கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடையும் அடைமழையும்

Page 1
脚
E|
লী
APR 5600


Page 2

uudø లో%ueణguఈ
கலிஞர்
கிண்ணிறாஎ.எம்.எம். அல்

Page 3
Nate of the Book
Aufstor
O
Niiniber of copies First Piplished in Published By Co'er "Design Type Serring Pritted By
Prste -
நூலின் பெயர்
ஆசிரியர்
תול&D rh6.
பிரதிகளின் எண்ணிக்கை முதற்பதிப்பு வெள்ளியீட்டகம்
அட்டைப்படம்
கனணிப் பதிவு
ճñ:175լ»
ISBN
It
:
“Kudaium Adai Malaium” Poet. A.M.M. Ali
Mrs, Har Ural. Molanez Ali Adappallar Vayal, Kinniya - 05, Sri Lake. Ve! : (02Ó-223óŮ), No8
O) ()
N() / () 2005 Hajara Publication, Kinniya - 05 M.M. Berakatlı ullal (Kalim Il y cai)
F. Sa i'r Yr yer Ilyas (Pranca dura)
AJ Prints (P) Ltd.
44, SI rr I i ii r Road, Delhi ivveli,
Te W. F. () -2W22O5
R 25)
குடையும் அடை மழையும் தி. எம். எம். அலி ஹாரோ உம்மW = முகம்மது அலி
GYLLGOT"vi f'MALMG), alokairyswfMLAY” – C25 15 swic, , , MT. F. as O26-2236O18
T?Qg_)
ľč, 2.čů
ஹாஜரா வெளியீட்டகம், கிண்ணியா - 05 ஏ.எம் பரக்கதுப்போஹ் - கண்முனை எப். எண்மியா இல்யாஸ் - பானந்துறை தி.ஜே பிரீர்ஸ் 44, atta. Eye finally is is fast 677, SIST. FILM, W (Mws/Ts556 — Cort2 - 723205
25. Mr
955.99.389-0-8

Z). cീ.c?->/,
PERSONAL PROFILE Founder & CEO of New Medical Centre Group of Companies since 1975 Chairmam, Abu Dhabi Indian School
President, Abu Dhabi Cricket Council & Managing Director, Abu Dhabi CICKE Control BDard
a Founder & President of many Indian Business & Cultural organisations
Founder Patrol of Toast lasters int. In the Emirates Founder, Me Tiberard Vice President of the Swiss Business Council
Member of the Executive Panel of Dubai's Pharmaceutical & Health Equipment Trading Business Group under the Dubai Chamber of Commerce & Industry
Invited by Harvard Business School to attend Owner/President Manageпвпtргоgгагт
s Reciplent of many National & International Awards and distinctions for
significant COntribution to Pharma Industry
Conferred Doctorate Degree by Georgia State University, Atlanta, USA

Page 4
நன்றிக்குரியநாயகர்
சாதனைகள படைக்கின்ற தனக்குள்ளே சூழ்கொனன்ட urLoé°áš;č5 லை:தன்னில் பாண்டித்தி யம்,எல்லாஞ் வானனையப் புகழீட்டும் வாஞ்சசையுடன் ஒருமனிதர் தான்பிறந்த நகர்விட்டு தாழ்பதித்தார் எழுபத்த
அவர்கற்ற ஒளடதக் அபுதாபி "நியூமெடிக்கல் பெயர்பெற்று அச்சென்றர் elriiGassosortri escostlugu செய்துவரக் காரணராம் செட்டியெனும் பெருஞ்சீமான் பெய்துவரப் புதுவெள்ளம் பெருந்தனமும் அருங்குணமும்
வணிகத்தின் பல்துறைக்குள்
STOTs. எண்ணங்கள் அணிவகுத்து நெஞ்சத்தை cellsml "நியூமெழக்கல் தனிமனிதப் பெருமுயற்சி தனதாளு மைத்தீவி வணிக உலா நிகழ்த்திவரும்
வகையறாக்கள் எத்தனையோ
பெருதத හි%iff6ub தான்;பெற் சுமந்த பொருளை இந்தி எமிரேட்ஸ் மூன்றாம்
கலையின்
சென்று" C5urtli மருத்து els strib மேகக்
Berob இணைந்த
நளைந்து தீர்மா அவை;ஆட் சென்ற" திசைகள் ரத்தால்
அவற்றைச்
நோக்கம்
8ഞ5 றிட்ட கொண்டே யீட்டும் யாவில்
மன்ைனில்
esorCS
éeypLíb éਤ ептет வத்தைச்
B.R
Sa-LLib
மாப்போற் தன்றோ!
பார்க்கும்
னங்கள்
கொள்ள
(3JITG தோறும் இன்று
டைப்பின்
Ghafiulair
 

விரிவாக்கல் விரும்பியது பரிமாணம் UTupé'dises வைத்திய:உ இஊடகத்தொ பொதுமக்க தங்கநகை
உன்னதமே உருவாக்கி நன்னயமே நாணயச்ச ஆக்கியவர்கக் 6ւITմնլbոG ஊக்கமுள உள்ளபெருஞ்
திரண்டுவரும் தினமோடி 6T60s, GLLT வழங்குவதில் மட்டத்திற் அணுகுமுறை பட்டத்திற் பண்ணுகின்ற
பல்வேறு பட்டவர்தான் சொல்நாறு சொல்லற்கு கர்நாட "T3g Tibefs." ஜோர்ஜியா அளித்திட்ட
வர்த்தகத்தை
போற்தனத பெறல்கண்டு லையுடனே பகரணங்கள் ழில்நட்பம்
குளுடன்; உறவு
வைர; வியா
SGOTued
«96ՀlՓԵdpՎ5 மிக்குமவர்
GOLuises Tirst
களித்துளதே மதித்தளதே உழைப்பாலே சீமானே
பொறுப்பெல்லாந் யுழைத்தாலும்
நன்னெஞ்சர் LisièrmწეiეტEmft
பெருந்தொடர்பு
அவர்நல்கும் குரியவோர்
கொடைக்குநிகர்
விருதகளால்
திருவாளர்
95606JuuLIT இருந்தாலும் கத்தரசு விருதோடு ஸ்டேட் "டொக்டரேட்
விரும்பி ஒளடத Lue) élypébert உணவுப் GPoTTubu
நிதிச்சே
"GJupi
வானர்
tpסD6
GhassiTO அவரின் உயர்ச்சி GLITSL
95606)6OLD மனித என்றும் еїєu
U(3Jrtu நன்கொ அரசன் හි%ළ
elsories B.R விருது குறித்தச் வழங்கி BR պof'sai UL-5
வித்தை
சித்தார் தனங்கள் LusoðTLLb ரங்கள் வைகள் என்றே
டிவிசன்" ஆனார் கண்டு
வத்தை
வித்தை யோங்கி செட்டி
யேற்றுத் நேயம்
s தேச
акыт டைகள் elsirefiu தன்றோ
ரிக்கப் செட்டி பற்றிச் சொன்னால் வைத்த ി.ഗ്ഗ
திற்கும்

Page 5
அணரிங்டதுரை
பல தசாப்தங்களுக்குப் பிறகு தமிழ் மொழிக்கும், கிண்ணியா மண்ணுக்கும் நல்லதொரு கவிதைநூல் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
சுதந்திரத்துக்குப் பிறகு சுந்தரப்புருஷனாகப் பிறந்த ஏ.எம்.எம். அலி (1948.10.13) அடப்பனார் வயலில் மட்டும் அடங்கிக்கிடக்காது தன் கவிதைகள் மூலம் தன்னை அகிலமே அறியச் செய்தவர். இவரது முதற் கவிதை 1974 ஆம் ஆண்டில் தினகரனில் பிரசுரமானது. இருந்த போதிலும் 1978ம் ஆண்டு தினபதியில் பிரசுரமான இவரது கவிதைதான் முதற் கவிதை என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்து கொண்டது.
“அன்னை இயற்கையவள்
அழகு மடியினிலே
அணைந்து துயின்றிருந்தேன்
என்னை மறந்த தொரு
இன்பப் பிணைப்பினிலே
இதயம் களித்திருந்தேன்.” என்ற அவரது முதல் கவிதையின் முதல் அடியே இவர் இலக்கிய உலகிற்கு ஏற்புடையவர் என இனங் காட்டியது. அதனைத் தொடர்ந்து இவரது கவிதைகள் ஏறாத நாளிதழ்கள் இல்லையென்றாகியது. “யாரடா நீ என்று கேட்டால் இதோ பாரடா என் கவிைைதயைப் பார்போற்றும்” என்று கூறுமளவுக்கு செந்தமிழ்ப் பாக்களை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்கள்.
“என்னுணர்வு அத்தனைக்கும் எழிலுருவை ஊட்டும்-அது
இதயத்து எண்ணத்தைப் படம்பிடித்துக் காட்டும்!
கண்ணாடி போலென்றன் கருத்தைநிலை நாட்டும் - இந்தக்
காசினிக் கென் கருத்தைக் கவின் கலையாய்க் காட்டும்” என்ற வரிகள் கவிஞரின் மன எழுச்சியை எடுத்துக் காட்டுகிறது. இவ்வெழுச்சி இக்கவிதை நூல் மூலம் இன்று நனவாகிறது.
ii

பலர் போராடி சில நாடுகளை வென்றனர். சிலர் போராடி உண்மைகளைத் தேர்ந்தனர். இவரோ ‘பா’தீட்டிப் பல இதயங்களை வென்றவர்.
தினசரிப்பத்திரிகை முதல் திங்கள் ஏடுகள் வரை தொடர்ந்து பிரசுரமானது கவிஞர் அலியின் கன்னற் கவிைைதகள். அவற்றிற் சிலவற்றைக் கோத்து மாலையாக்கி தமிழ் அன்னைக்குச் சூட்டியுள்ளார். சில நூல்கள் படிக்கத்தக்கவை. சிலநூல்கள் வாசிக்கத் தக்கவை. கவிஞர் அலியின் கவிதைகள் அழியாச் சொத்து அதனால் எவருக்கும் பிடிக்கக்கூடியவை. எவரும் வாசித்து இன்புறக் கூடியவை.
யாப்பு இலக்கணம் கொண்டு பாப்புனைந்த இவர் புதுக் கவிதை புனைந்தும் புதுமை செய்தவர். பழகுதமிழில் இனிய சுவை சேர்த்து இலகுநடையில் கவிதை புனைந்து இளசுகளின் இதயங்களை ஈர்த்தெடுத்தவர்.
“அழகு கொழித்திடப் பேசுகிறாள் - அவள் ஆசை வலையை வீசுகிறாள்! பழகுதமிழ் மணம் பூசுகிறாள் - அப் பைந்தொடி நாணிக் கூசுகிறாள்:” என்ற வரிகளில் காணும் ஒவ்வொரு சொல்லும் கன்னல்போல் இனிக்கக்கூடியது. இளசுகளின் மனசுகளை இழுக்கக்கூடியது.
தமிழில் முக்கனிகள் உண்டு. அதுபோல கிண்ணியாவில் மூன்று அலிகள் கவிதை எழுதிவந்தனர். அவர்களில் ஒருவர் தான் கவிஞர் ஏ.எம்.எம். அலி. அலிகள் பற்றிய ஒரு வாசகியின் கேள்விக்கு அவர் கவிதை மூலம் கொடுத்த பதில் வரிகள் இதோ!
“படையிலே வேலை, நல்ல
பாப்பல புனைந்தின் பத்தை
அடைபவர் ஒருவர் ஏ.எம்.எம்
அலியவர் தானே! மற்றும்
கடையிலே வேலை, சின்னக்
iii

Page 6
கவிதைகள் செய்தின் பத்தை
அடைபவர் ஒருவர் எம்.வை.எம்
அலியவர் தானே! நிற்க -
இடையிலே இருந்த வண்ணம்
எழில்மணிக் கவிதை தம்மைப்
படைப்பவர் ஒருவர் ஏ.ஏ.
அமீர் அலி யவரே என்க’ என்று அலிகள் பற்றிய விபரங்களை ஓசை நயத்துடன் அறிமுகஞ் செய்தவர்.
கவிஞர்அலியின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் போல், உள்ளத்தில் ஊற்றெடுக்கக்கூடிய சொற்களால் அலங்காரம் பெற்றவை.
“பால்வதனம் வட்ட நிலா
பல்வரிசை பச்சரிசி
ஆள், கவனம் எனக் கூறும்
அம்பு விழி எனைக் கீறும் பாம்பாட்டும் பாம்பாட்டிக்கு மகுடி தேவை. அது இல்லை என்றால் பாம்பே மூலையில் சுருண்டு கிடக்கும். கவிஞர் அலி மரபு மகுடி மூலம் பனுவற் பாம்பினை ஆட்டி அழகு பார்த்தவர்.
“காலம் எனக்குச் சுமை யில்லை! - என்
கவிதை நெஞ்சிற் கனமில்லை
நாளும் பொழுதும் என்னுடைமை' -நான்
நயக்கும் கவிதை தானுடைமை” என்ற வரிகள் கவிதை மீது அவருக்கு இருக்கும் பற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. காதல் சோகங்களைச் சுமந்து திரியும் சுந்தரப் புருஷர்களுக்குச் சுமை போக்கும் கவிதைகளை இதமாய்த் தந்தவர்.
“மீனா? நின் விழி மீனா? - செந்
தேனா? நின் மொழி தேனா? - இதழ்
தானா? கரும்புதானா? - என்
பேனா? கடித்துண்பேனா”

என்ற வரிகள் ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் முத்துக்களைத் தேடிப் பிடித்துக் கோத்து தமிழ் மொழிக்குத்தாலியிட்டது போல் அழகு செய்கிறது.
விடியாத இரவுகளுக்கும் இணையாத காதலர்களுக்கும் இன்பக் கவி தந்தவர். நுகர்ந்து தேன் குடிக்கும் வண்டினைப் போல உணர்ந்து அனுபவித்துக் கவி படைக்கும் ஆற்றல் கொண்டவர்.
கவிஞரின் ஒவ்வொருவரிகளும் வார்த்து வடிவமைக்கப்ப்ட்டவர்ண ஓவியங்கள்
“ஆரும் ஆருக்கடிமையில்லை
அடிமைப்படுத்த விழைகின்ற
பேருக்கடிமைப்படுவதைப் போற்
பெரிய மடமை ஒன்றுமில்லை” அடிமைத்தனம் அகிலத்தில் அறவே இருக்கக் கூடாது, மனிதர் அனைவரும் சமமானவர் என்பதை சாறு பிழிந்து காட்டுகிறது அவரது கவிதைகள்.
காலத்தின் தேவைக்கேற்பதனது சிந்தனைச்சிறகை அகல விரித்துப் பறந்து அதில் அற்புதம் கண்டவர் கவிஞர் அலி.
“மரணம் வந்திடும் வாழ்வும் மறைந்திடும் என்பதை அறிகின்றான் - அத் தருணம் தனக்கும் வருமென அறிந்தும் தவறித் திரிகின்றான்” கவிஞர் அலியின் கவிதைகள் அற்புதமானவை புதுமையானவை எம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்பவை. அதன் ஒவ்வொரு வரியும் அருள் வரிகள். பொருள் வரிகள். அத்தனையும் உயர்வரிகள்.
எண்ணத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுகளைப் பல கோணங்களில் நின்று தன் கவிப்பார்வையை வீசியவர்.

Page 7
காதற் கவிதைகளுக்கு ஓர் அண்ணல் அவருக்குப்பின் கிண்ணியாவின் கவிப் பேரிகையை ஓங்கி முழங்கச் செய்தவர். நாணி, நெளிந்து, கூனிப்போன கவிதையின் முதுகினைத்தட்டி நிமிர்த்தி உயிர்கொடுத்தவர்.
அவர் பழகும் விதம் எவரையும் கவரக்கூடியது“வாடாதம்பி’ என்று அழைக்கின்ற இன்பம் மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும் போற் தோன்றும்! அவரது கவிதைகளும் அவ்வாறே மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
தீண்டாதவர், வேண்டாதவர் என்று அவருக்கு எவரும் கிடையாது. வேண்டிய பொழுது கவிதை பாடுபவர். தேடி எவரும் வரும் பொழுது எவருக்கும் துணை நிற்பவர்.
கவிதை எழுத அத்திவாரம் இடும் கவிஞர்கள் எல்லோரும் காதலைப் பாடுவது வழமை. அது போலவே இவரும் அதில் திளைத்த பின் ஆத்மீகத்தைச் சொல்லியவர். கவிஞர் அலியின் கவிதைகள் தமிழுக்கு அலங்காரம் செய்யவந்தவை. அது என்றும் நிலைத்து நின்று அவர் பெயரை நிலை நாட்டக் &6չtջեւ 1606)].
“அலியே-நீ அழியாக் கவிதைகள் தர வேண்டும் மீண்டும் மீண்டும் உனது பனுவல்கள் 6Tib LD6ioT600fso மலரவேண்டும்.”
எச்.எம்.ஹலால்தீன் B.A (Hon's) Tamil Dip.in. Edu. (MA) செயலாளர், கிண்ணியாகலை இலக்கிய மன்றம், 6ம் டிவிசன், பெரிய கிண்ணியா, கிண்ணியா.

இலக்கிய உலகில
தனித்துவபமான ଝs() படைப்பாளி
தமிழக் கவிதைப் பரப்பில் யாப்பறிந்து கவிதை படைக்கும் படைப்பாளிகளின் தொகை இன்றுமிகஅருகிப்போய்விட்டது. புதிதாகத்தோன்றியுள்ள கவிஞர்களுள் விரல் விட்டு எண்ணத்தக்கவர்களே ஓரளவு கவிதை இலக்கணத்தைக் கற்றுக் கவிதை பாடுகின்றனர்.
புதுக்கவிதையின் வரவு ஒரு ஆரோக்கியமான தடத்தைப் பதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், இன்று புதுக்கவிதை என்னும் பெயரால் வெளிவரும் ஆக்கங் களால் மங்கிப் போவதுபோல் தோன்றுகின்றது. மிகச் சொற்பமானவர்களே இத்துறையில் காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் தம்மை இனங் காட்டியுள்ளனர்.
இந்நூலாசிரியர் கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் சிந்தாமணிப் பண்ணையில் அறிஞர் அமரர் எஸ். டி. சிவநாயகம் அவர்களால் இனங்கண்டு வளர்க்கப்பட்டவர்
எழுபதுகளிலிருந்து கவிதைப் பங்களிப்புச் செய்துவரும் இம்மரபுவழிக் கவிஞருக்கு, சிந்தாமணி, தினபதி, சூடாமணி போன்ற பத்திரிகைகள் களந்தந்து அவர்தம் ஆளுமையை வெளிப்படுத்த உதவியதோடு, வீரகேசரி, தினகரன், தினக்குரல் நவமணி போன்ற பத்திரிகைகளும் அவ்வப்போது இவர் படைப்புகளுக்கு இடந்தந்து உதவின.
உலகளாவிய ரீதியாகவும், நாடளாவிய ரீதியாகவும் கவிஞர் கவிதைக்காகப் பல பரிசில்களைப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Page 8
இவரது பன்னூற்றுக்கணக்கான கவிதைகள் வெறும் பத்திரிகை நறுக்குகளாக அஞ்ஞாதவாசம் செய்தபின், நீண்ட ஒரு இடைவெளியைத்தாண்டி அவற்றுள்சில இன்று"குடையும் அடைமழையும்’ என்னும் மகுடத்தில் நூலுருவம் பெறுகின்றது. ஒரு சிறந்த படைப்பாளியின் முழுமையான ஆற்றலை வெளிக்கொணரும் வாய்ப்பை இத்தொகுதிதருவது மகிழ்வுக்குரியதாகும். மரபுக் கவிதை அழிவுற்றுப் போகுமோ என்னும் ஆதங்கத்தில் இருக்கும் தமிழ் இலக்கிய உலகுக்குக் கவிஞர் அலி அவர்களின்"குடையும் அடைமழையும்' கவிதைத் தொகுதி ஓர் அச்சம் போக்கும் ஊட்டச்சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்று தசாப்தங்களாகத் தனது கவிதை, சிறுகதைப் பங்களிப்புக்களால் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்துவரும் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களின் சிறுகதைத் தொகுப்பொன்றும் விரைவில் வெளிவரும் என்பதும் வரவேற்று மகிழத்தக்க ஒரு சேதியாகும்.
கவிஞர் அவர்களின் இன்னும் பல்வேறு ஆக்கங்கள் புதுப்புதிதாய் வெளிவந்து தமிழுக்கு அணிசெய்ய வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்.
- வின்னாஹ் ஷரிபுத்தீன்
1O.1O.2OO5
viii

sad 6. gšTLņ. தங்தவபர்
1983 ஆம் ஆண்டில்தான் கவிதை மீது எனக்குக் காதல் பிறந்தது. கவிஞர் ஏ.எம்.எம் அலி அவர்களுடைய மரபுக் கவிதைகள் சிந்தாமணி யில் தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டிருந்த காலம் அது.
கவிஞர்அலிஅவர்களைச்சந்திக்கஆசையாக இருந்தது. அவரை AIRFORCE AL என்றார்கள். பயமாக இருந்தது. அவருக்கொரு கடிதம் எழுதினேன். உடனே கவிஞர் கவிதையிலேயே எனக்குப் பதில் அனுப்பியிருந்தார். “அன்புள்ள தம்பி நின் அஞ்சல் - பெரும் ஆனந்த மூட்டியது நெஞ்சில்” எனத் தொடங்கிய மடலில், “ஆவலுடன் என்கவிதை படிக்கும் -தம்பி அமீர்அலியை என்றனுக்குப் பிடிக்கும்” என்ற அடிகள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. முழு மனந்திறந்து கவிஞர் வரைந்த மடல் படித்து மிகவும் மகிழ்ச்சி.
பெரிய கிண்ணியாவையும் சின்னக் கிண்ணியாவையும் இணைக்கும் பாலத்தின்
அருகில்தான் கவிஞரை நான் முதன்முறையாகச் சந்தித்தேன்.
பெரிய"அலி’க்கும் இந்தச் சின்ன“அலி’க்கும்பாலத்திலிருந்தான் இலக்கியப் பாலம் அமைந்தது. அன்றிலிருந்து கவிஞர் ஏ.எம்.எம்.அலிஅவர்கள்நல்லதொரு நண்பராய் உருவானார். பிறகு, அவரே எனது குருவானார்.
கவிஞருடைய அங்கதச்சுவை கலந்த கவிதைகளுக்குள் பொதிந்திருக்கும் தத்துவங்கண்டு நான் வியந்து போவேன்.

Page 9
அடிக்கடி அவரது வீட்டுக்குப்போவேன். அவரது கவிதைநடையிலேயே நானும் கவிதைநடை பயின்றேன்.
கிண்ணியாவில் பல நாட்களாகத் தேங்காய்த் தட்டுப்பாடாக இருந்தது. கவிஞர்
ஏ.எம்.எம். அலி அவர்கள் அதற்கும் ஒரு கவிதை எழுதியிருந்தார். “என்றைக்கும் காயாக இருக்கின்ற தேங்காயே! இன்றைக்கு நீஹிரோ! என்வீட்டு அடுக்களையில் உண்டிக்குநீயின்றேல் ருசியில்லை! உனை வாங்கச் சந்தைக்குநான் சென்றேன்தலைநிமிர்ந்துநிற்கின்றாய்! முட்டைக்குச் சற்றேதான் முழுப்பருமன் உடைய உன்னை சட்டிக்குட் பிழிந்துற்றத்தவிக்கின்றாள் என்னில்லாள்"
கவிஞர் அலி அவர்களுடைய வெண்பாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
“ஒட்டும் விளம்பரம் ஒர்சில நாளின்பின் விட்டுச் சுவரை விலகுதல்போல் - தொட்டுச் சுவைபார்த்த கள்வனவன் சுந்தரியாள் வாழ்வின் நகைபார்க்கா மற்சென்றான் நாய் -’ என்பார்.
“பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” என்றானே பாரதி. இதே போராட்டக் குணம் தான் என் குருவுக்கும் இருக்கிறது. பிறரின் ஈன நிலை கண்டு துள்ளுகிற இந்தச் சமுதாயக் கவிஞர் தம் நாட்டுக்குக் கிடைத்த சொத்து. இவரை நாடு கவனிக்க வேண்டும்.
கவிஞர் அலி அவர்களுடைய ஏராளமான கவிதைகள் எனக்கு மனப்பாடம். இவருடைய பாக்களில் துள்ளுகின்ற சந்தங்களால் ஈர்க்கப்பட்டுத்தான் நானும்

கவிதை எழுதப் பழகினேன். ஆக, ஒரு ரசிகனைக் கவிதை எழுதத் தூண்டுவதே நல்ல கவிதை. அப்படியான கவிதைகளைப் படைப்பவரே நல்ல கவிஞர்.
மனித அபிமானமுள்ள மனிதருக்கே கவிதை வரும் கவிதை வரம்.
இந்த வரம் வாய்க்கப் பெற்ற எனது குருநாதர் கவிஞர். ஏ.எம்.எம். அலி அவர்களுடைய இந்தக் “குடையும் அடைமழையும்” தொகுதிக்கவிதைகள் யாவும் அழியாமல் நாளும் நெடுங்காலம் வாழும்.
காலங்கடந்தும் நெஞ்சில் இனிக்கும் கவிதைகள் என்றும் நின்று நிலைக்கும்!
இன்று குடை கொண்டு வந்தவர். அன்று எனக்கு நடைவண்டிதந்தவர்.
கூவிளங் கருவி ளத்தைக் கூப்பிட்டுக் கற்றுத் தந்த பூவுளந் தன்னை எண்ணிப் பூரித்துக் கண்ணிர் விட்டேன்! பாவல இன்று உங்கள் படைப்புகண் டகம கிழ்ந்தேன்! “காவியம் பலப டைப்பீர்” கவிஞருக்கென் நல்வாழ்த் துக்கள்!
இங்கனம், அன்புச் சீடன் - a8eebrerofluum eußňr eisió, 2OO5- 11 - 12

Page 10
ன்ெனுoைர
கரும்பு எறும்பைக் கவர்ந்த தன்ன எனதிளமைப் பருவத்திலேயே கவிதை என்னைக்கவர்ந்தது. இதனால்நான் அதனைப்படிப்பதிலும் எழுதுவதிலும் காட்டிய ஈடுபாட்டைப் பொருளிட்டுவதிற் கூடக் காட்டவில்லை. அதனால் மரபுக்
கவிதைகளைப் புனைவதில் நான் மஜ்னுவானேன்!
இவ்வாறு ஒரு வெறியோடு கவிதைப் படைப்பிலே இறங்கிய போதிலும் எனது முதற் சிருஷ்டியை நான் அச்சிற் கண்டது 1974 ஆம் ஆண்டில்தான். அன்று
யான் பெற்ற மகிழ்ச்சி எவரெஸ்ட் மலை உயர்ச்சி!
அத்தி பூத்தாற்போல எனது கவிதைகள் பத்திரிகைகளில் வந்த போதும் நான் அயராது ஆர்வத்துடன் எழுதிக் கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில்தான் கனம்மிகு எஸ்.டி. சிவநாயகம், அவர்கள், இராஜ அரிய ரத்தினம் அவர்கள் போன்ற பத்திரிகை மேலாளர்களின் கருணைப் பார்வை எனது கவிதைகள் மீது விழுந்தன. அவர்களின் அன்பும், என்னைக்கவிதைத்துறையில் ஆற்றுப்படுத்த விரும்பிய இனிய தமிழ் நெஞ்சும் இத்துறையில் என்னை உயர்த்தின. தினபதி கவிதா மண்டலமும் சிந்தாமணியும், சூடாமணியும் எனக்குச் சொந்தமாயின
இங்ங்ணம் தொடங்கிய எனது கவிதை எழுதும் பணி, இற்றை வரையுந் தொழ்ந்தபோதிலும், இன்னமும் அவை பத்திரிகைநறுக்குகளாகவே கிடந்ததை எண்ணுங்கால் இதயம் நொந்தது. எப்போது தொகுப்புத் தோப்புக்குள் எனது கவிதைக் குழவிகள் உலாவரும்? அங்ங்ணம் வந்தெனக்குக் குலாதரும்? என்றெல்லாம் எண்ணி வியாகூலமடைந்திருந்த வேளையில் 2005ஆடித்
xii

திங்களில் ஒருநாள் எனக்கோர் அஞ்சல் வந்திருந்தது. அத்தோடு ஒரு தந்தியும் வந்திருந்தது! மேலும் ஒரு தொலை பேசித் தொடர்பும் என்னை வந்தடைந்தது.
“உங்கள் கவிதைத் தொகுப்புச் சம்பந்தமானது சந்தோஷமான சங்கதி! அவசரமாக வந்தென்னைக் கொழும்பிற் சந்திக்கவும்” இச்செய்திகள் யாவும் என்னைத்துரிதப்படுத்தின. அடுத்தநாளேநான் கொழும்புக்கு வந்து கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களைச் சந்திக்கின்றேன். அன்னார்தான் மேலே
கண்ட இன்பச் சமாச்சாரத்தை எனக்குத் தந்தார்.”
நான் கவிஞர் ஜின்னாஹ் அவர்களைச் சந்தித்த அச்சமயம் அவர் மேலும் மகிழ்ச்சியான அச்செய்திபற்றிய விபரந்தந்தார்.
"நான் அபூதாபிக்குச் சென்றிருந்த போது, உங்களூர்ப் பரோபகாரி ஒருவரை அங்கே சந்தித்தேன். அவர் தற்போது இலங்கை ஸ்தானிகராலயத்தில் கவுண்சிலராகக் கடமையாற்றுகின்றார். அன்னார் உங்கள் கவிதைகளை நூலுருவிற் கொண்டு வருவதற்கான நிதியை வழங்கியுதவும் நெஞ்சோடு இருக்கின்றார்’ என்றார். அவர் வேறு யாருமல்லர் ஜனாப் லெத்தீபு -
முகம்மதுலாபீர் அவர்களே!
சின்னப் பருவத்தில் அவரும் இலக்கியத் தாகத்தோடு அலைந்தவர்தான். நான் அந்நாட்களில் கிண்ணியாவில் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனது கவிதைகள் பற்றிப் பேசிக்கொள்வோம். தனது கவிதை ஆர்வத்தை என்னிடம் நிறையக் கூறியுள்ளார். பின்னாளில் படிப்பு, பதவி, வெளிநாடு எனப் பிரிந்துபோனதால், அவரது கவிதை எழுதும் ஆர்வம் குன்றியிருக்கலாம்.
இருப்பினும் பாம்பின் காலைப் பாம்பு கண்டுகொண்டதில் வியப்பில்லையே!
xiii

Page 11
ஆயுள் உள்ளவரை அவருக்கு என் ஆழமான நன்றி. இன்று வரை எவருமே முன்வந்து புரியாத இப்பேருதவியை மறத்தல் தகுமோ? புத்தகம் ஒன்று போட முடியாது போய்விடுமோ? எனச் சோர்வடைந்திருந்த காலத்தே - இங்ங்னமோர் உதவி நில்கி - என்னைத் தூக்கிவிட்டதம்பி லாபீர் அவர்களுக்கு மென்மேலும் என் ஆத்மார்த்தமான நன்றி என்றைக்கும் உரியதே
“கவிதை எழுதி நான்காசி - உன் கரத்தில் தந்ததை யோசி கழுதை போல் நீயும் கத்தி - கவிக் கருவை யழிப்பதா புத்தி” எனப் பாடவைத்த எனது இல்லத்தரசி, கவிதை எழுதாத நாட்களில் “எழுதுங்கள் எழுதுங்கள்’ என்று என்னைத் தூண்டியும், கண்விழித்து கவிதை எழுதும்போது தேநீர்தயாரித்துத்தந்தெனக்கு உற்சாகமூட்டியும் என்னைக் கவிஞனாக்கிய அவளின் பங்களிப்பை எங்ங்ணம்
மறப்பேன்? அவள் என்றைக்கும் என் நன்றிக்குரியவளே!
இந்நூல் உருவாவதற்கு என்னைவிட முனைப்பாகவும் “எப்பப்பா அலி! உங்கள் தொகுப்பு வருமப்பா?” என்ற வினாவோடு அதுவே நினைப்பாகவும் தொலை பேசித் தொடர்புகளால், அஞ்சல்களால் என்னை நிதமும் உற்சாகப்படுத்திய கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த ஆழமான நன்றி!
என்னை எழுத்துலகுக்கு அறிமுகஞ்செய்து எழுதத்தூண்டிய இப்போது அமரர்கள்
ஆகிவிட்ட எஸ்.டி. சிவநாயகம் இராஜ அரியரத்தினம் ஈழவாணன் ஆகிய
பெருந்தகைகள் மூவரும், மறைந்து போய்விட்டாலும் என் மனதில் நிற்பவர்கள்.
xiv

எனது நூல் வெளிவருவதில் காட்டிய ஆர்வத்தோடு நில்லாது, இந்நூலுக்கு வாழத்துரையும் வழங்கி அழகுபடுத்திய காவியக் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுக்கு மேலும் என்நன்றியை நவில்கின்றேன்.
என்னுடைய இலக்கியப் பயணத்தில் என்னோடு பன்னாட்களாகச் சீடனாகவும் தோழனாகவும் பழகிப் புளகித்த பாவலன் கிண்ணியா ஏ.ஏ. அமீர் அலி “நடை வண்டி தந்தவர்’ என்ற மகுடத்தில் வழங்கிய சிறப்புரைக்கும், இத்தொகுப்புக்கு அலங்காரமான அணிந்துரையொன்றை அளித்து அழகுபடுத்திய இலக்கிய இளவல் எச்.எம். ஹலால்தீனுக்கும், என்னிதயங்கனிந்த நன்றிகள்.
மற்றும் கணணிப்பதிவுசெய்த பாத்திமா ஸவ்மியாடுாணந்துறை அவர்களுக்கும், அட்டைப்படத்தை அழகுற நிர்மாணித்தளித்த ஏ.எம். பரக்கதுல்லாஹ் (கல்முனை) அவர்களுக்கும், அச்சுப் பதிவு செய்த தெஹிவளை ஏ.ஜே. பிரின்டர்ஸ் உரிமையாளர் ஏ.ஏ.மர்கக் ஆகியோருக்கும் எனதன்பான நன்றி உரித்தாகட்டும்.
ஏ.எம்.எம். அலி
2005/10/10 Barraxofluum - O5

Page 12

6ਠੋ விருப்புப்o அதன் திெரிலe ఇsగ్రా பொதியுட்o
பரிதியின் கிரணம் படாத மூலை முடுக்குகளிற் கூடப் படைப்பிலக்கியவாதியின் தீட்சண்யமான பார்வை புகுந்து பார்க்கும். அத்தகையவல்லபம் கவிதைநெஞ்சுக் குண்டு கவிஞர்க்குண்டு ஓர் உண்மையான எழுத்தாளனின் உள்ளம் அழகை ஆராதிப்பதும், கொடுமையைக் கண்டு கொதிப்பதுமான இரண்டு இயல்புகளால் நிறைந்திருக்கும்! அவ்வண்ணமே நிறைந்திருக்கவும் வேண்டும். அவர்தாம் பகலவனின் கிரணத்தைப் பார்க்கிலும் பார்வைக் கிரணத்தால் பிறரின் ஈனநிலை இருட்டை விரட்டியடிக்கும் எழுதுகோல் ஏந்தும் வேந்தர்கள். இதனால்தான் பாரதியும்
“ஆடுதல்பாடுதல் சித்திரம் கவியாதினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்’ என்றார்.
கவிஞர் ஏ.எம்.எம். அலியும் மேலே கூறப்பட்ட இவ்விரு இயல்புகளையும் இதயத்தில் தேக்கியவராகவே கவிதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்திருப்பார் என்றே கருதுகின்றேன். முதலில் ஆத்ம வின்பத்தையும் ஆனந்தத்தையும் தருங் கவிதையானது பின்னர் வலிமை மிகுந்த வாளாகப் பளபளத்துதூய்மைப்படுத்தும் துடைப்பமாக மினுமினுத்து, அழுக்கை நீக்கும் புனலாகச் சலசலத்து Cheative Literature என்ற படைப்பிலக்கியத்தில் கவிதை தனக்கான உன்னதத் தன்மையை நிரூபணப்படுத்தும், இலக்கிய ஊடகமாக நிமிர்ந்து கொள்கின்றது.!
அவர் சொல்லுக்குக் குற்றேவல் செய்யவில்லை! அவற்றுக்காக இரந்து நிற்கவில்லை.தன்னைச் சுற்றிப் பூத்திருந்த வாடாத சொற்புட்பங்களால் கவிதை

Page 13
ஆரத்தை அழகுறக் காட்டினார். கவின் கலையான அத்தகைய கவிதைக் கூடாக இன்பவுணர்ச்சியை அள்ளிக்கொட்டினார். கவிதை இன்பத்தை கவிஞர் ஏ.எம்.எம். அலியின் கவிதைகளில் நான் கண்டுணர்ந்ததுண்மை! கவிதையில் எனக்கு மொரு இலயிப்பு. ஆனால் அவர் மாட்டில் அந்த இலயிப்பு எனக்கிருக்கவில்லை. இருப்பினும், இலக்கண விடுதலை பெற்று, கவிதை என்னும் வரம்புக்குள் வந்த புதுக்கவிதை சிலவற்றை நானும் எழுதிப் பார்த்துள்ளேன். ஆனால் அம்முயற்சி முன்னெடுத்துச்செல்லப்படவில்லை.
விரிந்த மேம்பாடு கொண்ட கவிதை எழுதும் பணியை மேற் கொள்ளாமல் ஒரு கவிதை லோலனாக மட்டும் இருந்து கொண்டேன். அந்த லாகிரிதான் கவிஞர் அலி அவர்களின் கவிதைகள் உதிரிகளாகக் கிடப்பதையும் அவை நூலுருவம் பெறாது படுப்பதையும் பார்த்து இந்த லாயிருக்குள் ஒரு வித்தியாசமான விருப்பை வளர்த்தது
ஆருக்குத்தான் அர்த்தா பத்தி என்பதில்லை. எனினும் என் விருப்பு வளர்ந்து. அவ் வளர்ச்சியின் எதிரில் ஒருநாள் ஒரு பொதி.
“குடையும் அடைமழையும்’ என்கின்ற கவிதைத் தொகுப்பு என்முன்னே காட்சி அளிக்கின்றது. உள்ளே கவிஞர் ஜின்னாஹ்வின் கடிதம்.
ஒருசில மாதங்களுக்கு முன்னர், அபூதாபியில் நடந்த ஒரு வைபவத்தின் போது நானும், ஜின்னாஹ் அவர்களும் சந்தித்த வேளை கவிஞர் அலி அவர்களின் கவிதைத் தொகுப்புப் பற்றிச் சம்பாவழித்த நினைவுகள் நெஞ்சிற் படர்ந்தன. அதற்குள்ளே அடைமழைக்குக் குடை விரிக்கப்பட்டுள்ள குதூகலச் செய்தியைக் காண்கின்றேன். எனக்குப் பெருமிதம்
கவிஞர்ஜின்னாவும்தானும் ஒன்றிணைந்து தொகுப்புப் போடுவதற்கான பணியை மேற்கொண்டிருப்பதாகவும் கவிதைகள் நூலுருப் பெறும் நாள் நெருங்கி

வருவதாகவும், இந்தக் குடையின் சொந்தக்காரர் அறியத் தந்து கொஞ்ச நாட்களுக்குள்ளே கவிஞர் ஜின்னாஹ்விடமிருந்து பொதிவந்தென்னைப்பூரிக்கச் செய்தது புளகாங்கிதத்தால் உள்ளம் பாரிக்கச் செய்தது!
ஆக-விடைகாண முடியாத வினாவுக்கு “குடையும் அடைமழையும்” என்கின்ற விடை கிடைத்துள்ளது. மகிழ்ச்சிமடை உடைத்துள்ளது. படைப்பிலக்கிய வாதியாக இல்லாவிட்டாலும், படைப்பிலக்கியவாதி ஒருவருக்கு, நான் சுவைஞன் என்ற வகையில் கைகொடுத்துதவியதால் கழி பேருவகை அடைகின்றேன்.
“சுவைஞன் ஒருவன் கற்பிக்கும் அர்த்தங்களும் இணைந்து தான் ஓரிலக்கியம் முழுமை பெறுகின்றது” என்று எங்கேயோ ஓரிடத்தில் வாசித்த ஞாபகம். நான் வெறும் சுவைஞனாக மட்டுமின்றி எனது நிதிவளத்தினூடாக ஒரு படைப்பிலக்கிய வாதியின் நெடு நாளையக் கனவை, நனவாக்கியதன் மூலம் மன நிறைவு கொள்கின்றேன். அவ்வாற்றலை அளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும்.
நான் வழங்கும் இவ்வுரையில், கிண்ணியா மண்ணில் 08-10-1930ல் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, கவிதை இலக்கியத்தில் ஆர்வம் மிக்குற்று தனது பதினைந்தாவது அகவையில் “அவள்” என்னுங் கவிதையோடு இலக்கிய வுலகிற்குள், நுழைந்த மரிதளம் எம்.எஸ்.எம். சாலிஹ் என்னும் இயற் பெயர் கொண்டகவிஞர்“அண்ணல்” பற்றியும் சிறிது சொல்வது எனதுரைக்குச்சிறப்புத் தருமெனக் கருதுகின்றேன்.
கிண்ணியாவில் மட்டுமல்ல, கிழக்கிலங்கையில் மட்டுமல்ல, முழு இலங்கையிலும் புகழ் பரப்பிய இக்கவிஞரே கிண்ணாவின் கவிதை இலக்கியத்தின் பிதா உண்மையில் கிண்ணியாவில் மரபுக் கவிதைகளின் ஆரம்பமே கவிஞர் அண்ணலிலிருந்தே தொடங்குகின்றது. மாணவப் பருவத்திலேயே மரபுக் கவிதைகள் மீது மோகமுற்று எழுதத் தொடங்கினார். காதலுணர்ச்சி கனிந்து, அதிகமான காதற் கவிதைகளையே புனைந்ததனால் "காதற் கவிதைக்கோர்

Page 14
அண்ணல்’ எனப் புகழப்பட்டார். கிண்ணியா என்கின்ற ஊரின் பெயரை, இலங்கை முழுக்கவும் பரவச் செய்த ஆரம்பகால இலக்கியக் கர்த்தா அண்ணல் என்றால் மிகையில்லை கிண்ணியாவின் கவிதை இலக்கிய வளர்ச்சியின் முன்னணியில் நின்று, இளைஞர்களை ஊக்குவித்து உருவாக்கினார் கவிஞர் அண்ணல் கவிதைகளைப் படைப்பதிலும், படிப்பதிலும் சுவைப்பதிலும் ஆர்வமுடையவராக இருந்தார் அண்ணல்,
கவிஞர் அண்ணல் விட்டுச் சென்ற வெற்றிடம், சிலகாலம் நிரப்பப்படாமலே இருந்தது. இன்று அவ்வெற்றிடத்தை இந் நூலாசிரியர் நிரம்பி விட்டார் என்பது நிஜமே! மேலும் கவிஞர் அலி அவர்களுக்கு இருக்கின்ற கவிதை பற்றிய பிரக்ஞையும், பயிற்சியும் முயற்சியும் இத் தொகுப்புக் கூடாக ஒரு சேரப் பார்க்க முடிகின்றது. அவர் எழுதுகின்ற கவிதைகளை அன்று முதல் இன்று வரை படித்து வருகின்றேன். மொழி முழுமையாக அவருக்குப் பணிந்து நிற்கின்றது. அலி அதற்கமைய எழுதும் கவிதைகனிந்துநிற்கின்றது
ஆகவே-முதற்தொகுப்புக்கண்டபூரிப்புடன், மேன்மேலும் எழுதி இலக்கியவுலகில்
தன்னை மேலும் வளப்படுத்திக் கொள்வாராக! எனது அன்பான வாழ்த்துக்கள்.
Abdul Latiff Mohamed Lafeer,
Head of Chancery Counselor (Commercial) Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka, Abu -- Dhabi
United Arab Emirates.

GaoLuqub &MaDL- uDaoguib பன்னரும் பொருள்வளப்பரப்பினால் அல்ல!
தத்தமக் கென்றே தரணியை நயக்கும் வமாத்த ஆசையில் மூழ்கிக் கொள்வோர் இத்தரை இன்பின் எல்லையைக் காண விட்டிலைப் போல்தினம் விரைகிற காலம்
“பசையிலா’ விட்டாற் பசுமை இழந்து.பார்
மிசையினில் வாழ்வு மின்னிடா தெனவெட்டுத்
திசையிலும் ஒடித் தேடிடுஞ் செல்வம் பசையெனக் கூறப் படுவது முண்மை!
நிலைத்திடும் என்று நினைத்திடும் யாவும் படைத்தவன் அருளாற் கிடைத்தவை uIITufing)Jñ கிடைத்திடும் இன்பக் கிளர்ச்சியில் மனிதன் படைத்தவன் பக்கல் பார்க்க்வும் மறந்து.
பேறுங் கல்வியும் பெயரும் புகழும் நூறு வற்சரம் வாழும் ஆயுளும் ஆரும் தரவொணா அற்புதக் கொடையின் காரிய னான கத்தனை மறந்து.
மனத்துறு வாஞ்சை மழையினிற் குளித்து அனைத்தையு மடைந்து ஆனந்திப்பதாய் நினைப்பினும் உளத்தை நிமலனின் பக்கம் திருப்பினால் மட்டுமே திருப்தியும் அமைதியும்!
கவிருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -Cold

Page 15
குடையும் அடைமழையும்
மன்னவ னாயினும் மக்க ளாயினும் அன்னவர்க் வகல்லாம் அமைதி கிடைப்பது பன்னரும் பொருள்வளப் பரப்பினைப் பெருக்கிட எண்ணினால் மட்டும் என்பதால் அல்ல!
மகிழ்ச்சி கொண்டு மனிதன் வாழ்ந்திட முயற்சி யுடன்தினம் முயன்றுழைக் கின்றான் ஆயினும் என்னே! அவனது உள்ளம் நிறைவினைக் கண்டதாய் நினைத்திட லாமோ?
மனநிறை வென்னும் மகுடஞ் சூட்டித் தினமும் மனிதன் தேடல் செய்யனும் எனநினைப் பவர்கள் எங்ங்ணம்? எப்படி? மனநிறை வெய்துவர்! மனதினை நிரப்புவர்!
உண்மையில் அல்லாஹ் ஒருவனின் மீது எண்ணமுஞ் செயலும் இருந்திடு மாயின் மனம்அமைதியைப்பெறும் மனத்தை நிரப்பிடும் பொருளது வாகும்! புவனின் மீது இருக்கும் எண்ணமும் ஈமானும் பெருகிக் கொடுக்கும் நிறைவு குவலயம் பெறுமே!
22, 23, 24 ஒக்டோபர் 2002ம் ஆண்டு கொழும்பு மாநகரில் நடை பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம் பெற்ற கவிதை.
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C02)

5edLuth eMGIMOL LİDaoguquib -فففسسسسسد .sظق
കെFൺഞ്ഞ്) Uueബ!
சின்ன நகையவிழ்ப்பான் செல்லப் பயல்பேரன் எண்ணக் கிளைகளில் ஏறிநிற்பான் - மண்ணிற் தவழ்ந்து சிறுகாலாற் தத்திநடை செய்து அகழ்ந்திடுவான் இன்பம் அவன்
கிள்ளைக் குரலிசைப்பான் வெள்ளை நிறப்பாலாம் பல்லையவன் காட்டிடுவான் பைந்தமிழ்ச் - சொல்லைச் சுவைக்குங்காற் காணுஞ் சுவைஇவன் சொற்கள்
அவைக்குமுண் டாமோ அடா
தோளில் அமர்ந்திடுவான் தொட்டு விளையாடி நாளின் சுமையை நகர்த்திடுவான் - பாலின் படராடை போன்மணக்கும் பொன்வாய் நகைப்பில்
இடராடை கட்டேன் இனி
குஞ்சித் தளிர்ப்பாதங் கொண்டு மடியேறிப் பிஞ்சுச் சிறுவிரலாற் பிய்த்திடுவான்! - கொஞ்சிச் சிரிக்குங்கால் வமல்லச் சிறுநீரைப் வய்து
நனைக்குங்கால் என்செய்வேன் நான்?
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 03 D

Page 16
guqugu rt குடையும் அடைமழையும்
அடுக்களை வீடு அவன்நடை பாதை
முடுக்கிடும் மோட்டாரின் ஒதை - புடுப்புடு
என்றுவாய்ச் சத்தம் எழுப்பியே என்பேரன்
கொண்டுவாய் செய்வான் குறும்பு!
வீட்டுக்குள் ஓடி விளையாடும் பேரன்பூங்
காட்டுக்குட் பூத்த கவின்மலரோ? - நேற்றைக்குத்
தான்பிறந்தான் போலிருக்குந் தண்மதியம் வான்பிறந்து
தேன்சுரந்தாற் போலத் தினம்!
நேரஞ் சுமையில்லை நேத்திரந் துங்கவில்லை
பேரன் இவன்பிறந்த பின்வபன்பேன் - சாரம்
மிகுந்தகவி சாற்றற்கும் மிக்கோனாய் வந்து
தகுந்தகரு தந்தான் துரை!
- சிந்தாமணி -
1990.O6.1O
எனது அன்புப் பேரன் முஹம்மட் சிஹானைக் கொஞ்சிய பொழுதில் உதித்த கவிதை
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி C04)

5DLubeL LD)gub பைத்தியங்கள்!
கல்லொன்றைக் கலைவடிவாய் ஆக்குஞ் சிற்பக்
கலைதன்னில் மனந்தோய்ந்த கலைஞர் தாமும் சொல்கொண்டு சுவையூட்டுங் கவிதைத் தேனைச் சுவைத்துண்ணத் தருகின்ற கவிஞர் தாமும் நில்லென்று இச்சைகளை நிறுத்தி டாது
நீண்டவழி சென்றுதுயர் அடைவோர் தாமும் வகாள்கின்ற ஆர்வத்தில், உணர்ச்சி யூற்றில்
கொதிக்கின்ற போதுவரும் பைத்தி யந்தான்!
இறையடியை அண்டுதற்கு விழைவோர் தாமும்
இணையில்லா அவனடியை மறப்போர் தாமும் தலைவிதியை நொந்துகொண்டு அலைவோர் தாமும்
தனக்கீடு இல்லையெனக் குதிப்போர் தாமும் பிறருயர்வைக் கண்டுமனம் வெதும்பு வோரும் பித்தனென வாய்ச்சொல்லை வீசு வோரும் ஒருவகையிற் பைத்தியமே! உன்னிப் பார்த்தால்
உலகத்தில் எல்லார்க்கும் பைத்தியந்தான்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி 05

Page 17
gao ugib Beo- LDворцћ
வபண்மயக்கில் தமையிழக்கும் ஆண்கள் தாமும் வபருமயக்கில் உலகாள விழைவோர் தாமும் வான்மயக்கில் வபாருள்மயக்கில் வீழ்வோர் தாமும்
புதுமயக்கில் வீழ்ந்துலகைப் புதுப்பிப் போரும் மண்மயக்கில் சண்டைகளை நடத்து வோரும்
மதுமயக்கில் மதியிழந்து ஆடு வோரும் கண்மயக்கில் காண்பதெலாங் காட்சி யென்றே
களிப்போரும் இன்றுலகிற் பைத்தி யந்தான்!
புத்திதடு மாறிஅலை கின்றோர் மட்டும்
புவிமீது பைத்தியங்கள் அல்லர் கெட்ட புத்திவியாடு மனத்தின்கண் புழுக்கங் கொண்டே
புலம்புகிற பைத்தியமும் புவியி லுண்டே எத்தினமும் இதயத்தை அசுத்த மாக்கும் இறுமாப்புக் கூடிவர அகந்தை யோடு சுற்றுகிற பேர்வழியும் மூளை யற்றுச்
சுழலுகிற பேர்வழியும் பைத்தி யந்தான்!
- சிந்தாமணி - 1985.09.29
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி Co6)

குடையும் அடைமழையும்
சவூதியும் சந்திப் பழக்கடையும்
ஆருயிர் மனைவி, மற்றும் அன்புள மாமா மாமி யாவரும் நலமே வாழ யானிறை அருளை வேண்டி வானுயர் புகழி னோடு வள்ளலார் வாழ்ந்த பூமி மீதிலே இருந்திவ் வஞ்சல் வரைந்திட விழைந்து நின்றேன்
பழக்கடை போது மென்றீர்! படர்கனற் பாலை புக்கிப் பதர்க்கடை யாகி வந்த பலரது கதையுஞ் சொன்னிர்! எனைத்தடை செய்தும். யானோ பழக்கடை தன்னை விட்டுப் பறந்துதான் வந்து மென்ன?
மத்திய கிழக்கு மண்ணில் மற்றவர் போலு ழைக்கும் நித்திய ஆசைத் தீயில் நிதமுநான் வெந்த துண்மை! சத்திய மாகச் சொல்வேன்! சந்தியில் நாம்,போட் டிட்ட முந்திரி ஆப்பீள் தோடை முப்பழக் கடையா வாரம்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி . . . -Con)

Page 18
5DLub eral LD&Dyub
என்னமாய் ஏறிப் போச்சு எப்பவுங் காசே யாச்சு சின்னதாய்க் கடையி ருந்தும் வசழிப்புடன் வணிக வீச்சு வண்ணமாய் மின்னும் ஆப்பிள் வட்டமாய் மஞ்சற் தோடை உண்ணவே ருசிக்குந் திராட்சை ஒகோவென் றோடிற் றேகடை!
“சேல்ஸ்மேன்’ வேலை யுண்டு செப்பினான் முகவர் வந்து சான்ஸ்என வுள்ளந் துள்ளச் சவூதிக்குச் சென்ற பின்னே பழக்கடை ஞாப கங்கள் Li6Odp60sp 61.55 (8LIIT85 நிழற்கரை யில்லா ரோட்டில் நின்றுசா கின்றேன் மாமா! தீயென எரிக்குஞ் சூடு தினமுமென் தேகங் காயும் பனிக்குளிர் வெடவெ டக்கப் பண்ணிடும் அந்தோ மாமா! முழுவெயிற் தாங்கி நீண்ட வீதியிற் குழாய்கள் போடும் பளுமிகும் வேலை! எங்கள் பழக்கடை பரவா யில்லை
கவிநர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி r, C 08 D

குடையும் அடைமழையும்
ஆகவே மாமா இந்த அரபுமண் மீது வீழ்ந்து வேகவே வைக்குஞ் சூட்டில் வேலைசெய் திடவே வொண்ணா! கூடவே குளிரும் பணியும் கொடுத்திடுந் துன்பம் வேறு ஆகவே அக்க ரைகள் அத்தனை பச்சை யில்லை.
சந்தியிற் போட்டிருந்த பழக்கடை போது மென்றீர்! தந்தையைப் போல நீங்கள் சந்ததஞ் சொன்ன கூற்றுச் சிந்தையயைத் தெரடவே இல்லை சீவயனத் தள்ளி விட்டு வந்தபின் வெந்து போனேன் பழக்கடை பரவா யில்லை !
- தினகரன் - 2OO4.O2.08
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 09 D

Page 19
5DLLyub el GDL (Daguib
ශ්‍රිච්ooණීෂ
எத்திசையிற் பார்த்தாலும் இதயமற்ற செயல்களினால் இவ்வுலகு நாறிப்போய்க் கிடக்கு - இதனால் செத்திந்த வுலகைவிட்டுச் சென்றாலும் நல்லதெனச்
சிந்தைஎழு கின்றதே எனக்கு
ஆதவனைப் போலெழுவேன் அன்றாடப் பணிதொடர்வேன்! ஆனாலும் ஆர்வமில்லை எனக்கு - இந்தப் பூதலத்தைப் போற்கெட்டுப் போனவொரு இடம்விட்டுப் போய்வாழ வேறிடமா இருக்கு?
நம்புவதற்கு உரியதுவோ? நாளைக்குள் முடியாதோ? நம் வாழ்க்கை எனுமிந்தக் கணக்கு - வெறும் இம்மைக்குப் பொய்புரட்டும் இத்தனைபோ ராட்டங்களும்
எதுக்கென்றே தெரியவில்லை எனக்கு?
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C10)

குடையும் அடைமழையும்
ஐம்பதுக்கும் அறுபதுக்கும் அதற்கிடையே தான் ஓட்டம் அவ்வளவுதான் வாழ்க்கைக் கணக்கு - எந்தக் கொம்பனுக்கும் இயலாது கொசுஇறகுக் கினையாகும் குவலயத்தை தனதாக்குஞ் செருக்கு
என்னத்தைக் கண்டோமோ? இறுதியிலே ஒருநாளில் இங்கிருந்து விடைபெறுங்கால் எமக்கு - பிடி மண்ணைத்தான் அள்ளித்தான் விறகைத்தான் மூட்டித்தான் மறைத்திடுவார் மரணமேlநம்:இலக்கு
- தினகரன் - 2002.O7.2O
l
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - − C 11 )

Page 20
குடையும் அடைமழையும்
dérériuméul
தலைவாசல் தனில்வந்து மணிய டிக்குஞ்
சத்தத்தை யான்கேட்டேன்! தங்கை யேநின் கலைவாசம் கமழ்கின்ற கடிதந் தன்னைக்
கரஞ்சேர்த்தான்! தபாற்காரன் அப்பாற் சென்றான்! மடல்,வாசம் முகர்ந்திட்டேன்! அதன்கண் கோத்த
மணிவாச கங்கண்டு மகிழ்ந்து கொண்டேன்! கவியாசை மலர்பூத்துக் குலுங்கு கின்ற
கவிஞைஎன் தங்கைக்கு என்றன் வாழ்த்து
சுருங்காமல் விரிகின்ற உணர்ச்சி யோட்டம்
துடிப்போடு கவிபுனையுந் தூய வுள்ளம் வருங்காலம் உனக்கேதான் கவிதை மீது
மங்கைநீ காட்டும்பே ரார்வங் கொள்ளை ஒழுங்காகக் கவியெழுத இலக்க ணத்தை
ஊட்டுதற்கு இங்கெவரும் இல்லை! அண்ணா! இரங்காதா? உங்களுள்ளம் என்றே கேட்டாய்!
என்மீது உனதன்புக் குண்டைப் போட்டாய்!
வான்படைத்த அரசரையும் பணிய வைக்கும்!
புகழ்படைத்த வல்லவர்தாம் புலமை யென்னுங்
கண்படைத்த கவிஞர்அவர் கள்தம் மன்றில்
காரிகைநீ ஓரங்கம் பெறுதல் கண்டேன்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C12)

குடையும் அடைமழையும்
விண்படைத்து, மண்படைத்து, ஆட்சி செய்யும்
வேந்தனது அருட்பெருக்கால் உன்வளர்ச்சி!
அன்றன்று பெருகுமடி அண்ணன் யானும்
ஆனவரை உதவிடுவேன்! ஆனா விலான்று?
கண்டவளுக் கெல்லாமுங் கடிதம் போடும்
காவாலித் தனமின்னும் போக வில்லை என்றவளோ கொண்டவள்தான்! குமுறு கின்றாள்
என்செய்வேன்? தங்கச்சி குந்தி விட்டேன்! மண்டலமே இடிவதுபோற் பெருமு ழக்கம்!
மனைவியெனும் நாகப்பாம் பாடு கின்றாள்! தண்டமிழிற் கவிபடைக்கும் என்னை யுன்னைத் தவறாக அவள்எடைதான் போடுகின்றாள்!
கலகலவனச் சிரிக்கின்ற குறும்புத் தங்காய்! கவலையுடன் இக்கடிதம் போடு கின்றேன்! சிலமகளிர் உள்ளத்துச் சந்தே கங்கள்
தீராத நோயன்றோ? தெரியுந் தானே! குலமகளே! நீ,கவிதை கற்கக் கேட்டாய்!
குடும்பமகள்! சினக்கின்றாள்! சீறு கின்றாள்! பலவிதமாய்ச் சிந்தித்தேன்! பயமு முற்றேன்! பதிலிடவும் மனமில்லை! மன்னிப் பாயே!
- சிந்தாமணி - 1986.O.5.11
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G13)

Page 21
குடையும் அடைமழையும்
எடு தொழில்
பதவியொன் றில்லை! கையிற்
பணமுமே இல்லை! சும்மா அவதியேன் படுதல் வேண்டும்?
ஆசையை விடுக தம்பீ மணமகன் ஆவ தற்கு
மனமுமக் குண்டேல், அந்தப் புணமிவண் வேண்டும் தேடிப்
பார்க்கவும் தொழிலொன் றின்றே
திருமணஞ் செய்து வாழுந்
திடம்வர வேண்டும் கட்டிக் கொளமுனம் கொழுந னாகக் கூடிய தகுதி வேண்டும்! மலர்மணம் போலே வாழ்வில்
மகிழ்வுறும் மனமும் வேண்டும்! எனில்உளப் பொருத்தம் வேண்டும்!
இதற்குமுன் தொழிலே வேண்டும்!
шпања-п бобоља, шц (Бић
பள்ளியாம் அறைக்கு மட்டும் போகசாந் திக்கு மட்டும்
பூவையர் பிறக்க வில்லை! ஆகவே, அணங்குப் பூவில்
அமர்ந்திடும் வெறும்வண் டாகி வே (மோ) கமோ டலைதல் விட்டே வேலையொன் வறடுநீர் தம்பீ
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C14)

குடையும் அடைமழையும்
வாலிப வயது வந்து
வதுவையை நாடுங் காலப் பாலியல் நெருப்பு நெஞ்சைப்
பற்றுதல் உண்மை பொன்செய் தாலியைக் கட்டி, அத்தீ
தணித்திட வேண்டு வமன்னின் வேலையைத் தேடு பின்னர் வேல்விழி தேடு தம்பீ
நீ மழை! உனது நெஞ்சம்
நீள்விசும் பாகும்! அன்புத் தேன்மழை அங்கி ருந்து
தினமுமே பொழிய வேண்டும்! வீண்விளை யாட்டு இல்லை!
விவாகவமன் கின்ற வீட்டுக் (கு) ஆண்பிள்ளை அத்தி வாரம் ஆதலால் உத்தி யோகம்!
என்றிடும் “யோகம்’ வேண்டும் இல்லையேற் கரம்பி டிக்கும் பெண்டிலும் பெற்றெ டுக்கும்
பிள்ளைகள் தாமும் துன்பங் கண்டிடல் கூடும் வபால்லாக்
கவலைவந் துன்னைத் தாக்கும்! என்பதை யுணர்ந்து வாழ
எடுதொழில்! வதுவை செய்பின்!
சிந்தா p6 - 1986.O7.Oes
கவிஞர் கின்னியா ஏ.எம்.எம். இலி i 15

Page 22
குடையும் அடைமழையும்
பற்றுவேன் கை!
அன்பே எனதுயிரே! அன்றவிழ்ந்த தேன்மலரே!
என்பே ரறிந்தாய்! எனையறிந்தாய்! - உன்பே
ரறிந்தேன் உளமறிந்தேன்! அஞ்சாதே! உன்னைப்
புரிந்திடு வேனே மணம்!
வாப்பாவும் உம்மாவும் வந்து அலை கின்றார்கள்!
பார்த்தேன் பெரிய பரிதாபம்! - தாழ்ப்பாள்
இனிப்போட மாட்டேன்! எனதன்புச் செல்வீ!
களிப்போடு பற்றுவேனுன் கை1
சொத்தே! எனது சுகப்பொருளே! என்றே நீ
முத்துத் தமிழில் முடங்கலிட்டாய் - பித்து
எனக்குமுண்டு என்றன் எழிற்கிள்ளாய் உன்னை
மணக்கவுண்டு நல்ல மனம்
சந்தடிகள் இல்லாத சாமப் பொழுதினிலே
வந்தடிகள் வைக்கின்றாய் வாசலிலே! - உந்தலிலே
ஓடி யணைத்து ஒருமுத்த மீயாமுன்
போடி! வெறுங்கனவு போ!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C16)

குடையும் அடைமழையும்
ஆடை யணிகலன்கள் அல்லாமற் பேரழகு
மேடை யமைந்திருக்கும் நின்மேனி! - நாளை எனக்குளித்து அல்லாற் பிறர்க்காமோ? என்றன்
மனக்கருத்தைச் சொன்னேன் மதி
பூந்தோப்பு நீதான்! புகுந்திடுவேன் நிச்சயமே!
நான்தாப்புக் காட்டுவதாய் நம்பாதே - நாம்சிப்புக்
கண்ணாடி போலிணைந்து காலமெல்லாம் வாழுதற்கு
முன்னாடி வேண்டுந் தொழில்!
காசிக்குக் கல்யாணங் கட்டுகிற காளையல்லன்
ஆசிரிய வேலைக்கு விண்ணப்பம் - ஆசையுடன்
போட்டுள்ளேன்! கொஞ்சம் பொறுத்திடுவாய் செங்கழுத்தில்
மாட்டிடுவேன் தாலி மகிழ்ந்து
- சிந்தாமணி -
1987.O.5.31
hனிதர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C17)

Page 23
குடையும் அடைமழையும்
யாரைத் தேடி லிரைகின்றாய்?
பொடிப்பொடியாய் இவ்வுலகைஅழிக்கும் வன்மை பொருந்தியவன் நீதானே! புவியின் மன்னா! பிடிப்பிடியாய் மண்ணெடுத்தாய்! மனித னென்னும் பெயரோடு எமைப்படைத்தாய் உலவ விட்டாய்! படிப்படியாய் முன்னேற்றம்! பாரில் மாற்றம்
படைத்தாள நீ வந்தாய்! ஆனால் இன்றோ! மிகக்கெதியாய் மனிதகுலம் உனைம றந்தே
விரைகிறது எங்கென்றே தெரியவில்லை!
அடிப்படையே இல்லாத அலங்கோ லங்கள்!
ஆசைகளும் ஒன்றிணைந்த அலங்கா ரங்கள்! விதிப்படியே தானென்று வீண்வா தங்கள்!
விருப்பங்கள் மாறிவருந் திருப்பாங் கள்:ஆம் நடிப்புடைய வாழ்க்கைக்கு விருப்பம் மிக்கோர் நஞ்சுக்குத் தேனென்றே நாமம் வைப்பார்! எடுப்புடையார் இப்புவியை இச்சிக் கின்றார்!
இவர்போவ தெங்கென்றே தெரிய வில்லை!
கண்காது வாய் மூக்கு கால்கை தந்தாய்!
காசினியை எமக்காக ஆக்கித் தந்தாய்! மங்காது வாழ்வதற்கு அறிவைத் தந்தாய்
மகிபா! நீ மன்பதைக்குத் துணையாய் வந்தாய்! என்றாலும் இன்றைக்கு உனைம றக்கும்
இதயங்கள் கூடிவிட்ட (து) இவரைப் பற்றி விண்டாலும் வேதனைதான்! யாரைத் தேடி
விரைகின்றார்! இவரெங்கே? தெரிய வில்லை!
- சிந்தாமணி1986.O2.16
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C18)

GaoLujub &MGML- Daoguib
Usoră கிறுக்கு
சேரச் சேரப் பணங்காசு
சேய்மைக் கோடுதே நல்லகுணம்
கூறக் கூட வியலாத
கொள்கை யோடு மனமாற்றம்!
உற்றா ரோடு வைத்திட்ட
உறவைக் களைந்து உள்ளத்தை
முற்றாய் மாற்றிக் கொள்கின்றார்
முகம்பார்த் திடவும் மறுக்கின்றார்!
துன்பந் துயரந் தோன்றுங்கால்
சொல்லின் அளவில் துணைநிற்பார்
முன்பு போல முகம்மலர்ந்து
மொழியும் பாங்கை மாற்றிடுவார்!
இவரென் சொந்தம் எனக்கூற
இலஜ்ஜைப் படுவார் பின்நிற்பார்,
அவரின் அந்தப் பணக்கிறுக்கால்
ஆண்டவ னையும் மறந்திடுவார்!
இனபந் துக்கள் தாம்எனினும்
இறுக்கம் வைக்க விரும்பாது பணந்தந் திட்ட இடாம்பீகப்
பகட்டில் தம்மை மறக்கின்றார்!
- சிந்தாமணி1987d3.22
கAநர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி HC 19

Page 24
SeaMoLuquib seisvoll- uDanpuyub செத்துப் 6UT60T தந்தையின் കെruശൈr്
ஏன்நீவிர் அழுகின்றீர்? இறந்தபின் ஏனிந்த வீண்அழுகை வரவேண்டும்? விட்டு விலகுங்கள்! இம்மா நிலம்விட்டு இறந்துயான் போனபின்னர்
சும்மா ஏதேதோ சொல்லிப் புலம்புகின்றீர்!
உண்மையிலே பார்த்திட்டால் உங்களது பேரன்பு பொம்மையை இழந்து போய்விட்ட சிறுகுழந்தை சற்று அழுது சயனித்துப் பின்மறந்து மற்றும் ஒருபதுமை வாங்கிமகிழ் தல்போல்தான் தோன்றுது பிள்ளைகாள்! துன்பதுய ரோடும்மை ஈன்று வளர்த்த இனியதாய் தந்தையாம்
Lorfli5 பிறகெதற்கு மரியாதை மதிப்பு:உடல்
சரித்த பிறகென்ன சாஷ்டங்கங் காட்டல்கள்!
55 ilsD
வாப்பா வாப்பாவென வாய்விட் டழுமோசை கேட்கா தென்றா? கீச்சிட்டு, ஒப்பாரி GLI& 6Álu 16UTg ísleOOILDITæðs &Libg5IIgylh கூசாமல் நீங்கள் கூறி அழுவதெல்லாம் விசத்த பின்னும்என் செவியேறி நுங்கள் வபாய்க்
கத்தல் எனக்காறாக் கவலையை ஊட்டுது காண்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 20

குடையும் அடைமழையும்
மக்காள்! உம்மாவும் மரித்தவுடன் இப்படித்தான் சொக்கிப் போமளவு சோக்காக அழுதீர்கள்! வாப்பா உம்மாவென்று பார்க்காத குணவியல்புத் தாழ்ப்பாள் போட்டிதயந் தனைஎல்லாம் அடைப்பவர்காள்! போஷாக் கற்றுப் போய்விட்ட நும்வார்த்தைக்
கோஷத்தை என்னாலே கொஞ்சமும் பொறுக்கவொனா!
ஆயினும்
சற்று அழுது சயனித்துப் பின்மறந்து மற்றும் ஒருபதுமை வாங்கிமகிழ் கின்ற மனப்பாங்கைக் கண்டும் மன்னித்தேன் மண்ணுக்குள் எனைத்துங்க வைக்கும்முன் எனதன்புப் பிள்ளைகாள்! இம்மா நிலம்விட்டு இறந்துயான் போனதனால்
சும்மாவீண் வபாச்சாப்பு சொல்லியழ வேண்டுமோ?
- தினகரன் - 2OO4.O.5.16
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C 21 D

Page 25
குடையும் அடைமழையும்
· බ්‍රෂ UඋLඤorගර් බ්‍රෂ Uாதையும்
கிழக்குக் கரையிலே கிண்ணியா வென்றொரு கிராம மிருந்தது கிராம மின்று பட்டண மென்னும் பட்டந் தனையணிந் திட்டது பட்டண மெனும்பெயர் பெற்றது!
č86broofu IIrů LIILGooth (885"LI6ň LmůLI6)ír கண்ணினுக் கழகினைக் காட்டுவ துண்மை குச்சு வீடுகள் கொஞ்சங் கொஞ்சமாய், மச்சு வீடென மாறிடும் பட்டணம் வண்டியும் மாடும் வாகன மாக அன்றைய பொழுதிற் கண்ட பட்டணம் புடுபுடுத் தோடிடும் புதிய வாகனங்கள் புறப்பட் டிருக்கும் இன்றைய பட்டணம்! இலட்சம் சேர்த்திடும் இலட்சியப் பேர்வழி உளைச்ச லோடு ஓடிடும் பட்டணம்! கற்கவுங் கல்வி கற்பித் திடவும் நிற்கிற வர்கள் நிறைந்த பட்டணம் விலையுயர்ந் திடமுன் விலையைக் கூட்டியே விற்றிடும் வணிகர் விரும்பிடும் பட்டணம் மனதுக் குகந்த மற்றைய தொழிலையும் தனக்குரித் தாக்கியோர் வாழ்ந்திடும் பட்டணம்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G2)

குடையும் அடைமழையும்
பட்டணம் ஒருநாள் பதறித் துடிக்க விட்டனர்! அந்தோ கெட்ட மதியினர்! அரசியல் விற்பனன் அப்துல் மஜீதெனும் குரிசிலைக் கொன்றனர்! குலபதி கிண்ணியா பண்ணற் களியன பண்ணுந் திறத்துடன் இன்னும் ஒருவரை இவர்போற் பெறவில்லை!
ஆதலால் கிண்ணியா அடைந்துள வளர்ச்சி ஒதற் குரியதாய் உயர்ந்திட வில்லை! பன்னெடுங் காலமாய்ப் பட்டிடுந் துயர்களில் முன்னணி வகித்து முகிழ்த்து நிற்பது பாதை எனப்படும் படகு பற்றிய காதை தான்அது கசப்பு மிக்கது!
கட்சி ஆட்சியைக் கைப்பற் றியபின் நிச்சய மாக நீங்கள் விரும்பிடும் பாலம் அமைப்போம் எனப்பறை சாற்றிக் காலந் தள்ளிய கட்சிக் காரரோ கல்லை மட்டுமே வந்து நட்டனர்! சொல்லை விட்டுமே விலகி விட்டனர்!
திருமிகும் நகராம் திருமலை நோக்கிப் பெருந்திர ளாக ஒவ்வொரு தினமும் Luu6OOT65 6aFui Lu6II LIGBáfD LIITL6ODL நயனம் உள்ளவர் நன்குகண்டிருப்பார்!
நவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அல் - * Ai i -C 23 D

Page 26
குடையும் அடைமழையும்
பாதை என்றிடும் படகு தருகிற உபாதை நின்றிட உதிக்க வேண்டுமோர் காலம் என்றுதான் கனவு காண்கிறார் பாலம் ஒன்றுதான் பன்னாட் தேவையென் றோலம் எப்போதும் ஒலித்த போதிலும் காலந் தப்பாது கதைஅஆளப்பதா?
சொல்வதை விடுக! துரிதமாய்ச் செய்க அல்லது வபாய்வாக் களிப்பதைத் தவிர்க்குக! ஊழ்வினை என்றே உணர்ந்த வண்ணம் வாழ்நாள் முழுக்க வாதை தந்திடும் பாதையிற் பயணம் பண்ணிடும் பயணிகள் வாதையை மறந்து வாக்களித் திடவே மீண்டும். மீண்டும். சாவடி நோக்கிக் காலடி வைப்பர்இத் தேவையோ தீர்ந்திடும் தேதிதான் வருமோ?
-b6|LD600f2OO2.08.18
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C24)

குடையும் அடைமழையும் சிக்கனமாய் ஹாழவென்று
'நீ’வரன்று நீரழைக்கும்
நீரென்னும் நானின்றேல்
ஊருண்டோ? நாடுண்டோ?
உலகந்தான் வாழ்ந்திடுமோ?
நான்வீழ வில்லையெனின்
வான்பொய்த்த தென்பீர்கள்
வான்பொய்த்த காரணத்தால்
வரட்சியும் வந்ததென்பீர்!
குளங்குட்டை நீர்நிலைகள்
கொள்கலனாய் மாறிவிடும்
நிலம்மீது ஓடிவரும்
நீரென்னும் நானற்றால்
பசும்நிலமும் கனன்றெரியும்
பாலைவனத் தரையாகும்!
உசும்பாது காற்றிருக்கும்! ஒடையென உடல்மாறி
நீரோடும் இந்நிலைமை
நீடிக்கும் கோடையிலே
a5ITGBTITLITěF (8F6dior66u6iflu ITuičis காட்சிதரும் வான்வெளியும்
குளத்தினிலே தேங்கி நின்று
குழாய்க்குள்ளால் நான்நுழைந்தே
கணத்தினிலே உங்களது
கரங்களிலே வந்திருக்கும்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி ○エの

Page 27
குடையும் அடைமழையும்
இந்நாளிற் பலபேர்கள்
என்றனது பெறுமதியை
எண்ணாது நடப்பதனை
எண்ணுங்கால் ஏங்குகிறேன்
விரிபுனலாய் வானின்று
விழுந்துங்கள் வாழ்வுக்கு
உறுதுணையாய் நிற்குமென்றன்
உயர்தன்மை நோக்காது!
ஏன் விரயம் செய்கின்றீர்?
எதற்காக வீண் விரயம்?
நான்விரயம் ஆகுங்கால்
நட்டம்ஆர்க் கெனத்தெளிவீர்!
சிக்கணமே இல்லாது
செலவிட்டு வாழ்பவரை
எக்கணமும் நல்குரவு
எட்டிப்பி டிக்குமென்பேன்!
ரோஷமுள்ள உங்களைத்தான்
ரோட்டோரக் குழாய்களையும்
நேசமுடன் நோக்கிடுக
நினைப்புடனே பூட்டிடுக
ஆராகி லும்அந்த
அரும்பணியைப் புரிந்திடுவீர்! மாறாக நடக்கின்ற
மனம்வேண்டாம் தெளிந்திடுவீர்
- தினகரன் -
1999.04.18
கவிருர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C26)

குடையும் அடைமழையும் மெய்யறிவு கொள்
பிறவியிலே மனிதனாகப் பிறந்திட்ட போதும்
பிரிவோடும் பிணக்கோடும் இவன்வாழு கின்றான் அடவியிலே வாழுகின்ற விலங்கிணங்கள் போலே
அறிவிழந்து விடுகின்றான் இவன்மோது கின்றான் உலகினிலே வாழுகின்ற உயிரினங்கட் குள்ளே A
உயர்ந்தவொரு இனமாக இவன்மதிக்கப் பட்டான் நிலவினிலே வாழுகின்ற நிலைவந்தும் மனிதன்
நிலத்தினிலே வாழுகின்ற முறைதவறி விட்டான்
அறிவாற்ற லாலுயர்வு மனிதன்பெற்று விட்டான்
ஆனாலு மிப்போது அவன் கெட்டு விட்டான் பெருமாற்ற லுடனறிவு பிறந்துவர லாச்சு
பிசகோடு அவன்வாழ்வோ தடுமாறிப் போச்சு உருமாற்ற முடைமாற்ற முருவாக லாச்சு
ஓ! இந்த மானுடமோ பலகோல மாச்சு வமருகூட்டி வாழுகின்ற முறைகூடிப் போச்சு
மெய்யறிவு இல்லாது உலகுநர காச்சு
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். இலி -C27)

Page 28
குடையும் அடைமழையும்
வாழ்க்கைவயனப் படுவதுநற் செயலென்றே கண்டோம் வாழ்க்கைக்குப் பொருந்தாத செயல்களைத்தான்
- கொண்டோம்
வாழ்க்கைக்கு அறிவுவழி காட்டுகின்ற போது
வழிதவறிப் போவதனால் வாழ்க்கைதான் ஏது?
வேட்கைக்கு ஆளாகி வீணாக வேகும்
வேளையிலே மெய்யறிவு விழலாகிப் போகும்
வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள பண்பாடு தோன்ற
வழிபிறழா அறிவுநிலை யுருவாக வேண்டும்.
மனிதாபி மானமில்லா மனிதர்க ளாலே
மனங்கசிந்து அழுகிறதே மனிதகுல மின்று அனுதாப மில்லாத அற்பர்க ளாலே
அநியாயம் நடக்கிறதே அகிலத்தில் எங்கும் இதனாலே மனிதநலன் ஒழுங்குமுறை பிறழ்ந்து
இன்றுலகம் பாழடைந்து வாழ்வுநர காச்சே எதனாலே அமைதிவரும் இன்பம்வரும் என்று
எல்லோருஞ் சிந்திப்போம் வமய்யறிவு கொள்வோம்
- சிந்தாமணி - 1988.O8.O7
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C28)

gLuubel Dguub ്യഞ്ജeഥ ഡെr്bl
மழையை நம்பி விதைக்கின்றோம் - அம்
மழையில் லாது பதைக்கின்றோம்
பிழையை இறைவன் மேற்போட்டு - வெறும் பேச்சால் மனதைச் சிதைக்கின்றோம்!
மனமுங் குணமுஞ் சரியில்லை - வான்
மழையு மதனால் வரவில்லை
பணமும் பொருளும் வேண்டுந்தான் - அது
பாதை தவறத் தூண்டுந்தான்!
உலகை நமக்கே படைத்திட்டான் - அதில்
உள்ளவை யாவும் எமக்குத்தான்
விளைவை, நிறுத்தி வேதனைகள் - அவன்
வேண்டு மென்றே தருகின்றான்!
போக்கும் நாக்கும் புரளுவதால் - பெரும்
பொய்யும் புரட்டுந் திரளுவதால்
ஆக்கும் அழிக்கும் வல்லவனும் - தன் ஆற்றலை நினைப்பு ஊட்டுகிறான்!
பாதை தவறிப் போகின்றோம் - நிதம்
பாவத் தீயில் வேகின்றோம் நீதி மறந்து நடக்கின்றோம் - பின்
நிகழ்வைக் கண்டு துடிக்கின்றோம்!
துடிப்பை அறிவான் அவனேதான் - மனத்
தூய்மை கொண்டாற் சுகமேதான் நடிப்பை விட்டு வாழ்ந்திட்டால் - பெரும்
நலமே மழையாய்ப் பொழியுந்தான்!
- சிந்தாமணி -
1988.O6.11
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -C29)

Page 29
குடையும் அடைமழையும்
சித்தவிகா ரங்களுக்குள் வீழுகின்ற விலங்குகளை
மனிதவுரன்று கூற லாமோ? - பகவான் புத்தரைப்போல் எத்தனையோ புத்தர்பிறந் திட்டாலும்
புன்செயல்கள் மறைந்து போமோ?
இல்லிக்கு டங்களிலே எவ்வளவுதான் ஊற்றினாலும்
புனல்அங்கே தங்கு மாமோ? - அதைச் சொல்லித்தந் திடுமுங்கள் காட்டுமிராண் டித்தனங்கள்
தொடர்ந்துவர லாமோ? லாமோ?
புத்ததரு மம்,என்னும் புனல்எங்ங்ண் தங்கிடுமோ?
சித்தவிகா ரங்கொண்ட சிரசில்! - இனச்
சுத்தி,கரிப் புக்காகச் சுற்றித் தீ மூட்டிவரும்
புத்திவில கிடுமோ?நூம் மனசில்!
கட்டாந், தரைகளிலே நல்லவிதை களைக்கொண்டு
நடத்தான் ஒண்னு மாமோ? - கடும் முட்டாள், தனங் கொண்ட மூர்க்கர்கள் இனவெறியால்
நல்லதுதான் பண்ணு வாரோ?
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C 30 Ꭰ

geDLuqub exeDL LDEDyguyub
போதிமரத் தபசிஅவன் போதித்த நன்னெறிகள்
இல்லிக், குடத்திலிட்ட பாலே! - உயர்
நீதிநெறிக் கண்ணிழந்த நீசர்காள்! நீர்மூட்டும்
துவேஷத்தீ யால்நாடு பாழே!
கொள்ளையிட வேண்டுமெனும் கொளுத்திவிட வேண்டுமெனும்
குறிக்கோ ஞடன் “வரளடி’க் கூட்டம்! - மாவ நல்லை நகள் முஸ்லிம்கள் நடத்துகின்ற வயரும்வணிகம்
கண்டு,வெறி கொண்டுபோட்டா ராட்டம்
காவற்று றையின்கண் முன்னே வெறியுணர்வால் கடையெரிப்பு நடத்தியது கும்பல் - அந்தோ? போதிமா தவன்,உரைத்த போதனைகள் வீணாகிப்
போனதுடன் கடையெல்லாஞ் சாம்பல்!
அஹிம்சைச் சுத்தத்தால் அழகுபடுத் துன்,வாழ்வை
“அதின்னா தானம்’ ஆகாவதன்று - அந்த
அஹிம்சா மூர்த்திவிசான்ன அறவநறிகள் யாவும், - “நீ
றானதுதான்’ மிச்சமின்று
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -Gs)

Page 30
குடையும் அடைமழையும்
அழகியமுன் மாதிரியாய் அந்நியோன்யப் புருடராய்
வாழ்கவிவன்று உரைத்தனரே அண்ணல் - நபி
வழியினிலே நடக்கின்ற வன்முறையை விரும்பாத
மக்கட்கு ஏனிந்த இன்னல்?
புத்தவபரு மான்புகன்ற சுத்தமான எண்ணங்கள்
புத்தியிலே வரமறுப்ப தேனோ? - நீவிர்
கத்திவபால்லு வாளேடு கைக்குண்டு துப்பாக்கி
இத்தியாதி யாற்,கண்ட தென்னோ?
சகோதரத் துவத்தை சமாதானப் பிரியத்தை
சந்ததமுங் கொண்டவர்கள் மீது - நீவிர்
அகோரத் துவேஷத்தால் அழிவுதரும் வன்முறையை
அமுல்படுத்த விரும்புவது தீது
லோகாய வாழ்க்கைதனைப் பூஜிக்க வந்திருக்கும் மக்களே! இதுவா? நூம்குறிக்கோள் - நீங்கள் வாலாயம் பண்ணியுள்ள “அபேரட்டக் கூச்சலிட்டு’
வன்செயல்கள் புரிவதுவா செங்கோல்?
- தினகரன் - 2OO1.09.O2
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி - -w-a-wami -G52)

குடையும் அடைமழையும் எவூர்க்கும் வாழ்வு உண்டு!
இதுபிழை யென்று இயம்பிடும் அவசியம்
இல்லை எவருக்கும்! - இன்று
எதுபிழை எதுசரி எனப்பகுத் தறிந்திடும்
அறிவுண் டனைவருக்கும்!
சாதியும் சமயமும் பேதமும் வேண்டுமோ?
சகலரும் மனிதர்தாம்! - இறை
நீதியும் மனித நீதியும் பேணி வாழ்ந்தாற் புனிதர்தாம்!
மானிடப் புனிதர் மனுக்குலம் துே காட்டிய பேரன்பு - அதைப்
பேணிடும் பக்குவம் பெரிதென வளர்ந்தால்
அதுவே நற்பண்பு!
நற்சிந் தனையும் நற்செயற் பாடும் உதித்து வரவேண்டும் - ஆம்
அச்சிந் தனையால் மனிதத் துவத்தை
மதித்திடவே ண்டும்!
மதிக்கும் தன்மை மனதில் வந்தால் மனிதம் மறையாது! - உள்ளம்
கொதிக்கும் போது அறிவுக்கு வேலை
கொடுத்தால் வாழ்வுண்டு!
- தினகரன - 2OO1.O8.12
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -G33)

Page 31
குடையும் அடைமழையும்
ஷெல் எறிகின்ற நாளொழ்ந்து. O
என்னவளே! நானுண்ணும் இனியவமு தேlஎனக்கு
இட்டுமகிழ் கின்றவளே! தேனே! - உன்னை
உண்ணவழி யில்லாது, உனை நினைத்து நாடோறும்
உணர்ச்சிகளில் நீந்துகிறேன் மானே!
சிந்திக்க நேரமுண்டு செயற்படத்தான் சுதந்திரத்தைச்
சிறைக்கூடம் தரவில்லை எனக்கு - சிறு
பொந்துக்குள் ஓடிப்போய் புகுந்து கொள்ளப் போனளலி
பூனைவாய்ப் பட்டதுபோல் இருக்கு
இன்றைக்கு எனதுநிலை மிரண்டவனின் கண்ணுக்கு?
இருண்டதெலாம் பேய்போலா மிங்கு! - நான்
அன்றைக்குத் தென்பட்டே அடிபட்டுத் துன்புற்றே
அடியவளே! வந்திட்டேன் சிறைக்கு
முப்பத்து இரண்டெயிறும் மின்னுவதாய் அன்றொரு - நாள்
நீகூறி முஸ்பாத்தி செய்தாய் - அந்தோ
முன்வரிசைப் பல்யாவும் முற்றாகப் பறந்ததுவே
முஷ்டியினால் அவரிட்ட குத்தால்!
தாடையிலும் நோவிருக்கு கையினிலுங் கடுப்பிருக்கு
இதுகிப்பாய் எனக்களித்த பரிசு - கடுங்
கோடையிலும் மழைகொட்டிக் குளிர்வதுபோல் உனைநினைத்து
கொள்ளுங்கால் குளிருதடி மனசு
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 34 D

e356.DLiqub &963DL- De Dupuqub
வரவேண்டாம் கொழும்புக்கு வருவதெனின் எத்தனையோ
ஆவணங்கள் வேண்டுமடி உனக்கு - வந்து
படவேண்டாம் நோவினைகள் பட்டதுவோ போதுவமனப்
பத்திரமாய் இருந்துகொள் ! எனக்கு
எரிகின்ற பிரச்சினைகள் எப்படியும் அணைந்துவிடும்
என்னுமொரு நம்பிக்கை இருக்கு - ஷெல்
எறிகின்ற நாளொழிந்து விரிகின்ற சந்தோஷப்
பூ நுகரும் நாள்வருமோ நமக்கு
வீரகேசரி -
2OO1.10.14
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 35

Page 32
குடையும் அடைமழையும்
போதையூட்டியது போதும்
வட்ட வான் நிலவே - உனை
வாவென்று யார் விசான்னார்? - வான்
திட்டில் வந்திட்டாய் - ஒளித் திங்கள் எனப்பட்டாய்!
வபாட்டு உனைப்போன்று - பொன்
முகத்திற் பொறித்திட்ட - உடற்
கட்டு அழகியவள் - உனைக்
asITGOOT6 lyö 6&ITGörgoTIT(36ITIT?
தோடம் பழம் போன்று - நல்ல
தோற்றம் நின்வடிவம் - காதற்
பாடம் பயில்பவரை - காமப் பள்ளிக் கழைப்பாயே!
காம்பு கழரவில்லை - உனைக் கடவுள் பறித்தெறிந்தான்
ஓங்கும் ஆசையுடன் - கண்ணால்
உண்டு சுவைகண்டோம்!
நிலவுப் வயண்ணேயுன்னை - நிதம்
நெருங்கிக் கதைத்தின்பக்
கலவி புரிதற்கா - முகிற்
காளை வநருங்குகின்றான்?
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி یسےC362 ک

SaDLuquib eaDL LDæmoguqub
விலகு எனக்கூறி - அந்த விண்மீன் சேடியரும்
நிலவே உணதருகே - கூடி நிற்பினும் முகிற்காளை
கோல மதிப்பெண்ணே - உனைக்
கொஞ்சிக் களித்தின்பச்
சாலம் புரிகின்றான் - இன்பச்
சரசமும் நீளுதடி!
ஈரக் காற்றடிக்கும் - அந்த இரவில் ஒளிப்புனலைத்
தூர வான்வெளியில் - நின்று
துாறி நடக்கின்றாய்!
காதற் குலமகளிர் - உனைக்
கண்டு களித்தின்பப்
போதைக் கனி யுண்டார் - தம்
புருடர் மடிசாய்ந்தார்!
நீல விழிகளிலே - நல்ல
நித்திரைப் பூமலரும்
கோலப் பெண்டிருடன் - அவர்தம் கொழுநர் தலைசாய்த்தார்
பேதை மதிப் பெண்ணே - உனைப்
பிரிய மனமேற்றோம் நீ
போதை யூட்டியது - இனிப் போதும் போய்விடடீ!
- சிந்தாமணி - 1985.12.Օ8
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 37

Page 33
குடையும் அடைமழையும்
நன்மை புரிந்து வாழ்வோம்!
அழுக்காறு பாய்ந்தோட நாவினன் கின்ற
ஆணவத்துச் சேற்றினிலே கால்பு தைத்தே இழுக்காது இருக்கின்றீர்! பிறரைப் பார்த்து
இகழாத நாளில்லை! பனைம ரத்தின் கருக்காக அறுக்கின்றீர்! கடுஞ்சொல் வீச்சு கர்த்தனையும் ஏய்க்கின்ற கபடப் பேச்சு பொறுக்காத மனப்பொருமல்! பிறர்உ யர்வைப்
போற்றாத மனக்குமுறல்! ஏனிக் கொள்கை?
மதிக்காத மனப்போக்கு மாற்றார் தம்மின்
மனத்தைப்புண் படுத்துவதில் மகிழ்ச்சி ஓங்கிக் குதிக்காத நாளில்லை உள்ள வமன்னும்
கொள்கலத்திற் கூடாத கொள்கைத் தண்ணிர் கொதிக்காத நாளில்லை விடத்தை நாவிற்
கொண்டுலவுஞ் சர்ப்பங்கள் நும்மில் நன்றே! எதுக்காக மாக்குணங்கள்? இதயக் காவில்
ஏன்கெட்ட குணங்களிளல்லாம் பூக்க வேண்டும்?
முத்துநிலா அதனொளியை உன்றன் வீட்டு
முற்றத்தில் மாத்திரமா கொட்டும்? எட்டுத் திக்குகளில் செங்கிரணச் செல்வன் நாளும்
செவ்வொளியைப் பரப்புகிறான் எல்லார்க் கும்எம் மத்தியிலே இன்றைக்கு நூறு வீதம்
மனப்புழுக்கம் ஏன்தானோ? பிறரும் வாழப் புத்தியிலே நல்லியல்பைக் கொண்டே நிற்போம்!
வபாதுவாழ்வில் நன்மையெல்லாம் புரிந்தே நிற்போம்!
- சிந்தாமணி - 1986.01.19
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி --C 38 D

குடையும் அடைமழையும் கற்பொழுக்கம்
கற்வபாழுக்கம் என்பதெல்லாம் வபண்களுக்கு மட்டுமா? கற்பொழுக்கம் ஆண்களுக்கு இல்லையெனச் சட்டமா? காரிகைக்கு மட்டுந்தான் கணிகையெனப் பட்டமா?
யாரிதற்குப் பொறுப்புடையார்? வயண்டிரெனின் மட்டமா?
இதயத்தால் மோகித்தலும் விபச்சார மாகுமே! இருபாலாருக்குமிது பொதுநீதி யாகுமே! மதியத்தாற் செஞ்சுடரோன் கடந்துவிடின் மாலையே! மானிடர்க்கும் கற்பொழுக்கம் இந்நியதி போலுமே!
வபண்மட்டும் பிழைவிட்டாற் சரித்திரவமன் றாகிறாள்! பிழைவிட்ட ஆண்மட்டும் சம்பவவமன் றாகிறான் கண்கெட்ட சமூகத்தில் இப்படியுஞ் சட்டமா? கற்புநெறி தவறுவது ஆடவரின் இட்டமா?
சேற்றினிலே கால்வைத்தான் நீர்கண்டு கழுவுகிறான் இதுபிழையே இல்லையெனத் திருவாயால் உளறுகிறான்! ஏட்டினிலே புகழ்ந்தேத்தும் ஏற்புடைய கற்பொழுக்கு எல்லார்க்கும் ஒன்றேதான்! இதிலேனோ அப்பழுக்கு?
ஆருக்கும் கற்பொழுக்கில் விதிவிலக்கு இல்லையே
ஆடவரோ அரிவையரோ அதைக்கடப்பின் தொல்லையே! வாழ்வுக்குச் சோபைதரும் கற்வபாழுக்கம் உண்மையே!
வழிதவறிப் போகுங்காலம் வருந்துவதும் திண்னமே!
- தினக்குரல் -
2OO.
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி C399,

Page 34
DLub 8) LDGogub
பெருங் கடமை
உங்களது அன்னையோர் உன்னதநற் சேவகியே!
உதிரத்தைப் பாலாக்கித் தந்தாள்! - தனது அங்கமெல்லாம் நொந்துதினம் அசதி,அடைந் திட்டாலும்
அடிமைபோற் தொடர்ந்துபணி புரிந்தாள்!
வமய்யுருகிப் போனாலும் மேனிநலம் பாராது
மிகையன்பு காட்டிடுவார் பெற்றார்! - இந்தப்
பொய்யுலகில் அன்னவரைப் புறந்தள்ளிப் போட்டின்று
புன்படுத்தத் தான்மக்கள் கற்றார்!
வயற்றமனம் போலிங்கே பெரியமனம் உள்ளதுவோ?
பிள்ளைகாள்! உங்கள்மனங் கல்லோ? - அறிவு கற்றபினும் நீவிரெல்லாம் கற்றபடி நடக்காத கல்வியினால் யாதுபலன் கொல்லோ?
தாலாட்டிச் சீராட்டித் தன்னெஞ்சிற் போட்டாட்டித் தமதன்பை அன்றாடங் கொட்டி - வெறும்
ஆளாட்டம் ஆக்காது அறிவுடையோன் ஆக்குதற்கு
ஆசையுற்ற பெற்றோரைப் பற்றி
செப்புதலும் வேண்டுமா? நீ சிறுகுழந்தை அல்லவேதான்
செப்பலரி யதாம்,அன்னார் வபருமை! - எந்தத்
தப்பிதமே புரிந்தாலும் தவறுகளை மன்னிக்கும்
தயாள குணம் அன்னவர்க்கே உரிமை!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -GO)

56DLub அடை աaDապմ,
கரைசேர்க்க வேண்டுமெனக் கலங்குகின்ற தோணியவர்
கட்டாயம் பெற்றாரைப் பேணு அவர்தம்
குறை தீர்க்கும் அன்புள்ள மக்களென நீமாறிக்
கொண்டவரைத் தெய்வமெனக் காணு!
கண்கண்ட விதய்வங்கள் காசினிமீ துள்ளவதனின்
பெற்றோரை அத்தெய்வம் என்பார்! - நீ
வபான்கண்ட போதினிலும் வபாருள்கண்ட போதினிலும்
அன்னவரைப் போற்றிடுநின் அன்பால்
தட்டிக் கழிக்காதே! தாய்தந்தை என்பவர்கள்
தரைமீது உயர்திணையிற் சிறந்தார்! - உன்னைக் கட்டிக் கரும்பென்றும் கண்ணான செல்வமென்றும்
கட்டியனைத் திட்டவர் தாம் பெற்றார்
நிலம்மீது நீமனித இனத்தினிலே ஒருஜீவன்
எனப்பிறந்து விட்டதுதான் மிச்சம்! - உன்றன் சலம்மீதும் மலம்மீதும் சஞ்சரித்த பெற்றோரைச் சந்தோஷ மாய்,நடத்து வதுவேதான் எச்சம்!
தங்கவமன மனமிருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்கும்
தாய்தந்தை யரைப்பேணி நடப்பீர்! - அது
உங்களது பெருங்கடமை ஒவ்வொருவ ரின்கடமை
என்றுணர்ந்து அன்னவரை மதிப்பீர்!
- தினகரன் - 2OO1. O3.11
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C 41 D

Page 35
குடையும் அடைமழையும்
“டோக்” குக்குப் போட்ட உணவு
உத்தியோகஞ் செய்தவர்தான் உண்டுடுத்திப் பார்த்தவர்தான் பத்தியமாய் வாழ்ந்துபழ கிட்டவர்தான் - முத்திரையைப் பாட்டெழுதிக் காட்டிப் பதித்தவர்தான் என்றாலுஞ் சாற்றவிய லாத சரிவு
பொருளிலே தானிந்தப் பூமி எனவே பொருளில்லா மற்போன போழ்து - உறவெலாந் தள்ளிப்போய் நிற்கக் தமிழ்க்கவிஞன் நெஞ்சினிலே சொல்லவிய லாத சுமை.
மதியப் பொழுதொருநாள் மச்சானைப் பார்க்க புதிய மனிதரைப்போற் போனார் - முதிய முகமன் மிகக்குறைந்து “மூட்அவுட்” பாகிப் பகைவன்"எனநின்றார் பார்
மனக்கவலை யோடந்த மத்தியான வேளை மனக்கதவை மூடிவிட மாட்டார் - எனக்கவலை அற்றவராய்ப் பாதம் அவர்பதித்தார் நொந்துபோய் விட்டவராய்ப் பெற்று விருது
மாமா வந் துள்ளாரே! மம்மி அவர்க்குணவு ஆமாம் எதுவுமில்லை ஆக்கனுமோ? - போமா நீ! 'டோக் குக்கு என்வறடுத்து டோர்பக்கம் வைத்துள்ளேன் ஆக்கற்கு வேண்டாமதைப் போடு
டோக் : நாய்) (டோர் : கதவு)
\ - வீரகேசரி -
20O2.O2.2OO2 கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G2)

குடையும் அடைமழையும் மகிழ்ச்சியில் குள்க்க முயற்சிகள் Uல்க்கட்டும்
யுத்தம் வந்து ரத்தஞ் சிந்திய நினைவுகள் கழியட்டும் - இனிச் சித்தம் மகிழ்ந்து நித்தம் இன்பச் சுகங்கள் வழியட்டும் - மக்கள்
மனங்கள் மகிழட்டும்!
பேச்சு வார்த்தைகள் “வபயிலா" காது சித்தியை அடையட்டும் - மனச் சாட்சியுடனே சண்டையை நிறுத்தியோர் உள்ளந் தெளியட்டும் - அன்பு
வவள்ளம் வழியட்டும்!
நீறு பூத்த நெருப்பென விருக்கும் வநஞ்சுகள் குளிரட்டும் - நாடு கூறு பட்டிடுங் கொள்கைகள் விட்டுக் குடும்பம் ஆகட்டும் - சுவைக்
கதம்பம் ஆகட்டும்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G3)

Page 36
குடையும் அடைமழையும்
பேரின வாதம் பேசிடும் வாய்க்குப்
பூட்டுகள் வீழட்டும் - மனிதர் ஓரின மென்னும் உண்மையை யுணர்ந்தே வேட்டைகள் ஒழியட்டும் - இன்பப்
பாட்டுகள் வழியட்டும்!
குறுகிய சிந்தை கொண்டத னாலே குழம்பிப் போனது நாடு - இங்கே பெருகிய சமரும் பெரும்புனற் குருதியும்
இனியும் ஒடுவதோ ? - காலம் கனியா துறைக்கும் மிளகோ?
யதார்த்தம் யாவும் யாமறிந் ததுவே! யாவரும் வாழ்வதே உரிமை - போலிப் பதார்த்தம் போலழு காமலே பேச்சு
வார்த்தைகள் அமையட்டும் - சமா
தானம் மலரட்டும்
பாதியில் விடாது பகைமையும் படாது தீர்வினைத் தேடிடும் முயற்சிகள் - ஒரு தேதியிற் பலித்திட தேசமும் மக்களும் மகிழ்ச்சியிற் குளிக்கட்டும் - நம்
முயற்சிகள் பலிக்கட்டும்!
- வீரகேசரி -
2OO2,04.21
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G)

குடையும் அடைமழையும் കെ5_gu് கூடாதே 36്
முந்தித் தமிழினமும் முஸ்லிம் எனுமினமும் சொந்தச் சகோதரர்போற் சுற்றம்போல் - சந்தித் திருந்தன்பு பூண்டின்பம் எய்தநிலை மாற்றிப்
பெருந்துன்பம் ஏன்கண்டோம் பேசு
தளைபுரளா வெண்பாபோற் தானிருந்தோம் அந்தப் பிழைவரலா மா?பார்த்துப் பேணித் - தளைதளரா வெண்பா வியற்றிவிடும் வேலைபோ லன்றோநாம்
நண்பா புனைந்தோம்நன் நட்பு
வெண்டளை தப்புமேல் வெண்பா வெனவுரைத்தல் தண்டமிழிற் குற்றமே தானாகும்! - என்றுளதால் அவ்வெண்பா போலுமே அன்புத் தளைபுரளா
வண்ணம் மகிழ்ந்தோமே வாழ்ந்து
பேசுந் தமிழ்மொழியால் பின்னிப் பிணைந்தென்ன? கூகஞ் சிலகொள்கைக் குன்றேறி - வாசம் புரிந்திட்ட தன்மையினாற் பொல்லாக் குணத்தால்
ஒருமித்த வாழ்வழிந்த தே
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -G15)

Page 37
SeasoLuqub escoll- uDaoguib
அடித்தல் பறித்தல் அபகரித்தல் ஆளைக் கடத்தல் எனத்தொடரக் கண்ணிர் - வடித்தல் இவையனைத்தும் ஏனோ? இனியதமிழ் அன்ப சுவைமிகுந்த செந்தமிழாற் சொல்லு
ஐக்கியமும் அன்பும் அறநெறிசார் வாழ்க்கையும் முக்கியம் என்றுரைக்கும் முஸ்லிம்கள் - பைத்தியம் உற்றைைலய மாட்டாரே! உண்மையில் நட்புறவு
கெட்டழியக் கூடாதே கேள்!
-நவமணி20O2.O3.2OO2
கவிஞர்-கிண்னியா ஏ.எம்.எம். அலி -G6)

குடையும் அடைமழையும்
நூற்பூ மலர்ந்துள்ள நூலகம்
வாசனைப் பூக்களே! புத்தகங்கள் - நிதம் வாசிக்க வேண்டுமே அதைநீங்கள்
ஈசனைக் கண்டிடும் ஆலயங்கள் - அதற்கு
ஈடென காணுங்கள் நூலகங்கள்!
நூற்பூ மலர்ந்துள்ள நூலகங்கள் - அதை
நுகர்ந்திடும் வண்டென மாறிடுங்கள்!
நாட்பல வாயினும் புத்தகங்கள் - தினம் நறுமணம் மாறாத பூவெனுங்கள்!
வாழ்வியல் இதுவென்றே விளக்குங்கள்! - நல்ல
வாழ்வோடு அன்பினைக் கலக்குங்கள்!
தேவைகள் எதுவென்றே தெரியுங்கள் - விணே
தெருவளந் தலையாது படியுங்கள்!
நல்ல, நண்பர்கள் புத்தகங்கள் - எந்த நாளுமே அவரோடு பழகுங்கள்!
இல்லை, அமுதென்று சொல்லுங்கள்! - நூல்
என்னும், அமுதுண்டு கொள்ளுங்கள்!
வாசித்து முழு மனிதன் ஆகுங்கள் - பூ
வாசத்தைப் போல்நூலை நாடுங்கள்!
யோசிக்கா மல்இல்லை விடயங்கள்! - நல்ல
யோக்கியதை தாம்வாழ்வின் தடயங்கள்!
கதிருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C47D

Page 38
குடையும் அடைமழையும்
அறிவுப் பசிதீர்க்க எண்ணுங்கள் - பசி
அற்றுப்போய் விடுமட்டும் உண்ணுங்கள்!
பிறகுயூவி வாழ்விலே மின்னுங்கள் - உலகம்
பேசும் மனிதராக நில்லுங்கள்
“ஷெல்'லில், கிடந்தென்ன நூற்கள்? - அங்கே செல்லாத வர்களென்ன பேர்கள்? - வெறுஞ்
சொல்லில் உலகாண்டு கொள்ளும் - உன்னைச்
சோம்பேறி என்றுலகம் தள்ளும்!
வாசிக்க வென்றேதான் நூலகங்கள்! - கட்டி வைத்துள்ள போதிலும் ஆள்வளங்கள்
இல்லா நூலகமும் இருக்குதடா! - இதை
எண்ணுங்கால் நெஞ்சமே கொதிக்குதடா
- தினகரன் -
2OO2.04.21
-G48)
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி

SaGDLLuqub é9N6ODL LD6OoypLLqib எலும்பும் எஞ்சுமோ?
அற்ப வாழ்க்கையில் அதிக அக்கறை அதிக அக்கறை யாலே அடிக்கடி உற்ப வித்திடும் ஆசை ஆக்கிர மிப்பு நடத்திடும் போது புவி சிறை
இழப்பு எத்தனை இறப்பு என்னுமோர் இழப்பு தான் இவண் ஏற்படும் பேரிழப் பாயினும் இந்த அற்பவாழ் வொருநாள்
சாயினும் மனக்கோட் டைகள்தான் சாயுமோ?
கற்பனைக் கோட்டைகள் கட்டிடுஞ் செயலிலே விற்பனர் ஆகிறோம் வீண்அவாக் கொள்கிறோம்! ஆகும் நாள்வந்து ஆகும் முன்னரே போகும் நாள்வந்து போய்விடு கின்றோம்!
ஆயுள் முடிந்திடும் அவ்வள வேவாழ்வு! மாயை யுலகில், நீ மனிதப் பிறவியாய்த் தோன்றித் தொழில்பட்டுத் தொடர்ந்த நின்வாழ்வை ஈண்டு குறிப்பிட எலும்பும் எஞ்சுமோ?
விருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C 49 D

Page 39
குடையும் அடைமழையும்
வாழும் வரையிலும் மனதை ஈர்த்திடும் கோலம் மிகும்இக் குவலய மானது அற்பம் அற்பமே! அவ்வற்ப வுலகசுகம்
சொற்பம் சொற்பமே! சுழலும்நீர்க் குமிழியே!
அதுவே வாழ்வென்றும் இதுவே சுகமென்றும் பொதுவில் மனிதனோ புவியை நயந்திடும் அக்கறை மேலே அக்கறை வளர்த்தே
மண்ணறை போம்வரை மனிதன் சாவதேன்?
கோலம் கலைந்திடும் காலம் வந்திடும் ஞாலம் கசந்திடும் நாளும் நெருங்கிடும் போட்ட வேடம், கணப் பொழுதில் மறைந்திடும்
மாற்ற வியலுமோ வாழ்வில் வளவே
- நவமணி - 2OO2.06.30
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G50)

e5 DLubeleol Daoguib
O O O O O உணர்ந்திடு உாழ்வு உலுக்கும்!
தீச்சுடர் எறிந்த தினகரன் தான்புகும் மேற்றிசை வானில் வமல்ல மறைந்தனன், மாலைப் பொழுது மங்கிக் கருக மனைகளில் மின்னொளி வெள்ளம் பாய்ந்தது .
என்றன் அன்பு இல்லத் தரசியும் விசன்று மின்விசை வதாடவே புச்செனக் கண்ணைப் பறிக்கும் மின்னொளி பரந்தது! மண்ணைத் தோண்டி மனிதன் எடுத்த எண்ணெய் ஊற்றி எரித்த விளக்கெலாம் ஓய்வு எடுக்கத் தொடங்கிய நாள்முதல்
பல்புகள் நாலா பக்கமும் ஒளியைப் பாய்ச்சிட வீடு பகல்போ லானது! பிள்ளை களுடன் வபண்டிலுஞ் சேர்ந்து பல்லைக் காட்டுவர் ஒருநாள் - கரண்டு பில்லைக் கண்டு பிரமித் துப்போய் நின்றாள் ஈதென இவ்வள வென்றாள்? அந்தோ! வீட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழுந்தது கண்டு வெதும்பினாள் இல்லாள்! விசான்னால் உண்மையைச் சுடுந்தீ யாகுவாய்! என்னடா? இந்த மனிதன் என்குவாய் ஈப்பிணித் தனத்தை எல்லா வற்றிலும் பார்ப்பது சரியோ எனப்பகர்ந் திடுவாய்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G5)

Page 40
குடையும் அடைமழையும்
நமது மனையில் - பகலிர வாகப் பல்புகள் எரியவும் பசியுந் தாகமும் மறந்த படியே வாஹினி பார்த்தும் வானொலி கேட்டும் கணக்கில் எடுக்கா வண்ணம் உடுதுணி மினுக்கி எடுத்தும் விசிறியைப் போட்டும் செலவிடும் போதினில் அளவறிந் தெதையும் செலவிடக் கூறினேன்! செவிமடுத் தீரா? ஆற்றிற் கரைத்த புளியென என்சொல் ஆனது அல்லால் ஆனதொன் றில்லை!
ஆதலால் - பில்லு கூடிற்று பிழையார்? மீதென சொல்லு என்றேன்? சுறுக்காக் காசு கட்டிட வேண்டும்! கட்டிடப் பிந்தினால் வெட்டிட வருவார் வெட்டிய பின்னே வீடு பகல்போல் வெளிச்சம் வயறுமா? மாடு என்றே மனைவிக்குச் சொன்னேன்!
தேவைக் கேற்பத் தினமுஞ் சுவிட்சைப் போட்டிடும் எண்ணமும் பொறுப்பு ணர்வும் வந்திட வேண்டும் வெந்திடும் அடுப்பில் வைத்திடும் விறகே ஆயினும் அளவாய் வைத்திட வேண்டும்! இல்லையேல் வாழ்க்கை கைத்திடும் என்னுங் கருத்தொரு போதும் பொய்த்திட மாட்டா தென்பதை உணர்ந்திடின் வாழ்வு உண்மையில் உவக்குமே!
- நவமணி - 1999.1Ο.31
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G52)

5aDLuyub &MaDL LDaoguib
சுதந்திரப் புலர்லினை சந்தித் தென்னோ?
ஆயிரங் கோடி ஆண்டிலும் மேலே பூமியிற் பிறந்து போயின மடிந்து
பூக்கள் சொரிந்து போனது போலே நாட்கள் சொரிந்தன நாழிகை யாக
காலஞ் சகடக் காலென இங்ங்னம் நாழியிற் தொடங்கி நகர்ந்து போகவே.
8.i. ஈராயி ரத்திலே இன்று நிற்குது
போராயுதம் பூண்டு பூமிக் கோளம்
ஆழ்கலி சூழும் பெரும்பகை யோங்கும் 6) IITg6fil. IOIö5(36)I 606) Iu Iöh LoIIgÓlL...
இலத்திர னியலில் இயங்கிடும் பூமி சுதந்திரப் புலர்வினைச் சந்தித் தென்னோ?
இக்கா லத்தினைப் பொற்கா லவமன்று சொற்களால் மிகவுஞ் சோடித்தல் வபாய்யே!
மூர்க்கத் தனமாய் மோதிடும் மேதியைப் பார்க்கிலுங் கேவலப் பட்டவ ராகவே
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G53)

Page 41
5DdLib enamol LDaoguib
மானிடம் இன்னும் மண்ணிலே வாழும் காரணத் தாலே காசினி புதிய
சுதந்திரப் புலர்விலும் சண்டைகள் மலிந்த செகமென விருப்பது சிந்தையைச் சுடுகுதே ஆதலால்
இனவெறி மதவெறி மொழிவெறி எனக் கொள்ளும் எவ்வித வெறியும் இல்லா மாந்தராய்
மனப்பரப் பினிலே மானுட நேயக் குணப்பயிர் வளர்த்துக் கொள்ள விட்டால்
போட்டி பொறாமை போரு மில்லா நாட்டினை நாமுரு வாக்கா விட்டால்
வாதும் சூதும் வன்பகையு மொழித்து வாழும் ஆசை வளரா விட்டால்
கெடுமதி விளைக்கும் கேவலப் புத்தியும் அடுமடைத் தனமும் அகலா விட்டால்
சுதந்திரப் புலர்வினால் சகத்தினில் எந்த புறத்தினிலே இருந்தும் புளகிதப் புனலோ
ஊற்றெடுத் தோடி உள்ளங் குளிர
மாட்டா தென்பதை மறுத்திட வியலுமோ
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 54 D

(5aoւպմ Ցlapւ աaoԱքպմ»
ஆகவே
ஏட்டிலும் எழுத்திலும் இருக்கும் நல்லறம் நாட்டிலும் வீட்டிலும் நாம்வரப் பண்ணிட
வேண்டுமே யல்லால் வீண்வா தத்தால் ஆண்டுகள் மடியுமே அமைதிதான் நண்ணுமோ?
ஆதலால் இதுவரை அடிபிடிப் பட்டதால் சாதலே கண்டோம்? சாதித்த தென்னே?
-நவமணி2OOO-O9.1O
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி --G55)

Page 42
குடையும் அடைமழையும்
தையலும் தையற் பொறியும்
வீடுயரக் கணவனுடன் சேர்ந்து ழைக்கும்
விருப்புயரப் பண்ணுகிற விருப்பி னோடும் நாவறளப் பேசுகிற ஊர்வம் பெல்லாம்
நறுக்கிவிட வேண்டுமெனும் дршфаR (8шп(5th ஆடையணி கிழிந்திட்டால் அதனைக் கூட
அயல்வீட்டில் தைப்பதற்குக் கொடுத்த லுப்பும் பீடை, இனி நீக்கிவிடும் எண்ணத் தோடும்
பிரயாசைப் பட்டதனை வாங்கி வந்தேன்!
தையலர்க்கு உரியகலை தையல் என்றே
தையற்பொறி தனைக்கொணர்ந்து தைய லுக்குக் கையளித்து யான்விசான்னேன், கதைய ளந்து
காலத்தை ஏன்வீணே கழித்தல் வேண்டும்? மெய்வருத்தம் பாராது உழைத்த காசு
மண்ம்வைத்துப் பயின்றுவிடின் பயனுண் டென்றேன்! தையற்பொறி தனைச்சூழ்ந்த மனைவி மக்கள்
தமைப்பார்த்துப் புளசிதமும் அடைந்து கொண்டேன்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C 56)

SEDLuquib eM60DL LDMoguqub
மையலுக்குள் ஆடவரை மறித்துத் தள்ளும்
மங்கையர்க்கு உரியதொழில் என்ற போது பொய்யெதற்கு? வாழைமரம் மீதில் ஏற்றும்
புளுகெதற்கு? எனக்கூறிக் கொண்டே தன்வபாற் கையாலே பொறிதன்னைத் தொட்டுப் பார்த்த
காட்டானைக் குட்டிக்கு மேலுஞ் சொன்னேன் பொய்யாக வாழ்வதிலே லாப மில்லை!
பொறியுண்டு அதன்மீது ஏறிப் பாரேன்
காதலினால் நானிட்ட கட்ட ளைகள்
கடலுக்குள் எறிந்திட்ட கற்கள் போலே ஆவதினால், அடித்துட்ட முடியா தென்னும்
ஒருண்மை தனையுணர்ந்தேன்! உள்ளம் நொந்தேன் ஆதலினால் அப்வபாறியை விற்கும் எண்ணம்
என்மனதில் எழும்முன்னே மனைவி சொன்னாள் போதாத சம்பளத்தால் கடன்கள் ஏறிப்
போயினவே! ஆகவேநாம் பொறியை விற்போம்.
- தினகரன் - 1998.11.22
கவிருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி --- 57

Page 43
குடையும் அடைமழையும்
O மரணம
மரணம் வந்திடும் வாழ்வும் மறைந்திடும்
என்பதை அறிகின்றான் - அத்
தருணம் தனக்கும் வருமென அறிந்தும்
தவறித் திரிகின்றான்!
இரவல் உயிரை இவனுரித் தாக்கி
இறப்பை மறக்கின்றான் - அவ்
விரவல் உயிரை ஈந்தவன் பறித்தால்
இவனோ இறக்கின்றான்!
இவர்க்கு முன்னே இறப்பின் அச்சம்
சிலகண நேரந்தான்! - மனக் குகைக்குள் ளேநிதங் குவியும் ஆசைகள்
கூடிப் பாரந்தான்!
மன்னிடுங் கவலைகள்! மரண ஊர்வலம்
மனிதன் பயந்திட்டான்! - பின் பின்னிடும் எண்ணங்க ளோடுல காசையைப்
பெரிதாய் நயந்திட்டான்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 58

* குடையும் அடைமழையும்
இழவு வீட்டு அழுகை கேட்டு
ஒருகனந் துணுக்குற்றான்! - அவ் வளவுதானே! அவனோ மறுகணம்
ஆசையைக் கணக்கிட்டான்!
மரணம் என்றொரு மகுடஞ் சூடும்
நாள்நமக் குண்டன்றோ? - அத் தருணம் வருகையில் தப்பிப் போகத்
தரணியில் இடமுண்டோ?
உய்திடும் வழியை உணர்த்திடும் வேதப்
பொருளை உணர்வாயே - நீ
செய்திடும் நன்மையே செல்லும் வழிக்கு
உறுதுணை அறிவாயே!
- சூடாமணி - 1997.1Ο
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C59

Page 44
குடையும் அடைமழையும்
குவலயம் உனதாகும் காலம் ஒன்று வரும்!
எல்லாமும் நீதொழிலை இழந்துவிட்ட காரணந்தான் இல்லாது வேறென்ன? இனசனமும் உனைவிட்டுச் சொல்லாது பிரிந்திட்டார் சொந்தங்கள் பணமிருந்தால்
அல்லாது இல்லையடா அன்புள்ள என்நண்பா!
இல்லானை இல்லாளே எடுத்தெறிந்து பேசுகின்ற பொல்லாத நிலைதோன்றிப் புண்ணாகும் வேளையிலே நில்லாத வுலகத்து நேசத்தில் ஆழ்ந்திருக்கும் பொல்லாத சொந்தங்கள் புறங்காட்டல் புனிதமல்ல!
பட்டுப்போய் விட்டமரம் பறவைகள் தங்காது
விட்டுப்போய் விடுதல்போல் விரைந்திடுவார் உன்னிலைமை கெட்டுப்போய் விட்டாலோ கேட்போரும் பார்ப்போரும் அற்றுப்போய் விடுவாரே அப்புறம்நீ நடைப்பினமே!
தொழில்தவறிப் போய்விட்டால் துன்பங்கள் மலிந்தாண்மை எழில்தவறிப் போம்,உண்மை இனபந்தும் தங்கள்வாய் மொழிதவறிப் பேசிடுவார் முன்பிருந்த உறவெல்லாம் முறித்திடுவார் கண்டாலும் முகந்தன்னைத் திருப்பிடுவார்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி ○

குடையும் அடைமழையும்
மதுவருந்தும் நிலைமைவரும் மனக்கவலை யாலுடலம் மிகவருந்தும் வியாகூல மிகுதியினால் உளம்வருந்தும் உறவிருந்தும் துன்பத்தில் உழலுகின்ற நண்பனேநின் குறையறிந்து கொண்டாயா குடும்பத்தைக் கண்டாயா?
மெய்தனிலே வலுவிருந்தும் வேலையொன்று இல்லையெனின் வையகமே வேம்பாகும் வாழ்வென்ன இனித்திடுமா? செய்தொழிலை இழந்திட்டால் செல்வாக்குச் செத்துப்போய்
கைதனிலே இல்லாது கவலைகள்தான் வாழ்வாகும்!
அந்நியனாய் மாறிப்போய் அல்லலினால் அவதியுற்று உன்னிதயம் வாடுகின்ற உண்மைகளை ஒருநாளும் எண்ணியுமே பாராத இனபந்தை நாவிழக்கப் பண்ணிவிட வேண்டுவமனின் பணம்பண்ணு உன்றனது
பிருட்ட,பாகத்தையுமே பின்னாளிற் கழுவிவிட வரட்டுமா? எனச்சொந்தம் வரிசையிலே வந்துநிற்கும் உருட்டுப்பு ரட்டுமிகும் உலகமிது தான்நண்பா திரட்டி,எடு உரோஷத்தை தரணியெலாம் உனதாகும்!
- GLഥങ്ങി -
1997.O6.O1
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C61)

Page 45
குடையும் அடைமழையும்
வூெறியின் 6)a5тO6oUD
இனித்தவன் இன்று கசந்தான் அவன்கை பிடித்தவள் விட்டுப் பிரிந்தாள் - தனித்தவன் போனதற்குக் காரணம் போதைப் பெரும்பிரியன்
ஆனதனா லன்றோ அவன்!
தினமும் மதுவுண்டான் தேவை அறியான் மனைவியின் சொல்லை மதியாக் - கணவன் எனஆனான் அன்னவளும் ஈற்றில் தனது
குணம்மாறி விட்டாள் கொதித்து!
பிள்ளை நலன்பேனான் வபண்டில் நலன்பேணான் இல்லை பனங்காசு இட்டறுதித் - தொல்லையிலே ஆழ்ந்தவளே போகின்றாள் ஆனால் வெறிநீரில் வீழ்ந்தவனோ சாகின்றான் வீண்
சாராய வாசமே சந்ததமும் வீசுகிற சீராள னோடு சிறைப்பட்டே - போராடும் அன்னவள் திட்டமிட்டாள் ஆமாம் குடிகார
மன்னவன் வேண்டாம் மனைக்கு!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C 62 D

குடையும் அடைமழையும்
விரக்தி எழுந்தது வேண்டாம்உன் வாழ்வு புரட்சி நடத்தியே பூவை - துரத்தினாள்! வபால்லாப் புனலுண்டு போடுகிற தள்ளாட்டம்
எல்லாம் முடியும் வரை
புருடனெனும் மன்னன் புரட்சிக்கப் பாலும் திருடனென மாறித் திரிந்தான் - வெறிப் புனலால் வீடு நரகாச்சு வேதனை வீடாச்சு பேடும்அதன் ஆணும் பிரிந்து
- சிந்தாமணி - 1990.12.09
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C63)

Page 46
குடையும் அடைமழையும்
O O O சுவைதரும் U63TLD
மண்ணை யாண்டிடும் மன்னவ னாயினும் என்னை விரும்பா திருக்கவே மாட்டான் உண்மை இஃதே யுரைப்பேன் எங்கள்
முன்னைத் தமிழ்வமாழி முழங்கிய கேண்மின்
என்னை யிட்ட யெவரையு மெள்ளின் தன்மை யளவிற் றானெனும் நினைப்பீர் என்னத் தமிழ்மொழி யியம்பிய கூற்றைச்
சொல்வேன்! என்றன் சுவைதெரி யுந்தான்
அப்பம் வராட்டி அரிசிச் சோறு “சுப்ப' ராகச் சுவைக்க வில்லையேல் குப்பை மேட்டிற் கொட்டக் கூறுவர்
இப்போ புரியுதா? என்னவென் றென்வபயர்?
அடுக்களை மாது அவளுடன் எனக்கு இருக்கிற பிணைப்பும் எம்மட் டோதான் அடிசில் செய்யும் அந்தப் போழ்தில்
அடிக்கடி என்னை அவள்தே டிடுவாள்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C64)

குடையும் அடைமழையும்
இலவணம் என்றும் எனக்கொரு நாமம் உலவுது இந்த வுலகில் கேளிர் வபாதுவினில் என்னைப் புசிக்கா தார்.இவ்
வுலகினில் இல்லையே! உண்மையைப் பார்மின்
அறுசுவைக் குள்ளே ஆமொரு சுவையைத் தருகிற வல்லமை தரித்தவன் நான்தான் ஒருசுவை அந்த உயர்சுவை உப்புத்
தருஞ்சுவை யாகும் தரணியோர் ஏற்பர்
உப்பிட் டவரை உள்ளள வும்நினை எப்படி எனக்கு இருக்கிற மதிப்பு அப்படி தமிழ்வமாழி அளித்த மதிப்பால் உமக்கும் மதிப்பு உண்மையிற் சேருது
உப்வபன் றுரைக்கும் ஒருவபாழு தினிலே கசப்பென் றுணர்வே கரித்திடு மாயினும் சப்புக் கொட்டிச் சாப்பிட வைக்கும்
உப்பு எனக்குள் உயர்வைப் பார்மினே
- சிந்தாமணி1990.11.25
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C65)

Page 47
குடையும் அடைமழையும் சமநீதியே வேண்டும்
ஆரும் ஆருக் கடிமையில்லை!
அடிமைப் படுத்த விழைகின்ற
பேருக் கடிமைப் படுவதைப்போற்
பெரிய மடமை ஒன்றுமில்லை!
“சாரு சாரு” எனறுறு
சாரு போடும் வழக்கமதும்
ஓரி றையின் ஆதிக்கம்
உலவும் உலகிற் தேவையில்லை!
ஐயோ வென்றே அஞ்சுவதும்
ஐயா வென்றே கெஞ்சுவதும்
சரியா? நல்ல சமதர்மந்
தளைத்த தரணி ஈதென்னற்
பொய்யே ஆமாம் பெரும்புறுடாப்
புவியின் மீது வபால்லாத
மையல் கொண்ட மாடுகளால்
மனிதர்க் கென்றுஞ் சங்கடந்தான்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -G66)

குடையும் அடைமழையும்
அடக்கி யாள எண்ணுகிற
அதர்மக் கொள்கை யாற்தர்மம் முடக்கு வாத நோய்போன்று
முடங்கிப் போச்சே இன்றைக்கு படைக்கு மேலே படைகுவிப்பு
பாரிற் குழப்பம் கொந்தளிப்பு எதற்கு ஈது? எல்லார்க்குங்
கிடைக்கு மாயின் சமநீதி!
- சிந்தாமணி1990.O.5.15
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C67)

Page 48
Ծaoւպմ Ցlaoւ աaռԱպմ:
O O சிறந்திடுவாய்
கற்றது கைமண் வணனவுணர்வாய் - நீ
கல்லாத வற்றை தினம்பயில்வாய் கெட்டது நல்லது பிரித்தறிவாய் - கல்வி
கேள்வி களில் நீ வளர்ந்திடுவாய்
தலைக்கணம், தற்புகழ் வேண்டாமே - உனைத்
தாழத்திடும் அக்குணம் வேண்டாமே
உனைக்கணம் பண்ணும் இவ்வுலகு - இதை
ஒர்ந்திடும் போதுதான் உனக்குலகு
கற்றவர் மதிப்பைப் பெற்றிடுவாய் - அவரை
கண்ணியப் படுத்தக் கற்றிடுவாய்!
பெற்றவர் தமைகாப் பாற்றிடுவாய்! - அவரை
பிரியமு டன்நீ போற்றிடுவாய்
இறையைப் பணிந்து நடந்திடுவாய் - நல்ல
இனிய தன்மையை அடைந்திடுவாய்,
குறையைக் களைந்து உயர்ந்திடுவாய் - நீ
கொண்ட கொள்கையால் சிறந்திடுவாய் !
- சிந்தாமணி -
1989, O6.O4
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C68)

குடையும் அடைமழையும்
பகிடி விதை
பகிடிக்கு வதைசெய்யும் கொடுமை செய்யும்!
பண்புக்குப் பெயர்தானோ மனிதத் தன்மை? பகிடிக்கு ஒழுக்கமில்லாப் பண்பி னர்க்கு பல்கலைக் கழகத்துப் படிப்பெ தற்கு? பிறருக்கு மதிப்பளிக்கும் குணமில் லார்க்கு பிறகென்ன படிப்பிங்கே சகமா னாக்கள் உயிருக்கு உலைவைக்கும் கொலைகா ரர்க்கு உரியபடி தண்டனைகள் அளிக்க வேண்டும்!
கலைக்கழகம் கொலைக்களமாய் மாறச் செய்யும்
கல்விகலை ஞானங்கள் நாறச் செய்யும்! உலைக்களமாய் அனைவரையும் வேகச் செய்யும் உலுத்தர்கள் தாமொதுங்கிக் கொள்ளு தற்குச் சிறைக்கூடந் தான்,சிறந்த இடமே யாகும்!
தினவெடுத்துப் புகுத்திட்ட “கிறிமி’ னல்கள் பகிடிவதை ஆயுதத்தால் பலியெ டுக்கும்
படுகொலையைச் சட்டமிட்டுத் தடுக்க வேண்டும்!
பல்கலையும் போதிக்கும் கழகம் காடைத்
தனம்,பெருகும் ஓரிடமாய் ஆதல் நன்றோ? நல்லவரை வல்லவரை அறிவுச் சோதி
உள்ளவரை நாட்டுக்குத் தோற்று விக்கும் கல்விபயில் ஆலயத்தில் கால்ப தித்துக்
கட்டாக்கா லிகள்பண்ணும் ‘ராக்கிங்’ என்னும் பகிடிவதைக் கொலைதடுக்க சட்டஞ் செய்வோம் பாதகர்கள் கூட்டத்தை மட்டஞ் செய்வோம்!
- சிந்தாமணி - 19883.Ꮕ5.15
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C69)

Page 49
gadLuib eileadL. (Dainguitb
இரட்டியடிப்பது பாஹிம்!
கூவி எழுப்பிடும் கோழி - குறுநெல்
கொத்தித் தின்னவரும் போது - அதன்
ஆவி பதறநீ துரத்தி - அதை
அடித்து விரட்டாதே பாவம்
தாவி ஓடிவரும் நாய்தான் - அதை
தடவிக் கொடுக்காது விடினும் - அதன்
ஆவி துடித்துவிடக் கல்லால் - நீ அடித்து விரட்டாதே பாவம்.
வீட்டு மூலையிலே ஓடும் - எலியை
விரட்டிப் பிடித்துவிடும் பூனை - அதைப் போட்டு அடித்துத்துன் புறுத்தல் - ஒரு
போதுங் கூடாது பாவம்
வண்டி இழுத்துழைக்கும் மாடு - தொட்டு வருடிக் கொடுத்திட வேண்டும் - கால்
நொண்டி நடந்திடும் போது - அதை
வண்டியிற் பூட்டாதே பாவம்
வாயே பேசாத வுயிர்கள் - வாய்
பேசும் நமக்குநற் றுணையாம்
தாயே போன்றுநல்ல ன்பு - இத்
தரணிவாழ் உயிர்கள்மேல் கொள்வோம்.
- சிந்தாமணி
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C70)

eg56DLIL4ıib 89iaDL LDaoyg4qub
Um'Lð கற்றேன்!
முயலாக நான்துள்ளிப் பாய்ந்த காலம்! முடிவான பின்பு,என்றன் வாலி பத்து வயதான போதினிலே வதுவை யென்னும்
வகுப்புக்கு நான்சித்தி அடைந்து விசன்றேன்! கயலாகக் கருவிழிகள் துள்ளிப் பாயும்
காரிகையின் கரம்பற்றிக் கொண்டில் வாழ்வில் புயலாகத் துன்பங்கள் சூழ்ந்த காலை
பொறையுடனே நான்புதிய பாடங் கற்றேன்!
வாழ்க்கைப்பள் விரிக்குள்ளே நான்பு குந்து
வாஞ்சையொடு வஞ்சியுடன் வாழுங் காலம் பூக்கின்ற புதுப்புட்பம்! இன்பந் துன்பம்
போதிக்கும் புதுப்பாடம் கற்ற வண்ணம் நாக்கைத்தான் புரட்டுபவர் நடுவண் நானோ நாடோறும் வாழ்வதுடன், நாணி லத்தை ஆக்கிப்பின் துடைக்கின்ற அந்த ஈசன்
அடுத்தடுத்துப் புகட்டுகின்ற பாடங் கற்றேன்!
நூர்க்கின்ற தீக்கொப்பார் சிலபேர் மற்றும்
நூர்க்கொண்ணாத் தீக்கொப்பார்! பலபேர்! இங்கே ஆர்க்கின்ற ஆழிக்கும் ஆழங் கூட
அறிந்திடலாம்! அன்னவர்தம் நெஞ்சின் ஆழம் பார்க்கின்ற வல்லமைகள் யார்க்குண் டாமோ?
படைத்தவனைத் தவிரவே றாளே திங்கே? ஏய்கின்ற மன்பதையில் நான்பி றந்து
இற்றவரை எத்தனையோ பாடங் கற்றேன்!
- சிந்தாமணி - 1985.O8.11
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C7)

Page 50
TaoLuth eileadL. (Dainguib
ஞானம் வரும்
நாற்பது வயது, ஆகிறது! - பெரும்
ஞானம் உனக்கு வருகிறது! - எனக்
கேட்பது சரியா எல்லார்க்கும் - கல்வி
கேள்வி மிகுந்திடின் ஞானம்வரும்!
ஞானம் என்பது மதியுடைமை - அதை
நாளும் அறிந்து செய்கடமை!
வீணாம் பிறரின் குறைகூறல் - அதை
விட்டு நடந்திடு ஞானம்வரும்!
கோணல் பார்த்துக் களிக்கிறது! - மனம்
கோணி ஏன்தான் நடக்கிறது?
வீனில் வார்த்தை பேசிடுதல் - இனி
வேண்டாம் திருந்திடு ஞானம்வரும்!
ஏய்க்கும் மனமே இருக்கிறது! - அந்த
இறைவனைக் கூட ஏய்க்கிறது!
காய்க்கும் கணிக்கும் வேற்றுமைகாண்! - அதை
காண முனைந்திடு ஞானம்வரும்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -C72)

SEDLuqub &MaDL LDaoguqub
இறைவன் அளித்த அறிவிருக்கு
எனினும் நெஞ்சில் இருளிருக்கு , - நீ குறைகள் குற்றங் கூறுகிற - மனக்
கொள்கை விட்டிடு ஞானம்வரும்!
போட்டி வபாறாமை எழுகிறது - மனம்
புண்பட்டின்று அழுகிறது ஏட்டிற் படித்ததை எடுத்தெறிந்து - நீ
நடந்தால் எப்படி ஞானம்வரும்!
- சிந்தாமணி
1989.07.09
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -C 73D

Page 51
குடையும் அடைமழையும்
ጸ!
கல்லிச் செல்லும்!
என்றும் இன்பம் எமக்கீயும்
எழிலார் கல்விப் பொருளொன்றே
கண்போல் எம்மைக் காப்பாற்றிக்
கரைசேர்த் திடுமிக் காசினியில்!
உள்ளத் துள்ளே ஊற்றாகி
உலகி லுண்மை வழி நடக்கத்
தெள்ளத் தெளிந்த நல்லறிவைத்
தினமும் தருவது அதுவொன்றே!
கொல்லுங் கொடுந்துய ரானாலும்
குளிர்ந்த மனத்தால் வரவேற்று
அல்லும் பகலும் நாமிங்கே
அமைதியாய் வாழ வழிகாட்டும்!
செல்வம் வந்து வெள்ளம்போல்
சேர்ந்து, இன்பம் வழிந்தாலும்
கல்விச் செல்வம் போலிந்தக்
காசினி மீதில் வேறுண்டோ?
காலம் கடந்து, நாள் கடந்து
கஷ்ட முற்று வாழ்ந்தாலும்
ஞாலம் புரக்குங் கல்வியைநாம்
நன்றாய்த் தேடிக் கற்றிடுவோம்!
-தினபதி கவிதா மண்டலம்1979. O3.O6
விஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C74)

eg56RIDLLqub é96RDL LD6IDyguqib
என் எழுத்து
என்னுணர்வு அத்தனைக்கும் எழிலுருவை ஊட்டும் - அது
இதயத்து எண்ணத்தைப் படம்பிடித்துக் காட்டும்! கண்ணாடி போலென்றன் கருத்தைநிலை நாட்டும் - இந்தக்
காசினிக் விகன்கருத்தைக் கவின் கலையாய்க் காட்டும்!
நீலவான் மீதென்னை நீந்தி வரச்செய்யும் - அது
நித்தமுவமன் நெஞ்சுணர்வைத் தேன்மழையாய்ப் பெய்யும் கோலமயில் கோகிலம்போல் உலவிவரச் செய்யும் - என்றன்
கொள்கைதனை ஆடையாய்க் குவலயத்தில் நெய்யும்!
உலகத்தின் உருவத்தைத் தன்னுள்ளே அடக்கும் - வபாங்கும்
உணர்ச்சிகளின் உருவமாய் என்னுள்ளே கிடக்கும்! பலகதைகள் கூறியது பாரினிலே நடக்கும் - நல்ல
பண்புடனே நாம்வாழக் கவிதைகளாய்ப் பிறக்கும்!
- தினபதி கவிதா மண்டலம் - 1979.O3,28
விஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C75)

Page 52
குடையும் அடைமழையும்
இன்ய இரவு!
அள்ளியொளி வீசுகின்ற நிலவு - தென்றல்
அசைந்தாடிக் கொள்ளும் ஓர்இரவு!
வெள்ளியிதழ் விரித்திருக்கும் வானம் - அந்த
வீதியெல்லாம் பேரழகின் மோனம்! .
தரைமுழுதும் தன்னொளியிற் குளிக்கும் - குளிர்
தாங்காமல் பனிமலர்கள் விழிக்கும்!
வரைமுழுதும் பனிமூடிக் கிடக்கும் - சில் வண்டுகளோ இசைபாடிக் களிக்கும்!
கூத்தாடிக் குதிக்குமிளங் காற்றைத் - தொட்டுக்
கொண்டாடும் தென்னையிளங் கீற்று
சாத்தாத சன்னலோரம் பார்த்து - மலரின்
சவ்வாது மணம்பரப்பும் காற்று!
முந்திமுந்தி வந்துஅது மோதும் - இரவின் மோனத்தைக் கலைத்துமது ஓடும்!
சிந்தைமிக மகிழவரும் நாதம் - அது சிங்காரக் குயிலிசையின் போதம்!
பச்சைமா மலைமேவும் மஞ்சும் - நிலவுப் பாற்கதிரில் கோலளழில் கொஞ்சும்!
எச்சுவையும் விரும்பாமல் நெஞ்சும் - இந்த
இனியஇராக் காட்சியிலே துஞ்சும்!
- தினபதி கவிதா மண்டலம் - 1979.O7.2O
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C 76 D

குடையும் அடைமழையும்
பதில் ஒன்று தேவை
மாப்பிள்ளை ஆவதற்கு
மணமகள் தேவை என்று பேப்பரில் நீங்கள் போட்ட
வபரியஅவ் விளம்பரத்தை பூப்படைந் திட்ட மூன்று
பூவையர் எங்களுள்ளே மூப்படைந் தின்று செல்லும்
மூத்தவள் நானும் கண்டேன்
சீதனம் தேவை இல்லை!
சீர்வரி சையும் வேண்டாம்! மாதுதான் வேண்டும் மங்கை
மனங்கவர் அழகுப் பெண்ணாய்ப் போதுமே இருந்தால், கல்வி.
பெற்றவள் தேவை, என்று நீதமாய்க் கேட்கும் உங்கள்
வநஞ்சினை வாழ்த்து கின்றேன்!
கவிருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C 77

Page 53
குடையும் அடைமழையும்
இன்றைய ஈழம் தன்னில்
இளைஞரே! உங்கள் போன்று
நன்றென இளைஞர்க் கிந்த
நல்லெண்ணம் உதிக்கும் என்றால்
குன்றென வளர்ந்த குமர்கள்
குடும்பவாழ்வடைவர் திண்ணம்
என்றுநான் எண்ணி யிந்த
எழில்மடல் தீட்டு கின்றேன்!
கார்முகில் தோற்கும் என்றன்
கருமுடி வளைந்த வில்லாம்
கூர்நுதல் என்று என்னைக்
கூறிட வில்லை, என்றன்
பேர்,முகம் அறியாத் தங்கள்
பெருமனம் அறிந்தென் தோற்றம்
பார்வைக்கு அனுப்புகின்றேன்
பதிலொன்று அனுப்பு வீரா?
- தினபதி கவிதா மண்டலம் -
1979.12.08
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி C 78 )

S5aDLuqub 896MDL Daouquib தேங்காய்த்தொல்லை!
கறிக்கூற்றும் வெண்பாலைக் கறந்து ஊற்றும்
கறவையல்ல; தேங்காய்தான்! கடித்துத் தின்னும் நறுஞ்சாற்றுப் பழமன்று, நாட்டில் இன்று
நடமாடும் தேங்காயால் பெரிய தொல்லை! பறித்தோடும் நிலைமைவரும் பாதை தன்னில்
பாணுக்கு அன்று "கியூ’ படர்ந்தாற் போன்று கறிக்கூற்றும் தேங்காய்க்கும் கடையில் இனிமேல்
கட்டாயம் கியூநிற்கும் காலஞ் சிரிக்கும்!
நெய்யூறும் உணவுண்ட நாளை நெஞ்சும்
நினைத்துருகும், உமிழ்நீரும் நாவில் ஊறும்! கொய்தெடுத்த கீரைதனைச் சுண்டற் றானும்
கொடுமுடியைத் தொட்டவிலைத் தேங்காய்க் கின்று கைப்பசையும் காணாது கவலை வந்து
காலூன்றும் கனவிலரிக்கும் கவலைத் தீயால் வபாய்யுறிப் போனஇப் புவியின் வாழ்வும்
வபாசுங்கிவிடும் ஏழையுளம் நடுங்கிச் சாகும்!
சமைக்கின்ற தேங்காய்விலை சரியும் காலம்
F'6L6OTC36), 6 lyriC3LIITC3LnIT? feoflu I 60TITC860 கமகமக்கும் கறியாக்கும் காலம் போச்சு!
கணியாத தேங்காய்க்குக் கரைக்கும் காசு நமக்கின்று வபருநட்டம்! நலிந்தோர்க் கெல்லாம் நாடோறும் வயருந்தொல்லை! தேங்கா யோடு சுமக்கின்ற துயவரல்லாம் தொன்க ணக்கு
சுகவமல்லாம் எப்படித்தான் சொந்தம் ஆகும்?
- தினபதி கவிதா மண்டலம் - 198O.Ο.1.19
நவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி உ(79)

Page 54
குடையும் அடைமழையும்
Uဂီbက်ဝင်္ခ ஒரு Uயணம்
ஓட்டம் பிடிக்கும் பஸ்ஸுக்குள்
ஒருவருக் கொருவர் இடிபட்டு ஆட்டம் போடும் சனநெரிசல்
அடியைக்கூட வைக்க வொணாக் கூட்டம் அந்தக் கூட்டத்துள்
குழந்தை குட்டி புழுக்கத்தால் காட்டும் கூக்குரல் அதனிடையே
கடிதில் அடிப்பர் பிக்வபாக்கட்
கரிய கூந்தற் கன்னிகளின்
கட்டுடல் எல்லாம் கண்கட்கு தெரிய வாலிபப் பொடியளுக்குக்
கொண்டாட் டந்தான்! பஸ்ஸுக்குள்! பெரிய பேச்சு நிகழ்ந்துவரும்
பின்னும் முன்னும் சுமைதாங்கி நெரிய நெரிய பஸ்ஸுக்குள்
நிற்போர் பாடே பரிதாபம்!
வந்தோ வரல்லாம் இறங்கிடினும்
வழியில் நிற்கும் பலபேர்கள் அந்தோ பஸ்ஸும் வந்ததென்றே அல்லல் பட்டே ஏறிடுவார்! வெந்தே பஸ்ஸில் வந்திருக்கும்
வேலைப் பளுவால் நொந்திருக்கும் அந்த பஸ்ஸுக் கண்டக்டர்
ஆறிடு வார்சினம் “வபல்’ கத்தும்!
- தினபதி கவிதா மண்டலம் - 1980.O3.24
கவிருர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C80Y

குடையும் அடைமழையும்
என்ன செய்வூான்?
சுட்டுப் பொசுக்கும் நெருப்புவெயில்!
சுள்ளிக் காம்பாம் அவனுடலைப் பட்டுப் பொசுக்க, அம்மனிதன்
பாவம்! உழைத்து மாய்கின்றான்!
வநாந்து கெட்ட அவனுடம்பின்
நுங்கு போலும் தசையாவும் வெந்து பட்ட தாலவனுக்கு
வெயிலும் நிழலும் ஒன்றேதான்!
நாளும் கொளுத்தும் வெயிற்குட்டில்
நரம்பு தெறிக்கும் படியுழைத்தும் கூழும் கூடச் சிலவேளை
குடிக்க இன்றிக் கிடக்கின்றான்!
கல்லை மண்ணை அவன்சுமந்து காலம் முழுதும் செத்தாலும் “இல்லை” என்னும் நிலையேதான்
என்றும் வீட்டில் என்செய்வான்?
- தினபதி கவிதா மண்டலம் - 198O.O9.18
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G8D

Page 55
குடையும் அடைமழையும்
U693CB
மேல்ஒடிந்து உழைத்தென்ன? மிச்சம் இல்லை!
மென்மேலும் விலையெல்லாம் வமய்மீ தேறி, ஆள்ஓடிந்து போகின்றான், அவிழ்ந்து கொள்ளும்,
அன்றாடச் செலவினங்கள் கூடிக் கூடி நாள்நடந்து போகிறது, நாட்டில் இன்று
நலிகின்ற ஏழைமகன் நெருப்பில் எண்ணெய் போல்கிடந்து கொதிக்கின்றான், வபால்லா “பட்ஜெட்’
புரியுஞ்சா கசங்களினாற் புன்மை யுற்றே!
வீட்டுக்கோர் பட்ஜெட்டு போட்டுத், துண்டு
விழுந்தொகையால் வாடிவரும் வேளை தன்னில், நாட்டுக்கோர் பட்ஜெட்டு போட்டுக் கொண்டு நசுக்குகின்ற போதிந்த நாட்டில், பஞ்சப் பாட்டுக்குக் குறைவருமா? பட்ஜெட் தன்னில்
படியுயர்வு என்று சில ரூபா நோட்டைச் சாட்டுக்குக் கூட்டுகிறார், விலைகள் மட்டும்
சந்தமும் இமயம்மீ தேறிச் செல்ல!
விசைகூடும் விலைவாசி, விண்ணை நோக்கி
விரைந்தோடிப் போகிறது! பணமென் றேதும் “பசை’யற்றுப் போய்விட்ட பஞ்சை மக்கள்,
பட்ஜெட்டைக் கண்டொவ்வோ ராண்டும் ஆண்டும் அசைவற்றுப் போகின்றார்! ஆண்டு தோறும் அன்னாரை பயங்காட்டும் பட்ஜட் மீது வசைபாட வைக்கிறது, வறுமை யோடு
வாழ்வோரை அரசாங்கம் மீண்டும்! மீண்டும்!
- சிந்தாமணி -
1981.O.5.1O
கவிரூர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C82)

கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி
56DLuquib eaDL LDaoguib
O ரதிக்கு ஒரு தங்கை
கொள்ளை யழகுக் குமரியவள் - பல்
முல்லை விரிய, முகப்பூவில் கள்ளைத் தேக்கிக் கண்சிமிட்டிப் - வருந்
தொல்லை எனக்குத் தரவந்தாள்!
வட்டப் புதுமுகம் வான்நிலவோ? - அவள்
பட்டுத் தளிருடல் தேன்மலரோ, வதாட்டுப் புதுச்சுகம் காணலுமோ? - என
எட்டிக் கையால் இழுத்தெடுத்தே
மங்கை நீயார்? என்றிட்டேன் - நான்
தங்கை ரதிக்கு என்றிட்டாள்! என்கை தொடுத்தென் மார்போடு - அவள்
கொங்கை தழுவ அனைத்திட்டேன்!
வபான்னே போன்று ஒளிர்ந்திட்டாள்! - என் கண்ணே! எனயான் வமாழிந்திட்டேன்! என்னே! இந்த இன்பமென - என்
முன்னே கிடந்து முகஞ்சிவந்தாள்!
رG83

Page 56
(556ODLILqib 8946DL- LD60Dypu4ib
அன்பே உன்னை விடமாட்டேன் - நான் உன்பே ரறிந்தேன்! உனையறிந்தேன் என்பே ரறிந்து எனையறிந்த
பின்பேன் இந்த நாணவமன்றேன்?
போங்கள் அத்தான்! விளையாட்டு - இனிப்
போதும் என்னை விடுங்களென நீங்கப் போனாள், நில்லென்று - நடு
நிசியில் நான்வாய் புலம்பிட்டேன்!
- சிந்தாமணி - 1982. O1.24
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G8D

S56 IDLuquib e6MDL LDaoguqub
பிள்ளைக் கன்யழுது
மடவார் மனைக்கு விளக்காகிக் கற்புக் கடவாமல் நின்று களித்துத் - தொடுவார் கொழுநர்தம் தோளாங் கொழுகொம்பு, தொட்டுத் தொழுவர்தம் அன்புத் துணை
மாதர் வதன மலர்மீது வமாய்த்தின்பக் காதற்றேன் உண்ணுங் களிவண்டாம் - தாதையர்தம் இல்லக் கிழத்தியுடன் இன்பச் சுனையாடிப் பிள்ளை பெறுவார் பிணைந்து
பால்மனக்கும் வாயும் பசியவிளங் கைக்குருத்தும் தோள்மிதித்துப் பாயும் துகிர்க்காலும் - நாள்முழுக்க ஈர்த்தெடுக்குங் காந்த எழில்நகையுங் கொண்டீசன் வார்த்தளிக்கும் பொன்வடி வம்!
முத்தரும்பல் போலும் முளைத்துவரும் முன்எயிறுக் கொத்தலர்ந்து காட்டுங் குளிர்ச்சிரிப்பு - தத்திவரும் கிள்ளைக் குரலொலியோ? கிண்கிணி நாதமோ பிள்ளைக் கனிவாய்ச் சிரிப்பு!
மறுவில்லா வானில் மதிநீந்திப் பெய்யும் திருவொளியைத் தாங்கிவருஞ் செல்வச் - சிறுகுழவிச் சிட்டாம் அவனோடிச் சிந்தை கவர்ந்திழுப்பான் பட்டாந் தளிர்வுட லால்!
மழலைவாய்ச் சொல்லோ மனங்கிறங்க வைக்குங் குழலினிதும் மேலாம்! மழலைக் - குழவியதன் பிஞ்சு மிகைவாய்ப் பிழிந்துாற்றும் பேரமுதால் நெஞ்சு உவக்கும் நிதம்! சிந்தாமணி - 1982.O.5.09
ர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G85)

Page 57
குடையும் அடைமழையும்
சுரக்கட்டும் ஹாஹேன் சுகம்
செறிந்த குறங்கின் செழிப்புஞ் செழுந்தேன் நிறைந்த மலர்வாயும் நீலம் - சுரந்த கயல்விழியுங் கள்ளூறுங் காந்த இதழும் மயல்கொள்ள வைக்குமடி மாது!
மதர்த்து வளருமிளம் மார்பு, குரும்பை நிகர்த்து எழிலூட்டி நின்றே - கருத்தைக் கவர்ந்திழுத்துக் காதற் கனல்மூட்டுங் காலை உவந்தேற்கா தோடேன் உனை!
கூந்தல் மலர்மீது குந்தும் களிவண்டு நான்தான்! எனதன்பு நாயகியே! - காந்தம்போல் சொல்கொண்டு உள்ளச் சுருதியினை மீட்டும்வாய்க் கள்ளுண்டு நிற்பேன் களித்து தென்றல் அடிக்குந் திசையினிலே நீநின்றால் மன்றல் அடிக்குதாம் மாதேநின்! - கொண்டை கடிகமழுந் தன்மை கலந்ததனா லன்றோ முடிகமழ்ந் தீர்க்குதாம் மூக்கு
ஈர நிலவு எறிக்கும் நனிஇரவு! நேர மெமக்குத்தான் நித்திலமே - ஆரத் தழுவியுனை என்நெஞ்சத் தாமரையி லேற்றிக் கொழுநிதியாய்க் காப்பேன் கொடு!
முல்லைப்பூங் கோதை முகத்தினிலே வமாய்த்தின்பக் கள்ளை அருந்திக் களிகொள்ளும் - எல்லை இறப்பினிலே தானுண்டு என்பேவினன் னன்பே சுரக்கட்டும் வாவேன் சுகம். - சிந்தாமணி1982.06.O6
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C86)

* SeasoLuqub es DL LDødyguyub புலிசிறக்கப் பாடியவன்
இந்தப் புவித லத்தினிலோர்
இன்பத் தமிழ்ப்பாத் தேரோட்ட
வந்த சாரதி, பாரதிநீ!
வான்முகில் போற்கவி மழைபொழிந்து சிந்தை கவர்ந்தோய் வசந்தமிழாற்
செய்த தீம்பா டல்நல்கி
விந்தை உலகை வென்றோனே!
வீறு கொண்டு நின்றோனே!
இருளைக் கிழித்துப் பெருஞ்சுடரை
இகத்தில் எறியும் இளம்பரிதி
உருளை வடிவிற் குனதிக்கில்
உதித்த தைப்போல், நீபிறந்து, மருளை நீக்கி, மாந்தர்தம்
மனப்பாத்திரத்தில் விறலென்னும்
6LIIIdb606m 316iroff (3LIITILIT(3u
புவிசிறக்கப் பாட்டாலே
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C87),

Page 58
குடையும் அடைமழையும்
கூம்பிப் போய்நின்றோர்தம்மைக்
கொள்கை அற்றுப் போனவரைச்
சோம்பிப் போய்நின் றோர்தம்மைச்
சோர்வு உற்றுக் கிடந்தோரை வீம்பு பேசி வெறும்வார்த்தை
வீர ராய்வாழ்ந் தோர்தம்மை
மேம்படச்சேய் தற்காக
வேட்கை கொண்டு உழைத்தோனே!
முறுக்கு மீசை, முண்டாக
முத்தமிழ்ப் புலவ! நீ ஞானக்
கிறுக்கில் வரைந்த தமிழ்ப் பாட்டு
கிண்கிணி நாதம் மீட்டுதடா
பொறுக்கு தில்லை நெஞ்சென்று,
பொங்கும் வபள்வம் போலெழுந்து
உருக்கி வார்த்த கவியாவும்
உலகுக் கொளியை ஊட்டுதடா
- தினபதி கவிதா மண்டலம் -
1982.12.11
கவிருர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -C88)

. . . குட்ையும் e6pLLDeopub உன்றன் இருப்பம் என்ன?
உனதெழிற் கோலங் காணும்
ஒவ்வொரு நாளு மென்றன் மனதினைப் பறிகொ டுத்து
மயங்கினேன்: மதுவினுற்றே! தினமுனைக் காண வந்து,
திருடனைப் போல நிற்கச் சனங்களும் என்றன் மீது
சந்தேகங் கொள்கின்றாரே!
இருப்பினும் உன்னைக் காணா
திருக்கவும் முடியு மாமோ? இறப்பினும் உன்னை அல்லால்
இங்கொரு பெண்ணைக் கொள்ள விருப்பமும் அற்றேன்! காதல்
விளைத்திடும் இன்பப் போதைச் செருக்கினுள் வீழ்ந்து விட்டேன் சிந்தையைக் கவர்ந்த மாதே!
பிறைமுகம் பார்த்த நாளாய்ப்
பித்தனாய்ப் போனேன்: என்றன் உறைவிடம் இனிமேல், உன்றன்
உள்ளமொன் றேதான்! அன்பே நறைதினம் மாந்தும் வண்டாய்
நான்தினம் மாறி: கன்னச் சுரைதனில் கிடக்குந் தேனைச்
சுகித்திடும் நாளெந் நாளோ?
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C89)

Page 59
குடையும் அடைமழையும்
பன்முரல் அளியைப் போலும்
பறந்துனைத் தேடி வந்துன் மென்விரற் காந்தள் தம்மை
மெல்லெனத் தொட்ட னைத்து இன்குரற் பேச்சின் நாத
இனிமையை நுகரும் நாளோ முன்வரக் காணேன்! நானுன்
முகமலர் வமாய்த்த லெப்போ?
தந்தையும் தாயும் நின்றன்
தமையனும் தடைக்கல் லாக வந்துனை மறித்திட் டாலும்
வாலையே உனைமணந்து சந்திர வதனஞ் சேப்பச்
சந்ததம் களிப்பி லாழ்த்தி எந்தனின் உயிரா யுன்னை
என்றுமே காத்து நிற்பேன்!
உனைத்திடமாக யானும்
அடைந்திட வேண்டு மென்னும் மனத்திடம் பூண்டு விட்டேன்
மங்கையே! நினது பெற்றோர் பிணைத்திட விருப்ப மற்றுப்
பிரித்திட முயற்சி செய்யின் அணைத்திடக் கரங்களுண்டு
ஆமூன்றன் விருப்ப வமன்ன?
- தினபதி கவிதா மண்டலம் - 1982.12.26
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -G90)

goLub etol LDaoguyub
O O O ரயில்ல் சந்தித்தரதி
நகையவிழ்த்து மதிமுகத்து
நங்கையர்தம் கடிகமழுஞ் சிகையவிழ்த்துஞ் சிகைமுடித்துஞ்
சிங்காரித் திளம்பருவ முகையவிழ்த்தும் முறுவலித்தும்
முகமலர்ந்த பேடுகளாய்ப் புகைவண்டிப் பெட்டிகளிற் புறப்பட்டு வந்தனரே!
கிளிமூக்கு நுனிமீது
ஒளிதுள்ளும் மூக்குத்தி! நெளிகூந்தல் வளைந்தோடும்
நீண்டகரும் நாகம்! விழிகாந்தம் காளைகளை
வெகுவிரைவி லீர்த்தெடுக்கும்! மொழிசாந்தம் கொண்டவொரு மோகனாங்கி யுங்கண்டேன்!
அவளைளன் பக்கலிலே
அமர்த்தற்குப் பாடுபட்டுத் தவளைக்கண் கொண்டுமிகத்
தாகமுடன் நோக்கையிலே குவளைக்கண் ணால்எறிந்தாள்! குனிந்திட்டேன்! கனிந்திட்டாள்! கவலைக்கண் யான்மூடிக்
களிப்பினிலே மூழ்கி விட்டேன்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி G9)

Page 60
56pLub elabLLD6ppub
முகவரியைக் கொடுத்திட்டேன்!
முகமலர்ந்து எடுத்திட்டாள்! முகவரியை எடுத்ததனால்
முழுமகிழ்ச்சி எனக்குள்ளே! பலநாட்கள் சென்றபின்பு
பைந்தொடியாள்! ஒரஞ்சல் சிலவரியில் என்றனுக்குச்
செந்தமிழால் வரைந்திருந்தாள்!
மொட்டையென வந்திருந்த
முடங்கலையான் படிக்கலுற்றேன் அட்டையென என்மீது
அப்பிவந்த அன்பருக்கு கற்றையெனக் கைநிறையக்
காசெடுத்து என்றனுக்காய் விட்டெறிந்த பெருந்தன்மை
வமச்சுகின்றேன்! மிகநன்றி!
வடைகளுக்கும் டொபிகளுக்கும்
வாழைக்க ரிைகளுக்கும் கடைகளுக்கு ஓடிப்போய்க் காவிவந்த சோடாக்கும் மடைதிறந்து பாய்ந்திட்ட
மகிழச்சியுடன் நீரென்னைக் கடைசிவரை கவனித்துக்
காட்டியநின் அன்புக்கும்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 92 Ꭰ

56:DLuqub 8x6:DL- Depuguqub
பாக்கியான் வைக்காது
படைத்திட்டேன் என்நன்றி! தூக்கி, நீர் எடுத்திடுவீர்!
சுமைஎன்னின் விடுத்திடுவீர்! ஆக்கியான் அனுப்பிவைத்த
அஞ்சலிலென் முகவரியை நீக்கியான் விட்டமைக்கு நீரறிக காரணத்தை! இப்படிக்கு நீர்கண்ட
புதுமைப் பெண்
- சிந்தாமணி -
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி G93)

Page 61
குடையும் அடைமழையும்
அவள் காட்டும் கலைக்கோலம்
அழகு கொழித்திடப் பேசுகிறாள் - அவள்
ஆசை வலையை வீசுகிறாள்!
பழகு தமிழ்மணம் பூசுகிறாள் - அப் பைந்தொடி நாணிக் கூசுகிறாள்!
காதற் பொய்கையில் நீந்துகிறாள் - புதுக்
கனவில் இன்பம் மாந்துகிறாள்!
போதை யூட்டும் புதுமலராள் - அவள்
வபான்னின் நிறமுள மதுமலராள்!
கலாபி போன்னடை பயிலுகிறாள்! - அவள்
காதல் நெஞ்சிற் துயிலுகிறாள்!
உலாவி வரும்வான் மதிமுகத்தாள்! - என்
உள்ளந் திருட முயலுகிறாள்!
அளக பாரம் அலைமோதும்! - அவள்
அரும்புகள் தென்னங் குலையாகும்!
உலக அழகுச் சிலைபோலும் - அவள்
உருண்ட உடலின் கலைக்கோலம்!
உள்ளந் தன்னைப் பற்றுதடி - இன்ப
ஊற்றும் ஊறி விட்டதடி! சொல்லுஞ் சிந்தையுஞ் சுற்றுதடி - அடி
s o சுந்தரி ஆசை முற்றுதடி! - சிந்தாமணி - 1983.O4.1O
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -G94)

e56IDLub e16OL LD6ppub
சேலை புனைந்த કૈo6o
சேலை புனைந்த சிலையொன்று செங்கமலம் காலை மலர்ந்தன்னக் கால்வபயர்த்துச் - சாலை மருங்கினிலே வந்ததுவே மங்கையெனும் அந்த அரங்கினிலே ஆடும் அழகு
காவண்டு காணின் களிகொண்டு காவிலலம்ப் பூவென்று சுற்றும் புதுச்சேலை - மாதன்று தன்மேனி தன்னில் தரித்திருந்தாள் - அன்னவளின் பொன்மேனி தேன்சிந்தும் பூ
சங்குக் கழுத்தும்பொற் சங்கிலியும் போந்தைமர நுங்குக் குளிர்முகமும் நூலிடையும் - தங்கத் தமிழொழுகும் வாயும் தளிருடலும் கொண்ட அமிதொழுகும் மங்கை அவள்!
வாவென்றழைத்திடுமே! வண்டுவிழி இன்பம் நீ! தாவென்றுரைத்திடுமே தண்ணிதழ்கள் - பூவென் றுதிர்ந்திடுமே புன்முறுவல் உன்முருகு கண்டு முதிர்ந்திடுமே! காதல் முகிழ்த்து
- சிந்தாமணி - 1983.05.O1
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி ○

Page 62
குடையும் அடைமழையும் சீதனம் தேவைதானோ?
வீட்டுக்கு மணமூட்டும் வனிதைப் பூக்கள்
விகர்சித்தும் மணமற்றார்! விம்மு கின்றார்!
கூட்டுக்குட் பறவைபோல் குமுறிக் கொண்டு
கொழுந்துவிடும் ஆசையுடன் பருவத் தீயின்
சூட்டுக்குப் பலியானார்! துவஞ கின்றார்!
சுணையற்று ஆண்கேட்குஞ் சீத னத்தின்
வேட்டுக்குப் பலியானார்! மனமு டிச்சு
வேண்டுமெனின் வைக்கணுமாம் பணமு டிச்சு
வாணிபத்திற் கொள்ளையிடும் வணிகன் போலும்
வதுவையிலே கொள்ளையிடும் வரண்ட நெஞ்சர்! ஆணினத்தில் மிகுந்திட்டார்! அறிவு கெட்டார்!
அவர்கேட்குஞ் சீனத்தால் அரிவை வியன்னும்
மானினத்துப் பருவப்வபண் கண்ணிர் விட்டாள்!
மணவாழ்வு இன்றியவள் செல்வி யாக
நீணிலத்தில் வாழவிட்டார் நெஞ்ச மற்றார்!
நீயெனக்கு வருமுன்னே பணவமன் றிட்டார்!
கவிதர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C96)

குடையும் அடைமழையும்
தாலிவர வேண்டுமெனின் காசு வேண்டும்!
தருவீரா? என்பார்கள் கைக்கும் வேறு கூலிதர வும்வேண்டும் கொடுப்ப தெல்லாங் குறைவின்றிக் கொடுப்பீரா? மாம னாரே! மாளிகைபோல் மனைவேண்டும் மணமு டித்து
மங்களமாய் வாழச்சீ தனமு டிச்சு நாழிகைக்குள் வரவேண்டும் கழுத்திற் தாலி
நானேறும் சம்மதமா? என்றே கேட்பார்!
அன்றிலென ஒன்றிணைந்து அகமகிழ்ந்து
அள்ளியள்ளி இருவரும்ாய் அமுதந் தன்னை உண்டிடற்கு வழிசெய்யுந் திரும ணத்தை
உவப்பதற்குச் சீதனமுந் தேவை தானோ? கண்டிடற்கு இன்பங்கள் உண்டு பெண்ைைணக்
கார், காசு, கல்வீடு நகைநட் டென்று தண்டனைக்கு உள்ளாக்கித் தண்டிக் காமல்
தம்பீ நீகரம்பற்றித் தார மாக்கு
- சிந்தாமணி -
1983.O.5. O6
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -○

Page 63
குடையும் அடைமழையும்
தேங்காயே இன்றுநீஹீரோ
என்றைக்கும் காயாக இருக்கின்ற தேங்காயே!
இன்றைக்கு நீ"ஹீரோ” என்வீட்டு அடுக்களையில்!
உண்டிக்கு நீயின்றேல் ருசியில்லை உனைவாங்கச்
சந்தைக்கு நான்சென்றேன்! தலைநிமிர்ந்து நிற்கின்றாய்!
விலைகேட்டாற் தலைசுற்றும் விண்ணோக்கி யுன்னன்னை குலைபோட்டுக் காய்த்தென்ன? குசினிக்குள் ளாதிக்க
வலைபோட்டு விலைவிரித்தாய் வறியவர்கள் தம்வீட்டில் உலைபோட்டுச், சோற்றோடு உண்ணும்பூ! உன்பூவே!
என்வீட்டில் திண்டாட்டம் இரண்டு துருவலகு
முன்கூட்டிச் செய்யாத முட்டாள் தனத்தாலே
முட்டைக்குச் சற்றேதான் முழுப்பருமன் உடையவுனைச்
சட்டிக்குட் பிழிந்துற்றத் தவிக்கின்றாள் என்னில்லாள்!
சாட்டுக்குப் பாலூற்றிச் சமைத்திடலா வமன்றாளே
சோற்றுக்குச் சுவைசேர்க்குஞ் சொதியாக இருக்காதே!
நாக்கிற்குச் சுவையூட்டும்! நல்லகறி யொன்றைஅவள்
ஆக்கற்குத் தேவைநீ! ஆயிடினும் விலைபெரிதே'
தலையாலே நீர்தந்து தாகத்தைத் தணித்தாலும்
விலையாலே எங்கட்கு வேதனையைத் தருகின்றீர் நிலையாக இவ்வுயர்வு நீடித்தால் எம்வாழ்வு
குலையாதோ? தென்னைகளே! குறைப்பீரே எம்கவலை.
- சிந்தாமணி - 1983.12.O4
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -C 98)

56DLub espLLDappub
குடையும் &6oL tDങ്ങgujb
குடையுஞ் சிறுகுடை மழையும் அடைமழை
உடையை நனைத்திடும் குடைகள் கடையிலே
மழைக்கு முளைத்திடும் காளான் போற்சிறு வடிவில் வந்தன! வண்ணச் சிறுகுடை
தலையை மட்டுமே பாது காத்திடும்!
உடலைத் தோய்த்திடும் உருவிற் குடையென
கடையிற் கண்கவர் கலரிற் கிடைத்திடும்
விலையில் மட்டுமோ விண்ணை முட்டிடும்!
மடக்கி எடுக்கவும் மடிக்குள் வைக்கவும்
அடக்க மாகவே அழகுக் குடைகளாய்
கிடைக்கும் குடைகளோ கேண்மோ இன்றைக்கு மழைக்குப் பிடித்திடும் மனிதரை நன்ைத்திடும்!
மானின் மார்க்குள வட்டப் பெருங்குடை
வானின் மழைதனை வருடம் வருடமாய்த் தாங்குந் தன்மையுந் தரமுங் கொண்டவை!
ஈங்கு அக்குடைக் கெக்குடை ஒக்குமோ?
குண்டான் போலகலாக் குடையை விரித்துக்
கொண்டு, சோவெனக் கொட்டும் மழையிலே
விசன்றோம் அந்நாளில் சிங்காரக் குடைவிரித்துக்
கொண்டோம் இந்நாளில் நன்றாய் நனைகின்றோம்!
- சிந்தாமணி - 1984.02.12
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -G99)

Page 64
குடையும் அடைமழையும்
நகைகள் (3UrT6a
வெள்ளமும் வந்து, எங்கள்
வேளாண்மை அழிந்து போக உள்ளமும் உடலுஞ் சோர்ந்து
2 fibefITöh g56örflö FIT85
கொள்ளையர் தாமுந் தங்கள்
குறியினைக் கிண்ணியா வங்கிக்
கிளையிலே வைத்த சேதி
கேட்டு,ஊர் கலங்கிப் போச்சே!
அறுவடை யான பின்னர் அடகினை மீட்பதற்குப் பொறுமையாய்க் காத்தி ருந்தோம்!
வபால்லாத கொள்ளைக் கூட்டம், கருமைகழ் இரவில் வந்து
கைவரி சையைக் காட்டி
வெறுமையாய் ஆக்கி விட்டு!
விரைந்தனர்! நகைகள் போச்சே!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி C10O

குடையும் அடைமழையும்
அல்லாஹ்வே! எங்களுக்கு
அரசாங்கம் தருமா காசு? எல்லாமும் ஈட்டிற் றானே
இருந்தன! இனிவியன் விசய்வோம்? இல்லாத ஏழை கள்நாம்
இருந்ததை அடகில் வைத்துக் கொள்ளாத காலத் தில்இக்
கொள்ளையை நடத்தி னாரா?
சங்கிலி, தோடு, வயண்டன், சரடுகள், தாலி காப்பு வங்கியில் வைத்துக் தாழ்ந்த
வட்டியில் காசெடுத்து எங்களின் வதாழிலைச் செய்தோம்!
ஈட்டினை எடுக்கும் முன்னம்
கங்குலின் ஆட்சி நீங்காக்
காலத்தே நகைகள் போச்சே!
- சிந்தாமணி -
1984.O3,O4
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி GoD

Page 65
S56MdLib eaedL Daouguqub
ஆழத்தயார் ஆகடா
காரிகைக்குக் கண்ணடித்தான்! காதலித்தான் ஆதரித்தான்! ஈருடலும் ஒருயிரும் என்றுரைத்தான்! - மாளிகை நீ! என்றான்! மயங்கினாள்! என்னவளே என்றவளைச்
சென்றான்! தொடர்ந்து தினம்!
கைகோத்தான்! பூங்கா கடற்கரை என்றெங்கும் வமய்சேர்த் தெடுத்தான்! விருந்தானாள்! - தைபார்த்து வைப்பேன் வதுவை வனிதா மணிமீது
மொய்ப்பேன்நான் என்றான் முகர்ந்து!
அன்பு மணவாளன் ஆகிடுவான் அன்னவன் என்பு தியவாழ்வில் இன்பங்கள் - முன்புபோல் அல்லாது தோன்றும் அவர்நெஞ்சே நானிருக்கு
இல்லமெனக் கொண்டாள் இவள்!
ஒட்டும் விளம்பரம் ஓர்சில நாளின்பின் விட்டுச் சுவரை விலகுதல்போல் - தொட்டுச் சுவைபார்த்த கள்ளனவன் சுந்தரியாள் வாழ்வின்
நகையார்க்கா மற்சென்றான் நாய்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 102

es56CDLuqab ei GDL. LD8Dyptuqtb
கண்டுத் தமிழில் கதைத்துக்கா தல்கொண்டு
மண்டுப் பயல்விட்டு மாறுவான்! - என்று அவவிளண்ண வில்லை! அவனுக்கு அற்பப்
புவனம் ஒருசுவனம் போ!
கண்ணில் ஆழ்த்திக் கவலைத் துணிகொடுத்துப்
வபண்ணைத் துடைக்கின்ற பேயர்கள்! - வபண்மணிகள் வாழத் துணையின்றி வர்வழிக்கும் கண்ணில்
é99ğö BuLIITňrlé9, öBLIT.
- சிந்தாமணி1984, O3.18
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 03

Page 66
குடையும் அடைமழையும் ஊன்றுகோல் ஒன்று வேண்டும்!
வநஞ்சம் குண்டுபோற் கனக்கிறது! - விழி நீரும் கண்களிற் சுரக்கிறது பெரும்
வெஞ்சம் வநஞ்சினை எரிக்கிறது - நெஞ்சு
வெந்து கொண்டுநிதம் இருக்கிறது!
விசால்லில் அடங்காத சோகம்! - அச்
சோகக் கடலிலுளம் ஆழும் - கருங்
கல்லில் நாருளிக்கும் காலம்! - கவலைக்
கம்பூன்றி நடப்பேன் நாளும்!
என்னை ஏனிறைவா! படைத்தாய்? - துயர்
எல்லாம் எனக்கேனோ கொடுத்தாய்? யான்
உன்னைத் துதிப்பது குறைவா? - இனி ஒலந்தான் வைப்பேன் இறைவா!
நீதிக் கிடமிங்கு கொஞ்சம் 1 - அதை
நினைக்குங் காலமும் நெஞ்சம்!
ஆதி நாயகனே தஞ்சம் - என அண்டி யுஞ்சதா பஞ்சம்!
உண்மைக் கிடமற்றுப் போச்சு - அதை உரைப்ப வருமருக லாச்சு பெரும் வபாய்மைக் கிடங்கூடிப் போச்சு - வெறும்
போலித் தனங்கூட லாச்சு
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -(10.

குடையும் அடைமழையும்
குறைகள் பன்னூறு நூறு 1 - அதைக்
கூற யாருண்டு வேறு - பல முறைகள் உனைநினைந்த வாறு - நான்
விளம்பும் குறைதீர்ப்பார் ஆரு
என்ன வாழ்க்கைதான் ஈது? - என்
இன்பஞ் சிற்சிலதும் ஐது 1 - நான் கண்ணை மூடிடும் போது - வெறுங்
கனவுப் பூச்சொரிவாய் கொய்து
கனவுப் பூக்கருகி மடியும் - இளங்
காலைப் பொழுதொன்று விடியும் ! என்
மனதில் நிறைவுப்பூ மலரும்! - அது
மலரும் நாளுனக்கே தெரியும்!
மூன்று காலமும் அறிந்தோய்! - என்
முறையீட்டை நன்கு தெரிந்தோய்! எனக்கு
ஊன்று கோலொன்று வேணும் 1 - தந்து
உதவு ! நடமாட நானும்!
- சிந்தாமணி1984.04.15
கவிருர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி 105

Page 67
S56MdLuquid elanol Demoguqub
கலிதைதான் என் செரத்து
காலம் எனக்குச் சுமையில்லை! - என் கவிதை நெஞ்சிற் கனமில்லை! நாளும் பொழுதும் என்னுடைமை! - நான்
நயக்கும் கவிதை தானுடமை!
வநஞ்சக் காவிற் கவிப்பூக்கள்! - அவை நிதமும் மலருஞ் சுவைப் பாக்கள்! விஞ்சும் சுவையை மனமுண்ணும்! - நாள்
விரையும், சிந்தை கவிபின்னும்!
இன்பம் என்றொரு பொருளுண்டு! - அதை
இனிய கவிதையில் நான்கண்டு துன்பம் மறந்து பாடிடுவேன்! - மனத்
தூய்மை தன்னை நாடிடுவேன்!
உடலுக் கடியில் உணர்வூற்று - எழுந் (து)
ஓடும் போது வரும்பாட்டு!
கடலுக் கடியுள முத்தாகும்! - அக்
கவிதை தானென் சொத்தாகும்!
கவிஞர் - கிண்ணியா ஏ.எம்.எம். சிலி 106

குடையும் அடைமழையும்
நேத்திரம் படுக்கையை நாடாது! - என்
நினைவுகள் கருகி வாடாது! பாத்திரம் படைக்க முயன்றிடுவேன்! - பாப்
படைத்து ஓய்ந்துதான் துயின்றிடுவேன்!
கோல வுலகிற் குடியமர்ந்தேன்! - இக்
குவலயம் விட்டு அடிபெயர்ந்தே போகும் வரைக்கும் பாடிடுவேன்! கவிப்
பூவை யாளுடன் கூடிடுவேன்!
- சிந்தாமணி - 1984, O7.29
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -Q107

Page 68
குடையும் அடைமழையும்
வாருங்கோ, லீடெடுக்க!
வாருங்கோ வீடு ஒன்று
வாடகைக் கென்னிட முண்டு பாருங்கோ பழைய பாணிப்
படைப்புத்தான் வசதி யுண்டு!
குளியலறை எதற்கு? நல்ல
குளிரும் நீர்க் கிணறு உண்டு! கழியலறை கட்ட வில்லை!
கடற்கரை அருகி லுண்டு!
முற்றமு முண்டு வீசும்
முழுநிலா வொளியி லுங்கள் சுற்றமே சூழ்ந்து பேசிச்
சுவைகொள இடமு முண்டு!
தென்னைகள் உண்டு, காய்த்துத்
தேங்காய்கள் விசாரிவ துண்டு! பண்ணைகள் வைப்ப தற்குப்
பக்கத்தி லிடமு முண்டு!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 108

GædLuib SløbLuDogub
மின்ஒளி யுண்டு நீங்கள்
விரும்பிய நன்னிருண்டு!
சன்னிதி சென்று, வல்ல
தலைவனைத் தொழவாய்ப் புண்டு!
வேலிகளுண்டு காய்ந்த
விறகுகளுண்டு தோழர்
தோழிய ராய்நாம் உள்ளோம்!
துணைக்குடன் வந்து கொள்வோம்!
ஆதலால் வீடு தேடி
அலைந்திட வேண்டாம், உங்கள்
மாதச்சம் பளக்க ணக்கேன்?
வாடகை வீவட டுக்க
வாருங்கோ என்றன் வீட்டில்
வசதியாய் வாழ்வ தற்கு
தாருங்கோ முடிந்த வாடை
தருகிறேன் எந்தன் விடை
- சிந்தாமணி -
1984.O6, 18
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி (109

Page 69
குடையும் அடைமழையும் இன்Uம் பூக்குமே!
வெண்பாற் குடமொன்று சரிந்து விட்டதோ! - அது விவண்ணி லாவென்னும் வபயர் வயற்றதோ? கண்பார்க் கிடமெங்கும் அமுது வழியுதே - நிலாக்
கனியை உண்டுளங் கவிதை வபாழியுதே!
வட்ட வடிவான வெள்ளித் தட்டது - அதை வான விவளியில் யார் எறிந்து விட்டது! கட்ட ழகான பெண்ணின் பொட்டது! - போற்
காட்சி தந்து ஒளிப் பாலைக் கொட்டுது
ஆகாய வெளியிலே அழகு பூக்குது - அந்த
அம்புலி அமுதை அள்ளி வார்க்குது
மேகத் துகிலுக்குள் மறைந்து பார்க்குது - அது மீண்டும் வெளிவந்து எழிலைச் சேர்க்குது! "
வெள்ளி மணற்படுகை, வெண்ணிலவு - அலை
வீசி நுரையூக்கும் கடற்ப ரப்பு! வமல்லி ளங்காற்றின் சலசலப்பு! - மன
மேடையில் மகிழ்ச்சியின் ஆர்ப்ப ரிப்பு !
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி 110

குடையும் அடைமழையும்
சாம மானாலுஞ் சாயும் நிலவிலே! - நற்
சரசம் பண்ணுவார் காதல் உறவிலே!
வாமஞ் சூழ்ந்திடும் அந்த இரவிலே - ஒளி
வனப்பிற் களிக்காரும் உண்டோ உலகிலே!
நீந்தும் நிலவது வநஞ்சை ஈர்க்குமே! - எழில்
நிறைந்த காட்சிகள் கண்ணைத் தாக்குமே!
மாந்தி உள்ளமும் மகிழ்ந்து பார்க்குமே! - வெண்
மதியின் ஒளியிலே இன்பம் பூக்குமே!
- சிந்தாமணி -
1984.11.O4
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 111

Page 70
குடையும் அடைமழையும்
நான் திரும்புஞ் செங்கரும்பு
LITT6d6dığË560Th 6d II’L-B6OIT
பல்வரிசை பச்சரிசி
ஆள், கவனம் எனக்கூறும்
அம்புவிழி எனைக் கீறும்
என்னென்பேன்? நின்னழகை எவ்வாறு வர்ணிப்பேன்? வபண்ணென்ப தா? உன்னை
பித்தாக்கி னாய், என்னை
கூனற்பிறை போற்புருவம்
குமரியவள் கோகிலப் புள் தேனிங்கூ டான, உடல்
தேவியவள் இன்பக் கடல்
மாதுளையின் வபான்வண்ணம்
மாதவளின் உடல் வண்ணம்
காதழகும் கழுத்தழகும்
காலழகும் இழுத்தெடுக்கும்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி 112

குடையும் அடைமழையும்
ஆதவனைக் காதலிக்கும்
அம்புஜப்பூப் போலிருக்கும்
மாதவளின் மலர்மேனி
மயக்குகின்ற தேன் பாணி
நாணத்தி ரைமூடும்
நன்னிலவுப் பொன்முகத்தைக்
காணக்கண் காணாது
கவல்கின்றேன் நான் நாளும்
பூங்காற்று அவளுடலிற்
பூசுகின்ற நறுமனத்தைத்
தான், ஏற்றுக் கருங்குழலும்
தருகிறதோ? நறுமணமும்
உள்ளத்தைப் பறித்தெடுத்து
ஓடுகின்ற பெண்மானே!
வெல்லத்தை விரும்பேன் நான்
விரும்புஞ்செங் கரும்பே நீ.
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 13

Page 71
குடையும் அடைமழையும்
tഞ്ഞുUTബ്ബrl
வங்கியிற் கடலின டுத்து
வாழ்க்கையை வளப்ப டுத்தும் சிந்தையிற் சுழன்ற யானும் திங்களே தப்பி டாமல் வங்கியிற் காசு போட்டு
வந்தபின் கடனைக் கேட்டு வங்கியின் முகாமை யாளர்
வழங்கிய படிவம் பெற்றேன்!
வழங்கிய படிவத் தோடு
வழுத்திய முறையைக் கேட்டு விளங்கிய வண்ணம் வந்தே
விருப்புடன் “போர்ம்’ நிரப்பி நலங்கிய வாழ்வைச் சற்று
நலமுள தாக்க வெண்ணிப் புழங்கிய பலரைக் கண்டு
பிணைக்கிரு பேரைக் கேட்க
வழுவினர்! வார்த்தை யிற்பொய் வந்திடச் சமாளித்(து) அப்பாற்
புழுகினர்! போ! போ! வென்று
புகன்றிடா விடினும், அந்தக்
கவிரூர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 114

மண் குடையும் அடைமழையும் عواستنشست.
குழுவினர் பிணைக்கு நிற்கக்
கூசினர் வெறுத்துக் கையைக் கழுவினர்! கவலை யோடும்
கரத்தினிற் படிவத் தோடும்
பினைக்கிரு ஆட்கள் தேடிப்
பிடித்திட அலைந்து காலின் பிணைப்புகள் வலிப்பெடுக்கப்
வபரியவர் சிறியோர், பெண்கள் எனக்குயி ரான பாங்கர்
எனச்சிலர் இருந்த போதும் பிணைக்கிரு ஆட்கள் இல்லை
பிறகென்ன நட்பு? வைப்பு?
வனப்புடை யுலகு இங்கே
வாழ்க்கையில் வசந்த காலம் தனக்குடைத் தாமென் றெண்ணித் தருக்குடன் வாழ்ந்து கொள்ளும் மனத்திடைப் புகுந்து பார்த்தேன்! மண்ணள வேனும் நல்ல குணத்தினைக் காணேன் வாழாக் குரிசில்கள் கண்டு வநாந்தேன்!
- சிந்தாமணி -
1984.12.3O
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி − 115

Page 72
குடையும் அடைமழையும் ஏளனக் கணை எறியாதீர்!
வாட்டும்நல் குரவை யோட்டி வாழவோ ரில்லங் கட்டிப் போட்டிடப், புதிய தாகப்
பொருட்களும் வாங்கிப் போட நாட்டினை விட்டு மேலை
நாட்டுக்குச் சென்று, விசல்வம் ஈட்டிடும் மாதர் மீது
ஏளனக் கனைவி டாதீர்.
புரிசைமேற் பூனை போலப்
புருஷனோ டவளுஞ் சேர்ந்தே வரிசையாய் வந்து தாக்கும்
மட்டிலாத் துயரந் தாங்கிக் குடிசையில் தவித்த காலம்!
குமுறியே அழுத காலம் கரிசனை காட்டா தோரே
கனன்றெழுந் தேச லாமோ?
செப்பருந் துரஞ் சென்று
தேடிடுங் காசு இங்கு எப்படி வருவ தென்று!
எண்ணியே பார்த்தி டாமற் தப்பிதச் செலவு செய்யுந்
தவறினைக் கணவன் மாரும் செப்பமாய் உணர்ந்து நன்கு
சேமித்து வாழ்தல் நன்றே.
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - ------O116)

குடையும் அடைமழையும்
வீட்டினைக் காப்ப தற்கும்
வேர்விட்டுத் தழைத்த துன்பக் கேட்டினை நீக்கு தற்கும்
கிழிஞ்சலாய்ப் போன வாழ்க்கைக் காட்டினைத் திருத்தி, இன்பக்
களிப்பினை நாட்டு தற்கும் நாட்டினை விட்டுச் செல்லும்
நங்கையர் நலம்தான் என்னே!
இடைவிடா தணுகும் இன்னல்
இடித்திட. வாழ்வில் என்றும் முடிவிலாத் தொல்லை வாட்ட
மிடிமையின் கரங்க ளாலே அடிபடும் குடும்பப் பெண்டிர்
அனுதினங் கானுந் துன்பம் விடுபட வேண்டு மென்றே
விரைகிறார் அரபு நாடு
முறைப்படி யுண்டு றங்கி
முழுமையாய் மகிழ்ச்சி யெய்திச் சிறப்புறச் சிரித்து வாழச்
சிந்தையில் ஆசை கொள்ளப் Lípůilotů u IToň 2 oir6TITň?
பெண்டிராய்ப் பிறந்தும் தாய்மைச் சிறப்பினர் உழைக்க எண்ணிச் செல்வதிற் குற்றம் என்னே?
- சிந்தாமணி - 1985.12.16
* - கிண்னியா ஏ.எம்.எம். அலி 117

Page 73
குடையும் அடைமழையும் மன்தனாய் வாழ்ந்திடுநலமுண்டு!
மனிதன் என்னும் பெயர் கொண்டாய்! - மனம்
மாறிக் கொண்டு ஏன் நின்றாய்?
அநீதம் மிக்க செயல் கொண்டாய்! - நீ
அதனைப் புரிவதில் மயல் கொண்டாய்!
வாசியின் பக்கம் வாய்பிளந்து - நீ
வார்த்தைக்கு வார்த்தை பொய்கலந்து
பூசிக்கின்ற வபாய்யுலகு - அட!
போடா! உனக்கு எதுமட்டும்?
சுயநல வாசைச் சுரியினிலே - நீ
சுகபோ கம்வமனும் புரியினிலே
நயமுடன் வாழத் துடிப்பதுவா? - நீ
நாளும் பொழுதும் நடிப்பதுவா?
கள்ளங் கபட முள்ளநரி - அதைக்
காட்டிலும் நீதான் குள்ளநரி1 உள்ளம் அரவம் வாழ்புற்று - இந்த
உலகில் உனக்கேன் வீண்பற்று!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 18

குடையும் அடைமழையும்
வேதனைத் தீயைத் துண்டுகிறாய்! - சொல் வேலால் நெஞ்சைத் தோண்டுகிறாய்! சாதனை இதுதான் என்பதுவா? - மனச்
சாட்சியை நீயும் உண்பதுவா?
குணக்கிற் கதிரவன் உதிப்பதுபோல் - பின் குடக்கிற் சென்று மறைவது போல் கணக்கு வந்திடக் காலம்போம்! - அக்
காலம் வரைதான் வாழ்வுண்டாம்!
எனக்கு உனக்கு என்றின்று
எதற்கு அடிபிடி? நன்றன்று! மனத்துய் மையைக் கொண்டிங்கு - அட
மனிதா! வாழ்ந்திடு நலமுண்டு!
- சிந்தாமணி -
1985. O1.27
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 119

Page 74
ug: குடையும் அடைமழையும் ஆலயத்தில் பேதமில்லை
ஆவதும் அழிவதும்,நம்
ஆசையி னாற்றான் கெட்டுப்
போவதும் வாழ்வதும்வீண்
புத்தியி னாற்றான் உள்ளம் நோவதும் சாவ தும்,தம்
நோக்கங்கள் மாறு பட்டுப் போவதாற் றானே FF605
புரிந்திடிற் கேடு முண்டோ?
விருப்பொடு பயிலும் எண்ணம்
விளைந்திட ஆணும் வபண்ணும் பொறுப்பொடு கல்விக் கூடம்
புக்கியே பயின்று வந்தால்
உருப்படு வாரே! இந்த
உண்மையை யுணர்ந்து நி(கற்பின் நெருப்பொடு பஞ்சு மாகார்!
நீறாக அவரும் வேகார்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி С120

குடையும் அடைமழையும்
ஆலமும் அமுதும் யாதென்டு) அறிந்திடாக் குழவி யல்லர்! காலமும், இந்தக் காலக்
&SITIČáfurö 6öflu III JJ6ão6oir!
சீலமுஞ் சிறந்த பண்புஞ்
சேர்ந்திடப் பயிலும் பிள்ளைக் (கு)
ஆலயந் தானே! அன்பா!
அருங்கல்விக் கூட மெல்லாம்!
வித்தகம் விளையும், அந்த
விளைநிலம் பள்ளி தன்னில்
மித்திர ராகி வேட்கை
மேவிடச சித்தங் கொண்டு சத்துள கல்வி தன்னைச்
சாராத மாணாக் கர்க்கு
எத்திசை வேலி போட்டும்
எதுவிதப் பலனு மில்லை!
- சிந்தாமணி
1985. O1. O6
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C121)

Page 75
குடையும் அடைமழையும் மீளருத்துயில்
மரண மென்றொரு மலருண்டு! - அதை
மணக்கா தவர்தான் யாருண்டு? மன்னவ னாயினும் மரணமுண்டு - சில
மனிதர் அதனை மறப்பதுண்டு!
உலகை யார்தான் ஆண்டிட்டார்? - மரண
உபாதை விட்டெவர் மீண்டிட்டார்?
அழுகை யுடன்நாம் பிறந்திட்டோம் - அவ்
அழுகை சூழ இறந்திட்டோம்!
உலகைச் சுருட்டிக் காலடியில் - தமக் (கு)
உரித்தாக் கின்ற பேராவல் விலகா தவரே கூடிவிட்டார்! - தம்
விதிவழி யவரோ ஓடிவிட்டார்!
வாழப் பிறந்தவர் என்கின்றார் - இவ் வையகம் ஆர்க்கும் சொந்தமன்று!
மீளத் துயிலெனும் துயிலென்றும் - நாம்
விரும்பா விடினும் வருவமான்று!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C122)

56MDLULüb eNewOL- Daoguyub
ஏதுக் கிந்த உலகமென்பார்! - சிறு
இன்னல் வரினும் நரகவமன்பார்!
காதல்! அதன்பின் கொண்டிடுவார் - இக்
காசினி வயரிதென நின்றிடுவார்!
தாயுந் தந்தையும் பிணைந்திட்டார்!- இளந்
தளிர்போல் குழந்தைகள் பிறந்திட்டார்!
சேயாய் ஜனித்த பிறவிகள்நாம் - ஆம்!
செத்து மடியப் பிறந்தவர் தாம்!
தொடங்கிய நாடகம் முடிந்தாச்சு - ஒ!
துக்கம் எனுந்திரை விழுந்தாச்சு
அடங்கியே உயிரும் போயாச்சு - இவ்
அற்ப வாழ்வொரு துரசாச்சு
- சிந்தாமணி1985.05.26
விஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி m 23

Page 76
குடையும் அடைமழையும்
5ர்ார்த்தனை
பச்சாத் தாபத் தோடனுகி - ஒரு
பற்றுக் கோலினை வேண்டுகிறோம்! அச்சம் நிறைந்த அடிமைகளாய்த் - தினம்
அல்லாஹ் வேயுனை நாடுகிறோம்!
நிர்க்கதி யான நிலையினிலே - நாம்
நின்றழு கின்ற மறுமையிலே சுவர்க்கம் நரகம் என்கின்ற - பெருஞ்
சோதனை நடத்தும் அல்லாஹ்வே!
காவைச் சுற்றி வண்டினங்கள் - தினம்
காலை மாலை பறப்பது - போல் தேவை தேவை எனநாங்கள் - எத்
தினமும் அலைந்து திரிகின்றோம்!
அழகிய நின்திரு பெயர்கூறி - நாம்
ஆசிக்கின்றோம்! அருள்மழையோ
வபாழிகிற நோன்பு மாதத்து - அருட்
புனலில் ஆடிக் குளிக்கின்றோம்!
கவிரூர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 12-4

Sao Luquib eNewDL LDaoguqub
நன்மையான செயல்புரியும் - ஒரு
நல்லுள் ளத்தைத் தந்தருள்வாய்! தீமைச் செயலை விட்டொழிக்கும் - நற்
சிந்தை வரவும் செய்திடுவாய்!
வபருமை நோயாற் பீடித்து - நாம்
பிறரைத் தாழ்வாய் மதிக்காமல்
இருமை யுலகிலும் இன்புறவே! - எம்
இறைவா! அருளிக் காப்பாயே!
- சிந்தாமணி - 1985.O.5.26
கவிஞர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி 125

Page 77
குடையும் அடைமழையும்
வாழ்வு சுலுைத்திடுமோ!
சோலை தனில்வீசுஞ் சீத இளங்காற்றுச்
சுதியைக் கூட்டுதடி - பொன் மாலை தனில்வந்த மஞ்சள் நிலவெனக்கு
மதுவை ஊட்டுதடி!
செம்ப வளஇதழிற் சிந்துந் தேனருந்திச்
சிந்தை துடிக்குதடி - விழி அம்பு படுகையில் ஆடவன் என்றன்
ஆவல் துடிக்குதடி!
காகக் கறுப்பழகுக் கரிய குழல்வாசங்
கமழும் நறுமலரோ? - சுக
போகம் விளைகின்ற பூமி நீதானோ?
புத்தம் புதுமலரோ?
திக்கு எட்டிலுந் தேடிக் கிட்டாத
தேனைச் சுமந்தவளே! - இரு வமாக்கால் முகமலரால் முத்துப் பன்னிரையால்
மோகந் தந்தவளே!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி s 126

குடையும் அடைமழையும்
சொல்லில் அடங்காத சுகத்தைத் தருகின்ற
இன்பத் தேன்கவியோ? - வேறு
இல்லை! நீயின்ப எல்லை எனக்கொண்டால்
இந்த வான்புவியோ?
நாணித் திருவிழிகள் நாட்டிப் புதைத்திட்ட
நளினங் கொல்லுதடி ! - தலை
கோணிச் சிரிக்கின்ற கோலம் உள்ளத்தைக்
கொஞ்சிக் கிள்ளுதடி
பாவை நீயொரு பாவ லன்தரும்
T'g6õr 556586TT? - õlas
தேவை யானபொருள்! தேனே நீயல்லால்
வாழ்வு சுவைத்திடுமோ?
- சிந்தாமணி -
1985.O6.09
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 127

Page 78
குடையும் அடைமழையும்
மனைல்
மனைக்கு நல்விளக் காகிடுவாள் - நல்
மனைவி யெனும்நற் பெயர்பெறுவாள்,
துணைக்குத் தோழி போலாவாள் - அவள்
தொட்டு மீட்டிடும் யாழாவாள்
கதிரவன் முன்னே கமலமென - தன்
கணவன் முன்னே மலர்ந்திடுவாள்
மதுவினை ஏந்திய மலராகி - மண
வாளன் நுகர்ந்திட மணத்திடுவாள்
குலவித் தனது கொழுநனுடன் - பொற்
குழவி களைப்பெற் றெடுத்திடுவாள்
நலமுற் றுயரத் தன்குடும்பம் - முழு
நாளையு மவளே செலவிடுவாள்
அளவறிந் தளவாய்ச் செலவிடுவாள் - வீண்
ஆடம் பரங்களை மறந்திடுவாள்
நிலமகள் போலே பொறையுடனே - அவள் நின்றிடு வாளின்பங் கண்டிடுவாள்
கணவனைத் தெய்வம் போல்மதிப்பாள் - வரும்
கஷ்டங் களிற்பங் கவள்வகிப்பாள்
குணவதி அந்தத் திருமகளாள் - தன்
கொழுநனின் நெஞ்சில் வலம்வருவாள்
- சிந்தாமணி - 1985. O6.23
கவிருர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 28

S56MDLuqub &MaDL- Demoguqub
மேதின் ඉෂ சத்திரம்
மனிதா! நீ நல்லவனாய் மாறு மண்ணுக்குள் மறைந்திடப் போகும் - நல்ல
புனிதனாய் நீ யின்று மாறு
உண்டான வபாருள் கொண்டு
அன்றாடஞ் சுகபோகம்
கண்டாலும் என்னடா? வாழ்வைக்
கரும்பாக்கிக் கொண்டாலும் கசப்பாக்கி நின்றாலும் - மனிதா
மரணத்தை மனத்திலே கொள்ளடா - அந்தத்
தருணத்தை எதிர்பார்த்து நில்லடா
குன்றாத ஆசைகள் குறையாத “தாகங்கள்’
அன்றாடஞ் சிந்தைக்குள்,
நின்றாட! நீயாடி!
நிதமுலகிற் போராடி - மனிதா
நிலமிசை நீகண்ட தென்னடா ? - உன்
நினைப்வயல்லாம் ஒரு நாளில் மண்ணடா
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி 129

Page 79
56.plu qüb &960)L- D6ouguqub
அன்பான உளவமங்கே? பண்பான போக்கொங்கே!
உன்பால் இவையெங்கே?
கண்பார்த்து ரசிக்கின்ற
காட்சிக்கும் முடிவுண்டு - மனிதா!
மண்மீது நீகண்ட தென்னடா? - வெறும் மாயைlஎன் றுலகை! நீ எண்ணடா அவனாட்சிச் செங்கோலும் அடியானே! உன் கோலும் புவனத்திற் புரிவதெல்லாம்
as66Oriš6o 6TGiLIITu IIT? - Ingofgn
வீடுவாசல் மனைவி மக்கள் என்னடா? - இம்
மேதினியோர் சத்திரவமன் வறண்ணடா?
- தினகரன் - 1985. O4.08
கவிஞர்-கிண்னியா ஏ.எம்.எம். அலி - -C130)

குடையும் அடைமழையும் தூக்கம்
துக்கம்! துக்கம் தூக்கம்! - கண்ணைத்
தொட்டுத் தடவிப் பார்க்கும்! - அத் தூக்கம் சோர்வைப் போக்கும்! - கண்
துஞ்சி எழுந்தபின் யார்க்கும்!
உண்ட களைப்பையுந் தீர்க்கும் - கண்
உறங்கி எழுந்திடத் தூக்கம்! - பொருள் பண்ட மில்லா தார்க்கும் - காசு
பணவமான்றில்லா தோர்க்கும்
சொந்த மானது தூக்கம்! - உடற்
சோர்வைப் போக்குந் தூக்கம் - அது எந்தக் கணமுமே வந்து - கண்
இமையில் வமாய்த்திடப் பார்க்கும்!
வபரியவர் சிறியவர் பிள்ளை - அது
பேதங் காட்டுவ தில்லை! - தமக் குரியவர் இவரென இல்லை - சிலர்
உட்கொள் வாரே “வில்லை”
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 131

Page 80
குடையும் அடைமழையும்
மன்னவர் கூட மதிக்கும் - அது
அன்னவர் கண்ணையும் மிதிக்கும்!
இன்னமு தாஞ்சுகம் அளிக்கும் - கண்
இமைகளில் கனவை விரிக்கும்!
சுகந்தரும் இன்பத்துக்கம் - மனச் சுமையை விரட்டுந் துக்கம் -
நிரந்தரமாகிடும் மார்க்கம் - நாம்
நினைக்கும் முன்வரும் யார்க்கும்
தன்னையும் மீறிக் துக்கம் - சில
சமயம் வந்து தாக்கும் - இரு கண்ணிலுஞ் சுமையைச் சேர்க்கும் - அக்
கணமே துக்கம் இனிக்கும்
நித்திய மான தூக்கம் - நம்
நேத்திரங் களையும் அணைக்கும் -
அத்தினம் வரையும்இத் துக்கம் - ஆம்
அதன்பின் நிரந்தரத்துக்கம்
- சிந்தாமணி - 1985. O9.O1
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 132)

S56 IDLuqub 89NEDL LDaoguquib
ශීණ්ශණීයහණ ඉ\ffග්‍රීෂීයාහණ
இருதயம் என்றொரு சதைப்பிண்டம் - அதில்
எண்ணங்க ளாயிரம் நிதம்முண்டும்
பலவித உணர்ச்சிப் போராட்டம் - மனம்
பாரத் துடனே நாளோடும்
சிலர்க்குப் பொழுதே போகாது - ஒரு
சிலர்க்குப் பொழுதே போதாது - எனக்
கலக்க மடைந்திடும் வாழ்க்கையிது - பெருங்
கவலை பூண்ட யாக்கையிது!
வாழ்வை அனுப வித்துவிடும் - பெரும் வாஞ்சை யூற்றுப் பொத்துவரும்
நாள்க ளாயின இந் நாட்கள் - எந் நாளும் அலைகிறார் நம்ஆட்கள்
ஆண்டவன் இட்ட ஆணைகள் - அவை அனைத்தும் உடையும் பானைகள்
போன்றவை உடைத்துப் போடுகிறார் - வபாய்
புரட்டு வாழ்வை நாடுகிறார்
கட்டளை எல்லாங் காலாவதி - ஆக்கிக்
களிக்கும் மாந்தர்க் காருகதி?
இட்டம் எல்லாம் இறந்துவிடும் - அந்த இலக்கும் ஒருநாள் பறந்துவிடும்
வேடிக்கை வாழ்வின் விருப்பங்கள் - நிதம்
வேண்டாம் மனதைத் திருப்புங்கள் தேடிக்க ளிக்கின்ற இன்பங்கள் - சில
தினங்கள் மட்டுமே நம்புங்கள். - சிந்தாமணி -
1985. O9.15
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 133

Page 81
56pLub elabLLDeppub
உள்ளம் துடிக்கிறது
நேரம் ஓடிப் போகிறது! - வாழ்வின்
நிகழ்ச்சி நிரலுந் தொடர்கிறது!
பாரங் கூடிப் போகிறது! - நெஞ்சு
பகல்இர வாய்,அதைச் சுமக்கிறது
வாழ்க்கைச் சக்கரஞ் சுழல்கிறது! - அவ்
வயதுப் பாதையும் முடிகிறது!
ஆக்கையை விட்டுயிர் பிரிகிறது! - பெரும்
அழுகையா லலைகள் எழுகிறது!
மலரும் வாடிக் கருகிவிடும் - இவ்
வாழ்வும் அந்நிலை பெற்றுவிடும்
உதிரும் மலரைப் போல்வாழ்வு! - இதை
உணர்ந்தும் மனமோ அலைகிறது
நொடிக்குள் வாழ்வு முடிகிறது! - உலக
நோக்கே மனதிற் படிகிறது!
மடிக்குள் உலகைக் கொணர்தற்கு -இம்
மனிதனின் உள்ளந் துடிக்கிறது!
- சிந்தாமணி -
1986.O2.O2
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி 134

குடையும் அடைமழையும் வெற்றி உன் செந்தம்
வெற்றி! வெற்றி! வெற்றி - அதை
விரும்பித் தினமுஞ் சுற்றி - கரம்
பற்றிக் கொள்ளத் துடிப்பார்! - வெற்றிப்
பதாகை ஒருசிலர் பிடிப்பார்!
வெற்றிக் கொடியைப் பிடிக்கும் - பெரும்
வேட்கை யுடனே துடிக்கும், - மனம்
மட்டும் இருந்தால் வெற்றி - எமை
வந்தண் டிடுமா கிட்டி?
முயற்சி விதையை நட்டு - பெரும்
ஊக்கம் எனும் நீர் விட்டு - நல் லுயர்ச்சி அடைய மட்டும் - நீ
உழைப்பின் வெற்றி கிட்டும்!
வெற்றிக் கொடியைத் தொட்டு - தலை
வீக்கம் அத்தோ டுற்று - மனம்
வற்றிப் போக விட்டு - நீ
வாழா தேகுணங் கெட்டு
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 135

Page 82
குடையும் அடைமழையும்
வெற்றியைப் பற்றிக் கொள்ள - நூறு
வீதம் உழைக்கனும் மெல்ல - அதைப் பற்றியே சிந்தையுஞ் செல்ல - அவ்
வெற்றியும் வரும் உளந் துள்ள
பேச்சில் அடிக்கடி அடிபடும் - அதைப்
பெற்றிட முயன்றிடின் பிடிபடும் - வாய் வீச்சில் வெற்றிகள் வந்துவிடா - விடா
முயற்சிகொள்! வெற்றியுன் சொந்த - மடா!
- சிந்தாமணி -
1986.02.23
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - G 136

குடையும் அடைமழையும்
விந்திடுவேனா?
மீனா ? நின்விழி மீனா? - வசந்
தேனா? நின்மொழி தேனா? - இதழ்
தானா? கரும்பு தானா? - என்
பேனா? கடித்துண் பேனா?
வீனா கானந் தானா? - குரல்
தானா? கீதந் தானா? - விடு
வேனா விரும்பு வேனா? - மது
g5ITeOTIr? 56o6)ăgj6oor (8LIGOTIT?
ஆனா ழானா கூனா - அஃ
தனைத்தும் உன்னிடந் தனர்? - உடல்
தானா அமுதந் தானா? - மனங்
கோணா துண்ணு வேனா?
தீனா? தீஞ்சுவைத் தேனா? - நான் காணா வின்பந் தானா? - சுவை
uФотп Фошћč806 (866Отп? – P 6o6oг
நானோ பிரிந்திடு வேனா?
சீனாப் பதுமை தனா? - உனைத்
தினமும் ஆள்பவன் நானா? - வயண் தானா? பால்பழந் தானா?புசிப்
GBLI6oTIT? u ImresöTLmpDIĊI GBLI6OTIT?
- சிந்தாமணி1986.O3,O2
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். இலி 137

Page 83
குடையும் அடைமழையும்
மறியல் வீடு
குற்றம் புரிந்து வாழ்பவரைச் - சிறைக்
கூண்டில் அடைத்துத் திருத்துவது - அச்
சட்டம் செய்யும் பணியாகும்! - பெருந்
தடைதான் மறியல் வீடாகும்!
வானிற் சிறகை விரிக்கின்ற - பல
வண்ணப் பறவை வகையினமும் - அடர்
கானில் வாழும் விலங்கினமும் - மனுக்
கரத்திற் படுங்கால் மறியல்தான்!
இச்சைப் படியே ஊர்சுற்றும் - ஓர்
இளைஞன் இல்லறப் பூங்காவில் - ஒரு
பச்சைக் கிளியைப் பற்றுங்கால் - அப்
பாவி மகட்கும் மறியல்தான்!
மனம்போ கின்ற பாதையிலே - அட!
மனிதா! நீயும் போவதுவா? - என வினவும் உள்ளம் விதிக்கின்ற - நல் விதிகள் யாவும் மறியல்தான்! அவய வங்கள் அனைத்துக்கும் - நாம்
அடிக்கடி மறியல் எனுந் தடைகள் - இப் புவியிற் போடா விடின் நாங்கள் - எப் பொழுதும் அடைவது கவலையடா!
மறியல் என்றெரு தடையின்றேல் - பலர்
மனமும் வாழ்வும் குலையாதோ? - இதைப் புரியா மாந்தர் யாருள்ளார்? - எப்
பொழுதும் வேண்டும் மறியல்தான்!
- சிந்தாமணி -
1986.O.5.04
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C138

குடையும் அடைமழையும்
வாழ்வு சிறக்கும்
பணமும் வரும் பொருளும் வரும்
உலகம் ஒன்றுதான்!
இனமும் வரும் சனமும் வரும்
இதனைக் கண்டுதான்!
குணமும் கெடும் மனமும் கெடும் காசைக் கண்டுதான்! - தலைக்
கனமும் வரும் திமிரும் வரும்
இதனைக் கொண்டுதான்!
சிரிப்பவரும் அழுபவரும்
இறப்ப துண்மைதான்! - இதை
மறப்பவரும் ஒருநாளில்
மரிப்ப துண்மைதான்!
பெருமை வரும் வாழ்வு வரும்
பணத்தைக் கண்டுதான்! - பணப் பேயமரும் உள்ளமொரு
பாறைக் கல்லுத்தான்! துக்கம் வரும் மகிழ்ச்சி வரும்
உள்ளம் ஒன்றுதான்! அது எக்கணமும் சீக்கிரமாய்ச்
சுழலுஞ் சில்லுதான்!
பிறந்து விட்டோம் என்தபதற்காய்
வாழ்வ துண்மைதான்! - வாழ்வு சிறந்து விடும்! வாழ்ந்துவரும் போக்கைக் கொண்டுதான்.
- சிந்தாமணி - 1987. O5.1O
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 39

Page 84
குடையும் அடைமழையும்
சேர்த்து ஹிையுங்கள்
அத்தானுக் கோரஞ்சல் அனுப்பி வைத்தேன்!
அதுகிடைத்து மகிழ்வூட்டி இருக்கு மென்பேன்! குட்டானுக் குள்ளுள்ள சர்க்க ரைபோல்
கொழுநர்நும் கடிதங்கள் இனிக்கக் கண்டேன்! கட்டான எழிலுடம்பு கண்ணுக் குள்ளே
காட்சியளிக் கின்றீர்கள்! அன்பே நுங்கள் மட்டான சம்பளமும் வறுமை நோயும்
வழியனுப்பி விட்டதென்னை இங்கு தானே.
நாடோறும் செங்கதிரோன் ஒளியை விசி
நடக்கின்றான்! ஒளிக்கிரணம் நாலா திக்கும்!
வீடேது? எங்கட்கு கதிர்கள் பாய்ந்து
விகர்சிப்பு ஊட்டுதற்கு? வேத னைதான்!
கூடாது விவளிநாடு பிரச்சா ரங்கள்
குறையாது செய்திடுவோர் வீடா தந்தார்?
ஆளேது? உதவுதற்கு! என்னத் தானே?
அன்பாக ஒன்றுரைக்க விரும்புகின்றேன்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 140

குடையும் அடைமழையும்
வளவுண்டு, அவ்வளவில் வசதி யாக
வாழுதற்கு வீடொன்று கட்டிக் கொள்க! நலமுண்டு குடிப்பழக்கம் நிறுத்திக் கொள்க!
நாடோறும் புகைப்பதையுங் குறைத்துக் கொள்க! செலவுண்டு யானறிவேன்! எனினும் எங்கள் செல்வங்கள் பேரினிலே சேர்த்து வைப்பீர் குலவுண்டு நாம்வாழச் சேர்ந்து ழைத்தாற்
குறையில்லை! கவலைகளும் குறைந்தே போகும்!
சம்பளநாள் வரும்போது சண்டை மூளும்! சஞ்சலமும் இருவரையும் வந்து சூழும்! இவ்வளவு என்னகடன் என்று கேட்பீர்!
என்பதிலைக் கேட்வடனக்கு உதைக்கப் பார்ப்பீர்! அன்புளமே! நடந்ததெலாம் நான்நி னைந்தேன்!
அடித்தாலும் அணைக்கையிலே எனையி ழந்தேன்! உண்டுடுத்திக் களித்தாலும் சம்ப ளத்தை
உருப்படியாய்ச் சேமியுங்கள் என்றன் அன்பே
- சிந்தாமணி -
1987.O6.12
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி -. 141

Page 85
குடையும் அடைமழையும்
ஹிழ் செய்ஹோம்!
கறியினைச் சோற்றை யாக்கிப்
பசிதனைத் தீர்த்த பின்னும் விறகினை எரிய விட்டுச்
afIThLI6ont u Irisas (86)IGcioILITh அடுப்பினை அணைத்தி டுங்கள் அடிக்கடி விறகு வாங்கிச் செலவினைக் கூட்ட வேண்டாம்
சேமிப்பைப் பெருக்க வேண்டும்.
விறகினை மட்டு மல்ல
வீட்டுக்குத் தேவை யான öpÔìLị6ifì ở-IIInn.6ỏT ởI'(Đ
கரைந்திடும் உப்பைக் கூடச் சரிவரச் செலவு பண்ணும்
தலைவியாய் நீயிருந்தாற் சிறுதுளி வெள்ள மாகும்
சிறப்புள இல்ல மாகும்.
என்னரும் மனைவி உன்னை
எடுத்தநாள் முதலாய் யானோ பன்னருங் கவலை யோடு
பகலிர வாயு ழைத்தேன் இன்னறுங் குழந்தை குட்டி
இவர்களின் உயர்வு தாழ்வு நம்மிரு வரின்க ரத்தில்
இருப்பதை மறக்க வேண்டாம்.
கவிஞர்-கிண்னியா ஏ.எம்.எம். அலி C142

குடையும் அடைமழையும்
தோப்பினை அழகு செய்யும்
வானுயர் மரங்கள் போற்; சே மிப்பினை யுடையோர் வாழ்வு
சிறப்புடன் மிளிரக் கண்டோம் ஒப்பனை வாழ்வு நம்மை
உயர்த்திட மாட்டா நல்ல அப்பனை அம்மா வைநம்
குழந்தைகள் காண வேண்டும்.
சீப்பினிற் பல்லுப் போலே
சேர்ந்திருப் போமே தேயுஞ் சோப்பினில் எழும்நு ரைபோல்
மறைந்திடும் அன்பு வேண்டாம் ஆப்பினிற் குரங்கு, யாமும்
அதனைப்போல் மாற வேண்டாம் மூப்பினிற் கூட இன்பம்
முகிழ்த்திட வழிசெய் வோமே!
- சிந்தாமணி - 1987.O7.12
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி C143

Page 86
குடையும் அடைமழையும்
இருப்பதில் சுவையே இல்லை!
அம்மா அப்பா இருவருமே
அன்பு கொண்டு இணையாது
சும்மா இருந்து இருப்பாரேல்
இம்மா நிலத்தில் நாமில்லை!
சும்மா விருந்தால் வாழ்வுந்தான்
சோபித் திடுமா? சொல்லுங்கள்?
தம்மா லியன்ற தொழிற்றுறையிற்
சார்ந்து கொண்டால் வாழ்வுண்டே
சும்மா விருந்தால் வாழ்வெமக்குச்
சுமையா காதா? வாழ்வென்னுஞ்
சிம்மா சனத்தில் வீற்றிருக்கும் திகதியுந் தகுதியும் வாராதே!
துங்கும் போது சும்மாவா?
துங்கு கின்றோம்? இல்லையே!
தூக்கம் என்னுந் தொழிலொன்றைத்
தொடர்ந்து யாமுஞ் செய்கின்றோம்!
எல்லாஞ் சும்மா வென்றிருந்தால் இந்த வாழ்வுஞ் சுவைக்காதே! பொல்லாப் பூமி, அதுகூடச்
சும்மா சுழல மாட்டாதே.
- சிந்தாமணி
1988. O1.1,
(கவிஞர்-கிண்னியா ஏ.எம்.எம். அலி C149

S56DLuquid &9&ol Daoguqub கூல்யைக் குறைக்காதே!
செருப்புகள் தைத்துத் தைத்துச் சீவியம் நடத்து கின்றான்! மரத்திலே ஏறி ஏறி
வாழ்க்கையை நகர்த்து கின்றான்! மாடுகள் போலே மூட்டை
துக்கியே மாளு கின்றான்! பாடுகள் மிகுந்த வாழ்க்கை
புலம்பலோ டோட்டு கின்றான்.
அறுந்ததைக் கொண்டு வந்து
அழகுடன் காட்டிக் கேட்போம்! பெருந்தகை என்றே கூலி
பேசாது கட்டிச் சேர்ப்பான்! பொருந்திடாக் கூலி ஈந்தே
போகிறோம்! நியாயந் தானோ? பெரும்பாவம்! தயவு செய்து
குறைந்திடா திடுவோம் கூலி
மரத்திலே ஏறித் தேங்காய்
பறிக்கிறான்! கூலி தன்னைக் கரத்திலே உடனே வைத்துக்
களிப்பினை ஊட்டல் விட்டே குறைப்பதா? தகுந்த கூலி
கொடுத்திடா மனமே கொண்டு நெருப்பிலே கிள்ள லாமா?
- சிந்தாமணி - 1988. Ο2.O7
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - 145

Page 87
குடையும் அடைமழையும்
மெளனம் ஏனோ?
மன்னவரே என்னிதய மஞ்சம் மீது
வந்தமரப் போகின்ற அன்பின் குன்றே என்னவரே எனையீர்த்த காந்தத் துண்டே
எழில்மார்புப் பரப்பினையான் சொந்தங் கொண்டே கண்ணயரும் நாளெப்போ? பருவ காலக்
கனவுக்குட் தினந்தோறும் வந்து வந்தென் பன்னரிய வேதனையைக் கூட்டு கின்றீர்?
பாவைக்குத் தாபமுமேன் மூட்டு கின்றீர்?
பிரியமுடன் சதிபதியாய்ப் பிணைந்து வாழும்
பேரார்வங் கொண்டவளை, பிணைமான் என்னைப் பெரியமனத் தோடேற்று, அன்பே என்,கைப்
பிடித்துலாவா தேன்?நாளை ஒட்டு கின்றீர்? நறியமனப் பூநானே! நுகரும் நாட்தான்
நண்ணிவர விலையாமோ? நாய காlநின் உரியதினம் எதுவாமோ? நாட்யூ தாமும்
ஒவ்வொன்றாய் உதிர்கிறதே வமளன மேனோ?
கவிஞர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி -C146)

குடையும் அடைமழையும்
உங்களது எண்ணவமனும் தண்ணி ரூற்றி
ஒவ்வொரு நாளும்ஆசைப் பயிர்வ ளர்ப்பேன்! திங்களது ஒளிவீழும் இரவில் நீங்கள்
தித்திக்குங் கதைபேச யான்க ளித்தே தங்களது மடியினிலே தலைசாய்ச் கின்ற
தருணந்தான் எப்போதோ? என்த லைவா? எங்களது நல்லின்ப வாழ்வைக் கண்டு
இறும்பூது அயலவரும் எய்தச் செய்வீர்?
அறுவடைக்குக் காத்திருக்கும் பயிரைப் போலே
அணங்கிவளே காத்திருக்கக் காலம் போக
எதுவிடையு மில்லாது? மெளன மாக
எதுவரைக்கும் இருப்பீரோ? வாழ்க்கை யென்னும்
ஒருகுடையின் கீழிருவர், நாமி ணைந்து
ஓயாது பொழிகின்ற அன்பு மாரி
தருங்குளிரிற் பிணைந்திடவே, தலைவா நின்னைத்
தந்துவிடு கரம்போற்றி வாழ்வேன் உண்மை.
- சிந்தாமணி -
1988.O3.13
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 147

Page 88
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -Q148
குடையும் அடைமழையும் தண்ணீர்
தண்ணிர் என்னை வீண்விரயந் தயவு செய்து பண்ணாதீர்! உன்னிர் என்றன் உதவிகளை
ஒருபோ தும்நீர் மறவாதீர்
நெல்லுக் கிறைக்கும் போதினிலே
வாய்க்கால் வழியே பாய்ந்தோடிப் புல்லுக் காங்கும் வபாசிந்தின்பப்
புளக மூட்டி வைக்கின்றேன்!
“பைப்பை”த் திறந்து விட்டிட்டுப்
LmJm dynasLomuirů (8Lmá86örmöň! கசப்பை யூட்டும் இச்செயலாற்
கடிதில் நீரே வேகின்றீர்!
நன்னிர் விவந்நீர் வெறிநீவரன! நல்ல உப்புத் தண்ணிரென
பன்னிர்! பதநீர்! என்றெனக்குப்
பலவபயர் சூட்டி அழைக்கின்றீர்!

குடையும் அடைமழையும்
தண்ணிடு) போட்டுத் தள்ளாடித்
தறிகெட் டலையும் மனிதர்கள்
கண்ணி ரோடு தம்வாழ்வைக்
கசப்பாக்கின்றார்! கண்டுள்ளேன்!
எண்ணிர் அந்த மதுபானம்
எனக்கு ஈடோ? எனவேநிர்
தண்ணி வரன்னும் என்வபயரைத்
தயவு செய்து இடவேண்டாம்!
ஆக வேநீர் என்றனது
அவசி யத்தைத் தெரிந்திடுவீர்!
வேக வேண்டும்! நானின்றேல்
விளக்கந் தந்தேன் புரிந்திடுவீர்!
- சிந்தாமணி - 1988.97.03
விஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி - C149)

Page 89
குடையும் அடைமழையும்
நீடித்து ஹாழும் திட்டம்
தொன்றுதொட்டுப் பேசுகின்ற தமிழால், நன்கு
தொடர்ந்துவரும் நட்புறவுத் தோழ மையால்
அன்றுவதாட்டு நிலவுகின்ற அருமைப் பேற்றால்
அன்றாடம் சோதரர்போல் வாழ்ந்த வர்க்குள் இன்றுமட்டும் ஏன்மோதல்? வீணே சாவு
எதற்கிந்த விரோதங்கள் சண்டை வேண்டாம்!
பண்டுதொட்டு நாமகொண்ட உறவெல் லாமும்
பாழாகிப் பகைமை கொள்ளின் லாப மில்லை!
பகைமைக்குத் துபமிடுங் குணத்தி னாலே
பலனில்லை! சாவுகளே நிகழ லாச்சு
ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உயிரை யூட்டி
ஒன்றுபட உயர்வுபட வாஞ்சை கொள்வோம்
இன்றைக்கு இனியதமிழ்ப் பூவை மோரும்
இருசமூகம் தமக்குள்ளே அடித்துக் கொண்டால்
குன்றுக்கு மேலிட்ட கலத்தைப் போன்று
குலைந்துநொருங் கிடுமன்றோ! நமது வாழ்வு?
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -(-150)

56:DLuqub 896)L- D8Dguqub
அறிவுக்கும் ஆற்றலுக்கும் வேலை வேண்டும் ஆவேசம் ஆத்திரம் அடங்கல் வேண்டும் குறிவைக்குங் குணம்மிகுந்தால் குழப்பங் கூடும்
குருதியிலே ஆவேசங் கொதித்து ஒடும் உயிர்பறிக்கும் இந்நிலைமை மாற வேண்டும் ஒவ்வொருவ ரும்உணர்ந்து தீர வேண்டும் வயிவறரிக்கும் அப்பாவி மக்கள் மீது
வைக்கின்ற பேரன்பு வழிய வேண்டும்
- சிந்தாமணி - 1990.O3.25
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி 1s)

Page 90
eğ56IDLILqub é9H6DL- LDaoypu4ub
ஏன் மறந்தாயோ?
குடும்பத்தின் மிடிமைக்கு முடிவு கட்டக்
“குவைத்'திற்குஞ் “சவூதி’க்குஞ் சென்று பட்ட துன்பத்தின் துளிமறந்தாய் ஏன்?ம றந்தாய்
துரத்தின் நாகரீக வாடை பூசி
அங்கத்தில் மெருகேற்றி ஆடை மாற்றி
அலங்காரஞ் செய்திட்டாய் அலங்கோ லந்தான்
தங்கச்சி! நீபாலைப் பணத்தைக் கடுகா)ண்டு
தடம்புரண்டு போகலுமோ? தவிர்த்துக் கொள்ளு!
கரம்பிடித்த பத்தாவுக் கன்பை யூட்டும்
காதலிநீ தானன்றோ? கரும்பா மன்றோ?
கடல்கடந்த காரணத்தால் கையில் நாலு
காசுபனங் கொணர்ந்திட்ட கார ணத்தால்
கொழுநற்கு அடிபணியும் மனமுங் கெட்டு
கோதைக்கு உரியநாற் குணமும் விட்டு குலுக்கின்றாய்! உடல்மினுக்கி தமிழைக் கூடக்
கொல்லுகின்றாய் ஏனிந்தக் கொள்கை தள்ளு
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி с152

குடையும் அடைமழையும்
ஆர்ப்பளிக்கும் ஆழிதிரை தாண்டிச் சென்றாய்!
அறபுமண் மீதுபணி புரிந்து நின்றாய்! மாப்பணைக்கும் அத்தானை! மக்கள் தம்மை மறந்தறயு நாட்டினிலே உழைத்த துண்மை! வேர்விரிக்கும் வறுமையெனும் விருட்சந் தன்னை
வீழத்துகிற வாஞ்சையுடன் விரைந்த வுன்னை ஆர்மதிக்க வேண்டுமென்று? கோல மிட்டாய்!
அடி வயண்ணே! பழம்வாழ்வை ஏன்?மறந் திட்டாய்!
- சிந்தாமணி - 1990. O5.2O
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி K 153D

Page 91
S5aDLuib eNGDL LDemoguqub அன்னைக்குநிகர் எது?
அன்னை மடியில் அமர்ந்திடுங் குழவி
தன்னை மறக்கும் தாய்தனப் பாலை உண்ணும் மகிழும் உலகம் அதற்கு
அன்னையின் மடியே ஆங்கது துயிலும்!
பிஞ்சுக் குழந்தை பிறக்கும் வமல்லிய பஞ்சு போலும் பட்டுடல் காண்பாள்
விஞ்சும் பிரசவ வேதனை மறந்து
விகாஞ்சு வாளவள் குளிர்வாள் மகிழ்வாள்!
அன்புக் கங்கை அவளுள் ளத்தில்
வபாங்கிப் பாயும் பூரிப் படைவாள் தன்புதுச் செல்வந் தன்னை அள்ளி
மென்முத் தங்கள் மேனியிற் பொழிவாள்!
கங்கை வெள்ளம் கரைபுரண் டாற்போல்
மங்கை மகிழ்ந்து மழலை மலரை
தங்கை கொண்டு தழுவுங் காலை
மங்கை தனப்பால் மடியிற் சொரியும்
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி C15)

5apLubele DLLDaogub
பால்மன மடிக்கும் பாலகன் எழுவான்!
நாள்முழு தும்அவள் நக்கிக் கொடுக்கும்
பால்தரும் பசுவின் பான்மையில் அவள்அன்
பால்இளந் தளிர்வாய் பாலினைப் பொழிவாள்!
யாரிவ் வுலகில் பேரன் புடைய தாயின் அன்புத் தன்மை பெற்றார்?
ஓரிரு இரவா? ஓஅத் தாயுடல்
ஒடிடுங் குருதி அல்லவோ தாய்ப்பால்
நறுமணத் தோட்டம் நானில வமங்கும்
பெருமன மூட்டும் பேரன் பென்னும்
புதுமணம் வீசும் பூமியின் பொறுமை
தனை,நிதம் பூண்ட தாய்க்கு நிகரிலையே!
- சிந்தாமணி -
1990.O.5.27
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 155

Page 92
குடையும் அடைமழையும்
கன்மரமே, Uன்மலரே!
சேவற்பூச் சிவப்புநிறம் நகத்தினிலே - கண்டு
ஆவற்பூப் பூக்குமடி அகத்தினிலே நாவற்ப ழக்கண்கள் முகத்தினிலே - வரண்டும்
தாவித்து டிக்குதடி தவிப்பினிலே
அழகுக்கு அழகான இலக்கணமே - முழு எழிலுக்குஞ் சிகரமென இருக்கிறியே உலகுக்கு உவப்பூட்டும் உன்னினமே - அமுது
உண்ணற்கு உரியஇடம் வபண்ணினமே!
சேலைக்குட் பழுத்திருக்கும் கனிமரமே - பருவச்
சோலைக்குட் பூத்திருக்கும் பனிமலரே வாழைக்கு நிகரான குறங்குனதே - நி (ப) சி
வேளைக்குச் சுவையூட்டும் அணங்குணவே!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி - -(156

56pLuqib elabLLDeppub
அன்னநடை அல்லையடி உன்றன்நடை - அந்த
வண்ணநடை அன்னம்வந்து பயிலும்நடை
சின்னஇடை செங்கரும்பு மின்னலிடை - கட்டும்
வண்ணவுடைக் குள்ளுளதோ “இன்பளடை”
ஆழியிலே வந்தசையும் அலை,குழலோ? - விளை
யாடிவரும் வானத்து மழைமுகிலோ?
மேழியிலே உழுதுபடா விளை நிலமோ? - இன்பப்
பாழியிலே தள்ளுமுடல் முதிர்பழமோ?
சிரிப்புக்குச் சில்லறையை உவமிப்பேனா? - புன்
சிரிப்புக்கு உன்னைநான் நியமிப்பேனா?
இமைப்புக்கு வமல்லிதழை அழைப்பிப்பேனா? - உன்
வனப்புக்கு ஒவியத்தை வருணிப்பேனா?
- சிந்தாமணி -
1990.O7.O1
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 157

Page 93
குடையும் அடைமழையும்
O. O. 6)Uհայ LITâLil
வாலிபப்பூ மலர்ந்திளமை வாசம் வீச
வனப்புடைய வயதிலெழும் ஆசை பேச தோழியர்கள் புடைசூழ்ந்து அலங்க ரிக்க
சுவையுள்ள வாலிபமுஞ் சுதிசு ரக்க நாழிகைகள் நிமிடங்கள் நாட்கள் வாரம்
மாதவமன்றும் வருடமென்றும் காலம் போச்சே வாலிபமும் அதன்மிடுக்கும் வதுவைக் குள்ளே
வந்துவிளை யாடிவிட வயதும் ஆச்சே
கைகால்கள் இடுப்பினிலே பெரும்பி டிப்பு
கண்காது வநஞ்சினிலே நிதம்அ டைப்பு மெய்யென்ற பைக்குள்ளே இப்போ தெல்லாம்
மிகவேக மாய்இதயத் துடிது டிப்பு
ஐயாவை மருத்துவரை நிதமுங் கண்டு
அவரளிக்கும் வில்லைகளை விழுங்கிக் கொண்டு வபாய்யாக வாழ்கின்றேன் புவனே யுன்னைப்
போன்றவொரு வபரும்டாக்டர் யாரிங் குள்ளார்?
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - ; ・ ・ " 158

560D Luquib é916OL LID6Dupuquib
கண்கானா இடத்தினிலே filම ருந்தே
கண்ணுக்குப் 1606OrrebIT Ln608 dBbC35
மன்பதைக்கு உணவளித்து, உடைய யளித்து
மருந்தளித்து நோய்தீர்த்து மகிழ்வ ளித்து
என்றைக்கும் காப்பாற்றும் 61Ilflu I LIräLíf
இறைவனேநீ யல்லாமல் யாரிங் குள்ளார்?
இன்றைக்கு என்னிளமைப் பூவு திர்ந்து
எனக்குவரும் நோய்தீர்க்க ஆரிங் குள்ளர்?
- சிந்தாமணி -
199O. O7. 15
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி M { 159)

Page 94
e5(Olub 8 all LD&Dyub
O O O 6) OT-6solds கடிதம
அடுமடைத் தனமும் அற்பக் குணமும்
கெடுமதி நினைக்கும் கீழ்மதி யும்மனம் முழுக்கவே கிடக்கும் மூடரின் உளத்து
அழுக்கினை அகற்றுதல் அவரவர் பொறுப்பு
உலகம் பழித்துள ஒவ்வொன் றினையும்
ஒழித்து நடவென உரைத்தனன் வள்ளுவன் உலகம் பழித்தது எவையென் றுணர்ந்து
விலகுத லல்லால் வேண்டாம் பு (வ) ன்செயல்
மானம் உள்ளவன் மனித னாகத்
தானே வாழத் தலைப்படு கின்றர்ன்
ஈனச் செயல்களில் இறங்குந் தன்மை
மானம் பெரிதென வாழ்பவ ரிடமிலை
மனிதனை மனிதன் நோகப் பண்ணுதல்
மகிபனை நோகப் பண்ணுதற் கீடாம்! ஆகவே மனிதனை நோகப் பண்ணிடும்
அநாமதே யஞ்சல் வரைவதும்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி (166)

குடையும் அடைமழையும்
உலகம் பழித்திடும் ஊத்தைச் செயலெனப்
புகலுதல் முற்றும் பொருந்திடக் காண்மின்! அடுமடைத் தனத்தின் ஆணிக் கொம்பரில்
அமர்ந்த வண்ணம் அஞ்சல் எனநீர்
முகவரி இன்றி முட்டாள் தனமாய்
சிலவரி யேனும் செய்திடல் அழகோ? கடிதம் என்றிடுங் கலையை நாறும்
படிசெய் கின்ற பாமரத் தனமேன்?
தட்டிக் கேட்டுத் தகுந்த பதிலிரைப்
பெற்றுக் கொள்ளத் தைரியம் அற்றொரு மொட்டை யாக முடங்கல் அனுப்புதல்
முட்டாள் தனமென மொழிதல் பிழையோ?
- தினகரன் - 1999. ов.27
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி - 161

Page 95
குடையும் அடைமழையும்
யதார்த்தங்கள்
யதார்த்தந் தானெக்குப் பிடிக்கும்! என்றுரைப்பார் சொல்லிலுயிர் துடிக்கும்! பதார்த்தம் போலழுகும் பாசாங்குச் சொற்பிறழ்வு பகல்வேடம் போட்டுள்ளும் நடிக்கும்!
சந்தியிலே சந்ததமுங் குந்தி! சழப்புகிறாய் பேச்சினிலே முந்தி! தனக்கேதும் இலாபமின்றிச் சாகடிக்கும் நேரமெல்லாம் சாதித்த தென்னவோ தம்பி?
ஐசுவரி யஞ்சேர்ந்து விட்டால் ஆதியையும் மறப்பதுவோ முட்டாள்! ஆஸ்த்தியினால் உறவுக்கு அடைப்பிட்டு வாழாதே அழிந்தொழிதல் உண்மையெனப் பட்டால்
ஆசிரியத் தொழிலுக்குப் போனார் அடிக்கடி லீவெடுக்க லானார்! அன்னார்க்குத் தொழிலியற்ற அவகாசம் போதவில்லை! அவர் கழனி யே, தஞ்ச மானார்!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி -(162

குடையும் அடைமழையும்
கருங்கதலித் தண்டுக்கு நானும் கைகோடா ரியைநீவிர் காணும்! கற்றவன்,யான் எனக் கர்வம் காட்டுகின்ற குணம் வேண்டாம் கற்றதுகை மண்ணளவே காணும்!
“குவைத்'துக்கு அவள்,கப்பல் ஏறி! குமரியென அவள்வந்தாள் மாறி குடும்பத்தின் கலிநீக்கக் குவைத்திற்குப் போனவளே கொண்டுவந்த தெல்லாமோ சாரி
ஆசிரிய ருடன்,அதிபர் சீற்றம்! அதிபருக்கு அவரானார் கூற்றம்! போவழிக்கும் மத்தியானப் போசனத்தின் தரம்பற்றிப் புட்டுரைத்த ஆசிரியர் மாற்றம்!
- தினகரன் - 1999. O9.09
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 163

Page 96
குடையும் அடைமழையும்
சந்தோலு வாசமெங்கும் பரவூட்டுமே!
இத்தேசம் எல்லோர்க்கும் சொந்த நாடு - இது
உத்தேசக் கருத்தல்ல நெஞ்சிற் போடு!
பட்டாளம் முற்றாக விலகட்டுமே! - நாட்டைப்
பகுத்தாளும் ஆசைகள் அகலட்டுமே! ஒத்தாளும் உணர்வுகள் உயரட்டுமே! - அன்பு
ஒடத்தில் எல்லாரும் ஏறட்டுமே!
(இத்தேசம்)
கட்டாயம் ஐக்கியப்பூ மலரட்டுமே! - மனக்
கவலைகள் எல்லாமும் விலகட்டுமே முற்றாக மூவினமும் சிரிக்கட்டுமே! - முட்டி
மோதாமல் இனிவாழ்வு சிறக்கட்டுமே!
(இத்தேசம்)
எல்லோரும் இந்நாட்டின் பிரஜைகளே! - இனி எதற்காமோ எமக்குள்ளே விரிசல்களே! சமாதானப் பூவிதழ்கள் விரியட்டுமே! - நல்ல
சந்தோஷ வாசவமங்கும் பரவட்டுமே!
(இத்தேசம்)
சிலுமின தனது சகோதரப் பத்திரிகையான தினகரனுடன் சேர்ந்து 30.09.2000
ஆந்திகதி நடத்திய திேசய ஐக்கியத்திற்கான சாஹித்திய விழாப் போட்டியில் இரண்டாம் இடமும் ரூபா இரண்டாயிரம் பரிசும் சான்றிதழும் பெற்ற பாடலாகும்.
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி

56.DLuqub eH6:DL- Depupu qub
உயர்வளிப்பவர்
அகரஞ் சொல்லியே ஆரம் பித்து அறிவினை யூட்டும் ஆசான் - எம தன்புக் குரிய ஆசான்! சிகரம் போலவர் சிந்தையில் வைத்து தினமும் மதிப்புக் கொடுப்போம் - நாம் சிறந்திடக் கல்வி படிப்போம்!
எச்சம் எனவொரு மனிதனில் மிச்சம் இருப்பது கற்றிடுங் கல்வியே! - புகழ் கிடைப்பது அதனைச் சொல்லியே! பச்சம் உற்றுப் பயின்றிடச் செல்லும் மாணவர் பறவைக் கூட்டம் - பெரும் மனிதராய் கல்விதான் மாற்றும்!
வாழ்வுக் கொளிதருங் கல்வியை வழங்கி வாழ்வைச் செழிப்பாக் கிறைவா! - கல்வி வளத்தைப் பெரிதாக் கிறைவா! நாளொரு வண்ணமாய் நாம்படித் துயர்ந்திட ஆசையை வளர்த்திடு இறைவா! - எமக் காற்றலை அளித்திடு இறைவா!
ஏணிபோ லிருந்து எமக்குயர் வளிக்கும் ஆசான் மார்களே வாழ்க! - நல் லறிவுப் பொலிவுடன் வாழ்க! கோணிப் போகாது குன்றின் தீபமாய் ஒளிர்விடும் போதுதான் உங்களால் - நாமும் ஒளிர்ந்திடு வோம், எழிற் திங்களாய்!
- தினகரன் -
2OO2.08.24
கவிதர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -C 165)

Page 97
குடையும் அடைமழையும்
岛鹿 O () O 员 ԱD >ந்திருந்ததை மறந்தீர்!
கூழங் குப்பையைக் குழந்தைகள் கொட்டிச் சாலம் புரிந்ததைச் சற்றுமே பாரா திருந்தீர் என்புறந்திரும்பியும் பாரா திருந்ததன் பலாபலன் தெரியுதா இன்று?
இன்று உங்களின் இன்புனற் குழாய்கள் மூன்று நாட்குமேல் மூச்சே விடாது அடங்கிப் போனதால் ஐயகோ நீவிர் கலங்கிப் போனதைக் கண்டு கவலை எனக்கு
குடிக்கப் புனலிலை குளிக்கப் புனலிலை துவைக்கப் புனலிலை சமைக்கப் புனலிலை புதுக்கக் குழாய்களைப் போட்டெடுத் திட்ட புனலின் வருகையாற் புறந்தள்ளிட்ட கிணறுநான்புனல் வங்கி யென்பதை உணரும் நாள்வந் துள்ளதை அறிவீர்!
குழாயிற் புனல்வரக் குடும்பமே என்னைக் கழிவாய் நினைத்ததைக் கண்டுளம் நொந்தேன் புனல்,எனக் குள்ளே கிடந்த போதிலும் வபாடியர் குப்பைகள் போட்டு மகிழ்கிற தொட்டி யாக்கியே தூர விட்டது புத்தி யல்லவே புத்தி யல்லவே!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 166

குடையும் அடைமழையும்
அடுத்தவர் நலத்தைக் கெடுத்திடும் அவமரிக்க அதிபரின் “வபயரை” அடிக்கடி கூறிக் குழாய்க்கூ டாகக் குதித்து வரும்புனல் கிழமைக் கணக்கிலே கிடைக்கா விட்டால் புனலுக் கெங்குதான் போகத் தீர்மானம்
நூற்றுக் கணக்கிலே நுங்கள் பில்வரும் LumTňrģöğJäs &t56IGOo6o8u IIT LIL086 I LOITIČeňr வீட்டுத் தலைவர்க்கு ஆப்பிழுத் திட்ட காட்டுக் குரங்குறும் கஷ்டம் கொடுப்பதா?
பைப்பு மூலமாய்ப் பாய்ந்து வருகையில் பொறுப்புணர் வற்றுப் புனல்தான் என்றிடில் கைப்புத் தான்மிகும் காசுதான் செல்லும் வைப்பி லிட்டது போல கிணற்றிலே பைப்புப் புனலைவிடப் பணத்துப் புனலைவிட நீர்மலிந் திருந்ததை நீர்மறந்ததுடன் கார்மலிந் திராத காலம் வந்ததும் நேசம் வைத்தெனை நெருங்கி வருவதைப் பாசாங் கெனயான் பகர்தல் துரிசோ!
- தினகரன் -
2004.04.25
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி 167

Page 98
குடையும் அடைமழையும்
உலகில் உயர்ந்த தமிழ்மொழி
பழகப் பழகப் பாலுமே புளிக்கும்
பசுந்தமிழ் ஆயினும் புளிக்காது! உலகப் பரப்பில் செந்தமிழ்போல்
உயர்ந்த மொழியே கிடையாது!
பாலுந் தேனுங் கலந்தது போலே
படிக்கப்படிக்க இனிக்குந் தமிழ்மொழி
பசுமரத் தாணி பதிந்தது போலே
பதிந்து நெஞ்சிலே உயர்ந்த தமிழ்வமாழி
பாண்டிய சோழ சேர மன்னருள்
பாண்டிய மன்னர்கள் பற்றொடு வளர்த்த
சங்கத் தமிழெனும் அந்தத் தமிழ்மொழி
இன்றுயர் வடைந்து இருக்குந் திருமொழி
ஒருசொல் பலபொருள் உள்ளது தமிழ்மொழி!
பலசொற் களுக்கொரு சொல்லுள தமிழ்மொழி பழமொழி கள்,பல கொண்டது தமிழ்மொழி
பாரினில் இன்று உயர்ந்த தமிழ்மொழி
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -in-C 168

குடையும் அடைமழையும்
உவமைத் தொடர்கள் ஒருமை பன்மைகள்
உயர்தினை அஃறிணை உள்ளது தமிழ்மொழி பன்னூற் றாண்டுப் பழைமைப் புகழொடு
இந்நூற் றாண்டிலும் உயர்ந்த தமிழ்மொழி
லகர பேதங்க ளுடைய தமிழ்மொழி
ரகர பேதமுங் கொண்ட தமிழ்மொழி னகர பேதமுங் கொண்டுயிர்ப் புடனே
சிகர மன்னவே உயர்ந்த தமிழ்மொழி!
இணைமொழி தொடர்வமாழி புணர்ச்சி என்னும் விதிவழி செழித்து விளைந்த தமிழ்வமாழி தனைநிகர்த் திடாத தன்மைக ளோடு
நிலமிசை உயர்ந்து நிற்குந் தமிழ்மொழி
இலக்கண இலக்கிய அரண்கள் அமைத்து வழுக்களே இல்லா வண்ணம் வளர்ந்து
உலகிலே உயர்ந்து நிற்குந் தமிழ்மொழி!
அழகிலே இமயம் அனைய தமிழ்மொழி
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 1ে69)

Page 99
குடையும் அடைமழையும்
கன்னடம் தெலுங்கு துளு, மலை யாளம்
தன்னிடம் வளர்ந்த தமிழ்சார் குழவிகள்
என்றிடும் பெருமை ஏற்றுள தமிழ்மொழி
வபான்றிடா வண்ணப் பொற்புடைத் தமிழ்மொழி
ஐம்பெருங் காப்பிய அணிகலன் GöoTL
பைந்தொடீ தமிழின் பசுமையில் உள்ளம்
இழந்தவர் கோடி! இவர்களுட் பிறநாட்
டறிஞரும் போற்றிய அற்புதத் தமிழ்மொழி
பா, கு வித்த பைந்தமிழ்ப் புலவோர்
நா;கு வித்த நற்றமிழ் என்னும்
கா:கு வித்த கவிதைக் கனிகளால்
ஆகு வித்த அருமைத் தமிழ்மொழி
செவ்வியல் வமாழியெனச் செப்பிடுந் தரத்தினில்
அவ்வள வழகும் அழியா திளமையும்
இவ்வுல கினிலே ஏற்றுள தமிழ்வமாழி
பவ்வம் அன்னப் பரந்த தமிழ்மொழி
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் ஈழத்தமிழ்ச் சங்கம் 31.08.2002ஆம் ஆண்டு அகில உலக ரீதியில் முத்தமிழ்விழாவை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டியில்
மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி 170

56oLub elabLLDeppub
மெல்லத்தமிழ்ன்ச் சாகாது
வமல்லத் தமிழினிச் சாகாது - தமிழ்
மெலிந்தொருக் காலுமே போகாது, - நாம்
வமல்லத் தமிழிச் சாகாது - என
விளம்புதல் கூட ஆகாது!
இலக்கிய வளங்கள் உள்ளமொழி - தமிழ் இலக்கண வரம்பமைந் துள்ளவமாழி
வழக்கொழிந் ததுவோ போகாது - அதன்
வாழ்வு சிலபொழு தாகாது!
சங்கம் இருந்து வளர்த்த வமாழி - அச்
சங்கத் தருவினிற் பழுத்த மொழி
பங்கம் அதற்கு வாராது - தினம்
Lluíleoi படுவதாற் சாகாது!
பல்லா யிரமாண்டு கடந்தமொழி - தமிழ்ப்
பாவலர் நெஞ்சிற் கிடந்த வமாழி
சொல்லாற் பொருளால் உயர்ந்த மொழி - அது
சோபை இழந்து போ (சா) காது!
ஆங்கிலம் வடமொழி சேர்ந்தாலும் - அதன்
அழகொரு போதுங் குறையாது!
ஓங்கிய தமிழுணர் வுள்ளவர்கள் - தமிழ்
உயர்ந்திட வுழைப்பதாற் சாகாது!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி -○五

Page 100
Qğ56%DLuqub eH6:DL- LD6:Dguqub
இயம்பும் போதிலுஞ் சலிக்காது! - தமிழ்
எழுதும் போதிலும் அலுக்காது!
விளம்பும் போதெல்லாம் வாய்மணக்கும் - இதழ்
விரித்துள தமிழ்மலர் கருகாது!
பிறமொழி போலே இருக்காது! - பண் பினையொரு போதும் இழக்காது!
தமிழ்மொழி உலகெலாம் பரவுவதால் - செந்
தமிழினி மெல்லச் சாகாது!
நிகண்டு எனும்பே ரகராதி - நன்கு நீண்ட இலக்கிய நூற்தொகுதி!
அகன்று கிடக்குந் தமிழ்க்கடலில் - ஓர்
அங்குல மேனும் வற்றாது!
திரைகடல் தாண்டிய நாட்டினிலும் - சுவைத்
தேன்தமிழ் கூறுஞ் சங்கங்கள்
நிறைவுடன் தமிழ்ப்பணி யாற்றுவதால் - இந்
நிலமிசை அம்மொழி சாகாது!
காந்தங் கம்பியை இழப்பதுபோல் - தமிழ்
கற்றவ ரெவரையும் ஈர்த்திடுமே! அதை
மாந்தும் போதிலே சுவைகாணும்! தமிழ்
மனங்கள் நிறைந்ததாற் சாகாது!
கவிஞர் - கின்னியா ஏ.எம்.எம். சிலி வட- . . . . . 1 - - - - - - - - - - ; C 172

குடையும் அடைமழையும்
காப்பியத் தமிழிற் கடனில்லை - அது
கடன்படக் கூடிய மொழியில்லை, - விருத்
தாப்பியந் தமிழுக் கென்றுமில்லை - பொடுற்
தமிழுக் கதனாற் சாவில்லை!
தொல்காப்பியரும் பவணந்தி முனிவரும்
தூயசெந் தமிழுக்கு வரம்பமைத் திட்டதால்
ஒல்காப் புகழொடு ஓங்கிய தம்மொழி
உண்மைச் செம்வமாழி உயர்தனிச் செம்வமாழி
சுழலும் இப்புவி சுழலா நிற்கும்
நாள்வரும் போது தான்,நந் தமிழ்மொழி
அகலும் அதுவரை அஃதழி யாதென
புகலும் வார்த்தை பொச்சாப் பில்லையே!
அவுஸ்திரேலியாவில் 24ஆண்டுகளாக இயங்கிவரும் ஈழத்தமிழ்ச்சங்கம் 30.08.2003ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் முத்தமிழ் விழாவை முன்னிட்டு
நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
விஞர் - கின்னியா ஏ.எம்.எம். அலி 173

Page 101
குடையும் அடைமழையு
O O
Uாலும் கலைத்த பரீதி
நன்னெறி செல்லும் நாட்டம் மறந்தும் புன்னெறி விரும்பும் போதை மிகுந்தும் அன்பை மறந்தும் அஹிம்சை மறந்தும் பண்பை இழந்தும் பகைமை மிகுந்தும் நல்லன பயக்கும் கல்வியை மறந்தும் கொல்லல் குடித்தல் கொலைகள் கொள்ளை புரிதலை நாளும் பொழுதும் மெச்சும் குறைவழியர் நல்ல கொள்கைகள், இழந்தும் இழுக்கு மிக்க இழிசன மாக ஒழுக்க மின்றி உறைந்த காலம் - மிக்கெழுந் தலறும் விரிதிரைக் கடலில் செக்கச் சிவந்த செறிகதிர்ச் செல்வன் கூரிரு ளோட்டக் குதித்தது போலே பார்புகழ் முகம்மது பயகம் பர்,நபி பலபுன் மை,மிகும் பாலை நாடு
நலமுண் டாக புலந்தனர் பரிதிபோல்
அந்தப் பரிதியோ அரபு மண்ணிலே வந்த நாள்,முதல் மாபெரும் கொடுமைக் காரர் களான காட்டர பிகளோ வீரர்க ளாகி வெகுண்டே எழுந்தனர்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி ○

குடையும் அடைமழையும்
விக்கிரக வணக்க விரும்பிகள், மிக்க அக்கிரமஞ் செய்யும் அறிவிலி கள்,தம் பத்து விரலினாற் பரிதியின் ஒளியைப் பொத்தி மறைந்திடப் புறப்பட் டனரே!
எழுமின், விழிமின் இறைவன் ஒருவனைத் தொழுமின் மனத்திற் தூய்மை பெறுமின் எனவுரைத் திட்ட ஏந்தலார் மீது சினமிகுந் தவராய்த் திரண்டே எழுந்து இறையை மறுத்து ஏளனஞ் செய்த குறைவழிக் காபீர்! கொடுத்த தொல்லைகள் அளவில! எனினும் அண்ணல் நபியும் உள்மதிற் திண்னம் உள்ளவ ராகிச் செயற்பட் டார்கள்! சிந்தை இழந்த முயற்பட் டாளம் முகம்மது நபியின் போதனைப் புல்லைப் புசிக்க மறுத்து
வேதனை தரவே விழைந்து நின்றன!
வெய்யோன் தனது வெங்கதிர்ச் சுடரைப் பெய்யப் பெய்யப் பிரிந்து செல்லும் பணியினைப் போன்று பதடிகள் நெஞ்சின் துணிவெலாம் மெல்லத் தொடர்ந்து மறைய மக்கா மண்வாழ் மடையர் கூட்டமோ
சிக்கல் நிறைந்த சிந்தனை யூடே
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 175

Page 102
savo Luqub Savol Demoguqub
நித்தம் அலைந்தது! நிமலனின் தூதர் முத்து மணியாம் முகம்மது நபியின் நிழலைக் கூட நெஞ்சைத் தீய்க்கும் அழலெனக் கருதி ஆணும் பெண்ணும் அண்ணலுக் கூறு அனுதினம் புரிந்தனர் ஆயினும் நபிகள் ஆத்திரப் படாது தாயினும் மேலாய்ச் சகிப்புத் தன்மை கொண்டு அந்தக் குறைவழியர் தம்மை என்று முள்ள இறையின் பக்கம்
அழைத்து நின்றனர்! ஆயினும் என்னே?
மதியிழந் திட்ட மடையர்கள் கூடிச் சதிசெய் திட்டனர்! சந்ததம் நபிக்குக் குழிபறித் திட்டனர்! கொன்றிட வேண்டி வழிமறித் திட்டனர்! வள்ள லாரைக் கல்லா லடித்தனர்! கடுமை மிக்க சொல்லா லடித்தனர்! சொல்லொண் ணாத வசைகள் வபாழிந்தனர்! வள்ளலார் போகும் திசைகள் தோறுந் திரண்டு நின்றே கொடுத்தனர் தொல்லை! கோமான் நபியோ
எடுத்த பணியை விடுத்தனர் அல்லர்!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி --C 176)

5DLuis eleoL LD&DLDub
தபனன் கூடத் தனித்து நின்றே தரணிக் கொளியைத் தருகிறான் அல்லவோ? அதைப்போல் மாநபி அருமை நபிமணி வதைப்போர் பலர்க்கும் மதிப்போர் சிலர்க்கும் இடையே நின்று இறைவனின் கடாட்சம் 2d6OoLGBu IIT JITöfs duurfluu @6iuo6oTh உருப்படச் செய்தனர்! உண்ழை யாவும் புலப்படப் புலப்படப் புதியசன் மார்க்கப் பாதையிற் சிலபேர் பகைநோய் நீக்கி வாதைகள் போக்கி வந்து இணைந்திட அண்ணலை அண்மினர் கர்த்தன் ஒருத்தன் என்னும் உண்மையை ஏற்றுக் கொண்டனர்! இன்னும் இன்னும் ஏந்தலின் போதனை முன்னை விடவும் மூலை முடுக்கெலாம் பரவிய படியால் பகைவர் பல்லோர்
உருவிய வாளுடன் உறுமித் திரண்டனர்!
அடுமடை யர்கள்! அண்ணல் நபிக்குக் கொடுத்த துயரக் கொடுமை யாவும் பொறுத்து வந்த பூமான் நபி, தலை சிரைத்து விடற்குஞ் சித்தம் பூண்டே துடித்து நின்றனர்! துட்டர் கள்வெறி பிடித்து நின்றனர் வெடித்து நின்றனர் எனினும்
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி C177

Page 103
SEDLuqub eisoL Daoguqub
தோழர் களோடு துய நபியையும் வாழ விடாது வாதைகைள் புரிந்த முட்டாள் கள்,முன் முகம்மது நபியோ நட்டிய இஸ்லாம் நாளும் பொழுதும் செழித்தது அல்லாற் செத்திட வில்லை!
பாலை வனத்துப் பயகம் பராலே சோலை யானது துய இஸ்லாம்! கோழைய ராகிக் குறைவழியர் பலரும் தாளைப் பணிந்தனர்! தாஹா நபியின் வாக்கையும் அவர்தம் வாழ்க்கை முறையின் போக்கையும் ஏற்றனர்! புகழ்ச்சி அடைந்தனர்! எத்தனை கொடுமை இழைத்த போதும் அத்தனை கொடுமையும் அண்ணல் நபிமணி தாங்கும் உள்ளமுந் தளரா வுறுதியும் ஓங்கப் பெற்று உயர்வடைந்தனரே!
முஸ்லிம் சமய கலாச்சாரதிணைக்களம் மீலாதுன்நபி விழாவை முன்னிட்டு 1984.11.16 ஆந் திகதி அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கவிதை
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி -C 178

56.DLuqub e962)L- De Dupu qub
கலிதை மலர்ந்தது
அன்னை இயற்கையவள்
அழகு மடியினிலே
அணைந்து துயின்றிருந்தேன்!
என்னை மறந்ததொரு
இன்பப் பிணைப்பினிலே
இதயம் களித்திருந்தேன்!
மாலை யென்பதவள்
வரைந்த ஓவியத்து
வானத்தில் நான்பறந்தேன்
சோலை மலர்களதன்
சுகந்த மனத்தினையே
சுகிர்த்து எனைமறந்தேன்!
பிள்ளைக் கனிவபாழியும்
மழலை அமுதுண்டு
உள்ளங் களித்திருந்தேன்,
உள்ளத் துணர்வுகளின்
உயிர்ப்பில் எனதுகவி
ஒன்று மலர்ந்ததம்மா!
- தினபதி கவிதா மண்டலம் -
1978. O8.09
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 179

Page 104
5DLub 860L. Daoguib
அரச மரத்தன் அருள்ய ஹிையோ?
அன்னையே இன்னும் ஆறேழு நாட்களில் எனக்கு விடுதலை கிடைத்திடும் நீங்க அழுவதைக் கடிதம் நிறுத்திடும்!
பிந்துனு வெவமுகாம் பிரச்சினை இல்லை வீடு போலவே இருக்கு - இங்கே பந்தோ பஸ்த்துண்டு பயமே எமக்கில்லை. பதறாதே அம்மா, வீனுக்கு!
இளவல் இங்ங்னம் இனிய தாய்க்கோர் அஞ்சல் எழுதினான் அன்று - அன்புக் கறவை தன்கன்று கண்டு மகிழ்தல்போல் கண்டு மகிழட்டும் என்று!
தன்னரும் மகனையும் தடுத்துவைத் திருக்கும் பிந்துனு வெவ முகாம் - அந்தோ இன்னொரு களுத்துறை ஆன சேதியை இவளறிந் திட்ட சில நாளில் - அந்த.
அஞ்சலும் வந்தது அருமை மைந்தனின் ஆக்கையும் அன்றே வந்தது - கல்நெஞ்சக் காடையர் மூட்டிய வேதனைத் தீயில் தாயின் உள்ளம் வெந்தது!
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். சிலி C 18() ,

- குடையும் அடைமழையும்
கண்மாரி வபாழிந்தது. ஈரமிலா நெஞ்சக் காட்டு மிராண்டிகள் கூட்டம் - அங்கே முன்னேறி வந்து முகாமுக்குட் புகுந்து ஆடிய வெறிமிகும் ஆட்டம்!
புத்தரின் தர்மப் போதனையில் இதுவும் ஒன்றோ வென்றே கேட்காளோ?மனிதனைக் குத்திக் கிழிப்பதும் வெட்டிச் சாய்ப்பதும்
9lui IGBuLIIT! 9ui I(&uLIIT! 9ui IGBuLIIT! 9Taf மரத்தன் அருளிய வையோ?
கூண்டுக் கிளிகளைக் குத்திக் கிழித்தது வீரம்என, வியந்திடலாமோ? - உடல் மாண்டு மறையினும் மாறா வடுவது மாற்றிட வழியுண் டாமோ?
மாக்குணத் தாலே மானுட தர்மம் மலர்ந்திட மாட்டா தன்றோ - கெட்ட கீழ்க்குணம் வேண்டாம் தருமம் பேணுக வென்றோ கேட்டான் புத்தன்!
புத்தரின் புனிதப் போதனை இந்தப் புன்செயல் பண்ணத் துண்டியதோ?இனப் பித்தரி னாலே புத்தரின் தர்மம் போதனை எல்லாம் வபாய்யோ? - எனப் புகலவையாதீர் அய்யோ!
- வீரகேசரி -
2OOO-O1,O7
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 181

Page 105
56DLub el GDL uDaogusb
தொடர்கதையா?
முகத்தில் ஏக்கப் பெருமூச்சு!
மூளும் வறுமைப் பிணியாலே
அகத்தில் சோகம், அச்சிறுமி
அந்தோ! பாவம் கலங்குகிறாள்!
சூனிய வானின் வெளிநோக்கும்
சோகப் பறவை, அவள்சிறிதும்
தானிய மில்லாக் குடிசையிலே
தலைமக ளாயவள் பிறந்திட்டாள்!
இடுப்பினில் தம்பி இருந்தபடி
ஏங்கிப் பசியா லழுகின்றான்
அடுப்பினில் பூனை படுப்பதனால்
அவர்கள் பசியும் தீர்ந்திடுமோ?
அம்மா பிச்சை கொணர்ந்திங்கு
அடுப்பில் நெருப்பு மூட்டும்வரை
சும்மா இரடா தம்பி நீ
சொல்லால் அவனைத் தேற்றுகிறாள்!
கத்தும் தம்பி யோடவளின்
கதறும் உள்ளம் யாரறிவார்? நித்தம் சேரிக் குடிசைக்குள்
நீளும் துன்பம் தொடர்கதையா?
- தினபதி கவிதா மண்டலம் -
1979.03.28
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 182

குடையும் அடைமழையும்
Uாலின்ல் வரும் Uாவை
நாவினிலே நாளும் நடனம் புரிந்தென்றன்! பாவினிலே வந்தாடும் பாவை நீ - காவினிலே முற்றிப் பழுத்த முதிர்கனியே! எஞ்ஞான்றுங் கற்றுச் சுவைப்பே னுனை!
முந்தைப் புலவோர்கள் மோகித்த காதலியே! உந்த னழகி லுவப்புற்றேன்! - சிந்தை தினங்கவர்ந்தாய்! என்றன் திருமகளே! யுன்னை மனங்கவர்ந்தேன் யானோ மகிழ்ந்து
கருத்திற் கலந்து கணப்பொழுதுஞ் சும்மா இருக்க விடமாட்டாள் என்னை! - மயக்கும் எழிற்றமிழே யுன்னை இணைந்துயான் கண்டேன் களிப்பூட்டும் நல்ல கவி!
தேன்தமிழே வாயுன்னைச் செப்பிடுங்கால் செந்தனலே போனிறத்துச் செம்மாங் கனிருசிக்கா - தேன்தமிழே உன்சுவைக்கு ஈடு உலகத்தில் வேறுண்டோ? நின்சுவைக்கு நீயே நிகர்!
வெண்பா அகவல் கலிவஞ்சி கோவை உலா ஒண்பாசிந் தென்றுபல ஆனவளே - குன்றாப் புகழுடனே வாழும் புதுத்தமிழே நீதான் Ln&b6L(36OT ul IITGOJ60orgoolh Lol (Bl
96)L g)60OrgO) (6 - சிந்தாமணி - 1988.O.5.15
கவிஞர் - கிண்னியா ஏ.எம்.எம். அலி 183

Page 106


Page 107


Page 108
ལ་
数
探勘
研 脚跪邻위
13,
ress
கொன கவிதை
፴፭፻።
gebo
557
கதை/புை
திற
வீன இல
颐
4.
புதுக்க
666
(U998