச்சசாசியு மதியுச்சபாகையும் அறியப்படும். சொன்னவடைவே உச்சத்துக்கு ஏழாமிராசி கிச மென்றும், அகிற் சொன்னபாகை அதிநீசமென் மும் அறியப்படும் tbI r2 , (2)

Page 44
72 விதானமாலை மூலமும் உரையும்
ழலத் திரிகோணம் سه. . . சிங்கம் விடைகொறி கன்னிசிலை துலை கும்பமென்றே செங்கதிராதி மூலத்திரிகோண மிதற்கு மூன்றேழ் தங்கிய பன்னென்று பத்தாறு சார்ந்தவர் சத்துருக்க ளங்கல்லவ ருறவென்றன ரோர் சாரா சாரியரே.
இ-ள் : மூலக்கிரிகோண சாசிய வன; ஆதிக் த னுக்கு ச் சிங்கம். சந்திரனுக்கு இடபம். செவ்வாய்க்கு மேடம் புதனுக் குக் கன்னி. வியாழனுச்குக் கணு. சுக்கிானுக்குத் துலாம். சனிக்குக் கும்பம்- இவ்விராசிகளுக்கு 8-tb, 7-lit, ll-ti, 10-lis 9-ம் இசாசியுடையவர்கள் சத்துருக்கள். அல்லாதவர்கள் உற வென்ருே?ர் சாராசிரியர் சொன்ஞர் எ-று. (8)
கிரக சத்துரு மித்துரு
ஆர்க்குந் திரிகோணத் தீராறிரண் டொன்பதைந் தெட்டுநான் கேர் க்குந் திறத்துச்ச மேய்ந்தவர் நட்பென் றிருதிறத்துஞ் சேர்க்குங் குணத்தவர் மத்திமராவர் திரண்டிணை யொத் தீர்க் கிடை போகா திடைக் கிடரான வெழின்முலையே.
இ-ள் : முன்சொல்லிய ஆதித்தன் முதலாய கோட்களுடைய மூலக்கிரிகோண இராசிக்கு 12-ம், 2-ம், 5-ம், 8-ம், 4-ம் இடங் களில் நிற்குமிராசி உச்சவிராசியாம். இவற்றை ஆட்சியாகவுடைய கோள் நட்பு அல்லாது சொல்லு நட்பு நட்பல்லவென்பது. ஆட்சி யில் ஒரிடத்து நட்பும் ஒரிடத்திப் பகையுமாய் கிற்குங்கோள் மத்திமராவர் எ~று. (4)
தற்கால சத்துரு மித்துரு ஒருவ ரொருவர்க் கிரண்டினின் மூன்றிலொருபதினிற் றருபதி னென்றி னன்கீராறினிற் சாரிற்சாலநட்பா மிருவகையானு மிசைதரு நட்பதி நட்பதென்று திருமக ணயகன்ரு டொழுநாரணன் செப்பினனே.
இ-ள் : ஒருவர் ஒருவருக்கு 2-ܐh, 8-té, 10-th, 11-tà. 4-té,
12-ம் இடங்களில் நிற்பாசாகில் கற்கால மிக்திாராவர். இப்படி இருக்காலும் சொல்லப்பட்ட இாசிகளிலதிபதி அதிமிக்திாமென் றும் அதிசத்துருவென்றும் அறியப்படும் எ-று. (5)
நட்பாட்சியுச்சபகைநீசப்படல முற்றிற்று.
ஆகக்கூடிய செய்யுள் 203,
ana

சட்டுவர்க்கப் படலம்
--sataceader
உதிக்கின்ற வோரையுங் கூருமிரண்டுமூன் முென்பதுமே மதிக்குமீ ராறுடன் முப்பதுமாமாறின் வர்க்கமென்று விதிப்படி நாளும் விளங்கும்வகை வித்தரித்துரைப்ப துதிப்படு வேல்விழியம் போருமுகத் தூயணங்கே.
இ-ள் சட்டுவர்க்கமாவன : உதிக்கின்ற இராசியையுடைய வனும், இதனை இரண்டுகூரு கவுண்டானும், இதனை மூன்று கூருக வுண்பசனும், இதனை ஒன்பது கூமுகவுண்பானும், இதனேப் பன் னிரண்டுகூருகவுண்பானும, இதன்ன முப்பது கூரு கவுண்பானும், சட்டுவர்க்காதிபராவர் எ-று. (1)
ஒற்றித்த வோரை யொழியவன் றிங்க ளிரட்டிதன்னி லுற்ற மதிக் கதிரோரா திப ருதயத்தொ டைந்து முற்றியவொ ன்பது மாந் திரேக்காண முறை யுதயம் பற்றியதாதி யென் பன்னி ரண்டாமங் சகப் பயனே.
இ-ள் : ஒற்றித்த சாசியின நாழிகையை இரண்டுகூறிட்டால் முதற்கூறு ஆதித்தன். இரண்டாங் கூறு சந்திரன். இாட்டித்த சாசியை இரண்டுகூறிட்டால் முதற்கூறு சந்திரன். இாண்டாங் கூறு ஆதித்தன். இது ஒரை. உதயாாசியை மூன்று கூறிட்டால் முதற்கூறு உதயசாசியை யுடையவனது. இாண்டாங்கூறு ஐந்தா
மிராசிபை உடையவனது. மூன்முங்கூறு ஒன்பதாமிராசியை யுடையவனது. இது கிரேக்காணம் நவாங்சகம் முன்பு ஆட்சி சொன்ன குத்திாத்திலே சொல்லப்பட்டது. உகயாாசியைப்
பன்னிரண்டு கூறிட்டால் அந்த இராசியையுடையவன் முதலாக
அடைவே துவாதசாங்கமறியப்படும் எ-று. iካ (2)
பூதம்வினுத் திசையாழ் கடல் பூங்கணை யென்றுவிய
ஞதிகுசன் சனி யந்தணன் மால்புகரங் சகவூ
ணுேது சமனிடை யொண்புக. ராதி யெதிர்நடக்குங்
கோதில் கோட் கூற்றிற் கயல்குளிர் தேளந்தங் குற்ற மென்னே.
0.

Page 45
74 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள்: திரிங்சாங்கம் ஒற்றித்த ராசியை முப்பது கூறிட் டால் முதல் ஐந்து கூறு செவ்வாயுண்ணும், பின்பு ஐந்து கூறு சனியுண்ணும். பின்பு மட்டுக்கூறு வியாழனுண்ணுப; பின்பு ஏழு கூறு புதனுண்ணும். பின்பு ஐந்து கூறு சுக்கிரனுண்ணும்; இதனைக் கோட்கூறென்று கொள்ளப்படும். இாட்டித்த ராசியை முப்பது கூறிட்டால் எதிருேகமுதற் சுக்கிரனுக்கு ஐந்து கூறும்; புதனுக்கு ஏழு கூறும்; வியாழனுக்கு எட்டுக் கூறும், சனிக்கு ஐந்து கூறம், செவ்வாய்க்கு ஐந்து கூறு மறியப்படும் இக் கோட் கூற்றிற் கர்க்கடகத்துக்கும், விருச்சிகத்துக்கும் மீனத்துக்குங் கடையிலுற்றகூறு மிக்க தோஷங்களைப் பண்ணுமென அறிக. இது இலக்கினச் சட்டுவர்க்கம் என்னே என்றதனுல் இராசியில் வங் தாலும் நவக்கிரகத்துக்கும் இப்படியே சட்டுவர்க்கமறியப் tu0th at-ul- (3) சட்டுவர்க்கப்படலம் முற்றிற்று. ஆகக்கூடிய செய்யுள் - 206
மகா ெ தசைப் படலம்.
-arease-ac19
கார்த்திகை யுத்தர முத்தராடம் முதலாய்க் கதிரோ னேர்த்த சுட ராதிபர் தெசைக்கென்ப ரெண்பெற்ற வாண்டைச் சேர்த்துறு மூன்றிற் பெருக்கிச் செழுஞ்சுடர் தாக்க நாளாம் பேர்த்துறுமா தெசைமுன் னுாற்றறுபது நாட்பெறவே.
இ-ள் : மகாதெசையெண்ணுமிடத்து கார்த்திகை முதலாக வும், உத்தசம் முதலாகவும், உத்தாாடம் முதலாகவும், ஆதித்தன் முதற் சுக்கிசனிமுக அடைவே தெசாதிபசாம். இப்படி நாளுக் குற்ற தெசையுடையவன் முதலாக அடைவே அறியப்படும். மேற்சொல்லப் புகு கி ன் ற சூத்திரத்திலே நாளுக்குண்ணுங் கோளடைவும கோளின் சுடருமறியப்படும். சுடாாவது ஆண் டாம். அந்நாளறியுமிடத்து ஒருவன் தெசையான ஆண்டை மூன்ருற் பெருக்கினது வர்த்தனையென்று பெயராம். இந்த வர்த்தனையை முதலுற்ற கோளின் சுடாாகி ஒன்பது கோளுக்குக்

சட்டுவர்க்கப் படலம் 75
தத்தங் கதிர்களாற் பெருக்க நாளாம். இது அந்த தெசையென் றறியப்படும். பேர்த்துறுமென்றதனுல் அந்தாதெசையின் நாளை வைத்து அவரவர் தெசைக்கு அவரவர் கதிராற் பெருக்கி நூற் றிருபதுக்கிந்து நின்ற சேடத்தை அறுபதிலே பெருக்கிக் திரும்பவு மீந்து கின்ற சேடத்தை அறுபதாற் பெருக்கித் திரும்பவுமீய அக்தரதெசைக்கு நாளும் நாழிகையும் விழிைகையுடாம்- இப் படியே சூட்சுமதெசையுமறியப்படும். இந்தப் பெருக்கமெல்லாம் முந்நூற்றறுபது நாளென்றறிக எ-று. (1)
அருக்கனுக் காறு மதிக்குப்பத் தேழ்சேய்க் கரவினுக்கு நிரைத்த பதினெட்டு மந்திரிக் கீரெட்டு நீலனுக்காங் குரைத்த பத்தொன்பது புந்திக்குப்பன்னே ழொண் கேதுவுக்க்ே கருத்துறு வெள்ளிக்கிரு பது மாதெசையின் கதிரே.
இ-ள் : மகாதெசைக்குக் கதிர்கொள்ளுமிடத்து ஆதித்த னுக்கு - 6: சக்திரனுக்கு - 10 செவ்வாய்க்கு-7; இசாகு வுக்கு-18; வியாழனுக்கு-16; சனிக்கு-19; புதனுக்கு-17; கேதுவுக்கு - 7; சுக்கிானுக்கு - 20; இவை மகாதெசைக் கதிராம் எ-று (2)
அந்தா தெசை
சென்றவக் காற்காண்டுந் திங்களுந்நாளுஞ் செலவிட்டபி னென்றுாழுணு மாண்டி ராசபயந்துன்ப மெய்து,ெ ன்க நன்றுமதி நரபாலர் பாற்பூசனை நட்புடைமை குன்றுங்குசன் கொடுநோய் விரணங்கள் கொடுத்திடுமே.
இ-ள்: யாவனெருவன் சென்மநட்சத்திசத்திற் சென்றகால மறிந்து அதில் அதற்குள்ள நாழிகையுஞ் சென்ற காழிகையும் அறிந்து கின்றவிலை கெதகடிகையென்று தீட்டிவைக்க; கதிரின் தொகையான நூற்றிருபகினை அந்நாளின் நாழிகைக்கீய்ந்து பெற்ற பலங் கெதியாம். இதகுலே கெதகடிகையைப் பெருக்கிக்கண்ட வற்சாாதிகளை ஒன்முன வற்சாத்திலே களைந்துநின்ற சேடம் ஆயுவியமாம். தெசை பிரிக்கும்படி கண்ட ஆயுவியத்தைப் பன் னிரண்டாற் பெருக்கி நூற்றிருபதுக்கு ஈய்ந்துபெற்ற பலத்தைத் தத்தங் கதிர்களாற் பெருக்கிட ஆண்டும் மாதமும் 15ாளும அறி யப்படும். ஆதித்தன் தெசையில்: இராசபயம், வியாதி, தனச்

Page 46
76 விதானமாலை மூலமும் உரையும்
சேதமுண்டாம், சங்கிான் கெசையில் : இராசபூச்சியம், கன்மை, வெந்து லாபமுண்டாம். செவ்வாய் தெசையில் : காரியசேதம்
V文 5 نقش ng வியாகி, சொறி, சிாங்கு தழும்பு உண்டாம் எ-று. (8)
Gg5 SETT LJavẫT
பன்னகநோய் வெப்புமா தனநாசம் பயம்பகையாம் பொன்னவனே லெப்பொழுது நன்றம் பலபோகமுண் (ாஞ் சுன்னவன் சோம்ப லிடரிரந்தூண் டளை சுற்றம்வீவா மன்னுறுமால் கல்விவாழ் வுடன் ாேக மடகப்பெறலே.
இ-ள் : இசாகுவின் தெசையில் வியாதி, சுரம், அத்த 57 5.Lb Luult, சத்துருபீடை உண்டாம், வியாழன் தெசையில் : பல போகங்கள் உண்டாம். சனிதெசையில் சோம்பல், வியாதி, பிச்சையிாப்பு, சிறைப்பாடு, விலங்கு, வெந்து நாசமுண்டாம்புதன்தெசையில்: கல்வி, வாழ்வு, பலபோகம், புத்திாலாப முண்டாம் எ-ம. (4)
இதுவுமது
தக்கசிகி தெசைதன் னிலைகுன்ற றளைபழி நோய்
சுக்கிர னன்மை மிக விளைக்குந் துயரங்கெடுக்கு
மக்கட்பெறுதி யுண்டாக்கு மகாதெசை மானனையாய்
திக்குநிகழ வுரைத்தனன் றென்கடுவைக் கிறையே.
இ-ள். கேதுவின் தெசையில் கானசலனம், சிறைப்பாடு விலங்கு, அபகீரத்தி, பாவம், வியாதி, காரியச்சேதம் உண்டாம். சுக்கிான் தெசையில்: மிக்க லாபம், வியாதி நாசம், பலபோகம்
புத்திாலாபமுண்டாம் எ-று. (5)
மகாதெசைப்படலம் முற்றிற்று.
ஆகக்கூடிய செய்யுள் 211.

காலசக்கரப் படலம்
அறைந்தனர் சக்கரத்தாழி யும் பன்னிரண் டாருமாக்கிச் சிறந்தகிழ் பாற் கொறி குண்டைதென்பாற் குளிர் சிங்கமேல்பாற் குறைந்த துலைதேள் வடபசற்கலை குடங்கோணநான்கும் பிறந்தன மீன்றடிபெண் வில்லெனக் காலசக்கரமே,
இ-ள் : சக்காத்தே சாகிய ஒரு வட்டத்தையிட்டு இகன் நடுவே கிழக்கு மேற்காகவும், வடக்குத் தெற்காகவும் இவ்விரண்டு ரேகையும் மூலைகளில் ஒவ்வோரிாேகையுமாகக் கீறிற் பன்னிரண்டு கதிராய் இருபத்தொரு சக்காமாம். இதிலே நேர்கிழக்கு, நேர் தெற்கு, நேர்மேற்கு, நேர்வடக்கு இவற்றிலே கிற்கும் இராசி யாவன : இடபம் சிங்கம் விரூச்சிகம் கும்பம்; இதற்கு வலக் திராசியாவன : மேடம் கர்க்கடகம் அலாம் மகரம் என்பன: இதற்கு நாற்கோணத்திசாசியாவன : மிதுனம் கன்னி தனு மீனம் இப்படிக் கீறி நிறுத்தினது காலசக்காமாம் எ-று. (1)
வலநாளிடநாள்
தலைநாள்கழை யத்தமூலம் புரட் டைமுன் மூன்றுமேடம் வலநாளுருடேர்மக முற்றின் மாய ஞளாதிமூன்று நிலையாமிடந் தேண்முத லெதிர்நேர்ந்த காறேகம ந்த முலையா வுயிர்வலம் வாமத்தினுக் குயிர்மெய்யென்பவே.
இ - ள் : அச்சுவினி, புநர்பூசம், அத்தம், மூலம், பூாட்டாதி முதலாக மும்மூன்றுநாள் வலநாள். இவை மேடாதி மீனங்க" மாக எண்ணப்படும். உாோகிணி, tD5th, விசாகம், திருவோணம் முதலாக மும்மூன்று நாள் இட5ாள். இவை விருச்சிகம் முதல் கணு வங்கமாக எண்ணப்படும். வலநாளுக்கு முந்தின பாகம் உடல்: முடிக்க பாதம் உயிர். இடநாளுக்கு முந்தின பாதம் உயிர்; முடிந்த பாதம் உடல் என்று அறியப்படும். 2)

Page 47
78 விதானமாலை மூலமும் உரையும்
கோட்கதிர் சுன்னுக்குநாலு சுடர்கீகைந்து சுங்கற்கீரெட்டுச் சேய்க்கேழ் பொன்னுக்குப்பத்து மதிக்கு மூவேழு புதற்கொன்பதா மென்னப்படுஞ் சுடரின்பரி சாண்டு திங்கட்டினமாய்ச் சின்னப்படுத்தி யுயிர்மெய் யறிந்துரை தேமொழியே
இ-ள்: காலசக்கரத்துக் கோட்களுக்குக் கதிர்கொள்ளு மிடத்துச் சனிக்கு - 4; ஆதித்தனுக்கு-5; சுக்கிரனுக்கு-16; செவ்வாய்க்கு - 7; வியாழனுக்கு - 10; சந்திரனுக்கு - 21; புதனுக்கு - 9; இவற்றை ஆண்டாகக் கொள்ளப்படும். இத. னைச் சுடசாற் பெருக்கி உற்றவிராசிக்கு அடைத்த கால் ஒன்பதின் சுடர்த்தொகைக்கு ஈய்ந்துபெற்ற பலத்தைத் தத்தஞ் சுடசாற் பெருக்கிக்கொள்ள மாதமும் நாளும் நாழிகையும் அறியப்படும் எ-று. ஆண்டு - 360 நாள். (3)
இலக்கின தெசை
பிறந்தவிரா சியினுற்ற நவாங்சகம் பெற்றுடையோர் சிறந்தன ராவருயிரின் றெசைக்குத் திருவனையா யிறந்திடு காலமிதன லறிந்ததிசை விடத்தே யுறைந்திடு பாம்பிடையே யுறிலாவியுகு மென்பரே, இ-ள் : யாவனெருவன் பிறந்தபொழுது கின்ற உதயசாசி யின் நவாங்கிசத்தையுடைய இசாசியில் ஒன்பது காலின் சுடர்க் தொகையால் ஆயுள் அறியப்படும். வலநாளில் இடநாள் உண்ணு மிடத்தும், இடநாளில் வலநாள் உண்ணுமிடத்தும் தத்தென் மம் அறியப்படும் தத்துமிடத்து இடைப்பட்ட இராசிகளிலே இாாகு கின்றனகில் அக்காலத்தில் மாணமாம் எ-று. (4)
பத்ச தெசை
உடலின்றெசை நாளின் காலா லுரையுத யாங்சகத்தாற் படருந்தெசையே பிராணன் பரிதி செலவிற்சீவ னடருந் திதியின் செலவாலறிப மனேதெ ைசயை விடவாளரவின் செலவாலறி மிருத்துத் தெசையே,

காலசக்கரப் படலம் 79.
இ-ள் : மேற்சொல்லிய முறையால் நாளின் காலாலே சரீப தெசை அறியப்படும். செனனகாலத்து உதிக்கின்ற இராசியின் நவாங்கிசக்தாற் பிரானதெசை அறியப்படும். செனனகாலதது ஆதித்தன் நின்ற இராசிவசத்தாற் சிவதெசை அறியப்படும். சாங்கிரமாதத்துத் கிதி முப்பதில் நடக்கின்ற திதிவகையால் வந்த இராசி நவாங்கிசக்தால் மனேதெசை அறியப்படும். கற்காலத்து இசாகுகின்ற இராசி நவாங்கிசத்தால் மிருத்து தெசை அறியப் படும். இப்படியே பஞ்சதெசைகளும் அறிவது எ-று. (5)
இதுவுமது செய்யோன் புகர்புந்தி திங்கட்கதிர் புதன்வெள்ளிசேயொன் மெய்யே விளங்கும்பரி வெங்கனற்கு மிகுமுதற்கால் கையோமக சிரமாதிரை பிற்கடைக் காலிற்குமாம் பைசேரர வல்குலாய் பரமாயுவை நூறென்பரே.
இ - ள் மேடச்செவ்வாய் ஆண்டு - 7; இடபசுக்கிான் ஆண்டு --16; மிதுன புதன் ஆண்டு-9; கர்க்கடகச்சந்திரன் ஆண்டு - 21; சிங்காதித்தன் ஆண்டு - 5; கன்னிபுதன் ஆண்டு - 9; துலாச்சுக்கிான் ஆண்டு - 16; விருச்சிகச் செவ் வாய் ஆண்டு - 7; தனுவியாழன் ஆண்டு - 10: இப்படி அச்சுவினி கார்த்திகை முதற்காலுக்கும்; மிருகசிரிடம், திருவாதிரை நாலாங்காலுக்கும் ஆகப் பாமாயு நாமும் எ-று. (6)
இதுவுமது
மிக்ககலை மந்தன் மீனந் தேள்வெள்ளி புதன் கடக மார்க்கன்றடி யிவை யாதி தழற்கிரண்டாய காற்குந் தக்கநன் மான்றலை யாதிரைக்குச் சாரு மூன்ரு பகாற் கொக்கவுறுமாயு வெண்பத்தைந் தென்ப ரொளிவளையே.
இ - ள் : மகாச்சனி ஆண்டு -4; கும்பச்சனி ஆண்டு-4; மீனவியாழன் ஆண்டு - 10; விருச்சிகச் செவ்வாய் ஆண்டு - 7; துலாச்சுக்கிான் ஆண்டு - 16; கன்னிபுதன் ஆண்டு - 9;

Page 48
80. விதானமாலை மூலமும் உரையும்
கர்க்கடகச் சந்திரன் ஆண்டு - 21; சிங்காதித்தன் ஆண்டு - 5. மிதுனபுதன் ஆண்டு - 9; இப்படி அச்சுவினி கார்க்சிகை இரண் டசங்காலுக்கும், மிருகசிசிடம் திருவாதிசை மூன்ருங்காலுக்கும்
ஆகப் பரமாயு எண்பத்தைந்தாம் எ-று. (7).
இதுவுமது விடைமறிமீன் குடம்புல்வாய் வின் மேடம்புகர் புதனென் றடை லின தைப்ப சிகார்த் திகை மூன்ருங்க ற் காதிரைக்கு நடைபெறு மான்றலை நாட்களிரண்டாய காலினுக்கும் படவர வல் குனல் லாய் பரமா பு வெண்பத்துமூன்றே.
இ~ள் இடபசுக்கிசன், மேடச்செவ்வாய், மீனவியாழன், கும்பச்சனி, மகாச்சனி, தனுவியாழன், மேடச்செவ்வாய், இடடயச் சுக்கிசன், மிதுன புதன் என்ற ஒன்பதுகாலும், அச்சு சினி கார்த்திகை மூன்றுங்காலுக்கும், மிரு கசிரிடம் திருவசதிசை இரண் டாங்காலுக்கும் த்ெசாதிபாப். பாமாபு "எண்டத்து மூன்று எ-று.
இதுவுமது திங்கட்கதிர் மால் புகச் சேய் கு ஆச்சனி காரிசீவ னங்கட்பரியிற் குமாரற்த மந்தப்பாதத்தி னுக்குஞ் செங்கை முதற்காற்குந் தேரினலாங்காற்குஞ் சேர்ந்தவாண்டு சங்கச் சரிவளையா டெண்பத்தறென்பர் 8ான்றவ.ே
இ - ள் : கர்க்கடகச் சந்திரன், சிங்காதித்தன், கன்னிபுதன் ச துலாச்சுக்கிசன் விருச்சிகச் செவ்வாய், தனுவியாழன், மக சச்சனி, கும்பச்சனி, மீனவியாழன் என்ற ஒன்பது காலும், அச்சுவினி
கார்த்திகை நாலாங்காலுக்கும், கிருவாகிரை முகற்காலுக்கும்,
ரோகிணி நாலாங்காலுக்குங் தெசாதிபாாம்; பரமாயு எண்பத்தாறு
6ሻ=...@) . (9)
இதுவுமது
தேட்டுலை மால்குளிர் சிங்கந்த டிவிடை சேய்செழுமீ ஞட்டும் பரணிமுதற் காலினுக்கு நரிப்புறத்தி னுTட்டு முதற்காற்கு முற்றவராவரு வந்த வாழ்நாள் தீட்டிடி னுாறென்று செப்பிடுசெப்பேந் திளமுலையே.

காலசக்கரப் படலம் 8.
இ-ள் : விருச்சிகச் செவ்வாய், துலாச்சுக்கிசன், கன்னிபுதன், கர்க்கடகச் சந்திரன், சிங்காதித்தன், மிதுனபுதன, இடபச்சுக்கிான், மேடச்செவ்வாய், மீனவியாழன் என்ற ஒன்பதுகாலும், பரணி முதற்காலுக்கும், மிருக சீரிடம் முதற்காலுக்குக் தெசாதிபராம்; பரமாயு நூறு எ=று. (10).
இதுவுமது
குடங்கலை விற்கொறி குண்டைதடி குளிர்வெய்யவன்மா றிடங்கொள் பரணிக்கிரண்டாய காற்குஞ் செழுமுருடே ரிடம் படு மூன்ரு யகாலிற்கு மெண்பத்தைந் தாண்டென்பரால் வடம் பட விம்மிமதர்த தெழு கொங்கை மதிநுதலே.
இ-ள் : கும் டச்சனி, மகாச்சனி, தனு வியாழன், மேடச் செவ்வாய், இடபச்சுக்கிரன், மிதுனபுதன், கர்க்கடகச்சந்திரன், சிங்காதித்தன், கன்னிபுதன் என்ற ஒன்பதுகாலும் பரணி இரண்டாங்காலும், ரோகிணி மூன்முங்காலுக்குங் தெசாதிபசாம்.
LuaLDit is 67 axiat LI 45 603 is 6r-p. (11
இதுவுமது துேைசய் தனுச்சனி சுன் மீன்விருச்சிகஞ் சுங்கன் புந்தி யலைசேர் பரணியின் மூன்ரு யகாலிற் கதிபதிக ணிலைசேர் 8 கடத் திரண்டாய காலிற்குநேர்வ ராண்டு சிலைசேர் திருநுதலாய் செப்புமெண் பத்து மூன்றென்பரே.
இ-ள் : துலாச்சுக்கின், விருச்சிகச்செவ்வாய், தனு வியாழன், மகாச்சனி, கும்பச்சனி, மீனவியாழன், விருச்சிகச்செவ்வாய், துலாச்சுக்கிசன், கன்னிபுகன் என்ற ஒன்பது காலும், பாணியின் மூன் முங்காலுக்கும், மோகிணி இரண்டாங்காலுக்குங் தெசாதிடசாம்; பாமாயு எண்பத்து மூன்று எ-று. (12)
இதுவுமது குளிர் மதி சிங் கந்தடி விடை கொச்சை மீன் கும்பஞ்சருக் சளி பெறு வில்லிதனைத்தும் பரணிகடைக் காலினுக்கு மொளியுரு டேரின் முதற்காலினுக்கு முரைப்பராண் டு தெளிவுறு மெண்டதொ டா றென்றுரை செய் சிலைநுதலே.

Page 49
82. விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : கர்க்கடகச்சந்திரன், சிங்காதித்தன், மிதுனபுகன், இடபச்சுக்கிான், மேடச்செவ்வாய், மீனவியாழன், கும்பச்சனி, மகாச்சனி, தனுவியாழன் என்ற ஒன்பதுகாலும், பாணி நாலாங் காலுக்கும், மோகிணி முதற்காலுக்குங் கெசாதிபராம்; பாமாயு எண்பத்தாறு எ-மு. (13)
வலநாள் இடநாள் தத்து
இவ்வண்ண மெண்ணும் வலநாட்கிதனை யெதிருநவே யவ்வண்ண மெண்ணுமிட நாளுக்காயு வென்றுாள் குசனு மைவண்ண மேனியர் மன்னுந்தெசைதீது மற்றையவர் பைவண்ண வாளர வல்குனல்லாய் நன்மைபண்ணுவரே.
இ-ள்: வலதாளுக்குமுன்பு தெசாதிபராகச் சொல்லிய ஒன்பதின்மரும் முறையே கொள்ளப்படும். இடநாளுக்கு எகி சேருகக் கொள்ளப்படும். இராசிகள் அடைவாயுங் கீழ்மேலாயும்" வருமிடத்தும், அடைவுகுறைந்து வருமிடத்துங் தத்தென்றறிக ஆதித்தனுஞ் செவ்வாயுஞ் சனியும் இராகுவும் கேதுவும் உண்' ஆணுங்காலர் தீதென்றும், சந்திான் புதன் வியாழன் சுக்கிரன் உண்ணுங்காலஞ் சுபமென்றும் அறிக எ-று. (14)
இதுவுமது
உற்றதெசையினி லாண்டினை நாளாக்கி யொன்பதுகோள் பெற்றதல் வாண்டினுக் கீவைப்பெறுசுடராற் பெருக்கி மற்றவை மாதமுநாளுங் கடிகையுமாக வைத்துக் கொற்றவ ளுதியறிந்து தெசாபலங் கூறுவரே.
இள் வேண்டிய நட்சத்திர பாகத்துக்குரிய தெசாதிப னண்டை நாளாகப் பெருக்கி அந்த இராசிக்குரிய தெசாதிபர் பசமாயுவுக்கு ஈய்ந்துபெற்ற பலத்தை அடைவே உண்கின்ற தெசாதிபருடைய கதிர்களாற் பெருக்கி வரிசையாயேறிட்டு கின் றது ஆண்டும் மாதமும் நாளும் நாழிகையுமாம். மாதமாக்கு மிடத்திற் சென்ம மாதத்திற் தினமாதி கழித்துக்கொள்ளப்படும். கொற்றவனுகி என்பதனுல் உற்ற இராசியிற் சென்மலக்கின நவாங் கிசாதி தெசாதிபராம். இப்படி வலநாளுக்குக் கொள்க. இட சாளுக்கு மாறி எதிாேருகக் கொள்ளப்படும் எ-று. (15)

காலசக்கரப் படலம் 83.
ஐவகைப் பலன் ஒதுந்தெசையை யுடையவன் முன்னென்பது மடைவூண் பேதம்பெறு நட்பினுச்சத்தி னட்சியிற் பேறு மிகுந் தீதொன்றிடும் பகை நீசத்து நல்ல கோடீக்கிரக மேதம்பகை பெறினிவ்வகையே யறி யேந்திழையே
இகள்: உண்ணுகின்ற கோளினுடைய இராசிக்கால் ஒன்ப தாய்வந்த கோட்கள் ஊட்டுமிடத்து ஐந்துவிதமாக ஊட்டப்படும். நட்பினும் உச்சத்தினும் ஆட்சியினும் பாபக்கோளாயினும் சுபக் கோளேயாயினும் நன்மையைப் பண்ணுவர். பகையினும் சேத்தினும் இவர்கள் தீங்கு சத்துருபயம் தனச்சேதம் பண்ணுவர் எ-று. (16)
இதுவுமது
உச்சத்தினிற்பல நான்மடங்கா மோதுநட்பின் வந்தால்
மெச்சப்படுத்து மிரட்டி யென்றேவேறு மாட்சியினி
னச்சப்படுமொன்று நற்கோள் பகைநீச நண்ணிற்றீங்கோ
டெச்சத்திழ வரிபீடை தனச்சேதஞ் சாவிடரே
இ=ள் : சுபக்கோள் உச்சத்து கின்றபொழுது பலம் நான் மடங்காம். நட்பின் நின்றபொழுது இாட்டியாம். ஆட்சியின் நின்றபொழுது சொல்லு நன்மையேயாம். பகை நீசத்து நின்ற பொழுது மனப்பீடை புத்திரநாசம் சத்துருபயம் தனச்சேதம் மாணம் வியாதி இவற்றைப் பண்ணுவர் எ-று, 17)
இதுவுமது
பகையி லிரட்டி தமக்குரைக்கும் பலனிசத்தினில் வகைபெறு நான்மடங்கா நட்பின்மாதனம் வாகனங்கண் மிகவுடைத்துச் சத்துவேந்த ரருண்மிக்க போகமுண்டாந் தகைபெறு மாட்சியிற் றீக்கோடமக்கெனச் சாற்றினரே
இ-ள் : பாபக்கிரகங்கள் பகையின் நின்றபொழுது தமக்குச் சொன்ன பலன்களே இாட்டிக்கக் கொடுப்பர். நீசத்துகின்ற பொழுது நான்மடங்காகக் கொடுப்பர். நட்பின் நின்முல் அத்த லாபம் வாகனம் மிகவும் உண்டாம். உச்சத்துகின்ருல் இராசப் பிரசாதம் உண்டாம். ஆட்சியின் நின்முல் தத்தமக்குச்சொன்ன உத்தம பலன்களைக் கெ?டுப்பர் எ-று. (18)

Page 50
84 விதானமாலை மூலமும் உரையும்
Gise Luapair
அருக்கன் றெசையி லரு வினைதாப மரசர்பயம் வருத்துதர நோயிரத்த பித்த மர மதிதெசையிற் கருப்பநற் ன்ெ பேறு கன்னியர்கூட்டங் கலன்கலிங்கந் திருப்பொலி வின் பஞ்செயந் தனப்பேறு திருந்திழையே.
இ-ள் ஆதித்தன் தெசையில் வியாதி காபம் இராசபயம் உத நோய் இரத்த பித்தசோக பைத்தியம் இவையுண்டாம். சந்திரன் தெசையில: கெற்போர்ப்பக்கி புத்திசலாபம் விவாகம் வஸ்திராபசனம் அழகு தேகசெளக்கியம் விசயம் தனதானிய சம்பத்து இவையுண்டாம் எ-ழ (19)
இதுவுமது
கொடுங்குச னுாணிற்குருவெழல் வெப்புக் கொடுமை பித்த மிடும்பை நிலை கேடறுத்தல் சுடும்பிணி யென்பமேதைக் கிடம் பெறு மில்லெழி லின்பம் பு:ல்வர்ப்பே றெண்ணறித றிடம்பெறு கல் : திருவோ டுறைதல் செழுங்குயிலே.
இ=ள் : செவ்வாய் தெசையில் வைசூரி சும் பாபம் பித்த சோகம் சத்துருபயம் விசோதம் தான சலனம் அறுத்தல் சுடு வியாதி இவையுண்டாம். புதன் கெசையில் நிலைபேறு கிருகப் பிரவேசம் அழகு தேகசெளக்கியம் புக்கிாலாபம் கணிதமுதலிய வித்தியாப்பியாசம் ஐசுவரியம் இவையுண்டாம் எ-அறு. (20)
இதுவுமது பீதகனுாணிற் பொம்புகழ் பிள்ளையணிவியன் போர் மாதரைச் சேர்தல் வலிசயம் வண்மை வனப்புவெள்ளி காதலர்ப்பேறு தனலாப நூல்கலை கற்ற லணி நீதியிற் பூணனிலம் பெற Cைச்சய நேரிழையே. இ-ள் : வியாழன்கெசையில் சற்கீர்த்தி புத்திாலாபம் ஆப சணம் பூணல் தனலாபம் வித்தியாலாபம் யுத் தம் புகழ் ஸ்கிரீ சேர்வை விசயம் பிரபலம் தருமம் அழகு ஒழுக்கம் இவையுண் டாம். சுக்கின் தெசையில் : விவாகம் புத்திாலாபம் அத்தலாபம் விக்தியாலாபம் ஆபரணம் வாகனம் பூமிப்பேறு இவையுண்டாம்
GITAN. (21)

காலசக்கரப் படலம் 85
இதுவுமது கோம்பிவருந் தெசையிற் குற்ற மீட்டல் குடிபறித்தல் சோம்ப யிருத்த நூயரிற்கிடத்த ரன்சுற்றம் வீத லாம்பரிசா மிவை நட்பாதியை வகையா லறிக தேம்பியிடை நுடங்கத் திரண்டோங்குஞ் செழுமுலையே.
இ-ள் : சனிதெசையில்: பாபார்ச்சிதம் தேசம் விட்டுப் போதல் மடியாயிருத்தல் வியாதி தரித்திரம் வெந்துநாசம் இவை யுண்டாம. இப்படிச்சொல்லிய லாபலன்கள் நட்பு ஆட்சி உச் சம் பகை நீசம் பார்த்துச்சொல்லப்படும் எ-று. (22)
கிாகபலிதம்
ஆதியிற்சேய் கதிரப் புலி கன்னந்தத் தாசான்வெள்ளி யோது நடுவினி லொண்புந்தி பாம் பெப் பொழுதுநன்மை, சேதந்தரும் பரிசிப்படி டிாதெசை காலதெசை கோதில் சீர்க் கோசரக்கோட் டிற முங்குறிக் கொண்மயிலே, இ-ள் : மகாதெசை காலசக்க தெசை கோசாம் இவைகளில் ஆதித்தனும் செவ்வாயும் ஆதியினும், சந்திரனும் சனியும் அந்தச் தினும், பிருகஸ்பதியுஞ் சுக்கிரனும் மத்தியத்தினும், புதன், இாாகு கேது எட்பொழுதும் பலாபலத்தைக் கொடுப்பர் எ-று. (23)
காலசக்கரப்படலம் முற்றிற்று.
.234 - செய்யுள் ننگے
undduwiol

Page 51
கடி மணப் படலம்
'samage:SS2 seats -
சோதிடனிலக்கணம்
சத்தியஞ்சாந்தம் பொறைகொடை பூசை சகலவுயிர் வைத்திடு மெய்யன்பு சேர்ந்தவனகி மறைவிழியா முத்தமவோரை கணித முகூர்த்தமொடு பிற நூல் சுத்தமாக வுணர்ந்தோ னிலந்தனிற் சோதிடனே.
இ-ள் : உண்மை அமைதி பொறுமை கொடை கடவுள்வழி பாடு உயிர்களிலிாக்கம் என்னுங் குணங்கள் நிறைந்த வகுய், வேதங்களுக்குக் கண்ணுகிய ஒாை கணிதம் முகூர்த்தம் என்ப வற்றைக் கூறும் நூல்களையும், மற்றைய நூல்களையும் ஐயந்திரிபற அறிந்து வல்லவனுய் உள்ளவனே நிலவுலகத்திற் சோதிடனென்று கொள்ளத்தக்கவன் எ-ம. (1)
இதுவுமது
குலத்தி னெழுக்கத்தின்மீதரும் வேதாங்கக் கோளினெண்ணு மிலக்கண நூலும் விதி பெறுநூலு மியல்பி னேதிக் கலைத்துறை நீத்தகுணன் விதியாமவர்க்குத் தனங்கள் பலத்துட னல்கிப்பின் காரியங்கேட்கை பலனென்பரே.
இ:ள் : நற்குலமும் நல்லொழுக்கமுமுடையவனுய், நான்கு வேதங்களையும், அவற்றினங்கங்களையும், அவற்றுள்ளும் விசேட மாக இலக்கணநூலையும், கிரியாக்கிாமவிகிகளை விளக்கும் நூல் க ையும் முறையாய் ஒதியுணர்ந்தவன் கல்விக்கரைகண்ட பிாமனை யொத்த சோதிடனுவான். அவனை வழிபட்டுத் தகூதிணைகொடுத்து வேண்டியவற்றைக் கேட்டலே சித்தியைத் தருமென்பர் எ-ற. (2)
மணப்பொருத்தம்
நாட்கண மாகேந்திர நற்றிரிதீர்க்கம் யோனியோரை கோட்குறவே வசியங் கூறலான கயிறிரண்டும் வாட்படு செங்கண் வகிர்படுபூநுதன் மா மதன ஞட்படு கொங்கைமயிலே யறைந்தனர் நல்லவரே,

கடிமணப் படலம் 87
இ-ள் : மனுடருக்குச் சகல சாத்திரங்களினும் எடுத்துப் பிரதானமாகச் சொல்லப்பட்டது விவாகம். ஆதலால் அதற்கங்க மான தினமுதலிய தசப்பொருத்தத்தினை முன்னர்ச் சொல்வேன் 6- . . . (3,
தசப்பொருத்தம்
மன்னுந்தினங் கணமாகேந்திர மங்கை தீர்க்கம் யோனி யுன்னுமிராசி யிராசிக் கதிபதியோர் வசியந் துன்னுங்கயிறுடன் வேதையெனும் பத்துஞ்சொல்லு மென்பர் பன்னுங்கலை பலவல்லோர் பொருத்தங்கள் பார்ப்பவர்க்கே.
இ-ஸ் : தினம் கணம் மாகேந்திாம் ஸ்திரீதீர்க்கம் யோனி இராசி இாசசிக்கதிபதி வசியம் இரச்சு வேதை என்ற பத்துப் பொருத்தமும் அடைவே விளங்கச் சொல்வேன் எ-று. (4)
தினம் ஆன்றதினமூன்று கண்டத்திரண்டு நான்காறெட் டொன்பா னேன்றநாட் கொண்டாங்கிரண் டொன்பதிலெட் டொழித்து ருேன்றிடு நாலுடனென்ப தொழித்துடன் சொல்லுநா [eypgörsólsh ளான்ற பெண்ணுண் முதலாடவனள்வரை யாவமைத்தே.
இள்: நட்சத்திாம் இருபத்தேழையும் மூன்று கண்டமாகக் கொண்டு, இதில் முதற்கண்டம், இரண்டாங்கண்டம் மூன்முங்கண் டம் என்றறிந்து, பெண் நாள்முதற் புருஷநாள் ஈருக எண்ணுவது. எண்ணுமிடத்து முதல் ஒன்பதில் 2-ம் 4-ம் 6-ம் 8ம் 9-ம் நாட்கள் உத்தமம். இரண்டாம் ஒன்பதில் 8-ம் நாளொழித்து மற்றைய நாட்கள் கொள்ளலாம். மூன்றும் ஒன்பதில் 4-ம் 9-ம
நாளொழித்து மற்றைய காட்கள் கொள்ளலாம் எ-று. (5)
இதுவுமது ஏழைந்து மூன்றுடன் சென்மங்களெட்டாய வோரையிற்குத் தாழுற்தினங்கள் சனன முன்னுட்டக்க வைநாசிகஞ் சூழ்கின்ற பன்னிரண்டீரேழ் சுபமலமுன்னஞ் சொல்லி யாழ்கின்ற கானித்தன் மத்திமமுத்தம மல்லவையே.

Page 52
88 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : விசேடித் துப் பெண்ணுள் முதற் புருஷகாள்வரை எண்ணினுல முதல் 9-ல், 8-ம் 5-ம் 3-ம் நாட்களும், சென்மத் திசயங்களும, சக்திாாட்டமமான இராசிக்கடைத்த 2-ல் நாளும், 27-ம் நாளும, 2-ம் 9-ல் 3-ம் தாளான 12-ம் நாளும், 5-ம் நாளான 14-ம் நாளும், 88-ம் கால்கிடந்த வைகாசிகநாளுக் தவிரப்படும். இரண்டாம் 9-ல் 3-ம் 5-ம் 7-ம் நாட்கள் முன்பு குணுகுணக்கிற் சொன்னபடியே தோஷாங்கிசங் கழிக்கிக்கொள்ளுகன் மத்திமம். இவையொழிந்த நாட்களெல்லாம் உக்கமம் எ-மு. (6)
கணம்
அத்தமக சிரஞ்சோதி யரிபரி த லங்கல பொத்திரு பூசமுந் தெய்வகணமா முருளடுப்பு முத்திர மூன்றுடனுதிரை பூரமு ன் ருெண்ணுதலா யித்திற மானிடர்க்கல்லா திராக்கதர்க் கேய்ந்தனவே.
இ-ள் : அக்தம் மிருகசீரிடம் சுவசதி கிருவோணம் அச்சுவினி அனுஷம் சேவகி பு5ர்பூசம் பூசம் இவை ஒன்பதும் தெய்வகணம். மோகிணி பாணி உத தாத் கிசயம் திருவா திசை பூசத்திசயம் இவை ஒன்பதும் மனுஷகணம். ஒழிந்த கார்க்கிகை ஆயிலியம் மகம் சித்திரை விசாகம் கேட்டை மூலம் அவிட்டம் சதயம் இவை ஒன்பதும் இசாக்ஷத கணம் எ.து. (7)
இதுவுமது
ஒன்ருன தேற்கண முத்த மத்திமந் தேவர் மக்கள் பின்ருத தமIராக்கதர் தேவர் பிறை நுதலாய் வன்ற ளரக்க ருமானிட நம் வருவேன் மரண மென்முர் கணிதங்க ளெல்லாமுணர்ந்த வியல்பினரே.
இ-ள் : கணப்பொருத்தஞ் சொல்லுமிடத்து : பெண்ணு ளும் புருஷநாளும் ஒருகணமாகில் உக்தமம், .ெண்ணுள் தெய்வ கணமும் புருஷநாள் மனுஷகணமுமாயின் மத்திமம். இது மாறி கிற்கில் உத்தமம். பெண்ணுள் இசாக்ஷத கணமும் புருஷ நாள் தெய்வகணமுமாகில் தீது, இது மாறிகிற்கில் அதமம். பெண் ணுள் இராக்ஷத கணமும் புருஷநாள் மனுஷக்கணமுமாயினும் இது மாறிகிற்பினும் மாணமாம் எ-று. (8)

கடி மணப் படலம் 89
மாகேந்திரழம் ஸ்திரீ தீர்க்கழம் நான் கேழு பத்துப்பதின்மூன்று நானன்கு பத்தொன்பது தான்கே ளிருபத்திரண் டிருபத்தைஞ்சு தானுறுமேல் வான்றிகழ் மாகேந்திரம் பெண்ணினண்முத மைந்தனன்ன றேன்ற பல மூன்றுக்குமேற் றிரிதீர்க்க மிசையுறுமே.
இ-ள்: பெண் நாள்முகற் புருஷநாள் வரையும் எண்ணினல் 4, 7, 10, 13,16, 19, 22, 25 இவற்றுளொன்முயிருந்தால் மாகேர் திசப்பொருத்தமுண்டாம். இது பெண் தாள் முதலாக உத்தமம், மத்திமம், அதமம் என்றெண்ணவும் பெறும். பெண்நாள்முதற் புருஷ நாள் பதின்மூன்றிற்கு மேற்படில் ஸ்திரீகீர்க்கப் பொருத்த மு: ண்டாம். இது ஒன்பதுக்கு மேற்படின் மக்திமம் எ-மு. 9
GBurraf
பரிகரி யாடரவம் பெண் பணி நாய்பூஞை தகராண் வெருகெலியாகு விடைமே திவன் புலி போத்துப் புலி கருவளர்மான் கலைநாய் கவியாமந்தி காரிகைமா பெருமக ஞகயம் பேசினர் யோனி பரிமுதலே.
ਉ-6 : யோனிப்பொருத்தங் கூறுமிடத்து : அச்சுவினிகுதிசை, பரணி-யானை, கார்த்திகை-ஆடு, சோகிணி-பாம்பு, மிருக சீரிடம்-பெண்பாம்பு, திருவாகிரை-நாய், புநர்பூசம்-பூஞை, பூசம்ஆண் ஆடு, ஆயிலியம்-ஆண் பூஞை, மகம்-எலி, பூாம்-பெண் எலி" உத்தரம்-எருதி, அக்கம்-எருமை, சித்திரை-ஆண்புலி, சுவாதிஆண் எருமை, விசாகம்-புலி, அனுஷம்-மான், கேட்டை-கலை ான், மூலம்-ஆண்நாய் பூராடம்-குரங்கு, உத்காாடம்-மலட்டுப் a a திருவோணம்-பெண்குரங்கு, அவிட்டம்-பெண், சதயம்-பெண் குகிாை, பூசட்டாதி புருஷன், உத்தட்டாதி-பசு, சேவதி-பெண் யானை எ-ஆறு,
உத்தரட்டாதிக்குக் கீரி என்றும், அவிட்டத்திற்குப் பெண் சிங்கம் என்றும், பூாட்டாதிக்கு ஆண்சிங்கம் என்மக் கூறு வாரு
11 ,

Page 53
90 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது
மான மறிபரிநாய் மக்கள்யூஞை மதகரியே தானுகி னன்றெலி நாயராப்பூஞை புலிசத்துருக்
காஞரரவ மெலியூஞை நாம்கருதும் பகையாந் தேனுர் மொழியாய் குரங்கெவற்றிற்குஞ் சிறந்த நட்பே
இ-ள் : மான், பசு, ஆடு, குதிரை, நாய், மனுஷர், பூஞை, யானை, இவை அன்னிய யோனி நன் மும். எலி, நாய், பாம்பு, பூஞை புலி இவை அன்னிய யோனி சத்துருவாம். பாம்பு, எ லி, பூஞை, புலி இவை தம்மில் அநாதி விரோதிகளாம். சகல யோனிகளுக் கும் குரங்கு நட்பாம் எ-மு. (11)
இராசி
தன்னின மாயிடில் யோனிநன்ரு மோரைதானுமொன்றே நன்னெறியாம் பெண்முத லாடவனேரை நண்ணவெண்ணி லொன்னலராயிடு மாறுக்கு மேற்படி லுத்தமமா மின்னிடையாய் கேளிரண்டஞ்சு மாறுமிகப் பிழையே,
இ-ள் : யோனி ஓரினமாகில் ஸ்திரீபுருஷர்கள் தயவாயிருப்
பர். ஆகையால் யோனிப்பொருத்தம் நன்ரும். இராசிப்பொருத் தங் கூறுமிடத்துப் பெண்ணிாாசிமுதற் புருடனிராசியிமுக எண் ணினல் ஆறு இராசிக்கு மேற்படிற் பொருந்தும்; கீழ்ப்படிற் பொருந்தாது. இவற்றில் இரண்டாமிராசி ஐந்தாமிராசி ஆறு மிராசியாயின் மிகவும் பொருந்தாது ஸ்திரிபுருஷர்கள் இராசி ஒன்ரு கிற் பொருந்தும் எ-மு. (12)
இராசியதிபதி
அந்தணன் வெய்யவற்காசான் புதன்மதிக்காங் குசற்குப் புந்தியும் வெள்ளியுநட்புப் புதற்குக் கதிர்பகை சேய் மந்திரிக்குப்பகை வெள்ளிக் கிரவிமதி பகையாஞ் சந்திர சூரியர்சேய் சனிக்குப்பகை தாழ்குழலே

கடிமணப் படலம் 91
இ-ள்: ஆதித்தனுக்கு வியாழன், சந்திரனுக்கு வியாழனும் புதினும், செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிரனும் நட்பு: அனனியர் சத்துரு. புதனுக்கு ஆதித்தன், வியாழனுக்குச் செவ்வாய், சுக்கிரனுக்குச் சந்தியாகித்தர், சனிக்குச் சந்திராகிக்கர் செவ் வாய் சத்திரு. அன்னியர் மித்துரு. ஸ்கிரீபுருஷர்சளுடைய இசாசிக்கதிபதி மித்துருவாகிற் பொருந்தும்; சக்துருவாகிற் பொருங்காது எ-று. (18)
வசியம்
மறிக்கரிதேண் மால்விடைக்குத் துலாநண்டு வான்றடிக்கு வெறிக்குங் குழன் மகனண்டிற்கு விற்றேள் விறலரிக்குச் செறிக்குந் துலைதெரிவைக்கு மிதுனங் கயறுலைக்குக் குறிக்குங் கலைதேடனக்குக் குளிர்கன்னி வைசியமே.
இ-ள். மேடத்துக்குச் சிங்கம் விருச்சிகம், இடபத்த க்குக் அலாம் கர்க்கடகம், மிதுனத்துக்குக் கன்னி, கர்க்கடகத்துக்குத் தனு விருச்சிகம், சிங்கத்துக்குத் தலாம், கன்னிக்கு மிதுனம் மீனம், துலாத்துக்கு மகாம். விருச்சிகத்துக்கு கர்க்கடகங் கன்னி இவை வசியமாம் எ-று. (14)
இதுவுமது
விற்கெழின் மீனங் கலைக்காடு கும்பங் குடந்தனக்குப் பொற்புறு மேழக மீனத்தினுக்குப் பொருமகரஞ் சொற்படு வைசியமா மாறிநிற்பிற் றுடியிடையாய் நற்பருநூல்க ணயந்துரை செய்தன நானிலத்தே.
இடள் : தனுவக்கு மீனம், மகாத்துக்கு மேடம் கும்பம். கும்பத்துக்கு மேடம், மீனத்துக்கு மகாம் இவை வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரியுடைய சாசிக்கு வசியமான சாசி புருவுக் சாசியாயின் உத்தமம். புருஷனுடைய ராசிக்கு வசியமான பாடு ஸ்திரி பாசியாயின் மத்திமம். இருவருடைய சாசியும் இவ்வாறு வாாதிருந்தால் வசியமில்லை எ-ம, (15)

Page 54
92 விதானமாலை மூலமும் உரையும்
இாச்சு வட்டங்களுன் கிடை விட்டங்கண் மூன்ருருற வகுத்தாங் கிட்டெண்ணிரலை புறமான வாழியிதனில் வைத்து
மட்டுண்குழலிக்கு மைந்தர்க்குமாய நாளோர் வட்ட சதுக் கிட்டின மங்கலி கிட்டாவிடி னல்ல மங்கலியே.
ஒரு வட்டக்கையிட்டு இதன் புறம்பாக மூன்று : ܗܿܘ-@ வட்ந்ைதையிட்டு இதிலே தன்னிலொக்கக் கதிர்.ோல மூன்று விட்டத்தையிடின் அது இசச்சுச் சக்க சமாம். இதன் புறம்பில் வட்டத்தில் ஒருவிட்டக்கின் தலைதொடங்கி அச்சுவினி முதலாக உள்ளேபுக ஐந்து நாளெண்ணிப் பின்பு பி சதக்கிணமாகத் திரு வாதிசைமுகல் நாலுநாட் பறப்படவெண்ணிப் பின்பு மகமுதல் ஐந்துநாள் உள்ளே புகவெண்ணிப் பின்பு சோதிமுதல் நாலுநாட் புறப்படவெண்ணிப் பின்பு மூலமுதல் ஐந்துநாள் உள்ளே புக வெண்ணிப் பின்பு சதயமுதல் நாலுநாட் புறப்படவெண்ணி, இப்படியே இருபததேழு நாளுமெண்ணி நின்ற உச்சமத்தியத்திலே மிருகசிரிடம் சித்திரை அவிட்டம் கூடக்கிடக்க எண்ணுவது. அஃதாவது : மிருகசீரிடம் சிக்கிசை அவிட்டம் சிரோசச்சு. ரோகிணி திருவாதிரை அக்கம் சோதி திருவோணம் சதயம் இவ்வாறு நாளுங் கண்டாச்சு. கார்த்திகை புநர்பூசம் உத்த சம் விசாகம் உத்தசாடம் பூாட்டாகி இவ்வாறு நாளும் உத ராச்சு. பரணி பூசம் பூரம் அனுஷம் பூசாடம் உத்தரட்டாதி இவ்வாறு நாளும் ஊரூரச்சு. அச்சுவினி ஆயிலியம் மகம் கேட்டை மூலம் சேவதி இவ்வாறு நாளும் பாதசச்சு. இப்படி நாலு வட்டமும் நடு வுத் தலை கழுத்து வயிறு ஊரு காலெனப்படும்; இவையிலே வட்டத்தில் ஒரு விட்டக்கிலே ஸ்திரிபுருஷர்கள் நாட்கிடக்கில் இரச் சுப் பொருந்தாது. பின்னமாகிற் பொருந்தும் 61-று. (16)
வேதை
வேதைக்கயிற்றின் விதியு மிவ் வாழியின் மேல்விளங்கப் பேதித்த விட்டத்தலைக்கே யிருவர்தந் நாளும்பெறில் வாதைப்படுத்து மிரண்டு கயிறும் வலம்பற்றியே (மே: சோதித்துள்ளேந்தும் புறத்தொரு நான்குமாய்ச் சூழெண்ணு

கடிமணப் படலம் 93.
இ-ள்: மேலே சொல்லப்பட்ட சக்கரவட்டத்துற்ற விட்டக் தலையிலே அச்சுவினியைவைத்து இாச்சுவுக்கெண்ணினது போல பிசதக்கிணமாக உள்ளேபுக ஐந்து நாளும் புறப்பட நாலுநாளுமாக எண்ணுவது. இப்படி எண்ணிவந்தால் ஒரு விட்டத்தலையிலே இருவர் நாளும் எதிர்த்துவரின் வேதைக்கயிறு பொருங்காது. அவை வருமாறு : அச்சுவினியும் கேட்டையும், பாணியும் அனுஷ மும் கார்த்திகையும் விசாகமும், ரோகிணியும் சுவாதியும், மகமும் ாேவதியும், பூசமும் உத்காட்டாதியும், உத்தரமும் பூசட்டாகியும், அத்தமும் சதயமும், மூலமும் ஆயிலியமும், பூசாடமும் பூகமும், உத்தசாடமும் புநர்பூசமும், திருவோணமும் திருவாதிரையும், மிருகசிரிடமும், சித்திரையும் அவிட்டமும் இவை ஒன்றினுக்கொன்று வேதைநாட் பொருந்தாது எ-மு. (17)
ஏகதின குணுகுணம்
ஏகநாளுத்தம மென்பவிராசிப் பொருத்த முண்டே ஞகம்புட்சோதி பதங்கேட்டை விற்சுண்ண நற்பரணி யேகநாளெப் பரிசாயினு மாகா விரண்டோரைக்குப் பாகம் படு நாட்களாகாதென நூல்கள் பன்னினவே.
இ-ள் : ஸ்திரீபுருஷர்கள் நாள் ஒன்முய் இராசி கூறுபட்ட நாளானல் முகற்கூறு புருஷனும், பிற்கூறு பெண்ணுமாயின் மிக வுத்தமம். இது மாறிநிற்பில் பொருந்தாது ஆயிலியம் அவிட்டம் சுவாதி பூட்டாதி கேட்டை மூலம் சதயம் பணி இங்நாட்கள் எப்பரிசா யினும் ஆகாது. அன்றியும் இரண்டு இசாசி கூறுபட்ட நாட்கள் ஆகாவென்றும், முழு நாளெல்லாம் மிகவும் நல்லதென்மஞ் சில நூல்கள் கூறும் எ-று. (18)
பொருத்த விசேஷம்
பொருந்தாதயோனி யரக்கர்கணம் பெண் பொல்லாதனவாய் வருந்தாவி லோரையுறின் மரபே நட்புமாட்சியுமா மிருந்தா லதிபதியே நன்றிரங்கக் கண மியோனி செருந்தார்குழலாய் தின மோரை வசியஞ் சேரினன்றே:

Page 55
94. விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : பகையான யோனி ஸ்திரி இராக்ஷதகணம், இராசி 5, 9, 6, 8, 2. 12, 3, 11, 4, 10 இவை மிகவும் பொருங் காது. இவை வந்தபொழுது சந்திரன் நவாங்கிசாதிபதி உறவாதல், இசாசியதிபதி ஏகாதிபத்தியமாதல் உறவாகல் உண்டாயிருக்கில் இந்தத் தோஷங்கட்கபவாதமுண்டாம். சொன்ன தசப்பொருத் தக்துள் இாச்சுவும் கணமும் யோனியும் தினமும் இராசியும்
வசியமும் பிரதானம் எ-று.
சிலர் தினமும் கணமும் யோனியும் அதிபதியும் இசச்சுவும் பிரகானமென்பர். (19)
இதுவுமது
பத்துப் பொருத்தத்து ளாறுத்தமமாகப் பண்புடைய சுத்த சகுன நன்ரு யிருவோருந் துணிவுரைப்ப முத்தொத்த வாணகையாய் கோட்கணன்மை முறையினிற்ப வ்ொத்த பருவத்துவந்து மணஞ்செய்கை யுத்த மமே.
இ-ள் : சொல்லபபட்ட தசப்பொருத்தத்துட் பிரதானமாக எடுக்த பொருத்தம் ஆறுக்குமேற்பட்ட, நல்ல நிமித்தங்களுமுண் டாயிருக்க, ஸ்கிரீபுருஷர்பசஷத்து வெந்துக்கள் துணிவுரை கூறவும், கிரகங்கள் நல்ல தானங்களில் கிற்கவும், பெண்ணுக்கு இாட்டித்த வயதும் புருஷனுக்கு ஒற்றித்த வயதும் இருவருக்கும் ஒக்த பருவ மாகவும் இருக்க விவாகஞ்செய்தல் உத்தமம் எ-று. (20)
அங்குர விதி கெற்பமுதலா வினையாறினுக்குங் கிளர்ந் தொழித்துப் பொற் பங்குர வினையாவினுக்கும் புகன்ருர்க னாலோர் சொற்பங் கிரவுசுபமெனச் செளளகத்திற்குப் பக னிற்பந்த மென்பர் முளைவார்த்தலம் பொணிரைவளையே.
இ-ள்: கெர்ப்பத்தானம் புங் ஸவனம் சீமந்தம் விட்டுணுபெலி சூதிகாக்கிருகம் சாதகன்மம் இவ்வாறுக்கும் அங்குசார்ப்பணங் தவிரப்படும். ஏனைய மங்கல காரியங்களுக்கெல்லாம் அங்குசார்ப் பணங் கொள்ளுமிடத்து இராக்கொள்ளப்படும். செளள கன்மத்துக் குப் பகலில் நிச்சயமாகக் கொள்ளப்படும் எ-மு. (12)

கடிமணப் படலம் 95.
இதுவுமது ஏன்றென தேவருக் கொன்பதுமேழு மியல் வருணதி தான்றவர் தங்களுக் கைந்தினுமூன்றினு மொன்றினுமென் ருேன்று மிருபிறைநீத்துச் சுபரெட்சி நோக்கம்பெறிற் சான்றவரங்குர மல்லும் பகலுஞ் சயமென்பரே,
இ=ள்: தேவோ ற்சவத்துக்கு முன்னே ஒன்பது ஏழுநாளென்ன அங்குசார்ப்பணம் செய்யப்படும். விவாகத்துக்கு முன்னே ஐந்து மூன்று நாளென்னக் கொள்ளப்படும். அன்றித் தற்காலத்துங் கொள்ளப்படும். இந்த இரண்டு உற்சவத்துக்கும் இந்நாட்களுக் குள்ளே அமாவாசை வரில் நாட்குறைத்துக்கொள்ளுதல் சக்தியாங் குசமாகக் கொள்வது. சுபக்கிசகோதயமாதல் பார்வையாதலுண் டாகில் இரவிலாயினும், பகலிலாயினும் கொள்ளப்படும் எ-மு.
எழுமியல்வருண க்தான்றவர் என்கையால் பிராமணருக்கு ஏழு நாளும், சஷ்க்கிரியருக்கு ஐந்துநாளும், வைசியருக்கு மூன்று நாளும், சூத்திசருக்குத் தற்காலத்திலும் அங்குசார்ப்பணஞ செய்யப் படும். (22).
வாயசபெலி, பஞ்சமிருத்திகை, கெவுளி, நாட்டினர்நன்ரு மணவணிக்குச் சொன்னநா ளோரையி னிட்டிய முன்பொழுதா யெழில்வாயசம் பஞ்சகமன் கோட்டியிற் பார்த்த லிரவினு மாகுங்குறி பல்லிநெய் தீட்டிய வேல்விழியா யந்திமாலை சிறப்புறவே.
இ.ஸ் : விவாகத்துச் சொன்ன திதி வாாம் நாள் இராசிக ளிலே விடியற் காலம் பூருவாணத்திலே வாயசபெலியும் பஞ்சமிருத் திகையும் பரிசிக்கப்படும். பஞ்சமிருத்திகை பரிசிக்கை கிருகத் திலே இரவினுமாகும். கெவுளி பார்க்குமிடத்துச் சந்தியாகாலத்
லே பார்க்கப்படும் எ~று. (23)
விவாக மாதம்
மாசிபுரட்டாதி மார்கழி யாடி மணவணிக்குப் பேசினர் தீதெனப் பீதகளுறெட்டு மூன்றுபத்து மேசுறுசென மத்து நாலினு மீராறினு மிசையி ஞசமுடைத்தென்பர் நல்லுயிர் மெய்யிற்கு நன்னுதலே.

Page 56
96 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : மாசி புரட்டாதி மார்கழி ஆடி இம்மாதங்களில் விவாகஞ் செய்யலாகாது, அல்லாத மாதம் எட்டினுங் கொள்ள லாம். ஸ்திரீபுருஷருடைய சந்திாலக்கினத்துக்குஞ் சென்மலக் கினத்துக்கும் வியாழன் ஆருமிடம் எட்டாமிடம் மூன்ருமிடம் பத்தாமிடம் சென்மம் நாலாமிடம் பன்னிரண்டாமிடம் இவற்றிலே கின்ருல் விவாகம் பண்ணலாகாது. பண்ணினுல் அமங்கலமாம்
OT-27, (24)
இதுவுமது
ஆவணி யைப்பசி மத்திமமல்லாதவை யனைத்து
நாவணிவல்லவர் நன்றென வோதினர் முன்பு சொன்ன
பாவணி பஞ்சாங்கமு நல்லவாகப் பரிந்தெடுத்துப் பூவணி பூங்குழலார் பாணிபற்றப் புகன்றனரே.
இள் விவாகக்திக்கு ஆவணியும் ஐப்பசியும் மத்திமம் அல்லாத ஆறு மாதமும் உத்தமம். வியாழன் அனுகூலமான ஆண்டில் உத்தம மாதங்களிற் பஞ்சாங்கயோகம் நன்முகப் பாணிக் கிரகணத்துக்குச் சொன்ன தோஷங்களெல்லாம் பார்த்து நன்மை யுண்டாக விவாகம் பண்ணுவது எ-று. (25)
விவாக காலநியதி மூலமக மத்தமுத்தர மூன்று முடிவுருடேர் தாலம்விளக்கு மதிநன்று தண்டுவிற் பின்னரையுங் கோல்கன்னிநன்ருங் குடங்குளிர் மீன் கலை சேவரியுஞ் சீலமு ைடத் தேழிடஞ் சுத்தி கொள் சீர்மணவணிக்கே.
இ=ள் : மூலம் மகம் அத்தம் உத்தரத்திரயம் ரேவதி ரோகிணி அனுஷம் சுவாதி மிருகசிரிடம் இந்நாட்களில், மிதுனம் தனுவிற் பிற்கூறு தலாம் கன்னி இந்த இலக்கினங்கள் உதயமாக விவாகம் செய்தல் உத்தமம். குப்பம் கர்க்கடகம் மீனம் மகாம் இடபம் சிங்கம் இவை சுடக்கிாகக்கினுடனே உதிக்கின் மிகவும் நன்ரும். ஏழாமிடஞ் சுத்தமாக விவாகம் பண்ணப்படும் எ-று, (26)

கடிமணப் படலம் 97
இதுவுமது
ஐயவுயிர்க்கைந்து நான்கிரண்டொன்ப தெட்டேழ் பத்தந்தஞ் செய்யவரவஞ் சனிகதிர்சேய் தீயர்சே ரிவற்றில் வையஞ்செறி கதிர்பத்துமதி நான்கிரண் டொன்பதைந் துய்யவொருபது நன்றென் மணவனிக் கொண்ணுதலே.
இ-ள்: விவாகத்துக்குச் சொல்லப்பட்ட இலக்கினத்துக்கு 2, 4, 5, 7, 8, 9, 10, 12 ஆகிய இந்த விடங்களில் ஆதித்தன் செவ்வாய் சனி இராகு கேது நிற்கிற் பொல்லார். இவ்விடங்க ளில் ஆதித்தன் 10-ம் இடத்தில் நிற்கலாம் சந்திரன் 2, 4, 5, 9, 10 ஆகிய இவ்விடங்களில் நிற்பின் நல்லன்; அல்லாதவிடங்களிற் பொல்லான் எ-று. * (27)
இதுவுமது எட்டொடா றேNனிற்றியன் புகர்புந்தி யேழொடெட்டு மொட்டிய பன்னிரண்டுந்தீய னும்பர்கோ னறுமேழுஞ் சுட்டிய பன்னிரண்டு மெட்டுமாகான் சுபருதய நட்டுறு மேன்முகமான விவ்வோரையும் நன்றென்பரே,
இ-ள் : சுக்கிசன் 6, 7, 8 ஆகிய இந்த விடங்களில் ஆகான். புதன் : 7, 8, 12 ஆகிய இந்த விடங்களில் ஆகசன், வியாழன் : 6, 7, 8, 12 ஆகிய இந்தவிடங்களில் ஆகான். சுபக்கோள் உதய மாகின் மிகவும் நன்ரும். முன்பு ஆகாதென்ற இராசிகள் ஒரு சுபக்கோளுடன் உதிப்பினும், மேனுேக்கின இராசியாய் உசிப்
பினும் நனமும் எ-அறு. (28)
இதுவுமது
மதியுதயத்தினிற் சேயஞ்சிற் பத்தின்மால் பன்னிரண்டிற் கதிரவ ஞலைந்திற்காரியு நான்கிற் கழற்புகர்பாம் பெதிருறு லெட்டினி லெக்கோழுமேழி லீராறிணிற்பொன் பதியுறினன்றல்ல மங்கையர் செங்கையைப் பற்றிடவே.
இ-ள் : முன்பு ஆதித்தன் முதலான கோட்களுக்குச் சொல் லப்பட்ட தோஷமான இடங்களிலே விசேஷித்துக் கவிரப்படும்
இடங்களாவன : அபாயக்கத்துச் சந்திரன் உதயம், செவ்வாய்

Page 57
98 விதானமாலை மூலமும் உரையும்
5 10, புதன் பன்னிரண்டு, ஆதித்தன் 4 5, சனி 4. சுக் கிான் இாாகு 8, வியாழன் 12 ஆகிய இந்த இடங்களில் இவர் கள் கிற்கில் மிகவும் ஆகார். சுபக்கோளாயினும் டாபக்கோளா
யினும் ஏழாமிடத்தில் கிற்கில் ஆகார் எ-று. (29)
பொல்லாவிடங்களினிற்குங் கிரகதோஷபவாதம்
விலைமகள் சுங்கன் வியாழந் துறமகள் வெய்யவனேன் மலமுறு கைம்பெண் குசன்றுட்டை நீலன் மலடிமிடி தலைமகடிங்க டிருவிலிமால் சாவிநோ யரவ நிலையுறுவான்சிகி நின்ற நிலைக்கு தீமைகளே.
இ-ள் : சேவித்துப் பொல்லாதென்றவிடங்களில் நின்ற கிரகங்களால்வருந் தீமைகளாவன: சுக்கிான் கிற்கில் பரத்தை, வியாழன் கிற்கில துறவி, ஆகித்தன் நிற்கில் விதவை, செவ்வாய் நிற்கில் துஷ்டை, சனிகிற்கில் மலடி, சந்திரன் நிற்கில் தரித்திரி, புதன்கிற்கில திருவிலி, இாாகுகிற்கில் மரித்தல், கேதுகிற்கில் வியாதியாம் எ-மு.
இந்தத் தோஷங்களுக்குச் சுயக்கோள் பெல வாணுப் தல்ல இடங்களிலே கிற்றல் நோக்குதல் உதித்தல் செய்யில் அபவாத முண்டாம். W (30)
இதுவுமது
சந்திரனெட்சி யெட்டாறு மீராறுந் தவிரப்படு மந்திரி யாறெட்டி னன்ரும் வளர்மதி யெட்சிவந்தாற் சுந்தரமாமவன் பத்தாய நாளுஞ்சு பங் கொடியோர் முத்தெழுகால மணவ ணிக்குத் தீது மொய் குழலே.
இ-ள் : அபரபக்க உதயத்துச் சந்திரன், 6, 8, 12 இவ் விடங்கள் தவிரப்படும். பூசணசந்திரன் உதயமானுல் வியாழன் 6, 8 ஆகிய இவ்விடங்களில் நின்ரு லும் நன்மும், புருஷனுடைய பத்தாம்நாள் விவாகம் பண்ணலாம். ஒழிந்த சென்மமும், இருப தாம் நாளும் ஆகாது. பாபக்கிாகோகயங் தவிரப்படும் எ-மு. (31)

கடிமணப் படலம் 99
இதுவும்து
கன்னிதன் சென்மங்கண்மூன்றுங் கடிமணத்திற்கு நன்ரும் பொன்னவன் புந்திபுகரெழிற் போகம் பொலிவுடைத்தா மன்னியகேதுவும் வாளரவு மெழின்மாது மன்னு மின்னுயிர்சேர விடுவரென் முேதின ரிந்நிலத்தே.
இ-ள்: பெண்ணினுடைய சென்மத்திசயங்கள் பாணிக்கிச கணக் துக்கு மிகநன்று. சுபக்கோள் உதயமாகின் மிக்க போகங் களையுடையளாம். இசாகு கேதுக்கள் உதயமாகின் இருவருக்கும் மிருத்துபயமாம் எ-று. (32)
விவாகத்துக்காகாத நாள்
கண்டகந்தூணஞ் சகடஞ் சமவிழிகம்பம் வேதந் தண்டபஞ்சார்க்கஞ் சடசிதி திங்களிற் சூனியங்கள் விண்டருமாசீ விடமதிகத் திங்கள் வெள்ளி குரு வொண்டிறற்பாடு கடிமணஞ் செய்ய வொழிந்தனவே. இ~ள் : கண்டகம் தூணம் கண்டகத்துரணம் சகடம் சம திருட்டி விட் கம்பம் கிாகவேதை பஞ்சார்க்கம் சடசிதி மாதகுனி யம் நாளிலக்கணம் ஆசீவிடம் அதிகமாதம் குருசுக்கிராத்தமயம் இவை விவாகத்துக்குத் தவிரப்படும் எ-று. 33)
Бтәрі 5if
நன்மணஞ்செய் துற்றநாளுக்கு நாலினி லஞ்சிலேழிற் பொன்புகர்மால் குணமுண்டாயபோதிற் பொன்னடை யொன் யன்புடையா ளொ டுடுத்தணி நீராடி யாரண நூல் (றை சொன்முறை யன்பிற் றுணமுலைபுல்கிடச் சொல்லினரே.
இ.ஸ் : விவாகதினத்துக்கு 4, 5, 7 ஆகிய இங்நாட்களிலே, புத குரு சுக்கிார் சுபாசியிலே நிற்க, அநுகூலம்பெற்ற சுப தினத்திலே, தன் மனையாளுடனே ஏகவஸ்திாமுடுத்து முழுகி அலங்காஞ்செய்து, பின்பு கர்ட்பாதானத்துக்குச் சொல்லிய விதிப்படி ஸ்திரீசங்கமஞ் செய்வது எ-று. (34)
கடிமணப்படலம் முற்றிற் று. ஆ செய்யுள் 268.
meam-mæ

Page 58
G) தருட்சிப் படலம்
நோபலனுந் திதிபலனும்
சுத்தவுதயமு முச்சியும் பாடுஞ் சொலுமுறையே யுத்தம மத்திம மதமமிம்முறை யல்லினுங்கொண் மைத்துறு கண்ணுர்முதற் பூப்பினுமுவா முற்றிதியுஞ் சித்திரை யாறுந் திருவிழப்பிக்குந் திருந்திழையே.
-ள் : இருதுவிலக்கணங் கூறுமிடத்து உதயமுதல் 10 நாழி கைக்குள்ளானல் உத்தமம். நடுப் பத்து நாழிகை மத்திமம். பின் பத்துநாழிகை அதமம். இரவும் இப்படிக் கொள்ளப்பெறும். திதிகளில் அமாவாசை பூரணை பிரதமை சதுர்த்தி சஷ்டி அஷ் டமி நவமி துவாதசி சதுர்த்தசி இவை ஆகா. ஏனையவை கன் ரும் எ-அறு. (1):
நகஷத்திர பலன்
ஒதினரீராறு முத்தம முத்தராடம் முதலா
யாதிரை நாண் முதலேழ்பிணி நான்கத்த மாதியாக
நீதியிலாத விலைமகளா நெடு மங்கலநாண்
சேதமுமாம்பனை நாண்முதற் பூப்பிற் றிருந்திழையே.
இ-ள் : உத்தாாடமுதற் பன்னிரண்டுநாழில் தெருட்சியானுல் உத்தம ஸ்திரீ, திருவாதிசைமுதல் ஏழுநாளும் வியாதி. அத்த முதல் நாலுநாளும் வேசி. அனுஷமுதல் நாலுநாளும் விருத்த காலம் விதவையாம் எ-மறு.
* அத்தமோடு சித்திரை யமர்ந்தவாழ்வு குன்றிடும்' முளர். (2)
என்பாரு
இதுவுமது
எரிம கந் தாலம்புள்ளாதி நாஞன்கி லெழிற்றிருவீ றுரிய மகப்பேறு நல்லவள் பூப்பிலுயர் புநர்தம் வருசித்திரை யாடிநாவாய் முதன்மூன்றின் மான்மலடாந் திரிபிச்சை யுண்ணுந் திருவிலிவேசி சிலைநுதலே.

தெருட்சிப் படலம் 101
இ-ள் : கார்த்திகை மகம் அனுஷம் அவிட்டம் முதல் நந் நாலு நாட்களில் இருதுவானல் பரீவதி செள பாக்கியவதி புத்திர வதி சினேகவதி புநர்பூசம் சிக்கிசை உத்தாாடம் ரேவதி முதல் மும்மூன்று நாட்களில் இரு துவானுல் மலடி பிச்சையுண்ணி விதவை வேசி என்று பெயருடையள் எ-று. (3)
இலக்கின பலன் திருந்திய பூப்பிற் றுலைதடிகுப் பஞ் செழுமகரம் பொருந்திய சிங்கத்திற் போகத்தளாம் பொறிதேண்மறிமீன் வருந்திருவில் லவளேறலவன் ப7தார மணமே லருந்த தியாகு மகளுதியா நிற்பி ஞயிழையே.
இ=ள்; பிரமார்த்கபந் தோன்றின இலக்கினம் துலாம் மிது னம் கும்பம் மகரம் சிங்கமாகுல் போகவதியாம். தனு விருச் சிகம் மேடம் மீனம் கிருவிலியாம். இடபம் கர்க்கடகம் பாதார
மாம். கன்னியாகின் அருந்த கிபோன்ற கற்பாம் எ-ம. (4)
வாாபலன் ஆயும் பருதி பிணி மதிகற்பார1ேல் விதவை தூய மகப்புந்தி மந்திரி போகவதி துகஉ ரேயும் புகர் பெருநன்மைக ரூட்டு மிரவிமகன் மாயும்வினை பீடைவாரோதயம் பணிவான் பிணியே
இ-ள் : இரஜசு ஆதித்தவரோதயமாயின் வியாகி (புத்திா நாசம்), திங்கள் பதிவிதை, செவ்வாய் விதவை. புதன் புத்திர வதி. வியாழன் போகவதி. வெள்ளி மிகப்போகவதி. சனி துஷ்டை, வியாதி பீடையாம். இாாகு கேது உதயமாகின் மிக்க
வியாகி பீடையாம் எ-று.
சாமர்த்தியம், இருது, கெருட்சி, இாஜசு, பிரதமார்த்தபம் பூப்பு என்பன ஒருபொருட்சொற்கள். (5)
தெருட்சிப்படலம் முற்றிற்று.
ஆ செய்யுள் 273.
am

Page 59
கர்ப்பா தானப் படலம்
-o-essmissid-a, -
பூத்தவர்நாண் முதனன்கும் பொருந்தா புணரினிரை பார்த்தபுமான் பெண்மகவு குழவிசாம் பண்புடைத்தா யாத்த வந்நாண்முத லீராறுநன்றென்ப ராங்கவற்றிற் சேர்த்தகுநாட் செப்புவன் செய்யதாமரைக்கட் டிருவே:
இ-ள் இருதுவான நாள்முதல் நாலுநாளுங் கர்ப்பாதானம் பண்ணலாகாது. பண்ணினல் முதல்நாள் புருஷனுக்கும் இாண் டாம்நாள் ஸ்திரிக்கும் மூன்றும் நாள் கர்ப்பத்துக்கும் நான்காம் நாள் பிறந்த புத்திரனுக்கும் அரிட்டமுண்டாம். நீராடிச் சுத்த மான ஐந்தாம்நாள் முதற் பன்னிரண்டாம் நாளளவுங் கர்ப்பா தானம் பண்ணப்படும். அதற்காகிய நாள் மேலேசொல்வேன்
GöT"A2 • (1)
கர்ப்பாதானத்துக்கு நாள் திருவோணமத்தம் பனை தொழுச்சோதி செக்சத்திரங்க ளுருண்மூல முத்தமஞ் சித்திரைமான்றலையா ழவிட்டங்
குருநாட்கழை மத்திமங் குற்றமற்றதிதி குளிர்யாழ் கருமீன்றுலைவிடை வில்லரி பெண்ணிற் கருப்பெய்கவே.
இ-ள் : திருவோணம் அத்தம் அனுஷம் ரேவதி சவாதி சதயம் உத்தரத்திசயம் ரோகிணி மூலம் இவை உத்தமம். சித் திசை மிருகசிரிடம் அச்சுவினி அவிட்டம் புநர்பூசம் பூசம் இவை மத்திமம், பக்கச்சித்திசையொழிந்த நல்ல கிதிகளிலே, கர்க்கடகம் மிதுனம் மீனம் துலாம் இடபம் தனு சிங்கம் கன்னி இவை உதயமாகக் கர்ப்பா தானம் பண்ணலாம் எ-று. (2)
இதுவுமது
அல்லாத வோரையனைத்தும் பகலுந் தவிரப்படுஞ் சொல்லாருதயத்து மெட்டினுங்கோணிற் பிற்ருேகை நல்லாய் பொல்லாத வாரமுவாவும் புகன்றில ராதானத்திற் கெல்லா விதானமு மித்தாரணியி லிசைத்தவரே

கர்ப்பாதானப் படலம் 03
இ-ள் ஏனைய இராசிகள் உதயமும் பகலுந் தவிரப்படும். உதயமும் எட்டாமிடமுஞ் சுத்தமாக, ஒாயிற்றுக்கிழமை செவ் வாய்க்கிழமை சனிக்கிழமை இரவும், பூரணை அமாவாசையும் ஒழிந்த நாட்களிற் கர்ப்பாதானம் பண்ணப்படும் எ-மு. (3)
கெர்ப்பக் குறி
வெய்யோன் மதி சேய்புகர் தத்தங்காலின் விளங்கிநிற்க  ைவயவுயிர்க் கைந்தினென்பதிற் சீவனமர்ந்து நிற்பப் பெய்தகருப்பம் வளருநன் ருண்பிள்ளையா மலடிற் பைபர வல்குனல் லாய் பலியாதெனப் பன்னினரே.
இ-ள் : ஆதித்தனும் சந்திரனும் செவ்வாயும் சுக்கிானும் தத்தம் அங்கிசங்களிலே கிற்க, வியாழன் இலக்கினத்துக்கு ஐக்
தாம் ஒன்பதாம் இடங்களில் கிற்கக் கர்ப்பாதானம் பண்ணினுல்
அக்கர்ப்பம் பூரணமாக வளர்ந்து ஆண்பிள்ளையாகப் பிறக்
கும், இந்த யோகம் மலடியான ஸ்திரியிடத்திற் பயன்
)4 ( • (Aے- LILIT] 6T
இதுவுமது
ஒற்றையிராசியி லாணங்சக முதயம் கதிர்பொன் பெற்ற மதியுறிலாண் சமவோரையிற் பெண்ணங்சகத் துற்றிவர் நின்றிடிற்பெண் சனியெட்சியிற் கொற்றையில்லி னிற்புறிலரண்பெண் சமத்திற்புகர் மதிசேய் நிற்கிலே.
இ-ள் : புருஷராசியான ஒற்றித்த சாசியிற் புருஷவாங்கிசத்து ஆதித்தன் வியாழன் சந்திரன் முதலியோர் நிற்க உண்டான கர்ப் பம் ஆண்பின்ளையாம். இப்படிச் சொல்லிய கிரகங்கள் பெண் பாசியான இரட்டித்த சாசியில் பெண்வாங்கிசத்து கிற்கிற் பெண் ணும். உதயத்திற்கு ஒற்றித்த ராசியிற் சனிகிற்பினும் ஆணும். இாட்டித்த சாசியிற் சுக்கிான் சந்திரன் செவ்வாய் நிற்கிற் பெண் ணும். ஒற்றித்த சாசியில் இவர்கள் நிற்கில் ஆளும். எ-று. (5)

Page 60
04 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது சமத்திற்கு நநின்று சான் றெழப் பத்தாம் வியனுேரையி " லிமத்தின் பகைநிற்பி ன3ெ00ன்றறி யிந்துசூரியரை யமைச்சனுெளியப் புதன் சனி நோகA லலியதென்று நமக்கு முனிவர்க்கும் வசிட்டர் நூ னன கறிவித்ததே.
இ-ள் சமாசியில் வியாழன் பெலமாய்கிற்க, அவனுக்குப் பத்தாம் ராசியான ஒற்றித்த சாசியில் ஆதித்தன் நிற்கில் ஆண் பிள்ளையாம். இவர்களிருவரும் மாறிகிற்கிற் பெண்ணும் சந்தி சாதித்தரை வியாழன் நோக்காது புதன் சனி நோக்கினும் இவர் களுடன் கூடிவிற்பினும் அலியாம் எ-ம. (6)
இதுவுமது
சொல்லுயிர்க் கைந்தின்மதி சுடரேழினிற் சுங்கன் மூன்றி னல்கிற் கருப்பமிலை மதிநட்புச்ச மே மய்தினன் ருஞ் சில் தி ைஞ் சென்று கெடும் பகை நீசஞ் சிதைந்துகெடும் வல்லுடனுட்சி வயிற்றி னெடுங்காலம் வ ழ்வுறுமே.
இ-ள் : கர்ப்பாதான இலக்கினத்துக்கு ஐந்தாமிடத்திற் சக் திரனும், ஏழாமிடத்தில் ஆதித்தனும், மூன்ருமிடத்திற் சுக்கிர னும் நிற்பிற கர்ப்பங் தங்காது. சங்கிான் பெலவானுய் நட்பு உச் சம்பெற்று நிற்பிற் கர்ப்பம் ஒரு குறைவுமின்றி வளரும்- சந்திரன் பெலவீனணுய்ச் சமகேந்திரத்து நின்முற் கர்ப்பம் உரூபிகரித்துச் சிலநாளிலே கெடும். நீசத்துநின்முற் கர்ப்பம் நாசமாம். சந்திரன் பெலவானுய் ஆட்சியில் நின்முல் உத சக்திலே நெடுங்காலமிருக் கும் எ-மு.
சந்திரனுக்குச் செவ்வாய் வியாழன் சுக்கிான் சனி சமன் ஆகையாற் பகையென்ருரர். சந்திரனுக்கு இாாகு கேது பகை. ஆதித்தன் புகன் நட்பு என்று காண்க.
இதுவுமது
வியனிலத்துப் புதன் சேய்பொன்றிற் கர்ப்பம் வேறிரண்டா மயனிலத்துப் புகரம் புலி நிற்கி விரிவையினை வியனிலத்துஞ் சமத்தும் மேவு மெய்யுயிர்மிக்க பெண்ணு ணியல்புறு கோட்டிறத் தாண்பெண்ணினை பெறுமேந்திழையே

கர்ப்பாதானப் படலம் 05
இ-ள் ஒற்றிதத ராசியிற் புதனுஞ செவ்வாயும் வியாழனும கிற்க உண்டான கறபம் இரண்டாம். இபட்டித்த சாசியிற் சுக்கிய னுஞ் சந்திரனும் நிற்கிற் பெண் இரட்டையாம். இசட்டித்த சாசி யில்நின்ற சந்திரனையும் இலக்கினத்தையும் ஆண்கோள் நோக்கில் ஆண்பிள்ளை இரண்டாம். ஒற்றித்த ராசியில்கின்ற சந்திரனையும் ஒற்றித்த லக்கினத்தையும் பெண்கோள் நோக்கிற் பெண் இரட்டை யாம் இப்படி இலக்கினமுஞ் சந்திரனும் மாறிகிற்கிற் பெண் ணுென்று ஆணுென்றும் எ~று. (8)
இதுவுமது
சனிகதிர்ச் சான்றவராங்கெழ வில்லிடைச் சந்திரனை நினைவுறப் பார்த்திடினிங்குங் கருப்பநிலை யுயிர்க்கேழ் பனை வயிற் சேய்கதிரேற் கருச்சத்திரத்தான் மரிக்கு நனியுயிர் நல்லுடலிற் றிக்கோணின்றிடி ஞசமென்னே.
இ-ள். இலக்கினத்துச் சனியும் ஆதித்கனும் கிற்க, இவர் களுடைய ஆட்சியிராசியில் நின்ற அபரபக்கத்துச் சந்திரனைச் சனி யும் ஆதித்தனும் நோக்கிற் கர்ப்பம் பிரயோசனமாய்ப் பிறவாது இலக்கினத்துக்கு ஏழாம் இடததச் செவ்வாயும் ஆதித்தனும் நிற் கிற் கர்ப்பஞ் சத்திாத்தினலே பீடைப்படும். இலக்கினத்தும் சந்திரனுடனும் பாபக்கோள் கிற்கிற் கர்ப்பம் வயிற்றிலே நசியும் -61 - . V (9)
கர்ப்பாரிட்டம்
கதிர்மதி சிங்கத்தெழக் காரிசேய்நோக்கிற் கண்ணுரனன மதிகதி ரீராறில் வாழிற் குருடனலவனெழ மதி சனி சேய் நோக்கிலூமனென் மீனத்துமந்தன் செய்யோன் மதியெழத் தோன்று மகார் மூடமென்று வகுத்தனரே.
இ-ள் : சந்திரனுதல் ஆதித்தணுதல் சிங்காங்கிசத்து கின்று அதுவே இலக்கினமாகச் சனியுஞ் செவ்வாயும் நோக்கில் ஒளன முண்டான கண்ணுடையணும். செவ்வாயாதல் சனியா கல் நோக் கிய சக்திசாதித்தர் இலக்கினத்துக்குப் பன்னிரண்டாமிடத்திலே நிற்கில் இருகண்ணுங் குருடனும். கர்க்கடகம் இலக்கினமாகக்
12

Page 61
106 விதானமாலை மூலமும் உரையும்
சர்க்கடகாங்கிசத்து நின்ற சந்திரனைச் சனியுஞ் செவ்வாயும் நோக் கில் ஊமனும், சந்திச் செவிடனுமாவான். மீணலக்கினமாக மீனுங் கிசத்துச் சனியுஞ் செவ்வாயுஞ் சந்திரனும் கிற்கின் முடவனும்,
6ї “62ј.
ஆதித்தன் வலக்கண் சந்திரன் இடக்கண் என்றறிக. 110)
இதுவுமது கலையிற்கடையிற் றிரேக்காண நின்றெழக் காரிகதிர் குலேயப்படுந் திங்கணுேக்கிற் குறளெனக் கூறியவை நிலைபெற்றுயாரும் வினவிய காலத்து நேரு தயஞ் சிலையொத்த வாணுதலாய் கொண்டு சிந்தனை செப்புகவே: இrள் : மகாத்துக் கன்னிபுதன் கிரேக்காணம் உதயமாக, இதனைச் சனியும் ஆகித்தனும் அபாபக்கத்துச் சந்திரனும் நோக் கிற் கர்ப்பங் குறளாய்ச் செனிக்கும். இப்படிச் சொல்லிய கர்ப்ப சிந்தனையை யாவாயினும் ஒரு கர்ப்பத்துக்கு வந்துகேட்டால் அப்போதையின் ஆரூடத்தையும் உதயத்தையும் பார்த்துப் பல மறிந்து அவர்கட்குக் கர்ப்பக்குறி சொல்லுக. (11)
இதுவுமது
குறை மதி தன் காலிற் சேய்சனிகூடி யுதயமுறிற் பொறை தரு பிள்ளை பிறக்குமு னன்னை சாம்பொற் கதிரோ னுறை தரு காலிலவனேரை யுற்றிடவுள்ள தீக்கோள் கறைகொண்டு நோக்கிடிற் றந்தைமுன்சாமென் கனங்குழையே
இ-ள்: அபாபக்கத்துச் சங்கிசனுடைய அங்கிசத்துச் செவ் வாய் சனியுடன் கூடி அதுவே இலக்கினமாகிற் பிள்ளை பிறப்பதன் முன்னே பாதா மரிக்கும். ஆதித்தன் அங்கிசத்துச் சிங்கவிலக் பாபக்கிரகம் நோக்கிற் பிள்ளை பிறப்பதன்முன்னே (12)
கினமாகப் பிதா மரிக்கும் எ-று.
இதுவுமது ஆழ்கின்ற மெய்யுயிர்க் காறுடன்மூன்று பன்னென்றிற்றியோ ரேழைந்தினன் கிரண்டொன்பது பத்தினிசையி னல்லோர் லாஞ் வாழ்வொன்றிடுங் கர்ப்பம் வாணுதலாய் சொல்லின் வல்லவெல் சூழ்கின்ற கோள்வலி மெய்யுயிரின் வலி கொண்டுசொல்லே.

கர்ப்பாதானப் படலம் 107
இ-ள் : கர்ப்பாதான லக்கினத்துக்குஞ் சந்திாலக்கினத்துக் கும் 3, 6, 11 இவ்விடங்களிற் பாபக்கிரகங்கள் நிற்பினும், 2, 4, 5, 7, 9, 10 இவ்விடங்களிற் சுபக்கிரகங்கள் நிற்பினும கர்ப்பம் நன்முகவளர்ந்து யாதொரு தோஷமுமின்றியே பிறக்கும். இப்படி உபயலக்கினத்துக்குங் கிரகங்களின் பெலமறிந்து சொல்லு வது எ=று. (13)
கர்ட்பம் ழன்றுவருஷம் பன்னிரண்டுவருஷத்சென்று பிறத்தல்
சுன்னினதோரையிற் சுன்னங் சகமெழத் தொக்கசனி முன்னிய வேழின் முடிவுறின் மூவாண்டினிற் பிறககு நன்னில வில்லினவன் காலெழவெழினண் மதியேற் பன்னிரண்டாமாண்டில் வந்துதிக்கும் பிள்ளை பான்மொழியே.
இ-ன் : சனியுடைய இராசியான மகா கும்பங்களிற் சந்திரன் கின்று சனியங்கிசம் உதயமாக, இலக்கினத்துக்குச் சனி ஏழா மிடத்து நிற்க உண்டான கற்பம் மூன்ரு மாண்டிலே பிறக்கும். சந்திரனுடைய இசாசியான கர்க்கடகத்திற் சந்திசாங்கிசம் உதய மாக, இலக்கினத்துக்கு ஏழாமிடத்துச் சந்திரன்கிற்க உண்டான கர்ப்பம பன்னிரண்டாமாண்டிற் பிறக்கும் எ~று. (14)
கர்ப்போற்பத்திழதற் செனணமளவுமுண்டாகுமங்கம்
செறிவுறு நீராந்திரளுமுளை பெறு மென்பு சேருங்
குறியுறு தோலாமயி ருதிக்குங் கூறுமார்வமுட
னறிவுறுந் தாகமசையு மவனிடைப் பிறக்கு
நெறியுகுமாத நிரையறி நல்ல நிரை வளையே
இ-ள் : கர்ப்பமானது முதல்மாதம் தாமரையிலையிற்பட்ட நீர்போ லிருக்கும்; இரண்டாம் மாதம் ஒரு கட்டியாம்; மூன்ரும் மாதம் அங்கங்கள் முளைக்கும்; நாலாம் மாதம் அத்திபற்றும்; ஐந்தாம் ம்ாதம் தோல்பற்றும்; ஆரும் மாதம் உரோமம் முளைக் கும்; ஏழாம் மாதம் அறிவுண்டாம்; எட்டாம் மாதம் பசிதாக முண்டாம்; ஒன்பதாம் மாதம் அசைந்து பெயர்ந்து கிலேசமுண் டாம்; பத்தாம் மாதம் பூமியிற் பிறக்கும் எ-ம, (15):

Page 62
08 விதான மலை மூலமும் உரையும்
இதுவுமது திங்கட்கொருவர் புகர்குசன் சிவன் செழுங்கதிரோ னங்கண் மதி சனிமா அலு தயாதி பரம்புலியும் வேங்கட்சுடரு முறையினிற் காப்பரென் மிக்க தீக்கோள் பங்கப்படு முயிரால் வருங்காலம் பயமென்பரே,
இ-ள்: முன்சொன்ன மாதங்களுக்குச் சுக்கிசன் செவ்வாய் வியாழன் ஆதித்தன் சந்திரன் சனி புதன் இலக்கினுதிபதி சந்திரன் ஆதித்தன் இவர்கள் பதின் மரும் அடைவே மாதாசிபர் களாய் அந்தக் கர்ப்பத்தை இாட்சிப்பார்கள். இவர்கள் யாதாயி னும் ஒரு பாபக்கிரகத்தாற் பீடைப்படும்போது கர்ப்பமும் பீடைப்படும் 67-ஆறு, 16)
கர்ப்பதானப்படலம் முற்றிற்று.
.2.89 செய்யுள் است
மகளிர் வினைப்படலம்
- re-accessSb-0-
டிங்ஸ் வனம்
தருங்கதிர் மாதமூன்றிற்சாரு மோணத்துப் பூசத்துநாட் டிருந்து நல்யோகத்துத் திங்களுதிப்ப நல்வெள்ளிநோக்க வருந்திக்குளிர் கன்னியாழினை வாட்டிவரு மோரையிற் பொருந்திய வட்டமசுத்தியிற் புங்சவனஞ் செயுமே.
இள் : ஆதித்தகெகியான மூன்ரும் மாதத்திலே திரு வோணக்கிலா தல் பூசத்திலா தல், சுபயோகமான தினத்திலே, சந்தி ரோதயத்துச் சுக்கிரன் நோக்குண்டாக கர்க்கடகம், கன்னி, மிது னம் ஒழிந்தி இராசிகள் உதயமாக, அட்டமசுத்தியுண்டாகப் புங்சவனஞ் செய்யலாம் எ“அ“ 1)

மகளிர் வினைப்படலம் 109
சீமந்தம் இரவிதன் மாதநான்கா றெட்டிடை யிருபூசங்கல மரியுருளுத்தர மூன்றத்த மான்றலை நன்றணிதே டெரியுறுசிங்க மொழிந்தெட்டுச் சுத்தியிற் சீமந்தமுன் பரவிய பஞ்சாங்கயோக ந ைருன்திற் பண்ணுகவே
இ-ள் : ஆகித்த கெகியால் வந்த நாலாம் மாதம் ஆரும் மாதம் எட்டாம் மாகத்திலே, புநர்பூசம் பூசம் வேதி திருவோணம் ரோசிணி உத்தரத்திசயம் அக்கம் மிருக சீரிடம் என்னும் நட் சத்திரங்களிலே, விருச்சிகம் சிங்கம் ஒழிந்த இாாசிகளில், அட்டம சுத்தியுண்டாக, முன்சொன்ன பஞ்சாங்கயோகம் நன்ரு யிருக்கச்
சீமந்தம் பண்ணுவது எ-மு. (2)
விஷ்ணுபலி
எட்டாய திங்களி லெய்துருளோனந் துவாதசியி னட்டார்தரு சத்தமியிவை மே னல்ல கோளுதிப்பச் சிட்டார் தருவிதிச் சீமந்தநூலிற் சிறந்தவற்றின் மட்டார் துளவமணி வாயவன் ருள்கள் வணங்கென்பரே இ-ள் : எட்டாம் மாதத்திலே, ரோகிணி திருவோணநட்சத் திரங்ளில், துவாதசி சக்கமித் திதிகளில், சுபக்கோளுதயமாக, சீமந்தக்கிற்குச் சொன்ன இராசிகளிலே அட்டமசுக்தியுண்டாக விஷ்ணுபலி செய்வது எ-று. (3)
சூதிகாக்கிருகம்
கழைபனை மான்றலை சித் திரைசோதி மலங்காரியாழ் தொழு மரிதே ருத்தரங்கள் புதன் சனி சோமன் குரு மழையிவை நன்றுகுடந்தே விருத்தையை வாட்டியெட்டுத் தழைவுறு சுத்தியிற் பிள்ளைப் பெறில் லஞ் சமைக்கென்பரே.
இ-ள் : புநர்பூசம் அனுஷம் மிருகசீரிடம் சித்திரை சுவாதி ரேவதி அத்தம் அச்சுவினி திருவே ணம் சோகிணி உக்கரத்திர யம் என்னும் நட்சத்திமங்களிலே, கிங்கள் புகன் வியாழன் வெள்ளி சனி வாரோதயங்களில், கும்பம் விருச்சிகம் ஒழிந்த இராசிகளில் இருத்தையொழிந்த டக்கத்த, அட்ட மசக்தியுண்டாகப் பிள்ளைப் பெறுதற்கு இல்லமுண்டாக்குவது எ-மு. (4)

Page 63
10 விதானமாலை மூலமும் உரையும்
கோழத்திரி சக்காம் வடக்குற வைந்துங் கிழக்குறவெட்டு மிரேகைவைத்து விடைக்கிறை திக்கினுக்காறின் விளக்குவைத் தீரொன்பான ளடைத்திட கீண் மான்றலை நான்கிடக்கீ ழராவாதியாறுங் கொடுத்து வலத்துறக்கொள்வ கோமூத்திரி சக்கரமே.
இ~ள் : தெற்கு வடக்காக ஐந்துசேகையும் கிழக்கு மேற் காக எட்டுசேகையும் கீற இருபத்தெட்டு அறையாம். இதில் வட கீழ்மூலை அறை முதலாக வலமே ஆருமறையிற் சுவாதியைவைத் துக் கிரமமாகப் பதினெட்டு நாளளவாக எண்ணுவது. எண்ணு மிடத்து : உத்தசாடம் அபிசித்து திருவோணம் என்று எண்ணுக, பின்பு ரோகிணியைவைத்த அறைக்குக் கீழாக மிருகசீரிடத்தை வைத்து வடக்கிலறை நான்கினுமெண்ணி இதன்கீழாக ஆயிலி யக் தை வைத்துக் கெற்க டைய ஆறறையிலும் ஆறு நாள் வைப்பது. இது கோமூத்திரி சக்க சமாம் எ~று. (5)
இதுவுமது இவ்வகையில் லத்திசையுறு கோட்டகத் தெய்துநாளிற் செவ்விய நாணிலை பிள்ளைப்பெறுதற் கிடந்திருவே யெவ்வகை யானு மிருக்கை சயனமினி தருந்து மவ்விடந் தன்னுட் கனுகூலமாக வமைக்கநன்றே.
இ-ள்: முன் உண்டாக்கிய இல்லத்திலே கோமூத்திரி சக் கரத்தை அகத்திலே அமைத்து இவ்விடத்து அனுகூலமான நாள் உறையுமிடத்திலே பிள்ளைப்பெறுதற்கிடம் இருக்குமிடம் சயனிக்கு மிடம் உண்ணுமிடம் முதலியவைகளைக் கன்னுடைய நாளுக்கு அனுகூலமாக அமைக்கப்படும் எ-ம. (6)
மகளிர்வினைப்படலம் முற்றிற்று.
ஆ செய்யுள் 295.
··

offT தகப் படலம்
-aasses-de-19
F15asešr LDůb நிலத்தினிற் பிள்ளை பிறத்தலு குத்தர நீரிலாடித் திலத்துடன் செஞ்சாலி பொன் பாற்பசுவுஞ் செழுநிலனு நலத் துறு நான்மறையோர்க்கீந்து நற்கோளுதிப்பத் தத்தங் குலத்துறவோருடன் பிள்ளையைக் காணக் குறித்தனரே .
இ-ள்: புத்திரன் பூமிகேதனனபோதே பிதாவானவன் வடக் குத் திக்கிலுள்ள ஜலக்கிலே ஸ்நானஞ்செய்துவந்து, எள்ளும் நெல்லும் பொன்னும் பாற்பசுவும் நல்லபூமியும் வஸ்திரமும் சற் பிராமணருக்குக் தானம்பண்ணி, தற்காலத்துள்ள சுபமுகூர்த்தக் திலே சாதகன் மஞ்செய்து, தன்குலத்திலுள்ள பந்துக்களுடனே புத்திர தரிசனஞ்செய்வது எ-ஐ. / '' (l)
அரிட்டம் திடவுயிரிக்கைந்தினும் பத்தினுஞ் செஞ்சுடர்த்திங்கள் சேயோன் முடவனுறிற் றந்தைதாய் மாதுனன் பிள்ளைதான் முடியும் , படவரவுற்றிடிற் பிள்ளைசா மாறிற்பனி மதிக்காங் கடுதிறற்கோ ளேழினின்றிடி லன்னையுயிர் விடுமே.
இ-ள் : சென்மலக்கினத்துக்கு ஐந்தாமிடத்தும், பத்தாமிடத் தும் ஆகித்தன் சந்திரன் செவ்வாய் சனி இவர்கள் நிற்கில் அடைவே பிதாவரிட்டம், மாதாவரிட்டம், மாதுலாரிட்டம் சுகாரிட்ட முண்டாம். இராகுவாகிற் சுதாரிட்டமாம். இலக்கினத்துக்கு ஆறுமிடத்துச் சந்திரன் நிற்க, இவனுக்கு ஏழாமிடத்துப் பாபச் கிரகங்கள் கின்ருல் மாதாவுக்கு அரிட்டமுண்டாம் எ-ம. (2)
இதுவுமது கொடியோ ருதயத்தும் பாட்டினு நிற்கிற் சேய்கூற்றுவன் பாற் கடிதே யணைவுறுங் காரீயுயிர்க்கு வியனிலத்து நெடிதேநிலாச் சமவோரையினிற்ப விராப் பிறப்பின் வடிவா மகவுடன் தந்தையுந் தாயு மரிக்குவரே.

Page 64
12 விதானமாலை மூலமும் உரையும்
இ-ஸ் பாடக்கியகங்கள் உதயத்தும் ஏழாமிடத்தும் நிற்பிற் சுதாரிட்டமுண்டாம். உதய0ாசிக்கு ஒற்றித்தாசியிலே சனிகிற் கச் சந்திரன் இரட்டித்த ராசியில் நிற்ப இசப்பிறப்பின், பிள்ளைக் கும் பிதாவுக்கும் மாதாவுக்கும் அரிட்டமுண்டாம் எ-மு. (3)
இதுவுமது
வெய்யோன்வியனிற் சமத்தினில் டிெ ஸ்ளி பகலுதிப்ப வெய்துங் குழவி தன் மாதாப்பிதாவும் யமனிடைவாய் கையொன்றிநிறபர் கதிரெட்டிற் காரிசே யேழினிற்ப வுய்வில்லையா மகவுக்கென்று கூறுக வொள்ளிழையே. இ-ள் : உதயாாசிக்கு ஒற்றித்த ராசியிலே ஆதித்தன் விற்ப, சமத்தானத்திலே சுக்கிான் நிற்ப, பகற்பிறப்பின் மாதாவுக்கும் பிதாவுக்கும் அரிட்டமுண்டாம். ஆதித்தன் எட்டாமிடத்தும் சனியாதல் செவ்வாயாதல் ஏழாமிடத்தும் நிற்பிற் சுதாரிட்டமுண் டாம் எ-மு. (4)
இதுவுமது
இந்துவுதித்திடச் சேய்படி ற் சேயெழ விந்துபடி லுந்து மகவுளன் மாதா மரிக்ரு முதயத்தினு மைந்தினு மேழினு மந்தத்து மொன்பதொ டத்த மத்துஞ் சந்திரன் றியவர்தம்மொடெழிற் பிள்ளை சாமென்பரே.
இ-ள்: சந்திரன் உதிப்பச் செவ்வாய ஏழாமிடத்தாதல், செவ்வாய் உதிப்பச் சந்திரன் ஏழாமிடத்தாதல் நிற்கப் பிள்ளை பிறக்கின் பிள்ளைக்கும் மாதாவுக்கும் அரிட்டமுண்டாம். சென்ம லக்கினத்துக்கு 5, 7, 8, 9, 12 இவ்விடங்களிற் சந்திரன் பாபக் கிரகத்துடன் கூடிகின்ரு ற் பிள்ளைக்கு அரிட்டமுண்டாம் எறு.
இதுவுமது
உத்தர மூலமக மை ப்பசியினுறு முதற்கால் சித்திரைமுன்னரை கேட்டையராத் தொழுசேர் கடைக்கா லத்தம் பரணி மூன்முகியகாலிவற் முயிழையாய் தத்தமிராசியெழிற் றந்தை சாமெனச் சாற்றினரே.

சாதகப் படலம் 113
இ-ள் : உத்தாம் மூலம் மகம் அச்சுவினி இவை முதற் கால்; சித்திரை முன்னசை; கேட்டை ஆயிலியம் ாேவதி இவை நாலாங்கால்; அத்தம் பரணி மூன்ருங்கால் ஆகிய இந்நாட்களில் இக்காலிற் சந்திரோதயமாகப் பிள்ளை பிறக்கிற் பிதாவுக்கு அரிட்ட முண்டாம் எ-அறு. (6)
இதுவும் து கேட்டையைவிட்டு மதிகுரு கேறவிற் கிட்டியெழ நாட்டிய காலைவரும் பிள்ளையைநற்கோள் காண்கிலவேற் காட்டிய நூன்முறையாற்றந்தை யெட்டாண்டு காணப்பெருன் lட்டிய வேல்விழியாய் சிவனேடெழிற் றீதில்லையே.
இ-ள்: கேட்டையற்று மூலம் புகுந்ததென்ற அளவிலே சந் திான் உதயமாகப் பிள்ளை பிறக்கிற் பிதாவுக்கு அரிட்டமுண்டாம்" இந்தச் சந்திானைச் சுபக்கிரகம் நோக்காதாகிற் பிள்ளையைப் பிதா எட்டாண்டளவுங் காணப்பெருன். வியாழன் உதயமாகில் தோஷ்
மில்லை எ~று (7)
இதுவுமது பொறியெழப் பூராடத்து மல வனெழப் பூசத்தினு நெறியுறத் தோன்றிநிகழ்வுறு காலினிரை நீரையே யறிவுறுதந்தைக்கு மன்னக்குஞ் Cசய்க்கு மம்மானுக்குஞ் செறிவுறு நாசம்வருமென வோ தினர் தேமொழியே.
இள் : பூசாடத்துத் தனு உதயமாகவும், பூசச்திக் கர்ச்கடகம் உதயமாகவும், நான்கு காலினும் பிள்ளை பிறக்கின் முறையே பிதா வரிட்டம் மாகாவரிட்டம் சுதாரிட்டம் மாத லாரிட்டம் உண்டாம்
by (8)
இதுவுமது தந்தை மகவு தமையன் மாதா பிதாத் தப் பிதச்க மைந்தனனை மாதுல  ைவ்வையையன் வருமாதுல னிந்தநிரையே மறியாதி யெட்சிக் கிசைந்தரிட்ட முந்தைமுனிவரர் நூன்முறை யே மொழி மொய்குழலே.
இ-ள்: மேடாதி மீனந்தமான இராசிகள் சென்மலக்கின
மானல், மேடம் சிங்கம் கும்பம் பிதாவரிட்டம், இடபம் தலாம்

Page 65
14 விதானமாலே மூலமும் உரையும்
சுதாரிட்டம், மிதுனம் தமையனரிட்டம், கர்க்கடகம் விருச்சிகம் மகரம் மாதாவரிட்டம், கன்னிமேற் பிறக்கும் பிள்ளையரிட்டம், தனு மீனம் மாதுலாரிட்டமென்று சொல்லப்படும் ጫr-JD. (9)
இதுவுமது கொடியோ ரிருவர்க்கிடை யுயிர்மெய்யினுங் கோட்டிதிநாட் கடிதார வங்சகத் தந்தங்களினு மதிகண்டகப் படியே யுறுகினுமந்த மெட்டாறினைப் பற்றிடினு முடலோடுயிரினைச் கன்னேக்கினுஞ் சேயுயிர் விடுமே.
இ=ள்: சென்மலக்கினமும் சந்திாலக்கினமும் இரண்டு பாபக்கிரகங்களுக்கு நடுவாகினும், பொல்லாத திதி, பாபநட்சத் திரம், பாபாங்கிசம் இவற்றின் அங்கங்களிலே பிறக்கினும், அப பக்கச் சந்திரன் கேந்திரங்களிலே நிற்பினும், இவன் இரண்டு பக்கத்தினும் 6, 8, 12 இவ்விடங்களில் நிற்பினும், சனி சந்திர லக்கினத்தையும் உதயலக்கினத்தையும் நோக்கினுஞ் சுதாரிட்டி
முண்டாம் e-மு. (10)
இதுவுமது சித்திரைப்பக்கம் வியாகாதம் விதிபாதஞ் சூலம் லிட்டி வைத்தபரிகம் வைதிருதி கண்டாதி கண்டம் வச்சிர நித்தயோகம் விட்டி நீடுதிவாரரோக மிருத்துவினி லொத்த வுதயத் துதித்த மகவியு மொளிவளையே.
இ-ள்: பக்கச்சித்திசையாகிய திதிகள், வியாகாதம் விதி பாதம் சூலம் பரிகம் வைதிருதி கண்டம் அதிகண்டம் வச்சிரம் என்ற கித்திய யோகங்கள், விட்டிக்காணம், திவாசோகம், தின மிருத்து இவைகளிலே குரூராாசியுதயமாகப் பிறந்தபிள்ளை வாலி பத்தில் மரிக்கும் எ-று. (11)
இதுவுமது ஆலக்கடிகையி லர்க்கன் மதியாரல்காரி யல்லார் காதிற்பிறக்கிற் கரு தடைவே தந்தை தாய் மாதுல னேருற்ற முன்னவர்தாம்வீவ ரீரைந்துமூவைந் தோரைந் தாலுற்றபக்க முடிவின்வரிற் றந்தை சாமென்பரே.

சாதகப் படலம் 15
இ=ள் : நாட்களின் விஷ கடிகைகளிலே, ஆதித்தன், அபா பக்கச் சந்திரன், செவ்வாய், சனி இவர்கள் அங்கிசங்களிற் பிள்ளை பிறக்கில் அடைவே பிதாவுக்கும், மாதாவுக்கும், மாதுலனுக்கும், தமையனுக்கும் அரிட்டமுண்டாம். திதிகளிற் பஞ்சமியினும் தசமியினும் உவாக்களினும் முடிவிலுற்ற இரண்டு நாழிகையாகிய திதிகெண்டாந்தத்திலே பிள்ளை பிறக்கிற் பிதாவுக்கு அரிட்ட முண்டாம் எ-அறு. (12)
இதுவுமது அரவிந்திரன் ருேணியந்தத்திற் பின்னவற் ருதியினில் விரவுங் கடிகையிரண்டிற் பிறந்திடில் வீயுங்குடி யுருவொன்று மிந்நாளினுற்ற வவ்வோரை யீருதியினின் மருவு நவாங்சகத் தேவரினக்குல மாய்வுறுமே.
இ-ள்; ஆயிலியம் கேட்டை ரேவதி நட்சத்திரங்களின் நாலாங்காலிற் கடையிாண்டு நாழிகையும், அச்சுவினி மகம் மூலம் இவற்றின் முதற்காலின் முதலிரண்டு நாழிகையும் நாட்கெண் டாந்தமென்று பெயராம். இதிற் பிள்ளை பிறந்தால் அக்குடி கெடும். இந்நாளின் உற்றாாசி நவாங்கிசமுறையிலே அந்தியாங் கிசத்திலும் பிரதமாங்கிசத்திலும் பிள்ளை பிறந்தால் அவ்வாங்கிசம் கெடும் எ-று.
சிலர், திதிகெண்டாந்தக்கிற் பிதாவுக்கும், நாட் கெண்டார் தத்திற் குடிக்கும், இராசிகெண்டாந்தத்தில் வங்கிஷத்துக்கும் ஆகாதென பர். (13)
இதுவுமது ஆட்சியின்மேலாம் வரியர வங்கே ம ைதந் தொன்பதினு மேட்சியினு கிற்க வெய்துமகவெழிற் தந்தையினைச் சூட்சியிற் முன் கொல்லுஞ் சுன்னுயிர்க்கேழினிற் சூரியனுந் தேட்கிறை நாலினுநின்றிடிற் சேய்பொன்றுகை திடமே.
இ-ள்: பெலவான்களாயிருந்த இராகு கேதுக்கள் ஐங்கா மிடத்தினும், ஒன்டகாமிடத்தினும், உதயக்கினும் நிக்கிற் பிகா வுக்கு அரிட்டமுண்டாம். சனி உதயத்துநிற்க, ஆதித்தன் ஏழா மிடத்து நிற்க, செவ்வாய் நாலாமிடத்துகிற்கப் பிறந்க பிள்ளை மாணமாம் எ-மு. (14)

Page 66
116 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது சுக் கிரற்கெட்டினிற் றீயவராண் டொன்றிற் சோமன்கதி ருக்கிச் சுன் னுடனுற்றெழி லாண்டொன்பதின் மரிக்கும் வக்கி ரச்சேய்க் கெட்டிற்பொன் றியர்நோக்கு மதிமூவாண்டி லக்கிநான்கா றெட்டுற வுயிர்சேய்நோக்கி லாண்டிரண்டே. இ~ள் : சுக்கிரனுக்கு எட்டாமிடத்துப் பாடக்கிரகங்கள் நிற் கில் அரிட்டம் ஒராண்டளவாம். சந்திபனகல் ஆதித்தனகல் சனியுடனே இலக்கினத்து கிற்கில் ஒன்பதாண்டளவும் அசிட்ட முண்டாம். செவ்வாய்க்கு எட்டாமிடத்து வியாழன் கிற்க, சந் தினைப் பாபச்கிமசங்கள் நோக்கில் அரிட்டம் மூன் முண்டளவாம் செவ்வாய்க்கு நாலாமிடத்தாதல், ஆமுமிடத்தாசல், எட்டாமிடத் தாதல் சனிகிற்க, இலக்கினத்தைச் செவ்வாய் நோக்கில் இரண் டாண்டளவும் அரிட்டமுண்டாம் எ.அறு. (15)
இதுவுமது இருசுடர்க் காறந்த மெட்டிற்குச னிற்பி ண்ைடிருமூன்
றரவஞ்சதுட்டயத் தெண்ணிரண் டா றெட்டிடமு ந6 லோர் வருகுளிரெட்சி மதிநோக்கி லாண்டுநாலுண் மரிக்கும் பொருசிகி யெட்சியிற்றிங்க ளிரண்டினுட் பொன்றிடுமே.
இ-ள் : ஆதித்தனுக்கும் சந்திரனுக்கும் ஆருமிடம் பன் னிரண்டாமிடம் எட்டாமிடமாதல் செவ்வாய் கிற்கில் ஆருண்டள வும் அரிட்டம், இராகு கேந்திரங்களிலே நிற்கிற பதினருண் டளவும் அரிட்டம். சுபக்கிாகம் ஆருமிடம் எட்டாமிடம் கிற்கக் கற்கடகச் சந்திாலக்கினமாகில் நாலாண்டளவும் அரிட்டம். கேது உதயமாகில் இரண்டுமாதமளவும் அரிட்டம் எ-று. (16)
இதுவுமது
கேந்திரத்துந் திரிகோணத்துந் தீயவர் கிட்ட வாறெட் டாய்ந்தவந்ததது நற்கோணிற்ப வர்க்கோத யத்து வந்தோன் வீய்ந்திடு மந்தத்துயி ரொன்பதெட்டில் வெய்யோன்மதிய மேய்ந்தபுகர் சேயெழவரு சேயு மிறந்திடுமே.
-ள்: கேந்திரத்தானங்களிலும், திரிகோணத்தினும் பாபக் கிரகங்கள் நிற்கச் சுபக்கிரகங்கள் ஆறுமிடம் எட்டாமிடம் பன்
னிமண்டாமிடம் கிற்க, ஆதித்தன் உகயமாகப் பிறந்த பிள்ளைக்கு

சாதகப் படலம் 7
அரிட்டமுண்டாம். பன்னிரண்டாமிடம் இலக்கினம் ஒன்பதா மிடம் எட்டாமிடங்களில் முறையே ஆதித்தன் சந்திரன் சுக்கிசன் செவ்வாய் நிற்கப் பிறந்த பிள்ளைக்கும் அரிட்டமுண்டாம் எ-மு.
இதுவுமது நாலாய தீயவர் நற்கண்டமாயினு நல்லுயிரின் மேலாய வேழினில் வக்கிரித்தேறினு மெய்யுபிரின் பா லாயெழினு மெட்டாறின மதியினைப் பார்த்திடினுஞ் சேலாய கண் மடவாய் பிள்ளைசாத நிடமென்பரே. இள் : ஆதித்தனும் செவ்வாயும் சனியும் அபாபக்கச் சக் திரனும் கேந்திரங்களிலே நிற்பினும், இவர்களிற் செவ்வாய் சனி இரண்டாமிடத்துகின்று வக்கிரித்து உதயலக்கினத்துக்கு வரினும், அன்றி இவர்கள் எட்டாமிடத்துகின்று வக்கிரித்து ஏழாமிடத் துக்கு வரினும் இவர்கள் உதயலக்கினத்திலேனுஞ் சங்கிலக்கினக்கி லேனும் கிற்பினும், எட்டாமிடம் ஆருமிடம் நின்ற சந்திரனை நோக்கினும் பிள்ளைக்கு அரிட்டமுண்டாம் எ-று.
இதுவுமது
மதியிருபாலினுந் தீக்கோளுட னேழினிற் பத்திற் பதியுறு நல்லவுயிர்க் கிருபாலினுமேழ் பக்திலும் விதியுறுந் தீயவர் நிற்பினுந் தாயுடன் வீபுமகார் மதிபெழ வேழினிற் றியவர் நிற்பினு மாண்டிடுமே.
இ-ள் சந்திரன் உதயலக்கினத்தும் ஏழாமிடத்தும் நாலா மிடத்தும் பத்தாமிடத்தும் நிற்ப இவனுக்கு இரண்டுபக்கத்தினும் பாபக்கிரகங்கள் கிற்பினும், சென் மலக்கினத்துக்கு இரண்டுபக்கத் தும் ஏழாமிடத்தும் பத்தாமிடத்தும் பாபக்கிரகங்கள் கிற்பி னும் மாதாவும் பிள்ளையும் மரிப்பர். அபாபக்கச் சந்திபன் உகய மாக, ஒரு பாடக்கிரகம் ஏழாமிடத்து நிற்பினும் பிள்ளைக்கு அரிட்ட முண்டாம் எ-மு. (19)
அரிட்டாபவாதம்
சொன்ன வரிட்டங்கள் யாவையுஞ் சந்திரசூரியர்கள் மன்னிய வுச்சத்து நட்பாட்சியினும் வர்க்கோத்தமத்துத் தன்னிக ரில்லாத நல்லவர்தம்முடன் சார்விடத்து நன்னெறி நூலவர் நன்றெனவோதினர் நன்னுதலே.

Page 67
118 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : முன்சொன்ன அரிட்டங்களெல்லாம் சந்திராதித்தர் நட்பாட்சியுச்சத்து நல்லதானங்களிலே நிற்பினும், அன்றி வர்க் கோக்தமத்து நிற்பினும், சுபக்கோளுடன் கூடிகிற்பினும் பரிகாாப் படும் எ-மு. (20)
இதுவுமது நல்ல கதியின் வளர்மதியாயினு நற்கோளுடன் புல்லியெழினுங் குளிர் விடை யேறினும் போரரவஞ் சொல்லிய மூன்றறு பன்னென்றிநிற்பினுந் தூயமறை வல்லவர் வாழ்த்தினுமாதே யரிட்டங்கண் மாய்ந்திடுமே.
இ-ள்: சுபகேதனணுய் சந்திரன் பூரணனுய் நல்ல இடங்க ளிலே நிற்பினும், சுபக்கிரகங்களுடனே கூடிநிற்பினும், அன்றி உச்சத்து ம் ஆட்சியினும் நிற்பினும், இராகு 3, 6, 11 ஆகிய இவவிடங்களில் கிற்பினும் அரிட்டம் பரிகாரப்படும். அன்றியும் பிராமணருடைய ஆசியினலும் பரிகாரப்படும் எ-று. (21)
இதுவுமது குருவலிபெற்றுத் தம்முச்சத்தும் வர்க்கத்துங் கோணத்தினுந் தருமுதயத்துஞ் சதுட்டயத்துந் நிற்கிற் சாலநன்ரும் பெருமழைக் கோளேழவற்றிற் புதனன்கொழிந்து நிற்ப வருமகவுக் கரிட்ட மில்லையென்றனர் வாணுதலே
இ-ள் : வியாழன் பெலவாகுய், உச்சத்தினும் ஆட்சியினும் வர்க்கோத்த மத்தும் கிரிகோணத்தும் உதயத் தும் கேந்திரத்தும் நின்முற் சகல அரிட்டமும் நீங்கும். சுக்கிசன் ஏழாமிடமும், புதன் நாலாமிடமும் ஒழிந்து, கேந்திரங்களிற் பெலவான்களாய் நிற்பினும் பிள்ளைக்கு அரிட்டம் இல்லையாம் எ-று. (22)
அனபாயாதி யோகம்
மதிக்கிருபாலு நற்கோ ளெழில்வாழ்வுட னயுமிகும் விதிக்குமணபை சுனபை துருதுரை வேறுயிர்க்கேழ் மதிக்கிருபக்கத்து நற்கோழெளவரும் பிள்ளைமண்மே லதிப்பட வாழுமென்றே யமரேச னறைந்தனனே. இ-ள்: சந்திரனுக்குப் பன்னிரண்டாமிடத்துச் சுபக்கிரகங் கள் கின்ருல் அனபாயோகம் என்ற ம், இரண்டாமிடத்து நின்

சாககப் படலம் 19
முல் சுனபாயோகம் என்றும் இரண்டு பக்கத்தினும் கின் முல் துரு துராயோகம் என்றம் பெயராம். இதில் அனபாயோகத்திற் பிறந்தால் மிகுந்த வாழ்வும், சுனபாயோகத்திற் பிறந்தால் ஆயுள் விருத்தியும், துருது சாயோகத்திற் பிறந்தால் ஆயுராசோக்கியமும், ஐசுவரியமும், சந்தான விர்த்தியும் உண்டாம். சென்மலக்கினத் கினக் துக்கு ஏழாமிடத்து கின்ற பூரணசந்திரனுக்கு இரண்டுபக் கத்தினும் சுபக்கிரகங்கள் நிற்பினும் இவ்வாறே கொள்ளப்படும் õ2. ". (23)
இராசயோகம்
அதமன் சம னுத்த மனென வம்புலி யர்க்கனுக்கு விதமொன்று கேந்திரமாதி மூன்ருேரையின் மேலிட்டறி சிதைவின்றி யைந்துகோ ளுச்சமெழச் சிங்க நின்றெழுமேன் மதிதங்கிய குடைமன்னர்க்கு மன்னுமிம் மாநிலத்தே.
இ-ள் : ஆதித்தனுக்கு 1, 4, 7, 10-ம் இடங்களாகிய கேந்திரங்களிலே சந்திரன் கிற்கும் பலன் : ஆதித்தனுேடு கூட நிற்கில் அதமம்; ஆதித்தனுக்கு இரண்டில் கிற்கில் மத்திமம் ஆதித்தனுக்கு மூன்றில் கிற்கில் உத்தமம். இது இலக்கின கேங் திாம். இனி ஆகித்தனுக்கு 4-ம், 7-ம், 10-ம் இடங்களாகிய சதுர்த்தகேந்திரம், சப்தமகேந்திரம், தசமகேந்திரங்களுக்கும் இவ்வாறே பார்க்கப்படும். இதனலே பிது சார்ச்சிதத்தின்றன்மை அறியலாம். சிங்கலக்கினம் உதயமாக ஐந்துகிரகம் உச்சத்துகிற். கில் அரசர்க்காசனன சார்வபெளம சக்கரவர்த்தியாம் எ-மு. (24
இதுவுமது
பூமன் கதிர் சனிபொன் புகர்மாலுச்சம் பற்றத் துங்கந் தாமங் கொருவ ருதித்தெழ வல்லோர் நட்பாட்சியுறக் கோ மன்னர் தம்வகை கோட்டிறத்தாலறி நீசம் பகை தாமங்குறிற் றரை மன்னவ ராத றகா தென்பரே.
இ-ள் : செவ்வாயும் ஆகித்தனும் சனியும் வியாழனும் சுக்கிய னும் உச்சக்திலேகிற்கப் பிறந்தவன் சக்கரவர்க்கியாம். உச்சக் கிலே ஒகுகிரகம்கின்று அதுவே இலக்கினமாக, அல்லாதவர் ஈட்பாட்சியிலே நிற்கப் பிறந்தவனும் இராசாவாம். இவற்றில் முன்சொன்ன ஐந்து கிரகங்களில், ஒருகோள் உச்சத்தும் இாண்டுகோள் இலக்கினத்

Page 68
20 விதானம லை மூலமும் உரையும்
தும் இரண்டுகோள் நட்பாட்சியினும் கிற்கப் பிறந்தவனும் இராசச வாம். இந்நாலுவகையின் வர்க்கமான பதினறுபடியினும் பிறந்த வனும் இராசாவாம். இவ்வண்ணமே பகை நீசங்களில் கிற்கப் பிறந்தவன் இாசபுத்திரனயினும் மிடியனும எ-மு.
மாலுச்சம் என்பதற்குப் பெருமையையுடைய உச்சமெனக் கொள்க. (25)
இதுவுமது வெள்ளியும் மாலு மதியும் பதினென்றி னிற்கவெய்யோ ணுெள்ளிய மேடத் தெழக்குரு வுச்சத்துவந்து நிற்பின் வள்ளிய மன்னவ னமென வோரை வகுத்துரைத்த தெள்ளிய நூன்முறை தென்கடு வைக்கிறை செப்பினனே; இ-ள் . சுக்கிானும் புதனும் சந்திரனும் பதினுெசாமிடத்து நிற்க, ஆதித்தன் உச்சகேதனனக, வியாழன் உச்சமாய் அதுவே இலக்கினமாகவாயினும் சிங்கலக்கினமாகவாயினும் பிறந்த பிள்ளை உதாானுமாய்ச் சூசனுமாய் ஏகவிராசாவாம். இவ்வாருன இராச
யோகங்களெல்லாம் ஒராசாத்திரப்படி பார்த்துச் சொல்லுவது எ-மு.
சாதகப்படலம் முற்றிற்றஆ செய்யுள் 321
மைந்தர் வினைப்படலம்
·--·ko·----
பத்சாயுதம் சாதகநாட் கைந்திற் சாந்தி நீராட்டி நற் காளுதிப்ப மேதகு பஞ்சாயுத வடம் பூட்டி நல்வேதியர்கள் பூத பசா சணுகாவகை காத்திடப் பொன்னனையாய் காதல்சேர் காப்பிட்டுப்பின்னரைஞாண் கட்டலா மென்பரே, இ-ள்: பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையைச் சுத்த சலத்தினலே முழுக்காட்டிச் சுபக்கோள் உதயமாகப் பஞ்சாயுத சூத்திரத்தை காபியளவாகத் தரித்துத் தெய்வப்பிராமணர் ஆசீர் வாத மந்திரத்தினலே பூத பசாசு வராதபடி காவல்பண்ணிக் காப்
புத் தரித்துப் பின் அரைஞாணும் கட்டுவது எ-ம. (1)

மைந்தர் வினைப்படலம் 2.
p5:TLD gST 603Th தோன்றிய நாளினுக் கீரைந் தீராறினிற் றுரயவில்லின் மான்றலை சோதி புள்ளத்த மகமோணஞ் சுண்ணம்பனை மூனறுசே ருத்தரம் பூச மிரண்டுருண்மூலஞ் செங்கை யேன்ற விதிற்றிர ராசியிற் பிள்ளைக்கிடல் பெயரே. இ-ள்: பிள்ளைபிறந்த பத்தாம் நாளாதல் டன்னிரண்டா காளாதல் கிருகசுத்திபண்ணிச் சுபக்கிாகோ சயமாக நாமகாணஞ் செய்வது. இங்நாட்கழிக்க ரீல் மிருகசிரிடம் சுவாதி அவிட்டம் அத்தம் மகம் திருவோணம் சதயம் அனுஷம் உத்தரத்திாயம் புநர்பூசம் பூசம் ரோகிணி மூலம் திருவாதிசை இந்நாட்களிலே, முன்சொன்னபடியே பஞ்சாங்கயோகம் நன்முக, திராாசி உதய மாக நாமகரணஞ் செய்யலாம் எ-மு.
க்ஷத்திரியருக்குப் பதினரும் நாளினும், வைசியருக்கு இரு பக்கிாண்டாம் நாளினும், சூத்திருக்கு முப்பத்தொசாம் நாளினும் பெயரிடுவது. (2)
இதுவுமது எட்டைந்து சுத்திபெற வேழினிற் கோழிசைவு பெற வொட்டியகாலி னட்பாட்சியுச்சக் கோளுதிப்ப வவை வெட்டனவோடு மிகுபுகழா மல்லன மிடியாம் பட்டமு நாமகரணமும் பண்ணினிற் பனிமொழியே. இ-ள் : நாமகரணம் பணணுமிடத்து : முன்சொன்ன நாளிற் திராசியுதயமாக, எட்டாமிடமும் ஐந்தாமிடமும் சுத்தமாக, சுபக்கோள் ஏழாமிடத்தாதல் நட்பாட்சியுச்சத்துச் சுபாங்கிசங் களிலேயாதல் நின்று உகிப்புப் பெயரிட்டால் நன்மையுண்டாம். பகைநீசத்து கின்று உதிப்டப் பெயரிட்டால் தரித்திரமாதல், வியாதியாதலுண்டாம். பட்டப் பெயரிடுமிடத்4 ம் இந்நாளிலே, இந்த யோகத்திலே கொள்வதும், பகைநீசத்துக் கொள்ளாதொழி வதும் பெறப்படும் எ-மு. 3)
தொட்டிலேற்றுதல் பூகேதமாய நாட்கீரைந் தீராறிற் பொருநிதிரெட்டி ணுகிய முப்பத்திரண்டாயநாளி நற்கோ ளணைந்த வோரை முகூர்திதத்து மேன்முகவோரை நாணற்பக்கத்துத் தோகைநல்லாய் பிள்ளையைத் தொட்டிலேற்றெனச் சொல்லினரே
13

Page 69
122 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : பிள்ளை பூமிகேதனன 10, 12, 16, 32 இந்நாட் களிலே, சுபக்கிரகம் உதயமாக, ஊர்த்துவமுகாசி நட்சத்திரங்க ளிற் பஞ்சாங்கயோகம் நன்முகப் பிள்ளையைத் கொட்டிலேற்று 6).J.g57 67-2 . (4)
பால் பருக்குதல் கங்கு லண்றைந்து கழிந்த வந்நாளிற் கலைமதிக்குப் பொங்கிய பூசனை முற்றுவித்துப் புவிமாமகளைச் செங்கை மற்கூப்பி நற் கோழெழச் Cசய்க்குச் சிறந்தவன்பாற் சங்கு வாய்வைக்கத் தகுமென்று சாற்றினர் சான்றவரே.
இ-ள் : பிள்ளை பிறந்த முப்பத்தொசா நாட் சந்தியபகவானை யும், பூமிதேவியையும் அருச்சனைபண்ணிச சுபக்கிமகோதயமாகச் சங்கிற் பால்வார்க்அப் பருக்குவது எ-று. (5)
இதுவுமது அத் தமக முருளுத்தர மூன்றிரு பூச மரி சித்திரைசோதி பரிமதி செக்குப் புள்ளந்தம்பனை யுத தமந் தீயவர் வாரோதயம் யோகினியெதிருந் தத்துமீன் றேளெட்சியுஞ் சங்குபாற்குத் தகாதென்பரே.
இ-ள் : முப்பத்தொசா நாட் கழிந்தால், அத்தம் மகம் போகிணி உத்த சக்திாயம் புதர்பூசம் பூசம் திருவோணம் சித்திசை சுவாதி அச்சுவினி மிருகசிரிடம் சதயம் அவிட்டம் ரேவதி அனுஷம் இந்நாட் களிலே, ஞாயிறு செவ்வாய் சனி ஒழிந்த வாரங்களில், நல்ல திதி களிலே, யோகினி எசிரும் இடமுமின்றி நிற்ப, மீனம் விருச்சிகம் ஒழிந்த இராசிகளிற் சங்கிற் பால்வார்த்துப் பருக்கலாம் எ-று. (6)
கன்னவேதை பிறந்தநாட் கீராறினீரெட்டிற் பின்றிங்க ளா றெட்டினிற் சிறந்த கழைகுரு மான்றலை சித் திரை செங்கையோணந் திறம் பெரு முத்தரமத்தந் தொழுப்புட்சேய் காதுகுத்த வறைந்தனர் சிங்கந்தேள் கும்பமுமாகாதென் ருயிழையே.
இ~ள் : பிள்ளைபிறந்த பன்னிரண்டாநாளாதல், பதினரு நாளாதல், சாவணமாக வகையால் ஆருமாதம் எட்டாமாதங்களிலே யாதல், புநர்பூசம் பூசம் மிருகசீரிடம் சித்திரை திருவாதிரை
திருவோணம் உத்தரத்திசயம் அத்தம் ாேவதி அவிட்டம் இந்

மைந்தர் வினைப்படலம் 28
நாட்களில, சிங்கம் விருச்சிகம் கும்பம் ஒழிந்த இராசிகளிலே, பஞ் சாங்கயோகம் நன்முகக் காதுகுக் துவது எ-று. (7)
இதுவுமது
இருவகைநாட்டிதி யெட்டிடத் தெக்கோளுந்தீது பின்னப் வருபொழுதாய்ப் பக்கயோகநன்ரு ய் வகுப்புற்ற வோரை தருதின மூர்த்தமுக முத்தமமெனத் தாழ் குழலாய் கருதுறு காதுகுத்தக் கலைவல்லவர் காட்டினரே.
இ=ள் : ஒருவாசத்திற் பகலிலே இரண்டுநாளும் இரண்டு திதியும் வந்தால் அந்தநாள் தவிசப்படும். அட்டமசுக்தியுண்டாக, அபாாணத்திலே, பஞ்சாங்கயோகம் நன்முக, ஊர்த்துவமுகமான இசாசியும் நாளும் உத்தமமாகக்கொண்டு கன்னவேதனம் பண்ணு வது 67 -ழி (8)
சந்திர கோதரிசனம் நாலாய திங்களி னுண்டிக்குரைக்குநா ளோரையினின் மேலாமுருகர்க்கும் வேதியர்க்கும் மிக்க பூசைபண்ணிப் பாலாவி பான்மதிக்குக் கொடுத்துப் பின்புபாலனுக்கு மாலா மதியை யுடுவுடன் காட்ட வழகி தென்னே.
இ.ஸ் : பிள்ளை பிறந்த நாலாம் மாதத்தில், மேலே அன்னப் பிசாசனத்துக்குச் சொன்ன திதி வார நாள் இராசிகளிலே, கேவாதிதேவனகிய சுப்பிரமணியப்பெருமானையும் பிராமணரையும் பூசித்து, சந்திாபகவானுக்குப் பாலவிகொடுத்துப் பிள்ளைக்குச் சந்தினையும் நட்சத்திரங்களையும் பசுவையுங் காட்டுவது எ-ம. (9)
அன்னப்பிராசனம்
ஆறினுமெட்டினும் பத்தினுந் திங்களிரா றிடத்துத் தேறியநாட் செல்லச் சித்திரைமான்றலை குனறுபுட்டே யூறியகையிரு பூசங் கலம்விளங் குத்தரங்கள் கூறிய பெண்ணையாழோண முண்டிக்கெனக் கூறின ரே.
இ=ள் . சாவணமாதவகையால் ஆமுமாகம் எட்டா மாதம் பத்தாமாதம் பன்னிரண்டாமாதங்களில் அன்னப்பிர7 சனஞ் செய் யப்படும். தேறியாட் செல்லவென்றமையால், 150, 210, 270, 330 ஆகிய இங்நாட்கள் சென்றபின் சித்திசை மிருகசிரிடம் சத

Page 70
124 விதானமாலை மூலமும் உரையும்
யம் அவிட்டம் ரோகிணி அக்கம் புநர்பூசம் பூசம் ரேவதி சுவாதி உத்தரத்திசயம் அனுஷம் அச்சுவினி திருவோணம் இந்நாட்களிலே அன்னப்பிசாசனஞ் செய்யலாம் எ-று. (10)
இதுவுமது
கயறேட்கொறி திங்களெட்சி யொன் பானிற் கணக்கனேழிற் புயலெட்டிடஞ சேயிவை பொருந்தாவென்ப ருண்டிதனக் கியல் புறு பத்தா மிடஞ் சுத்தியாக முன்னே யிசைத்த நயமுறுநா ளோரைநணருன வல்லிற்கொ ணன்னுதலே.
இ=ள் : மீனம் விருச்சிகம் மேடம் ஒழிந்த இராசிகளில், அபசபக்கச் சந்திரோதயமும், ஒன்பதாமிடத்தப் புதனும் ஏழா மிடத்துச் சுக்கிரனும், எட்டாமிடத்திச் செவ்வாயும் ஒழிந்த முகூர்த்தத்திலே, பத்தாமிடஞ் சுத்தமாக, முன்சொன்னபடியே பஞ்சாங்கயோகம் நன்முக, இசாக்காலத்து அன்னப்பிசாசனஞ் செப் வது. பகற்காலத்தினும் செய்யலாம் எ-மு. (11)
ஆண்டு நிறைவு காண்டகு மாண்டு கழிந்த நற்றிங்கள் கதிர்ச்செலவாற் பூண்ட நன்னளிற் புனிதப் புனலாட்டிப் பூசுரற்கு வேண்டுவநல்கி விதிவழியே நல்ல கோளுதிப்ப வாண்டுநிறைவு சிற்ருடை யுடுத்திடலா மென்பரே,
இ-ஸ் : ஆதித்தகெதியாலே ஒராண்டுசென்ற சென்ம மாதஞ் சென்ம நட்சத்திரத்திலே, பஞ்சாங்கயோகம் நன்முகப் பொருந்தின நாளிலே, சுத்த சலத்தினலே பிள்ளையை முழுக்காட்டிப் பிராமண ருக்குப் போசனங்கொடுத்து இவ்விதான நூல் சொல்லுகிறபடியே சுபக்கோள் உதயமாக, ஆண்டுகிறைவிற் சிற்றடையுடுத்திப் பொன் னரைஞாணுங் தரிப்பது எ-மு. (12)
செளளம்
ஆண்டொன்றினு மூன்ருேடைந்தினு முக்கா லகன்றகாலை
வேண்டுவர் செளளகம் வெள்ளிவியாழ மொளிபெறவுங்
காண்டகு சேய்சனிவெள்ளி கதிரொழி நீ தேழிடத்துப் பூண்டன ரட்டமசுத்தி புகல் வர் புகரொழித்தே.

மைந்தர் வினைப்படலம் 125
இ-ஸ் : செளளம் பண்ணுமிடத்து 1, 3, 5 வயதாகிய நாலாங் கூற்றிலே, சுக்கிசன் பிருகஸ்பதி அத்தமயமின்றிகிற்க, மேற் சொல்லும் இலக்கினத்துக்கு ஏழாமிடத்துச் செவ்வாய் சனி சுக் கிசன் ஆதித்தன் கில்லாதொழிய, அட்டமசுத்தியுண்டாகக் கொள்
வது எவறு
சுட்லக்கினமிருந்தாற் பகலிலே இருபத்தைந்து நாழிகையள வுஞ் செளளகன் மஞ் செய்யலாம். சிலர் எட்டாமிடத்துச் சுக்கிான், கிற்கலாமென்றும், ஒன்பதாமிடஞ் சுத்தமாகவேண்டுமென்றும் சொல்வர். (13)
இதுவுமது
பூசமிரண் டத்தமோணம் புட்சித்திரை தோணிபரி
வீசுமகசிர முத்தமஞ் சுண்ணம்விளக் குருடேர்
மாசின்மூன் றுத்தர மத்திமமாகு மயிர்வினைக்குப்
பேசுங்க தி ருதத ரகதி நன்றிராப் பேசிலரே
இ-ள் : புதர்பூசம் பூசம் அத்தம் திருவோணம் அவிட்டம் சித்திரை ரேவதி அச்சுவினி மிருகசிரிடம் இவை உத்தமம், சத யம் சுவாதி ரோகிணி உத்தரத்திசயம் இவை மத்திமம். மாசி மாதமொழிக்க உத்தராயண மாதங்களிலே பஞ்சாங்கயோகம் ஈன்
முகச் செளளகருமஞ் செய்வது; இாவிற் செய்யலாகாது எ-மு.
இதுவுமது
கன்னிதுலைதடி நள்ளிமீன் சேகலை நன்றுவிற்றேண் மன்னரிமேட நற்கோளுறிலா மென்மயிர் வினைக்கு நன்னெறிகும்ப நவின்றிலர் நான்கு வருணத்தினுக் குன்னுங் கதிர்சேய்சனி நன்றுநன்னுத லொண்மதியே.
இ-ள் : கன்னி துலாம் மிதுனம் கர்க்கடகம் மீனம் இடபம் மகசம் இவை நன்று. தனு விருச்சிகம் சிங்கம் மேடம் இவை சபக்கோள்கிற்கிற் செய்யலாம். சுபக்கோளுதயமாயினும் கும்பம் ஆகாது. பிராமணருக்கு ஆதித்தவாசோதயமும், சடித் கிரியருக்குச் செவ்வாய் வாசோதயமும், வைசியருக்கும் சூத்திருக்கும் சனி வாரோதயமும் நன்று எ-லு. (15)

Page 71
26 விதானமாலை மூலமும் உரையும்
அக்ஷாாாம்பம் இரவிவடக்குறு மாதங்களின் மாசிநீத் தெழிலார் பரிவுறு பக்கத் தரனரிதோணி பனைபுநர்தங் கரிமுதன்மூன்று பரியுத்தம மெழுத் தோது தற்காண் டரவல்குலா யஞ்சிலேழெட்டுச் சுத்தியிலாந் திரத்தே.
இ-ள் : அக்ஷசாரம்பம் பண்ணுமிடத்து உத்தராயணத்து மாசிமாகமொழிய நாலு வயசு சென்று ஐந்தாம் வயசிலே, பூருவ டக்கத்துப் பகற்காலத்திலே, பஞ்சாங்க சுத்தியுண்டாக, திருவாகிரை திருவோணம் சேவதி அனுஷம் புநர்பூசம் அத்தம் சித்திசை சுவாதி அச்சுவினி இந்நாட்களிலே, திரவாசி உதயமாக, 7-ம், 8-ம் இடங்கள் சுத்திபெற அக்ஷ சாரம்பம் பண்ணுவது ஏ-று.
நாலாமிடஞ் சுக்தியாகவேண்டுமென்பாருமுளர். (16)
வித்தியாாம்பம் ஆதிரையோணம் பனையிருபூச மவிட்ட மத்தஞ் சோதி மதிபரி சித்திரை சுண்ணநன்ருகுந் தோணி யோதுமுரு ஞத்தரமூன்று மத்திம மோரைதிரந் நீது திரயோதசிசத்தமி கல்விக்குச் சிற்றிடையே.
இ-ள் : வித்தியாசம்பத்துக்குத் திருவாதிரை கிருவோணம் அனுஷம் பு5ர்பூசம் பூசம் அவிட்டம் அக்தம் சுவாகி மிருகசிரிடம் அச்சுவினி சித்திரை சதயம் இவை உத்தமம். ரேவதி ரோகிணி உத்தரத்திசயம் இவை மத்திமம். திராசி உதயமும், பக்கங்க ளில் கிரயோதசி சத்தமி ஒழிந்த சுபதிதிகளும் நன்மும் எ-று.
இதுவுமது முன்னுரை கல்விக்குப் பஞ்சாங்கயோக முகூர்த்தநோக்கு நன்னெறியாகப் புதனங்ச வாரமு மெட்சிநண்ண வன்னியர் நான்கட்டம சுத்தியாக வணியிழையாய் பொன்னவன் பூம்புகர் வாரோ தயங்களும் போற்றுவரே.
இகள் : முன்பு குணுகுணப்படலத்துச் சொன்னபடியே பஞ் சாங்கயோகம் முகர்த்தநோக்கு நன்முகப் பார்க்அப் புதனுடைய வாரோ தயாங்கிசம்பெற, 4-ம், 8-ம் இடங்கள் சுத்தியாக விக்கியா சம்பம் பண்ணுதல் உத்தமம், வியாழன் வெள்ளி வாசோதயவ்
களும் நன்மும் எ-று. 18( رح۔)

மைந்தர் வினைப்படலம் 27
பல நூல்கற்றல் சோதிடஞ் சோதியில்யோகங் குன்றிற்ருெடை தாளமத்தத் தாதிரை தன்னின் மல்லைப் பசியிற் பரிநூல் சித்திர மோதுவர் சித்திரையிற் றன்மமோணத்தினயு நன்னூல் காதலவிட்டத்துக் கற்கவென் ருேதினன் கார்க்கியனே.
இ-ள் : சோதிடசாக்கிரஞ் சுவாதியினும், யோகசாத்திரஞ் சதயத்தினும், அக்கிரசாத்திரமும் பாதசாத்திசமும் அத் தத்தினும், மல்லுவித்தை திருவாதியிைனும், அசுவசாத்திசம் அச்சுவினியி இனும், சிற்பசாத்திசம் முதலானவை சித்திசையினும், தர்மசாக் திரர் திருவோணக்கினும், வைத்தியசாத்திரம் அவிட்டத்தினும் கற்கவேண்டுமென்று கார்க்கியர் கூறினர் எ-று. (19)
சரசுவதி யோகம்
மதிமகன் காலின் மதிகதிர் மன்னன் மாலெட்சிவாரம் பதியுறிற் பாரதியோகமென் பார்க்கவன் மால் கதிரோன் விதி கேந்திரமுறத் தண்டெழமேற் றிரயோதசியிற் புதனுத் தரத்திடைப் பொன்னவன் காலுமென் பூங்கொடியே. இ-ள் : புகனுடைய இராசியிற் புதனங்கிசத்துச் சந்திரனும் ஆதித்தனும் பிருகஸ்பதியும் புதனும் கின்று உதயமாகப் புத னுடைய வாரத்து அருணுேதயகாலஞ் சரசுவதியோகமாம். புதன் கிழமை உக்தாம் நாலாங்காலின் மிதுனம் உதயமாக, வெள்ளி புதன் வியாழன் ஆதித்தன் இவர்கள் கேந்திரத்திலே நிற்க, பூருவபக்கத் திரபோதசிவரினும் சரசுவதியோகமாம் எ-ம (20)
இதுவுமது வெள்ளிவியாழம் புதனத்தியுச்சம் வெண்டிங்கள் விடை யுள்ளுறு தவாங்சகம் வாரமுதய மா மோரையினிற் றெள்ளுநாமகள் போக மதாஞ் சீவன் செய்ய காலி னள்ளியி னெட்சிபெறு மவன்வாரமு நன்றென்பரே.
-ள் : வெள்ளி வியாழன் புதன் இவர்கள் அக்கியுச்ச பாகையிலே நிற்ப, சந்திசன் இடபத்து நிற்க, இவர்கள் அங்கிசத்து இவர்கள் வாரோதய இராசிவரிற் சரசுவதி யோகமாம். வியாழன் உச்சத்து நின்று உதயமாக, வியாழன் வாசாங்கிசம்வரினுஞ் சரசு
வதி யோகமாம் எ-மு. (21)

Page 72
128 விதானமாலை மூலமும் உரையும்
(5ਲਸੰਸ
ஈசன் சதயம் புள்ளிந்து பனையத்த முத்தரங்கள்
பூசமரிநிலை யோரையுநன்று பொல்லாத வார
மேசுந்திதி விட்டி தீதுநல்யோகம் பெறவிசையுங் கோசங்கொளநன்று நற்கோள் குறித்தெழக் கோமளமே.
இ-ள் : திருவாதிரை சதயம் அவிட்டம் மிருகசிரிடம் அனு ஷம் அத்தம் உத்தரக்கிசயம் பூசம் திருவோணம் இந்நாட்களிலே திராசியுதமாக, பாவவாாம் பொல்லாத பக்கம் விட்டியொழிந்து பஞ்சாங்கயோகம் நன்முகச் சுபக்கிரகோகயத்திற் கோசக்கிாகஞ் செய்வது எ-று. (22)
உபநயனம்
தாழ்வி அலுபநயனம் விதிகெற்பவாண் டாதிக்குமே லேழெட்டு மொன்பதும் பத்தினு மேய்ந்த வுடற்குயிருக் கூழ்கொண்ட மந்திரியேழைந் திரண்டுபன்னென்று பத்துஞ் சூழுண்ட வொன்பது முற்றுறுகாலஞ் சுப மென்பரே.
இ-ள் : உபநயனம் பண்ணுமிடத்துக் கர்ப்பாகானம் முத லாக 7, 8, 9, 10 இவ்வயதில், சந்திாலக்கினத்துக்குஞ் சென்ம லக்கினக்கிற்கும் பிருகஸ்பதி 2, 5, 7, 9, 10, 11 இவ்விடங் களில் கிற்கும் ஆண்டில் உபநயனஞ் செய்வது எ-று. (23)
இதுவுமது
அல்லாவிடத்திற் குருவுறிற் சேய்க்கந்தரம் வினையாம் பொல்லாவிட மொன்றுறிற் பொன்னுமாடையும் பொன்னவற்கு நல்கர விதியவற்குந் நவக்கோளுக்கும் பூசைபண்ணி வில்ல்ார்நுதலாய் விதிவகை நூலிட வேண்டுவரே.
இ-ள் : வியாழன் உபயலக்கினத்துக்கும் ஆகாதென்ற இடங் களில் கிற்க உபநயனம் பண்ணினுல் வியாதியாதல் அவமிருத்து வாகலூண்டாம் புத்திரனுக்கு ஒரு இலக்கினத்துக்கு நல்லணுய் ஒரு இலக்கினத்துக்குத் தீயணுயிருக்கிற் பிருகஸ்பதிக்குப் பிரீதி யாகப் பொன்னும் பீகாம்பாமுங் தானமபண்ணி உபநயனம்பண்ண லாம். எக்காலத்தும் பிசாமண பூசையும், நவக்கிாகசாந்தியுஞ் செய்துகொள்ளவேண்டும் எ-ற. (24)

மைந்தர் வினைப்படலம் 29
இதுவுமது:
பன்னிரண்டாறு நான் கெட் டொ டு மூன்றுt r மெய்யிற் டைம் மன்னி லுபநயித்தோன் பிணியாதல் மரித்தறிடஞ (1ெ1ான்
சுன்னுங்குருதியுஞ் சென்மத்து மந்தத் துஞ் சூழிலங் கஞ் சின்னம் படுகை திடமென்றனர்க டிருந்திழையே.
இ-ள் பிருகஸ்பதி முன்சொல்லப்பட்ட உபயலக்கினத்துக் கும் 3, 4, 6, 8, 12 ஆகிய இந்த விடங்களினும், சென் மலக்கினத் அஞ் சந்திாலக்கினத்தும் நிற்க உபநயனம் பண்ணுகில வியாதி யாதல், மரணமாதல் உண்டாம், இரண்டு லக்கின சதுககுஞ் சனி செவ்வாய் சென்மத்தும் பன்னிரண்டாமிடததும நிற்கில் அங்க வீனமுண்டாம் எ-று. (25)
இதுவுமது மன்னவர் பன்னென்றில் வைகாசியானியி னுாலிடலாம் பன்னிரண்டா மாண்டி லாவணியாடி பகர்வணிகர்க் குன்னுமறையவர்க் காண்டேழி னுாலிட லுத்த மமாம் பொன்னனையாய் நன்றெனப் போற்றுவார்களிப் பூத லத்தே
இ-ள் : கூடித்திரியருக்குப் பதினுெசாம் வயதில் வைகாசி ஆனியிலும், வைசியருக்குப் பன்னின்டாம் வயதில் ஆடி ஆவணியி அலும், பிராமணருக்கு ஏழாம் வயதில் வசந்தகாலமாகிய சித்திசை வைகாசியிலும் உபநயனம்பண்ணலாம் எ-அறு (26)
இதுவுமது
பொன்னவன் மீனம்பொருசிலை நண்டு பொருந்துமாண்டு தன்னிகரில்லை யவனட்புறினுந் தகுந் தகாத வின்னலுறும் பகைநீசத்துறி லின் பமாம் வசந்த மன்னதனுக் கிருபக்கப் பருவமுமா மென்பரே. இ-ள் : வியாழன் : மீனம் கனு கர்க்கடகத்து கிற்பினும், மித்திாபவனங்களிலே கிற்பினும், உபயலக்கினத்துக்கும் அநுகூல மல்லாத மாதத்தினுஞ் செய்யலாம். பகை நீசத்த நிற்கும் ஆண்டு. தவிரப்படும். உபயலக்கினக்துக்கும் அனுகூலணுயிருக்கிற் சக்துரு நீசங்களில் நின்றகாலமுஞ் சாந்திபண்ணி உபநயனஞ் செய்யலாம். பிராமணருக்கு வசந்தகாலம் உத்தமம். மாசி பங்குனி ஆணி ஆடியும் ஆகும் ഒ-മ. (27)

Page 73
130 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது சித்திரை யத்தம்பனைசோதி திங்கட்புட்டேர் புநர்த முத்தர மூன்றுத்தமம் பூசமோணம் பரிசதய மத்திம மீங்கிவற்றின் னின்ற கோளங்சகங்கள் சுபம் வைத்தன னன்றென் றுபநயித்தற்கு நம்வாசிட்டனே.
இ-ள் : சித்திரை அத்தம் அனுஷம் சுவாதி மிருகசிரிடம் அவிட்டம் ரோகிணி புநர்பூசம் உத்தரத்திசயம் இவை உத்தமம். பூசம் திருவோணம் அச்சுவினி சதயம் இவை பத்திமம். இக் நாட்களிற் சுபாங்கிசங்களிலே உபநயனம் பண்ணலாம் எ-று (28)
இதுவுமது
இருவகைப் பக்கத்து நன்றிரண் டேழைந்து மாறுமூன்றும்
பெருமதியிற் பதின்மூன்றும் பத்தேகாதசியும் பெறு
மிருள் செறி பக்கத் தி லாதியு நன்றென் றினவளை யாய்
கருதுறு நூல்வினைக்குக் கலைவல்லவர் காட்டினரே.
இ-ள்: பூருவபக்கத்தும் அபாபக்கத்தும் துதியை பஞ்சமி சத்தமி சட்டி கிருதியையும், பூருபக்கத்துத் தியோதசி தசமி ஏகாதசியும், அபரபக்கத்துக் பிரதமையும் நன்று. அல்லாதவை ஆகாவாம் எ~று. (29)
இதுவுமது குற்றங் குணங்களையெண்ணிக் குணதிகமான நாளிற் பெற்றந் தடிமீன் சிலைகுளிர் பெண்ணெழச் சுத்தியெட்டின் மற்றும் புகர்புந்தி மந்திரியங்சக மெட்சிநன்றாய்ச் சொற்றனர் நூல்வினைக் கம்புலியங்சகஞ் சொல்லிலரே.
இ-ள் : முன்பு குணுகுணப்படலத்துச் சொல்லியபடியே குணதோஷம் நிரூபித்துக் குணுதிகமான நாளில், இடபம் மிதுனம் மீனம் தனு கர்க்கடகம் கன்னி இந்த இராசிகள் உதயமாக, அட்டமசுக்தியுண்டாக, வெள்ளி புதன் வியாழன் இவர்களுடைய வாரோதயாங்கிசங்களிலே உபநயனம் பண்ணலாம். சந்திாவாபோ
தயாங்கிசங்கள் விசேஷித்துத் தவிரப்படும் எ-று. (30)
இதுவுமது உதயத்து மந்தத்து மாறெட்டினு மதியும்பர்குருப் புதனெட்டுமாறும் புகரேழு மாறெட்டும் பொன்னனையாய் சிதை விக்கு மாண்பினைத் தீயவர்மூன்ருறு பன்னென்றினி லிதமுற்றகால நன்றல்லா விடங்க ளிடர் தருமே.

மைந்தர் வினைப்படலம் 3.
இ-ள்: சந்திரன்! உதயம்: 6, 8, 12 ஆகிய இவ்விடங்களில் கிற்கில் ஆகாது. புதனும் வியாழனும் 6, 8 ஆகிய இவ்விடங்க ளில் நிறகில் ஆகா. சுக்கிசன் : 6, 7, 8 ஆகிய இவ்விடங்களில் கிற்கில் ஆகாது. பாபக் கிரகங்கள் : 3, 6, 11 ஆகிய இவ்விடங்க ளில் நிற்கில் உத்தமம். அல்லாத விடங்களில் கிற்கில் ஆகாவாம்! 67-2 (31)
இதுவுமது சந்திரவட்டமம் வைநாசிகஞ் சென்ம மேழைந்தந்த மந்தணர் நூலிடற் காகாதன வென்பரல்லவற்றின் முந்தியமூன்று மொழிந்த நாட்களு முத்தமமா மந்திரி வாசிட்டன் கார்க்கியனுான்முறை வைத்தனரே
இ-ள் : சந்திாாட்டமமும், வைநாசிகமும், சென்மத்திசயமும் விபத்து நட்சத்திரமும், வதநட்சத்திரமும், பிரத்தியக் நட்சத்திரமும் இருபத்தேழாம் நட்சத்திரமும் பிராமணர் முதலிய மூன்று வருணத் தார்க்கும் உபநயனத்துக்கு ஆகாவாம். அல்லாத சம்பத்து நட்சத் திசமும், க்ஷேம5ட் சக்திரமும், சாதக நட்சத்கிரமும், மித்திர நட் சத்திசமும், பரமமித்திர நட்சத்திரமும் உபநயனத்துக்கு மிகவும் கன்மும் எ-மு. (32)
வேதாரம்பம் வாரணமாதி மூன்றைப்பசி பூசங்கள் வாரணம் புள் நாரணனிசன் பனையுருளுத்தர நாவாய் நன்ரு மேரணிமுற்றிதி நன்றெட் டிருத்தை யுவரவொழித்தாங் காரணமோதமுன் கல்விக் குரைத்தவுமா மென்பரே.
இ~ள்: அத்தம், சித்திசை, சுவாதி, அச்சுவினி, புநர்பூசம் பூசம், சதயம், அவிட்டம், திருவோணம், திருவாதிாை, அனுஷம் ரோகிணி, உக்கரத்தியம், ரேவதி ஆகிய இக்காட்களில் பூருவ பக்கத்திலே அட்டமி இருத்தை உவரவொழிந்த திதிகளிலே,
சாசாசி உபயராசி உதயமாக வேதாரம்பம் பண்ணலாம். இவ்
விடத்துச் சொல்லிச் சொல்லாதன வித்திபாரம்பத்துக்குச்
சொன்னபடியே கொள்க எ-று. (33)
go Urašjudih
வடிக்கதிர் நண்டரிதோகைசேர் சாந்திர மாதங்களி
னடக்குறும் வேதவுரைநூ னவின்ற நாணற்கோளெழத் துடக்குறு மாரண மென்று சொன்னர் துடிநேரிடையாய் முடிப்பது பின்பொழுதாந் திங்கள் வாரோதயமுறவே.

Page 74
132 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள்: ஆதித்தன் கர்க்கடகம் சிங்கம் கன்னி இவற்றிலே கிற்கச் சாந்திசமாதங்களிற் பூரணையிலே தத்தஞ் சூத்திரங்களிற். சொன்ன நாளிலே, சபக்கிகோ தய நோக்குண்டாக உபகருமம் பண்ணுவது. சுக்கிான் அத்தமயமின்றியிருக்கில் உபாகருமத்துக் குச் சிங்கமாதம் உத்தமம். யாதாயினும ஒருவித்தையை முடிக்கு மிடத்து அபாணத்திற் சந்திரவாசோதயத்திலே முடிப்பது எ-ம.
விாதம், சமாவர்த்தனம்.
மறைநூன் முறையே விரதமுடித்து மயிர்வினை பின் முறையே யகாலத்துருடேர் முகுந்தன் மூன்றுத்தரங்க டுறை சேர் பனையிருபூச மத்தந்தோணி மான்றலையிற் கொறிமீனரி தேளொழிந்தெட்டுச் சுத்தி கொள் கோமளமே. இ-ள்: வேதோத்தமான நாலுவிரதங்களையும் அவரவர் குத் திசஞ் சொன்னபடியே உத்தமாயணத்திலே விவாகத்துக்குமுன்னே செளளத்திற்குச் சொன்னகாளினும் முகூர்க்கத்தினும் முடிப்பது. பின்பு சமாவர்த்தனம் பண்ணுமிடத்து ரோகிணி திருவோணம் உக்கரத்திசயம் அனுஷம் புதர்பூசம் பூசம் அத்தம் ரேவதி மிருக சீரிடம் ஆகிய இந்நாட்களிலே, மேடம் மீனம் சிங்கம் விருச்சிகம். ஒழிந்த இராசிகளிலே, அட்டமசுக்கியாகப் பகற்காலத்திலே ஆகா சம் நின்மலமாயிருக்கச் செய்வது எ-று. (35)
இதுவுமது போற்றிய பஞ்சாங்கயோகம் பொருந்த வருணங்களிற் சாற்றிய மூவருக்குஞ் சமாவர்த்தன மற்றெழிந்தோர்க் கேற்றினர் நல்லவிழையுடுத்தற்கு மென்றெண்ணின் மிக்கோர் கூற்றெனச் சொல்லினன் றென்கடுவைக்கிறை கோமளமே
இ-ள்: சமாவர்த்தனம் பண்ணுமிடத்துப் பஞ்சாங்கயோகம் நன்முகக் குணுதிகமான சுபமுகூர்த்தத்திலே மூன்று வருணக் தார்க்குஞ் சமாவர்த்தனக் கிரியை முடிப்பது, ஒழிந்தோர்க்குப் புண்ணிய கீர்த்தங்களின் மூழ்கி இரண்டு நவ வஸ்கிாமுடுத்துப் பத்திரகாளி பூசைசெய்து மீளுவதென்று பல சாத்திரங்களினுஞ் சொல்லப்பட்டது எ-மு. (36)
மைக்கர்வினைப்படலம் முற்றிற்று. .357 - செய்யுள் کیے
madwann

ஏர்மங்கலப் படலம்
10-gasess-use -
பூமிப் பிரவேசம்
சித்திரை பூசமகம் பனை சோதி சிவம்பரணி யுத்தரமூன்று விடைகன்னி தேணன்று நவமி பத்திரை நீத்து வியாழன் மகிபுந்தி பார்மகனட் சத்த நல்லெட்சியிற் பூப்பிரவேசம் துடியிடையே.
இ=ள்: சிக்கிசை பூசம் மகம் அனுஷம் சுவ்ாதி திருவாதிரை பாணி உத்தரத்திாயம் இந்நாட்களிலே, இடபம் கன்னி விருச் சிகம் ஆகிய இவ்விராசிகள் உதயமாக, நவமி பத்திசை ஒழிந்த திதிகளிலே, வியாழன் திங்கள் புதன் செவ்வாய் இவ்வாரோதயங் களிற் பூமிப்பிரவேசஞ் செய்க எ-று. (1)
ஏர் பூட்டல் தேரிருபூசங் கலந்தேட்கடை யத்த முத்தரங்கண் மூரிதடிகுளிர் மீன்கலை சென்மங்கண் மூன்றுநன் ரு மேர்வினை செய்யிலிசையுஞ் சிறப்பெழிலார் கடுவைப் பேரறிவாளர் பெருவளம் போலப் பிறைநுதலே.
இ-ள் : சோகிணி புநர்பூசம் பூசம் ாேவதி மூலம் அத்கம் உத்தரத்திசயம் இந்நாட்களிலே, இடபம் மிதுனம் கர்க்கடகம் மீனம் மகாம், சென் மலக்கினம், சென்மத்திசயம், சுபவாரே கயல்
கள் சம்பவிக்க உழுதல் தன்மும் எ-து. (2)
இதுவுமது கன்னியர் முன்னக நன்னளிலேகிக் கார்வண்ணனுடன் மன்னிலமாதை வணங்கிப் படைச்சான் மூன்றைந்துவரத் தென்னவன் வண்டடை பூங்குழன் மாதே செழுநிலத்துப் பொன்னுறு மேர்பூட்டப் போகம்விளைக்குஞ் செழும்புவியே.
இ-ள் : கன்னிகைகள் முன்னக முன் ஏர்பூட்டச் சொன்ன நாளிலே தனது கரணியிற்போய் அவ்விடத்திலே விஷ்ணுமூர்த்தியை

Page 75
34 விதானமாலை மூலமும் உரையும்
யும் பூமிதேவியையும் வணங்கி ஏர்பூட்டிக் கிழக்குறவாதல் வடக் குறவாதல் மூன்று படைச் சால் ஐந்துபடைச்சால் உழுது விடப்
பூமிதேவி மிக்க போகங்களைக் கொடுப்பள் எ-று. (3)
கலப்பைச் சக்காம்
இரவிநிலைத்திடுநாண் முன்பின் மூன்று மிருநுகத்தில் விரவிடுமாறு முழறிது "மேழியி லோரிரண்டும்
பரவு பின்னணி படைவாயிலாறும் பலன்மத்திமந் திரமுறு மேர்க்கா னடுவீரைந்தாகுந் தினமினிதே.
இ-ள் : கலப்பைபோல வரைந்து ஏர்முடியின் நடுவில் ஆதித் தன்நின்ற நாளை வைத்து வலமாகவெண்ணி இதனுடன் மூன்று நாளும் நுகத்தில் ஆறு நாளும் ஆகாவாம். மேழியில் இசண்டு நாளும், பின்னணியின் மூன்று நாளும், கொழுவின் மூன்று நாளும், மத்திமம். ஏர்க்கால் நடுவிற் பத்துநாளும் உத்தமம் ጫr--ወ. (4)
நெல் விதைத்தல் காலம்பெற வானியாடியிற் காதல் செஞ்சாலி வித்தன் மூலங்கலமக முற்றில் விளக்குருள் பூசமத்த ந் தாலமரிசுண்ண முத்தரமூன் றுத்தமம் புநர்தஞ் சிலந்தரும் பரிமான்றலை செங்கை புண் மத்திமமே.
இ-ள்: ஆனி, ஆடிமாதக்திலே யாவர்க்கும் விருப்பமுடைய நெல்லு விதைப்பது. விதைக்குமிடத்து மூலம் ரேவதி மகம் விசாகம் சுவாதி சோகிணி பூசம் அத்தம் அனுஷம் திருவோணம் சதயம் உத்த சக்திசயம் இவை உத்தமம்; புகர்பூசம் அச்சுவினி மிருகசிரிடம் திருவா திசை அவிட்டம் இவை பக்திமம் எ-மு. (5)
இதுவுமது
விடைகலை சீயங்குளிர் மீனநன்று வியன்றுலைசா றடியிவை மத்திம மட்டமசுத்தி கொள் சாலிவித்தற் சுடரவன் கால்வாரமெட்சியு முத்தமஞ் சுங்கனேழிற் கடியனென் ருர் குருவெட்சி நன்றங்குழற் காரி&ையே
* சிலர் மேழியில் மூன்றுநாள் என்பர்.

ஏர்மங்கலப் படலம் 35
இ-ள் : இடபம் மகரம் சிங்கம் கர்க்கடகம மீனம் இவை உத்தமம்; துலாம் கும்பம் மிதுனம் இவை மத்திமம்; அட்டமசுக்தியுண்டாக நெல்லு முதலிய தானியங்கள் விதைக்க நன்று. ஆதித்தன் வாரோதயாங்கிசம் உத்தமம்; நெல்லு விதைக்க ஏழாமிடத்துச் சுக்கிசன் ஆகாது. பிருகஸ்பதி உக பத்திலிருத்தல் உத்தமம் எ-று. (6)
நெல் விதைக்கப்போதல்
ஆசையிற்கேக வடைத்த தினத்திலனி திதியிற் பேசுறும் வாரத்தில் யோகினிபின்வலம் பெற்றகாலை யேசுறு திக்கையடைத்த விராசி திர மொழியப் பேசுவர் நல்லோர் பெரு விதைக்கேகப் பிறைநுதலே;
இ-ள் மேல் கிருஷி யாக்கியை சொல்லுமிடத்து, திக்கு களுக்கு அடைத்த திதி வார நாட்களிலே, யோகினி பின்னும் வலமுமாகத் திக்குகளை அடைத்த இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் ஒழிந்த இராசிகளிலே நெல்லு முதலானவற்றை விதைக் கப்போவது எ-மு. (7)
இதுவுமது காரிதன் வாரத்திடை யாம்பொழுதிற் கருந்தானியம் பாரித்து வித்தலும் பார்மகன் வாரத்தவ னெட்சியி வேரொத்த கொள்வித்தனெல் வித்த ஞாயிறெழ வவன்றன் வாரத்துநன்ருங் கொடிவைத்திட மூலநன் றென்பரே,
இ-ள்: சனிக்கிழமையிலே மக்தியான காலத்திற் சனி உதய மாகக் கறுப்புத்தானியம் விதைக்கலாம். செவவாய்க்கிழமையிலே செவ்வாய் உதயமாகக் கொள்ளுவிதைக்கலாம். எநாயிற்றுக்கிழமை யிலே சூரியோதயமாக நெல்லு விகைக்கலாம். மூலத்திற் கிழங்கு கொடி வைக்கலாம் எ-நு.
கொடி என்ற வகையால் வெற்றிலைக்கொடி வைக்கவும் பெறு மென்க. (8)

Page 76
136 விதானமாலை மூலமும் உரையும்
பல பயிரிடல் கரும்பாங் கரும் பிற்கமு 3ாம் பரியிற் பயறு நன்றம் வருந்து மறுவையிற் சோதியிற் பூமரமாஞ் சகடத் தரும் பார் பலவாம் பரணிவழுதுணையாம் பனையிற் செருந்தா ருழுந்தாங்கரியன வித்திடச் செக்குநன்றே இ-ள் : புநர்பூசத்திற் கரும்பு நடுவது; அச்சுவினியிற் கமுகு வைப்பது; சித்திசையிற் பயம விதைப்பது; சுவாதியிற் பூமரம் வைப்பது; ரோகிணியிற் பலா வைப்பது; பாணியில் வழுதுணை நடுவது; அனுஷத்தில் உழுந்து விதைப்பது; சதயத்திற் கருங் தானியங்கள் விதைப்பது எ -று. (9)
இதுவுமது பனையாம் ப?னயிற்படர் கிழங்காங் குரு கிற் கடுகுந் தினையாஞ் சதயத்திற் செப்பியநாளெட்சியிற் கிழங்கு வினை யாமாதோ முகநாளின் மேனேக்கின மேன்முகத்தாம் பனையாம் படருவன பக்கவானனத்தா மென்பரே,
இ-ள்: அனுஷத்திற் பனை விதையிடுவது மூலத்திற் படர் கொடி கிழங்கிடுவது. சதயத்திற் கடுகுந் தினையும் விதைப்பது. இவ்விடத்துச் சொன் னநாட்கள் உதயமாகவும் இந்த மாங்கள் பயிர்கள் வைக்கவும்பெறும், முன் சொல்லிப்போந்த அதே முகநாளிலே, அதோமுகமான இராசியு கயமாகக் கிழங்கு நடுவது. மேன்முகமான நாளிலே மேன்முகமான இராசி உதயமாகப் பனை முதலிய மரங்கள் வைப்பது தியமுகமான நாளிலே கிரயமுக
இராசியுதயமாகப் படர்கொடி முதலியன வைப்பது (10)
to 76et
6tag .
நாற்று நடுதல் வித்திற்கடைத்த வந்நாளினின் மேன்முக வோரையெழ வொத்த பிறையொ டிருத்தையுவா வட்டமி பொழித்துச் சுத்த திதியிற் சுபரெட்சியிற் சொன்ன வோரையினின் முத்தன வெண்ணகையாய் நடச்சொன்னர் முனிவர ரே. இ.ஸ் : விதைக்கச்சொன்ன நாளிலே ஊர்த்துவமுகமான இராசிகளுதயமாக, பூருவபக்கத் திருதியைவரையுள்ள திதியும் இருத்தையும் உவாவும் அட்டமியும் ஒழிந்த நல்லபக்கத்திலே, சுபக்கோளுதயமாக விதைக்கச்சொன்ன இலக்கினக்திலே நெல்லு
நாற்று 5டலாம் எ-து, (11)

ஏர்மங்கலப் படலம் 87
கதிாறுத்தல் பன்னுங் கதிர்களறுத தற்குச் சோதிபன மகம் பாம் மன்னிருபூச முலக்கை புண் மான்றலை தோணிமூல முன்னுமுற மத தமுத 5 ர மூன்றுரு டேர் சக யம் பின்னுமறுவை புதன சனி பொன பெறும் பெண்ணனங்க்க. இ-ள : சுவாதி அனுஷம் மசும் அச்சுவினி புதர்பூசம் பூசம் திருவோணம அவிட்டம் மிருகச்சிடம் )3 قره மூலம் விசாகம் அத்தம் உததரத்திசயம் ரோகிணி சதயம சி சதியை இந்நாட்களிலே புதன் வியாழன் சனி இவ்வாரோ கயங்களிலே நெற்கதிரெடுப.து" -6T-gll. (12)
இதுவுமது மேடமுந்தேளும் விரும்பிலர் மிக்க புதன்வியாழ டிைய வாரோதய நாலிலம்பொ னவின்றபொன்கா னிடியநாளி லக்கால மறுக்கநன்ற நிரையே தேடிய காயிலைபூப் பறித்தற்கு மீன்றேண் மறியே. இ-ள்: மேடம் விருச்சிகம் ஒழிந்த இராசிகளிலே, புதன: வியாழன் வாரோத பங்களிலேயாதல், நாலாமிடத்து வியாழன் நிற்க, வியாழன் அங்கிசத்தாத ல செற்க கிரெடுப்பது. மீனம், விருச்சிகம் மேடம் முறையே காய் இலை பூ பறிப்பது எ-று. (13),
தானியப்பிரவேசம் ஒணம் பரணிமகஞ் சிவனத்த முருண்முறத்திற் கோணரவம் புதன் நீள்குரு வாரோத யங் குளிகன் முணுப்பெறுமோரை நண்டேழினிற் பொன்றகு மிரண்டு பேணப்படுஞ் சுத் தி நெல்லறுத்திற்புகப் பேரிதமே, இ-ள் : திருவோணம் பரணி மகம் திருவாகிரை அத்தம் ரோகிணி விசாகம் இந்நாட்களிலே, புதன் வியாழன் சனி இவர் கள் வாரோதயங்களிலே, திசசாசிகளும் கர்க்கடகமும் இராகு குளிகோதயமுமாக, வியாழன் ஏழாமிடத்து நிற்க, இரண்டாமிடஞ் சுக்தியாக நெல் முதலிய தானியங்களை வீட்டுக்குக் கொண்டு வாலாம் எ-அ. (14)
14

Page 77
138 விதானமாலே மூலமும் உரையும்
தானிய சங்கிரகம்
உலையாதமுற்றில் பரணியி லோணத்தினிற் கடையி
னிலையான காலினெறிகுளிர் தேளெழ நெற்கொடுபோய்க்
குலையாத கூட்டிற் சேருபடுங் காலையிற்கூடவிட
மலையாமெனப் பல சோதிட நூன்முறை வைத்தனவே;
இ-ள் : விசாகத்தினும் பாணியினும் திருவோணக்கினும் நாலாங்காலிலே, கர்க்கடகம் விருச்சிகம் உதயமாக, வியாழன் ஏழாமிடத்திலே நிற்க நெல் லுமுதலிய தானியங்களைக் கூடை பத்காயம் முதலியவற்றிலேயிட மலைபோலப் பெருக்கமுண்டாம் ØST-"O • {15).
புதிதுண்ணல் பறவை கலம்பரியோணம் பனையுத்தரங் கண்மூல மறுவை விளக்கிருபூச மகமத்தமுற்றில் சுண்ணஞ் செறிசகட மான்றலைநன்று மேடமீன்றே ளொழியப் பெறுமுதயத்துப் புதிதுண்ணலா மென் பிறைநுதலே.
இ.ஸ் : அவிட்டம் ரேவதி அச்சுவினி திருவோணம் அனு ஷம் உத்தரத்திசயம் மூலம் சிக்கிசை சுவாதி புநர்பூசம பூசம் மகம் அத்தம் விசாகம் சதயம் ரோகிணி மிருகசீரிடம் இந்நாட் களிலே, மேடம் மீனம் விருச்சிகம் ஒழிந்த இராசிகளிலே, சுபக் கிரகவாசோகயமாகப் புதிதுண்ணலாம் எ-று. (16)
இதுவுமது
அன்னவிதியிற் கடைத்தவை யாவு மணியிழையாய்
தன்னுடை நாளொழிந்தல்லாத சன்மமும் பத்திடத்துப்
பொன்னெழித்துச் சுத்தியும் புதிதுண்ணப் பொலிவுடைய
நன்னில வெட்சியு நற்கோளுறுமீனு நன்றென்பரே.
இ-ள் : மேலே சொல்லிச் சொல்லப்படாதவை அன்னப் பிசாசனத்துக்குச் சொன்னபடியே கொள்க. சென் மநட்சத்திர மொழிந்த பத்தாநாளும், இருபதாநாளும் வியாழன் ஒழிந்த பத்தா மிடஞ் சுக்கியும், பூருவபக்கச் சந்திரோதயமும், சுபக்கிரகம் நிற்கும் மீனமும் புதிதுண்ணலாம் எ-று.
ஏர்மங்கலப்படலம் முற்றிற்று. -冕- செய்யுள் - 374
- re-assassp-r-, -

தேவப் பிரதிட்டைப் படலம்
விஷ்ணு பிரதிட்டை
திருத்தகுமன்னர்க்கு மூர்க்குந் தலைவர்க்குஞ் செய்யகண்ணுய்
பொருத்தம் பெற மாசியாடி புரட்டாதி மார்கழியும்
வருத்தம்பெற நீத்து வான்புகர் பொன்னுெளி வாய்த்தநாளிற்
கருத்துறு கண்ணனைத தாபிக்கலாயென் கனங்குழையே.
இ-ள் : இராசாவுக்கும் ஊருக்கும் எசமானுக்கும்பொருந்த மாசி ஆடி புரட்டாதி மார்கழி ஒழிந்த மாதங்களிலே, வியாழன் சுக்கிான் அத்தமயமில்லாத காலத்திலே விஷ்ணுவைப் பிரதிட்டை செய்யலாம் எ.டி. (l)
இதுவுமது தோணிபனை குன்று புட்கரஞ் சோதிமதி சகடஞ் சோணமிருபூசஞ் சித்திரை யுத்தர ந் து யபக்கம் பேணு நல் வாரமிருமாண் பிராசிதேணித்த திரங் காணுநான் கட்ட மசுத்தியிற் ரு பனங் கண்ணனையே.
இ-ள்: ரேவதி அனுஷம் சகயம் அவிட்டம் அத்தம் சுவாதி மிருகசீரிடம் ரோகிணி திருவோணம் புர்ேபூசம் பூசம் சித் திரை உத்த சக்திசயம் இந்நாட்களிலே, சுபதிகிகளிலே; சுப வாரங்களிலே, உபயராசியாதல் விருச்சிகம் ஒழிக்க திராாசியாதல் உதயமாக, 4-ம் 8-ம் இடங்கள் சுத்தியாக விஷ்ணுவைப் பிர திட்டை செய்வது எ-மு. (2)
சிவப் பிரதிட்டை மாசியொழிய வுறு முத்தராயண கால நன்ரு மாசில்சீர்த் தெக்கணத்தைப் பசியாவணியாங் கரனைப் பேசுவர் தாபனமட்டம ராசியொழிந்து பெற்ற தேசுறு சென்மங்க டாபனத்திற்குச் சிறப்புடைத்தே.
இ-ள் : சிவப்பிரதிட்டை பண்ணுமிடத்து  ை திமுதலான உத்தராயணத்து மாசி யொழிந்த ஐந்து மாதத்தினுஞ் செய்யப்படும். ஆடிமுதலான தகூதிணயனத்து ஆவணியிலும் ஐபபசியிலுஞ் செய்யலாம் என்பர். முன்பு சொல்லப்பட்ட அாசர் முதலிய மூவ ருக்குஞ் சந்திராட்டமங் தவிர்ந்து, அனுகூலமான நாளினும், சென் மக்திசயங்களினுஞ் செய்யப்படும் எ-ம. (3)

Page 78
140 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது பரிமதிசோதி யுருள்பனை யுத்தரமூன்று மத்த முரிதொழுப் பூசங்கரும் புத்தமம்புள்ளு மூலமக மரியரன்குன்றிவை மத்திமமான பஞ்சாங்க நன்ருந் திரமெழ வீசனை த தாபிக்கலாமென் சிலைநுதலே
இ.ஸ் : அச்சுவினி மிருகசிரிடம் சுவாதி ரோகிணி அனுஷம் உத்த சக்திசயம் அத்தம் ரேவதி பூசம் புநர்பூசம் இவை உக்க மம், அவிட்டம் மூலம் மகம் திருவோணம் திருவாதிரை சதயம் இவை மத்திமம். இந்நாட்களிலே, பஞ்சாங்கயோகம் நன்முகக்
குணுதிகமான கிராசியிலே சிவப்பி கிட்டை பண்ணுவது எறு.
இதுவுமது மேவிய வட்டமசுத்தியின் மிக்கநற்கோ ளெட்சியிற் றேவரைத் தாபிக்கநன்ரு முபயமுஞ் சீருடைத்தாந் தேவியர் தங்கட்குபய நல்லோரையைச் செப்புவராந் தாவில்சீர் சத்தியைத் தாபிக்கலாந் திரந்தாழ்குழலே.
இ-ள் : சிவப்பிய திட்டையும், மற்றுமுண்டான பிரதிட்டை யும் பண்ணுமிடத்து : அட்டமசுக்தியும், சுபக்கிசகோதய நோக்கும் உண்டாகக் கொளவது உபயராசியும் ஆகும். கே விமாரைப் பிர திட்டை பண்ணுமிடத்து உபய சாசி பிரதானம் மூலசக்தியைப் பிரதிட்டை பண்ணுமிடத்துக் கிராாசியிலே கொள்ளப்படும் எ-று.
if a first GDL மூன்றுத்தரங்கள் குருத்தே ரரியின் முளரியனை யேன்ற குருகினின் மாதிருவைக் கரியிற்கதிரை யான்றவரவை யியக்கரைத் தாலத் தறுமுகனை யேன்றவிசாகத்தி லிந்துவை யிந்துவிற் ருபிப்பரே.
இ~ள் : உத்தரம் உத்தராடம் உத்தாட்டாதி பூசம் ரோகிணி திருவோணம் இவற்றிலே பிசமாவையும், மூலத்திலே சத்தம தர் களையும், அத் தத்திலே ஆதித்தனையும், அனுஷக்திலே நாகதேவரை யும் இயக்கரையும், விச7 கத்திலே சுப்பிரமணியக்கடவுளையும், மிருக சீரிடத்திலே சந்திானையும் பிரதிட்டைசெய்வது எ-று. (6)
இதுவுமது திருவினுக்குத் தி ரம் பூமிக்குத் தேராரியை யழலாங் கரிமுகற்குச் செங்கை சேட்டைக்குக்கேட்டை யீர்காரியருக் கருளுறுமாதிரை பாரதிக்குத் தோணி யம்பிசைக்குத் தெரிவுறு பூரஞ்செழு மண்டதேவர்க்குச் சித்திரையே.

தேவப் பிரதிட்டைப் படலம் 14
இ-ள் : இலக்குமியை உத்தரத்தினும், பூமிதேவியை போகிணி யினும், துர்க்காதேவியைக் கார்த்திகையினும், விநாயகரைத் திரு வாதிசையினும் சேட்டாதேவியைக் கேட்டையினும், சாத்தாவை யுங் கேத்திரபாலனையுந் திருவாதிரையினும், சரசுவதியை சேவதி யினும், உமாதேவியைப் பூாக்கினும், அண்டதேவசைச் சித்திரை யினும் பிரதிட்டை செய்வது எ-று - V− (7)
இதுவுமது கூறியகுற்ற மனத்தையு மோர்ந்து குளுதிகத்து ளாறியவேழிற் கதிர்புகர் மால்சனி யந்தத்தினி லூறவர் திங்களதோமுக வெட்சியொழிய வானத் தேறிய வானனத்தோரையிற் ருபன நன்றென்பரே,
இ-ள் : முன்சொல்லியபடியே குணதோஷம் ஆராய்ந்து குணு திகமான நாள், இராசிகளிலே ஏழாமிடத்து ஆதித்தன் சுக்கிான் புதன் சனி இவர்களும், பன்னிரண்டாமிடத்துப் பாபக்கிரகங்களும் சந்திரோதயமும், அதோமுகசாசியும் ஒழிந்த இலக்கினத்திலே ஊர்த்துவமுகாசி உதயமாகச் சகல பிாகிட்டைகளும் பண்ணலாம்
Tagi. (8)
இதுவுமது திரத்தினிற் றிங்கணற்காலிற் றிரமெனிற் சீர்பெருகுந் தரத்துச்ச நட்பின் மதிநன்று தாபனத்திற்கு நற்கோள் வரத்துச்ச நட்பாட்சியுற் றிரண்டெட்சியின் மன்னிவாழு முரித்த கண்டத் தொன்பதைந்தினி லாயத்திலுற்ற னன்றே. இ.ஸ் : சந்திரன் திரராசியிலே சுபாங்கிசத்தே நிற்பத் திர ராசியிற் சுபோதயமாகப் பிரதிட்டைசெய்யின் மிகவும் நன்று. சந்திரன் நட்பாட்சியுச்சத்திலே நிற்கவும் பிரதிட்டை பண்ணலாம். சுபக்கிரகங்கள் நட்பாட்சியுச்சத்திலே நிற்கவும், உதயம் இரண்டு, கேந்திரம், 5, 9, 11 ஆகிய இவ்விடங்களில் நிற்கவும் பிரதிட்டை பண் அணுவதி எ~று. (9)
இதுவுமது நற்கோண் மதி பகை நீசத்துறினு நாற்கண்டத்திடை புற்கோளெழினுஞ் சனியூமன் வெய்யவன் போரரவஞ் சொற்கூடுதயத் திரண்டி னின்றற்றுயர் மூவருக்கு முற்கூறுதீயவர் மூன்றறு பன்னென்று நன்றென்பரே.

Page 79
14: விதானமாலை மூலமும் உரையும்
இ-ள்: சுபக்கோளுஞ் சந்திரனும் பகைசேத்து கிற்பினும், நாற்கண்டங்களிலே பாபக்கிரகங்கள் நிற்பினும், சனியுஞ் செவ்வா யும் ஆதித்தனும் இசாகுவும் உதயத்தும், இரண்டாமிடத்தும் கிற் பினும் நன்றல்ல அக்காலத்துப் பிரதிட்டைசெய்தால் இசாசாவுக் கும், ஊருக்கும், எசமானுக்குக் துயரமாம். பாபக்கிகங்கள் 3,
6, 11 ஆகிய இவ்விடங்களில் நிற்பின் மிகவும் நன்றம் 67-2). ஆதிக்கனுதயம் ஆகுமென்பாருமுளர். (10)
இதுவுமது
அரியரன் வெய்யோன் கணபதி கந்தன யன்வடுகன்
றரைமகள் சூலிபகவதி மோடியொன் சாவித்திரி
பெரியவர் தங்கட்குப் பேசியதாபன மல்லவர்க்குத்
தருமுறை யாகமத்தின்படி கொள்க தளிரடியே.
இ-ள் : விட்டுணு சிவன் சூரியன் விநாயகர் சுப்பிரமணியக் கடவுள் பிாமன் கேத்திாபாலன் பூமிகேவி துர்க்கை ஈசுவரி சேட்டாதேவி இலக்குமி சசசுவதி இவர்களுக்குப் பிரதிட்டை செய்யுமிடத்து முன்சொன்னபடியே செய்யவும். ஏனைய கேவதை கட்கு ஆகமங்களிற் சொன்னபடியே பிரதிட்டை செய்வது எ-று.
இதுவுமது சிங்கங் கதிர்க்குந்தடி சிவனுக்குங் (கடம்விதிக்கு மங்கை யரிக்கு மலேமகளுக்குங் கலைமகட்குந் தங்குஞ்சிலை மீண் சரஞ் சாத்தனுக்கும் வடுகனுக்குஞ் செங்கயற்கண்ணு யு பயங் கடாபனந் தேவியர்க்கே.
இ-ள் : சிங்கம் உதயமாகச் சூரியனையும், மிதுனம் உதய மாகச் சிவனையும், கும்பம் உதயமாகப் பிரமனையும், கன்னி உதய மாக விட்டுணுவையும், தனு மீனம் உதயமாக ஈசுவரியையும் இலக்குமியையும் சரசுவதியையும், சாரா சி உதயமாகச் சாத்தாவை யும் கேத்திரபாலனையும், கிராசி உதயமாக மற்றுமுள்ள கேவர் களையும், உபயராசி உதயமாக மற்றுமுள்ள தேவிமாரையும் பிர திட்டைசெய்வது எ-று. (12) தேவப்பிரதிட்டைப் படலம் முற்றிற்று. ஆ செய்யுள் 386.

தேவ வழிபாட்டுப்படலம் -reader
துவசாரோகணம்
மாததினத்தினு மன்னவ நாளினு மூர்த்தினத்துஞ் சீர்தரு சங்கிரமத்தினுந் தீர்த் தமதாக முன்பே மேதகுமூவொன்ப தீரொன்ப தோரொன்பதில் விளங்கக் கோதினன்னுரன் முறையே கொடியேற்றுகை கோமளமே.
இ~ள்: மாகாட்சத்திரத்தினும், இசாசா வின் கட்சத்திரத் தினும், கிராமநட்சத்திசத்தினும் சங்கிரமதினங்களினும் தீர்த்தமாக கிச்சயித்து, இதற்குமுன்னே இருபத்தேழாம் நாளாதல், பதினெட் டாம் நாளாகல் ஒன்பதாம் நாளாதல் தேவர்களுக்குத் தத்தஞ் சாத்திரங்களிற் சொன்னபடியே கொடியேற்றுவது எ-று. (1)
இதுவுமது
திங்கட் செய னல்லவாகத் திரமொழித்துத் திருநா
ளங்கத்தெழு சசியந்தண னுேக்கச் சரமுதிப்பத்
துங்கக் கொடியேறவுந் தூயநீராடிடைப் பொழுதிற்
றங்குந் திரமெழவுஞ் சாலநன்றென்பர் சான்றவரே.
இ-ள்: கிருநாளெழுந்தருளப் பண்ணுமிடத்துச் சந்திரன் சுபாாசிகேதனனுகச் சாராசி உபயராசி உதயமாகவும், கொடியேற்று மிடத்துச் சந்திரன் சுபசாசிகேதனனுக வியாழன் நோக்கச் சராாசி உதயமாகவும், தீர்த்தம் பிரசாதிக்குமிடத்து மத்தியான காலத்திலே திாபாசி உதயமாகவுஞ் செய்யலாம் எ-று. (2)
இதுவுமது சோதிபனையத்தம் பண்டி மூன் றுத்தரஞ் சோணை பரி யாதியிலட்டமி யந்தஞ் சதுர்த்தசி யாரல்வார மாதிருவிற்கிவை தீர்த்தமதாக வகுத்து முன்னே யோதுவரேழ் தினஞ் சாந்தி செவ்வாயினி லூண் பலியே.
இ-ள் : சுவாதி அனுஷம் அத்தம் ரோகிணி உத்தரக்திசயம் திருவோணம் அச்சுவினி, பூருவபக்கத்து அட்டமி, அபரபக்கச் சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை இவை தீர்க்கநாளாகக் கற்பித்து, முன்னே ஏழுநாட் பிராட்டியுற்சவம் கடக்கவும், செவ்வாய்க்கிழமை
6ாட்பெலியிடவுமாம் எ-று. (3)

Page 80
144 விதானமாலை மூலமும் உரையும்
பவித்திாதமனகம்
ஆடியி லாவணியிற் புரட்டாதியி லட்டமியி னடுஞ் சதுர்த்த சியி னயந்தாரரற்குப் பவித்திரமும் பாடிய சித்திரையிற் காமபக்கத்துப் பெளரணையி னிடுதயத்துத் தமனகஞ் சாத்து நிரை விளையே.
இ-ள் : செள சமாதங்களால் வந்த ஆடி ஆவணி புட்டாதி லே, பூருவபக்கத்து அட்டமியிலாதல் சதுர்த்தசியிலா தல், சுபோதயமாக ஈசுவரனுக்குப் பவித்திரஞ் சாத்துவது. சித்திசை மாதத்துத் தியோதசியிலாதல் பூரணையிலாதல் சுபோதயமாகத் கமனகஞ் சாத்துவது எ-மு. (4)
இதுவுமது குளிரரிகன்னியிற் கூடிய சாந்திர மாதங்களி லொளிகொடுவாதசி யோணத்திடை யுவாவுற்ற தற்கோ டெளிவுறு மேன்முகவோரையிற் சீர்கொள் பவுத்திரநூல் துளவனி மாயற்குச் சாத்த் நல்லோர் சொற்றுணிந்தனவே, இ-ள் : சாந்திரபாதங்களால் வந்த ஆடி ஆவணி புரட்டாதி யிலே, பூருவபக்கத்துத் துவாதசியிலாதல், பூசணை திருவோணத்தி லாதல், சுபக்கிரகோ,சயமாக, ஊர்த்துவமுகாசியிலே விஷ்ணுவுக் குப் பவித்திாஞ் சாத்துவது 6-மு. (5)
பரீஜயந்தி w திங்சளு ரோகிணிசேர்ந்தெ ழச் செங்கதிர் சிங்க மேறப் பங்கப்படு மட்டமியி லிப்பார்பொறை தீர்வதற்கு மெங்கட்பிறவி கெடுத்தற்கும் யாதவர் தங்குலத்துச் கெங்கட்டிரு நெடுமா லவதார முன்செய்தனனே. இ-ள் : செளாமாத வகையால் ஆதித்தன் சிங்கத்தில் நிற்பச் சாந்திரமாக வகையால் வந்த ஆவணிமாதத்து அபாயக்கத்து அட்டமி யும், புதன்கிழமையும் ரோகிணியுங் கூடிய நாள் சந்திரோதயமாகக் கிருஷ்ணுவதாசமான நாளாம். இதிலே பூரீஜயந்தி உற்சவம் செய்வது எ-று. (6)
கிருத்திகா தீபம், வசந்தோற்சவம்
கார்த்திகைக் கார்த்திகையிற் கடைக்காலினிடை யுவாவிற் சேர் தேறெழத் தீபமேற்றுக சிதி திரைச் சித்திரையிற்

தேவ வழிபாட்டுப் படலம் 145
பார்த்த திரயோதசியிற் பெளரத்திற் பகனல் லகோண் மூர்த்தம்பெற வசந்தங்கொள்க வென்றனர் மொய்குழலே: இ-ள் : கார்த்திகைமாதத்துக் கார்த்திகை நாலாங்காலிலே யாதல் ரோகிணியிலா கல் பூரணையிற் பிரதானமாக இடபலக்கினத் துத் திருக்கார்த்திகைத் தீபமேற்றுவது. சித்திசைமாதத்துச் சித்திசையிலேயாதல் திரயோதசி பூரணையிலேயாதல் பகலிலே சுபோதயமாக வசந்தோற்சவங் கொள்வது எ-ம. (7)
ஏகாதசி விரதம்
இரவி தனுவுற்றிடுநாள் வளர்பிறை யே காதசி பரணியிற் செய்யவன் வாரத்திலேவரிற் பண்புடையோர் விரவுறு மேகாத சிவிரதம் விதியார் விர தந் தகுதிதி வெய்யோ னுதயாதியிலே சரித்துமென்றே. இள்: ஏகாதசிவிரதங் கொள்ளுமிடத்து : ஆதித்தன் தனு விலேகிற்பப் பூருவபக்கத்து ஏகாதசி கொள்ளப்படும். இது செவ் வாய்க்கிழமையிலாதல் பாணியிலாதல் வருமாகில் அவ்வாண்டு தவி ரப்படும். திதி பிரதானமான விரதங்கள் சூரியோதயத்துண்டான திதியையே கொள்ளப்படும் எ-மு. (8)
இாாப்பகற்கொள்ளும் விரதம் அட்டமிநோன்பு மமவாசையும் பதினன்கு நான்குஞ் சுட்டும் விரதஞ்சுட ரவனுதி கொள் பூரணமு முட்டெளிவோணம் பிறந்தநா ளாதிரையுற்ற நோன் புஞ் சிட்ட ரிராவுளநாளினிற் கொள்ளென்று செப்புவரே.
இ-ள் : அட்டமி அமாவாசை சதர்த்தசி சதுர்த்தி இவை களில் அனுட்டிக்கும் விரதங்கள் சூரியோதயத்துண்டான தினங் களிலே கொள்ளப்படும். பூரணை திருவோணம் சென்மநட்சத்திாம் திருவாதிரை இவைகளில் அனுட்டிக்கும் விரதங்கள் இராத்திரியுண் டான தினங்களிலே கொள்ளப்படும் எ-று. (9)
திதி, நட்சத்திாப்பிரதானம் உதயாதியி லுடைத்தாந் திதியேதிதி நாளிரவி புதையா விரவிலுண்டாயதுவாம் புகல்கின்ற விவை சிதைவாங் கடிகையொ ராறுக்கு?ளற் றிருவேகாதசி யுதயா தியி லோர் கலை. யுளதாந் தினமோதுவரே.

Page 81
146 விதானமாலை மூலமும் உரையும்
இ=ள் : திதிவிசதங்கள் உதயாதியிலே கொள்ளப்படும். நட் சத்திர விாதங்கள் இராக்கிரியிலுண்டான திவசத்தைக் கொள்ளப் பெறும். இதில இாட்டிக்கச் சொன்னதில் பகல் ஆறுநாழிகைக் குள் திதியற்றலும், இரவு ஆறு நாழிகைக்குள் கட்சக்கியமற்ருலும் அற்றைத் திவசங்கவிர்ந்து முதல்நாளிலே கொள்ளப்படும். ஏகா தசி விரதம் சூரியோதயத்தில் ஒருகலைகின்ற மேல் அவாதசிகூடி னும் அன்று விதங் கொள்ளப்படும். தசமி கூடினது வற்சிக்கப் படும் எ-று. (கலை - நாலரை விநாடிகை ) (10)
அர்த்தோதய மகோதயம்
நாட்டுங் கதிர்மதி யோணத்தெழ வாரஞாயிருக மீட்டும்விதி பாதமேவிய நாளை நல்வேதியர்கள் காட்டுமத் தோதயமென் றுரைத்தார்க ளங்கன்றினத்திற் நீட்டுமகோத யஞ் செவ்வாய்க் கருங்கட் சிலைநுதலே.
இ-ள் : ஆகித்தனுஞ் சந்திரனும் மகாராசியிலே கிருவோணத் திலே கிற்க, ஞாயிற்றுக்கிழமையும் வியதிபாதயோகமுங் கூடின் அர்த்தோதயம். இவை சோமவாசத்திற்கூடின் மகோதயமென்ப் படும் எ-மு. (11)
தேவ வழிபாட்டுப்படலம் முற்றிற்று. <%_ செய்யுள் 397.
IIத்திரைப் படலம்
reeleransas
யாத்திரைக்காகாத நாள்
பாம்பாதிரை முற்றில் கேட்டைபரணி முப்பூரமார நீம்பான்முதற் சட்டியட்டமி சேய்சனி சேரிருத்தை சாம்பாலவிட்டி பகையான நாட்களிற் றக்கவழி போம்பாவி மீளாயமலோகஞ் சென்று புகுமென்பரே, இ-ள் : ஆயிலியம் திருவாதிரை விசாகம் கேட்டை பாணி பூசம் பூசாடம் பூாட்டாதி கார்த்திகை, பிரதமை சட்டி அட்டமி

யாத்திரைப் படலம் 且继7
இருத்தை, செவ்வாய் சனிவாசம், விட்டிக்காணம், பகைநாள் இவைகளில் யாத்திேைபானவன் தன்னூருக்குத் திரும்பிவான்; யமலோகத்தை அடைவான் எ-று. (1)
திசை யாத்தினை புரவிபனையத்தம் புட்டோணி மான்றலை பூசமோண முரணுறு மோரைகட்கெல்லா முரைத்தனர் யாத்திரைக்குச் சுரமுறு மூங்கில்குரு குருடேர்சுண்ண மத்திமமாந் தரமுறுமல்லவை சாற்றிய திக்கிற்குத் தக்கனவே.
இ-ள் : அச்சுவினி அனுஷம் அத்தம் அவிட்டம் ாேவதி மிருகசிரிடம் பூசம் திருவோணம் இவ்வெட்டுநாளினும் எல்லாத் திக்கிற்கும் யாத்திரை போகலாம். புநர்பூசம் மூலம் சோகிணி
சகயம் இவை மக்திமம். அல்லாத நாட்கள் யாத்திசைக்குச் சொன்ன திக்குகளிற் போகலாம் எ-மு. (2)
இதுவுமது
அங்கிமகம் பனை புண்முதன ளடைவேழுஞ் செவ்வாய் திங்களுடன் சுன் புதனுடன் சீவன் கதிர் வெள்ளியுந் தங்குங் கிழக்குமுதற் றயிரெட்டேன் பாலுண்டுபோகை மங்கல நேர் கிழக்கும் வடக்குஞ்செலு மற்றுமின்னே.
இ-ள் : கார்த்திகைமுதல் ஏழுநாள் கிழக்கும், மகமுதல் எழு நாள் தெற்கும், அனுஷம் முதல் ஏழுநாள் மேற்கும், அவிட்டம் முதல் ஏழுநாள் வடக்கும் போகலாம். வாரங்களில் சுெவ்வாய் கிழக்கும், திங்களுஞ் சனியுங் தெற்கும், புதனும் வியாழனும் மேற்கும், ஞாயிறும் வெள்ளியும் வடக்கும் போகலாம். போகு மிடத்து : கிழக்குக் தயிர்புசித்தும், தெற்கு எள்ளுத் தின்மம், மேற்குத் தேனுண்டும், வடக்குப் பால்புசித்தும் போகநன்று. இங்கே சொன்ன நாளுங் கிழமையும் அடைத்த திக்குகள் கிழக் கும் மேற்கும் வடக்குங் தெற்கும் ஒக்கும் எ-று (3)
திக்குச் சூலம்
கிழக்கட்டமி சோணை கேட்டை திங்கட்கேடி யாத்திரைக்குச் சழக்குறுதெற்குப் பரிபதஞ் சட்டி வியாழமேற்கு முழக்கு முருள்பூச முற்றிதிவெள்ளி வடக்குத் தரம் வழக்கத்தம் புந்திதுவாதசி வாட்டினன் வாசிட்டனே

Page 82
48 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள் : திருவோணம் கேட்டை அட்டமி திங்கட்கிழமை இவற்றிற் கிழக்கும், அச்சுவினி பூட்டாதி சட்டி வியாழக்கிழமை இவற்றிற் தெற்கும், ரோகிணி பூசம் பிரதமை வெள்ளிக்கிழமை இவற்றில் மேற்கும், உக்தாம் அத்தம் துவாதசி புகன்கிழமை இவற்றில் வடக்கும் யாத்திரை போகலாகாது எ-று.
இவற்றைத் திக்குச் சூலமென்று யாவரும் நீக்கினர் என்க. (4)
இதுவும்து
அருக்கன் புகர் கிழக் கங்காரகன்றெற் கணிமதி சுன் வருத்துறுமேற்குப் புதன் மந்திரி வடக்குப் பொருந்தா வுரைத்த சரங்க ளுபயங்க ளூர்த்தமுக வோரை நாட் சிரத்துதயங்களும் யாத்திரைக்கா மென்பர் தேமொழியே.
இ-ள் : ஞாயிறு வெள்ளி கிழக்கும், செவ்வாய் தெற்கும், திங்கள் சனி மேற்கும், புகன் வியாழன் வடக்கும் போகலாகாது. சராாசியும், உபயராசியும், ஊர்த்துவமுகாசியும், நாளும் சிரோதய சாசியும் யாத்திசைக்குச் சிசேட்டமாம் e-மு. (5)
இதுவுமது
ஒன்பது மாதியுமந்தமு மல்லாத வொற்றைப்பக்க மின் பந்தருஞ் சமத்தீரைந் திரண்டு மினிமை தரு மன்புறு பங்குனிகார்த்திகை யாடியிலாய போக்குத் துன்பந்தருமென்று தொன்னுர லுணர்ந்தவர் சொல்லினரே.
f
இ-ள் : திதிகளில் நவமியும் பிரதமையும் பூரணையும் ஒழிந்த ஒற்றித்த திதிகள் யாக்திரைக்கு நன்று. இாட்டிதத சிதிகளில் தசமியும் அதியையும் நன்று. இவையல்லாத திதிகள் ஆகவாம். பங்குனி கார்த்திகை ஆடி இம்மாதங்கள் விசேஷித்துத் தவிரப் படும் எ-மு. ४’ १ (6)
இதுவுமது
பிறந்தவிராசியு மூன்ருறு பன்னென் றிரண்டிற்போக வறைந்துயிரைந் தொன்பதேழ் நான் கிரண்டு பன்னென்ருெடந்தத் துறைந்தநற்கோ ழேள்நான்கிற்புகர்மாலொழிந் தைந்துசுத்தி சிறந்தனபோகைக்குத் தீக்கோண் மூன்ருருஞ் சேர்க்கைநன்றே.

யாத்திரைப் படலம் 149
இ.ள் : சென்மராசியிலும், 2, 3, 6, 11 ஆகிய இவ்விராவி களிலும் யாக்கிசை போகலாம். போகுமிடத்து உதயம், 2, 4, 5, 7, 9, 11, 12 ஆகிய இவ்விடங்களிற் சுபக்கிரகங்கள் கிற்கலாம். இவற்றிற் சுக்கிசன் ஏழாமிடத்தும் புதன் காலாமிடத்தும் ஒழி யக்கொள்வது. பஞ்சமசுக்தியுண்டாக, பாபக்கிரகங்கள் 3, 6, 11
ஆகிய இவ்விடங்களில் நிற்க யாக்கிாைபோவது எ-று. 7)
யாத்திரைக்கு நட்சத்திர பட்சணம்
உழுந்தெட்டயிர் யவையூனுதிரம் புடோனெய் பாம்பூனெட் கொழுஞ்சோறு சாமைதி%ன வண்ணவோதன நெல் லிகோட்டேன் செழும்பால் கிழங்குநீரத்த நெற்றேன் குளம்பாலிரத்த மெழும்பயறைப் பசியா நாளுக்குண்டு போகென்பரே.
இ-ள்: அவசியம் யாத்திசைபோகுமிடத்து அச்சு வினிமுதல் சேவதியிருக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் இருபத்தேழு வகையான பதார்த்தங்களைப் புசித்துப்போகலாம். அவையாவன: உழுந்து எள்ளு தயிர் யவை மாமிசம் இாக்கம் புடோல் நெய் சர்ப்பமாமிசம் எள்ளு சுத்தான்னம் சாமைச்சோறு தினச்சோறு சித்திரான்னம் நெல்லி கொள்ளு தேன் பால் கிழங்கு தண்ணிர் தருப்பணம் நெல்லு தேன் சர்க்கரை பால் இரத்தம் பயறு என் பன. இவற்றைப் புசித்தல் பரிசித்தல் கினைத்தில்செய்து போக லாம் எ*று. (8)
யாத்திாைக்குத் திதிவாச பட்சணம் எருக்கரிசிநெய் நெற்சோறு பொன்னீர் மதுத் தானியநீர் கருத்துறு கோமயம் பாலவிகன்ன னற்பால் பருப்பு நிரைத்த திதிக்குக் கிழமைக்குப்பாறயிர் நீர்பருப்புப் பொரிப்பலினக்கறி பாற்சோறு பிண்ணுக் கருந்திப்புகே.
இள் : பிரதமை முதலிய பதினைந்து திதிக்கும் : எருக்கில் அரிசி நெய் நெல்லு சோறு பொன்சலம் தேன் தானியம் சலம் கோமயம் பால் பாற்சோறு கருப்புக்கட்டி பால் பருப்பு இவற் றைத் தின்ம யாத்திசைடோவது, ஞாயிறு முதலிய கிழமைக்கு: பால் தயிர் சலம் பருப்பு பொரித்த பலவினக்கறி பாற்சோறு பிண்ணுக்கு இவற்றைத்தின்று போவது எ-று. (9)

Page 83
150 விதானமாலை மூலமும் உரையும்
பாத்திரைக்குச் சாம் நாசியின்மீதெழு காலிடைநன்று தீதாகும் வலம் வாசிட்டர் பார்க்கவரங்கிராப் பாரத்து வாசிகட்குங் காசிபர் தங்கட்கெதிர் வெள்ளியிலென்ப கண்ணன்கழல் பேசி வணங்கிப்பின் யாத்திரைபோகப் பெருநலமே.
இ-ள் : யாத்திசை போவதற்கு நிச்சயித்த முகூர்த்தத்திற்கு முன்னரே கிழக்குகோக்கியிருந்து சுவாசத்தைவிட்டால் அமுத பாகமாகிய இடையிலே இயங்குமாகில் யாத்திசைபோக மிகவும் நன்று. விஷபாகமாகிய பிங்கலையிலே இயங்குமாகில் யாத்திரை போதல் தீது, எதிர்வெள்ளியும், இடக்கண்வெள்ளியும் ஆகாவாம். பிராமணரில் வாசிட்டர் பார்க்கவர் அங்கிரா பாசத்துவாசர் காசிபர் இந்த வர்க்கத்தார் போகுமிடத்துச் சுக்கிதோஷமில்லை; பிரிதி யாம். அல்லாக இருஷிகோத்திரத்தாருக்கும் மற்றமுள்ள மூன்று வருணத்தாருக்கும் உண்டு. பரமகுருவான நாசாயணனைத் துதித்து நமஸ்கரித்துப் போகின் மிகவும் நன்மும் எ-று. (10)
பாத்திரைக்குக் காலநிர்ணயம் பதிபுக்க வொன்பான்றினத்தினிற் போதல் பதியைவிட்ட விதிபுக்க வொன்பான்றினத்தினின் மேவுதன்மிக்க பொல் லாங் கதின் மிக்க மாதமுமாண்டு மவ்வண்ணமாகா புகரோ னெதிர்புக்க வோரூர்க் கிசைத்தாரினிதென் றினவளையே.
இ-ள் : ஒரூருக்குப் புகுந்த ஒன்பதாநாட் புறப்படலாகாது. புறப்பட்ட ஒன்பதாநாள் தனதூரிலும் வாலாகாது. ஒன்பதாம் மாதமும், ஆண்டும் அப்படியே தவிரப்படும். எதிர்வெள்ளியும் இடக்கண்வெள்ளியும் ஒரூர்க்கில்லையாம் எ-று. (11)
ஸ்திரி யாத்திாை கதிரோன் குடங்குளிர் கன்னிசேர்நாளுங் கடவுள்குரு விதியொளிகுன்றிய வெள்ளியும் வெள்ளிமால் வாரங்களு மெதிர்வெள்ளியு முத்தரமு முற்பக்கமு மெய்துகாலம் பதியின்றி மாதர்கடாம் வழிபோகப் பகர்ந்திலரே. இ-ள் : ஆதித்தன் : கும்பம் கர்க்கடகம் கன்னியில் கிற்கும் மாதமும், குரு சுக்கி அத்தமனகாலமும், புதன் வெள்ளி வார மும், எகிர்வெள்ளியும், உத்தரமும், பிரதமையும் தனது நாயக னின்றி ஸ்திரீகள் யாத்திசைபோகலாகாது எறு.

யாத்திரைப்படலம் 15i
எதிர்வெள்ளியறியுமிடத்து மேடஞ் சிங்கர் தனு கிழக்கு, இடபங் கன்னி மகாங் தெற்கு, மிதுனங் துலாங் கும்பம் மேற்கு, கர்க்கடகம் விருச்சிகம் மீனம் வடக்கு. இந்த இராசிகளிலே நவக்கிாகங்கள் நிற்கும்காலம் இந்தத் திக்கிலே நோக்கமென்றறிக.
கோ யாத்திரை
தலைநாண் முதலைந்து கேட்டைசதயம் விசாக மக
முலையாத மோண மிரேவதி பூரமூன் றுத்தரங்கள்
சிலைமீன் கலை யாழ்மறி தேளெழத் திங்கள் சீவன்வார
நிலையார்புக ரெட்டினிற்கக் கோயாத்திரை நேர்ந்தனரே.
இ-ள் : அச்சுவினி பாணி கார்த்திகை ரோகிணி மிருகசிரிடம் கேட்டை சகயம் விசாகம் மகம் திருவோணம் ாேவதி பூசம் பூசாடம பூாட்டாதி உத்தரம் உத்தசாடம் உத்தாட்டாகி இங்காட் களிலே, தனு மீனம் மகரம் மிதுனம் மேடம் விருச்சிகம் இவ் விசாசிகள் உதயமாக, திங்கள் வியாழன் வாரோதயங்களிலே, சுக்கிசன் எட்டாமிடத்து கிற்கப் பசுமுதலிய நாற்கால் விலங்குகள் யாத்திரை போகலாம் எ-ம. (13)
சில யாத்திாை
நாரண னத்தம்பனை மான்றலைபுள்ளு நாவாய்சோதி தாரணி பாய்மாலி வற்றிற் சரமெழத் தக்க கோட்க ளேரணியாக வியாத்திரை போக வெடுத்தவற்றி னிரணியாத்திரையா மென்றனர் பொன்னிரை வளையே இ-ள் : திருவோணம் அத்தம் அனுஷம் மிருகசிரிடம் அவிட் டம் ாேவதி சுவாதி போகிணி அச்சுவினி ஆகிய இந்நாட்களிலே சர, ாாசி உதயமாகச் சுபக்கிரகங்கள் நன்முயிருக்க, சுபயாத்திரைக்குச்
சொன்ன வகையும் பார்த்துச் சலயாத்திரை போவது எ-று. (14)
கூபதடாகாாபம்
நல்லவர்வார நற்டக்கமுடை குளமத்த நாவாய் சொல்லு மகம்பனை மான் றலைசோணை சுண்ணங்குருத்தேர் வட ல்லுறு முத்தரமூன்றேறு மீன்சா டிமா னண்டினிற் கல்லுங் கிணறுகுளஞ் சுத்தியெட்டிற் கணங்குழையே.
இ-ள் : சுபவாசமுஞ் சுபதிதியுங் கூடின பூசாடம் அக்தம் வேதி மகம் அனுஷம் மிருகசிரிடம் திருவோணம் சதயம் பூசம்

Page 84
52 விதானமாலை மூலமும் உரையும்
போகிணி உத்தரத்தியம் இந்நாட்களிலே, இடபம் மீனம் கும்பம் மகரம் கர்க்கடகம் இவ்விராசிகள் உதயமாக, அட்ட மசுத்தியுண் டாகக் கிணறு குளங் கல்லலாம் எ-று. (15),
இதுவுமது ஈசன் பிரமன் வருணன் புரந்தரன் சோமனென்ற வாசை கடன்னிற் கிணறுகுளங் கல்லனன் றல்லவை வாசங்கமழ் பூங்குழன்மடவாய் வன்றுய ருடைத்தாய் நாசம்வருமென்று நன்னூ லுணர்ந்தவர் நாட்டினரே. இ-ள்: ஊருக்கும் அகத்திற்கும் வடகிழக்கு நடுவு மேற்கு கிழக்கு வடக்கு என்று சொல்லப்பட்ட திக்குகளிற் கிணறு குளம் கல்ல நன்று; அல்லாத திக்குகளிற் கல்லினல் வியாதி
Ο9
பீடை தனச்சேதம் மரணபயம் உண்டாம் எ-று.
அகக்தினுக்குப் பிசமத்தானம் ஆகாதென்பாருமுளர். (6)
பர்வத பாதாளயோகம்
அசிபெறுமுச்சத்து நீசத்து மர்க்கனிருந் துதிப்பப் பதிபெறுயோகம் பருப்பதம் பாதாள மென்பரேரி நதிகரைகட்டல் குழித்த னன்றப் வளையாயடைவே யதியலையாழ் கடலாகமன் றறிஞ ரறைந்தனரே.
இ-ள் : ஆதித்தன் அக்கியுச்ச பாகையிலே நிற்ப, மேடத்துப் பத்தாம் பாகம் உதயமாகிற் பருப்பதயோகமாம். இதில் ஏரி குளங் கிணறு ஆறு காைகட்ட மலைபோல வளர்ந்து நிலைக்கும். ஆதித்கன் நீசத்து நிற்ப, துலாத்துப் பக்தாம்பாகம் உதயமாகிற் பாதாள யோகமாம் இதிலே கிணறு குளம் ஏரி ஆறு கல்லச் சமுத்திசம்போலப் பெருகும் எ-று. (17)
கிாயவிக்கிாயம்
கலஞ்சக டோணமுற மிருபூசங் களிறுசுண்ண நலம்பரிபூர நரிப்புறம் விற்கேட்டை யுத்தரங்கள் (றே குலஞ்செங்கைகொண்டு கொடுத்ததற் கிருத்தையொழித்து மீன் ளுலந்தயா ழேறரிகோனல்ல வரோதய முறுமே.

யாத்திரைப் படலம் 53
1-ள் : ரேவதி ரோகிணி திருவோணம் விசாகம் புதர்பூசம் பூசம் அத்தம் சதயம அச்சுவினி பூசம் மிருகசீரிடம் மூலம் கேட்டை உத தாக்கிசயம் கிருவாகிரை இந்நாட்களிலே. இருக்தை யொழிந்த கிதிகளிலே, மீனம் விருச்சிகம் மிதுனம் இடபம் சிங் கம் துலாம் இவை உதயமாகச் சுயவாமோ தயங்களிலே கொள் ளக் கொடுக்க நன்றம் எ-று. 18)
சடன் கொடுத்தல்
முறமகம் பூரங்கள் சித்திரைமூலம் பரணியாரல் செறியரவம் வெள்ளிசேய் முற்றிதியி லுவாவிற்றனம் {ளும் பிறர் கைக்கொடேல் கொடுக்கிற் பெருஞ்செல்வமுங் கைப்பொரு பறிபடுமென் பிறர் கைப் பொருள் கொள்ளிற் பலன்பெரிதே.
இ-ள் : விசாகம் மகம பூாத்திசயம் சிக்கிசை மூலம் பாணி கார்த திகை ஆயிலியம் இந்நாட்களிலும், வெள்ளி செவ்வாய் வாரங்களிலும், பிரதமை உவாக்களிலும் பொருள் கொடுக்க லாகா த. கொடுத்தால் கையில் உள்ள பொருளும் போகும். பிறரிடத்தில் வாங்கினல் மிகவும் வந்து கைகூடும் எ-மறு. (19)
இராச பிரபு தரிசனம் கேட்டை யராவரன் பூரங்களோடு கிழவனல்ல வீட்டுநன் னுளி னற்கோளங்சக வாரமெட்சி நண்ண நாட்டுந் திரமு பயம்மெழ நாவிநறுங் குழ லாய் சூட்டும் பெரியோர்களைக் காணலாமென்று சொல்லினரே. இ-ள் : கேட்டை ஆயிலியம் திருவாகிரை பூசம் பூசாடம் பூாட்டாதி பாணி கார்த்திகை இவையொழிந்த சுபநாட்களிலே, சுபவஈரோதயாங்கிசங்களிலே, திரராசி உபயசாசி உதயமாக, இாாச பிரபு தரிசனம் பண்ணுவது எ-று. (20) யாத்திரைப்படலம் முற்றிற்று. ஆ செய்யுள் - 417.
இாாசாபிஷேகம் உத்தரமூன் றுருள்பூச நாவாய்கழை கேட்டையோன மத்தம்பரி பனைமான்றலை நன்றரி யாடிடபஞ் சத்தந்தருந் தேட்டடியுத்தமங் குளிரிமீன் சிலைசான் மத்திம மன்னவர் மாமுடிசூட்ட வகுத்தனரே,
15

Page 85
154 விதானமாலே மூலமும் உரையும்
இ-ள்: உத்தாக்கிசயம் சோகிணி பூசம ரேவதி புநர்பூவ ம கேட்டை திருவோணம் அத்தம் அச்சுவினி அனுஷம் மிருக மிருகசீரிடம இந்நாட்களும, சிங்கம் மேடம இடபம் விருச்சிகம் மிதுனம் இவ்விராசிகளும் உத்தமம். கர்க்கடகம் மீனம கணு கும்பம் மத்திமம். இவறறில் இராசாக்கள் பட்டாபிஷேகம் Luacarag)auga ot-up (1)
இதுவுமது வெள்ளிகதிர் மதிமால் குருவேந்தர் முடிபுனை தற் கொள்ளியவார முதயமென் ருர் சுத்தியேழு மெட்டுந் தள்ளிவிதித்தனர் சாற்றிய பஞ்சாங்கந் தூய்மை பெறக் கள்ளவிழ் பூங்குழ லாய் கலேவல்லவர் காதலித்தே.
இ-ள் : வெளளி ஞாயிறு கிங்கள் புதன் வியாழன் இவர் கள் வாரோ தயங்களிலே 7-ம், 8-ம் இடங்கள் சுத்தியாகப் பஞ் சாங்கயோகம் கன்முக இராசாக்கள் பட்டாபிஷேகம் பண்ணுவது
6 =று (2)
திருவாண்டெழத்திடல் முறைபடு மானியிலாடியின் முக்கணனளி னற்கோள் செறிவுடனேக்கச் சிறப்புடை யெட்சியிற் சேயிழையாய் நிறைபுனறுாவி மறையோர் வழுத்த நெறிமுறையே யறைகழன் மன்னர் திருவாண்டெழுத்திடலா மென்பரே.
இ-ள் : ஆனி ஆடிமாதத்திலே திருவா திசைநாளிற் சுபக் கிரக நோக்குண்டாக, ஊர்ததுவமுகாாசி உதயமாகப் பிராமண ால் அபிஷேகம்பண்ணி ஆசீர்வசனமபெற்று இசாசாக்கள் திரு. வாண்டெழுத்திடுவது எ-று (3)
வாகனமேறல், ஆயுதம் பயிலல்
ஆதிமகம் பனை யுத்தர மூன்றிருபூச மத்தஞ் சோதியறுவை மகசிராமா ருேணி பண்டிசுபத் தீது சனி குசன் வாரமு மில்லுஞ் சிவிகைமுத லோதிய வாகனமேறவு மாயுத மோதவுமே.
இ-ள் : அச்சுவினி மகம் அனுஷம் உத்த சததியம் புநர் பூசம் பூசம் அத்தம் சுவாதி சிக்கிசை மிருக சீரிடம் திருவோணம் ரோகிணி ரேவதி இந்நாட்களிற் செவ்வாய் சனி ஒழிந்த வாசத் திலே, மேடம் விருச்சிகம் மகரம் கும்பம் இவை ஒழிந்த இசாசி களிலே சிவிகை முதலிய வாகனமேறவும் ஆயுதம் பயிலவும் பெறும் எ - p. (4)

அரசர் வினைப்படலம் 55
யுத்த யாத்திரை உரை புனை யுத்தரமூன் றைப்பசியத்த மோணம்புள்ளு நிரை பனை தோணி மக சிரஞ்சித்திரை நீடுயூசந் திரவு தயம் பெற நற்றிதி வாரஞ் சிறப்புமிக வரசர் தண்டேவுதற்கா மென்றுவைத்தன னந்தணனே.
இ-ள் : உக்கரம் உக்தாாடம் உக்காட்டாதி அச்சுவினி அத்தம் திருவோணம் அவிட்டம் அனுஷம் ரேவதி மிருகசிரிடம் சிக்கிசை புநர் பூசம் பூசம் இந்நாட்களிலே, திராாசியிலே நல்ல கிகிவாசோதயங்க ளில் அரசர்கள் யுத்தஞ்செயவசற்குச் சேனைகளை அனுப்பலாம் எ-மறு
யுத்தத் செய்தல் செருச்செய நாட்பரிசித்திரை கேட்டை சதயஞ்செங்கை மருத்து முப்பூரக் கலமரா மூலமகம் பரணி யிருட்பெறுபக்கத் திருத்தை சயைவிட்டி சேயிரவி குருச்சணி உார மிராசியுங் கால்களுங் கூறுவரே.
இ-ள்: யுத்தஞ்செய்யுமிடத்து அச்சுவினி சித்திரை கேட்டை சதயம் திருவாதிசை சுவாதி பூரத்கிரயம் ரேவதி ஆயிலியம் மூலம் மகம் பரணி, அபாபக்கத்து இருக்கை கிரு கியை அட் டமி தியோதசி, விட்டிக்க ரணம், செவ்வாய ஞாயிறு வியாழன் சனி இவர்கள் வாரோகயாங்கிசங்களிலே யுத்தம்பண்ணுவது எ.நு.
மானுவி ஆன த வைப்பசி கார்த்திகையில் வளரட்டமியிற் ரூனந் துவாதசியிற் றக்கமூர்த்தத்துச் சந்திரனர் மீனடு முத்தராடத்தெழ மிக்கோ னேக்குப்பெற மானுவி கொள்பகளிற் றுக்கும் வாசிக்கும் வாணுதலே இ-ள்: ஐப்பசி கார்த்திகை மாதத்தில், பூருவபக்கத்து அட் டமியிலாதல் துவாகசியிலாதல் சுபமுகூர்த்தத்திலே. உத்தாட் டாதியிலே, சந்திரோதயமாக, சுபக்கோள்நோக்க யானை குதிரை மானவி கொள்வது? எ-று.
மீனுடுமுத்த சாடம் என்றது உத்த ட்டாதியை என்க. (7)
கெஜசாந்தி மகமிருபூச மூன்றுத்தர மாயனட் சித்திரைபுட் பகடுவிளக்கப் பனைபரி நாவாயிற் பைம் பொன்வெள்ளி சுகமதி மாலெட்சிவாரத் திராசியிற் சுத்தமெட் டின் மிகநல்ல பக்கத்து வேழகன்மங்கள் விளம்பினரே. இ~ள் : மகம் பு5ர்பூசம் பூசம் உக்கரத்தி யம திருவோணம் சித்திரை அவிட்டம் அத்தம் சுவாதி அனுஷம் ரேவதி அச்சு வினி இந்நாட்களிலே, வியாழன் வெள்ளி திங்கள் புதன் இவர்க

Page 86
156 விதானமாலை மூலமும் உரையும்
ளுடைய வாசம் இராசி அங்கிசம் உதயமாக, இவர்கள் நோக் குப்பெற, அட்டமசுத்தியுண்டாக, நல்ல திதிகளிலே யானைக்குச் சாந்திடண்ணுவது எ-அறு. 8)
அசுவ சாந்தி ஐப்பசிபுட் பனைநாவாய் முற மத்த மாரல்கழை செப்பரு மான்றலைசோதி யிந்நாளிற் றிரமுதிப்பத் துப்புறு பக்கத்து நற்கோழெழத் துர கங்களினுக் கொப்புறு கன்மங்கள் யாவுஞ் செய்கென்றன ரொண்லுதலே.
இ-ள் : அச்சுவினி அவிட்டம் அனுஷம் சேவகி விசாகம் அத்தம் கார்த்திகை புதர்பூசம் மிருகசிரிடம் சுவாகி ஆகிய இந்நாட் களிலே திரராசி உதயமாகப் பூருவபக்கத்து நல்ல திதிகளிலே, சுபக்கோள் நோக்கக் குதிசைக்குச் சாந்திபண்ணுவது எ-று (9)
சுவாதி சம்பாதயோகம் ஞாயிறுசோதியி னண்ணிய நாட்களை நன்குணர்ந்து தூயவர்சோதி சம்பாதமென்ருர் தொக்க வான்பிணியா லோய்வுறு மெல்லாவுயிர்களு மாங்க வற்றிற் றுயர்நோய் பாய்பரி மாக்கொள்ளு மாங்கதற்குச் சாந்திபண்ணுகவே.
இ-ள் : ஆதித்தன் சுவாதியிலே கிற்குநாள் சுவாதிசம்பாத யோகம் எனப்படும். அக்காலக்கிலே சகல பிராணிகளுக்கும் வியாதி யுண்டாகும். அவற்றுட் குதிரை மிகவும் நோய்கொள்ளும். இதற்கு அவ்வச் சாத்திரஞ் சொன்னபடியே சாந்திபண்ணுவது எ-று. (10) அரசர் வினைப்படலம் முற்றிற்று. .427 - செய்யுள் 5ئینگے
நல்வினைப் படலம் --కశిక్షిణ
வாஸ்து கன்மம் பங்குனியாதி வலமாக முத்திங்கள் பச்சிமத்தே தங்குந் தலையாயிடங் கீழ்ப்பட வாத்துமன்சரிக்கு மங்கவன னைத்தே வாயில் கொள்ளு மவன் கிடக்கை துங்கமுகடிடு மாங்கவ னுந்தியிற் றுாணடுமே.
இ-ள்: வாஸ்த்துபுருஷன் நிலையைச் சொல்லுமிடத்து: பங் குனிமுதன் மூன்றுமாதமும் மேற்கே தலையுங் கிழக்கே காலும் வடக்கே முகமுமாகக் கிடக்கும். ஆனிமுதன் மூன்றுமாதமும்

நல்வினைப் படலம் 157
வடக்கே தலையுந் தெற்கே காலுங் கிழக்கே முகமுமாகக் கிடக் (கம், புரட்டாதிமுதன் மூன்று மாதமுங் கிழக்கே தலையும் மேறகே காலுந் தெற்கே முகமுமாகக் கிடக்கும். மார்கழி முதன் மூன்றுமாதமுந் தெற்கே தலையும் வடக்கே காலும் மேற்கே முகமுமாகக் கிடக்கும். இவன் கிடந்த கிடைக்கு முகடிட்டு இவன் முகத்துக்கு நேரே வாயிலும் விட்டு வயிற்றிலே கர்ப்பம்வைத்தல் அளணுட்டுதல் செய்யலாம் எ-று. V
இந்த மாதங்கள் செளரமாதவகையாற் கொள்ளப்படும். (1)
வீடுகட்டக் குடிபுக விலக்கியகாலம் வில்லுறு கன்னிதடி மீனின் வெய்யவன் மேவுநாளு மில்லுடையாள் பிள்ளையுண்டா யிருப்பினும் வாத்துவிடச் சொல் லிலர் மந்திரி சுங்கனெழிகுன்றிற் றீதிற் புகப் புல்லுறு மாதங்குளிர்சால் பொறிபெண் புகலிலரே.
இ-ள் : ஆகித்தன் தனு கன்னி மிதுனம் மீனம் இவற் றில் கிற்குங் காலமும், தன்னுடைய மனைவி கர்ப்பமுண்டாயிருக் குங் காலமும், குரு சுக்கிசன் அத்தமன காலமும் விடுகட்ட லாகாது குடிபுகுமிடத்து : கர்க்கடகம் கும்பம் தனு கன்னி இந்நான்குமாதமுங் தவிரப்படும். அல்லாத எட்டுமாதமுங் குடி புகலாம்; இதில் உத்தராயணமாதம் நன்று. தகூதிணயனமாகம் மத்திமம் எ-று (2) மனைப்பொருத்தம் வாத்துவுக் கீடாம் வியனமுழத்தின் மனையெடுக்கப் பார்த்திட லாயம்பெருக்க வியங்குறை பக்கம்வாரந் தீத்திறமன்றி வியன் யோனி நற்றினமும் பொருந்தக் கோர்த்தன ரங்சகமாறேழெட் டொன்றுங் கொடிதெனவே. இ-ள் : வாஸ்துபுருடனுக் கீடாக ஒற்றிதத முழத்திலே மனை கோலப்படும். மனையெடுக்குமிடத்து ஆயம் மிகுந்து வியங்குறைந்து ஒற்றித்த யோனியும் நாட்பொருத்தமும் உண்டாக, கிகியும் வாரமுஞ் சுபமாக, 1, 6,7,8 இவையொழிந்த அங்கிசக்திலேகொள்வது எ-று. கிருகசத்தம வர்க்கம் அகலத்தைமூன்றினு மாயத்தை யெட்டினு மாக்கிவைத்தாங் சிகட்ொத்த வெட்டாலு மூவொன்பதினுலு மீய்ந்தநிலை நிகரொத்த யோனியுநாளு மாநீளத்தை நாலின்மாறிப் பகரொத்த வொன் பதிற்கீய நவாங்சகம் பான்மொழியே. இ-ள் : அகலத்தை மூன்றிற் பெருக்கி எடடுக்கிய யோனி பாம். நீள கதை எட்டிற்பெருக்கி இருபத்தேழுக்கீய நாளாம். சுற்றளவை நாலிற்பெருக்கி ஒன்பதுக்கீய நவாங்கிசமாம் எ-அறு.

Page 87
f58 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது ஆயத்தை யெட்டினு மொன் பதினுந்தாக்கி யாறிரண்டிற் கேயுற்ற பத்திற்குமீய்ந்திட வாயம்வியங்க ளென்பர் தேயுற்ற சுற்முென்ப தெட்டாற்பெருக்கிச் செழுமுப்பதி னேயுற்ற வேழிற்கழிப்பத் திதிவார மென்றனரே.
இ=ள் : சுற்றளவை எட்டிற்பெருக்கிப் பன்னிரண்டுக்கீய ஆயமாம். இதை ஒன்பதிற்பெருக்கிப் பத்துக்கீய வியமாம். சுற் றளவை ஒன்பதிற் பெருக்கி முப்பதுக்கீயத் திதியாம் எட்டி ற் பெருக்கி ஏழுக்கீய வாசமாம். இப்படி மனைக்கு ஏழுபொருத்தமு மறிவது எ-அறு. (மனக்குப் பக்துப்பொருத்தஞ் சொல்வாருமுளர் )
கிருகாாம்பம் பொருந்து மகமத்தம் யாழுத்தரங்கள் புநர்தம்பூசந் திருந்து சகடம்பனை மான்றலை திருவோணங்கல மிருஞசித் திரை சோதிநன்றரி தேட்குட மேறுத்தமம் வருந்து முபயங்கண் மத்திமமா மன கோலு தற்கே.
இ-ள் : கிாநகாரம்பஞ் செய்யுமிடத்து : மகம் அத்தம் அச்சு வினி உத்தரத்திசயம் புதர்பூசம் பூசம் ரோகிணி அனுஷம் மிருக சீரிடம் திருவோணம் ரேவதி சித்திரை சுவாதி இந்நாட்களும், சிங்கம் விருச்சிகம் கும்பம் இடபம் இவ்விராசிகளும் உத்தமம் உபய ராசி மக்கிமமாம் எ-று. (6)
பிாதமெட்டிகை நாளுங் கரணமும் யோகமும்வாரமும் நற்றிதியுங் கோளுங் குணம்பெற மேன்முகநாளோரை கூட்டமுற வாளு முயிரினுக்கோரெட் டீராறி லமர்ந்துநிற்குங் கோளின்றி வாத்துவகுப்ப நன்ருமென் குயின் மொழியே.
இ=ள் பஞ்சாங்கயோகமுங் கிரகங்களும் நன்முக ஊர்த்துவ முகநாளிலே, ஊர்த்துவமுக ராசி உதயமாக, 8, 12 இவ்விடஞ் சுத்தியாக வாஸ்த்துவுக்கும் பிாதமெட்டிகையிடுவது எ-று. (7)
தம்பத்தாபனம், கதவு சந்திரனெட்சியுங் கால் களு நீத்தனர் தம்பநாட்டச் சிந்தனை செய்து திரத்தை யடைத்தார் செறிகதவிற் குந்துமக முருளுத் தர மூலஞ் சதயஞ்சயை மந்தன் கிழமையு மந்திரியெட்சியும் வைத்தனரே.
இ-ள் : அடாபக்கத்தச் சந்திரோதயமும் சந்திாாங்கிசமும் ஒழிந்த சுபக்கோள் உதயம்பெறத் திர நாட்களிலே திர ராசி உதய மாகத் தம்பம் நாட்டுவது மகம் ரோகிணி உத்தரம் மூலம் சதயம்

நல்வினைப் படலம் 1.59
ஆகிய இந்நாட்களிலே, திருதியை அட்டமி கிரயோதசித் திதிகளி னும், சனிக்கிழமையினும், வியாழன் உதயசங்கிசக் கிரேக்காணங் களினுங் கதவுகிலை நாட்டுவது எ-று. (8)
வாயிற் பொருத்தம் ஏறுதடி குளிருத்தரங் கீழரி யேழதுலை வீறுறுகீழ்த்திசை தெற்காம் விருச்சிகம் வின் மகரஞ சீறியதெற்குடன் பச் சிமஞ்சால் கயல் செச்சைகுடக் , காறியவுத் தரம் வாயில் விடுந் திசை யாரணங்கே.
இ-ள்: இடபம் மிதுனம் கர்க்கடகம் இவ்விராசிகளிற் செனித்த பேருக்கு வடக்குவாயில் கிழக்குவாயிலும், சிங்கம் கன்னி துலாம் இவ்விராசிகளிற் செனிக்தபேருக்குக் கிழக்குவாயில் தெற்குவாயிலும், விருச்சிகம் தனு மகரம் இவ்விராசிகளிற் செனிக்கபேருக்குக கெறகுவாயில் மேற்குவாயிலும், கும்பம் மீனம் மேடம் இவ்விராசிகளிற் செனித்தபேருக்கு மேற்குவாயில் வடக்குவாயிலும் விடுவது எ-அறு. (9) கிருகப்பிரவேசம் பூசமிரண்டு மூன்றுத் தர நாவாய் புரவியத்தம் பேசுறுசோணை மகசிரம் பெண்ணை பெருஞ்சகட மாசில்விளக்கு மகம்புள் ளிருத்தையா றெட் டொழித்துத் தேசுறுயோகத்து நல்லோர் குடிபுகச் செப்பினரே.
இ-ள் : புநர்பூசம் பூசம் உத்தரத்திாயம் ாேவதி அச்சுவினி அத்தம் திருவோணம் மிருகசீரிடம் அனுஷம் ரோகிணி சுவாதி மகம் அவிட்டம் இந்நாட்களில, இருக்தை சட்டி அட்டமி ஒழிக்க பக்கத்திலே, பஞ்சாங்கயோகம் நன்முகக் குடிபுகலாம் எ-அ. (10)
இதுவுமது நிலையான வோரையி னித்தனர் தேளை யுபயங்களைத் தலையாக வைத்தனர் தக்கவிடை யங்சகத்தவோரை நலமாகு நர்கோளுறு தேளுறுநன் ருங் குடிபுசதற் குலையாத வாத்துவுக்குச்சொன்ன சுத்தமு மோதுவரே.
இ~ள் : குடிபுகுமிடத்து விருச்சிகம் ஒழிந்த கிராாசியும் உபயராசியுமாம். அல்லாத ராசி இடபாங்கிசங்களும், சுபக்கோள் கிற்கின்ற விருச்சிகழுமாம். 8, 12 ஆகிய இவ்விடஞ சுத்தியாகக் குடிபுகலாம் எ~று. (11) தேவகிருகாாம்பம் சீயந்துலை தெறுக்காலிற் கதிருறத் தேவர் தங்கட் கோய்வுறு கோவிலகத் துவங் கொள்க :) ஞ் சாதியாகத் தேய்i ன் முழத்தின முன் செப்பிய நாட்களிற் கோவில் செய்யப் பாய்கலை மீளிமறி சேதடிமாதம் பகர்ந்தனரே.

Page 88
160 விதானமாலை மூலமும் உரையும்
இஸ்: சிங்கம் துலாம விருச்சிகம் இவற்றில் ஆதித்தன் கிற்க, முனபு கிருகாரம்பத்துக்குச்சொன்ன நாளினும் இராசியி னும் இராசாவுக்கும் ஊருக்கும் யச மானுக்கும அனுகூலமான திவசத்திலே கோவிலுக்குப் பூமிப்பரீகூைடியும் பண்ணிக் கருஷனையு மிட்டு அகத்துவம் பறிப்பது. சிறபசாத்திரத்திற் சொன்னபடியே கோவில் கட்டுவது. அப்படிச் செய்யுமிடக்து ஐந்துமுழம் முத லாக 7, 9, 11 இப்படியா யீபவர்க்கீந்துகொள்ளப்படும். ஐந்து முழத்துக்குக் குறையச்செய்யுமிடத்து ஒன்றேகால் குறைத்து மூன்றேமுக்காலிலே கொள்ளலாம். இதிற்குறையுமிடத்து இராசா வுக்கும் இராச்சியத்துக்கும். நன்றல்ல. ஏழுமொன்பதுங் காலொழிய அரையும முக்கா லுங் கொள்ளப்படும. இப்படி முழம் நிச்சயித்து ஆயம் வியம் அனுகூலமுண்டான முழத்திலே விரியக்கொண்டு அகத்துவம் பிரித்து மணலும் நீரும் விட்டு அத்திபாரத்தில் இருத் தித் தலமட்டம் பிறப்பித்துச் சங்குததாபனம் பண்ணிக் கிழக்கு மேற்கு இாேகையும் தெற்கு வடக்கு இாேகையும் அறிந்து வாச லிலே பிரதமெட்டிகையிடுவது. இடுமிடத்து மகம் மீனம் மேடம் இடபம் மிதுனம் இவற்றில் ஆகித்தன் கிற்குங்காலம் பிரதிட்டைக குச் சொன்ன நாளினும் முகூர்க்கக்கினும் பிாகபெட்டி கையிட்டு விமானஞ் செய்வது. இம்மாதங்களிலே மூர்த்து ஷிகையுமிட்டுத் தூபிப் பிரதிட்டையும் பண்ணலாம் e-மு. (12) நவ பூஷணதாாணம் அந்தமக சிரமாதியத்தஞ் சித் திரை யனுடம் வந்த கழை குருததேர் விற்றடி மீன் விடை மகளிர் நந்தைவளர்ச்சியு நன்ரு ய வாரத்துப் பூணணிய மைந்தர்க்குநன்று மணவனி நாணன்று மங்கையர்க்கே
இ-ள் : ரேவதி மிருகசீரிடம் அச்சுவினி அத்தம் சித்திரை அனுஷம் புநர்பூசம் பூசம் ரோகிணி இக்நாட்களிலே, தனு, மிது னம் மீனம் இடபம் கன்னி ஆகிய இந்த இமாசிகள் உதயமாகப் பிரதமை சட்டி ஏகாதசி பஞ்சமி தசமி பூசணையில்ே, சுபவாசத் தில் ஆடவர் ஆபரணம் பூணலாம் விவாகத்துக்குச் சொன்ன காளினும், முகூர்த்தத்தினும் ஸ்திரிகள் ஆபரணம் பூணலாம் எ-அறு. நவவஸ்திர தாரணம் உத்தர மூன்றுகல மிருபூசம் பரியுருடே ரத்தமு தலைந்து தன்ரு டரிவிற் றேண்மீன் சனிசேய் தத்தங்கிழமை யிருத்தை தவிர்ந்தாறிடஞ் சுத்தியிற்
புத்தப்புதுக் கலிங் கத்துடை நன்றென்பர் பூங் கொடியே.

நல்வினைப் படலம் 16
இ-ள் : உத்தரத்திசயம் ரேவதி டநர்பூசம் பூசம் அச்சுவினி ரோகிணி அத்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் ஆகிய இந்நாட்சளிலே, மேடம் சிங்கம் தனு மீனம் ஒழிக்க இராசி களிலே, சனி செவ்வாய் வாரம் நீக்கி, இருத்தையொழிந்த L uláš கங்களிலே, ஆருமிடஞ் சுத்தியாகப் புதுப்புடவை உடுப்பது எ-று. மந்திரோபதேசம் மாசிபெண் மார்கழியாடி யு நீத்தொளி மந்திரிகள் வீசிய காலத் தனுடம் விளக்குரு ளத்தமும்மீன் பூச மிரண்டு மூன்றுத்த ரஞ் சோணை புட் கேட்டைமக மீச னறுவைகல முபதேசத்திற் கேய்ந்தனவே.
இ-ள் : சாந்திரமாதங்களால் வந்த மாசி புரட்டாதி மார் கழி ஆடி ஒழிந்த மாதங்களிலே, குரு சுக்கிான் அத்தமனமில் லாத காலத்தில், அனுஷம் சுவாதி ரோகிணி அக்கம் மிருகசிரிடம் பஈர்பூசப பூசம் உத்தரத்திரயம் திருவோணம் அவிட்டம் கேட்டை ம9 ம் திருவாதிசை சித்திரை ரேவதி ஆகிய இந்நாட்களிலே மந்திசோபதேசம் பண்ணுவது எ-று. (15)
இதுவுமது
உவா பதினன் கொன் பதட்டமி சேய் சனியும் மொழிந்தாங்
கவாவிற் றிரத்தையகற்றுவித் தட்டமி சுத்தி பெறத்
திவாவினிற் சென் மத்துஞ் சங்கிரமத்துங் கதிர்மதியை
யவாவுற்றடத்து முபதேச நன்ருமென் னுயிழையே.
இ~ள் : அமாவாசை பூரணை சதுர்த்தசி நவமி அட்டமி, செவ்வாய் சனி, திர சாசி இவைகள் தவிர்ந்து, அட்டமசுக்தியுண் டாகப் பகற்காலத்திலே மந்திாோபதேசம் பண்ணுவது. சென் மத்திரயத்தும் சங்கி சமகாலத்தும் கிரகண காலத்தும் மந்திரங்கள் உபதேசம் பண்ணவுஞ் சாதிக்கவுமாம் எ-று. (16)
சகஸ்திர சந்திரதரிசனம், சதாபிஷேகம் அறுபத்திரண்டு பிறையெழுமை யாண்டி லாயிரமாம் பிறையெண்ப தாண்டினு வெண்டிங்களினும் பிறக்குமென்பர் நெறியுற நீங்கியகாலததுஞ் சென்மத்து நேரிழையாய் செறிவுறு நாளிற் சதா வயிடேகஞ் செயுமென் பரே. இ-ள் : ஆதித்தகதியால் வநத ஆண்டு ஐந்துக்குச் சங்கிாே தயம் அறுபத்திரண்டு பிறை உதிக்கும். எண்பது செள சவாண் டும் எட்டுமாதமுஞ் சென்றவன் ஆயிரமபிறை காண்பான். ஆத லால் அவன் புண்ணியபுருடன், சொர்க்கப்பிாாபதியாகும்பொருட்டு அவனுடைய சென்மமாதம், சென்ம நட்சத்திரத்திலே சகாபிடே கம் பண்ணுவது எ~று. (17)

Page 89
62 விதானமாலை மூலமும் உரையும
இதுவுமது திருவோணமத்தங் கலமகஞ் சோதிசெக் குத்தரங்க ளுருடேர் வியன்றிதி யொண்மதி வெள்ளிமா லும்பர் குருத் தருமோரை வாரமுதயஞ் சதா வபிடேகத்திற்கு மருவேறு பூங்குழ லாய் நல்லவா மென்று வைத்தனரே.
இ-ள் : முன்சொன்ன நாட்கழிந்தால், திருவோணம அத் தம் ரேவதி மகம் சவாதி சதயம் உத்த சத்திசயம் ரோகிணி ஆகிய இந்நாட்களிலே, நல்ல பக்கங்களில், திங்கள் வெள்ளி புகன் வியாழன் இவர்களுடைய வாசோதயாங்கிசங்களிலும், இவர்க ளுடைய இராசியான சுபலக்கினங்களிலும், அட்டமசுத்தியுண்டாகச் சதாபிடேகம் பண்ணுவது எ-ம. (18)
தைலாப்பியங்கம் திங்கட்புதன் சனிநன் றுத்தரங்கேட்டை செங்கையோண மங்கட் செனனங்களட்ட்மி நந்தை பன்னன் கொடுவாக் " கங்குற் துவாதசி சங்கிரமங்கழித் தெண்ணெய்வார்க்க வெங்கட் பிணியர் சிறர் விருத்தர்க்கு வரைவில்லையே.
இ-ள் : யாவனுெருவன எண்ணெயிடுமிடத்துத் திங்களும் புதனும் சனியும் நன்று, அல்லாத வாரங்களும், உத்தரம் கேட்டை திருவாதிரை திருவோணம் சென்மததிசயம், அட்டமி பிரதமை சட்டி ஏகாதசி சதுர்த்தசி பூரணை அமாவாசை திவாதசி, இராக் காலம், சங்கிாமகாலம் இவையொழிந்த திதி நட்சத்திரங்களிலேயிடு வது. நோயர்க்கும் பாலர்க்கும் விருத்தர்க்கும் வரைவில்லையாம் 01-று. சுமங்கல ஸ்திரீகளுக்குச செவ்வாய் வெள்ளி வாரங்கள் ஆகுமென்பர். திங்களில் எண்ணெயிடலாகாதென்பாருமுளர். (19)
இருணமோசனம் ". . அனுடம் விதிபாத முத்தரட்டாதி யிருத்தையாசான் சனிநன்கு தயங் குளிகனே யங்சகஞ் சாற்றுமோரை நனிமதி யெட்சியி னற்பக லாற் றீட்டுள விரனந் தனிசுடையோர்க்குக் கொடுத்திடலா மெனச் சாற்றினரே. இ-ள் : அனுஷமாதல் வியதிபாதயோகமாதல் உத்தாட்டாதி யாதல் இந்நாட்களுடனே இருத்தைகளாதல் வியாழக்கிழமை சனிக்கிழமையாதல் குளிகனுதல் சனியங்கிசம் மகரம் கும்பம் உதயமாதல் வசப் பூருவபக்கத்துச் சங்கிாோகபமான காலத்து, பகலிலே கடன்வாங்கின பொருள் கொடுத்துப் பற்றுச்சீட்டுப் பெறலாம் எ-று. (இருணம்-கடன்.) (20) நல்வினைப்படலம் முற்றிற் று. ஆ செய்யுள் - 447.

தீவினைப் படலம்
-o-gsso-use - ஒளவடிதழண்ணல் மருந்திற் பனையத்த முதன்மூன்று மான்றலைபுள்ளுடனே திருந்திரு பூசமூன்றுத்தரஞ் செக்குருள் சோணை நாவா யிரும்பரிகன்னி சரங்களிருத்தை மூன்றறே ழெட்டும் பொருந்திய சுத்தி நன்ருஞ் சேய்புகர் பொருந்தாவென்பரே.
இ-ள் : அனுஷம் அக்கம் சிக்திரை சுவாதி மிருகசீரிடம் அவிட்டம் புநாபூசம் பூசம் உத்தரத்திசயம் சதயம் ரோகிணி கிரு வோணம் ரேவதி இந்நாட்களிலே, சாராசியாதல் கன்னி யாதல் உதயமாக, இருத்தைகளிலே, 3, 6, 7, 8 ஆகிய இவ் விடஞ் சுத்தியாக ஒளஷதமுட்கொள்ள நன்ரும். செவ்வாய் வெள்ளி வாமோதயாக்கிசங்கள் ஆகாவம் எ-று.
பூருவபக்கமும், சனிவாசமும் ஆகாதென்பாருமுளர். (1) சத்திாவயித்தியம் ܕ
அரவமொடாதிரை விற்கேட்டையு மருக்கன் சனிசேய் விரவிய வெட்சியுங் கன்னிதுலாமேட நண்டெட்சியுந்
தரமுறு மட்டமசுத்தியுந் தள்ளிய பக்கங்களு மெரியெழச் சுட்டலறுத்தல் காரம்பெய்தற் கேய்ந்தனவே.
இ ள் : ஆயிலியம் திருவாதிரை மூலம் கேட்டை ஆகிய இந் நாட்களிலே, ஞாயிறு சனி செவ்வாய் வாரோதயங்களில், கனனி துலாம் மேடம் கர்க்கடகம் ஆகிய இவ்விராசிகள் உதயத்திலே, அட்டமசித்தியுண்டாகப் பக்கச்சித்திசையென்று சொல்லிய திதி களிலே, புண்ணறுத்தல், சுடுகல், காமிடுதல், அட்டைவிடுதல் முதலிய சத்திசவயித்தியஞ் செய்யலாம் எ~று.
சிலர், இவையொழிந்த பாபநாட்களுமென்பர். (2)
நோய்மிருத்து நாள் முப்பூரங்கேட்டை யடுப்பாரன் முக்கணன் குன்றுபுட்கால் பைப்பணி நாளினவமி நான்காறுயர் பன்னிரண்டுஞ் செப்புறு சேய் சனினதாயிறு யோகத்திற் செந்திருவே வெப்பினை யுற்றவர்தாஞ் சாவரென்று விதித்தனரே இ-ள் : பூாம் பூராடம் பூாட்டாதி கேட்டை பாணி கார்த் திகை திருவா திரை சதயம் அவிட்டம் சுவாதி ஆயிலியம் இந்நாட்களும், நவமி சதுர்த்தி சட்டி துவாதசி இத் திதி களும், ஞாயிறு செவ்வாய் சனி இவ்வாரங்களுங் கூடின யோகத்து வியாதியுண்டாகில் இறப்பார்கள் எ~று (3)

Page 90
164 விதானமாவே மூலமும் உரையும்
நோய்மாறிக் குளித்தல் " நாவாப் கழை சோதிமூன்றுத்தர மகநாகம் பண்டி மேவாமதி வெள்ளியோரையும் வாரமும் விட்டுநின்ற கோவாவிருத்தை தசமியிற் கோனட்க டீயவற்றிற் பாவாய் வினைவிட்டு நீராடற்காமென்று பனனினரே.
இ-ள் : ரேவதி புநர்பூசம் சுவாதி உத்தரத்திசயம் மகம் ஆயிலியம் ரோகிணி இந்நாட்களும், சந்திரன் வெள்ளி இராசி வாசோதயாங்கிசங்களும் ஒழிந்து, சதுர்த்தி நவமி சதுர்த்தசி தசமியில், முன்சொன்ன குரூரநாள் வாரோதயாங்கிசங்களிலே நோய்மாறிக் குளிப்பது எ-று. (4)
திரிபுட்டிர யோகம் முக்காலுங் காலுமுடைத்தாய நாட்களும் பத்திரையு மிக் காய வெள்ளிவியாழஞ் செவ்வாயும் விளங்குகூட்டந் தக்கார் திரிபுட்கரயோக மாபென்பர் சாதல் சுட லக்காரியம் வரின் மூன்ருகுமென் மயிலாயிழையே. இ-ள : முக்கால்நாளான புநர்பூசம் விசாகம் பூரட்டாதியும், கால்நாளான கார்த்திகை உத்தரம் உத்தசாடமும், பத்திசையான அதியை சத்தமி துவாதசியும் வெள்ளி வியாழன் செவ்வாய் வாங்களுஞ் சேர்ந்த நாட் திரிபுட்கரயோகமாப. இந்த யோகத் தில் மரித்தல் சுடுதல் சம்பவித்தால் அந்தக்குடியிலே மூன்று பேர் மரிப்பர் எ-று.
இந்த யோகத்துப் பலாபலம் வந்தாலும் மூன்று வகையாக வர்த்திக்குமென்பாருமுளர். (5)
; பாஷாணத்தாபனம் உத்தியாபனம்
பேசும்பலி கருமஞ்செய வெண்ணிற் பிறைநுதலாய் மாசிபுரட்டாதி யாடிதை பங்குனிமாத நன்ருந் தேசுறு மல்லாததிங்களிற் றேய்பிறையாஞ் சிறந்த பேசி லொற்றித்ததினம் வைத்தெடுப்பார் கற்பெய்வளையே. இ-ள் : தற்காலமொழிந்து உத்தரகிரியை பண்ணுகில் மாசி புரட்டாதி ஆடி தை பங்குனி என்னும் மாதங்களிலேயாதல், மற்றைய மாதங்களில் அபாடக்கக கிலேயாதல், ஒற்றித்த தினத் திலே முடிவாகக் கல்லுவைத் தெடுப்பது எ-று. (6)
இதுவுமது கல்லுவைத்தற் கிருமாண் போரையைக் கரைந்தாரெடுக்கச் செல்லுறுகாலஞ் சரத்தினிற் செப்பினர் சேணிற்பிறை புல்லுமிணை காணிற்றிதென் புகலுஞ் சிராத்தத்திற்குச் சொல்லும் பதினேரிடஞ் சுத்தி கொள்ப சுரிகுழலே.

தீவினைப் படலம் 165
இ-ள் : கல்லுவைக்குமிடத்து உபயசாசியு , எடுக்குமிடத்துச் சாராசியுமாம். திராாசி கவிரப்படும். அதிகமாகமென்று சொல் லப்படும் இரண்டுபிறை காணுத காலத்திலே கல்லுவைக்கெடுப்பது. இலக்கினத்துக்குப் பகினுெசாமிடஞ் சுத்தியாகப் பிாேதகாரிய மெல்லாம் பண்ணுவது எ-று. (7)
சிாாத்த விதி வேதியர்க்குப் பதினென்றினில் வேந்தருக் கீரெட்டினிற் நீதில்வணிகர்க் கிரு பதில் வேளாண்டிறத்து நல்லோர்க் காதிபாறைந்தினி லன்றிச் சிராத்த மபரபக்கத் தோதினர் தீக்கோள் சரமுற்றெழக்கொள்க கொண்ணுதலே. இ-ள் : பிராமணருக்குப் பதினொாநாளும், க்ஷத்திரியருக்குப் பகினருநாளும், வைசியருக்கு இருபதாநாளும், சூத்திசருக்கு முப்பதாநாளும் ஆசௌசம் நீங்குநாளாம் இத்தினத்திலே சபிண்டீ காணசிமாத்தஞ் செய்யப்படும். இந்தக் காலத்துக்குத் தினமுதலிய தோஷங்களில்லை. பிரதானமான காலமொழியக் கொள்ளின் உச் தமகாலத்திலே, அடாபக்கங்களிலே, பாபக் கிரகோகயமாகச் சர சாசியிலே சிசாத்தம் பண்ணுவது எ-று. (8)
பிராமணருக்கு 12-ம் நாளும் வைசியருக்கு 21-ம்நாளும், குத்தி ருக்கு 31 ம் நாளுஞ் சிாாத்தஞ செய்யவேண்டும் என்பாருமுளர்.
இதுவுமது வளரும்பிறை பதினன்குட னந்தையமைந்த திதி யளவுறுவெள்ளிதன் வாரோதயம் பார்வையோரை யங்சகம் விளைவுறுசென்மம் விதாதா முரசெலிமேவு நாவாய் தளருமுக்காலுறு நாளுரூ சிராத்தந் தவிர்ந்தனரே.
இ-ள் : பூர்வபட்சம், சதிர்க்கசி பிரதமை சட்டி ஏகாதசி திரயோதசி, வெள்ளிவாசோதயநோக்கு இராசி அங்கிசம், சென் மத்திசயம், ரோகிணி உத்த சட்டாதி பூசம் ரேவதி புதர்பூசம் விசாகம் பூாட்டாதி கார்த்திகை உத்தாம் உத்தசாடம் இவை
சிராத்தத்துக்கு ஆகாவாம் எ-று. (9)
இதுவுமது பொருந்தாத நாட்களும் வைநாசிகமும் புதல்வர் பெண்டிர் தருந்தாவில் சென்மமொழிந்தவுஞ் சந்திராட்ட மட்டமந் திருந்தாத் திவாதசவோரையும் வில்லுஞ் செழுஞ்சரமும் வருந்தாத நன்மைவருஞ் சிராத்தஞ் செயின் வாணுதலே. இ-ள்: அனுகூலமில்லாத நாளும், வைநாசிகமும், யசமான் புத்திசர் பாரி இவர்களுடைய சென்மத்திாயங்களொழிந்த நாளும்

Page 91
166 விதானமாலை மூலமும் உயையும்
சந்திராட்டமமும், உதயலக்கினத்துக்கு 8-ம், 12-ம் இராசியும் தனுவும், சாராசியும் சிசாத்தத்துக்குச் சிரேட்டமாம் எ-று.
சென் மத்திசயங்களில் மாதா, பிதா சிாாத்தம் செய்யலாமென் பாருமுளர். (10) இதுவுமது நிலையான சென்ம மைந்தேழ் நீத்தவோரை குரு மகம்புள் வலமாவடுப்பு மகசிரஞ்சோதி செக்கோணம் பனை செலநாட்களி றெரிசித்திரை மூலந் திதிநவமி தலையாமுலா வீராறட்டமி நன்று சிராத்தத்திற்கே.
இ-ள் : சென் மலக்கினமும் ஐந்தும் ஏழும் ஒழிந்த இராசி களிலே, பூசம் மகம் அவிட்டம் அச்சுவினி பாணி மிருகசிரிடம் சுவா தி சதயம் திருவோணம் அனுஷம் பூசாடம் அத்தம் கேட்டை சித்திரை மூலம் இந்நாட்களிலே, நவமி அமாவாசை துவாதசி அட்டமி இத்திதிகளிலே சிாாத்தம் பண்ணுவது எ-மு. (11)
இதுவுமது புகர் புதன் பொன்னவன் வாரோ தயங்கால்கள் போற்றுமேலா முகமுறுமோைேர நாட்டீ.தென்பர் மூன்ரு று பன்னிரண்டின் மிகநல்லகோணிற் பத்தீக்கோண் மிக கண்ட கோணத்தினிற் றகவுறநிற்பச் சிராத்தஞ்செய நன்று தார்குழலே.
இ-ஸ் : வெள்ளி புதன் வியாழன் என்னுஞ் சுபக்கோளி
ணுடைய வாரோதயாங்கிசங்களும், ஊர்க் துவமுகசாசி நாட்களு
மாகாவாம். சுபக்கோட்கள் 3-ம், 6-ம், 12-ம் இடங்களிலும், பாடக்கோட்கள் கேந்திரத்தினும், கிரிகோணத்தினும் நிற்பச் சிராத்தம பண்ணுவது எ-று. (12)
As Tuguer usS அட்டகைக்குச் சொல்லு மாதங்களினு மல்லாவிடத்தும் பட்ட துவாதசி யோண மிரண்டுவாப் பல்வளையாய் தட்டற வைத்தனர் வெள்ளிபொன் வாரஞ சதுர்த்தசியும் விட்டுரை செய்தனர் நாராயண பலி வேதியரே.
இ-ள்: மேலே அட்டகைக்குச் சொல்லப்படும் மாசி புரட் டாதி மாதங்களினும், அல்லாத மாதங்களினும் துவாதசி திரு வோணம் அமாவாசை பூசணை இவற்றில் நாராயணபலி யிடுவது. வியாழன் வெள்ளி ஒழிக்க வாரங்களிலே, சதுர்க் தசி ஒழிந்த திதிகளிலே துன்மாணமான பேருக்கு நாராயணபலியிடுவது எ-று. சிலர், துன்மாணமடைந்தோர்க்குச் சதுர்த்தசிசிபேட்டம் என்பர்.
கீாக சாந்தி அட்டமராசிக் கடைத்த வந்நாளில் வைநாசிகத்தி லிட்டமதாகிய சென்மங்களி னன் வாரத்தினிற்

உற்பாதப் படலம் 67
கிட்டிய மூன்றைந்தேழ்நாளிற் கிளர்முன்பொழுதிற் றனஞ்
சிட்ட மறையவர்க்கீந்து கோட்பூசனை செய்கென்பரே.
இ-ள் : கிாகசாந்தி பண்ணுமிடத்துச் சந்திராட்டமம், வைகா சிகம், சென் மக்கிசயம், ஞாயிற்றுக்கிழமை, 3-ம், 5-ம், 7-ம் நாளிற் பூருவான்னத்திலே சிாேட்டமான பிராமணருக்கு மகாதானம் பண்ணிக் கிரகசாந்திசெய்வது எ~று. (14)
இதுவுமது சாந்திக்கு நன்று மகமுத்தரங்கள் சதயஞ் சோதி யாந்திரு பூசமரி யுருளத்தங் கல மனுடஞ் சேர்ந்தவுவாவுடன் சித்திரையாம பக்கந் தீது சுன் சேய் மாந்தளிர்மேனி நல் லாய் வார நீத்தன நன்றென்பரே.
இ-ள் : மகம் உத்த மத்திசயம் சதயம் சுவாதி புநர்பூசம் பூசம் திருவோணம் ரோகிணி அத்தம் ரேவதி அனுஷம் இங்நாட்களிலே, உவாக்கள் பக்கச்சித்திசை ஒழிந்த திதிகளிலே, சனி செவ்வாய் ஒழிக்க வாரங்களிலே கிாகசாந்தி பண்ணுவது எ-ம. (15) அட்டகை கன்னிகுடத்திற் கதிருறத் தேய்பிறை யட்டமியிற் பன்னுநவமி யேழ் பன்னைந்தி னல்விதி பாதத்தினின் மன்னுங் கிராணம்விடுவா யயணங்கள் சங்கிரம முன்னுரை நாட்களு மட்டகை பண்ண மொழிந்தனரே,
இ-ள் : மாசி புரட்டாதிமாதத்திலே, அபாபக்கத்து அட்டமி தவமி சக்கமி அமாவாசை, வியதிபாதம், கிரகணகாலம், விஷ-ாவா யனம், சங்கிரமம் இவற்றினும், முன்பு சிசாத்தத்திற்குச் சொன்ன காளினும் ஆட்டகை பண்ணுவது எ~று. (16) தீவினைப்படலம் முற்றிற்று. ஆ செய்யுள் - 463.
ബങ്ങ
உற்பாதப் படலம்
-ܚܝܗ-ܗܘܝ-ܡܗܘܙܚ- ܚ-ܚܝ
வில்லிரவாகுதன் மேதினி கம்பித்தல் விண்ணதிர்த
லல்லிடைமீன் விழலம்மீன் பகலுற லாசையெங்குஞ்
சொல்லிற் புகைந்திடல் சூரியனேக் கிரண்டாயுதித்தல்
கொல்லியலாய் நண்பகற் கூகைபாடல் கொடிதென்பரே,
இ~ள் : இரவில் வில்லுண்டா தல், பூமிநடுங்கல், வானமதிர்தல், இரவில் நட்சத்திசம் உதிர்தல், நட்சத்திரம் பகலிற்முேன்றுதல்,

Page 92
163 விதானமாலை மூலமும் உரையும்
கிக்கெங்கும் புகைதல், ஆதித்தன் இரண்டாய்த் தோன்றுதல், உச்சிக்காலக்கிற் கூகையுறு முதல் இவை தீது எ ற, (1)
சூரிய%னப் பரிவேடமிடல் சூறையாடல் சுவா வோரியரற்றல் புட்டன் னிறம் வேறுபட லுலகிற் பாரியவான்மரம் வற்றலுண்டே லப்படி புரக் கம் பேரியன் மன்னவர்க்குப் பெருந்தீங்குண்டு பெய் வளையே.
இ.ஸ் : ஆகிக்தனை வளைத்துப் பரிவேடிக்கல், குருவளியுண் டாதல், நாய் நரி அழு தல், பட்சிகள் நிறம்பேதித்தல், பெரிய ஆலமரம் பால்வற்றல இவையுண்டாயின் அக்கேசத்து அரசனுக் )2( .T-Dة هي تقع شرق
தேவர் சிரித்தல் சலித்தல் திரும்புதல் வேர்ப்பிளைத்தல் நாவிலுரைத்த னடுங்குதல் செய்திடி னனிலத்தி ற் காவலர் தங்கட்கிடர் பெரிதாங் கரு வானு திர ந் தூவிடினுடுந் தொடுகழன் மன்னுந் துளங் தறுமே
இ-ள்: தேவர்கள் சிரித்தல், சலித்தல், கிரும்புதல் வேர்த்தல், இளைத்தல் இவைசெய் பின் அரசருக் ஏ மிகவுந் தீது, முகில் இரத்த மழை வருவிக்கின் அந்நாட்டுக்கும் அரசனுக் கும் தீது எ~று.
ஒகரத்தகோயில் புகைந்திடிற் றீயெழிற் பேர் படைத்துக் ககனத்துறு மரங் காற்றின்றி வீழ்ந்திடிற் காவலர்க் கஞ் சகமத்தனைக்குந் தடுப்பருங் கேடா ந்தை யாலயத்தும் புகன்முட்டை யீடலுண்டேற் புவிபாழ்க்கும் புணர்முலையே.
இ-ள் : உயர்ந்தகோயில் புகைந்தாலும், அக்கினி பற்றினலும், மேலாய் வளர்ந்த மாங் காற்றின்றி விழுந்தாலும் அரசனுக்கும் உலகுக்குங் கேடாம். ஆந்தை கோயிலிற் புகினும், முட்டையிடி னும் உலகங்கெடும் 61-று. (4)
காக்கை யிரவிலழைத்தல் வெளுத்திடக் காண்டலிரா நோக்குங் குயிலுரைவான் மீனெழ னுாறியே யமரிற் முக்கிடுஞ்சேய் பொன்னவென்றிடிற் றண்மதி மாசிமகத் தாக்குநடுவேகி லந்நாடு பாழ்த்துண வஃகிடுமே.
இ-ஸ் : இரவிற் காகமழைத்தல, காகம் வெளுத்தல், இாவிற் குயில்கூவல், வால்வெள்ளியுதித்தல், போரிற் பிருகஸ்பதிபைக் செவ்வாய் வெல்லல், சந்திரன் மாசிமகத்துக்கு நடுவேபுகல் இவை யுண்டாயின் அந்நாடு கெட்டு உண்டி சுருங்கும் எ-று. (5)
தூமம் பெருகல் பகல்மீன்விழ ருெக்க வானிடந்தே பாமன்னு பாட்டெழல் பான்மதியோர் கதியிற்சரித்த

உற்பாதப் படலம் 169
லாமன்னி மாவேற லாசையெரித லராவ்ழைத்த லூமன குரல் பல்லிடத்து முண்டேலஃகிடு முல?க.
இள் புகை மிகுத்தல், பகல் வெள்ளி விழுதல், ஆகாயத் திற் பாட்டோசையெழுதல், சக்திான் ஒர் கதியிற் செல்லுதல், பசு குகிசையைப் புணர்தல், கிக்குகளெரிதல், சர்ப்பமழைத்தல், பலவிடத்துங் கூகைக் குரலுண்டாதல் இவையுண்டாயின் அவ்வூர் வளஞ் சுருங்கும் எ-று. (6) ஊர்ந்துதிரிவ பறத்தல் பறப்பவை பூர்ந்திடினுஞ்
சேர்ந்தெழினமாதர் பெண்ணுணிரண் ப?னரினுந் தேசமெல்லாம் கூர்ந்திடு துன்பங் குறையுடலங்க மிகுதலனறி யார்ந்துருவின்றிப் பிறப்பினு மக்குடி யா சுறுமே.
இ=ள் : ஊர்வன பறக்கினும், பறப்பன ஊர்கினும். ஸ்கிரீகள் இரண்டுபெண், இரண்டு ஆண்பெறினும அக்தேசமெங்குந் துன்ப முண்டாம். அங்கங் குறைதல், மிகுகல், உருவின்றிப் பிறத்தல் இவையுண்டாயின் அக்குடி கெடும் எ-ம. (7)
பல்குட்டியீன்பவை யாடொழிந் தொன்றனை யீன்றிடினு மல் லற்படுத்துந் தன் சாதியிற் பேடுடனன்றி வேருேர் சொல்லுற்ற பேட்டினுடனே முயங்கத் தொடர்ந்திடினும் புல்லப்புதுப் புள்வரினும் பழம்புள்ளுப் போகினுமே.
இ-ள் : ) குட்டியினும் மிருகங்களில் ஆடொழிந்து மற் றவை ஒருகுட்டி ஈன்ரு லும், பட்சிகள் தன் பெடையோடன்றி வேமுேர் பெடையோடு சோப்புகினும், புணா ஒருபட்சி புதிதாக வரினும், முன் புணர்ந்த பட்சி போகினும் அங்நாட்டுக்குத் தீமை யுண்டாம் எ-மு. (8)
மன்னவர் வாழ்பதி மாநகரங்களின் மாமறையோர் பன்னும் பதியினி லூ மனழைத்திடிற் பாழ்படுமா மின்னிருமே ருெடு வெற்றிடிவான் பலமீன் விழினேய் துன்னும் புவியிற்கும் வேந்தர்க்குமென்று துணிந்தனரே.
இ-ள் : அரசர், பிராமணருடைய இல்லங்களிலே கூகை கூப் பிடின் அவ்வூர் கெடும். மின்னல் முழக்கத்துடன் வெள்ளியிடிக் தல், ஆகாயத்தினின்று நட்சத்திரம் வீழ்தல் இவையுண்டாயின் பூமண்டலத்திற்கும் அரசருக்குங் கேடுண்டாம் எ-ம. (9)
ஆந்தையிறப்பி லிருப்பி லவவில் லத்தவர்க் குறுநோய் கூர்ந்துநரிபுகிற் போவர்குடி தேனிக்கூடு வைக்கிற் பாந்தளுறையிற் பருந் தாயையிற்புகிற் பான்மொழியாய் வேந்தர்பய மிறப்பிற் சுவர் வேறிடில் வெந்துயரே.
16

Page 93
70 விதானமாலே மூலமும் உரையும்
இ-ள்: ஆங்தைப்பட்சி விட்டின் இறப்பில் இருந்தால் அவ் வீட்டையுடையவர்களுக்கு நோயுண்டாம். வீட்டில் நரிபுகுந்தாற். குடிபோவார்கள். வீட்டில் தேனி கூடுகட்டுதல் பாம்புறைதல் பருந்து ஆமை புகுதல் இவையுண்டாயின் அரசசாற் பயமும் மரணபயமு முண்டாம். வீட்டுச் சுவர்வெடித்தால் துன்பமுண்டாம் எ-ம. (10) இல்லத்துப்பூஞை விழைவின்றி நாடொறு மெப்பொழுதுஞ் மசால்லுற்றழிற் றுன்ப டில் லத்தினிற் கூரைசூழவரி னல்லற்படுத்து மவ்வூர்க் குட்டியாமை முட்டையிடல் வல்லுற்ற முட்டைகடான் குட்டியாயினு மண்கெடுமே.
இ-ள விட்டிற் பூஞை யாதொரு காரியமுமின்றி நாடோ மும் எந்நேரமும் அழுதால் அவ்விட்டுடையவர்களுக்குத் துன்ப முண்டாம். அப்பூஞை வீட்டிற் கூசையைச் சுற்றிவரினுந் துன்ப முண்டாம். அவ்வூரிற் குட்டியிடுமவை முட்டையிடினும், முட்டை யிடுமவை குட்டியிடினும் பூமண்டலம் கெடும் எ-று. (11) பரிவேடம் ஒருதிக்கிலே பற்றியெப்போதுந் தூமமிடி லந்நாடுங் கருதப்படும் பதியுங்கெடுங் கங்குலெழு மதியைப்
பொருதுறற கட்டத்துட் கோளுறினுஞ் பொலியச்சிவந்து பெருவட்ட மாயிடினும பெரும்பான மை மழைபெய்யுமே.
இ-ள் : ஒரு கிசையைப்பற்றி எங்நேரமும் புகையுண்டாகில் அந்நாடும் நகருங் கெடும். இரவிலே சந்திரனை வளைக்கும் பரி வேடத்துக்குட் கிரகங்கள் நிற்பினும், அப்பரிவேடம் மிகச்சிவந்து பெரிய வட்டமாயிடினும் பெருமழையாம் எ-மு. (12)
வட்டமிரண்டிடின் மன்னவ னட்டை முனியுமென்க வட்டமொரு மூன்று நான் காகின மன்னவர்க்கே துயராம் வட்டமதுள்ளே குசனுறிற் போரென் மழை பிலையாம் வட்டமதுப் சனியேற் கலகம்மென் மதியிடத்தே.
இ-ள்: சந்திரனை வளைத் தி இரண்டு பரிவேடமிடின் அரசன் நாட்டைக் கோபிப்பன். மூன்று நாலு பரிவேடமிடின் அரசர்க் குத் துன்பமாம். பரிவேடத்துட் செவ்வாயுறிற் போசாம்; மழை யில்லை. அப்பரிவேடத்துட் சனியுறிற் கலகமாம் எ-று. (13)
சனி தானுற வட்டஞ் சந்திரன் சாரிற் பிணிபுகரேற் பனியே மழையில்லைப் பார்ப்பானுறுகிற் பெருமைைழயா
மினிதே புதனுறி லின்னண்முத லேழுநாளிடதது நனிசேர் மழையில்லையே நாசமென்பர் நல்லுயிரே.
இ=ள்: சனியை வளைத்துப்போடும் பரிவேடததுக்குட் சர் திரன் கூடுகில் நோயாம். அப்பரிவேடத்துக்குட் சுக்கிான்கூடின்

உற்பாதப் படலம் 7.
மழையில்லையாம். வியாழன் கூடுகிற் பெருமழையாம். புதன்கூடு கின் தன் மும், பரிவேடிக்கும காண்முதல் எழுநாளைக்குள் மழை பில்லையாயின் பிரசைகள் நாசமாம் எ - ற. (14)
உதயத்து மத்தமத்தும் பரிவேடமிடினும் போராஞ் சிதைவிக்கு மு ைபகல் வானினைச் செய்ய நட்டுச்சியினி லதிவிட்டி பின்பகலாக்க முயிரினுக்காங் கரவு பதியுற்ற வெங்கதிரைப் பரிவேடிக்கி னன்றென்பரே.
இ-ள் : சூரியனை உதயகாலத்திம் அஸ்தமனகாலத்தும் பரி வேடிக்கிற் போசாம். முன்னே சமாகில் அழிவாம். மத்தியானமாகில் அதிக மழையாம். பின்னே சமாகில் பிாசைகளுக்கு லாபமாம். கிர கண காலத்தில் ஆதித்தனைப் பரிவேடிக்கின் தன்மையாம் எ-று.
வடக்குமழை தெற்குவாயு மிகுமன்னர் கேடுமேல்கீ ழிடிற்பிணி காரிலையாங் கிருபக்கத்து மந்திபடு மிடத்தின் மலரெழும் போதின் மழையுச்சியி னரசர் படப் போர்மலைவர்பதி சூரியன் செயல் பார்குறித்தே.
இ-ள் சூரியனுக்கு வடக்குப் பரிவேடிக்கின் மழையாம். தெற்காகின் காற்று மிகுதியாம். மேற்காகில் அரசர்க்குக் கேடாம். கிழக்காசில் நோயாம். இருபக்கத்துமாயின் மழையில்லை. அஸ்த மனகாலத்தும் விடியற்காலத்துமாயின் மழையாம். உச்சிக்கால மாயின் இராச கலகமுமாம் எ-ம. (16)
சிலைமறி மீனரிதேளெழ மீன்விழிற் செய்யமன்ன ருலைவினைச் சொல்லுந் துலாங்குட நண்டுசுருவினஃகம் விலைகுன்றும் வீணையின் மந்திரி சாம்வெய்யநோய் கணனியி னிலைபெறுமேற்றின் மழையின்றியே பயிர் நீங்கிடுமே. இ-ள் : தனு மேடம் மீனம் சிங்கம் விருச்சிகம் இவை உதிக்க நட்சத்திரம் எரிந்துவிழில் அரசருக்குக் கேடாம். துலாம் கும்பம் கர்க்கடகம் இவையாகில் அகமொறுக்கும். மிதனமாகில் மந்திரி மாணமாம். கன்னியா கில வியாதியாம். இடபமாயின் மழை பின்றிப் பயிரழிவாம் 67 ersy. (17) தனுசுக் குறி குடக்குங்குணக்குங் குறிதது விற்ருேன்றிடிற் கொண்டலகுவால் சடக்கென ருழ்த்த0ெ ன்றேயறி சாற்றிய தெற்கிடினும் வடக்கினு மன்னவர் தந்திரமந்திரத துள்ளவர்க்குந் திடுககவரும் மென்றுெைரசய் சிலைநுதற் றேமொழியே.
இ.ஸ் மேற்கிலுள் கிழக்கிலும் விற்முேன்றின் சடுதியின் மழை யென்றுக் தாமதமென்று மறிக. தெற்கிலும் வடக்கிலும் விற்முேன் றின் அரசன் சேனைக்கும் மந்திரிக்குங் தீமையுண்டாம் எ-று. (18)

Page 94
172 விதானமாலே மூலமும் உரையும்
கூவல்குளங்களி னிர் பரந் தேறினுங் குன்றிடினு மேவிய நீர் சுழித்துள்வாங்கினு நிறம் வேறுறினும் வீவுறு மப்புனலுண்பவர் தாழ்மதி மேற்கொழினுங் காவலனடுங் கடுந்துயர் பட்டுக் கழிந்திடுமே.
இ-ள் : கிணறு குளங்களில் நீர்பாம்பி மிகினும், குறையி னும், அந்நீர் சுழித்துள்வாங்கி நிறம் வேருகினும், அங்கீர் உண்ப வரது குறைந்த புத்தி அகிகப்படினும் அரசனுக்கும் அந்நாட்டுக் கும் அதிக துயரமுண்டாம் எ-ம. (19) புத்தேளிர் மேனியிற் பீடத்தினிற் செஞ்சிதல் பொருந்தி லத்தேசமும் பதியுங்கெடு மாலயத் துள்வாயிலின் வைத்தேறு மண்டபத்தங் கணத்தும்வரி னுார்கெடு ட்ா மொத்தே பலிபீடித துற் றெழிலூர் பாழ்க்கு மொண்ணுதலே. இ-ள்: தேவ விக்கிரகங்களினும் பீடத்தினுள் செஞ்சிதல் பொருந்தின் அந்நாடும் அரசனுங்கெடும். கோயிலுட்டுவா சதகினும் துவசத்தம்ப மண்டபத்தினும் முற்றத்தினும் பலிபீடததினும் அஃதுண்டாயின் அவ்வூர்கெடும் எ-று.
விட்டில் சுவாக்கோழி மேலெலிகீழெலி மிக்கிடினுங் கெட்டிடு யில்லங்கிளர்ந்து சிகரி பறந்திடினுங் கொட்டிடு மூட்டைமிகினும் குடிபோக் கந் திண்ண மென்று தட்டறவோ தினர் சான்றேர் வடசொற் றளிரடியே.
இ-ள் : விட்டிற்பூச்சி நாய் கோழி இறப்பெலி அகழெவி இவைகள் மிகுந்தாலும், வீட்டிலுள்ள எலிகள் அவ்வீட்டை விட் டுப் போகினும், மூட்டைமிகுந்தாலும் அக்குடிபோமென்று வட மொழிப்புலவர் கூறினர் எ-று. (21)
உற்பாகப் படலம் முற்றிற்று -
,484 - செய்யுள் تقسے
எச்சவினைப் படலம்
சங்கிரம பலன் தன்னளிற் பத்திலிருபதிற் சங்கிரமிக்கிற் கொலை யிந்நாளின் மற்றிருபாலுந் தனச்சேத மின் பமெய்து மந்நாடமக்காறின் மூன்றறிம் பன்னென்றினை யிரண்டிற் சொன்னர் கதிரவம்னற் சூலநன்றெனத் தூய்மொழியே.
இ-ள் . யாவனெருவன் பிறந்தநாளினும், பத்தாம் நாளினும், இருபதாம் நாளினும் ஆகித்தன் சங்கிரமிக்கிற் பிசாண பயமுண்

எச்சவினைப் படலம் 173
டாம். இவற்றின் அருகினுட்களிற சங்கிரமிக்கின அர்த்திகேச மாம். அவற்றின் ஆரும் நாள் நனமையைப் பண்ணும். ஆகித்தன் 3 6 10, 11 இவ்விடங்களிற் சங்கிரமிக்கிற் சூலதோஷமில்லை எ-று. இதுவுமது சன்மங்களிற் சங்கிரமிக்கி ஞசமய லிரண்டு மின்னலொழிந்த வந்நா விருமூன்றுமிசைந் தடைவே பொன்னிழவு பேறு போக்கு நிலை பேறு பொற்கொடியே மன்மு னிலா மன்னருளென் றுரைக்கும் வடமொழியேடு
இ-ள் : சென்மத்திசயங்களிற் சங்கிரமிக்கில் அது தோஷ மாம். இவற்றின் முன்னும் பின்னும அடைந்த நாள் நன்மை யைப் பகைக்கும். ஒழிந்த ஆறுநாட்களுங் கூடி அடைவே தனச் சேதம் தனலாபம் யாத்திசை கிருகவாசம் இராசபய்ம் இராசபலம் இவையுண்டாம் எ-று, (2) விஷ"வேயனதோவடி தினசங்கியை ལྷ་: பத்தின் வருக்கமு மெட்டின் வருக்கமும் பத் தீரெட்டுச் சுத்த மகரங்குளிர்துலை மேடத்துச் சூலநாளாய் வைத்தனரல்லாத மாதகுலங்கட்கு நாண் மூன்றென வுத்தர கார்க்கியனரதன் மந்திரி யோதினரே.
-ள்: சங்கிரமசூலம் உத்தராயண மகாத்துக்குமுன் 20 நாள்; தகூறினுயன கர்க்கடக க்துக்கு 16 நாள்; ஐப்பசி விஷ”0வத்துக்கு பத்துநாள்; சிக்திரை விஷ வத்துக்கு பதினறுநாள். அல்லாத இரவிசங்கிாமங்களுக்கு மும்மூன்று நாள் தோஷமாம் எ-று. (3) இதுவுமது உதிக்கும் பொழுதினிற் றேசங்கெடு முச்சியிற்பயிர்கள் கொதிததல்லவா மிள வுச்சியினேய் கொற்றமன்னர் கெடும் பதிப்பறு பிற்பகற் பாழ்பகலோன் பட முன்புகேடா மதிப்படு நன்மையிரா விடுவாயனமா யிடிலே இ-ள்: விஷ-மவாயனம் உதயகாலமாகின் தேசத்திற்குக்கேடுண் டாம். உச்சிப்பொழுதாகிற் பயிர்க்கேடாம். இளவுச்சியாகில் வியாதி யும் இராசபீடையுமாம், பிற்பகலாகின் நாசமாம். சந்தியாகால மாகின் தேசத்திற்கு ஆகாது. இரவாகின் மிகவும் நன்ரும் எ மறு. லிஷ வேமென்று மேடச்சங்கிரமத்துக்கும், துலாச்சங்கி மத் துக்கும், விஷ வாயனமென்ற மேடச்சங்கிரமத்துக்கும் பெயராம். ஆடிப்பத்சமி, சித்திாைச் சங்கிரமபலன் பாவலராடியிற் பஞ்சமி சித்திரைச் சங்கிரம மேவியவாரம் பலமுறைசெய்யின் வெய்யோன் முதலாய்த் தூவல் பெருமழை போர் பெருங்காற்று நற்காலந்தொக்க மேவியவெள்ளம் வினசமதா மென்பரி வேல் விழியே.

Page 95
74 விதானமாலை மூலமும் உரையும்
இ~ள்: ஆடிமாகத்துப் பூருவபக்கப் பஞ்சமியும், சித்திரை வித பவமும் உற்ற வாரத்தின் பலன் : அற்பவிருட்டி, அதி விருட்டி, யுக்தம, மகாவாதம், சுபிட்சம், பிரளயகாலம், நாசம் என்ற எழுபலனும், ஞாயிற்றுக்கிழமை முதலாக அடைவே அறியப்படும் எ-மு. (5) மகர சங்கிரமபலன்
மூன்றுத்தரங் கழைமூல முகுந்தனிற்றை யயனந் தோன்றிடினஃகஞ் சுரிகுழலா யேறுந்தொல் பரணி யானறமுப்பூர மராக்கேட்டை பாகினகந் தாழுமற் றேன்றவையிற் சமமாக வெல்லோரு மியம்பினரே
இ-ள் : உத்தரத்திசயம் புநர்பூசம் மூலம் திருவோணம் இக் நாட்களின் மகாசங்கிரமமாகில் அஃகம் ஏறம். பாணி பூபத் திசயம் ஆயிலியம் கேட்டை இந்நாட்களாயின் அஃகங் குறையும். ஒழிக்க நாட்கள் சமமாம் எ-அறு. (6) மேட சங்கிரமபலன் பரணிமுதனுன்கும் புன்பயிராஞ் செங்கையாதி நான்கும் வரைவின் மழையா மகமுதலாம் பத்தில் வானம்போக்கு முரணியநீர் முதலொன்பது நற்காலமென்ப ரென்று மிரவியம் மேடத்திசைவுறு நாட்க ளினவளையே.
இ-ள் : பாணிமுதலாக நாலுநாளும் புன்பயிராம். திருவா திரை முதலாக நாலுநாளும் மிகுமழையாம். மகமுதற் பந்து நாளும் மழை அற்பமாதல் அல்லது சுழித்துப் பெய்கலாம். பூசாட முதல் ஒன்பதுநாளும் சுபிட்சகாலமாம் இது சித்திரை விஷ ன வம் பிறந்த ஆண்டு எ-மு. (7) இதுவுமது மீனரிவிற் கொறிகன்னி விடையெழச் சங்கிரமிக்கின் வானமிகு மஃக மேறு மகரந் துலைகுடமே
லான சம மாமலவன்றடி தேளி லாயிழையா யீனப்படு மஃகமென் விடுவாயன மெப்பொழுதே.
இ.ஸ் : மீனம் சிங்கம் தனு மேடம் கன்னி இடபம் இவை உதயமாக விஷ வாயனம் வரில் அவ்வாண்டு மழையதிகமாய் அஃகமேறிக் காலமும் நன்ரும். மகரம் துலாம் கும்பம் உதய மாகிற் சமமாம். கர்க்கடகம் மிதுனம் விருச்சிகம் உதயமாகில் மழையும் அஃகமுஞ் சுருங்கிக் காலமும் நன்முகாது எ-ம.
எப்பொழுதே என்றதனுல் மற்றுள்ள சங்கிரமங்களுக்கும் இவ்வாறே பார்க்கப்படும்.

எச்சவினைப் படலம் 175
வருணுக்கினி பிருதிவிவாயு மண்டலநாட்கள் வாருணமண்டல நீர் பாம்பரன் விற்செக்காடி நாவா யாரன் முறந்தைபத மகம்பூர மடுப்பனலாந் தேர்பனை புட்கேட்டை யோணமுரசு செழுநிலஞ மார்வுறு மல்லாதவை வாயுமண்டல மென்பரே.
இ-ள் : பூசாடம் ஆயிலியம் திருவாகிாை மூலம் சதயம் உத்தாாடம் ாேவதி இவை வருணமண்டலமான நாட்களாம். கார்த்திகை விசாகம் பூசம் பூாட்டாதி மகம் பூசம் பாணி இவை அக்கினிமண்டலமான நாட்களாம். ரோகிணி அனுஷம் அவிட் டம் கேட்டை திருவோணம் உத்தட்டாதி இவை பூமண்டலமான இாட்களாம். ஒழிந்த அச்சுவினி மிருகசீரிடம் புகர்பூசம் அத்தம் சித் திரை சுவாதி உக்கரம் இவை வாயுமண்டலமான நாட்களாம் எ-அறு.
கிாகன பலன் உத்தமம் வாருணமண்டல நாளிற் கிராணமுறின் மத்திமமா நிலமண்டலத் தெய்திடின் வான் பிணியி னித்தமு நாசமுறும் வாயுமண்டலத்தேறி னில மொத்தகண்ணுய் பசிபோர்க னன் மண்டல முற்றிடிலே.
இகள்: வருணமண்டலமான நாளிற் கிாாணமுறின் நன்மும், பூமண்டலமான காளிற் கிசாணமுறின் மத்திமமாம். வாயுமண்டல மானநாளிற் கிராணமுறில் வியாதி பீடையாம். அக்கினிமண்டல மான காளிற் கிசாணமுற்ருல் யுக்கமுங் துர்ப்பிட்சமுமாம் எ-று. சந்திர தரிசனம் மீனடிடை வெண்மதி தெற்குயரும் விடைகுடத்திற் ருஞஞ்சம மல்லவை வடக்குன்னதமாகி னன்ரும் வானுர்பரி முதன்மூன்றில் வளரும் பிரதமை வரிற் ருஞயவஃக முயருமொக்குஞ் சாயு மென்பர்களே.
இகள்: சாங்கிரமாதவகையாற் பங்குனி சித்திரை மாதங்க ளிலே பிறை கெற்குயரும். மாசி வைகாசியில் ஒத்துகிற்கும். அல்லாத மாதங்களில் வடக்குயரும். இப்படியொழிந்து விபரீத மாய்வரின் தேசத்துக்குத் தீங்காம். அச்சுவினிமுதன் மூன்று நாளிற் பூருவபக்கப் பிரதமைவரின் அடைவே அஃகம் எற்றமும் சமமும் குறைவுமாம் எ~று. (11)
காலபலன் அமைச்சனுடன் சனிசேயுறி ஞங்க வற் கேழிடமாஞ் சமத்தினி னிற்றல் செய்தாற் றக்க தென்னிலங்காபுரிக்கு மிமத்தினுக்கும் மிடையா நிலமெங்கணும் போரிநோயிற் குமைப்புறு மஃகஞ் சிறுவின்யாலுங் குறைபடுமே

Page 96
176 விதானமாலே மூலமும் உரையும்
இ=ள் : வியாழனுடன் சனி செவ்வாய் கூடிகின்ருலும், வியாழனுக்கு ஏழாமிடத்திலே சனி செவ்வாய் கின்றலும், சகல போகங்களையுடைய இலங்காபுரிக்கும் பொன்மயமாகிய இமயமலைக் கும் நடுவிலுண்டாகிய கர்மபூமியின் மனுஷர்கள் போர் நோய் பசி முதலியவற்ருற் பீடைப்படுவார்கள் எ-று. (12)
குருசெளரி, ஆர்செளரியோகம் சிலைமீன்களை விடை சிங்கத் தந்தத்துச் செவ்வேந்தனுட னிலைசேய்சனி நிற்பிற் சோறின்றி நீடுயிர் வீடுதலான் மலைசேர் சுரங்களினுட்டினி னுாரின் மனையின் மன்றிற் றலையோடுங் கொண்டுநடித்திடுங் கூளி தருக்குமிக்கே
இ-ள் : தனு மீனம் பகாம் இடபம சிங்கம் இவ்விராசிகளின் பிற்கூற்றிலே செவ்வாய் சனி வியாழனுடனே நிற்கில் குருசவுரி ஆர்சவுரி குருஆர் என மூன்று தோஷயோகமுண்டாம். அக்காலப சம்புத்தீவின் ஒன்பதில் ஒருகூருண பாதகண்டத்தின் மனுடர்கள் மிகுந்த துர்ப்பிடசத்தினலே இறந்துபோவார்கள். அப்போது மலை களிலும் வனங்களினும் தேசங்களினும் ஊர்களினும் மனைகளி னும் மன்றுகளினும் இறந்த கபாலங்களையுந் தரித்துக்கொண்டு பிசாசுகள் கெர்வமிகுந்து பாடி ஆடும் எ-று. (13) இதுவுமது வென்றிவிடையரி தன்னடுக்கூற்றின் மீன்றேட் கடையி நின்று நீலனுடன் குரு நிற்பிற் குருசெளரியா மன்றியுந் தீயோர்மடக்கத்துந் நல்லோரதி சாரத்தும் பொன்றிடுநல்லுயிர் போரிற் பிணியிற் பசியின் மிக்கே.
இ-ள் : இடபம் சிங்கம் நடுவிற் திரேக்காணத்தும், மீனம் விருச்சிகம் கடையிற் திரேக்காணத்தும நின்ற சனியுடனே வியாழன் நிற்கிற் குருசவுரியென்று பெயராம். அக்காலத்திலும் குரூபக் கிர கம் வக்கிரிக்கச் சவுமியக்கிரகம் அதிசாரம்பெற்ற காலத்தும் மனு ஷர்கள் போரினுலும் வியாதியாலும பசியாலும் இறப்பார்கள் எ-று.
இதுவுமதி தக்கவிடை மீனரி தனுக்கோலிற் சனியுஞ்சேயும் வக்கிரஞ்செய்திடில் வாரணமானுடர் மாப்பசுக்க ளுக்கிடுமஃக முலர்ந்திடும் பாம்புடனுற்ற சுன்னு மக்குணஞ் செய்யவனைத்து மூன்ருகா தொன்ருமென்பரே.
இ=ள் இடபம் மீனம் சிங்கம் தனு துலாம் இவறறினின்ற சனியாதல் செவ்வாயாதல் வக்கிரித்து மேடம் கும்பம் கர்க்கடகம்
விருச்சிகம் கன்னி இவற்றிலே புகுந்துகின்றல், யானை மனுஷர்

எச்சவினைப் படலம் 177
குதிரை பசுமுதலியவை இறக்கும். இராகு கேதுக்களுடன் சனி கூடினலும், வக்கிரித்துகின்ருலும் முன்சொல்லப்பட்ட பிராணிகள் மூன்று கூறு காசமாம். ஒரு கூறிருக்கும் எ-று. (15) இதுவுமது பாந்தளுடன் சேய்படிய நடக்கிற் படியரசர் காந்தியமர்செய்வர் கற்ருேனுடனுறிற் காலறன்ரும் வேந்தனுட னுறில்வானம் விழாது மிகுமழையாம் பூந்தண் குழலாய் புகருடனிற்பிணிப் பூத லத்தே.
இ-ள் : இராகு கேதுக்களுடன் செவ்வாய்கூடி நடக்கில் யுத்த முண்டாம். புதன் கூடி நடககில நற்காலமாம். வியாழன் கூடிகடக்கில் மழையில்லையாம். சுக்கிரன் கூடி நடக்கில் அதிகமழையாம் எ-ம. மகக் குறி மகத்துக்குத் தெற்காய் வளர்மதியேகி னகமுடியும் பகுத்திடை யேகினிரட்டி கொண்டோங்கிடும் பாங்குடைய மிகுத்த வடக் கேகினஃகங் கடையினின் வீழுமாசி மகதி தை மதிபிளந்தேகிடின் மன்னர் மடிவர்களே. இ-ள மாசிமாதத்துப் பூணசந்திரன் மகநட்சத்திசம் நாலு மீனுக்குங் தெற்கே நடக்கில் அஃகங் குறையும். முதன் மீன் இரண்டாமீன் முன்ருமீனுடன் நடக்கில் அஃகம் இரட்டியாம். நாலாமீனுடன நடக்கில் துர்ப்பிட்சமாம். நாலு மீனுக்கும் நடுவே செல்லுமாகில் இராசாக்களுக்கு மிகவும் கேடாம் எ~று
சிலர், காலுமீனுக்குக் தெற்கே சந்திரன் செல்லுமாகில் அகம வளருமென்பர். (17) மழைக் குறி குருவுடன்கூடிக் (சசன் முன்செல மழைகுன்றும் வெள்ளி வருபுதன் றன்னெடுகூடின் மழைவெள்ளம் வான்சுடரோ னிருதிறத்தோர்க்கு மிடைநிற்கி னில்லை யிரவி பின்சேய் பொருதெழமுன்பு புகர்நிற்கில் வானம் பொழிந்திடுமே.
இ-ள் : வியாழனுடனே செவ்வாய்கூடி ஆதித்தனுக்குமுன்னே நடக்கின் மழையில்லையாம். புதனுஞ் சுக்கிரனும்கூடி ன் வெகு மழையாம். புதனுக்குஞ் சுக்கிரனுக்கும் நடுவே ஆதித்தன் கிற் கிற் பானுமத்தியமென்னும் மசாதோஷமாய் மழையில்லையாம், ஆதித்தனுக்குப்பின்னே செவ்வாய் உதிக்கமுன்னே சுக்கிரன் உகிச் கில் வெகு மழையாம் எ-று. (18)
இதுவுமது என்றுங் கதிர்பின்பு வெள்ளியெழமுன்பு சேயெழுநா ளொன்று மழையில்லை யும் பர்குருக் குசனேடுதிக்கி

Page 97
78 விதானமாலை மூலமும் உரையும்
னின்றிடும் வானம்புதன் பகலுட்டோன்றி னிலன்சேயோ னன்றிய வக்கிரமாயினும் வான மடைத்திடுமே.
இ-ள் : ஆதிக்கனுக்குப் பின்னே சுக்கிான் உதிக்கமுன்னே செவ்வாய் உதிக்குங்காலம் மழையில்லையாம் வியாழன் செவ்வா யுடனே உதிப்பினும், புதன் பகல் உதிப்பினும், சனி செவ்வாய் வக்கிரிப்பினும் மழையிலலையாம் எ-மு.
ஆதித்தனுக்குமுன்பு வருகிறதைப் புதன் பகலுட்டோன்ற லென்முர், (19) இதுவுமது விளக்குத்தரத் தேர்பனை விசாகத்துச்சேய் மேவிநிற்பி னெளிக்கும் மழைகிழக்கொண் புகர்சோதிமுதன் மூன்றினு மளிக்கு மகமுதன்மேற் கைந்தினுநிற்பி ஞயிழையாய் துளிக்கு மழையில்லையா மாறி நிற்பிற் சொரிந்திடுமே.
இ-ள் : செல்வாய் சுவாதி உத்தரம் ரோகிணி அனுஷம் விசாகம் இவற்றில் நிற்பின் மழைகுறைவாம். சுக்கின் சுவாதி முதன் மூன்றுநாட் கிழக்கேநிற்பினும், மகமுதல் ஐந்தநாள் மேற்கே நிற்பினும் மழையில்லையாம். இந்நாட்களிற் கிழக்கு மேற்கு மாறி கிற்பின் மழை மிகவுமுண்டாம் எ-று. (20) இதுவுமது நீரிற்புக நெருப்பிற் கதிருநிலாக் கலைநண் டார்விற்குடந்தே ளமரின் மழைபெரி தக்காலத்துத் தேரிற்கதிர்க்கும் புகர்க்குமுன்னே செய்யோனேகிற் றுாறி மாரிக்கணமின்றி மண்டல மாமழையா மென்பரே.
இ-ள் : பூராடத்திலே சுக்கிான் கிற்பினும், கேட்டையில் ஆதிக்கன் நிற்பினும், சந்திரன் மகாம் கர்க் கடகம் தனு கும்பம் விருச்சிகம் இவற்றில் வருஷகாலத்து நிற்பினும் வெகுமழையாம். ஆதித்தனுக்கு முன்னேயாதல் சுக்கிரனுக்கு முன்னேயாதல் செவ் வாய்கிற்பின் மழைசுழித்துப்பெய்தல், மண்டலமழையாய்க் துறிப் பெய்தல் செய்யும் எ-ம.
சிலர், நெருப்பென்று கேட்டைக்கும் பெயராகலில் கேட்டை யில் ஆகித்தன் கிற்குங்காலமும் வெகுமழையென்று சொல்வர் மாத மழைக்குறி விடையிற் கதிருறுநாளின் விசாகமுத லைந்துநா ளடைவிற் புயன்மாறி ஞடிமுதற்றிங்க ளைந்தடைவே தடையுற்றிடு மானிப்பஞ்சமியிற் றக்கவாயுவிற் கால் புடையுற்முெர் சாமமுண்டேற் புயல் பெய்யுமிப் பூத லத்தே.
இ-ள் : வைகாசிமாதத்து விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூசாடம் இங்காட்களிலே மழை பெய்யாதாயின் ஒருமாதத்

எச்சவினைப் படலம் 179
துக்கு ஒருநாளாக ஆடிமாதம் முதல் மழைகுறையும். ஆனிமாகக் துப் பூருவபக்கப் பஞ்சமியிலே, வாயுமூலையிற் காற்று ஒரு சாமத்தளவுமுண்டாகில் அவ்வாண்டு வெகுமழையாம் எ.ம. (2)
இதுவுமது நந்தாலிளக்கு நவமி கடைக்குளத்துப் பூரணை யிந்தார் பதினன்கினனுடை வாரத்தெழி லாடியின் மந்தாரமா தன் மழையாத லுண்டேல் வளமிகுத்துச் செந்தாமரை மங்கை நோக்குடைத்தா நாடு தேமொழியே இ-ள்: ஆடிமாதத்துச் சுவாதியும் தவமியும் உத்கசாடமும் பூசனை யும் சதிர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையுங்கூடினும் அன்றித் தனிக் துறினும் இந்நாளிலே மந்தாரம் மழை பரிவேடம் இந்திரதனு முழக்கம் இவையுண்டாகில் அவ்வாண்டு சபிட்சகாலமாம் எ-மு.
இதுவுமது மழைக்கோளரவம் புதனிடை பான்மதி மன்னுகாலந் தழைக்குமழை பெரிதாங்கவர் தம்மொடு போரகத்தி லன ழக்கும்புதன் புகர்கான் மழையா மாசியாதிபனி யிழைக்கின் மழைதேண் முதலாறுதிங்க ளெதிருறுமே.
இ-ள் : சுக்கிான் இாாகு கேது புதன் இவர்களுடன் சக் திரன்கூடின் மழையுண்டாம். சந்திசனை ஒழிந்து புதனுக்கும் சுக்கிசனுக்கும் யுத்தமுண்டாய்ப் புதன்செயிக்கிற் காற் றுண்டாம். சுக்கிான் செயிக்கின் மழையுண்டாம். மாசிமுகல் ஆடி இறுதி யாக மாதங்தோறுத மூடுபனி பெய்யில் கார்த்திகை ஐப்பசி புரட் டாதி ஆவணி ஆடி ஆனி இம்மாதங்களிலே மழைமிகவுண்டாம். ஆவணிமுதல் தை இறுதியாக மாதங்தோறும் மூடுபனிபெய்யின் மாசிமுதல் ஆறு மாதங்களினும் மழையுண்டாம் எ-று. (24) வருஷ கெர்ப்பம் தேளரிமானிற் கதிர்சேர்பொழுகில் வான் பெய்யிற் பெய்யு மாள் சிலைகோல் பெண்ணினுண்டே லிலையடுங் கோளதணி ஞளுறிற் சந்தியிற்பகற் சங்சிரமிக்கி னன்றலகோ ணிணிரையே கின் மழை மிகவுண்டென் னிரை வளையே.
இ-ள் : ஆகித்தன் : கார்த்திகை ஆவணி தை இவற்றிற் சங்கிரமித்தகாலத்து மழையுண்டாயின் மழைபெய்யும். மார்கழி ஐப்பசி புரட்டாதி இவற்றின் சங்கிாமகாலத்து மழையுண்டாயின் இல்லையாம். ஞாயிறு செவ்வாய சனி இவற்ருதல், சந்தியாகால மாதல், பகற்காலமாகல் சங்கிரமிக்கின் மழைக்குறைவுண்டாம். கிாகங்கள் கிரையே நிற் கமாயின் மிகவும் மழையுண்டாம் எ-று.

Page 98
80 விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது நீரிற் கதிருறுநாளின் மந்தார நிரம்பவுண்டேற் றேரிற்கதிர் செங்கதிர்பற்றிய நாண்முதற்சேர மழை யார்வுறப்பெய்யு மலைநாட்டி லாறேழு நாளளவில் வாரித்திரளெழு நாளினின் வே ைமடுத்திடுமே,
இ=ள்: பூாாடத்திலே ஆதித்தன் புக்ககாள்முதல் பதின் மூன்று நாள் சந்திராதித்தர்களை மந்தார் மறைப்புண்டாகில் திரு வாதிரை மூன்றுங்காலில் ஆசித்தன்புக்க காள்முதல் மாதமொன் அறுக்கு இரண்டேகால்நாள் வீகமாகச் சையகிரியிலே மழைபெய்யும். ஆதித்தகெதியால் பதின்மூன்று நாளளவும் சமுத்திரத்திலே மழைப்பிரளயம் பாயும் எ-று.
இந்தப் பதின்மூன்று நாளும் கிருமலமாயிருந்தால் நாள்வீதம் பார்த்து அந்தந்தமாதம் மழையில்லையென்று காண்க. (26) விற்குறி பரிவேடக்குறி பூர முருளுத்தர முதலைந்தினும் போர்வில்விடி லாருமணி திசை யஞ்சிருபரன் பத்து மூவேழாறிற் சேரும்பரிவேட முத்தரம் பூரங்க லஞ் செங்கையில் வாரு மெட்டோரொன்ப தீரொன்பதேழின் மழைவருமே இ-ள் : பூரம் ரோகிணி உத்தசம் அத்தம் சித்திரை சுவாகி விசாகம் இங்நாட்களிலே மழைபெய்யும்பொழுது வில்லிட்டால் 5, 6, 10, 20, 21 இந்நாட்களுக்குள்ளே மழைபெய்யும். உத்தரம் பூரம் ரேவதி திருவாகிரை இந்நாட்களிலே சந்திராகித்தர்களைப் பரி வேடிக்கில் 7, 8, 9, 18 இந்நாட்களுக்குள்ளே மழைபெய்யும் எ-மறு
செக்கர் மேகக்குறி மூலமடுப்புப்பதநீ ரெட்டா முதலஞ் சிற் பன்னென் ருலுத் சராட முரசேழிற் கேட்டை யீரைந்து மூன்றிற் ரு லநட் டுச்சியி னிற் செக்கர்மேகந் தரினுமர னேல்கொள வெண்முகிலேழ்தினத்து மழையின்றேற் றீதே
இ-ள் : மூலம் பாணி பூாட்டாதி பூராடம் இந்நாட்களில் இரத்த மேகம் உண்டாகில் எட்டா நாளிலே மழைபெய்யும். அச்சு வினியில் ஐந்தாநாள், உக்காாடத்தில் பதினொாநாள், உத்தாட் டாதியில் ஏழாநாள், கேட்டையிற் பத்கா நாள், அனுஷத்தில் மூன்ருநாள் இவற்றிலே மத்தியானம் இரத்தமேகமுண்டாகின் மழைபெய்யும். திருவாகிரையிலே மத்தியானத்தில் வெண்முகி லுண்டாகில் ஏழாநான் மழைபெய்யும். இப்படியே இந்திாசாபம் பரிவேடம் இரத்தமேகம் முதலியவற்றின் மழையில்லையாயின் தேசத்துக்குத் தீங்குண்டாம் எ-று. (28)

எச்சவினைப் படலம் 8.
காற்றுக் குறி புந்தியுடன் புகர்சந்திரன் பூமன் பொருந்தியெழ மந்தன் படப் பன்னிரண்டிற் கதிருறின் வாயுமிகு முந்துஞ் சரத்திற்புகர் மாலரவமெழ வொழிந்தோர் வந்துஞ் சரத்துறின் வாயுப்புடைக்கு மதிநுதலே.
இ-ள் : புதனுடன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய்கூடி உதிப் பச் சனி ஏழாமிடத்து அஸ்தமிக்க, ஆகித்தன் பன்னிரண்டா மிடத்து நிற்பினும், சுக்கி லும் புதனும் இராகுவும் ஒரு சாசாசி யில் உதிப்ப, அல்லாதார் சா ராசியிலாதல், சராங்கிசத்திலாகல் கிற்பினும் பெருங்காற்றடிக்கும் 67-மு. s (29) இதுவுமது சுத்தக்கதிரினி லோ ரையொன்றுந் துய்யபாகை பத்து மெத்தப்புக வுய்த்துமேவிய மண்டலத்திற் களைந்தாற் சத்தக் கணிதர்கள் வாயுப்புடமென்பர் சந்திரன்மா லொத்த புகர் பாந்தளுற்ற விடத்தேகின் வாயுவுண்டே. இ-ள் : ஆதித்தனுடைய சுத்த புடத்திலே ஒரிசாசியும் பத்துப் பாசையுங் கூட்டி மண்டலாாசியிற் களைந்துகின்ற சேடம வாய்படட மரம். இதனையும், சந்தின் புதன் சுக்கிான் இராகு இவர்களுடைய புடத்தையும் வைத்தால், இவற்றில் வாயுப்புடம் மிகுந்திருக்கிற் பெருங்காற்றடிக்கும் எனக் கணிதசாஸ்திரிகள் கூறினர். எ-று. (30)
V பூமிக் கிரகணம் பட்டுக்கிடக்கச் சனிமதி நீரினைப் பற்றிநிற்ப மட்டுற்றதார் வெள்ளிவந் தெழுங்காலை மரபில்வந்து விட்டுக்கிடந்த நிலத்தின் மண் கொள்ள மேவார்கழியத் தட்டின்றியே தனதாகுமென் ருேதுவர் தாழ்குழலே, இ-ள் : சனி ஏழாமிடத்து அஸ்தமயமாய் நிற்பச் சந்திரன் நாலாமிடத்து நிற்பச் சுக்கிான் உதயத்து நிற்ப, நெடுங்காலம் விட் டுக்கிடந்த நிலத்திற் பிரவேசித்து முறைப்படி மிருத்திகை கொள் ளத் தனதாகுமென்று கூறுவர் எ-று. (31) இதுவுமது காரிதன் வாரோதயவோரையிற் கருதும் மிருத்தை சேரவழக்கு நில மண்கொள் சீவன்றிறத்து மஃதாஞ் சாருங் குடத்துக் குடக்காலினிற் சனிவாரோதய நேருநிலத்துறு மண்ணை யருந்துப நேரிழையே. இ-ள்: சனிவாசத்துச் சனிாாசியான மகாகும்பங்களுக் கடைத்த நாட்களிலே, சனிருவாங்கிசத் திருத்தையில் வழக்குண் டான பூமியின் மிருத்திகையை முறைப்படி கிரகணம்பண்ணவும், வியாழக்கிழமையிலே வியாழன் ராசியான தனு மீனங்களுக்

Page 99
182 விதானமாலே மூலமும் உரையும்
கடைத்த நாட்களிலே, வியாழன் நவாங்கிசத் திருத்தையினும் குமடத்திக் கும்பகவாங்கிசத்துச் சனிவாமோதயத்தும விவாத நிலதது மிருததிகையை முறைப்படி கிரகணமபண்ணவும், தன தாகும் எ~று. (છે.2) இதுவுமது மகத்தின் மதிக்காலின் மாமதியுற்றெழ மன்னுகாரி பகுததவறு விற் றனுவெழ நக கராய்ட பாம்தடரு முகுர்ததம தாயிட முன்னுரததாற் றவழ்வுயறு வாயான் வகுதத வழக்குறு மணனுகரத தனதாய வருமே.
இ-ள : மகநட்சததிசத்து நாலாங்காலிற் சகதிான் உதிப்ப விவாத கிலதீது மிருததிகையை முறைப்படி. கிரகணமபண்ணவும, ஆயிலியததுத் தனு உதயமாகச் சற்பமுகூாத்ததது 15க்கனமாக மார்டாலே தவழ்ந்துபோய் விவாதங்லதது மணணை முறைபபடி புசிக்கத தனதாகும எ-மு. (მზე) இதுவுமதி பூவின்கொழு ந ைகடைக்காலற றேள் பொறி நண்டெழவு மேவுபவிசாகத தனுடதது வறறேள லவooனழ மா வல்சே யங்சகதது வழக்குறு மண்ணுகரக் காமன்மதி நாளினங்கவன காலெடசயுங் கருதே. இ~ள : திருவோணத்து நாலாங்காலிலே விருசசிகம தனு esiásas asun goi-o,5Luil-Pfl4661 fo விசாகம அனுஷம இருநாளில தணு விருச்சிகம காக்கடகம உதயமாகவும், செவ்வாய அங்கிசமாகவும, செவவாயங்கிசதது மிதினம் உதயமாகவும غقیقی قم - نifلتھک عزلا விவாதநிலதது மண்ணை முறைபபடி புசிககதி தனதாகும எ-று. சத்துரு வசயம் அங்காரகன் கதிர்மாலணி யெட்சியி னென்னலரைச் (பொன் சங்காததங்கொள் பதம்வர்க்கோத்தமததுத் தரும் வெள்ளி மங்காதவெட்சியு நீரின் மதி வெள்ளிபொன னெட்சியுஞ் சிங்காத மித்திர ராவர் செறுநரைக் கண்டி டிலே.
இ-ள் : செவ்வாய் ஆதித்தன் புதன் இமமூவரும் உதயத் தில் நிற்கவாதல், சுக்கிசன் வியாழன் வர்க்கோத்த மத்து கினறு உதயம்பெறவாதல் சந்திரனும் வெள்ளியும் நாலாமிடத்துகிற்க வியாழன் உதயத்தாதல் சத்திருக்களைக் கண்டு சினேகம்பண்ணக் குறையாக உறவாவர்கள் எ-மு. (35)
இதுவுமது . . . ஆட்சியின்மேவிப் புகர் நான்கினிற்ப வணிமதிய மேட்சியி னுற்றிடவிவ் விதற்கோராறிணி னெழிற்பொன்

எச்சவினைப் படலம் 83.
மீட்சிய நோக்குளதாகிய காலத்து மேவ்லரைத் தாட்பலி நோக்கிட மித்திரராவர் தளிரடியே.
இ-ள் : சுக்கிசன் ஆட்சிபெறறு நாலாமிடத்தும், சந்திரன் உதயத்தும், வியாழன் ஆருமிடத்தும கிற்பச் சத்துருக்களைக் கண்டு அவர்கள் பாதங்களின் நகத்தைப்பார்க்க உறவாவார்கள் எ.டி. விருகூடி சேதனம் சனியரவுற்றெழச் சாற்றிய விட்டிவிட யோகத்தி லினியெழிலோர் மரம்மெ ட்ட வெட்டுண்ணு மெல்லா விரித்தை பனிமதி பொன் சுக்கிரன் பார்த்து நிற்கு மாண்போரையினிற் றனிசுநோய் தீரும்பகை நனிதுஞ்சிடுஞ் சாலநன்றே.
இ-ள் : சனி ஆயிலிய நட்சத்திரத்தோடு உதிக்க, அந்நேரம் விட்டியோகமாவது விஷயோகமாவது பொருந்த, இருத்தை கூட, சந்திரன் வியாழன் சுக்கிசன் அந்த ராசியைப் பார்க்க, சத்துருவி ஓடைய நட்சத்திசத்துக்கு அமைந்த விருட்சத்தை விதிப்படி சேதிச்தால் பகைமுதலியன நீங்கும்; சத்துருக்களும் நாசமடை வார்கள் எ-று. (37)
இதுவுமது வெள்ளிக்கிழமையில் வெள்ளி யுதித்திட வெண்மதிய மள்ளுறு தீக்கோ விராசியினினிற்ப வங்கண் மேவித் தெள்ளுஞ் சனியிற்றலை யுவாவிற்செய்யோ ஞயிறெழ வெள்ளு மரம்வெட்ட மேவாரழிவ ரினவளையே.
இ-ள் : வெள்ளிக்கிழமையிலே வெள்ளி உதயமாகப் பூர்வ பட்சத்துச் சந்திான் சத்துரு சோசிகளிலே நிற்பச் சனி செவ் வாய் சூரியன் முத அவாவில கிற்க முறைப்படி எள்ளுமாத்தைச் சேதித்தாற் சத்துருக்களுக்குத் தீமை சம்பவிக்கும் எ-மு. (38). தானசுத்தி காதன் மணம் புங்சவனமேழிற் காதுகுத்தன் முடி
யாதிமயிர்கல்வி நூலெட்டில் யாத்திரையஞ்சிற் பத்தி லோதருமூண் பனிைரண் டெட்டினில்வாத்து வந்திற்புகன் மேதகு மேழெட்டொடநிதமுஞ் சுத்தியாய் வேண்டுவரே.
இ-ள் : விவாகத்துக்கும் புங்சவனத்துக்கும் ஏழாமிடமும், கன்னவேதனத்திற்கும் முடிசூட்டன் முதலியவற்றிற்கும் செளளத் திற்கும் வித்தியாப்பியாசத்திற்கும உபநயணத்திற்கும் எட்டாமிட மும், யாத்திரைக்கு ஐந்தாமிடமும், அன்னப்பிசாசனத்திற்குப் பத்தாமிடமும், வாஸ்துவுக்கு எட்டாமிடமும் பன்னிரண்டாமிட மும் கிருகப்பிரவேசத்துக்கு 7-ம், 8-ம் 12-ம் இடங்களும் சுத்தி யாகக்கொள்வது எ-அறு. (39)

Page 100
84. விதானமாலை மூலமும் உரையும்
இதுவுமது மருந்துணுர் மூன்றினி லாடையுடாராறி ஞலிலெட்டில் விரும்பார் கடாபனவோ ரிரண்டிற் தனதானியம் பொருந்தா ருதயத்து மங்கையர்போகம் பதினென்றினிற் சுரும்பார்குழ லாய் சிராத்தஞசெய்யா கோட்க டுனனிடிலே. இ-ள் : ஒளஷதமுண்பதற்கு மூன்முமிடமும், நவவஸ்திரக் தரிப்பதற்கு ஆருமிடமும், கேவப்பிரதிட்டை க்கு நாலாமிடமும் எட்டாமிடமும், தனதானியம் கொள்வதற்கு இசண்டாமிடமும் ஸ்திரீபோகத்துக்கு உதியமும், சிமாத்தத்திற்குப் பதினுெசாமிட மும் சுத்தியாகக் கொள்வது எ-அறு. (40) ՓՖl Sյմ0&l மங்கலகாரியம் யாவிற்கு மந்தமா றெட்டிடத்துந் தங்குமதியுந் தவிரப்படுந் தளிர் மெல்லடியா யிங்குறு சீவனெழுமேனு நன்றன்றி யாத் தரைக டங்கவதுவை கெடுஞ் சனித்தா லல்லவாய் விடுமே.
இ-ள் சகல மங்கலகாரியங்களுக்கும் சந்திரன் 6-ம், 8-ம் 12-ம் இடங்கள் தவிரப்படும். இக்காலம வியாழன் இலக்கினத்து நின்முலும் ஆகாது. இவ்விடங்களிற் சந்திரன் நிற்க பாத்திசைக் குப்போனல் காசமாம. விவாகஞ்செய்யின் விதவையாம் பிராணி கள் பிறக்கினும் நாசமாம் எ~று. (41) யோகினி தசை கொடிகரி தூமநாய் சீயங்கொடுவிடை வாயுவீச 0ெ டுவிண்ணிரய மெனு மடைவே நிறைபக்கத் தாதி யடைவின் வருமென்ப யோகினியாந் திதிவாரநாளும் வடுவென்பர் சூது வழக்கொடு போர்வழி போதற்குமே. இ.ஸ் : இந்திரன் குபேரன் அக்கினி கிருதி யமன் வருணன் வாயு ஈசானன் ஆகாயம பூமி என்னும பத்துத் திக்கிற்கும் அடைவே பூருவபக்கப் பிரதமை முதல் தசமியங்கம் யோகினி வரும். பின்பு ஏகாதசிமுதல் அப பக்கம் பஞ்சமிபந்தம் இப் படியேவரும். பின்பு சட்டிமுதல் அமாவாசையந்தம் இப்படியே வரும். சூது வழக்கு யுத்தம் யாத்தினை இவற்றிற்குத் திதி வாசம் நட்சததிாம் பிரதானமல்ல; யோகினி பிரதானம் எ.டி. யோகினி வடிவம் ந்க்கம் விரித்ததலை வெள்ளைபூசி நாணுரமின்றி யக்கை : Eந்து வெற்ருேடேந்தி யாரு வமங்கலியாஞ் செக்கர் நிறத்தொரு சேயிழை யோகினி தீயன்முன்னும் பக்கத்திடத்தும் வலத்திடன் பின்னும் பலந் தருமே.

எச்சவினைப்படலம் 8
இ-ள் : யோகினி வடிவமாவது : கிருவாணமும், விரிந்த கேசமும், சர்வாங்கமும வெண்ணிற்றுப் பூச்சும், மங்கலாபசண மின்றிச் சங்காபரணமும் கையில் வெறிய கபாலமும், தீராத அமங்கலமான சிவத்தவர்ணமும் உடைய யோகினியானவள் முன் புறமும் இடப்புறமும் ஆகாது; பின்புறமும் வலப்புறமும் நன்மும் &T--մ), yN (43)
ஆடல்பாட லாங்சேற்றல் பூசம் டரணியிரேவதி பூராடம் புள்ளறுவை யீசன் கனன்முறநற்றிதியாழ் சிங்கந்தேட் குளிர்வில் வீசுந் துஆலமீனெழ மதிமால் வெள்ளி பொன்றினத்துப் பேசுறு மாடரங்கேற்றவும் பாடவும் பெற்றனவே.
இ-ள் : பூசம் பாணி சேவகி பூராடம் அவிட்டம் சித்திரை கிருவாதிரை கார்த்திகை விசாகம் இக்நாட்களிலே, சுப திதிகளில் மிதுனம் சிங்கம் விருச்சிகம் கர்க்கடகம் தனு துலாம் மீனம் இவ்விபாசிகள் உதயமாகத் திங்கள் புதன் வியாழன் வெள்ளி வாங்களில் ஆடல் பாடல் முதலியவை அரங்கேற்றலாம் எ
அங்காதித்தன் பலன் அருக்கனில் நான்முதன் மூன்றுமூன்று மைந்தெட்டுமெட்டு நிரைத்த தலைவாய்வயிறுவை நீள்கழனிற் பினேரே தரைக்கிறைவன் பண்டிதன்றனவா ன் றனநாசணெங்கு மிரப்புடையோ னென்றறிபிறந்தோரையினவளையே.
இ-ள் : அங்காதிக்கன் அறியும்படி : ஆதித்தன் நின்ற நாள் முதலாக யாவனெருவன் செனித்தநாள் வரையும் எண்ணினல் மூன்று நாள் தலையிலும், பின் மூன்றுநாள் வாயினும், பின் ஐந்து நாள் வயிற்றினும், பின் எட்டுநாள் கையினும், பின் எட்டுநாள் காவினுமாகக் கணித்துப் பிறந்தநாள்முதலாகப் பலன் சொல்லுக. கலேயாகிற் பூலோகத்துக்கு இராச வாம். வாயா கில் விததுவானும், வயி? கில் கணபதியாம். கையா கில் தன வினனும், காலகிற் சகலவிடங்களினும் யாசிப்பான் எ-மு. (45)
அங்கச்சந்திான் பலன் அண்டத்தொடைக்கணக்கால்பதமுச்சி கண்வாய்செவிதோ டொண்டையுரம் வயிறங்கச்சோமற்குத் தன்னுேரைபற்றிக் கண்டனரின்பநற் காலஞ்சுகநோய் கணிகைதுன்ப முண்டியிடரின்பமேr கையிலாபநோயுற்றிடுமே,

Page 101
186 விதானமாலை மூலமும் உரையும்
இ-ள்: அங்கச்சந்திரன் அறியும்படி : சென்மாாசிமுகலாக பன்னிரண்டிடத்துக்கும், அரை தொடை கணைக்கால் கால் உச்சி கண் வாய் செவி தோள் கழுத்து மார்பு வயிறு இவற்றிற்கு அடைவே இன்பம் நற்காலம் சுகம் நோய் ஸ்திரீசேர்வை துன்பம் உண்டி இடர் இன்பம் பிரியம் லாபம் நோய் என்றிப்படிப் பலாபலனறி 6) Ig, 61 - 2. (46)
அங்கச்செவ்வாய் பலன் அரைதொடை காலுச்சிகண் வாயிருதோள் வயிறுநெஞ்சு நிரையுறு தீக்குணமஞ்சாறு மால்க்ண் முதலங்கங்கை தரைமக ஞண்முதற் சாவிடர்சேதந் தனப்பேறுநோய் விரவுறுபோக மகப்பே றிலாபநோய் வெள்வளையே.
இ-ள்: அங்கச்செவ்வாய் அறியும்படி : செவ்வாய்கின்ற நாள் முதல் இருபத்தேழும் 3, 3, 5, 6, 2, 1, 4, 2 என்ற முறையே அரை தொடை கால் உச்சி கண் வாய் இருதோள் வயிறு நெஞ்சு இவ்வொன்பது அங்கமும் மரணம் இடர் பொருட்சேதம் பொருட் பேறு நோய் போகம் மகப்பேறு லாபம் நோய் என்று இவ் வொன்பது பலனும் அறிவது எ-று. (47)
அங்கப்புதன் பலன் பதந்தொடை யண்டம்வயிறுரந் தோண்முகமுச்சி யென்ற சிதங்கனறி விண்பாலிட நான்குமாறென் றடைவே
புதன் செறி நாண்முதற் போக்கு நற்போகம் புதல்வர்பேறு விதம்படு நோய்பகை வேதனைசாவு மிகவுநன்றே.
இ-ள்: அங்கப்புதன் அறியும்படி : புதன்கின்ற நாள்முதல இருபத்தேழும் 1, 3, 3, 2, 5, 3, 4, 6 என்ற முறையே கால் தொடை தலை வயிறு மார்பு தோள் முகம் உச்சி இந்க எட் டங்கமும் யாத்திரை போகம் புத்சிரப்பேறு நோய் பகை துன் பம் மாணம் நன்மை என்று இவ்வெட்டுப் பலனும் அறிவது எ-று:
அங்கவியாழன் பலன் - தலைதோள்கழுத்துரம்பாதம்வயிறுகண்டன்னினம்பொன் நிலைசேரநான்குநான்கொன்றேந்து மாறைந்திரண்டினுறி லுலைவில்பெரும்போகமுண்டிமிகுதியுலப்பிறிரு நலமிகல்பீடையிலா ஞசுகமென்பர்நன்னுதலே;

எச்சவினைப் படலம் 87
இ-ள். அங்கவியாழன் அமியும்படி : வியாழன் நின்ற நாள் முதல் இருபத்தேழும், 4, 4, 1, 5, 6, 5, 2 என்ற முறையே கலை தோள் கழுத்து மார்பு கால் வயிறு கண் இந்த ஏழு அங்கமும் போகம் உண்டி. செல்வம் பகை பீடை இலாபம் சுகம என்று
இவ்வேழுபலனும் அறிவது எ-து, (49)
அங்கவெள்ளி பலன் உச்கிகண்வாய்கட்டந்தோளுரமுத்தியிலிங்சமூகு மெச்சிடுங்காலடிமேல்விரலெங்கணும்வெள்ளிதன்னே வைச்சிடுமீனமுதலுறுமோரை வலமிடநா ணிச்சயமாய்வலநன்றிடந்தீதுச்சிநிற்கைநன்றே.
இ-ள்: அங்கவெள்ளி அறியும்படி:மீன முதலாக வெள்ளிகின்ற இராசிநாள் வலநாளோ இடநாளோவெனவறிந்து மீனம் மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச் சிகம் தனு மகரம் கும்பம் என்ற முறையே உச்சி கண் வாய் கழுத்து தோள் மார்பு வயிறு இலிங்கம் தொடை புறங்கால் உள்ளங்கால் மேல்விால் இந்தப் பன்னிரண்டங்கமும் எண்ணி வலநாளாயின் வலப்புறமும் இடநாளாயின் இடப்புறமுமாக நிச் சயித்து, இதில் வலப்புறம் நன்று இடப்புறங் தீது உச்சி மிகநன்று என்று இப்பன்னிரண்டு பலனும் அறிவது எ~று. (50)
அங்கச்சனி பலன்
ஒன்று நான்காறு நான்கோரைந்து மூன்றிரண் டுற்றிரண்டு மென்றும்வாய்கைகாலிடக்கைவயிறுச்சிகன்னிலிங்கம் பொன்றுமரணம்வழிபோக்கிடர்திருப்போற்றுநன்மை நன்றுதீதங்கச்சணிநின்றநாண் முதனுட்டிக்கொள்ளே.
இ-ள்: அங்கச்சனி அறியும்படி : சனிகின்ற நாள்முதல் இரு பக்கேழும் 1, 4, 6, 4, 5, 3, 2 2 என்ற முறையே வாய் வலக்கை கால் இடக்கை வயிறு உச்சி கண் இலிங்கம் இந்த எட்டங்க மும் அழிவு மாணம் வழிப்போக்கு இடர் செல்வம் நன்மை நன்று தீது 'என்று இவ்வெட்டுப் பலனும் அறிவது எ-று. (51) எச்சவினைப்படலம் முற்றிற்று.
ஆ செய்யுள் - 535. விதானமாலை மூலமும் உரையும் முற்றுப்பெற்றது:

Page 102


Page 103


Page 104
No
|-
,蒙项蒙%藏|-• s||!7.
N 베SW(門W
ZN o.
家T. s.(-
| 빼)家門 · Noo.
= = = = = = = . ĒNoĒNoĒNoĒNoĒ Ē
| |-
sae 缪/
3)No
No,_|-
「『啊啊\
 
 
 
 

)
→Ē, = No『簡