கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2010.02-03

Page 1


Page 2

ஆசிரியர் - அந்தனி ஜீவா 57 மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்கை,
O776612315, kolunduggmail.com
மலையகத்தின் முதல் பெண்மணி
மலையகத்தின் மக்களின் மேம்பாட்டிற் காக பெருந் தொண்டாற்றியவரான திருமதி
மீனாட்சி அம்மையார்தான் மலையகத்தின்
முதல் பெண்மணியாவார்.
இருளில் கிடந்த பெருந்தோட்டத்துறை யைச் சார்ந்த மலையக மக்களின் மேம்பாட்டிற் 50 Փl தாக நூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களி டையே ஒருவிடிவெள்ளியாகத்தோன்றியவர்.
இவர் தனது கணவரான கோ.நடேசய்யரு டன் இணைந்து பல சாதனைகளைச் செய்து
சரித்திரம் படைத்தவர்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேசமகளிர்தினமாகத்தைநினைவுகூரும்
தொழிற்சங்க அரசுசார்பற்ற நிறுவனங்கள்
இவரைநினைவுகூருவதில்லை.
திருமதி மீனாட்சியம்மா ஒரு போராளி மட்டு மல்ல கவிஞருமாவார். பேராசிரியர் செ.யோக
ராஜா இவர் ஈழத்தின் முதல் பெண் கவிஞர்
என்கிறார். இவரைப்பற்றி உலகறியச் செய்த
பெருமை கொழுந்து இதழுக்கும் மலையகப்
பேரவைக்கும் உரித்தாதும், வரலாறு இவர் களைப் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது.
டுனியம் uselectil
கலாபூசனம் எஸ்.டி.சாமி elegrge T - Design Lab
கொழுந்து அந்தனி ஜீவா -01

Page 3
கவிதை
புசல்லாவை கணபதி
ஒரு இEடுறஇேEரிகி3
அப்பாவோடு கைபிடித்து காபட் உடுத்திக் கொண்ட வீதிகளில் ஆசையாய் நடக்கின்றேன்
பச்சைப் பசேல் தேயிலைச் செடிகளுக்குள் லயன்கள் காணாமற் போய் சின்னச் சின்ன வீடுகள்
குமாரண்ணன் சட்டத்தரணியாகவும் சரவணன் வைத்தியனாகவும் மகிழுந்தில் செல்கின்ற சாதனைக் காட்சிகள்
கட்சிகளெல்லாம் ஒற்றைக் கொடியில் ஒய்யாரமாய்ப் பறக்கின்றன
துப்பரவு செய்யப்பட்ட
மதுசாலைகள்.
வாசிகசாலைகளை
வாங்கிக் கொண்ட பூமி1
d
தொழில்நுட்பம் கூடைகளையெல்லாம்
துரத்திவிட்டு கொழுந்தெடுக்கும்முயற்சியில்.
அரசியல் கலை இலக்கியம் பொட்டல் வெளியில் மேடையேறிக்கொண்டிருந்தன
குனிந்தவர்கள் நிமிர்ந்தும் ஏமாந்தவர்கள் எழுந்தும் நடேசய்யரையும் மீனாட்சியையும் நெஞ்சில் சுமந்துகொண்டு
புதிய மலையகப் பிரசவிப்புக்காய் நேற்றையதியாகிகள்
ിങ്ങബടണu') நிமிர்ந்துநிற்கிறார்கள்
திடீரெனதிடுக்கிட்டு "அப்பா” என்கின்றேன் அப்பாவுக்கு எப்படிச் சொல்வது என் கனவுமலையகத்தை
புசல்லாவை கணபதி
SASCO TEX
Authorised Distributors for Original KIBS Products
Lucky Paradise Super Market, No. 531A, 12, Keyzer Street, Colombo 11, Sri Lanka. Tel: 0112432850, Fax 0112471719.
Wholesale & Re
 
 
 
 
 
 
 
 

பேராசிரியர் அ.சண்முகதாஸ்
தமிழ் இரு செம்மொழி
1. தமிழ் செம்மொழி என அறிவிகக்
கப்பட்டவரலாறு
இன்று உலகத்திலேயே பேசப்படு கின்ற பல்லாயிரக்கணக்கான மொழிகளுள் ஒரு சில மொழிகளே செம்மொழிகளெனக் கருதப்படுகின்றன. பண்டையங்காலந் தொடக்கம் நீண்டகாலப்பயன்பாட்டுடைய தும், நீண்டகால இலக்கிய பாரம்பரிய முடையதும் வேறெந்த மொழியிலிருந்து கிளைத்தெழாததுமாகிய மொழியே செம் மொழி எனப்பட்டது. நீண்டகாலமாக கிரேக் கம் இலத்தீன், சமஸ்கிருதம் ஹீப்ரூ, பார சீகம், அரபிக், சீனம் ஆகிய மொழிகளே செம்மொழிகள் என்று போற்றப்பட்டன. தற் போது தமிழ் மொழியும் இந்த வரிசையிலே சேர்ந்தது ஒரு பெரிய கதை. அதனை முத லிலேநோக்குவோம்.
இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று பிறப்பித்த அரசாணையால் தமிழ் செம்மொழி என வகைப்படுத்தப்பட்டது. இந்திய அரசின் இணைச் செயலாளர் A.K ஜெயின் அறிவிப்பினை வழங்கினார். இவ் வறிவிப்பில் நான்கு விடயங்கள் அடங்கி யிருந்தன.
1. செம்மொழிகள் என ஒரு புதிய மொழிப் பகுப்பினை உருவாக்குவதென இந் திய அரசு முடிவுசெய்துள்ளது.
2. "செம்மொழி" வகைப்டுத்தக் கருத்திற்
கொள்ளப்படும் மொழிகளின் தகுதிப் பாட்டினை உறுதிச்செய்யப் பின்வரும் அளவைகளை பயன்படுத்தப்படும்.
1. 5OO-2OOO &,6Oof G685gmbág5 மேற்பட்டஉயர் பழைமைவாய்ந்த அதன் நூல்கள் | ஆவணப்படுத் தப்பட்டவரலாறு.
2. தலைமுறை தலைமுறையாக அதனை பேசுபவர்களால் மதிப்பு யர்ந்த பாரம்பரியச் சொத்து எனக் கருதப்படும் ஒரு தொகுதி பண் டைய இலக்கியம் / நூல்கள்
3. இன்னொரு மொழி பேசும் மக்கட் குழுவிடமிருந்து கடன் பெற்றதாக அல்லாமல் தொடக்க முதலாக இருந்துவரும் இலக்கியமரபு
3. "தமிழ் மொழி” மேற்படி 2 ஆவது பந்தியில் பட்டியலிடப்பட்டுள்ள அளவைகளுக்கு ஏற்புடையதாய மைவதால் "செம்மொழி” என இன்றுமுதல் வகைப்படுத்தப் படும். என்பதும் அறிவிக்கப்படு கின்றது. 4 மேற்படி தீர்வுகளை நடைமுறைப் படுத்தவும் தொடர் நடவடிக்கை களுக்கும் பண்பாட்டு அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை எடுக் கும்
-03

Page 4
இந்திய அரசு இந்த அரசாணையைப்
பிறப்பிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1887இல் ஒரு வரலாற்றுநிகழ்வு நடந்தது. இந்திய மத்திய சட்ட சபையில் "சுதேச தாய்மொழிகளை யெல்லாம் சர்வகலாசாலைப் பகுதிகளி னின்றும்நீக்கிவிடவேண்டும் என்பதாக ஒரு பிரேரணை கொண்டு வந்தனர். ராஜப்பிரதி நிதி, இப்பிரேரணையைச் சென்னை சர்வக் கலாசாலைக்கு அதன் கருத்தைத் தெரி விக்கும்படி அனுப்பினார். சர்வகலாசாலை சென்னை ஆசிரியர் சங்கத்திற்கு இப்பிரே ரனையை அனுப்பிவிட்டது. இந்நிலையில் தான் வி.கோ.கரியநாராயண சாஸ்த்திரி யார் மு.சி.பூரணலிங்கம்பிள்ளை துணை யுடன் ஆசிரிய சங்கத்திலே தமிழ் ஒரு செம் மொழி என்று பிரகடனஞ் செய்து அது பல் கலைக் கழகத்தில் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி சென்னைப் பல்கலைகழகத்துக்கு அறிவித்தனர் வி.கோ.ஆரியநாராயண சாஸ்திரியார் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் முயற்சித்தான் நம் தமிழ் மொழியின் இன் றைய உயர்வுக்குக் காரணமாயிற்று தமிழ் ஒரு செம்மொழி என்பதில் ஈடுபாடுகொண்டு அதனை உலகுக்கு உரத்து கூற வேண்டு மென்றே ஆவலுடன் வி.கோ.கரியநாரா யண சாஸ்திரிக்கட்டுரைகள் எழுதினார். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்வடமொழி, கீரிக்கு இலத்தீன் போன்றவற்றைப்போல் தமிழும் ஒரு உயர்த்தனி செம்மொழி என்று தன்னுடைய தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
1887இல் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியின் செம்மொழிப் பிரகடனத்தின் பின்னர் சென்னைப்பல்கலைகழகத்துக்கு
பல தீர்மானங்கள் அனுப்பப்பட்டு வந்தன. செம்மொழி தமிழில் தேர்ச்சிப்பெற்ற அறி ஞர் பலர் செம்மொழிகள் பற்றி கட்டுரைகள் எழுதியும் அரசுடன் தொடர்புக்கொண்டும் முயற்சிகள் மேற்கொண்டனர். தமிழை செம் மொழியாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு கருத்துரையை வழங்குபடி தமிழக அரசு பேராசிரியர்களான ச.அகத் தியலிங்கம், பொன் கோதாண்டராமன், டாக்கடர். வ.வெ.குழந்தைசுவாமி டாக்டர். ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா, ஆகி யோரைக் கொண்ட குழுவினை நியமித்தது. அக்குழு வழங்கிய கருத்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு அதனை மைகரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவகத்துக்கு அனுப்பியது. தமிழை செம்மொழியாக அறி விக்கலாம் என்னும் பரிந்துரை அங்கிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் விளைவாக 12.10.2004 அன்று செம்மொழித் தமிழ் அரசாணை பிறப்பிக் கப்பட்டது.
2. செம்மொழிஎன்றால் என்ன?
இன்று உலகத்திலே பேசப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான மொழிகளுள் ஒரு சில மொழிகளே செம்மொழிகளென கருதப் படுகின்றன. பண்டைய காலந் தொடக்கம் நீண்டகாலப் பயன்பாடுடையதும், நீண்ட கால இலக்கிய பாரம்பரியமுடையதும், வேறெந்த மொழியிலிருந்து கிளைத்தெழா ததுமாகிய மொழியே செம்மொழி எனப்பட் டது.நீண்டகாலமாக கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்ஹருப், அரபிக்,சீனம் ஆகிய மொழிகளும் அவற்றின் பண்பாடுகளும் கற் பிக்கப்பட்டன. செம்மொழிபயிலும் மாணவர்

கள் மிகக் குறைவாகவே இருந்தனர். செம் மொழியொன்றினைப் பயில விரும்பும் மாணவர் பண்டைய மொழி, பண்டைய பண்பாடு ஆகியவற்றைக் கட்டாயம் கற்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான மாண வர்கள் இக்கற்கை நெறியினைத் தேர்ந் தெடுப்பதில்லை பல பல்கலைகழகங் களிலே செம்மொழிக் கற்கைநெறி இருந்து வந்துள்ளது.
செம்மொழிகளென கருதப்பட்டனவற் றிற் காணப்படும்தகைமைகள் யாவும்தமிழ் மொழியிலும் காணப்படுகின்றன.எனினும் தமிழ் மொழி ஒரு செம்மொழி என கருதப் பட்டு பறைசாற்றப்படவில்லை. அதற்கு சில காரணங்களும் உள. தமிழ் மொழியின் பண்டைய இலக்கியங்கள் பற்றி ஆங்கிலே யர்களுக்கு 19ம் நூற்றாண்டளவிலேயே தெரியவந்தது. சி.வை.தாமோதரப்பிள்ளை உவே. சாமிநாதையர் போன்றோர் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பிய இலக் கண நூலையும் பதிப்பித்த பொழுதுதான் தமிழ் மொழியில் இத்தகைய பண்டைய நுால்கள் இருக்கின்றன என்னும் உண் மையை உலகுக்கு தெரியவந்தது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1856ல்) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதி வெளியிட்ட டாக்டர் கால்ட்வெல் தமிழ் மொழியின் சிறப்புகளை யெல்லாம் மிகவும் விரிவாகவும் தெளிவாக வும் எழுதியுள்ளார். அவ்வாறுஎழுமிய
கால்ட்வெல்டு ஐயருக்கு தமிழ்மொழி யிலே பண்டைய இலக்கிய தொகுதியாக சங்க இலக்கியங்கள் இருந்தமை பற்றி தெரியாது. இதனால் தமிழ் மொழியிலே ஆறாம் நுாற்றாண்டுக்கு பின்னரேயே இலக்கியங்கள் தோன்றின என் குறிப்பிட் டுள்ளார். உலக அறிஞர்கள் இதை நம்பி
னார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பானிய மொழி இலக்கிய வரலாற்றினை எழுதிய சேம்பர்லெயின் என்னும் ஆங்கிலேயே அறிஞர் தமிழ் மொழியிலே இலக்கியங்கள் தோன்றிய காலத்திலேயே ஜப்பானிய மொழியில் இலக்கியங்கள் தோன்றின என கூறியுள்ளார். தன்னுடைய கூற்றுக்கு டாக் டர் கால்டுவெல்டினை சான்று காட்டியுள் ளார். ஜப்பானிய மொழியிலே கி.பி. ஏழாம் நுாற்றாண்டளவிலேயே இலக்கியங்கள் தோன்றின என்பது உண்மை. அதனை தமிழ் மொழியோ ஒப்பிட்டமை பிழையான தாகும்.
தமிழருடைய தொன்மை பற்றியும் தமிழருடைய பண்பாடு பற்றியும் பண்டை தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பி.ரி.சிறிநி 6IITs auriismir (History of the Tamils), 5).856OT858rs55JLöL56ï6067T (The tamils eighte en hundre d years ago) lusorgslriisibilitatD6D6T (History of tamil literature) போன்றவர்கள் ஆங்கில மொழி யில் எழுதியும் உலகம்தமிழ் மொழியை ஒரு செம்மொழியென உத்தியோக பூர்வமாக தெரிவிக்கவில்லை. சமஸ்கிருத மொழியின் ஒரு கிளைமொழியேதமிழ் என்னும் கருத்து வட இந்திய அறிஞர்களிடையே வேரூன்றி யிருந்தது. இதனால் சமஸ்கிருத மொழி யைச் செம்மொழியென உத்தியோக பூர்வ மாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள் ளவில்லை .இரண்டாயிரம் ஆண்டிலிருந்து தமிழறிஞர்களும் தமிழ்நாடு அரசும் தமிழ் ஒரு செம்மொழியென உத்தியோக பூர்வ மாக ஏற்று அறிவித்தல் செய்யவேண்டு மென இந்திய அரசுக்கு வேண்டுதல்கள் விட்டனர். அவற்றின் பலனாக சென்ற ஆண்டு இந்திய அரசு தமிழ் ஒரு செம்

Page 5
மொழிஎனஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையினாலே பெறக்கூடிய பயன்கள் யாவை? உலகப் பல்கலைக் கழகங்களிலே தமிழ் மொழியை ஒரு செம் மொழியாகக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட லாம். தமிழ் மொழிக்கானதவிசுகள் (chairs for tamil) உலகப்பல்கலைகழகங்களிலும் இந்திய பல்கலைகழகங்களிலும் ஏற்படுத் தப்படலாம். இந்திய அரசு செம்மொழி வளர்ச்சிக்கென ஒவ்வோராண்டும் வழங் கும் ஐந்துகோடி ரூபா தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகின்றது. மைசூரில் தமிழ்ச்செம் மொழிமையம் உருவாக்கப்பட்டுள்ளது.
செம்மொழிகள் யாவை?
செம்மொழிகள் யாவும் பண்டைய மொழிகளே. அவை பண்டைய நாகரிக, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி
யுள்ளன. பண்டையநகரங்களின் இலக்கிய தத்துவ பாரம்பரியங்களைச் செம்மொழி களே உருவாக்கியுள்ளன. இச்செம்மொழி களை உலக மொழிக்குடும்ப அடிப்படையில் பின்வருமாறுபாகுபாடுசெய்யலாம். 1. இந்தோ - ஐரோப்பிய மொழிக்
குடும்பம்
கிரேக்கம்
லத்தீன்
சமஸ்கிருதம்
பாரசிகம்
2. ஆபிரிக்கா - ஆசிய மொழிக்
குடும்பம்
eiglis
ஹிபுறு
கிளை: இல. 309 -2/3, காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை, தொ.பே. - 4515775,2504266,
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.
uri தெரு Qສgຂຶ1. !
தெபே, -242232, தொநகல்-2338 ss Seiteress - pbdhoositnet.k.
இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை,
 
 
 

3. திராவிடமொழிக்குடும்பம்
தமிழ் சினோ-திபேத்திய மொழிக்குடும்பம்
சீனம்
மேற்படி செம்மொழிகளுள் லத்தீனும் சமஸ்கிருதமும் இறந்த மொழிகளாகிவிட் டன. சமஸ்கிருத மொழி ஒரு காலகட்டத்தில் தேவபாசையாகக் கருதப்படலாயிற்று வேதங்களை ஒதவும் மந்திரங்களைக் கூற வும் உயர் நிலையினர் பேசவும் சமஸ்கிரு தம் பயன்படலாயிற்று பொதுமக்கள் பாகத மொழி பேசினர் உயர்நிலையினர் எண் ணிக்கையில் குறைந்தவர்கள். இதனால் சமஸ்க்ருதம் ஒரு சிறு குழுவினரிடையே மந்திரம் ஓதும் மொழியாக மாறிவிட்டது. பொது மக்கள் பேச்சு மொழியாக அது ஆக முடியவில்லை. இந்நிலை சமஸ்கிருத மொழிவழக்கிலிருந்து போவதற்குக் காரண மாயிற்று. லத்தீன் மொழிக்கும் இந் நிலையேஏற்படலாயிற்று.
செம்மொழிகளுக்கு கூறப்பட்ட வரை விலக்கணங்கள் எவ்வாறு தமிழ் மொழிக் கும் பொருந்துகின்றன என்பதை அணி விரிவாக நோக்குவோம்.
4. பண்டைய காலம் தொடக்கம் பண்
பாடுடையது செம்மொழிகள் என்பவற்றுக்கு பண் டைய வரலாறு இருக்கிறது. தமிழ்மொழியும் கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்னரே வழக்கி லிருந்ததுமட்டுமின்றி இலக்கிய மொழியாக
வும் இருந்துள்ளது. கி.மு. 2ம் நூற்றாண்
டளவில் திருநாதர் குன்றத்துத் தமிழ் கல் வெட்டு ஒரு சான்றாக அமைகிறது. கி.மு. மூன்றாம் நுாற்றாண்டளவில் தோன்றி யிருக்கக்கூடிய தொல்காப்பியம் தமிழ் எழுத் துக்கும் எழுத்தாலான இலக்கியத்துக்கும்
இலக்கணம் கூறுகின்றது. தமிழ் எழுத்து மொழியாக அமைவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக பேச்சு மொழியாக பயன் பட்டிருக்கும் இவ்வாறு பண்டையங் காலத் தொடக்கம் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த தமிழ் மொழி இன்றும் பயன்பாட்டிலே உள் ளது. இன்றைய தொழிநுட்ப வளர்ச்சிக்கு முகங் கொடுக்கும் மொழியாகவும் அமைந்துவருகிறது.
செம்மொழி எனக் கருதப்பட்ட மொழி களுள் பண்டைய கிரேக்கம் லத்தீன், சமஸ்கிருதம் ஆகியவை வழக்கிழந்துவிட் டன. இவைச மயக்கிரிகை மொழிகளாக தேவ பாஷைகளாக இருந்த படியாலே இயல்பு நிலை மக்களுடன் ஒட்டி உறவாட முடியாதனவாக வழக்கிழந்துபோய்விட்டன. இந்த வகையில் பண்டைய காலந்தொடக் கம் வழக்கிழந்து போகாமல் இன்று வரைக் கும் நின்றுலவும் மொழியாக தமிழ் விளங்கு கிறது.
5. மிகச் சிறந்த உலகுதழுவிய இலக்
கியங்களைக் கொண்டது கிரேக்கம், லத்தீன், சமஸ்க்ருதம் ஹீப்ரு, அரபிக் சீனம் ஆகிய மொழிகள் உலகப்புகழ்ப்பெற்ற இலக்கியங்களைத்தந் துள்ளதா? எமக்குதந்துள்ளன. இந்த வகை யில் தமிழ் மொழி உலகப் புகழ்பெற்ற இலக் கியங்களை தந்துள்ளதா? ஒரு நூலினு டைய சிறப்பு அதன் பண்பாட்டினையொட்டி 9l6ODLDögöI6T6ITg. Lu6owör6ODLuu FLDuu LD6CDD நூலாகிய பைபிலும் திருக்குறானும் உல கெலாமுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய மக் களுடைய தேவைகளுக்காக பல மொழிக ளில் மொழிபெயர்க்கப்பட்டன. சமயப் பண் பாட்டுக்காக இவை பெருந்தொகையான மொழிகளிலே பெயர்க்கப்பட்டுள்ளன. செம்
கொழுந்து அந்தணி ஜீவா -07

Page 6
மொழி இயக்கங்கள் பல பிற மொழிகளிலே பெயர்க்கப்பட்டன அவற்றின் பயன்பாடு அம்மொழி களை சார்ந்தவர்களுக்காக மட்டுமின்றி பிற மொழி பேசுபவர்களுக்கும் சென்றடைந்தது. தமிழ் மொழியிலும் திரு வள்ளுவர் இயற்றிய திருக்குறலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ள. உலகத்திலே எங்கு வாழ்பவருக்கும் எம்மொழி பேசுபவர்களுக் கும் பயன்படக் கூடியதாக திருக்குறள் நுால் இயற்றப்பட்டுள்ளது. அந்நுால் முதன் முத லாக ஆங்கில மொழிக்கு பெயர்க்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் பல ஐரோப்பிய
மொழிகளிலும் இந்திய மொழிகள் பலவற்
றிலும் தென்னாசிய தென்க்கிழக்காசிய மொழிகள் சிலவற்றிலும் அது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொணடதமிழ்நாடு என்று மகாகவி பாராதி கூறியதை இவ்விடத்தில் நினைவுக் கூறலாம்.
கம்பன் இயற்றிய இராமாயணமும் இளங்கோவினுடைய சிலப்பதிகாரமும் உலக காவியதரமுடையனவாக அமைகின் றன. வால்மீகியுடைய இராமாயணத்தை அடியொற்றிக் கம்பன் இக்காவியத்தை படைத்தபோதிலும் தமிழ் மொழியின் பொருள் செய்யுள் மரபுகளின் செழுமைக ளை அதனுாடாகப்புலப்படுத்துகின்றான். அவனுடைய தமிழ் மொழியின் பொருள் செய்யுள் மரபுகளின் செழுமைகளை அத னுாடாக புலப்படுத்துகிறான். அவனுடைய சொந்த கற்பனைத்திறன், காவியக் கட்ட மைப்பு பாத்திர வாய்ப்பு ஆகியன அறிஞர் களால் சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. சிலப்
பதிகாரம் முழுமையாக ஒரு தமிழ் காப்பியம் இதனுடைய பிற மொழிப்பெயர்ப்புக்கள் அதிகமாக இல்லை இக்காவியத்தினை பிற மொழிகளிலே முறையாக மொழிபெயர்த்து கொடுத்தால் தமிழ் ஒரு செம்மொழி எனக் கூறுதற்கு மிகச் சிறந்த சான்றாக அமை պլb. 6. நீண்ட இலக்கிய பாரம்பரியமுடை
Шg5І
தமிழ்மொழி கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்னிருந்து இன்றுவரை இடையறாத இலக்கிய பாரம்பரியமுடையதாக அமை கிறது. இலக்கிய செழுமையுடையனவாக வும் பண்டைய தமிழருடைய சமூக, பண் பாட்டு கலை விபரங்களை வெளிப்படுத்து வனவாகவும் அமையும் சங்க இலக்கியங் கள் தமிழ் மொழியின் தொன்மைவாய்த தாகும். வள்ளுவனையும், இளங்கோவை யும் பெருந்தொகையான அறநீதி நுால் களையும் கொண்ட தமிழ் பக்தியின் மொழி தமிழ் என்று கூறக்கூடியதாக அமைந்தது. எலும்பினையே உருகவைக்கும் பாடல்க ளென்று சொல்லத்தக்க பக்திபாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. டாக்டர் ஜி.யு.போப்திருவாசக பாடல்களை ஆங்கில மொழியிலே மொழிப்பெயர்த்துப்பிறமொழி யாளர்களுக்கு அவற்றின் சிறப்புக்களை உணர்த்தினார். காவியங்கள் புராணங்கள் தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் என்று பல இலக்கியங்கள் தமிழ் மொழியிலே தோன்றின. நவீன காலத்துக்கேற்ப நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையிலக்கியம், மறுமலர்ச்சியடைந்த கவிதை என்பன பெருவாரியாகத் தோன்றி வளர்ந்துகொண் டிருக்கின்றன.
தமிழ் சமய இலக்கியத்தின் ஒரு தனித் தன்மை இங்கு குறிப்பிட வேண்டியது. எவ்

வெச் சமயங்கள் தமிழ் மொழியுடன் தொடர் புற்றனவோ அவ்வச்சமயங்களெல்லாம் தமிழ்மொழியிலே காவியங்கள் இயற்றப்பட் டுள்ளன. சமணம், பெளத்தம், வைணவம், சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் ,ரோமன் கத்தோலிக்கம் என்பன தமிழ் மொழியுடன் தொடர்பற்ற சமயங்களாயினஇந்நிலையில் சமணசமய சீவக சிந்தாமணி, பெளத்த &LDujLD60f3LD56060, 606j600T6j 5LDuj85LibluJIT மாயணம், சைவ சமய பெரிய புராணம், இஸ்லாம் சமய சீராப்புராணம் கிறிஸ்தவ சமய இரட்சணிய யாத்திரிகம் றோமன் கத் தோலிக்க சமயத் தேம்பாவணி காவியங் களைக் குறிப்பிடலாம்.
தமிழிலே தோன்றியசெவ்வியல் இலக் கியங்களுள் ஊற்றாக இருந்துவந்த வாய் மொழி மரபுகளும்,நாட்டார் இலக்கியங் களும் சமாந்தரமாக வளர்ந்துவருவதையும் இங்கு குறிப்பிடவேண்டும். செவ்வியல் மரபு நாட்டார் மரபு இணைகின்றபோது மிகச் சிறந்த தமிழ் இலக்கியங்கள் உருவாகியுள் ளதை காணக்கூடியதாயுள்ளது. சிலப்பதி காரமும் பக்தி பாடல்களும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைகின்றது.
7. வேறெந்த மொழிகளிலிருந்தும்
கிளைத்தெழாதது.
தமிழ் மொழி சமஸ்க்ருத மொழியிலி ருந்து கிளைத்தெழுந்ததென்பதை நிலை நாட்ட பல முயற்சிகள் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக மலையைக் குறிக்க 28 சொற்கள் தமிழிலே இருக்கின்றன. அப்படி அவை இருக்கவும் 27 சொற்கள் வடமொழியிலிருந்து பெறப்பட் டுள்ளன. வடமொழிச் சொற்கள் இருப்பத் தேழும் வழக்கிலே வர தமிழ் சொற்கள் இரு
பத்தெட்டும் வழக்கிழந்துபோய்விடலாம். வட மொழி இல்லாமல் தமிழ் மொழி இயங்க முடி யாது. என்பதற்கு இதுவும ஒரு சான்றாகி விடும். இவை யாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் டாக்டர் கால்ட்வெல் தன்னு டைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில்தமிழ்மொழிதிராவிடமொழிக்குடும் பத்தைச் சேர்ந்தது என்றும் அது இலக்கண அடிப்படையில் சமஸ்க்ருத மொழியைச் சாராதது என்றும் விளக்கமாகவும் தெளி வாகவும் உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.
8. фpрөөрт
தமிழ்மொழி என்பதற்கு ஊன்றிய அணைகொடுப்பனஅதன்பண்டைய இலக் கியங்களாகும். இவற்றை இன்றைய தலை முறையினருக்கும் இனி வருவோருக்கும் செம்மையான முறையிலே கையளிப்பு செய்வதற்கு ஏற்ற வழிவகைகள் செய்ய வேண்டும். சங்க இலக்கியங்களையும் சிலப் பதிகார, மணிமேகலை திருக்குறள் ஆகிய நூல்களையும் சிறப்பாக கற்பதற்கு இளம் மாணவர்களுக்குப் பல புலமை பரிசுகள் வழங்கி ஊக்கம் கொடுக்க வேண்டும் உலக பல்கலைகழகங்களில் வாய்ப்பு ஏற்படக் கூடிய இடங்களில் செம்மொழித் தமிழ்த் துறையை அமைக்கவும் பேராசிரியர் பதவி நிலையினை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவித்த பின்னர் அது இன்னும் 50ஆண்டுகளில் செத்து விடும் என்று அச்சப்படாமலிருக்க வழி செய்ய வேண்டும். தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் ஆங்கிலத் தமிழுக்கு பதி லாக தனியாக தமிழ்மொழியைப் பயன் படுத்த வழிசெய்யவேண்டும்.
கொழுந்து அந்தனி ஜீவா -09

Page 7
நாவல்நகள் ப.ஆப்டீன்
ஆமித்-அன்று வழக்கம் போல இஷாத் தொழுகை மடிந்ததும் மீண்டும் வந்துஅன்றைய ஆங்கிலப்பத்திரிகையில் மூழ்கினர்.
அலுப்புத்தட்டியது.
டீ.வியில் உலக சஞ்சாரம் செய்துகொண்டிருந்தார்.
இரவுபத்துமுப்பது.
குட்டிம்மாகிளாசில் பால்வந்துகொண்டுநீட்டினாள்.
பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார்.
வெளிவாசல் கேட்டில் “சில் சில்”லென்று தட்டும் ஒசைபயங்கரமாக இருந்தது.
அந்த சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத்தன்மையும் தெரிந்தது.
V2W2
இந்த அகால நேரத்தில் இது யார்?
நிச்சயமாக நண்பர்களோ தெரிந்தவர் களே அல்ல. அவர்கள் தட்டியிருந்தால் அதில் இரு இங்கிதமும் மரியாதையும் இளையோடும்.
ஒரு வேளை மலையகத்திலிருந்து உற வினர்கள் யாராவது ஸ்டேஷனுக்கு சுணங்கி வந்து. இருக்காது அடிக்கடி ஊரடங்கு
 
 
 

அழுலுக்கு வருவதால், இரவில் வந்து இறங்கும் பயணங்களை அவர்கள் தவிர்த்து விட்டார்கள். நடுநிசியில் வந் திறங்கிப் அவலங்கள் போதுமான தண் L6060T
இது கொள்ளையர் அல்லது பொலிஸ் இல்லாவிட்டால் இராணுவம் இப்படியான பட்டறிவை உமிழும் எழுபத்தொரு வயது நிரம்பிய ஆமித் அவர்களுக்குப் புரிந்து விட்டது.
அவரும் ஒரு காலத்தில் காக்கிச் சட்டை யோடு மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி அதிகாரம் பண்ணியவர் தான் ஆனால் அந்த அதிகாரத்தில் கடமையுணர்வும் வெளியில் அலட்டிக் கொள்ளத மானுட நேயமும் பிணைந்திருந்தது. இன்னும் அவரைப் பற்றி ஆழமாகத் துருவிப் பார்த் தல் அவரது பரம்பரையும் பொலிஸ் உத்தி யோகம்தான்.
ஆனால் இப்படி அசிங்கமாகக் கத வைத்தட்டியிருக்கமாட்டார்கள் அவரது முன் னோடிகள்என்பதுநிச்சயம்.
மெல்ல எழுந்து சென்று ஜன்னல் திரைச் சீலையை இலேசமாக அகற்றி வாச லைப் பார்த்தார். எவரும் இல்லை. எதற்கும் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகப்பு மின் விளக்கை எரியவிட்டு மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார்.
நாங்கள் விழிப்படைந்து விட்டோம் உங் களை வரவேற்க காத்திருப்போம். என்ற சமிக்குைதான்அது
இது ஒரு சோதனை மிகுந்த காலகட்டம் மனிதனாகவே வாழமுடியாது. அச்சுறுத்தல் கள் நிரம்பிய ஒரு ஆழலில், நேர்க்கோட்டில் நடக்கும் ஒவ்வொருநல்ல மனிதனும் தனது மானுடத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே,
அவன் சுழியோட வேண்டிய நிர்ப்பந்தத் தினால்தட்டுத்தடுமாறிப்போகிறான்.
பதட்டம் அடைந்த ஆமித்தும் செல்வி குட்டிம்மாவும் முன்னறைக்கு வந்து பவ்விய மாகனட்டிப்பார்த்தர்கள்
கேட்ல ஒருவரும் இல்லை. நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்.நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் லைற் ஓப் பண்ணி உறங்கப் போவேன்.அவர் டென்ஷன் அடையவில்லை
அவருடைய குரலில் அந்த பழைய இளமையும், அச்சமின்மையும், கம்பீரமும் தொனித்தது.
அவர்கள் அவ்விடத்தைவிட்டு மறைந் தனர். சோபாவில் அமர்ந்த ஆமித் பக்கத் தில் சிறுமேசை மீதிருந்து போட்டோ அல்பத் தைப்புரட்டிப்பார்த்தர்.
வண்ணப்புகைப்படங்கள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த மலைக் காட்சிகள் உயிர்பெற்று அவர் உள்ளத்தை சிலிக்க வைத்துவிட்டன.
மாலை நேரங்களில் பனி மூட்டங்கள் இல்லாத சமயங்காலங்கள் வானம் மப்பும் மந்தாரமும் இல்லாத பிரகாசமான காட்சி கள். காட்சிகள் கழுத்தில் தொங்கிக் கொண் டிருக்கும் தொலைநோக்கிக் கருகியை கண் களேடு ஒட்டவைத்துக் கொண்டு இயற்
6)56)
ரசிக்கும் காட்சி.
அப்புறம்ஒரு பக்கம் ராகலை மலைகள் மறுபக் கம் நமுனுகுல மலைத் தொடர் நடுவில் உலகப் புகழ் பெற்ற அழகிய துங்கிந்தை நீர்வீழ்ச்சி

Page 8
இன்னும்
மாணிக்கம் சிறவயதில் குட்டிம்மாவைத் துக்கிவைத்துக்கொண்டு ஒருபடம்
ஆமித்துக்கு ஜினான் ஆமித்துக்கும் நடுவேகுட்டிம்மா.
இப்படி எத்தனை எத்தனையோ. கெமராவுக்குள் கிளிக் கிளிக் என்று அடிப் பது அந்தக் காலத்தில் அவரது பொழுது போக்கு.
ஆமித் அவர்களுக்கு மீண்டும் மடுல் சீமைக்குப்போகவேண்டும்போலிருந்தது.
அந்த எண்ணத்தல் மண் சரிவு ஏற்பட்டு விட்டது போல் மீண்டும் வாசல் கேட்டில் முரட்டுச்சத்தம்.
அதற்காகவே எதிர்பார்த்திருந்த ஆமித் எழுந்துசென்று கதவைத்திறந்தார்.
9H6)60p61TuqLİb 39H60DLuUTebm அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்ததையும் மாறிமாறிப் பார்த்து ஒரு சின்ன வித்தியாசத்
தையாவது காணவில்லையே.
அவர் எதிர்பார்த்தது சரி பொலிஸ் அதி காரிகள் எக்ஸ்கியூஸ் அஸ். தொழுகை அறையில் இருந்தோம் இப்படி சம்பிரதாய
பூர்வமாக ஆரம்பித்த ஆமித். ஆங்கிலத்
திலும் சிங்களத்திலும் தமிழிலும் பாஷபி மானத்தோடு அவர்களைவரவேற்றார்.
பிளிஸ்டேக்யுவர்சீட்.
ஒரு பெண் பொலிசும் இரண்டு அதி காரிகளும் நுளைந்தனர்.
வீடும் எஸ்டேட் பங்களவைப் போல் இருக்கிறதே என்று கூறி அவர்களது கண் கள் அறைகளைத்துழாவின.
நாங்கள்உட்காரவரவில்லை
பரவாயில்லை. எதுவாயிருந்தாலும் இருந்து பேசிக்கொள்ளலாம் தானே. வர வேற்பது எங்கட கடமை. ஆமித் சிங்கள மொழியில் மிக அற்புதமாக கூறியதன் முலம் அவரின் நற்பண்புகள் வெளிப்பட்
6.
சரி வீட்டில் எத்தனை பேர்.? ஐடென்ரி கார்ட்களை கொண்டு வாங்க. பொலி சார் விசாரணைகளை நேரடியாகவே ஆரம் பித்தனர்.
ஆமித் உள்ளே அலுவலக அறைக் குள் நழுவி சில நிமிடங்களில் பைல் கட்டு களுடன் வந்தார்.
ஜினான் ஆமித்தும் குட்டிம்மாவும் கதவோரம் வந்து நின்றனர். ஜனாபா ஜினான் ஆமித் முந்தானையை இழுத்து தலையையும் உடம்பையும் போர்த்திக் கொண்டாள்.
அதிகாரிகள் தேசிய அடையாள அட்டை களை மிகக் கவனமாகப் பரிசீலித்தனர்.
துவான்ஆமித். ரிடயர்ட்பீல்ட் ஒபிசர். அது சரி நீங்கள் எங்க தொழில் செய் தீங்க..? இவ்வளவு பேர்தானா உங்கட குடும்பத்தில்..?
வீ.ஆ.ழுநீலங்கன்ஸ் பை டீசன்ட் என்று சற்று அழுத்தமாக குரல் கொடுத்த ஆமித்தொடர்ந்தார்.

நான் பதுளை மடுல் நீமை குருப்பில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பீல்ட் ஒபிசராக சேவை செய்திருக்கிறேன். இங்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. முதலில் வாடகைக்கு எடுத்த இந்த வீட்டை இப் பொழுது சொந்தமாக வாங்கித் திருத்தி யிருக்கிறோம். நாங்கள் இலங்கையர்கள்.
ஆமித் அவர்கள் சட்டென்று எழுந்து சென்று மகன்மார் அனுப்பிய போட்டோ ஆல்பங்களை கொண்டு வந்து காட்டி மகன் மாரின் குடும்பங்களையும் பேரப்பிள்ளை களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜினான் ஆமித் அவர்களின் அடை யாள அட்டையை பரசீலனை செய்த அதி காரிகள் சற்றுப் பரபரப்படைந்து மிகுந்த ஆவலுடன் குட்டிம்மாவை எதிர்பார்தனர்.
பதினாறாவது வயதில் ஒரு பருவப் பெண்ணின் பொலிவுடன் வந்து நின்றாள் öÜiçLÖLDT.
வசீகரமான முகத் தோற்றத்தில் எந்த வித கலவரமும் இல்லாமல் பாய்கட்ஹிஜாப் அணிகலங்களுடன் அவளது அழ கிய தோற்றத்ததை பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ந்துபோய்விட்டனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற சட்டத்ததை பிரயோகித்து ஒரு நாளைக்காவது ரிமாண்டில் வைத்து வீட் டுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற நோக் கம்பிழைத்துவிட்டதோ
இவள்தான் குட்டிம்மா என்று ஆமித் அறிமுகப்படுத்தியதை அவர்கள் நிராகரித் தனர்.
அவளையும் அடையாள அட்டையில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்ததையும் மாறிமாறிப்பார்த்து ஒரு சின்னவித்தியாசத் தையாவது காணவில்லையே. என்று
மனம் புழுங்கினர்.
இந்திய வம்சாவழியினருக்கு வேறு என்னமோ ஒரு பொருத்தமில்லாத ஒரு தோணியை இணைத்து உதிர்த்த வசனம் அநாகரிகமாக இருந்தது.
ஒரு தோட்டக்காட்டு தொழிலாழியின் மகள் இங்கு வேலைக்காரச் சிறுமியாக இருக்கிறாள் என்றுதானே எங்களுக்கு முறைப்பாடுவநதிருக்கு
அவர்களது உள்ளங்கள் மானாக்காட்டு தீயாய் எரிந்தன. குழம்பித்தவிர்த்தார்கள்
தேயிலைத்தோட்டங்களில் கொழுந்து ஆயும் பெண்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். லயக்காட்டில் ஒடித்திரியும் சிறுமி களை அவர்கள் கண்டிருக்கிறார்கள்
இவள் சிவப்பு நிறம் மொங்கோலிய முகலாவண்யம் இல்லை.
கறுப்புத் தோற்றத்தில் கந்தல் அணிந்த ஒரு சிறுமியைத்தான் அவர்கள் எதிர்பார்த் தார்கள்.
குட்டிம்மாவிடம் சில கேள்விகள் கேட்டு மடக்கிவிடமுடியுமா? என்று ஒருமுயற்சி
உன்பெயர்.?
GÜIQLÖLDIT...... வேறுபெயர்கள்.? செல்வின்னும் ஒரு பெயர் இருக்கு மென்மையான உணர்வுகளுடன் அவள் மிகவும்நிதானமாகப்பதில் சொன்னாள்.
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சில கேள்விகள்.
அவளுக்கு ஆங்கிலம் தமிழ் சிங்களம் மலாய் மொழிகளில் சரளமாய்ப் பேசத் தெரியும்என்பதைநிருபித்துக்காட்டினாள்
பொலிசார்களுக்கு பெரியதலையிடி

Page 9
இவளை எந்த இனத்தில் சேர்க் கிறது..?
நீ.எந்தரிலீஜன்.?
“இஸ்லாம்”
“குர்ஆன் ஒதமுடியுமா?”
“ՓւQավլb”
அதிகாரிகள் உள்ளூர் வியந்தாலும் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான். என்று நியாயம் பேசிக் கொண் டிருக்கிறார்கள்.
”மிஸ்டர் ஆமித், மலைநாட்டிலிருந்து ஒரு வேலைக்காரப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்து மிக அற்புதமான பயிற்சி யளித்து வைத்திருக்கிறீர்கள். பொலிசில் ஏன்பதிவுசெய்யல்ல?
சேர்நீங்கள்தான் வேலைக்கார பிள்ள, வேலைக்காரபிள்ள என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவ எங்களுக்கு மகள் குட்டிம்மா ஒன்பது வயதாக இருக்கும் போதேநாங்கள் பென்சனாகி கொழும்புக்கு குடியேறினோம்.அப்போது பதிவு செய்ய வேணும்னு எனக்கு தோணல்ல.
“குட்டிம்மா ஒனக்கு இங்க வேல கஷ்டம் மடுலசீமைக்குப் போறதா..?
பெண் பொலிஸ் இங்கிதமாகக் கேட் LT6.
“மெடம், நான் பொறந்த ஒடனே எங்க அம்மா செத்துப் போய்ட்டா. சின்ன வயசி
லிருந்தே மடுல் சீமை ஐயா பங்களாவில
தான் ஓடி விளையாடினேன். தாயின் முகத் தைக் கூடப் பாக்காத எனக்கு ஆமித்தம்மா தான் எல்லாமே..!ஒன்பது வயசில ஐயாவங் களோட கொழும்புக்கு வளர்ப்பு மகளாகவே வந்துட்டேன். மடுல் சீமைக்கு நா ஏன்
போகணும்? அது எனக்கு இப்ப தலைகீழா கத்தான்தெfது.
எதற்கும் நீங்கநாளாக்கி ஸ்டேஷனுக்கு வந்து பதிவு செய்து வைாங்க. இல்லாட்டா ஒவ்வொரு முறையும் பிரச்சினதான். இண் டக்கி நாங்க வந்தோம். நாளாக்கி வேறு யாரும் வருவாங்க.அதுக்குப் பெறகு.? பாவம் குட்டிம்மாதான் கஷ்டப்பட போறா. கடையில யாராவது ஒருவன் வந்து புள்ளய ரிமான்ட் பண்ணி உரிய எஸ்டேட்டுக்கு அனுப்பவும்கூடும்.
அந்த இரவிலும் அலுமாரியை திறந்து பைல்களைக் கிளறி
உரிய பத்திரங்களைத் தேடி ஒழுங்குபடுத்தினார்.
அதிகாரிகள் மிகுந்த அதிருப்தியுடன் திரும்பினார்.
என்னடா இது, பாசம் பனிக்கட்டி போல் உருகி வழியுதே. நாளக்கி பொலிசுக்கு வந்து ஸ்டேட்மன்ட் கொடுக்காட்டாம். நாளக்கி என்ன இப்பவும் ரெடிதான். எப்ப வந்தாலும் எங்கு வந்தாலும், உண்மைக்கு கைவசம் ஸ்டேட்மன்ட் இருக்கு.அத உரிய இடத்துக்க காட்டநாங்கதயார். அதவிட்டுட்டு இப்ப குட்டிமாவை கூட்டிக்கொண்டுபோய் ரிமான்ட்ல வைச்சு, வாக்குமூலம் எழுதி நாளக்கி விடுறது. இது ஏலாது. ஒரு பதி னாறு வயது பொம்பில் புள்ளக்கி அது பொருத்தமில்ல. வாழ வேண்டிய குமரிப் பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு கரும் புள்ளி வேண்டாம் “ஆமித்தின் கோபம் அடங்குவதற்கு நீண்ட நிமிடங்கள் கரைத்
தன.
(UgWILièref tri-th Wici rô)
 

சர்வதேச மகளிர் ஆண்டில் இலங்கை இந்திய வம்சாவளியினரின்
உரிமைக்காகக் குரல் கொடுத்த முதல் பெண்மணியை
நினைவு கூருவோம்!
இலங்கை சட்டசபை அங்கத்தினர்
திரு. கோ.நடேசய்யரவர்கள் மனைவியார்
திருமதி கோ.ந.மீனாட்சியம்மாள்
இந்தப் பக்கத்தை வழங்கியவர்
அ.முத்தப்பன் செட்டியார் தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி

Page 10
அந்த இரவிலும் அலுமாரியை திறந்து பைல்களைக் கிளறி உரிய பத்திரங்களைத் தேடி ஒழுங்குபடுத்தினார்.
அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது. வாழ்க்கையில அந்த பசுமையான காலத்தில் ஒருநாள் அந்தி சாயும் வேளை. அவரது மலை பங்களாவின் விறாந்தை யின் ஜன்னலுாடாக, தொலை நோக்குக் கருவியில் பார்வையைநாற்திசைகளுக்கும் செலுத்திக்கொண்டிருந்தநேரம் அது.
தொழிலாளி மாணிக்கம் ஓட்டமும் நடை யுமாகவந்துக்கொண்டிருந்தான்.
அவன்தனது பங்களாவுக்கு வர பத்து நிமிடங்களாவதுஎடுக்கும்
"Ffoup GLibersroor els) leftJGELDIT"
ஆமித் விறாந்தைச் சாய்வு நாற்காலி யில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார்
அவன்வந்து கதவைதட்டினான். எவ்வளவுரம்மியமாக இருந்தது அந்தத் தட்டல்.
இந்த நாகரீகத்தை அவள் எங்கிருந்து கற்றுக்கொண்டான்.
அவரைப் பொறுத்தவரையில், இந்த நாகரீகம்,பண்பாடு கலாசாரம் எல்லாம் இரத்தத்தில் ஊறி வெளிப்பட வேண்டி
606.
“ფu_JIT”
"வாமாணிக்கம் என்ன விசயம்."
"சம்சாரத்துக்குப் பிரசவ வலிங்க. பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போக ணும்னுடாக்டரையாசொல்லிட்டாரு.
"அப்படியா. சரி ..சரி. முதல்ல அத கவனிநாளக்கி வேலக்கிவரத்தேவல்ல.
அவன்அவசரமாக வெளியேறினான்.
- 16)- கொழுந்து அந்தனி ஜீவா
சற்றுத்துாரம்நடந்திருப்பான் “மாணிக்கம்”அவர் உரத்த குரலில் அழைத்தார்
கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் தனது வீட்டு வேலைகளில் விசுவாசமாக உதவும் ஒருவனுக்கு இந்த இக்கட்டான நிலையில் வெறுங்கையோடு அனுப்ப அவருக்கு மனம் இடம்கொடுக்கவில்லை.
"ஏய் மாணிக்கம், செலவுக்கு சல்லி வச்சிருக்கியா?”
அவன் பதிலை எதிர்பாராத அவர் வேகமாக உள்ளே சென்று பணம் கொண்டு வந்துகொடுத்தார்.
அவன்நன்றியுடன் ஓடினான். "ஏய் தண்ணிகிண்ணி போட்டு வீண் விரயமசெய்யாதே"
அவர் மீண்டும் எச்சரித்தார். அவன் குறுக்கு பாதை வழியாக இறங் கிக்கொண்டிருந்தான்.
அவன் அவரைச் சந்திக்க வந்த நோக் கமே அறிவித்தல் கொடுப்பதற்கும், ஐயா வின் பங்களா வேலைக்கு நாளைக்கு அந் திக்குவர முடியாத காரணத்தைச் சொல்லி விட்டுப் போவதற்காகத்தான் அவரது பங் கள வேலை அவனுக்கு கட்டாயம் இல்லை அது ஓய்வுநேரங்களில் செய்வது.
மனைவியின் பிரசவம் என்று இக்கட் டான பொறுப்பிருந்தும், மெனக்கட்டுவந்து சொல்லிவிட்டுப் போகிறானே! இந்த பண்பு அவனுக்கு எப்படிவந்தது.
இரண்டாம நாள் மாணிக்கம் வந்து அழுது பலம்பினான்.
“பொட்டச்சியை பெத்துட்டு அவ கண்ண மூடிட்டா ஐயா"

மாணிகத்தின் சோகமும், அவனது பிள் ளையின்நிலைபாடும்,ஆமித்தம்பதிகளின் நெஞ்சங்களை நெருடியது.
ஜினான் ஆமித்துக்கு அந்த பிள் ளையை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. ஆயினும் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்க்க அவளது உடல் நிலையும் இடம்தரவில்லை.
மாணிக்கம் நீ ஒன்றுக்கும் யோசிக் காத, ஒனக்கு விருப்பமிருந்தா சீக்கிரத்தில் உன் குழந்தையை எங்ககிட்டகொண்டாந்து வுட்டுடு நாங்க வளர்ப்போம். என்று உறுதி மொழிகூறினார்.
அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. நடக்கும் பருவத்தில் செல்வியைக் கொண்டு வந்து பங்களாவில் விட்ட போது ஜினான் ஆமித்துக்குமகிழ்ச்சியாய் இருந்தது.
ஒரு மலையக மாணிக்கத்தின் புதல் வியை எடுத்து “குட்டிம்மா” என்று செல்ல மாகத் துாக்கி வைத்துக் கொஞ்சிக் கொண் டிருந்தாள்.
மாணிக்கத்தின்கண்கள் கலங்கின. அவனது மனதில் நம்பிக்கை நட்ச்சத் திரம் மின்னியது."தாயில்லா புள்ளக்கிதாய் கிடச்சிருச்சி. ஐயா குடும்பத்தோட சேர்ந் திட்டாஅவளுக்கு இனிநல்ல காலந்தான்.
ஆமித் குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை இல்லாத வெறுமையை அகற்ற வும், ஜினானன் ஆமித்துக்கு உதவியாக வும், துணையாகவும் ஒரு புத்திரியானாள் 6hafsb6fileg5LigLbLDrt
குட்டிமாவின் பிறப்பு அத்தாட்சி தொடக் கம் சகல விதமான ஆதாரப் பத்திரங்களை யும் ஒன்று திரட்டி உள்ளடக்கிய கோவை யைப் பூரணப்படுத்திய போது இரவு பன்னி ரண்டுபிறந்துவிட்டது.
மறுநாள் காலையில் அவர் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்
எதையும் அவர் அலட்டிக்கொள்ள வில்லை. பொலிஸ் பதவி தேவையா ? இல் லையா? என்றெல்லாம் விவாதிக்கவில்லை
ஆதாரங்களுடன் வருவோம்பரீசலனை செய்துவிட்டுப் பிறகு ஒழுங்காற்று நட வடிக்கை எடுங்கள் என்றுகூடச் சொல்ல வில்லை.
சரி நாளைக்கு நாங்கள் வருகிறோம் என்றாவது ஒருவார்த்தை.
காலை உணவிற்குப் பிறகு சரியாக ஒன்பது மணிக்கு, ஆமித்,ஜீனான்,செல்வி குட்டிம்மா ஆகிய மூவரும்ஒரு பழக்கப்பட்ட ஆட்ஆடாவில் ஏறினார்கள். அரைமணிநேர ஓட்டம்
பிறகு ஆட்டோவிலிருந்து இறங்கி, பொலிஸ்நிலையத்திற்குள்நுழைந்தார்கள்
நேற்றிரவு வந்த அதிகாரிகள் அவர் களை இனங்கண்டு ஒ.ஐ.சியின் முன் இருந் தினர்.
உரையாடலும், பரிசீலனையும் ஒரே நேரத்தில் நடந்துமுடிந்தது.
மடுல் சீமைத்தோட்டத் தொழிலாளி மாணிக்கத்தின் மகள் செல்வியை அவளது மூன்றாவது வயதில் சட்டபூர்வமாக சுவீ காரம் எடுத்ததற்கான உறுதிப் பத்திரத்தை இருமுறைவாசித்தார் ஒ.ஐ.சி
பொலிஸில் பதிவு தேவையில்லை இருந்தாலும் னிமேலும் செக்கிங்.கு வராமல் இருக்க ஒரு ஸ்டேட்மன்ட்டை பதிவு செய்தால்நல்லது.
சுவீகார உறுதி பத்திரம் அந்த மூன்று அதிகாரிகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

Page 11
-8 கே.எஸ்.சிவகுமாரன்
వష్ట ప్తి *。
ប្រទេសខ្មែរ {{{់ទស្សនៈវ៉ា
میخ*
ஆங்கிலத்தில் புனைகதை எழுதுகிறார்
ልጨw , ܝ ܝ
மானிப்பாயில் பிறந்து, கொழும்பில் வாழ்ந்து சிங்கபூரில் குழயேறியுள்ள சத்யா இப்பொழுது தமது மகள் தர்ஷனாவின் பலகலைக்கழகப் பழப்புக்காக தனது சீக்கிய இனத்தைச்சேர்ந்த கணவர் அமெரிகா சிங்குடன் அவுஸ்ரேலிய நகரமாகிய Brisbane இல் தற்காலமாகத் தங்கியிருக்கிறார். இவர் ஓர் ஆங்கில மொழி நாவலாசிரியர். இவர் எழுதிய நுால்கள் பற்றிய விபரங் களை Amazon இணையத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை சிங்கபூரிலும், அண்மையில் கொழும்பிலும் இருதடவைசந்தித்துள்ளேன்.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய மூன்று BIT616356T6.60T Touched By Jesus Ma. Promise, Ripples Of love g606) upg5 எனது கணிப்புகள் ஆங்கில பத்திரிகை களில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. “அமெஸோன்” இணையத்தளத்திலும் படித்தறியலாம்.
இவருடைய படைப்புகள் ஆன்மீகம் gfrityb5606). Felt ExperineCe 6160rp 6harts) லத்தக்க பட்டறிவு, பட்டனுபவம் வெளியிடு பவையாவன கதைப் பொருட்களைக் கொண்டவை. இவருடைய கதைகள் அனைத்துமே இங்கிலாந்து சம்பந்தப்பட்ட வையாகும். பாத்திரங்களும் ஆங்கிலேயரா வர் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் வசித்து வந்த சத்யா அமெரிக்சிங், தனது சொந்த ஆன்மீக அனுபவங்களைத் தமது நாவல்கள் மூலம் தொட்டுக்காட்டுகிறார்.
இவருடைய எழுத்துக்கள் ஆன்மீக வெளிப்பாட்டைட வெளிபடுத்தும் அதே
வேளையில், ஆக்கபூர்வமான யதார்த்தம் நிரம்பிய புனைக்கதைகளாகவும் மிளிர்
་་ KR
མམ་མམ་ཁམས་ 439- ས་ཁམས་ཁམས་ལ་བསམས་ கொழுந்து அந்தனி ஜீவா
 
 

கின்றன.ஆங்கில மொழியில் இவர் பெற் றிருக்கும் தேர்ச்சியும், கதை எழுதும் நுட் பங்களைத் தெரிந்துக்கொண்டு வாசகர் களை கவர்ந்திழுக்கும் ஆற்றலும் இவரை உலகளாவிய எழுத்தாளராகக் கணிக்கச் செய்கிறது.
உள்ளொளி மூலம் நாம இறைவனு டன் உறவாடலாம். என்ற கருத்தை நேரடி யாக இல்லாது விட்டாலும்கூட, தமது "மெய்யுள்” என்றதாளில் மறைந்த முதலை யசிங்கம் குறிப்பிடப்பட்டிருப்பதை இந்த இடத்தில்நான்நினைவூட்டவிரும்புகிறேன். சத்யாதமது செளந்த தெய்வதரிசனங்
களைத் தமது பாத்திரங்கள் வாயிலாக, தமது இலகுவான கதைப் பின்னல் நுட்பத் துடன் எழுதியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கது
இவருடைய மூன்று நாவல்களினதும் கதைப் பின்னலை (Pluts) இங்கு எடுத்து கூற முன் வரவில்லை ஆங்கிலம் தெரிந்த வாசகர்கள் இந்நூலகங்களைப் படித்து தமது அனுபவங்களையும், எழுத்து விருத்தி செய்துகொள்ளும் வாய்ப்புப்பெறக்கூடும்.
இக்கட்டுரை அவரை நமது வாசகர் களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்ட குறுகிய அவதானிப்புக்களே.
/9?y 61la)aeñ2.oñ. . . . . . . . . . . .
சாரல் நாட்டின் சந்தனப் பூக்கள் கொழுந்து நதிகளின் கோபுரங்கள் ஆக வேண்டும்
திரைகள் நீக்க வேண்டும்
திருமலை பூமியின் எரிமலைக் கோளங்கள்
மலைகளைப் பிளந்திடும் மாவலியாக வேண்டும்
வன்னிக் காட்டின் வண்ணக் கனவுகள்
மணற்றி குடாவின் எண்ணியது முடித்திட மல்லிகைப் பூக்கள் ஏணியாக வேண்டும் கிணற்றுத்தவளைகள்
வீசிடல் வேண்டும் அகதி முகாம்களின்
அமிழ்ந்த புத்தகங்கள் பாடும் மீன்கள் | யுகத்தை மாத்திட. பவளமலர்கள் முழங்கிட வேண்டும் தேன் குடங்களின்
பூமிப் பந்தின்
பூவிழிப் பெட்டகங்கள் பொதுமைத் தோப்புக்களில்
பூக்களாக வேண்டும்
- GIGGiEIDGau LoBasbibGallus - GösibGólump
கொழுந்து அந்தனி ஜீவா - 19 -

Page 12
இன்றைய உலகில் புதிய ിബ வலம் வருகிறார் இவரது இணையம் ஞர்கள் என இரணடு
அனைவரும் அறிய வேண்டிய அற்புதமான பல தகவல்கள்உண்டு இதணைஒவ்வொருவரும்தேடிப்படிக்க
ந நூலான "அயலகத்தமிழறிஞர் கள் என்ற படைப்பில் அயல்நாடுகளில்தமிழ்ப்பணிபுரிந்த தமிழறிஞர்களைப் பற்றி எழுதியுள்ளனர். முப்பது தமிழ் நூல்கள் தமிழறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். நம் தாயகத்தை சார்ந்த தமிழறிஞர் தனிதாயகம் அடிகளார் தற்போது கனடாவில் வாழும் ஈழத்துப் புரவலர், பேராசான் களான க.கைலாசபதி, கசிவத்தம்பி, கலாநிதி ந.சுப்பிர DSMstub, Glynéstuf சண்முகதாசன் கலாநிதி மெளன குரு, அறிஞர் சிவகுருநாதப்பிள்ளை, பேராசிரியர் அவேலுப்பிள்ளை கலாநிதி எம்.ஏ.நுஃமின் என பத்துக்கு மேற்பட்ட நம்மகத்து அறிவுஜீவிகளைப் பற்றி நூலின் பதிவு செய்துள்ளனர்.
இந்த இரண்டு படைப்புக்களும் முனைவர் மு.இளங் கோவனை நமக்கு நன்கு அறிமுகப்படுத்துகின்றன இந்த இரண்டு நூல்களைத் தேடி வாங்கிப் படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.
 

* அந்தனி ஜீவா
மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச பெண்கள் தினம் சர்வதேசமே இந்தத் தினத்தை “பெண்கள் தினமாக” அரசு முதல் பல சமூக அமைப்புக்கள் GST656DT5 கொண்டாடுவார்கள் . மலையகத்திலும் பல அமைப்புக் கள் இந்தச் சர்வதேச பெண்கள் தினத் தைக் கொண்டாடுவார்கள். ஆனால் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முதல் பெண்மணியை நினைவு கூற மறந்துவிடுகிறார்கள். இன்றைய இளந் தலைமுறைக்கு திருமதி மினாட்சி அம்மையார் யார் என்று தெரியாது. அவர்களுக்கு மாத்திரமல்ல. நமது மலையகத்து தலைமைகளுக்கே இவ ரைப் பற்றித் தெரியாது. ஏனெனில் படிக் காத தலைமை நம்மத்தியில் இருக்கும் வரை இதேநிலைமைதான்.
இலங்கையில் புகழ்பூத்த பெண் மணிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி
3LibéOLDuriff. LD60)6Ou85560i cup5) தொழிற்சங்க அமைப்பைத் தோற்றுவித் தவரும், இலங்கையின் மூத்த பத்திரி கையாளருமான கோ.நடேசய்யரின் துணைவியாவார்.திருமதி மீனாட்சி அம் மையார் தனது கணவருடன் இணைந்து தொழிந்சங்க, பத்திரிகை சமூதாயப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள் ണ്.
"சட்டமிருக்குது ஏட்டிலே
நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே
கொழுந்து அந்தனி ஜீவா வலணை

Page 13
பட்டமிருக்கு வஞ்சத்திலே
வெள்ளைபவர் உருக்குது
நெஞ்சத்திலே
வேலையிருக்குதுநாட்டிலே உங்கள் வினையிருக்குது
வீட்டிலே. 9.
என்று மீனாட்சி அம்மையார் பாடிய தொழிலாளர் சட்டக்கும்மியைக் கேட்டு மெய்மறக்காதவர் யாருமில்லை. அது மாத்திரமில்லை மகாகவி பாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பாடிப் பரப்பிய பெருமைக்குரியவர் மீனாட்சி அம்மையார். தோட்டம் தோட்டமாகச் சென்று மீனாட்சி அம்மையார் பாரதி யார் பாடல்களை பாட அதன் பின்னர் கோ.நடேசய்யர் பிரசங்கம் செய்வார். திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவ தில் மாத்திரமல்ல பாடல்கள் எழுதுவ திலும் வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப்பு "இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை என்ற பெயரில் 1947இல் வெளிவந்துள்ளது.
கோ.நடேசய்யர் நடத்திய தேசபக் தன் பத்திரிகை 1929ஆம் ஆண்டு
தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. நடேசய்யர் தொழிற்சங்க பணிகளுக் காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடு வதால் “தேசபக்தன்” பத்திரிகை அச் சிடும் பொறுப்பை மீனாட்சி அம்மையார் ஏற்றார்.
இந்தியர்களை ஆதரித்து அவர் களின் உரிமைக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப் பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திலே கோ.நடேசய்யர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஏ.அஸிஸ், ஜ.எக்ஸ்.பெரைரா ஆகியோ ருடன் மீனாட்சி அம்மாள் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தேசபக்தன் பத்திரிகைகளில் மீனாட்சி அம்மையார் நிறைய எழுதி
UN Lanka’s
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 0115 5665214 e-mail: balendra co13Gyahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
Graphics Designing Sinhala, Tamil & English Computer Type Setting
* Print 8, Production * Offset Printing
Screen Printing Education Publishers
- 22- கொழுந்து | அந்தனி ஜீவா
 
 

னார். ஆசிரியர்தலையங்கள் கூட எழுதி யுள்ளார். “ஸ்திரி பக்கம்” என்று பெண் களுக்காக பத்திரிகைகளில் ஒரு பக் கத்தை ஒதுக்கி அவரே பொறுப்பாக இருந்து பெண்களின் விழிப்புணர்வுக் காகப்பலகட்டுரைகள் எழுதியுள்ளார்.
“இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளி களின் முன் வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்” எனக் கலாநிதி என்.எம்.பெரேரா குறிப் பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர் களின் உரிமைக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பம்பலப் பிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திலே கோ.நடேசய்யர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஏ.அஸிஸ், ஐ.எக்ஸ்.பெரைரா ஆகியோ
ருடன் மீனாட்சி அம்மள் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி மறுநாள் வீரகேசரி பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி களைப் பிரசுரித்தது.
மீனாட்சி அம்மையார் எழுதுவதி லும், பேசுவதிலும் மட்டும் வல்லவராக விளங்கவில்லை. எதனையும் செயற் படுத்துவதில்தீவிரமாக இருந்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சி அம் மையார் பாரதி கண்ட புதுமைப் பெண் ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோ டியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த வர் மீனாட்சி அம்மாள். அவரை ஒவ் வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்தில் மலையக மக்கள் நினைவு கூற வேண்டியது கட்டாயக் கடமையா
(5ld.
முத்தான கலைஞர் மூவருக்கு கண்ணர் அஞ்சலி
YAKLA
鹦慧。翡
தமிழ் நாடகத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்த கலைச்செல்வி ஆர்
மணிமேகலை, கலைத்துறையில் பன்முக ஆற்றல் கொண்ட முறிநீதர் பிச்சையப்பா,
தமிழ் சிங்கள கலைஞர்கள் இடையே பாலமாகத்திகழ்ந்த சகோதர சிங்கள கலைஞர்
எச்.ஏ.பெரோ ஆகியவர்களின் மறைவையொட்டி கொழுந்து சஞ்சிகையும் அதன் வாசகர்களும் ஆழ்ந்ததுயரத்தைத்தெரிவிக்கின்றார்கள்
கொழுந்து அந்தனி ஜீவா -23

Page 14
பெண்நிலைவாத நோக்கிலான ஆய்வு கள் முனைப்புற்றுள்ள இக்கலாப்பகுதியில் ஈழத்தின் முதற்பெண் கவிஞர் பற்றிய தேட லும் தவிர்க்க இயலாததாகின்றது. இத்த கைய தேடல் முயற்சி முதல்நிலையில் ஈழத்து நவீன கவிதையின் தோற்றம் பற்றி சிந்திக்கச்செய்கிறது
ஈழத்தின் நவீன கவிதையின் தோற்றம் பிரக்ஞைபூர்வமாக சென்ற நூற்றாண்டில்) நாற்பதுகளின் பிற்பகுதி ஆரம்பமாயினும் அதற்கான கால்கோள் முப்பதுகளிலேயே உருவாகிவிட்டது என்று அண்மைக்கால ஆய்வுகளால் தெரியவருகின்றது. இத்த கைய உருவாக்கம் இரு வேறு பிரதேசக் கவிஞர்களிடம் முகிழ்த்தது. இவர்களுள் ஒரு சாரார் யாம்ப்பாணப் பிரதேசம் சார்ந்த (ஈழகேசரி’க் கவிஞர்கள் மாறுசாரார் மலை யகத்தைச் சார்ந்த கவிஞர்கள் மலையகம் சார்ந்த குறிப்பிடத்தக்க இரு கவிஞர்கள் முற்றொருவர் கோ.நடேசய்யர்) ஒருவரான மீனாட்சியம்மாள் நடேசய்யரே ஈழத்தின் முதற்பெண் கவிஞருமாகின்றார்.
மேற்குறிப்பிட்ட 'ஈழகேசரி” கவிஞர்கள் தேசியம் சமூக சீர்திருத்தம் முதலானவற் றைப் பாடுபொருளாகக் கொண்டிருந்தனர். எனினும் சமூக சீர்திருத்தம் பற்றிய பாடிய இவர்கள் பெண்களின் பிரச்சனைகள் பற் றிய குறிப்பாக சீதனப்பிரச்சனைகள் பற்றி பாடியுள்ளமை அரிதே இவ்வாறே மலைய கத்தைப் பொறுத்தவரையில் கூட பெண்
-24)- கொழுந்து | அக்கனி ஜீவா
--ré6 Θδ.OIIITΦμΤΟΠ
ழைத்தின் முதற் பெண் கவிஞர்
களது பிரச்சனைகள் கவனத்துக்குள்ளாக வில்லை மாறாக தேசியம், தொழிலாளர்
வாழ்க்கை என்பன பற்றிய கவிதைகளே உருவாகின. இவ்விரு விடயங்களும் ஒன்று டன் ஒன்று தொடர்புபட்டிருந்தன) மீனாட்சி யம்மாள் நடேசய்யரின் கவிதைகளும் அத்த கையனவாகவே விளங்கின.
தேசியம்” என்பது அவ்வக்காலச் சூழ லுக்கேற்ப வெவ்வேறு பரிணாமம் பெறு கின்றதொன்றாகும் இக்கலாப் பகுதியில் அது தேச விடுதலை சார்ந்த இரட்டைத் தேசி யமாகக் காணப்பட்டது. அதாவது இந்திய தேசியம் ஈழத் தேசியம் இரண்டும் ஈழத்தவ ரால் இக்காலப்பகுதியில் முதன்மைப்படுத் தப்பட்டன. மீனாட்சியம்மாள் நடேசய்யரின்
 

பாடல்களில் இவை வெளிப்பட்டன.
எடுத்துக் காட்டு 1
"பராசக்திபாரததேவியைப் பணிந்துநித்தம்பாடுவோம் பக்திநமக்குமெத்த சித்தி யுண்டாக்குமின்னம் முத்தி தருமெனக்கொண்டாடுவோம்”
எடுத்துக் காட்டு 2 “லங்காமாதா நம்ம தாய்தான்-இந்த நாட்டினி எல்லோரும் அவளுக்குச் சேய்தான்” மீனாட்சியம்மாள் நடேசய்யர் எழுதிய வற்றுள் பெரும்பாலானவை தொழிலாளர் பற்றியவை அதவாது தொழிலாளர்க்கு இழைக்கப்படும் அநீதி தொழிலாளர் ஒற் றுமை தொழிலாளர் உரிமைகள் அவர் களது கடந்த கால வரலாறு முதலியன சார்ந் தவை எ.டு ஆக பாட்டு - 3ன் ஒரு பகுதி பின் வருமாறு
"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்-அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம் தாய்நாடென் றெண்ணி இருந்தோம் - இவர்கள் தகாத செய்கையைக் கண்டு மனமிக நெந்தோம்
புலிகள்தான் வாழ்ந்திட்ட காடு- அது இப்போ பொழில் சூழும் அழகியசிங்காரநாடு பலியிதற் கிந்தியராடுகளைப்போல பல்லாயிரம்பேர்களை உயிரிதற்கீடு” இவற்றை நோக்கும் போது தொழிலா ளர் பற்றி பிரக்ஞை பூர்வமாக முதன் முதல் பாடியவரும் இவரேயாகின்றார்.
இன்று மீனாட்சியம்மாள் நடேசய்யரின் பாடல்கள் அனைத்தும் தொகுத்துப் பார்க் கின்றபோது உள்ளடக்க ரீதியில் இரு சிறப் புக்கள் வெளிப்படுகின்றன. இவை அரசி யல் எதிர்ப்புக் குரலாக விளங்கியமை ஒன்று (இலக்கியத்தை எதிர்ப்பு இலக்கியம் - Resistance Literature) e (b6)imoog) & 5) குச் சிறந்த எடுத்துக் காட்டாக பாடல் 9ன் சில பகுதிகளைத்தரலாம்.
“சிங்கள்மந்திரிகள் கூற்று-மிக சீருகெட்டதென்று சாற்று சங்கடமே தேரிடுமென தோற்று-திந்திய சமூகம் நெருப்பாய் வரும் காற்று நன்றிகெட்டுபேசும் மந்திரிமாரே-உங்கள் நியாயமென்னசொல்லும் வீரே இன்றியமையாதவொரு (BuTGJ - 6NaFujuu இடமுண்டாக்குகிறீர்நீரே
கட்டைக்குயிர்கொடுத்தால் போலேவுங்கள் காரியங்கள் இந்தியரினாலே வெட்டவெளிச்சமானதாலே இப்போ விரட்டநினைத்தீர்மானம் போலே
சத்யாக்ரகமேயெங்கள் அம்பு அது சரிசெய்யுமென்பதையேநம்பு வித்யாவிவேகியிடம் வம்பு செய்தால் வீணிவழிந்தபோகும் தெம்பு"
தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தூண்டுவனவாக விளங்கின்றமை, மற் றொன்று இது பற்றிதனது தொகுப்பு முன்னு ரையிலும் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
“း••••••••••• இந்தியர்களைத் தூக்கத்தில்
கொழுந்து அந்தனி ஜீவா -(25 -

Page 15
ஆழ்ந்துவிடாது தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்குத் தீவிரமாக போராடும் படி அவர்களை இப்பாட்டுக்கள் தட்டியெழுப் பும் என்பதே எனது அவா”
இதனாலலேயே இவரது பாடல்கள் உணர்ச்சி மிகுந்தவனாகவும் வெளிப்பாட்டு முறையில் வித்தியாசமானவையாகவும் அமைகின்றனஎனலாம்.
வெளிப்பாட்டு முறையிலான வித்தியா சங்களும் முக்கியமானது பெரும்பாலான பாடல்கள் கூத்து அல்லது சினிமாப் பாடல் மெட்டுக்களில் அமைந்துள்ளவையாகும். எடுத்துக் காட்டு 3
“ஆடுபாம்பே என்ற மெட்டு” (பாடல் 4) "நந்தவனத்தில் ஓர் ஆண்டி”(பாடல் 3) "தங்கக்குடமெடுத்து" (பாடல் 6) "682u LDITurts.g5 TUG6Or(IITL6)
நவீன கவிதையின் உத்தியாக இசை மெட்டு என்பனவற்றைக் கையாளுதல் என்று சிந்திக்கும் போது நவீக கவிதையின் பிதாமகனான பாரதியின் நினைவு எழுவது தவிர்க்க இயலாததாகிவிடுகின்றது. ஏனெ
VI. JeWellę
38, D.S. Senanayake Weediya, Kandy, Sri Lanka. የሠ
O81 - 22241 10
னில் பாரதியே நவீன கவிதையில் இத் தகைய உத்திகளை முதன்முதல் கையாண் டவன் அதற்குக் காரணமுண்டு ஆண்டவன் குரலாக ஆள்பவன் குரலாக, அறத்தின் குர லாக வித்துவத்தின் குரலாக ஒலித்த கவி தையை மக்கள் குரலாக்கியவன் பாரதி யல்லவா? இரண்டொரு வருஷத்து நூற் பழக்கமுள்ள பொது ஜனங்களுக்காக “பொது ஜனங்கள் விரும்பும் மெட்டுக்களை அவன் கையாண்டமை இயல்பானதே.
ஈழத்தில் குறிப்பாக மலையகத்தில் பாரதிபுகழ் பரப்பிய முன்னோடிகளுள் ஒரவ ரான மீனாட்சியம்மாள் நடேசய்யரின் கவி தைகளும் மேற்கூறியவாறு பாரதியார் கவி தைகளின் ஓரிரு அம்சங்களைப் பெற்றுக் கொண்டமை வியப்புக்குரியதன்று.
ஆக ஈழத்தின் முதற் பெண் கவிஞராக திகழும் மீனாட்சியம்மாள் நடேசய்யர் இழத் தின் நவீன கவிதை முன்னோடிகளுள் ஒரு வராவும் காணப்படுகின்றமை கண்கூடு இது அவர் மலையகத் தோட்டங்கள் தோறும் பாடிய ஏனைய பாடல்களும் சேகரிக்கப்படுவ தன் அவசியத்தை வற்புறுத்திநிற்கின்றது.
፳፪
 
 
 
 
 
 
 

* தாயம்மாள் அறவானன்
களத்தில் நின்ற
கணவனும் மனைவியும்
தென்னிந்தியாவை கைப்பற்றிய போர் சுக்கீசியர் முதலான ஐரோப்பியர் தென்னிந்தியப் பகுதியை ஒட்டியிருந்த இலங்கையிலும் தன் வணிக வலையை விரித்தார்கள் காலம் செல்லச் செல்ல தம் அரசியல் வலையையும் விரித்தார்கள் விளைவாக சிங்களவர் வாழ்விடமான வட இலங்கைப் பகுதியும் வீழ்ந்தது. இரு பகுதிகளிலும் ஐரோப்பியரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை என ஒற் றைக்குடைக் கீழ் கொண்டுவரப்பட்டது.
தென்னிலங்கைப் பகுதி மிக வளமா னது மலைகளும் காடுகளும் நிரம்பியது மழைவளம் கூடியது அதுவே சிங்களவர்தம் வாழ்விடமாகும் தமிழர் வாழும் வட இலங் கைப் பகுதி தென்னிலங்கை போன்று வளமுடையதன்று ஜரோப்பியர் தென்னி லங்கை மலைநாடான கண்டியில் தேயிலை யைப் பயிரிட்டனர். ஏற்றுமதி செய்து கொள் ளைலாபம் அடித்தனர். மிகுந்த அல்லல் தரும் பகுதியான கண்டி மலைப் பிரதேசத் தில் உள்ளூர்ச் சிங்கள மக்களை வைத்துத் தோட்டப் பயிர் செய்ய முடியவில்லை எனவே தமிழ் நாட்டுத் தென் மாவட்டங்களில் மிக ஏழை மக்களாக இருந்த அடித்தட்டு மக்க ளை கப்பல் கப்பலாக பொய் வாக்குறுதிகள் அளித்தக் கொண்டு அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரையும் கொத்தடிமை கள் போல் வைத்து வேலை வாங்கினர் குடி
స్కో
இந்தியரை விரட்ட வேண்டு மென் கிற இலங்கை மந்திரிகளுக்கு எதிர்ப்பு
སྣེ་ ፻፩ * بھی వీటిశు. £! క్ష్"
... i. i ; , »፡ኋ3 ጁ:ojo ~
. . . திருமதி கோ
Ag , ስ gf ‹ኗ :x(ድ ዳw g(ኻ፧ :ዮየ”
: ፲:g;! ጰ...፡ Š Šሻ;
's
சைகளில் வைத்து வாட வைத்தனர் வாழ வைத்தனர் ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கு மேல் கண்டிப் பகுதியில் குடியேற்றப்பட்ட னர். இவர்கள் அனைவரும் ஏழை என்பதா லும் கீழ் ஜாதி மக்கள் என்பதாலும் உள் ளூர்ச் சிங்களவர்களாளும் இழிவாக கருதப் பெற்றன நடத்தப் பெற்றனர் இலங்கை வட பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூர்வீக தமிழர்களும் கண்டித் தமிழர்களை மதிக்கவில்லைபுறக்கணித்தனர்.
இச்சூழலில் கண்டி மலைவாழ் தமிழர் களின் பரிதாபநிலைகளாகத்தமிழர்கள் சில குரல் கொடுத்தனர். அவர்களில் ஒருவரே கோ.ந.மீனாட்சி அம்மாள் கணவர் கோதண்
டராமநடேசய்யர்.
கொழுந்து அந்தனி ஜீவா - 27 -

Page 16
தஞ்சவூரிலிருந்து சென்றவர் அவரும் நூலாசிரியர் வெற்றி உனதே எனும் வாழ்க்கை முன்னேற்ற நூலை 1940 வாக் கிலேயே எழுதியவர் தொழிலாளர் நாடகம் புபேந்திர சிங்கன் அல்லது நரேந்திரபதி யின் நரக வாழ்ககை வியாபார பயிற்சி நூல் தொழிலாளர் சட்டப் புத்தகம் - இலங்கைப் ஒப்பந்த கதிர்காமம் அழகிய இலங்கை நீ மங்குவதேன்? ஆகிய பதினான்கு நூல் களை எழுதியுள்ளார். 1920ஆம் அண்டு பின்னரே மழைத்தூறல்கள் போன்று கவிதை முயற்சிகள் காவடிச் சிந்துகளாக வாய்மொழிப் பாடல்கள் வடிவில் சிறுசிறு துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு தோட் டத் தொழிலாளர்களிடையே பாடிப் பரப்பப் பட்டன. இதற்கெல்லாம் முக்கிய காரணகர்த் தாவாக விளங்கியவர் மலையகத்து நிர் மாணச் சிற்பி என்றழைக்கப்படும் தேச பக்தன்கோ.நடேசய்யர் ஆவார்.
தேசநேசன் தேசபக்தன் தொழிலாளி உரிமைப் போர், சுதந்திரப் போர் முதலாய தமிழ்ஏடுகளையும் சிட்டிசன், இந்தியன்எஸ் டேட்லேபர் இந்தியன் ஒப்பீனியன் ஆகிய ஆங்கில ஏட்டையும் நடத்ததம் கணவருடன் கைகோர்த்து நின்றவர் மீனாட்சி அம்மாள். பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தொழிற் சங்கவாதியுமான கோ.நடேசய்யருடன் தோட்டம் தோட்டமாக மீனாட்சி சென்று தொழிலாளர்களுக்கு விடுதலை உணர்வை யூட்டும் பிரசங்கங்களை செய்வார். தேச நேசன் என்ற நாளிதழை இருவரும் நடத் தினர். இந்தியத் தொழிலாளரின் தயரத்தை ஆய்வு செய்து வெளிக்கொணர்ந்த பத்தி ரிகை அது மீனாட்சி அம்மாள் தமது இனிய குரலால் மகாகவி பாரதியாரின் பாடல் களையும் தாமே இயற்றிய பாடல்களையும் பாடுவார். பின்னர் அந்தப் பாடல்களை
289- கொழுந்து அந்தனி ஜீவா
துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு அவர்களி டையேவிநியோகிப்பார்.
"காட்டைதிருத்தினது இந்தியனாலே-நீங்கள் கற்றுக்கொண்டு பேசுவது இந்தியனாலே நாட்டைத்திருத்தினதும் இந்தியனாலே-இப்ப நன்றிக்கெட்டுப் பேசுவதாகாது கொல்மேலே"
இதேபோன்றேபாடல்கள் அடங்கியபிர சுரம் இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை என்ற பெயரில் வெளியாகியுள் ளது. இது மாத்திரமின்றி கோ.நடேசய்யரின் எழுத்தும் பேச்சும் பத்திரிகைப் பிரசங்கங் களும் தோட்டத் தொழிலாளர்களிடையே ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத் தியுள்ளன.
“இந்துமக்கள் சிந்தும் வேர்வை ரெத்தக்காசுதானே-அடா இரவுபகல்
உறக்கமின்றி ஏய்த்துப்பயிக்கலாமா?"
இதே போன்றே உணர்ச்சிகரமான பாடல்களைகோ.நடேசய்யர்தம் தேசபக்தன் பத்திரிகையில் எழுதினார். ஒரு படைப்பாளி யான நடேசய்யரின் மனைவி மீனாட்சியம் மாள் 1943களில் இந்தியரது இலங்கை வாழ்க்கை நிலைமை என்னும் தலைப்பில் பாடல்களை எழுதினார். இப்பாடல்களை இலங்கைவாழ் கண்டித் தமிழர்களின் துன் பத்தைப் படம் பிடிப்பனவாகும் இலங்கை வாழ் இந்தியரை விரட்ட வேண்டும் என்ற

இலங்கை மந்திரிகளுக்கு எதிர்ப்புத் தெரி வித்து சினிமா பாடல்களின் மெட்டுக்களில் சில பாடல்களை எழுதியுள்ளார். எழுதிய காலம் 23.5.1940. தான் வாழ்ந்த இல்லத் திற்குமல்லியப்பூ என்ற பெயர் வைத்திருந் தார். தமிழர் நலத்தைக் காப்பதில் எத் துணை அக்கறை உடையவர் என்பதை அவர் நூலுக்கு எழுதியுள்ள முகவுரை படம் பிடித்துக்காட்டுகிறதுஅம்முகவுரை.
இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந் திய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்களது உரிமைகளை நிலை நாட்டு வதற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக் களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதி லும் முக்கியமாக இந்தயத் தோட்டத் தொழி லாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண் டியது மிகவும் அவசியமாகும் அத்தகைய பிரச்சார பாட்டுகள் மூலமாக செய்யப்படின் அதிக பலனாளிக்கும் இதை முன்னிட்டு இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுக்களின் மூலம் எடுத் துக் கூற முன்வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமா கப் போராடும்படி அவர்களை இப்பாட்டுக் கள்தட்டியெழுப்பவேண்டும் என்பதே எனது அவா. மீனாட்சி அம்மாள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒன்பதுபாடல்களில்
“பராசக்திநம்பாரததேவியைப் பணிந்துநித்தம்பாடுவோம்”
“பாரதநாட்டிலே தீரத்தைப்படிப்போம்”
"பாய்க்கப்பல் ஏறியெ வந்தோம்-அந்நாள் பலபேர்கள் உயிரினை இடைவழிதந்தோம்”
“காட்டைத்திருத்தினது இந்தியன்-நீங்கள் கற்றுக்கொண்டு பேசுவதும் இந்தியராலே"
“நூறுவருஷம் தொட்டு இலங்கையிலே நேர்மையாய் வேலைசெய்தோம்"
என்ற வரிகள் கவிஞரின் தேசபக்தியை யும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளையும் இலங்கை அரசு இந்திய வம்சாவளியினரை அடிமைகளாக நடத்தியதையும் வேதனையோடும் வேகத் தோடும் குறிப்பிடுகிறது. மேற்கொண்ட செய் திகளை சிறு நூலிலிருந்து என்னால் பெற முடிந்ததே தவிர மீனாட்சி அம்மாள் பிறப்பு ஊர்போன்ற செய்திகளை அறிய இயல வில்லை நடேசய்யர் மனைவி என்பது தவிர அவர் எந்தஊர்க்காரர்? எப்போது இலங்கை சென்றார்? என்பன அறிய இயலவில்லை.
தமிழகத்தில் வெளிவரும் ஜனசக்தி நாளிதழில் (22.02.2010
கொடைக்கானல் அன்னை தெரேசா
மகளிர் பல்கலைக்கழக முன்னாள் தமிழியல் துறைத் தலைவர்
தாயம்மாள் அறிவாணன் எழுதிய கட்டுரை. இவர் இலங்கைக்கு வந்திருந்தபொழுது மீனாட்சி அம்மாள் பற்றிய தகவலை கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா அவர்களுக்கு வழங்கினார்.

Page 17
நேர்காணல் ஆசிரியர்: பவுத்த அய்யனார்
o 83 på typeofisi |C: Տ1Ժ51ool
: LKAğ3 34.467fi sessif- Dříši 2010
LL S S qALSLSLS S LS S 0S O RW O இது ஒரு சிற்றிதழ் என்ற அறிமுகத்துடன் ஜனவரி
மார்ச் 2010 முதல் வெளிவந்துள்ளது. முதல் இதழில் "கூத்துப் பட்டறை" ந.முத்துசாமி அவர்களின் “புஞ் சையிலிருந்து புரிசைக்கு ஒரு நெடும் பயணம்” என்ற தலைப்பில் அவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் நுட்பமான பாதிப்பை ஏற் படுத்திய பல்வேறு துறை சார்ந்தவர்களின் நேர் காணலைத் தொடர்ந்து வெளியிட ஆசை. இதற்கு வயது வித்தியாசம் கிடையாது. காலத்தின் கையில் ஒப்படைத்து, இப்போது முதல் இதழ் வெளிவருகின் றதுஎனஆசிரியர்கூறுகின்றார்.
ந.முத்துசாமியின் படைப்பாளுமை என்ற சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
வெளியீடு: மீனாள் பப்பிளிஷிங்ஹவுஸ், ayyapillaiOgmail.Com
Oöldpig jOö
அம்பலம் ஆசிரியர்கள் த.பிரபாகரன், குலக்ஷ்மணன்
கலை இலக்கிய சமூக இதழான அம்பலம் கட்டுரை, கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதை கள், பத்திஎனபன்முகத்தோற்றத்துடன் ஆறாவது இதழ் வெளிவந்துள்ளது. "கேலியும் புன்னகையும் நிரம்பிய அமைதிச் சித்திரம்" என்ற தலைப்பில் கவிஞர் முருகையனைப் பற்றி கருணாகரனின் கட்டுரை கவிஞரின் ஆழுமையைச் சிறப்பாகச் சித்தரிக்கின்றது. சி.ரமேஷ் எழுதிய இலக்கிய ஆழுமைகளில் ஒருவரான சத்தியபாலனைப் பற் றிய கட்டுரை சிறப்பானது. அம்பலம், படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய இதழாகும்.
reae gares நமக்கென ඝණ්ටාංශ ගිකාශන); மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்போம் தொடர்புகளுக்கு 41, இராஜ வீதி, நல்லூர்,
LumpuŮUT 600TLib. OO94212263363
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ்.ஏ.ஜே
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திக தியை சர்வதேச பெண்கள் தினமாக கொண் டாடுகிறோம் ஆனால் பெண்களின் உரிமை தினத்தன்று வித்திட்டவர் யார் என்பது பல ருக்குத் தெரியாது சர்வதேச பெண்கள் தின மாகிய மார்ச் 8ஆம் திகதியை கொண்டா டுவதற்கு காரணமாக இருந்தவர் பெண் சிங் கம் எனப் பாராட்டப்பட்ட கிளாரா ஜெட்கின் என்பவர் ஜெர்மனிஉலகிற்கு உன்னதமான பல மேதைகளை தந்துள்ளது மாமேதை கார்ல்மார்க்ஸ், ரோஸாலக்சம் பேர்க், கவி ஞர்கதேநாடக மேதை பேர்டோல் பிரக்ட் இப் படிப்பட்ட மேதைகளின் மேதைகளின் வரி சையில் ஒருவர்தான் கிளாராஜெட்கின்.
ஜெர்மனியில் சாக்சனி மாநிலத்தின் அருகே உள்ள கிராமத்தில் 1857 ஜூலை 5ஆம் திகதி கிளரா பிறந்தார் தந்தை எய் ஸனர் ஓர் ஆரம்ப பள்ளிக் கூட ஆசிரியர் கிளரா தனது 17ஆவது வயதில் லீப்சிக்
மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில்
படித்தார். படிக்கும் போதே லிப்சிக் நகரில் இயங்கிவந்த புரட்சிகர சோசலிஸ் மாணவர் அமைப்புடன் தொடர்புவைத்திருந்தர்.
1870 முதல் ஜெர்மனிய சோசலிச இயக்கத்தில் கிளரா தீவிரமாக செயல்பட
தொடங்கினார் 1881இல் சோசலிஸ்களுக்கு
எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த தடைச் சட்டம் அமுலிருந்தபோது கிளராஜெர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியில் உறுப்பினரா னார் அதைத் தொடர்ந்து கட்சியின் தலை மறைவுபணிகளில் ஈடுபட்டார்.
ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தவர்களுடன் கிளராவுக்கு தொடர்பு ஏற்பட்டது இத்தொடர் பின் பயனாய் ஒசீப் ஜெட்கின் என்பவரை கிளரா திருமணம் செய்தார் விரும்பத்தகாத அந்நியர் என ஒசிப்ஜெட்கின் நாடு கடத்தப் பட்ட பொழுது கிளராவும் அவரது கணவர் ஜெட்கினும் அரசியல் அகதிகளாக வாழ வேண்டியநிலை ஏற்பட்டது.
கிளராபிரான்ஸ் ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளின் சோசலிச இயக்கங் களில் பங்குபற்றினார் பாரிசில் தங்கியி ருந்து காலங்களில் மாமேதை கால்மார்க் ஸின் மகள் லாரா பார்க்குடன் பிரான்ஸ் சோசலிச இயக்கத்தவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.
இரண்டாம் அகிலத்தை நிறுவும் பேரா யம் பாரிஸ் நகரத்தில் 1889 இல் நடைபெற் றது இதனட அமைப்பாளராக கிளரா செயல் பட்டார். பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக் கத்திற்கான அவசியம் மற்றும் போராட்டத் தில் பெண்களின் பங்கு குறித்து பேசினார் சோசலிச தொழிலாளர்களுடன் ஒன்றி
கொழுந்து அந்தனி ஜீவா - 31

Page 18
னைந்து பெண்கள் போராடும் எவ்வித தியா கங்களையும் சிரமங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயார் என கிளரா முழங்கினார் சர்வதேச அரங்கில் பெண்களுக்காக அவர்
களின் உரிமைகளுக்காக முதன் முதலில் குரல்கொடுத்தார்.
கிளராவின் இத்தைகைய இத்தகைய பெரும் முயற்சி உலகின் பல்வேறு நாடு களிலும் புரட்சிகர சோசலிசத்திற்கான *போராட்டத்தில் பெண்களைப் பெரும்திர ளாக அணிதிரட்ட வழிவகுத்தது. கிளரா தனது கணவர் ஜெட்கின் மரணத்திற்குப் பிறகு 1890 இல் ஜெர்மனிக்குத் திரும் பினார். சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் இயக்கத்திற்குதலைமையேற்றினா.
கிளராதனது இடைவிடாத உழைப்பால் சர்வதேச மகளிர் இயக்கத்தில் தலைமை ஏற்கும் தகுதியைப் பெற்றார் 1907 இல் கோபன் ஹேகன் நகரில் நடைபெற்ற இரண்டாவது அகிலப் பேராயம் வயது வந்
32 கொழுந்து அந்தனி ஜீவா
தோர் அனைவருக்கும் வாக்குரிமை என் கின்ற கோரிக்கையை வலியுறுத்தியது. சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 8 ஆம் திகதியை அறிவிக்க வேண்டும் என்று கிளரா அறிக்கை தயாரித்தார் இதனை தீர்மானமாகநிறைவேற்றியது. அதன் அடிப் படையில் அமெரிக்க சோசலிச பெண்கள் இயக்க ஆர்ப்பாட்டம் நடத்திய 1908 மார்ச் 8ஆம் நாள் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிளராவின் அர்ப்பணமிக்கப் பணிகள் விரிவானது சுவிட்லாந்தில் பேர்ன் நகரில் யுத்தத்திற்கு எதிராக சர்வதேச பெண்கள் மாநாட்டை நடத்துவதற்கு ரோசாலக்ஷம் போர்க்குடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக கிளரா மீது கெய்சர் அரசாங்க தேசத்துரோக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது.
சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தீவிரமாக செயல்பட்டார். 1932 ஜூன் மாதம் 30ஆம் நாள் பாரளுமன்ற கூட்டத்தொட ரில் துவக்க உரை நிகழ்த்த கிளரா அழைக் கப்பட்டார். ஜெர்மன் பாராளுமன்றத்திற்குள் தனது முதிர்ந்த வயதிலும் உரை நிகழ்த்த ஜெர்மனிக்கு பயணமானார். கிளரா ஜெட் கின் 1933 ஜூன் மாதம் 30 திகதி மாஸ்கோ அருகில் மரணமடைந்தார். கிளராவின் இறுதி ஊர்வலத்தில் ஆறு லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். கிளராவின் உடலைத் தாங்கிய பேழையை ஸ்டாலின் உட்பட பொதுவுடமை அகிலத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் சுமந்து சென்றனர். மாமேதை லெனின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அருகே கிளராஜெட்கின் அடக்கம் செய்யப்பட்டார். உலகப் பெண்களின் போற் றுதலுக்குரியவர் கிளராஜெட்கின்.
 

சிற்றிதழ்களுக்கு தனி அரங்கு
உலகத் தமிழ் செம்மொழிமாநாட்டில் சிற்றிதழ்களுக்கு தனி அமர்வுகண்ைகாட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என வலிறுத்தி உலகத் தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநில மாநாடு குற்றாலத்தில் உள்ள திருவிதங்கர் அரண்மனையில் ஏநாயிற்றுக்கிழமை2.02.2010இல் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற பொதுக்குழ அமர்வுக்கு சங்கத் தலைவர் கவிஞர் வதிலை பிரபாதலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாரதிவாசன் அமைப்பச் செய
ளும் சம உரிமையும் அந்தஸ்த்தும் பெற்று அமைதியுடன் வாழ மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் சிங் கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் சங்கத்
லர் திருவள்ளுவர் கா.நாரா யணசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். பொதுச் செயலர் கவிஞர் சொர்ண பாரதி ஆண்டறிக்கையும் பொருளாளர் நந்தவனம் சந் திரசேகரன் பொருளறிக்கை யும் வகித்தனர் இலங்கைக் கிளை அறிக்கை அதன் செயலர் அந்தனிஜீவா SFLIDTÜLîËSITT.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
பாரதி இலக்கிய விருதினை தி.க.சி. அவர்களுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வழங்கியபோது
தீர்மானங்கள்
உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் தமிழக அரசுக்குபாராட்டு தெரிவித் துக் கொள்கிறோம் இம் மாநாட்டின் மூலம் தமிழகத்தின் வீடுகள் தோறும் சங்க இலக்கி யம் என்ற பெயரில் மலிவுப் பதிப்பில் அனை வருக்கும் சங்க இலக்கியத் தொகுப்பை அரசு வழங்கவேண்டும்.
2011 ஜனவரியில் கொழும்பில் நடை பெறும் உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவில் சிற்றிதழாளர்கள் கலந்து கொள்ள வேண் டும். இலங்கையில் அனைத்து தமிழ் மக்க
தின் கிளைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநாட்டு அமைப் பாளர் சொக்கம்பட்டி ரஹீம் வரவேற்றார், ஜாஹிர் உசேன்நன்றிகூறினார்.
அதைத் தொடர்ந்து சிற்றிதழ்கள் கண்காட்சியை மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனர் வி.விவேகானந்தன் துவக் கிவைத்தர் சிற்றிதழ்கள் குறித்த கருத்தரங் கம் உதயம்ராம் தலைமையில் நடைபெற் றது தமிழ் மாணவாளன் அ.சுபாஷ், பாரதி, சந்திராமனோகரன், வாழைகுமார், அ.மண்
கொழுந்து அந்தணி ஜீவா - 33 -

Page 19
ணுலிங்கம் , அ.செல்வதரன் உள்ளிட்டோர் பேசினர்.
பிற்பகலில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் இராஜ மோகன் தலைமை வகித்து நூல்களை வெளியிட்டார் கவிஞர் ஞானபாரதி எழுதிய இன்னும் இருக்கின்றேன் சுந்தரி எழுதிய கருத்துக் கருவூலம் கவிஞர் சந்திரா மனோ கரன் எழுதிய தூறலின் கடசித்துளி. கடை நல்லூர் ஜமீலா எழுதிய ஊமைக் காயங் கள்” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்கள் முறையே பசும்பொன் கல்யாண சுந்தரம் அயூப், பாரதி ஆகியோர் மேற் கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த கொழுந்து ஆசிரி யர் அந்தனி ஜீவாவுக்கும் பதியம் திரை குறும்பட இயக்குநர் இராஜமோகனுக்கு வழங்கப்பட்டது.
அவ்வை இலக்கிய விருது சென்னை யைச் சேர்ந்த அரங்கமல்லிகாவுக்கும் தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது இலங் கையைச் சேர்ந்த ஞானம் ஆசிரியர் ஞான சேகரனுக்கும் அய்யன் திருவள்ளுவர் விருது இலங்கையைச் சேர்ந்த செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணனுக்கும் இனியமான இலக்கிய விருது இலங்கை யைச் சேர்ந்த ஜீவநதி ஆசிரியர் கலாமணி
பரணிதரனுக்கும் வழங்கப்பட்டது.
త7*ళ కీ ...
வல்லிக்கண்ணன் இதழியல் விருது அந்தணி ஜீவாவுக்கு வழங்கப்பட்டபொழுது திரு
வைத்தியநாதன் பொன்னாடை போர்த்துகிறார்
கருவேலி இலக்கிய விருது தாவர உணவை பின்பற்றும் இத முக்கான) திருப்பத்தூர் சித்தர் பீடம் ஆசிரியர் எஸ்.பி.வெங்கடாசலனுக் கும் களம் இலக்கிய விருது சென் னையைச் சேர்ந்த உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம் ராமுவுக்கும் சிக
ரம் இலக்கிய விருது மகாகவி ஆசிரி
யர் வதிலை பிரபுக்கும் வழங்கப்பட் டது. தினமணி ஆசிரியர் கே.வைத் தியநாதன் மாநாட்டு மலரை வெளி
அதைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச் சிக்கு செங்கோட்டை அரிமா சங்கத் தலை வர் கே.கண்ணன் தலைமை வகித்தனர். சங்கப் பொதுசெயலர் கவிஞர் செர்ணபாரதி பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன் மாநாட்டு அமைப்பாளர் எம்.எஸ்.ஜாஹிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பாரதி இலக்கிய விருது (மூத்த படைப்பாளருக்கான விருது) தி.க.சிவசங்கர னுக்கும் வல்லிக்கண்ணன் இதழியல் விருது (மூத்த இதழாளருக்கான விருது)
யிட செங்கோட்டை நகர்மன்ற துணைத் தலைவர் ஆதிமூலம் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆசிரியர் கே.வைத்தியநாதன் விழா பேருரையாற் றினார்.
பாரதி இலக்கிய விருது பெற்ற தி.க.சிவசங்கரனை பாராட்டி தீப.நடராசனும் கலாப்பிரியாவும் பேசினர் கழனியுரன், அந்தனிஜீவா, பூதிருமாறன்,சேயன் இப் றாகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டு அமைப்பாளர் சொக்கம்பட்டி
ரஹீம்நன்றி கூறினார்.
 

பெரும்பான்மை அச்சு ஊடகங்களும் மக்களின் பண்பாட்டை சீரழிக்கும் உளிவி யல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ் களாக சிற்றுளிகளாகி அந்த மலைகளை தகர்க்க வேண்டும் என சாகித்ய அகாதொமி விருதுபெற்ற எழுத்தாளர் சி.க.சிவசங்கரன் விலியுறுத்தினார். குற்றாலத்தல் ஞாயிற்றுக்
தாசனும் காட்டிய வழியில் தினமணி மட் டுமே பயணித்துக் கொண்டிருக்கின்றது. கார்ப்பரேட் காலாசாரம் தீவிரமாக வளர்க்கப் படும் இன்றைய சூழலில் சிறு பத்திரிகை களின் கொள்கை நெறியும் போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டும் மனிதநேயமிக்க அழகியல் அறிவியல்
அறவியல் என இம் மூன்றை
guirytjánds e Dardo Di DC
s
மல்லிகா உரையாற்றுகிறார்.
அவ்வை இலக்கிய விருதுபெற்ற பேராசிரியை அரங்க
யும் ஒருங்கிணைத்து புதிய படைப்புக்களை வெளியிடுவ தும் படைப்பதுமான பணி களைச் செய்வதே இன்றைய
。曼、 காலத்தின் கட்டாயமாகும்.
AO ' நமது ஊனோடும் உயி
ஐ ரோடும் கலந்து தமிழ் தேசியம் | இந்தக் குரலை அடக்கி ஒடுக்கு :I வதற்கும் தவறான வழியில் it. திசை திருப்புவதற்கும் பெரும் * பான்மை அச்சு ஊடகங்களும் சில சக்திகள் வரிந்து கட்டிக்
கிழமை நடைபெற்ற உலகத் தமிழ் சிற்றி தழ்கள் சங்க 5வது மாநில மாநாட்டில் பாரதி இலக்கிய விருது பெற்ற அவரது ஏற்புரை.
தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரை யும் நேர்மையான எழுத்தாளர்களாக கருத முடியாதுதமிழ் மற்றும் தேசியம் பேசும்தின மணி மாதிரியான பெரிய பத்திரிகைகளு டன் இணைந்து சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டும் சிறு பத்திரிகைகள் இயக்கம் முன்னேற வேண்டும் என்ற பெரிய பத்திரி கையின் ஆதவு தேவை பாரதியாரும் பாரதி
ஊடகங்களின் உளவியல்யூத சிற்றிதழ்கள் தகர்க்கவேண்டும்Pநிலகி,
கொணர்டு செயல்படுகின்ற
GOU
அவை மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் ஓர் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண் டிருக்கின்றன. இதில் தரமான எழுத்தாளர் களும் படைப்பாளிகளும் கூட பலிகடா ஆகப் போகின்றன எனவே கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள் சிற்றுளிகளாக அந்த மலைகளைதகர்க்க வேண்டும். அதே வேளையில் சிற்றிதழ்களுக்கு நல்ல படைப் புக்களைதந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு படைப்பாளி களுக்கு இருக்க வேண்டும் அறிமுகப்
கொழுந்து அந்தனி ஜீவா -35

Page 20
படைப்பாளிகள் இளைஞர்கள் மாணவர் களுக்கு சிற்றிதழ்களே நாற்றங்காலாகவும் நடைவண்டியாகவும் இருக்கின்றன இதில் பயிற்சி பெற்றவர்கள் பின்னாளில் தரமான படைப்பாளிகளாக உருவாகுகின்றன பாரதி முதல் புதுமைப்பித்தன் முதலான மாபெரும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிற்றிதழ் களால் வளர்ந்தவர்கள்தான் என்றார் - தி.க.தி.
இலங்கை எழுத்தாளர் அந்தனிஜீவா உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி யில் இலங்கையில் அத்தகைய ஒரு மாநாட்டை நட்த்தவும் அதற்கு தமிழக எழுத் தாளர்களை அழைக்கவும் திட்டமிட்டுள் ளோம். எழுத்தாளர்களும் தினமணி பத்திரி கையும் ஆதரவுஅளிக்கவேண்டும்.
பூதிருமாறன், சிற்றிதழ்களில் கொலை இல்லை இரத்தம் இல்லை உங்களை அறி யாமலே இந்த சமூகத்திற்கும் ஒரு சேவை செய்து வருகிறீர்கள் சிற்றிதழ்களுக்கு ஒரு நல்ல காலம் வரும் என அவரது உரையில் தெரிவித்தார்.
எழுத்தாளர் கழனியுரன் எதில் எழுது கிறோம் என்பது முக்கியமல்ல என்ன எழுது கிறோம் என்பதுதான் முக்கியம் நல்ல எழுத் துக்கள் பேசப்படும் அறிவியல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இணையத்தளம் என்ற அந்த அறியிவியல் முன்னேற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இணையத்தள சிற்றிதழ்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கவிஞர் கலாப்பிரியா, தி.க.சி.யை ஏற் றுக் கொண்டவர்கள் ஏராளம் அவரிடம் பயின்றவர்களும் ஏராளம். அவர் தனது
36- கொழுந்து அந்தனி ஜீவா
கருத்தை மகன்களிடம் கூட திணித்த தில்லை அவர் தனக்கு அறிமுகமான எழுத் தாளர்களை அவர்களது இயற்பெயரை சொல்லி அழைப்பதில்லை அவர்களை கெளரவிக்கும் வகையில் புனைப்பெயரைக்
கூறியே அழைப்பர்.
திருவள்ளுவர் விருதுபெற்ற செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன்
எழுத்தாளர் தீப நடராஜன், சிற்றிலக்கி யங்கள்தான் இலக்கியத்தை காப்பாற்றிவரு கின்றன. பெரிய இதழ்கள் இலக்கியத்தை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை தினமணி நாளிதழ் இலக்கியத்திற்கென பக்கம் ஒதுக்கிதமிழ்மணியைத்தந்துகொண்டிருக் கின்றதுதணி இடம் உண்டுஎன்றார்.
சிற்றிதழ் சங்கத் தலைவர் பிரபா, அஞ்சல் துறையின் உள்ளுர் அதிகாரிகள் திடீர்திடீரென நூல் அஞ்சலுக்கு கட்ட ணத்தை உயர்த்தி வருகின்றனர் அந்தப் போக்கை கைவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
எழுத்தாளர் அரங்க மல்லிகா, ஒளவை யாரின் சமூக சிந்தனையை யாரும் மறந்து விட முடியாது என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தது தினமணிதான் எனக் கூறினார்.
 
 

இஜ்
ஜீஇ ס
0لأثريخية
ఫ్రాడో
ഴ്ച
புரவலர் புத்தகப் பூங்காவின் புதிதாக மலர்ந்த நான் நூல்களின் வெளியீட்டு விழா சர்வதேச மகளிர் தினத்ை முன்னிட்டுமார்ச்மாதம், முதல்வரம்கொழும்புத்தமிழ்ச் தில் வெளியிடப்படவுள்ளது. மாதம் ஒரு நூல் இலவச யீட்டுத்திட்டத்தின் அடிப்படையில்எம்ஏசுமைாவின்வி ஓர் அஸ்தமனம் நாவல் இரா. சர்மிளாதேவியின்
பனைக்கு ஒரு கற்பனை கவிதிை, காத்தான்குடி நளிலாவி நான்கு கண்ணுக்குள் சுவர்க்கம் இறுகதிை ஆகிய நான்கு நூல்களுbasig
டன் இதுவரை இருபத்துநான்குநூல்கள்வெளிவந்துள்
C உங்கள் படைப்புக்கள் நூலாக வெளிவ పక్విడక్ట్రిప్తి (UTTIGDÖGU புரவலர் புத்தகப் பூங்காவிற்கு உங்கள் பிரதிகளை பு
தபாலில்அனுப்பிவையுங்கள்.
தொடர்புகளுக்கு:
PuroVoor Puththoko Poongo
25, Awwal Zovio Rodd Colombo 14.
Sri Lonko. -بالقطى g துே

Page 21
அருணா சுந்தரராசன்
尊 வெற்றிலை நினைவுகள் ஒரு பார்வை.
இலக்கியத்தின் முதல் விதை கவிதை 二〜? யாகத்தான் இருந்திருக்கவேண்டும். எல்லா айназой, வகையான மாற்றங்களுக்கும் விமர்சனங்
களுக்கும் உட்படும் கவிதையின் பொலிவு ! வாழ்க்கையைக் கொண்டே போகிறது. அதன் சம்பிரதாயமும் ஆளுமையும் எவரா லும் சிதைக்க முடியாத உயரத்திற்கு எழுந்து நிற்கிறது. இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லாக்கு மோனை தேர்கள் இவை போன்ற மரபை உடைத்து கவிதையை அடுத்த வடிவத்திற்கு நகர்த்திச் சென்றவன் மகாகவி பாரதியே வாழ்க்கை யின் அனுபவக் கருத்துக்கள் தம்மைத் தாமே சுயமாக ஆளக் கற்றுக்கொண்ட மக் களாட்சியும்தத்துவமே புதுக்கவிதை.
இலங்கையின் இளம் கவிஞனாகப் புறப்பட்டிருக்கும் ஜெஸ்ரினின் முதல் கவி தைத் தொகுப்பான வெற்றிலை நினைவு கள் சமூக அக்கறையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. வெறும் அழகியலை ஆராதிக்காமல் அவலங்களை தன் எழுது கோலால் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஜெஸ்ரின் ஐம்பத்தேழுகவிதைகள்கொண்ட இத்தொகுப்பில்பெரும்பலனாவை அநீதியைக் கண்டுஎரிமலையாகக்குமுறும் வரிகளால் எழுதப்பட்டிருக்கின்றன.
கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்கிற அடித்தளத்தில் நின்று தன் கடமையினைச் சரிவர உணர்ந்து உருவம் கொடுத்திருக்கிறார். ஜெஸ்ரின் சமகால நிகழ்வு களாக தான் சார்ந்துள்ள மக்களின் துயரங்களை வெளிப்படுத்துபவனே நேர்மையான கவிஞனாக இருக்க முடியும். நேர்மையும் நியாயயும் தன் கவிதைத் தராசின் இரு தட்டுக் களாகக்கொண்டுஉண்மையின்பக்கம்தன்னை அடையாளம்காட்டியிருக்கிறார் இளங்கவி ஜெஸ்ரின்.
புரவலர் புத்தகப் பூங்காவின் 18ஆவது வெளியீடான வெற்றிலை நினைவுகள் கவிதை உள்ளங்களைக்கிளர்ந்தெளச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
 

கொழுந்து அட்டைப்பட விளக்கம்
இந்த இதழில் யில் மதுரா நிறு வனத் தலைவ கலாம60ரி வி.கே.டி.
பாலனின் புதல்வியின் திருமண வைபவத் திற்கு துணை முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். படத்தில் மணமக்களுடன் துணை முதல்வர். மணமக்களின் பெற் றோர்கள், திரு.ஜேப்பியார், நமது புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் காணப்படுகின் றனர்.
இலங்கையின் பெண்களின் வாக்குரி மைக்காகப் போராடிய மலையகத்தின்
முதல் பெண்மணி மீனாட்சி அம்மையார் இவரைப்பற்றிய கட்டுரைகள் இதழில் இடம்
வவுனியூர் இரா.உதயணனின் "மாறுபட்ட சூழலில் வேறுபட்டமனிதர்கள் 蜜 வவுனியுர் இரா.உதயணன், 2008ஆம் ஆண்டில் நாவலுக்காக அரச இலக்கிய விருதைப் பெற்றவர். இவருடைய புதிய சிறுகதைத் தொகுதி "மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள்” நமது பார்வைக்குக்கிடைத்துள்ளது.
மனிதராகப் பிறந்த நாங்கள் மாறுபட்டவர் கள். வேறுபட்ட சூழலில், எங்கள் சிந்தனைகளும் நோக்கங்களும் வித்தியாசமானவையாகவே இருக்கும். இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஒவ் வொரு சிறுகதைகளிலும் மாறுபட்ட மனிதர்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். இவ்வாறு நூலா சிரியர் வவுனியுர் உதயணன் கூறுகிறார். இந்த சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பூபாலசிங்கம் புத்தகசாலையில்
வாங்கலாம்.

Page 22
மிழகத்தில் வெளிவரும் தினசரிகளில் தினமணி நாளிதழ் மிகச் சிறப்பானது. பாமரர் முதல் படித்தவர் வரை தேடிப் படிக்கின்ற தினசரி தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்திய நாதன் அவர்கள் தினமணி ஞாயிறு பதிப்பில் தமிழ் மணி என்ற இலக்கியப் பகுதியில் 28.03.2010இல் இந்தவாரம் கலாரசிகன் என்றபெயரில்எழுதியகுறிப்புகளில் இருந்து
தற்றாலம் பற்றிக் கூறிவிட்டுக் குற்றாலத்தில் கூடிய அகில உலக சிற்றிதழ்கள் மாநாடு பற்றிக் குறிப்பிடாமல் விட்டால் எப்படி? இலட்சிய வெற்றியுடனும் இலக்கியத் தாக்கத்துடனும் மட்டுமேசெயல்படும் இந்தச்சிற்றிதழ்கள்புற்றீசல்போல் ஊருக்கு ஊர், கிராமத்துக்குகிராமம் பெருகினால்மட்டுமே மக்கள்மத்தியில் சமுதாயப்பிரச்சனைகள் விவாதத்துக்கு வரும்
குற்றாலம் சிற்றிதழ்கள் மாநாட்டில் ஓர் அற்புதமான அறிமுகம் கிடைத்தது அவர் பெயர் அந்தனிஜீவா கொழும்புநகரில் இருந்து கொழுந்து என்கிற பெயரில் சிற்றிதழ்நடத்தும் ஜீவா எனக்கும் தந்த 29வது இதழின் அட்டையை பாரதியும், புதுமைப்பித்தனும் அலங்கரித்தனர் பாரதி சரி புதுமைப்பித்தன் ஏன்? மலையகப் புனைகதை இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன்தான் என்கிறார் ஜீவா இலங்கைக்கு செல்லாமலேயே துன்பக்கேணி என்கிற அற்புதப்படைப்பைதந்தவர் என்கிறமுறையில் அவரைக் கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய வாதிகள் கொழுந்து இதழில் கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் எழுதிய நீங்களும் நாங்களும் என்ற கவிதை இதயத்தைத் தொட்டது. மன்னிக்கவும் பிழிந்தது அதை நீங்களும் ரசிக்கவேண்டுமா?
எங்காவது இடிபாடுகளிருக்கலாம் ஆனால் இடிபாடுகளுக்குள்ளேயே
எங்கள்நகரம் 중
இருக்கிறது. न्म
puntuet56
ாருக்குள்ளே கொழுந்து சஞ்சிகையின் 31 ஆவது எங்காவதுசுடுகாடிருக்கலாம் இதழ், ஓவியர் கலாபூசணம் எனப்.டி.சாமி ஆனால் சுடுகாட்டுக்குள்ளயே யின் சிறப்பு:இதழாக வெளிவருகின்றது. எங்களதுமாள் இருக்கிறது. GES - ஆசிரியர்
- 40- கொழுந்து | அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமையல் தலையில் பல விருதுதளை)ே
பலரது பாராடீடுக்களையும் பெற்ற
06ٹھیٹھ لاکھلاڑ6 نینونتری) 9;&&چھڑ گھ?g
BS
(OTOGODIOD)
| ártus suiss
Globulgii
ஹோடல் மாயால் அருகில், சத்திரம் பேருந்துநிலையம்,திருச்சிராப்பள்ளி-2 Cel| 94434-94O15, 98424OO6468, 93617-11366. Ph: 04:31-4O10316, 4O10840, 4544316

Page 23
۹e°ه in nOVate 1
# 330, Galle Road, Colo Tel : 011 2507300, Mot e-mail : nainarimr
 

DIGITAL COLOR LAB
mbo 04, Sri Lanka. bile : 0772 629292 an(Olive.com