கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனிமலர் 1991.09-10

Page 1
LIGO (TLDIGONO
செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1991 இதழ்
 
 
 

U.K. FRANCE GERMANY SWISS CANADA SRI LANKA INDA

Page 2
GTags: ġesti
மாதொருபாகன் குறிப்பிட்ட "அநகாரிக தர்மபாவ காலத்திலிருந்து வளர்க்கப்பட்ட சிங்கள மக்களின் கலாச்சாரம் அவர்களின் தேசிய இன அடையாளத்திற்குச் சான்றாக உள்ளது" என்ற கருத்து எனக்குக் குழப்பமாக உள்ளது. சிங்கள மக்களின் கலை கலாச்சாரம் வளர்ச்சி கண்டுள்ளது சரி. அதற்கு அத.வின் இனவெறிப் பெளத்த சிந்தனைகள் எப்படி ஒரு சிறந்த உதாரனமாக இருக்க முடியும்?
முரளி, பிரான்ஸ்,
யூலை "91 இதழ் படித்தேன். சுவையாக இருக்கிறது. ஆயினும் முதற் பக்கத்தில் சச்சி சிறிகாந்தா என்பவரின் கடிதத்தைப் பிரசுரித்திருந்தீர்கள். வித்தியாசமாக நடக்க முற்படுகிறீர்கள். வரவேற்கவேண்டிய அம்சம். அந்தக் கடிதத்தில் விசாரிப்பு மிரட்டவா சம்பந்தம் பேசவா என்று புரியவில்லை. பெயரை வெளியிட விரும்பாமல் முகமூடிக்குள் மறைந்து கொண்டு மற்றையோரை மனம்போனபடி தாக்கும் 10பாாalist களின் என்று எழுதுகிறார். புனைபெயரில் எழுதுவது ஒன்றும் ஒளிந்து விளையாடவில்லை என்று இவருக்குப் புரியாமற் போனது ஏனோ? கல்கி, சாண்டில்யன், லஷ்மி போன்ற பிரபல எழுத்தாளர்களின் சொந்தப் பெயர்கள் எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கிருஷ்ணமூர்த்தி, பாடியம், திரிபுரசுந்தரி என்ற பெயர்களில் எழுதியிருந்தால் சிலவேளை பிரபலமானவர்களாக மிளிர முடியாமற் கூடப் போயிருக்கலாம். எழுத்தின் தரத்தை முதலில் மதிக்கப் பழகினால் நல்லது பெட்டிசம் எழுதும் கலாச்சாரம்தானே எங்களுக்குப் புரிகிறது. சிறிது வித்தியாசமாக வந்தால், "ஐயோ! அம்மா ஆரடா இவன்?" என்றுதானே புலம்பப் பழகியிருக்கிறோம். மாறுவோமா? அதே இதழில் வெளியான சி.சிவசேகரத்தின் கட்டுரையை ஒன்றுக்கு இரண்டுதாம் படித்தால் சச்சிக்கு "ஞானம்' கிடைக்கலாம்.
சங்கரி, siJIET LITT, BEETLIT.
அடுத்த
சும்மா இருந்த சங்கு சோவியத் யூனியனில் தோல்விகண்ட சதிப் புரட்சியின் குழலும் பின் விளைவுகளும் பற்றிய ஆய்வு அனந்தன் எழுதுகிறார். கோபாலின் ஒரு நாள் பங்கர் அனுபவங்கள் 1990 இறுதிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து நரேனின் சிறுகதை சண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் தலைசிறந்த சமகாலக் கவிஞர்களுள் ஒருவரான சண்முகம் சிவலிங்கம் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் மூன்று கவிதைகளும்,
 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், புதிய ஆசிரியர் குழாத்துடன் வெளிவந்திருக்கும் பனிமலர் கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து தடையேதுமின்றி இம்மவர் வெளிவரவேண்டுமென்பதே எனது அவா. ஆனால், ஆசிரியர் தலையங்கத்தில் இனியும் இந்நெருக்கடி தொடருமென்கிறார்கள். இனியாவது தடையேதுமின்றி மலரை வெளிக்கொணரத் தம்மாவான அனைத்தையும் செய்வோமென்ற உறுதிமொழியைப் புதிய ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இம்மலரில் வெளிவந்திருக்கும் ஆக்கங்கள் யாவும் தரமாக இருந்தன. குறிப்பாக, ராஜீவின் கொலை தொடர்பான கட்டுரை, புத்தக விமர்சனம், சிறுகதை ஆகியன மிகச் சிறப்பாக இருந்தன. இது போன்ற ஆக்கங்கள் மேலும் தொடர ஆவன செய்வீர்களென நம்புகிறேன். ஆயினும், சில குறைபாடுகள் இன்னும் காணப்படுகின்றன. முக்கியமாக எழுத்தமைப்புக் குறித்துக் கவனஞ் செலுத்தல் அவசியம். எழுத்தமைப்பை மாற்றும்போது நீள-அகல விகிதம் மாறாமலிருக்கவேண்டியது முக்கியமானது. எழுத்தமைப்பின் காரணமாக மாதொருபாகனின் ஆக்கத்தை வாசிப்பது மிகக் கடினமாகவுள்ளது.
எஸ்.ஜி8க்குகின் Esia. Lisät SW7
கட்டுரைகளும் நன்றாக இருந்தன. அடுத்த இதழில் சோவியத் யூனியனில் மாற்றங்களைப் பற்றி வருமென்று எதிர்பார்க்கிறேன்.
Tோ.
।
ராஜேஸ்வரியின் கதை நல்ல கருத்துள்ளதுதான். ஆனாலும் வெள்ளைக்காறர் எல்லாரும் மற்றவர்களைப்பற்றி இரக்கமில்லாதவர்கள் என்று எழுதியிருக்கிறது சரியில்லை. அதையும் விட பட்டேல் குடும்பம் பஞ்சாப் காறர் என்று எழுதியிருக்கிறார். அவர்கள் குஜராத்காறர் என்றுதான் எனக்குத் தெரியும், அனுபவப்பட்ட எழுத்தாளர் கவனமாக எழுதுவது நல்லது.
, Eust LT,
இதழில்.
சித்திரலேகா மெளனகுரு யாழ் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் சித்திரலேகாவுடனான பெண்களும் இலக்கியமும் பற்றி ஒரு கலந்துரையாடல்.
கவிதைகள். ஆஊர்வசியும், காலஞ்சென்ற சிவரமணியும் எழுதி முன்பு பிரசுரமாகாத கவிதைகள் ஒநாய்களின் கண்ணர் மழை மாதொருபாகன்
வழிப்போக்கன் டயறி
UEi – lüliti 1991

Page 3
உமக்கும் எமக்கும்
சென் கெம்கள்
நெடுங்கால இடைவெளிக்குப் பின் வந்த மூன்றாவது ட உற்சாகமான வரவேற்புப் பெற்றது பற்றி மகிழ்ச்சி அடைகி இதுவரை வந்த பாராட்டுக்களும் பாரபட்சமற்ற ପୌunits stilt கூசாது குறைகளைச் சுட்டிக் காட்டிய கண்டனங்களும் சிறப்பாகச் செயற்படுமாறு நம்மை ஊக்குவிக்கின்றன. பனிமல இயக்கத்திற்கோ அரசியற் பிரிவிற்கோ சார்பானதில்லை. 3 அது சமுதாயப் பார்வையோ அரசியல் உணர்வோ சஞ்சிகையுமில்லை, இலங்கைவாழ் சகல தமிழ் பேசும் மக் சுயநிர்ணய உரிமையையும் இலங்கையில் இழக்கப்பட்டுப் போன் உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இன்னும் நிை வேண்டியுள்ள சமுதாய நீதியையும் மனதார விரும்பும் ஒல் நியாயமான மனிதாதும் குரலாகவே அது செயற்பட முனைந்: தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட எண்ணுகிறது. தவ! அப்பாற்பட்ட சர்வமும் உணர்ந்த ஞானிகள் எவரும் இந்த நடத்தவில்லை, மனதிற்குச் சரியென்று தெரிவதைப் பண் பணிவுடனும் மாற்றுக் கருத்துக்கட்கு மதிப்புடனும் சொ விரும்புகிறோம். பிழைகள் சுட்டிக்காட்டப்படின் தவறாமற். முயல்கிறோம். பனிமலரின் உள்ளடக்கத்தில் ஒவ்வொரு ஆக்க: அதை எழுதியவரே பொறுப்பாவார். ஆயினும் நியாயமற்ற மு கூறப்பட்ட கருத்து ஏதேனும் நம் நோக்கத்தை பும் பிரசுரமாகுமெனின் அவற்றுக்காக மனம் வருந்து வ உடனுக்குடன் திருத்தவும் தயங்கோம் சமுதாயப் பிரச்சனை இலக்கியத்துக்கும் சம அளவான அழுத்தம் தர முனைவதாற் உணர்வுடைய ஆக்கங்களையே ஊக்குவிக்கிறோம். அதே அரசியற் கோடிேங்களை இலக்கியமாகக் காட்ட மறுக்கி இலக்கியப் படைப்புகளில் சமுதாய உணர்வும் கலை உ சங்கமிக்க வேண்டுமென்பது நமது கருத்து 'பணிமலர்' செயற்படுத்தும்.
இலங்கையில் மனிதவுரிமைகளை மீட்பதற்கான ஒரு வேலைத்திட்டம் பற்றிய கட்டுரை இவ்விதழிற் பிரசுரமாகிற லண்டனிலுள்ள ஒரு மனிதவுரிமை இயக்கத்தின் துண்டுப் பிர தமிழாக்கம். அதில் உள்ள கருத்துக்களுடன் நமது பர உடன்பாடு காரணமாக மட்டுமன்றிப் பல கருத்துக்கள் இலங் ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் தேசிய உரிமை
சமுதாய நீதியையும் வேண்டும் அரசியற் சக்திகளும் க கொள்ள உகந்தன என்பதாலும் அதைப் பிரசுரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.கவின் வெற்றி சிலரை வெகுவேக ஜெயலலிதா பக்தர்கள் ஆக்கிவிட்டது. மேலுஞ் சிலர் தி.மு அரசியலுக்குச் சமாதி கட்டியாயிற்று என நினைக்கி ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தலைவிதியைத் தமிழ் அரசியல் ரங்கராட்டினத்துடன் பிணைத்தே பார்த்துப் பழகிவிட் தவறான முடிவுகளையே வந்தடைவர். சகாதேவன் இது சுருக்கமான, வழமையான அங்கலாய்ப்புக்கள் இல்லாத ஒ( கட்டுரையை எழுதியுள்ளார். வாசகர்களது கருத்து வரவேற்கிறோம்.
குர்த் (Kurd) மக்களது விடுதலைப் போராட்டம் பற்றிய அச்சேறுமுன்பே மூன்றாமுலகிற் பல புதிய விஷயங்கள் நடந்து எனவே ஏகாதிபத்திய வாதிகளையும் தேசிய விடுதலையு மேலும் எழுதுகிறார் "ஜெ"
u6rfLDEUT – GlgLGLDLIŤ 1991

னிமலர் றோம். ங்களும் மேலுஞ் ர் எந்த ஆயினும் ען b}{9. களதும் மனித லநிறுவ வொரு துள்ளது. றுகட்கு ஏட்டை புடனும் "ல்லவே திருத்த ந்திற்கும் றையில்
L (: #) it (G) 1கட்கும் PET나 வேளை, றோம். னேர்வம்
அதைச்
பொது து. இது சுரத்தின்
TURITT iffael'Ét களையும் ருத்திற்
கமாகவே மு.கவின் ன்றனர். நாட்டின் டவர்கள்
பற்றிச் ரு நல்ல
# E ជា ៧
கட்டுரை விட்டன.
ம் பற்றி
Jégfogji - 4
Gilg.JPG|LLDUf 1991
வெளியீடு தமிழ்மக்கள் புதிய கலாச்சாக்குழு
தொடர்புகளுக்கு BCM POLARIS
|ONDON WON XX
U.K.
ஆசிரியர் குழு ம,அருட்குமான் நாசபேசன்
LIGJEGJETILE
வடிவமைப்பு: கே.கிருஷ்ணராஜா எழுத்துப்பதிவு இகுருநாதன் sigsLugg. Set Line Data Ltd.

Page 4
ஈழத்தமிழ்ச் சிறுகதை, நாவல் ஆசிரியரிடையே அனுபவமுடையவர் ராஜேஸ்வரி. "சிறி சிறுகதை உலகிற்குப் பு வழமையினும் வேறுபட்ட ஒரு சிறுகதையைப் பனிமலமு தந்துள்ளார். வாசகர்கள் அதையும் வரவேற்பார்களென நம்புகிறோ
கவிஞர்கள் அறிமுகம் தொடரில் இம்முறை இடம்பெ சு.வில்வரத்தினம். எக் காரணத்தாலோ அவரது தகுதிக்கே பிரபல்யம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரது முதலாவது க தொகுதியான "அகங்களும் முகங்களும் 1985இல் வந்தது. அதிக சில கவிதைகளை இவ்விதழிற் தருகிறோம்.
வருமென்று வாக்களித்த வழிப்போக்கன் டயறியும் உள்ளது. தவறாது வருமென நம்புகிறோம். மேலும் புதிய கவிதைகள் ஒரு குறு நாடகமும் ஒரு குட்டிக்கதையும் சில இசைப்பாட இந்த இதழில் உள்ளன. உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்
ஊரிலும் உலகிலும்
திரு கேசவன் உட்படப் பத்துப்பேர் 17.5.91இல் விடு புலிகளால் கைதுசெய்யப்பட்டு காணாமற் போனமையைக் கை நண்பர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரமொன் ஐரோப்பியத் தமிழ்ச் சஞ்சிகைகளால் விநியோகிக்கப் பட்டு மனிதவுரிமைகளை மீறும் முறையில், ஜனநாயக உரிடை மறுத்தும், மக்களுடனான கலந்தாலோசனை இல்லாததும் ம ககருத்துடையோரைக் கடத்துவதும் கொல்வதும் வழமையாகி 6 இவை எவராற் செய்யப்படினும் கண்டிக்கப்பட வேண்டும். ப இவ்விடயத்தில் முற் குறிப்பிட்ட ஏடுகளுடன் உடன்படுவ கடத்தப்பட்டோரின் உடனடியான விடுதலையை வேண்டுகிறது.
辈 Er
இலங்கை ராணுவத்தின் கொக்கட்டிச்சோலைப் படுகொ!ை கொழும்பு ராணுவச் செயலகத்தின் மீதான "கார்க்கு பதிலாகிவிடாது. ஒரு கோரச் செயலுக்கு இன்னொரு கோரச் பதிலாகுமெனின் கோரத்துக்கு முடிவிராது. இலங்கை அரசாங்க பயங்கா வாதத்தை மூடிக்கட்டத் தன் எதிரிகளின் தவறுக் பயன்படுத்துகிறது. விடுதலைப் போராட்டத்துக்கு அ போராட்டத்தைவிட முக்கியமானதொரு பரிமான மு அரசாங்கத்தை எதிர்ப்போரும் அதனுடன் ஒத்துழைப்போரும் அ மனதில் இருத்துவது நல்லது
事 掌 r
தமிழ்நேடின்' என்ற லண்டன் ஆங்கில ஏட்டின் ஆசி கடந்த ஒன்பது வருடங்களாகச் சென்னையில் வாழ்ந்து வருபவ "சற்றடே றிவ்யூ"வின் முன்னாள் ஆசிரியர் எஸ். சிவநாயகம் அதிகாரிகளாற் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய அரசாங் அனுமதியின்றித் தமிழ் நேடின் பத்திரிகையைப் பிரசுரித்ததற்: அனுமதி இல்லாமல் அந்நியச் செலவாணி வைத்திருந்ததற்க செல்லுபடியா ன் ப யன ஆவ ன மின் றி இந்திய தங்கியிருந்ததற்காகவும் பயங்கரவாதத்திற் கெதிரான சட்டங்களி ஒரு வருடத்துக்குத் தடுப்பு மறியலில் வைக்கப்பட்டு தமிழ்நேடின் ஏறத்தாழ ஒரு வருடிமாக இந்தியாவில் அச்சா செல்லுபடியான பயண ஆவனமெதுவுமின்றிப் பத்தாயிரக்கண ஈழத்தமிழர் இந்தியாவில் ஐந்து-பத்து வருடிகாலமாக வாழ்கி திரு சிவநாயகம் வைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட பணம் மி தொகையே (சில நூறு டொலர்கள்), ராஜீவ் காந்தியின் மா? அடுத்து அந்தக் கொலையைப் பற்றி அவர் பிரித் : தொலைக்காட்சியிற் கூறியவை மனிதாபிமானத்திற் குறை, அவை கண்டிக்கப்படவேண்டியவை. ஆயினும், ராஜீவ் கொ விடுதலைப் புலிகள் மீதான சந்தேகமும், திரு சிவநாயக விடு த  ைலப் புலி க ன் மீதான அனுதாப மு மே கைதுசெய்யப்பட்டதற்குக் காரணங்கள் என்பது தெளிவு. அரசாங்கத்தின் நோக்கங்கட்குத் தடையாக உள்ள எ சிர மத்து க் குட்படுத் த ப் படலாம் என்பது மீ" தெளிவாக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவான வாாெ சிவநாயகத்தை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் ப

եւ կգ L தியவர். ருக்குத் Lo,
நுபவர் ற்றளவு விதைத் பிருந்து
இனித் சிலவும் ல்களும் TSIT
தலைப் *ண்டித்து Lu Fl) 1ள்ளது.
I HE *լի till ாற்றுக் பிட்டது.
எரிமலர்
துடன்
ரியரும் ILDT 50T இந்திய கத்தின் காகவும் TE|tb ா விற் ன் கீழ் i GITT T. ாகிறது. 4.4|[[T&ET எறனர். கச்சிறிய னத்தை தானி ப ந்தவை.
த்திற்கு அவர் இந்திய வருமே TGI in ா திரு
வருடன்
Phil - 4 (Snow Blosson) A Tamil Magazine
Published by Ta nils' New Cultural Group ECM POLARS
LONDON WCIN XX
EiOS
MATIKA
NSBES
S.Sivasegara II
Layout by: K Krishnarajah Typeset by R. Gurunathan Printed by Set Linc Data Ltd.
Lafu Dajir - GlgisaLinut 1991

Page 5
பனி மலரும் இணைகிறது. அரசியற் காரணங் கட் தனிமனிதர்களைச் சிறைப்படுத்தும் நடவடிக்கைகளைச் அரசாங்கமோ அதற்கெதிரான இயக்கமோ என்ற வேறுபாடு 'பணிமலர்" இந்தவகையான மனிதவுரிமை மீறல்களைக் கண்டிக்
率
விடுதலைப்புலிகளின் தலைமை உறுப்பினரான கிட்டு ( கிருஷ்ண குமார் ஏழு நாட் தவணையில் 7 1891 க் பிரித்தானியா வினின்று வெளியேற வேண்டுமென பிரி; உள்நாட்டு அமைச்சு ஆணை பிறப்பித்தது. விடுதலைப் ட அனுதாபிகள் மட்டுமன்றி மனிதவுரிமை இயக்கங்களும் குறுக் மூலம் இவ்வெளியேற்றல் உத்தரவு பற்றிய முடிவு பின்போட எவ்வாறாயினும் திரு கிட்டுவை நாட்டைவிட்டு வெளியேற்றும் பிறப்பிக்கத் தரப்பட்ட காரணங்கள் நம் அனைவரதும் கவலை திரு கிட்டு இங்கு அகதியாகத் தங்க அனுமதி கேட்டுள்ளார்; உயிருக்கு இலங்கையில் ஆபத்துண்டு எனக் கருத நியாய என்பது ஒரு காரணம். இது மிகவும் அபாயகரமான, காரணத்தைக் காட்டித் தஞ்சம் கோரும் எவரையும் அனுப்பிவிடும் வாய்ப்புக்கள் நாளாந்தம் பெருகி வருகின்றன. இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும் மிரட்டிப் சேகரித்தார் என்பதும் அதைக்கொண்டு விடுதலைப் பு ஆயுதங்கள் வாங்கினா ரென்பதும் மற்றக் காரணம் உண்மையெனின் அவர் மீது சட்டப்படியான விசாரனையும் நடத்துவதன் மூலம் அவ் விஷயம் முடிவு செய்யப்பட :ே சந்தே க த் தி ன் பேரி ல் ஒரு வரை நா டு கடத் கண்டனத்துக்குரியது. ஈராக் மீது இவ் வருட முற்ப மேற்கு நாடுகள் புத்த நடவடிக்கை எடுத்த போது பாதுகாப்பை முகாமையாகக் கொண்டு ஈராக்கியரும் பலஸ்த வெளியேற்றப்பட்ட போதும் அவர்களுக்குத் தம் மீது சம குற்றங்களை மறுக்க வாய்ப்பளிக்கப் படவில்லை. மனித இயக்கங்கள் மட்டுமன்றி முக்கிய அரசியற் கட்சிகளின் பாரா உறுப்பினர்கள் பலரும் இதை எதிர்த்தனர். திரு கிட்டு: அரசியல் உடன்பாடோ, வேறுபாடோ அவரது வெளி விடிேயத்தில் ஒருவரது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கக் கூடாது. இது போன்ற விஷயங்களில் எடுக்கும் நிலைப்பாடு அவரது முதிர்ச்சியினதும் மனிதாபிமானத்தினதும் அளவுகோலாகும். ஏ பிரச் சனை திரு கிட்டு பற்றியது மட்டுமல்ல. சாட்டப்படக்கூடிய ஒவ்வொரு அகதியையும் பற்றியது.
பிரித்தானிய அரசாங்கம் திரு கிட்டுவை வெளி ஆணையை மறுபரிசீலனை செய்யுமுன்னமே அவர் நாட்ன அகன்று வேறு நாட்டிற் தஞ்சம் தேடுகிறார். இது பிரி அரசை ஒரு இக் கட்டினின்றும் விடுவித்துள்ளது. ஆ அடிப்படையான பிரச்சனை அவ்வாறே உள்ளது. அது ஒ அகதியையும் பாதிக்கக் கூடியது. பொது மக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான பலமான உருவாக்கப் படவேண்டும்.
事 辈
ஜனாதிபதி பிரேமதான்பவை ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் பிரமை என்ற காரணங்கட்காகப் பதவி நீக்கும் முயற்சியின் நடவடிக்கையைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எடு பல ஆளுங்கட்சியினர் அதில் இணைந்தது ஒரு நல்ல அறிகு சில தமிழ் எம்.பி.மார் இணைய மறுத்தது வெட்கக் கேடான பிரேமதாஸ, எதிர்பார்க்கக் கூடியவாறு, தன் சாம, பேத தான முறைகளால் அம் முயற்சிக் குத் தடை போடுவதில் காண்பதாகத் தெரிகிறது. ஆயினும் இம் முயற்சி ஒரு : வேண்டிய அரசியற் திருப்பமே. எவ்வாறாயினும், அவரது திரு. லலித் அத்துலத் முதலி போல இன்னொருவர் வ பிரச்சனைகள் தீராது. ஒரு சர்வாதிகாரியின் இடத்தில் இ6 சர்வாதிகாரி வருவதால் நல்ல தீர்வு ஏற்படும் என்று எதிர் அரசியல் விவேகமாகாது. இன்றைய சர்வாதிகார முறையின் முழு இலங்கைக்கும் நல்லது.
பரிமலர் - செப்டெம்பர் 1991

EE, IT E F செய்வது இல்லாது கிறது.
சதாசிவம் கு முன் ந்தானிய புவிகளின் கிட்டதன் CILILLE). ஆனை க்குரியது. 욕u『 மில்லை து. இக் திருப்பி எனதுே
Lu TL புவிகட்கு இது வழக்கும் வண்டும். 5 து வ து குதியில் நாட்டின் நீனியரும் ந்தப்பட்ட םLתוףS_fl ாளுமன்ற YlଞTITଶଯୀ யேற்றல் ஒருவர் அரசியல் னெனிற் குற்ற ஞ்
யேற்றும் DL Gl"G த்தானிய ஆயினும் வ்வொரு
நடுவே
கருத்து
, சித்தப் ஆரம்ப த்தபோது றி அதிற் து. திரு. Tr 5,500l L
வெற்றி பரவேற்க இடத்தில் ருவதாற் எனொரு பார்ப்பது
முடிவே
இந்நாவல் கூறும் விடயங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும் பொது கூடவே எனக்கிருந்தது. கூடுமானவரை Jö5 RLETjal வாசகர்களுக்கு ஏற்படாத வகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொனர்டு இந்நாவல் படைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம், குறைகள் களையப்பட்டு அது முறையாக
Apglalar Eglė Garc GJILLIL JAGTIGE என்ற அக்கறையிஞலேயாகும்.
புதியதோர் உலகம் நாவல் முன்னுரையில் கேசவன்

Page 6
ஆனையிறவு ராணுவமுகாம் மீதான முற்றுகையின் முற பற்றி இலங்கை அரசாங்கம் பெருமைப்படுகிறது. இராணு வலைக்குள் விழுந்ததாக விடுதலைப் புலிகள் சொல்கிற யாருடைய இழப்புக்கள் பெரியன என்ற கணிப்பீடுகளும் .ே முற்றுகையுடனான ஒப்பீடுகளும் முடிவின்றித் தொடர்சு இரண்டாயிரம் பேராவது இறந்தனர் என்பதும் பெரும்ப சாதாரண குடிமக்கள் என்பதும் இரு முற்றுகைகளிடையிலுL ஒற்றுமை. ஒவ்வொரு மோதலும் நமக்கு அமைதியின் அவ வலியுறுத்துகிறது. வடக்கின் மக்களும் அ ைம தி, வேண்டுகின்றனர். நியாயமான நிலைக்கக்கூடிய அரசியற் இன்றைய தேவை. இதில் அரசாங்கத்தின் பொறுப்பு முக்கிய அப்பாவி மக்கள் மீதான தன் தாக்குதல்களை அது வே ண் டும் நேர்  ைம யான முறை யி ல் தீர்வு பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளில் அனை ஒத்துழைப்பையும் அது நாட வேண்டும் ராணுவ மோதல் குத்துச்சண்டைப் போட்டிகள்போற் கருதி கைகொட்டி ஊக்கு கூடிய பொறுப்புடன் நடக்கப் பழகவேண்டும்.
辈
ராஜீவ் கொலையில் சந்தேகிக்கப் படுவோருக்குப் L தந்தவரெனவும், விடுதலைப் புலிகளுடைய ஆதரவாளர் சொல்லப்பட்டவருமான வேதாரண்யத்தைச் சேர்ந்த மிர சண்முகம் பொலிஸாரின் பொறுப்பிலிருந்தபோது தப்பி தற்கொலை செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், அவர் ே செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாரெனத் தகவல்கள் : இதையடுத்துப் பொலிஸார், விடுதலைப் புலிகள் தம் பாதுக கருதி அவரைத் தப்பவைத்துக் கொன்றதாக ஐயப்படுவதாகக் இது போதிய ஆதாரமற்றது எவ்வாறாயினும், பொலிஸ் பாது உள்ள ஒருவருக்கு பொலிஸாரே பொறுப்பு இதைத் தட்டிக்க முயற்சிகள் கண்டனத்துக்குரியன.
இறுதி வார்த்தை
இன்று மயிரிழையில் ஆடிக்கொண்டிருக்கிறது வாழ்வு
குருதி கொப்புளித்துப் பிரவாகம் எடுக்கும் கண்களுடன் மரணத்தின் படைவீரர்கள் எந்த நேரமும் வரலாம்.
குருட்டு விசுவாசமுள்ள முரட்டுப் போர்க்குணத்துக்கும் முரட்டு விசுவாசமுள்ள குருட்டுப் போர்க்குணத்துக்கும் நன்றி.
மனிதம் உருவழிகையில் மெளனத் திரையிறக்கி நிஷ்டை கூடுதல் கவிஞனுக்கு அப்பாற்பட்டது.
பேசுகிற கவிஞன் ஒரு கண்ணிவெடி பேசாதவன் பிறகு பிரளயமாவான்.
வாழ்வு
காற்றொரு துளியும்
கடலொரு பிடியும் புணர்ந்து பிறந்த நுாை அல்ல என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

பியடிப்புப்
இரத்தம் எப்போதும் சிவப்பு அல்ல உறைந்த பிறகு கறுப்பு என்பதையும் நல்லவை, அல்லவை எல்லாவற்றையும் தீயிலிடும் ஒரு கண்மூடித்தனமான வேள்விக்கு வேத மந்திர கோடிம் முழங்க எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது காளான்.
நட்பும்
நேசமும்
நியாயமும்
நுழைய முடியாமல் உறைந்த பருத்தி ஆடைக்குள்ளும் தடித்த முதலைத் தோலுக்குள்ளும் இருண்டு கிடக்கின்ற இதயதத்தின் அறைகளுக்குள் எங்காவது ஒரு மூலைக்கு எரியும் என் சிதை ஒரு சிறு வெளிச்சம் தாட்டும்.
அந்த வெளிச்சத்திலிருந்து ஒரு பாடல் பிறக்கும்:
வீரம் விளைந்து சிந்தப்படாத இரத்தத்தின் கறைபடிந்த கரங்களால் குழந்தைகளை, கவிதைகளை மலர்களைத் தொடாமல்.
வம் தம்
நாஜிகளின் குழ்ச்சிகளைக் ಹೇಗೆ( கின்றன. எச்சரிக்கையாக ਉ 의 IT (3) Tr ஆட்டுத்தோல் Eւnri EE- EPTUji b உள்ள 의 "무" - 무부 சியத்தை ನಿರಾಖೇಷ கொடுப்பதாக  ையயே " "I விழிப்புணர்வு
தீர்வே அடையுமுன்னரே நாம் அவர்கள் ILDIr SETH வி ரித் த வ ன வ யில் விழுந் து 岛 அ விடுவோம். அதன் பின் நாம் ಸ್ಥಿ அவர்களுக்கு அடிமைதான். நமது :: சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டு, ந ம து சி ந் த  ைன க  ைஎ யும் விப்போர் சிறைப்படுத்தி விடுவார்கள்
- TTTTGA g Luggi
புகலிடம்
என்று ாசுதாா யோடித் lETF fu பந்தன. TÜGGELJĖ, கூறினர். ET L'îlä கழிக்கும்
மேலும்
(: - твёт, ಫ಼grಳಿ &?
பரிமலர் - செப்டெம்பர் 1991

Page 7
(ஒரு குறிப்பு: இது சென்ற இதழில் பிரசுரமாகி இருக்க வேண்டும்.
தபாலில் அனுப்பப்பட்ட போது தொலைந்து போயிற்று. இதன் பிரதியை "வழிப்போக்கன் எமக்கு அனுப்பி வைத்தபோது மூன்றாவது இதழை நாங்கள் தயாரித்து முடித்து விட்டோம். புதிய வாசகர்கள் இரண்டாவது இதழைப் படிப்பதன் மூலம் இத் தொடரை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்த இரண்டு விசயங்களையும் என்ரை குறிப்பிலை ஏன் இடையுக்கிள்ளை ஆரேனும் சொன்னதுகளைப் புகு சரியான விசயமெண்டால் நாங்கள் அதை அறிஞ்சு சொ ஆக்களாக நினைக்கிறதாலைதானே எல்லா வினையும் வ பார்த்துப் படிச்சு நாங்கள் திருந்தி நல்லா நடக்கோணும் எ இல்லையெண்டு நினைச்சுக் கொண்டு தாம் நினை போட்டுடைச்சிட்டு திரும்பவும் முதல்ல இருந்து துவங்கிறது. நான் இதைப்பற்றி அடிக்கடி சொல்லியிருக்கிறன். சொல்லிறதெண்டால் அது இதுகளின்ர செய்கையளை இல்லையெண்டால் வாலைச் சுறுட்டிக்கொண்டு கம்மென் பச்சைமட்டை அடி அல்லாட்டி கறண்ட் போஸ்ட்டில கட்டிறது; எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது. நேற்றெண்டாப் ே துவக்கினாப் பிறகு இது நடந்தது. யாழ்ப்பாணம் பெரிய சைக்கிள்ளை போனாங்கள். கையில சாமான் வேறை. இ இவங்களை மறிச்சுச் சொல்லியிருக்கிது. அந்த இந்தியாக்க தாலியறுத்துப் போடுவாங்கள் எண்டு அந்தாள் நினைச்சிருக்ே "தம்பியவை அங்காலை போகாதேங்கோடா. அந்த நாசமறுவார் "ஆர்?" "உவங்கள்தான் உந்த இந்தியாப்படை அங்கை ரவுணுக்கை எ சைக்கிள்ளை வந்தவங்கள் நிண்டு மனிசனை ஒரு மாதிரி "அவர் ஆசுப்பத்திரிக்கு வந்தால் வந்தலுவலைப் பாத்துக்ே அவங்கள் தெரியாமலே போனவங்கள்" எண்டு எனக்குப் ப இருக்கச் சொல்லிப் போட்டு நடந்ததைக் கவனிச்சன். சைக்கிளாலை இறங்கி வந்தவங்கள் மனிசனைப் பாத்துச் சி வேலை பாக்கிறாய்..?" எண்டு கத்தினாங்கள். எனக்கு நடக்கப்போகுதோ எண்டு பயமாயிருந்துது பளார் எண்டு ஒ நடவடா காம்புக்கு எண்டான் மற்றவன். பிறகு கிழவனை நடக்குமெண்டு எனக்குத் தெரியும்தானே. அடிச்செல்லே சாச் "ஏன்ரா தம்பியவை அந்தாளை அடிக்கிறியள்?" "இந்தக் கிழவன் அவங்கடை "ஸ்பை" "ஸ்பையோ? அதென்னது." "அவங்களுக்காண்டி உளவு சொல்லிறான்" "நானும் பாத்துக் கொண்டுதான் நிண்டனான். அந்தா எண்டிட்டுச் சொல்லியிருக்குது. பாவமடா மனிசனை விடுங்ே "முதல்லை எடாபிடா எண்டு கதைக்கிறதை நிப்பாட்டும் 'திக்கெண்டுது. "என்னது." "கணக்கக் கதைச்சால் உம்மையும் காம்புக்குக் கொண்( அந்தாளை இழுத்துக்கொண்டு போனாங்கள். எனக்கு உட பேசாமல் திகைச்சுப் போய் நிண்டன். அந்தாளை இழுத்துக்
பனிமலர் - செப்டெம்பர் 1991

இலங்கையிலிருந்து:
வழிப்போக்கன் டயறி
பாகம் 3:
கையறு நிலை LSLSLSLSLSLSCCSS
நான் காரணத்தோடதான் குறிச்சு வைச்சனான். சிலபேர் நீ நதுகிறாய் எண்டு கேட்டினம். ஆரும் சொன்னால் என்ன. ல்லுறதிலை என்ன பிழை? எங்கடயள் தங்களைப் பெரிய 1றது. உலகத்தில எத்தனை விசயம் நடக்குது. அதுகளைப் ண்டு இவையள் நினைக்கிறேல்லை. தங்களை வெண்டவங்கள் ாச்ச மூப்புக்கு நடக்கிறது. கடைசில எல்லாத்தையும்
ஆனால் ஆர் சொல்லி என்ன? என்னவெண்டாலும் ஆகா ஓகோ எண்டு பாராட்டுறதாய் இருக்கோணும்.
எடு இருக்கோணும். கதைச்சால் துரோகி எண்டு சொல்லி தான் நிலைமையாய்ப் போச்சுது. பால. இந்தியாக் காறன் வந்து தன்ாை அட்டகாசத்தைத் ாசுப்பத்திரிக்கு முன்னாலை ஒரு நாள் இரண்டு பெடியள் தைக் கண்டிட்டு சும்மா கிடக்கமாட்டாமல் அந்த மனிசன் ாற நாசமறுவாங்கள் அங்காலை நிக்கிறாங்கள், போய்க்கீய்த் காணும்.
ஏதோ கொதியில நிக்கிறாங்கள்"
ல்லாக் கடையளையும் சோதிக்கிருங்கள்."
ப் பாத்தாங்கள். மனிசனுக்கும் உசார் வந்திட்டுது போலை, கொண்டு போறதுக்கு அவருக்குத் தேவையில்லாத வேலை. க்கத்திலை நிண்டவர் சொன்னார். நான் அவரைப் பேசாமல்
ரிச்சுப் போட்டு "எப்ப துவக்கமடா கிழட்டு ***மோனே உந்த தத் ‘திக்கெண்டுது. இது மற்றதுகள் போலை. என்ன ரு அடி விழுந்துது கிழவனுக்குக் கன்னத்திலை.
இழுத்துக்கொண்டு போனாங்கள். அதுக்குப் பிறகு என்ன காட்டப் போறாங்கள் எண்டிட்டு நான் போனன்.
ள் பாவம் இளம்பெடியள் போய் அநியாயப்படப் போறியள் s"
5ாணும்" எண்டான் ஒருத்தன் என்னைப் பார்த்து. எனக்குத்
போக வேண்டிவரும். கவனம்" எண்டு சொல்லிப்போட்டு ம்பெல்லாம் எரியுறமாதிரி இருந்துது. ஆனால் என்ன செய்ய? கொண்டு போனாங்கள். என்ன நடந்துதோ தெரியாது.

Page 8
"எப்பிடி?. நான் சொன்னன். உதுகளோட கதைக்கப்பிடா எனக்குப் பக்கத்தில் நிண்டவர். அவர் சொன்னது சரிதான் என "அண்ணை. இவங்களோட நன்மையாய்க் கதைச்சாலு மூடிக்கொண்டிருக்கிறதுதான் ஒரே வழி. இன்னும் வீடுவீட சந்தோசப்பட வேண்டியதுதான். வேறையென்ன செய்யிறது? எண்டு சொல்லுங்கள்.
இப்பிடி எத்தினை சம்பவங்கள். எல்லாரும் ஒரே மாதிரி ஒரே எண்டும் வேறைவேறையாய் இருக்குது. ஒருத்தரும் மனிச எங்கை போகப் போகுதோ தெரியேல்லை. இவங்கள் எ இஞ்சையிருந்து சண்டை பிடிபிடியெண்டு பிடிச்சிட்டுப் போன எண்டு புலியள் சொல்லேல்லையே? புலியள் இலங்கை அர நிண்ட மற்றதுகள் அதைப் பகிடி பண்ணிப் போட்டு
தங்கிடுதத்தியள் மாதிரித்தான் நடக்கிறாங்கள். ஒருத்த இந்தியாக்காறன் போனப்பிறகு இவ்வளவு நாளைக்குள்ளை யோசிச்சுப் பாத்தால் என்னதான் எங்களுக்குச் சாதகமா நடந்தி கோட்டையைப் பிடிச்சது சந்தோசமாக இருந்ததுதான். ஆன சனமெல்லாம் பயந்து செத்துக் கொண்டிருந்ததிலை ஒருத்த அது பெரிய விசயம்தான் ஆனால் என்னைப் பொறுத்தவரை முடியவில்லை. யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் எல்லாத்தையும் இவங்கள் நிக்கேக்கை வீரத்துக்காகச் சந்தோசப்பட முடியுமோ? வடக்கில் இருந்த எல்லா முஸ்லிம்களின்ரையும் உடை வெளியேறியிடோணும் எண்டு இவங்கள் அறிவிச்சதை நீ யாழ்ப்பாணச் சோனகத்தெருச் சனங்களுக்கு யாழ்ப்பாணத் காலமாத் தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த இடத்தை விட்டிட் ஏறிற விசயம் என்னண்டால் எங்கடை தமிழாக்களின்ர ஞ சொல்லுது "அவங்கள் இன்பமேசன் குடுக்கிறாங்களாம்;
தொப்பிபிரட்டி காக்காமாரை நம்பேலாது" எண்டு. எனக்கு போட்டன். என்ன மயிர் ஞாயம் கதைக்கிறான் இவன். இல் ஆர் கண்டது - முழுச் சோனகச் சனத்தையும் அடிச்சுக்
யாழ்ப்பாணத்திலை புலியளைவிட்டால்“வேறை ஒருத்தரும் இரு
伞 本
ராஜீவ் காந்தியைச் சுட்டுப் போட்டாங்கள் எண்டு விடி என்ன எண்டு விளங்கேல்லை. படுக்கயிலை ஒழும்பி இரு சுடுறதுக்கு முதல் இவங்கள் ஏன் அவனைச் சுடவேண்டி வந் இவங்கள்தானோ எண்டு இன்னும் தெரியேல்லை. ஆனால் பெரிய நெருக்கடியை எல்லே இந்த வாயில மண்விழுவா பிடிக்கேக்கை யோசிச்சிருக்க வேணும். அல்லாட்டிப் பிறகு அ யோசிச்சு இருக்கோணும். அல்லாட்டிச் சண்டை முடிஞ்சா எப்படிப்பட்டதென்று. சும்மா இந்தியாவோடை பேசவும் அலி நினைக்கிறதும் இவங்கடை குழந்தைப் பிள்ளை விளையாட்( இருக்கிற நிலைமையை இன்னும் மோசமாக்கப் போகு தெரியாது. சும்மா மனம் போற போக்கிலை போறது. பி போராட்டம். உப்பிடித்தான் இவங்கள் ஒவ்வொரு தடவையும், பிரேமதாக சண்டையைத் துடங்கினாங்கள். இப்ப திரும்பப் பேச ‘ட்ை தெரிய வரேக்கை இவையஞக்கு உலகம் முழுக்கச் சரியான தமிழனைச் சாக்காட்ட மேலும் வசதி அளிக்கப் போகுது. ராஜீவ் காந்தி செத்ததை இஞ்சை மற்றக்கட்சியள் தமிழr கதைக்கினம். ஆனால் விடுதலைச் சூரியன் ஒண்டு தேை ஒருத்தருக்கும் புரியுதில்லை. ராஜீவ் காந்தி கொலைக்காக இந்தக் கட்சியளைத் தவிர, கொழும்பில வெடிகூடக் கொழு

து. நன்மைக்கு வாயைத்திறந்தாலும் ஆபத்து" என்றார் எடாப்போலை நான் தலையை ஆட்டினன். ம், தின்மையாய்க் கதைச்சாலும் பிரச்சனை. வாயை ாவந்து அவங்கள் இன்னும் சுடத்துவங்கேல்லையே எண்டு ஏதாவது தெரிஞ்சதைச் சொன்னால் “லோ கதைக்கிறம்
குணம். பேர்தான் புலியெண்டும், ஈ.பி.யெண்டும், அதுஇது ரை மணிசரெண்டுகூட மதிக்கிறேல்லை. கடைசியா உது வ்வளவு பட்டும் தெளியிறதும் இல்லை. இந்தியாக்காறன் ாப்பிறகு, இன்னும் அவனோட பேசுறதிலை தமக்கு விருப்பம் சாங்கத்தோட பேச்சுவார்த்தை நடத்தேக்கை இந்தியாவோட இப்ப இலங்கை அரசோட நிக்கேல்லையா எல்லாரும் னாவது நிலைமையை யோசிக்கிறதாத் தெரியேல்லை.
எத்தினை விசயங்கள் நடந்து போச்சு. ஆறுதலாயிருந்து ருக்கு எண்டுசொல்ல? - ால் கோட்டை பிடிச்ச சந்தோசத்தை ஆர் கொண்டாடிறது? 5ருக்கும் அது பெரிய விசயமாப் படேல்லை. உண்மையிலை ாயிலை அந்த நேரம் எனக்கு அதையிட்டுச் சந்தோசப்படவே அடிச்சுக் கலைச்சுப் போட்டுத்தான் தமிழீழம் காணுறதெண்டு
மையள் எல்லாத்தையும் பறிச்சுப் போட்டு உடனடியா |னைக்க எனக்குக் கொதிகொதி எண்டு கொதிக்குது. தைவிட்டால் வேறை எங்கை போகத் தெரியும். இத்தினை டு உடனை ஓடச்சொன்னால் எப்பிடி ஒடுறது? இதிலை ஆக ;ாயம்தான். எனக்கொரு பொறுக்கித் தின்னி ஒரு நாள் வாக்கிடோக்கியோடை ஆக்கள் திரிஞ்சவையாம். இந்த
வந்த விசரிலை அவனுக்கு வெளுவெளெண்டு வெளுத்துப் ன்பமேசன் குடுத்ததுக்காக - அதுவும் உண்மைக் கதையோ கலைக்கிறது பொறுக்கித்தனம்தானே. அப்பிடிப் பார்த்தால் க்கேலாதெல்லோ?
本
யப்புறம் நியூஸ் சொல்லிச்சுது என்ரை மனதிலை வந்தது ந்தபடி யோசிச்சுக் கொண்டிருந்தன். ராஜிவ் காந்தியைச் தது எண்டு யோசிச்சுப் பார்த்தாங்களோ என்னவோ! சுட்டது இவங்களே செய்தும் இருப்பாங்கள். செய்திருந்தால் அது ருக்குக் குடுக்கப்போகுது இவங்கள் இந்தியாவுக்கு வால் லுவன் ஒப்பந்தம் போட்டிட்டு ஆயுதத்தைத் தா எண்ணேக்கை ப்பிறகாவது யோசிச்சிருக்கோணும், இந்தியாவின்ர போக்கு வையளின்ர உதவியோடை ஏதாவது ‘சமாளிக்கலாம்' எண்டு டு அரசியல். கடசியா இப்ப ராஜீவைச் சுட்டாச்சு. உது இப்ப து. இதுகளுக்கு எதை எதை எப்பிடிச் செய்யிறதெண்டு றகு அதைச் சமாளிக்க ஏதாவது செய்யிறது. கண்டறியாத
ாவைக் கண்ணியவான் எண்டாங்கள். பிறகு திடீரெண்டு ற' பண்ணிறாங்கள். ராஜீவ் காந்தியைச் சுட்டது வெளியில நெருக்கடி வரப்போகுது. இது இலங்கை அரசாங்கத்துக்குத்
’க்களின்ர விடுதலைச் சூரியன்ரை சா மாதிரிக் காட்டிக் Dவ எண்டால் அது இனித்தான் உதிக்கவேண்டும் எண்டு
ஆர்தான் கண்ணிர் விடப் போறான் வடக்கு-கிழக்கிலை - ந்திக் கொண்டாடினாங்களாம். அவன் செய்த அநியாயத்துக்கு
பனிமலர் - செப்டெம்பர் 1991

Page 9
உப்பிடி ஒரு நாளைக்கில்லை, இன்னொருநாள் நடந்துதா? இருக்கிற நிலைமையையும் கெடுக்கப் போகுது. பாப்பம் என்
r
யாழ்ப்பாணத்திலை மண்ணெண்ணை இருநூறு ரூபா, மண்ணெண்ணையிலை ஒடவும், நெருப்பும் வெளிச்சமும் இ: ஒழுங்கா மருந்தில்லையாம். அரிசி, சீனித்தட்டுப்பாடு ஒரு விழா வேறை கொண்டாடுறாங்களாம். அதுக்கு எக்கச்ச உள்நாட்டில் கயிட்டங்கள் துன்பங்கள் வரும்தான். ஆனா ம பார்க்கவேணும். இது என்னடா எண்டால், கம்மாவே பறிக்கிறதும், விழாக் கொண்டாட கோடிக்கணக்கில சிலவளிக் பற்றி இல்லை. ஒரு றேடியோக் கேக்கேலாது பேப்பரிலை ஆர் நம்புறது. சைக்கிள் டைனமோவைச் சுத்திச் சும்மா அா விளக்குப் பிடிச்சு நடக்கக்கூட ஒரு வழியும் இல்லை. வீட்டு ஆருக்கேன் பிள்ளைத்தாச்சிக்கு வயித்து நோக்காடு அந்தநாளையில் முறைப்படி வீடுவழிய பெறவேண்டியதுதான். பெடியளுக்குப் பிரச்சினை இல்லை. அவங்கள் ஜெனறேட் ஆஸ்பத்திரியிலையும் அவங்களுக்கு முதலிடம், ஊர் நிலைமைய
ir
பூ:ே
தீப்பொறிக்காறர் எண்டு கொஞ்சப்பேரை பிடிச்சுப் என்.எல்.எப்டி, பி.எல்.எப்.டி, பேரவைக்காறர் எண்டு வேறை : போனவங்கள். அவங்களை இன்னும் வைச்சிருக்கிறாங்களோ அ இந்த நாசமறுவாருக்கு இன்னுமேன் இந்த வேலை. இந்தியாக்காறருக்குக் கழுவிக்கொண்டு திரிஞ்சவங்கே JETTEutEl. தமிழ்ச்சனங்கள் சாகுதெண்டு இந்தியாக்காரன் றேடியோவி ஒநாய் அழுகுதெண்டு சொன்னவங்கள். பிரேமதாசா நல்ல இல்லை ஏமாத்துவான் எண்டு சொன்னவங்கள் இவங்கள், ! பேச்சுவார்த்தைப் பொறிக்குள்ளை விழுத்தப் பாக்குதெண்டு ெ இவையைமாதிரி இல்லாமல் மனிசரையும் சேர்த்துப் போரா இவைக்குப் பயம் போலை, மனிசரைப்பற்றி மக்களைப்பற்ற பேயைக்கண்டமாதிரிப் பயம், எங்கை சனங்கள் தங்களை என்னதோ, சனத்திலை நம்பிக்கை வைக்காமல் ஆயுதத்திலையும் ே புளொட்காரரும் இதைத்தானே செய்தவங்கள். தீப்பொறிக வந்தபோது இந்தா பிடிச்சுத் தின்னுவம் எண்டெல்லே : திண்டுதானிருப்பார்கள். இப்ப இவங்கள் தின்னுறாங்கள். இந்த பிடிபட்டாக்கள்ளை நொபேட்டும் ஓராள் எண்டு இப்பதான் .ே அந்த நோமே தீர்த்தக் கரையிலை மனிசன் நிறைய அநியாயத்தைச் சகிக்கேலாமல் வெளியேறிச்சுது அந்தாளி பொருந்திற ஒண்டுதான். இந்தமாதிரி ஆக்கங்களையும் இய இவங்களுக்கு விளங்கேல்லை. இதுகளைச் செய்துகொண்டு போகப் போகினம் எண்டு
பரிநஜர் - செப்டெம்பர் 1991

ன் இருக்கும். ஆனால் இந்த விழுவான்கள் இதைச் செய்தது ன செய்யினமெண்டு.
பெட்றோல் 1000 ரூபா நடக்குதாம். மோட்டார் சயிக்கிளை ஸ்லாமல் சீவிக்கவும் சனம் பழகியிட்டுது. ஆஸ்பத்திரி வழியகூட அளவு கணக்கில்லை. இந்த லட்சணத்திலை புலியள் முத்தமிழ் க்கமான சிலவு வேறை, போராட்டம் நடக்கிற நேரத்தில் னிசனாப்பட்டவன் முடிஞ்சள்வு இதுகளைக் குறைக்கவெல்லோ ாப்பாடு எண்ணை தட்டுப்பாடாக இருக்கேக்கை பவுண் கிறதும் எரிச்சலையல்லவோ குடுக்குது
வரிக்குவரி சும்மா சண்டையைப் பற்றி எழுறாங்கள். அதை ங்கினேக்கை றேடியோ கேட்கலாம். பூச்சியூரானுக்குப் பயத்தில நிக்குள்ளை ஆறுமணிக்கே படுத்துக்கிடக்க வேண்டியதுதான். வந்தாலும் ஒரு வழியுமில்லை. எங்கை போக, பழைய
டர் வைச்சு விளக்கு எரிக்கிறாங்கள், லைட் போட்டிருக்கு பளை யோசிக்க யோசிக்க விசர்விசராய் வருகுது.
போட்டாங்களாம் புலியள். இவங்கள் இதுக்கு முந்தியும் என்ன இயக்கங்கள்ளை இருந்தவையளையும் பிடிச்சுக்கொண்டு பூர் கண்டது.
அவங்கள் என்ன மற்றக் கட்சிக்காறங்கள் மாதிரி ளே?. இல்லாட்டிப் பிரேமதாசாவைத் தூக்கித் தோளில
லும் ரீ.வி.யிலையும் சொல்லேக்கை "ஆடு நனையுதெண்டு Tள், நாணயமானவன் என்டு உவை சொல்லித் திரியேக்கை, அப்ப விளங்காமல் கடைசியிலைதானே அரசாங்கம் எங்களைப் சால்லிக்கொண்டு சண்டை பிடிச்சவை இவை. ட்டம் நடத்திறதெண்டு அவங்கள் சொன்னாங்கள். அதுதான் நிக் கதைச்சால் இவங்களுக்கு என்னெண்டு தெரியேல்லை. மதிக்கிறாக்களுக்குப் பின்னால் போயிடுங்கள் எண்டோ
பாரிலையும் நம்பிக்கை வைக்கிறாக்கள் பாடு உதுதான். ாரர் 85ஆம் ஆண்டு "புளொட்டிலையிருந்து வெளியிலை நிரிஞ்சவங்கள். அப்ப ஆப்பிட்டிருந்தால் அவங்கள் பிடிச்சுத் விசயத்தில எல்லாரும் ஒண்டுதான்.
கள்விப்பட்டன் கேள்விப்பட்ட நேரமுதல் ஒரு மாதிரியாயிருக்கு எழுதியிருக்கு பிறகு புளொட்டிலை சேர்ந்து அவங்கடை *ரை "புதியதோர் உலகம்' நாவல் எல்லா இயக்கத்துக்கும் க்கங்களையும் அழிக்கிறது இவங்களுக்குத்தான் ஆபத்து அது நி இவை ஒரு அடிகூட முன்னேறேலாது. பாப்பம் எங்கை

Page 10
பண்டிதரும் பாமரனும்
ஒரு ஊரில் ஒரு நற்சிந்தை யுள்ள பண்டிதர் ஒருங் வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள் ஆற்றங்கரையோரமாக நடந்து செல்கையில் ஒரு இளைஞன் ஆற்றங்கரையருகே இருந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அவர் அந்த இளைஞனை நெருங்கி ரன் அழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவதும், ஐயா நானோர் ஏழை எனக்கென்று எந்தத் தொழிலும் சுயமாகத் தெரியாது. உழைப்பில்ாது என்ற வேதனையைவிட என்னுடைய வாழ்க்கை எந்தவிதமான பயதுமின்றி வீணாகிப் போகின்றதே என்ற வேதனைதான் அதிகம் தற்கொக செய்துகொள்வதும் பாங்மென்று
வேதங்கள் சொல்கின்றன. அதுதான் என்னசெய்வதென்று தெரியாமல் அமுதுகொண்டிருக்கின்றேன்" என்று பதில் சொன்னான்.
பண்டிதரும் மாமிரங்கி,
"என்னிடம் ஒரு படகு இருக்கின்றது. அசித் உனக்குத் தந்து எப்படிச் செலுத்துவது என்றும் சொல்வித் தருகிறேன். அதைக்கொண்டு நீ பயனுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். உனது ஜீவனத்திற்கும் கொஞ்சம் வருமானம் வரும் நோக்
அவனுக்கு உறுதிமொழி சொன்னதுபோல் பண்டிதரும் தன்னுடைய படகே அவறுக்கு அளித்தார். ஆனால் அவருக்கிருந்த ஏராளமான வேலைகளில் பட எப்படி ஒட்டுவது என்பதைச் சொல்விக் கொடுக்க ല് CSTh larlasting போயிற்று. இளைஞனும் படகை இழுத்துக்கொண்டு கரையோரமாக நடந்து செல்வதும் அவனது நண்பர்கள் வந்தால் அவர்களிடம் எப்படி ஒட்டுவது என்று சொல்ஜித் நீரும்படி கேட்பதுமாக இருந்தாள்
ஒருநாள் பண்டிதர் மக்கள் கூட்டமொன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். "சீனாவில் வாழ்ந்த கான்பூசியஸ் என்ற பேரறிஞர் சொல்லுவார்: பசி என்று பசித்து வந்தவனுக்கு ஒருவேளை உணதுேத் கொடுத்து உபசரிப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் அந்த உழைப்பைக்கொண்டு வாழ்நாள் பூராவும் சாப்பிடலாம்."
இஎைருன் பண்டிதரை நெருங்கிக் கேலியாக, "ஐயா, கன்பூஷியஸ் தூண்டிலும், தங்கூசியும் கொடுங்களென்று சொல்லாததையிட்டு நான் மிகவும் மகிழ்கிறேன்" என்று சொல்லிவிட்டுப்
GJITETT.
பண்டிதரும் தன்னுடைய நீற்றை உனர்ந்து அன்று மால்ை ஆற்றங்களிாக்குப் போனார். காயில் படகு நீரில் ஆடிக்கொண்டிருந்தது. அந்த இளைஞனின் உயிரற்ற உடல் படகினுள் ஆடாமலிருந்தது. அவனுடைய கைகளிலிருந்த காகிதத்தில் இருந்த வாசகம், "பாவிக்கத் தெரியாத படகினால் நான் பயன் பெறவில்லுை:
அதேபோங் வாழத் தெரியாத Logimaurá ET:it - آییز ۴ ایالتی = AN டபயன்படவில்லை.
O
 

உங்கள் நாடு
உங்கள் நாடு மண் வளம் மிக்கது அதனைப் பாழாக்காதீர்கள் அதிக உணவு பயிரிடாதீர்கள் ஏனெனில் ஏழைகள் தின்று வீணாக்கி விடுவார்கள்
உங்கள் கடல்கள் வளமை மிக்கன இறாலும் நண்டும் சுவையான மீன்களும் அந்நியச் செலவாணி தருவன
ஆகவே
அனைத்தையும் ஏற்றுமதி செய்யுங்கள்
உங்கள் கடற்கரைகள் அழகானவை அவற்றைக் காசாக்கப் பாருங்கள் எல்லாரும் அங்கே உலாவ அவசியமில்லை நல்லவற்றைத் தெரிந்து உல்லாசப் பிரயாணிகட்காய் மறித்து ஒதுக்குங்கள்
உங்கள் கிராமத்து மண்வீடுகள் அழகானவை அவற்றுக்கு மண்வீதிகளே உகந்தவை கல்லையுஞ் சீமெந்தையும் வீணாக்காதீர்கள் நெடுஞ்சாலைகளை அகலமாக்குங்கள் உல்லாச விடுதிகளையும் களியாட்ட மனைகளையும் கஸினோக்களையும் கட்டி எழுப்புங்கள்
உங்கள் நாட்டின் பெண்கள் அழகானவர்கள் அவர்களது
இளமையும் வாலிபமும் வீணாக விடாதீர்கள் உல்லாசப் பயணிகள் முன் அவர்களை உலாவ விடுங்கள்
உங்கள் மலிவான உழைப்பு மகத்தானது உங்கள் நாட்டின் நாணயத்தை மதிப்பிறக்கஞ் செய்யுங்கள் அந்நிய மூலதனம் உள்ளே வருவதற்கு உங்கள் கதவுகளை அகலத் திறவுங்கள்
உங்கள் நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றிலும் முக்கியமானது ஆயுதங்களை வாங்கி
அரசபடைகளைப் பலப்படுத்துங்கள் ஏனெனில்
ஏழைகள் அபாயகரமானவர்கள்
-- Wortaly< =
அபாய அறிவிப்பு
அடுத்த நிதி ஆண்டிற்கான செலவினத்தில் வடக்கு - கிழக்கு யுத்தத்திற்கு இரண்டா பிரத்து ஐந்நூறு கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது.
பெருந்தோட்டத்துறையை பன்னிரண்டு வல யங்களாகப் பிரித்து 12 தனியார் கொம்பனி களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வருட முடி வுக்குள் இத் தனியார்மயம் நடைமுறைக்கு வரும். his
॥
பனிமலர் - செப்டெம்பர் 1991

Page 11
சகாதேவன்
ராஜீவிற்குப் பிந்திய தமிழகம்.
ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவை மிகவும் மாற்றி விட்டது. ராஜீவ் காந்தியின் தலைமையிலிருந்த இந்திரா காங்கிரஸ் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளைவிட, பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சி அகலத் திறந்துவிட்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகள் இன்னமும் நீண்ட காலத்திற்கு அடைக்கப்பட முடியாதவை. பெரும்பான்மை அரசியற் கட்சிகள், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் ஏ கோபித்த ஆதரவும், பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளின் எதிரான முணுமுணுப்பும் நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றியே. பிரதான கட்சிகள் குறுகிய காலத்தில் இன்னொரு தேர்தலைச் சந்திப்பதில் பயம் கொண்டு அதைத் தவிர்க்க விரும்புவது இந்திரா காங்கிரசின் அரசு இப்போதைக் குக் கவிழ முடியாது என்பதையே உணர்த்துகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா மேடம் அடைந்துள்ள மாபெரும் வெற்றி தமிழகத்தை முழுவதும் பொன் விளையும் பூமியாக மாற்றிவிட்டதாக துக்ளக் தவிர்ந்த அனைத்துப் பெரும் பத்திரிகைகளும் எழுதிக்குவிக்கின்றன. கருணாநிதிக்குச் சமாதிகட்டிய தேர்தல் வெற்றியென்று பலரும் துள்ளிக் குதிக்கின்றனர். எம்ஜி ஆரே காணா த வெற்றி யிது வென தமிழக சபாநாயகரும் அமைச்சர்களும் ஜெயலலிதாவின் காலில் வீழ்ந்து வணங்குகின்றனர். "ஆஹா ! இதுவல்லவோ மக்கள் தொண்டு" என்று ‘மேடமும் அவர்களை ஆசீர் வதிக்கிறார். எம்.ஜி.ஆர் தலைமையிலிருந்த அ.தி.மு.க விற்கும் ஜெயலலிதா தலைமையிலிருக்கும் அ.தி.மு.க விற்கும் வித்தியாசம் அது பக்தர் கூட்டம், இது அடிமைக் கூட்டம் என 'துக்ளக் சோ' கண்டுபிடித்து எழுதுகிறார்.
ஆனால் ராஜிவின் கொலையும் கொலை சம்பந்தப்பட்ட படங்களும் அளித்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீண்டு வருகிறார்கள். அகதிகளாக வந்துள்ள மக்கள் வேறு, புலிகள் வேறு என்பதையுணர்ந்து அகதிகளாயுள்ள மக்களோடு பழகுகிறார்கள். ஆனால் தமிழக அரசோ அகதிகள் அனைவரையும் இலங்கைக்கு அனுப்பியே ஆவது என்று கங் கணங் கட்டிச் செயற்படுகிறது. இதன் மூலம் மட்டுமே தமிழகத்தை அ ைமதிப் பூங்கா வாக்கலாம் என அது சொல்லி வருகிறது.
பனிமலர்- செப்டெம்பர் 1991
 

இலங்கை மாணவர் களுக்கு இனி அனுமதி வழங்க வேண்டாம் என்று கல்லூரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்திலாவது சிறிது நிம்மதியாக இருக்க லா மென ம ன தார நம்பி அங்கிருந்த நடுத்தரவர்க்க ஈழத்தமிழர்கள் திக்கற்று நிற்கிறார்கள். முழுப் பூசனிக் காயை சோற்றுப் பருக்கைகளினுள் மறைக்கலாம் என்பதுபோல் விடுதலைப் போராளிகளாக உருவாகி வளர்வதற்கு முயன்ற ஈழத்தமிழிளைஞர்களைப் ப யங் கா வா தச் செயல் களை ப் புரி வ தற் கும் தயங்காதவர்களாக மாற்றியதில் தங்களுக்கு இருந்த பெரும் பங்கை இந்திய அதிகார பீடம் மறைக்க முயல்கிறது. ஐம்பெரும் இயக்கங்களுக்கும், பின்னர் அவற்றில் ஏற்படுத்திய உடைவினால் வளர்ந்த சிறு கும்பல்களுக்கும், தனமும் தானியங்கு துப்பாக்கிகளும் பயிற்சியும் இந்திய அரசுக்காக எப்படித் துப்பறிவது என்பதில் பயிற்சியும் வழங்கிய இந்திய மத்திய அரசு, இன்றைக்கு தான் நினைக்கும் விதத்தில், அதாவது தனது நலன்கட்கமையத் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெறவில்லை, என்பதற்காக அகதிகளாக வந்துள்ள தமிழ் மக்களை கடலிலே தள்ள முயல்வதற்கு தமிழக அரசு ஆதரவு தருவது அதிசயமில்லை.
ஆரம்பம் முதலே தமிழ்மக்களின் விடுதலைக்கு எதிராக எழுதியும் பேசியும் செயற்பட்டும் வரும் 'சோ' போன்றவர்கள் இந்நடவடிக்கைக்கு பகிரங்கமாகவே ஆதரவளித்து அவற்றை நியாயப் படுத்தலும் நடைபெறவே செய்கிறது. m
தி.மு.க.விற்கு தேர்தலில் கிடைத்த மரண அடி, அதை இதுபற்றியெல்லாம் கவனஞ் செலுத்த முடியாதளவுக்குச் செய்துவிட்டது. இந்தத் தேர்தலோடு தி.மு.க.அழிந்து போய்விடும் என்றும் கருணாநிதியின் தலைமை தூக்கியெறியப்பட்டு விடும் எனவும் பலர் தங்களின் மன விருப்பங்களை ஆரூடங்களாகச் சொன்னார்கள். கழகங்களைப் பொறுத்த வரை யில், தி.மு. க.வே கட்டுக் கோப்பான கிளை அமைப்புக் கொண்ட கட்சியாகும். தவிரவும் திராவிடர் கழகத்தின் ஆதரவும் தி.மு.க.விற்கு உண்டு. கருணாநிதிபோன்று தி.மு.க.வை கட்டுக் கோப்பாக வைத் திருக்கக் கூடிய வரும் தொண்டர் களிடம் உற்சாகத் தை ஏற்படுத்த க் கூடிய வருமான இன்னொருவர் தி. மு. க. வினுள் உருவாக வில்லை. எனவே தி.மு.க. அழிவென்பதோ, கலைஞருக்குப் பதிலாக புதிய தலைமையென்பதோ இப்போதைக் குக் கிடையாது. இம்முறை தேர்தலில் கிடைத்ததைவிடவும் குறைந்த வீதமான வாக்குகளை தி.மு.க. இனிப் பெறப்போவதுமில்லை. இதனையே துறைமுகம், எழும்பூர் சட்டசபைத் தொகுதிகளில் நடந்த உபதேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்கிறது.
ஆனால் தி.மு.க. அதிகாரத்திற்கு வருவதென்பது இப்போது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த தைவிட அதிகமாக தி.மு.க.வின் கைகளில் இல்லை. அது ஜெயலலிதாவின் கைகளில்தான் இருக்கின்றது.
'சோ' போன்ற அரசியல் ஆலோசகர்கள் வழங்கப்போகும் மக்கள் விரோதக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் முறை யிலும் அதிகார வெறிபிடித் துத் திரியும் தலைவர்கள் பெறப்போகும் லஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அடிதடி அரசியலிற் பழகிப் போன கட்சித் தொண்டர்களின் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் கைத் தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் அடையப் போகும் வரும் படி யை விட அதிக மா க சாரா யப் பொருளா தா ரத் தில் அடைவதிலும் தான் ஜெயலலிதா வின் தோல்வியும் தி.மு.கவின் வெற்றியும் தங்கியிருக்கிறது.

Page 12
www = 3) w lurrayı ıııııırır, ui i rt, ușor piesRā yı996, 199ự@n ņ$#@*şk? 19??ơn sorg!? 'qiņongás) 'qo urbo|## # # Urompos) șđìgng; ?) și susko 1991,nsilsēs un oļriņŲolulis yırı9ançasıąounqi@rīts) ņoŲn ısı9@ņķo ogorsĶĒĢs@hqịns @ 1,919 @loạshmongoļi-s @ąjonņ@sn!?ņuo Imgh%에 的)道長安城 q(德院행행(fii용 역(劉守행.1m명 qosque s'ko -ī-infimsko oluşmışș@umtotoș-ik? sunne@s 地」ocos地nmgg 'q'?) unoșușoșoqjo qĝaĵąjanmums ĶĒrslosoofi) ?? urbopao unosmuusi 1109lassms@n பியம9குடி98 டிரகமு:ஐபிறப9ஈழறபnhேபீசி 10990s įlassms@n @$ (gụuroop@Ųunɔ
‘q’,0) logors;) {
丁n习取烟色n寸— 岛增创以母将自闽g司um@n9—— @@@???-luoto) 199ų93;&#c09șų urso șnɔ 1291/Girls yfi??? aĵqsmı99,99Ťris 1996) 09母取飒飒飒马自坝坝h“q5gusp可 Fuqimiș șđì) 'y199Ųiņ1$ $5)Ųuns, qımsonsko qi&#fffff #$fm outs sosiţs 1996 puasqyễ o urmớilos--.* 199109.19 (3-1). Jojasoos mooissancosko 1990-9#3|n!și 1996) los uairīssorsk? @@jonssiko #49%)? ș@unto
|
·
ș* uji filosos o șuŲ ITŲoșuv oo/?quiasn so un 10091. Lo quono uolųn qi@rossosoofsko sự sợi giớiosnąjonsfi) igors 长均可。no阁崛h q司的润 g图增f河-匈增丁己
· 10909ș ș0ųı ņmloog)
பே9ழhrதுக| qisĜņķjofte)??đì6 qi@ssmongo goso sērso prisko
} } í
{ ! }
ĶĪ199013), qi qoỹnogoșŲpos logo 19 @ı9ş ymsko
Glossors 199ų9??ss? o qi@1/01/nɔ ŋoo U?qğış?? Jojo) ,
@ usuylasıldım'ılmışĪ ·lgomųoÐșỆș1991 so
**Dg qq guコDョQgg gggasgDE」
los u fiș ș@șangs@so los urns@n ffasgo postos
199ụırı9ņụs is $99șor, ug sk? 19?qsaiginosự~~ |
234m讯QB9圆融umáf 的增?密函u田将生点田 ș usos?q96.g. nasų, ląsų, unɔņụs 19 ocassor, ug uko
日母与30292马田增0丁0寸g 因Q浪图mu图巨9郎
日母un??非领BBQ因母Q增字己丁国取442宫于过5 ‘ājąĵưilas ugıçılışıpson '#utross æmulos los? ląsự liko qi@ism? 'quicos suo mɔɑɑ96)$)ĶĪồk? 巨940B取飒的吗?g 与酚巨领瑕己动与感9因可 q函g函取的迅亡5469白é @地目of)9R。白白了L函Q
gழே96 டிசியன் ம9$ழrn gபிாகு ரரெழரின்
ulis sisusun IŲ)(yış şaşırourovogvo ! rowsố los $17, isosolosus, ug șş#ș-ışıņĢĢ); ışoğșe ș@şırış)(jófi) (gųoogim-lÇs (jų9 unɔ, qșafoe și sosoșẾș@s que focs.goo 'nosų-s! EgEsggaQs sposs地ggQs amsts muggs qĶĒusorgløsnuong ‘q sẽ sụponų29# 'poogs ļos), 109 unidogo limo "qortos@sī locosos||199nuong | losốo@solo ‘sponsoorts;) og/eqjsfilolo) | qī£ųnț¢ £§§ơngorm fins q@jo&)un loạo úđì) sılığ6) e qi@șajos fillors los uos įsisko ; கியப்சிடிக் டிரி ஏஜெகிர்வீர்ய:长运用领图可 m领h习田与9m3 g@过电镀图可取道与写每岛g
(TGO) 199Ų95)?qsmoto los un@șiggs
șNo 1909 osgogiko los unmişșfi) – info@ngo ஏபிரg9ழf 198ள் ரரெதிநிரேய: டிஅரசிஐஓரெகு sērnī£$-is oorg/s4%)+ s(6 gựng is uosto 0661 fGIO 1997 is????-1155) qi@ums@s@saso qh sqn qooș0-10-ig, qıfmış.gootnosų-z gipsgi qhısayofformuosios? qĥso unų-vuots, losos o șați ņ199ổ ml???) 1ąosnovassass) 'qoỹipos 1919 yi 長열**地心)昌o gng)그는的6 정열병op편n8&
0099f@199đT)
(10909? Jasopo qi@șĶēșormuosiosão qoựnou,9ņas (3)
田巨田增副坝了可观测引T副引司T6
?7igi 1909+0109ųfo@ų29ơn
引圆
12

日長9%, n(3홍校) 역GD&정&Tn그成的高g sun-A91구이 igolo@mfi) qisĒș-no@uoĪ skoofiņș șomasasan
'q1@ılds-inns) is qifs ums#gsố @-ions oifi) 199ụsogas? quos oạns,go马93愈
·qimorsko sērssĩqğrıQşınqoŲ9o%29% y unsoạnɔ ņổ qifs ums#Qs& glors@nąjmov, シe国 ggungg@ @Qgas地m3 ourom(##3) șđìgio (sự Qugođô-nê) og số Î199ų99|#f3fff3ff3)n siają9đì)-loogs isosols étás) 199Ųoooooo.gl/isogno po prog; uaĵąjn@gin 199Ų29$0.109 udsŲn-lossplosīņņ0$%DŐ 1937&oloġ ġurs *道그3 g GD長官立石6) 5城그長용-형 mmuopuskmnu政 osoɛ nɔŋŋoosnąış‘运田岭Q9壤七与目的地na
**os@asogoj sēriņ@& q ssoloająînguș șşșn qilsonajigs uolo $1-ilogorsɔ 19ơossosoï les ușş boş ışIĜųnowąosố 'qbsolum-ioon ņ@ Zulasiĝon Ĝusț¢ml#q uḥ
ņmpulasiųsoto @sosogko solossungsg |
'lissä, -løn qī£rios#ancusko los uaj urbsp.&49气 占领淞己n创可巨与丁hnon q围增us项mu可 mi城道德3 (國府道5~히 qm홍uss-169rn nsgusuk에 'qossonsis), ĶĒıl-inq; 6 qi-iŋgnTip-Toogooșơn *-moon qÊnostnasko ająặnguo m-nashqje q,Q roņioso ml##9 osoɛ · @lops-, rosyo umanos logo-4 之王子丁丁.王f羽.于入息;十.十Là
rrn van soos
Tongo@o.ogi osoajçi løssmongolų-3 m soos som o 1993ko qhs ys mokosoț 19 qi@riņș șựgos qiqillastp& qyshiņé, 1993ko los uosynają96) omus losố sẽ gilgosos los $ miș39 @6 osgorinoję) q@īgi sook? 'qÉiņi usaiso?)?-ısı9-a mostnosų-s qi@qgolo) sẽ sụŲı sonigs is gnoosi-z minos pismo osoaji???-1919-, qiimoositsig uolo șiș șasựs Gnosqī£ © 199ų99ųnsfīfā, goştığı ©6 gio@@ 原高는명에 CT&명C)는「mn日面通는병 통명nou「여 홍n政 qihmosoofiss@nɔ ŋusɛnsoonansų-ą -icoonņớio qq; 19??ơi Isosto oqi çongfi) qđìurs (gụsoņgos, sp ņko ‘anasų srps soumoifi) -nimuosastosos moologiasko (gựșđì?-?)ș-irs sorso u-īriņşșşan masıylwmpas ņķīmo ĶĒusoglos $ mișos,
'qo Uroloons@oluș ș#09$şşuoso qi@șnogompasn ņ19,09°?qıñŲno (€) saņ91]*?\s)(nodolçons 109 un 1993 #0): 116) 'q1@oșoạņos@logo@ los unus)?) #ąs-is. &행행T명 QU85道成un 鐵道그목 :96長安寺地연9g qimqitasajışsự@@sotopolo #1090%) ulosis)1996 * J11% 19 @ș@ms@é, qoựsoụs usunɔ qylymają96) qi@o@# și sosyş ıssılmışơngoko qismonooms@joso ###@rīņājas f)-ionogi mensogoșoings-n-g 田Q退0圆-m@@@可以Q9烟田增m? 199$$£§! uoso qosniego uș șistas yş ©6 las Ilgismolog șoșasoos ‘nsios um og saisopsis,
* — ... — - - - - - - – — • —3ン > へ?メ
凉写自己巨n9巨94跟闻阁的“母9f%图目的mu间巨9郎 1995 ocas?“insons - logo uolo)ąjono qosque so இடி919f ஜூோாமரரroகு ஏபிmகு ஈசி)ய qoç,9% goś3) LL61 gif@ņu, urong 19 · 109m-ioo@şırı ரீதிஜீவிரவி ஐ-)"ஒரடுஓஓசில ஏடுடிை)ஐ @mFL可0899增七饭后因Q退出迪494可 majos 149$ 1291919 sēņots, ș1909 osnog mụun qisionsri qi@orgos, ug uko moscos 1996)
·sē um oifis-lÇoğștno nɔ6) in sẽ gipoo ŋtigs b’fĩ 1991/1991ņos Ģo)? LL61 qimnonosson ng sự, qī£15?!!129$ mự#ɔ șơios los unsìp qHubo soogdig. ரயே99ரடிமு 6 கீழ9n gபே9ஈழின்கு ஐாயgடிே
· 1291919Hnutnoșm? nsɑsko oạųo? Ĝș@uots)?0:16) 自9增的巨可g司与9因g@增函漫ugue与Lng -Tlogo@ș-ī£ ($19.gsĩąjne, qoņuo uko ogsgasoj nooņĢan housko 109 LongipoooヨDコeggQE頃 omus losẽ csono ‘qī£§@& Isisforç& Normųnts, ரீர996 -ழு ஏதிேபngrடிகுடிரி விமரிடிாடு 90%에 gl&D田高 역(御主니ua gS해,「용해 momm 정城& Q용(宮城to g(高平니ua mS地%mü6) 없9根子日uuun& ņ199,999ųjų qi@ựșđfiợ qi@ựș-īns sas-ı-ış în uno
ĶĒuasq; & q films@us, q, susţs uno그녀nrin9-15: șasepuo@ocasio oqosos, o 'qđòmișğrışılmo | osuđơ@#$ ·losisip@jnroș#ostoj
**ン=
평(建仁學校) 9Ogg영용에 29&J8월 955T법 qjml#so qoỹnņųș șajosąsieden长田颂阁可mu取fs GjąÎnto) qisĩ ŋ9ųossiņơngskom1991/(nasỰ as uogąs-ış giữ199ųoost?!? nosēșųosas uolo ‘anašngs-, origis *コ引g @ngggeg Duss@mjongggs @199ųossit?!? goods ușor șasgos & 9@8r6 海的地函的有 gün的增白固ondog@
1990년長93G)그ns행ngo6.266) qi@o 199909009 si oss?)$$mongoko olm-Tasrinoiko @é, los lloqsisq;-ızışșasosios, șīnogājos@ @6 moi-go-inq mois, ?@7īnsī1993 qi@s popsonų,9% qi@ogbonuşmae mToshi 199ços osso șỰqÎn 199ngols取阁“自4额图取的 'poglosų, šų290] 'qomuosios? qysmoosgoso 'logjisotos@riņTZuo gis um-nask? şunşșo), 19ærslurssīąjuoɔ goɖnéiș ș@ose, og pogojn qi@nofiş os@gos yngs-s ok?qhișossomorsk? 139°17'ılınış9-I-s mo-ionssysoprskos@gilsoņjiņ96 qi-Taloșasonoroş) son osajos@109 unmişșug #(soofi)-ioso qimmasrskovos,1ņosmancass@ąjé6 1,9 uglas loss sisuso(#ło qī£çm-ig sysoțșe asoo m-loofmoscos osso șỰąsniososoï ĶĒ19??ơn lẹosnovassasố‘‘ōgupo-nos riņớiko aj 1991, Giomus losố sỹ quos unţilopson ogs-noșțię formos:ılış sąjus um-nasko (g–lumbass@saso
பனிமலர் செப்டெம்பர் 1991
- we ?: we

Page 13
----------*「『『『『』「「「「『唱「「『「「*
武官wU國5 德宮ga 등용u그日高unlo E30%에 &나n불rguaru넓5
*********
~~ = 1+ +==+= "Lo ---- 唱murü朗rāyā母唱u唱f助与习锻岛城mu最f史
(官um日民는Tng & marimRN을 목니n해 uu民國umgwa
F國는wn현國學的D&3 병u國awn 的論uT&#D흑T현
且每n喻un)马圈LL61臣nāmb sēriņ&-iŋ iŋi susțærmusiasso synovaesus
н нл ш. ғылынып а н т ы ғ - н ы ғ ы ғ ғ== " "ш-r 정확uk國 國道(日官mak에 역&D&mdb-Tr년國國월nm원후 -īrī£rmelo soliniissum w połīņā,巨鹭unD m&uuung g합해는데니버nu民들「합 mm활umg을현드n
*且骨自日 函遍母感冒gnüü马丁日圆 sjøofistossae qÎmpsko sous, siis sono 드國的)& Inty:國unginu& "용L國코트도 불學的地國開國事5DETo 压与nnux色谱)与巨即 anhm활Rn (日官部 建國unargg 常的)道&DTTL-rm&}니1建 는g동uk후 5분도 활 통m劇41년muntR&D남부 技gun長wRMIT&m (高ng&k후 도gunthu법t) 활동』후 역형5mmng gmus&n%도 흑Tu병행magu國lo "ww.uglo트m역 TIÊi=ısı olsas sollis Frılaştılaens HJ-IIae losssssssssssy ITIUPu**TITIn**七Tu國 "역 활成a리그 mG)그런표5DE Ciuga GD長ahrmu日 弓四唱u雷迪与瓦巨目时日融与Dú昏gn) 1ņols ||ko 'agos||suorius’npo lossae, quos figo-- 넓u國國國월 넓:Fla (國크뇌형 GD닐nn법道을궁高 「T니명城-T니력 (Jigg g正道m& 보道a 환WT는활g saenggirdoj sssssssss + '|sm-waslu prae-t issssssss *南宮월mang)그녀Int* 드문드그5: 日: 朝陽도g5555)는목 ml#는uagu學風5 uTra 연활道ra는* GD&
。
3
-------:' =ựự, T = -1; - = - - - ------- - - 1
上 -41.*** - * ********rt북: ..., **** * = 「* 넓 『대 :-', 『 』
rotaet, sınır; ışı,ingro, No851 gih-sjösofisiņots 「T디nn배분 벽는m30여m 역들a地道그녀1년 國l활니1國 배트홀a 電활는rnu불3 ghtmagn學활는역을fin riusin國r역 aulagwh mmnam결합편 國5道m國道n활는民國 nop?bou因硕可q通城色n自ngú rigos??III:sruh susționgo, Igo|Fliko TT동affm m的地을u道bugg& mmp:2백U**는활5 smisso asse rotas sērsās mask? FInlassinoeso Fișuri: isosolo solirişiņossus,fisions Pau國력 wfi력ng uagün g國un GD& 홍그니n년T령 (國道武ma-T니n國: 日g&F)·흑연 홍gn學的(聖니년 禮는 활동 sıfı golyásos sfēırīs rī£), o qīLL61
*) 最岛城唱mu目u函
'gmG)그n법력(th디널 Hrm드년 aummu그학 읽)·5 m홍백동gun仁聖 威丁长可与母gh最引gu城城围墙鸣唱域n ml??III7!= minosoɛ niŋsirų, Igolffsoosu) 통改字나nu昌 matR 도學風& m&#arapTrEn=백ngua sț¢ uwonoosi sırıkās Laenggisrirings 동m mmanu宮59& mm활nu4%에 활약니nu활 Bann법道트院 提보un트년 흑ngD활 역高)國民主國學트년 rmar은 후 활wn =nu조(記事的 역mmus55學u들n
பரிநஜர் - செப்டெம்பர் 1991
 

』 E DT:I國 : [[:한 『학F國un*glF)i35는비道555里城:Limm·학 |원m mmag8법長는田D&DP활Pap Futi력用 q huma m법田1mmp r記도토 후 해는ng병력동f gligng rw는m&#if) "Tign법明는 행드 原城宮)도 동백wah nnaug民院)을월 シ』 シng シ *aaaa學um n& 느그디iumm정國子助 표현을열民&mi월도 u며5%hau% 확정적awaya學드년 느性的)學的)*(國國家, 學ww활mm) *uru%, m> mmu國%, 원ml#는후 soții, mưaesī sayırssæ# Įs foloostao saeuorgifflourwan!) qisë, qisiņots,m,p.1% ŋwww.ars solofsso ɑsɑɑsɑf) 'Nols 트도 「합 m&國地道武m력 확활道學Tm u學5분hmi월드民學科 R원國學學활nn트를 m&muma g(통합 활홍n 효mp &HT트합 基宮1的星는또용음과학 흑rg전후 토·법un-A5% m民, 는드그8니nn그녀nu월 넓道邑)력들합民&g qae subopo-igori rī£Hifā’ ‘ulassifiņols films fiņo izosposaorainos usulairango: solsi posso 星學법 m&형드rF활國ug:R3 m&國명成gg분ng& 도a:日%;w的)學unaump m&현ang num252km&#활력 n& mhth법學高Dm3 mR법&)는법lo 통改定h nnagg활&M령 高um급nt)들gmato 활國民RMMU행복gnu넓tiD: 龍里高에 miham mm(國學中러 uagmTurn r력用hmR후 55분 활*** (國uawhmi월學umR「워 그ug도auga地uin R활년%, 高mm환 mumb 5도城uL#1&g볼 합urguma 學월활 龍& mmumath mRun교ar m법권uau동에 *&#ing sae si Hitifossin :=≡ sistorio:Ĥarae
soorlin, Inısısır, Tissorillojlışıltısınırsaeus guugunn:U편5 %;150%, |assions listo, ito linelpass Zissolisï (qisus ##tag:s logo se Iris oorspoor, isols|sssssiġ 역통(韓國15 m&)를義령3 T그n법地上里院) qmm법(民는城t) wu國:3활Un mi행und地的)道u原 長德宮星星臣道rm3 학력 u력들am동9별 -Trann長民g)國3활U월 5 mi행u4명(國民ung. 불gungapuumy #Tung) mp;Tur동書며분년道n% m확學院 提學력用 政學-1司馬Maru學3 활용 월드:Mu법議長民國國트력는國道n GD5mm활n ATIn國道官民主主義的) 長生력用:軍三원활455 활u는民詩)道Uwn 역할u그법:#"meT년 ma활gu드& m활w學堂월 gw활력행T日: "g義umumu:FD&m3 Ruupp mhüma ## 도홍덕(聖니m후, 즉T學yu*fm
는uugbula국에,
的)國的)同ngu日Arn nugU니록 的U官5c그
otsissions: Trı n법월드버建國urn gu明道T니na Lign:學5 mu起U 그러 sı,5)-iŋŋ-ızı: "Iisraelissīlis "riksojloģTI: "TŶksono: -mnri田地道an anu民는ra 學學的)學F}國二等0m동民國 THa배권m& qhammasko shouaesīs. Tils llibo|#7ī£ (관m흑A** m명법ua버권uarmu府mg Leum&Th國rma*U는니國 활an m高等學院학 「L國FM5 g學的)長mmap
—ırırara ris: Hiri ierosos iiri inae iernis II==hf, sīssīs-iffississins
mmu記tha 道園Ima&R) ww.3 mR學5월50%Th的) Imgw드國Th년ng은T넓 WRun T&#활0명g 國學는nt월m& gramm Flo wU월tö) 편w편學력굽트地道u明it년 ŋƆŋinguis || III praes) ist, promisko 잃n國: 安國記법편maiwiu별5 m&Dagamp;Trmmatig mm mhmuuTu周遭国围困岛唱忒目—国道退gggiu鸣ü mmnump든구역 gi&rh활rmalo 통보(國民地w활wiu월 5 Rung원& 트「miturm6)나n* 는「mp;*환(高家的) 學M확m%5
m@gmann) sąsigismus noņos Ģģ,īs ģijā: 도aur學議활동에 Pasa -15mmu昌高agujur월 g열량형道AA61 노%Thi;R義ampugga g'R建高&3 m&#m 활력l확니nR에 |wn ugua TT uuw활umpua m南)는월n?(劉義GDri년g)나nn 國au*목편uu법활** 활엽활r:#드長% 등ging RF) 활활說nd는地國 그ur&3 m원(昌高 qi?# lings-, porno Frisor, kā solīnītos simusī Laoso -ışınırı sırasını ıssıllı esko sēņķis; maessays 편rm활ua&& m:Ta&#Duu國國家的 편吏制道&ngn:Flo ரபியாவிலுரி நாப: mபிடித8 ஏபிஐழிாரிரு 高ump記ur-n-mormm gl&m열 혹mm 原道a 國g議북nu법(英國 (國nnR& 배는크Tur년山道6년m au原』역 习司母取函gung与nb母5爵画自色长Bann 日域坡色ngmgú)f 동學風k후, "ng道學는m&mun n國民主國는u넓활的, Fuk* 편5555
isĒrisis liminioniso (Nominginaestission ihsawęHrimugoko |
|lossols @rısı-lÇılığı sorglusojmasīqīrīự) 역드地원권능력 &miF) 學w.uk* m5%gung道확 "Isigoti@sısı ıse solltuosos fins são linų lio flfī£s loĝis sibilgsfiņılaşılan đưsifissos sĩfiċj stossassimo ipso ss)?|prodilminos, 그urTak* n&mu월 활용에 g보를uguk후 !1!ÌÍÎÏļāfsirisissssssss 1,5 LIITIŴfsko gisae fira hnu형 mmi&m잃력 =는트國P RM원활議5권드auk高 405&OTFTim활un Emma법편배권(제 환력ml#니교원南)%에 mRN법그awrmm표hm式部, m-ma력는r.5
g園HFg dung地m& mg.nagmm國: 法學역m젊ri월u民國 mu는법을활%에 prūss Loo iis lirinidos, -s (insToolstīstī£riņs Huquf gmF」『』ショQEコHQシ ķī£ şfırın,arrumpulso run lous-ius), 활TnT「환 환5활國學的m활議T니w T디그널크TF-5 m55분별 mgw정& 확활國o「환n:Ruum그 nulawagm업용55T니n"과 행ngM령 m넓병E Wfmm思 m守山地4력 활20學n드법Thm學的, 황금원道官學n:Ryuuu그 작的-n니nggmn mmn=편는명mma mR목G)나num &mih mulaumarm{R道子高. Flıkā filoseșītrotsi sif) sowo orgmoloj 활u學활mn 환들g國Than n國원u5m* 원國地T법 역m「크니a國學구ntag國 國道umpu田國umn rugg)山道uuge1보uml 长取眼昏昏运m昏暗长与 ghmüm)
■ nni**吐1』nInnú1–1H日日日n*T『
13

Page 14
Boot suo sisu=s#Ts|Tsimbo, Frīgo passissis | sāsraemoissoț¢ £ısınae? Non-iġossos
『Fェヒ『Fs 『喝g』o『』 홍행(國國民政世드a는k3 %Hwar관R& 편5)도性g원:e분는배g 自酿眼鸟唱忒可mh母ungmām) g|Ti||||||T:s sūtnsfi) som bolılığını, 후니페활道學的日時) 學說史的 內的)高활환법편ugu후 효력m년道u령군 m&A&mpip aligu법g 분m덜동*** g그니m력學&&mit guan토義a m&m民的 PU: *크 *a분n홍 m그니nuuung rm활高g
Tsongsto:Tursos soos singo ipsowys||urbeșrit, m:nggümq國 는ung)#1'과 判官記rn南朝)를n 唱忒。最gy)gn) 自5mf)gnam)uugag역ng等學트rmaDm3 los solfusborous loss Fullseyssols insae)ỗ |g學的)는明그ing u년 볼드aum-Hug義記.sihirotagolioso oặussi m와75월T그nm력홍記ョショ m****t Tm國地的 起U學議59 (國民0ummp學的 ショE kmgudag aumm ***** 地學主義生民55 %s 劇역學長官馬地ng #원gn g'mihua형 그nnimw陽한 %구m효행(學的 田義u南道的)& 보uan民地mg rmurg) Haanampa 軍tm#1년道成高6 환TF&F 的宮記nght행될 院ga}에
용한rggrm日神)&Diggam日高子그mung義的.역열Tar역半高:| Isolae|s|ss) loussissae soosoofslis Insomitejo 長春日記)地仁明: 없LmarTu國道* g義학m명apm**r) qi fis-Nossastae) foirī£đạos) qisuůlrit) 표4는nmw學說 :Lumauuumagmak3 mm學uury:國) 眼围圈)u图地眼u眼m河地圈 'Wum88-29cmbdi: 成龍Onligmn nrm:UR%;#) 그m통改造的) 넓urnug國는* SD& m的해목umpn"의 up:40%는matigin| 官gn: 日長(官立國는gng리 는地guag해3&RMR)主義的) F國民國 :rgi&g않t; 良民gng Fun國記n學: osloș1;&#ffri: sae sāko splissotros lisasyon sifs シmg』 ショE』 Eu己 (官學편 國활동%國 통改ug Ligg-U역 untMRT과 환mw두환 5Dum역5%道5 m황mg Tngrna 的地動說크니크umung 巨uam) | LT-shqiso || Lolosiri savaş sığ so izolanmıırasī 的地ft법地方自國民) 표활일부;&#PP& "maguala mR學5m& 冯hu慢求。威眼gu日pú)pú) Imm#1thMagau民, GDungs-TT히 m&활력을國學an %ww道學a 분r크는國民國  %;#1:num 활환nnaug넓&는월활& 도au日星력& A&mit) 4&gla트院 提역u면T목(目的 |agungu國: 原田民主主星忠武드n 역義學u명:않드홍5)
|Flosaotaosiuos oss fino los usios līgumsaef |
og solo IIT:ss ||11-15-in-i-z (saeimaņā'ājs) 그들홍道兵grat:mag學成 :qm50日記amag) 그그녀배편fm is, is 1:3 || F#Fīņfiğ Tŷae rollssrosai &#tinumaD&On n배해mpugg gl&amün 효용中다ua事官記劇) 면8)(활연령:3 T그널그m0.3 &ugg &MI5 출력용m많nu國 道成道"T령成는「TTTT합 的星臣gap는ua형 的地hn? mming명P 5%「한 역명a그&min MT&m흑그g)Tua義宮島司) 國T1Tr후 g법활버5 관「w는주
sae
冯5〕目Thp后桶与由5 qilbo u-sis's sposisiri risistaenusoitus國는nmu탄h Th國的地方制學Trmm gmummTR) 병pag트배5 &nd-塔는년 3 馬토ga田地m넓um3 크5):0mgto 그nm보義5)城 王國는 Tngm력 5 gw國道議-n-nama 聞luf*TL長坂唱*uFI**由ugua且自g "역m&Da&&m연p Tnn臣道원 효력用그 r GDTrmn법學的高 분는Tip나nn표55는性 理地트도법(*는m:#학記) §§7irisssss-is spolosuosius;agunm없는rn:Ta m동원환ri #ffffsīgi suoi s-a sijom surnoissaertții 그u***03道mg國 國軍도5m 황Uma-Trann民議院ur uurmm&ningpu民, 學的地:FM형學學uu學활후
uum:3으國國IBMn:현 또 모日a며편크는비
mu)duā
Bunnafaqqua藏ng@@mau)
토활는民議院는in ws95%|mw드man mR之學&mung. Lan u교회 그「T월드(A*는國時國m& 혁m그www.g學的
f) 역ma-Trmina:U-5월 황GOT그r정확國On navumma추후 原道民日統3 역들a법&)u법 없는극m&W현a maaauma F國民日um명& ugg )rm년道&g mw현ump;*-mag道議utan ghar않확 「활동며5)는범 Tg m현ua년GDur*■mat uugung:보 日그는ndr피&3 버배역n버월u목 표a-TF國활크는월 f)國 國RTROH 역&mi& Twwww.k* gl&nrm&PROM에 5),522% 는u日經)&환an Nos sosiosios prossfissis gisaeosasso 통改路5%에 Egg권역g m:num년 과학mu법월드mg|3= 그5 m력wa불B)』라 rminuuti한 Rign:
「목(目的高地,515**교 교&ait) 활arna도g R學的20후thura PP는m日15ft년 5民國民* Hrf력 역적mpur 편 國道的 |학(Tw&ing & 國立國트學: 的학 르m5.5도ng역 m년 m的地的&m m3─hrim& g|&ang-a-s 법드日記현 후 트그fth=해www國 :력 :Flagua 홍보*에 도55도,5}TTr學트:國 國學도的wa버권記:)는력 Jihum a L原 直 별명: 1면 5교는 국해 8)Tr역과해음그
1

宮內之明umagn고 m:#民世 Ent5 넓道的wn aman Lau드월드: 高等學독나라:F에 역도aa f g통改L%에 5월 5mgwa sssssssssssss|no|oms sponsolis, suo qisaos și și-3 3Dum 5월& "역6ungnalo sum:pagag& 역들a법월mU는* n-Huag道트남: 朝uno mHR:Fla홍활& 표현드m&mT그d2nn*중에 표현을원(長安umb그라목思nattpm&t. ATn國國日記事的) mthrmw遺記 m5-Hugua成道長民rmg 그 배r:國國& 555분(國道5mg mag:보umama武unprT& 홍M환國m역r國道&DF 환m그 n보yLimanurg&hif) ショシコeF シ |55g mm활5m*에 ualia.a3D통改字星 日君,년ló 문법원병道m3 nutPU는「E國들gn "보m는宮主國 활활mp&道unnanm후 *ggn:Twn Laugs.nar든「和 활동an 制활환r:wh的) soņstarfs omligioso qisuguko praemi&
『학(直력&nri Juar國t. 동력用구파 m력활동에 恩戈吓昏暗色与B唱色寸f)与Dung m(JunGD國 환Upagug도 활ua동·미형 m:pngt으대교는** 軍國:m트0 m日5.5nmn gr독A*에 uguilig행GOnna용는地lc. 地或與哥**白聞唱『疊un 日pg|니na 5%B5%에 월드그는國g, 城里up그니uwn 도eumnu**니 5R& 的법월니nR학, 역rug도 권 *或劑 Ign=l劑國眼博坦豐邑書目聞聖u#巨可 münú昏) 『』ョF8Fb シgngu シng amrmttp:Uma트院, 星rm드日反民國 國道a gmOggamagua&T월 F형ks: m%555 man법(日立國政上a 않통改字本的) &urm事도a-T1과
F활學rg>m: 成仁宮地그리플 T효율n rmag통改35도gh) m해學的 Rnu國grn니ar三成高는n uegar권법해ng TTngn: 的地tz && 많r&rg)에 un35地ng GN&.
q电明m圆4454n
『Lumauuumatr國nt m:8562년rign&mi ligüml#니n%, Țiolosoofs Lussum so spisu plaesong ngua思 역(南朝)地wm1.5 m동國5 m的M원활龍里umarmw國: m원tTR) 도sumsubmmm 時政u民國 國民地院日m&k에 관日력 활w형법을원國5 -nann:k5 mi행적ummputa民地恩 嘎)。毛基色un)冲昏县n 불법hww월 42는rmwT-5) 또는월니년 5:PA*는역 Jrm활는高. ImaunTTw道th) 45之道들aputaawth mw學院 5D& 형arunnwn m보muMT403 mR之意wrim rmupanuy는「험 mogoļi sīris Isossssssssss, si lorosos||r={} susț¢ £ și sựrosoɛ #muosios qiflissistoj 그들學的) glf)城umana學3 mi월r日記) 學史uurnTunmg國子司 siossijos pois pollō) yıllısıylaeus *地는道的) 형편UIT (日官도a력(saur:#高A5 nus;& Tips: sistuosiossae sāņus, losser-LỄless
m&Da&mabu그는民ug 형k* mh토활여 「n나nn世道역드표로 불田地hrankg%에
g」ョg地g ョugDE EggショugB fosī£ifis-lyssĩisos ijo-il-possip i 도學합m동니n-R에 日aaf)心的)백T&P 등을pgn昌原 長官열學道中學的)T中 :
* u m:nua T-5 Tuca니L的 事記는TT-5월mma;}: 도&r三南地u법: Emp월 3 u분gg활陽道明仁成學독 음m독u후 my:M환W5든un 드보3법통니면 Giml#1%, FMu義tomyunR&력% ghwwm3) 는드a트력, 그 후 日吉林활5m35 m국nt&k的 坂口避七u电omF4)Impu城 :도g民t民道長ua gr며 활는후 muma:日日u田: 高等m(40:5高u편 國L&mprmag. 图迪ugunā后退区—n 4nm)myl) anwwrm3) 는드a는역 GD& m5°CJ력 mmmur:#활 Tıhıl, Twossosoɛ ɖihisaeosoofiliisissasso
gn그나三國 國nguanggo 5니그的활uju55
MTB):40m*: 忠道的umic으활력 -istae morguello '@shosilinos||goh isols||rī£ 그녀극년법원 월un g학umnuma-TT그ri田地그田 g력官ur F. 1:3 Longitissuolo q sĩ Israemission suo lae-in m별學G|그디n* 도보3%;&gma-5 mau日韓國日本國學G)그 rintrofis Tisī izolimintaosuolo Issılmovima RTügm&3 느보3%Marmad:#는F록 (관그통改un 는國:3%成&ga Itaum명ugmagua 트는g)는民는ng많g 드는校)는臣:學나하 활용m편n sī£):șor, -īriņsī, stih, ismijos solowo-wsae sis, insulo : rsssfbwag soms Ryuarna學력 효용역武記─p;Tua南宮道的) m5.5%0m35 世는드는日93u國記는니현 gn:5)城守城守的 「n니55 msu그는rnu南ld 眼Q地faqQシne gukm」シ 를urt Thrm-Traua R官民的) :TGDA&pp:Tn니n니록
「월u n*** TT-T니다드며 3)는 그5)도그 日月堂도 드ati법ua드는드그g) -mp니&n gl&學드보記ngs용에 m原高& 느gn=교도auk에 T:Pu學 事的)道htm& Tr國學고용a월& gl&Dagap Trm적법원(fm Gyu-TT목 ayummumg F國國그Waguarm3 g田地上드n:國&min '(DTrm田親日記 m: L國邑n R&D&m -īriņi, Ķķiņss sssssssssssss sourTwitz-ito-- |ww.u그력』그디5 mR학니ninung 그리hrm년道ün g的법나 E'LTD 디그다in-num日月며 피3)兵學면p 니그nu력 sissilsit, leisārın sıfı soos oss fills||lish a GDu TT라 的論ant:52는nto ganung편& HInfia-5 m5)』80mat. 「그n成城邑)을 역半島 軍nut The 「후 awn mRw&ga nagMaga;& 월드』nt ng道主FT*홍 m&m 활용법8월 n월 황m&보(國民**
TED&FF; 그nn해 활whma 6드-리니티 的%EDuagguns***활동에 Rygwalan高)는rt. 「日記analo unt)에는ri활的n 행&%, umb*umütm 역』u트nt gimPak후 현道的ignum3 n법드그운 그다면 的)w&amm國 國建國學ang0%에 많활는「mga*&學高iuma 5D5 크事中과법편는田 guma법umak: 和之學的)國記ng&R) non ogsģ laersŵs, moi-o ș##|#ırīs sēriņķo Ium白5 *ung 白un己自言最* 且息可 長gy=a&0Hrman R&Df f*Un m&D.T.도별 활mu國f)* 母皆信湛húg) |aug&hria* -a-ingla gurmmig ag든 관成D& 思明軍民詩.
- செப்டெம்பர் 1991

Page 15
ma-디디m력用學는國 國國城日asoņās:
學的學的)民社도록 nHw sunu월드k)
|월rming 常山長aggün ligUl활u력 공원(國r"에 "법ummag들월 노활환5&
T)与 y唱片取,慨念 qilisti situs-iso n-kuorsongwrite, 遗u段且每区最堪与明增m最n?? qısını 1,3-isoihin, sırī£şrı 는宮原 :f國道uag GDung)國40년 mhú与取u唱导函d酯
manú且恒河唱当每 山는n그:國 g보편는田는%, |그디버 國民65년 6월 정확도學的地 m활h grayuu보 법Trin國政uarm平田) qrnm(6)的) 학m후에 역학니ng m***: 日官) 그는m& |5도m&mi& uuml#5m정 前國字u코 Imak에 관현m활的n &rm법 때는n그5mm Rapu리 高官월學R& 8)T해 5hPrn불 * H디um 的)學的)國u법 활력r유에 nat)國th)
터 Ant 현UEaralgita도學도 nus&통改 후
słowo Ison-risul Borussisouls, I현明. 관들5배CT는월mak대 그중Rign불山는병들0m sposoɛɛŋ-- Fl-is; Ibişfalousriĝis 법을聖高 정도&T니mU들n ...%5. m&mTw원to g보는日本國, mtRNav도學院) mmi&mi& R5는 155패배니m:3 gma년wn mignatOw환ungum: 史官PU들道明그 피國력 rm활城十二宮 999복는mung&hugto (國n國: %wiumak에 관널활的nn&법 관ap배OS&T 롤mw문(日을i월 qFDJR 民學的高에 용역m원활uma 的)道ngua령 그u&년ag들활根n mg역Th& 토년仁宮후 武國m는「형 的地方自월드&#民詩)는 그學;& nofīlī, ugınlaşmasīķī 地a:U활學n g법병는「mging) n&minb 日民a&&Appu년 5 *p道-nup면學ur 鸣ü日)n)
QFEngコ#ga 地는「Toungo 나nnion日)
gu筑遇取的油田QU筑晚n
rimUP的) -udmwn田 크村主宮55 m년道rm& 口上中PET T3
Eggf了欧慢慢取与 riis lirimuos@jo smuotoğrafî soțin lossosuollo a民的)學u原 Gnu활opu명을원ato m國m學력nthe*하 gog po-z grūko srps@slim Fisk, |høyrrae Israesī lạsssssssssubliko 'oiosos 每前遭争哥m藏m马嘎5 mu围) Hrmw법학력n 편吏學議定ma mm守령 GD& 武道的)的 起ualau며5 Am활aan m國道m& g田之道론법학 해n risposo; musi se unorg- (laeopsīns (insTī 불법w활mm) -159m(國道h n南高學주에 qisno odstawą prog, Gorgoš; się spos||folosso 國總本部: 日ar曲 前議長aumulin naung道學的 *國apurt3 ng)나n=lo mmu드mm후, r관동관in #49편m&g &행unga城그력 & 월國民분ua트에 55mm해해t} ImTu고 문gy:#D&a t&6L 判官記學tia&T후 보는rang08)보 명(日官un #00&nu드mm후 59&현동북B)는 원rigm후 |wignnargyg國 國는umgun ma 學主義그역 *&# pHTThu田들r gw道uauk데, 中日5월m&83
suoiŋŋ, iŋ limissimfo trwało oruđina qī£) og Imaw3많-파 TTnn義mpa 잃義高력 "-n-w道家的는 그長官법 sinae-wawuo uostīğın so sựșuri: 를 활道學的uauk部: 5.6&aingg La日民主國대학義Gngia シ
|
「며 LTT년 5년벼네TTTru TTTTLT히다 11년
igm&)이nt법 =는國記─關 的日長明道:5 以崎ng眼目“羽增unāgā“电mmus)
Le:ADSi – GaLGLELT 1991
 

– ) sous-so 1551 (1확그9A&ra) umairpri& H명ma법원 -
unu子nny域最n盈巧 田地그5 &uung 法學高城드重편原中 道里5U 활議n 불법日ng Bu년75 學院드년도*& R&uuumw편& APEmag)#1 는드n 그ugumg .uga. mmi행mm式部 sĩ solglish-Ilisse, soț fino sīgi 활95. 역(聖는學的) 는rg道議른병g) 역ma병월 15도學to 토義的198)된 크:M&ogualc. murTu) 등 불ugun地uPU 월城r 自动返城m)
司成國民國:3 gman중력에 城5활TümRNg r國uak후 %mp:45% 해드는**三南) 잃편Um HG)니m 활道uu법明n #.n&D통改 법드mi&uu里 石記議和國h도學的 *岛dgdum)可 t日 義g grnmis)的) 혹uma%에 도等學高Tra 역natR UAngmagg는國o) 황년 평T니nu력 usun법 활國學高邑長데 원환n 는mak에 m的地國wigh역법 rus월확ma 불법편월 31% sis---: saei s-sħax il-- (-≤≤+).
.wirmatö. 그民國字之0
·lge, soniso ir ļos, TỈrı ryss smirno's) 명:HT월 &um義ommrmo m&an |MMuhrus't Miligg역m목:Thum역 역(院城府는n 县甘gff助鸣m) mana활國ngl&D5 glml#s田村)느도0활n Imtgin 트황트보r g(國rm"에
場司Furi白n Q真luá羽劑喝良n wwaymurmo RRU(文드n r년 3166L 9.4% .**a. 원aing道현: 日南道民國& 560%;&D형 (m(탄&cm LF니n드트的도m그5 %w그5%(5 Hú) yúgbygnq司司且哥增u藏 國005년 활malo qma법un월 현 gl&D형·415%는國 國民主主義45magr홍城us & 每动,q?博u语与 nuattp=권T그 nusa는日는 # 노환ua변aggnt) (高urimag wu학 wu民官民n년령和之地日和 morao nors = nosson ofĒĶīts soro siisoristogs ..iĝos, qısıshısự|# 嘎嘎mgbumü最藏m) m중환환n g民는成mign:해해tm |&magwiu國o Mu忠高r%
...-...-_- i---- _ - _ --
Im&rp:#地道-1=yw gl보 활주의: 田之宮 明mm&Onlig*니1 % 电雌蚤感情色5m)鸣mmeb fúm马igu冠蛭 每晚ubl眼眼a Fú吸nüggörgmünf电yn感 uua드n m&편5 mt H영u명 합w SD& m원해는력t. 政官記m확다m&& mGMng GD& m학義달력aug|환 logi swoșiislavijos lossisse isolisissions, so Trfum&활력 편根untmnua&& Ra:M5)府 軍民議mww역학 magm& Auwukh aligOmnn과道utimm 的mg
「シ Quad -hutprin*Mk5 mausuiwigaumoT니三國 護(guap:3편트rmo g gugコup シ&ョシ rī£)-Tusip, ɓpolissols (15)×minoskā 己巳最后um司遇导函每g旦ā领ndú) a며道rm3 mmagg mmff)國道院ua #成ugg ingpfmag記mGnump3 A&Omn(高學& 'nyung)(國道rmato 學w활nanu里ma apu통改量19 g道議政學h mupgrm력 표현형는成里는m&%;" 활1城095L '地神明편(學nu력記 insurių: Lost, nướųılış sissan tsíos?s& 명u記mpmm R&Omm원學院 는urugbum는드magDni5 #%, &mmum&Onçampu里월uaum니ng2%에 r國k: 57mm && mauu활ur RMg國m主義的)定常高 mm크民主國력 mu벌th)w mhm民a城里r크ugan환 mmu&a법anumPU는「日 sijos in 'q'hi sifs offs)rıldırısı Filhos pulsio 長安國主義, &u原道보면uam: m的之學uugara m&nnagu력 Imat)*1&ayunw-hu民5 mrn니uuunto 정열을역명학D *院n&m高, umpt)력는國長生un는 그는成0 g그니는는트rip
* : 토년 FR&ral M P 15%, 三) 또*5 TT m:8mm5mm 國5道里편 1월문학, 는ua* nam: 515 mmn=rg suna& '동학igg(Firm記 'mp;*&ML5 mm&R : 成之地며(民主國民ralg 13 %;& 院usam력學uanath며 ma년력 500mat페rm? rmag령國的 Giummi&a武道rm편 國道awn Tua배&u법 되高等學RMImm법 없)學hm5.29(환 &的 되며편u확드%에 들n a*b** 동원관교(3 환들a불교도anu활m& mm역w b Ruuaun &#gn: *u國民日ur든다. 별동wn mm보a원nwg r역記a편學GOn-Rimpng"에 シ シu uT
토a비CD드그nn동國國드-5
m&)兵學0map-hn m력義그태 号母yúnumpu动画rgyü母唱或合y域与雷德n母 m:p-nutr들55편(snu記ma g 3-Thinattp:#D: 日記道U 활mp현 F월활는력 보umagndh m법道的 5m& Trmi법명:gap& 迫点圈gh)ng 는uaAi역 ringg는 5道man m&aungmig gr행니19해는목: qisās lī£ rursum-ıưso maestiričio souri), sẽ mụossssss|notissaolo umızı-ı ısraenoro; #ココ』『』gg コ」gg シ& 'qū), 55 #ĘĘnhorastrae sotsoolositifs) qis 顺道与闾有 m净属唱片最恶nnen),七) 도w的)建n표 "mp:平和 :gg)長主고&b. 그n년明道GDr널병 활k다. Hņți, ș& m:(-14, positorismo 温色ngmaúy唱um围过明日uuh域后9日 m的)國 國道民rmu民長官홍 역m법ca월nwg 활동地的)는력raF유에
15

Page 16
மூன்று பாடல்கள் இராஜை விஜயேந்திரன்
மீன் பாடும் வாவியிலே மீனவரின் தோணியிலே நானிருந்தேன் ஒருநாள் - நிலவு நாளிைவரும் திருநாள்
அலையடிப்பில் படகிலொரு
தாளம் கேட்கும் - ஊர்
வயற்பரப்பில் இரவினிலும்
பாடல் கேட்கும் மனதின் சுமை தண்ணீரில் கரைந்துபோகும் நிலவினெழில் நெஞ்சினிலே கோலம் போடும் (மீன் பாடும்)
மனம் இனிக்க மீரினத்தின் பாடல் கேட்கும் - இசை
வயத்தினிலே விழிமடல்கள்
ஈரம்போடும் விடிகையிலோ வீதியிலே சலங்கை கேட்கும் வேதனையை என்நெஞ்சு மறந்துபோகும் (மீன் பாடும்)
அடுத்த காலடி அரசியற் தத்துவார்த்த காலாண்டிதழ்
தொடர்புகளுக்கு: S.N:1 gali rnga Tm 27, Orpheus Tower, Dcs II Conid SLTCCL,
Lill SEl 5HY
Parar
SOL
6 Springfield Mount, Ki Solicitors for all yo Civil litigation O Divorce anc
Crime O Personal injury Wills probate O Administratio Legal Aid ca:
TELEPHONE: S. PA
Te:O81-2OO 35OO
1.

2.
வட்டமாய்ச் சதுரமாய் மேசைகள் போடுவர் வாழ்வின் துயரங்கள் ஏதும் அறிந்திடார் திட்டங்கள் திருப்பங்கள் என்பதாய்ச் செப்புவார்
துயரமும் மரணமும் ஒன்றும் தெரிந்திடார்
பொட்டலம் போடுவார் பொதிகள் இறக்குவார் " போராட்ட நோக்கின் புனிதம் கெடுப்பார் திட்டுவார் தறிந்தியில் திரிவார் துவக்கொடு தெற்கிலே கேந்திரம் பிடிக்க முயல்வார் (வட்டமாய்)
அட்டையாய் எம்மில் ஒட்டுகிற இந்த அரக்கர் குலத்தைத் தூக்கியெறிவோம் கட்டுவோம் ஒன்றுபட்டெங்கள் சமூகத்தை காலம் நமக்கென்று கும்மியடிப்போம் (வட்டமாய்)
3. பனியுதிரும் குளிர்தழுவும் தேசம் - எனினும் மனதினிலே புயலொன்று வீசும் இலையுதிரும் காற்றடிக்கும் தேசம் - எங்கள் இதயங்களோ அனலோடு வாழும்
கொஞ்சு முகில் மலைதழுவும்போது - இள நெஞ்சமதில் நிழலுருவாய் ஆசைதோன்றும் வாழும் எங்கள் மண்தனையே பார்க்கவேண்டும் - அங்கு
வீரமுடன் உயர்ந்தவரை வாழ்த்தவேண்டும். (பனியுதிரும்)
காலையிளம் கதிர்பரவும் போது - மனக் கனவுகளோ அலைபாய்ந்து தூரம்போகும் வேலையிலும் வீதியிலும் கால்கள் சோரும் - மன வேதனையில் விழிமடல்கள் ஈரமாகும். (பனியுதிரும்)
சரிநிகர் இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் (MIRE)
மாதப் பத்திரிகை,
தொடர்புகளுக்கு: SARINI HAR
6, Al)e SLrecL, COLOMBO-3
SRI LANKA
n & Co.
|CITORS
ngsbury, London NW9 OPR
Lur legal requirements
i family matters O Immigration cases O Motoring offences n and International transactions
Ses undertaken
RAMALINGHAM BA LLM.
Fax: 08-200 1360
பணிமலர் - செப்டெம்பர்
1991

Page 17
ஒநாய்களின் கன்
தென் ஆபிரிக்கா கிழியும் முகமூடிகள்.
தென்னாபிரிக்க அரசாங்கம் ஒரு மனிதனுக்கு ஒரு வோட்டு என்ற முறையில் ஜனநாயக முறையை நிறுவுவதற்கு முன்னர் கறுப்பு இன மக்களைப் பிரிவு படுத்தித் தன் வெள்ளை ஆதிக்க ஆட்சியை நீடிக்க முற்படுகிறது என்பதற்கான பல சகுனங்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தெரிந்தன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சகல ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைக்கும் முக்கிய அரசியற் சக்தியாக இருக்கிறது. அதற்கெதிராக நிறவெறி ஆட்சி தன் அடிவருடி ஒருவரை வளர்க்க முற்பட்டது. "இன்காத்தா' எனும் பெயருடையதும் குலூ இன மக்களை மட்டுமே கொண்டதுமான இயக்கத்தின் தலைவரான மங்கோள"த்து புத்தலேவி எனும் குடித்தலைவர் இதற்கு இணங்கினார். ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் போட்டிச் சக்தியாக மட்டுமன்றிக் கறுப்பு இனத்தவர் மத்தியில் குல அடிப்படையில் மோதல்களை வளர்க்கும் சக்தியாகவும் இன்காத்தா செயற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இன்காத்தா ஆதரவாளர்களும் இனந்தெரியாத குண்டர்களும் ஆ.தே.கா. ஆதரவாளர்களை மட்டுமன்றி குலூ அல்லாத இன மக்களையும் தாக்கும்
செயல்கள் பெருகின் இனத்தவரிடையே ச மோதல்களும் வீண் நிகழ்ந்தன.
ஆ.தே.கா. தலைை நெல்ஸன் மண்டேல் சமாதான முயற்சிக ஒத்துழைக்கும்படியு S LET,LITE GJETUp உறுதியான நடவடி எடுக்கும்படியும் கே வன்முறை தொடர் அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் பிரிவும் வன்முறையாளர்களு சந்தேகிக்கப்பட்டது. அரசாங்கம் இதை மறுத்தது. வன்முை erTHITF555–60TT: பேச்சுவார்த்தைகள் ஆ.தே.கா. எச்சரித் மட்டுமன்றி அரசா இனப்பாகுபாட்டு மு ஒழிக்கும்வரை தெ எதிரான பொருளா தொடருமாறும் உ! ஆ.தே.கா. கேட்டுச் தென்னாபிரிக்க அ உறவுகளைப் பகிர பலப்படுத்தத் தருகி மேலை வல்லரசுகள் யூ.எஸ். பிரிட்டன்)
பனிமலர் - செப்டெம்பர் 1991
 

எ. கறுப்பு கடும்
மானங்களும்
ILGST GITT LIGJ ா புத்தவேளியைச் chi ம் அரசாங்கத்தை றைக்கு எதிரான க்கை ாரினார். ஆயினும்
ா பொயிரம், இன்காத்தா க்கு உதவுவதாகச்
ஆயினும்,
FJ - Tõli) LITO LI|II|TIT ற தொடருமாயின்
T
முறிப்பதாக 55 #15
HELID முறையை முற்றாக ன்னாபிரிக்காவிற்கு தாரத் தடையைத் வக நாடுகளை * கொண்டது. TELETTSDT
LT னம் பார்த்திருந்த H (pëflijLITE
தென்னாபிரிக்கா
சரியான திசையிற் போவதால் அத் தடைகள் தொடர அவசியமில்லை என்று வாதித்ததோடு அவற்றைத் தளர்த்தவும் செய்தன. இச் சூழலிலேயே, இன்காத்தாவுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்ததற்கு ஆதாரங்கள் புலப்பட்டன. புத்தலேளிக்கு பல இலட்சம் டொலர் கொடுக்கப்பட்டதாகவும் அதைவிடப் பன்மடங்கு பணம் அரசாங்கத்தால் இன்காத்தாவுக்கு உதவியாக வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. தடயங்களை மூடும் முயற்சியில் புத்தவேசி தன் அந்தாங்க உதவியாளர் மீது பழியைச் சுமத்திவிட்டுத் தனக்குத் தரப்பட்டதாகச் சொல்லப்பட்ட பணத்தை மட்டும் திருப்பிக் கொடுக்க எற்பாடு செய்தார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலகவேண்டுமென்று ஆ.தே.கா. நெடுங்காலமாகவே கேட்டுள்ளது. இந்த விடியம் அம்பலமான பின்னர் வேறு வழியின்றி இரு முக்கிய அமைச்சர்கள் முக்கியத்துவம் குறைந்த பதவிகட்கு மாற்றப்பட்டனர். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமாயின் முதலமைச்சர் டி க்ளேக்கும் பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் அம்பலமான பின்னருங்கூட மேற்கு நாடுகள்
I7

Page 18
எதுவுமே நடவாததுபோல பாசாங்கு செய்கின்றன. அவர்களுடைய EELETEJET ETEJEUT E LD5:07 (LEUT Elsit கியூபா விஜயம் கஸ்ட்ரோவின் செல்வாக்குக்கு உதவுமா, கம்யூனிஸ்டுக்கள் ஆதே.கா.வில் தொடர்ந்தும் இணைந்திருப்பது தமது எதிர்காலத் திட்டங்களை எவ்வாறு பாதிக்கும் என்பன போன்றவை நிறவெறியாவது, இன ஒடுக்கலாவது கம்பெனிகட்கு லாபம் கிடைக்கும்வரை உலகம் அழிந்தாற்கூட என்ன கவலை?
எதியோப்பியா வேதாளம்?
மறுபடியும்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பாஸிஸ் இத்தாலியினிடமிருந்து விடுவிக்கப்பட்ட வடகிழக்கு ஆபிரிக்கப் பிரதேசம் கொலனித்துவவாதிகளால் தெரிவு செய்யப்பட்ட ஹெய்லே எலாசி என்றவரின் முடியாட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. எதியோப்பியாவினின்று மதத்தாலும் மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்ட மக்களைக்கொண்ட எரித்திரியா அதற்குமுன் சுதந்திர நாடாகவே இருந்தது. ஹெய்லே எலாசியின் சர்வாதிகாரத்திற் கெதிராகவும் எரித்திரியாவின் சுயாதிபத்தியத்துக்குமாக எரித்திரிய மக்களின் விடுதலைப் போராட்டம் 1960களில் விருத்தியடைந்தது. இதற்கு உலகின் சகல முற்போக்குச் சக்திகளதும் ஆதரவும் அனுதாபமும் இருந்தது. 1970களின் இடைப்பகுதியில் ஹெய்ல்ே எலாசியின் ஆட்சி அதன் ராணுவத்தினரின் ஒரு பகுதியினராற் தூக்கியெறியப்பட்டது. மக்கள் புரட்சி இல்லையெனினும் மக்களது வரவேற்பைப் பெற்ற அரசியல் மாற்றமும் எலாசிக்கு இருந்த அமெரிக்கச் சார்பும் புதிய ஆட்சியில் இடதுசாரி முனைப்பைக் காட்டின் அன்றைய உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அவை இதற்கு உடந்தையாயிற்று. வட ஆபிரிக்காவில் தன் செல்வாக்கை நிலைநிறுத்த விரும்பிய சோவியத் யூனியன் புதிய
- G 트루미T உறவை ஏற்படுத்திற்று மெங்கிற்எம் மரியாமின் தலைமையிலான 岂sé fäfu、 தொடர்ந்தும் எதியோப்பிய ஆட்சியின்கீழ் வைத்திருக்கவே முற்பட்டது. அதுவரையில் எரித்திரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்துவந்த சோவியத் யூனியன் எதியோப்பிய அரசுடன் சேர்ந்து
எரித்திரிய எழுச்சி உதவியது. மேற்கு எதியோப்பிய ஆட் கொடுக்குமுகமாக கிளர்ச்சிக்கு மட்டு டிக்ரே மாகாணத் கிளர்ச்சியாளர்களு வழங்கின. மக்கள் ஆதரவில் அயலார் தயவில் பலப்படுத்த முற்பட் ஆட்சி செல்வாக் நாட்டின் பொருள கட்டியெழுப்பவும் பு வடக்கிற் கிளர்ச்சி இயற்கையின் சீற் நிலையைச் சீரழித் பட்டினியும் எண்பது முதல் நாட்டின் நி நிலையாகின. 199 உதவியும் குறையத் எதியோப்பிய அரச தடுமாற்றம் அதிக முற்பகுதியில் இரா பகுதி மெங்கிற்ன்" தூக்கியெறிந்தது. நாட்டைவிட்டு ஓடி ஆட்சியும் சில நாட காரர்களிடம் வீழ்ந் மெங்கிற்ன" ஆட்சி எரித்திரிய விடுதை மிக முக்கிய பங்கள் மக்கள் அளப்பரிய செய்தே தம் விடுத வென்றனர். ஆயினு 5 sat stoå FT Fat LaTe ஆட்சியாளர்களை 도 EETTT நிறுவியதோடு எரித் மீண்டும் எதியோப்பு வைப்பதை ஆதரித் விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த் இன்னும் இரண்டு அங்கு சுமுகமான
1R
 

pu -투표
நாடுகள் சிக்குத் தொல்லை எரித்திரியாவின் மன்றி வடக்கிற் தின் க்கும் ஆயுத உதவி
தங்கியிராமல் தன்னைப்
ட மெங்கிற்னர கிழந்ததோடு Tதாரத்தைக் பலமற்றதாகியது. புடன்
மும் நாட்டின் தது. பஞ்சமும் துகளின் நடுப்பகுதி ாந்தா
இல் சோவியத் தொடங்கியபின் ாங்கத்தினுள் ரித்தது. இவ்வருட ணுவத்தின் ஒரு
ஆட்சியைத் மெங்கிற்னர னார். புதிய ட்களுள் கிளர்ச்சிக் துே. யை முறியடிப்பதில் வப் போராட்டம் ரித்தது. அந்த தியாகங்களைச் Կենէն: Այլ |b g|G|Difri:EIT
புதிய தியோப்பியத் அபபாவில் திரியாவை ய ஆதிக்கத்தில் து. எரித்திரிய
இதனைக் நதன் விளைவாக, வருட காலத்திற்கு அரசியல்
நிலைமைகள் ஏற்பட அனுமதித்துப் புதிய சூழ்நிலையில் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துப் பிரிவினை பற்றிய முடிவை TG ëi. EJTij si si உடன்பாடாகியுள்ளது. எரித்திரிய மக்கள் அடிப்படையில் சொந்தப் பலத்தில் நின்று போராடியதாலேயே இது இயலுமாயிற்று அல்லது மறுபடியும் வேதாளம் முருக்கமரத்தில் ஏறிய கதைதான். இன்னும் இரண்டு வருடத்திலும் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான ஆட்சியும் எதுவுஞ் செய்யலாம், எரித்திரிய மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
குர்த்திஸ்தான்: எல்லோரையும் எல்லாநேரமும்.
சென்ற இதழில் குர்த் (Kபார்) விடுதலைப் போராட்டம் பற்றி நம்பிக்கையுடன் எழுதினேன். அது வீண் போகவில்லை. குர்த் மக்கள் மேலைநாடுகளின் நோக்கங்களை இன்று இனங்கண்டு கொண்டார்கள். துருக்கிய குர்த் விடுதலைப் போராட்டச் சக்திகளின் ஏகாதிபத்திய விரோத முனைப்பு இன்று ஈராக்கிய குர்த் விடுதலைப் போராளிகளையும் தொற்றிக் கொண்டுள்ளது. சதாமுடன் சமரசம் செய்ய முற்படும் தலைமை, மேலைநாடுகளின் வற்புறுத்தலுக்கு உட்பட்டே அவ்வாறு செய்வதைப் போராடும் குர்த் மக்கள் கண்டு கொண்டனர். இதனால் இளைஞர் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு ஓங்கி வளர்ந்து வருகிறது.
பனிமலர் - செப்டெம்பர் 1991

Page 19
சீனா: மனிதாபிமானம் இதோ!
1989 இல் "தியன் ஆன் மென்" மரணங்கள் குறித்தும், பொதுவாகவே சீனாவில் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் என்பன குறித்தும் ஐரோப்பியப் பத்திரிகைகள் மிகுந்த கரிசனை காட்டியுள்ளன. இன்றும் சீனா பற்றி எழுதும்போது தியன் ஆன் மென் சம்பவம்பற்றிக் குறிப்பிட இவை தவறுவதில்லை. இவ்வருடம் பூன் மாதத்தில் எதிர்பாராத மழை வீழ்ச்சியினால் சீனாவிற் சனப்பெருக்கம் மிகுந்த அன்ஹுவே மாகாணத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. 1976இல் தாங்டிான் பூகம்பத்தின் பின்னரோ அதற்கு முன்னைய வெள்ளங்களின் போதோ வரட்சிகளின் போதோ அயல் உதவி கோரி அறியாத மக்கள் சீன அரசாங்கம் முதற்தடவையாக உலக நாடுகளிடம் 220 மில்லியன் (22 கோடி) டொலர் அவசர உதவி கேட்டது. இவ் வெள்ளத்தை அடுத்து மீண்டும் ஓகஸ்ற்றில் பெருமழை
ஏற்பட்டது. இம்முன் மக்கள் பாதிக்கப்பட மில்லியன் பேர் வீ அரசாங்கம் முன்:ெ ஆற்று அணைகை விட்டதால் உயிர்ச்ே குறைக்கப்பட்டது.
இவ்வருட விளைச்ச விட்டது. வெள்ளத்ை வரட்சி ஏற்பட்டுள்ள செய்திகளை இந்த பத்திரிகைகள் இரு செய்தன. தொலை நிறுவனங்களும் வா விடியமாக சீனாை குற்றஞ்சாட்டியதற்கு செய்யவில்லை, சீன நிருபர்களை எல்லா போக வசதி செய்ய செய்தி நிறுவனங்க வெளியிட முடியாது பொதுமக்களிடம் உ இயலாது போயிற்று
56OTS)
அதன்
"படிக்கப் போறன்" "ஏன் படிக்கப் போறாய்"
மனிதன் வந்தான். "நீயும் படி, மனிசனாஇருக்கலாம்"
எழுந்தபின் விடிந்தது.
தெளிவாக இருந்தது.
மட்டுமே நனைந்தன.
அதிசயமாக இருந்தது.
"படிச்சாத்தான் மனிசனா இருக்கலாம்" "மனிசனா இருக்கிறதுக்குப் படிக்க வேணுமோ?"
இரவு கனவு கண்டேன். ஒரு பெண்ணின் பிணத்தைத் தன் முதுகில் சுமந்தபடி அழுதுகொண்டே ஒரு
என்றபடி, கனவிற்குள்ளும் தூக்கத்தைத் தேடினேன்.
நன்கு தூங்கி விட்டேன். மனம் குழம்புவதில் மிகத்
கடல் அலைகளைக் குழப்புவது யார்? அலைகள் மேலால் நடந்து நடந்து என் பாதங்கள்
கடலிற்குள் நடந்தும் பாதங்கள் மட்டுமே நனைவது
உப்புக் கரிக்காத கடலைத் தேடித்தேடி கடலிற்குள் நடந்தேன். கடல் நடுவில் கரையும், கரையெல்லாம்
தோழன் ஒருவனை இன்று சந்தித்தேன். "தொடர்ந்து என்ன செய்யப் போறாய்" என்று கேட்டேன்.
கடலுமாகி. எந்தச் சுழியோ பாய்மரக் கப்பலோ இல்லாத குழம்பலில் தெளிவான அலைகள், கடல்கள். கால்களும், கைகளும், இன்னும் கால்களின் அமைப்பில் மனித உருவங்களும், கைகளின்
பனிமலர் - செப்டெம்பர் 199

ற 250 மில்லியன் LETT. 1 ழந்தனர். சீன Tä#ffläFTAE LLUITEE ா உடைத்து சதம் ஆயினும் பில் 20% அழிந்து த அடுத்து து. இது பற்றிய நாட்டுப் ட்டடிப்புச் T" னொலியும் இது 山岳
மேலாக எதுவுஞ் T EU理)
இடங்கட்கும் ாததால் உலகச் * செய்தியை
போயிற்றெனவும் தவி கேட்க
எனவும் அவை
கூறின. அதேவேளை வறுமையில் வாடும் ஆபிரிக்க நாடுகள் உட்படப் பல மூன்றாமுலக நாடுகளும் தாய்வான், ஹொங்கொங் மக்களும் அந் நாட்டு அறநிறுவனங்களும் தம்மாலியன்றளவு உதவியைச் செய்துள்ளன. சீனாவின் தேவையை இவர்களால் உணரமுடியுமாயின் மேற்குலகு மனிதாபிமானிகளால் ஏன் உணர முடியவில்லை? லண்டனிலுள்ள சீன மாணவர்கள் தம் சிறு உபகாரச் சம்பளத்திலிருந்தும் பணம் திரட்டி அனுப்பினார்கள். இதைப்பற்றிப் பத்திரிகைகளோ, ஒக்ஸ்பாம் போன்ற அற நிறுவனங்களோ மனித உரிமை ஸ்தாபனங்களோ அறியவில்லை என்று கூறமுடியாது. ஒரு வேளை இயற்கையின் சீற்றத்தினால் சீனமக்கள் இன்னற்படுவது மனிதவுரிமைப் பிரச்சாரர்களதும் மனிதாபிமானிகளதும் கவனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாயிருக்கலாம்.
↑शकाल.
"ஒரு மலரின் மகரந்தத்தில்தான் நீ நின்று கொண்டிருக்கிறாய், நடந்து கொண்டிருக்கிறாய்" மனிதன் தொடர்ந்து பாடுகிறான். எனது மகரந்தத்திற்குச் சொந்தமான கடல் எங்தே? எனது மகரந்தத்திற்குச் சொந்தமான் உப்புக்கரிக்காத
கடல் எங்கே
உப்புக் கரிக்காத கடலிற்குச் சொந்தமான மகரந்தத்தின் மலரில் இரத்தமும் நினநீரும் கனவில் மூளைநரம்புகளைத்து விட்டது கனவை முறித்து தூக்கத்திற்கு வந்து முதலாவது கனவிற்குள்ளால் வெளியேற முடியவில்லை. ஒரு கிழவியும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணும், இன்னொரு இளம்பெண்ணும், இன்னொரு பெண்
குழந்தையும்
அமைப்பில் மனித உருவங்களும் காலும் கையும், கையும் காலும் எனக் கடலின் ஆயில் படுத்திருந்தன் சில புதைந்திருந்தன; சில சிதைந்திருந்தன. முழுமையானதும், சிதைந்ததும் புதைந்ததும்
என்து கடல் எங்கே: எனது உப்புக் கரிக்காத கடல் எங்கே "உனது கண்களுக்குள்தான் நீ நின்று கொண்டிருக்கிறாய், நடந்து கொண்டிருக்கிறாய்" எனப் பாடியபடி ஒரு கோவணத் துண்டுகூடி இல்லாத மனிதன் சென்று கொண்டிருக்கிறான் கனவிற்குள் தூக்கம், அதற்குள்ளும் கனவு மலர்களைத் தேடினேன். உப்புக் கரிக்காத கடலில் பிறந்த மலர்களைத்

Page 20
நக்கீரருக்குக் குளத்தில் முழு கி எழு ந் தும் உ ட ல் உ பா  ைத தணிய வில்லை. தான் மதுரை மாநகரை விட்டு அகற்றப்பட்டது நியாயமா என்று அவருக்குள் இருந்த ஐயம் இன்னுந் தீரவில்லை. "குற்றங் குற்ற மே" என்று சொன்ன து எவ்வகையிலும் குற்றமென்று அவரால் இன்னும் ஏற்க முடியவில்லை. புலமை இல்லாத ஒருவன் தனக்கே விளங்காத இர வ ற் கவி ைத வா சித் துப் பரிசுபெற்றதையிட்டுத் தன் மனதில் ஏற்பட்ட கொதிப்பு முதற்கண் தன் ஆணவத்தின் பாற்பட்டதா அல்லது நியாய உணர்வின்பாற் பட்டதா என்ற கேள்விக்கும் அவரால் முடிவு காண முடியவில்லை. வீடு, வாசல், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அரச சபை, எ ல் ல | வ ற்  ைற யு ம் ஒ ரு வாக்குவாதத்திற்காக, சபையோர் நடுவே விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற வீம்புக் காக, வரட் டுக் கெ ள ர வத் தி ற் கா க இழந்து பரமசிவனாருடைய கோபத்துக்கு ஆளாகிய முதலாவது சாதாரண மனிதன் என்று வருந்துவதா இல்லைப் பெருமைப் படுவதா என்று கூட அ வருக்கு நிச் ச ய மி ல்  ைல . நெற்றிக்கண் பட்ட அவரது தேகத்தின் த கி ப் பு அதி க ம |ா அல்ல து அநியாயமாக அவமதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டோமே என்ற மனத்தின் தகிப்பு அதிகமா என்றும் அவருக்குத் தெரியவில்லை. நெடுங்காலமாகத் தன்னை அறிந்த பாண்டியன்கூடத் தனக்காகப் பரிந்து பேசவில்லையே | எ ன் ற ஏ மாற் றம் ம ன  ைத க் குடைந்தது. துதி கேட்டே பழகிவிட்ட செவிக்குத் தன் மனைவியின் கூந்தல் இயற்கை மணம் கொண்டது என்று சொன்னவனின் புகழுரையைவிட இல்லையென்று நெற்றிப் பொட்டில் அடித்தமாதிரிச் சொல்கிறவனுடைய சத்திய வசனமா பிடிக்கும்? கற்புள்ள பெண்களின் கூந்தலில் எல்லாம் இயற்கை மணம் இருக்குமென்றால், பாண்டியனின் பட்டத்தரசியை விட்டால் ம ற் ற எ ல் லா ப் பெண் களும் கற்பில்லாதவர்களா? பாண்டியனுக்காவது அதிகாரத்தால் வந்த அகந்தை நியாயத்தைக் காணாதவாறு கண்ணை மறைத்தது. மற்றப் புலவர்கள்? இப்படியும் ஒட்டு |மொத்தமான கோழைத்தனமா? |பா ண் டிய னின் U 600 (up 1 & 3 (b பரமசிவனாரின் கோபமும் ஒன்று சேர்ந்து நிற்கும்போது துணிந்து எதிர்க்கும் நெஞ்சுறுதி எத்தனை பே ரி ட ம் உ ண் டு எ ன் று நினைத்தபோது, நக்கீரரின் எரிமலை நெஞ்சுக்குள் விளைந்த கணநேரப் பெருமிதம் சில்லென்று குளிரூட்டிச் சிலிர்க்க வைத்து மறைந்தது.
என்ன பயனற்ற நடைமுறைக்கு
20
சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட
ஒவ்வாத யோசனைகள். வாழ்நாள்
 

தை
பட்டவர்கள்
முழுவதும் "குற்றங் குற்றமே" என்று
மனமில்லாமல் நின்றான்.
சொன் ன வீம்  ைப ம ட் டு மே நினைத்துக் கொண்டு திருப்திப் படமுடியுமா? இதற்காக நாளை ஒருநாள் உலகம் பாராட்டவுங்கூடும். ஆனால் இன்றைக் குச் சோறு போடுவது யார்? சிவபெருமானே சீற்றம் தணிந்து நடந்த  ைவ நடந்தவையாயிருக்கட்டும் என்று LO 6T 6f š. s C 5 FT G LO " G LO 6ör pól விமோசனம் பெறப் பாதையும் காட்டிவிட்டார் அடுத்த காரியத்தைக் கவனிக் க வேண் டி யதுதான் . சிவபெருமானே வந்து தன் துணிவை மெச்சினாலொழிய அரச சபையில் உள்ள பிச்சைக் காரப் பட்டாளம் தன்னுடன் உறவு கொண்டாடத் துணியாது. புகழ்பாடும் கும் பல் உள்ளவரைக்கும் பாண்டியனுக்குத் தன் அவையில் நக்கீரர் இருந்தாலென்ன, போ னா லென்ன . அவ னுடைய தேவியின் கூந்தலின் இயற்கை மணத்துக்கு ஈடாக ஊரில் ஒரு மலருக்கும் மணமில்லை என்று வாயுளையப் பாடப்போகிற கூட்டத்தின் நடுவே "குற்றம் குற்றமே என்ற நிலையினின்று பின்வாங்கிய நக்கீரன் இரு ந் தாலும் வெற்றி ; த ன் நிலைப்பாட்டைக் கை விடாமல் அல்லற்பட்டு அழிந்தாலும் வெற்றி. பாண்டியனுக்கு எந்த வகையான மகிழ்ச்சியை மறுப்பது என்று மனம் தடுமாறியது. மனைவி, குடும்பம், மதுரை மாநகர் என்று மாறிமாறி எழுந் த நி  ைன வுகள் சா ப விமோசனத்தை நோக்கி நக்கீரரை உந்தின. மனதை ஒரு நிலைப்படுத்தித் தியான த்தில் ஆழ்வோம் என்ற முடிவுடன் நக்கீரர் குளத்தில் இறங்கி முழு கியெழுந்து ஈர வேட்டியுடன் குளக் கரை மரநிழலில் சப்பாணி கொட்டியவாறு மனதை ஒடுக்க முற்பட்டார். அப்போது.
事事事
இளங்கீரனுடைய தூக்கம் கலைந்தது. "மச்சான், கீரன் எழும்படா! ஊராலை கடிதம் வந் திருக்கு து" என்ற பி ர கடன த் துட ன் க த  ைவத் தடதடவென்று தட்டினான் அடுத்த அ  ைற யி லி ரு க் கும் க ரே ன் எனப்படுகின்ற சுரேந்திரகுமார்.
"மூதேசியள் சனி, ஞாயிறென்டாலும் ஆறுதலாய்ப் படுக்க விடா துகள். ஒண்டில் ஆரேன் ஒருத்தன் மாறிமாறி மணிய டி ப் பா ன் . இல் லா ட் டி அறைக்குள்ளை வந்து குழப்புவான்." முனகியவாறே தலையணையிலிருந்து தலை யை வெகு சிரமப்பட்டுப் பி ய் த் தெ டு த் து நிமிர் த் தி வைக்குமுன்னமே கதவைத் திறந்து கடிதத்தைக் கட்டிலில் வீசிய சுரேன் அ  ைற  ைய வி ட் டு ப் போ க
பனிமலுர். செப்டெம்பர் 1991

Page 21
கீரனுக்கும் அவனைப் போகச் சொல்ல மனம் வரவில்லை. மனம் வந்தாலும் சு ாே ன் இ வே சி ல் போ கப் போவதில்லை. 1990க்கு முதலே எவருக்கும் ஊரிலிருந்து கடிதங்கள் வருவது குறைவு. இப்போது கடிதம் வருவதே அபூர்வம். யாரிடமாவது கையிற் கொடுத்தனுப்பிக் கொழும்பில் போட்டால் வந்து சேரும். அதுவும் நிச்சயமில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் பிந்தி வருகிற கடிதத்தில் எதுவும் பெரிய புதினம் இராது. நீண்ட காலமாகவே இயக்கங்களுடைய செய்திப் பிரச்சாரங்களுக்குள்ளிருந்தும்
முனைத்து வரும் தகவல்களிலிருந்தும் ஊர் நடப்புகளை ஒவ்வொருவரும் அவரவர் மனவிருப்புக்கேற்றபடி விளங்கி வியா க் கி யா ன ஞ் செய்ய ப் பழகிவிட்டாலும் ஊரிலிருந்து கைப்பட எழுதின கடிதத்துக்கு ஒரு மதிப்பு இருந்தே வந்தது. சுரேனும், கீரனும் அடுத்தடுத்த ஊர்க்காரர்கள். சுற்றி வளைத்துச் சொந்தமும் உண்டு. சுரேனுக்குக் கடிதம் வந்து ஆறேழு மாதமிருக்கும், மனத்துக்குள் இருக்கிற க வ  ைவ  ைய பி ற ர றி யா ம ல் ஆர்ப்பா ட் டமான பேச் சா லும் அட்ட கா சமா ன சிரிப் பாலும் மூடப்பழகிவிட்டான்.
"அம்மாவே எழுதியிருக்கிறா?" சுரேன் ஆவலை அடக்கமுயலவில்லை.
"ஓம்" என்று சொல்லியபடி உறையைத் திறந்து கடிதத்தை வாசிக்கத் தொடங்கிய கீரனுடைய மெளனத்தைக் குலைக்க வழி தெரியாத சுரேன், "மச்சான், கோப்பி ஒண்டு ஊத்தட்டா?" என்று கேட்டுவிட்டுக் கீரனுடைய மறுமொழிக் குக் காத் திரா மல் அறையை விட்டுப் போனான்.
கீ ர ன் கடிதத்  ைத வா சித் து முடித்த போது அறையிலிருந்த மற்ற க் கட்டி வில் கோ ப் பி  ைய உறிஞ்சியபடி சுரேன் இருந்தான். கீரனுடைய கட்டிற் தல்ைமாட்டுக்கு அருகே கம்பளத்தின் மேல் கீரனுடைய கோப்பி வைக்கப் பட்டிருந்தது.
"கோப்பியைச் சரியாய்க் களுவினியா" என்ற கீரனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் "அம்மா என்னவாம்?" என்று கேள்வி எழுப்பினான் சுரேன். "நீ ஒரு நாளுங் கோப்பை சரியாய்க் களுவமாட்டாய்" "சோம்பேறித் தடியனுக்கு கோப்பி கொண்டந்ததுங் காணாமல்." "உன்னை ஊத்தச் சொன்னனானே?" "பா வமெண்டு கொண்டு வந்தால் அறுவான்ா வாய்க் கொழுப்பு" "பாவம் பார்த்தே கொண்டந்தனி? கடிதம் பார்க்கவெல்லோ உன் ரை இரக்கமெல்லாம்" "சரிசரி, என்னவாம் புதினம்?"
"எல்லாம் தெரிஞ்ச ஒண்டுமில்லை" ஒ தயக்கத்தின் பின்,
என்று கடிதத்தை நீட்
"எப்ப கோயிலுக்குப் ே "ஏன் போகவேனும்?" " அம் மா என் ன மண்டாடிக் கோயிலுச் எழுதியிருக்கிறா, ஒ மூதேசியாருக்குத் தேக் "இதுதான் உன்னட்ை காட்டினா வாற ே கோயில் துளிய யா செய்யினம்" "ஊரில எண்டா பாவா "இந்தளவு மோசமில் அங்கேயே போகாமல் "ஓ! அதுதானே அ தெண்டிக்கிறா கும் பகல் சாப்பிடவெண்ட பகுதி ப கி டி யா உண்மையாகவும் செ வாசித்த திருப்தி வெளியேறினான்.
கீரனுடைய அம்ம கோயிலுக்குப் போ காலந் தொடங்கிட் அரச படையினர் 年画@ 高压 扁 副 பெருந்தொகையிற் விசா ர  ைன யி ன் வதைக்கவும் தொடங் கடவுளைப் பகைத்து கண்டிடப்படப் போகி அம்மாவுடைய மன. அதிகரித்தது. ய 臀 எவ்வாறு என்றே தெரியாத க கீரன் நாட்டை வி முயலவில்லை. 19 காக்கும் படையில் பிறகு நடந்த சம்பர் அவனாற் தொடர்ந்து முடியாது என்ற அம்மா தாலிக் ெ ைேக யிலும் கழுத் சக வ  ைத யும் வி அனுப்பிவைக்க ஏற்பா
கீரனுக்கு ஏற்பட்ட க மற்றைய தமிழ்
ஏ ற் ப ட் ட வ
அதிகமான  ைவயி அம்மாவுக்கு ஆறுத அம்மா வுக்கு இசி தெய்வத்தின் கோபம் என்ற நம்பிக்கை ச குறையவில்லை. அ இங்கிலாந்து போ எப்படியும் பழனி முரு எடுப்பேன் என்று மனதிற்குள் வேண் அது எ ப் படிச் ச என்றெல்லாம் அப்ே அவகாசம் ஏது? கீ பிழைப்புப் பழகிவிட்
புரிபவர் - செப்டெம்பர் 1991

கதைதான். புதிசா
ரு நிமிடிநேரத் "இந்தா வாசி"
டினான் கீரன்,
பாறாய்?"
வோ கெஞ்சி பகுப் போ எண்டு ருக்காப் போனா நச போகுமே?"
டக் கடிதத்தைக் வினை உங்கை வார மெல்லோ
ரம் இல்லையோ?" லை. எண்டாலும் விட்டிட்டன்"
பும்மா இவ்வளவு பிடாட்டிலென்ன, ாலும் போகலாம்." க வம் பகுதி ால்லியபடி கடிதம் |யுடன் சுரேன்
ாவுக்குக் கீரன் வதை நிறுத்திய பெருங்கவலை, இளைஞர்களைச் இன் பே ரி ஸ் பிடித்துச்சென்று றி மறிக்கவும் கிய பிறகு கீரன் க்கொண்டு என்ன கிறானோ என்று க்கவலை மேலும் ார் யாரை ஏன் கொல்வார்கள் ாலம் வந்துங்கூடக் பிட்டு வெளியேற 87இல் அமைதி * வருகைக்குப் வங்களை அடுத்து ம் ஊரில் இருக்க முடிவுக்கு வந்த காடி உட்படக் திலும் இருந்த [0] ] !! !!! ଈ ଵିନୀ டு செய்தார்.
டிடங்கள் ஒன்றும்
வாலிபர் கட்கு ற்  ைற வி ட ல்  ைவ என்று ல் சொன்னாலும் வை யெ ல் வாமே
Et TTELETLOITETTEl டடியதேயொழியக் |வன் பத்திரமாக ய்ச் சேர்ந்தால் நகனுக்குக் காவடி அம்மா தன் டிக்கொண்டாள். ாத் தி யப்படும் போது யோசிக்க ானுக்கு லண்டன் டாலும் இயந்திர
கதியில் நடக்கும் உழைப்பும் சாரமற்ற வாழ்க்கையும் மனதை வாட்டின், இது பற்றிய வீட்டிற்கு எழுதிய கடிதங்களிற் கு றிப் பி ட் ட து அம் மா வி ன் அபிப்பிராயத்தை மேலும் உறுதிப் படுத் தி யது. அப்பா வுக் கும் மெல்லமெல்ல அந்தக் கருத்துடன் உடன்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. அம்மாவுக்கோ முன்பின் யோசியாமல் பழனிக்கு நேர்ந்துவிட்டோமே என்ற புதிய கவலையும் சேர்ந்து கொண்டது. கீரன் வருடிேத்துக்கு ஒரு முறையாவது கோயிலுக்குப் போய் முருகனுக்கு ஒரு அர்ச்சனை செய்தாலும் தெய்வம் பொறுத்துக் கொள்ளும் என்ற நப்பாசையை ஒவ்வொரு கடிதத்திலும் தவறாமற் தெரிவிப்பார். கீரனுக்கோ இன்னும் நிச்சயமின்மை, சந்தேகம். ஆனாலும் அம்மாவின் கடிதங்கள் பாதிப்பை ஏற்படுத்தாமவில்லை.
மொழிப்பிரச்சனை, இனக்கலவரம், அரச படைகளின் அட் டு பூழியம் , இயக்கங்களின் மோதல், போர், கொலைகள், வதைகள் இவையெல்லாம் தெய்வச் செயலா? தமிழர் எல்லாருமே ஒரு மு  ைற ப ழ னி க் கு ப் ப  ைடயெடுத் தா ல் நா ட் டி ல் முழுப்பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? மூட நம்பிக்கை களும் , வாட் டு ஆசாரங்களும் அறியா மையும் அம்மா வுேக் கும் அப்பா புேக் கும் மட்டும்தானா இருக்கிறது? கடவுளை நம்புகிறவன் முடடாள் என்றால், முட்டாள்களின் உலகத்தில் அறிஞன் வாழ முடியுமா? அறிஞன் தான்
அரசும் நீதியும்
காகத்தின் மீதுங் கல்வெறிய மாட்டான்
ELGET LEGT நிரபாதியென நீயறிவாய் அம்மா ாறியும் எனவும் அவனைக் கொண்டு போனோரே குற்றவாளிகள் எனவும் தண்டனை விதித்த நீதிமன்றமும் அறியும் எனினும் உனக்கோ நீதி செயிக்குமெனும்
LLIT)
மறுவிசாரணை செய்யும் உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் மூவர் பேர்கள் அறிவாயோ? Glum II.
L-ITT LLC.
ligj GJITLE

Page 22
கடவுளை நம்பவில்லை என்பதை முட்டாள்களுக்கு நிரூபிக்க என்ன அவசியம்? அம்மாவுக்காக கோயிலுக்கு ஒரு தடவை போனால் என்ன நட்டம்? போனால் அவனது கொள்கைப் பிடிப்பு எங்கே போவது? சிநேகிதர்கள் சிரிக்கமாட்டார்களா? சிநேகிதர்களின் சிரிப் புக் குப் பயந் தா அவன் நாத்திகத்தைக் கடைப்பிடிக்கிறான். அம்மாவுக்கும் மேலாக ஒரு தெய்வம் இல்லையென்றால் அம்மாவுக்கும் மேலாக என்ன நாத்திகம்? நீண்டநேர மனக் கு  ைடச்சலுக் குப் பிற கு கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செய்வது என்ற முடிவுக்கு வந்தான்.
மாத்திலிருந்து ஒரு இலை குளநீரில் விழுந்தது. விழுந்த இலை திடீரென்று ஒரு பாதி பறவையாகி மேலே பறக்க முற்பட்டது. மறுபாதி மீனாகி நீருள் முழுக முயன்றது. இறங்கு முன்னிருந்த நக்கீரரின் மனநிலையின் படிமந்தானோ அது? நிச்சயமின்மை, சஞ்சலம், சபலம், சலனம், முடிவின்மை, ஐயங்கள், கேள்விகள், மேலுங்கேள்விகள், மனதின் தத்தளிப்பு தவிப்புபதட்டம், துடிப்பு வேதனை, குமுறல், கொதிப்பு ஓய்வற்ற இயக்கம், இழுபறி.
அந்த இலை ஏன் மரத்திலிருந்தபடியே இருந்திருக்கக்கூடாது? விழுந்தாலும் ஏன் தரையில் விழுந்து சருகாகவோ நீரில் மிதந்து நாளடைவில் அழுகியோ போயிருக்கக்கூடாது. பாண்டியன் அவையில் மற்றப் புலவர்கள்போல், மாத்தில் பாதுகாப்பாக இருக்கிற இலைகள்போல் இல்லாமல் இதுமட்டும் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்? பற  ைவயா கி இழுக்கிற பாதி மேலெழுந்து மரத்தில் அமர்ந்து ஏதோ வகையில் மாத்துடன் உறவு கொண்டாட முனையும் நக்கீரரின் நப்பா சையா? மீனென்ன அரச சபையுடன் உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலும் தான் தானாகவே இருக்க முனைகின்ற நக்கீரரின் ஆணவமா? நீரில் விழுந்தாலும் நீருக்குள்ளேயே ஒரு இருப்பைக் காணமுடியுமென்ற தைரியத்தின் வெளிப்பாடா?
நக்கீரர் கண்ணைமூடித் தியானத்தில் ஆழ்வதற்கு முன்னமே இலையாக விழுந்து விளைந்த அந்த வினோத சிருஷ்டி நக்கீரரின் பார்வையில் விழுந்தது. இது நிசமா அல்லது கற்பனையா? நீரில் இறங்கி அதை
நெருங்கிப் பார்க்கலாமா? மீனையும்
பற  ைவயையும் பிரித்து அந்த அ வ ஸ்  ைத  ைய முடி வுக் குக் கொண்டு வரலாமா? பிரித்தால் இரண்டுமே அழிந்து அந்த இருப்பே முடிவுக்கு வந்து விடுமா? மதுரை மாநகரில் பாண்டியனின் அவையில் நடந்தவை யாவும் மனதில் நிழலாடின. மாத்தோடு மரமாக மறுபடியும் ஒரு இலையாக ஒட்டிப்போய் மற்ற ஊமைப் புலவர்களைப்போல சடவாழ்க்கை
வாழ்வதற்குத்தானா இந்தத் தியானம்?
நக்கீரரின் நெஞ் பரீட் சிப்பதற்கு பரம்பொருள் அல வருந்தி இாங்கி ஈடுபடுமாறு கூ கடந்த அந்தப் நக்கீரரைத் தண்டி நக்கீரரை மன்னி தன் நெஞ்சைப் தியானமா?
மே லும் ஐயங் நிச் சய மி ன் ை மன க் கொ தி உடற் கொ தி ப் தன்னிரக்கத்தாலே அல்ல. அறிவே விரிந்து நக்கீரரை தகித்தது.
கோயிலுக்குப் ே தொடங்கிவிட்ட கடைசியாக பார்த்ததனின்று பல இருந்தது. பெண் சேலையுடன் வர8 та (о с ш С
காணப்படவில்லை. மேலே சட்டையு அணிந்திருந்தார். பஜனை ப பாடல் க எெபற் பெட்டி
ஒலித்தது. பிளாஸ்ற் அபிடிேகத்திற்குட் பூக்க ள் இ லை பூச்சட்டிகளிலும், கிடந்தன, ஆனை நுனி வெட்டாமல் காணே9டின் பூக்களு பழங்களும் கண் இ தெ ல் லா ம்
இடத்துக்குமேற்ற பு  ெச ய் யு ம் LT பிரதியீடுகளுட விடுகின்றனவா? ே மூடிய கம்பளத் 6 வைத்திருக்காமல் கும் பிடலாமா? கேளிக்கை நிகழ்ச் அரசியல் வி 6 дептейит Шш, L- Euт шп மாற்றத் துக்குரி சடங்குகளையும் ஏன் மாட்டைப் போகவி மேய்க்கிற காரியமா
கீரனுடைய ம கேள்வி அலைகள் ( வளர்ந்தன. கீரனுக் சொன்ன அர்ச்ச6 வந்தபோது பூசை ஐயரிடம் போய் கா  ைச நீட் ட гuп ыд:l it (al + п я சொன்னார். துண்டு கண்டுபிடித்துக் வரும் வரை காத்த திரும்பி வந்தபோ அலுவ வில் இர
ר ר

சாத்தை மீண்டும் த் தான் அந்தப் ாேத் தவற்றுக்கு த் தியான்த்தில் றியதா? உணர்வு பாம்பொருளுக்கு :த்து என்ன பயன் ந்து என்ன பயன்?
பொய்த்து ք Աե
கள் , மேலும் ம வே லும் ப் பு: மே லும்
பு . இம் முறை ா துன்பத்தாலோ சுடராக எழுந்து உள்ளும் புறமும்
பானபோது பூசை து. கீானுக்குக் ஊர் க் கோபி வில் தும் வித்தியாசமாக கள் எல்லாருமே பில்லை. ஆண்கள்
வ ட் டி யு ட ன் ஐயர் பூனூலுக்கு ம் ஸ்வெற்றரும் பூசையின் முடிவில் கள் கேட்டன. மேள வாத்தியம் றிக் போத்தல்களில் பால் வந்தது. L is 5 at G. Loma, தட்டங்களிலும் வாழைப்பழங்கள் UTLÄGE ÜLu'LGBT. ம், சிவப்பு அப்பிள் ஈ சீனப் பறித்தன. கால த் து க்கு ம் ாற்றங்களா? நாம் T曲阿 向 品 á னே யே நின்று காயிற் தரையை P) 5 ğ Ek šis LD IT TE மனிதர் விழுந்து காயிற் சுவரில் சி விளம்பரங்களும் ம் பாங்க ளு ம் חL 5) חנT BT Bu Eu ח IL ST at sit pir sv மாற்றக்கூடாது. ட்டுக் கயிற்றைப் பார்க்கிறோம்?
ன தில் எழுந்த டிவின்றி நீண்டு 5 அம்மா செய்யச் என நினைவுக்கு முடிந்து விட்டது. அர்ச்சனைக்குக் அ வர் துண் டு டு வரும் படி
வாங்குமிடத்தைக் of it." Sir El GT ருந்து வாங்கித் து ஐயர் வேறு ங் கி வி ட் டார்.
அர்ச்சனைத் துண்டை மடித்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு வெளியில் வந்து சப்பாத்தை மாட்டித் தெருவில் இறங்கினான்.
"என்ன மச்சான் கீரன், கோவிலுக்கே வந்தனி?" என்று கேட்டகுரல் பெற்றோல் டிெட்டில் பழக்கம் பிடித்த தம்பிராசாவுடையது. "இல்லை.சும்மா." என்று கீரன் இழுத்து முடிக்கு முன்னே, "கண்டு கனகாலம், வாடா "பப்புக்குப் போய் ஒரு பியர் அடிப்பம்" என்றவாறே தம்பிராசா கையைப்பிடித்து இழுத்துச் சென்றான்.
தியானங் குலைந்த நக்கீரரைப் பூதமொன்று தன் குகைக்குள் சுமந்து சென்றது.
பெண்ணின் குரல்
விபரங்களுக்கு ஆசிரியர், "பெண்ணின் குரல்" 17A அந்தரவத்த வீதி, பொல்கேன்கொட கொழும்பு-5
போர்கள், கலுவரங்கள் இவையெல்வாம் வியாபாரம்தானே. ஒரு கொலை வில்லனை உருவாக்குகிறது. இலட்சக்கணக்கான கொலைகள் கதாநாயகனை உருவாக்குகிறது. எண்ணிக்கைதான் மேன்மையைத் தீர்மானிக்கிறது. -சார்லி சப்ளின் (திருவாளர் வெர்டாக்ஸ்
. 1
U>li DGLjrif — GlgüGLLibLri 1991

Page 23
ஈழத்துக் கவிஞர் அறிமுகம் - 3 சு.வில்வரத்தினம்.
லண்டனில் தரமான நாடகங்களில் ஈடுபாடுடையோர், அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் "எரிகின்ற எங்கள் தேசம்' நாடக நிகழ்ச்சியில் அபிநயிக்கப்பட்ட 'நிலாக்காலத்து வழிப்பயணங்கள்" என்று தொடங்கும் கவிதை வரிகளை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அவ் வரிகளை எழுதியவர் சு.வில்வாத்தினம். அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி "அகங்களும் முகங்களும் 1985 இல் பிரசுரமாயிற்று. அதிலிருந்த சில மரணத்துள் வாழ்வோம்" என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றன. வில்வரத்தினம் புதுக்கவிதையாளராகவே அறியப் பட்டவர். அவர் எழுதிய மரபுக் கவிதைகள் என எதையும் நாம் காணவில்லை. ஆயினும் அவருடைய கவிதையில் வலிமையான சந்தமுண்டு. உரைநடையின் ஒசைநயமும் கவிதைகட்கு வலுவூட்டுமாறு எழுதும் திறமை அவரிடம் உண்டு. புதுக் கவிதைக்கு ஓசை நயம் அவசியமில்லை என்பவர்கள் வில்வரத்தினத்தின் கவிதைகளை வாசிப்பது நல்லது. அவரது சொற்பிரயோகம் பேச்சுமொழி சார்ந்ததல்ல. மிடுக்கான எழுத்து வழக்கு மொழியிலேயே அவர் எழுதுகிறார். ஆயினும் அது விளங்க இலகுவானதாக உள்ளது. அவருடைய கவிதைகளிற் சிக்கலான படிமங்கள் இல்லை. ஆழமான சிந்தனைகளை எளிதான படிமங்களுடு விளக்கமுனையும் பாங்கு அவருடையது. அவருடைய கவிதைத் தொகுதியைக் காணாதவர்கள் "மரணத்துள் வாழ்வோம்" தொகுதியைக் கண்டிருப்பார்கள். எனவே பின்னையதில் இடம்பெறாத மூன்று வேறுபட்ட தன்மையுடைய கவிதைகளை மகிழ்வுடன் பிரசுரிக்கிறோம்.
அவர் தன்னைப்பற்றிச் சொல்லியுள்ள சில வார்த்தைகளையும் 'அலை" வெளியீட்டாளரின் பதிப்புரையில் ஒரு பகுதியையும் மு. பொன்னம்பலம் அவரது கவிதைகள் பற்றி "அகங்களும் முகங்களும் முன்னுரையில் எழுதிய சில பகுதிகளையும் கீழே தருகிறோம். அடுத்து வரும் கவிதைகளுடன் சேர்த்துப் பார்த்தால் அவருக்குள் வாழும் கவிதை நெஞ்சை உங்களாற் கானவியலும் என்பது நம் எண்ணம்.
- பனிமலா ஆசிரியா குழு,
"இது என் முதல் வெளிப்பாடு முதற் சுழல் வட்டத்தின் சிந்தனையை உள்ளடக்கியது. இதைத் தளமாய்க் கொண்டு இனிவரும் படைப்புகள் வேறோரு பரிமானத்தைக் கொண்டதாய் அமைதலே என் விருப்பு அதை முனைப்போடு செயல்படுத்தல் காலத்தின் கையில்தான் உள்ளது. ஒன்றுமட்டும் உண்மை என் அகப்புற வாழ்வின் ஒவ்வோர் அம்சம்களிலும்கூட ஒளிகூர்ந்த உக்கிரம் தெறிக்க வாழ்தல் ஒன்றேதான் - வாழ்வையே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான், பூரண
கலை ஞ ண் என்ற பெருமை க்கு என்  ைன உரித்தாக்கும் மற்று இவை ஒன்றும் எனக்குப் பெருமை தாரா",
- ச.விஸ்வரத்தின்பர் 31-7-1985
LUGETLDELT - GIFLUGALLÜDLÜrif 1991

"சமகாலக் கவிஞர்களில் சுவில்வாத்தினம் முக்கியமான ஒருவர். அகவய மா ன வ ன், புற வ ய மா ன வ ன் எனப் படைப் பா ள னை ப் "பெட்டிகட்டிப் பார்க்க முந்தும் நம் வாட்டு விமர்சகர்கள், இவரிடம் தோல்வியே காணுவர். அரசியல், சமூக, சமய, தன்னுணர்வுத் தளங்களிற் கா லூ ன்றி இவரது அனுபவங்கள் கவிதா வெளிப்பாடு கொள்கின்றன. மரபுகளைச் சார்ந்து நவீன உலகினுள் பிரவேசிக்கின்ற போதும் "முகந்திருப்பாது எதையும் எதிர்கொள்கிறார்; மனஞ்சலிக்காது எதிர்ப்பில் முளை கொள்கிறார்". சொல்லாட்சி, புதிய சொற்புனைவு இவரிடம் காணும் தனித்திறன்கள்."
- அலை வெளியீட்டினா, குருநகா 7-8-1985.
கலைஞர் சு.வில் வரத்தினத்தின் கவிதைத் தொகுதியைப் படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் - சந்தோடிேம், ஆச்சரியம், நிறைவு.
நான் எழுதுபவை, எழுத நினைப்பவை என்கின்ற பகைப் புலக் கணிப்பீடுகளை உள்வாங்காத நிலையில், இன்றைய சமகாலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நின்று படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் இது எந்த விதமான எதிர் மன முற் சாய்வுகளுமின் றிப் படிக்கும் எ வர் க்கும் வாய்க்கக்கூடிய அனுபவம் இது புகழ்ச்சியல்ல.
அதனால் ஒன்று நிச்சயமாகிறது. இன்றைய புதிய தலைமுறைக் கவிஞர்களுள் சு.வில் வாத்தினம் தனித்துவம் பெறுகிறார். இத் தனித்துவம் பற்றிய விளக்கம் இவரையொத்த இளம் தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புகடி பாாஜன் போன்றவர்களை இவரோடு ஒப்பு நோக்குதலைக் கோருகிறது.
இனி கவிஞர் சு.வி. தனது ஆத்மார்த்த அனுபவப் படிவுகளை வெளிக் கொன ரக் கையாளும் முறைகளைப் பார்ப்போம். இவர் ஏனைய ஆத்மார்த்தக் கவிஞர்களைப் போலல்லாது பன்முகப்பட்ட அனுபவங்களைத் தரும் பல்வேறு தளங்களில் சஞ்சரிப்பவர். அப்படிச் சஞ்சரிக்கும் போது தான் பெறும் அனுபவங்களை அந்தந்தத் தளத்துக்குரிய ஆத்மார்த்தச் சொற்களின் தெரிவின் மூலம் பதிவு செய்கிறார். அதனால் அவர் அனுபவங்கள் ஏனைய அனேக ஆத்மார்த்த கவிஞர் களின் படைப்புகள் போல் வெறும் மூ டு மந்திரங்களாக விழா மல் எ ல் லோர் நெஞ்சங்களிலும் உரையாடிச் செல்கின்றன. சிறந்த ஆக்கங்களாக வருவதற்குரிய கீற்றுக்கள் தெரிந்தும் அனேக படைப்புகள் வெறும் மூடுமந்திரங்களாக விழுவதற்குக் காரணம், அந்தந்தத் தளங்கள் பற்றிய அறிவும் அவற்றிற்குரிய சொற்களின் தேர்வும் இல்லாமையே,
கவிஞர் சு.வி. தான் தொடும் தளங்களுக்கேற்பச் சொற்களைத் தெரிவுசெய்து மிகக் கச்சிதமாக வாய்பேச முடியாத உணர்வுகளை எம்மோடு தம் கவிதை மூலம் பேசவைக்கிறார்.
சு.வி. யின் கவிதைகளின் தனித்துவத்திற்கும் வெற்றிக் கும் கா ர னம் என்ன? அவரது
23

Page 24
கவிதைகளில் காட்டப்படும் எல்லா உயிர்களுக்கும் பொது வாக உள்ளி யங் கும் பேரிய ல் பின் பரிமாணங்களும் அப் படிக் காட்டுதலுக்குக் கருவியாகப் பெய்யப்படும் ஆத்மார்த்த உச்சங்களும்; அவற்றின் வெளிப்பாட்டு முறைகளுமாகும்.
ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பல ஆத்மார்த்தவாதிகள் தேறியுள்ளனர். “மெளனி'யின் கதைகள் இந்த ஆத்மார்த்தப் பண்பின் உயர் நிலைகளை எட்டியிருக்கின்றன. ஆயினும் அவை 'அவன்-அவள்’ என்னும் எல்லைக்குள் சிக்கி, ஒரே தன்மையொத்த உணர்வு நிலைகளையே திரும்பத் திரும்ப எழுப்ப முயல்வனவாதலால் ஆத்மார்த்தப் பண்பின் பூரண சுற்றோட்டத்தைத் தராதவையாகப் போய்விடுகின்றன. ஆனால் கவிஞர் சு.வி.யின் கவிதைகள் அவற்றிற்கு மாறாக, பன்முகப்பட்ட துறைகள் இவர் இருப்போ டு நிகழ்த் தும் ‘உராய்வின் சிலிர்ப்பாகவே வெளிக்கிளம்புகின்றன.
ஆனால் இப்படி வெளிக் கிளம்பும் உணர்வுகள் எல்லாம் பன்முகப்பட்ட தளங்களின் குணங்களை ஏற்றிருந்த போதும் , அ வை யெ ல் லாம் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனபோல், ஒன்றையே தேடுவன போல், ஒன்றையொன்று பின்னியும் தொடர்ந்தும் ஆத்மார்த்த உலகுக்குரியவையாகவே வெளிக்கிளம்புகின்றன.
இதோ ‘விடுதலைப் பொழுது என்னும் கவிதையில் காலைப் பொழுதின் ரம்மியத்தைக் கூறும் "நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காலைப் பொழுதை" என்னும் வரிகள், அடுத்து வரும் “கோடையில் எழும் வெறுமையை அசைபோடும், "கானல் அரவுகள் நெளிதரும் வயல்வெளி மேய்தவிலாது வெறுமையை இரைமீட்டபடி காய்தலுறும் மாடுகள்" என்னும் வரிகள், பின்னர் "ஊடாக என்னும் கவிதையில் பிணக்குற்ற தாம்பத்ய உறவில் விழுந்த இரவு பற்றிப் பேசும்போது, "உறைந்துபோய் நிற்கும் ஊமை இருளில் புதைந்துபோய் விட்ட கால ஊாதி" என்று வரும் படிமக் கலப்புகள், "பொழிவு' கவிதையில் வரும், "இலையுதிாந்த நெடு மரமாய் ஏகப் பெரு வெளியின் சங்கீதம் குளித்திலையா?" என்று கேட்கும் வரிகள், ‘நிலவும் நெகிழ்வும்' என்னும் கவிதையில் "எல்லாம் முடிந்து நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சமந்தபடி மெல்ல அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்; வண்டிகளின் பின்னே நாங்கள். திரும்பிப் பாாத்தால்
பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட
வயல்வெளி
வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும்
துயா’-இன் இசையாய்." என்று கூறும் வரிகளெல்லாம் நமக்கு என்ன கூறுகின்றன?
24
 

ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங்களின் பிரசவங்களாக வெளிக் கிளம்பியபோதும் அவையெல்லாம் அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும், தொடர்ந்தம் ஒரே உணர்வுக் கட  ைல நோ க்கு வன வாய் , ஒன்  ைற யே தேடுவனவாய் நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் ஆனந்தமும், இனந்தெரியாப் பிரிவுத் துயருக்குமான ஆத்மார்த்தப் படிவுகளாகவுமே நிற்கின்றன.
கவிஞர் சு.வி.யின் கவிதைத் தொகுப்பு ஒரு வெற்றிகரமான சாதனையே. அதற்குரிய காரணம் அவர் பல்வேறு பன்முகப்பட்ட தளங்களையும் தொடுகிறார் என்பது மட்டுமல்ல, அவர் பி ர வே சிக் கு ம் த ள ங் க ளி ல் அ வ் வ ப் பிரதேசங்களுக்குரிய முற்போக்குச் சக்திகளான ஆத்மார்த்த நிகழ்வுகள், அவற்றின் படிவங்கள், ! வார்த்தைகள் என்பவற்றோடும் அணி சேர்ந்து கொள்கிறார் என்பதுமே. இந்த நிலையில் அவர் தனது தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன் போன்றோரையும் மிஞ்சியே நிற்கிறார் என்றே சொல்லவேண்டும். இதனால்தான் இவர் கவிதைகள் சிலவற்றில் தனக்கு முற்பட்ட கவிஞர் களின் பாதிப்பு நிகழ்ந்தபோதும் தன் தனித்தன்மையை இழக்காது நிற்கிறார். உதாரணமாக நீலாவணனின் கவிதை ஒன்றின் உவமைப் படிமத்தை (பரிதிக் குஞ்சு) இவரது ‘தியானம்’ கவிதையில் காணலாம். இவரது சுழலின் மையம் தேடி.', ‘நிலவுக்கெழுதல் போன்றவற்றில் மு.பொ.வின் ‘பிரபஞ்சக் கும்மி", *பிறையொருகாலம் முழுநிலவாகும் போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம். ஆயினும் இ வ ர து ப  ைட ப் புக ள் த ம க் கே உரிய தனித் துவத் தோடு நிமிர் கின்றன வென்றால் அதற்குரிய காரணம் இவரது வெளிப்பாட்டு முறையும், அதற்குரிய சொற்தேர்வுமே.
இவரது சாதனை தளங்களில் உடைவு நிகழாமல் சொற்களில் திரிபு ஏறாமல் அந்தந்தத் தளங்களில் ஆத்மார்த்தத்தைக் கறந்தெடுத்தது என்றால், தளங்களில் உடைவு நிகழ்த்தியும் சொற்களில் திரிபு விழுத் தி யும் நிகழும் புதுத் தள இலக் கிய உருவங்களும் அதன் ஆத்மார்த்தமும் இதில் இல்லாது போனது, ஒரு குறையே எனலாம். மு. த . வின் ஆளுமை யில் ப யின் ற இவரின் இவ்வாக்கங்கள், ஏற்கெனவே இசைவுற்றிருந்த புதுக் கவி ைத ப் பரப் பின் அகலத்  ைத யும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில், புதுத் தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத்தான். என்றாலும் இவரது "ஸ்தல புராணம்’ சிருஷடி அந்தத் திசையின் சமிக்ஞைகளை விழுத்துவதாகவே நிற்கிறது. சாதி அமைப்புக் கெதிராகப் போராடிய மு. த.வோடு தோளோடு தோள் போட்டு நின்று அவரோடு அடிபட்டுச் சிறைக்குச் சென்ற இவரின் அப் போராட்டத்தின் அனுபவ வடிப்பாக நிற்கும் இந்தப் படைப்பு, கூத்து நாடகம் கவிதை போன்ற பல்வகை உருவாக்கத்தின் கலப்பாக நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கது. بر
- மு.பொ.
பனிமலர் - செப்டெம்பர் 1991

Page 25
புது யுகச் சங்கொலி.
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!
கலைஞான யுகமின்று விடிகின்ற காலம் கலிஎன்பான் அரசாட்சி மடிகின்ற காலம் கலிசெய்த பேதங்கள் கலிசெய்த பாவம் இனியில்லை எமக் கென்று ஊதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
எழுத்தோடு நடைமுறை வேறு வேறாக தொழுகையும் வாழ்க்கையும் வேறு வேறாக நடிக்கிறாா அவாபோடும் வேடிங்களெல்லாம் பொடிப் பொடியாகுதென் றுTதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
வேதங்களைக் கூட சாட்சிக் கிழுத்து சாதி இனமத பேதம் விளைக்கும் சண்டாளரைத் தாமம் சம்மா விடாதெனச் சத்தியமுச்செடுத் தூதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
தாம அதர்மப் போா வந்து முள்கையில் தாமமே வெல்லும் எனப்பறை சாற்றியே வலம்புரி தூக்கினான் குருஷேத்திரத்திலே வந்தனன் மீண்டு மென் றுரதடா சங்கு வந்ததே புதுயுகம் ஊதடா சங்கு.
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!
வெறுங் காற்
முன்பு தமிழ்நாட் இன்று பீகாரில்
சாதி வெறிக்கேது தெற்கிலே பற்றி வடக்கிலும் தீ ந
பீகாரின் ஒரு கிர சாதி வெறியா எ எரி கொள்ளிகளா
கோயிலில் தீவட்டி தாழ்த்தப் பட்டவர் தீவட்டியோடு ஊர்
கொள்ளிவாய்ப் ே குழுமி நின்று உ பற்றிப் பிடிக்க கு பதினான்கு உயிா பிஞ்சப் பாலகா,
மஞ்சம் நுகாந்த
பச்சை உடம்போடு
ஹரிஜனங்களை அ சாதி வெறியா ே சந்நிதானங்கள், ! குத்துக் கல்வாய்
ஸ்லோகம் சொரி,
ஆட்சி பீடங்களில்
அமர்ந்தனா போ "கீழ் வெண்மணிக சாதிவெறியரின் மன்னுயிா தின்ற விண்ணெழுந்து ெ
தீயே! ஆதிவேடன் பன்னெ கல்லோடு கல்லுர உன்னை இங்கை மீள்க
ஆயிரம் ஆயிரம் சாதி வெறியை 2
தீயவா கையில்
அக்கினியே! இட அஞ்சி ஒடுங்கி அ ஏழை எளியவர்கள் அவர்கள் கண்களி நெஞ்சங்களில் ஞ சொற்களில் சடு
செயல்களில் ஆன
மெய்ந் நெருப்ப;
ஆதிஜோதியே! C நின்னை வேண்டி
இந்த எளியவா
தீயே உன்னை அ தீயவரைச் சென்,
சாதி இன, மத எந்தெந்த மூசிை அவற்றை நீக்கமற எரித்து
பனிமலர் - செப்டெம்பர் 1991
 
 
 

ரில் கலந்திடுமோ.
டில் ஒரு கீழ் வெண்மணி இன்னொன்று.
/ திக்கு?
3/ "க்குவளைத்தது.
ாமத்தில்
ளியவர்களுக்கு
ல் பதில் சொல்வியுள்ளாா.
ஏந்திய கைகள் s
பின் குளிடிசைகள் கொளுத்த
வலம் போயின.
பய்கள் சற்றிவர மிழ்ந்த தீ |டிசைகளுள் துயின்ற வெண் மணிகள்நேற்றுத் தான் மணமக்கள், முதியவா.
பஸ்மீகரமாயின.
அவிாப பொருளாக்கி வள்விகள் செய்ய கோயில்கள், பீடங்கள் குந்தியிருந்து ந்தன.
மாறி மாறி ஆள்வோா 'u}627/7* 'ள்' போயாவிட்டன? 76/6uта)
தியே நீயும் வெறுமனே போகுதியோ?
டாருநாள் சக் கனன்றதீயே, pக்கிறோம்
ஆண்டுகளாக ஊதிவளர்த்த dos یا تی) 7
ர்மாறு டங்கி வாழும் இந்த டம் வந்து குடியேறு ல் ஜுவாலி ான நெருப்பாய் எரி சரமாகு :க் கன ஸ்பெருக்கு க மேதினி எங்கும் திரிக
/னற் கொழுந்தே! னோம் ாழ்வு வெளிச்சமுறும்
பொருட்டாக, ழைத்தனம் yதீண்டுதற்காக.
நிற வெறி
முடக்கிலே காளிைலும்
நீறாக்கும் பொருட்டாக,
விடுதலைப் பொழுது
எழுந்திரு பிள்ளாய் இது விடுதலைப் பொழுது இருளில் துயில் கலைகிறது நீயோ இழுத்துப் போாத்தபடி இன்னமும் உறங்குதியோ? எழுந்திரு
இதோ விடியலில் கீழ் வானம் ஒளிமுடி தரிக்கும் உன்னதம் உனக்குத் தரிசனமாகவில்லை
குருகினங்களின் உதயத்து இசை உனக்குத் தேனிப்பதில்லை
மெல்லிதழ் மலாத்தி வரும் தென்றல் உன் மேனி வருடச் சிலிாப்பதில்லை
சி! நீ என்ன மனிதன் இன்னந் துயில் புணாவாய்
புலா பொழுதை ஸ்பரிசிக்காத நின் புலன்கள் பழுதடைய இனியும், காலம் கடத்தாதே புலன்கள் நறையுண்ணும் பொழுதை மழிக்காதே.
ஒளியேந்த விரியும் விழிகொள் விடியலின் குரலுக்குச் செவிகொடு நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காலைப் பொழுதை
எழுந்திரு
சோம்பலை உதறிச் சுருட்டிய பாயொடு தூரவீச
வைகறை நீராடு பொய்கறை இருள் கழுவிப் புலரும் பொழுதை வரவேற்று மனதில் ஒரு கும்பம் வை நினைவுகளை ஒருங்குவி திகழ் ஒளியைத் தியானி
அதோ உன் வீட்டு வாசற்படியில் ஒளிக்குழந்தை தொற்றித் தவழ்கிறது ஒற்றிக் கொள் கண்களில் கதவிடுக்கின் ஊடாக உட் செல்லத் துடிக்கிறது திறந்து விடு கதவை முற்றாய் உணதகம் ஒளி பெறட்டும்.
25

Page 26
தொருபாகன் மாதொருபாகன் பமாதெ
DrTConst5.Tc5 un TeisesčsT
LLLLLL LLL L0L LLLLL SeeO SLTS S qq LLS LLLL T TLLL S LLLLL LL YT TTLMTL HTG0LLTTTLTLTLTT S TTLTTTTLLLL LLMS SqTTLLLLLTLLLLHL qTK q0 T S LLLLLL LTTL0LL S qTCTLLT TTT LLLL LL0LLLTLLTLLLLLLL
Lo es of 35 rf es 6íT. g5 mó Lu T es á5 5 LrSl gori es es qTKCLLTL0L LLLLLLLT TTTC LL0LLLL S SSSS S AAAqKS Mk0LCLLL TT LLL S S e0e ML அடைத்து, தம்டபியையும் கூட்டரிட்டு , வீ LTL T0LL Te0LL AAA AK M LL TT TTMLLTTTLTLTTLML0LLLS Te LLLLaLLLqLTTL S TqLL L S LLLeLTTLT eueL S TLLLLLLL L0e TTTTLLLLL LLTTLLL LLLL0LLLL00TLTLLTTL LTTTTL TLATTLCLMLaTTTLTLLTM0L
L eTL 0L0L LL S S LLLLL LLAAS C uM S LM T TLLL SSS S LLL TLLT LuT LLehe ee JLL TLL TTT TTAAqA LLLYTaSTTLe0 LL LLLLLLLTL LLTTL LL LLLLLL விடயங்களுடன் அல்லTCடுகின்றது. சகத 6)i G ash. 5ublue) fleibstv26 P - gsl ju es) i sa ësgs * If sip " e up as ga Gol b it b as Go unt sist 6) அகிடைத்திருக்கும். அந்தச் சுகபேம தனி C. Lu T - ģ5 Col 5 f, LLU T 5 C 5 6 ou t åJ C Els nt அ TTTTMeGkkLkLTLLLLLTLTLLTLLL S ALKMLTLLS TTTMk0LGL TMTTLS TTALTT
LLL LLAOTJT T LLL LTL TCLLTTLTLLL TTTT0LM0L T0L Tu uTT TL LL TMLLL TLe S S qAqT LLeLMLL S S Tq LLL TLL S TGL0LGL uT TTCL TLLL SSS STuL TLLT TT LT S 0LLL LLLLTS S STTTT SMTLLTL S S TTTCL S SLLLL
TTTLL S LLTT LLTTLLL TLLTLTT TTLLL S LLLeTLLLLLLL LLLLCeLL0LL LLkTeMTTL LLkTGL S LL T TquTTLLL S LLL T TT S LLLa TTMLSSS S LLTL T L T TLS aLLLL LL LT GLT T qTS S L00L T T0L S L LL LLLLML LLLLL S LTL est esio eso t su río solo no u Lb 6) fl Li- Lou Goì L. fu இல்லையென்பதே. இடவசதி வாய்ச்சாலும்
SI GSJ Ganu—ulu S5 SH5NGU 6) flupnt 6). Il6öT agast Estuu Jaé]L Jo Jos Joe 6 o>smp LL sont 6mt #5 rt est söT Lu Cog5 UD rt Geh 35 rt தனிமனிதர்கள் தம் உனார்வுகளுக்கு மற் TTLLT S S LLLLSTL TLLT LL S LLCL T T T S TT LTALTT LLLkkG D பள்ளிபடரிலும் தன் வயதொத்த ஆங்களில் LeeT LTLkLe LTLL T TLLT S ST TeCLL L M S SL MLrT TT L MS T Lu esaf 5 6 rJ LD rt es oT 2. రాUTr మీ 566లా 67 es est
L LLLLLLCLLLLTLTA TeTTTTHHLL LL0T S LCLTTH eTTTLLLLS AqAKT
TTTT L L LALAqATT LLTLLLLLTLLLLLL LL LLLLLLLTLGTTL T LLL L LLTT0LGLLLLLLL LLLLLLLLS CL-u nt és 93 esU ST nåJ JEG S OD U - g * 5 6T 6U 6 TOT L6)fl L– UD T - L2. 6UT Lib Sir Sös T grou Lib யோ சித்த TTCLLkTLeTLT LLCCHLH qTTLKMTTTS TT0LT kL S SLLTTLLLLL போட்டுவிட்டதாகவும் கேள்வி.
S LLLLL LLLLLL TL eLC0HL L S SSS SS T 0L0L LL S TL LLL CLL00C C T00CL Y TLS S TLe kLeG a L r5L Teso Lot - Lu rT - e i sest Court esist Gcì Lo Tg5 qTTLTLLLLLT LTTeMM0LLL LLLLL S TLLL LTLLCLTTTLS TqLGGLLLLSSSSSSA SSSSSS qqALTLLLaLLLTLTTLGL0kLL 0M LLLMT T S qLLTLLLLLLL LL TL0LLLLS S LAhe eeeeLL LLL LLLLH S S SS LLCL LLLLLL Y TTLLL SSS SMMLT LL T TLq e0MCL T S S S LL S L TLL நியாயத்தைப் டபிளந்தும் அப்பிடியும் இ Crentu—rtou CEISTL. - 2 Frt Jntes OST 5L díjbo Lopmosaurî eeATLTe S aAqAeTLLLLLTLTLS LTeTL LL 00TTSS S STTLTLTLLLLS SL0 இப்ப நடமாடும் தொலைபேசி வந்துவி LAL LTTqTTLLkLkkGLLLLL LLLLLLTTL CTL TTTTMLSSS LLLLLL
92) l'U U 6) Jibos g> Jes élas 6 o) est esJt 6mt 6 oTLD rt Liu Co LLLYTTLTTTS TKL00LLTqTLTL LT LLTLLL S LLLLLLLLYLLLLL0LL S LA ATL LL LLL S TL L LALA THL LLL T LLLL S LLL eeL0LkL TT TL LLLLTS SLLLLLLL Ib L- Lort Go Lib s sir ert Gel JT s 51 Court eöt eg) so Safl * — CBS és es SUD UP 5 ES Safn sists CS5 nt CDG - - - - LT aLLC TT AeA TL LLL LLLL TLT S L LGGGL T TT S S S T T LLTLLLLL LTTTLCL0LLLTTLL TLTLLS ATKMTTLTTLTTL LT LLLTLLLLL
rr SFrrOrðu rT E SöT DrT SErr & Lr EsöT LDTG)
பனிமலர் - செப்டெம்பர் 1991

TLLLLLTLLL S S S HLLLATTLLTLTLLLLLTT LLLATLLTLALLee
L D grou CON L U T L95 esiP S 5 ST Georg UPñ5 > L to SS> 5
L S TLTLSAeT L TLTLTTTLTLLALC00LL0LL S LLTLTLTTLkLkTLSTLLL SSS LMLGGL Sq LLTLTL LLTTLLGLL TLT T STMLL kkLkLLTLL00LL SS s C8 esAu estad esuo cél solo L-ás es esf esid solo su Gol Lu esist pl LL0L LLLLLLLALTLT LLL LLT LH Lqhe YTLTAS S LTTTL S LLLL S S q LqL0LL0L T L LLLTLLL S LLTLLLLLLLLATT LCLCLCkkGLLLLTTL LLLkLLeeMLLGGkCLLLaLTLLTGLTL எனவு அவர்களைத் துரத்துகிறது . அலை CTLL S qLTLLTTTTTT T LLeTTLLLLLLL LTLLLCLL0L TLLLaLaL LLLLLLLTkL
t
SLLLL S T TLLLCL T TL TLL S S LL0 TkLL LLLLLL S qLT u0L TLT L TT LTeeL FOTintfnsöIT. LID CBELT sẽT SOT 5 eupSUDSTT CSLD přDcego móữ55 itud6h6 o oflh «eFC3por tegheosfh Cèe5esYfhCèuLur Tt g2Sheiö tesotckupdu ib SLLMLLL LLTLLL SSS S LLLeTLLLL kTL TLLL TLATL0ekekeGLLL S LLLLL LLLLLL F) rr siJ =Issmt rr sie SS Cré Q3,5 ±5 Iss GoT so of L1 rr so ge
LLLLLLLLS LLL LLTL00LLqTTLLTLLTLLL S LeeTYTTTkeGkkGLL L0GLaTLLLLL LTL LLT S S S TTLS S La Tk LLL eL0kL MLL kek qT T S LLLT ML0kLL LLLL L LL TL šF 3:JExtCŠLD g56of).
LLGk0TL LeeeLLTLL T0LL S T TT TLM TSaTTTL LkLkTLTLLLLLTLL S
qT LGGGL LLLL A S AAA LL LLL LLLeL LL LLLL0LL SS LLLLLL S S eO ST LTaaLLLLLS LLLLLLTC LH MLTGkC0L SLTS qATKAASA TTTMLL L SLLLL0LLLLL S S qALLTLGGkGLLL LLLLLL TTLLTLLL LMLL LS S LLTLLLLLLLLS S TTT
T qLLLLeeLLL LLL T LLL TL TLL AA eTL TLTTL k qLTTLLLLL ட் டு த் தள் ள 6T عوا لا لا Lo 6st è C e i Gu5 lb - 5 6 6oo 6o Lu 5 5 6 C. Lu ft L- இட வ ச தி இந்த *வெதரோட* பெரிய கரைச்சல்.
TLTL 0L S LL00L L LTL LLLLLLLL00LLLLLTTTTLL LGLTTLk kLLLM TTLL S ST L L L LTLL eeLTLLL T S LLeL T LO MLMLSSS T T T S T L A qLLLL LLLTTLLTLTLLL LLLL C TTL LL LLTTTTL LLTL T LL00kLLLTL0kLL
0TTLLL S LLLL STTL LLLLLLLT LL TS S qTLLTLLL TT0kSYL TT S S S Nuo , uf pmo g2S esot u ufesT sodesmTest CS SmT T CDG LD LU up JPG
· sit is g5 gap) Lib sJr giou u G) siT et Lo Trip po na at 6 o d em . LL LAL LTLMLL qqALL LLLL LL0TLL LLL LLLLLL T S M0L LLLL S S LLL LLTLTL LM TL TLLLLL
பின்நசு நெஞ்சங்களில் எழுவது யாருக்கும்
LL LCkLT qTTLG0kLkLk kkLL TT MTaHS LTTTL LeTTTLL LkLkTTJ - es of 6 o CS es u 6T 6 of Gesù u u T 6. toT GG to 5 - ö. 5 TLD esio - r- es eso soot t 62 55 solo g5 ef estös T esor estior es od OS O TOT லங்கா”வுக்கு "அப்டபிளிக்கேசன்" ஏற்கனவே
LL LT S LC LTT LLeTT S T TT TL0LL S LLLLLL GkGmGLLL S S LTL TLLLLL Jet Smf Così sao Tesö Tigmoj - ST è JEG S OD U JF SOT L to gń55 LLLLLL S LLLLS S S LLTTLTTLTLTkGGL LLTL LL LLLLLLLLMA ALTLLLYTLLTLLLLSSS வந்து நிற்க, இவை இஞ்சையபிருந்து La Lb , 6JT Gel Eg 6ösT &f JŠS JEG T J CS eso T T 6. od L 5 TS2 TTT TTLLLLL LaLLLLLLLLT S S SL0TLLTL TLHHLL SLL0LL ATLSTLSaTT0L 0LL0LL SLT S L LLLLLLTTLLLLLLLL0LL ATTLTLLTLTLLL S SaSLSTYS LLTTLeTeeLS L TTTTT uTLLL SSS SAeLLLTTLHSLLLLaYTTL LLLkTTLTTLLLCTCLCLS ட்ெடது. நாளுக்கு இவ்வளவென்று “ரேட்" Il Tuulu60 urtag6ñt: 60 urtu jpJPGo!
SLLL TLekL TL TL TLLL S LLLLLLT LL T TeMLL LTTqA Le0 LT LLST SA ATTT LLL0TTLLTLL S aST S TLLLLLTLLLeTLLLLLTLTL TLL TSLTL 65Yu 5 ap5:45, 6 kürd estorğF af etsuo Jpmd5 esku rir - g2S) u‘u C2éLu rt C2égJB6 rt > L- ģ5 Fu esAf L. L T esio Col 5 QB5 &ğs les LD T SOST 6A u 6 od J 5 udup feõT ast 6) uJ& ef pu et Lius 5 ES eslo és les esotoT UD IT Liu SS 6öst gou Lib 5 LD JÁS Gg5 6T
T 5 LUTJets 6ör LorrCel35rcrbL-ressier LorrCeabrc BLIrre
ܚ--ܗܒܚ---
26

Page 27
27
LLLLSLLLLLLLL LLL LLLL S LLS0SLLL L LL LLLLL S LLLS
sTaaLTuSTLeLeLLLLL eTe LLTTS LLTLLLLSS S LLLLLL LTATLLLLLTLJL TAT ttLLL uuu uJS utLTT S TOK Tu STL TLLLL L LL0S SSS SSS LLe TL LLLLL S ATLL LTL0 TT TL M00LL eTL TLL S TTL LT LTTL TL L LLTLLL SS LL LL LJL0CLLL SL TLL S SL TBkLL SSALATTLLL S SL00LLLLL S AT MLL Ok kL A AA S SLJTA LLJu LLLL LLLLLLLTuL LLLL LL S S STTTKTeOTk k00kkk0ka S TLKTSYATTT SSL C LLLLLL LAL S S uT TuL CL00L0 0LT TT L OO LLSLaaa C-1 Jr. T L L L S LLL S LLK TuueSSe TL LL S ATTK MLLL TTL L S SCL LsskksL T T LLS TTTL AAALLLL S TTGu L JL S TL LLL0e00LLLL L00 TLK TAT TkLLL S S T T kLLATTTT uTSLLLeu uuL uu uuS TTTLLLLLLL S Sek kkL S 0L LL eLkL S TK TTAS S eAA SAKK uDu S ALA LLL TTL LLLLL S LL K kTT TkTu S S :பு ே TeTu u uT TLTeATTLLLLLL u LLTLLL SSS SSSLTATL eT TLTLT S LLTLLLLL L000LAS
uuLLL LLLLLLLKLL tOtB S ALALLLLLLL TTTL L LLL uTT S S TLLaaTT LLTL TT LLLL S TuuuL S LLLL LLLL S TK AT kk T A S TTM S eLekkk L S TKGLkeeu u LeLeLeTTTLLLLLLL LTTCL LT S LLLL A T TLL LT AAAT LLL TL
TTLTLuS S S KBaTLTTL TLTT LLL LLLL GLL kkke e0eO0LeLLLLLLLL LLLLLLLTL
TTK LTL LL LL0L0 k0LS T SS S S TT K LJT TeTS TL LL LLLLL S AA uuu LLL kLSTTuuaYLuuuuuuSSS S LLLLL LLLLL LLLLK TTL L TLL S TLLTTLLTLLS TLTL0k0S BL uuuLC CLLCLL ST LLLLLLLT LLLLTATC LkLMLSL TTLL S 0aTTAtTLe00eLL TLLLLL LL L SS SS LL LLL LLL LLTLALLLL LLL0LLL TuSKS CT TA TL TTTLL SS S S SKKKS eL0LL LLL GL
el. Liu. It little GT
R ki
eTeGuuSeLc OtktLLLLLLL L SS S TLLTLLL TLLLLS LLLLL eTTTTS uTT LL kLkT0LLLLLLL LL LL SLSL LL L LLLLLL TH LLLLLTLTLLL SSS kTT TuBTLL T L S ATA L TTLT L uuSS TJ uuuLLLTTL TLTkLL uke u L SS S TTTLTLL LLL L LLLLTTT TOT LLL வெடட்பஸ் அடித்துக்அெTண்டிருந்த ஒரு er SLLTTLLSLLLLL S LLLL S SKtLTLLT LL eATTY TL T T TkDL TTe sL L LS SS S ss eLLLLL L0LL LL LLL S ekL LJu ukkTSTTL S S LLL LL LL S LLLLLL S LL000TLL S SSeeee LL SS TTS S L LTLT HLTTT AA S uYT LLLTS Y
up ETri- g C60, T---
S uu L LLLLL O0LL S 0ssS TuTL L TL S GL kk eLLLLL L LLL eTLL THLL SLLL L LLuL LLLS TTLL e ek0CLLLT LeTLLS LLL LLGLLL LLCL LL LLLLLL
aaLaLSL LLL Ju L LLHe S eOaSY TY TuLLuL LL LLk kkLL TT S LLL THHHH
செய்பேஸ் போது . இந்த வருஉரம் முடியு Tu T Y TT S eekeLe eLT L L SS ST LLL LL LLLLL uLee ekeB S S TT TS T YTLaaSLLLLLSSTLTTLLLLSS S LLLL kOu LeTTLeeTTLTLLL LkLLL 0LLL LL0CkLLL
AqeKLL LLL LLLL S SstT S TLSS S LLL TTT aL S TTTKLLL S S TGLL S sAMLK SLLSSTLSS SS LL LLL S SSS S e0 LL S S LLLekuTuuLuLLL LLL 00LL S GL LTTLLLLLLL L0AT 0LL -gejzije: IfTTE, JITsöT!"
S LLLLL LLLL LLLuuuuu LLLLLL L0TTTTLL aLLTLTek00TLL LLL LL0LL S LL kaLLTkeeT TTL S S LMLLLkL0LLLLLL SLkeTTLLL SSSLLLLaTT S LTT LLLL TT S TTTT LL0LLkLLTS Y L L kkL TLL S STTTKLT LJTT T TTTS LLTLA ALL AA A LLLL S SLTS eTTLLTMTLLL kkLmLLLL LLLTT Te TTLL kOS S TT LLLL S S LA TTLLLYLTT K: L TL T. La TT TË IL si T . ET ILT Lu T5, C-1 LD 3 fuTL. LLLLLL LL LLL LLLLL S LLLTT LLLL SS S TTL O000LAL LLTLLL LLLLL S 0 S LLLLL LL Le00L ee LLL LOLuL LHHL S MSeeKTLLTTT LLL LLTTS S TTLLLLLLLLSLLL HHLLLTLKLL S TGLL அT 14 கி" எா நீட்டி , படர் அந் , தT வட் STTKkL0LL0000LLLLLTLLL S SLLLTLLTTTLL keTL kkkLT TTLLLLLLL S SS SeBKBuu kBeuLLeBL TTM TT SLTTTTLS S TTTLLLkekkkLLLLLS S LTTLLL LLTLT LTuOuLTuL LTTTLLL SeLKTTLTLLL L LLL L LLLLL LLLLL S TTLLLLLTTuTLL T TLL TL00LLTT TTT L T LL S TaYLuTJuTT S S TLLT LTLLS LL LLL LLLe TTLL S S SeLeLLOGkmBuL GGLL " Lr L. J. L. GT TT sij தெரி வுே சே பட் பட் பட்ட uDuBkeO T TT L TTTkeOkLLL L T S TLL kkukuG LLLLLLS S TT LLLTTL LTuLL LL ETEETET (E. T. S kTL LM TLT SLJTT LLLL TS LLLaHT S S LLL LLL L TTT LLL keT HHH S SATKK L
AeYBLBTkkkTLLLLLLL LLLS S TTTTtTL00000LTTT S LL L0TTTTTLLL SSS S S LLLTu L LLTL TaTTTT LLL LA TYS S uTT LTLT TTLLL SS LLeTTeLL L L kkkLL kkL e00000LL அன்புறக்குள் 57 வத்துப் பூட்டிபிேட்டால்
SLLLLLLLL LLLLkeekeOBuLS S L LLGu kLuTL TT S S S T L TTTJL LLLLL0L0LLLLLLLLAS S ss
TS UPELEEG är t Lr trit.
LLLLST LLL LLTTLL L eeLLTT LLTTS LLLLL LL LLL LL LLLLL SS LLLLLLLe

LLLLLL LLL S L L S LLLLSLLLTTTTLLLL LLLLLL DTETEL
恒
kkkL SJLLLLL SYLSLOLEtaHT LLtttLL S SSeeeLTTLLL SSSLTLS ATTLL uBB aLaT TL Skk kT S TL LL MTtTTL LLLLLLLT S AAAAS S LL0LLC L0SaS BeO LYJ JL L LL
El L e L L T ET L1 i 3 LIT- LT - eli tieri. Lo ttSk0e0 LLLLLtttt SS SATAKTTTLLL LLLLLLL k000 LLL S eeS LL S ekTT Tu TT TuLLLa aLTLLL AeTTT S LKKK0LKTLTTKS S TL LLLLaTAT LL TBuLL - I - drag-iitrttl IIC št F Li Cel T T 5 ali LP Lr LL o LD " " at at it it . L S SAKKT S ALAT uTSSYuT aTJu TuLLL LLLLLS S TT T LLL L T LATTTL000 LA S C S SATKLL00 LT aaLLLSSYTT LLTLLL uuuuuL S eTLLL TuLLkLkeeTTLL LLL L L LS LL TTTuuLLL LLLL0LL S S STarS u T TL LLTTeeTLLBu LLLLYL LLLL S S LOLL LTLLLaLLLLL S ATA L S L S AAA LLLL LLLL S AAA L L S kTTT SS LS SS L0L LL LLL TL TLLLL பார்த்துப் பொர்ேராடிருந்தார். இவ்வண் பக் GLLLLLLL S SLeLeeL LL LLLLLALLTTLLTL LTTL TuuLLLLL LLk Le S S eLTtTL TT TLTT S LaLT LLkekkLAS
eL LL S LeeeL LL LLuL TuS LLL LLLLYYT TT S eALTLLL LLLL 0 AAA TTT LLLL L TTTS S L0L S 0eTTLLkLLBueu LLL eeLS S eke eOLLL LLLLLL TkTLLL LLLLLL LT Tke
3. Fl-Itali Tes, il
a TLT TTT LLL S S uJS uu uu 0LLLL LLLLL uuu uHLHS S Ae TL O00L LLLL S GLLL LLLLA KT KTTTLL S L uTTTLLkGLLL TTTTL S BBu uTT LaLYTTATTLL LLL LLkkkkkL
ாாரிபங்களும்கு உதவவோ உடன்படவோ
A STTTLLT keeek LLL Y S eTATu L TTLTLL kkLu T S ALL L00eLLLLL LL LLLLLAeTTAAAL
ssCL0LL TT Gke0LS TT S 0LeLeLku L SS SLeT S TeOTTttLLL SAA KKKLL S STGkC LLLLLS Luuu JL0LSASLLBLTTT Se TL S LLLLLL LLL LLLL LL TT S LsmuL SS LLLLLL LLLuuuTTtL L TLLe T S TKA AATTaALLAT S L TTS uTALS S LTLTLTLT T L L L L S uuLLL TT S T L kOOeO eeeM S LLLL S SLLLLLLaLTLLTL00LLL SeLeTKSS LKTTTTTT S
L TuTSTT LLL S S LLL eeLTSeeeLLLLLLL SS SLS LLL LLLL S STTKeeTL S S ATTLL LLL LLLLLL T et TLL LLL L S S L TTT LLLLLL A S S LT M S eOeS S A Tuu eue S 0 Tk kLTTTLT aL S A TKT LLLLLL LL uu LLL LLLLLS TKL keeee T000LL LTL0LL S 0LLS LTT TTTL
LL uuuuLLLS AA S SuuLLLLLL LuT S S TLL TTTGLOTLL TTA L0LSSLLL L S S S LLL sG JLL
HL LtLLLLLLL LL CmLLLS LLLLLLLLkeLLS SeYBuTTTT TAS DTLT00TLLLLLTT S TY TSL S LSTLL0 0T TL TLLTTS SAS00KSkCLkLkkkuLLL S seeeLL CaS TY நற துப் பின்பிடபபிஸ் Lil_pri L ol n Jočio - " < koro - EST & Co L | 1 ĝi, LL OT SSL Lemu Laa S TL TLST SuTTa L00000S S S ATTLLLLLLL L LLLLLL TLT00OLM
rħLU I TLg5 litur Tri
eseLLS LL LL S SuuLLLLLL LGuuLLL SS SS LLLTTT AMTKTT AA TLLLLLLL uuu LLLLLH
LLLL S uuuLLL GekeeLLL eTLTTTS S uLJS S Tu u TMTTLL S SAAAS LLLLLLL k0s kLL S LLL LLL TT
eTLL LOLL BO LLL LkLkTAs ekmL LLkke0ekLL 0AS ATeLkkkaLLL S TTT என்ாரா நடந்தது? அவற்றை வோட்ரேடபேட S LL S TT LLH S S LHHLS S LTtT LL LLL LLLLtHL S LLLLL TST TT TOL OLL OLTJuGuTLTAAA S LLLLLLS S S KT LT AeTL TLLL aTT STT keLSLLLLLLLL LLLTT S SLLL SS 0S S LLLLL LLLLLL kTuSu TTT TTTLLL S S LTtTL L TT Tu L SSS SAT eTLL TLC0L S S LLLLLLL S TTTT LL S TOKTT LLLT LLL S S Tsau TTkeuTTTKKLLS S 0gT0AL
TKMLL LLTL L0JTLLLLLL LLLLLL ATTL TLL TTLLLLLLS LLLLLLS
L TTLL 0L0LL LLL S S LkLT0S TuT TuT TLT S ATTTKGkALL S LATuLLL Tu uLTL L S L LLLL S S LLLeL0LL00L00LLLLS LLTLLTT L T00LLS SS S TTuLMLLL LLLLLLLkLLTLk0LL ட்டப்படம் ." aHCL T S S ATTTLL TLL T LL00LeLeAAeTT S L0SLTaTLL eLL ATL GGmuLLLLa aL LT TTL TMLL L LLTTL S S S LLLLL LLLLLLLL0L TLH S S TsTTLTLLTLkek0LTTTTL LD IT L fled Lo :F Të riti Li u . - C>| puto ' Li H ĝis la Liro LL LLLL L L S S S SA TLKKLL L0L LL TLATJLL L L0LL S S TT Tu uKLS TL S LTTS TT TT TT LL
ALS LLTLLL S TKH LLL TT SLLLLLLL LLLL LLLL SS LLLLLL LLL LkLkkL L S TAAS TuA TL0 LLLLTTL G LLLL S S uJLLeLL TLLSL S LLLLMLLTLT LL0LLLTHH TTLuuLL LLLL TKTATTTATA பும் மேற்குறித்த தடHழ் பD T T Tபும் ஒரு 0LL T0LL0LL0LL S LL S LeekTTATTTLeT TLLL SSS LLLLLS LLTATuuLL uLuL LL LLLLLLL ke0L LL LL LLeLeLmLLL ATT S LL LaLSTS S HLJLLL LL LL kkLT S S STL eOO TL00L0kLLLS S L TTL uJL ATS
TLTLLL LLLLLL S LLLTLLLLLTTTLLLLLLL S LLTTLLLLLTeAL
பனிமலர் - செப்டெம்பர் 1991

Page 28
in mem
A PRECIOU
an
AN OUTSTANDING SUR
N. DEVA RA
One nig/ht dream. He di zuvas zuva/Aéznzg beach with f/ Across the SÁ scenes from / A7or eac/ Sce7 noticed žuvo S /ootprints in One belongs and the of/he
Whe/2 f/ze /his life/tas/h /him, /he Zooée 警 the footprint: Sarzal. Alle vzož many times Apath of/his di was on Ay one footprints. H. noticed that at the very lo saddest time,
7/his rea/4 /hzmz ana /he the Lord abo “Zord you sa A decided to
yozzal zuval/é za f/he way. But noticed that most frozable in my /i/ë, t/ one set o//oc / don znde, u/her need you UOu/a de
7'/he Vord , son, My prec A love you ar, never leave 3 your times O. szz//ering, w or24V one sež prints, tuva A carried you
பனிமலர் - செப்டெம்பர் 1991
 

Ory of S FATHER
EYOR AND HUMANIST
AJAN Esa. FSI
a man /had a reamed he along the be Lord. y/lashed bis life. ze, /he etsi o/ the sana. to him, r to the Zora. ast scene of ed be/ore 2d bach at
in the zced that along the /e there set of e also it happened west and s in his life. bothered 7uestioned
·zZŽ zí. tid that once follozay you, with me a/ * AV /bozve during the some times ere is only. ozpržinžs. rstand why ed you mosi ave me.” replied, "My 'ious child, za' zuvozZ/a/ vozu. ZDuring fotria/ and/ hen you. See o//oof
S then f/half Z.