கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பகம் 1970.11-12

Page 1
リ
O
"KI
། ། *\၌\
2 DAG
ளம் எழுத்தாளர் முன்ே
 
 
 


Page 2
அன்பளிப்பு
கல்கி பீடி நிறுவனம் 79, மெசஞ்சர் வீதி
கொழும்பு 12
/
எஸ். சின்னத்துரை அன் சகோதரர்.
யாழ்ப்பாணம் - கொழும்பு.

9io)TIFIG) QITJ5II பெருமக்களே!
பத்திரிகையின் வளர்ச்சிக்கு வாசகப் பெருமக்களாகிய உங்கள் ஒவ்வொருவருடைய பூரண ஒத்துழைப்பும் இன்றி
யமையாததொன்றகும். தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின்
வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும். ஈழநாட்டு வாசகர்களாகிய நீங்கள், நம்
நாட்டுப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதிற்
தவறிருக்க முடியாதல்லவா?
ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாவலர்கள் பலர் கவனிப்பாரற்ற நிலையில், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிருரர்கள். இன்னும் பல எழுத்தாளர்கள்
இலைமறை காய்களாக இருக்கின்றர்கள். இவர்களையெல் லாம் ஆதரிப்பதற்காகவும், அவர்களை வளர்த்துவிடுவ
தற்காகவும் தொடங்கப்பட்ட இயக்கமாகிய "இளம்
எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை’ தனது வெளியீ
டான கற்பகத்தின் முதல் இதழை உங்கள் கரங்களிற் தவழவிட்டிருக்கின்றது. முதல் இதழாகிய * கற்ப கம்”
ஓரளவு நிறைவு பெற்றிருந்தாலும், முழுமை நிறைவை யும் பெறவில்லையென்பது உண்மைதான். கற்பகத்தின் நிறைவிற்கு வாசகர்களாகிய நீங்கள்தான் முழுப்பொறுப்
பாளர்களாவீர்கள். எனவே கற்பகத்தின் வளர்ச்சிக்கு, உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் மன
நிறைவுடன் வரவேற்கின்ருேம்.
கற்பகத்தைக் கலை,இலக்கிய, பொருளாதார, அறிவியல் இருதிங்கள் இதழாக வெளியிடுவதற்கு உத்தேசித்துள் ளோம். நடுநிலைமைக் கொள்கையை வகிக்கும் ஏடான கற்பகம் ஈழத்தின் கலை, இலக்கிய, பொருளாதார, அறிவி யல் துறைகளுக்குத் தன் உண்மையான பங்கைச் செலுத்துவதற்கு முயல்கின்றது. எனவே, வாசகங் பெருமக்களாகிய உங்களை அதன் நற்பணிக்குக் கைகொடுத்து உதவும்படி "இளம் எழுத்தாளர் முன் னேற்றப் பேரவை’ பணி வ ன் புட ன் வ்ேண்டி
நிற்கின்றது.
வணக்கம்.

Page 3
Q9ith the 43est €empliments ol
(Каја Silms
faiden 3Droduction
*H THUV A KKAR A Y 0'
92, PAMAN KADA ROAD, COLOMBO - 6.
அன்பளிப்பு
f /
றுநீவாணி விலாஸ்
256 மெசஞ்சர் வீதி - கொழும்பு 12.

வண்மை யுடையதொரு சொல்லினல் - உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிருேம்,
- Lunt g 5. ற் ப க ம் இருதிங்கள் ஏடு • - 心必+心令令中夺心**母中心****必分必 ***ふふふふふふ々々々々***********●ふる々やベ
மலர் 1 கார்த்திகை - மார்கழி 970 * இதழ்
... .........: 'X 8888.88% ......... 88888 & & x888-88
•:४४४४४४४४४४४४४४४*********************************४४०
ஆசிரியர் குழு கற்பகச் சோலையில். ரு புலோலியூர் அன்பழகன் அன்புசால் வாசக -
வாழ்த்துரை - டாக்டர் மு. வ. * மு. பொன். வாழ்த்துகின் ருர்கள். . SY எ(ம கே h 51 . . . . . . O திருமலை வேலன் ழுதுகோலிலிருந்து
* S கட்டுரை:- ர் கொண் இணுவையூர் தொண்டு பண்டிதர் க. வீரகத்தி G முத்து இராசரத்தினம் : ஆ. துரை ரெத்தினம்
* வேலனை மாறன். 3. S கவிதை:-
* 始 தான்தோன்றிக் கவிராயர் var O கல்வயல் வே. குமாரசாமி : நிரம்பவழகியான்
மாதினி s மஹாகவி
கல்வயல் வே. குமாரசாமி () கரவை க. 6 sår மக்கள் கவிமணி
Sulit umi : ச. வே. பஞ்சாட்சரம் புலோலியூர் பார்த்தியான் : கவிதைக்கொத்து O சந்திரன் * S சிறுகதை
சிவராசன் : போர்வையூர். ஜிப்ரி ******々々々々々々々々々々々々々・々*** நெல்லை க. Cuprair
கற்பகத்தில் வெளியாகும் கே. டானியல் கதைகளில் வரும் பெயர்கள்
சம்பவங்கள் யாவும் கற்ப
:
:
S தொடர் நாவல்:-
ஜனயே. கவிதை, கட்டு செ. யோகநாதன்
ரைகளின் கருத் துக் கள் 3 ந, பாலேஸ்லரி
பா வும் அவற்றைப் *
படைத்த இலக்கியச் ಙ್ಗತಿ: S குட்டிக்கதை:
ளின் பொறுப் என்கின் 哆
႕ ခ) த் ை 。 & இணுவை வசந்தன்
சார்ந்து நிற்பவையாகும். வெளியீடு:
ss... sessess-sesses: & 昂 0 ی ۰ وی سی
* இளம் எழுத்தாளர் முன்னேற்றப் முகப்பின் அழகு தோற்றம்:- : பேரவை,
● ఉe
fia :-: 2 - D (11 வயது) இலங்கை.

Page 4
WMMMMMMMMr.Mr.WMV MM/MMM MMMMMA y
9Isbifulf 5Gir
எல்லாவிதமான றேடியோக்கள்
ரேப் றெக்கோடர்கள் மற்றும்
மின்சார உபகரணங்களை மிகத திறமையாக
உத்தரவாதத்துடன் பழுதுபார்த்துக்கொள்வதற்கும்,
வால்வ் பற்றறி றேடியோக்களே ட்ரான்சிஸ்டர்களாக மாற்றுவதற்கும், ஞாபகத்தில் வைத்திருங்கள் போன் 2616o
ஒரியண்டல் மியூசிக்கல் ஸ்ரோர்ஸ்
(9rien tal tusieal SS'leres
131, ஒல்கொட் மாவத்தை
s
*ரெலிறேட்” எலெக்ட்ரோனிக்ஸ்,
கொழும்பு-11
 

QIT556)T
மு. வரதராசன் செணுய் நகர்,
தமிழ்ப்பேராசிரியர்
31 - 8 - 70.
அன்புடைமீர்.
"கற்ப கம்’ வளர்க. தமிழ் உள்ளங்களுக்கு
வேண்டிய கலை இலக்கிய அறிவியல் விருந்துகளை
அளித்து மகிழ்விப்பதாக.
இளைய எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை
வாழ்க.
அன்புள்ள . மு. வரதராசன்

Page 5
ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள்
வாழ்த்துகின்றர்கள் 6) TD5516))
* தரமான சஞ்சிகைகள் நாட்டுக்குத் தேவை. அவை தக்க அடிப் படையில் நிறுவப்பட வேண்டும். ஆர்வம் மாத்திரம் போதிய மூலபலம் அன்று. எனினும் தங்கள் முயற்சி பயன்படுவதாக
EN LO விழைகின்றேன்
கலாநிதி க. கைலாசபதி
* தங்களேப் போன்ற இளஞர்களின் உற்சாகமும், உழைப்பும்தான் தமிழ்க்கவே, இலக்கியங்களுக்குப் புதிய பொலிவும் வவிவும் ஊட்டிச் செழுமை தர வேண்டும். தங்கள் "சுற்பகம்" அதற்குக் காலாப்
அமையட்டும்.
சில்லேயூர் செல்வராசன்
* இன்றைய சூழ்நிலையில், ஈழத்து இலக்கியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்டுள்ளதென பதை நீங்கள் நன்குனர்ந்துள்ளிர்கள். ஆஞல், இந்த உணர்வு நின்றத்திருப்பதற்கான மனத்துணிவுடன் நீங்கள் செயற்படுவது அவசியம். என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது
வாழ்த்துக்கள்.
கே. டானியல்
* “கற்பகம்" வெளியீடுபற்றி அறிவதில் மகிழ்ச்சி. ஆயினும் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்பதே என் வேனவா. கற்ப
கத்தின் வளர்ச்சிக்கு என் பூரண ஆதரவு உண்டு.
ப. ந. பாலேஸ்வரி
இந்தியச் சஞ்சிகைகள் தடை செய்யப்பட வேண்டும், தடை செய்யக் கூடாது என்று வாதப் பிரதிவாதங்கள் நடக்கும் இச் சந்தர்ப்பத்தில் "கற்பகம்" வெளிவருவது வரவேற்கத் தக்கது "கற்பகம் மக்கள் மத்தியில் உறுதியாகக் காலுரன்றி நின்று, மக்க ளிடம் கற்று, கற்றதைப் பட்டை தீட்டி மக்களுக்குத் திருப்பிக் கொடுத்து, மக்களுக்கு மனப்பூர்வமாகச் சேவை செய்யுமென்று எதிர்பார்க்கின் ருேம், கற்பகத்தின் வளர்ச்சிக்கு நானும் எமது நண்பர்களும் உதவி செய்வதற்கு எம்மாலானவரை முயல்வோம். . நீர்வை பொன்னேயன்
* உங்கள் பணி வெற்றிபெற, தொடர்ந்தும் வெற்றிபெறாப்
பூர்வமாக வாழ்த்துகின்றேன்
. ச. வே. பஞ்சாட்சரம்
 

முப் பரிமாணம்
கொள்க
முகையவிழ் ஏடு! QIT55
சொற் றிறம்பாமை கற்பு
சுடர் தரும் படிப்பும் கற்பு;
தற் கொளும் கொள்கை பேணும்
சால்புமே கற்பு; இம் மூன்று
கற்பையும் அகத்தேற் ருேம்பிக்
அாக்கும் ஓர் ஏடாய் வாய்ந்து
"கற்பகம்’ பருமம் மூன்றின்
கன வடிவுறுக ! வாழ்க !
ப தான் தோன்றிக் கவிராயர்

Page 6
1ெழுதுகோலிலிருந்து.
தமிழகத்திலிருந்து வருகின்ற இலக்கியங்கள் அனைத்தும் குப் பைகள்; அவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரலும், ஈழத்தில் என்ன தமிழ் இலக்கியமுள்ளது; இங்குள்ளோரால் சிறந்த இலக்கியங் கள் படைக்க முடியுமா? - என்ற குரலும் கேட்டுக் கொண்டிருக் கின்ற நேரத்திலே. . "கற்பகம்" வீறுநடையுடன் உங்களை நோக்கி வருகின்ருள். தமிழகத்திலிருந்தென்ன, ஈழத்திலிருந்தும் வெளி வருகின்ற குப்பைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்; குப்பைகள் எங்கிருந்து வந்தாலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இவற்றைச் சட்டத்தின் மூலம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்துக்கள் ஒருபுறமிருக்க, தரமான இலக்கியங்களேயே ஆதரித்து - அவற்றையே விரும்பிப் படிக்க வேண்டும் என்ற உணர்ச்சியினே ஏற்படுத்திக் கொண்டால்தான், நாம் உண்மையான இலக்கியங்களே வளர்க்க வித்திட்டவர்களாவோம்.
ஈழத்திலே பல சிறந்த தமிழிலக்கிய கர்த்தாக்கள் இருக்கின்ருர் கள். ஆணுல், போதியளவு வாய்ப்பும், வசதியுமற்ற சூழலிலே அவர் கள் மறைந்து வாழ்கின்ருர்கள் - இல்லே, மறைக்கப்பட்டுள்ளார்கள். வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்கள் நாளைய எழுத்துலகின் சிற்பி கள் பலர், இலேமறை காயாக இருக்கின்ற அதே நேரத்தில், சிறந்த பல படைப்புக்களே - காலத்தை வென்று நிற்கக் கூடிய அறிவாக்கங் களே உருவாக்கக் கூடியோர் குடத்துள் இட்ட விளக்காக மறைந்து வாழ்கின்ருர்கள். இன்நிலை மாறவேண்டும் - மாற்றப்பட வேண்டும். இதற்காகவே கற்பகம் தன்னே அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிருள்.
இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவையின் முதற் குழந்தை யாகிய "கற்பகம்", ஈழத்தில் வாழுகின்ற தமிழ்ப்பேசும் மக்களின் கலே, பண்பாட்டுக்கு மாறுபடா வண்ணம், சேவைவை ஆற்றப் புறப்பட்டுவிட்டாள். ஈழத்தின் தமிழிலக்கிய கர்த்தாக்களிடமும், வாசகப் பெருமக்களிடமுமே “கற்பகத்'தை வளர்க்கும் பொறுப்பினே நாம் ஒப்படைக்கின்ருேம், உங்கள் ஒவ்வொருவரினதும் உற்சாக மும், ஊக்கமுமே கற்பகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணே.
ஈழத்தில் தோன்றிய பல தமிழிலக்கிய ஏடுகள் வாழமுடியாது வாடிவிட்டன. அந்நில கற்பகத்திற்கு ஏற்பட முடியாது. எமது பங் கினே நாம் ஆற்றும் அதே வேளையில் உங்கள் பங்கும் அதற்கு வேண் டுமென்பதை நினைவூட்ட விரும்புகிருேம். கற்பகத்தினைச் சரிவரப் பயன்படுத்தி, அதன் எழுச்சிக்கும், நீண்ட நல்வாழ்விற்கும் வித்திட்டு, ஈழத்தின் தமிழ் இலக்கியத்திற்கு உங்கள் தொண்டினே ஆற்ற முன் வாருங்கள். ஏற்றம் தாருங்கள்.
- ஆசிரியர் குழு

ஈழத்து இலக்கிய
வளர்ச்சி
புகுமுகம்
பெண் வீட்டிற் சமைத்
துக்கொண்டே இருப்ப
வள்; ஆண் சாப்பிட்
டுக் கொண்டே இருப் பரஸ்பர பவன் என்ற மனப் நுகர்ச்சி பாங்கில் ஈழத்து இலக்
கிய நில் இல்ஃல. இது
மகிழ்ச்சியும், பூரிப்பும்
தருவதாகும். இதனேப் புரிந்து கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு ஊட்டம் அளிப்பதாக முடியும், தமிழக மும் ஆக்கிக் கொண்டே இருக்கி றது: ஈழமும் சமைத்துக் கொண் டேவருகிறது. தம் படைப்புடன் மற்றவர் படையலேயும் இவ்விரு நில மக்களும் பரஸ்பரம் உண்கி ன்றனர்; சுவைத்திடுகின்றனர்; உள் நிறைவும் எய்திடுகின்றனர். சில காலங்களில் ஈழப் பெண் னின் படைப்பு தமிழக மங்கை யின் படைப்பிலும் பார்க்கச் சுவை கூடியும் உள்ளது. இன்னும் சிலகாலங்களில் ஈழப்பெண் புது முறைச் சமையல்கஃாயும் செய் துகாட்டி, தமிழகத் தையல் வழி நடத்தியும் உள்ளாள். தமிழை வளர்த்த பங்கு ஈழத்துக் கும் உண்டு என்றளவில் நின்று,
இலக்கியம்
பண்டிதர் க. வீரகத்தி
ஈழம் படைத்த இலக்கியத்தின் பரப்பு, த ர ம் என்பவற்றின் வளர்ச்சிகபக் காய்தல், உவத் தல் அகற்றி ஆய்வதே இக்கட்டு ரையின் நோக்கமாகும், இதற்கு முன் இலக்கிய நோக்கு என்ன? எந்த நோக்கு இலக்கிய ஆத்து மாவைச் சிரஞ்சீவியாக வைத் துக் கொண்டிருக்கும் என அறிந் திடல் வேண்டும்.
ஒரு செயலுக்கு நோக் கம் அச்செயலின் முடி இலக்கிய-வில்பயன் எனப் பேசப் நோக்கு படுகிறது. அஃதாவது நோக்கமும் பயனும் ஒன்ருகும். கடந்த காலத்தினர் இலக்கியப் படிப் பாற் பெற்ற பயனே வைத்து நோக்கத்தைக் கூறிவிடலாம்' அண்மையில் வெளிவந்த பாட லொன்று இலக்கிய நோக்கு எது வென இனிக்க இனிக்கக் கூறு கின்றது.
"கருத்துக் குவிக்கின்ற சாதனம்
அன்றே யிலக்கியந் தான் குருத்துச் சுவைகளிற் கூம்பிய
ஆவி குருத்தெறிந்து தளிர்த்து நுகர்ச்சியில் தன்நிறை
வெய்திச் சுகப்பெறுவில் அறத்தைக் கணிப்ப வருந்துண்
பாவ திலக்கியமே."
ஈழநாடு (18-3-69)

Page 7
இப்பாடல் நம்முன்னுேர்களும் நாமும் ஒருமித்து ஏற்றுக்கொண் டுள்ள இலக்கிய நோக்கு எது வென எடுத்துஇயம்பிடும். ஊண், உடை, இருப்பிடம், ஏனைய புறப் பொருள் நு க ர் ச் சிசு னால் ஆன்மா தன்னிறைவு எய்துவ தில்லை, ஆன்மாவின் குரலாகிய இலக்கியமே ஆன்மாவிற்குத் தன்னிறைவும் தருவதாகும். இத் தன்னிறைவு இல்லேயேல் மக்க ளுக்கும் மாக்களுக்கும் வேறுபா டிருத்தல் முடியாது. எல்லாம் அஃறினே. எனவே இந்த நோக் கில் அல்லது பயனில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை ஒரளவு பார்ப்போம். இப்பார்வை வில் குறிக்கப்படாத புத்தகப் பட்டி யலாக அதுவும் ஒற்றைக்கண் அல்லது ஒரக்கண் பார்வையாக நிச்சயம் இருக்காது. இருக்கவும் பீடாது.
மரபு இலக்கி
யங்கள், திருப்
புமுனே இலக்கி
மாபும்= Lira, si GT Gar திருப்புமுனேயும் இரு வ  ைகப் பட்ட இலக்
கிய ஆக்கம்
உண்டு. ஒரறி ஞர் குறிப்பிட்ட நியதிகளே ஏற் றுக்கொண்டு, ஒருவகை இலக்கி யத்தைப் படைக்கின்ருர், பின் வ ரு வோ ரி கண்ணே மூடியபடியே ஏற்றுக் கொண்டு இலக்கியம் படைக்கின் ரூர்கள். இம்முறையில் எழுவன மரபு இலக்கியங்கள் எனப்படும். இலக்கியம் இலக்கியத்திற்காக என்ற உணர்ச்சி பெரும்பாலும் இங்கு இழையோடக்காணலாம்.
அவ்வமைப்பைக்
ஒரு வ ரி பொது இலக்கியம் படைக்கின்ருர், அவரை அடுத்து வருவோர் அனேவரும் அந்த மாதிரியே தம் சிருட்டிப்புக்களே முடிக்கின்ற செயலும் பிழைப் பாடு கொண்டதன்று. இனி, முன்ஞேர் சென்ற வழியே செல் வாமல் இலக்கிய உருவமும் உள் ஒளடக்கமும் உத்தியும் (சொல் லும் முறை) வேறு வேரு கக் கொண்டு இலக்கியத் தோற்றம் நிகழ்தலுமுண்டு. இவ் வ ைக யின திருப்புமுனே இலக்கியங்க ளெனும் பெருந்திருவை எய்தி விடுகின்றன. இவ்விரு வகை இலக்கியங்களேயும் செய்யுள், உரைநடை என்ற இருபெரும் தஃவப்புக்களின் கீழ் இனிப் பார்ப்
போம்.
(அ) செய்யுள் இலக்கியங்கள்
சங்க காலம் இனித்
சங்க= திரும்பி வராத, வர இலக்கியம் முடியாத பொற் காலம் எனப் பெரு மைப்படுவதில் ந ம க்கு நிகர் நாமே. எதுவாயினும் சங்ககால இலக்கியச் சோலேயில் ஈழத்துக் கவிதை மலர்களும் உண்டு. அக நானூறு, குறுந்தொகை, நற் றிணை ஆகிய தொகை நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனுர் பாடி ப ைஎன ஏழு பாடல்கள் உண்டு. இவை பாலே, குறிஞ்சித் திணே யைச் சேர்ந்தன. ஈழத்துப் பூதந் தேவளுர், ஈழத்தவர்தான் என நாம் எண்ணும் வரைக்கும் சங்க இலக்கியப் பங்கு ஈழத்துக்கும் உண்டு. ஈழத்து என்ற அடை பொன்றிஞலேதான் இப்புல ஓர் இலங்கைப் புலவராகிருர், தமிழ கத்திற் பிறந்த ஒரு திரும் ஈழத்

தில் குறிப்பிட்டகாலம் வசிப்ப தால் ஈழத்துப் பூதந்தேவனுர் என ம்ெ அழைக்கப்படலாம், இலண்டன் கந்தையா, சிங்கப்பூர் வல்லிபுரம் என்பதுபோல. இருந் தாலும் இவ் ஏழு பாடல் ஆளும் ரனேய சங்கப்பாடல்கள் சிலவற் றின் தரத்து + கு இல்லாவிடினும் பலவற்றின் தரத்துக்குக் குறைந் தகவல்ல. ஏழில் ஐந்தும் பாஃலத் தினேப் பாடல்களாகக் கானப் படுகின்றன பயினுல் பிரிவு நிகழ்ச் இப்புலவர் உள்ளம் அதி கம் தாக்கப்பட்டிருத் தன் வேண் டும். ஏதோ ஒருவ: கபில் இப்புல வர் பிரிவுக்குள்ளாகியவர் என நாகிக்கப்பட எாம். இந்த হয়m grf", இவரைத் தமிழகப் புலவராக்க லுங்கூடும். ஈழத்துப் பூதந்தேவ ணுருக்குப்பின் யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலம் வரை ஈழத்து இலக்கியத்தில் ஒருபெரு வெட் டை கா எனப்பட்டதன் காரணத்தைப் புரிந்து கொள்வது அத்துனே இலகுவானதன்று இது ஈழத்தமிழ் மக்களின் ஒரு நிலைப் படாத வாழ்க்கைத் தன்மை யைக் காட்டுவதாகலாம். அல் லது ஈழத்துப் பூதந்தேவனுர் இலண்டன் சுந்தையாவும் ஆக லாம். நமது இலக்கியத் தோற் நக் காலத்தைப் பின்வடிப்ப தால் நமக்கு அவமான மும் ஏற் படாது நேற்றுத் தொடங்கிய தானுலும் தரமுள்ளதாயின் அது பெருமைக்குரியதே.
ஈழத் தி ஸ் தமி ழர்க்கென நிவே
ஏற்றம் யாவின் அரசு ஏற் படைத்த பட்ட தன் பிற் இலக்கியம் பாடே சிறப்பாக
இலக்கியச் சிரசு தயம் நிகழ்ந்தது எனலாம். இவ் ஆரியச் சக்கர வர்த்திகள் சங்கம் வைத்துத்
த மிழ் வளர்த்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் காலத் நில் எழுந்த நூல்கள் இலக்கி யமோ, வேறு துறையோ அநேக frt மொழிபெயர்ப்புக்கள் ஆகு ம். இலக்கியத்துறையில் குறிப்பிடக் கூடிய மொழிபெ யர்ப்பு நூல் இலகுவமிசம், காளி தாசனின் இலகுவமிசத்தின் தமி ழாக்கம் இது, அரசகேசரி என் னும் புலவர் பெருமகனுற் செய் யப்பட்டது. இது அரியநடை கொண்டது. அரியநடை என்ருல் கற்றவர்களுக்கு அருமைப்பா டானநடை, பொதுமக்களுக்கு விளங்குதற் கரிய நடை இருபொருளும் கொள்ளப்படு தல் வேண்டும். இன்று, பொது மக்களல்லர், இலக்கியத்துறை யில் வில்லங்கமாக மாட்டுப்பட் டுக் கொண்டிருக்கும் பலருக் குமே புரியாத நடை இலகுவ மிச இறுகிய நடை காலப்போக் கில் மறைப்புண்ட இலகுவமிசம் உயிர்த் தெழுவதற்கு இன்னும் | । தேவைப்படும் போலும், தேசிய இலக்கியம் வேண்டும், வேண்டும் என்று கூப் பாடு போடுகின்றவர்களுக்கு, திருக்கீரனசப்புராணம, கண்ணகி வழக்குரை கா வி யம், கதிர மலேப்பள்ளு என்கின்ற இக்கால இலக்கியங்கள் வியப்புத் தந் தால் அதில் வியப்பில்லே. "யாழ்ப் பாணத்துத் த மி பூழ் வேந்தர் காலத்தெழுந்த நூ ல் களு ட் திருக்கரசைப் புராணம், கண் னைகி வழக்குரை காவியம், கதி ரை மலேப் பள்ளு ஆகிய மூன்றும் ஈழவள நாட்டிற்கே சிறப்பாக வுரிய பண்புகள் பலவற்றைக் கொண்டு மிளிருகின்றன" எனக்
என்ற

Page 8
குறிப்பிடுகின்றது ஈழ த் துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம். இனி இரகுவமிசம், கண்ணகி வழக்குரை காவியம், திருக்கர சைப் புராணம் ஆதியன மரபு இலக்கியங்களாக -9 60 tp u, கதிரைமலைப் பள்ளு திருப்புமுனை இலக்கியமாக புதுவது புனைத லாக அமைந்துவிட்டது ஈழத் திற்குத் தனிமதிப்பிற் குரிய தாகும்.
தமிழக அறி
ஞர்கள் பெரும்
புதுவது Lu nT G3 6q) mT if? 6ör புனைந்த புகழ் ஒரு பொது வான குணம் ஏதாவது ஒன்று புதுக்க ஆரம் பித்துவிட்டால் அதனைத் தமது நாட்டுக்கே உரிமையாக்கிவிடு வது; அல்லது அப்புதுமையை இருட்டடிப்புச் செய்து விடுவது. மறைக்கப்படும் தன்மையும், மறுக்கப்படும் தன்மையும் அற்
றது உண்மை. எனவே நாம் வியா குலம் எ ய் த வேண்டியதில்லை. தமிழ் இ லக் கி ய வரலாற்றில் பொதுமக்கள் இலக்கிய எ ன ஒன்று முதன்முதற் ருேன்றிற் றென்ருல் அது கதிரைமலைப் பள்ளேயாகும். பொதுமக்களின் அன்ருட ஆசா பாசங்களை அப்ப டியே சித்தரித்துக் கூறுவ து பள்ளு இலக்கியமாகும். கதிரை மலைப் பள்ளின் நாதம் தமிழ கத்தை எ ட் டி ய பிற்பாடே, அங்கு முக்கூடற்பள்ளு எழுந் தது. உண்மை இதுவாக, முக் கூடற்பள்ளின் பதிப்பாசிரியரான அறிஞர் மு. அருளுசலம் “முக் கூடற் பள்ளை முன்மாதிரியாக வைத்தே பிறபள்ளுகள் அனைத் தும் அமைந்தன; இக்கூற்றுக்குச் சிறிதளவு விலக்கானவை திருவா ரூர்ப் பள்ளும் குரு கூர்ப்பள் ளுமே" எனத் தம்பதிப்புரையிற் கட்டுரைத்துள்ளார். அறிஞர்
இலங்கைச் சாகித்திய மண்டல வெளியீடு
1966 uji. 11
முக்கூடற்பள்ளு இரண்டாம் பதிப்பு - மு. அருணுசலம் 1949 பக்:43
eALALALLSLLeSLLLLS AeSASASeesS ALAsLSLeeLSLALALLSAeAA LSLS S LSLSeeeeSLLLLLLLS LsSY woooooooooooooo o
வெளியே ஏற்றிச் செலவில் செய்யக்
னிய தச்சனைக்
*" a ross «» « s », «» qq AL eLeLLL e ee eLe AALeLeLe AeAAS AAAAS AA LLLS LALAL L LLLLLL eLeLe eLeL Leqee e kLSeL eAqeAeqeeAqLeeL AeAeqAeqeAqLqeLe eALLL eLeL00S0LJJJJJJ000J00000L0000L00YJJJJJLLLJ0L00LLL0LS0L0L00L00000J0S
ஜோனதன் கோபிள் என்ற அமெரிக்கப் பாதிரியார்தான் |* முதன் முதலாக றிக்ஷா வண்டி தோன்றுவதற்குக் காரண மாயிருந்தாராம். வியாதியுற்ற தனது மனைவியை அடிக்கடி ?
றிக்றொ வண்டி டைச் சக்கர வண் தோன்றிய கதை டியை ஒரு ஜப்பா
செல்ல சொற்ப 12 கூடிய ஒரு இரட்
கொண்டு அவர்
0.
&
Ο
O
XV
:
8
:
செய்விக் தாராம். அதை இழுத்துச் செல்ல ஒரு ஆளை நியமித் துக் கொண்டாராம் ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட் டம் அதிகமாயிருந்தபோது மாடு, குதிரைகளுக்குப் பதிலாக மனிதர்களை உபயோகிக்கலாம் என்று அவர் அறிமுகப்படுத் தியதன் பேரில் 1871 ம் ஆண்டு ஜப்பானில் றிக்ஷா வண்டிகள் செய்யப்பட்டு அரசாங்கத்தின் கீழ் இந்தப் போக்குவரத்துச் சாதனம் அமுலிலிருந்ததாம். ஜப்பானிய அரசாங்கத்திற்கு *றி க் ஷா ல ண் டி யோசனை’யைக் கொடுத்தவரும் ஜோனதன் கோபிள் பாதிரியாரே தானம்.
i
«Ο
:
:
0.
Х•
O

மு. அருணுசலத்துடன் தனதாக் கல் முயற்சி நின்றுவிடவில்லை. *முக்கூடற் பள்ளைப் பின்பற்றிப் பல பள்ளு நாடகங்கள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டுள் ளன? எனக்கூறி, குருகூர்ப்பள்ளு, கதிரை மலைப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, செண்பக இராமன் பள்ளு, என்பவற்றை அவற்றுக்கு உதா ரணங்களாகக் குறிப்பிட்டுள் ளார்° - கலாநிதி ரா. பி. சேதுப் பிள்ளை அவர் கள். சிறந்த ஆராய்ச்சி அறிஞராகிய கலாநிதி ஒருவர் இப்படிக் குறிப்பிட்டது தான் வேதனைக்குரியது. எவராற் கூறப்படினும் இக் கருத்து, கதிரை மலைப்பள்ளு (இசை நாடகம்) ஆராய்ச்சி முன்னுரையில் நன்கு மறுக்கப்பட்டு, கதிரைமலைப்பள் ளுத்தான் பள்ளுகள் அனைத்துக் கும் தாயகம் என நிறுவப்பட்டும் உள்ளது:
நவயுகக் கவி பாரதியினல் பள்ளுப்பாடி ஆடிய பரவசத்தின் தாக்கம் அல்லது உணர்ச்சி கதி ரை மலைப்பள்ளில் இருந்தே ஆரம் பமாகியது. இது ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் முதல் முத்தாய்ப்பு ஆகும் அதே பாரதியின் பாடல் களில் சிந்துக்களே அதிகம் சிந்து என்னும் பாவகையையும் முத லில் ஆரம்பித்து வைத்தவர் கதி ரைமலைப்பள்ளு ஆசிரியரே. உள் ளடக்கத்திலன்று, கவிதை உரு
வத்திலும் ஒரு புதுமையைத் தோற்றுவித்தது ஈ ழ ம் ஆகும். மரபு இலக்கியங்களைப் படைத் துக் குவிப்பதிலும் பார்க்கப் புது வது புனை த லே இலக்கியத் தரத்தை மலைவிளக்கு ஆக்கும். தேசியப் பண்பாடு பெருமளவில் வெளிப்பட்டது கதிரைமலைப்பள் ளிலேதான். எக் கண்ணுேட்டத் தில் நோக்கினும் அதற்கு விருந் திடுகின்றது கதிரைமலைப்பள்ளு “ஒன்றமையாதோ கரிக்கன்று ஒது.”
Gulum to iš gi ši G3 as யர் வருகையுடன் un jo tu u T 607 d5 தமிழரசும் ஓய்வு (அ) வளர்ச்சி கண்டது. அதனல் விழுக்காடு ஈழத்து இலக்கிய வ ள ர் ச் சி யில் திடீர் விழுக்காடு ஏற்பட்டது. என்ருலும் கவிதை பிறக்காமல் இல்லை. ஞானப் பள்ளுப் பிறந் தது. பேதுரு, தொம்பிலிப்பு என் பவர்கள் கவிதைபாடிப் பழகி னர். ஞானப்பள்ளிக்கூட ஞானப்
ஐரோப்பியர்
suo
பள்ளில் தேசியம் மறைந்தது.
'ருேமா னுபுரி நா டெங் கள் நாடே,” “செரு ச லை த் தி ரு நாடெங்கள் நாடே"| எ ன் று தான் ஞானப்பள்ளு முழங்கி யது. இதற்கு முன்பெழுந்த கதி ரை மலைப்பள்ளோ * மா வலி கங்கைநா டெங்கள் நா டே"
"தமிழ்க் கவிதைக் களஞ்சியம் தொகுப்பாசிரியர் ரா. பி சேதுப்பிள்ளை புதுடில்லி சாகித்திய அக்கடெமி வெளியீடு 1960 பக்:XIV
கதிரை மலைப்பள்ளு - க. வீரகத்தி, வாணி கலைக் கழக வெளியீடு
1962 பக்:10,
ஈழத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், சாகித்திய மண்டல வெளியீடு
1966 பக்:5
கதிரை மலைப்பள்ளு, வ. குமாரசாமி பதிப்பு, பவ-சித்திரை பக்:5

Page 9
என மார்பு தட்டியதை மனதில் நினைத்துக் கொள்வோம். மாவலி கங்கைநாடு எங்கள் நாடு என்று கூறிய பிற்பாடுதான் பாரதநாட் டைப்பற்றியும் கதிரைமலைப் பள்ளு குறிப்பிடுகின்றது. இவ் வைப்பு முறை நிச்சயமாகத் தேசிய த் திருவற்றேர்க்குத் தெளிவை ஏற்படுத்தியே தீரும்.
போர்த்துக் கீசருக் குப் பின் ஒல்லாந் (ஆ)மீண்டும் தர் காலத்தில் கரு துளிர் திய மொட்டு மீண் G. b ம ல ர த் தொடங்கியது. வ ர கவி நல் லூர்ச் சின்னத்தம்பிப் புலவர் தேசிய இலக்கியக் கொடியை மீண்டும் ஏற்றிவைத்தனர். அவர் பாடிய கரவை வேலன் கோவை, கோவை யுலகின் அற்பு த வார்ப்பு ஆகியது. கோவைச் செய்யுள்களில் ஆங் காங்கே தேசிய நோக்கும் யதார்த்தமும் பளிச்சிட்டன. திருக்கோவையா
o, e.e. e. ea-a-a-asses Xoox-x8
●ふふふふふ々々々々********
ருக்குப்பின் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய நூல் கரவை வேலன் கோ  ைவ யாயிற் று. கோவைதவிர பருளை விநாயகர் பள்ளுப் பாடிஞர் சின்னத் தம்பிப் புலவர். மறைசையந்தாதியும், கல்வளையந்தாதியும் பாடினர் . அந்தாதிகள் அந்த மின்றி ஈழத்தி லும் எழுந்தன. செய்யுளில் வாள பிமன் நாடகம் கணபதி ஐயர்
என்பவரால் முதன் முதலாக எழுதப்பட்டது.
அடிமையாட்சி (இ) இலக்கியச் ஆயினும் ஆங் செழிப்பு கி வ ர |ா ட் சி
தமிழ் வளர்ச் சிக்கு அதிவாய்ப்பாக முடிந்தது. பெரும்பான்மையும் தமிழக மர பையொட்டி இலக் கி யங்கள் எழுந்தனவாயினும் புதுமையும் பிறந்தது. இயற்றமிழ் இலக்கி பங்கள் அல்ல, நாடக நூல்ச ளும் எழுந்தன. நாவலரின் அரு மைத் தந்தையாராகிய கந்தப்
SM) » X2XM «xx«x«x»«X»«X»8X»8Xoʻ8X»«X»«X»«X»«X**X**X»ʻ*X*ぐふふふ***************
உண்மையான வாத்தியார்ா
பிரம்பில்லாமல் பாடம் சொல்லித்தரும் வாத்தியார் D.- avas iš தில் ஆதி நாள் முதல் இருந்து வந்திருக்கிருர். அவர் சொல் லித் தருவதற்கு சம்பளம் கிடையாது. நாம் அவரை நாடிப் போகும் பொழுது அவர் தூங்காமல் நமக்காக விழித்துக் கொண்டிருப்பார். அவருடைய தயவு தேவையாக இருக்கும் சமயம் கண் மறைவாக ஒளியும் வழக்கம் இல்லை. அவருக்கு நாம் தப்புச் செய்தாலும் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். ஒன்றும் தெரியாத சுத்த அசமந்தமாக இருந்தா லும் அவனைப் பார்த்து சிரிப்பதில்லை அவர். இப்பேர்ப்பட்ட தங்கமான வாத்தியாரை எ ப் படி அலட்சியம் செய்ய முடியும்? வாத்தியார். வேறு யாருமில்லை, புத்தகம்.
--ரிச்சாட் டிப்யூரி
s0.x.X.X.Xa&%X»6X»«X»«Xo«Xo«Xk0«Xk0«X»�Xb06X80Xk•0X»X 笼
s&&.88-X888& 8888 & XX88X888.888.88% **る***る
● 888 & XX8-8-8-8-88%
14

பிள்ளை இருபத்தொரு நாடகங் கள் எழுதினரென்பர். அவற்றில் இராம விலாசமும், கண்டி நாட கமும் இணை ய நிற ன வ |ா ம், தொண்ணுாற்ருறு வகைப் பிரபந் தங்களும் த ன் னிர் போலப் பாடப்பட்ட காலம் இதுவாகும். இக்காலத்தில் எழுந்த செய்யுள் இலக்கியங்களில் காலத்தைக் கடந்து நிற்கக் கூடியன பல உண்டு, அவற்றில் எல்லாம் புது மையில் இயன்றது புலவர் சுப் பையனுர் பாடிய கனகிபுராணம் ஆகும்.
சிலப் பதிகாரத்
(ஈ) சிறு திற்குப் பின் பு காவியத் சாதாரண பொது தோற்றம் மக்களில் ஒரு வ வரைத் தலைவரா கக் கொண்டு எழுந்த சிறுகாவி யம் கனகிபுராணமே. பொதுமக் களிலும் கனகி ஒரு பொதுமகள். ஒழுக்கத்தில் குழப்படிகாரி. அவ ளியற்கை இதுவாக, சுப்பையணு ரும் ஒரு இயற்கைப்புலவர். தமிழ் கூறுநல்லுலகத்தில் முதன்முத லாக முழுக்கமுழுக்க யதார்த்த இலக்கியமாக அமைந்ததும் கன கிபுராணமே. காவியத்தின் உள் ளடக்கம் மிக மிகப் புதியது. உத் தியும் புதியது. உருவம்தான் பழையது. விருத்தப் பாக்களா லேதான் புராணம் முடிந்தது. கன கி யின் வருத்தமுரைக்க, யாரு க்கு ம் வருத்தமில்லாத விருத்தமே பொருத்தம் எனக் கண்டார் போலும் சுப்பையனர். கனகிபுராணத்திற்குப் பின்தான் பாரதியின் பாஞ்சாலி சபதம் பிறந்தது; வெள்ளக்கால் சுப்பிர மணிய முதலியாரின் அகலிகை வெண்பா எழுந்தது. பாரதிதாச
15
(உ)குழந்தை தில்
னின் பலசிறு காவியங்கள் உதித் தன. பாஞ்சாலியின் சபதம் உள் ளேடக்கத்திற் பழையது என்பதை மறந்துவிடலாகாது. சொல்லும் முறையாற் புதியது. பொருத்த
மான சூழ்நிலையிற் பாடியதனல்
பிரசித்திபெற்றது. நட்டுவச் சுப் பையனருக்கு ஒத்துதலும் தாத சுரமில்லை. இதனுல் சிறுகாவியங் கள் எழுந்த பெருமையையும் தமிழ்நாடு தனதாக்கிக் கொண் டது. ஆனல் வரலாற்று உண்மை வேறுகதை விளம்புகின்றது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில்
கனகிபுராணம் ஒரு திருப்புமுனை யென அறியாதார் அறியா தாரே.
தமிழ் இலக்கியத் குழந்தைக ளுக்கென இலக்கி யம் ஆங்கிலேய ராட்சிக்குமுன் தமிழ்கூறு நல்லுல கத்தின் எப்பகுதியிலும் சரி ஆக் கப்படவில்லை. ஆத் தி குடி, கொன்றைவேந்தன் ஆதியவற் றையே குழந்தை களு க் கும் கொடுக்கப்பட்டு வந்தது பாரதி தான் முதன்முதற் சின்னக்கவி தைகளைப் பாடினுன். கவிதை வடிவத்தாற் கொஞ்சு தமிழாயி னும் உள்ளடக்கத்தாற் கடுமை யாய் இருந்தது. “வர்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அ தி ல் மானுடர் வேற்றுமையுண்டோ" எனப்பாடினன் தான் பா ர தி கருத்தோ குழந்தையின் அனுப வத்திற்கு அப்பாற்பட்டது. “அச் சமில்லை அச்சமில்லை அச்ச மில்லை " யெ ன் று பாடினன் தான் L u fT pJr 865. கூறி ய பொருளோ எடுத்ததெல்லாவற் றுக்கும் அஞ்சும் குழந்தையின்
இலக்கியம்

Page 10
அனுபவத்திற்கு அப்பாலுக்கும் அப்பாற்பட்டது. ஆனல் அதே நே ர த் தி ல் தேசியவினயகம் பிள்ளையும், நவாலியூர்ச் சோம சுந்தரப் புலவர் பெருமகனும் குழ ந்  ைத யி ன் அனுபவத்தை ஒட்டிப்பாடிய பாரதியைவிட மே ற் குறிப் பி ட் ட இரு வருமே குழந்தை இலக்கியக் கவிஞர்களாஞர்கள். வா.வே சு. அவர்கட்குமுன் கதைகள் எழு தப்பட்டனவாயினும் அவை எவ் வாறு சிறுகதை யெனவும், நாவல் எனவும் கருதப்படாவோ பாரதி யின்மேற் குறிப்பிட்ட பாடல்க ளும் குழந்தை இலக்கியமெனக் கருதப்படா. கவிமணி, தங்கத் தாத்தா இருவர்களிலும் குழந் தையின் அனுபவத்தையொட் டிக் கவிதை தந்தவர் தங்கத் தாத்தாவேயாவர்? கலிங்கத்துப்
பரணி பாடிய ஜயங்கொண் டான் பேய்களைப் பா டி ய து போலத்தான் சோமசுந்தரப்
புலவரும் குழந்தையொடு குழந் தையாய்ப் பாடினர் போலும் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடு தலை”, “கத்தரித் தோட்டத்து வெருளி' ஊழியையும் கடந்து நிற்கப் போவனவாகும். உண் மையை உள்ளவாறு சொல்வ
தாக இருந்தால் அது பலருக்குக் கசப்பாக முடியலாம். அதற்காக உண்மையை மறைக்கக் கூடாது. குழந்தை இலக்கியத் துறையி லும் ஈழம் பி றி தொரு முத் தாய்ப்பு வைத்துவிட்டது.
செ ய் யு ள் இலக்கியத்தில்
ஈழத்துக் காவியங்கள் மிக க் குறைவானவையே. எண்ணிக்  ைகயிற் குறைந்தனவாயினும் தரத்தில் அ வை ஒவ்வொரு
மூலைக் கற்களாக அமைந்துவிட் டன. நேற்றெழுந்த 'எழிலி’, 'குறும்பா’ முதலாயினவும் பரி சோதனைக் களத்தில் இன்னும் தோல்வி காணவில்லை என்ப தைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
சா தா ர ன பொது ம க்க ளின் அன்ரு ட வாழ்வு அனுப வங்கள்தாம் நாடோடிப் பாடல் களாக - இலக்கிய நாடோடிக ளாக உள்ளன. மட்டக்களப்பு நாடோடிப்பாடற் களஞ்சியமா கும் நெற்களஞ்சியமான கீழ் மாகாணம் நாடோடிப்பாடற் களஞ்சியமாவதில் விந் தை யில்லை. ஈழத் தமிழகத்தில் வழங் கிவரும் தாலாட்டுப் பாடல்க
நாட்டுப்
பாடல்கள்
முக்கிய தூண்டுகோலாக
உலகத்தில் எவ்விதத் தொழில் நடைபெறுவதற்கும்
ச மூக சேவையே இருக்க ဖါးဖါး (C3) நலனிற்காகவும்,
தின் தூண்டுகோலாகவும் இருக்கக் கூடாது.
யன்றி, ஒரு சிலருடைய அச் சிலருடைய லாபத்
- மார்க்ஸ்
1荔

ளும் ஒப்பாரிகளும் படிப்போர் கேட்போருக்குப் பெருமகிழ்வு அளிக்கத் தக்கன என்று குறிப் பிடுவர் “இலங்கையின் இன்பத் தமிழ்|* ஆசிரியர்.
இலங்கை சுதந்திர மடைந்த பிற்பாடு கவிதைத் தொழி லிற் பலர் இறங்கி யுள்ளனர். த மிழக த் தி லு ம் பார்க்க ஈழத்திலேதான் கவிதை ஆக்கம் எண்ணிக்கையிற் கூடியுள்
இக்காலக் கவிதைகள்
ளது. தரத்தைப்பற்றிக் குறிப்
பிட்டால் அது கவலைக்கிடமான தாக முடியும். விரல்விட்டு எண் ணக்கூடிய ஒருசிலரே தரமான கவிதைகள் தருகின்ருர்கள். பர வலாகப் பார்க்கும்பொழுது தமி ழகக் கவிதைகள் - விரும்பினு லுஞ்சரி விரும்பாவிட்டாலுஞ் சரி - ஈழ க் க வி ைத க ளி லும் பார்க்கத் தரத்திற் கூடியனவே கவிதையைப் பொறுத்த வரை யில் சூடு சுணையற்ற - நளினமும் நயமுமற்ற - கற்பனையுங் கருத்து மற்ற - சிந்தனையும் சீரு மற்ற உருவ உள்ளடக்க, உத்தி நிலை தான் தெரிகின்றது. என்ருலும் எதிர்காலம் இழுமென்னே சை யுற்ற விழுமிய கவிதைகளை ஈழத் திற்குத் தருமென்ற நம்பிக் கையே உண்டு.
(ஆ) உரைநடை இலக்கியம்
உரைநடை இலக்கியக் கூறு களைப்பற்றிக் கூறுமுன்பு உரை
நடை வளர்ச்சியைப் பற்றி ச் சிறிது குறிப்பிடுவது அவசியம். ஈழத்தில் முதன்முதல் எழுந்த தமிழ்வசன நூல் கி.பி. 18ம்நூற் முண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் எழு தி ய யாழ்ப்பாண வைபவமாலைதான் எனக் குறிப் பிடல் சாலும் எனக் குறிப்பிடு வர் ம. வே. திருஞானசம்பந்தர். இவ்வசனநடை ஓரளவுக்கு எளி மையானதாயினும் என்று சொல்வதற்கில்லை. ஆனல் 19ம் நூற்ருண்டில் வாழ்ந்த ஆறு முகநாவலர் வசனநடையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். குறியீடுகளைக் கையாண்டு எளி மையும் அழகும் தவழும் அரு மைப்பாடாக அமைந்த ஓர் உரைநடையில் நாவலர் வல்லா ளராணுர். அம், வசனநடையில்  ைக வந்த வல்லாளரானர்.() தமிழ் உரைநடை ஆறுமுகநாவ லரால் ஒரு வகைத் திருத்தமும் அழகும் பெற்றது” எனக் குறிப் பிடுகின்ருர்() பண்டி த ம ணி சி. கணபதிப்பிள்ளை. உண்மை யான மதிப்பீடு இதுவாகும். நாவ லரின் வ ச ன வெளியீடுகளால் வாசிக்கும் பழ க் கம் மக்களி டையே அதிகம் ஏற்பட்டது. நாவலர் பணியில் நாம் கவனிக்க வேண்டிய நல்ல திருப்பம் இது வாகும். வசன இலக்கியங்களுக்கு வாய்க்கால் வெட்டிய பெருமை யில் அதிகபங்கு ஆறுமுகநாவல ருக்கே என்க. இனி, இவ்வாறு
நன்னடை
| இலங்கையில் இன்பத்தமிழ் - க பொ.இரத்தினம், கலைவாணி புத்தக
நிலைய வெளியீடு - இரண்டாம் பதிப்பு - 1939 - பக்:94 1 யாழ்ப்பாண வைபவமாலை " முதலியார் குல. சபாநாதன் பதிப்பு,
1953 அனுபந்தம் பக்;XIV
() வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் - இலக்கிய வரலாறு () கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்று - முதற்பதிப்பு, 1954 பக்:475

Page 11
வளம்பட்ட வ ச ண ந  ைட யி ல் இன்று ஆக்கம் பெற்றுக்கொண் டிருக்கும் இலக்கியக் கூறுகளின் வளர்ச்சியை மட்டிடுவோம்.
உரைநடை இலக் கிய வள ர் ச் சி இன்று சிறுகதை, நா வ ல் திற ஞய்வு, நாடகம், விவரண நூல் களாகப் பெருவளர்ச்சி பெற்று
சிறுகதை இலக்கியம்
வருகின்றது. சிறு க  ைத ப் படைப்பு சிறப்பாக 1940ஆம் ஆண்டுக்குப் பின்னரே முழு
வளர்ச்சியில் மலர்ச்சி கண்டது. சிறுகதையை வாழ்க்கை விமர்ச னமாகப் பயன்படுத்தியவர்க ளில் சி. வைத்திலிங்கம், இலங் கையர்கோன் என்பவர்களைச் சாலை இளந்திரையன் உ ல கத் தமிழ் மாநாடு விழா மலர்க் கட் டுரையொன்றில் குறிப்பிடுகின் முர்.$ இக் காலத்தில் சிறுகதைத் து  ைற க் கு நுழையாதவர்கள் அருமை. பலர் சிறுகதை யாற் சிறுமையடைகின்றர்கள், சிலர் பெருமையடைகின் ருர்கள். சிறு கதை இலக்கியம் ஈழத்தைப் பொறுத்த வரையில் வெற்றி கண்டுள்ளதென்றே கூறவேண் டும். வாழ்வின் மூலைமுடுக்கெல் லாம் நுழைந்து சிறுகதை தரு கின்றவர்களில் டொமினிக் ஜீவா,
கே. டானியல், ஏ.ரி.பொன்னுத்
துரை ஆதியோர் குறிப்பிடத் தக்கவர்கள். 20ம் நூற்ருண்டுச் சிறுகதை என்ற கட்டுரையில், சாலை இளந்திரையன் அவர்கள்
ஈழச் சிறுகதை எழுத்தாளர்க ளில், திரு கே. வி. நடராஜனைக் குறிப்பிட்டுச் சொல்வதாவது, “கே.வி.நடராஜனின் யாழ்ப்பா ணக் கவிதைகள் என்னும் தொகு தியில் உள்ள ‘விடிவு" என்னும்
கதை ஒரு முதியவளின் உணர்
வோட்டமாக விரிந்து, தற்கா லத்திய சமுதாயச் சி ந் த னை, செயல்முறை ஆகியவற்றின் அரு மையான விமரிசனமாக மலர்ந் துள்ளது." ஈழத்தின் சிறுக தைக்கு நல்ல எதிர்காலமுண்டு. ஐந்தண்டுகளுக்கு
நாவல் முன்னர், “ஈழத் இலக்கியம் திலே ந (ா வ ல் இலக்கிய முயற்சி கள் மிகவும் குறைவானது என் பதை நாம் நேர்மையுடன் ஒப் புக் கொள்ளுதல் வேண்டும்” எனக் கூறிஞர் திருவாளர் கனகசெந்திநாதன். அன்று அவர் கூறி யது இன்றைக்கும் பொருத்த மாக உள் ள து. இளங்கீரன், கசின், கச் சா யி ல் இரத்தினம் “பழைய ஏற்பாட்டு'க்குரியவர் கள். ‘புதிய ஏற்பாட்டில் அ.கதிர் காமநாதன் முன்னணி எழுத்தா ளராகத் திகழ்கின் ருர். இவ்விடத தில் வைத்தே, ஐரோப்பியரல் லாத தமிழ்பேசும் மக்களில் முதன் முதலாகக் கதை எழுதிய சந்தி யாகோ சந் தி ர ல ரு ண ம் பிள் ளையை நாம் நன்றியுடன் நோக் கிடல் வேண்டும். கதா சிந்தா மணி என்னும் நூலை 1875ம் ஆண் டில் எழுதி, கதையிலக்கியத்தின் மணியோ சையை எழச்செய்தார்.
$20ம் நூற்ருண்டிற் சிறுகதை - சாலை இளந்திரையன் உலகத்தமிழ், மாநாடு விழா மலர், சென்னை 1968 பக்:இ 56.
பக்:இ. 58,
|ஈழத்து இலக்கிய வளர்ச்சி - கனக செந்திநாதன், அரசு வெளியீடு
முதற் பதிப்பு 1964, பக்102

நாடகத் துறை
நாடக வளர் ச் சிக் கா க இலக்கியம் அயராது உழைப் பவர் பலர் தலை சிறந்த நடிகர் எனப் போற்றப் படும் திரு. சொர்ண லிங் கம் நாடக இலக்கிய உலகின் மைய முனை யாவர். இலங்கைப் பல்க லைக்ச ழக விரிவுரையாளரான கலாநிதி சு. வித்தியானந்தன்
நாடக இலக்கியத்திற்கே தன்னை
அர்ப்பணித்துள்ளார். பூ த த் தம்பி நாடகமும், வைரமுத்து வின் ம யான கா ன் ட மும் ஈழத்து நாடக இலக்கிய வளர்ச் சியில் குறிப்பிடத்தக்கன என்ரு லும் நாடகத்துறையில் ஈழ வர் தழுவலர்களாக இருக்கின் றர்களே அன்றி, சுயசிந்தனைப் படைப்பாளர்களாக இல்லை. இது வருத்தப்பட வேண்டிய காரி lLD .
கட்டுரை இலக்கி கட்டுரை யத் தொடர்பில் இலக்கியம் ஈழத்தின் த ரம் பெ ரு  ைம ப் பட வே ண் டி ய து. கி. இலட்சுமனன் எழுதிய இந் திய தத்தவ ஞானம் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. சோ. சிவபாதசுந்தரம் தந்த ஒலி பரப்புக் கலை  ெச ன் னை ப் பரிசு பெ ற் ,t) gi]. அ வர் எழுதிய இன்னெரு நூலான “புத் த ரடிச் சுவட்டில்’ சா கித் தி ய மண்டலப்பரிசு பெற்றது. க. வீர கத்தி எழுதிய "பரிமேலழகரின் இலக்கண நுண்மைகள்" என்னும் இலக்கண ஆய்வுக்கட்டுரை தமி ழகப்பரிசுடு பெற்றது. ஈழத்துக் கட்டுரை இலக்கிய வளர்ச்சி கண்
ணுக்குக் குளிர்ச்சியாகவே உள் ளது.
இலக்கியத் திற ஞய்வில் ஈழ ம் மு ன் ன னரியில் நிற் கி ன் ற து. பல்கலைக்கழக விரிவுரையாளர் க லா நி தி க கைலாசபதியின் திறனுய்வுப்பணி ஈடும் எடுப்பு மற்றது. அவருக்கு நிகர் அவரே. பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் நடத்திய விமரிசனப் போட்டியில் ஈழத்தவராகிய பண்டிதர் பொன். கிருஷ்ணபிள் ளையே முதற்பரிசைப் பெற்ருர், சமீபத்திற் சென்னை வாசகர் வட் டம் வெளியிட்ட ‘அறுசுவை" எ ன் னு ம் ஆறு குறுநாவலைக் கொண்ட நூலுக்கு விமரிசனம் எழுதி முதற்பரிசைப் பெற்றவர் கலைச் செல்வி ஆசிரி ய ர |ா கி ய சிற்பி என்பவரே. இப்படி, கட் டுரையும் திறனுய்வும் ஈழத்திற்கு இடைவிடாமற் பரிசுகளை வாங் கித் தந்துகொண்டே இருக்கின் ᎯᎠ 6ᏡᎢ .
இலக்கியத் திறனுய்வு
இலக்கிய வரலாற் றிலும், இலக்கணத் திலும் கூட ஈழத் தின் பங்கு சற்றும் குறைவான தன்று. முதன்முதல் இலக்கிய வரலாற்றை ஆங்கி லத் தி ல் எழுது, வரலாற்று ஆராய்ச்சிக்கு வழிகோலியவர் ஈழத்துக் கனகச பைப்பிள்ளையே. பிள்ளையின் இப்
கதம்பம்
ஒபரிமேலழகரின் இலக்கண நுண்மைகள் - க. வீரகத்தி, செந்தமிழ்ச்
செல்வி சிலம்பு 39, பரல் 9, 1965 பக்:432.
ஆதாரம் ஈழநாடு 186-69

Page 12
பணியைத் தென்னிந்திய அறி ஞர்கள் அனைவரும் ஒருமுகமாகப் பாராட்டியது குறிப்பிடத்தக் கது. தொல்காப்பியம் முழுவதற் கும் உரைவிளக்கம் தந்த கணே arup Fuuri Gau (5 Group God u au mr G3 DT மறுக்கும் வன்மையுள்ளார்? இன் னும், முதன்முதலாகப் பழ ம் புதையலை அச்சிட்டு வெளியிட்ட பெருமையும் இலங்கையராகிய தாமோதரம்பிள்ளை ளுக்கே உரியதெனக் கலாநிதி ரா. பி. கூறுவர். முதன்முதல் சொற்பிறப்பியல் அகராதி கண் டவர் நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள். முதன்முதல் கலைக்
அவர்க
களஞ்சியமாக அபிதான கோசம் வெளியிட்டவர் யாழ்ப்பாணத்து மூத்துத்தம்பிப்பிள்ளை என்ப suGtr.
தமிழ்மொழியின் ஒவ்வொரு து  ைற க்கு ம் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஈழத்தவர்களே என்ற உண்மையை யார் மறைத் தாலும் வரலாறு மறைக்காது. மொத்தத்தில் அன்றும் ஈழத்து இலக்கிய வளர்ச்சி சோடைதட் டவில்லை; இன்றும் இல்லை; இனி யும் சோடைதட்ட விடமாட் டோம்,
1951ல் யாழ்ப்பாணத்தில் சென்னைத்தமிழ் வளர்ச்சிக் கழகச் சார்பாக தமிழ்த் திருநாளில் நிகழ்த்திய தலைமையுரை.
●●●●****必夺夺争夺心必啤*令$令令●必心哆哆*******畅必必必必必必必必必必必必必必必必令必
உள்நாட்டு இறைவரித் திணைக்களத் தமிழ் இலக்கிய மன்றத் தால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதற்பரிசாகிய * தங்கப் பதக்கத்தைப் பெற்ற கட்டுரை இதுவாகும்.
MSX LS LS LS LS LALS LALALS LALS ALLLLLSLLALeLS LS LALLSLLLLS LALLS LeLeeLS LALLS LLLLLLLLS LLL LLeLS LALeLeLS LLS LLS LLS S LALeLS LAALLLLS LLLLLLS ALeALS AAALS LSLALLSLeLLS LALAL LLLLSS LLLS LLeL SLAL LALA eSS LLS LLS LLS SALS A eSLALeLS LALALS LeS LALqeLSq AA eee LLLLLYYLLLLLL0LLLYYJLLLLYLLLY0L0LLJJYJSLLALLL0SLL0L0J0LLJ0L0LY0L0JJLL0JYJ000LLYYLLL0SLLLL0L0YJ0LLLS
ஈழத்துப் படைப்புக்கு ஆதரவளியுங்கள் கற்பகம் - சந்தா விபரம்
தனிப் பிரதி 6 மாதச் சந்தா ரூபா 1-75 சதம் 1 வருடச் சந்தா ரூபா 3 - 50 சதம் இன்றே சந்தா தாரர்களாகச் சேர்ந்து ஈழத்து இலக்கிய
வளர்ச்சிக்கு உதவிபுரியுங்கள்.
விபரங்களுக்கு:- ஆசிரியர் குழு,
6O F5th
கற்பகம், 50 ஆமர்ஸ் அவனியூ, கொழும்பு-6. . (இலங்கை)

21
கவிதை
கொ திப்பூ!
GuT(56TTTJ)
நிரம்பவழகியான்
கோடரியை வீசுங்கள்! குலத்தை அழிக்கின்ற கேடதஞல் உங்களுக்கே கேடுபல தேடுகிறீர் பாடுபட்டு வேர்வையெனும் பாலூாற்றி நம்குலத்தை நாடு சிறக்க நடுகை புரிந்தீரா?
நீர்பாய்ச்சி வேலியிட்டு நிலத்தாயைப் பண்படுத்தி ஏர்முனையாற் கீறி இதப்படுத்தி விட்டீரா? ஊர்வரண்டு வற்றி உலர்ந்து மடிபிளந்து சீர்சிதைந்த வேளையிலும் சிந்தித்துப் பார்த்தீரா?
என்ன துணிச்சலுடன் எம்மினத்திற் கைவைத்தீர் நன்மை செயா உங்களுக்கு நன்மை விளைத்ததனுல், தின்னப் பனம்பழமும் தேன்போன்ற கள்ளினையும் என்நலமே எண்ணுமல் ஈய்ந்த பெருமைக்கா?
ஆருேடா மண்ணில் ஆகாயம் மூச்சடங்க வீருே டெழும் மலைகள் விளையாத யாழ்மண்ணில் நூறுநூ ருண்டாய் நுமது குலஞ்செழிக்க பாறி விழும் வரையும் பலன் உவந்து யாம் தந்தோம்.
கங்குமட்டை, பன்னுடை காவோலை கொக்காரை, தங்கி இருக்கும் குடில்வேய தம்மோலே; உங்களுக்கே எம்மை உருக்கித் தினமளித்தோம் கல்குல்போல் வாழ்க்கை கருகிவிட்ட காலையிலும்.
நாட்டின் பொருள் வளத்தை நம்மால் நிலைநிறுத்த மாட்டா மடையர்நீர், மண்டையினைப் புத்தகத்திற் போட்டடித்துப் போட்டடித்துப் பொழுதைக் கழித்ததன்றி ஏட்டிலும் கொஞ்சம் எழுதிக் களைத்துள்ளீர்.

Page 13
கற்பகம்போல் மண்மடியிற் கைகொடுக்க நாமுள்ளோம் அற்புதங்கள் செய்ய அறிவைத் திருப்புங்கள் வெற்றி நும தாகும் விடிவும் மடிமேவும் விற்ற பெருமை, புகழுந் திரும்பவரும்.
சீவல் தொழிலோர் சிறுமை படைத்த தொழில் கேவலம் என்றெண்ணல் மாபெரிய கேவலமாம். நாவலிமை மட்டும் மிஞ்சியுள்ள நம்தமிழர் பாவம் அறிக, பதநீரைப் பாவிக்க,
பதநீரை வெல்லம் பனங்கட்டி ஆக்குவதால் உதவும் அது பணத்தை உற்பத்தி மேலோங்கின் அதனை அயல்நா டனுப்பிச் சிறந்திடலாம் பதநீரைக் கூட “பாரிஸ்” வரவேற்கும்!
“ஒடியல் மா’ ஈது "ஏ. பீ. உயிர்ச்சத் தடங்கியது வடிவாயிப் படி"லேபல்” அடித்தால்ஆர் தான் வாங்கார், விடியாத வாழ்வுடையோர் விரும்பும் உணவென்ற படியான பொய்வார்த்தை பதுங்கி ஒதுங்கிவிடும்.
காலச் சிலந்தி வலைபின்னி ஓடுகின்ற ஞாலத்தில் எம்இனத்தின் நன்றி உதவிகளை வேலையொடு நல்ல வருவாய் விருத்தியுறக் கோலம் புனையுங்கள் கொள்கை உணருங்கள்.
கோடரியை வீசுங்கள் குலத்தை அழிக்கின்ற கேடதனைக் கைவிட்டு கீழ்மை நிலை பிறழ நாடும் புதிய நலனை நுகருதற்குப் பாடு படும்போது பனையைப் பயன்படுத்தும்.
$
உமாவின் கைவண்ணம் அட்டையில்!
நிரம்பவழகியானின் சொல்வண்ணம் கவிதையில்!!
22

நினைவின் அலைகள்.
சிறுகதை
போர்வையூர்
* வணக்கம் ஐயா ” தேனி னும் இனிய குரலில் வணக்கம் தெரிவித்துக்கொண்டு நின்ற வளை,
* நீங்கள் தானே தேவமனே கரி விசுவநாதன், உட்காருங் கள்” என்றவாறே தலை நிமிர்ந்து நோக்கினேன்.
அவளும் அதே கணம்தான் என்னை ஏறிட்டுப் பார்த்திருக்க வேண்டும். அவள் முகத்தில் வியப்புக் குறி நிழலாடியது. என் முகத்திலும் தான்.
எனக்கு முன்னுல் இருந்த நாற் காலியில் அவள் அமர்ந்தாள். மேசை மேல் இருந்த அவளு டைய விண் ண ப் பத்  ைத க் கூர்ந்து கவனித்தேன்.
அவளேதான். பல வருடங்க ளுக்கு முன்குல் என்னுடைய உள்ளத்திலே புகுந்து, என்னு டைய இதயத்தைக் கவர்ந்து, பிறகு என்னை ஏமாற்றித் தவிக்க
விட்ட அதே மனே " தான்
அவள,
இத்தனை வருடங்களுக்குப்பின் ஞல் என்னுடைய த ய  ைவ
23
ஜிப்ரி
சமூகம்
வேண்டி என் முன் ஞல் வந்து நிற்கிருள்.
* அப்பா, கொழும் புத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் துறையில் படிப்ப தற்காக நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன் . ...” என்னு டைய உற்சாகம் அப்பாவை அசைய வைத்ததாகத் தெரிய வில்லை.
** என்னப்பா பேசாமலிருக்கி நீர்கள் ??
ம் ." அ ப் பா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
* தம் பி. கொழும்புக்குப் போய்ப் படிக்கிறதாக இருந் தால் மாசம் இருநூறு முன்னூ றென்று வேணுமே ... . இப்போ நாங்கள் இருக்கிற நிலை u96). " அவர் வார்த்தையை முடிக்காமல் என்னைப் பார்த் தார்.
* அப்பா நான் ஒன்று சொன் ஞல் கோபிக்க மாட்டியளே” * சொல்லு தம்பி ' v

Page 14
sL0LLs L0L0s sLeeLeLs sTLLeLLs MLL0s LLeL0s sTLS0eLeL0 L00L LL0eLLL
FOR YOUR REQUIREMENTS OF QUALITY GRIT AND SAND FREE SA MIBA AN O KORA RICR PLEASE INQUIRE US.
V
M A B D UI LA L. L Y
81, OLD MOOR STREET, COLOMBO 12.
L00L TL0LL LL0L LLL0LLLs sL0Ls LLe0s sL0LL0L sL0 L0
L0LL L0LLLL L0L LL0LL LL0LL LL0L sL0eL0 s00s L0L
WITH THE BEST COMPLIMENTS OF
V THE NEHRU PRESS
282, WOLF END HAL STREET, C O L O M B O - 13. PHONE: 3588.
LLL00L LLL00s sL0LL L00LLL L00s LLL0s sLesL0s L0L0s L0L0LL
24

* நம்முடைய சங்கரி மாமா கொழும்பில தானே இருக்கிருர், அவருடைய வீட்டில் நான் தங்கி இருந்து படிக்கிறன்.
9
சங்கரிமாமா என்னுடைய அம் மாவின் செ (ா ந் த த் தம் பி. கொழும்பில் நல்ல வசதியோ ட இருந்தார். ஊருக்கு வந்தால் எங்களோடுதான் தங்குவார். அந்தச் சொந்தத்தை அப்பா வுக்கு நினைவு படுத்தினேன்.
* தம்பி சொந்தம், பந்தம் எல்லாம் தூர இருக்கிற வரைக் கும் நல்லாகத்தான் இருக்கும். ஆஞ ல் ஒன்ருக இருந்தால் அது
பகையைத்தான் வளர்க்கும்.”
அ ப் பா வி ன் உபதேசங்கள் என்னை மாற்றவில்லை. எப்ப டியோ பி டி வா த பம் பிடித்து கொழும்புக்கு வந்து விட்டேன்.
வந்ததுக்குப் பிற கு த f ன் அப்பா சொன்ன சொற்களின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அப்பா எவ்வளவு அனுபவசாலி எ ன் ப  ைத ப் புரிந்துகொண் டேன்.
மாமா, தான் உண்டு, தன் னுடைய வியாபார வேலைகள் உண்டு என்று இருந்துவிடுவார். மாமி அமிர்தத்துக்கோ நான் சம்பளமில்லாத வேலைக்காரன்.
மாமாவுக்கு முன்னுல் எல்லாம் மரியாதையோடுதான் பேசு வாள், மாமா வீட்டில் இல்லாத நேரங்களில் அவ ளு  ைட ய
போக்கே வேறு.
மூன்று வருஷங்களுக்குப் பின் னல் கிடைக்கப் போகும் " பட்
25
டத்’தை நினைத்து மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் இருந்தேன்.
சங்கரி மாமாவின் ஒரே மகள் மனுேகரி.
அவளை மாமாவும், மாமியும் மனே " என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். நானும் ஒரு நாள் ஏதோ நினைவில் அவளை * மனே " எ ன் று கூ ப் பி ட ப் போய், மாமியிடம் வசை வாங் கிக்கொண்ட கதை வேறு.
வேளைக்கொரு அலங்காரமும், பொழுதுக்கொரு சினிமாப் பாட் டுமாக அவள் என்னுடைய நினை வுகளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தாள்.
மாமி காணுத நேரத்தில் அவ ளொடு ஆசையாக ஏதாவது பேச நினைத்துப் போ வே ன், ஆனல் அவளோ என்னேடு அவ சியத்துக்கு மேலாக ஒரு வார்த் தையும் பேச மாட்டாள். அது மாமி யா ல் போதிக்கப்பட்ட கெளரவத்தின் எ தி  ெரா லி போலும்,
அவள் என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன் ன கை யா வ து உதிர்க்க மாட்டாளா? எ ன் று ஏங்குவேன். என்னுடைய ஏக் கம் அந்த மூன்று வருட காலத் திலுமே நிறைவேறவில்லை.
么 须 须
தொழில் நுட்பக் கல்லூரியின் கனிஷ்ட பொறியியலாளர் பட் டத்துடன் வெளியேறினேன்.

Page 15
நான் பரீட்சையில் சித்திய டைந்த செய்தி கேட்டு மாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மாமி முகத்தைத் தோ ளில் இடித்துக்கொண்டாள்.
பட்டத்துடன் பல படி ஏறி இறங்கியும் வேலைதான் கிட்ட வில்லை. கடைசியில், ஒரு சின்னக் கம்பனியில் நூற்றிருபது ரூபா சம்பளத்தில் பயிற்சியாளனுகச் சேர்ந்தேன்.
நூற்றிருபது ரூபாயில், வர வையும் செலவையும் சமப்படுத் தும், கொழும்பு " போடிங் " வாழ்க்கை என்னும் அதிசயப் பயிற்சியில் நான் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், பெண்களைப் பெற்ற புண்ணியவான்கள் என் னுடைய அப்பாவை முற்றுகை யிட்டுக்கொண்டிருந்தனர், பதவி தான் உயர்ந்தது என்று எண்ணு கின்ற சமு தா ய த்தினர்களல் லவா? எப்படி சும்மாயிருப்பார் a 6ir.
'676irg), an Lu LD dirrt air r is ரியினுடைய உதவியால் தான், என்னுடைய மகன் ராமநாதன் இப்படி ஒரு நல்ல நிலையில் இருக் Scair. . . . . . சங்கரியைக் கேட்கா மல் நான் ஒரு முடிவும் செய்ய ஏலாது " என்று சொல்லி வந் தவர்களையெல்லாம் கலைத்துக் கொண்டிருந்தார் என்னுடைய si tij un.
தரகர்களின் தொல்லை பொறுக் காமல் ஒருநாள் அப்பா கொழும் புக்குப் புறப்பட்டு வந்துவிட் டார்.
ளையா பார்க்கப் போறியள்
* சங்கரி உன்னுடைய உதவி யாலதான் உவன் ராமநாதன் படிச்சு முன்னுக்கு வந்திருக்கி ருன் . . அவனுக்கு f செய்தி ருக்கிற உதவிகளுக்கு. அவ னையே உன்னுடைய மகளுக்கு செய்து வைக்கலாமென்று யோசிக்கிறேன்...??
மாமாவைப் பார்க்கப்போன அப்பா இப்படித்தான் சொன் அராம். அதற்கு மாமா,
* வல்லிபுரம் . இது நான் மட் டும் முடிவு செய்யக்கூடிய விஷய மல்ல, உவள் அமிர்தத்தையும், பெட்டை மனேவையும் ஒரு சொல் கேட்டுப்போட்டு உனக்கு முடிவு சொல்லுறன் ” என்ற ராம். இதற்கிடையில் மாமி உள் ளுக்கு இருந்து மாமாவைக் கூப் பிட்டு, அப்பா காதுக்குக் கேட் கும்படியாகவே. .
o alsias (656) - o di F m sir என்ன நினைச் சுக்கொண்டு இங்க வந்து பெண் கேட்கிருர், ம். என்னுடைய பெட்டை "வார் சிட்டி"யில் படிக்கிருள். அடுத்த வருஷம் பி. ஏ. பாஸ் பண்ணிடு வாள். அவளுக்குக் குறைஞ்சது ஒரு டொக்டர், அல்லாட்டி இஞ்சினியரைத் தான் செய்து வைப்போம். அது விட்டுட்டு, மாசம் நூறு ரூபாயில கொல் லன் வேலைசெய்யுற மாப்பிள்
என்று இரைந்திருக்கிருளாம்.
என்னுடைய அப்பா வுக்கு,
அவமானம் ஒரு பக்கம், ஆத்தி ரம் ஒரு பக்கம் அழாத குறை யாக நடத்ததை என்னிடம் சொல்லிவிட்டு அன்றே போய்
2f

a L. m. it. அதற்கு ப் பிறகு நானும் சங்கரி மாமா வைப் பார் க் கப் போவதை விட்டுவிட்டேன்.
மனேகரிக்கு, பெரிய இடத் தில் கல் யாண மா கியது. கல்யாணப் படத்தைப் பத்திரி கையில் கண்டேன்.
அதன்பிறகு,
须 须 须
இன்று தான் அவளைக் காண் கிறேன்.
கண நேரத்தில் என்னுடைய மனதில் நிழலாடிய 160tput நிகழ்ச்சிகளை ஒதுக் கி விட்டு அவளை நோக்கினேன்.
அவளுடைய கழுத்திலும், சாதி
லும் ஜொலித்துக்கொண்டிருந்த நகைகள் எதையும் காணவில்லை நெற்றியில் குங்குமம் இல்லை. வெறுமை, நீர் வற்றிய குள மாக இருந்த அவளைக் காண என்னுள்ளம் வேதனையடைந் d5il.
* அத்தான், நீங்கள் இங்கி லாந்திலிருந்து இஞ்சினிய பட்டம் பெற்றுத் திரும்பிய
தைப் பேப்பரில் படித்தேன். ஆனல் இங்கு உங்களைச் சந்திப் பேனென்று நான் எதிர்பார்க்க
dia. '
“என்னுடைய கதை இருக் கட்டும் உன் னை ப் பற்றி ச் சொல்லு, மாமாவும் மாமியும் சுகமாக இருக்கிருர்கள் தானே.”
அ வ ளு  ைட ய முகம் திடீ ரென்று மாறியது. உள்ளத்தில் எழுந்த வேதனையை அடக்குவ தற்காக உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
" அத்தான் உங்களை உதா சீனப் படுத்திவிட்டு ஒரு பணக் கார வழக்கறிஞனைக் கல்யா 6007 Lib செய்து கொண்டேன் ஆளுல் என்னுடைய கணவர் என்னைவிட மதுப் புட்டியைத் தான் நேசித்தார், ஒரு முறை நாங்களெல்லாரும் குடும்பத் தோடு மலை தா ட் டு க்கு ப் போனேம். வரும் வழியில், மது மயக்கத்தில் என்னுடைய கணவர் காரை விபத்துக்குள் ளாக்கிவிட்டார். அந்த விபத் தில் நான் மட்டும்தான் உயிர் தப்பினேன். வங்கியில் இருக்கும் பணத்தால் ஏதோ மரியாதை
தமிழ்ப் பண்பும் அதன் தனிப் பண்பும்
“தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோ தரர்களாகவும், தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். தன்னி டம் வருபவர்களை வாழ்த்தி வரவேற்கும். யும் உரிய முறையில் மதிக்கும். அறிவுச் செல்வம் உலகின் எந் தக் கோடியில் இருந்தாலும் தேடிச்சென்று எடுத்துவரும். ஆனல், தமிழர்கள் தமக்கு என்று உள்ளதை ஒருநாளும் இழக்க சம்ம
திக்க மாட்டார்கள்."
எந்த மொழியை
பேரறிஞர் அண்ணு
ל"ל

Page 16
யாக வாழ்க்கை நடத்துகிறேன் தரலாம். முன்பு நடந்தவை
அந் த ப் பண ம் க  ைர ந் து களை மறந்துவிட்டு." அவள் கொண்டே போகின்றது. ஏதா என்னை ஏக்கத்தோடு நோக்கி வது தொழில் செய்தால் தான் ஞள், மானமாகப் பி  ைழ க் க ல ஈ ம் ٤ 6 - 6 6 ? - ح . . r என்ற நிலையில் இருக்கிறேன்." மன்னித்துவிடுமனே “அந் தப் பெயரைச் சொல் லு ம் அவளுடைய கண்களிலிருந்து போதே என்னுடைய நாடித் நீர் தாரை தாரையாக ஓடிக் துடிப்பு இ ர ண் டு மடங்கா
வதை உணர்ந்தேன் " நான் இங்கு பொறுப்புள்ள ஒரு வேலை யில் இருக்கிறேன், இங்கு தகுதி Y யுள்ள ஒருவரைத் தேர்ந்தெ ருந்தேன். . டுப்பதுதான் எ ன் னு  ைட ய கடமை. அந்தக் கடமையிலி ருந்து தவற முடியாத நிலை
கொண்டிருந்தது, அவள் கண்க ளைத் துடைத்துக் கொ ள் ஞ ம் வரை பொறுமையோடு காத்தி
* அத்தான் நீங்கள் நினைத்
s o தால் இந்த வேலையை எனக்குத் யில் நான் இருக்கிறேன்."
●*************************************************るふぐ
* கற்பகத்திற்கு. :
O e
* 28 கற்பகம் செழித்து ஓங்க எனது நல்வாழ்த்துக்கள் முயற்சி *
었 வெல்லட்டும்! : : -செ. கதிர்காமநாதன் : 多淡 கற்பகம் கார்த்திகைத் திங்களில் ஈழநாட்டில் வீர நடை 8. போடுவாள் என எதிர்பார்க்கின்றேன், அழகிய பல சிறந்த : 8. கருத்துக்களுடன் வெளிவர வேண்டுமென்பதே என் அவா. : : கற்பகத்தின் வளர்ச்சிக்கு என் உதவி என்றும் கிட்டும். :
-தமிழ்ச்செல்வி 3
슛
கற்பகத்தின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிருேம், என் ஆதரவும், ஒத்துழைப்பும் கற்பகத்துக்கு என்றும் உண்டு. தங்கள் முயற்சி வெற்றியாகட்டும்.
Xo
-செ. கந்தசாமி "கற்பகம்’ எனும் கன்னித் தமிழேட்டை வெளியிடப் போவதறிந்து மகிழ்வடைந்தேன். தங்கள் முயற்சி செந்தமி 8. ழர் தம் இல்லமெலாம் அற்புதம் புரியவேண்டும். கற்பகச் ox சோலையில் புகுந்துதன் பொலிவை அவ்வேடு நல்கி, துடிப்
:
Φ
O
Φ
Φ
0.
X
ce ° பிழந்து கிடக்கும் உள்ளங்களைத் தட்டியெழுப்ப வேண்டும். * * “கற்பகம்’ அற்புதமாய் எழுந்து நற்றமிழ் வளர்க்க வந்த
পদক தறிந்து களிப்படைகிறேன். உளமார வாழ்த்துகின்றேன் : : -இராஜம் புஷ்பவனம் 8: & X-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-88-808 & 888-888 & 888-8-8-8-8-8-8-8-8-8-8
28

"அப்படியானுல் . "
" உன்னைவிடத் தகுதியுள்ள
பலபேர் இந்த வேலைக்கு விண்
ணப்பித்திருக்கிருர்கள். '
அவள் என்னைப் பார்க்காமலே எழுந்து நடந்தாள். எனக்குள் சிரித்துக்கொண்டே, அடுத் த ஆளேக்கூப்பிட அழைப்பு மணி யைத் தட்டினேன்.
வீட்டு வாசலிலிருந்த பொத் தானை அழுத்தினேன். மணிச் சத்தம் கே ட் டு க த  ைவ த் திறந்த "மனே’ என்னைக் கண் டதும் மீண்டும் கதவை மூட முயற்சித்தாள்.
அதற்குள் நான் உள்ளே
புகுந்து விட்டேன்,
அசிங்கமான ஒரு நோயாளி யைப் பார்க்கும் ஒரு " டாக் டரை'ப் போல அவள் என்னைப் பார்த்தாள். அழகு மலரை நோக்கும் ஒரு கலைஞனைப்போல நான் அவளைப் பார்த்தேன்.
* என்னைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில், என்னுடைய வேத னையைப் பார்த்து ரசிக்கலா மென்று வந்தீர்களா ? அவள் வார்த்தைகளால் என்னைச் சாடி ஞள், ‘போய்விடுங்கள்”
* LD G5 (6), கோபப்படாதே, நான் அப்போது கடமையைச் செய்யும் நோக்கத்துடன் சொன் ன  ைத க் கேட்டுக் கோபித்திருப்பாய்
se
29
* அதற்குச் ச மா த ரா ன ம் செய்து கொள்ள வந்தீர்களாக் கும், " உங்களுடைய அதிகாரத் தின் மமதை உங்களுடைய மன தில் இரக்க உணர்ச்சி கூட இல் லாமல் செய்து விட்டது. ”
* மனே, வீணுக er 6örðaOT ஏசாதே. ஒரே ஒரு மு  ைற மனுே 67 6ä7 y உ ன் னை ஆசையோடு கூப்பிட்டதற்கு, உன்னுடைய அம்மா என்னைத் திட்டிய திட்டுக்களை இன்றும் நான் மறக்கவில்லை. உன்னு டைய ஒரு புன் ன கை க் கா க காலம் முழுவதும் உன்னுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டு
மென்று ஆசைப் பட் ட வன்
நான் ஆனல் அதுவும் கைகூட வில்லை.”
* அதற்கான தண்டனையைத் தான் அளித்துவிட்டீர்களே ”
* இல்லை மனே, இல்லை. உனக் குத் தண்டனை அளிக்க எந்த உரிமையும் எனக்கில்லை, நீதான் என்னைத் தண்டிக்கிருய்."
‘என்ன சொல்லுகின்றீர்கள்”
* உன்னுடைய நினைவுகளுட னேயே இன்னும் நான் ஒண்
டியாக வாழ்கிறேனே, இன்
னுமா உனக்குப் புரியவில்லை '
* அத்தான்” ४• • அவளுடைய கண்களிலே ஒரு ஒளி. என்னுடைய இதயத்தின்
தாபத்தைப் புரிந்து கொண்ட
ஒளி
* ஆமாம் மஞே. . நடந் ததையெல்லாம் கனவாக எண் ணிக்கொள். *

Page 17
* அத்தான். நானே விதவை, எங்களுடைய சமூகம் . இதை ஏற்றுக்கொள்ளுமா?"
அவளை என்னேடு சேர்த்து அணைத்துக்கொண்டேன் அவள் என்னுடைய மார்பில் முகம் புதைத்தபடி விம்மினள் எங்கோ
ஒரு ரேடியோவில் எழுந்த இசை எங்களுடைய காதுகளுக்குத் தெளிவாகக் கேட்டது.
*மாங்குயிலில் விதவை இல்லை
பூங்கொடியில் விதவை இல்லை பகுத்தறிவு கொண்ட மாந்தர்
தமதறிவில் விதவையானர்.”
រ C&833 (3383 (3333)(338gp (2383D (33339 (2.883D
பயன்படத்தக்க இலக்கியம் நமக்கு ஏது?
gp 6öö7 68) LD uu fT 895 u
இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்
அவை புலமைத் தன்மையில்தான் இருக்
கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்குப் பயன் படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது.?
கள் இருக்கின்றன.
பார்ப்போமானுல் நமக்கு ஆ:
-பெரியார் ஈ. வே. ரா.
SLL00CJL0s LL0LL LL0eL0s L00Ls LLe0es SsLeLeLLs 0LLLseAYLL0eLeeesL
●●●*をふ*****や●●●**********を***** ふふふふふふるふふふぐ******。
Φ
Ο
&
அன்புசால் தலைவ!
வைத்தாள்.
சிறுமியின் விருப்பத்தைப்பூர்த்திசெய்த ஜனதிபதி
"தங்கள் தோற்றத்தில் ஒரு புதுப்பொலிவு காணவிழைகிறேன். அதன் பொருட்டு தாங்கள் சிறிய அளவில் தாடி வளர்த்துக் கொண்டால், நல்லது என்று எண்ணுகிறேன். தயவு செய்து என் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக் கோருகிறேன்.”
இப்படியான ஒரு கடிதத்தைப் பதினெரு வயது நிரம்பிய *கிரேஸ் பிருடல்" என்னும் சிறுமி ஆப்பிரகாம் லிங்கனுக்கு எழுதி க டி தம் கிடைத்து ஒரு மாதத்திந்குள்ளாகவே ஜனதிபதி சிறுமியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.
உண்மையாகவே தாடி வளர்த்துக் கொண்டார்
***を*を********る*を※や**を々るるるる**ふふふふふふふふふふふふふふるるふぐるぐるぐ。
0. XoXoXoXo
3.

கவிதை
வெறுந்தகரம்
சமூகம்
மஹாகவி
உள்ளுடன் அற்ற உருவே என்றும்,
கோள் இலாத கோதே என்றும் வெறுந் தகரத்தைவீசி விடுகிறர்.
ஆயினும், பொதுக் குழாயடியிற் போய்கின் ருெருத்தி
பிள்ளையின் பசிக்கு நீர் பிடிக்கக்
கொள்கலம் ஆதலும் காணக்கூடுமே!
sama
seees ses sLLes MLs sMLes eesLLLLLLL LeeeLeLee eeeeeLees seee0eesL
கற்பகத்தைப் பற்றிய கருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அடுத்த இதழிலிருந்து
*உங்கள் விருந்து ” என்ற பகுதியில் அவை வெளியிடப்படு மென்பதை வாசகப்பெருமக்களுக்கு அறியத் தருகின்ருேம்,
:4-ஆசிரியர் குழு.

Page 18
9IGirlGfill
பிரபல அரிசி வியாபாரிகள்
V. R. M. (CO). ,
No. 1, OLD MOOR STREET
COLOMBO 2.

தொடர் நாவல்
சிறுபொறியும் பெருநெருப்பும்
செ. யோகநாதன்
அவன், யாருடனும் ஒன்றிரண்டு சொற்களிற்கு மேலாகக் கதைத் ததை அந்தக் கடைத்தெருவில் யாருமே கண் ட தி ல் லை மெளனமே சொற்களாய் வழி யும் அவனது முகத்தில் புன்ன கையோ, கவலையோ, ள ந் த உணர்ச்சியோ கூட ரேகையிட்ட தில்லையென்று கடைத்தெரு விலே பேசிக் கொண்டார்கள். ஆஞலும் அவன் அந்தக் கடைத் தெருவுக்கு அறிமு க ம பா கி நாலைந்து வருடங்கள் கழிந்தோ டிப்போய்விட்டன.
கிராமம் என்ற நிலையை மீறிப் பட்டணமாகிவிட்ட, அந்த இடத்திலுள்ள பல ர r லு ம் பு க ழ் ந் து பேசப்படுகின்ற, “காமாட்சி விலாஸ்’ எ ன் ற பெரிய சாப்பாட்டுக்கடையிலே அ வ ன் சமையற்கா ரஞகி, அங்கேயேதான் தங்கியிருக்கின் ரு ன். அவனுடைய பூர்வோத்தி ரம் அங்குள்ள யாருக்குமே தெரி யாது. அதைப்பற்றிக் கேட்ப தற்கு யாருமே அக்கறைப்பட் டதுமில்லை. அப்படிச் சொல்வ தற்கு இவன் யாருடனவது இது வரையிலும் மனம் விட்டுப் பழகி யதுமில்லை.
காட்டுப்பாதையில் எரிந்து சரிந் திருக்கும் புடைத்த தேக்கமரம்
33
. 1.
போல அவனது வைரம்பாய்ந்த உடம்பு, வாரப்படாமையினல், எந்நேரமும் அலைந்து பறந்து கொண்டிருக்கும் நீண் ட பரட் டைத்தலைமயிர், விழித்திருக்
நித் தி  ைர கொள்வதுபோல அரைகுறையாகச் சோர்ந்து களைத்திருக்கும். நெஞ்சின் வலது புறமார்பில், கத்தி தாழவெட்டி ஆறிப்போன பெ ரி ய தோர் தளும்பு. அவனது இடது கையில் சீறிக் காலைத் தூக்கி நிற்கும் சிங் கத்தின் உருவம் பச்சை குத்தப் பட்டிருந்தது. கால்களை நிலத்தில் அழுந்தி அவன் நடக்கும்போதும், புருவம் அடர்ந்த கூசும் கண்க ளால் உற்றுப் பார் க் கி ன் ற வேளையிலும், அவனுக்குப்பக்கத் திலுள்ளவர்களுக்கு ஒதுங் கி ப் போகும் அச் ச ம் தோன்றுவ தோடு மட்டுமல்லாது, பயங்க லந்த மரியாதையும், ஒ துக் க மனுேபாவமும் நெஞ்சினுஸ்ளே குடிகொள்ளும்.
அந்தப்பட்டணத்தில் ஒரு உபத பாற்கந்தோர், டி ஆர். ஓ, காரி யாலயம், நீதிமன்றம், பொது வேலைப் பகுதி ஆகியன இருந்த மையினல் அங்கு உத்தியோகம் பார்க்கின்ற குடும்பமே இல்லாத பிரம்மச்சாரிகளுக்கும் ம ன வி

Page 19
குழந்தைகளை ஊரிலே விட்டு விட்டு வந்த குடும்பஸ்தர்களுக் கும் ஏற்ற ஒரு நல்ல கடையாக வும், அவசியமான இடமாகவும் *கா மாட்சி விலாஸ்" விளங்கி பது. எந்நேரமும் கலகலப்பான வியாபாரம் நடந்து கொண்டி ருக்கும் "காமாட்சி விலா'சில் இர ண் டு சமையற்காரர்களும், நான்கு பரிசாரகர்களும் கடமை யாற்றுகின்றனர்.
காமாட்சி விலா"சின் அதிபர் ஆரோக்கியநாதன், புசல்லாவை யில் பெரிய ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராக இருந்து, வகுப் புக்கலவரங்காரணமாக ஹோட் டல் உடைத்துச் சூறையாக்கப் பட்டதின் பின்பு இங்கு நூறு ரூபாப் பணத்தோடு மட்டுமே வந்து தேனிர்க்கடை யொன் றைத் தொட ம் கி, தானே தேனிர் போடுபவனுயும், முதலா ளியாயும் நின்று, இன்று இந்த நிலைக்கு உயர் ந் திரு க் கி ரு ர். “காமாட்சி விலா"சில் இருந்து கூப்பிடு தூரம் தள்ளி அவரது அமெரிக்கன் மொடலில் கட்டப் பட்ட வீடு உள்ளது அந்த வீடு சென்ற ஆண்டு தை மாதத்தின் போதுதான் கட்டி முடிக்கப்பட் டது. அதற்கு ஆரோக்கியநா தன் “காமாட்சி மகால்” என்ற பெயர் சூட்டியிருக்கின்ருர்,
அவர் கடை தொடங்கிய ஆறு வருஷ காலத்திற்குள் குறைந் தது நாற்பது பேராவது அவரின் கடையிலே வேலை செய்திருப்பார் கள். பதினெட்டுப் பத்தொன் பது மணித்தியாலங்களுக்குமேல் கடுமையாக வேலை செ ய் து
உழைத்தாலும், அவர் நாலேந்து மாதங்களுக்கு மேல் ஒருவனை வேலைக்கு வைத்திருந்ததில்லை ஏதாவது குருட்டுக் காரணங்க ளைச் சொல்லி ஒரு சதங்கூடச் சம்பளங்கொடாது பலரை அவர் கடையிலிருந்து விரட்டிக் கலைத் திருக்கின்றார்.
"கனநாளைக்கு ஒரேயிடத்திலை நின்ற ல் இடம் பி டி படுகி ற தோடை, உரிமைகளும் வேணு மெண்டு இவங்கள் கே ட் க த் தொடங்கிவிடுவாங்கள் பாவம் பழியெண்டு வேலை கொடுக்கிறது மில்லாமல் பிற கு நாங்கள் இவங்களாலே கஷ்டப்படவேண்டி
வரும்.” என்று தனது கடையிலை
வேலை செய்பவர்களைப் பார்த்து
அ டி க் கடி முணுமுணுத் துக் கொள்வார். ஆனல் அங்குள்ள இரண்டு சமையற்காரரையும்
அவர் மிகவும் கவனமாக நடத்தி ருர், இவையெல்லாம் அவரின் தொழில்ரகசியங்கள்.
/ f /
மழை சோளுவாரியாகப் பெய்து கொண்டிருந்த மா ரி கா ல நாளொன்றின் போது கடைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டி ருக்கையில், கடையின் ஒரக்கத வோடு அந்தக் கறுத்துத் தடித்த உருவத்தை ஆரோக்கியநாதன் கண்ணுற்ருர், 'யார் அது?’ என் ற ஆங்காரக் குரலோடு, லையிற் வெளிச்சத் ைக அந்த முகத் தின் மேலே பாய்ச்சிப்பார்த்து, அந்தக் கூசிய கண்களையும், நனைந்து சளி யும் பரட்டைத்தலை மயிரையும் கண்டபோது, அவரின் சினம்
சதைக்குள் மடங்கிய
33

மண்ணெண்ணை ஊற்றிய அடுப் பாய்க்குப்பென்றுபற்றியெரிந்து, 'யாரடா அது?” என்றது அவ ரின் அகங்காரக் குரல். அவருக் குக்கோபம் வருகின்றபோது தனக்கேயுரிய முகச்சுழிப்போடு சொற்களை அழுத்திப் பேசுவது தான் அவரின் வழக்கம். அவரின் அந்தக்கேள்விக்கு அவரே எதிர் பாராதவிதமாகப் பதில் வந்தது. "இது உன்ரை கொப்பன் வீட்டுக் ant 6oofu 96b&n. பேசாமல்க்கத வைப் பூட்டு.”
கரகரத்த குரலின் பயங்கரம், அந்தக் குர விற்குரிய உருவத்தை ஆரோக்கியநாதனின் கண்களில் மானசீகமாகக் கொண்டுவந்து நிறுத்திற்று. (GusFmrov, கதவை உள்ளாகப் பூ ட் டி க் கொண்டு பின் புறமாக நின்ற சுகுமார னேயும், கத் தையா வை யு ம் வெளியே பா  ைய விரித்துப் போட்டுக்கொண்டு படுக்கும்படி சொல்லிவிட்டு, அவர்கள் படுத்த பின்பு அங்கி ருந்து தமது
வீட்டை நோக்கி நடந்தார்.
நல்ல நிலவு காலம்.
நிலவு, குளிர்ந்ததோர் பிரகாசு மான பகலெனப் பெய்து கொண் டிருந்தது. மீன்களைப் பிடிக்க எறியும் நைலோன் வெண்ணிற வலையென ஒரு முகிற் துண்டு நிலவிற்கு மேல் அரை குறைச் சதுரமாய்ச் சொரிந்து ஆடிக் கொண்டிருந்தது; ஆ டி க் கொண்டே அசைந்தது.
ஆரோக்கியநாதன் வழமையாக வீட்டிற்குப் போகும்போது ஏதா வது பாட்டை வாய்க்குள் (ԼՔ9ծ0)]
34
முணுத்துக்கொண்டு போவது வழக்கம். இன்று மெளனமாக, சுற்று முற்றும் பார் த்த படி ம டி  ைய இறுக்கிக் கொண்டு அவர் வேகமாக நடந்தார்,
ஊர், உறக்கத்தின் மெளனத் தில் ஆழ்ந்துவிடத் தொடங்கிய அவ்வேளையில், எங்கிருந்தோ ஒலி பெருக்கி பாடும் பாடல் காற்றேடு மிதந்து வந்து வெகு துல்லியமாகவே கேட் L து “மானிட வாழ்வு பெரும் ஆனந் தம்” என்ற எம். கே. தியாக
ராஜா பாக்வதர் பாட்டு. அவ
ருக்கு அப்பாட்டில் மிக வு ம் விருப்பம். பின்னல் திரும்பிப் பார்த்தார். அவ ன், அந்தக்
கடை வாசலில் கண்ட AO U - Giv
இல்லை. ஒருவருமே கண்ணிக்கு வெகுதூரம் வரை தட்டுப்பட வில்லை. ஆரோக்கியநாதன், அந்
தப் பாட்டை வெகு திருப்தி
யுடன் வாய்க்குள் முணுமுணுத் துக்கொண்டார்.
பொழுது விடிந்து கடைக்கத வைத் தி ற க் கு ம் போ து கடைக்கு நேரே, வீதியின் எதி ராக உள்ள சடைத்து வளர்ந்த ஆலமரத்தினடியில் கவலையே து மின்றி அந்தக் கறுத்துத் தடித்த உருவம் படுத்துக் கிடந்ததைக் கண்ட பின்னர்தான் ஆரோக் கிய நாதனுக்கு ம ன த் தெம் பு ஏற்பட்டது. அவருக்கு அதிகா லையில் துயிலெழும்போது, மன தினுள்ளே மி ன் வெட் டு ப் போலோர் யோசனை தோன்றி யது. எல்லாம் அந்தக் கறுத்துத் தடிக் த உருவத்தைச் சுற்றித் திTன்.

Page 20
கடையில் வியாபாரம் பரபரப் பாக நடந்து ஓய்ந்து, கடைப் Govou au av s6ir gjenu F tur egyaw ar TLDMT as மத்தியானச் சாப் பா ட்  ைட அள்ளி விழுங்கிக் கொண்டிருக் கும் நேரமான மூ ன் ற  ைர மணிக்கு வெற்றிலையை நீரில்ப் போட்டுக் கழுவித் தெளித்து அடுக்கிவிட்டு மேசையின் முன்பு வந்த ஆரோக்கியநாதன், தன் எதிரே அந்தக் கறுத்துத் தடித்த உருவம் வந்து நின்றதைக் கண் டார். நேற்றுக் கடை பூட்டும் நேரத்தில் நடந்த சம்பவமும், அதி காலையில் துயிலெழுகையில் தன் மனதில் அந்தக் கறுத்த உருவம்பற்றி எழுந்த நினைவும் அவரின் நெஞ்சினுள்ளே குறு குறுத்துக்கொண்டு கிடந்தது அந்த உருவமோ அப்படியோர் சம்பவமே நேற்று நடந்ததாய்க் காட்டிக்கொள்ளாது மெளனத் தைக் குலைத்துக்கொண்டு கர கரத்த குரலிற் கேட்டது:
* எனக்கொரு வேலை தர முடி a Lorr?"
ஆரோக்கியநாதன் அக்குரலையே கேளாதவர் போலக் கண்களை நீண்ட கணக்குக் கொப்பியின் பக்கங்களுள் புதைத்துக்கொண்டு சிக்கலான கணக்கொன்றைக் கூட்டுபவர் போலப் பா வனை செய்து கொண்டிருந்தார்.
“மடையா நான் சொல்வது உன் காதிலே விழவில்லையா” என்ற தோரணையில் மீண்டும் அவன் கேட்டான்
* எனக்கு ஒரு வேலை தர முடி u LDrt?"
அந்த நெஞ்சைத் தொடும் கர கரத்த குரலை மீறி அலட்சியம் செய்து தொடர்ந்தும் பாவனை பண்ண முடியவில்லை ஆரோக் கியநாதனல், த ன் எ தி ரே விறைத்த தேக்க மரமென நின்ற அவனைத் தலையிலிருந்து கால் வரை ஏற இறங்கப் பார்த்து விட்டு,
* வேலை ஒன்றும் இங்கையில்லை"
என்ருர்
அவன் விடுவதாயில்லை.
முகத்தைக் கோணிஞன்,
* சமையல் வேலே திறமாய்ச் செய்வன் 'அவனே சொன் ரூன்.
ஆரோக்கியநாதன் கண் புருவங் களைச் சுழித்து, மனதினுள்ளே பொங்கிய உற்சாகத்தை வெளிக் காட்டாது, சலித்தவர் போல முக பாவத்தை மாற்றிக்கொண் ι-Πτή,
நிமிர் ந் து உட்கார்ந்தபடியே அவர் கேட்டார்:
* முந்தி எங்கையாவது செய்த துண்டா?”
銷勢
{ ஒம்
* எங்கையெங்கை ’
* கன இடத்திலை 罗。
அவன் பறட்டைத் தலைமயிரை அழுத்தி இடது கையைப் பிடரி யில் தேய்த்துக் கொண்டான்
இனிக் கேள்வி கேளாதே என் பது போலப் பதில் வந்தபிறகு ஆரோக்கியநாதன் தொடர்ந்
36

தும் அவனைக் விரும்பவில்லை. அவ்வேளையில் உள்ளேயிருந்து வந்த பையன் விசுவலிங்கம் அவரிடம் காய்கறி வாங்கக் காசைக் கேட்டுப் பெற் றுக் கொண்டு அவர்களிருவரை யும் அதிசயமாகப் பார்த்துவிட் டுக் கூடையோடு வெளி யே போளுன்
" சரி, அப்பிடியெண்டால் எவ் வளவு சம்பளம்?”
" Frthurt GLT 60) - g h LJ gy e5Lurr "
ஆரோக்கியநாதன் மன்தினுள் பிதுங்கிய ஆச்சரியத்தோடு அவ னைப் பார்த்தார். எல்லாவற் றையுமே ஏற்கனவே யோசித்து வைத்துப் பதில் சொ ல் வ து போல இந்தத் தடியன் மறு மொழிகள் சொல்கிருனே என்று ஆரோக்கியநாதன் தனக்குள் ளேயே நினைத்துக் கொண்டார். எனினும் தன்னைச் சமாளித்த படியே, அந்த நீண்ட கணக்குப் புத்தகத்தைக் கை களா ல் இழுத்து, ஏதோ அவசரக் கணக் குப் பார்ப்பதுபோலப் பக்கங்க ளைப் புரட்டிக்கொண்டு, “ நீ கேக்கிறது கூடிப்போச்சுது. முப் பது ரூபா தரலாம், வே  ைற பேச்சில்லை ? என்ருர் அவ ன் அவரைக் கூர்ந்து கூசிப்பார்த்து விட்டு இடது கையில் பச்  ைச குத்தியிருந்த சிங்கத்தைத் தடவி வருடியபடி கனைத்தான்:
கேள்வி கேட்க
* வேறை கதையில்லை. நாற்பது ரூபா தந்தால் சரி ?
அவனுடைய பேச்சு, கம்பீரம்
முரட்டுத்தனம் ஆகிய  ைவ
தனது கடையின் பாதுகாப்பிற்
கும் தனக்கும் தேவை என்று அவர் நேற்றிரவு முடிவு செய்தி ருந்தாராகையினல், இந் த த்
தொகை யோடேயே அவனிடமி
ருந்து கூடிய உழைப்பினைக் கறக் கலாம் என்ற நம்பிக்கையோடு மனமின்றி ஒப்புதல் சொல்ப வர் போல அவர் கேட்டார்.
* என்ன பேர்? என்ன ஆள்?*
ஆள் என்ற சொல்லை வெகுவாய் அ முத் தி ஆரோக்கியநாதன் கேட்ட கேள்விக்கு அவன் மீண் டும் கத்திவெட்டி ஆறிப்போன தளும்பை நெருடியபடி மிடுக் காகச் சொன்னுன் :
* பேர் சிங்கம் - வீரசிங்கம் நல் லாள்தான் ”
அவனுடைய சாதியை வெ கு நாசுக்காக அறிய விரும்பிய அவரின் முகத்தை ஏளனமாகப் பார்த்து அவன் சொன்ன பதி லின் காரத்தை உ ண ர்ந்து கொண்டவர்போல ஆரோக்கிய நாதன் க திரை யை ப் பின்னே தள்ளி எழுந்து, அவனைப் பின்
பக்கமாகக் கூட்டிச் சென் ற
போது, பெரிய பிருக்கியின் மூலை யிலிருந்த சுவர் மணிக்கூடு ஒன்
பது தரம் அடித்து ஓய்ந்தது.
- வளரும்

Page 21
உள்நாட்டு இறைவரித் திணைக்கள கவிதை தமிழ் இலக்கிய மன்றத்தால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்
டியில் முதல் பரிசாகிய தங்கப் பதக்கத்தைப் பெற்ற கவிதை m இதுவாகும்.
பரிசு பெற்றது
புதியதோர் உலகஞ் செய்வோம்!
—ಹನೆಯನೆ வே, குமாரசாமி m
கற்பனையில் வாழ்ந்திருந்த காலம்போய்
அறிவியலின் அடிச்சு வட்டில் நிற்கின்ருேம்; அற்புதங்கள் நிகழ்த்துகின்றேம்
வெண்ணிலவில் இறங்கி எண்ணம் முற்றுகின்ற நிலைபலவும் முதிர்ந்து விட்ட
விளிம்பதிலே நின்று வெற்றி பற்றியெலாம் விளம்புகின்ருேம் எழுதுகின்ருேம்
எம்நிலையை மறந்தே போனுேம்.
இன்பவெறி மீறுவதாற் கூறுவன
மறந்தாலும் இதயத் தோப்பில் நின்றுலவி வந்தோமேல் நிச்சயமாய்
நாமெல்லாம் எங்கள் வாழ்வில் இன்றுவரை எம்மைநிதம் மூடியுள்ள
இருள்திரையைக் கிழித்தெறிந்து குன்று நுனி விளக்குப்போல் நன்றுசெய
வேண்டாமோ? இன்னுஞ் சோர்வா?
சிலையெடுத்தல், மாநாடு, சொற்பொழிவு,
கவியரங்கம் இத்தியாதிக் கலகலப்புப் பலம்லிந்த சலசலப்புச்
செய்கைகளாற் புதியதான நிலைபிறந்து விடுமன்றே; அதனுலே எங்களது பெருமை மீண்டுந் தலையெடுத்துத் தொடருமென்ருே வாயூறல்
உண்மையிலே தப்புத் தப்பு.
38

39
தெருப் புழுதிப் பூச்சுக்குள் தினம்மூழ்கும்
இதயங்கள் உருக்கு லைந்து நெருப்பிழந்த விறகுகளாய் நித முழைத்து
வளனழிந்த சலிப்பு நீங்கத் திருப்பங்கள் பலசமைத்துச் செயற்படுத்தி
அவற்றை மிகச் செம்மையாக்கிப் பெருக்கிடுவோம் இன் பத்தின் பெருவெள்ளம்
புதியதோர் நல் லுலகஞ் செய்வோம்.
புகைக்காவி யுறிஞ்சவுடல் வெளுத்துழைக்கும் ஏழைகளின் புகைந்த வாழ்வைப் பகைத்தவரை வஞ்சித்த பஞ்சத்தைப்
பஞ்சத்தால் வாட வைக்கும் மிகைச் செயலை உருவாக்கிப் பெருவாழ்வுச்
சிகரத்தில் ஏற்றி அன்புக் குகைக்குள்ளே கூத்தாடி அவர் மகிழப்
புதிதான உலகஞ் செய்வோம்.
மிதவாதப் பேச்சுகளால் மேடைகளிற்
சொல்ல டுக்கிக் கட்டல் மட்டும் இதமான சேவை இதால் எல்லாமே
நிறைவேறுங் குறைகள் மாறும் அதுபோதும் என நம்பி இனியும் நாம்
அப்பழைய வழியிற் போதல் புதிதான நெறியல்ல முறையுமல்ல;
புத்திக்கும் ஏற்ற தல்ல. கொடுமையிருள் தேய்ந்தழிந்து விடிகின்ற
திருநாள் கொண் டாட வேண்டும் கொடுமைகளின் குல மறுத்து விடுவதொடு
முடிவதில்லை எமது வேலை அடிமைவிலங் குடைத்தெமது நடப்பாட்சி
அன்பாக மலர வல்ல நடுநெறியை வளர்த்திடுவோம் வள்ளுவஞ்சொல்
நவமான உலகஞ் செய்வோம்,
பழித் திறத்தை அறுக்கவந்த பரம்பரையை
வழிப்படுத்தி நிமிர்ந்த நோக்கில் மொழித் திறத்தால் செயற்றிறனுற் சமுதாயக்
கயமைகளைக் களைந்த பூழித்துக் குழிபறித்தே அவற்றையெலாம் கூண்டோடே புதைத்தின்றே இன்பம் பொங்கிச் செழித்தோங்குஞ் சிறப்பான அறஞ்சேர்ந்த
நிறைவுடைய வாழ்வு காண்போம்.

Page 22
அ ன் பளி ப் பு
5 பூ பீடிக் கொம்பனி
62. மெ ச ஞ் சர் வீதி,
கொழும்பு-12
17, சென்ஜோன்ஸ் வீதி, கொழும் பு - 11
தொலைபேசி: 25883
,WMMMMMMMMMMMMMMMM هلمهملحميميميموميمي مصمميميميميحرر
6i. 56035615bfir26T 965 F6F

4.
காதலிலே வேதனையாம் களையகற்றி
இளைஞரெலாங் களித்து, வாழும் பாதையிலே நடைபயிலும் பாவையரின்
ஆசைகளின் முடிச்ச விழ்ந்தப் போதையிலே வெற்றிபெற, சாகாத புதுமைநல முண்டி ராம சீதைகளாய்ச் சிறப்பான பொறுப்பேற்கும்
அமு தனைய செயலைச் செய்வோம்.
வேற்றுமையைக் கொன்று; ஒன்முய் இன்றுமுதல்
நன்றெண்ணி நலன்கள் மேவ ஆற்றிடுவோம் பெரும்பணிகள் அவை விளைந்து பெருமணியாய் அணிகள் செய்யச் சாற்றிடுவோம் புதுப்பாடல், ஏற்றிடுவோம்
சபதத்தை; எழுக! நோக்கம் போற்றிடுவோம் தொழிற்படுவோம் ஒன்றென்னும்
புதியதோர் பொன் உலகஞ் செய்வோம். ஆ தலினல் என்அன்பே, ஆதாரம் யான் வாழ வேண்டு மென்ருல் சூதனைய மோசடிகள், கொடும்பகைகள்
புரையோடிப் போன வாழ்க்கை சாதனையாற் றிருத்தமுற வழித் துணையாய்ச்
சாவரைக்கு முழைக்க வேண்டும். மூதறிஞர் மன ஏக்கம் முற்றுமற
வெற்றி பெறும் பாதை போவோம். செய்மதியிற் போயின்று மதிக்கெதியின் செயற்றிறனை அறிவு றுத்த மெய்மதியில் அடி பொருத்தி மண்ணெடுத்தும் முகில்கிழித்துத் திரும்பிவிட்டார் ஐயமினி இல்லையடீ என்னுவல்
அதிவிரைவில் தீருங் காண்பாய் உய்யவொரு மதியாக இணைவோம்வா
இனியுமொரு தனிமைப் போக்கா? O முத்துக்கள மூனறு அறியாமை இருக்கும் இடத்தில்தான் கோழைத்தனம் குடிகொண்டிருக்கும். அறிவுடமை இருக்கும் இடத்தில் வீரம் கோலோ ச்சும்
கண்ணியத்தை நாம் கடைப்பிடிக்கவும், காரிய மாற்றும் திறனைப் பெறவும் நமக்கு உண்மை யான துணை அறிவு ஒன்றுதான்! “மன்னிப்பு’’ இருக்கின்றது என்பதற்காகத் தவறு செய் வது மாபெரும் குற்றமாகும்.

Page 23
ராதையின் பாதையில்.
மென்மையான இலவம்பஞ்சு மெத்தையில் தன்னை மறந்த நிலையில் தூங்கிக்கொண்டிருந்த ராதை உதயக் கதிரவனின் மெல் லிய இளங்கீற்று வெய்யிலின் வெப்பம் உடலைத் தாக்கத் திடுக்
கிட்டுக் கண்விழித்தாள். அவ ளுக்கு எதிரேயிருந்த அவள் தோழி ஜானகியின் படுக்கை
விரிப்பு ஒழுங்காக்கப்பட்டு வெறு மையாகக் காட்சி அளித்தது. அவள் அலட்சியமாக அண் ணுந்து தன் தலைமாட்டிற் தொங் கிக்கொண்டிருந்த சுவர்க் கடி காரத்தைப் பார்த்தாள். மணி ஏழடித்து, ஐந்து நிமிடங்களா கியிருந்தன. அவ்வளவு நேரமா கியுங்கூடப் படுக்கையில் இருந்து எழுந்திருக்க விருப்பமற்ற நிலை யில், எழுந்திருக்க வேண்டுமே எ-ன்ற கட்டாயத்தின்பேரில் சோ. -ம்பல் முறித்தபடியே தன் தலை யணையின் அடியில் இருந்த நாட் குறிப்பை எடுத்துத் திறந்தாள். அதற்குள் இருந்த பால முருக னின் படம் அவளைப் பார்த்து அபயகரம் நீட்டியபடியே சிரித் தது. அதைத் தன் கண்களில் மிகுந்த பக்தியோடு ஒற்றிவிட்டு பன்னற் கட்டிலிருந்த பிறஷை யும், பேஸ்டையும் எடுத்துக் கொண்டு கு ஸ்ரீ ய ல  ைற  ைய நோக்கி நடந்தாள்.
பாலே ஸ் வ ரி
தி ரும தி ந.
女
தொ
T
hT
6)
G
X
1.
8 W 9 a 0-8 )
* ஹல்லோ! ரா  ைத குட் மோனிங்! எப்படியோ ஒருவாறு எழுந்து விட்டாய் . ம் சீக்கி ரம் குளித்து * ட்றெஸ் ' செய்து கொண்டு புறப்படு லைபிறறிக் குப் போகலாம் ‘’. குளியல றையை ஒட்டியபடி நீ ன் டு சென்ற ஒரு வி ரு ந்  ைத யி ல் குளித்து வாரிவிடப்பட்ட அழ கான நீண்ட கூந்தல் தோள் மேற் புரள புத்தகமும் கையு மாக உட்கார்ந்திருந்த ஜானகி தான் அவளே வரவேற்ருள்.
“வெறிகுட் , மோனிங் ஜானி, ஐந்து நிமிட அவகாசங் கொடு இதோ சீக்கிரமாக வந்துவிடுகி
றேன் ", என்று கூறிக் குளியல
றைக்குட் சென் ற ர |ா  ைத
சொன்னபடி, தலைவாரி சாதா ரண அலங்காரத்துடன் வெளி வந்தாள்.
“ ஐ ம் றெடி. *என்று கூறி விட்டுத் தன் தோழியைப் பார்த் தாள் ராதை,
* ஜிலு ஜிலு என்ற குளிர்ந்த மலைப் பிரதேசத்தை அடுத் துள்ள பேராதனைப் பல்கலைக் கழகம் அன்று சூரியனின் செங் கதிர் ஒளியில் கெம்பீரமாகக் காட்சியளித்தது. மாணவ மாண விகள் திறந்திருந்த பெரிய வாயி
42

லினுாடாகப் போவதும் வரு வதுமாக இருந்தனர். அதே வாயி னுாடாகச் சென்ற ராதையும் ஜானகியும் பல்கலைக்கழகத்தை அடைந்தனர். அவர்கள் லெக் சர் ஹாலைத் தாண்டி வாசிக சாலையை அடைவதற்குள் வழி மறித்துப் பேசிய மாணவ மாண விகளுடன் உரையாடியதில் சில நிமிட நேரஞ் சென்றது. அன்று போயாதின விடுமுறையாயிருந் ததால் தாமதத்தைப் பற்றிய அக்கறையின்றி நீரில் தன்னிச் சையாக நீ ந் தி ச் செ ல் லு ம் இரண்டு அன்னப் புட்கள் போல கற்பனையில் மூழ்கியபடி நடந்து சென்றனர் அந்த இரு பெண் களும்.
அவர்கள் *லைபிறறியை” அடைவதற்குள் சற்றுத் தூரத் தில், சுவர் மறைவில் நின்ற சில மாணவர்கள் வாயில் இருந்து எழுந்தது ஒரு பாடல். கோபியர் கொஞ்சும் ரமணு, கோபாலக் கிருஷ்ணு கோபியர் கொஞ்சும் ரமணு ’ சுமாரான குரலில் வந்து கொண்டிருந்த பாடல், பெண்கள் இருவரைக் கண்டதும் உச்சஸ்தாயியில் எழு ந்த து. அதில் விந்தை என்னவென்றல் அந்த ஈரடிகளுமே திரும்பத் திரும்பக் கேட்டன.
ராதையும் ஜானகியும் அவர் களை முறைத்துப் பார்த்தபோது எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு கட்டுப் புத்தகத்துடன் வந்து கொண்டிருந்தான் ர ம ன ன். ராதைக்குக் கோபம் மீறி அது ஆத்திரமாகப் பிரவாக மெடுத்
43
தது. அதஞல் அவள் பட்டுக் கன்னஞ் சிவ க் க உதடுகள் துடிதுடிக்க உ ட ல் பதறியது. பயத்தினுல் ஏற்பட்ட நடுக்கம் அவளைச் செயலிழக்கச் செய்தது. உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு அவள் கண்களை நீர்த்திரையிட்டது. அவள் இப் படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க் கவேயில்லை. இதுவரை வேறு எவருக்குந் தெரியாது - தெரிந் திருக்க முடியாது என்று அவள் பேணிக்காத்து வந்த இரகசியம் எப்போதோ பரகசியமாய்விட் டதை உணர்ந்தபோது, அவள் திடுக்கிட்டாள்.
‘இடியட்ஸ்" அவள் உதடுகள் அவள் உத் த ர  ைவ யும் மீறி அசைந்து கொள்கின்றன.
"ஹோல்ட் யுவர் ரங் ராதை. நீ எதற்காக ஆத்திரப்படுகிருய் அவர்கள் எதையாவது படிக்கட் டுமே. உனக்கென்ன. எனக் கென்ன? யூ டோன்ட் பே அற் றன்ஷன் 'ஜானகி தன் தோழி யை அடக்கினுள்.
‘வா ஹாஸ்டலுக்கே திரும் பிப் போய்விடுவோம் ஜானி. ஐ ஆம் நொட் மை செல்வ். எனக்கு ம ன சு யில்லை . ”ராதை கெஞ்சிஞள்.
நலலாவே
ஜானகி புன்னகையுடன் தன் தோழியைப் பார்த்து நின்ருள்.
“எனக்குக் கூட மறைத்துவிட் டாயே ராதை. ஊருக்குள் மலிந்தால் சந்தைக்கு வரும்
என்று கூறுவார்கள். எனக்குக்
கூடச் சாடையாக இது பற்றித்

Page 24
0S ALAS LALALL TLALAL AqAAA AAAAS ALqAq AALAqAqA AALqALALAL LqLq LSLA ALTeALq ALAALqAq LALAq LqLLLL LL LqALL LLLLL LL LLLLLT eL LALL LLLLL LL LqL LALALS LL LLLLLS LL LLLLLS LL LLLLLL 095 9 & 8 & XXXX & XX X X X&ox & 8888 & X & X & X-X-X-X-X-X-888 & X888-88-888 &
நியூ லங்கா பாம் NEW LANKA FARM
காங்கேசன்துறை வீதி, இணுவில், எங்களிடம்,
பழவகைதரும் கன்றுகள், பூஞ்செடிக்கன்றுகள் என்பன சகாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். "ே ஒடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
*بر
i
:
Prop:
S. K. THURAISINGHAM J. P., Kankesanthurai Road,
NUVIL
L0LLLLSS S SSL00YYYYY0YYYYYYY0000LLA eeeee000YYLLLYY0000LL0YYLL000L00L0L0L000L00L0LeL
;
* இளந் தமிழர் முன்னேற்ற மன்றம் நடாத்தும் : : ஈழவளக் கண்காட்சி : : (1971) 8. கண்காட்சி ஐந்து பிரிவுகளாக இடம்பெறும். : * கைத்தொழில் : * விவசாயம் :
* அறிவியல் 3. * பண்பாடு 8 * வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மறைந்தும், மறக்கப்பட் 8 : டிருக்கும் பொருளாதார வளங்களை வெளிக்கொணர்ந்து & * அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, ஆக்கபூர்வமான * * செயல்களில் உற்பத்தியாளர்களை ஈடுபடுத்துவதற்காகவும், 3
படித்துவிட்டு வேலையின்றியிருக்கும் வாலிபர்களின் னத்தை இத் துறையில் செயல்படுத்த ஊக்குவிப்பதற்காகவும் இக் கண்காட்சி வழிவகுத்துக் கொடுக்குமென எதிர்பார்க் &
0.
P
Ox * கின்ருேம்.
:
கண்காட்சியில் பங்குபற்ற விரும்பும் மன்றங்கள், பாடசாலை ?
: கள், தொழிற்தாபனங்கள் ஆகியவற்றைக் கண் காட் சி ப் * பொறுப்பாளருடன் தொடர்புகொள்ளும்படி வேண்டுகின் முேம், 3 * தொடர்பு முகவரி: s * கண்காட்சிப் பொறுப்பாளர், இ.த. மு. மன்றச் * : G, த. மு. மன்றம் செயற்குழு * 18, அரத்தூசா ஒழுங்கை, கொழும்பு-6,
●●●ふふふふふふるる々ぐるぐふふ*********を***********ふふふふふふふふふふ****
44

தெரிந்துதான் இருந்தது. ஆனல் நீயாகக் கூறட்டும் என்று காத் திருந்தேன். ” என்று சொல்வது போல் இருந்தது அவள் பார்வை. அவள் வாய்திறக்காமல், ராதை யாகவே பேச்சை ஆரம்பிக்கட் டும் என்று மெளனமாக நடந் தாள்.
*நீ என்ன சொல்கிருய்ஜானி. அவர்கள் என்ன வேண்டுமான
;४४*********************
0.
Öl
I
D
அடுத்த இதழில். *
முருகையன்
:
எம். ஏ. நுஃமான்
必
திருமலை வேலன்
:
: :
பண்டிதர் க. வீரகத்தி
: 8
ΚΣ
வ. சிவராசசிங்கம்
: 8.
: :
எஸ். இராஜம் புஷ்பவனம்
செ. கந்தசாமி
பேராசிரியர்
கா. குலரத்தினம்
கலாநிதி
எஸ். குமாரசாமி
:
e
&
令
:
முத்து இராசரத்தினம்
较
Ο
影
பிரகாஷ்
(தமிழக எழுத்தாளர்)
00
Xo
மாவை நித்தியானந்தன் 8. “Х• செ. யோகநாதன்
த, பாலேஸ்வரி &
ox
இவர்களின் படைப்புகள்.x 笃4令令***令令+令●●●●+心令令>>>°
லும் பேசட்டுமா? அவர்கள் கிண்
உலாகப் பாடிய பாடல் எனக் குத்தான் என்று தெரிந்தபிள் பும், அதைச் சகித்துக் கொண்டி ருக்க வேண்டுமென் கிருயா ? ராதை படபடத்தாள்.
“enu L - T Tø005 • • • • • • • • • * ஜானி குறும்புடன் கேட் டா ள். **அப்போ அவர்கள் கூறுவதில் ஒரளவு உண்மையுண்டு என்பதை நீயும் ஒத்துக் கொள்கிரு யா? வட் ஏ பிற்றி ராதை .இது கால வரை என்னிடம் கூடக்கூரு மல் மறைத்து விட்டாயே அவ்வளவு தூரம் உனக்கு என் மீது நம்பிக்
கையிருக்கு. இல்லையா? என்று
வழமையான புன்முறுவலுடன் எதுவுமே அறியாதவள் போற் கூறினுள் ஜானகி.
ராதைக்கு அப்போதுதான் தான் விட்ட தவறு புரிந்திருக்க வேண்டும்! தன் அவசர புத்திக் காகத் தன் னை யே நொந்து கொண்டாள். அவள் உதடுகள் ஒன்றையொன்று கவ் விக்கொண் டன. தன் வாயாலேயே தான் கெட்டு விட்டதை நி னை த் த போது அவளுக்குத் துக்கந் தொண்டையை அடைத்தது. ஜானகி தன்னைப்பற்றி அறிந்து விட்டாளே என்ற துக்கத்தை விட இதுவரை தான் அவளி டம் இருந்து இதை மறைத் து விட்டதால் அவள் தன்னைப் பற்றி எ ன் ன நினைக்கிருளோ என்பதைச் சிந்திக்கவே அவ ளுக்கு வெட்கமாகவும், துக்க மாகவும் இருந்தது.
*ஜானி ரமணனுக்கும் எனக்கு
மிடையில் ஏதாவது இருப்பதாக நீ கூட நினைக்கிருயா .. ? திடீர்

Page 25
நீ கூட நினைக் கிருயா..? திடீர் என அழுவாரைப் போற் கேட் டாள் அவள், தன் மனம் தன் னையே ஏமாற்றத் துணிந்த நிலை யில்
* நான் இதுவரை உன்னைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை ராதை அப்படி ஏதாவது இருக் குமானல் நிச்சயமாக நீ அதை என்னிடம் கூறியிருப்பாய் என்ற நம்பிக்கை எ ன க் கு நிறைய உண்டு ஆயினும் உன்னைப்பற் றிப் பலரும் பல மாதிரியாகப் பேசிக்கொள்கிருர்கள். ஆஞ ல் அதில் எவ்வளவு உண்மை எவ் வளவு பொய் என்பது உனக்குத் தான் தெரியும். தெரிய வேண் டும்! என்று நசுக்காக விடை யளித்தாள் ஜானகி.
ராதை இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவேயில்லை. அதனல் ஜானகியின் கூற்று அவளைச் சிந் திக்கத் தூண்டியது, “ பலரும் பல மாதிரிப் பேசிக்கொள்கிருர் கள் ’ என்று ஜானகி கூறியது அவள் செவிகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயி
ருக்கிறது. ஜானகிக்கு எப்ப
டியோ விடயந் தெரிந்து விட் டது. செய்தி, த லை வா யி ல் கடந்துவிட்டது என்பதை உணர் ந்ததும் அவள் உள்ளதை உள்ள படியே ஜானகியிடங் கூறத் துணிந்து விட்டாள். அந்தத் துணிவு இரண்டாம் முறை சிந் திக்க அவளைத் தூண்டவில்லை. ஆகவே, ‘*ஜானி " என்ற ழைத்தாள் குழைவுடன்,
* என்ன ராதை . . P' 6T657 ருள் ஜானகி பரிவுடன். ' ஜானி நீ என்னைத் தப்பாக நினைத்து விடாதே உன்னிடத்தில் நான் இனி எதையும் ம  ைறக் க ப் போவதில்லை. எப்போதோ கூற வேண்டும் என்று நினைத்தேன். ஆனல் துணிவிருக்கவில்லை சந் தர்ப்பம் சூழ்நிலை இன்று கூற வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. அத ஞல் நான் கூறப் போவதைப் பொறுமையாக இருந்து கேட்டு விட்டு எனக்குக் கூறவேண்டிய புத் திமதியைக் கூறு அதன் பின் நான் உன் விருப்பப்படியே நடக் கிறேன் ” என்று ராதை கூறிய
போது ஜானகி பரிவுடன் அவ
ளைப் பார்த்தாள்.
வளரும்.
LLLLLL LLL LLLL LL LS LS LS LALLLL LLLLLLLLS LSLS LL LS LALS LS LALSLS SLS SLALASSSLLSSLLS LSSLS SLSSSLS LSSLLS S LSLS ALALS LqL SS LS LALASLS ALAL LqLLAL ALALS LALALLAqAqS AqAqS SAqAq AqAL AqAq AqS * *.-P.A. a «o
●******るるる々******ふふふふふふふふふふふふふふ*********************
OYS
மொழிப் பற்றிலிருந்து.
கற்பித்தலும் கற்றலும் தாய்மொழியில் இருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று தமிழ் நாட்டு அறிஞர்க்கு வேண் டும். ஒரு தலைமுறை வரையில் இந்த நிலைக்கு இடங்கொடுப் போமானுல், அடுத்த தலைமுறையிலே அறிவியல் நூல்கள் பல தாய் மொழியிலே இயற்றப்பட்டு விடும். இந்தத் தலை முறை
யில் தாய் மொழியில் சிந்தனை வளர இ
டம் கொடுப்போம்.
அடுத்த தலை முறையில் நூல்கள் எழ வழி வகுத்தவர்கள்
ஆவோம். இந்த
நாட்டில் தொன்று தொட்டு மூளை
அறிவுக்குப் பஞ்சம் இல்லை.
வளம் உடைய நாடு இது. ஆத
லின் நம்பிக்கை கொள்வோம்.
-கலாநிதி மு. வரதராசன்
46

5TLS LITLá
மக்கள் கவிமணி (II). 9)]IIII8īilhÍÎ
பச்சைப் பசேலென்று பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கும் நெல் வயல் நடுவே ஒரு கிணற்றருகிலுள்ள ஆடுகாலில் ஒரு ஏனை தொங்கு கின்றது குயில்கள் கூவுவதால் உண்டாகும் சத்தத்தில் இன்பங்கண்டு அவ்வேணைக்குட் கிடக்குங் குழந்தை தூங்குகின்றன். வயலுக்குள் நாற்று நடுகிருள் தாய். சிறிது நேரத்தில் தூங்கிய குழந்தை எழுந்து சிணுங்குகிறன் . தாலாட்டு தாயின் வாயில் தவழ்கின்றது.
அழாதே அழாதே யடா
எந்தன் அரசே அரை பிடி நாற்று நட்டு
முலை தருவேன்.
女
குங்கும மரம் பிளந்து
கூடமும் சாய்த்து
குயிலோ டே ஏசல் பாடி
வளர்ந்த மைந்தா!
சந்தண மரம் பிளந்து
தொட்டிலுங் கட்டி
தாமரை இலை பறித்துச்
சாணையும் போட்டு
女
அழாதே அழாதே யடா
6ாற்தன் அரசே
அரை பிடி நாற்று நட்டு
முலை தருவேன்.

Page 26
சிறுகதை
பொன்னம்மாவும்
தோசைச் சட்டியும் அவளது மகனும்
அந்த ஊருக்குப் பொதுவான கோயில் மணி விட்டு விட்டு ஒ லி தி து க் கொண்டிருந்தது. முதல் நாளிரவு தோசைக்கு மாவரைத்த அலுப்பு இன்னும் தீராமலேயே பாயில் உழன்று கொண்டிருந்த பொன்னம்மா இப்போது வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அதிகாலை ஐந்து மணிப் பூசைக்கு மணிய டித்துக் கேட்கிறது. ஐயர் வந்து விட்டார். கோயில் மணிதான் அவளது கடிகாரம், பொன்னம் மாவைப் போலவே அ ந் த ஊரில் வசிக்கும் நூற்றுக்கணக் கான விவசாயிகளுக்கும் உழைக் கும் மக்களுக்கும் கோயில் மணி தான் கடிகாரமாக இரு ந் து வருகிறது.
* எணேய். . இன்னும் எழும் பேல்லையே. கோயில் மணியடிச்
i si G3 L T l' (5 giI ... - b . 6TG3607ui ... ... ஆ அ. அ. அ. ஐயோ எழும்பேலாதாம். என்னுலை எழும்பேலா தாம் .
காலை மடக்கிக் கொண்டுதே. எணேய். இஞ்சை வாணை. வாணை. இந்த நா ரி  ைய க் கொஞ்சம் நிமிர்த்திவிடு.”
எ ன் று சிறு
Ж
நெல்லை க. பேரன்
சுவரோரமாகத் தூணுக்குப் பக்கத்தில் பாயில் படுத்திருக் கும் இளையதம்பியின் முனகல் சத் தந்தான் இது,
இளையதம்பிக்குக் க ட ந் த மூன்று வருடங்களாகப் பாரிச வாதம், இடையிடையே காய்ச் சல், வயிற்ருேட்டம், இருமல் 5 apy 6?uu nr திகள் ஆளை ஒரே படுக்கையா கப் போட்டுவிட்டது. பொன் னம்மாவும் கோட்டை, மூளாய் என்று திரியாத ஆஸ்பத்திரிக ளில்லை. வர வர இளையதம்பி நன்ற க மெலிந்து ஆளே தடி யாகப் போனதுதான் மிச்சம்.
வெளியில் காகம் கரைந்து கொண்டிருக்கிறது. வரப்போ கின்ற வெளிச்சத்திற்கு அறிகுறி யாக வானம் சிவந்து கிழக்கு
வெளித்துக்கொண்டு வருகிறது.
ஒ வ் வொ ரு நாளும் கிழக்கு வெளித்துக்கொண்டுதான் வரு கிறது. பொன்னம்மாவுக்கு மட்
டும்? விடியாத கவலைகள் - முடியாத வேலைகள்.
பொன்னம்மாவைத் திரும
ணம் செய்த வேளையில் இளைய
48

தம்பி எவ்வளவு கொழுப்பாக இருந்தான். சுமார் நூற்றைம்
பது பட்டி தோட்டத் தறையி "
லும் பயிர் நாட்டி நீரிறைத்து மிகவும் சுறு சுறுப்பானதோர் விவசாயியாக அவன் வாழ்ந் தான். இடையில் என்னவோ ஒரு கிழமை காய்ச்சல் என்று படுத்தவன் பிறகு எழுந்திருக் கவே முடியாமல் பாரிசவாதம்
LS S SLSLSLSLSLSLSLSLSLSALSLSALSLSLSLALASSSLLS SSLLLSSALALS L LLLLLSSLLLLS SSLeLSSSLLLLSLSLeLeLLL LLLLLLLLSLLLLLLLL LeLeeL SLLLLLLS LLS LLS LLLL LLLLLLLLS LLLLLLS ALLLS AAALS AAALS AAALLLSS qLLqS AqLTq AAALS AAAAA AALLLLAA AAAAALSS qS qLSqSL 8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-8-X-X-X-X-X-X-X-X-X & X x X & X & X& -------
కా..*. *. **
X-X-
என்று படுக்கையில் கிடக்கிருன். அன்று முதல் பொன்னம்மாவும் தோசை சுட்டு விற்கும் தொழி லைக் கெளரவமாக மேற்கொண் டாள்,
சின்னத்துரை அவளது ஒரே யொரு மகன் ஆள் ஆம்பிளை யாக வளர்ந்து விட்டானே தவிர அவனுல் பொன்னம்மாவுக்கு ஒரு
கற்பகம்" இலக்கியக் குழுவின் வெளியூர்ப்
GITOIII TGTi 56ir
பெயர் முகவரி இடம்
1. செல்வி. எஸ். இராஜம் *அமிர்த வாசம்”, மன்னர்
புஸ்பவனம் அடம்பன் மாவட்டம்
2. திரு. ந. தங்கராசா தம்பசெட்டி, பருத்தித் துறை
பருத்தித்துறை. 3. திரு. எம். எஸ். எம். 108, கோல்ஸ் வீதி, காவி
ஜிப்ரி கோட்டை, மாவட்டம்
காலி,
*வாணி அகம்' 8 MA 4. திரு. க. வீரகத்தி கரவெட்டி கிழக்கு, வடமராட்சிப்
கரவெட்டி. பிரிவு 5. திரு. க, சபாபதிப்பிள்ளை 98, மஹியங்கனை வீதி பதுளை
பதுளை 6. செல்வி. பெ. தமிழ்ச் 69/2, வேம்படி வீதி, யாழ்ப்பாணம்
செல்வி
யாழ்ப்பாணம்.
வளரும் எழுத்தாளர்கள் அவ்வப் பகுதிப் பொறுப்பாளர்கள் மூலம் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
4()
- ஆசிரியர் குழு

Page 27
சதத்து இலாபமும் இல்லை, இரு பத்தியிரண்டு வயதாகியும் சதா ருேட்டுச் சுத்துகிற வேலைதான்" திருவிழாக்கள், கூத்துகள், படங் கள் எதுவுமே தப்ப விடுகிற தில்லை. காயிடம் எப்படியா வது பணத்தைச் சுருட்டிக் கொண்டு படத்திற்குப் போய் விடுவான். ஊரிலிருந்து தூரத் தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஏதாவது படம் திரை யிடுகிருர்கள் என்ாடில் அங்கே தவருமல் முதல்வரிசையில் நிற் பவர்களில் சின்னத்துரையும் ஒருவன். ஒரு நாள் அவனத அபிமான நட்சத்திரம் எம். ஜி. ஆர். நடித்த புதிய படம் வந்தி ருந்தது. தாயிடம் பணம் கேட்ட போது அவளிடம் இருக்கவில்லை, இல்லையென்று மறுத்துவிடவே இளையதம்பியின் வ ரு த் த ம் பார்க்க வந்த வர்கள் யா ரே (ா கொண்டுவந்து கொடுத்த முட் டைகளைக் களவாக எடுத்துக் கொண்டுபோய் விற்றுவிட்டு யாழ்ப்பாணம் போயிருக்கிருன் , விஷயமறிந்த தான் பெற்ற குற்றத்திற்காக நெஞ்சிலடித்து அழுது புலம்பி ஞள். அவளால் வேறென்ன செய்யமுடியும். தான் தவமி ருந்து பெற்ற ஒரேயொரு புத் திரன் என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். தாயின் கஷ்டங்களையும் தகப்ப னரின் வருத்தத்தையும் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் சின்னத்துரை சூடு சொரணை எதுவுமேயின்றி லவே தனது காரியங்களைச் செய்துகொண்டு வந்தான்.
பொன்னம்மா
வழக்கம்போ
* உரி  ெர ன்று நன்ருகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் மகனையும் மூலை யில் வருத்தம் தாங்கமாட்டாது முனகிக் கொண்டிருக்கும் இளைய தம்பியையும் மாறிமாறிப் பார்க் கிருள் பொன்னம்மா. கோயில் உள்ளே விக்கிரகங்கள் பூசையாகி ஐயர் சிறிய மணியைக் கிலுக் கும் ஒசையும் கின்ற சங்கின் ஒலியும் மறுபடி யும் வந்து அவளது காதுகளில் எற்றுகின்றன.
யாரோ ஊது
நேற்றே புளிக்க வைத்த தோசை மாவுக்குள் சிறிது உப் புக் கரைத்து அளவாக ஊற் றிக் கலக்கிவிட்டுச் சட்டி விளிம் பில் பொங்கிப் படர்ந்து கிடக் கும் மாவைத் தன் பெரு விர லால் வழித்து உள்ளே விட்டு விட்டுச் சின்ன எடுத்துக் கொண்டு சுடத் தயாராகிருள் பொன் னம்மா. அடுப்பில் தோசைச் சட்டி வேகிக்கொண்டிருக்கிறது. அருகே எண்ணெய்ச் சீலை வைக் கப்பட்ட சிரட்டை இருக்கிறது இன்னெரு பக்கத்தில் நன்ற கக் காய்ந்த தென்னம்மட்டை விற காகக் கிடக்கிறது. பக்கத்தில் இன்னுெரு சூட்டடுப்பையும் மூட்டிய பொன்னம்மா அதில் தாளிதச்சாமான்களைப் போட்டு
அகப்பையை தோசை
மிளகாய்ச் சம்பலுக்குத் தேவை யான வெங்காயம், சீரகம் முத லியனவற்றைத் தாளிக்கிருள். பிறகு செத்தல் மிளகாயைப் பொரித்து அதை உ ர லி ல் போட்டு இடிப்பதற்குத் தயா ராக வைக்கிருள், மள மள வென்று அடுக்களைக்குள்ளேயே
50

கிடக்கும் மர உரலில் மிளகா யைப் போட்டு இடித்து அது ஒரு ப த மா க வந்த பிறகு முன்னரேயே துருவி வைத்த தேங்காய்ப் பூவையும் போட்டுச் சேர்த்து இடிக்கிருள். ஐந்து நிமிடத்தில் மிகவும் உருசியான * வறைச் சம்பல் தயாராகி விடு கிறது. பொ ன் ன ம் மா வின் தோசையை விட அவளது கை பட்ட வறைச்சம்பலுக்குத்தான் அவ்வூரில் உள்ள வாடிக்கைக் காரர்களுக்கு விருப்பம், முதலில் சுட்ட சிறிய தோசையை எடு த்த அவற்றை மள மளவென்று பிய்த்து வெளியே காகத்திற் குப் போடுகிருள்.
காகத்திற்குப் போட்டால் தான் வியாபாரம் நன்ற க நடக் குமாம். இது பொன்னம்மா வைப் போல அ ந் த ஊ ரி ல் தோசை, அப்பம் சுடுகின்ற பல ரிடமும் இருக்கின்ற ஒரு நம் பிக்கை. காகத்திற்குப் போடுவ தால் வியாபாரம் அதிகரிக்கி றதோ இல்லையோ. ஆ ஞ ல் கொஞ்சக் காகங்களுக்கென் னவோ ஒவ்வொரு 'கடி'தோசை கிடைப்பது மாத்திரம் நிச்சயம்.
சம்பலை வறுத்து இறக் கி வைத்த அடுப்பில் கேற்றிலை " வைத்துத் தண்ணிர் சுடவைக் கிருள் பொன்னம்மா தண்ணிர் சுட்டவுடன் தேனிர் போட்டுக் கொண்டு, பாயில் படுத்திருக்கும் கணவனையும் மகனையும் எழுப்பு வதற்குப் போகிருள்.
“ஐயோ. இஞ்சை கொண் டாணை. ہ ، تو • • • • கூப்பிட்டா
லும் வராளாம். அவளுக்கு
S1
ஒரே தோசை
untaint prld IT போச்சுது.  ேத த் தண் ணி எங்கே... எங்கே தேத்தண்
6oof? '.
முனகலுக்கிடையே திமிறி எழும் பிய இளையதம்பி பொன்னம்மா கொ டு த் த தேத்தண் ணியை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்து முடிக்கிருன், நராங்கிப் போன அவனது நார் உடம்பை மெதுவாக மறுபடியும் பாயில் சாய்த்து விடுகிறன்,
*தம்பி தேத்தண்ணி போட்டு வந்திருக்கிறன். எழும்பிக் குடி யப்பு. எழும்பு. தம்பி எட ராசா. எழும்பு மேனை "
மகனைத் தொட்டு எழுப்புகி
(g6T
" சும்மா போணை. இதுகள் கிடக்கவும் விடாதுகள். "
* விடிஞ்செல்லே போச்சுது
தம்பி.'
6 ஊம். s
சின்னத்துரை தனது நெஞ்சு வரைக்கும் கிடந்த சாரத்தை இப்போது இன்னும் மேலே இழுத்துத் தலையையும் மூடிக் கொண்டு மற்றப்பக்கத்திற்குத் திரும்பிச் சுருண்டு படுக்கிருன்.
அது ஒரு சார மூட்டை.
பொன்னம்மா மறு படி யும் தோசைக்கடையில் ஆழ்ந்து விடுகிருள்.
தோசைக் கடை கல கலப்ப டைகிறது.

Page 28
காலேயில் எழு ந் த வுடன் தோசை வாங்க வ ரு கி ன் ற பெண்கள் கூட்டம் இப்போது பொன்னம்மாவைச் சுற்றி வட்ட மாக இருந்து ஊர்க்கதைகள் பேச ஆரம்பித்து விட்டது.
" என்னா மருமேன் இராத் திரி யாழ்தேவியிலே கொழும் பாலே வந்திட்டார். வரியாவரி யம் கோயில் திருவிழாவுக்கை அவர் வந்திடுவர். அவர் வடம் பிடிக்காமல் எங்கடை தேர் அசையுமே." இது மங்களத் தின் குரல்
ரிங்கட பொடிச்சிடக்கிபம் எழுதி டுன்னும் கானே ஸ்ஃ. ஒரு வேனே தே ைர ய எண் டி நா8ளக்கு வருவினமோ சொல் லேவாது, அவர் சில வே ஃள எனெச்சன் வேஸ்ேக்கெண்டு துர இடத்துக்குப் போறவர் இந்த முறையும் எங்கை விடுகிறன் களோ தெரியேல்லே." இது பக்கத்து வீட்டுப் பாறுவதியின் குரல் ,
வாறமெண்டு காயிதம்
ዘዀዃT ( ሾኽ (ኻሀ
*“ от бšт fї LGTTI உன்னர மேன் சின்னத்துரையை உப்பிடியே விட்டுக்கொண்டு போ ஜூல். பாவம். அன்ை இஃாயதம்பியும் வாதம் பத்திப் போய்க் கிடக்கிருன் நீ தெருப் பைத் திண்டு உழைச்சுக் கஷ் டப்படுகிருப் பொடியனே எங் கையேனும் கடை கண்ணிக்கு
விட்டு உழைப்பியன்." மங்க எந் தான் பேசினுள்.
" ஓமக் கா. உந்தப் பொடி
யன் வர வர மோசமாப் போச்
சுது. நேற்றும் எங்கட ஒழுங் கையாலே பள்ளிக்கூடத்துக்குப் போர் பெட்டையஃளப் பார்த்து ஏதோ சிரிச்சுப் பகிடி விட்டா ஞம் அதுகளின்னர தாய் தேப்பன் அறிஞ்சால் உவருக்கு என்ன நடக்கும்? ' பாறுவதி தான் இப்போது பேசினுள்.
பாறுவதி சொன்ன செய்தி பொன்னம்மாவுக்குப் புதியது.
(LTS) auf hor -g Eli Ln (T Sar Š தால் குறுகிப்போளுள். தன் லுடைய மகன் உழைச் காவிட் டாலும் பரவாயில் சில ஊரில் இப்படிப் பெண்களிடம் கெட்ட பெயர் எடுக்கவேண்டியிருக்கிற தேயென்று அவலேப்பட்டாள்" நல்ல பள்ளிக்கூடத்திற்கு அவனே அனுப்பிப் படிப்பிக்க வைக்கா தது தன்னுடைய குறைதான் என்று ஈ எஃப்பட்டாள். ஏன் ஊர்ப் பள்ளிக்கூடத்திலும் கூட ஏழாம் வகுப்புடன் சின்னத் துாை ப டி ப்  ைப முடித்துக் கொண்டான், பள்ளிகூட நாட் களில் மரவள்ளி தோட்டத்திற் தள்ளும் தக்காளிச்செடியினுள் ளும் ஒளித்துக்கிடந்துவிட்டுப் பள்ளிக்கூடம் வி ட் ட நே ர ம் பார்த்து மற்றப்பிள்ளேகளுடன் தானும் ஒருவனுக வீட்டுக்குச் செல்லும் சின்னத்துரையைப் பற்றி அவளுக்கு முன்னரேயே தெரியும். ஆணுலும் ஒரேயொரு மகன் என்று அடிக்காமல், பேசா மல் இருந்தாள். இனி அவன் சிறு வயதில் செய்கின்ற தவறுகளே யேல்லாம் ஆரார் வந்து சொன் லும் போத அவனுக்காக பரிந்து அவர்களுடன் வாதாடுவாள்

முதல் சுதந்திரமாக په وي. அவனே வளரவிட்டு இப்போது வளர்ந்த பிறகு கண்டிக்கமுடி யாமல் வேத&னப்பட்டாள்.
அன்றைக்கும் மத் தி ய ர ன ம் உழுந்து வாங்கிவந்து வைத்து விட்டுத் தலே கனக்கிறது என்று விட்டுத்தரையில் தாவணி க் தலைப்பை விரித்து விட்டுப் படுத் கவள். சற்றுக் கண்ணயர்ந்து ட்டாள் பக்கத்துவிட்டுப் பாறு வதி ஓடிவந்து 'பொன்னம்மா. ாடி பொன்னம்மா’ என் று எழுப்பினுள்,
"சந்தியிலே ஆரோடயே கலா நிப்பட்டு உன்னர பொடியஃனப் பாலிசுவிலே பிடிச்சுக் கொண்டு பாட்டான்களாம்" எ ன்று
பாறுவதி சொன்ன செய்தி அவ தக்குப் பேரிடியாக விழுந்தது.
"ஐயோ என்ரை பிள்ளே ." ான்று குழறிக் கொண்டே சந் திக்கு ஓடினுள், எலெச்சன் கதை பிலே இரண்டு பேருக்குமிடை யிலே வாக்குவாதம் ஏற்பட்டுக் கடைசியில் அடி தடியில் முடிந் தது என்றும் சந்தியில் கடையிலே கிடந்த சோடாப் போத்தலே எடுத்துச் சின்னத்துரை மற்றவ துக்கு அடித்துவிட்டான் என் தும் அதுதான் பொலிசில் பிடித் துக்கொண்டு போய்விட்டார்கள் ான்றும் சொன்னுர்கள்.
"ஐயோ. அவங்கள் என்ரை பிள் ஃள  ைய இடிஇடியெண்டு இடிச்சுப்போடுவாங்கள், பொவி ாவிலே பிடிச்சால் சும்மா விடு வங்களே " என்று கலங்கினுள்
S3
தனது ஒரே அண்னன் செல் ஃபயாவிடம் ஓடிப்போப் பகஃன் எப்படியும் பினே எடுத்து வர வேணும் என்று அழுதாள், செல் லேயா ஊரிஃவ பெரிய மனுஷன், கோயில் தர்மகர்த்தா. செல்லே யாவுக்கு ஒரேயொரு ம க ள். அ வ ஃா யாழ்ப்பானத்திலே பெரிய பள்ளிக்கூடத்திலே விட் டுப் படிப்பிச்சுக் கொண் டிருந்தார். தனது சுடப்பிறந்த சகோதரியான் பொன்னம்மா வைத் தனக்கு உற வு என்று சொல் விக்கொள்ளவே அவர் தயங்கிஞர். சமூகத்தில் தன்னு டைய அந்தஸ்துக்கும் சகோதரி யவையின் ஏழ்மைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது அவர் எண்ணம். அதுவும் சின் னத்துரை வெறும் தறுதலேயா கத்திரிகிறன் என்பதில் இன்னும் கொஞ்சம் ஆத்திரம். பொன் னம்மா ஓடி வந்து விஷயத்தைச் சொன்னதும், "உந்தக் காவா விக்காகப் பொலிஸ் ஸ்டேசனுக் ரூப் போய்வர நாஞெண்டும் மானங்கெட்டவனில்லே, உவனு க்குஉப்பிடித்தான் வரவேணும்" என்று முகத்திற்கு நேரேயே சொல்லிவிட்டார்.
"ஏனழயாய்ப் போய்விட்ட மெண்டு அண்ணேக்கும் எங்களேப் பிடிக்கேல்ஃவப் போலே" என்று வேதனேபோடு சொல் விவிட்டு பொன்னம்பா திரும்பிவிட்டாள்.
சின்னத்துரைக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனே விதித்தார் க்ள்.
பாதுக்காக ஏங்குவதா, கன வனுக்காக அழுவதா எ ன் று

Page 29
பொன்னம்மாவுக்குத் திெ if uu வில்லை. இருவரைப்பற்றிய கவலை அவளை நன்முக வாட்டி யது. போ தா க் குறைக்குத் தோசைச் சட்டிவேறு அவள் உடம்பை வாட்டியது. ஒரு மி"சி காலத்திற்குள்ளேயே பொன் னம்மா படுக்கையில் விழுந்து விட் டாள். படுத்த வள் படுத்ததுதான். கணவன் இளையதம்பி உயிரோடு இருக்கும்போதே பூவும் மஞ்சீஇ மாக அவள் இறந்துவிட்டாள். சிறையிலிருந்து Tதிரும்பிய சின் னத்துரை முற்றிலும் மாறிவிட் டான். எ ப் படி யும் தான் உழைத்து வாழ வேண்டும்; தனது உழைப்புப் பணத்தை ஆசைதிரக் கொண்டுவந்து அ ம் மா வின் கையில் கொடுக்க வேண்டும்; என் றெல்லாம் விரும்பிக்கொண்டு வீடு திரும்பிய அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
தான் பொறுப்புணர்ச்சிபெற்ற புது மனிதஞகத் திரும்பிவந்ததை யார் பார்த்துச் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத் தாஞே) அந்த அன்பு உருவம் இப்போது இல்லை. தோசையை வேகவைத்த விறகு அவளையும் எரித்துவிட்டது.
“al G600 tij... ... 67 G600 tij... . •• எ ன் னை விட்டிட்டுப் போயிட் டியே ஆ அ அ. ஐயோ எனேய், நீ போட்டியே." என்று புலம்பும் வருத்தக் காறத் தந்தையை அவன் பார்த்தான்.
நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவதுபோல உணர்ந்தான். தாயின் பிரிவுக்காக மனதார அழு தான்.
சின்னத்துரை சி ைற க் கு ப் போனவன் என்பதால் கடை கண் ணியில் அவனை யாருமே வேலைக் குச் சேர்த்துக்கொள்ள முன்வர வில்லை. குத்தகைத் தோட்டங்க ளும் பறிபோய்விட்டன. உடனடி யாகப் பண ம் கிடைக்கக்கூடிய உழைப்பு எதுவும் சின்னத்துரைக்கு அகப்படவில்லை. ஊரில் பகட்டாக
வாழும் மாமன் செல்லையாவை அணுகவும் அவனுக்கு மனமில்லை" ‘தன்னுடைய மகளின் வேலைக் காரளுவதற்குக்கூடத் தகுதியற் றவன்' என்று தன்னைப்பற்றி யாரிடமோ சொன்னுராம், அத் தகைய மாமனிடம் அவன் ஏன் போகப்போ கிருள்.
ஒரு நாள் இரண்டு நாள் பட் டினி கிடக்கலாம், தொடர்ந்து இருக்கமுடியுமா? அதுவும் பாரி சவாதத்தால் கஷ்டப்படும் தகப் பஞரின் பசியைப் போக்கவா வது அ வ ன் எப்படியாவது உழைக்கவேண்டும்.
பொன்னம்மா விட்டுப்போன தோசைச் சட்டியும் தோசைக் கறண்டியும்தான் அவன் கண்ட மிச்சம் ஒருநாள் முழுவதும் இருந்து யோசித்தான். பளிச் சென அவன் மூளையில் ஒரு யோசனை பிறந்தது.
மறுநாள் சின்னத்துரையின் வீ ட் டி ல் அடுக்களையிலிருந்து *ஸ் ஸ் " என்ற சத்தம் வெளி வருகி றது. சின்னத்துரை தோசைச் சட்டிக்கு முன்னல் உட்கார்ந்து வட்டமாகப் பொங் கிவரும் தோசையைப் பார்த்துக் கொண்டிருக்கிரு:ன்.
தோசைச்சட்டி வேகிக்கொண் டிருக்கிறது.
(பாவும் கற்பனை) (sssa (28&a OOO (2382 (s333 செய்யும் தொழிலே தெய்வம் திறமைதான் நமது செல்வம் கையும் காலும்தான் உதவி கடமை தான் நமது பதவி.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
E:2p (922gooం(GరED Gరక9
54

புதுவீடு
55
=ச. வே. பஞ்சாட்சரம்
புத்தம் புதிதான
பொன்போன்ற 6)?u —6მrGწლp? போட்டிருக்கும் மெத்தப் பழைய
தளபாடம் வீண் ஊத்தை! விற்றுப்போய், அத்தான்! புதிதாய்
அழகியவை வாங்குவமா? அள்ளுகின்ற சித்திரங்கள் வாங்கிச் சிறப்பாக மாட்டிச் சிதைந்துள்ள
Lorr Lorrb6v LDTufs
படத்தை மறைப்போமா? வாசலிலே
தாமாய் நுழையும்
தரித்திரங்கள் உட்காரத் தாழ்வாரம்
நாமாகப் போட்டுள்ள
நாய்துரங்குங் கட்டிலையும் நாளைக்கே
ஆமாம், அடிவளவுள்.
அத்தான் ஏன் வேதனையோ?

Page 30
கட்டுரை
இலங்கையின்
பொருளாதாரத்தில்
جج۔
GUTC5GTTg5T J's
மறைந்தும், மறந்தும் இருக் கும் வளங்களில் பனை வளமும் ( Borassus Flabellifer; linn ) 86ö7 ருகும். பனைமரங்கள் இலங்கை இந்தியா, ஆபிரிக்கா, அவுஸ்தி ரேலியா, மலேயன் ஆர்சிபெலா- G3 35 T ( Malayan archipelago ) போன்ற நாடுகளில் இயற்கைத் தாவரங்களாக வளர்ந்திருப்ப தால் மார்டெலி என்ற இத்தா லிய விஞ்ஞானி புடைக்காலத் 65) 6ü ( Tertiary Period ) eyp Görpı கண்டங்களும் (ஆ சி யா, ஆபி ரிக்கா, அவுஸ்திரேலியா) இந்து சமுத்திரத்தால் பி ரி க் க ப் படு மு ன் தொடர் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண் டு  ெம ன முடிவு கொண்டுள்ளார்.
ஆராய்ச்சிக்கே வழிவகுத்துக் கொடுத்துள்ள க ற் ப க தரு வாகிய பனை, இ ல ங்  ைக யில் வேறு பயிர்கள் வளருவதற்கு ஒவ்வாத மண்ணையுடைய பகுதி களிலும், போதிய நீர் வசதி இல் லாத பிரதேசங்களிலும், கடற் கரை ஓரங்களிலும் வளர் ந் து பயனளிக்கக் கூ டி ய தா வர மா கும். இத் தான்தோன்றித்
பனை வளம் வகிக்கக்கூடிய முக்கியத்துவம்
ஆ. துரைரெத்தினம்
B.Sc. Agric. (Ceylon)
தாவரம் யாழ்ப்பாண மாவட் டத்தில் மா த் தி ர ம் அரை லட்சம் ஏக்கர் நிலப்பகுதியில் முதிர்ந்த மரங்களாக க |ா ட்சி தருகின்றன. வ ட ம த் தி ய மாகாணத்தில் கலாவாவி வாய்க் கால் ஓரங்களிலும், ம த் தி ய மாகாணத்தில் (1650 அடி உய ரம் 74°F) பே ர |ா த னை ப் பூந் தோட்டத்தில் ம க ரா வலி ஒரங் களில் சில பகுதிகளிலும், பதுளை யிலும் (2450 அடி உயரம் 714°F) மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கீழ்மாகாணத்தில் திருகோணமலைப் பகுதிகளிலும் பனை ம ர ங் கள் கா ண ப்படு
கின்றன.
இலங்கையில் மண்அரிமானம் ஏற்படும் மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் குறிப் பாக க் கண்டி, மாத்தளை, கம்பளை, நாவ லப்பிட்டி போன்ற இடங்களில் தேயிலைச் செடி விளைவு குன்றிய தால் உ யயே 1ா கி க்கப்படாது கைவிடப்பட்ட இடங்களில் பனை ஒரு உகந்த பயிராகும். இப் பயிர் வடலிப்பயிராக இருக்கும் காலத்தில் நெருக்கமாய் நட்டி
56

ருப்பின் மண்ணின் அரிமானத் தைத் தடைசெய்து மண்ணின் வளத்தை அதிகரிக்கும் என்ப தற்கும் சில ஆதாரங்கள் உள. ஆகவே ஐக்கிய நாடுகள் அபி விருத்தித் தி ட் டத் தி ன் கீழ் சி பார்சு செய்யப்படும் பயிர் களுடன், மறு பயிர்கள் வளர் வதற்கு ஒவ்வாத சூழ் நிலை களிலும் பனையைப் பயிரிடலாம் என்ற அபிப்பிராயத்தைத் தெரி விக்கும் எண்ணம் சிலரிடம் நிலவு
கின்றது.
1921ம் ஆண்டு, 1 ஏக்கர் பனந்
தோட்டத்தில் SB L1 m 1800/- தொடக்கம் ரூபா 3000/- வரை பெறுமதியான தொகையை
வருமானமாகப் பெறலாமென பேராசிரியர் g), 5 6T fir u ' l - tir (E. Blatter PhD. F. L. S, ) கணக்கிட்டு கூறியுள்ளார். பனை மரத்திலிருந்து நாம் உபயோ கிப்பதற்குப் பெற க் கூ டி ய பொருட்கள் கணக் கில் அடங்கா.
1946-ம் ஆண்டு தொடக்கம் பனைமரத்திலிருந்து பெறப்படும் சில பொருட்கள் மூலம் பிற நாட்டு நாணயத்தை நாம் பெற 1pடியுமென்பதை எமது பொரு ளாதார நிபுணர்களும் அரசாங்க ஆலோசகர்களும் அறியாமல் இருத்தது, இன்றைய சூழ் நிலை யில், மிகவும் வருந்தத் தக்கது, இலங்கையில் தேடுவாரற்ற நிலை யில் பனை மரங்களின் செல் வத்தை அறியாதிருந்த மக்க ளுக்கு 1970 ம் ஆண்டு ஒக்டோ பர் மாதத்தில் மதிப்பார்ந்த
57
தோட்டத் தொழில் அமைச்சர் கொல்வின் ஆர். டீ. சில்வா, திரு, வீ. சிவசுப்பிரமணியம் அ வர் க ளை த் தலைவராகக் கொண்டு பனம் பொருட்களில் வர்த்தகத்தை Ant Luasg Lonrsj:
செய்யலாமென ஆராய ஒரு
குழுவை நியமித்தது ஒர் எடுத் துக்காட்டாகும். அரசாங்கம் இப்பிரதேசங்களில் மறைந்து கிடக்கும் வளங்களில் அக்கறை காட்ட முன்வந்திருப்பது எமது அதிர்ஷ்டம் போலும்,
இலங்கையின் பனம் கருப்ப நீரை மூலப் பொருளாக க் கொண்டு . 1916ம் ஆண்டு ஒரு சீனித் தொழிற்சாலையை பருத் தித்துறையில் தொடங்கியபோ தும், கடந்த 54 வருடங்களாக
கற்பக விருட்ஷமாகிய பனையின்
பொருட்களை குடிசைக் கைத் தொழிலோடு மட்டும் மறந்து விட்டு இருந்தமை, எமது கவலை யீனமேயாகும். வி ரு த் தி ய டைந்த நாடுகளாகிய யப்பான், மேற்கு く ஜேர்மனி, க னடா, போன்ற பிர தே சங்க ளு க் @ 1968-69ம் ஆண்டு இந்தியாவிலி ருந்து ரூபா 20,000,000 பெறுமதி யான நாம் அடுப்பில் போட்டு எரிக்கும் க ங் கு மட்டையின் நார்கள் விற்பனையாயிற்று என்று கூறிஞரல் பெரும்பாலோருக்கு அதிசயமாக இருக்கும். ஆளுல் இது உண்மை. " கொல் ல ன் தெருவில் ஊசி விற்பதுபோல் ? 1965ம் ஆண்டு இந்தியாவிலி ருந்து இலங்கைக்கு 129 அந்தர் க ங் கு மட் டை நா ர் ரூபா 15,068க்கு, ஒரு அந்தர் ரூபா

Page 31
117/. வீதம் இறக்குமதியாயிற்று "என்ருல் நம்மால் நம்ப முடி 'யாதுதான், ஆளுல் இது வும் உண்மை. பாடசாலை செல்லும் இளம் பிள்ளைகள் மூலம் கங்கு மட்டைகளை சேகரித்து நம்மால் தூரிகை, கூட்டுமாறு போன்ற வற்றைச் செய்து வி ற் பனை செய்ய முடியா விட்டாலும், அ  ை அடுப்பில்போட்டு எரிக்காமல், பிற நாட்டிற்கு ஏற் றுமதி செ ய் தா கிலும் பிறநாட்டுப் பொருட்களையும் நாணயங்களையும் ஏன் பெறமுடி
umri ?
அரசாங்கம் தற்போது ஒரு ஏக்கர் புதிய முறை தேயிலைச் செடி அமைக்க சொந்தக்கார Gå S Q5urr 3000/- Hrso0 o. s விப் பணம் கொடுக்கின்றது. ஆ ஞ ல் பனைமரத்தை உண் டாக்குவதற்கு ஊக்கம் கொடுப் பதாகத் தெரியவில்லை. இலங் கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 50,000 ஏக்கர் வரை முதிர்ந்த பனை மரங்கள் உள்ளன. யாழ்ப் பாண மாவட்டம் தவிர்ந்த மற் றைய பகுதியிலும்,கிழக்கு மாகா ணம், வட மத்திய மாகாணம், LD53u upтатентић, 2916/т шот காணம், தெ ன் மாகாணம் போன்றவற்றிலும் பனம் தோட் டங்கள் ( வடலிகள் உட்பட ) காணப்படுகின்றன. Lu pruer வில் கணக்கிடப்பட்டால் தேயி லைத் தோட்டப் பரப்பளவிலும் பார்க்கக் கூடுதலாகவே இருக் கும் இவற்றைப் பயன்படுத்தி ஞல் தேயிலையைப் போ ன் று
அதிக பயன் பெறவாம். பனை ஒரு களை என்று நாம் கவனிக் காமல் விட்டாலும், அ  ைவ குறைந்த வளம் கொண்ட மறு பயிர்கள் வளர்வதற்குத் தகுதி யற்ற சூழ்நிலையிலும், உபயோ கப்படுத்த முடியாத தரைகளி லும் வளர்ந்து ஏதோ வகையில் பய ன் த ந் து கொண்டுதான் இருக்கின்றது.
அண்மையில் காலிப் புகையி ரத நிலையத்திற்கு அருகாமை
யிலுள்ள கடையொன்றில் ஒரு
சிறு பனம்பழத்தின் விலை 35 சதம் என்று கூறிஞர்கள். அதே வேளையில் அங்கு ஒரு தேங்காய் 20 சதத்திற்குப் பெறக் கூடிய தாக இருந்தது. ஆனல் வடபகு தியில் பனம்பழங்கள் மாடுக ளாலும் கவனிக்கப் படாமல், விழுந்த இடங்களில் கி ட ந் து முளைப்பது எமது அறியாமையா? அல்லது சோம்பேறித் தனமா? என்னவென்று சொல்வது. எமது பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் பொருட்களையே நாம் மதிக்காமல் இருக்கின்
ருேமே! என்று எண்ணும்போது
வேதனைதான் தோன்றுகின்றது.
ஆடி, ஆவணி. புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் கிடைக்கக் கூடிய பனம்பழங்கள் மூலம் பெறப்படும் சாறிலிருந்து ஜாம் ஜெலி, இனிப்புப் பண்டம், சொக் லேட் போன்ற பொருட்களைத் தயாரித்து பாதுகாப்பாக அவற் றைத் தகரங்களில் அடைத்து எமது நாட்டின் தேவையை ஓர் அளவிற்குப் பூர்த்தி செய்ய லாம். எமது பொருளாதார நிபு
58

ணர்கள் இவற்றைக் கவனிக்கா மல் இருப்பது வருந்தத்தக்கது.
இந்தியாவில் நு ங் கு களை வெட்டி எடுத்துத் தகரத்தில் அடைத்து விற்பனை செய்கின் ருர்கள். இலங்கையிலும் அம் முறையைப் பின்பற்றி நுங்கு களை தகரத்தில் அடைத்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வ தன் மூலம் அன்னியச் செலா வணியை மிச்சப்படுத்தலாம். கருப்பநிரை, தெ ன் இந்தியா வின் சில பகுதிகளில் குளிர் பானமாக அரைப்பைந்து போத் தலில் அடைத்து 25 சதத்திற்கு விற்பனை செய்கின்ருர்கள். இலங் கையின் பல பகுதிகளில் கள்ளு, கருப்பநீர், பனங்கட்டி போன்ற வற்றுக்குப் போதிய கிராக்கியி (ருப்பதால் கூட்டுறவுத் துறை மூலமாக உற்பத்தியை மேற் கொண்டு எமது பொருளாதா ாத்தை உயர்த்திக் கொள்ள பலாம்.
பனங் கிழங்கிலிருந்து பெறப் படும் ஒடியல், புதுக்கொடியல் போன்றவற்றுக்கும், பனங்குருத் தோலை, ஈர்க்கு முதலியவற்ருல் செய்யப்படும் கவ ர்ச்சியும் தரமு முள்ள பன்னவேலைப் பொருட் களுக்கும் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் குறிப்பிடத்தக்களவு வரவேற்புண்டு.
பனை மரத்தின் வைரமுள்ள கீழ்ப் பகுதிகளையே இன்று வீடு கட்டுவதற்குத் தேவையான மரங்களாகப் பெருமளவில் (ஒரு கன அடியின் நிறை 65 இரு த் தலாகும்) பாவிக்கின்றர்கள். ஆனல் பனை மரங்களின் இப் பகுதிகளைக் குறிப்பிட்ட சில
59
கூடிய பெறுமானமுள்ள தேவை களுக்கு மட்டும் பாவித்து மிகு திப் பெருமளவு தேவைகளுக்கு வேறு மரங்களிலிருந்து பெறப் படுபனவற்றை பாவிப்பதன் மூலம் பனை வளங்களை அழிக்கா மல் பேணிக்காக்க முடியும்.
பனம் விதை ஒன்று நாட் டுவது. தறித்து வீழ்த்தப்படும் பன ஒன்றுக்கு ஈடு செய்வதா காது ஏனெனில் பனையிலிருந்து முறையான பயனைப் பெறுவ தற்குக் சராசரி அ  ைர நூற் ருண்டு காலமாகின்றது. ஆன படியால் முறையாக வளர்ச்சிய டைந்து பயன்தரும் பனை மரங் களேத் தறித்தழிக்கும் பொழுது வளர்ந்த வடலிகள் அவற்றுக்கு ஈடு செய்யத் தக்கதாக, தனி யாரை உணர்ந்து செயலாற்றும் வண்ணம் அரசாங்கம் தொடர் பாக இச்செய்கைகளைக் கண் காணித்தல் வேண்டும்.
இப்பொழுது நாம் கடைக ளில் பணம் கொடுத்து வாங்கு கின்ற பனங்கட்டிகளில் பத்து வீதமாவது பிற பொருள் கலந்தே இருக்கின்றது. இது விரும்பத்தக்கதன்று. எனவே பாவிப்போரின் விருப்பத்தையும். கவனத்தையும் கவருவதற்கு விற்பனைக்காக ஆக்கப்படும் பொருட்களின் தரம் ஒரு குறிக் கப்பட்ட இயல்புகளை உள்ளடக் கியதாக இருக்க வேண்டும்.
பன ம் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உ ன வு ப் ப்ொருட்களைச் சுகாதார முறை யில் தயாரித்து அதன் தூய்மை யும், த ர மும் கெட்டுப்போகா

Page 32
வண்ணம் மக்களைக் கவரத்தக்க விதத்தில் உகந்த உறைகளிற் போட்டு விற்பனைக்கு விடுதல் விரும்பத்தக்கது.
பன்ன வேலை செய்வோர், கருப்பரீர் சேகரிப்போர், பனங் கட்டி தயாரிப்போர், பனம் நார் பனம் பழம் ஆகியவற்றைப் பண் படுத்துவோர் சுட்டுறவுச் சங்க ரீதியில் தொழிற்படுவது விருப்பத்தக்கது. இதற்காகப் பனை ரங்கள் கூடுதலாகக் காணப் படுகின்ற பகுதிகளிலுள்ள கூட் டுறவுச் சங்கங்களுடன் “பனம் பொருள் உற்பத்திச் சங்கமும் ' ஒரு அங்கமாக அமைதல் வேண் டும். இக்கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் பகுதி இறைவரி உத்தி யோகத்தரின் பிரிவுக்குக் கீழ் ஒரு பெரிய தாபன மாச் செயற் பட வேண்டும். தனித் தனிச் சங்கங்களிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைத் தரப் படுத்தி அவ்வப் பொருட்களுக்கு உரிய குறித்த இயல்புகளைக் கொண்ட பொருட்களாக விற் பனைக்கு விடுவதற்கும் இப்பொ ருட்களின் தரத்தைப் பற்றிய அறிக்கைகளைக் குறித்த அடை யாளத்துடன் வெளி யி டு ம் பொறுப்பையும் மேற் கூறிய பெரிய தாபனம் ஏற்று ஆவன செய்ய வேண்டும்.
வெளி நாடுகளிலும் உள் நாட் டிலும், பனையிலிருந்து பெறப்ப டும் தரமான பொருட்களுக்கு சந்தையைத் தேடுவதற்கும் விற் பனை வளத்தை பெருக்குவதற் கும் ஒவ்வொருவரும் தனியா கவோ அல்லது கூட்டமாகவோ
தமது அனுபவத்திற்கும் ஆற்ற
லுக்கும் ஏற்ப முயற்சித்தால் 67 LD 5 பொருளாதாரத்தை வளப்படுத்தலாம்.
பனையிலிருந்து பெறப் படும்
பொருட்களும் அதன் பயனும்
(1) பனை ஒலை, கங்கு மட்டை நார், பனம் விதைத் தும்பு இவற்றைப் ப த னி ட் டு த்
தரப்படுத்துதல், இ தி ல் பாடசாலைப் பிள்ளைகளும் தமது பங்கைச் செலுத்து
வது விரும்பத்தக்கது.
(2) (அ) கருப்ப நீர்
(ஆ) பனம் கள்
இவை இரண்டையும் உள்
நாட்டில் குளிர்பானமாக விற் பனை செய்யத் தக்க வசதிகளை
ஏற்படுத்துதல். அரசாங்கம்
பனம் கள்ளிலிருந்து சாராயம் வடிக்கும் தொழிலை விருத்தியாக் கினல் அவற்றைப் பிறநாடுக ளுக்கு அனுப்பி விற்பனை செய்
பலாம்.
(8) நுங்கு இளமைப் பருவத் திலுள்ள பன ம் க ரா ப் களை வெட்டி நுங்குகள் சேகரித்து அவற்றைப் பாதுகாப்பாகத் தக ரங்களில் அடைத்து விற்பனை செய்யலாம்.
பனம் பழம்: பனம் பழத்திலி ருந்து ஜாம், ஜெலி, சொக்லேட் போன்ற பொருட்கள் தயாரிக் கலாம்.
(4) (அ) ஒடியல்
60

(ஆ) புதுக்கொடியல் நமது பண்பாட்டை எடுத்துக் காட்டக்கூடிய சி ற் பங்கள்.
புதுக்கொடியலைத் துண்டு துண் பொருட்கள், விளை யா ட் டு ச் டுகளாக வெட்டி சீனிப் ւմn (35 சாமான்கள் செய்யலாம். டன் கலந்து а56лff (* 6Эшлгалт al 0ைகளிலிட்டு விற்பனை ெ இப்பொருட்களுக்குப் பிற u6) Tub. நாடுகளின் உதவியுடன், கூட்டு
றவு மூலம் விற்பனை வசதிகளைச் (5) (அ) ப ஆன ம ர த் தின் செய்தல் வேண்டும். இது Sy fiv வேலையில் லாப் பிரச்சனைக்குத் தீர்வுகாணல், பொருளாதாரத் தில் ஏற்றம் காணல் ஆகிய
வைரப் பகுதிகள்,
(ஆ) தும்பு அகற்றிய எமது குறிக்கோள்களை நாம் பனங் கொட்டை. அடைவதற்கு வழிவகுக்கலாம்.
× ***必必令●心心><哆中心令争令
கவிதைக் கொத்து 米
கணியவில்லை!
சின்ன வயது முதல் சேர்ந்து வளர்ந்த அன்பை என்னுமொரு அன்பாக்கிக் காலத்தில் கணியுமென கண்ணியமாய்க் காத்திருந்தேன், காலத்தில் என் தனுக்கு - அது கண்ணிரைத் தந்து கரைத்து வடித்ததம்மா!
ஒரு குழந்தையின் ஒலம்! கட்டிலோ தொட்டிலோ நானெங்கு கண்டேன் கிட்டிடும் தரையினில்
படுத்திடும் என்னை
எட்டி நின்றே
உதைக் குது உலகம்.
Our na...
• • • UT SP ...
의JII..! வீசட்டுமா..? என்று கேட்டு என் உள்ளத்தில் அன்பு வீசவில்லை; பரவட்டுமா. ? என்று கேட்டு என் உள்ளத்தில் அன்பு பரவவில்லை. ஆனல் அன்பு . . . ...!
- .. éFLII“ ...

Page 33
ஆற்றல்
மிகு கரத்தில்.
மனதிலே சகிக்க முடியாத வேதனை ஏ ற் படும் போதெல் லாம் வேலன் சுடலை வயிரவ ருக்கு முன்னுல் வந்து, புரண்டு புரண்டு அழுது விம்முவான், இது ஒன்று தான் அ வணு க் கு த் தெரிந்த ஒரே ஒரு வழி. சுடு காட்டு வ யி ர வ ன் இன்னும் அவனின் ம ன க் கு  ைற  ையத் தீர்த்து வைக்கவில்லை.
விடியும் வரை புரண்டு கண் ணிரைக் கரைய விட்டு, விடிந் ததும் எழுந்து, நலமுண்டுத் துண்டை உதறி அ  ைர யில் வரிந்து கட்டிக் கொண்டு, எந்தத் தாக்கத்திற்கும் உட்படாத மனி தணுக சுடுகாட்டைத் தாண்டிப் போய் விடுவாள். இப்படி அவன் செய்து கொள்ளும் சந்தர்ப்பங் களில் அதை யாருமே பெரிது படுத்துவதில்லை.  ைப த் தி யம் போல அவன் அடிக்கடி இப்படித் தான் ஏதாவது செய்து கொண் டிருப்பான் என்று ச க ல ரு ம் வாழா விருந்து விடுகின்றனர்.
கே. டானியல்
சிறுகதை
சமூகம்
இ ன் று பகற் பொ முதில் கொள்ளி வைக்கப்பட்ட மனிதக் கட்டை ஒன்று எரிந்து நீ ரு கி அமைதி கண்டுகொண்டிருந்தது. ஊரில் உள்ள சின்னஞ் சிறுசுக ளி லி ருந்து கிழடுசட்டையாகி வி ட் ட வர் க ஞ க் கெல்லாம் பயந்து, ஒடுங்கி, த ன் னை யே குறுக வைத்துக் கொள்ளும் வேலனுக்கு இந்த மயானத்து அமைதி பயத்தை வருவிப்ப தில்லை. பேய். பிசாசு என்ற ரகத்திலுள்ள எதையும் நினைத்து அவன் ஏங்கிச் செத்ததுமில்லை
சு டலை யின் இடக்கோடியில் நரிகள் ஊழையிட்டுப் பிராண் டிக் கொண்டிருந்தன. அங்கே புதைக்கப்பட்டிருந்த மாடொன் றின் துர்நாற்றம் காற்ருேடு கலந்து வந்து அவனை மோதியது. ஆணுலும் வேலன் அசைவற்றுப் போய் உலகத்தையும் தன்னை
யும் தனக்கேற்ற விதத்தில் ஒப்
பிட்டுப் பார்த்துக் கொள்கிருன?
62

இரத்த உறவு என்ற விதத் தில் மனதிற்குத் தெரிந்த தாய் என்ற ஒரு கடமையை நினைத் துப் பார்க்கின்றன். அ வ ள் என்ருே ஒரு நாள் செத்துப் போனுள், அவளின் கட்டையில் முழிக்கவேணும்.
X- ܵ
அவன் தாய் என்ற சின்னி சின்ன வயதிலேயே பத்து மைல் களுக்கப்பால் உள்ள கந்தப்புக் கமக்காரன் வீட்டிற்கு இவனை அடிமையாக அனுப்பி விட்டாள். அதன் பின்பு அவள் அவனைப் பார்க்க வந்ததில்லை. இவனும் தாயைப் பார்க்க முடியவில்லை.
ஒரு நா ள் கந்தப்புக் கமக் காரன் வீட்டிற்கு ஊரிலிருந்து இ வ னி ன் உறவினர்களான இருவர் வந்தார்கள். வேலனின் தாய் சின்னி செத்துப் போய்
விட்டதாக இழவு கூறினர்கள்.
அப்போது கமக்காரன் நாள்கு கட்டை மரவள்ளிக் கிழங்குகளை யும், ஒரு நீற்றுப் பூசினிக்காயை யும், அரைச்சாக்கு நெல்லையும் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார். வேலன் இன்றி அவர் கள் வெறுமனே சென்றபோது வேலன் பெருங்குரல் வைத்து கேட்டான். ஒருதடவை, இரு தடவை, மூன்றுதடவை வேலனே அழ வேண்டாமென்று கமக் காரன் அதட்டினர். தண்ணி ரும் மூ ன் று த ட  ைவ தா ன் பொறுக்கும் என்பார்கள். அதன் படியே பொறுத்த கமக்காரன்
63
இறுதியில் கைப்பிரம்பால் வேல னின் முதுகில் ஒன்று வைத்தார். வேலன் பதைத்துப் போய் தி துடித்தான்- க மக்காரன் வீடே திரண்டு நின்று வேலன் ֆ]էգ
துடித்துக் கதறியதை அதிசய
மாகப் பார்த்து இரசித்தது.
இதன்பின் பத்து ஆண்டுகள்
வரை வே ல ன் கமக்காரன
வீட்டு அடிமையாக இருந்தான்.
அம்மாள், வேலனின் வ யிற் றுச் சதையிலே பிடித்து இழுத்து முதுகில் குத்து வாள்.
*சின்னக் கமக்காரன்" என்ற சின்னப்பயல் வேலனின் பிடரி யிலே அடிப்பான்
* சின்ன கமக்காரச்சி ? என்ற சிறுக்கி வேலனின் செவிளைப் பிடித்து திருகுவாள்.
பெரிய கிழட்டுக் 5 toš5ntgeir தன் துப்பல் ப ணி க்க த்தை வேலன் மீது வீசுவார்.
*சின்னஞ் சிறிசுகள்’ எல்லாம் வேலன் மீது எ ச் சி ல் துப்பி வேடிக்கை பார்க்கும்.
க ந் த ப் பு க் க மக்காரனும் இடையிடையே த ன து கைத் தடியை வேலன் மீது சுழற்றி வீசத் தவறமாட்டார்.
காலே ப த் து மணிக்குமேல் பழங்கஞ்சியும் பனட்டும். மதிய வேளை தாண்டினல் தட்டுவத் தில்’ சிறிதளவு சோறு ம் கறி யும். இரவானல் எரிந்து போன

Page 34
பண்டங்கள். உடு புடவை என்ற விதத்தில் அரையோடு ஒட்டிக் கிடக் கு ம் நலமுண்டுத்துண்டு, தலைக்கு எண்ணெய், குளிப்பு முழுக்கு என்பதெல்லாம் ஆசை அருமையாக அர்த்த ஜாமத்தில் பார்த்துக் கொ ள் ள வேண் டி யது. அவ்வளவுதான்!
வாழ்க்கையான இந்த நரகத் திலிருந்து மீண் டு கொள்ளும் நினைப்பு அவனுக்கு வந்ததில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் அப்படி வந்து விட்டது.
பக்கத்து ஊர்வராரி அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அது கமக்காரனின் பேரில் நடந்தது, அதனல் வேலனை வீட்டோடு விட்டு விட்டு எல் லோருமே போய் வி ட் டன ர். விடியப்புறமாக மேற்கு வீதியில் சுவாமி வலம் வரும்போது நடக் கும் இறு தி ச் சின்னமோளக் கச்சேசரியும் முடிந்துதான் அவர் கள் வருவார்கள் என்பது வேல னுக்குத் தெரியும்.
வேலனுக்குத் திருட்டுப் புத்தி வர வே வரவில்லை. ஆனல் தெரியா ம ல் மூடிக் கொள்வதற் கா க
தன்னை அடையாளம்
கமக்காரனின் மகரத நிறப்போர் வையை மட்டும் எ டு த் துத் தன்னை மூடிக் கொண்டு கிளம்பி விட்டான். ந ன் ரு க விடிந்த போது அவன் ஒரு புதிய கிரா மத்தில் நின்றன். ஊரில் எல் லோரும் அவனை மிரள மிரள நோக்கினர். இறுதியில் ஒருவன் அவனை நிதானமாகப் பார்த்து
அவன் தோளிலிருந்த மரகதக் கம்பளத்தை இ ன ங் கண் டு “டேய் நீ கந்தப்பர் வீட்விலை . என்று வார்த்தையை முடிக்கு முன், வேலன் ஓடத் தொடங்கி விட்டான். நான்கைந்து பேர் அவனைத் து ர த் தி ப் பி டி த் து
உதைத்த பின்பு, ஊரின் கிராம
அதிகாரி வீட்டில் வேலனை ஒப்ப
டைத்தனர்.
நடுப்பகல் ஆவ தற் கு முன்
சதங்கைநாதம் கணி ரென
ஒலிக்க வில்லு வண்டியில் இாரச
கோலத்தில் கந் த ப் புக் கமக்
காரன் வருகை தந்தார். அதன்
ஒரு அடிமையைக் கட்டி வரு
வதுபோல வில்லு வண்டியின்
வக்குக்குள் போட்டு வரப்பட்ட வேவன் வீட்டின் அடிமையாக் கப்பட்டான். சுதந்திரம் என்ற பெயரில் மூன்று தரப்பட்ட சலு கைகள் யாவும் பறிக்கப்பட்ட நிலையில் வேலனுக்கு ‘வாழ்வு” என்ற ஒன்று மீண்டும் கிடைத்து விட் டது. சில நா ட் க ள் போயின.
வேலனின் வாழ்வில் புதிதான ஒரு திருப்பம் ஏற்படுவதற்கான ஒரு நிலை எஜமானி அம்மாளால் கிடைத்தது.
ஏதோ ஒரு முக்கிய காரண மாக கமக்காரன் வெளியூர் போயிருந்தார், போனவர் நான் கைந்து நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.
மிகுதி மறு இதழில்.
64

குட்டிக் கதை
நான் சொன்னது சரி
- இணுவை வசந்தன் -
விடியற் காலை! அப்பு தோட்டத்திற்குப் புறப்பட்டார். .ச். ச். . பல்லியின் சத்தம் ... ... ܠܺܐ
99
“கொஞ்சம் இருந்துவிட்டுப் போங்கோ பல்லி சொல்லுது. ஆச்சியின் சத்தம். அப்பு இருந்துவிட்டார்.
கொஞ்ச நேரம் செல்ல . மீண்டும் புறப்பட்டார். 学...... ó... ... ச் . .பல்லியின் சத்தம். 'இந்தக் கோதாரியிலை போன பல்லி விடியற்காலத்தாலை சொல் விக் கொண்டு நிக்கிதே ... ! இஞ்சேருங்கோ
இருந்துவிட்டுப் போங்கோ எனக்குப் பயமாய்க் கிடக்கு." இது ஆச்சியின் உபதேசம்.
“இஞ் ஆரெண ஆத்தை பல்லி சும் மா சொல்லிக்கொண்டி ருக்கும்போல நான் போய்விட்டுவாறன்,' ச். ச் . . ச். பல்லியின் சத்தம். ஆச்சி யோசித்துக் கொண்டிருந்தாள்.
ச். ச். ச். பல்லியின் சத்தம். அப்பு திரும்பி வந்தார். “ஏன் திரும்பி வந்து விட்டியள்?” ஆச்சியின் குரல். “படலையைத் திறந்தன் பூனையொண்டு குறுக்காலை டோகுது." அப்புவின் பதில். *நான் சொன்னன் போகாதேங்கோ எண்டு இப்ப பாத்தியளே நான் சொன்னது சரியாய்ப்போச்சு".
ஆச்சியின் குரலில் பரமதிருப்தி பிரதிபலித்தது.
கற்பகம் பொங்கல் மலர்
சிறந்த படைப்புக்கள் பலவற்றைத் தாங்கி அதிக பக்கங்களுடன் கற்பகம் அடுத்த இதழ் பொங்கல் மலராக வெளிவரவிருக்கிறது. உங்கள் பிரதிகளுக்கு # கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
-ஆசிரியர் குழு
eeLeeeL0 L0eeLe0L eLeeLL Tee0L0L LYee0 LLLeLeeLes LLe00 LLeeLeees
ஈழத்து முன்னணி எழுத்தாளர்களின்
f6S

Page 35
O9th the (St Compliments el
élephant (Seed, 0 страти
i54, Sir Ratnajothi Saravanamuthu Mawatha,
Phone
31651
COLOMBO - 13.

பாவியுங்கள்
K. M. K. சாந்திபீடி
உரிமையாளர்கள்: சாந்தி பீடிக் கொம்பனி
30, பிரதான வீதி,
புவாக்பிட்டிய.

Page 36
ஈழத்து இலக்கி
* புதியே
J D
1560)|LOů L60) liš53
வெளிவரும்
இன்றே வா
இளம் எழுத்தாளர் முன்னேற்றப் (

M@V歷*隱歷腳 盈 D臺CEM屬臺隱 *
ய வானில்
@
தார் விடிவெள்ளி
D
ள் பலவற்றைத் தாங்கி
இருதிங்கள் இதழ்.
ங்கிப் படியுங்கள்
பேரவைக்காக, 884, பாமன் கடை வி