கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சுனா 1989.12

Page 1
繆
4946667946 ES
 


Page 2
தரமான கலர்ப்படப்பிரதி கள்
豪
\ * அதிகுறைந்த கட்டணத்தில் A. * மிகக் குறுகிய காலத்தில் N கலர்ப்படச்சுருள் கழுவுதல்
முற்றிலும் இலவசம் \ 4 நவீன கம்பியூட்டர்
இயந்திரத்தில் பிரதி செய்தல்
விநியோகம்
N ஷப்ருவை நடு.
\\\
207 மின்சாரநிலைய வீதி, N யாழ்ப்பாணம்,
Qత్తగాడిమణిus ଗtଗର୍ଲିଙ୍କ: 22073
உங்களுக்கு இம்மாதம் எப் நீங்கள் அணிய வேண்டிய நீங்கள் செய்யும் தொழில் கிரகங்களின் ஆற்றல், புகழ் தேடித் தரும் வீடுக பஞ்சாங்கம் பார்ப்பது ஏன் இன்னும் பல.
வாங்குங்கள்
உதயன், சஞ்சீவி விற்பனை மு:
葛 နွှဲရွီးསྐྱེ་ခွဲနိူနွှဲဗွိုင့်”蚤 - s
。
 
 
 
 
 
 
 
 
 
 

1ւգ ? , இரத்தினக்கல்,
eւք ծծմ செல்வம் தேட.
வாசியுங்கள்!
ஜோ @ 賣
வர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்,

Page 3
○灰テ@
ඊර්‍ර්‍ය්‍යථ්‍යාෂි - (ULණ්ණං - භීෂ්ඨාංශgrüණිණ්
டிசெம்பர் 189 தனு 2
LD6)(510 உள்ளங்களே!
இது நத்தனர் பண்டிகைக் கால கிறிஸ்தவ இல்லங்கள் கலகலப் பசுமையான நத்தார் மரங்கள் நத்தார் மரங்களுக்கு மின்விளக் வித விதமான உண்டிவகைகள், தயாராகும்நண்பர்கள் உறவினர்களுடன் . தெருவெல்லரம் கரோல் கீத சிறுவர்கள் பரிசுகள் வழங்குவா எங்கும் மகிழ்ச்சி நிலவும். நத்தார் விழாவின் கதாநாயகர் ஒருவர் இயேசுநாதர். மற்றவர் நத்தார் தாத்தா. நத்தார் தாத்தா ஒவ்வொரு கு தவர். பரிசுகளை வாரி வாரி வழ இருவரும் அன்பு செய்' என்று ஆக்திழையும் ஊட்டுவது நத்தா இதை பார்தியார் பாடுகிறன் :
"உயிர்களிடத்து அன்பு ே உண்மையென்று தானறி
 

ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிருச்
கனே 5
கொழும்புத் தமிழ்த் 蠱
வரை நிலச் சபை,
73 リ。5、795cm அறக்கட் ஆ
*4&Qö D- Gig இல,
7,6,1、
பதிவு இல
பாக இருக்கும்.
வீடுகளை அலங்கரிக்கும். க்குகள் ஒளியூட்டும்
சுவையான உணவுகள் விடுகளில்
பகிர்ந்து உண்பார்கள். ங்கள் ஒலிக்கும்.
ர்கள் - பெறுவார்கள்.
கள் இருவர்.
ழந்தையின் விருப்பத்தையும் அறிந் ங்குவார்.
சொன்னுர்கள். அன்பையும், தெய்வ பண்டிகை.
வணும் - தெய்வம் தல் வேணும்."
-ஆசிரியர் -
ܕܣܓܡ ܝܓܤܓܣܘܣܓܤܦܠܘܓܩܙܪ
خی

Page 4
தைப்பொங்க
மாணவர் சிறு
மாணவர்களிடத்து இலக்கிய உணர் கம் ஆக்க இலக்கியப் பாதையில் நடையில 1990 ஆம் ஆண்டு தைப்பொங்கல் ந
ஆண்டு 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு '
LIfflar of
அனைத்து இலங்கை ரீதியில்
முதல் பரிசு গুঢ় উঠ00/-
இரண்டாம் பரிசு ரூ 300/-
மூன்றும் பரிசு: ரூ 200/-
50 பெறுமதியான 5
விதிகள்
பாடசாலைகளில் ஆண்டு 7
சிறுகதை இரண்டு புல்ஸ் தாளின் ஒரு பக்கத்திற்கு ஆக்கம் மாணவரின் சொ பத்திரிகைகளில், சஞ்சிகை பரிசு பெறும் ஆக்கங்கள் அர்ச்சுனுவிற்கே உண்டு.
மாணவனது சொந்த ஆ யும் இணைக்கப்படல் வே நடுவர் குழுவின் தி ஸ்ப்பே
責
போட்டி முடிவுத் க
உங்கன் ஆக்கங்களே அனுப்ப வேண்டிய
 

in 1990
தைப் போட்டி
ஊற்றெடுத்துப் பெருகி, மாணவர் உல வேண்டுமென அர்ச்சுணு' விரும்புகிருன், எஞளேயிட்டு அனைத்து இலங்கை ரீதியில் 1றுகதைப்போட்டி" ஏற்பாடாகி உள்ளது.
RAUrbo
பிரதேச ரீதியில் முதல் பரிசு গুচ গু00/- இரண்டாம் பரிசு ரூ 200/- மூன்ரும் பரிசு; Ծ5 100|-
ஆறுதல் பரிசுகள்
8, 9 வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து
ாப் தாள் பக்கங்களுக்கு மேற்படலாகாது. மட்டுமே எழுதல் வேண்டும். த்தப் படைப்பாக இருத்தல் வேண்டும், வேறு களில் வெளிவந்தவையாக இருத்தலாகாது. அர்ச்சுணு' வில் வெளிவரும். பதிப்புரிமை
கம்' என்ற கல்லூரி அதிபரின் உறுதியுரை წr(ვერ.
இறுதியானது. நி: B, D} + Rరి
முகவரி: ஆசிரியரி,
'அர்ச்சுனு" அஞ்சல் பெட்டி - 23, யாழ்ப்ஜானம்.

Page 5
-
| ရှဲ၅။ ရှီi?ရှူး၊ li billq -
9ேடுநிலவு வானத்தில் பவனி வந்தது. பூமியின் ஒருபக்கம் அந்தப் பால் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது குடிசையின் வாச லில் அமர்ந்து, வானத்துச் சந்திரனின் முழு வடிவத்தினை ரசித்துக் கொண்டிருந்த கந்தன், தன் தோட்டத்தில் பயிர்கள் முறியும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான் கையில் தடி ஒன்றினே எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு ஒடிச்சென்ருன்.
颚áGā一
வெள்ளே யானையொன்று பயிர் களை மேய்ந்து கொண்டிருந்தது யானையின் பால் போன்ற நிறத்து உடல், நிலவு ஒளியில் பள பளத்தது. நீண்ட தும்பிக்கையால், கந்தன் ஆசையோடு வளர்த்திருந்த பயிர்களைப் பற்றி முறித்து, வாயில் திணித்துக் கொண்டது. சுளகு போன்ற காதுகளே அசைத்து அசைத்து மிக விருப்போடு e யிர் களைத் தின்று கொண்டிருப்பதைக் கந்தன் கண்டான். பயிர் களை அழிப்பதைக் கண்டதும் கோபம் வந்தது. ஏனேய யானைகளைப் போல வெளிறிய கறுப் பாக இல்லாது. வெள்ளை நிறத்தில் அந்த யானே இருந்தது வியப்பினைத் தந்தது,
மெதுவாக நடந்து சென்று திடீரென அதன் வாலைப் பற்றிக் கொண்டான். அப் போதுதான் அந்த அதிசயம் நடந்தது. யானே விர்ரென வானத்தில் கிளம்பியது. அதன் வாலேப் பற்றிய கந்தனும் அப்படியே வானத் இல் மிதந்தான். மேகக் கூட்டங்களிடையே புகுந்து வெளிப்பட்ட யானே இறுதியில் தேவ இரத்தில் வந்து ஒரு தோட்டத்தில் இறங்
se
 
 
 
 

கந்தனும் யானையின் வாலை விட்டுவிட்டு நிலத்தில் குதித்தான்.
என்ன அதிசயம்?
தேவலோகத்துத் தோட்டத்தில் வெற் றிலைகள், வாழையிலை அளவில் பெரிதாக இருந்தன. கொட்டைப்பாக்குகள் பனம்பழத் தின் அளவில் பெரிதாக இருந்தது. பழவகை கள் எல்லாம் பெரிய பெரிய வடிவத்தில் காட்சி தந்தன.
விரும்பியவற்றினைப் பிடுங்கிச் சாப்பிட்டு விட்டு, மறுந Sரவு யானையின் வாலைப் பற்றியபடி, பூமியில் தனது தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான்.
--செங்கை ஆழியான் -
யானை அவனை மீண்டும் கொண்டுவந்து விட்ட நன்றிக் கடனுக்கான அது விரும்பிய வாறு தன் தோட்டத்தில் மேயவிட்டான்.
வீட்டிற்கு அவன் திரும்பி வந்தான்
'இரவு எங்கு சென்றிருந்தீர்கள்?' என்று மனைவி துயரத்துடன் கேட்டாள்.
அவன் தான் சென்று வந்த இடத்தைப் பற்றிச் சொல்லாதிருக்கவே விரும்பினுன் அவன் மனைவி விடவில்லை. வற்புறுத்தி வற் புறுத்திக் கேட்டாள். தான் கண்ட அதிசயங் களைச் சொல்லாவிட்டால் தலையில் பெரிய பாரம் அழுத்துவது போல அவனுக்குப் பட் و الويكيبيك
( 6 ஆம் பக்கம் உதார்க்க )

Page 6
ဤfir†
-
பிரசனுக்கு எப்படியாயினும் ஆவந்தியை ஒரு நாளாவது மடக்கிவிட வேண்டுமென்று ஆசை. ஒரு நாள் அரசன் ஆவந்தியை அரண் மனக்கு அழைப்பித்தான் ஆவந்தி வந்த சமயத்தில் அரசனும் மந்திரி பிரதானிகளும் சபாமண்டபத்தில் கூடியிருந்தனர் ஆவந்தி வந்ததும் அரசன் சபையை நோக்கி, ‘இன்று
நான் ஆவந்தியை இந்நாட்டின் கழுதை ஞக்கு எல்லாம் தலைவனுக்குகிறேன்' என் @প্লক্ট -
ஆவந்தி ,6)ീഠി
சபையினர் இதைக் கேட்டதும் 'ஹா, ஹ' என்று சபை அதிரக் சிரித்தனர். ஆவந்தி உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார் மிக மிகப் பணிவாக ஒரு கும்பிடு போட்டார். பின்னர் அமைதியாக நடந்து சென்று அரசனின் ஆசனத்துக்குப் பின்னுல் இருந்த உயர்ந்த மேடை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். இதைக் கண்டதும் அரசனுக்கு கோபம் வந்துவிட்டது. "ஏ" நீ என்ன எனக்குச் சற்றும் மரியாதை இன்றி என்னைவிட உயரத்தில் அமர்ந்து விட்டாய் விரைவாய் இறங்கு' என்று கத்தினுன்
உடனே, ஆவந்தி அரசனேயும் மந்திரி பிர தானிகளையும் நோக்கிக் கையமர்த்தி விட்டுக் கூறிஞர் அமைதி, அமைதி அன்புக்குரிய
 

கழுதைகளே கேட்டுக் கொள்ளுங்கள் எந்தக் கழுதையும் தன்னிஷ்டப்படி பேசக்கூடாது. இது உங்கள் தலைவர் ஆவந்தியின் கட்டரே"
D
* கழுதைக்கு
இரண்டடி தூரத்தில்
இருநாள் ஆவந்தி குளிக்கப் ாேனுர், அவர் நீருக்குள் தன்னிஷ்டப்படி முழுகிக் குளித்தார். யார் கண்டது அன்றுதான் அர சனும் அவ்வாற்றுக்குக் குளிக்கவருவானென்று? ஆவந்தி கவலேயின்றி குளித்தபடியே இருந் தார். அவருக்கு அரசன் அருகாமையில் குளித்துக்கொண்டிருப்பது தெரியாது.நீருக்குள் மூழ்கி நீச்சலடித்தபோது தெரியாத்தனமாய் அரசனுடன் மோதிவிட்டார். அரசனுக்கு வந்ததே கோபம்
* யாரவன் கண்ணில்லாத குருடனுயிருக் கிருன்? நான் யாரென்று கூடத்தெரியவில் லேயோ?" என்று எரிந்து விழுந்தான்.
ஆவந்திக்குக் குரலிருந்தே விளங்கிவிட் டது அங்கே நிற்பது அரசனென்று ஆனுலும் நீருக்குள் இருந்தபடியே சற்றும் தெரியாதவன் போல் (குரலச் சற்று மாற்றி யாருக்குக் கண் குருடு நீ ஒரு மனிதனென்று யாருக்குத்
ਸ਼ੁਤੁਹੰ
இதைக் கேட்டதும் அரசனின் கோபம் அதிகரித்தது. ' என்ன மடையணுய் இருக் கிருயே. உனக்குத் தெரியும் உனக்கும் கழு தைக்குமிடையே அவ்வளவு தூரமில்லே யென்று" என்று மேலும் திட்டினுன் உடனே ஆவந்தி தனக்கும் அரசனுக்குமிடைத் துரத்தைக் கையால் அளந்தார் அளந்தபின் 'அவ்வளவு தூரமில்லே மிகக் கிட்டத்தான். எனக்கும் கழுதைக்குமிடைத் துரதம் ఆత్ இரண்டு அடிதான்' என்ருர், ஆ

Page 7
செல்வியின் அம்: இலட்சுமி " தில்லை யம்பலப் பிள்ளையாரே! இந்த முறை மறிக் குட்டி போடவேண்டும். எங்களின் ரை ஆடு' என்று நேர்த்தி பண்ணிக்கொண்டாள்.
என்ன அம்மா! எல்லாரும் ஒரு மாதிரி நீங்கள் புதுமாதிரி என்று எதிரொலித்தாள் செல்வி 'மாடு என்ருற் பசுக்கன்று, நாயென் ருல் கடுவன் குட்டி, கோழி என்ருல் பேடு, ஆடு என்ருல் கிடாய் இப்படித்தான் மற்றவர் கள் விரும்புவார்கள்! நீங்களோ மறிக் குட்டிக்கு நேர்த்திபண்ணுகிறீர்கள் ஏனம்மா? அப்படி" என்று போடு போட்டாள்.
" உன்ரை அண்ணே 安彦季 @°,牟鱼 களின் ரை கொப்பா (அப்பா) வும் கடுஞ் சைவம் இடாயெண்டால் விற்கவிடமாட்டி দুঠাইত । அதுதான் இப்படிப் பிள்ளையாரைக் கேட்டனுன்" என்று செல்வியின் அம்மா சொல்லிவிட்டாள் செல்வியும் பேச்சுமூச்சு இல்லாமல் சமையலுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். நாட்களும் ஓடின.
ஒரு நாள் பாடசாலே விட்டு வந்துகொண் டிருந்தாள் செல்வி வழியிலே நாய்க்குட்டி ஒன்று செத்துக் கிடந்தது. தாய் நாய் பக்கத் தில் சுற்றிச் சுற்றி வந்து மணந்துகொண்டு சோகத்தோடு நின்றது. ஒடோடியும் வந்து அம்மாவுக்கு விஷயத்தைச் சொல்லிக் கவலைப் மட்டாள். இதைக் கேட்டுக்கொண்டு நின்றன்
சரத்சந்திரா தங்கையையும் கூட்டிக்கொண்டு போய்ப் பார்த்தான் மனவருத்தத்தோடு வீட்டுக்கு வந்தான். வெள்ளைத்துணியும், மண்வெட்டி யும் கொண்டுபோய் ஆழமான கிடங்கு வெட்
- ஆழ்கடலான் -
டிஞன். நாய்க்குட்டியைக் கிடங்கிலே வைத்து வெள்ளைத் துணிபோட்டு மண்ணுல் மூடினுன் பின்பு வீடு திரும்பினுன்,
அன்றிரவு அவர்களின் விட்டு ஆடும் இரண்டு குட்டிகள் போட்டது என்ன குட்டி
 
 
 
 
 
 

என்று பாருங்கோ" என்று செல்வி சொன்னுள் ஒடிப்போய் அவளுடைய அப்பா பார்த்தார். இரண்டும் மறிக்குட்டியள் அம்மாவுக்கு வெற்றி யென்றுள் செல்வி. அன்று எல்லாருக்கும் வெகு சந்தோஷம் இறைச்சிக் கடைக்கும் போகும் பாக்கியம் இந்தக் குட்டிகளுக்கு இல்லை என்று. நல்ல அழகான குட்டிகள் வெள்ளை நிறத்திற் கறுத்தமறு. ரொம்பச் செல்லமா கக் குட்டிகள் வளர்ந்தன. அவை துள்ளிக் குதிக்கும்போது செல்வியும் மனத்திலே குதிப் பாள், கொஞ்சுவாள். மீரா = ராதா என்று அவற்றுக்குப்பெயர். மீரா என் ரு ல் மீரா ஒடிவரும். ராதா என்ருல் ராதா ஒடிவரும். அம்மா - அப்பா அண்ணு தங்கை எல்லோ ருக்கும் செல்லப்பிராணிகள் இவை.
ஒருநாள் மீரா அணுங்கிக்கொண்டு படுத் திருந்தது. ராதா பக்கத்திலே சோகத்தோடு நின்றது. இதைக்கண்ட செல்வி மீராவைத் தொட்டுப் பார்த்தாள். சல், என்ன செய்வதென்று தெரியாமல் நின் ருள் செல்வி அண்ணன் படிக்கப்போய் வந் ததும் மீராவின் வருத்தத்தைச் சொன்னுள். அம்மாவிடம் காசும் வேண்டிக்கொண்டாள் செல்வி மிருக வைத்தியரிடம் சைக்கிளிலே கொண்டுபோய் மருந்து வாங்கினுர்கள்.
இருபத்தைந்து ரூபாவை சரத்சந்திரா நீட்டினுன் டாக்டரும் அவனுடைய முது கிலேதட்டிக்கொடுத்து இதைக்கொண்டுபோய் ஆடுகளுக்கு நல்ல சாப்பாடு வையுங்கோ. ஐந்துருபாவுக்கு துண்டிலே எழுதிய மருந்தை வாங்கிக் கொடுங்கோ' என்று சொன்னுர். அண்ணனுந் தங்கையும் வீட்டுக்கு வந்து-தண் னிருடன் கலந்து புட்டியிலே ம ரு ந் து கொடுத்தார்கள்.
அவ்வளவுதான். மீரா - ராதாவுடன் சேர் ந்து முற்றமெல்லாம் துள்ளிக் கு தி க் க க் கண்டு மனதிலே சந்தோஷப் ப ட் டா ள் செல்வி தன்னுயிரைப்போல பிற உயிர்களைப் பேணும் பண்பு செல்வியின் இரத்தத்திலே கலந்துவிட்டது அல்லவா?

Page 8
(3 ஆம் பக்கத் தொடர் ) "ஒருவருக்கும் இந்த இரகசியத்தைச் சொல்லி விடாதே" என்று சத்தியம் வாங்கிய ன், தான் யானையின் வாலேப் பற்றித் தேவ லாகம் சென்றுவந்த கதையைச் சொன்னுன் பனம்பழம் அளவில் கோட்டைப்பாக்குகளும் வாழையிலை அளவில் வெற்றிலைகளும் இருப் பதைச் சொன்னுன்
'அப்படியா?" என்று அவன் மனைவி வாயைப் பிளந்தாள். தண்ணிரி அள்ளிவரக் கிணற்றடிக்குச் சென்றுள் கிணற்றடியில் பாக்கியம் நின்றிருந்தாள்.
'சத்தியமாக நான் சொல்லும் விஷயத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே பாக்கியம்." என்று சத்தியம் வாங்கிய பின்னர், கந்தன் வெள்ளை யானையின் வாலைப் பற்றியபடி தேவ லோகம் சென்றுவந்த கதையைச் சொன்னுள்.
பாக்கியம் பக்கத்து வீட்டுக் செல்லம்மா விற்குச் சொல்ல, செல்லம்மா சுசீலாவிற்குச் சொல்ல. அப்படியே அக்கிராமம் முழுவதும் கதை பரவிவிட்டது.
அன்றிரவு இரகசியமாக எல்லாரும் கந் தனின் தோட்டத்தில் மறைந்து கொண்டார் கள். கந்தன், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தேவலோகம் சென்றுவரத் திட்ட மிட்டிருந்தான்.
வானத்தில் அரை நிலவு ஒளி வீசியது. வழக்கம்போல வானத்திலிருந்து வெள்ளை யானை வந்து இறங்கியது. கந்தன் ஒடிப்போய் அதன் வாலைப் பற்றினுன் யானை வானத்தில் இளம்பியது. இந்தனின் கால்களை அவன் மனைவி வற்றிக் கொண்டாள். பாக்கியம் ஓடிவந்து கந்தனின் மனைவியின் கால்களைப் பற்றி எழ, பாக்கியத்தின் கால்களைச் செல்லம்மா பற்ற, செல்லம்மாவின் கால்களைச் சுசீலா பற்று. அப்படியே அக்கிராமத்தவர்கள் ஒவ்வொரு வரும் ஒருத்தர் கால்களை ஒருத்தர் பற்ற. சங்கிலித் தொடராக வானில் கிளம்பினர்.
 
 
 
 
 
 

ਭੰ8
கந்தனுக்கு அப்பொழுதுதான் விஷயம் புரிந்தது.
அந்தச் சங்கிலித் தொடரில் கந்தையா வின் கால்களைப் பற்றி ய வ று தொ ங் கிக் கொ எண் டி ரு ந் த, செ ல் லா ச் சி க் கு இருந்தாற்போல ஒரு சந்தேகம் வந்துவிட் و الآتي يمية
*கந்தையா, தேவலோகத்தில் கொ ட் டைப் பாக்கு என்ன அளவாம்? ஒருக்காக் கந்தனைக் கேட்கச் சொல்" என்ருள் கந் தையா அச் செய்தியைச் சொல்ல, அப்படியே
அச்செய்தி கந்தனின் மனே விக்கு எட்டியது.
அவள் கேட்டாள், "இஞ்சேருங்கோ . தேவ லோகத்தில் கொட்டைப்பாக்கு என்ன சைஸ்?
வெள்ளையானேயின் வரலேப் பற்றியிருந்த கந்தன், வெகு புளுகத் * କ୍ଳା ଷ୍ଟ୍ରୋଣୀ ବଞ୍ଚ୍
விரித்து கொட்  ைட ப் பாக் கோரி இந்த அளவு .' என்ருன், அவ்வளவுதான் ড়ে জে্যু லோரும் தொபுக்கeர் என மண்ணில் வந்து விழுந்தனர்.
"எப்படிக் கதை, ஹம்சா?' என்று மக リ ○。LGLacm。
சேரக்கான கதை, டடி நம்பமுடிய வில்லை' என்று சிரித்தாள்.
"அப்ப நம்பக்கூடிய ஒரு கதையை நீங்க சொல்லுங்கே?"
'சரி என்ருள் அவள் நான் வ ஸ் பிணைத்த கதைதான் சொல்லப் போகிறேன். வால் பிடித்த கதை அல்ல'
சரி சொல்லுங்கேர."
தாடி ஆடு ஒன்று இருந்தது. அதற்கு வீட்டு வாழ்க்கை அலுத்துவிட்டது. அதனுல் அது காட்டிற்கு ஓடிப்போய்விட்டது. காட் டிற்கு ஒடிச்சென்ற பின்னர் தான் அதற்குக் காட்டின் பயங்கரம் புரிந்தது. புலாலுண்ணி

Page 9
அர்ச்சுளு
ള്ളജ
கள் கர்ச்சித்தன. இருள் மெ ல் ல மெல்லப் பரவியது. பயந்து போன தாடி ஆடு ஒரு குகைக்குள் போப் புகுந்து கொண்டது. அது ஒரு சிங்கத்தின் குகை, இரை தேடிப்போன சிங்கம் திரும்பி வந்தது. வருவதை தாடி ஆடு
கண்டது.
"யார் என் குகையில் இருப்பது?" என்று சிங்கம் அதட்டியது.
'அதுவா. அது நான் தான். சிங்கம் தின்னி, வா, வா, கெதியாக வா, உனக்காகத் தான் காத்திருக்கிறேன். இவ்வளவு நேரமும் எங்கு போயிருந்தாய் கெதியாக வா என்று பயங்கரமாக அதட்டியது. சிங்க த் தி ற் கு ப் பயம் பிடித்துக்கொண்டது. திரும்பிப்பாராமல் தப்பினுேம் பிழைத்தோம் என்று ஒடத் தொடங்கியது.
காட்டின் இராசா பயந்து இடி வருவ தைக் கரடி ஒன்று கண்டது.
"நில்லுங்கள், நில்லுங்கள் என்ன 画一酶 தது?"
"எப்படிச்சொல்வேன் கரடியாரே? என் குகையில் சிங்கம் தின்னி ஒன்று புகுந்து விட் 霹器 لم يكن يجية
கரடி வியப்புடன் பார்த்தது.
* சிங்கம் தின்னியா? அப்படியொன்றிருக் கிறதா?
ஆமாம் நான் பார்த்தேன் 35 air 57 g. யும் கொம்புகளும் வெகு பயங்கரமானவை.
கரடி பெரிதாகச் சிரித்தது
பயப்படாமல் என்னுடன் வாரும், அந் தச் சிங்கம் தின்னியை நான் விரட்டிக்காட் டுகின்றேன்."
கரடி முன்னே வர, அதன் பின்னே தயங் இத் தயங்கித் தயங்கிச் சிங்கம் ବିଧି (୫ ଉୋ}} && குகையில் இருந்த தாடி ஆடு கண்டது.
'வாரும் கரடியார். நீராவது வந்தீரே சிங்கத்தையும் கட்டியா வந்தீர், சரஸ் இரு வருமாகச் சாப்பிடுவோம். என்று தாடியை ஆட்டி பெரும் குரலில் ஆடு அதிட்ட, கரடி யும் சிங்கமும் விழுந்தடித்துப் அத்துடன் ତୁଲ୍ବ ସ୍ପି.

சிங்கமும் கரடியும் பயந்து ஓடிவருவதை எதிரில் வந்த நரிப்பிள்ளை கண்டார்.
நில்லுங்கள்! நில்லுங்கள் ஏன் -- išsis ஓடி வருகிறீர்கள்?" என்று நரி ويسميه "جوقة
சிங்க இராசாவின் குகையில் சிங்கம் தின்னி புகுந்து விட்டது. என்னேயும் ச டப் பார்த்தது' என்று கரடி பெருமூச் செறிந்தது. -
'ஒ. லென நரி சிரித்தது.
என்ன சிரிப்பு? என்று சிங்கம் உறுமி 莒·
சிங்கம் தின்னி என்று ஒன்றில்லே. நீங் கள் அதனை நான் துரத்திக் கட்டுகின்றேன் முடியாது." என்றது சிங்கம் என்னுலும் முடியாது. ' என்றது கTடி.
உயப்படவேண்டாம் என் வாலில் ಫ್ಲಿ? டியின் வாலேயும் உங்கள் வாலேயும் இறுகப் பினத்துக் கொள்வுேந் சிே _ெரு ம் அதன் பின்னர் பயப்படாமல்
அப்படியே வால்கரே இறுகப்பினத்து கொண்டு மூன்றும் த டி ஆடு இரு ந் த குகையை நெருங்கின. மூன்று விலங்குகளும் வருவதைத் திரடி ஆடு கண்டது. Յ15 թ.ցաւ: படவில்லை. தாடியைப் பல ஆட்டி அது ASAL 5
சரஸ் நரியாரே நல்ல காரியம் ஆேப் தீர், சிங்கத்தை மட்டும்தான் கட்டி இழுத்து வரச்சொன்னேன். நீரோ க ர Գ. Ա. հ. 8, Մ` պ լb கட்டி இழுத்து வருகிறீர். நல்ல வி 磅脑敦 இன்று இருவருக்கும். கெதியாது អ៊ីដ្រូ,** என்று பயங்கரரி இக் சத்தமிட்டது : 學
நரி வஞ்சகமாகத் தாங் இளை அழைத்து வருகிறது. என6Fண்ணில் சிங்கமும் கரடியும் பாய்ந்து தலை தெறிக்க ஓடின. #@### Ç இழுப்பில் முதலில் நரி சிக்குண்டு நிலத்தில் அனுரயுண்டது. புதர்களின் முட்கள் உடலேஜ் இறிக்கிழித்தன. இரண்டாவதாகக் சிங்கத்தின் இழுப்பில் கரடியார் சிக்குண்டு தி ல த் தி ல் Ձցքtuււոn. அன்றிரவு சிங் த த் து த ல் ல வேட்டையாம்
" " հունքուգ -9յլնւյր ফ্রােষ্ট্রক্টএক্স , * *
நல்ல கதை. புத்தியுள்ளவன் பிை ಥ್ರಿà:
"குட்நைட் அப்துர

Page 10
  

Page 11
அர்ச்சுணு
சிட்டுக்குருவியின் தந்திரம்
ஒருநாள் காட்டில் பலத்த மழை தது. மழையோடு புயல் காற்றும் வீசியது. எங் கும் ஒரே இரைச்சலும், ਨੂੰjGਪrunn இருந்தது. -
மிருகங்கள் அங்கும் இங்கும் ஓடுவதும்,
பறவையினம் சிறகடித்துப் பறந்து திரிவது மாக இருந்தன.
புயற்காற்றின் வேகத்தில் பல மரங்கள் சரிந்து பெரிய சத்தத்துடன் நிலத்தில் விழுந் தன, எங்கும் ஒரே பங்கரம் நிலவியது,
ஒரே ஒரு பெரிய ஆலவிருட்சம் ஆடாது, அசையாது, கடும் புயலையும் தாக்குப்பிடித்து
நின்றது.
மழையில் ஒதுங்குவதற்காகவும், LitTg 557 பிற்காகவும் பறவைக் கூட்டம் இந்த மர த்தை நாடி வந்தது.
அந்தக் காட்டில் உள்ள ஒல்லா * 4.0 gö} ଛା! களும் அன்று அந்த மரத்தில் கூடி இருந்தன. ஒன்று கூடி இருந்து காரணத்தால் புய லினல் ஏற்பட்ட அச்சம் தெளிந்து, tb8¤p யையும், புயற் காற்றையும் வேடிக்கை பார்த் துக்கொண்டு இருந்தனg -
திடீரென மழை நின்றது. புயலும் நின் றது. காட்டில் ஒரே அமைதி வெள்ளம் .560( Jת புரண்டோடும் சத்தம் தவிர, எங்கும் அமைதி நிலவியது.
இந்த அமைதியான சூழ்நிலையில் காகத் திற்கு ஒரு வினுேத எண்ணம் தோன்றியது. சக நண்பர்களைப் பார்த்து "நாம் இன்று எல் லோரும் ஒன்று கூடியுள்ளோம், எமக்குள் ஒரு தலைவரை நியமித்தர்ல் என்ன? என்று கேட்
-து,
காக்கையின் கருத்திற்கு ஆதரவாக ԹՖԱ)(8) *மிருகங்கள் சிங்கத்தைத் தெரிவு செய்துள் ளன. தாமும் அப்படிச் செய்யலாம்" என்றது.
தலைவரை எப்படித் என்று கூடி ஆராய்ந்த்ன தேர்தல் மூலம் தலை வரைத் தெரிவு செய்வதுதான் முறை என்று காகம் சொன்ன்து,

9
'தேர்தல் என்ருல் நமக்குள் பிளவு ஏற் படும் ஒற்றுமை கெடும்' என்றது கொக்கு. அதை எல்லாப் பறவைகளும் ஆமோதித்தன. இந்த நேரத்தில் மயில் நல்ல யோசனை கூறியது, -
"நாங்கள் பறவையினம். எனவே நமக் குள் ஒரு போட்டிவைத்துத் தலைவரைத் தேர்ந் தெடுப்போம். யார் மிக உயரப் பறக்கிருர் களோ அவர்களுன் ஒருவரைத் தெரிவு செய் வோம்' என்றது.
* அதெப்படி முடியும்" என்றது குயில். *நான் ஒன்று, இரண்டு, மூன்று என்பேன். மூன்று சொன்னதும் எல்லோரும் உ ய ர ப் பறக்கவேண்டும். எல்லோரையும் விட உயரப் பறப்பவர் எமது தலைவர், என்றது மயில்,
மயிலின் ஆலோசனை ஏற்கப்பட்டு உட னேயே போட்டிவைக்கப்பட்டது.
கழுகிற்குப் பெரிய மகிழ்ச்சி. தலைமைப் பதவி தனக்குத்தான் என உறுதியாக நம்பி யது. பருந்து எப்படியும் கழுகுடன் போட்டி போட்டுத் தலைமைப் பதவியைக் கைப்பற்ற உறுதி பூண்டது. ,
பி. பாலரஞ்சன் -
Ø මා9
பதவி யென எல்லாம் எண்ணின.
எல்லாவற்றையும் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிட்டுக் குருவி மட்டும் மெது வாக போய் கழுகுக்கு அருகில் நின்றது.
மயில் "மூன்று' என்று சொன்னதும் எல் லாப் பறவைகளும் ஒரே நேரத்தில் உயரப் பறந்தன. சிட்டுக் குருவி பறந்து மெதுவாகக் கழுகுமேல் குந்திவிட்டது. ஆரவாரத்தில் சிட்டுக் குருவியின் செய்கையை ஒருவரும் கவ னிக்கவில்லை. கழுகுகூட அறியவில்லே.
வானத்தில் மிக உயரப் பறந்த கழுகு கீழே பறக்கும் பருந்தையும் மற்றப் பறவை களையும் பார்த்து வெற்றிக் களிப்பில் 'நானே தலைவன்' என்றது. உடன் சிட்டுக் குருவி கழுகின்மேல் இருந்து உயரப் பறந்து 'நானே தலைவன்' என்று அறை கூவியது.
எல்லாப் பறவைகளும் ஆகாயத்தில் நிமிர் ந்து பார்த்தன. சிட்டுக்குருவி கழு கி லு ம் பார்க்க மிக உயரத்தில் பிறப்பதைக் கண்டன.
சிட்டுக் குருவி கடைப்பிடித்த தத்திரம் ஒரு பறவைக்கும் தெரியாது.
இருவரில் ஒருவருக்குத்தான் தலைமைப்

Page 12
O
வி2இர பாட்டு
இ ஒரேர்கள் இஒஇஇஇஇ ஒே மைக்கேல் கேட்டிங்:
இவர் இங்கிலாந்து அணியின் க ப் டன் பிறந்தது. 6-6-1957 மிகச் சிறந்த வலக்கை துடுப்பாட்டக்காரர். வலதுகை நடுத்தர பந்து வீச்சாளர். 1983, 1987 உலகக் கோப்பைப்
போட்டிகளில் ஆடிஞர்.
69 மாட்ச்களில் ஆடி யுள்ளார். இன்னிங்ஸ் 60, 14 மாட் ச் களில் ஆட்டமிழக்காதிருந் தார். மொத்த ஓட்டங் ஆள் 1278 அதிகபட்ச ஓட்டங்கள் 115. சரா சரி 26.97. ஒருதடவை 100 ஓட்டங்களும் 50 ஓட்டங்கள் 4 தடவை பும் எடுத்தார். பந் துகள் 368 மெய்டன்ஸ் 4 ஒட்ட விக்கெட்கள் 10, சராசரி 32 00 ஜெ.பி குரோபி:
இவர் நியூசிலாந்து நாட்டு கிரிக்கெட் அணித் தலைவர். இவர் 1958 செப்டம்பர் 14ல் பிறந்தார். இதுவரை ஒரு 100 ஓட்டங்களும் எடுக்கவில்லை ஆனல் சிறந்த ஆல்ரவுண்டர். அதிகபட்ச ஓட்டங்கள் 66. இது 1986இல் இங்கிலாந்திற்கு எதிராக வீட்றில் இடம் பெற்ற ஆட்டத்தில் கிடைத்தது.
தி. தவபாலன் யாழ். மத்திய கல்லூரி.
சிறந்த வலக்கை துடுப்பாட்டக்காரரான ஜெஃபி குரோபி இதுவரை 58 மாட்சுகளில் கலந்துள்ளார். இன்னிங்ஸ் - 53, 9 ஆட்டங் களில் ஆட்டமிழக்காதிருந்தார். மொத்த ஒட் டங்கள் 1083. சராசரி 24.61, 6 தடவை 50 ஓட்டங்கள் எடுத்துள்ளார். பந்துகள் 6 மெய்டன்ஸ் இல்லே ஓட்டங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவியன் ரிச்சட்ஸ்:
உலகில் ஒருநாள் ஆட்டத்தில் அதிக ஒட் டங்கள் எடுத்தவர் என்ருல் மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் விவியன் ரிச்சட்ஸ் ஐத் தான் கூறுவார்கள், 37 வயதாகும் விலியன்
ரிச்சட்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் மிகுந்த பர
பரப்பை ஏற்படுத்தி விடுவார். அவ்வளவு சிறந்த துடுப்பாட்டக்காரர்.
இதுவரை நடைபெற்ற 4 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் ஆடியவர். இவர் சிறந்த வலதுகை துடுப்பட்டக்காரர் மட்டு மல்ல, சிறந்த வலதுகை பந்துவீச்சாளரும் கூட அது மட்டுமல்ல பீல்டிங்கும் இவருக்குக்
கைதேர்ந்த ஒன்று ஒருநாள் ஆட்டத்தில் எடுத்த அதிக ஒட்டங்கள் 189, இங்கிலாந்
திற்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் இவ்வோட் டங்களை ஈட்டினும் ஒருநாள் ஆட்டங்களில்
5000 ஓட்டங்களைத் தொட்ட முதல் மணி
தரும் ரிச்சட்ஸ்தான். விபரம்: -
இதுவரை 139 மாட்ச்களில் ஆடினுள் இன்னிங்ஸ் 18, 29 மாட்ச்களில் ஆட்டமிழக் அாதிருந்தார். மொத்த ஒட்டங்கள் 6433 சராசரி 53.02 11, 100 ஓட்டங்களே எடுத் தார். 38 தடவை 50 ஓட்டங்களே எடுத்தார். வீசிய பந்துக்கள் 3637, மெய்டன்ஸ் - 18, ஒட் டங்கள் 2649, விக்கெட்டுகள் 77, சராசரி 3440,
இவர்தான் விவியன் ரிச்சட்ஸ், ஜோன் டிரைகோஸ்: -
இவர் ஜிம்பாவே தேச அணித்தலைவர். உலகின் அனைத்து கிரிக்கெட் அணித்தலைவர் களில் வயது கூடியவர் இந்த ஜோன் டிரை கோஸ். பிறந்த திகதி 17, 5- 1947
சிறந்த ஒப்பினிங் வந்துவீச்சாளர் சிறந்த வலக்கை துடுப்பாட்டக்காரர் வயது இவருக்கு அதிகம்தான். ஆணுல் இவர் 1983 உலகக் கோப்பை ஆட்டம்தான் முதல் உலகக் கோப் பைக்கான ஆட்டம், ஆடிய மாட்ச்கள் 12, இன்னிங்ஸ் 4, 1 ஆட்டத்தில் ஆட்டமிழக்காது இருந்தார். ஒட்டங்கள் 25, சராசரி 8 3, அதிகபட்ச ஒட்டங்கள் 19. இது அவுஸ்திரேலி லியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கிடைத் தது 1987 உலகக் கோப்பை ஆ ட் டத் தி ல் 26 ஒட்டங்களைப் பெற்ருர்,
விசிய பந்துகள் 408 மெய்டன்ஸ் 6 ஓட் டங்கள் 202, விக்கெட்டுகள் 4, சராசரி 50, 5
素

Page 13
அர்ச்சுகு
ரொட்டித் து fa.
-
רץ
独
ó
YA %。
2
V,,
沙
பெரும் சனக் கூட்டம் அவர்கள் மத்தி யில் யேசுநாதர். அவருடைய பேச்சினே அவர் கள் கேட்டுக்கொண்டிருக்கிறர்கள்.
யேசுநாதருக்கு அரு கி ல் ஒரு சிறு வன் இந்த மக்கள் உண்பதற்கு நாங்கள் எங்கே ரொட்டி வாங்கலாம் என யேசு த ன து சீடனிடம் கேட்டார்:
இவ்வளவு தொகையானுேருக்கு எப்படி உணவூட்டுவதென்று சீடர் யோ சித் தார்: சிறுவஞே தனது கையிலிருந்த மதியஉணவுப் பொட்டலத்தைப் பார் த் தா ன் அ வ னு டைய தாயார் காலையில் தயாரித்த உணவு, அவனுக்கு மட்டும் போதுமானதாக அவள்
 
 
 
 
 

தயாரித்து இருந்தாள்: அச் சிறு வ ன் த ன் உணவுப் பொ ட் ட ல தீ  ைத ச் டேனி டம் கொடுக்க சீடன் யேசுநாதரிடம் கொடு தி தான்.
இந்த இரண்டு மீன்களையும், ஐந்து ரொட் டித் துண்டுகளையும் யேசுநாதர் ஏற் ஈ ரா என்று சிறுவன் யோசித்தான்.
இவற்றைப் பெற்ற யேசுநாதர் வாகனப் பார்த்து நன்றி சொன்னுர், மக்களே இருக்கும் படி சொன்னுள். அந்த ரொட்டிகளே சிறுசிறு துண்டுகளாக உடைத்தார். இவ ற் றை
மக்களுக்கு கொடுங்கள்" என்ஜர் மீன்களே யும் கொடுத்தார். சீடர் க ள் மக் களுக்கு அவற்றைக் கொடுத்தார்கள். எல்லோரும் உணவினை உண்டுகொ எண் டி குத் தா ர் க ள். கொடுக்கக் கொடுக்க குறையாமல் இருந்தன் ரொட்டிகள்.
மலப்பகுதியில் வாழ்ந்த அத்தஐபேரும் பசிதீர உணவுண்டனர் மே ல தி க மாக க் கொடுத்த போது, பசித்துக் சளே த் திரு ந் த பிள்ளைகள் கூட 'போதும், போதும்" என்று தலையசைத்தனர். இப் டி ஏழைகளின் பகி இ யப்போக்கினர் யேசுநாதர்,

Page 14
数
夔 翡 数 基」 拳
பறவைகளே!
பறவைகளே நல்ல பறவைகளே!
பார்க்க அழகாய் இருக்கின்றீர் சிறகை விரித்து வானத்தில்
சேர்ந்து கூடிப் பறக்கின்றீர்
★
பறக்கச் சொல்லித் தருவீரேல்
பல காரங்கள் தந்திடுவேன் இறக்கை இருந்தால் உங்களுடன்
விரைவாய்ப் பறந்து வந்திடுவேன்
* குக்கூ குயிலே காக்கைகளே! கொக்கு நாரை மயிலாரே! இக்கி கிளியே மைனுவே!
கிட்டே வந்து கதைகேளிர்
பறந்து பறந்து இரைதேடி
பசியைப் போக்கிக் கொள்கின்றீர்
சிறந்த பாடம் எங்களுக்குச்
செயலில் காட்டி வாழ்கின்றீர்
செல்வி ந. சுவர்ணு, பூரீ சண்முக வித்தியாலயம்,
திருக்கோணமலை,
କାଁଚ୍ମାନ୍ୱି।
 

மழையே! மழையே!
மழையே மழையே பொழிந்துவிடு
மண்ணைக் குளிர செய்துவிடு
மரங்கள் செழிக்கப் பொழிந்துவிடு மலர்கள் மலரப் பொழிந்துவிடு
வயலும் செழிக்கப் பொழிந்துவிடு வளமாய் இங்கு பொழிந்துவிடு
துளிர்க்க மழையே பொழிந்துவிடு சோசோ என்றே பொழிந்துவிடு சோர்ந்த மண்ணேக் குளிரவிடு பஞ்சைப் போலப் பொழிந்துவிடு
பகம்புல் குளிரப் பொழிந்துவிடு
曇。@*事夏事變s யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி,
காக்கையே!
* ផ្តែ ព្រោ_56ិញ
கடிதம் ஒன்று வருமென்றே
காதில் செய்தி சொல்கின்றம் நானும் கேட்டு மகிழ்கின்றேன்
நன்முய்ப் பாடும் காக்கையே நன்றி உனக்குச் சொல்வேனே
நாளும் உன்னை தினவேனே ஒ
த பஞ்சலோஜினி உடுவில் மகளிர் கல்லூரி,

Page 15
ဒီ၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇၃၇n
கண்ணன் நடனம்
LDITGED LDJGSLD அசையாதே கண்ணன் நடனம் ஆடுகிறன் முகிலே முகிலே ஓடாதே கண்ணன் நடனம் ஆடுகின்றன்
காற்றே காற்றே விசாதே கண்ணன் நடனம் ஆடுகிறன் மயிலே மயிலே ஆடாதே மழலைக் கண்ணன் ஆடுகிறன்
ສສກ ກອກ ஆடும் நடனமிது
களிக்கச் செய்யும் நடனமிது கோகு லத்தின் நடனமிது கண்ணன் ஆடும் நடனமிது
யாழ்/ இந்துக்கல்லூரி யேசு மாதம் யேசு பாதம் பணிவோமே எந்தை புகழை பணிவோமே மாசில்லாத மரியன்ன மைந்தன் பாதம் தொழுவோமே யேசு எந்தன் காவலரே என்றும் என்னைக் காப்பவரே கவலே எல்லாம் தீர்ப்பவரே கருத்தாய் எம்மைக் காப்பவரே இனிய நல்ல துணைவரவர் இன்பம் நல்கும் நண்பரவர் அவரை என்றும் புகழ்வோமே அவரை என்றும் துதிப்போமே
செல்வி து அனுஷியா டுவில் தொடர்கல்வி நிறுவனம்.
ZNANZNZ
 

இன்பம் பெற்றிடுவாய்!
நல்லவற்றைக் கூட்டிக்கொள் தீயவற்றைக் கழித்துக்கொள் அறிவுவளத்தைப் பெருக்கிக்கொள் நேரம் தன்னே வகுத்துக்கொள்
இன்பம் துன்பம் இரண்டினையும் சமமாய் மதிக்கப் பழகிக்கொள் வெற்றி தோல்வி இரண்டினையும் ஒன்றுய் நோக்கப் பழகிக்கொள்
செலவைக் குறைத்து வரவுதனைப் பெருக்கி வாழக் கற்றுக்கொள் நிலவைப் போல அனைவர்க்கும் நிதமும் அன்பைப் பொழிந்திடுவாய்
துன்பம் தன்னைப் போக்கிடுவாய் துணிந்து செயல்கள் புரிந்திடுவாய் இன்பம் மலர வாழ்ந்திடுவாய் என்றும் மகிழ்ச்சி கொண்டிடுவாய்
செல்வி தி மீனு பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள்
Oluf it 5 F2s
முருகன் பாதம்
கந்தா முருகா என்வோமே
களிப்பாய் நாமும் இருப்போமே
கல்வி கற்றே உயர்ந்திடுவோம் கருணை எமக்குப் புரிவாயே
நல்ல உள்ளம் தருவாயே
முருகா மயில்மேல் வருவாயே
அன்பை எமக்குத் தருவாயே
அறிவைப் பெற்று மகிழ்வோமே.
செல்வி ச . ஜெயராணி
உடுவில் மகளிர் கல்லூரி
ΥΝΝΙΝΝΙΝΝΙΝΝΙΝΝΙΝΝΙΝΝΙΝΝ.

Page 16
14
சிறுவர் இலக்கிய அறிஞர் யிை லங்கூடலூர பி.நடராசன் அவர் கள் தொடராக எழுதும் கவிதை பாடுவோம் பகுதிக்கு நீங்கள் அனுப்பும் கவிதைகள் கண்டு மகிழ்கின்ருேம்.
அர்ச்சுணு ஜூன் இதழில் வெளி வந்த குயிலே குயிலே கூவாதே சந்தத்தில் உங்கள் கவிதைகள் அமைய வேண்டும்.
= ஆசிரியர்
கவிதை மாடுவோம்:
துருப்வே *************
夔→。雲。一。。。。。。
冕 இரா.அே 曇******雲
வகுப் .. قوة مهم وهم وهم وهم هم . يعي و، ، ، ، ، وهم معه قوة وهم
பிறந்ததிகதி .
摩
சொந்த முகவரி.拳、ཚོ་ཚོ་ཆེ་ཆེ་
-
霸、鬣
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கவிதை எனது சொந்து ஆக்கம். இதுவரை அச்சில் வெளிவரவில்லை. இதனே எனல்
இாக வாகும் எழுதவில்9ே, ജ് .
夔委書事***********轟 - *髪e_**
இனங்கவிஞர் ஒப்பம்
 
 
 

பெற்று வளர்த்த அம்மா பேணிக் காக்கும் அம்மா கற்றுத் தந்த அம்மா
கடமை நிறைந்த அம்மா பேணிக் காக்கும் அம்மா
பிழைகள் பொறுக்கும் அம்மா ஆணிப் பொன்னும் அம்மா அன்பு நிறைந்த அம்மா நோய்கள் வந்த போதும்
நோன்பு கண்ட அம்மா சேய்கள் தம்மை என்றும்
செம்மை செய்யும் அம்மா வறுமை வந்த போதும்
வருத்தம் காட்டா அம்மா சிறுமை வந்த போதும்
சிணுங்கா திருக்கும் அம்மா அன்பு நிறைந்த அம்மா
அருமை செறிந்த அம்மா என்பு எல்லாந் தேய்ந்தே
எமக்கா யுழைக்கும் அம்மா - முருகவே பரமநாதன் சின்ன சின்ன சிறுவர்களே சிறிய நல்ல சிறுவர்களே பண்பிற் சிறந்த சிறுவர்களே பழக நல்ல சிறுவர்களே கூட்டு கிளிபோல் அன்றிநாம்
நாட்டின் செல்வம் நாமென்று
புனித பாசம் கொண்டிருந்தால் உற்றர் மற்றர் அயலாருஸ் உடன் பிறப்பாய் கொள்வாரே
இந்து ஆரம்ப பாடசாலை கொக்குவில் N కొత్తలైన్స్త قلمی جمعیتھیئتی تھی۔
تیچینی چیختینتیجتی تحقعتخیلیخیلیخیلیخیلیخیلیخیلی
நல்லார் போற்ற வாழ்ந்திடுவோ போட்டி பொருமை தனேவிலக்கி
ܘܐ<ܫܧ

Page 17
3. 4 ш || 3 || || х XX pa i 9-ti i X ஆா
x |یادمبه |x| نام || ۶ || x s 1 9 O 「エܫܹܡܝ.
X ρ, σ01 х ја x x F. 15
17 s
s தி X 鲇 6NJ X х الماوية | x | قا و x
இடமிருந்து an
.
3. 14.
6.
17.
8.
நடராஜர் ஆனந்தக்கூத்து செய்யுந் திருத் தலம்.
அரசன்
ଡମ୍ଫିତ
பெண்
இருபத்தெட்டாவது ஆண்டு நான் என்னும் சொல்லில் நான்காம் வேற்றுமைச் சொல்இங்கு குழம்பியுள்ளது விசிறி வந்ததால் 'தம்பு இப்படியானுர், ஓர் ஆறு சந்தையில் இந்தத் தொழிலில் ஈடுபடு வோரை சந்தைகூடும் நாட்களில் காண GJTab.
தேதி எமது உடல் இதனுல் பாதுகாக்கப்படு கிறது. எமது உடலின் இது அழுக்கினல் பாதிப்புற்ருல் சொறி, சிரங்கு ஏற்படும்.
 
 
 

===
- 19. இது ஒரு வீட்டு மிருகம்
20. இலங்கையின் தென் மாகாணத் தலே நகரம்
மேலிருந்து கீழ்
1. இந்த மரத்தின் பட்டையில் இருந்து தான்குயினேன் மருந்து தயாரிக்கப்படு கிறது. 2. சிவாஜிகணேசன் முதன் முதலில்
நடித்த படம், - 3. இது விஞ்ஞான பாடங்களில் ஒன்று. | 4. இது ஒரு மிருகம்
6. நிலம் 10. உட்செல்லுதல் இங்கே குழம்பியுள்
துெ. 11: இந்த மரத்துக்கும் அதன் கணிக்கும் பெயரில் எதுவித தொடர்பும் இல்லை. 12. முடிவுருத இந்தப் பட்டிணத்தில்தான் அண்மையில் சார்க் மகாநாடு நடைபெற் றது 14. வேகம் 15. சிறையிலிருப்பவனே இவ்வாறு அழைப்பர் 18. பெண்களின் ஆபரணங்களில் ஒன்று,
త్ర్కొ్యూక్షిggggg*సిత్రాగిత్రకెకిuూత్రgu్యూక్
LD60: மழையே மழையே வருகளே
மக்கள் இன்பம் - பெருகனே வானம் பார்த்த பயிர் எல்லாம்
வாடி நின்று வீழ்வதோ தான மாக நீர் சொரிந்து தாயகத்தைக் காருமே,
இளையபாரதி

Page 18
அர்ச்சுணு சிறு
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அர்ச்சுணு சிறுவர் வட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர ಇಂrth
உறுப்பினர்களாகச் சேர விரும்புவோர் 'அர்ச்சுனுவில் வெளியாகும் 3 கூப்பன்களை நிரப்பி அனுப்புதல் வேண்டும்.
உறுப்பினர்களாகச் சேர்ந்த மாணவர்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரைகள் ஏனை யவை அர்ச்சுனுவில் வெளியாகும்.
மாணவர்கள் தமது ஆக்கங்களைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுத வே ண் டு ம்.
இ 冢 雲
SMS SMS SMSMS S STS SMTS STSS SMMMS SSSSSS
 
 
 
 
 

அர்ச்சுளு
வர் வட்டம்
மாணவர் தானுகவே எழுதினும் என்று வகுப் பாசிரியர் அல்லது அதிபர் உறுதியுரை வழங்க வேண்டும்.
அங்கத்தவர் உறுப்புரிமை அட்டை அஞ்ச லில் அனுப்பி வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், ー 三 -
அர்ச்சுனு' அஞ்சல் பெட்டி எண் 23, யாழ்ப்பாணம்.
filline ভট্ট ।
LLPA
Eaຫຼກນີ້ມດ້.
u.
----

Page 19
அர்ச்சுணு
上°_二 s
அர்ச்சு ைசிறுவர் வ
Gjuñi உறுப்புரிமை
56
செல்வன் தாமோதரம்பிள்ளை நந்தகுமார் 108 திருஇருதயக் கல்லூரி கரவெட்டி செல்வி தாமோதரம்பிள்ளை யோகாம்பிகை 109 யா/விக்னேஸ்வராக் கல்லூரி,
செல்வி சிவசக்தி பொன்னுத்துரை O யாழ் இந்துமகளிர் கல்லூரி, செல்வன் தியாகராஜா கனநாதன் III யாழ் மத்திய கல்லூரி. செல்வி யோகநாதர் கலாரூபி 2
யா/மகாஜனக் கல்லூரி, செல்வன் துரை வீரசிங்கம் துஷ்யந்தன் 113 உரும்பிராய் இந்துக் கல்லூரி.
செல்வன் இஸ்மாயில் ராஜகான் 4. முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
செல்வி வேலாயுதம் தர்ஸாயினி I互5 யா/புன்னுலேக் கட்டுவன் அ. த. க. பாடசாலை செல்வன் கார்த்திகேசு சங்சரசிலன் 6.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி. செல்வி சிவப்பிரியா சிவசுப்பிரமணியம் 117 வேம்படி மகளிர் கல்லூரி, செல்வன் தனபாலசிங்கம் செல்வசேந்தன் 11 யாழ் மத்திய கல்லூரி, -
செல்வன் பேரம்பலம் டட்லிகரன் 卫夏9 கிளி இராமநாதபுரம் மேற்கு அ. த. க.
。7 -gorリ。 செல்வன் சண்முகலிங்கம் நாகராஜன் யாழ்/ கொக்குவில் இந்துக் கல்லூரி.
○ リascm L』エリsh ○gais@ascm 12 அல்லாரை அ.த.க பாடசாலை மீசாலை, செல்வி சஜீதா சண்முகராஜா 22
மாாஜனுக் கல்லூரி தெல்லிப்பழை, செல்வி பிரான்சிஸ் ஜெசிறினுேல்டா 夏、 புன்குடுதீவு மகாவித்தியாலயம் செல்வி அனுஷா றிற்றஸ் 罩24 சுண்டிக்குளி மகளிர் கல்லுரரி
 

17
s 匿
L உறுப்பினர்கள்
செல்வி காமினி நடராசா I25 ருே. க. த. க. பாடசாலை திருநெல்வேலி.
செல்வன் தங்கேஸ்வரன் ஞானகனேஸ் 126 மானிப்பாய் இந்துக் கல்லூரி,
செல்வன் மைக்கல் குணரெட்ணம் 127 யாழ் மத்திய கல்லூரி செல்வன் சண்முகநாதன் சிவபாலன் 128
யாசம்பத்திரிசியார் கல்லூரி. செல்வன் சின்னத்துரை சுரேந்திரன் 129 யாழ் கனகரட்ணம் மத்திய மகா
வித்தியாலயம், செல்வன் கந்தசாமி கஜரூபன் 蠶 யாழ். இந்துக் கல்லூரி செல்வன் நாகலிங்கம் மயூரன் யா வீரசிங்கம் மகாவித்தியாலயம் மீசாலை செல்வி விஜிதா விக்னேஸ்வரமூர்த்தி 薑壽翠
யா மெதடிஸ்த பெண்கள் உயர்தர life affa)
செல்வன் யேசுதாசன் டெனிஸ்றேமன்ட் 133 யா திருநாவுக்கரசு ம. வி கொடிகாமம்
செல்வி புகழ்முத்து சுகந்தி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி செல்வி விஜயா குணநாயகம் 15 யா வேம்படி மகளிர் கல்லூரி செல்வன் குமாரசாமி இந்திரபாலா 壹寻台 மு/ மல்லாவி மகா வித்தியாலயம் செல்வி கனகசபை விஜிதய 蚤7
மானிப்பாய் மகளிர் கல்லூரி செல்வன் நாகேஸ்வரன் செந்தூரன் யா புனித பரியோவான் கல்லூரி செல்வி கா செல்லத்துரை ஜெயச்செல்வி 139 முருகமூர்த்தி வித்தியாசாலை உடுவில்
செல்வன் சோமசேகரம் சேயோன் 壹 கொழுமபு இந்துக் கல்லூரி - செல்வி ஜெகந்நாத ஐயர் வதனி 141
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்

Page 20
is
獸 (p தலாம் எலிசபெத் மகாராணியார் கால இங்கிலாந்தில் மதுபானச்சாலை அமளிகளுக் குக் குறைவில்லை. சிலவேளை அமளி மரணத் இலும் முடிவதுண்டு. இத்தகைய இழிநிலை போல் ஏற்பட்ட மரணம் ஒன்று வரலாற்றில் கறையாகப் படிந்துவிட்டது. இன்றுவரை பலர் அதற்காக இரக்கப்படுகின்றனர். இன்று வரை விடுவிக்கப்படாத புதிராக உள்ளது. கிறிஸ்தோபர் மாளோவின் மரணம். ஆங்கில இலக்கியத்துக்கு அவரது இறப்பு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாகும் மாளோ புகழ் பெற்ற நாடக ஆசிரியர், கவிஞருமாவார். இருபத் தொன்பதாவது வயதிலே அவர் கொலே செய்யப்பட்டார்.
மாளோ கன்ரபறி நகரில் 1564 இல் பிறந் தார். இந்த ஆண்டிலே தான் நாடக ஆசிரி யரான வில்லியம் சேக்ஸ்பியரும் பிறந்தார். கன்ரபறி நகரம் மாவட்டக் கி றி ஸ் த வ த் திருச்சபையின் ஆதிக்கத்துக்குள் இருந்தது. அங்கு மக்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர், ஆனல் வாழ்வில் முரட்டுத்தனம் நிரம்பியிருந் இது. இந்தச் சூழலில்தான் அவர் வளர்ந்து வந்தார். நடமாடும் நாடகக் குழுவினர் அடிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடி அப்பகுதிக்கு வந்து நாடகங்களை நடித் தனர். இதனுல் மானோவுக்கு மிக இளமை
யிலேயே நாடகக் கலையில் ஆர்வம் ஏற்பட் ع جيبية
பதினரும் வயதில் மாளோ கேம்பிறிஜ் பல்கலேக்கழகத்திற் கல்வி பயிலச் சென்ருர், அப்பல்கலைக்கழகம் கிறிஸ்தவத் திருச்சபைக் குருமாரை உருவாக்குவதாகவே இருந்தது, ஆறு ஆண்டுகள் மாளோ அங்கு கற்ருர், அவர் திறமையாளராக இரு ந் த வோ தும்

Page 21
辭
8ސޭ@ பட்ட இறுதித் தேர்வில் அவர் சித்திபெற
துப்பறியும் சேவையிற் பணியாற்றினர்
சிறந்த நாடக எழுத்தாளராக வேண்டும் a என்ற உறுதியோடு மாளோ இலண்டன் மாநகர் சென்ருர், குருப்பட்டப்படிப்பை உதாசீனம் செய்துவிட்டு நாடகம் எழுதுவ தில் மூழ்கியிருந்தவர் மாளோ பல்கலைக்கழக
காலத்தில் தமூர்லேயின்" என்ற நாடகத்தின் ஒரு பகுதியை எழுதி முடித்திருந்தார். அதனை இப்போது எழுதிமுடித்தார். இருபத்தி மூன் ரும் வயதில் "தமூர்லேயின் நாடகம் அவ
ருக்கு பெரும் வெற்றியையும், புகழையும் தந்தது எலிபபெத் கால நாடக அரங்கு களில் மாளோவின் புகழ் கொடிகட்டிப் பறந் தது. துயர் நிறைந்த அவரது மரணம் நிக ழும் வரை புகழோடு அவர் நிலைத்தார்.
எலிசபெத் கால நாடக ஆசிரியர்களுக்கு இஸ்லாமியக் கதைக் கருக்களே நாடகம் உரு வாக்க உதவின. ஆட்டிடையஞக இரு ந் து புகழ்பெற்ற வெற்றிவீரனுன சித் தியன் ஒரு வணின் வரலாற்றையே மாளோ நா ட க ம் ஆக்கினர். இது மக்களிடையே பெரும் வர
 
 
 

வேற்பைப் பெற்றது. தமூர்லேயின் மக் க ளிடம் வியப்பார்வத்தை ஏற்படுத்தியது.
தமூர்லேயின் டொக்ரர்,  ேபாஸ் ரஸ், மோல்ராயூதன் முதலிய அவரது எ ல் லா நாடகங்களிலும் மாளோவின் த னி ய ர ன் இயல்பு அதிகம் தெரிந்தது. எல்லா நாடகங் களிலும் கொலேயும் வன்செயல்களும் நிறைந் திருந்தன. அவருடைய சொந்த இயல்புகளா கவும் இவை இருந்தன. இர ண் டாம் எட் வேட் நாடகக் காட்சியில் அரசனது ப  ைக வர்கள் அவனை மிகக் கொடூரமாகக் சொல் வதாக அவர் சாட்டுகிருர்,
26ஆம் உக்கம் பார்க்க

Page 22
தெல்லிப்பழை கலை இலக்கி ளில் வெளிவந்த ஈழ்த்துத் தமி பிலான இருநனட் கருத்தரங்கை திகதிகளில் நடத்தியது.
இக் கருத்தரங்கில் படிக்கப் டறிக்கையில் அர்ச்சுனு இதழ் ட கள் இங்கே தொகுத்து வழங்க
சிறுவர் கல்வி சிறுவர் இல் பாடுடைய அறிஞரின் கருத்துக் அடைகின்ருேம்.
శస్తోత్ర°శ్రాత్రాగిల్యోకోgPJP్కల్కోలోgg్యకె
சிறுவ இலக்கிய இதழ் என்ற வகையில் அர்ச்சுனுவின் வருகை ஒரு மைல் கல். சிறு வர் இலக்கிய இதழ்கள் பல காரணங்களால் தோல்வி கண்டுள்ளன. தரமான இலக் கி ய இதழான, கலைமகள் காரியாலயம் வெளியிட்ட கண்ணன் என்ற சிறுவர் இதழோ த க்குப் பிடிக்க முடியாமல் நின்றுவிட்டது. கல்கண்டு இதழும் பின்னர் தன்போக்கை மாற்றிப் பல தரப்பட்ட வாசகர்களுக்குமேற்ற சிறுகதை, கட்டுரை, துணுக்குகள் முதலியவற்றை வெளி யிட்டு உலாவி வருகிறது. ஆணுல், அது நிச்சய மாக இப்போது சிறுவர் இலக்கிய இதழ் அல்ல. அத்தகைய மாற்றங்களைக் கண்ட பின்பும் அர்ச் சுனு உரிமையாளர் அதனைச் சிறுவர் இ லக் கிய இதழாக கல்வி - முயற்சி - நல்வாழ்வு ஆகிய நோக்கங்களுடன் வெளியிட முனைந்த செயலுக்குப் பெயர்தான் துணிவு,
அர்ச்சுனு பல்வேறு வகைகளில் மாறுபட் டதாய்ப் புதுமை படைத்துள்ளது பொது வாசப் பத்திரிகைகள் மாணவர்களுக்காகக்
 
 

படைக்கும்சுணை
|ழ்நூல்களின் ஆய்வு என்ற தலைப் 5 அக்டோபர் மாதம் 13,14 ஆம் శ్లే ప్స్ట த் ܚ ప్లే و جل * i = ام
氦
ప్రత్తి
பட்ட சிறுவர் இலக்கிய மதிப்பீட் ற்றித் தெரிவிக்கப்பட்ட கருத்துக் ப்படுகின்றன. ~ . ! க்கியம் ஆகிய துறைகளில் ஈடு களே வெளியிடுவதில் மகிழ் ச் சி
- a Gifu.
OeTeMTekeAeSBuSukukeS MeAeAeAeTAeAeAeAeAqAeAeAeA
கதைகள், கட்டுரைகள் வெளியிடுவதோ விளையாட்டுச் செய்திகளுக்கேமுதலிடம் ஆளி கின்றன. கல்விச் செயற்பாடுகளுக்கோ, கல்வி துறையிற் சாதனை ஈட்டியவர்களுக்கோ அ முக்கியத்துவம் கொடுப்பதில்லே அர்ச்சுரு புதிய சுவடு பதிக்க எண்ணித் தமது கல்லூ பற்றி மாணவர் அபிப்பிராயம் கல்வித்துறை
யில் ஈட்டிய சாதனே, அவர்களின்
திருமதி பாலராணி சண்முகராசா, விரிவுரையாளர், கோப்பாய் மகளிர் ஆசிரியர்
கல்லூரி
డాకెడకెడాహోడాకెడాకడా 2క్రజోక్రాస్త్వవేత్తలై 2ఆతా வர்களுக்கு உபதேசிக்கும் பாணியில் அமை யாது மாணவர் சிந்தனையைத் தழுவியதாக இருப்பது பாராட்டப்படவேண்டியதாகும்,

Page 23
এস্রািঞ্জঞ্জি গুড়)
2
விளையாட்டுப்
ஒரு
颚f彦、酉、 、 றல் போல் தோன்றும் சில சொற்ருெடர்கள் கீழே தரப்படுகின்றன. ஒவ்வொரு சொற்ருெ டருக்குள்ளும் ஒரு சர்வதேச விளையாட்டு வீரர் மறைந்திருக்கின்ருர்,
ஆம் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி அவ் வீரரின் முழுப்பெயரைக் கண்டு பிடியுங்கள்
ஒர் உதவி அவர் ஆடும் ஆட்டம் அடைப் புக் குறிக்குள் தரப்படுகின்றது (C- கிரிக்கட் F -உதைபந்து A-மெய்வல்லுனர், T-டெனிஸ்) மேலும் ஒவ்வொரு பெயரிலுமுள்ள சொற்க ளின், எழுத்துக்களின் எண்ணிக்கையும் தரப் படுகின்றது.
- வே சிவானந்தநாயகம்
உதாரணம்: PALK DVE (C) (5.3) விடை: KAPIL DEV(கிரிக்கட் இந்தியா)
இதோ போட்டி ஆரம்பம்
| (1) ΟLY, LOVE LID (C) (5,5)
(2) I BAN MATHO (C) (3,6) (3) RIVER CHEST (T) (5,5) (4) SWILL RACE (A) (4,5) (5) MA KILLS AIM (C (5,5) (6) STIR VLA RASH (C) (4.7) (7) ΚΕΕΝ GAVE INK (Ε) (5,6) (8) O.A. MAN AHARSH MAN (C)(6,8) (9) ΑID AND MORE AGO (F) (5, 8) (10) LONE. M.P. S HOT DAY (Α) (5,8) பத்து விடைகளையும் கண்டு பிடித்து விட் டீர்களா? மகிழ்ச்சி அர்ச்சுனு புள்ளித்திட்டப் படி உங்களுக்கு நீங்களே புள்ளி வழங்குங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2彗
பிரியர்களுக்கு
புதிர்
கள். (அதாவது முதலாவது சரியென்றல் 1 புள்ளி. இரண்டாவது சரியென்ருல் 2 அப் Լւգնա - 3 5 7 6 516(95 101
55 புள்ளிகளையும் பெற்றல் "அர்ச்சுனு விளையாட்டுப்புதிர் சாம்பின்மகுடத்தைச்சூட்டி மகிழ்ந்து கொள்ளுங்கள்.
霹渥 ürö (法荡 45 【aGó一 24 L、
- ).
அர்ச்சுனு இதழ்களே சில அவதானிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. 1. வர்த்தக நோக்குப் பிரதானமானதாக்
ELL_Qడ్డుక్లిష్టు 22 சிறுவர்களுக்காக மாத இதழ் நடத்த வேண்டுமென்ற தீர்மானம் ஆழமானது தெளிவானது. 3. அதனேத் தரமாக நடத்த எல்லா முயற்
சிகளும் செய்யப்படுகின்றன.
சிறுவர் என்று சொன்னவுடன் எமது நினைவுக்கு ஓடிவருவது அம்புலிமாமா ஆகும். அது பெரிய பிரசுராலயத்தைச் சார்ந்தது. பல்வேறு மொழிகளில் வெளிவருவதால் அதன் உற்பத்திச் செலவு குறைவு அதன் சந்தை விஸ்திரமானது. இந்த மூன்று வசதிகளும் அர்ச்சுனுவுக்கு இல்லே. எனினும் அது தன் தரத்தை இழக்கவில்லை அது பூர ண ம க மாணவர் சமூகத்தையே நம்பி உள்ளது. இது மாணவர் சஞ்சிகை. இதன் வளர்ச்சி நிறுவ  ைத்தின் வளர்ச்சி என்று மட்டும் கூறிவிட முடியாது. அது மாணவர் உலகத்தின் வளர்ச் சிக்கு ஓர் அறிகுறியாகும்
அர்ச்சுனு சிறுவர்களுக்கு ஒரு வரப்பிர சாதம் அதனுடைய பணி மேலும் விரிவடை 彗G(了LD。
அர்ச்சுனு சிறுவர்க்கான கவிதைகளுக்கு போட்டி அமைத்து, தரமான கவிதைகளைத் தெரிந்து ஒரு தொகுதி வெளியிட வேண்டி பதும் அதற்குரிய கடமையாகும்.

Page 24
இ
நல்ல மழை, நிலம் சேறு பூசி நின் றது. முரளி சேற்றைக் கவனிக்கவில்லை. துள்ளி ஓடி வந்தான், ஒரே சறுக்கல். அவனது உடம்பு உலை. எல்லாம் சேறு. எல்லாரும் சிரித்தார்கள், "ஒருவன் விழுந்தாற் சிரிப்பதா? அனுதாபப்பட வல்லவா வேண்டும்" அம்மாவுக்குக் கோபம் வந்தது
"உராய்வு' என்பது பற்றி அறியா மையால் முரளி விழுந்தான் என்றவாறு அம்மா உராய்வு பற்றிக் கதை சொல் லத் தொடங்கினுர்,
நாங்கள் நடக்கின்ருேம் வாகனங்கள் ஓடுகின்றன. பணி யிலே சறுக்கி விளையாடுகின் றர்கள். இவை எல்லாவற் றிலும் "உராய்வு' என்ற விஷ யம் இடம்பெறுகின்றது.
உராய்வு இல்லாவிட்டால் நம்மால் நடக்கவே முடியாது. வாகனங்கள் ஒட முடியாது. வழவழப்பான தரையில் உராய்வு குறைவு. அதன் காரணமாகப் பணிமீது இலகுவாகச் சறுக்கி விளையாட (տւգնվւն
அன்று வாழைப் பழத்தோல் மீது அண்ணு காலே வைத்தார். சறுக்கி விழுந் தார். தோல் வழவழப்பானது. அதில் உராய்வு குறைவு. அவரது கால்களை அழுத்திப் பிடிப்பதற்குக் கூடிய உராய்வு வேண்டும்.
ஒருபொருளைத் தரைமீது இழுத்துச் செல்வதிலும் பார்க்க வண்டியின்மீது
 
 

அர்ச்சுனு
செல்வது சுலப மானது, வண்டிச் சக்கரம் உராய்வைக் குறைத்து விடும். அதனுல் இலகுவாக அதனே அசைக்க முடியும்.
மாட்டு வண்டிக்கு உரிய சில்லின் மீது இரும்பு வளையம் பொருத்தப்பட் டுள்ளது. உராய்வைத் தாங்குவதற் இாகவே இரும்பு வளையம் அங்கு இணைக் கப்பட்டுள்ளது. மரத்திலும் பார்க்க இரும்பு கூடுதலான உராய்வைத் தாங்க முடியும்.
கார்ச் சில்லுகளுக்கு ரப்ப வளைய
%2%ра: «.
மிடப்பட்டுள்ளன. காற்றடித்த ரப்பர் வளையங்கள் உராய்வைக் குறைக்கின் றன. வேகமாக ஒடுவதற்கு அவை துணை செய்கின்றன.
உராய்வின் பொழுது வெப்பம் ஏற் படும். கைகளை ஒன்ருேடொன்று தேய்த் துப் பாருங்கள். அப்போது வெப்பம் ஏற்படுவதைக் காணலாம். கல்லோடு கல்லைத் தேய்த்து ஆதி ம னி த ர் க ள் நெருப்பை உண்டாக்கினர். இப்போதும் நாம் அதைத்தான் செய்கின்ருேம், தீப் பெட்டியின் மீது குச்சைத் தேய்க்கின் ழுேம். அந்த உராய்வு மி கையான வெப் பத் தை உண்டாக்குகின்றது.

Page 25
அர்ச்சஞ)
நெருப்புப் பற்றிக் கொள்ளுகின்றது.
இயந்திரங்கள் இ யங் கு கின்றன. அவற்றின் உறுப்புக்கள் ஒன்றின் மீது ஒன்று உராய்ந்து கொண்டே இருக்கும் அதஞல் அதிக வெப்பம் உண்டாகும். உறுப்புக்களும் விரைவிலே தே ய் ந் து பழுதடைந்துவிடும். அதைத் தடுப்ப தற்கே இயந்திரங்களுக்கு எண்ணெய் விடப்படுகின்றது. எண்ணெய் உராய் வைக் குறைத்துவிடும் அதனுல் எண் ணெயை "உராய்வு நீக்கி" என்பார்கள் உராய்வைக் குறைப்பதற்கு இன்னுெரு வ ழி மு  ைற யு ம் உண்டு. உராயும் பொருள்களுக்கிடையே சிறு சிறு உலோ அக் குண்டுகளை நிரப்பினுலும் உராய்வு குறையும், சைக்கிளின் சக்கர அச்சைச் சுற்றி சிறு சிறு உலோகக் குண்டுகளை நிரப்புவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். உராய்வைக் குறைப்பதற்கே அந்த உபாயம் மேற்கொள்ளப்படுகின்றது.
அப்பொழுது தம்பி பாடிக்கொண்டு வந்தான்.
tժեքն Լեք:b என்ன பழம்?
2e2e2eeలతాడాe2
కఫ్రే ఆశ్రిత్వ ఆఫ్రిక్షస్త్రి శస్త్ర
ஒரு மரத்தில் இரு கிளிகள் இருந் தன, ஏன் அவை இரட்டையர்கள் என்றே
கூறலாம்.
வேடனுெருவன் அவற்றைச் சிறைப் பிடித்தான்.
ஒரு கிளியை மூர்க்கமான இறைச்சிக் கடைக்காரனுெருவனிடம் கொடுத்தான்.
மற்றதை வேதங்களைக் கற்றுக் கெ டுப்பதற்காக ஆச்சி ர ம ம் நடத்திவரும் ஒரு முனிவரிடம் கொடுத்தான்.
" ও "ঢ়",
 
 
 

23
கூடைப் பழம் gotୋt get sଇloL? மரக் கூடை என்ன மரம்? வண்டி இரல் என்ன வண்டி? சில்லு வண்டி சில்லு வண்டி சொகுசாய்ப் போகும்!
பாடி முடித்த தம்பி தனது கையி லிருந்த ஆணியால் நிலத்தைக் கீறினன். மண் மேல் கீழாகச் சுருண்டு வந்தது. உராய்வின் பொழுது மென்மையான பகுதிகளே அதி கம் பாதிக்கப்படும். ஆணிவலியது. நிலம் மென்மையானது, அது நிலத்தை உழுது விட்டது.
உராய்வினுல் ஒலியும் உண்டாகின் றது. என்ருர் அம்மா அ ப் பே ா து அண்ணு வயலின் வாசித்துக் கொண்டி ருந்தார் வயலின் தந்திகள் உராய்வு பட்டுக்கொண்டிருந்தன. இராகம் நன் ருக இருந்தது மரத்திலிருந்த மழைத் துளிகள் உதிர்ந்து கொண்டிருந்தன.
Nas din ஒாயி கதை *
சில வருடங்களின் பின்னர் அவன் அக் ஒளிகளைச் சென்று பார்த்தபொழுது ஒன்று மிகக்கொடூரமாக இருந்தது. மற் றது கேட்பவரைக் இலுங்கவைக்கும் மதுர இசையில் இறைவனின் யதைக் கண்டு வியப்புற்றன்.
சூழ்நிலையின் பாதிப்பு எத்தகையது என்று பார்த்தீர்களா? எனவே சத்சங் கத்தை தேடி நாடுங்கள்.
நல்லவரை நாடுங்கள்: குகஞானி -

Page 26
= وصهروج وله
நான்கு இலக்கங்கள் கொண்ட எண் னில், மூன்று இலக்கங்களைக் கொண்ட முன் எண், மூன்று இலக்கங்கள் கொண்ட பின் எண்ணின் இருமடங்காகும் இப் படியான விதியைக் கொண்ட எண்களைக்
2105 210 = 105 X 2. 522 633 526 = 263 X_2 穹 736 - 368 X 2 2 X ܐ 42 – 849 84:87
2. நான்கு இலக்கங்கள் கொண்ட எண்ணின்
மூன்று இலக்கங்களைக் கொ எண் ட பின் எண், மூன்று இலக்கங்களைக் கொண்ட முன் எண்ணை விட இரு மடங்காகு ம். இப்படியான விதியைக் கொண்ட எண்
ਟੋ 乏 三
FGaO
I250 125 X 2 is 250 3750 375 X 2 = 750 25ひ奪 250_X罗三、莒Gó 夏24& 124 X2 = 24莒、 蚤74岛 374 X 2 = 748
2498 249 X 2 - 498
3. மூன்று இலக்கங்களைக் கொண்ட எண்
பின்வரும் விதியில் அமைந் துடள் ளது. ஒராம் இலக்கம் Z எ ன வு ம் 10 ஆம் இலக்கம் Y எனவும், 100 ஆம் இலக்கம் X எனவும் கொண்டால் மூன்று இலக் கங்களையும் கொண்ட தானம் XYZ என அதாவது - 100x + 10x + 2 என வரும் இதில்,
多 Z = 10Y+ அதாவது YZ என இலக்க வரிசையில் வரும்,
 
 
 
 

2. (10 + 2) = 100X-10Y - Z என அதாவது XYZ என இலக்க வரிசைப் படி வரும் அவ் எண் யாது?
விடை: 三
625. அதாவது X = 6, Y = 2, Z = 5
2 5 = 25
2 荔 三台25
ஆகவே இலக்க வரிசையின்
XYZ = 625 ஆகும்.
ஆக்கம் எஸ் ஆர். பேரின்பம்
விளையாட்டுப்புதிர் விடிைகள்
(1) ΟLIVE LLOY D (θήά επι (βιρ ή இந்திய தீவுகள்)
(2) ΤΑΝ BOTHAM(கிரிக்கட் இங்கிலாந்து) (3) CHRIS EVERT (டெனிஸ் அமெரிக்கா) (4) CARL LEWIS (மெய்வல்லுனர் அடு
} (5) SALIM MALLK(கிரிக்கட்-பாகிஸ்தான்)
(6) RAW SHASTR கிரிக்கட் இந்தியா)
(7) ΚΕνΙΝ ΚΕΕΘΑΝ (ο ο σειρά φές
(8) ROSHAN MAHANAMA (έδήές πιο
சிறிலங்கா)
(9) DIEGO MARADONA (ο ο έμβος ஆர்ஜென்டினு) (10) DALEY THOMPSON (ili pija i ojati. பிரித்தானியா)

Page 27
ஆண் நாட்டியக் கலைஞர்கள் எம்மத்தி யில் அருகி வருகின்ற காலத்தில், இரு சகோ ரர்கள் செல்வன் க. அபேதன், க. சுகந்தன் ஆகிய இருவரும் இத்துறையில்
செல்வி 8. ஜெயமதி
ஆர்வத்துேடு ஒடுபடுவது மகிழ்ச்சியைத் தரு கிற்து. இவர்கள் இருவரும் இணைந்து அண் மையில் கதகளி நிகழ்ச்சியினை யாழ் பல்கலைக்
 
 
 
 
 
 

கழக தமிழ் மன்ற ஆதரவில் வழங்கினர்கள். தமிழ்த்தாய் வணக்கம், நாராயணஸ்துதி, வசந்தோற்சவம், கந்துஹநடனம், ஆனந்தத் தாண்டவம், சாரிநாட்டியம், கீதோபதேசம், எனப் பல இந்நாட்டிய நாடக நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியை நெறிப்படுத் தியவர் இவர்களுடைய ஆசிரியை செல்வி நளாயினி இராஜதுரையாகும்.
இக் கதகளி நடனத்தை வழங்கிய ச கோ த ர ர்களுக்கும் அர்ச்சுனு' வாழ்த்துக்கள்
இரு দুন্টুডেট্র্য

Page 28
19ம் பக்கத் தொடர்ச்சி
அவருடைய மரணத்துக்கு மூ ன் று விட பங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகக் காலம் முதலே அவர் துப்பறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மத மரபுகளே மீறும் கருத்துக்களைக் கொண்டவராக அவர் இருந்தார். பிறருக்குத் துன்பஞ்செய்யும் குண முடையவராக அவர் இருந்தார். ஒரு சந் தர்ப்பத்தில் அவர் பிரய ஈ னி க ள் வி டு தி உரிமையாளரின் மகனுன வில்லியம் பீருட்லி யுடன் நேருக்கு நேர் வாட்போரில் ஈடுபட் டிருந்தார்.
McLMLeLALeMeLeAeMAqSMA eMeAeA AMAeAeAMMAeAe
GAJAANFØRT aging var வாங்கித் தந்தார் இன்னத் தங்கை சித்து மகிழ்ந்தி
பச்சைப் பலூன் வெப்பு பலூன் இச்சையோடு எடு இனிது ஊதி ம
@
 
 

தோமாஸ் வாற்சன் மாளோவின் நண்ட ரான ஒரு கவிஞர் அவருடைய விவகாரம் தொடர்பாகவே மாளோ பி ரு ட் லி யு ட ன் போரிட்டார். அப்பொழுது இடையில் புகுந்து வாற்சன் பிராட்லியைத் தாக்கினுர், அதனுல் பிராட்லி இறந்தார். மாலோ 13 நாட்கள் நியூகேற் சிறையில் அடைக்கப்பட்டார். இருவ ரும் மன்னிப்புக் கோரினுர்கள். எனினும், வாற் சன் ஐந்து மாதங்கள் சிறையில் வாடினுர்,
மூலம் இலண்டன் மத்திய செய்திக் சேவை
தமிழில்: திருச்செந்தூரன்
வளரும்
సౌత్రోప్రోటోక్కోగోణిలోకిళాృశాg్యూ్యూృ్యూక్ష
直 லூன்கள்
அண்ணு
நானும் டுவேன்
EFTET FTui
LITU Friuli
த்து கிழ்வேன்! ழக்கினியான்",
తో\జోకోత్ర°్యక్కోజొన్ర్యాచ్తోత్రశ్కోక్యో

Page 29
இடுமொழிகளில் * நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்ற்ை. Health is wealth.
* அளவுக்கு மிஞ்சினுல் அமிர்தமும்
நஞ்சாகும். - Too much of anything is good for nothing,
袁 தான் ஆடாவிட்டாலும் தன் தசை
Յ:6)th. Blood is thicker than water.
* அகத்தின் அழகு முகத்திற் தெரியும் The face is the index of the mind.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். Main proposes, God disposes.
அடித்தால் விலகாது அனைத்தால் நி இதுே- அது என்ன? ஒரு குப்பிக்குள்ளே இரண்டு எண்ணெய் அது என்ன?
ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமி ଐଣ୍ଡ ତtୋtଇ ? - ஒடும் சாடும் ஒற்றைக்காவில் நிற்கும்அது என்ன? ஒடையில் ஓடாத நீர் ஒருவரும் குடிக் காத நீர் அது என்ன? ஒடியாடிக் கத்தும் உடலைத் தே டிக் குதிக்கும் அது என்ன?
 
 
 
 

。 - - பழமொழிகள் * அரை வைத்தியன் ஆபத்தானவன்
A little knowledge is a dangerous
thing.
* போன வினுடி திரும்பாது
Time once lost, is lost for ever,
* முள்ளே முள்ளால் எடுக்கலாம். One mail drives another.
* எதற்கும் ஒரு காலம் உண்டு,
There is a time for all things.
தொகுப்பு செல்வி சிவரஞ்ஜனி ஜீவரத்தினம் மகாஜனக்கல்லூரி,
தெல்லிப்பழை.
சொல்லுங்கோ
7. கோணல் இருந்த லும குனம் மருது
அது என்ன? 8ਓਸੇਖੋ
அது என்ன?
1. தண்ணிர் 2。芭pLQL 3. வெள்ளைப் பூடு 4. கதவு
5ਨ 6. தொக 7. கரும்பு 8. முள்
செல்வி அ. ஜெயப்ரதா
நெல்லியடி

Page 30
彎 (95UDLILIlq LD6 ரொம்மும் ஹக்கும் சபதம் செய்தனர்
லிபியன்களிருவரும் பேயறைந்தவர்கள் போலக் கிராமத்தை நோக்கிப் பறந்தோடிச் சென்றனர். அந்தக் கொலேகாரப் பாவி தம் மைத் துரத்திக்கொண்டு வருகிருனுே என்று பார்க்க அடிக்கடி திரும்பிப் பார்த்தபடியே ஓடினர்
எங்களுக்கு மூச்சு நிற்பதற்கு முன் அந்த மில் மட்டுமாவது ஒடிவிடுவோமானுல் எவ் வளவு நல்லது. இனியும் என்னுற் தாங்கமுடி யவில்லேயே என்ருன் ரொம் மூச்சை இழுத்து aճւt-ւյւգ.
அத்தியாயம் 8
ஹக்கின் பெரியின் மூசி வந்த மூச்சுத் தான் இதற்குப் பதிலாய் அமைந்தது. ஒரு வாறு அவர்கள் ஒடிவந்து அந்தப் பழைய மில்லின் வாசலுக்குள் நுழைந்து களைத்து நிலத்தில் விழுந்தார்கள். சற் று நேர ம் சென்ற பின்னர் இவர்களுக்கு மூச்சு ஒழுங் காக வரத் தொடங்கியது. ரொம் ஹக்கைக் கேட்டான்.
'ஹக்' என்னதான் நடக்குமென்று நீ நினைக்கிருய்? டொக்டர் இறந்தால், ரெட் ஸ்கின் ஜோவுக்குத் தூக்குத்தான்'
"ரொம் சற்று யோசித்து விட்டுக் கூறி ஞன். யார் அதைச் சொல்வது? நாங்களா?
"என்ன சொல்கிருய் நீ? நாங்கள் சொல்லி ரெட்ஸ்கின் கோ தூக்கிலிடப்படாமல் இருந் தால் நாங்கள் உயிருடன் இருக்க முடிவுமா? என்றைக்கோ ஒருநாள் அவன் நிச்சயம் எங்க ளேக் கொன்றுவிடுவான் யாராவது சொல்லு வதானுல் பொட்டர் சொல்லட்டும். அவ னும் முட்டாள் என்ருல் சொல்லுவான். ஏன் அவன் அந்த நேரத்தை போதியளவு குடித் திருந்தான் தானே'.
 
 

ானன் ரொம்
ரொம் மறுபடியும் சிந்திக்கத் தொடங்கி ஏன் ஹக் பொட்டர் எப்படிச் சொல்லு வான்? அவனுக்குத் தான் ஒன்றுமே தெரி யாதே! என்று ஹக்கைக் கேட்டான்.
"ஏன் அவனுக்குத் தெரியாது?
* பொட்டர் எதையும் காணவில்லையே ரெட்ஸ்கித் ஜோ டொக்டரைக் கத்தியாற் குத்தியபோது அவன் மயங்கியல்லவா கிடந் தான்.
"ஓ! அதுவும் சரிதான் ரொம்" மீண்டும் ஒரு கணம் சிந்தனவயப்பட் டான் ரொம்.
"ஹக் நீ இந்த விஷயத்தைக் காப்பாற்று வாய் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?,
'ரொம் நாம் இவ்விஷயத்தில் மெளனமாய் தெரிந்திருக்கஇருககவேண்டும். உனக்கு அது நன்குவேண்டும் தாங்கள் கண்டதை மற்றவ ருக்குச் சொல்லக்கூடாது. அப்படி நாங்கள் சொல்லி அந்தக் கொலைகாரப் பிசாசு உயிரு டன் இருப்பானுளூல் அவன் இரண்டு பூனை களைக் கொல்லுவதுபோலக் கொன்று தொலை த்து விடுவான ரொம் இப்போது நாம் இரு வரும் இதை யாருக்கும் சொல்வதில்லையென்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.'
ல் அமெரிக்க இழந்தாளர் - மார்க் டுவெய்ன்
{ سي . سے 65000 764 ர்னி சின்னத்தம்பி
"நான் ஒப்புக்கொள்கிறேன் ஹக்! அது தான் சரியான காரியம் நாங்கள் ஒரு வ ர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு சத்தி யம் செய்வோமா? -
'சி இந்த விஷயத்திற்கு அந்த முறை சரிவராது. அது சாதாரண விஷயங்களுக்குத் தான் சரி. இப்படியான பெரிய விஷயம்

Page 31
அர்ச்சனு
எழுதப்படவேண்டும் அதுவும் ரத்தத்தாற் செய்யப்படவேண்டும்'.
ரொம்முக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துக்கொண்டு விட்டது. அப்போது மிக வும் பயங்கரமான ஆழ்ந்த இருளாய் இருந் தது. சுற்றுச் சூழலும் அ த ற் கு ஒ த் து ப் ဤး႔ကြီး” မှ##2န္တိကြီးမြှိုု့ தெரிந்த ஒரு பலகைத் துண்டை ரொம் கையில் எடுத் தான் சட்டைப்பையிலிருந்து ஒரு துண்டுப் பென்சிலையும் எடுத்தான். நிலா வெளிச்சம் விழும் இடத்தில் அமர்ந்து கொண்டு நாக் கைக் கடித்தபடி அந்தப் பலகைத் துண்டிற் பின்வருமாறு எழுதினன்.
'ஹக்பின்னும் ரொம் சோயரும் இது விஷயத்தில் தம் வாயை மூடிக்கொண்டிருப் பார்கள் என்றும் அதை மீறிச்சென்ருல் இரு ந்த இடத்திலேயே இறந்துவிட விரும்புகிருர் களென்றும் சத்தியம் செய்துகொள்கிறர்கள்
ஹக்கிள் பெரி ரொம் எழுதிய விதத்தை யும் ரொம்மின் அதி உன் ன த எழுத் து நடையையும் கண்டு மனம் மிக மகிழ்ந்தான்.
ரொம் தன்னிடமிருந்த ஒரு ஊசியை எடுத்தான் இரு பையன்களும் த த் தம் பெருவிரலை ஊசியாற் குத்தி இரத்தத்தைப் பிதுக்கி எடுத்தனர். ரொம் இப்படியே ஒவ் வொரு துளி இரத்தமாய்ப் பிதுக்கி எடுத்து "ரொ, சோ' என்ற எழுத்துக்களை எழுதி
 
 
 
 

29
ஞன். அடுத்து எப்படி "ஹ" வும் "பெ" யும் எழுதுவதென்று ஹக்கின் பெரிக்குச் சொல் விக் கொடுத்தான். இவ்வாறு அந்தச் சத்தி யம் பூர்த்தியாயிற்று அந் த ப் பல  ைகத் துண்டை சுவருக்குப் பக்கத்தில் ஒரிடத்திற் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் புதைத்த னர். தமது நாக்கைக் கட்டிய சங்கிலிகள் பூட்டுப்போட்டுப் பூட்டப்பட்டது போலவும், அதன் திறப்புக்கள் வீசியெறியப்பட்டது போலவும் பாவனை செய்தனர்.
அதன் பின் அவர்கள் தத்தம் வழியே சென்றனர். ரொம் தன் வீட்டுப் படுக்கை யறை யன்னலை அடைந்த போது கிட்டத் தட்ட இரவு முடிந்துவிட்டது. அவன் மிக அவதானமாய் உடைகளை மாற்றிவிட்டுப் படுத்துக்கொண்டான் தான் யாருக்கும் தெரி யாமல் மிக்க கெட்டித்தனமாக வெளியே போய் வந்தது குறித்துத் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான். சிட் ஒரு மணிநேர மாய் விழித்திருந்தது அவனுக்கு எங்கே தெரி ந்தது?.
ரொம் கண்விழித்தபோது சிட் எழுந்து உடையணிந்து வெளியே போய்விட்டான் வெளியே வெளிச்சம் பொழுது விடிந்து அதிகநேரம் ஆகிவிட்டதைக் காட்டியது. ரொம் திடுக்கிட்டுப்போஞன். யாருமே தன்னை எழுப் பாததற்கு காரணம் என் ன வ யிருக் கும் என்று சிந்தித்தான். சில நிமிட நேரத்தில் அவன்கீழ் வீட்டில் நின்முன், ஆணுல் அவன் கண் கள் இன்னும் தூக்கக் கலக்கத்துடன் இருந் தன.மேசையில் மற்றவர்கள் சாப்பிட்டு முடிந்த நிலையில் இருந்தனர்.
சித்தி ரொம்மைக் குற்றஞ் சா ட் ட வில் லே. ஆணுல் அவன் வந்ததையே கவனியாதவள் போல் மேசையையே பார்த்துக்கொண்டிருந் தாள். ரொம் கனத்த மெளனத்தினிடையே தனது காலைச்சாப்பாட்டை முடித்துக்கொண்
Fra GöIT.
ரொம் சாப்பிட்டு முடிந்தது. சித் தி அவனை ஒருபுறம் அழைத்துச் சென்று அழத் தொடங்கிவிட்டாள். ரொம் தன் ஒழுங்கற்ற நடத்தையால் கிழவியான தனது மனதை வருத்துவதாகவும் அவனை நல்ல பையனுக்கும் நம்பிக்கையே தனக்கு இல்லாது போய்விட்ட தென்றும் அவள் சொன்னுள். இப்படிச் சித்தி சொல்லியது ரொம் முக்கு ஆயிரம் சவுக் கடியைவிட வலித்தது, அவனது களைத்த உடல்பட்ட வேதனேயைவிட உள்ளம் இன் னும் வேதனைப்பட்டது. அவன் அழுதபடியே
(33 ஆம் பக்கம் பார்க்க)

Page 32
உங்களுக்கு
<ම ඡත්‍රී <මණ්ෂුණු><ම<මණමණමාණු <මණ්ණමාණුමණ பொது அறிவு 函数
நன்நம்பிக்கை முனையைக் கண்டு பிடித்த வர் யார்? எத்தனையாம் ஆண்டு? சீனுவுக்கு கி. பி. 1272ஆம் ஆண்டு ஒரு கப்பல் பிரயாணி விஜயம் செய்த ர்
ਪ
கேப் (Cape) முனையூடாக இந்தியாவுக்கு
இ. பி. 1498ஆம் ஆண்டு விஜயம் செய்த largë) Liri? திபெத்துக்கு கி. பி. 1825ஆம் ஆண்டு விஜ யம் செய்த இத்தாலிய மதகுரு யார்? இலங்கையில் முதன் மு த லாக புத்த சமயம் பரவ உதவி செய்த ம ன் ன ன் யார்? அக்காலத்தில் இந்தியாவில் பலம் வாய்ந்த சக்கரவர்த்தியாக இருந்தவர் a trip மூன்றும் பராக்கிரமபாகுவின் பின் ஆண்ட சிங்கள மன்னர்கள் பொலன்னறுவை
ଶ୍nL.
கி. பி. 1488இல் போர்த்துக்கேய மாலுமி பர்த்தொலமியூடையஸ் DT)(BEF GPArgan
போர்த்துக்கேய மாலுமி
gyfrif dif) ff"
塞。 ஒடறிக்
தேவநம்பியதீசன், அசோகன்.
(1) தென் இந்திய + க ளு  ைடய படை
யெடுப்பையும், யாழ்ப்பாண இராச்சி யத்தின் தமிழர்களின் படையெடுப் பையும் எதிர்ப்பதற்கு போதிய பலம் இல்லாது இருந்தமை.
(11) மாயரட்டையில் கறுவா மற் று ம் வாசனத் திரவியங்களை வெளிநாட்ட
 

அர்ச்சனு
த் தெரியுமா?
SeeTSYSTS SiYSTT SLsS SLMsT YSLSLS SLSLSSL SLMLSYLSLTS SLSL
யைக் கைவிட்ட முக்கிய காரணங்கள் இரண்டு அவை யாவை?
7. ஈரான் நாடு முன்பு வேறு ஒரு பெய ரால் அழைக்கப்பட்டது. அந்தப் பெயர் ఈFF@?
8. இலங்கையை ஆங்கிலேயர் எ ந் த ஆண் டளவில் கைப்பற்றினர்? அ ப் போ து இலங்கையில் கண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் யார்?
9. இலங்கையில் புத்த சமயம் பரவ உதவி செய்த ம ன் ன ன் தேவநம்பியதீசனின் சகோதரர்கள் யாவர்? அவர்கள் இலங் கையை ஆண்ட காலவரலாறு என்ன?
10 திராவிடர்கள் ଜt ଜଙ୍ଖ அழைக்கப்படுவோர்
骷r岔?
S S S S
வர்கள் அதிகவிலே கொடுத்து வாங் கும் காரணத்தால் அவைகளை அங்கு விளைவித்து அதிக பணம் சம்பாதிக்க லாம் என்ற காரணத்தால் மாயாரட் டையைத் தெரிவு செய்தமை. பேர்சியா (Persia) என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட பாரசீகம். கி. பி. 1815 பூரீவிக்கிரம ராஜசிங்கன்.
9. உற்றியா கி. பிஜ 207 மஹாசிவ கி. பி. 197, சுநஇஸ்ல கி. பி. 187, அ சே வ இ. பி. 155, 0. தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்
ୋ l_ff.
எஸ். ஆர். பேரின்பநாயகம்

Page 33
అతిక్షేత్రా
உங்கள்
變
அர்ச்சுணு என்றென்றும் தடையின்றி வெளியாக நீர்வைக் கந்தனைப் பிரார்த்திக்கின் றேன்.
ம. ஜெயகரன் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி
அர்ச்சுனு இதழை எனக்கு அனுப்பி வைத்தால் நான் நன்றி மறக்கமாட்டேன். நான் படிக்கும் போது கடிதம் கொடுக்கும் அவர் வந்தால் நமக்கு வரும் வரும் என்று ஆசையுடன் பார்த்துக் கொண்டு இருப்பேன். அலிகார் / மனுவி M. முஹஜ்ஜித் விடத்தல் தீவு மன்னுர்,
மாணவர்களாகிய எமக்கு நல்ல அறிவுக் குரிய விடயங்களே அர்ச்சுனு தருவதையிட்டு படித்து மகிழ்வடைகிருேம் சிறுவருக்குரிய கட்டுரைகள், கவிதைகள் கதைகள் நன் ருக இருக்கின்றன. முகப்பு படமும் அழகாக இருக்கிறது. அர்ச்சுனுவின் சேவை எமக்குத் தேவை. உடுவில் மகளிர் கல்லூரி ந. ஜெயகெளரி
8.A
அர்ச்சுனு தொடர்ந்து வெளிவரவும் சிறு
வருக்கு இலக்கிய அறிவூட்டவும் கிருஸ்ண பரமாத்மாவைப் பிரார்த்திக்கின்றேன்.
昊、 தே 摩 நிர்மலன் 15, மூன்றும் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை உறுப்புரிமை எண் 01
யாழ்ப்பாணம்,
 

சென்ற ஏப்ரல் மாத திங்கள் இதழ் கிடைக்கப் பெற்றேன். இரு சிறுவர் தீரம், பாசம், சின்னச்சவுக்குமரக்", "அறிவுலக அறி முகம், சிறுகதைகள் என்ன என் உள்ளத் தைக் கவர்ந்துள்ளன.
க தர்சிணி யாழ் வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவி
அர்ச்சுனு பெப்ரவரி இதழ் கண்டேன். எண்ணிலா ஆக்கங்கள், வியக்க வைக்கும் பறக்கும் தட்டு, பறக்கும் தட்டு பற்றி நான் கொண்ட பல ஐயங்களை நீக்கியது. இது ஒரு தொடர். ஆகையால் பறக்கும் தட்டுப் பற்றி பலம் கொண்ட ஐயப்பாடுகளே நீக்கும் என நம்புகிறேன். ககாரினை விண்ணுக்கு அனுப்பி விந்தை பல புரியும் பறக்கும் தட்டுப் பற்றிய பல அரிய கருத்துக்களை நமக்கு கூறச் சொல் லுங்கள்.
யாழ் மத்திய கல்லூரி. (உயர்தர கணிதப் பிரிவு - 1990)
அர்ச்சுனுவின் மாத இதழில் என்னை மிக மிக கவர்ந்தவை விக்க வைக்கும் பறக்கும் தட்டு, லப்ாம் டப்பாம், குழப்படி மன்னன் ரொம் போன்ற பல பகுதிகளாகும்.
சிறுவர் உள்ளத்தைக் கவரும் வகையில் நகைச்சுவைப் பகுதிகளையும் சேர்த்துக் கொள் ளுங்கள்.
க. ராஜேந்திரன் பாடசாலை வீதி, வற்றுப்ளே, முள்ளியவளை.

Page 34
32
匾
வியக்க வைக்கு
േര செப்டம்பர் 27 ஆம் தி க தி ரஷ்யாவின் வொரோநெஸ் எனுமிடத்தில் சிறுவனுெருவன் நிற்கின்ருன் எங்கிருந்தோ ஒரு சத்தம் பார்த்தால் திடுமென மூ ன் று கால்களை ஊன்றிக்கொன்டு முட்டைவடிவக் கலம் நின்றது. அதிலிருந்து சில உருவங்கள். ஒளிவீசும்மூன்றுகண்கள்முகத்தில் அமைந்திருந் தன. கையில் புதிரான கைத்துப்பாக்கி சிறு வன நோக்கி வந்தன. சிறுவன் அ தி ர் ச் சி யால் அசையாது நின்ருன் மார்பில் ஏதோ மறைத்தது போல் புடைப்புடன், பளபளக் கும் வெள்ளிநிறத்துடனும், மஞ்சள் நிற த் துடனும் இருந்த அவ்வுருவங்கள், சிறுவனின் அருகில் வந்து துப்பாக்கியை நீட்டின என்ன நடந்ததோ தெரியவில்லை, திடுமென அவ்வுரு வங்கள் பறக்கும் தட்டை நோக்கி ஒடி அத னேக்கிளப்பிச் சென்றன. அது பறந் த  ைத வேறுசிலரும் பார்த்தனர். பறக்கும் த ட் டு நின்ற் இடத்தில் மூன்று ஆழமான குழிகள் மட்டும் இருந்தன. 。
இதனைப்போல இன்னுெரு சம்பவம் இதற்கு முன் ரஷ்யா வின் ஒரு பூங்காவில் நடந்தது. பூங்காவில் இரு பெண் கள் பேசிக்கொண்டிருந்தனர். அவ் வேளை உருளை வ டி வ க் க ல மொன்று அவர்களருகே நின் றது. நீண்ட கண்களுடன் கூடிய உருவங்கள் அப்பெண் களுடன் ரஷ்யமெ ழியில் பேசி விட்டுப் பறந்தன.
இது போல கடந்த மாதங் களில் நான்கு சம்பவங்கள் இடம் பெற்றன.
இவை இப்படி அடிக்கடி ரஷ்யாவில் நடமாடக் கார Golub 665 gr.
காரணம் இதுவாக இருக்குமோ?
ரஷ்யா 1958 ஆம் ஆண்டில் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது.
 
 
 
 

அர்ச்சுனு
பறக்கும் தட்டு
மீண்டும் தற்போது பறக்கும் தட்டுபற்றி ஆராயத்தொடங்கியுள்ளது. இவ்வேளையில் இப்படி அடிக்கடி பறக்கும்தட்டு தோன்றுவது ஆச்சரியமாக இ ல் லை. இவைதோன்றுவது ரஷ்யாவின் பறக்கும்தட்டு ஆய்வை தி று த் தச் செய்வதற்காகவோ எ ன சந்தேகப்படு கிருர்கள்.
ஏ னெ னரி ல், 1950 ஆம் ஆண்டளவில் அல்பேட் கே. பென்டர் என்ற அமெரிக்கர் பறக்கும் தட்டுகளே ஆராய்ந்து பறக் கும் தட்டு ஆய்வாளன், என்ற இதழை வெளியிட் டார். 1953இல் இவர் இந்த இதழை நிறுத்தி விட்டார்.காரணம் பறக்கும் தட்டுகள் இவரை அதிகமாகதொந்தரவு செய்தமையே ஆகும்.
பல தடவைகள் இவரை கதிர்களால் தாக் கின. மேலும் வீட்டை அதிர ச் செய் த ல் போன்ற இடையூறுகளை நிகழ்த் தி ய த 7 ல்
தமது இதழ்களே நிறுத்தினுர் பின்னர் மீண் டும் 1962இல், பறக்கும் தட்டுகளும் மூ ன் று மனிதர்களும் என்ற நூலே வெளி ட் டா ர். இதில் பறக்கும் தட்டுகள் பற்றிய பல ஆய் வுகள் இருந்தன.

Page 35
(6)
ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டாம் என எச்சரித்தனவாம்.
இச்சம்பவம் போல ரஷ்யாவின் பறக்கும் தட்டு ஆய்வுகளை நிறுத்தக்கோரி அ ங் கு அவை நடமாடி மக்களே மிரட்டுகின்றனவோ என பல நாட்டு பறக்கும் தட்டு ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.
இ  ைத ப் போல அவுஸ்திரேலியாவின் வேல்ஸ் நகரில் 10 முதல் 11 வ ய து  ைடய ப்ாடசாலை சிறுவர்கள் ஒரு பறக்கும் வஸ்தை கண்டதாகவும் அதன் படங்களையும் வரைந்து
| titleୟୁ, ଶଦ୍ଦ (f .
நிலே
மெள்ளச் செல்லும் நிலவே வன
மிதந்து செல்லும் நிலவே வா!
துள்ளிக் கொண்டும் நீயோடச்
சொல்லித் தருவேன் இங்கே வா!
சின்னஞ் சிறிய து தேய்ந்து நிற்கு
தின்னும் பழமும் தீற்றி யுன்னத்
குழப்ப்டி.
(29 ஆம் பக்கத் தொடர்ச்சி)
இனிமேலும் தான் இப்படி நடந்துகொள்ள மாட்டான் என்றும், தன்னை மன்னிக்கும்படி யும் சித்தியைக் கேட்டுக்கொண்டான். அது மட்டுமல்ல சத்தியத்திற்குமேற் சத்தியமும் செய்து கொடுத்தான். ஆனுலும் சித்தி தன் சத்தியத்தைப் பூரணமாய் நம்பவில்லை என் றும் தன்னை முற்ருய் மன்னிக்கத் தயாராய் இல்லை என்றும் அவனுக்கு நன்கு தெரிந்தது.
அவனுக்கு அந்தநேரத்தில் சிட்மீது வஞ் சம் தீர்த்துக்கொள்ளக்கூட மனம் வரவில்லை
 

33
ரஷ்யாவில் நடந்த சம்பவத்தில் தட்டின் வடிவை சிறுவர்கள் வரைந்து காட்டினர் மேலும் பறக்கும் தட்டுகளால் ஏதும் இடை யூறுகள் ஏற்படுமா? அப்படி ஏற் படு மு ன் அவற்றின் உண்மையான உறைவிடம் எ து? என ரஷ்யாவின் பறக்கும் தட்டுக்குழு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது.
அர்ச்சுனுவிலும் பறக்கும் தட்டு பற்றித் தொடர் வருகின்றது எனப் பறக்கும்தட்டுக் காரர்களுக்கு தெரியவில்லைப்போலும் இல்லே யெனில் அர்ச்சுனுவையும் வ ந் து மி ர ட் டி யிருப்பார்களே!
6, 6 IT
பாட்டும் பேச்சும் இல்லாமல்
பவனி செல்லும் நிலவே வா! பாட்டும் பேச்சும் கற்றிடவே
பறந்தி றங்கி வருவாயே! ண்ட மெனத் ம் நிலவே வா!
கறி சோறும் தேற்றிடுவேன் ச. வே. பஞ்சாட்சரம்
ஆணுல் சிட்டோ தேவையில்லாமல் ரொம்மை கண்டு பயந்து ஓடினன். பாடசாலையில் முதல் நாள் மாலே பாடசாலைக்கு வராததற்காக ரொம்மும் ருோ ஹாப்பரும் தண்டிக்கப்பட் டனர். அதுகூட ரொம்மை ஒன்றும் செய்ய வில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்து நாடிக்குக் கைகொடுத்துக்கொண்டு இ ரு ந் தான். அவனது விழிகள் அவரை வெறித் துப் பார்த்தபடி இருந்தன. அப்போது அவ னது முழங்கையில் ஏதோ உறுத்தியது அது ஒரு பார்சல் சுற்றியிருந்த கடதாசியைக் கழற்றியதும் உள்ளே அவனது செப்புக் கத வுப்பிடி இருந்தது, அவனது மனம் மேலும் உடைந்து நொறுங்கியது.
墓

Page 36
டேவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார். இவ் 60) வாறு ப  ைடத் த உல கு இருள் மயமாகவே இருந்தது. ஐ வெறுமையும் கருமையுமான 蔷亭 நீர்ப் பரப்பின் மீது ஆவியா OOO S e O 0T mm S TTkS மூன்ரும் நான் டிருந்தார். பகலும் இ
જૂ ரண்டாம் ந முதலாம் நாள் : நாள் ே இந் நிலையில் கடவுள் வெட்டித் தை "ஒளி உண்டாகுக' என்ருர், உடையதாகவும் எங்கும் வெளிச்சம் உண்டா தாகவும் ஆக்க பிற்று உலகிற்கு இருளும், ஆவல் கொண் ஒளியும் தோன்ற, இரவை - யும் பகலேயும் உண்டாக்கினர் է#6)
காலையும் மாலையும் சேர்ந்து ar Lリ題。 முதல் நாள் ஆயிற்று ---- இரண்டாம் நாள் புல்பூண்டு
கொடிகளும் க
இரண்டாம் நாள் "வின் வெளி என்கின்ற ஆகாயவிரிவு உண்டாகக் கடவது" என்ருர் அப்போது அ ண் ட ச ர சரங்களே எல்லாம் ஆக்கிரமித்
ளும், கண்கவர் களும் பூமியை வது என்று கட் அவரின் த ட்
* 馨 {9ৈ;, & தோன்றிய துக் கொண்டிருந்த தண்ணீர் களும், மரங்க இரண்டாகப் பிரிந்தது. விண் அலங்கரித்தன
வெளியாகிய ஆகாய விரிவு அதைப் பிரித்தது. விண்வெளி நான்காம் ந யில் உள்ள தண்ணிருக்கும்
கீழே உள்ள தண்ணிருக்கும் மூன்ரும் ! பிரிவு உண்டாகியது, விண் நான்காம்நாள் வெளியின் கீழ் உள்ள தண்ணீர் வுக்கும் பகலுக் அனைத்தும் ஓரிடத்தில் சேரக் சம் உண்டாக் கட்டளை இட்டார் அவ்வாறு வானவெளியிே பிரிந்து தண்ணிர் வற்றிய ஆள் உண் ட இடம் வெட்டாந் தரையாகக் என்று அ வ | காணப்பட்டது வெட்டத் டார். கலே திரையைப் பூமி என்றும், பெருஞ்சுடரா6 தண்ணீர் காணப்ப ட் ட இரவில் ஒளி இடத்தை சமுத்திரம் என்றும் னையும், பல அழைத்தார். பலகோடி நட்
 
 
 
 

ਲੈ
ரவும் சேர்ந்து
ள் கழிந்தது; தாடங்கியது.
அரியநாயகம்
நீளும், செ டி னிதரும் மரங்க * àa)
thin thւյ3; 5ւ
ட ளே க் கேற்ப டிகளும், கொடி ரூம் பூ மி  ைய
ឆ្នាំ
நாள் முடிந்து பிறந்தது. இர கும் வித்தியா தம் வண்னம்
க க் கடவது"
* G5 gól iš 55 yi
சூரியனையும், ரப்பச் சந்திர கோள்களையும், த்திரங்களேயும்
ஆகாயத்திலே தோன்றத் செய் தார்
ஐந்தால் நாள்
ஐந்தாம் நாள் பறவை களையும், நீரில் வாழும் மீன் கரையும், விலங்குகளையும், மண்ணில் வாழும் சகல வித மான நாட்டு மிருகங்களேயும், ஊர்ந்து செல்லும் பிராணி களேயும் உடைத்தார். தன் ணுற் படைக்கப்பட்ட அனைத் தையும் பார்த்தார் எல்லாம் நன்ருக அமைந்திருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண் Li ri.
ஆறும் நாள்
ஆரும்நாளில், தின் படைப் புக்களிலேயே மிக உயர்ந்த
படைப்பை இறைவன் படைத்
தா தம்முடைய சாயலாக வும், தம்முடைய வடிவமாக வும் உருவத்தில் தம்மை ஒத் தவன் ஆகவும், இருக்கும் படி பாக மனிதனேப் படைத்து, தன்னுல் படைக்க ப் ப ட் ட அனைத்தையும் ஆளக் 安s_cm என்ருர்,
இவ் வ நூறு ஆறு நாட் களில் அனைத்தையும்படைத்த கடவுள் ஏழாம் நாள் ஒய்வு Gr@季湾7た。
责

Page 37
semisi
C
படங்களுக்கு எதிராக உரிய எழுத்ை
 
 
 

35
DDIGITIn
о о\ / буюу ള്ള گریہN
雷
ழுதி வசனம் அமைக்கவும்.

Page 38
LT6
பிறந்
இப்படி சத்தம் எழுப் ........ ق. L و قسم و شش سا பியவாறு புழுதிபடர்ந்த மேனியுடன் கழுதை மெதுவாக நகர்ந்தது. தனது முதுகின் மேல் சுமந்து செல்லும் பாரத்தின் பெருமையை அக் கழுதை அறிந்திருக்கவில்லை.
அது ஒரு நீண்ட பயணம், மேரி களைப் படைத்திருந்தார். கடைசியில் பெத்தலேகம் நகரை அடைந்தார். அவர் கழுதையின் மீது அமர்ந்தவாறே ஓய்வெடுத்தார். சூசையப்பர் தங்குவதற்கு இடம் தேடிஞர்.
மேரி, இங்கு உள்ள விடுதிச்சாலைகளில்
அம்மா நீயும் வாராயோ - தினம்
அன்பு முத்தம் தாராயோ
ஆராரோ நீ பாடாயோ தினம்
ஆக்கக் கதைகள் கூறயோ!
( மெதடிஸ்ட் பெண்கள்
ہے۔
SYJSASSASSASSASSTTSASASS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அர்ச்சுளு
தான்
g_Laడిషు. நாங்கள் மாட்டுத்தொழுவத்தில் தான் தங்க வேண்டும்" என்ருர் சூசையப்பர்.
அது போதுமே! என்று மெல்லிய குர வில் பதிலளித்தார் மேரி. " நேரம் நெருங்கி விட்டது. குழந்தை சீக்கிரம் பிறந்துவிடும்.
ஒர் இரவு தேவதை கனவில் தோன்றி, தேவமைந்தன் இயேசுவின் தாயாக மேரி விளங்குவாள்' என்று கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது.
தொழுவத்திற்குள் இருவரும் சென்றனர். "சூசையப்பர், பயப்படாதீர்! இயேசு இங்கு பிறந்தால் அது இறைவனின் நியதி. கடவு ளின் பாதை எப்போதும் சரியானது" என் ரூர் மேரி.
இரவு வேளையில் உலகம் நித்திரை கொண் டிருந்த போது பாலன் இயேசு பிறந்தார்.
இன்பத் தமிழைத் தந்தாயே-தினம்
இன்சுவை பாலும் அளித்தாயே
ਯੁ65 கொடுத்தாயே உனக்கு ஈடே இல்லை என் தாயே!
பி . கலாவிலு கல்லூரி, திருகோ
LSSASSASSASS
ணமலே )
LLSSTS S A SqeeMeSM AASSe SeSeYSTSShe0S SMhe ee TS eeAASS

Page 39
صيحيحيجرياضي
حيخيخيحيجيحيخيتي خريجمي
^^^^
அன்பு=அற6ரு
( இந்து சமய 1 இந்துசமய அறி ஆன்மீகக் கதி
(ohl 601
அடியார்கள் = ஞானி
மன எழுச்சியை நிறை6
வாங்குங்கள்!
விலை ரூபா 500 மட்டுமே
இ ஆண்டுச் சந்தா வை காசோலை அல்ல
பப்ளிகேஷன்ஸ் (பிறைவேற்) லிமிட் மாதந்தோறும் பெறலாம்.
ASMSASASAS SAMMcAMeLSAAL MA SMLSSLSLSALSAT MeSLS eLM AAS
இத் திங்கள் இதழ், நியூ உதயன் பப் 6 ஸ்தாபனத்தாரால் 15, 2 ஆவது ஒழுங்கை, அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்ப
 
 

மாத மஞ்சரி) வொளி பரப்ப,
ரொளி வீசும்
க் கதிர்
ஆர்வலர்களின்
வு செய்யும் சமயக்கதிர்!
- பயன்பெறுங்கள்!
து காசுக்கட்டளை மூலம், ' நியூ உதயன்
* ஆண்டுச் சந்தா ரூபா 70/-
என்று எழுதி அனுப்பினுல் அஞ்சல் மூலம்
;خحمحمدحمیدی بر^محیخ^صحص\
ரிக்கேஷன்ஸ் ( பிறைவேற் ) லிமிட்டெட் மின்சார நிலைய வீதியிலுள்ள அவர்களது
- ģ).

Page 40
நம்பிக்கை நாணயத்தின்
நிதித்துறையில்
மேலதிக விபரங்களுக்கு:
ஷப்ரு யுனிக்கோ
கொழும்பு = 4. தொலைபேசி: 589310, 500576,
 

* * 7 .ട്♔ امجد (G) کے
உங்கள் நண்பன்
பினுன்ஸ் லிமிட்டெட்
207, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
*、