கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்ச்சுனா 1990.02

Page 1


Page 2
శ్రీ
ත්‍රිත්‍රිෆිත්‍රිට්ච්ජ්ත්‍රථළුතථ්‍යච්ජ්ත්‍රඵළු
s
இவருக்கு ஒ “g т ଭୌ।
கல்வித் திணைக்களம் நடாத்திய
பரீட்சையில் உடுவில் கல்லூரி மா
அனைத்திலங்கை ரீதியில் இரண்
அடிப்படையில் முதலாவது இடத்ை
இவர் அண்மையில் தனது பெற்றே
வருகை தந்தபோது , அவரிடம் ඉල්
இவர் படிப்புத் துறையில் pl@ഥ துறைகளிலும் ஆர்வமுள்ளவர்.
"நான் இப்பரீட்சையிலே சித்தியடைவ
துணையாக இருந்தவர்கள் எனது பெ
அதிபர் ஆசிரியைகளுமாவர்.' இட்
தெரிவித்தார்.
இவரை அர்ச்சுளு එතනළුපතළුතෙතතට්ටච්චතදී

}82ల్లోల్లాE9E9E9E9E9E9E9E982
ஐந்தாம் ஆண்டு புலமைப் போட்டிப் னவி செல்வி பானு மாசிலாமணி ாம் இடத்தையும், யாழ் மாவட்ட
தயும் பெற்றுள்ளார். . . .
ர்களுடன் அர்ச்சுஞ' பணிமனைக்கு க்கும் ஆற்றல்களே, ஈடுபாடுகளை அறிய
ன்றி நடனம், விளையாட்டு போன்ற
தற்கு எனக்கு ஊக்கம் அளித்தவர்கள்
ற்றேர்களும், உடுவில் மகளிர் கல்லூரி
படி நன்றியுணர்வுடன் எமக்குத்
பாராட்டுகிறன்
2లాee9999999999ee: {}

Page 3
* ##
கல்வி - முயற்சி - பெருவ
பெப்ரவரி '90 · தணு 3
மலரும உள்ளங்களே!
சிறிய செடிகளுக்கு பாதுகாப்பு
அமைப்போம்.
*என்னே ஏன் சிறையில் அடை கவலைப்படக் கூடாது.
அந்த வேலியை கமக்காரர் எடு அதனேக் கால்நடைகள் விழுங்கி
அதுபோல், சிறுவர்களாக இருக் வீட்டிலும், பாடசாலையிலும் டே
செடி, பின் ]0ܦ அந்தமரம் - மற்றவர்களுக்கு நிறு
ஒழுங்கு - ஒழுக்கல் பேணியவர்க இருக்கிருர்கள் - புகழ் பெற்று இ
 

47 ܟܬ * 。
.1 ܀ 17gan 90]2N
* بتبسيسوس -le ܡ ܢ *** *、 தசெட் இல் 1968
砷”臀°,
"ஏடு தூக்கிப் பன்னியில்
இன்று பயிலும் சிறுவரே நாடு வாக்கும் தல்வராஜ் நாகி விளங்கப் போகிமு
鲨瑟
நஇ 2
க் கருதி சுற்றிவர வேலி
த்துவிட்டால், அடுத்த நிமிடம் விடும்.
கும்போது சில கட்டுப்பாடுகளை ணே வேண்டும்.
தற்கு வேலி தேவைப்படாது - ல் கொடுக்கும்.
வாழ்க்கையில் மூன்னேறி நக்கிருர்கள்:
a ஆசிரியர் -

Page 4
முனிவர
விகவாதத்திரம் ஒரு மரமெஜக் மூனிவரி. அல்லேயில்லாத புகழ் பெற்றவர்; தவ வலிமை மிகுந்தவர். முனிவராக ஆகும் மூன் இவரி ஓர் அரசராக இருந்தவர். கல்வியறிவும், தற்குணங்களும் வீரமும் கொண்டவர்; இவர் தன் படைகளுடன் பல தேசங்களுக்கும் திக் விஜயம் செய்து வரும்போது வசிஷ்ட முனிவ ரின் ஆசிரமம் உள்ள பகுதிக்கு வருகிஞர்: அவ்விடத்தின் வனப்பையும், செழிப்பையும், வேள்வி முதலிய சிறப்பு நிகழ்வுகண்யும் காண் கிழுர், இரண்டாவது பிரம்ம லோகமோ என்ற எண்ணம் உண்டாகிறது;
எஸ். என் நடிராஜன்
விசுவாமித்திரரைக் கண்ட வசிஷ்டர் அவரை முறைப்படி வரவேற்று உபசரிக்கிருர். வசிஷ்டர் தன்னுடைய 'சபலா" என்ற பசுவின் ஆற்றலினுல் அவர்களுக்குத் தேவை யானவற்றைப் பெற்று மகிழ்விக்கிருர், விசுவாமித்திரர் "சபலா" என்ற பசுவின் பெருமையை எண்ணி அதைத் தனக்குத் தரும்படி வசிஷ்டரை வேண்டுகிறார். வசிஷ்டர் மறுத்துவிடவே, அப்பசுவைப் பலாத்காரமாகக் கொண்டு செல்ல முயலுகிருர் "சபலா" வகிஷ்டரிடம் முறையிடுகிறது.
"உன் பலத்தால் தேவையான படைப் பலத்தை உன் உடம்பிலிருந்தே உண்டாக்கிக் கொள்" என்று வசிஷ்டர் பகவுக்கு உத்த
if(S&egriff.
இதன்படியே பகவும் செய்ய ஏராளமான வீரர்கள் தோன்றினர். விசுவாமித்திரருக்கும் அப்படை வீரர்களுக்கும் போர் மூளுகிறது. விகளுாமித்திரரின் படை அழிகிறது. விசுவா மித்திரர் கூடிய படைப்பலத்துடன் மீன் இம் வகிஷ்டரிடம் வருஜேர்.

அல்கேற
ன அரசர்
வஷ்ேடரோ தனது கிரம்ஸ் தண்டதிலித் தன் ஆச்சிரமத்தில் நிறுத்திப் பாதுகாப்ஜாக வைதீது விடுகிறார். இவப்பட்ட படைகளும் அஸ்திரங்களும் மீேனேற்று அழிந்துவிடுகின்றன.
தவத்தினுல் சிறப்பு அடைந்தவர் முன் சேர்த்திறன் செல்லாது என உணருகிருர் விசுவாமித்திரர். அரசைத் துறந்து கடுந்தவம் புரிகிருர். தவத்தின் உக்கிரம் தேவர்கவி அனேவரைழும் கலங்க வைக்கின்றது. 'தவம் செய்தது போதும், நீர் பிரும்மரிஷியாக ஆே விட்டீரி என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளு கிருேம் எனப் பிரமன் முதலான தேவர்கள் கூறுகின்றனர்.
அட்டைப்படக் கதை
விகவாமித்திரர் திருப்தி அடையவில்லே வசிட்டர் வாயால் நான் பிரும்மரிஷி என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் தான் தவத்தை நிறுத்துவேன்' என தவர்களுக்குக் கூறிவிடுகிருர்,
பிரமன் முதலான தேவர்கள் வசிஷ்டரிடம் சென்று நிலைமையை அறிவிக்கின்றனர். தவத் திற்கு உரிய மதிப்புக் கொடுக்கிரூர் வசிஷ்டர். விசுவாமித்திரரை வாராய் பிரும்டிவிஷிகளே ! என்று ம இழ்ச் சி யு டன் o@@&ಿ:೬) போற்றுகிழுர்,
இத்தகைய மாபெரும் முனிவரின் வர அாற்றினே மிக விரிவாக, விசுவாமித்திரருட அமர்ந்திருக்கும் இராமலட்சுமணருக்கு ஜனக் ரின் அருகில் அமர்ந்திருக்கும் அவரது குரு சதானந்தர் விளக்குகிருர்,
4

Page 5
*இந்தச் செய்தியை உடனே
ஊர்ப் போ ஸ்ற் றியது. இது تو نہ ہوگی۔ மாஸ்ரார்மசிழ்ச்சியும் பெருமை தவருக்கு ஒரு யும் உடையவராய் இரு ந் தீது, "இது el தார் - அப்போது மலர்ந்த பாடசாலை அதி ஆதவனைப் போல அவரது ஆலோசித்தால் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் என்று எண்ணி காரணம். அவ்வூரின் பாட வீட்டுக்குச் ெ சாலை ஆசிரியர் ஒருவருக்கு லாட்டரியில் இலட்சம் ரூபா அதிபர் "சுெ பரிசு விழுந்திருந்தமையே! அதிலும் -ஆசிரியர் ஒர் ஏழை தெரியும் அவ அந்த ஆசிரியருக்கு வந்த அடையாமல் தந்தியை வாசித்த போஸ்ற் சொல்லுவது எ "மாஸ்ரருக்குத் திடீரென ஒரு என்று பவ்விய நெருடல்..?! முடித்தார்.
போஸ்ற் ம
சென்று ஆசிரியரிடம் தெரிவித் வேஜலயை ஒப்ப தால், அந்த வியப்பு அவர் திருப்தியில் வீ உயிரைக் குடித்துவிடும் அபா
யம் நேரிடலாம் எ ன் று அன்று மா போஸ்ற் மாஸ்ரருக்குத் தோன் விட்ட பிறகு,
* ஒரு ஜோடி
அழகான
ஜோடிப் புருக்கள் தமது
வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தன. ஜிவ் ஜிவ் என்று பறந்து, சுதந்திரமாய்த திரிந்தன. அவற்றின் கூட்டிலே இருந்தாற்போலே ஒரே களேபரம் முட்டைகள் திடீர் திடீரெனக் காணுமற் போகும்; இளங்குஞ்சுகளேயும் யாரோ திருடிப்போகும் நிலைப்பாடு.
பூனேயொன்று குஞ்சுகளை இரகசியமாய்க் கொன்று தின்று விடும். சாரைப்பாம்பு ஒன்று இடையிடையே நுழைந்து முட்டைகளைக் குடித்துவிடும். உணவுதேடி தேச சஞ்சாரம் செய்யும்போது, இத்தனை இழப்புகள். எனவே
இரண்டு புழுக்களும் கூட்டைவிட்டு தூரதேசம் போக முடிவுசெய்தன.
 

பற்றிச் சிந்தித் யோசனை பிறந் bறி அ ந் த ப் திபரைக் கலந்து து ஸ் ன ? யபடி அதிபரின் சன் ருர்
7ஞ்சமும் கவ டாம் அவரிடம் பேச எனக்குத் ார் அ தி ர் ச் சி
விஷயத்தைச் ன் பொறுப்பு" மாகச் சொல்வி
ஈஸ்ரரி, வந்த 1டைத்துவிட்ட
தி சென்ருர்,
ஆசிரியரிடம்
மெல்லப் பேச்சைத் தொடங் கினர் அதிபர்.
- இ. அனுதரன் -
“உங்களுக்கு 607 - -flu? 3 முதற்பரிசு கி  ைடத் த 7 ல் என்ன செய்வீர்ஆன் 2
ஆசிரியர் சற் று க் கூட த் அ யங் க வில் லை அந்தத் தொகையை அப்படியே பாட சாலே வளர்ச்சிக்குத் தந்து
விடுவேன். οι ούταφή.
அ வ் வ ள வு தான் அந்த விநாடியே, நெஞ்சைப் பொத் திக் கொண்டு ச ரி ந் த ல் ர் தான். பாடசாலை அதிபர்
அதிர்ச்சியில் பிணமஞர் .
★
ப் புருக்கள் *
மீண்டும் வானத்திலே செட்டையடித் žít
பறந்து சென்று கொண்டிருந்தன, ஒரு வயல்வெளியில் இறக்கி மேய்ந்தன . வேட்டைக்காரன் அவற்றைக் டுை டான். அவனுடைய டேடுகளுக்கு அவை இரையாய் விட்டன.
அவனறிவான புருக்களின் ம னநிலையை ? வீட்டுக்குப் புருக்களுடன் பேணு மற் றிருந்த அவனு ைய மனேவி கண னட ாேர்த்து +ெ ஞசம் gi š i rupi, * துப்பும் கலந்த தொனியில 'இடபடிச் செய்யல ம ?" என்று உரக்கக் கேட்டான். அப்போது தான அவன் நெஞ்சில் ஒரு கூரம்பு , ய்ந்தது தனக்குள்ளே ஏதோ பேசினுன் அது ஊமை பேச்சாகவில்லை அவனுக்கு
சிங்கையாழியான்

Page 6
雲
LDTIGODIQI25DIj, கவர்ந்த ஆசிரியர்
(g: ரன் வேலைக்குப் போக ஆயத்தமாகின் ருன் வாயிலில் கார்ச்சாரதி காத்திருக்க வேக மாக வந்த சேரன் சைக்கிள் மணி கேட்டு விரைந்தான். அவனது வரவிற்காகக் காத்தி ருந்த தாற்காரர் அவனுக்குரிய தந்தியைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கி விரைந் தார் என்ன தந்தியாக இது இருக்கும் என ஆச்சரியப்பட்டவாறே தந்தியைப் பிரித் த சேரன் அதை வாசிக்கிருன் அதில் அவனது தமிழாசிரியர் இறந்த செய்தி காணப்படத் தலைச்சுற்றலோடு கதிரையிற் சாய்ந்தான் வானமே இடிந்து தயிேல் வீழ்ந்தது போன்ற உணர்வேற்படக் கண்களிற் கண்ணிர் மல்க, நாடிக்குக் கையை முண்டுகொடுத்தபடி தில் பிரமை அடைந்தவன் போலிருந்தான். தமி ழாசிரியர் சங்கரதேவர் அவன் மேல் அவ் வளவு பிரியம் வைத்துக் கற்பித்தவர். அவ ரது நினைவலைகள் சேரனேச் சூழத்தொடங் கின. சேரனது சிந்தனை பிற்காலத்தை நோக் கிச் சுழலத் தொடங்கியது.
கோடியிற் போட்ட சே லே  ைய உருவி யெடுப்பது போல, மஞ்சள் வெயிலே உருவி யெடுத்துக் கொண்டு அடிவானிற்குப் பயன மானுன் சூரியதேவன். நிழல் கள் இல்லாத மாலைப்பொழுது கா ல் ந  ைடகள் இப் பொழுது மேய்ச்சலில் வேகங்காட்டின. மாலை நேரத்திற்குண்டான ஒரு நிறை வும் ஒய்வு விருப்பமுஞ் சேர்ந்து இருப்பிடம் திரும் பு மொலியை ஏற்படுத்தின. கூடுதிரும்பும் பற வைகள் குஞ்சுகளின் நினே விலே கத்திக்
கொண்டே சென்றன.
 
 

ଐଶ୍ୱିଜ୍ଞାୋ} डच
சேரன் வயல்வெளியிலே நின்று சூரிய அஸ்தமன அழகை ரசித்தவாறு கற் சிலை போல் நிற்கின்ருன். அவனது மாடுகள் வீடு திரும்பும் நினேவில் அம்மா, அம்மா" எனக் குரலெடுத்துக் கத்தத் தொடங்கின. அந்தப் பாச ஒலி கேட்ட சேரன் அன்புடன் அவற் றினருகே செல்கிருன் சற் று த் தூரத்தில் மி ள காங் சீ செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி நிற்கும் தந்தையை அழைத்த சேரன் நான் மாடுகளைக் கூட்டிக் கொண்டு போறன். நீங் களும் என்னுேட வாறியனோ" என வினவ ஓம் தம்பி நானும் வாறன் இ  ைற ப் பும் முடிஞ்சுது என்று பதிலளித்தபடி வந்தார் தந்தை கந்தசுவாமி சே ர னு ம் மாடுகளைக் கலேத்தடி தந்தையுடன் வீதியில் நடக்கத் தொடங்கினுன்
செல்வி.ஏ.வானதி மகாஜனுக் கல்லூரி
இருவரிடையேயும் நில வி ய மெளனத் தைக் கலேக்குமுகமாகச் சேரன் "அப்பா எனக் குப் பள்ளிக்கூடத்தில மூ ன் ஐ ந் தவணை க் காக எட்டவேணும் என்று தயல்கியவாறே கூறிஞன். அதுதான் தம்பி நானும் யோசிக் இறன். இப்ப எனக்குஞ் சரியான வருவா யில்ல. உனக்குக் கா சு க் கு எப்பிடியும் ஒரு வழியாப்பன். நீ யோசிக்காத நீ ந ல் லா ப் படிச்சு முன்னுக்கு வரவேணுமெண்டு கனவு காணுறவன் நான். அந்தக் கணவ நனவாக்கு தம்பி என்று கந்தசுவாமி கூற, சேரன் கவலை யுற்றன். தனக்காகத் தந்தை படும்பாட்டை எண்ணி மணஞ் சோர்ந்தாலும், அ வருக் கு ஓய்வளிக்கத் தான் முன்வர வே ண் டு மென அயராது படித்து வந்தான். இப்படிக் இந்த சுவாமி சேரனுக்கு ஒரு இலட்சிய வெறியை உண்டுண்ணி வந்தார். அந்த இ ல ட் சி ய வெறி சேரனது மனத்திலே வளர்ந்து பூக்க முனைந்தது.
என்ன இரண்டு பேரும் நல்லா இருண் டாப்பிறகு வாறியள். தோட்டத்தில கணக்க வேலையா? தம்பி, நீ நல்லாக் க ளே ச் சு ப் போனுய் போலிருக்குது. கெதியில சாப்பிட்

Page 7
டுப் படி என்றவாறு குடிசை வாயிலில் நின்று வரவேற்ருள் தாய் வள்ளி தம்பி நீ இனி தோட்டத்துக்கு வரவேண்டாம். பெரிய சோதனையுங் கிட்டுது. வீட்டில இருந்து கவன மாய்ப்டி என்று ஆன்டிக் கட்டளையிட்டார் தந்தை, தநய் விெளியும், த ந்  ைத கந்த அவாமியும் சேரன் நல்லதொரு நிலே வூ ய அடைய என்ன செய்யவுந் தயங்கவே மாட் டார்கள், கந்தசுவாமி விட்டில் மூன்று சீவன் களுக்காகக் கூலிவேலை செய்து வாழ்க்கை வன்
டியை இழுத்துச் சென்ருர்,
சேரன் என்னும் சேரலாதன் ஏ எல். 18ஆம் ஆண்டிற் கல்வி பயில்கிருன் வகுப் பிலே மிகவும் கெட்டிக்காரனு ைசேரன் மீது தமிழாசிரியர் ஒரு நல்ல அபிப்பிராயங் கொண்டிருந்தார். அவனுல், தான் நிச்சயம் ஒரு பெ ரு  ைம ன வ அடையப்போவதாகக் கூறிக் கொள்வார், மேலும் அவன் ஏ. எல். சோதனேயில் நல்லதொரு பெறுபேறு எடுக்க வேண்டுமேயென்று, தமிழிலே தெரியாதவற் தைத் தனது வீட்டில் வந்து கேட்டுப் படிக் குல்படியும் செய்தார் சேரனுே தனது நண் பர்கள் ரியூசன் என்று ஓடித்திரிய, தான் மட்டும் பணமின்றி விட்டிலிருந்து படிப்தை பிட்டுக் கவலேயூறுவாள். தங்களிடம் பன வில்லாக் குறையை அவன் அடிக்கடி நிக்னத்து இனங்குமுறுவான்.
"கொழுது கொடிது வறுமை கொடிது, இதனிலுங் கொடிது இளமையில் வறுமை"
என்னும் ஒளவையின் பாடலடியை அடிக் கடி நினைப்பான்கு அத்துடன் தன்னேவிட ஏழ் மையான எத்தனையோ பேர் முன்னுக்கு வத் ததைத் தமிழாசிரியர் கூறக்கேட்ட சேரன் தானும் அவ்வாறு வரவேண்டுமென்ற இலட் சியவெறி கொண்டதில் வியப்பென்ன? இவ் வாறு ஆகிரியரும், பெற்ருேரும் அவனது இலட்கிய வெறியை மெருகூட்டி வந்தன.
கந்தசுவாமி எப்படியோ பனந் திரட்டித் தர பாடசாலை 3ஆம் தவணைப் பரீட்சை எழு துகிருள். அன்ருெருநாள் ஆசிரியர் அப்புள் விகளைத் தரும்பொழுது சேரனது புள்ளிகள் குறைவாக இருப்பதைக் கவனித் த ரீ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடனே சேரன அழைத்து "என்ன சேரன் மாக்ஸ் குறைந்து போச்சே, நல்லாப் படிக்கவில் இலயோ' என வினவ ஓம் சேர். இதில் Զւն படி மாக்ஸ் எண்டால் பைனல் டெஸ்ற் எழு தவே வயமாயிருக்கு என்ற பதில், ஆசிரிய ரைத் திடுக்கிட வைத்தது. சேரா உதை நினைச்சே பயப்படுகிருய் இன்னுங் கொஞ்சங் இவனமரப்படி நல்ல மறுமொழி எடுக்கலாம்" என்று ஆறுதல் இதுகிருர்,
பின்னர் ஒருநாள், வகுப்பில் ஏ. எல். இறுதிப் பரீட்சைக்கு 75 ரூபா ஆட்ட வேண்டுமெனக் கூறத் திகைப்புடன் வீடு (8 ஆம் நீக்கம் ஈர்க்இ )

Page 8
羲 உஞ்சு உ(
eTeLeMAeTMeMTATeTMMMMeAMATTAqMMTTeTeTeATMTMATA S A eAeATTAeTeMAeAMMATA
இன்று என் எசமானர் தன் உணவின் ஒரு பங்கை எனக்கு போட்டுவிட்டு, என்னை தட்டிவிட்டு உஞ்சு சாப்பிடு" எ ன் று கூறி விட டு சென்ருர் எ ன க் கு ஒரே குஷி. போன வாரம் நான் கோபித்துக் கொண்டு சங்கக்கடையடி பத்தையில் ப டு த் து விட் டேன். இவர் என் னைத் தேடி வந்து
உஞ்சு. இங்க எ ன் ன செய்கிருய். வா. வாடா வா என அன்பொழுக கூப் பிடடதும் வாலேயாடடி ந ன் றி கூறி பின செனறேன். அனறு முதல எனககு இவ்வேளை வயிராற உணவு, இடையில் தே வ கா ய ச் சொட்டு பிஸ்கோதது. என்று இப்ப பரவா யில்லை என் உடு.
திருமதி என இராஜம்புஷ்பவனம்
எனககு நலங்கு நினைவிருககு எண்ணுேடு TTA TTT STT TT AAAA S AA AAA T Th L T T T SSS AAA AAA eA AA ee Ae kT S AAL 0S qTAAA AAAA S ee TT SS SSSzSS TT S T eMT TT
த யைேட டர்ந்த ஏ ைகூத்த லுமி. பலவாறு பும் செததது மறறது கடகம அகாததிகுடல பிடுங்கி மசததது p பததைக் குளளிருநது கததேேவ. ஆவவிடடுககர மட்டியன வி என வேத் துர கி வந்து பால கலந்து தந் த  ைசே1. உந்ந ந வயல்லாம் ஏனடா ? என்று வீடடுக்க ரா அவனே லுசி அ டி க் கப் பேஞர்கள்.
அவன பிடிவாதக்காரன், என் குடஜ் எசமான் மிக கெட. அவரின்ர கெடத் தனததால் e என் கூ கு ஆடம் கிடைத்தது. ཨ་ லையில் பனை, சடடி கழுவுமிடத்தில் நின் ருல் ஏதுவ பழையது கிடைக்கும் ம தி ய ம்
 

சோறு இரா சிலவேளை கிடைக்கும் கிடைக் காமலும் போகும். அன்றிரவு பட்டினிதான்.
நானும் வள ர் ந் தே ன், எசமானுக்கும், வீட்டருக்கும் நம்பிக்கையானவளுக இருநி தேன். வளவினுள் அந்நியரோ, வேறு நாய் பூனை, ஆடு, மாடு, கோழி, கீரி என்பன வராமல் காவல் காப்பேன் இந்த வீட்டு பூனைக்கு ரொம்ப செல்லம் நினைச்சதெல்லாம் நடத்தும். சிலவேளை ஓடி விளேயாடி வீட் ட ரை மகிழ்விக்கும். அவர்கள் ரசித்து புகழ் ଘjit if ଶଙ୍ଖ, ଚୌy.
பசு மாடு லகஷ்மிக்கு எ கி வி ல் நல்ல வி ரு ப ப ம் இரா அவள் கொட்டிலடியில் பருபபேன். அவள் மகன் கண்ணன் குறும்புக் காரண, துள்ளி ஒடுவன், லட்சுமி என்னிடம் கண்ணன் வளவை விடடு வெளியே போகாத படி பார்ககச் சொல்லுவான் என் சொல்லை ஆண்ணன் கேட்போன். எனககு அவன் உயம்.
இவ்வீட்டுககு வருபவர்கள் நா  ைய ப் பிடியுவகோ' என்றுதான வகுவாாகன், என் குரல் அவர்கட்கு பயமளிககும்.
ஒரு நாள் வீ ட் டு க் கா ர ர் ஒரு பெரிய உருப்படியைக் கொண்டு வந்தார். ஆயிரத்தை னுாறு ரூபாய் என்ரு எங்கள் நாயினததில ஐயாயிரம் பெறுமதியான இராஜபாயைத் நாயகளும் உண் - 7 ம் அடேயப்பா அது உவர்சசாதியாம். மனிதரிலதான் சாதிபார்த்து ச இனம் எனருல் வாயில்லா சீவன்களிலும் உத மனிதர் சாதி பாக்கினம், அது அல் சேசனும், ஒவ்வொருநாளும் இறைச்சி வாங்கி சமைத்துப் போடுவார்கள். முட்டை பால் ஏதோ நாயுணவு என்று டின் ச எ ப் பா டு அதற்கு "டார்சான்' என்று பெயர். அது அவர்களோடு காரில் ஊர் சுற்றும் வீட்டுச்

Page 9
afiško
சோபாலில் படுக்கும், டார்சான் வந்த பிறகு எனக்கு சாப்பாடுகூட ஏச்சாகவே விழும்.
உந்த உஞ்சி நாயைக் கபுைங்கோ டார் சானுக்கும் போட்டு உந்த சனியனுக்கும் போட வாரால் ஏலும் - எனக்கு கிரிப்பு வரும் உணர்சாணேப்போல எனக்கு செலவழிக்கிருச் களா? தீபாவளி போன்ற தின இகவில் எனக்கு வேட்டை மற்றபடி என்ன தருகிருர்கள்: கோழிகளே உணர்சன் னோன்று போட்டு
விடுவான் அதஞல் கோழிகளுக்கு டாரிசா னேப் பிடிக்காது. என் காது, கழுத்து உண் ணிைகளைப் பிஇங்கிவிடும். கோழிகள், டார் னேக் கண்டதுமே ஒம்ே கண்ணனே ஓட ஓட விரட்டுவதால் லக்ஷ்மிக்குத் டாரிசானே பிடிக் #Fಿ:
பூனேக்கு கட்டோடு பிடிக்காது தான் பெரிய இராணி என்று நினைத்தவளுக்கு டாரிசான் மீது அவர்கள் அன்பு காட்டுவது பொருமை.
எனக்கு வயிறு கேஞ்ம்ை, ஒரு கவளம் சோறு கிடைக்குமா? என சாப்பிட்டுவிட்டு கைகழுவ வரும் ஒவ்வொருவரையும், ஏக்கக் கண்களோடு பசியோஒ யாரிப்பேன் கோப் பையில் இருத்து விழும் பருத்தை இளேக் கூட கோழிகள் ப்ொறுக்கிவிடும் டாரிசான் ஒரு வேளை சாப்பிட விட்டால் டாக்டரிடம் மருந் தெடுக்க மோவாரிகள், வீட்டுக்கார அம்மா
 

என்னே ஓட ஓட விரட்டத்துவங்கிஞர். எனக் கும் வெறுப்பு எஇ மீது ஏற்பட்ட சொறி அவருக்கு அருவருப்பு "து ஞ்சேருங்கோ உந்த உஞ்கை விரட்டுங்கோ - உந்த சொறி டர் சானுக்கு வரும்" என்றதும் - ஐயா என்ன விரட்ஜிவார் ரவி வளர்ந்து விட்டார். டவுனுக்கு படிக்கப் போதுவிட்டார். அவர் இங்கிருந்திருந்தால் எனக்கு எவ்வளவோ நல்லது.
ஒரு நாள் டார்சான் ஐயாவைக் கடித்து சாரத்தையும் கிழித்துவிட்டது. கோழிகளைப் பிடித்து அதிகமாக கொன்றது. எல்லாரையும் உறுமும் நான் டார்சானிடம் சென்று.
ஏன்? இப்படி நடக்கிருய் என்றேன். "அவர்கள் உன்னே எப்படி நடத்தினுலும் அவர்கள் மீது உனக்கு பாசம். அதுபோல சிறு வயது முதல் என்னே வளர்த்த என் எச மனைப் பார்க்க எனக்கு ஆசை. இவர் பலாத் (34 ஆம் சேக்சம் பார்க்க )

Page 10
IDCIb
8﷽(U5 புதிய, அமையான விஷயம் ரொம் மின் மனதில் இடம் பிடித்துக் கொண்டது. பெக்கி தட்சர் பள்ளிக்கூடம் வ ரு வ  ைத நிறுத்தியிருந்தான். ரொம் தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பாதவனுய் அவளை மறந்துவிடத் தனது மனதுடன் போராடிஞன். ஆணுல் முடியவில்லை. அவன் நோய்வாய்ப் ஊட்டிருப்பதாய் அ றி நீ தா ன் அவன் இப் படியே இறந்து போனுல் என்ன செய்வது என்று நினைத்தான். அவனுக்கு நீ தி சலில் இருந்த ஆசையே விட்டுப் போய்விட்டது. ஷேர்வூட் காட்டுக்கும் போவதில்லே, மன முடைந்து போனவனுய்த் திரிந்தான் அவ ணுடைய கித்திக்குப் பெரும் கவலோய் இருநீ தது. ஆகினுக்குப் பலவிதமான மருந்துகளும் கொடுக்கத் தொடங்கிவிட்டாள், "ஆரோக் கியம் பற்றி வெளிவந்த சகல பத்திரிகைகளே பும் ஒன்றும்விடாமல் ஒழுங்காக வாங்கினுள் அதிலிருந்த கலதையும் நம்பினுள், காலே யில் அவதுே வெளியே நிற்கவைப்பதும், குளிர் நீரிற் குளிப்பாட்டுவதும் துணியாற் துடைத்து சூடேற்றுவதும், வியர்வை வடியும் வரை கம் பளியாற் சுற்றி வைப்பதும் எனப் பத்திரிகை யிற் கண்ட ஆத்தனே ஆபத்தங்களேயும் ஒன்று விடாமற் கைக்கொண்டாள். ஆணுல் இல் வளவு வைத்தியம் செய்தும் ரொம் இழவு கொடுத்தவன் போல இருந்தான்.
ரொம்மின் இந்த மனச்சோரிவை எப்படி யாவது நீக்க வேண்டும் எனச் சித்தி விரும் பினுர் இதற்கு ஒரு புதிய மருத்துபற்றி அவர் கேள்விப்பட்டார். அதில் ஒரு டசின் போத்தல் உடனேயே வாங்கி விட்டார். அந்த மருந்து திரவ வடிவிலான நெருப்புப் போல இருந்தது. தானே ஒரு தடவை குடித்தும் பார்த்துக் கொண்டார். ஒருநாள் ரொம்முக்கு ஒரு தேக் கரண்டி கொடுத்துவிட்டு அதன் விளைவை ஆவலுடன் பா + த் து கி கொண்டிருந்தார்.
 

но 0
ந்து
ரொம்மின் கண்களில் ஒரு குரூரமான பார்லை தெரிந்தது. ஒரு தடவை பெரிதாய் மூச்சை இழுத்து விட்டான். அடுத்தகணம் அறை யைச் சுற்றி ஒடத் தொடங்கி விட்டான். சித்திக்கு ஒரே சந்தோஷம் காரணம் அவரது இவரே தீர்ந்துவிட்டது. ரொம் மனச்சோர்வு நீங்கியவனுய்க் காணப்பட்டான்.
藏
ரொம் இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தான் பலவிதமாக யோசித்து ஒருவழி கண்டுபிடித்தான். அந்த மருநீதை விரும்புபவன்போல நடிக்கத் தீர்மானித்தான். அந்த மருந்தைத் தரும்படி சித்தியிடம் அடிக் கடி போய்க்கேட்டான். சித்திக்கு "சீ என்று போய்விட்டது. எனவே சித்தி அவனேயே எடுத்துக் குடிக்குமாறு சொன்னர் அதே வேளை, இரகசியமாகப் போத்தலேயும் கவ னித்து வந்தார். அதில் மருந்து குறைந்து கொண்டே வந்தது. ஆணுல் ரொம் அறையில் உள்ள வெடிப்புக்கு வைத்தியம் செய்து வரு வலதுச் சித்தி அறியாட்டார்.
( 82 ஆம் ஆக்கம் பார்க்க )

Page 11
வின் வின் என்று சுற்றிடும் விரைவான் காற்றில் பறந்திஜம்
କିଞ୍ଚି, Lé È èg all of $3 (}}) neno aperrur ng masë Gaziding:Gub
குப்பை மேல்டிற் உடம்பில் வந்து எட்டி அடிக்க *曇毫 @* r
மாணவனைக்.
(5 ஆம் பக்கத் தொடர்இ)
செல்கிருன் இவனது வாட்டத்தைக் கண்ட
இந்தசுவாமி சேரா என்ன யோசிக்கிருய்,
LTTTTO SSSSSSSY SSSSSSS OOO S S OT S q S Y
ஒமப்பா 75 ரூபா கட்டிஞத்தான் சோதினே
எழுதலாம் என்று கவலையுடன் கூற கந்த නූ ඉසීඝ්‍ර බහtණuශ්‍රිශීක්‍ෂා திகைப்புறுகிருர்,
இன்றைவரைக்கும் 50 ரூபாவையே கையால
தொடாத நான் 75 க்கு எங்க வோவது
என்று சிந்தள்ேயுடன் இருந்தாலும் சேரனுக்கு
ஆறுதல் கூறுகின்ருர்,
அந்தக் கவலேயுடன் தமிழாசிரியரிடம் தெரியாதவற்றைப் படிக்கல் செல்கிருன், அவ னதுமுகச்சோர்வைக் கண்ட ஆகிரியர் இன்னும் என்ன கவலே. பயப்படாமல் சொல்லு நான் தாறன்" என்ற அன்புக் குரல் கேடே சேரன் சேர்தான் இறுதி டெஸ்ற் எடுக்கேலாது 75/- விக்கு எங்க போறது அப்பாட்டக் காசேஇல்லை அவரும் என்ன செய்வாரி" என்று விம்மனு டன் கூறத் தமிழாசிரியர் சிரித்தபடி போயூம்
 
 
 
 

灣下。
அங்கும் இங்கும் பறந்திடும் அழகிய ராகமும் வாடிடும் ஆரவாரம் பண்ணிடும் அருகே போனுல் பிறந்திடும்
| նոյե56ւb
Քլոiլե56ւb
கை போனுல்
றைந்திடும்
சு. முகுந்தகுமார்
போயும் உதுக்கே அழுகிருய், ஆம்பினன் அழுவதைப் பாரன் முகத்தைத்துடை, அந்தக் அரசை நான் தாறன். நீ நல்லாப்படி என்ன சரியே. எங்க ஒருக்கா கிரி பாப்ம்ே" என்று நகைச்சுவையுடன் கூறக் கவலை றேந்தோடச் இரித்தான் சேரன்,
"త్వీ విజాత్రా డ్రా தெரியாதே உஇர வாத்தியார் மோசம் ஜேரட்டr, நீ போகேல்லேயே பரவத் நல்ல மனு சன் கெதில போட்டுது என்ற தந்தையின் புலம்பல் கேட்டுதி திடுக்குற்ற சேரன் , ஆஜூன் இவ்வளவும் சிந்தஐயில் மூழ்கியதை என்னி வருந்தினுன் தன்னே நல்ல நிAேகு ஆளாக கிய ஜீவன் மனுறந்தாலும், அ ଇଞ୍ଜpty"); Gajota, இானும் செயற்பட்டு அவரது ஆத்மா சாந்தி யடையும்படி செய்ய வேண்டுமென என்ஐஜி ஞன். புலமைப்சேரிசில் பெற்ற வறுமைக் சிறுவனுேருவனுக்கு மாதாம தேம் பணம் உதவி அவன் கல்விக்கு வழிவகு வேன்? ଶt ଜ୍ଞାଞ୍ଜି ଅଞ୍ଛ தியம் செங்கிருன் இவ்வாறு தனக்கொரு நல்ல எண்ணத்தைத் து நீதி ஆகிரியரது பூத டெல் இான விரைந்த ஆ சேரன். *

Page 12
畿 畿 مصر Olol (bLD Lib
★责★★★★女★女★女★黄
மால்கம் மார்ஷல்
மேற்கிந்தியத் தீ வு க ள் அ விை யின் வளர்ந்து வரும் சுழல் வே க ப் பந்து வீ ச் சாளர். உலகின் திறமைவாய்ந்த துடுப்பாட் டக்காரரெல்லாம் தூசய்ப் பறந்தனர் இவ ரது பந்து வீச்சில்
இவரது திறமைகளைப் பார்ப்போம? 1989 ஜனவரி வரை நடந்து முடிந்த மொத் தம் 63 டெஸ்ட்களில் கலந்துகொண்டு 307 விக்கட்டுக்களே கைப்பற்றினர். 1989மே மாதத் தில் நடந்த இந்திய அணியுடனுன டெஸ்ட் ஸ்கோர் இதில் சேர்க்கப்படவில்லை.
63 டெஸ்ட் வில் 14, 199 பந்துவீசி 6404 ஓட்டங்களை கொடுத்து 37 இத் தட்களே கைப் பற்றிஞர். சராசரி 49.25 இதே வேகத்தில் சென்ருராஞல் 79 ஆவது டெஸ்டில் மேற்கிந் திய அணியின் முதன்மைப் ந் து ကွ္ဆန္တီး ပြိီး/ # @TT ரஈகலாம் என உலக கிரிக்கட் அ  ை கூறுகின்றனர்.
இவர் கிரஹாம் கூச்சை 12 தடவையும் வெங்சர்க்கரர், ஆலன் லாம்பை 9 தடவையும் 8 த வை கவாஸ்கர், அலன்போடர், இயான் போத்தம் ஆகியோரை விக்கட் வீழ்த்தி ஆட் உமிழக்கச் செய்தார். மேலும் 7 தடவை கபில்தேவையும் அன்சுமன் கீவாட். ශ්‍රීg_ක්ෂිg "- பூன், மைக்கெட்டிங், பீற்றர் வில்லி, டெளன்டன் விே, சென்ருதர் போர்ட் ஆகி யோரையும் 7 தடவைகளில் தோற்கடித்தார்.
இவரிடம் அதிக தடவை தோற்றவர்கள் பாகிஸ்தான் ஆட்டக்காரர்களான இம்ரான்
 
 
 
 

து வீச்சாளர்
கான், ரம்ஸ்ராஜா மொஷின்கான், வாசிக் ஆக்ரம் ஆகியோராவர். -
மேலும் இந் தி ய அணி ஆட்டக்காரர்க ஒரன் அமர்தத் 6 தடவையும், பின்னி 4 த வையும், ரவிசாஸ்திரி 3 தடவையும், சந்தீப் பட்டேல் யாதவ் ஆகியோர் இரண்டு தடவை களும் இவரால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
தன் சொந்தமண்ணில் 144 விக்கட்டுகளை கைப்பற்றிஞர். பிரிட்ஜ்டவுனில் 35 விக்கட் களே, போர்ட்ஒப்ஸ்பெயினில் 32 விக்கட்கன் இங்ஸ்டனில் 27 விக்கட்களே, செயின்ட்ஜோன் வில் 15 ஆம் ஜோர்ஜ்டவுனில் 5 விக்கட்களே
பும் கைப்பற்றிஞர்.
easess தபா யாழ் மத்திய கல்லூரி,
வெளிநாடுகளில்.
இங்கிலாந்தில் 7 விக்கட்களையும், அவு திரேலியாவில் 45 விக்கட்களையும், இந்தியா வில் 39 ஐயும், 29 விக்கட்களே பாகிஸ்தானி லும், 6 விக்கட்களை நியூசிலாந்திலும் வறி துக்கொண்டார்.
கடந்த மே மாதத்தில் இந்தியாவிற் எதிராக நடத்த டெஸ்ட்களில் மார்ஷலி திறமை எ ப் படி வெளிப்பட்டது என எ லோருமே அறிந்திருப்பீர்கள்.
f 袁 責

Page 13
அர்ச்சுளு
ரொன்
ଭୂ[ அடர்ந்த காடு அதன் நடுவிலே ஒரு குகை. நோய் வாய்ப்பட்ட கிழச் சிங்கம் ஒன்று குகையிலே படுத்துக் கிடந்தது. காட் டில் உள்ள மிருகங்கள் எல்லாம் சென்று, சிங்கத்தைக் கண்டு சுகம் விசாரித்தன. ஆனல் குள்ள நரி மட்டும் சிங்கத்தைப் பார்க்கப் போகவில்லை. உடல் நலமின்றி இருந்த சிங் கம் அதைப் பெரிதாக எண்ணவில்லை:
இதை அறிந்த ஒநாய் சிங் கத் திட ம் சென்று குள்ள நரியைப் பற்றிக் கோள் சொல் லந் தொடங்கியது. "எல்லா மிருகங்களும் வந்து உங்களைப் பார்த்துவிட்டு போகின்றன. அந்த திமிர் பிடித்த நரி மட்டும் வரவில்லை. அது அடுத்த காட்டில் இருக்கும் சிங்கத்துடன் நட்புக்கொண்டு விட்டது அடிக்கடி அங்கே
அழகு அருணுசலம் போவதை நான் அவதானித்தேன் வயதாகி விட்ட நீங்கள் நோயுற்று இருக்கிறீர்கள்g நீங்கள் விரைவில் இறந்து விடுவீர்கள் என்றும், அப்பொழுது அந்தச் சிங்கத்தை இந்தக் காட் டுக்கு அரசனுக்க நரி திட்டம் போட்டிருக் கிறது -என்று கூறியது ஒநாய்,
*எல்லா மிருகங்களும் என்னே வந்து பார்த்துவிட்டுப் போகின்றன; இந்த நரி மட் டும் வரவில்லை", என்று சினமடைந்திருந்தது கிழச்சிங்கம் கோள் சொல்லியஒநாய், குகையை விட்டு வெளியே வந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தது குள்ளநரி, குள்ள நரிக்கு ஒரு கள்ள யோசனை தோன்றியது;
உடனே குகைக்குள் புகுந்து, சிங்கத்தை வணங்கி அரசர் பெருமானே! உங்கள் மீது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீதிக்கதை
அன்பு உடையவர் என்னைப் போல யாரும் இருக்கிருர்களா? நான் எங்கும் திரிந்து உங் கள் நோயைக் குணப்படுத்தும் வைத்திய ரைத் தேடினேன். இன்றுதான் அவரைக் கண் டேன் உங்கள் நோயைத் தீர்க்கும் மருந்தை யும் கேட்டு அறிந்து வந்திருக்கிறேன்" என் றது நரி,
மகிழ்ச்சியடைந்த சிங்கம் நரியின் இராச விசுவாசத்தைப் புகழ்ந்து: "அந்த மருந்து என்ன, எங்கே இருக்கிறது?" என்று கேட்டது. இராசாவே ஒநாயை உயிரோடு வைத்து, அதன் தோலைப் பக்குவமாக உரித்து, அந்த இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டு தோலாற் போர்த்திக் கொண்டால், மூன்று நாட்களில் உங்கள் நோய் குணமாகிவிடும்" -என்று சொல் லியதுg
அந்தோ! பரிதாபம், கோள் சொல்லிய ஒநாய் அடுத்த முறை கோள் சொல்லச் சிங் கத்திடம் வந்தபொழுது கொல்லப்பட்டது.

Page 14
2.
Saesnezes
து- தாயின்றேல்
*தாயிற் சிறந்ததெ தந்தை சொல்மிக்க
தாயார் நம்மைப் பத்துமாதங்கள் சுமந்து பெற்றவர்.
தந்தை பொருள் தேடி, கல்வி கற்பித்து நம்மைக் காத்தவர்.
தாயின் வயிற்றிலிருந்தபோதும், பூமியில் சிறந்தபோதும் தாயின் உணவு ச் ச த்  ைத உறிஞ்சி எடுத்தே வளர்ந்தோம். பிற ந் த வுடன் அழித்தான் தெரிந்தது பசிக்கின்றது. வலிக்கின்றது என்று கூற வாயிருந்தும் அறிவும் சக்தியும் இல்லை. உணவை எடுத்து உண்ண வும் சக்தியில்லே.
வேளையறிந்து உண  ைவதி த ரு லடா வி. வேலைக்காரியும் செய்யமுடியாத வே சே களை யெல்லாம் நமக்குச் செய்தாள். எமது மல ஜலங்களைக்கூட வாரி எறிந்து உடலைச் சுத் தம் செய்து காப்பவன் தாய். இவ் வித ம் காத்திராவிடில் நம்மில் யாரும் வளர்ந்திருக்க முடியாது. அவர்களுக்கு நாம் செய்யவேண் டிய பணிவிடைதான் நமக்கு உய ர்  ைவ தி தரும். அதுவே தவம் அதைச் செய்யாது விட்டு வேறெதைச் செய்தாலும் பயணில்லே.
ஒரு சிறுவன் தாய்தந்தையர்களைப் பற்றிச் சிந்தித்து,
‘இவர்களுக்கு உழைத்தால் போதுமா? அதைவிட மேலாக நான் த வ ஞ் செய் து எல்லாமறிந்து சிறப் ப  ைட வே ன்" என்று முடிவு செய்து வனம் சென்று தவஞ்செய்தான் தவம் என்பது பசி, தாகம் இவற்றை அடக்கி மனதையும் கட்டுப்படுத்தி, வெயில், மழை முதலியவைகளைக் கவனியாமல் இறைவனைத் தியானித்தலாகும். இதன்மூலம் சிறந்த பலன் ஏற்படும் என்பது உண்மை

அர்ச்சுணு ܐ
உயிர் இல்லை
ாரு கோயிலுமில்லை
மந்திரமில்ல'
சிறுவன் இத்தகைய தவத்தை ஆறுமாத காலம் செய்தான் சிறிதளவு பலன் கிடைத் ததுதான். என்ன பலன் தெரியுமா? பலன் என்று சொல்லக் கூடிய தி ல்லை அது தான் என்ன? ஒருநாள் இவன் உட்கார்ந் திருக்கும்போது இவன் தலையில் ஒரு கொக்கு எச்சமிட்டு விட்டது. கோபத் தோ டு அண் ணுந்து பார்த்தான். அவ்வளவுதான்! கொக்கு எரிந்து சாம்பலாகி வி ட் டது. தன் தவம் பலித்துவிட்டது என எண்ணி மகிழ்ந்து தன் தவப்பயனை வெளிக்காட்ட ஊர் திரும்பிஞன்.
எஸ். என். நடராஜன்
வழியில் நடந்த களேப்பால் பசி எடுத் தது ஒரு வீட்டிற்குச் சென்று 'பவதிபிக்ஷாம் தேஹி" என்று யாசித்தான். வீட்டுக்காரியோ தன் கணவனுக்குச் சாப்பாடு போ ட் டு க் கொண்டிருந்தாள் அது அ வ ன து மு த ந் கடமை அதை முடித்துவிட்டுத்தனே வர வேண்டும். சிறுவனுக்குக் கோபம் வந்து விட் டது. தன் கடமையை முடித்துவந்து பிச்சை யிட்ட வீட்டுக்காரியை முறைத்து பார்த்தான் அவளோ சிரித்துக்கொண்டே "கொக்கேன்று நினைத்தாயோ கொங்கணவா? என்ருவி.
இன்று காட்டில் நடந்தது நாட்டிலுள்ள இவளுக்கு எங்படித் தெரிந்தது எனத் திகைத் தான்.
'அம்மணி, இது உனக்கு எப்படித் தெரிந் தது. என்று சிறுவன் கேட்டான்.
"கணவனுக்கு என் கடமையைச் செய்யப் போகவேண்டும் கா சி யி ல் உள்ள தர்ம (21ஆம் பக்கம் பார்க்க)

Page 15
5.
சமவெளியில் 10 இலோ எடையுள்ள ஒரு பொருளே ஒர் ஆழமான சுரங்கத்தின் அடி யில் எடையிட்டால் எடை கூடுமா அல் துெ குறையுமா?
குறையும்,
ஒரு டம்ளரில் உள்ள நீரில் மிதக்கும் பனிக்
கட்டி உருகிய பின் டம்ளரின் நீரின் மட்
டம் எவ்வாறு இருக்கும்? விடை: அதே அளவு.
குளிர் க ச லத் தி ல் உலோகத்தாலான னொருள்களைத் தொட்டரல் . வு ம் குளிர்ச்சியாக உள்ளது. ஆஇல் மரப் பொருள்களைத் தொட்டால் இவ்வாறு இருப்பதில்லை ஏன்?
விடை - உலோகங்கள் நல்ல வெப்புக் கடத்திகள். எனவே எமது உடம்பில் உள்ள வெப்பத்தை வேகமாகத் தம் முள் கடத்துவதால் எமது உடம்பில் இருந்து வெப்பம் நீக்கப்படும்போது குளிர்ச்சி ஏற்படுகிறது. ஆணுல் மரத் தாலான பொருள்கள் வெப்பதிதைத் தம்முன் கடத்துவதில்லை. எனவே எமது கைகள் குளிர்ச்சி அடைவது
குளிர்ச்சேரிக்கை எந்த நிற ஒளியில் அதிகம் நடக்கும்?
விடை. சிவப்பு ஒளியில்.
ஒரு பொருளை நாம் பூமியில் இருந்து மேல் நோக்கி எறியும்போது வீது உச்சத்தை அடையும் நேரமும் உச்சததில் இருந்து அதே பொருள் நிலத்தை அடையும் தேர மும் சமமா?
விடை - ஆம் இயக்கவியல் சமன்பாடு
களைக் கொண்டு நிரூபிக்கலாம்.
SCU5 etą galãs (Lense) és a u த் துர ர ம் சிகப்பு, மஞ்சள், பச்சை நீலம் ஆகிய
 

கதிர்களில் எந்த ஒளிக்திர்களுக்கு மிகவும்
ld.
குறைவாக இருக்கும்?
விடை - நீலம்,
வெகுதூரத்தில் இருந்துவரும் ஒளிக்கதி களை ஒரு புள்ளியில் குவிப்பதற்கு எந்த வகை ஆடிகல் பயன்படுகின்றன?
விடை- பரவளைய வடிவில் அமைந்த
ஆடிகள்.
உருப்பெருக்கும் திறன் அதிகமாக இருக்க வேண்டுமானுல் ஒரு உருப்பெருக்கியில் (Microscope) பயன்படுத்தப்படும் லென்க களின் குவியத்தூரம் அவ்வாறிருக்க வேண் Gib
விடை மிகவும் குறைவாக இருக்க
வேண்டும்
நிறக்குருடு (Colour Bind நோய் உள்ள வர்களால் அதிகமாக மாறுபாடு கண்டு கொள்ள முடியாத நிறங்கள் வாவை?
விடை- பச்சைக்கும் சிகப்புக்கும் மாறு ப8 டு கண்டுகொள்ள முடிவதில்லை.
ஒரு வில் தராசைக் கொண்டு ஒரு பொரு ளின் எடையை யாழ்ப்பாணத்திலும், இலண்டனிலும் கண்டுபிடித்தால் எடை யில் வேறுபாடு இருக்குமா? ஏன்?
விடை:- புவியீர்ப்பு விசை. பூமியின் எல்லா இடங்களிலும் சமமாக இருப் திேல்லை எடைக்குக் காரணம் s? பீர்ப்புவிசையே யாழ்ப்பாணத்திலும் இலண்டனிலும் புவியீர்ப்பு விசை வேறுபட்டிருப்பின் எடையிலும் வேறு பாடு இருக்கும். -
ຂຶ
எஸ். ஆர். பேரின்பநாயகம்

Page 16
ஒரு நாடு சிறக்க நல்ல நூல
நல்ல நூலகம் வேண்டும். ஒரு வி
டும். வீடுகளில் நல்ல் நூல்க்ளேச் ே பழக்கமாகும்.
அன்று கோபாலனுடைய பிறந்த
நாள், பாட்டி ஒரு பரிசு தந்தார். அது
ஒரு புத்தகப் பொட்டலம், புத்தகம் நல்ல பரிசு கோபாலன் பாடினன்.
வா வா புத்தகமே! அறிவைத் தா தா புத்தகமே! வா வா புத்தகர்ம! மகிழ்ச்சி தா தா இக்கணமே!
நூலகத்தி
சிறுவர்கள் பாட்டியைச் சுற்றிக் கூடினர்கள். பாட்டி கதைப்பொட்டலத் தைத் திறந்தார். முதலில் நூலகத்தின் கதிை வநதது.
நூல்களைச் சேமித்து  ைவ க் கு ம் இடமே நூலகம். அது அறிவாலயம் என்றும் கூறப்படும். அங்கு அறிவைப் பெறலாம், தகவல்களைப் பெறலாம். நல்ல பொழுதுபோக்கைத் தரும் நண் பனே நூலகம்,
உலகின் மிகப்பழைய நூலகம் வபி லோனியாவிற் காணப்பட்டது. கிறிஸ்
 
 

ஆர்க்கணு
ம்ே வேண்டும். ஒர் ஊர் சிறக்க டு சிறக்க நல்ல நூலகம் வேண் ர்த்து வைக்கும் பழக்கம் நல்ல
துவுக்கு முன் இரண்டாயிரம் ஆண்டள வில் அந்த நூலகம் இயங்கியது. இரு பதாயிரம் களிமண் பலகைகளில் எழு தப்பட்ட ஆக்கங்கள் அங்கே இருந்தன. அப்போது கசகிதம் கண்டுபிடிக்கப்பட வில்லை. களிமண் பலகைகளில் எழுதப் பட்ட நூல்களே இருந்தன.
கிறிஸ்துவுக்கு முன் முந்நூரும் ஆண் டளவில் அலெக்சாந்திரியாவில் ஒரு பெரிய நூலகம் இருந்த அங்கு ஏழு
ன் கதை
இலட்சம் நூற் சுருள்கள் இருந்தன. அகன்ற ஒரு வகைப் புல்லின் இதழ்களில் நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்கள் சுருளாக்கி வைக்கப்பட்டன.
பழந்தமிழ் நாட்டில் மூன்று பெரும் சங்கங்கள் காணப்பட்டன. அறிவு நிரம் பிய சாேைருர்கள் கூடும் மன்றமே சங் கம் எனப்பட்டது. பல அரும்பெரும் நூல்கள் அங்கே சேர்த்து வைக்கப்பட்
பிரித்தானியா வி லு ள் ள அரும் பொருட்காட்சிச்சாலையில் ஒரு பெரிய

Page 17
நூலகம் உண்டு வியன்னுவில் ஒரு பெரிய நூல் கம் இருந்தது; பெரிய ஏணிகளில் ஏறித் தான் அங்குள்ள நூல்களை எடுத் தல்வேண்டும்:
யாழ்ப்பாணத்திலே பல நூலகங்கள் இருந்தன: யாழ்ப்பாண அரசர்கள் கால蚤 திலே நல்லூரில் ஒரு பெரிய நூலகம் இருந்
தது; இலக்கியம், இலக்கணம், சோதிடம், மருத்துவம் முதலிய துறைகளிலே பெரு ந் தொகையான ஏட்டுச்சுவடிகள் அங்கே LITg: காக்கப்பட்டன. யாழ். மாநகரசபை முற்ற வெளியிலே ஒரு பெரிய நூலகத்தை அமைத் திதி
அருமந்த அந்த நூலகம் அழிந்த து என்று கூறும்பொழுது பாட்டியின் கண்களில் நீர் சுரந்தது.
இப்பொழுது ஒரு பெரிய நூலகம் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்திலே அமைக்கப்பட்
கல்வி -
தம்பி தம்பி மறவாதே தக்க வயதிற் கல்லாது வெம்பி வெம் வீழாதே வீணே காலம் போக்காதே
தங்காய் தங்காய் உனக்குந்தான் தக்க ஆத்தி சொல்வேன்கேள் மங்கை ஆகும் நீகல்வி மாண்பாய்க் கற்றல் நன்ருமே இளமை கல்வி கற்றற்கே இனிய காலம் என்பார்கள் மழலே பேசும் மதலைகளும் மாண்பு பெறுதல் கல்வியினுல்.
செல்வி ச. கெளஒதகி
மகாஜனக் கல்லூரி
LSeSeeSeSeeeeeLSLSeLSMLSLTMLeMLMLeqLSMLMLeL
 
 
 
 
 
 

டுள்ளது: ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட நூல் கள் இங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ளன: நூலகங்கள் பல்வேறு பணிகளைப் புரிகின் றணு நூல்கள், சஞ்சிகைகள், சுவ டி க ள் ஒலிப்பதிவு நாடாக்கள், ! இசைத்தட்டுக்கள், வீடியோபதிவுகள் முதலியவை நூலகங்களிலே சேமித்து வைக்கப்படுகின்றன; பல் இ லாயிரம் நூல்களின் மத்தியில் நாங் 572 கள் விரும்பிய நூலை உடனே எடுக்
கலாம். அதற்கு ஓர் உபாயம் உண்டு or டூயி முறையில் நூல்களை அடுக்கி வைத்தால் நாங்கள் வி ரும் பி ய
ஆநூச்ே சிரமமின்றி உடனே எடுக்கலாம் டுயி "முை2 திசமமுறை என்றும் சொல்லப்படும்
கிறுவர்களுக்கு என்று தனியான நூல கமும் உண்டு சிறுவர் விளேயாடுவதற்குப் பொம்மைகளையும் நூலகத்திலே பெறலாம்: அவை பொம்மை நூலகம் என்று கூறப்படும்.
பா ட் டி கதை சொல்லிக்கொண்டிருந் தார் வீட்டு முற்றத்திலிருந்து நறுமணம் வந்தது; மல்லிகைப்பந்தலில் முத்து முத்தா
கப் பூக்கள் விரிந்திருந்தன.
¥ီ
is sa LË5G5 TLD
வன்னவண்ணப் பூந்தோட்டி வடிவுமிக்க பூந்தோட்டம் கண்ணக் கவரும் பூந்தோட்டம் எங்கள் வீட்டுப் பூந்தோட்டம்
இதளங் கவரும் மல்லிகையும் இரத்தசி கிவப்பு செவ்வரத்தை இனிய நல்ல பூக்களிலே இானம் பண்டும் Salef.7GSGriríð.
சி. ஜெயகுகன் விகந்தவரோதய கல்லூரி
இந்தரோடை,
as

Page 18
*கோதர சகோதரிகளே! நண்பர்களே அற்று நில்லுங்கலி எனது வாழ்க்கையின் சோகக் கதையைக் கேளுங்குவி. எனது கதை யைக் கூற எனக்குச் சங்கடாைகத்தான் இருக் கிறது, பரவாயில்லே நீங்கள் மனிதர்கள்தானே? எனது வார்த்தைகளை ஜீரணிக்கசி சற்றுக் இஷ்டமாகத்தான் இருக்கும். என்னை நானே அறிமுகப்படுத்தும் நிலேயில் உன்ளேன். நான் ஓரிடத்தில் வளர்ந்தது, ஓரிடத்தில். மன்னிக்கவும், நான் வரவில்லை. நான் சேவை செயதது வேரூேரிடத்தில்,
உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே சனத்தொகை அதிக மா ன நாடு சீனு, உள் ள ங்  ைக வில் தேல்லிக்கணி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் அங்குதான் உற்பத்தியானேன். இன்றும் எனது தாய்நாட்டில் சனத்தொகை அதிகரித்துப் பெரும் சாதனே புரிந்திருப்பதை சில வருடங் களுக்கு முன் நான் அறிந்தேன். என்ளே உற் பத்தி செய்த நிறுவனத்தைப் பற்றி வ இனிக் இத் தேவையில்லை. எனது நிறுவனத்தில் ஒகு பேணுவை உற்பத்தி செய்ய ஒரு மணி நேரம் போதும். அதாவது தொழிற் பகுப்பின்படி என்னே உற்பத்தி செய்த நிறுவனத்தில் சுமார் ஐந்நூறு தொழிலாளர்கள் வேலை செய் இருர்கள். இவர்களால் ஒரு ம ணி நேரத் தில் சுமார் ஐந்நூறு பே ைவரையில் விற் ப்ஃணக்கு அனுப்ப முடியும்.
எனது உடல் சின்னங்கரியது. ஆனல் உள உளப்பானது.
எனது தொப்பி பெ நிேறமான அள பளத்த உலோகத்தினுல் ஆக்கப்பட்டது.
எனது தலையும் பொன்னிறமானது, எனிது பெயரை ஆங்கிலத்தில் "ஹீரோ" என்று கூற
 

JULIJslaO)5 -
வார்கள். ஆமாம்! நான் பிறந்த புதிதிலேயே புகழ்பெற்ற கதாநாயகனுக விளங்கினேன்
ஆணுல் இப்பொழுது நஷ்டப்பட்ட படமுத லாளியிலும் கேவலமான நிலையில் நான் உன் ளேன். நான் உற்பத்தி செய்யப்பட்ட அடுத்த மாதமே என்னை உற்பத்தி செய்த நிறுவனம் என்னேயும், என் தோழர்களேயும் வேருேர் தனி யார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. என்னே உற்பத்தி செய்ய உற்பத்திச் செலவு இருபது ரூபாவாகும் (இலங்கைக் காசுப்படி
ஆணுல் அந்த நிறுவனம் இலங்கைக் காசுப் படி முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்தது அந்தத் தனியார் நிறுவனம் என்ன முப்பத் தைந்து ரூபாய்ப்படி இலங்கைக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்தது. இலங்கையில் யாழ்ப்பாணம் என்னுமிடத்தில் என அழகில் மயங்கிய பையன் ஒருவன் என்னே நாற்பது ரூபாய்படி வாங்கிஞன். அடுத்த மாதம் வந்த அவனது பரீட்சையில் அவன் என் திறமை யால் நன்ருக வெற்றி பெற்ரன்.
செல்வி பி. கவிதா (வேம்படி மகளிர் கல்லூரி)
எனது அழகும் சம்பீரமும் அவனே மிகவும் கவர்ந்தன. அவன் என்னைக்கொண்டு எழுதிய கவிதைகள் எத்தனே? கதைகள் எத்தனே? கட் ஒரைகள் ஏராளம் இவை జTభీడ్డగా நன்ருக அமைந்துவிட அவன் என்மேல் கொண்டுள்ள பாசம் பன்மடங்கு அதிகரித்தது. நானும் என் குல் இயன்றளவு உதவியை அவனுக்கு வழங் கினேன். மன்னிக்கவும் அவன் அவன் என்று கூறுகிறேனே தவிர அவனது பெயரைச் சொல்லவில்லே அவனது பெயர் நாதன். அவன் என்ன உபயோகிக்கத் தொடங்கிய

Page 19
அரிச்சந்திரன் காசியை ஆண்டு வந்த மன்னன் அவன் எப்போதும் உண்மையே பேசி வந்தான். உண்மைக்கு மறு சொல் அவன் பெயர். அவன் நீதியுடனும், அறிவுடனும் ஆட்சி செய்து வந்தான். அவனது மனேவி சந்திரமதி -
விசுவாமித்திரர் அவனைப் பல வழிகளில் சோதித்தார், அரிச்சந்திரன் அவனது ராஜ் பத்திலிருந்தே விரட்டப்பட்டான். அவன அரசியிடமிருந்து பிரிக்கப்பட்டான். அவனது மகன் பாம்பு கடித்து இறந்தான். தனது சொந்த மகனேயே எரிக்கவேண்டிய நிலை அவ ணுக்கு ஏற்பட்டது.
பொய் பேசுமாறு விசுவாமித்திரர் அவ னைத் தூண்டினுரி, ஆணுல் அவன் பிடிவாத மாக இருந்தான். அவன் ஒருபோதும் பொய் (ñājණික්ෂුණ්ඨි.
வாய்மை போற்றும் அவன் குணத்தைக் கண்டு சிவபெருமான் மகிழ்ந்தார். அவனது மகன் மீண்டும் உயிர் பெற்ருன். அரிச்சந்திரா!
பேணுவின்.
பொழுது அவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். தற்போது நாதனிற்குப் பதினேழு வயது. எனது நான்கு வருட சேவைக் காலத் தில் நாதன் பெற்றபுகழை ஏணிவைத்தாலும் யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது. எனக்கு மூன்று வயது இருக்கும்பெர் முது எனது அடி வயிற்றில் குமட்டல். பின்புதான் தெரியும் எனது அடிவயிற்றில் மை எனப்படும் இரத்தம் கட்டிபட்டிருபபது, என் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினுல் நாதன் என்னேக் கோபிக்கவில்லை. நாதனுக்கு எனது முதுமைப் பருவம் பிடிக்கவில்லே. நான் என்ன செய் வேன்? யாரால் இளமைப் பருவத்தை எட் டிப் பிடிக்க முடியும். எனது வயிற்றில் மை கட்டிபட்டதும் நாதன் வேருேர் குமிழ்முனைப் பேணுவை வாங்கிக் கொண்டான் ஆணுல் என்னேக் கைவிடவில்லை
அந்தக் குமிழ்முனைப் பேணுவின் மை முடிந்ததும், அதனை நாதன் வீதியில் விட் டெறிந்தான். அன்று தொடக்கம் என்னேயும்
 
 
 
 
 
 

17
ரன் கதை
நீ என்னுடைய உண்மையான பக்தன். உன் னைப்பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன் உனது வாழ்க்கை முழுவதிலும் நீ ஒரு பொய் கடத் சொல்ஓவில்லை. உனது ராஜ்யம் செல்வம், சொத்து எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள். உனது ராஜ்யத்திற்கு உன்னு டைய மனைவியுடனும், மகனுடனும் திரும்பிச் செல். மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்து. உனது பெயர் உலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கும். மக்கள் உன்னை "உண்மையின் அவ தாரம்" என்று போற்றுவார்கள். 'நீ மகிழ்ச்சி படைவாயாக’ என்று சிவபெருமான் கூறினுர், உயரிய நோக்கம் கொண்டிரு, அரிச்சந் திரனைப் போல ஆகிவிடு.
மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் சூழ் நிலையில்கூட பொய் சொல்லாதே.
SAM a S T TTL T S T S LL TT S LL 0 H a LLLHHLS
சுவாமி சிவானந்தா
-தொகுப்பு: க. கனகராசரி
ܥܳܬ݂
வீதியில் விட்டெறிந்து விடுவானே என்று பயம் பற்றிக் கொண்டது. அப்படி வீதியில் வீசினுல் நான் என்ன செய்வேன்?
அன்று ஒருநாள் நாதன் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவனது புத்தகப் பையில் இருந்த நான் தவறி வீதியில் விழுந்து விட் விட்டேன் அவ்வழியே விரைந்து வந்த மோட் டார் சைக்கிள் ஒன்று எனது தலைமேல் ஏறி யது. அவ்வளவுதான் நான் நொறுங்கிவிட் டேன். வீட்டிற்குச் சென்ற நாதன், நான் வீதி யில் விழுந்துவிட்டதை அறிந்தான். ஒடோடி வந்து என்னத் தூக்கிஞன் என் நிலேயைக் கண்டு விம்மி விம்மி அழுதான் நானும் என் நிலையை அறிந்து அவனுடன் சேர்ந்து அழு தேன். அவன் என்னே வீதியில் வீசாமல் பத திரமாகத் தனது வீட்டு மூயிேல் வைத்துள் Gr
நானும் அவனது வீட்டு மூலையே தஞ் சம் என இருக்கிறேன் சகோதர சகோதரி களே! நண்பர்களே! எனது சோகக் கதையைக் கேட்டு நீங்களும் பரிதாப்படுகிறீர்களா? *

Page 20
18
நேருகோப்பை, நேருவின் பிரியமலரான ரோஜாவின் தோற்றத்தை ஒத்தது 3 ந் து கிலோ கிராம் நிறையுடையது. த ங் கம்,
வெள்ளி இரண்டும் சேர்ந்து  ைவர ங் கள் பதித்துச் செய்யப்பட்டது.
இல் இரிக்கட் ஆடும் நாடுகள் கலந்து டு த ர ன் ட .ை இந்நாடுகளுக்கிடையே ஒரு நாள் ஆட்டங்களே வைத்து அரை இறுதிப் GLirri 19. ágs GSflögi இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு நே ருகே n ம்  ைL வழங்கப்படும்
அக்டோபர் 15 முதல் நவம்பர் 2 வரை தொடர்ந்து ஆ ட் - ங் கள் நடைபெற்றன மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெற்றன.
முதலில் ஆட்டங்கள் பற்றி.
இங்கிலாந்து அணியின் தலைவர் கிரகாம் கச் வழமையாக, இங் இ லா ந் து அணிக்கு தலைமைதாங்கும் கவேேரா, மைக்கெட்டிங்கோ
இதில் இல்லைடு
அவுஸ்திரேலியாவிற்கு வழமை சிறந்த து டு ப் பா ட் டக் காரரான அலன் பேரடர் தலைவர்.
இலங்கைக்கு அர்ஜூனுரணதுங்க" gడి வர் அதிகமான புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு இலங்கை அணி அமைக்கப்பட்டிருந் தது ஒரு நாள் ஆட்டத்தில் அர்ஜ"அர" துங்க ஈட்டியது 1883 ஓட்டங்கள்
இந்தியாவிற்கு ஒறிகாந்தும், பாகிஸ்தா
னிற்கு இம்ரான்கானும் மேற்கிந்திய அணிக்கு
விவியன் ரிச்சட்ஸும் வழமைபோல் அணித்
 

இங்கிலாந்து - இலங்கை
முதல் ஆட்டம் அக்டோபர் 15இல், இங்கி லாந்து- இலங்கைக்குடையிலானது. வயதான ஆட்டக்காரர்களினதும், வ ய தி ல் இளைய ஆட்டக்காரர்களினதும் மோ த ல் இது இலங்கை அணி சிறப்பாக ஆடியது réGór ரது ஓட்டங்களுடன் அசோக்டீ 80 ஓட்டங்கள் குறிப்பிடத்தக்கன. மற்றும் இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சு உற் சாகமின்றி இருந்தது. அதேபோல், அடுத்து இங்கிலாந்திற்கெதிராக இலங்கை அணி பந்து 3ஒயதும் சுறுசுறுப்பாகஇல்லை. ஆனுலும் துடுப் பாட்டம் சிறப்பாக இருந்தது. திறமையாக ஆடி 82 ஒட்டங்களை எடுத்த இங்கிலாத்து அணி ரொபின்ஸிமித் ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக ெ தரிவுசெய்யப்பட்டார்,
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா
அடுத்து 19 இல், கிரிக்கட்டில் இரு சிறந்த அணிகளாகத் திகழும் இங்கிலாந்தும், அவுஸ் திரேலியாவும் ஐதரபாத்தில் மோதின. முத லில் துடுப்பெடுத்தாடிய அவுஸ் திரேலிய அணி இங்கிலாந்தவரின் பந்துகளை சரமாரி யாக அடித்து ஒட்டங்களே சேகரித்தது 50 ஓவர்களில் மூன்றே விக்கட்களை இழந்து 240 ஓட்டங்களை சேர்த்தனர். க ப் ட ன் அலன் போடர் 84 ஓட்டங்களை எடுத்தார்; இதில் 8 நாலுகள், 6 ஆறுகள் அடங்கும்
அவுஸ்திரேலிய அணி 242ஐ எடு த்தும் பிரயோசனமில்லை. இங்கிலாந்து அணியினர் அவர்களை விட சிறப்பாக ஆடினர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான (மு தியவர்களான) கூச்சம்3 வாக்கிங்ஸும் ஆறுகளையும் நாலுகளை யும் குவித்தனர் கூச் 56 ஓட்டங்களிடன்

Page 21
g鐘滲g@
ஆட்டமிழக்க, வாக்கிங் 124 ஓட்டங்களை எடுத் தார். இந்த 124இல் 1 நாலுகளும், 2 ஆறுகளும் அடங்கும் வாக்கிங்ஸ் கூசி சோடி மட்டும் 18 ஒட்ட்ங்களை எடுத்தது வாக்கிங்ஸ் எடுத்த 12 இங்கிலாந்து அணியின் 31ஆவது நூருகும் கூச் வாக்கிங் ஜோடியின் 185 ஒட்டம் இங்கிலாந்தின் அதிகூடிய சோடிகளின்
இது இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஒருநாள் ஆட்டமாகும்
அதைவிட சிறப்பு அவுஸ்திரேலியாவிடம் தோற்று வரும் இங்கிலாந்து மூன்றே விக் கட் இழப்பிற்கு 49 ஓவர்களில் வெற்றி பெற்றமை ஆகும். இதிலும் சிறந்த ஆட்டக் காரர் இங்கிலாந்தவரே வேறுயாருமல்லர், 124 எடுத்த, முப்பத்தைந்து வயதான - எட்டு ஆண்டுகட்குப்பின் ஆடும் வாக்கிங்தான்.
இதே தினம் ராஜ்கோட் எனுமிடத்தில் மேற்கிந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் மோதல், ஐதராபாத்தின் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்; ஏனெனில் அந்த ஆட்டத் தில் இருந்த சுறுசுறுப்பு இங்கு இல்லை. ஒரு நாள் ஆட்டமன்னர்களான வி வி ய ன், ஹெயின்ஸ் உள்ள மேற்கிந்திய அணி ஆடும் ஆட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த சிறப்பு ஏதுமில்லை. முதலில் ஆடிய மே ற் கி ந் தி ய அணி 50 ஓவர்களிலே அனேத்து விக்கட் களையும் இழந்து 176 ஓட்டங்களையே பெற் றது. தொடர்ந்து ஆடிய அனுபவம் அதிகம் பெருத இலங்கை ஆட்டக்காரரோ களைக் காது ஆடி 8 விக்கட்களை 47 ஓவர்களில் இழந்து 177 ஓட்டங்களே ஈட்டி வெற்றியை பெற்றனர்
இலங்கை அணியினர் சார்பில் ஆடிய அசங்கா குருசிங்கேயின் ஆட்டமே அன்று நடந்த ஆட்டங்களில் விறுவிறுப்பாக இருந்
 
 
 

19
தது வேறு எதுவும் அன்றைய ஆட்டத்தில் @ఉుడిపా.
மேற்கிந்திய - அவுஸ்திரேலிய அணிகள்
21 ஆம் திகதியில் சென்னையில் மேற்கிந் திய அணி யும் அவுஸ்திரேலிய அணியும் ஆடின3
இதில் இங்கிலாந்து அணியுடன் ஆடிய அதே விறுவிறுப்புடன் அவுஸ்திரேலியா ஆடி யது. மார்ஸ், அலன்போடர் இருவரும் வெகு சிறப்பாக ஆடினர்கள். இருவருமே சேர்ந்து 112 ஓட்டங்களை சேர்த்தனர் 24 ஓட்டங் கள் அவுஸ்திரேலிய அணிக்குரியது.
மேற்கிந்திய அணியினருக்கு ஏதோ நேர்ந் திருக்க வேண்டும். சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தபோதும் சார்ஜாவிலும், நேருவிலும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அனேவரும் ஆட்டமிழந்து 142 ஓட்டங்களேயே பெற்
தி. தவபாலன்
றனர். இதில் அலன்போடரின் ரிம்மேயின் பந்துவீச்சிற்கு கொஞ்சம் திணறித்தான் போனுர்கள், அலன்போடர் மூன்று விக்கட் களே வீழ்த்தினுர் (அத்துடன் தன்னக்கு 1289 ஒட்டங்களை கொடுத்து 41 விக்கட்களையும் பெற்ருர்3
2% 6 ஓட்டங்களில் வெற்றி
அடுத்து 22ல் இரண்டு ஆட்டங்கள் நடை பெற்றன. அகமதாபத்தில் இலங்கை - இங்கி லாந்து அணிகளும் மோதின.
இதில் முதலில் ஆடியவர்கள் இந்தியர் கறுசுறுப்பாக ஒடி ஒடி ஒட்டங்களே சேர்த்த னர், சித்துவின் 84 குறிப்பிடத்தக்கது. எட்டு விக்கட்களை இழந்து 227 ஓட்டங்களை சேர்த் 莒g、
பின்னர் ஆடத்தொடங்கிய இலங்கை
அணியினர் யாவரும் வியக்கத்தக்க வகையில்
சறுசுறுப்பு இந்திய அணியினர், இலங்கை (22 ஆம் பக்கம் பார்க்க)

Page 22
ஒருநாள் ஆவந்தியும் அரசனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அர சன் ஆ வ ந் தி யை ப் பார்த்து ஆவந்தி இற ந் த பின் என் ஆவி செசர்க்கத்திற்குப் போகுமோ, நரகத்திற்குத் போகுமோ? என்று கேட்டார்.
உங்கள் ஆவி கண்டிப்பாக நகரத்திற்குத் தான் போகும். எனக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இது தெரியும் என்ருர் ஆவநிதி
உணவுப்
፵(U9 நாள் ஒரு ஏழைக் கிழவன் ஆவந் யைத் தேடிக்கொண்டு ஆவந்தி வீட்டுக்கு வந்தார். அவர் "கரு னை யு ன் வி ஆவந்தி, எனக்கு ஒரு பிரச்சினை. அதை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள7 இல்லேயா என்று தெரியவில்லை. என்று கவலையுடன் கூறினர்.
ஆட்களுக்கு உதவி செய்வது ஒரு சிறப் பான காரியம் மட்டுமல்ல, இன்பமான காரிய முமல்லவா! நீங்கள் சொல்லுங்கள். தா ன் தீர்க்க முடியுமா இல்லையா என்று பார் தகி றேன்’ என்ருர்,
 
 
 
 

அர்ச்சுணு
இேகிென்
அரசன் கண்ணில் அனல் :றக்க ஆவந்தி யைத் திட்டத் தொடங்கினர்.
உடனே ஆவந்தி அரசனுக்கு ஒரு கும் பிடு கோட்டுவிட்டு மெதுவாகக் கூறி னு ர். * அரசே, சினம் வேண்டாம் நான் சொல் வ தைச் சற்றுக் கேளுங்கள். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நீங்கள் இவ்வளவு நாளும் சிரச்சேதம் செய்தவர்களின் ஆவிகளெல்லாம் சொர்க்கத்துக்குப் போய்விட்டன. நீ ங் கன் சிரச்சேதம் செய்தவர்களின் தெ  ைக யு ம் குறைவல்ல. ஆகவே சொரிக்கம் அவர்களின் ஆவியால் நிரம்பி வழிகிறது. தங்கள் ஆவி போய் வசிக்க அங்கே இடமேயில்லே அரசே*
፭፻mŠ క్ట్రన్దేలో "ஐயோ எங்களுக்கு, ஏழைகளுக்குத்தான் எத்தனை தொல்லே! என்று பெருமூச்சுவிட்ட படி பின்வருமாறு கூறிஞர். "நே ற் று நான் அரசனின் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான சாப்பாட்டுக் கடைக்கு முன்னுல் வெயிலுக்கு ஒதுங்கிச் சற்று நேரம் நின்றேன். அந்நேரம் அதிகாரியும் க  ைடயி ல் இருந்தார். நான் சற்று நேரம் அங்கே நின்றதைக் கண்ட அவர் தன் உணவு விடுதியிலிருந்து வந்த உண வு வாசனையை அவ்வளவு நேரம் மணந்ததற்குப் பனந் தரவேண்டும் என்று கேட்டார். நான் கொடுக்கவில்லை. ஒருவாறு கெஞ்சி மன்ருடி வீடு வந்து சேர்ந்தேன். ஆணுல் அவர் இன்று அந்தப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டு  ெம ன் று ஆள்விட்டனுப்பியிருக்கிருர், அது

Page 23
அர்ச்சுளு
தான், நீங்கள் வந்து அவருடன் எனக்காக ஒரிது வார்த்தை பேசமுடியுமா?"
அதற்கென்ன" என்ருர் ஆவந்தி அந்த ஏழைக் கிழவனேயும் அழைத்துக்கொண்டு உட ளேயே அந்த உணவு விடுதிக்குக் கிளம் பினுர், -
அவர்கள் உணவு விடுதியை அடைந்த சமயம் அதிகாரியும் அவருடைய வக்கீல் நண் உரும் அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக்கொண் டிருந்தனர். கிழவனேக் கண்டதும் வக்கீல். உடனே கிழவனேத் திட்டத் தொடங்கினர். 'ஏய், கிழவா! என்ன பணல் கொடுக்காமல் ஏமாற்றுகிருய்? உனக்குகொஞ்சங்கூட வெட்க மில்லையா? எவ்வளவு நேரமாய் நின்று இந்த உணவு விடுதியின் வாசனையைக் குடித் தாய் அதற்குப் பணம் கொடுக்கத்தான் கஷ்டமா யிருக்கிறதா?
உடனே ஆவந்தி முன்னுல் வந்து சற்றுப் பொறுங்கள்" என்று கையமர்த்தினர். பின்
醒
தாயின்றேல்.
(12 ஆம் பக்கத் தொடர்ச் ஒ} வியாதன் என்ற வேடனேக்கேள்' என்று சொல்லிப்போ னுள் வீட்டுக்காரி.
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை"
காசிக்குச் சென்று கசாப்புக்கடை வைத் திருக்கும் தர்மவியாதனைக் கண்டான். தர்ம வியாதன் இவனநோக்கி 'உம்மை இங்கே அனுப்பியது அநீத அம்மாள் தானே. சற்றுப் பொறுத்திரு நான் கடையை மூடிக்கொண்டு வருகிறேன்" என்று சொன்னுள்.
சிறுவன், இவனுக்கெப்படி இது தெரிய வந்தது நானுே தவம் செய்தவன். பெண் களுக்குத் தவம் இல்லை-இவ்வேடனே நீசத் தொழில் செய்கிருன், தவத்தினுல் ஏற்படும் அறிவு, ஆற்றல் இவர்களுக்கு எப்படி வந் தது?" எனச் சிந்திக்கலானுன், பாவம் ஒரே தவிட பு!
கடையை மூடிவிட்டு மாலையில் முழுகி வீடு வந்தான் தர்மவியாதன் தாய் தந்தையர்க ளுக்குரியபடி ஸ்நானம் செய்வித்து உடையணி யச் சேய்து உணவும் அளித்து வணங்கினன்.
இதற்கிடையில் பொறுமையிழந்த சிறு வன் எனக்குப் பதில் சொல்லவில்லையே? என்ருர்,
 

21.
னரி அதிகாரியைங் பார்த்து இந்தப் பெரிய வர் என் உறவினர். இவர் கொடுக்க வேண் டிய பணத்தை நான் கொடுக்கிறேன். என் முர். அதிகாரியும் சந்தோஷத்துடள் ஆவந்தி யைப் பார்த்தார். ஆவந்தி தன் இடுப்பி விருந்த சிறிய பணப்பையை வெளியே எடுத் தார். அதற்குட் சில செப்புச் சல்லிகள் குலுங்கின. ஆலந்தி அதை அதிகாரியின் காதருகிற் கொண்டுபே ப்ச் சில தடவை குலுக்கினுர், பணப்பை பிற் காசு குலுங்கும் சத்தத்தைக் கேட்டீர்களா?" என்று அதிகாரி யிடம் கேட்டார்.
அதிகாரியும் ஒன்றும் புரிய மல் விழித்த படி, "சத்தம் கேட்டது சத்தம் கேட்டது" Grডম ড়ে?
நல்லது, இந்தப் பெரியவர் உங்கள் உணவு வாசனையை முகர்ந்தார் நீங்கள் பணத் தின் சத்தத்தைக் கேட்டீர்கள் ஒன்றுக் கொன் று சரியாகிவிடல்லேயா? என்று கேட்டபடியே கிழவனின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினர். 畢
வேடன் - பார்த்தும் தெரியாதவர்களுக்கு சொன்னுல் மட்டும் தெரிந்து
விடுமா? சிறுவன்:- சற்று விளக்கமாகக் கூறுங்களேன். வேடன் - அந்த அம்மாள், நீர் பிச்சை கேட் கும் போது என்ன செய்து கொண்
டிருந்தார்கள் தெரியுமா? சிறுவன்:- கணவனுக்கு சாப்பாடு போட்டுக்
கொண்டிருந்தான்.
வேடன் - அது தானே அவளது முதற் கடமை! அதைச் செய்ததால், உன்
gaol-U தேரம் அெரக்கை எரித்தது போல் அவரே எரிக æä&ು.
சிறுவன். இது உமக்கு எப்படித்தெரிந்தது?
எல்லாவற்றையும் கூறுகிறீரே!
வேடன்- உன்னைப்போல் தாய்தந்தையரைக் கவனியாமல் இருக்கவில்லை. அவர் களுக்குச் செய்யும் பணி வி  ைட உமது தவத்தை விட சிறநத பல னைத்தரும்.
சிறுவன்:- அப்படியா நா னும் இ ன் றே சென்று என்பெற்ருேருக்குப் பணி விடை செய்கிறேன்" என ஊர் திரும்பினுர், 责

Page 24
22
நேரு,
(19 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அணியினர் வென்றுவிடுவாரோ என்று பயத் துடன் பந்துகள் வீசினர் ஆரம் பத் தி ல் சிறப்பாக ஆடிய இலங்கை அணியினர் வெல்வதற்கு 8 ஓட்டங்களிருக்கையில் அனை வரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கத் தொடங் கினர்டு ஆலுைம், இலங்கை அணியினரது ஆட்டம் இந்தியரைவிட சிறப்பு: அசங்க குருசிங்கே, சித்துவிற்கு சமமாக 80 ஒட்டங் களை எடுத்தார். ரவிசாஸ்திரி ஒரு விக்கட் டிற்கு 39 ஓட்டங்களே கொடுத்துவிட்டார். அடுத்தடுத்து இறுதி ஓவர்களில் மூன்று விக் கட்களை குறைத்துக் கொ டு த் தார் QCD மெய்டன் பெற்ருர், இந்திய அணியினர் 6 ஓட்டங்களால் வென்றனர்3
சிறந்த ஆட்டக்காரர் சித்து கட்டாக்கில் முதலில் ஆடிய பாக் அணி யின் ஆட்டத்தில் விறுவிறுப்பில்லே329 ஓட்ட
 
 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி யினருக்கு வெல்வது வெகு இலகுவாக இரு தது 7 விக்கட் இழப்பிற்கு 149 ஓட்டங்க பெற்று வென்றுவிட்டனர். அலன்லாம்பின் 42 ஓட்டம் அதில் கூடிய ஒட்டங்கள் சிறந் ஆட்டக்காரர் சிறப்பாக பந்துவீசி வியூக அமைத்த கிரகாம் கூச்"
இவற்றில் முதலில் ஆடிய மேற்கிந்திய அணியினர் முன்னதைவிட கொஞ்சம் சுறு சுறுப்பாகவே ஆடினர் 50 ஓவர்களில் 9 வி கட் இழப்பிற்கு சேர்ந்தது 1963 ரிச்சட்கின் 40 கிட்சட்சனின் 57ம் அடங்கும் அய்யூப்பும், சேதன் சர்மாவும் சிறப்பாக பந் வீசினர் இருவரும் தலா இருவிக்கட்களே பெற்றனர். அய்யூப்பின் பந்துவீச்சு குறி பிடத்தக்கது
தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் ரின் ஆட்டம் அவ்வளவு சிறப்பrது இல்லை
ரிச்சட்ஸ் குறிப்பிடவேண்டும் LDfrféFé) விக்கட்டும், வால் ஸ் இருவிக்கட்களே பு வீழ்த்த பெஞ்சமின் அதிக ଭୁ !!-- l ମଞ୍ଜି ଅନ୍ତୁ ଅଛି It கொடுத்துவிட்டார் ரிச்சட்ஸ் டு : வீழ்த்தினர் ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்து களில் இரு விக்கட்களையும், 9Ք(5 விட்டு அடுத்த பந்தில் ஒரு விக்கட்களையும் மொத்தம் 3 விக்கட்கஜ வீழ் த் திஞர் தொடர்ந்தும் 3 விக்கட்கஜ வீழ்த்தினுல் ஹற்-ரிக் கிடைத்திருக்கும். தவறவிட்டுவிட் டார் ரிச்சட்கின் இந்த பந்துவீச்சு விடில் அன்றும் இந்திய அணி தழுவியிருந்திருக்கும். -
சிறந்த ஆட்டக்ககாரர் விவியன் ரிச்சட்ஸ் அதே தினம் பம்பாயில் நடந்த ஆட்டத்தில் 48 ஒவர்கள் நிச்சயிக்கப்பட்டது

Page 25
அகேளு
பாக் அணி ழ தலில் ஆடி 8 விக்க " 5 வ இழந்து 205 ஓட்டங்களை ஈட்டியது: இதில் சோயுப்பின் 63 ஒட்டங்களே அதிகமானது.
ஆல்டர்மன் சிறப்பாக பந்து வீசினர்; 2 ஓட்டங்களை கொடுத்து 4 விக்க ட் களை வீழ்த்திஞர் தொடர்ந்து ஆடிய அவுஸ்திரே லிய அணியினர் பாகிஸ்தானில் பந்துவீச்சா ளரிடம் வெகுவாக திணறினர். திக்கித்திணறி 43.3 ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழந்து 'ತಿ? ஓட்டங்களையே எடுத்தனர்; இம்ரானின் வந்துவீச்சு சிறப்பு: அக்ரம் வழமைபோல் திணறடித்தார்.
இதையடுத்து 25 இல் மூன்று ஆட்டங் கள் நடைபெற்றன. ஜலந்தரில் ஆடிய பாக்மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையான மோதலில் முதலில் ஆடிய பாக் அணி 5 விக் கட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவு க ள் அணியில் ஹெயின்ஸ்ரிச்சி ரிச்சட்ஸ்ன் ஆகி ćuri சிறப்பாக ஆடி வெற்றியை 483வது ஒவரில் தம் அணிக் குத் தேடித்தந்தனர் விக்கட் இழப்பு 4.
சிறந்த ஆட்டக்காரர் ரிச்சிரிசட்ஸன்
கோவாவில் அவுஸ்திரேலியா- இலங்கைக் கிடையேயான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா முதலில் ஆடி 7 விக்கட் இழப்பிற்கு 222 ஓட் டங்களை எடுத்தது. டீன்ஜோனின் 85 ஓட் டங்கள் சிறப்பு இவரே. அன்றைய ஆட்டத் தின் கிறந்த ஆட்டக்காரர் ஆவார்; அடுத்து ஆடிய இலங்கை அணி திக்கித்திணறி 194 ஓட்டங்களை 41.3 ஓவரில் எடுத்து அனைவரும் ஆட்டமிழந்தனர்; ஆல்டர்மன், ரிம்மேயின்
அதேவேளை கான்பூரில் நடந்த இந்தியா இங்கிலாந்து அணிக்கிடையான ஆட்டட்தில் ஆடிய இந்திய அணியினரின் ஆட்டம் வெகு
இதுவரை 38 ஓட்டங்களே அதிகபட்சமாக எடுத்த சேதன் சர்மாவின் ஆட்டம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாவதாக சித்துவுடன் ஜோடி சேர்ந்து ஆடத்தொடங்கிய சர்மா, வரும் பந்துகளையெல்லாம் விளாசி 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ருர் இது சேதன் சர் மாவிற்கு ஒரு திருப்புமுனை சிறந்த ஆட்டக் காரராகவும் தெரியப்பட்டார்; ஸ்ரிவாட்டின விக்கட்டை சேதன் பறித்தார்;
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் ஸ்ரிவாட்டின் ஆட்டமே சிறப்பு அவர் 61 ஓட்டங்களே எடுத்தார். ஒரு விக்கட் இழப் பிற்கு 255 ஓட்டங்கள்.
இந்திய அணி 4 விக்கட்டை 48 ତୁର୍ଭୁifiର୍ତ୍ତି இழந்து 256 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது; -
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27லும் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன: பெங்க் ளூரில் இந்தியாவிற்கும் - அவுஸ்திரேலியாவிற் கும் இடையில் நடைபெற்றது: இதில் இந் திய அணியில் சித்து ஆடவில்லை. தொடக்க மாக ஆடிய அவுஸ்திரேலிய அணி இந்திய அணியினரின் பந்து வீச்சில் திணறத் தொடங் கியது; 50 ஓவர்களிலும் 8 விக்கட்களை இழந் தது. அதிக பட்சமாக டேவிட்பூன் 49ஐயும், டீன்ஜோன் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராமன் லம்பா சிறிகாந்த் ஆகியோரின் ஆட்டம் விறுவிறுப் பாக இருந்தது. இருவரும் தலா 58, 57 ஓட் டங்களே பெற்றனர்
ஆட்டமிழக்காது 29 ஒட்டங்களை சேதன் சர்மா பெற்ருர் ஏழு விக்கட்கள் இழப்பிற்கு 248 ஓட்டங்களைப்பெற்று வெற்றி ஈட்டியது
அடுத்து லக்னுேவில் நடந்த இங்கிலாந்து மேற்கிந்திய அணிகளுக்கு இடையான ஆட் டத்தில், மேற்கிந்திய அணி வெகு சுறுசுறுப் பாக ஆடியது. ரிச்சட்சஸன், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோர் வெகு நன்ற க ஆடினர் கள். ரிச்சட்சஸன் 44ஐப் பெற்றர் தன் ஒரு நாள் ஆட்டத்தில் 15 வது நூறை இதில்
(35 ஆம் பக்கம் பார்க்க)

Page 26
ଭୌଗରାଗୀ ந்தைகள்
ஆம். யுரேனஸின் விட்டம் 27,800 மைல் கள். சூரிய னி லி ரு ந் து உள் ள தூர ம் 350, 000, 000, 0 மைல்கள். அப்பப்பா ! எப் படி இதை வாசிப்பது. மேலும் ஒரு தகவல், இதற்கு 2சந்திரன்கள். சூரியனைச் சுற்ற 84 வரு டங்கள் எடுக்கும். தன்னைத் தானே சுற்ற 10 மணித்தியாலம் எடுக்கும்.
சரி யுறேனஸைப் பார்த்து விட்டோம். ஏனைய கிரகங்களான நெப்டியூன் புளுட்டோ வும் யுறேனஸை அடுத்து இலகுவாகவே கண்டு விடிக்கப்படடு விட்டன.
அடடே சூரியக் குடும்பத்தில் ஒருவரை. இல்லை! இல்லை! சிலரைப் பார்க்கத் தவறி விட்
|ტ. ზ. ; J. 猫
G-7 Gip? Lisア庁 அவர்கள்.
it அவர்களல்ல? அவைகள்?
எவைகள் தெரியுமா?
பறக்கும் மலைகள்
டூப் விடுகின்
நீர்களா? எனப்பலர் கேட்பது எனக்குக்
கேட்கத்தான் செய்கிறது.
-—ജ്
சூரிய குடும்பத்தில் செவ்வாக்கும் வியா ழனிற்குமிடையில் பொட்டுப் பொட்டான ஒரு வளையம் தெரியும் பாருங்கள், உடனே வெளியே ஒடி வானத்தைப் பார்க்காதீர்கள். இதுவானியல் தொலைநோக்கியில் மட்டுமே தெரியும்.
ιζε σ' Π 35 Π Π 600TLOT 5 வானியல் படங்களில்
இது குறிக்கப்பட்டிருக்கும்.
இந்த வளையத்தில் ஏகப்பட்ட பாறைத் துண்டுகள் உள்ளன. நுண்ணிய மண்ணளவு முதல் பெரிய மலையளவுள்ள பாறைகள்
 
 

அங்கம் 2
வரை இவ்வளையத்தில் உள்ளன இவற்றை ஆங்கிலத்தில் அஸ்டொயிட்ஸ் (Asteoids) என்
இது சீரற்ற மேற்பரப்பை உடையது. சூரியனின் ஒளி சீராக இப்பாறைகள் முழு வதிலும் படமாட்டாது எனவே இவை இரண்டும் வெளிச்சமாயும் தோன்றும்,
பூமி யி லிருந் து பா? க்கும் போது இது மின்மினி போல் மின்னி ஒளிர்வது போல் தோன்றும்.
இதனுல் தமிழில் இவற்றை போலி நட்சத்திரங்கள் அல் லது "உடுப்போ லி கிள்" என்ர்.
மேற்குக் கிழக்காது சூரியனைச் சுற் று ம் இவை மலே க ளே ப் போ ல் தோற்றம் தருவதால் வானியல் அறிஞர் 6ள் இவ நிற்றை பறக்கும் மலே frr:6îr (Flying Moun - tains) என்றனர்.
இவ்வளேயத்தில் 30,000 உடுப் போலிகள் ଈj ବିଜ୍ଞ g’ କ୍ଷୁ, ଶଚ୍ଛି! ଶ୍t ୋt.
இ வ ற்  ைற க் கண்டுபிடித்தவர் ஜி. யு. ஷெப்பி பியாளி என்ற இத்தாலிய அறிஞ ராவர். 19 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த இவர் இந்த நுண்கோள்களே கண்டுபிடிக்க 14 இரவு களைச் செலவழித்தார்.
இந்தப் பாறைத் தொகுதியில் பெரிய கோள் செரஸ் ஆகும் இது 480 மைல் குறுக்கு

Page 27
விட்டமுடையது. 700, 000 சதுரமைல்கள் வெளிப்பரப்பாகும்.
அடுத்த உடுப்போலி பல்லாஸ்". இது 300 மைல்கள் விட்டமுல்டப்து 1802 இல் இது கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்தது "ஜீனுே". 120 மைல் குறுக்கு விட்டமுடைய இது 1804ல் கண்டு பிடிக்கப் tட்டது
1807ல் அறியப்பட்ட "வெஸ்டா என்ற பறக்கும் மலை 240 மைல்கள் நீளமானது.
இவற் றை விட ஒரு மைல் நீள இக் காரஸ்" என்ற உடுப்போலியும் இவ்வளையத் தில் அறியப்பட்டது.
இதுவரை 1600 உடுப்போலிகள் அறியப் வட்டுள்ளன. அ வ ற் றி ல் பிரபலமான சில பெயர்கள் ஹெ ர் மிஸ், அப்பொலோ, ஹென்கே, அடோனிஸ், ஈராஸ் ஆகும்.
இந்த உடுப்போவிகள் வரி பிசகாது சீரா கச்சுழல, இவ்வளையத்தைக் கட்டுப்படுத்துவது வியாழனின் ஈர்ப்பு விசை ஆகும் "
அப்படியும் வி ய ர ழ னே ஏமாற்றிவிட்டு சில உடுப்ாேலிகள் பல கிரகங்களேத் தாண் டிச் செல்வதுண்டு. அப்படி வழி த வ றி ய உடுப்போலி ஈராஸ்" ஆகும்.
சுருட்டு வடிவமுடைய ஈராஸ் இவ்வளை யத்திலிருந்து விடுபட்டு பூ மி யை நோக்கி வந்து பூமிக்கு 14 மில்லியன் மைல் தொலை வில் நின்றுவிட்டு திரும்பவும் தன் குடும்பத் தாருடன் சேர்ந்து விட்டது இந்த ஈராஸ் 15 மைல் நீளமும் 5  ைம ல் அக ல மு ம் கொண்டதாகும்.
 
 

క్తికి
இதனேப்போல் 'சிரோன்" என்ற உடுப் போலி வியாழனேவிட்டு அ க ன் று சனிக்கும் யுருேனவிற்கும் இடையில் சென்றுவிட்டது இது 1977 ஆம் ஆண்டு அறிகப்பட்டது சரி பறக்கும் மலை அதிசயத்கைப் பார்த்துவிட் டோம் இனி ஆகாயக் கல்லை தரிசித்துவிட்டு நம் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கு
இரவில் நிலவின் ஒளியில் குளிக்கையில் சுண்ணில் ஏதோ ஒன்று விழு த் து கண்ணே உருட்டுவதுண்டு பெ ரி ய வ ரி க ள் இதனே "ஆகாசக்கல்" என்பர்ர்கள். இன்னும் తీg சப் பெரியவர்கள் நட்சத்திரங்கள் எ ரித் து விழுகின்றன என்பார்கள். - - - தயவு செய்து அதைக்கேட்டு முட்டாளாகாது நான் சொல்வ தைக் கேளுங்கள் வானில் தூசுக் கள் கோடி, ஜோடியாக உள் ளன. பூமியின் ஈர்ப்பு சக்திக்குள் நுழையும்போது பூமியால் கவர்ந் திழுக்கப்பட்டு பூமியை வந்த டைகின்றது சிலவேளைகளில் நம் கண்களினுள் விழுந்து விடுகின் றது. இவை தான் ஆகாயக்கற் கள் என பல அறிவியல் நூல்கள் கூறுகின்றன.
உலகில் பெரிய ஆகாயக்கல் அங்கு விழுந்தது இங்கு விழுந் தது எனப்பல செய்திகளை படித்திருபபிரிகள் ஆனுல் அவை ஆகாயக்கற்களல்ல். எரிகற்கள்.
ஆ என்ன எரிகற்களைப் பற்றியும் கூறப் போகிறீர்களா? எனப் பயந்துவிட வேண் LLAF Lħ.
நம் விண்வெளிப்பயணத்தின் பின் எரி கற்களைப்பற்றி உங்களுக்குக் கூறுகின்றேன்.
இத்துடன் சூரியக்குடும்பத்தின் "அறிவி யல் புராணம் முடிந்துவிட்டது"
இனி நாம் விண் ணி ல் பறப்பதற்கான ஆயத்தங்களை செய்யப் போகின்ருேம். விண்வெளி ஆங்கிலச்சொற்கள்
Milky way பால்வழி
Planet இரதம்
Asteroids -உடுப்போலி S ன் Star -நட்சத்திரம்
Solar System சூரியதொகுதி Galaxy - பிரபஞ்சம் (வளரும்)

Page 28
2 3. 藝 *Lo || . 1 1 9 1 71:5؟
7 X X X
is X X Θ Ι Χ X
O X x | Х. 雷2 霄、 鬍鱷 X X а X 電藝 to 53 |- Χ بھی
鲁岱 ഇല ο Χ 6 | | Х 氰象 s Χ ο αδι I I X
s ം
இடமிருந்து வலம்
சிவனே நினேக்கும் இரவு இரண்டிற்கு மறு சொல் *சிவ சிவ என்றிடச் சிவ -- தானே. இந்தியாவிலுள்ள தலமொன்று. சங்கீதத்திற்கு இது தப்பாமல் இருக்க வேண்டும்3 மலரைக் குறிக்கும் ஓர் எழுத்துச் சொல், ஆகாயத்தில் பறப்பது உயிரற்ற ஒன்று: சதுரம், இணைகரம் போன்று இதுவும் ஒர் அமைப்பு குழம்பியுள்ளது: "கற்பகதரு எனப்படுவது; ஒன்று என்பதன் பன்மைச்சொல் பூனே குறுக்கிட்டால் இது சரியில்லே என்பார்கள் குளம்பியுள்ளது:
கைப்பு மருந்தென்ருல் குழந்தைகள்
இப்படிச் சொல்லி அடம்பிடிப்பார்கள் முனிவரைக் குறிக்கும் சொல் *
 

மேலிருந்து கீழ்
1 இனிப்புச் சுவையின் ஒத்த கருத்து
சொல் 23 முனிவர்கள் அணியும் உடையின்
հյուծ: - 33 இது ஒர் பெரிய சமுத்திரம்,
4. நாட்காட்டியில் மாறி வரும் இது 一 முன்பின்னுக வாசித்தாலும் மாருது
5 விளக்குகளில் இது இல்லையென்ருல் se உபயோகமில்லை. தலைகீழாக உள்ளது
9. அரசர்களின் ஆசனத்தை இவ்வாறு
அழைப்பர் 12 வேலினேக் கையிற் கொண்டிருக்கு
முருகனைக் குறிக் கும் சொல் தலை கீழாக உள்ளது: L 14 இரண்டாவது எழுத்து தமிழ் எழு
தாகி வரும் ஒரு ராசி 75。
முயன்று பாருங்களேன்" சென்ற இதழ் விடைகள்
மு தி தோ ஷ ங் களி ல் ஒன்று வாத பித்த-ஐ
இடமிருந்து வலம் மேலிருந்து கி
1. தைப்பொங்கல் 1. கழுதை
3, பாது 2. பொன் உருக்கல் 6) உடும்பு 3. கராம்பு 8. கரும்பு 43 சதுரம் 9 ஆம் 8. கதிரவன் 10 8: * 93 ජූනිබ් 11 డిప్లో 12. கரகம் 13. தம்பி 14) அவல் 153 கன் 153 கபடம் 16. மான்
7) உள்ளி

Page 29
அர்ச்சுனு
விளக்கு?
விளக்கை தாங்கள் ஏற்றிடுவோம் வீட்டில் ஒளியைப் பரப்பிடுவோம் விளக்கால் வீட்டின் இருள்போகும் விளக்கில் படித்தால் அறிவுயரும்
அதிவால் பலனைப் பெற்றிடுவோம் விடிய விடிய விளக்கேற்றி வீட்டில் ஒளியை நிறைத்திடுவோம் விடிவை நோக்கிச் சென்றிடுவோம்
கருணை செய்யும் கடவுளரை ஒளியில் உண்டு பணிந்தடுவோம் துயரம் துன்பம் எல்லாமே அகல ஒளியை ஏற்றிடுவோம்.
இ. ஜெயக்குமார் யா/கனகரத்தினம் ம. ம. வித்தியாலயம், யாழ்ப்துரணம்
அன்புப் பிள்ளான் இதைக்கேட்பீர் ஆவலு டனே இதைக்கேட்பீர் அறிவுக் கருத்தை தருகின்றேன் அமைதி யுடனே கேட்டிடுவீர்
நாலு மணிக்கு எழுந்திடுவீர் அலுப்பைத் தவிர்த்தே எழுந்திடுவீர் விட்டில் பெரியோர்க்கு தவிடுவீர் விணுய் நேரம் கழிக்காதீர்,
வ. சுலோஜினி ருேமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை, மன்னுர்,
 
 

அர்ச்சுனு நீடு வாழ்க
அர்ச்சுனு நீடு வாழ்ந்திடுவாய் ஆல்போல் தழைத்து வாழ்ந்திடுவாய்
கல்வி முயற்சி பெருவாழ்வு காத்து நெடிது வாழ்ந்திடுவாய் பல்லோர் போற்றும் நற்பணியைப் பண்பாய்ச் செய்து வாழ்ந்திடுவாய்
சிறுவரிக் கேற்ற இலக்கியமாய்த் திங்கள் தோறும் வெளிவருவாய் பெறுதற் கரிய பேறெனவே பேணி உன்னேப் போற்றிடுவோம்
அழகுசி - சித்திர அட்டையுடன் அறிவுச் செல்வ மெனவருவாய் மழலைச் சிறுவர் தங்கட்கு மாண்பு தருவாய் வாழ்ந்திடுவாய்,
செல்வி ச. கெளசிதகி யா மகாஜனுக் கல்லூரி,
தெல்லிப்பலுை
எங்கள் வாத்தியார்
படிப்பில் சிறந்த வாத்திநாராம் நடிப்பும் செய்து காட்டிடுவார் பட்டம் பெற்று உயர்த்திடவே நாட்ட முடன் பயிற்றிடுவார்.
தி. பிரேமச்சந்திரதீசன் யா | ஆ தியாகராசா ம ம. வித்தியாலயம், காரைநகர்.

Page 30
تینویچ 828, 26 جونتیچے
பாரதி வழி நடீம்ே
பாரதி எலிருெரு கவிஞனும் எட்டய புரத்தில் பிறந்தானும் குழந்துை யுள்ளம் கொண்டவனும் இளமை அழகு கொண்டவனும் வறுமை யோடு இருந்தாலும் தமிழைப் போற்றி வளர்த்தானுே பெண்கள் வாழ்வு சிறந்திடவே புரட்சிக் கவிகள் புனைந்தானும் பாரதி வழிநாம் நடந்திடுவோம் பாரில் புகழைச் சேர்த்திடுவோம்
சி. சேரருபன் கோப்பாய் இறிஸ்தவ கல்லூரி
நண்பர்கள்
K zog Cao Labaša) iš ega (29 * மயங்கும் கண்ணன் விழித்து விட்டான்
குயிலே குயிலே நீ கூவு குழந்தைக் கண்ணன் விழித்து விட்டான் வண்டே வண்டே நீ பாடு வண்ணக் கண்ணன் விழித்து விட்டான் மானே மானே நீ துள்ளு மழலைக் கண்ணன் விழித்து விட்டான் நீங்கள் அவனது நண்பர்கள் நிச்சயம் அவனே மகிழ்விப்பீர்
@,G தவரஞ்ஜினி யா/சந்திரபுரஸ் கந்தவரோதயம தவி, நுணுவில்,
மழையே மழையே!
மழையே மழையே பெய்யாதே ! மரமும் முறியப் போகிறது ! மழையே மழையே பெய்யாதே ! மண் அரிக்கப் போகிறதே ! மழையே மழையே பெய்யாதே ! வெள்ளம் பெருகப் போகிறதே ! மழையே மழையே பெய்யாதே ! குடிசை நனேயப் போகிறதே ! மழையே மழையே பெய்யாதே !
இ. சந்திரசேகரன் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி
హ్రే 经 یقینی ٹیلی خاتمہ کیتھوپیتھینسیسی تنقیمتیازیپینزلیج گنیتشتیت
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆர்க்கினு
மலரும் உள்ளங்களே!
சிறுவர் இலக்கிய அறிஞர் மயிலங் கூடலூர் பி. நடராசன் அ வ ஸ் க ள் தொடராக எழுதும் கவிதை பாடு வோம் பகுதிக்கு நீங்கள் அனுப்பும் கவிதைகள் கண்டு மகிழ்கின்ருேம்.
அர்ச்சுணு ஜூன் இதழில் வெளி வந்த "குயிலே குயிலே கூ வ ச தே" சந்தத்தில் உங்கன் கவிதைகள் அமைய வேண்டும்.
- ஆசிரியர்
షో
హోgశిgూూత్రాత్రక్కొక్కోృత్యోక్కెటి *৬ ইিঞ্জ
蔓 கவிதை பாடுவோம்
முழுப்பெயர் .
.ge=8', 8a8; &# 6.68', ' ===
வகுப்பு ...
பிறந்ததிகதி . வயது.
GFగాడా @pat. . .
a lo
இத்துடன் இனக்கப்பட்டுள்ள கவிதை எனது சொந்த ஆக்கம். இதுவரை அச்இல் வெளிவரவில்லே, இதனே எனக் காக வாகும் எழுதவில்லே.
இளங்கவிஞர் இப்பல்
త్రోక్కోణాత్రూg్యూస్తోత్రపిత్రాత్ర

Page 31
அர்ச்ஞை
乳面哥哥Q f』
25 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அசீசீகஞ
சிறுவரி வட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர லாம்:
உறுப்பினர்களாகச் சேர விரும்புவோர் அர்ச்சுனுவில் வெளியாகும் 3 கூப்பன்களே நிரப்பி அனுப்புதல் வேண்டும்.
உறுப்பினர்களாகச் சேர்ந்த மாணவர்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரைகள் ஏனை யவை அர்ச்சுனுவில் வெளியாகும்.
மாணவர்கள் தமது ஆக்கங்களைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுத வே ண் டு ம்.
ം--—-
Agüchuur: Gar
வகுப்பு
TIL ETTŐ JURIST
| մ Ա Արտant
மானவன் ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2ಲ್ಲಿ
Lali QHTLD |
மாணவர் தானுகவே எழுதிஞர் என்று வகுப் பாசிரியர் அல்லது அதிபர் உறுதியுரை வழங்க வேண்டும்.
அங்கத்தவர் உறுப்புரிமை அட்டை அஞ்ச வில் அனுப்பி வைக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி;-
ஆசிரியர், 'அர்ச்சுளு' அஞ்சல் பெட்டி எண் 23, யாழ்ப்பாணம்,
touch oքնգմ: -
வயதுட
SqS Sq SqqqSTTSqTSqJJSS S S STTS MSMMST S S S TMMS STTTMS

Page 32
ப்ெபம் டப்ாமிற்கு ஆத்திரம் ஆத்தி ரமாக வந்தது
விெளவத்தைக்குப் போவதற்ஐ பஸ்ஸிற் காகக் காத்திருந்து அலுத்துப் பேசய் நடந்தே போகலாமா என்று யோசித்தார்கள். அந்த நேரம் பார்த்து ஒரு மினிபஸ் வந்தது அது நின்றதும் ஆவலுடன் போய் கவிடக்டரிடம் சில்லறைக் காசைக் கொடுத்தார்கலி அவன் உடனே வாங்கி விட்டு 'பஹிண்ட என்று இறங்குகிற பயணிகளுக்குச் சொன்னுவி, அதே நேரம் எப்ாம் டப்லாம் ஏறப்போகத்
ரூன்,
ਓ6 கிருனு இறங்கச் சொல்கிருஞ அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லே அந்த நேரம் பார்த்து பஸ் புதுப்பட்டுச் சென்றது.
கிங்களத்தில் 'பஹிண்ட' என்ருல் இறகிக வேண்டும், "நகிண்ட” என்ருல் ஏற வேண்டும் என்பதைப் புசியாத இருவரும் காசு கொடுத் தும் ஸ்சைக் கோட்டை விட்டுவிட்டார்கள்
அவர்களுக்கு வெறுப்பும், ஆத்திரமுக் சேர்ந்து வந்தன. தமிழ்தான் எல்லாரும் யேசணும்னு சட்டம் வைக்க வேணும்" என் முன் லப்ாம் இப்போது டப்பாம் அங்கை பார்டா மூணு சில்லுக் கார்" என்ரு.ே
ருேவி ஒரத்தில் இருந்த ஒட்டோவைச் சுட் டிக் காட்டினுன் டப்பாம் இதற்குமுன் அவர்கள் ஒட்டோவைப் பார்த்ததில்லே ஆவ
 
 
 

*會彎彎
i III uji Qi Iai
லுடன் அதைப் பார்த்தவரிகள், ஆசையோடு போய் ஏறி இருந்து பசர்த்தார்கள்.
மரத்தடியில் நின்று பிடி பற்ற வைத்துக் கொண்டிருந்த ஒட்டோ டிரைவர், இவர்கள் ஏறுவதைப் பார்த்ததும் சவாரி கிடைத்த மகிழ்ச்சியில் ஓடிவந்து ஏறி ஸ்ராரிட் பண்ணி குன் திடீரெனப் புறப்பட்ட ஒட்டோ எங்கே போறது என்று திரும்பிக் கேட்டான்.
ஒட்டோ திடீரெனப் புறப்பட்ட அதிர்ச் கியில் அவசிகளால் பேசமுடியவில்லை. எங்கே போறது என்று மீண்டும் கேட்டான் டிரை 6)յր -
எங்கையும் போறேல்லே இறக் கிவிடு" என்று சத்தம் போட்டான் ଛାe legitis.
" டிரைவருக்கு பொறல்லே نتیج என்றுகேட்டது இவர்கள் பொறல் லேக்குப் போகிருர்கள் என நினைத்தான்
ஒட்டோ கொழும்பு நகரைச் சுற்றிவிட்டு பொறல்லைச் சந்தியில் நின்றது. ஐநூறு ரூபா வாங்கணும் முன்னூறு ரூபா எடு" என்ருவி டிரைவர். அவனுடைய ரவுடி மீசையும், ரட்டைத் தலையும் பயத்தையும் திகியுேம் ஏற்படுத்தின. ஒன்றும் பேசாது முன்னூறு ரூபாவைக் கொடுத்தார்கவி
ஏன்டா முன்னூறு ரூபா எடுத்தான்" என்று கேட்டான் டப்ாம்.
"மூணு சில்லுக்கார், ஒரு சில்லுக்கு நூறு ரூபா" என்ருன் இப்பாம்.
"அப்ப நாலு சில்லுக் கார்னு நானூறு ரூபா எடுப்பான்' என்ருவி டப்ாம்.
நாம யாழ்ப்பாணம் போகவும் காசு முடி யப்போகுது என்ருன் லப்பாம்

Page 33
அப்போது அங்கு ஒரு பஸ் வந்து நின் స్గ
உடனே இருவரும் பாய்ந்துபோப் பஸ் வில் ஏறிஞர்கள்.
டேய் இந்த பஸ் யாழ்ப்பாணம், வவு னியா இல்லாட்டி பருத்தித்துறை போகுது எங்கையாவது போவமடா" என்று சொன்ன வண்ணம் லப்பாம் சீட்டில் அமர்ந்தான் அகு கில் டப்பாம் அபூர்த்தான்
அந்த பஸ் அங்கொடை நோக்கிப் போகும் பஸ், அது அவர்களுக்குத் தெரியாது;
அங்கோடை பைத்திய ஆஸ்பதி திரிக்கு முன் அது நின்றது. எல்லாப் பயணிகளும் இறங்கினர்கள்
கண்டக்டர் இவர்களை இறங்கச் சொன் ஞன், நாங்க யாழ்ப்பாணம் போறம் என்று இருவரும் ஒரே நேரத்தில் சொன்ஞர்கள் இவர்களுக்கு நட்கழண்டுபோச்சு என்று சொன்ன கண்டக்டர் இறங்கடா என்று சத் தம் போட்டான் இருவரும் சயத்தினுல் ஒன் றும் பேசாது இறங்கினர்கள்.
 
 

அவர்கள் இறங்கியதும் வினுேதமான ஓசை கேட்டது. ஆஸ்பத்திரியின் முன் முற் றத்தை எட்டிப்பார்த்தார்கள். ୋy if $ୋf கண்ட காட்சியும் வினுேதமாக இருந்தது.
அங்கு சில மனநோயாளிகள் வெவ்வேறு கோலத்தில் இருந்தனர். ഉnഖ് ബ് പ്ര வைத்துக் கொண்டு లీఓ ఈTDశాఖ@కో. ger ணுெகுவர் சொம்பிங்பாக்கை @Fథ (Fడు ஊதிக்கொண்டிருந்தார். ஒருவர், தனக்குத் தானே கேள்வி கேட்டுப் உதிலும் சொல்லிக் கொண்டிருந்தார். இந் த த் - இது ஜா பார்த்த ப்ொம் டப்பாமிற்கு ஒன்றும் புரிய
வில்லை. அது பைத்தியக்ரே
து தெகியாது அவர்களுக்கு அப்போது லப்பாயின் பார்வை ஒருவன் மேல் சென்றது. அவன் கறுத்த பெனியனும் கழுத்தில் லேஞ்சி கடனும் இருந்தான்.
『G-互 リ エr cmகொழும்பு மாமா என்ருன் டப்பாம் பார்த் தான், "வாடா உள்ளுக்குப் போவம் என்று சொல்லிய வண்ணம் உள்ளே ாே இ ன் அவனுடன் லப்பாமும் போனுன்
இறுத்த லெனியன் போட்டவன் அரைப் வைத்தியம், மாமோய் எங்கே சைக்கிள் என்று லப்பாம் கேட்டதும் இவர்களே Յ-նցյւն பார்த்தான்கு பின்பு கிரித்தான் பின்பு சைக்கி வி
(34 ஆம் பக்கம் பார்க்க)

Page 34
(8ஆம் பக்கத் தொடரிச்கி) ஒரு நாள் ரொம் வழக்கம் போல் அறை வெடிப்புக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டி ருந்தான். அந்த வேனே சித்தியின் பூனே பீட் டர் அங்கே வந்தது. அது ரொம்மின் கரண் டியை ஆசையுடன் பாசித்து அதை ருகிக்கத் துடித்திது.
பீட்டர், அந்த ம ரு நீ து உண்மையில் உனக்குத் தேவைப்பட்டாலொழிய அதைக் கேட்காதே" என்ருல் ரொம்.
ஆணுல் பீட்டரோ அது தனக்குத் தேவை என்பது போல பிடிவாதமாய் நின்றது.
*உனக்கு நிச்சயம் வேண்டுமா?"
நிச்சயம் வேண்டும் என்பது போல நிை நது பீட்டரீடு
சரி அது எனக்கு வேண்டும் என்று சொல்லிவிட்டாய் நானும் தந்துவிடுகிறேன். ஏனென்ருல் தான் சுயநலக்கானுய் இருக்க விரும்பவில்லே ஆனுல் இந்த மருந்து உனக்கு பிடிக்காவிட்டால் நீ யாரையும் குற்றஞ் சாட்டக் கூடாது; உன்னேயேதான் குற்றஞ் சொல்லிக்கொள்ள வேண்டும் தெரிந்ததா?
ஆணுல் பீட்டருக்கோ ஆவல் தணிந்த பாடாய்த் தெரியவில்லை. எனவே ரொம் பூஜு யின் வாயைத் திறந்து அதனுள் ஒரு தேகிக ரண்டி மருந்தை ஊற்றினன். ஊற்றியதுதான் தாமதம் பீட்டர் இரண்டு யார் தூரம் உயர எகிறிக் குதித்தது பெருஞ் சத்தம் போட்டது: பின் அறைக்குட் சுற்றிச் சுற்றி ஓடிக் கதிரை மேசைகளுடன் முட்டி மோதியது; பூச்சாடி கன உருட்டித் தள்ளியது, மொத்தத்திற் பெரிய அழிவையே செய்தது. பின்னர் பின் னங் கால்களில் எழுந்து நின்று வெறித்தன மாய்த் சுற்றிச் சுற்றி ஆட்டம் போட்டது" ஆனந்தக் கூச்சலிட்டது பின்னர் வீட்டைசி இற்றி ஓடிப் பாதையெல்லாம் மேலும் அழிவு வேலை செய்தது பொலிசித்தி சரியான நேரம் இந்தார். பீட்டர் அப்போது ஆகாயத்தில் எழுப்பிக் குதித்தது, பெரியதொரு சத்தம் இக் டபடி யன்னலில் மிச்சம் மீதியிருந்த பூச்சாடி

೫ಗೆåಿ) ... "
களையும் தள்ளுக்கொட்டிக் கொண்டு யன்னல் வழியாகப் பறந்து சென்று கொண்டிருந்தது. கிழவி திகைத்துப் போய் நிலத்தில் ஆணி அடித்தது போல நின்ருர் ரொம்மோ நிலத் தில் விழுந்து கிடந்து விலா வெடிக்கச் கிரித் துக் கொண்டிருந்தான்
鷲 棗குத்தினர் - மார்க் டுவெய்ன்
STmH a S TT TeY OO OOO S see Y பிடித்தது?"
எனக்குத் தெரியாது சித்தி தடுமாறி ஞன் ரொம்:
இந்தப் ( இப்படி நடக்க நான் முன் ஞெருபோதும் கண்டதில்லையே, இன்று இதற்கு என்னதான் வந்தது?"
உண்மையில் எனக்குத் தெரியாது சித்தி
பூனேகள் சந்தோசமாய் இப்படித்தான் நடந்து கொள்ளும் எ ன நினைக்கிறேன்" என்றல் Թթուն.
"அப்படித்தான், அப்படித்தால் என்ருர் இத்தி, சித்தியின் குரலில் எதையோ ஆண்டு கொண்டான் ரொம். இன்று தொல்லைதான் என்று எண்ணிக்கொண்டான்,
கிழவி குனிந்து பார்த்தான் கம்பளத் திற்கு அடியிலிருந்து தேக்கரண்டிக் கைபிடி எட்டிப் பார்த்தது அவர் அதைக் கையி லெடுத்து உயர்த்திப் பிடித்துப் பார்த்தார். ரொம் குற்ற உணர்வுடன் சித்தியைப் பார்த் தான் அடுத்த கணம் சித்தி இராம்மின் வழக் ஜமான கைபிடியில், அதாவது காதிற் பிடித்து ரொம்மைத் தூக்கினர் அதையடுத்துல் இன் இத்திற் பளசரென் இறை விழுந்தது.

Page 35
ଶିଶୁ ଶିଖିଛି ଶ୍ରେ)
劉
அந்த வாய்சோத அப்பாவி ஜந்துவை ஏணிப்படி வதைத்தாய்" என்ரு கோபத் g...
"நான் என்னே அதன் சித்தியாக றினேத் துக் கொண்டேன் சித்தி குழறிஞன் ரெசம்
என்ன, என்ன சொல்கிருய்?"
நான் அதன் சித் தியோ ல நினைத்து அதற்கு ஜீரண மருந்து கொடுத்தேன்"
இப்படிச் சொன்னதும் விஷயம் கித்திக் குத் தெளிவானது. பூனேக்குக் குழப்பம் விளை வித்த மருந்து பையனுக்கும் குழப்பம் விளை வித்திருக்குமே என்று நிாேத்ததும் அவருக்குக் கவலேயாய்ப் போய்விட்டது. அவர் மனம் இளகிவிட்டது: கண்களில் நீர் வந்துவிட்டது. அவர் ரொம்மின் தலையை அன்புடன் வருடி &gn -
நான் உன்னே வருத்த வேண்டுமென்று நினேக்கவில்லை. ரொம் அந்த மருந்து உனக்கு தன் ஒரு செய்துவில்லையா?"
ஏன் செய்யவில்லை? பூனே அ  ைற யை தி ஆற்றிப் பறந்தோடியது போலப் பறந்தோட வைத்தது.'
எனக்கும் மீண்டும் ஆத்திரத்தைக் கிளப் பாதே ரொம். இங்கிருந்து போய்விடு நல்ல பையனும் இருக்க முயற்சி செய். அதற்குப் பின் உனக்கு மருந்தே தேவைப்படாது."
ரொம் அன்று பாடசாலைக்கு நேரத்துடன் சென்ருன் இந்த அதிசயம் அடுத்தடுத்து நடந்தது. அவன் மற்றப் பையன்களுடன் சேரிந்து வியோடாது வாசல டியிலேயே காத்து நின்ருன் ஜெவ் தட்சிசன் வந்ததும் ரொம் சுற்றி வளைத்துப் பேசி பெக்தேட்ச்சர் வற்றி ஏதாவது செய்தி எடுக்க முயன்ருவி. ஆணுல் அந்த முட்டாள்  ை& ய லுக் கு ரொம் என்ன அறிய விரும்புகிருனென்றே புரியவில்லே. துரத்தில் ஒரு சட்டை வகுவது தெரிந்ததும் கூர்ந்து கவனித்தான் ஆந்தது

33
薩エ ...
சட்டைக்குரியவர் தான் தேடிய ஆளில்லே என்று தெரிந்தும் அவனுக்கு ஆத்திரன் ஆத்தி ரமாய் வந்தது. பின் மற்ருெரு சட்  ைட வாசலுக்குள் நுழைந்தது. ரொம்மின் இத
யம் குதித்து வாய்க்குவி வந்து வி ட் டது.
அதித்த கணம் அவன் ஆடினன், பாடினுன்
குதித்தான் கிரித்தான் பையன்களே, விட்டுத்
துரத்தினுன் தலைகீழாய் நின்ருவி வேலி
தான்டிக் குதித்தான்- தன் உயிரையும் உடலை
யும் பொருட்படுத்தாது ஒரு பையன் செய்
யக்கூடிய விசர்ச் சேட்டை அனேத்தும் செய்
தான். அதே வேளை ஒரக்கண்ணுல் பெக்கி
தட்சிசரையும் கவனித்துக் கொண் டா வி.
அவன் தன்னைக் கவனிக்கிருளா என்பதே
அவன் கவலை, ஆனுல் அவளோ அவனேயே
பார்க்கவில்லை; அவன், நடந்து சென்றுகொண்
டிருந்த பையன்கள் கூட்டத்திற்குட் புகுந்து
அவர்களே நாலா பக்கமும் சிதறச் சேய்து
வெக்கியின் பக்கத்திற் போய் விழுந்தான்,
அவள் கிட்டத்தட்ட இடிபட்டு நிலத்தில்
விழப்பார்த்தான். அவளுக்கு ஒரே கோயம்
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்
వL__గా6.
ஹ்ம் சிலர் தாங்கள் பெரிய கெட்டிக் காரர் என நினைத்துக்கொள்கிஞ்ர்கள்" என்று அவள் நையாண்டியாய்ச் சொன்னது ரொம்
சின் காதில் விழுந்தன.
ரொம்முக்கு முகமெல்லாம் கிவந்துவிட் டது. அவன் எழுந்து மனமுடைந்தவனுய் நடந்துசென்ருன்
(வளரும் )

Page 36
$4
鬱 Ք-1655----
(7 ஆம் பக்கத் தொடர்ச்சி ) கரமாக காக கொடுத்து வாங்கி வந்தார். விவரிகளைப் பிரிய எனக்கு மனமில்லை - இங்கு வினத்தில் குட்டியாக இருந்து அன்பு செலுத் தினுல்தான் இடையில் என்ருல் எங்கள் மனம் அது எஜமானே நாடாது" என அழு தது. ஸ் - என்ன இருந்தாலும் நமது நன்றி என்ற பண்புக்கு நீ மானுக நடந்து விட் டாயோ?. என பயந்துவிட்டேன்" என்றேன்.
அன்றிரவு கண்ணன் கட்டவிழ்த்து பூ மரங்களைத் தின்றதால் எனக்கு நல்ல அடி நான் பத்தைக்குவி வந்து படுத்துவிட்டேன்
ஒரு கிழமை போனபின் என்னே வீட்டுக் காரர் தேடி இழுத்து போனுர்,
"உஞ்சு வந்திட்டே அப்பா? இனியாவது சோறு போட்டு அன. உது நன்றியோடு எவ்வளவு வேலை செய்யு
6) T D. 畿歌
( 31 ஆம் பக்கத்தொடர்ச்சி
ஒடுவதுபோல் பாவனை செய்து ஒடிஞன் அதைப் பார்த்த இன்னுேரு பைத்தியம் டேய் என்னட்டை கார் இருக்குடா" என்று சொல் லியபடி "கிரீர்” என்று உரத்துக்கத்தியபடி கார் ஒட்டுவதுபோல் பாவனைசெய்தான்.மதில் மேல் இருந்து சைக்கிள் ஒட்டுவதையும், கார் ஒட்டு வதையும் பார்த்த முழுப் பைத்தியம், என் னேட்டை றெயில் இருக்குடா. யாழ்தேவி என்று சொல்லிய வண்ணம் இக்குச் சிக்கு" என்று றெயில் ஒடத் தொடங்கினன். மரத் தில் இருந்து இவர்களைப் பார்த்த பைத்தியத் திற்கு ஆவேசம் வந்தது. "பாரிடா என்ரை பிளேன் பறக்குது என்று சொன்னவன் மரத் தில் இருந்து குதித்து இரண்டு கைகளையும் செட்டைபோல் விரித்து அங்கும் இங்கும் ஓடி
ன். டேய் உன்ரை பிளேனுக்கு ஹோர்ண்
ருக்கடா என்று கேட்டான் கார் பைத்

றது என்ரு மறு நாள் நண்பர்களிடம் எனக்கு அல்சேசன் விருப்பம் ஆணு சோறு போட்டுக்கட்டாது. உந்த உஞ்சு நல்ல குட்டி என்ன இருந்தாலும் நாட்டு நாய்க்கு வருமே. அதுதான் டாரிசன அவர்கள் வீட்டிற்கே கொஇத்து விட்டேன்" என்ஜர்
என்மனம் பூரித்தது வளவு வாசலில் பாரி நாயோ வந்ததை கலைத்துவிட்டு வந் தேன்.
பூனே கிட்டியும், லஷ்மியும் என்னிடம் வழமைபோல பாசமாக நடந்து வந்தன.
எனக்கு இனி நல்ல காலம். இங்கிருந்து கடமையைச் சரிவர நன்றியுணர்வுடன் செய் (కిషథషో
"உஞ்சு
ஒ. அம்மா கூப்பிடுகிருர் ஏதும் வேலை இருக்கும் வாறன்
தியம். இது விஷயமாக இருவருக்கும் சண்டை Gup.
இந்தக் காட்சிகளினுல் அதிர்ச்சி அடைந்த லப்பாம் டப்பாம் அந்த இடத்தைவிட்டு ஓடி ஞர்கள். இவர்கள் ஒஇவதைக் கண்ட நாலு பைத்தியங்களும் சண்டையை அறந்து இவர் களைத் துரத்தினுரிகள்.
ஓடுவதில் லப்லாம் டப்பாமை யாரும் வெல்ல முடியாது. அவர்கள் முயல்போல் பாய்ந்து கேற்றுக்கு அப்பால் ஒடித் தப்பினர் &#.
டேய் கொழும்பிலே இப்படி ஒரு மனுசரா? என்னடா இது கொழும்புக்கு தந்த சோதனை என்று லப்பாம் சொன்னபோது யாழ்ப்பாணம் தாண்டா உலகத் தி லேயே நல்ல இடம் என்ருவி டப்பாம்

Page 37
apõegou
நேரு.
8ே ஆம் ஆக்கத் ஜோசிஇ)
திேரூரில் 8ே ஓட்டமெடுத்து ஆட்டழேல் இrத ஹெய்ன்ஸ் ஐந்துவிக்கெட் இழப்பிற்கு 6ே3 ஓட்டங்கல்,
ேே8 rடுத்து வெற்றிவெறவேண்டிஐ நிலை ஆட்டத்தைத் தொடங்கில இங்கிலாந்து அணியின் வனக்கிங் இன் ஆட்டதே குறிப்பிடத் தக்கது. வென்றது மேற்கிந்திய அணி,
அடுத்து இகை. பாகிஸ்தான் இடை பால ஆட்டத்தில் இனங்கை 49 2 ஓவரில் அனேத்து விக்கெட்களையும் இழந்து 213 ஒட்டங் களேப் பெற்றது. அரவிந்த டீ சில்வா 83 ஒட் !-- {## ଗଁr.
முதலில் ஆடியபாக் அணி ஆறு வித்து. இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்று, ஆறு ஒட்ட்ங்கள் 9 விக்கட்களால் இலங்கையை வென்றது.
இதுவரை நடந்த ஆட்டங்கவில் of špr இறுதியில் ஆடத்தெரிவானவை இங்கிலாந்து இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள், அக்டோபர் 28 இல் இந்திய அவியுடன் மோத மைதானத்தில் இறங்கியது பாத் அன. இந் திய அணியினரின் எந்தப் உந்து வீச்சையும் விளாசினர். ரமிஸ்ராஜா 77 ஒட்டங்களையும் அமிர் மாரிக் 51ஐயும், இம்ரான்கான் 47 ஜப் பெற்று தம் அணிக்கு ஓட்டங்களேச் சேர்த் *னர். ? விக்கட் இழப்பிற்கு 27g ஓட்டங்கள் கிறீகாந்தி8ே லம்பா 57, 202 ஓட்டங்களை 42.3 ஓவரில் பெற்று அனைவரும் ஆட்டமிழந்து பாகிஸ்தானே அரை இறுதிக்கு வர வழிவிட் டனர். இதில் இந்திய அணியின் அயூப் ஒரு மெய்டன் 2 விக்கட்கன் எடுதிதார்,
அடுத்து அக்டோபர் 30இன் அரை இறுதி
இந்தியா -மேற்கிந்தியத் శ్రీవతి ప్రe; இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள்
இந்திய அணி மேற்கிந்திய அணியிடம் தோற்று அவர்களே இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தனர். ஹெய்ன்ஸ் மேற்கிந்

சிதித்த ஆட்டக்காரர் விவியலு ரிச்சட்ஸ்
ாக் - இங்கிலாந்து ஆரக் அணி & விக்கட்கன் இழப்விற்கு 195 ஒட்டக்ககி 28, 3 ஓவர்களில் எஇத்தது அன்று வானி ைதாரரை ஐ ஒவீர்கள் நீச்சவித்ஐஜிவூட்டணு.
293 எடுத்த மாக். ஆணிதில் Feண்தராஜா ஆட்டமிழக்காது 85 ஓட்டங்க% எடுத்தார். இங்கிலாந்து அவி 30 ஓவர்களில் 7 &. களே இழந்து 194 ஓட்டங்கஇ பெற்றது சிறந்த ஆட்டக்காரர் ரமீஸ்ராஜா வென்றது. ாேக் அணி இறுதிக்கு வந்தன பார்ட் .ே இந்தியத் தீவுகள் அணிகள்,
நவம்பர் -2 கல்கத்தாலில் ஈடன் இ ன் மைதானத்தில் சமாதானப் புரூநேருவின் நிவிே வான ரோஜ்ா மலர்க்கிண்ணத்தை பார் பெறு வது என்ற எண்ணத்தில் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இறங்கின் பூவா தலேயா வில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்மண்ட் ஹெயின்ஸ், ரிச்சிரிச்சட்ஸ்னுடன் திம் ஆட்டத்தைத் தொடங்கியது ஹெயின்ஸ் பாகிஸ்தானியரின் கழல் ந்ேதுகளுக்கு ஈடு கொடுத்து ஆடினும், மைதான அணிவகுப்பு பலமாக இருந்த போதும் நாலுகளை விளr சினர். மெனத்தம் 12 நனலுகள். 137 பந்து களுக்கு 107 ஒட்டங்களை எடுத்து தன் ருஒ ம7ள் ஆட்டத்தில் 16 ஆவது நூாறை சேர்த்துக் கொண்டார். இவ்வாட்டத்தோடு 169 திரள் ஆட்டங்களை ஆர்த்தி செய்து 6339 ஓட் ட்ங்களைப் பெற்று உலஓன் ஒருநாள் சர்வ தேச ஆட்டத்தில் இரண்டாவது கூடிய ஒட் பெற்றவரானுர் ஹெயின்ஸ், 35 ஜம் 'து' இதிலடங்கும். இவரை அடுத்து : பவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ரிச்சட்சன் 97 ஓட்ட்ங்கள் விவியன் ரிச்சட்ஸ் இதில் பெற்ற 21 ஓட்டங்களுடன் தன் ஒரு இ7ள் ஆட்ட, ஒட்ட எண்ணிக்கையை 6450 ஆக்கி உலகின் அதிக ஒட்டம் பெற்றவரானுர்: 175 ஓட்டல்கள் நூறுகள் 44 ஐம் புதுகள், சராசரியை நோக்கின் ஹெயின்ஸ் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரராகின்ஜர். இவ் ஆட்டத்தில் 5 விக்கட் இழப்பிற்கு 27 ஒட் டங்களே மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றது

Page 38
* குழந்தைகளுக்கும்.
x கர்பிணிகளுக்கும் * பாலூட்டும்
தாய்மார்களுக்கும் x போஷாக்கற்ற
தயாரிப்பாளர்கள்
அண்ணு தொழிலகம்
இணுவில் (սյոլի» (6ւմ:7569 வைத்தியசாலையின் ஆரம் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்டது.)
நேரு,
பந்துவீச்சில் இம்ரான் 3 விக்கட்டுகளை 47 ஓட் டங்களைக் கொடுத்து வீழ்த்திஞர் முஷ்டாக் ஒரு விக்கட்டை 58 ஒட்டல்களைக் கொடுத்துப் பறித்தார். இம்ரானிற்கு இவ்வாட்டத்தில் கிடைத்தவை 150 வது விக்கட்கள்.
நேருகிண்ணம் யாருக்கு ?
274 ஓட்டங்களே எடுத்து நேருகிண் ணத்தை எடுக்கும் நீலேயில் ஆட்டம் ஆரம்ப மானது. மேற்கிந்திய அணிபோல் விறுவிறுப் :ாக ஆரம்பிக்காத இவ்வாட்டம் தொடர்ந்து
 
 
 

ஆர்ஜின்ஞ)
அதி உன்னதசத்துணவு
a sealery AN NA NDUSTR i :
Navy.
சுகாதார பராமரிப்பு ஆராச்சிப்பிரிவின்
விறுவிறுப்படைந்தது. ஓட்டங்கள் இரண்டு எடுக்கவேண்டிய நி.ை இம்ரால் அடித்தி ஒரு ஒட்டம் 17 ஆகி பரக்அணி வென்றது சார் ஜாவை வென்றபின், நேருவின் அரை இறுதிக்கு வருமா? வராதா என்ற சந்தேக நிலையி ல் இருதீத பாக் அணி நேருவின் ரோஜா மலர்க் கிண்ணத்தையும் பெற்றது. இவ்வாண்டு டிரக் அணிக்கு அதிஷ்டகாலம் போலும், என்றுமே கோப்பைக்கான ஆட்டங்களில் வெற்றிபெருத அணி பாகிஸ்தான்.

Page 39
\ * அதிகுறைந்த கட்டணத்தில் * மிகக் குறுகிய காலத்தில்
கலர்ப்படிச்சுருள் கழுவுதல் முற்றிலும் இலவசம்
Ν ★ நவீன கம்பியூட்டர்
இயந்திரத்தில் பிரதி செய்தல்
3 முதல் 5 நாட்களில்
207, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம், fਏ 6:%7
 
 
 
 
 
 
 
 
 

ணவர்களுக்கு
கைநூல். ஆண்டுச்சந்தா ரூ 70/-
களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Page 40
ாளி
QIDTಯಾ IIIofifi,T îII
மேலும் உங்கள் குழ வளமானத
"ஷப்றா' வின் முதலிட்டுச் ே
மேலதிக விபரங்களுக்கு
ஷப்றா யுனிக்கோபி
61, நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு - 4 தொ. பே. இல:- 589310, 500576
இன்றைய சேமிப்பு நாை
S kkLLLL LLLLLLL LLLLLLLLS
 

'Filast aflfí (LÍ
M^^^
^^^^^^
ந்தைகளின் எதிர்காலம்
96ðINLAD ULI
சமிப்புத் திட்டத்தை நாடுங்கள்.
னான்ஸ் லிமிட்டெட்
207, மின்சாரநிலைய வீதி, 5. யாழ்ப்பாணம்.
-
ாய சந்ததியின் பாதுகாப்பு
LLLLLS L LLLS LL LLL LLLL L LLLLLLLLS LLLSL LLLLL LLLL L L L L L L LSLuLLS