கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.04

Page 1
Ghaodeo 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
website: www.valampurii.lk
(6) IG6Q)LAD
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
Jalanp
சங்கு ப் வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 20 திங்கட்கிழமை
குமாரபுரம் படுகொலை வழக்கு விசாரணை இன்று
(கொழும்பு) 5lDGöT60OTLD6060 LDT6)JLLLb, குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த1996ஆம் ஆண்டு நவம் பர் மாதம் 2ஆம் திகதி குறித்த பகுதி யில் இடம்பெற்ற இப்படுகொலை சம்பவத்தில் 26 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம்
24*பக்கம் பார்க்க.
ஜனாதிபதியுடனான சந்திப்பை
தனியார் பஸ் பணிப்புறக்
முன்னாள் போராளி LDIE 6.
(JITUp UT600TLD)
998ഖൺി ഖLäg, ഖൺങ്ങബ பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிரு ந்து முன்னாள் போராளி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சு வேலிபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர் அதே பகுதியினை சேர்ந்த அச்சு வேலி தனியார் பஸ் ஒன்றில் நட த்துநராக கடமையாற்றும் குடும்பி நாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர். பொலிஸா ரின் அவசர தொலைபேசி இலக்க த்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவ
O கைவிடப்பட்டதாக அறிவ (கொழும்பு) தனியார்பஸ் தனியார் பஸ் ஒன்றியத்தினர் தொடர்பான கலந் நாடளாவிய ரீதியில் இன்று மேற் ஜனாதிபதி மைத் கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு மற்றும் தனியார் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கள் சங்கத்தினரு ஜனாதிபதி மைத்திரிபால சிறி U6b is L600T சேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பாக உரிய தீவி பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த க்க வேண்டிய ே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் வதாகவும் இதற் 6Tg5). -
லின் அடிப்படையில், குறித்த பகுதி ూ
க்கு சென்ற பொலிஸார் சடலத் தினை மீட்டனர்.
மேற்படிஇளைஞன் தற்கொலை
செய்யப்பட்டாரா? என்பது தொடர்
ിൺ ബിr[]ഞങ്ങ5ങ്ങാണ് 9808ഖ6ി
பொலிஸார் மேற்கொண்டு வருகி ன்றனர். விசாரணைகளுக்காக சடலம் அச்சுவேலி பிரதேச வைத் தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான விசார
அதிகாரி நபிறேம் குமார் மேற் 6laѣп600їLпü. (ରଥf-4.9)
இலங்கைக்கான நிதி உதவி வழங்கலில் சீனா முன்னிலை
இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லி யன்பொலரை வழங்குவதாக வெளி நாட்டு கடன் வழங்குநர்கள் வாக் குறுதி அளித்துள்ளனர். இதில் பாதி க்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான
க.பொ.த (உத)
பரீட்சை மாதிரி விவாத்தாள்
வணிகக்கல்வி,
மக்களின் நலன்களுக்காகவே
நான்கு மாதகாலப்பகுதியில், வெளி நாட்டு அரசாங்கங்கள் மற்றும் முக வர் அமைப்புகளிடம் இருந்து 727.5 மில்லியன் டொலர் பெறுமதியான 8 கடன் உடன்பாடுகள் மற்றும் 127.9 மில்லியன் டொலர் பெறுமதி UmeoT 9 65T60L 2 L60TLITGB56flab கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, இல isoa5 55u60LDöffloor 560Jun ண்டு நிதிநிலை அறிக்கையில் கூற ப்பட்டுள்ளது. சீன எக்சிம் வங்கியின்
24* பக்கம் பார்க்க.
ஒரு கி (கொழும் பொருளாத தொடர்பாக ஒ தமிழ்த் தேசிய உறுப்பினர்களி ப்பு நடத்தி இ தலைவரும் 6
இராணு
LLIITa
6) IL3505
(கரனவாய்) UJTUĎ.LDT6)|L கொண்டுள்ள இ வத்தினரும், தெ இருந்து வரும் சு ளுமே அதிகளவா6 அருந்துகின்றார்8
இலங்கை விவகார
தேசிய அரசாங்கம் உள்ளது
தொழில்வாய்ப்புக்களை வழங்குவோம்-பிரதமர்
(கொழும்பு)
மக்களின் பைகளை நிரப்பவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட தாகவும் தமது பையை நிரப்ப இந்த அரசாங்கத்தை அமைக்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்றுநடைபெற்ற
24* பக்கம் பார்க்க.
ஐ.நாவுக்கு அதிகா
தி (கொழும்பு) 66OE605us ப்பு எவ்வாறு அ மென்பது தொடர் வழங்கும் அதிக உரிமை ஆணை அல்லது அதன் ஆ கத்திற்கோ அதி:
தமிழக மட்டுப்
(கொழும்பு)
660305-6 லாளர்களின் பி தீர்வு காணும் ( நாட்டை சேர்ந்த இழுவைப் படகுக கடற்பரப்பில் தொ அனுமதிப்பத்தி தொடர்பில் அர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reg|Stereo OSo NewSpOpes in osIOOKO
0// 000 - - hir áil i
(04.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 198 டுத்து சர்வதேச நீதிபதிகளை கோருவதால் O O கணிப்பு உள்ளக விசாரணையும்
'. இல்லாது போகலாம்!
EGOITIGOI ILDITIGODG) சர்வதேச திருமயை சேவை
02. 720 OD5
இல.144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
கட்டண அதிகரிப்பு
:: இப்படி எச்சரிக்கிறார் டிலான் Lj6ð S_fb0)LDUTst (கொழும்பு)
டன் இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அதிகரிப்பு தொடர் உள்ளக விசாரணையில் சர்வதேச னை பெற்று கொடு நீதிபதிகளை கோருவதன் மூலம் 5606).J 35T6OOTÜLIGB g_6f6Tö56óbHTU606OOTGu8LLbGLUDT bПерт (ppelliso60. || шер (3шПфLib SiШпшLib ibПб00IJu(5
S SS 23* பக்கம் பார்க்க. 23* பக்கம் பார்க்க.
பொருளாதார மத்திய நிலையம் எங்கு?
மக்கள் பிரதிநிதிகளிடம் பாக்கெடுப்பு நடத்த முடிவு
ழமைக்குள் தீர்வாகும் என்கிறார் சம்பந்தன்
L S LL LL LLL LLL LL LLL LL LLL LLL LLLL L L LL LLL LLL LL LL LLL LLL LLL LLL LLLL LL LSL ார மத்திய நிலையம் வவுனியாவில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது ரு வாரகாலத்திற்குள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக, பக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், வட மாகாண சபை னதும் கருத்துக்கள் எழுத்து மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டு வாக்கெடு றுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 23ஆம் பக்கம்
றுவமும் சுற்றுலாப் பயணிகளுமே ல் அதிக மதுவை அருந்துகின்றனர்
உறுப்பினர் சிவயோகன் சுட்டிக்காட்டு
மதுபாவனையில் யாழ்.மாவட்டம்
கண்பொல்லை மக்கள் ஒன்றி
டத்தில் நிலை முதலாம் இடத்தில் இருப்பதாக் யத்தின் ஏற்பாட்டில் உயர்கல்விகற் லங்கை இராணு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கும் 28 மாணவர்களுக்கு பன ன்னிலங்கையில் தெரிவிந்திருப்பது வேதனைக்குரிய உதவி வழங்கலும் மற்றும் வறு ற்றுலாப் பயணிக வியமாகும் என வடக்கு மாகாண மைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களு ன மதுபானங்களை சபை உறுப்பினர் வி.சிவயோகன் க்கு வாழ்வாதார உதவி வழங்கல் 1ள். அதைவிடுத்து சுட்டிக்காட்டியுள்ளார். 23ஆம் பக்கம் பார்க்க.
ங்களில் தலையிட
ரம் கிடையாது = பான் ஜயதிலக சாடல்
SoŤ 59Jöfluj6060DLD 60LDU (36).J600TG
எனத் தெரிவித்துள்ள முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஐயதிலக, முப்படையினர்தவறுசெய்திருந்தால்
ஆலய விக்கிரகங்கள் கப்பட்டுள்ளன
பில் ஆலோசனை அத்தருணத்தை அடிப்படையாக ரம் ஐ.நா. மனித வைத்து உள்நாட்டு சட்டங்களுக்க 6ւI6ւ னக்குழுவுக்கோ மையவே விசாரணை நடத்தப்பட வவுனியா, ஓமந்தைவேலர்சின ணையாளர்நாய வேண்டுமே தவிர சர்வதேச சட்டங் குளத்தில் அமைந்துள்ள புரா BITUL b கிடையாது 23* பக்கம் பார்க்க. 24ஆம் பக்கம் பார்க்க.
O O மீனவர்களுக்கு கடலில் புதிய ஆளுநரை
படுத்தப்பட்ட அனுமதி
மதிப்பிடுவோம்
(கொழும்பு) 6055 Элетшысы ಅಸ್ರಿಗUG புதிய மத்திய வங்கி ஆளுநர் செலுத்தியுள்ளது. இந்திரஜித்குமாரசுவாமியின் எதிர் ந்ேதிய கடற்தொழி தற்போதைய நிலையில் இல கால செயற்பாடுகளைக் கொண்டே ச்சினைகளுக்கு ங்கை கடற்பரப்பில் இரண்டாயிரம் அவர் பற்றிய தீர்மானங்களுக்கு நோக்கில், தமிழ் முதல் மூவாயிரம் வரையிலான வரமுடியும் என ஜே.வி.பியின் மட்டுப்படுத்தப்பட்ட இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடி பிரசாரச் செயலாளரும் நாடாளு ளுக்கு இலங்கை யில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரி மன்ற உறுப்பினருமான விஜித ழில் செய்வதற்கு விக்கின்றன. ஹேரத் தெரிவித்துள்ளார்.
பம் வழங்குவது FITTESJ85LD 8566OTLb
றி காக்கும் உங்கள் நா
இந்த நிலையில், மட்டுப்படுத்தப்
24* பக்கம் பார்க்க.
கொழும்பில் நேற்று ஊடகம்
24* பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02
GAIGA) |
சிறுமியை வல்லுறவுக்குட்ப
ரூபாய் 2 இலட்சம் நஷ்டஈடு வழ
(மட்டக்களப்பு) பாடசாலைக்குச் சென்று வரும் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள் ளாக்கிதாயாக்கிய இரு பிள்ளைகளின்தந்தை யானநபர் ஒருவருக்கு 13 வருடகடுழிய சிறைத தண்டனையும் தண்டமும் விதித்து மட்டக்க ளப்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந் திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்ப்பினை வழ ங்கியுள்ளதுடன் குறித்த சிறுமிக்கு 2 இலட்சம ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கன்னங்குடா பாவக் கொடிச்சேனையை சேர்ந்த பொன்னம்பலம் திருச்செல்வம் எனும் இரு பிள்ளைகளின் தந்தைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு 6 குற் றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மட்டக்களப்பு மேல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசா ரனை நடைபெற்று வந்தது.
வயல்வெளிக்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் குறித்த மாணவியான சிறுமியை எதிரியான மாடு மேய்க்கும் தொழில் புரியும் பொன்னம்பலம் திருச்செல்வம் 23.11.2011 ஆம் காலப்பகுதியில் தனது மனைவி வீட்டி லில்லாத சமயம் பாலியல் துஷ்பிரயோகத்தி ற்கு உள்ளாக்கினாரெனவும் பின்னர் மேலும் நான்கைந்து தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினாரெனவும் சிறுமியின் சாட்சியம் மூலம் குற்றம் சுமத்தப் பட்டிருந்தது.
சம்பவங்கள் இடம்பெற்று 6 மாதங்களின் பின்னர் சிறுமியின் உடல்நிலையில் மாற் றம் ஏற்பட்டு பகிரங்கமானதைத் தொடர்ந்து சிறுமியின் சகோதரி சிறுமியை மட்டக்களப்பு
வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்று பரிசோ தித்தபோது அவர்தாய்மை அடைந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இத்தகவலைமட்டக்களப்புவைத்தியசாலை பொலிஸார் வவுனதிவு பொலிஸாருக்கும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கும் அறிவித்த தைத் தொடர்ந்து எதிரி கைது செய்யப்பட்ட துடன் எதிரிக்கு எதிராக மட்டக்களப்பு நீதி வான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டது.
பின்னர் 2013 ஆம் ஆண்டு எதிரி மீதான 6 குற்றச்சாட்டுக்களுடன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய் யப்பட்டு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசார னைகள் நடைபெற்று வந்தது.
எதிரியான பொன்னம்பலம் திருச்செல் வம் தாம் சுத்தவாளியென எதிரிக்கூட்டிலிரு ந்து விசாரணையின் போது தெரிவித்தபோதி லும் குறித்த சிறுமியின் சாட்சியம், சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியம் மற்றும் வவுனதிவு பதிவாளர் வழங்கிய 16 வயதுக் குட்பட்டவரே சிறுமி என்ற உறுதிப்படுத்த லையும் மன்று ஏற்றுக்கொண்டு எதிரியின் வாக்கு மூலத்தை நிராகரித்தது.
இதனடிப்படையில் எதிரிமீது சுமத்தப்பட்டி ருந்த 6 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கவ னத்திற் கொண்ட மட்டக்களப்பு மேல்நீதிம ன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முத லிரு குற்றச்சாட்டுகளுக்கும் எதிரியை குற்ற வாளியாகக் கண்டு தீர்ப்பு வழங்கியதுடன், ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான காலப்பகுதி பற்றிய சாட்சியத்தில் மன்றுக்கு சந்தேகமிருப்பதாகக் கூறி அக்குற்றச்சாட்டுக்
உளமார்ந்த நன்றிகள்
கோண்டாவில் கிழக்குருநீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூகநிலைய த்தினதும் குமரன் விளையாட்டுக் கழகத்தினதும் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டத்தின் ஊடாக 26.06.2016 அன்று ஆசிமடஅரசடிவிநாயகர் மணிமண்டபத்தில் இடம்பெற்ற ராஜா பிளாசாவின் மாதிரிக் கிராமப் பதி னைந்து வீட்டுத்திட்ட நன்கொடையாளர் கெளரவிப்பு நிகழ்வினை திறம் பட ஒழுங்கமைப்புச் செய்து நிகழ்த்தியமைக்காக என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன்.
மேலும் இந்நிகழ்விற்கு பல வழிகளிலும் பங்களிப்பு நல்கிய கோண்டா வில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய பாடசாலை சமூகத்தினருக்கும் மேலும், எம்மை மங்கல வாத்தியம் சகிதம் வீதியால் ஊர்வலமாக அழை த்து வந்தவேளை வீதியின் இருமருங்கிலும் பூரண கும்பம் வைத்து அன் பாக மலர்மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவி த்துக் கொள்கின்றேன்.
மேலும், விழாநிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களுக்கும், அயலவர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள் கின்றேன். மேலும் எனது சேவையினை வாழ்த்திப்பேசியவர்களுக்கும், மலர்மாலை, மலர்க்கொத்து பொன்னாடை கேடயங்கள், பட்டங்கள் வழங்கிக் கெளர வித்தவர்களுக்கும், மேலும் பத்திரிகை, துண்டுப்பிரசுரங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்தவர்கட்கும், 23.06.2016 இடம்பெற்ற வீடுகள் கையளி க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவர்க்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் முழுநிகழ்வினையும் புகைப்படம், வீடியோ மூலம் தமது சேவை யினை இலவசமாக வழங்கிய போட்டோ ருநீநிறுவனத்தினர்க்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இ.குவேந்திரநாதன் குடும்பத்தினர் 2 JrTeamT fil 6TTITajIET
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்.
 
 
 
 
 
 

இத்தியவருக்கு
Φ O ங்கவுLD உததரவு களிலிருந்து எதிரியை விடுதலை செய்வதா கத் தீர்ப்பின் போது தெரிவித்தார்.
மேலும் எதிரியை குற்றவாளியாகக் கண்டு முதலாவது குற்றச்சாட்டுக்கு நீதிபதி 3 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்து தீர்ப்ப ளித்துள்ளதுடன் தண்டம் செலுத்தத் தவறி னால் மேலதிகமாக 6 மாதகடூழியசிறைத்தனன் பனைஅனுபவிக்கவேண்டுமெனவும் உத்தர விட்டார்.
இதேவேளை இரண்டாவது குற்றச்சாட் டுக்கு (பாலியல் துஷ்பிரயோகம்) 10 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் பத்தாயி ரம் ரூபாய் தண்டமும் விதித்ததுடன் சிறு மிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இதில் தண்டம் கட்டத் தவறினால் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் நஷ்டஈடு கட்டத்தவறி ர்ைால் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை யும் மேலதிகமாக அனுபவிக்க வேண்டு மெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இரு குற்றச்சாட்டுகளுக்கும் வழ ங்கப்பட்டுள்ள தண்டனைகள் சமகாலத்தில் அன்றி வேறுவேறான காலப்பகுதியில் அனு பவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்
கப்பட்டுள்ளது. GeF-1)
04.07.2016 அரச வைத்தியர்களின்
வேலைநிறுத்த போராட்டம் இன்று
(கொழும்பு)
நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் இன்று திட்டமிட்டபடி, அடையாள வேலை நிறுத்தம் இடம்பெறும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நான்கு மணித்தியாலங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத் தின் செயலாளர் நலிந்த சொய்சா குறிப்பிட்டு 6াGITT্য,
மாலபே தனியார் கல்லூரி பட்டதாரிக ளுக்கு வைத்திய சபையில் பதிவுகளை வழ ங்க சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காகவே வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள
ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
திருத்தம் நேற்றைய வலம்புரியில் கம்பவாரிதி ஜெயராஜ் எழுதிய ஆபத்தில் ஆசிரியம் என்ற கட்டுரையில் உயரப்புலம் பாடசாலை என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.
இதைப் பெரியபுலம் பாடசாலை எனத்
திருத்தி வாசிக்கவும். (ஆ-i)
(கொழும்பு)
கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாது - காப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண் டிய நடவடிக்கைகள் வலுவாக முன்னெடுக்க ப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரி வித்துள்ளனர்.
பல சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்ப ட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை
கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள
a6-14فوقیت
名
தொடர்ந்தே கட்டு
ൈക്രേ
இ
2
சௌந்தராஜனின்
)
ண்ணீர் அஞ்சலி
சிவபாலன் பைரவி எமது கல்லூரியில் கல்வி கற்கும் எமது சக மாணவி ல்வி சிவபாலன் பைரவி அவர்களின் மரணச்செய்தி
றிந்துதுயரடைகின்றோம். ரின் இழப்பால்துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! பிரிவான்துயருறும் புதிய உயர் கல்லூரி,பேராதனை BA1st year மாணவர்கள் - யாழ்ப்பாணம்
நாயக்க விமான நிலையத்தின் பாது காப்பும் அதிகரிக்க ப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்தின் பாது காப்பு தொடர்பில் தேவையான நடவ டிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாது காப்புத் தலைமைய 6. f65 biggieT
அத்துடன் குறித்த шп95зыпiшды болp860pas களினால் பொதுமக் களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்ப டாது என தம்மிக விஜேசூரிய குறிப்பி ட்டுள்ளார்.
இதேவேளை, விமான நிலைய சோதனை நடவடிக் கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய ள்ளமை குறிப்பிடத் தக்கது. Gay-11)

Page 3
04.07.2016
ଅଗାର୍ଗid, ଅରାଗୀd. $ରୀ இலங்கை பாதுகாப்
(கொழும்பு) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் 6 தொடர்பின் இனங்கையின் பாதுகாப்புப்படை கையாக இருக்க வேண்டும் என பாதுகாப் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவி சீனாவில் பலத்த மழை: நிலத்திற்குள் உயிருடன் 28 பேர் புதைந்து பலி 、 వ్లో
மீனவர்கள் பிரச்சி சென்னையில் ஆே
தமிழக, இலங்கை மீன வர்களுக்கு இடையே நான் காம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாக இந் திய மத்திய மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற் (g5L b eéa,G36DTöF60D6OT ö6).LʻLL ib, அடுத்த வாரம் சென்னை யில் நடக்கவுள்ளது.
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதி நிதிகள், டில்லியில், மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்த பின் தெரிவித்ததாவது,
தமிழக மீனவர்களின் மீதான இலங்கை இராணு வத்தின் தாக்குதல்கள் தொடர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று அதி GII60.60 1.50 LD600su GII6fbÖ6) ID பெற்றதாக பொலிஸார் தெரிவித்
606)ğ5 G3LDTÜLTÜ 6).JPT856OTLD) செலுத்திய நபர் மீது இனந் தெரியாத குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இ-5)
கொள்ளையிட்டவர்களை நிதி விசாரணை பிரிவில் நிறுத்த ே
னடியாக ஆஜர்படுத்தி சட்ட த்தை செயற்படுத்த வேணன்
ரிவு ஏற்பட்டது. அதை தொட ர்ந்து அங்குள்ள வீடுகள் மண்ணில் புதைந்தன.
அங்கிருந்த வீடுகளின் மீது பாறைகள் மண் மற்றும் சேறு விழுந்து அழுத்தியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்ற 601).
மூடிக்கிடந்த மன்ைனை அகற்றி அதில் சிக்கியவர் களை மீட்டனர். இருந்தும் 28 (3цј цеfluЈПаš60Tj. G பேரைக்காணவில்லை. அவர் களும் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. (இ-5)
சீனாவில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரி ബിൺ ിddി 23 (L് ഉ_uി[b டன் புதைந்து பலியாகியுள்ள 6OT্য,
சீனாவில் தென் மேற்கு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் 666f ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு கள் ஏற்பட்டுள்ளன.
குய்வு மலைப்பகுதியில் பியான்போகிராமத்தில்நேற்று 955T6060 5.3O LDGOOf LIGIT வில் அங்கு திடீரென நிலச்ச
கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்து
மத்திய வங்கியின் பிணை கொள்ளையிட்டவர்கள், டும் என ஜனாதிபதியிடம் முறிப்பத்திர விற்பனை தொட தவறு செய்தவர்களுக்குதண் கோரிக்கை விடுக்கின்றேன். ர்பில் பொலிஸ் நிதி மோசடி டனை வழங்காது. பதவிக திறைசேரி பிணைமுறிப் விசாரணைப் பிரிவு விசா எளில் இருந்து நீக்கப்படுவது பத்திர சம்பவங்களுடன் ரணை நடத்தவேண்டும் என போதுமானதல்ல. தொடர்புடைய சகல நபர்களும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடா அவர்களை அரசாங்கம் சட்டத்திற்கு முன் கொண்டு ளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் நியமித்துள்ள நிதி மோசடி வரப்பட வேண்டும் என
சொய்சா தெரிவித்துள்ளார்.
விசாரனைப் பிரிவில் உட
யோசனை முன்வைப்பதாக
 
 
 
 
 
 
 
 

புரி
செயற்பாடுகள் யினர் எச்சரிக் Aá 69 i L6DI76797 த்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யன்று பங்களாதேஷில் உணவகம் ஒன்று தாக்கப்பட் டமை தொடர்பில் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங் கையின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் தற்போது முன் னெடுத்துள்ளதாகவும் பாதுகா
பாதுகாப்புச் செயலர்
தென்னாசிய நாடான பங்களாதேஷ் இவ்வாறு தாக் கப்பட்டுள்ளது. இதுவே முதல் தடவைஎனவும் இதன் காரண மாக இலங்கை மிகுந்த அவ தானத்துடன் இருக்க வேண் (BL) 6T60T6) Liburg, BIT Li Gldu லாளர் கருணாசேன ஹெட்டி யாராச்சி தெரிவித்துள்ளமை
னை தொடர்பில் GDITBFGDGDE Sint-Lub
கின்றன. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டு 6LD60,96OLDਹੈLD க்கை வைத்தோம்.
அதற்கு மீனவர்கள் பிரச் சினை குறித்து ஆராயவும், இலங்கை மீனவர்களுடன் தமிழக மீனவர்கள் நடத்த வுள்ள நான்காம் பேச்சு குறி த்து ஆய்வு செய்யவும் மத் திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற் காக அடுத்த வரம் சென்னை யில், கலந்துரையாடல் கூட்டம் நடக்கவுள்ளதாகவும், அதில் மத்திய அரசின் மீன்வளத் துறை உயர் அதிகாரிகள் பங் கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (இ-5)
செய்ய முயற்சித்துள்ளார்.
கேரள கஞ்சாவை விற்பனை செய்து வரும் இளைஞர் ஒருவர் மாறுவேடத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சி செய்த போது, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவு க்குட்பட்ட கர்பலா கிராமத்தில் கேரளக் கஞ்சாவை விற் பனை செய்து வந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் குறித்து மட்டக்க ளப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவுக்கு கிடைக் கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பிரிவின் பொலிஸ் உத்தியோத்தர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கை யொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, கஞ் சாவை விற்பனைக்காக எடுத்து வந்த நபர், அங்கு மாறு வேடத்தில் இருந்த பொலிஸாரிடமே கஞ்சாவை விற்பனை
இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறி த்த சந்தேக நபரிடமிருந்து 3.242 மில்லிகிராம் கேரளக் கஞ் சாவை கைப்பற்றிய பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (இ-5)
குறிப்பிடத்தக்கது. (இ-5)
மோசடியிலிருந்து அரசு
இலங்கை மத்திய வங் கிக்கு புதிய ஆளுநரை நிய மித்துள்ளமையால் மாத்தி ரம் அந்த வங்கியில் நடந்த பிணை முறிப்பத்திர விற் பனை மோசடியில் இருந்து அரசாங்கம் தப்பிக்கவே முடி யாது என மக்கள் விடுதலை
தப்பிக்க முடியாது-அநுர AKUT
முன்னணி தெரிவித்துள் 6|1851.
புதிய ஆளுநர் நியமனம்
தொடர்பாக ஊடகங்கள் கேட்ட
போது அந்த முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க இதனைத் தெரிவித் தார். (6-5)
GLDITFp. வண்டும்
வும் ரஞ்சித் சொய்சா தெரி வித்தார்.
எது எப்படி இருந்த போதி லும் தமது தரப்பினரிடம் விசாரணை நடத்தியபோது, GLIGólerö Jégól GLDITEFig 6íkfTJ ணைப் பிரிவு சட்டவிரோத மானது என கூட்டு எதிர்க் கட்சியினர் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-5)
656.06) செய்து ລະດູ
சுற்றித்திரிந்தவர் ಠಾಣg
அம்பலாங்கொடை மீட்டி LLLFIGEFI6ODL, B5ĠLIT 6ù6856b6D பகுதியில் ஒருவரை கொலை செய்து விட்டு சுமார் ஒருமாத காலமாக சுதந்திரமாக சுற்றி த்திரிந்த சந்தேகநபரை பொலிஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர். ஹறிக்கடுவை களுப்பே பிரதே சத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக
நபர் மே மாதம் 8 ஆம் திகதி ஒருவரை கொலை செய்துள் ளதாக பொலிஸார் குறிப்பிட் டுள்ளனர். இவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை மீட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை 6LDLIGO HEGEST60)L 6LT6 ஸார் மேற்கொண்டு வரு கின்றனர். (இ-5)
f

Page 4
பக்கம் 04
அணி சிறப்பாக செயல்ப
தலைவர் பதவியை விட்டு
ணிைத்தலைவர் ப
இலங்கை கிரிக்கெட் அ
டேன், அதை தவிர்த்து தற்போது உள்ள அணியை மேலும் சிறப் பாக செயல்பட உதவுவேன் என அணித் தலைவர் மத்தியூஸ் நம்பி
க்கை தெரிவித்துள்ளார்.
மத்தியு
இங்கிலாந்திடம் கண்ட பிறகு செய்திய வர் மத்தியூஸ் இவ்வ இங்கிலாந்திற்கு 8 அணி, இங்கிலாந்து முழுமையாக இழந்து இதுகுறித்து இலங் தற்போது எனக்கும் னால் நான் அணித்த எதிர்த்து போராடுவே எங்கள் அணியில் வீரர்கள் உள்ளனர், ந யிலிருந்து அணியை
த்து ள்ளார்.
தவியை விட்டு ஒடமாட் 2013 b &600TG
அணியின் தலைவரா தொடக்கம் முதல் 20
ங்கப்பட்டது குறிப்பிடத்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லா செரினா 4-வது சுற்றுக்கு
விம்பிள்டன் கிரான்ைட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரீனாவில்லியம்ஸ் 4-வது சுற்று க்கு முன்னேறியுள்ளார். 6-ம் நிலை வீராங் கனை வின்சி 3-வது சுற்றில் அதிர்ச்சிதோல் வியடைந்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான
விம்பிள்டன் சம்பியன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையரின் 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லிய ம்ஸ் ஜெர்மனியின் 22 வயது இளம் வீரரான
இறுதி ஒருநாள் போட்டியில்
இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங் கள் வித்தியாகத்தில் வேற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து சென்ற இலங்கை அணி போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
இங்கிலாந்து அணி வெற்றி
பங்கேற்றது, முதல் 4 நாள் ஆட்டங்களின்
முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்
ഞിങ്ങാണു ഖങ്കജ്ജു.
ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கார்டிப்
நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

04.07.2016
huo FLIDL GNës6OD ണ്ഡ pLDLI5ഞ5 ந்ேதாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி ளார்களிடம் பேசிய இலங்கை அணித்தலை று தெரிவித்துள்ளார். ற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இலங்கை ணிையிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ள்ளது. கை அணித்தலைவர் மத்தியூஸ் கூறியதாவது, 1ங்கள் அணிக்கும் மோசமான நேரம், அத லைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை
OT. எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நல்ல ச்சயமாக விரைவில் இந்த மோசமான நிலை வெளிக்கொண்டு வருவேன் என உறுதியளி
முதல் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் 5 திகழ்ந்து வரும் மத்தியூஸிற்கு இந்த ஆண்டு ஓவர் அணிதலைவர் பொறுப்பு கூடுதலாக வழ தக்கது. (க)
'b GLõTGoff) முன்னேற்றம்
அன்னி பெக்கை எதிர்கொண்டார்.
இதில் அன்னிகா பெக், செரீனாவின் தாக் குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிபணிந் தார். முதல் செட்டை செரீனா 6-3 எனக் கைப்பற்றினார். முதல் செட்டில் பெக் தனது சர்வீஸில் மூன்றை கைப்பற்றினார்.
ஆனால், 2-வது செட்டில் ஒரு சர்வீஸை கூட கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம் அடை ந்தார். இதனால் அந்த செட்டை செரீனா 6-O எனக் கைப்பற்றி 2-0 என எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றும் 3-ம் சுற்று போட்டிகளில் விம்பி ள்டன் தொடருக்கான 6-ம் நிலை வீராங் கனை ரொபேர்ட்டா வின்சி, கோகொ வான் டேவேகாவை எதிர்கொண்டார். இதில் வின்சி 3-6, 4-6 என அதிர்ச்சி தோல்விய டைந்தார்.
மற்றொரு போட்டியில் 3-ம் நிலை வீர ரான ரட்வன்ஸ்கா 6-3, 6-1 என வெற்றிபெற் றார். 5-ம் நிலை வீரரான ஹாலெப் 6-4, 6-3 என வெற்றி பெற்றார். சஃபரோவா கடும் போராட்டத்திற்குப்பின் 4-6, 6-1, 12-10 என வெற்றி பெற்றார். (5)
G2GST6īš
வெளியேற்றம்
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் டென்னிஸ் தரப்பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற, தற்போ தைய விம்பிள்டன் சம்பியனான நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரர் சாம் குயரே யிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து விம்பிள் டன் போட்டிகளிலிருந்து வெளியேறினார் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாம் குயரே மோதினர்.
டென்னிஸ் தரப்பட்டியலில் 28-வது இடத் தில் இருக்கும் குயரே 7-6 (8-6), 6-1, 36, 7-6 (7-5) என்ற கணக்கில் ஜோகோவிச் சைத் தோற்கடித்தார்.
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சி யாக 30 போட்டிகளில் வெற்றி கண்ட அவ ரின் வெற்றிநடை முடிவுக்கு வந்தது.
கடந்த ஏழாண்டுகளில் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இரண்டாவது வாரத்துக் குள் செல்ல ஜோகோவிச் தவறுவது இதுவே முதல்முறையும் கூட
இந்த விம்பிள்டன் போட்டியில் மூன்றா வது முறையாக தொடர்ந்து வென்று இந்த காலாண்டில் மூன்றாவது முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்ற பெரு மையைப் பெறலாம் என்ற ஜோகோவிச்சின் கனவு கலைந்தது. (க)
இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இங்கிலாந்து அணி சார்பில் நல்ல தொட க்கத்தை ஜேசன் ராய்(34) ஏற்படுத்திக்கொடு த்தார், ஜேம்ஸ் வின்ஸ்(5) அரைசதம் அடித் தார், அணித்தலைவர் இயான் மோர்கன்(20) ஜாஸ் பட்லர்(70), ஜோ ரூட்3ே) ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழை த்து சென்றனர்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக் கெட்டுக்கு 324 ஓட்டங்கள் குவித்தது. இல ங்கை சார்பில் குணதிலகா 3 விக்கெட் வீழ்த தினார்.
இலங்கை அணியின் சார்பில் அணித் தலைவர் மத்தியூஸ்(3) பெரிதாக சோபிக்கவி ல்லை, குசால் பெரேரா(6), குசால் மெணன் டிஸ்(22), பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படு த்திய குணதிலகா(48) மற்றும் சண்டிமால் (53) ஓட்டங்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.
இலங்கை அணி 42.2 ஓவரில் 202 ஓட்ட ங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந் தது. இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4, பிளங்கட் 3 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 புள்ளிகள் கணக்கில் கிண்ணத்த கைப்பற்றி யது. இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் ஆட்டநாய கன் விருதை கைப்பற்றினார். (5)
யூரோ கால்பந்து அரையிறுதிக்கு ஜேர்மனி தகுதி
யூரோ கோப்பை கால்பந்து காலிறுதி
போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஜேர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 3வது கால் இறுதி போட்டியில் இத்தாலி - ஜேர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 90 நிமிடத்தில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சம நிலையில் இருந்தது. இதனால் கூடுதல் நேரம் 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.
இதனால் வஜுட்அவுட் முறை கடைபிடிக்கப பட்டது. பெனால்டி வுட் அவுட்டில் ஜேர்மனி அணிG-5 என்றகோல்கணக்கில்இத்தாலியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.(க)

Page 5
வழியேற்படுத்து
Gunup ILIT600TLD)
தமிழ் மக்கள் அனைவரும் மாண்பு டன் வாழ்வதற்கு வழியேற்படுத்துவோம் என ரணசிங்க பிரேமதாஸ்வின் பெய ரால் அவரது மகன் அமைச்சர் சஜித் பிரேமதாஸ் யாழ்ப்பாணத்தில் உறுதி
யளித்துள்ளார்.
செமட்ட செவன விசிரி வீடமைப்பு வேலைத்திட்டத் தின் கீழ் கடனடிப்படையில் 8OO UUGOTIT6flabel55g காசோலை வழங்கும்நிகழ்வு நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் நிர்மா னத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ் உரையாற்று
கையிலேயே மேற்கண்ட
நான் இன்று யாழ்ப்பாணத் திற்கு வரும்போது இந்த வீதி usksör Sd5 LD5 FJ66)Lb LDä ளின் வாழ்க்கைத் தரத் ன பார்த்துக்கொண்டு வந்தேன்.
இந்த நல்லாட்சி அரசின் அடுத்து வரும் ஐந்து,ஆறு வருடங்களில் மக்க ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்து 65)5 TB UTCBUGC36) 60t.
655 UT purT600TLDIT6).J. பத்தில் பதினைந்து பிரதேச Glötu 160ü Lífbúbb 435 6ÞTILD சேவையாளர் பிரிவில் ஆயி ரத்து 406 கிராமங்கள் இருக் கின்றன.
இந்த ஒவ்வொரு கிரா மங்களிலும் அமைச்சர் விஜய 56OT | -  ̈ါ வழி காட்டலில் வீடமைப்பு குழுக் 66061T (960)LD556),6f(36 TTLb. இந்த வீடமைப்பு குழுக்
கள் ஊடாக அனைவருக்கும் இல்லம் வழங்கும் செயற் றிட்டம் ஒன்றினை உறுதி யாக முன்னெடுப்பதற்கு தயா ராக இருக்கின்றோம்.
எனது தந்தையார் ரன சிங்க பிரேமதாஸ் வடக்கு LDö856lfleof LD60T 2_600 ú6) களைநன்றாகபுரிந்து கொண் டவர். இவர்களது வாழ்க்கை மேம்பட வேண்டும் என்று உழைத்தவர்.
அவரது காலப்பகுதியில் எண்பத்திமூன்று வீடமைப்பு திட்டங்களை யாழ்.மாவட்
எனவே தற்போதைய ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினது வழிகாட்டலில் இன்னும் மேலதிகமாக பணிகளை செய்வதற்கு தயா ராகவுள்ளோம் இந்த வேளை யில் ஒரு வரலாற்றுரீதியான கூற்றை கூற விரும்புகின் றேன்.
எனது தந்தையாரால் 83 வீடமைப்பு திட்டங்கள் யாழில் நிறுவப்பட்டன. இவரது வழி காட்டலின் ஒத்துழைப்பில் எமது ஆட்சியில் அதனையும் கடந்து இதற்கு அதிகமான வீடமைப்பு திட்டங்களை நிறுவி வழங்கவுள்ளோம் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம். நூறு ஏக்கர் அரச காணியை இனங்கா ணுங்கள். அந்த அரச காணி யில் 625 வீடுகள் அமைத்து
அமைச்சர்
இந்தயாழ்மக்களுக்கு வழங் 5ԱIITUT5 : 61601 uurluþ.LDIT6)JLL SIDð அதிபரிடம் கூறியுள்ளோம். இந்த நேரத்தில் அமைச்சர்
விஜயகலாவிற்கு ஒரு ஆலோ சனையை வழங்குகின் றேன்.
நீங்கள் ஒவ்வொரு பிர தேச செயலர் பிரிவிற்கும் சென்று மக்கள் 5606T இனங்கண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட Up8576OLDUT6TD 8,853(LITf LLĎ 560 5g560JUTg LDä55615 டைய வீட்டு தேவைகளை எம்மிடம் முன்வையுங்கள. நாங்கள் அமரர் ரணசிங்க
என்ற வகையில் இந்த மக் கள் அனைவருடைய வீட்டு தேவைகளை நிறைவு செய் வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன், மிகவும் உறுதியாக செயற்படுவேன் என்பதனை தெரிவித்து கொள்கின்றேன்.
2O15 ඵ්LD ඵ්,666) (5, පි ஆம் திகதி எங்களுக்கு வழங்கப்பட்டது. பாழடைந்த சீர்குலைந்த ஒரு தேசத்தை 5T60T.
(96).j656ft (Upup60)LDUTE5 இந்த நாட்டை சீரழித்துத் தான் கைவிட்டு சென்றார்கள். அவ்வாறான வேளை யில் தான் மக்கள் இன ரீதி யாக, மத ரீதியாக, மொழி ரீதியாக பிளவுபட்டிருந்தார் கள். ஒரு பிளவுபட்ட தேசம் தான் இங்கு இருந்தது.
ஆனால் இன்று அவ்வா றல்ல. இன,மத பேதமின்றி 960060T6JQ5Lb 6@sĎgDJ60DL DULJITEB
இருக்கின்றோம். எனவே
விர்கள்,
கள் கைகூடும்,
பெறலாம்.
குடும்ப நலன் முயற்சிகள்
றும் நாள், வாகன சுகமுண்டு, தாய்வழி உறவில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்
எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம்.
மாமன் மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும், ஆன்மீக சிந்தனை
மேலோங்கும், புதிய முயற்சி
பெருமைகள் வந்து சேரலாம்.
மாறுவர், உற்சாகத் தோடு பணிபுரிவீர்கள், பாக் கிகள் வசூலாகலாம், சுவா ஸ்யமான சம்பவங்கள் இடம்
செலவுகளில் தாராளம் காட்டு வீர்கள், உறவினர்கள் சிலரைத் தேடிச்சென்று
போசன நன்மையுண்டு.
பெறு இ
உதவிகள் கிடைக்கும், வெ யூர்த்தொடர்புகள் அதிகரிக் கும் நாள், செலவுகளில் சிக் கனம் காட்ட முற்படுவீர்கள், போசனசுகமுண்டு.
பிள்ளைகளால்
சுக், சந்
கிரகநிலை கேது சந்திராஷ்டமம் அனுசம், கேட்டை
@O2
TTg,
அறி
சந்திப் பீர்கள், கருதி எடுத்த
கை கூடும்,
சிந்தித்து செயற்பட்டு சிற ப்புக்களைக் காணவேண்டிய நாள், பிரயாண பயமுண்டு, சுப செலவுகள் கூடும், தேக நலனில் கூடிய அக்கறை காட் டும் சூழ்நிலை உருவாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சஜித் உறுதி
உணர்ந்திருப்பீர்கள் என்று
B55.660 CEDTL b.
எனினும் சிலர் உங்கள் மனங்களில் நச்சு விதை களை விதைக்க கூடும்.
அந்த நச்சு விதைகளை விதைத்ததன் பயனாக தான் கடந்த 30 ஆண்டு களாக பேரனர்த்தத்தையும் பேரழி
வையும் சந்தித்திருந்தோம்.
எனவே தயவு செய்து நாங்கள் அனைவரும் ஒன் றாக ஐக்கியப்பட்டு வாழ்வ தற்கு எங்களுக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தர (36-600 GBL b.
நானும் எமது அரசு என்ற ரீதியில் உங்களுக் கான அனைத்து தேவைப் UTCB as 6061T (LLD 560) D6) செய்து நீங்கள் மாண்புடன் வாழ்வதற்கு வழிசெய்வேன் என எனது தந்தையார் அம ரர் ரணசிங்க பிரேமதாஸ் வின் பெயரால் வாக்குறுதி அளிக்கின்றேன்.
எனது தந்தை கதைப் பதில் வல்லவர்.அவர் கதைப் பதுடன் மட்டும் நிற்பதில்லை. அந்த அடிப்படையில் தான்
பண்டாரகமநகரி
மாடுகளை கொலை செய் பவர்களுக்கு எதிராக பெளத்த மத பிக்குகளும், பொதுமக்க ளும் சேர்ந்து பண்டாரகம நகர வீதியில் ஆர்ப்பாட்டத் 56ö FFCBULGB6íT6T 6OTÜ.
(3p5fibgIDI (Up6ötğ56OTLb 68LLib பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது நாட்டில் மாடுகொலை செய்யப்படுவதற்கு எதிராக சரியான சட்டமொன்றை நடை முறைக்குக் கொண்டு வரு மாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று நடத்தப் பட்டுள்ள இரட்டை குண்டுத் தாக்குதல்களில் 79 பேர் 65T6b6DCJULIG6ft 6T60T). 13 O இற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
காராடா மாவட்டத்தின் மத்தியில் ஒரு உணவகத் திற்கு முன் நடத்தப்பட்ட தற் கொலை கார்க் குண்டுத் தாக்குதலுக்கு பின்னணியில்
இஸ்லாமிய அரசு என்று
தங்களை அழைத்து கொள் ளும் குழுவினர் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மாடுகளை வதைப்பவர்களுக்கு எதிராக ல் பாரிய ஆர்ப்பாட்டம்
குண்டுத்தாக்குதல்களில் 79 (EIf araðaður Ji
is
| .
முன்னர் கொத்தலாவல. மரமநாகல சித்த விவேகா ராமயில் இருந்த சுபா எனும் பெயரிலான மாட்டை திருடி, கொலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்கம சந்தரத்ன தேரர் தலைமையில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (இ-5)
அதற்கு பின்னர் பக் தாத்தின் வடக்கில் நிகழ்ந்த இரண்டாவது குண்டுத்தாக்கு தலில், நான்கு பேர் கொல் லப்பட்டுள்ளதாக அறிவிக்கப் UG676Tg5).
இவ்வாண்டில் நடை பெற்றிருக்கும் மிகக் கொடிய தாக்குதலான இவை இர ண்ைடும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் இருந்த பலுTஜா நகரை ஈராக் பாதுகாப்புப் படைகள் மீண்டும் கைப்பற் றிய ஒரு வாரத்திற்கு பின்னர் நடைபெற்றுள்ளன. (இ-5)
நானும் பணியாற்றி வருகின்றேன்.
5 T 60T உங்களிடம் ஒரு வாக்குறுதி அளிக் கின்றேன். ஜனா திபதி பிரதமர் ஆகி யோரது வழி காட் L6Ú6Ö 2O25 SAL Ď ஆண்டிற்குள்அனை வருக்கும் வீடு என் பது நிறைவேற்றப் LUGSLĎ 6T6IOT ©6JÜ மேலும் தெரிவித் தார். (இ-4)
ஆசிரியர்
திருவேலும்மயிலும்
துஷ்சங்கள்
அவர்கள் இலங்கை அதிபர் சேவை
li வாழ்த்துகிறோ
வாழ்த்துவோர் அப்பா அம்மா
e
தாகை, மைத்துனன்
வாழ்வில்
வமான நிலை ஏற்படலாம், அலங்காரப் பொருட்கள் வாங்க முற்படுவீர்கள், வாய்ப் புக்கள் தேடி வரலாம், பொது
ம் கூடும்.
இராசிபலன்
○ィ.Oア 2O76 (ஆணி 20,திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு அமாவாசை மாலை 5.41 மணிவரை திருவாதிரை முன்னிரவு 8.04 மணிவரை
சுபநேரம் 157-127 மணிவரை இராகுகாலம் 7.27-3.57 மணிவரை சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம், அமாவாசை விரதம்
காரிய வெற்றிக்கு நண்பர் கள் கைகொடுத்து உதவுவர், உறவினர்களிடையே ஏற் பட்ட மனஸ்தாபம் விலகும், புதிய திட்டங்கள் கைகூடும், பயணங்கள் கைகூடும்.
வளவன்
வேண்டிய நாள், திட்டமிட்ட காரியமொன்றில் திருப்பங் கள் ஏற்படலாம், மன ஆறு தல் தரும் விதத்தில் பயண மொன்று உருவாகலாம்.
ஏற்படலாம், குறைவான நாள்.
பொன்னான நாள், மனிதர்களின் வருகையால் விருப்பங்கள் நிறைவேற லாம், விலையுயர்ந்த பொருட் களை வாங்கும் வாய்ப்பு ண்டு, பயணங்கள் கைகூடும்.
கொள்கைப் பிடிப் போடு செயற்படுவீர்கள், நண்பர்கள் ஆர்வத்தோடு உதவி செய்ய முன்வருவர், செல்வாக்கு மேலோங்கும் நாள், கனவு பலிதமுண்டு.
அன்பு

Page 6
| ali o e வீடமைக்க 800 LILLIGOTITGifies
செமட்ட செவன விசிரி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கடனடிப்படையில் 8.30 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வி கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார். சிறுவர் மகளிர் விவகார இர என்.வேதநாயகன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Ibiawaji Shaji துற்றுகின்
வடக்கு முதல்வர் சி.வி.அ
(கொழும்பு)
நான் தற்போது இருக்கும் சூழலில் இதுவரை கண்ட நிகழ்ச்சித்திட்டம் வாழும்போதே தூற்றுவோம் என்பதே. நல்லது செய்தாலும் தூற்றுகின்றார்கள், எதுவும் செய்யா விட்டானும் துTற்றுகின்றார்கள் என வடக்கு மாகான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கப்பட்டுள்ளார்.
இதன்ே CADRE60 டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"6).JPlupub GUTC35 6.JPub5 துவோம்" என்ற நிகழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளார்கள் உங்கள் இளைஞர் அமைப்பு வரவேற்கப்பட வேண்டிய வரப்பிரசாதம் என்னைப் பொறுத்தவரையில் நான் தற்போது இருக்கும் சூழலில் இதுவரை கண்ட நிகழ்ச்சித் திட்டம் "வாழும்போதே தூற் றுவோம்” என்பதே நல்லது செய்தாலும் தூற்றுகின்றா ர்கள், எதுவும் செய்யாவிட்
டாலும் தூற்றுகின்றார்கள் அனைத்தையும் துற்றுவ தற்கே தமது பொன்னான நேரத்தைப் பாவிக்கின்றார் 66ft 6TubtfueDT. s. 60060DLD யில் எனக்கு விசித்திரமாக இருக்கின்றது. உண்மை யான அன்பைப் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களிட மிருந்து அன்பே வெளிவ ரும் என்று நான் சமய ரீதி யாக அறிவுறுத்தப்பட்டிரு க்கின்றேன். ஆனால் நான் வாழும் சூழல் வித்தியாச மானது. அன்பைச் செலுத்தி னால் அதை அழகான நடிப்
பென்றே கைதட்டுகின்றார் 856াঁ,
6U60örLITLĎ 9 605 LD5R யுத்த முடிவில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
பல கைதிகளை ஜப்பா னியர் சிறை எடுத்து வைத்தி ருந்தார்களாம். பாரிய கிடங்கு களைக் கிண்டி அவற்றுள் ©ഖങ്കങ്ങാണ്.jpg ഞഖൈ ளாம். அவர்கள்தப்பிச்செல்லா மல் அக் கிடங்குகளைச் சுற்றி ஜப்பானியப் போர் வீரர்கள் காவல் காத்தார்களாம். ஒரு ash IE605 LDLGLb 66j561
உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியோரங்களில் மூன்று கம்பங்கள்
தொலைபேசி வயர்களு டன் வாகனம்மோதியதனால் வயர் தொடுக்கப்பட்டிருந்த கம்பங்கள் மூன்று முறிந்த நிலையில் ஆபத்தாக காணப்ப
முறிந்து விழுமோ என்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம்தெரிவித் துள்ளனர்.
மானிப்பாய் வீதி குருசு மதவடியில் உள்ள இருகம்பங் &565Lib DÖDJLib SRBOJG5FT6ÖLDLL b பழைய வீதியில்அமைந்துள்ள மின்கம்பங்களே இவ்வாறு முறிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ளன. மதவடி யில் உள்ள மின்கம்பத்தில் தொடுக்கப்பட்டிருந்த தொலை பேசிஇணைப்பு கீழ் இறங்கி
6T600TLU (B6T6Tg5).
இதன்போது மானிப்பாய் வீதி வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று குறித்த வய ரோடு மோதியுள்ளது. இத னால் இழுவையின் காரண மாக தொடர்ச்சியாக மூன்று கம்பங்கள் முறியும் நிலையில் ஆபத்தான நிலையில் காணப் படுகின்றன. குறித்த இடங் கள் மக்கள் நடமாட்டம் அதிக முள்ள பகுதி என்பதனால் மேலும், ஆபத்து காணப்படு வதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. முறிவடைந்து காணப்ப டும் மூன்று கம்பங்களும் தொலைபேசி நிறுவனத்தி ற்கு சொந்தமானவையாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. (இ-4)
6shaD6TL மெய்வ6
(யாழ்ப்பாணம்)
9 ஆவது பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதிதொட க்கம் 18 ஆம் திகதிவரை யாழ் ப்பாணம்துரையப்பாவிளை யாட்டரங்கமைதானத்தில் நட த்துவதற்குரிய ஒழுங்குகள் மாகாணக் கல்வித் திணைக் களத்தினால் மேற்கொள்ள üUL"LGB6İTGTT6öT.
இதன் ஆரம்ப நிகழ்வு கள் 14 ஆம் திகதி காலை 9 மணிக்கு வடக்கு மாகாணக்
 
 
 

bւմ 04.07.206
ளுக்கு காசோலை வழங்கல்
二 اسسسسسسست معهم يقع جسيم ݂ ݂
ܘܩܕܡܝܐ
ன்ைனூறு பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை டமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராக ாஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்
(படங்கள் - உசாளின்)
தாலும் றார்கள்
தங்கம் காவல் காக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அங்கு இலங்கைத் தமிழர்கள் இருப் பதாகக் கூறப்பட்டது. அவர்க 65656 BIT6) 16b (36),600rUTLDIT என்று கேட்டபோது "வேண் டாம் ஒருவன் தப்பப்பார்த் ജൂൺ ഥppഖങ്ങി 9ഖങ്ങിങ്ങ് கீழேபிடித்துஇழுத்துவிடுவான் எவருமே வெளியேற மாட்டார் கள்" என்று ஜப்பானிய உயர் அதிகாரி கூறினாராம்.
கடந்த 60, 70 வருடங் களில் எங்கள் குணம் மாற் றமடையவில்லை என்றே தோன்றுகின்றது. இன்னொரு வரை எழும்பவிடாது தடுப்ப தில் நாங்கள் அசகாய சூரர் கள் இப்பொழுதுநான்கூறியது கூட நாளை விமர்சிக்கப்ப GLb."6TIE856s upg56060DLDöför கொழும்பில் சென்று எவ் வாறு எம்மைப்பற்றி அவது றாகப் பேச முடியும் என்று கேள்விகேட்கப்படும். உண்
மையைக் கூறுவது அவதூறு என்று அர்த்தப்படுத்தப்படும். "இலங்கைத் தமிழர்" என்று ஜப்பானியர் அன்று கூறிய போது எம் எல்லோரையுந் தான் அது குறித்தது. அன்றிரு ந்தவர்களையும் இன்றிருந்த வர்களையும் அது குறித்தது. அது உண்மைக் கதையோ நாண் அறியேன். ஆனால் அதிலிருந்து ஒரு முக்கிய கருத்தை நாங்கள் உள்வா ங்க வேண்டும். இன்னொரு
நற் சேவைகளை, நல்ல பண்புகளை நாங்கள் பாராட் டப் பழக வேண்டும். "அவர் எதைச் செய்துவிட்டார்? அவர் LLUITÜ? é96JQ5ä5g5 6T6ỞTGOT GÄLJITä5 கியதை இருக்கு?" என்று எந் நேரமும் கேட்டுக் கொண்டி ராமல் ஒருவரின் நற்பண்பு களை, நற்சேவைகளை, நல்ல உள்ளத்தை நாம் எடைபோட்டு நற்சான்றிதழ் வழங்க முன்வர வேண்டும் அப்படி இல்லை என்றால் "அவர் என்னத்தைச் செய்து
விட்டார்?" என்ற கேள்வியை விடுத்து "நான் இதுவரை எண்னத்தை உருப்படியாகச் செய்து விட்டேன்?" என்ற கேள்வியை எழுப்பலாம். கொழும்பில் வந்து இந்தக்கரு த்தை வெளியிடுகின்றேன் என்றால் அதற்குக் காரணம் இங்குதான் "வாழும் போதே வாழ்த்துவோம்" என்ற கரு த்துமேடை ஏறியுள்ளது. அதே கருத்துடன் வடக்கில் ஒரு கூட்டம்நடத்தப்பட்டாலும் இதே கருத்தை அங்கும் வெளியிட் lgebüGU6öI. 8ö5 "6)JTUpLb போதே வாழ்த்துவோம் என்ற கருத்து யார் மனதில் முதன் முதலில் உதித்ததோ அவர் 6TLDg LD60TLDTD 55 UTUTLGB தல்களைப் பெறுகின்றார்.
எங்கள் வாழ்க்கையா னது ஆகக் கூடியது 100 வரு பங்கள் நிலைபெற்றிருக்கும். அதுவும் எமது அந்திம காலம் பல உடற்பாதிப்புக்களால் செயற்திறன் அற்றிருக்கும். ஒரு மனிதனின் சுமார் 80, 85 வருட கால வாழ்க்கை யின் போது அதன் கடைசிக் காலங்களில் ஒருவரைப் பாராட்டுவதென்பது சாதாரண விடயமன்று. கரடுமுரடான ஒரு பாதையில் காடுகள் வனாந்தரங்கள், கழனிகள், மலைமேடுகள், புற்றரைகள் என்று பலவிதமானநிலப்பரப் புக்களையுந் தாண்டி வந்த ஒருவருக்குத் தன் பயனத் தின் பாதையைப் பாங்காய் இருந்து பார்க்க அளிக்கும் சந்தர்ப்பமே இது. வயோதிபக் காலத்திலே மனதிலே ஒரு திருப்தியை அளிக்கக் கூடிய ஒருநிகழ்வே"வாழும்போதே வாழ்த்துவோம்” என்ற நிக ழ்ச்சித் திட்டம் என அவர் மேலும் தெரிவித்தார். (இ)
ாட்டு போட்டிகளின் ஸ்லுநர் போட்டிகள்
கல்வி அமைச்சின் செயலா ளர் இ.இரவீந்திரன்தலைமை யில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வின்பிரதம விரு ந்தினராக யாழ். இந்தியத்தூத ரகத்தின் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான மாகாண மட்டப் போட்டிகள் நடை பெறும்.
இப்போட்டிகளில் வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வல யங்களிலிருந்தும் ஒவ்வொரு
நிகழ்விலும் முதல் 3 இடங் களைப் பெற்ற வீர வீராங்க னைகள் பங்குபற்றவுள்ளனர். இம்மாகாணமட்டப் போட் டிகளில் முதல் 4 இடங்க ளைப் பெறும் வீர வீராங்க னைகள் எதிர்வரும் செப்டெ ம்பர் மாதமளவில் கொழும் பில் நடைபெறவுள்ள தேசிய LDL"LL’u LunTLasFIT6D6Ab856iT 6hLDuiu வல்லுநர் போட்டிகளில் பங்கு பற்றுவதற்குத் தகுதி பெறு
6T.
இப்போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகளும் பரிசளிப்
பும் 18 ஆம் திகதி பி.ப.2.30 மணிக்கு வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர்செ.உதய குமார்தலைமையில் ஆரம்ப மாகவுள்ளது.
இந்நிகழ்வினை பிரதம விருந்தினராக வடக்கு மாகா னக் கல்வி பண்பாட்டலுவல் கள்விளையாட்டுத்துறை மற் றும் இளைஞர்விவகாரஅமை ச்சின் செயலாளர் தகுருகுல ராஜா கலந்து கொண்டு சிறப் பிக்கவுள்ளார்.
மேற்படி போட்டிகளைத் தொடர்ந்து19ஆம்திகதிவிசேட தேவையுடைய மாணவர்க ளுக்கான மாகாண மட்ட விளையாட்டுப்போட்டிகளும் துரையப்பா விளையாட்டரங் கில் நடைபெறும். இ

Page 7
நேற்றைய தொடர்ச்சி.) ஓர் கல்லூரி அதிபரு க்கோ, பழைய மாணவர் சங்கத்தினருக்கோ கல்" லூரியில் நடந்த குற்றங் கள் பற்றி ஆராய அவ a5ITGFLD G86).J6OÖTIL LITLIDIT?
ජීවl6)]ඵඛJöÜüÑñ02ෂළුඛ] ர்கள் எடுத்துக் கொள்வது. குற்றத்திற்குத் துணை போதல் ஆகுமா? குற்றம் செய்தவரை குற்றம் நிரூ U600TLb &gub 6.60),JULib, தடுத்து வைத்திருப்பதில் தவறில்லை. விசாரித்த வர்களுக்கும் அதுவே கதி யென்பது சரியாகுமா? இன் றைய அறிவுலகத்தின் ஆதங்கம் இதுவாய்த் தான் இருக்கிறது. அதே போல, ஒருமானவனைக் öTuÜLGBLõ 36T6bgi ஒரு ஆசிரியர் தண்டித் தார் என்றால் அவரை ஆய்வின்றி உடன் குற் றவாளியாய்க் கருதுதல் ෆිෆා (BLDIT? ජීව{6) ත්‍රිජ්ජී)fujifi661 முரட்டுத்தனம் கண்டிக் கப்படவேண்டும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத் திற்கும் இடமில்லை. இத் தகு சம்பவங்கள் நடக் கும்போது சில பத்திரிகை கள் தம் வியாபாரம் நோக்கி, அழகு தமிழில் அடுக்கு வசனத்தில் இச் செய்தியை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்ஙனம் Glaruuj6DTLDT 6T6OT35(35'
L[T6Ó, S_600 60)LD560).6II வெளிக்கொணர்வது தம் கடமை என்கின்றனர் பத்திரிகையாளர்கள். அங்குதான் கேள்வி பிறக் கிறது.அவ் ஆசிரியர் அந்த அளவிற்கு கோபப்படும்படி அந்த மாணவன் செய்த தவறென்ன? என்பது பற்றி இக்கடமைபமிகு கண்ணிய வான்கள் ஏனோ ஆராய் ந்து எழுதத் துணிவதி ல்லை? மாணவன் எது வுமே செய்யாமல் ஒரு ஆசிரியன் அந்த அளவிற் g56 (335|TULUGB6) T6OTIT? இது பற்றியாரும் சிந்திப்ப
மாணவன் எதுவுமே செய் Urrup6b, 6b, 6OTL b &isi ஆசிரியர் அடித்திருந்தால், அவ் ஆசிரியரை சிறை க்கு அனுப்பக்கூடாது மன நோய் வைத்தியசாலைக் குத்தான் அனுப்ப வேண் டும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாட்டிற்கும் 6LLിങബം.
இன்றைய நமது நீதி யில் பாரபட்சம் இருக்கு மாற்போல் தோன்றுகி றது. மாணவர்கள், பெனன் கள் என்போரின் முறைப் பாட்டில் எதிராளிகள் ஆய் வின்றி குற்றவாளிகளா ய்க் கருதப்படும் அபாயத்தி ற்கு நீதி அனுமதியளிக் கிறது. இக்குறைபாடுபற்றி
நீதித்துறை ஆராய வேண் டும் குற்றங்களின்உண்மை பொய் தெரியாமல் எவரை யேனும் தண்டிப்பது என் பது நிச்சயம் பொருத்தமான GLUGOTULL 66b50D6D.
முடிவுரையாக நடந்து முடிந்த சம்பவங்கள் சில கேள்விகளை எழுப்புகின் றன. அவற்றைக் கீழே வரி சைப்படுத்துகிறேன்.
* ஒரு கல்லூரி அதிப ரது அதிகாரஎல்லை என்ன? இதற்கான வரையறையை கல்வித்துறை செய்திருக் கிறதா?
* குற்றங்கள் அனைத் தையும் உடன் நீதியின் பார்வைக்குக் கொண்டுவரு தல்தான் நிர்வாக முறை மையெனின் ஒரு மான வணின் பென்சிலை மற்ற மானவன் முறித்துவிட்ட தான சிறு குற்றத்தைக்கூட சட்டத்தின் முன் கொண்டு 6) J (36),600 GBLDIT?
*தினமும் ஆயிரம் பிர ச்சினைகள் கல்லூரிகளில் நடந்து கொண்டிருக்கின் றன. வகுப்பறையில் நடப் பதை ஆசிரியர் திருத்தக் கூடாதெனின் அப்பிரச்சினை அதிபரிடம் செல்லவேணன் டும். அதிபரும் திருத்தக் கூடாதெனின்அட்பிரச்சினை பொலிஸாருக்குச் செல்ல (36600 GBL.D. & 6) is 356i அதனை நீதிமன்றத்திடம்
கொண்டுசெல்லவேண்டும்
என்பதுதான் முறைமை யெனின், விரியும் அவ் வேலைச் சுமையை நீதி மன்றங்களால் தாங்க முடி ULL DIT?
*குற்றங்கள் சுமத்தப் பட்டு அதுநிரூபணம் ஆகும் வரை ஒருவரை நிரபரா தியாகத்தான் கருதவேண் டும் எனும் கருத்து தவறா? தவறெனின் உலகத்தில் பகையுள்ள எவரும் எவ ரையும் குற்றவாளியாக்கி 6L6DTLD 560606).It
*அறிவுலகத்தைச் சார் ந்தவர்கள் மாணவர்க்கு முன்னோடியாய் இருப்பவ ர்கள். அத்தகையவர்களை அவசரப்பட்டு தண்டித்தால் பின்னர் அவர்கள் ஒரு வேளை நிரபராதி என நிரூ பிக்கப்படும் பட்சத்தில் அவ
iர்கள்மாணவர்களுக்குமுகம் 651 ICBLUg 61stif, GOTLD2
* அதிபர்களும், ஆசி ரியர்களும்மாணவர்களைத் தண்டிக்கவே கூடாதெனின் barnsfiefs க்காற்றுக் #986া6া60 96.OLD க்க அரசின்கல்விநிர்வாகம் ஏன் இடம் கொடுக்கிறது?
*வேண்டுெ Dன்றேதவறி 60DUp535LDLDIT600T6) T356061T எங்ங்னம் திருத்துவது? அவர்களின் பிழைகளை விசாரித்து, தண்டித்து, திரு த்தும் உரிமை கல்லூரிநிர் வாகத்தைச்சேர்ந்த எவர்க் கேனும் உண்டா? உண்டெ னின் அதற்கான வழிமு றையையார்தீர்மானிப்பது?
* வகுப்பில்தவறிழைக் கும் மாணவனை திருத்து வதற்கான வழிகளைச்சொல் லும் ஒழுக்கக் கோவை ஏதேனும் ஆசிரியர்களு க்கு கல்வியமைச்சால் வழங்கப்பட்டுள்ளதா?
*ஆசிரியர் மீதான ஒரு மாணவனின் குற்றச் சாட்டில் ஆசிரியரின் கருத்து முற்றாய் நிராகரிக்கப்பட்டு மாணவனின் கருத்து முழு 60DLDUTÜ gJñ5ÜUCB6)15 577 UITG5L DIT?
* ஒரு மாணவனோ மானவியோ தமது தனிப் U605 as TU600TLDIT35 edrf யரில் வேண்டுமென்றே குற்றம் சாட்டினால் மேற் சொன்ன நடைமுறையின் படி அவ் ஆசிரியரின் கதி என்னாகும்?
*நடந்து முடிந்த சம் பவங்களைக் கருத்திற் 635T600 GB, LDT600T6) raisei இனி எதைச் செய்தாலும் நாம் கவலைப்படாமல்இருப் போமென ஆசிரியர்கள் முடி வெடுத்தால் நம் சமுதாயத் தின் நிலை என்னாகும். ஏற்கனவே போதைவஸ்து, வன்முறை என மாணவர் கள் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஆசிரியர்களின் அம்முடிவு நம் சமுதாயத் தைச் சீரழித்து விடாதா?
*பொருளாதார வளக் குறைவால் நீதி நிர்வாக உட்கட்டமைப்புக்களின் போதாமை உயர்ந்திருக் கும் ஏழை நாடுகளுக்கு,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளாதார வளம் நிறை ந்த மேற்கு நாடுகளின் நீதி முறைமை முற்றாய்ப்பொரு
5g5JL DIT?
* ஒர் ஆசிரியரைச் சிறையில் அடைக்க தன க்கு ஒரு பொய் காணும் என மாணவன் நினைத்து விட் டால் கல்லூரியின் ஒழுக்க நிலையை யார் காப்பது?
கேள்விகள் பலவாய் எழுகின்றன. சம்பளப்பிரச் சினை, இடமாற்றம் என்ப வற்றைத்தான்ைடி, இப்பிரச் சினைகளிலும் தெளிவு கான ஆசிரியர்களுக்குக் கைகொடுக்க வேண்டிய கடமை, ஆசிரிய சங்கங்க
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் கேட்டை gÉ).LII: 33 2) LuLJJ LID: 5'10" தகைமை/தொழில்:BSc/
பொறியியலாளர் அவுஸ்திரேலியா PR
தொஇ B/6021
ளுக்கு இருக்கிறது என்றே கருதுகிறேன். நிர்வாகம் சார் ந்தோர் இருவகைப்படுவர். அவர்களுள் ஒருசாரார்கோப் புக்களோடு மட்டும் பழகுப வர்கள். மறுசாரார் மக்க ளோடு பழகுபவர்கள். இவ் இருவருக்கும் வேறுபாடு உண்டு மக்களோடு பழகு பவர்கள், அவர் தம் மரியா தையைப்பெற்று இயங்கு 6ugi 96uduLb. edifui கள் இவ்வகையைச் சேர்ந் தவர்கள். அவர்கள் மான வர்களின் மதிப்பைப் பெற்
函.山町:57 ഉ_ujp: '5'
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் அனுசம் BÉ. LIIT: 41 2. lug Lo: 5'11"
தகைமை/தொழில்:AL லண்டன் PR
தொ.இ B/6023
கம்பளிதிவிஜயராஜ்
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் சதயம்
தகைமை/தொழில்:BA/ ஆசிரியர்(தற்காலிகம்)
றாலன்றி மாணவர்களை நல்வழிப்படுத்த முடியாது.
குற்றச்சாட்டுகள் சுமத்தப் படும்போது, குற்றம் ெ வாகநிரூபணமாகும்வரை, நீதித்துறை அவர்களை
சார்ந்த விடயத்தில் நீதித் துறைநிதானம்காட்ட
தொ.இ G/6052
தொழில்
LîAMBÜL: 1990 RC Փ այլD; 54" தகைமை/தொழில்:BSc/தனியார்
தொ.இ G/6054
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பரணி ā.Lm:37
2) LuLJJ LID: 162CM
தகைமை/தொழில் O/L/சொந்த
- பிறப்பு: 1982 இந்து
நட்சத்திரம் சித்திரை
தொழில்
எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
îAMBÜL: 1984 RC நட்சத்திரம் சதயம்
鱼_u町b:5°2" தகைமை/தொழில்:BDF/வங்கியாளர்
தொ.இ G/6056
கி.பா. 58 செவ் 8 இல் உயரம் 54
560)36OLD/GigirisobSc, MSc, phd/USA எதிர்பார்ப்பு: பெண் விவாகரத்தானவர்
தொ.இ G/6057
C | 256CUT 60 D 6O6O
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி :PGID:
தொஇ B/6024 பிறப்பு: 1981 RC தகைமை/தொழில்:O/L/பிரான்ஸ் PR எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
Qg5IT.9Q: B/6028
goo
аалтійцв-оӕizgo1oo5,ogтаgrsаза E-mail kalyanamalai affnagogmail.com
MS T S M S SSL L L S S S S S S SLLL SS S SLLLLLC C MMMMMTT TTTTT T0 SSS हेंड्या கர்திரம் o என்னை కొని

Page 8
J, 08
866ějáš 350
விடுக்கடன் திட
afløDIDüL IålstidligUr
முல்லாவி)
eigefrtrijegs56ör 26, LITs பல்வேறுநடவடிக்கைகள்முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் விசேட வீட்டுக்கடன் வழங்கும்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளது. இத்திட்டம் வடக்கின் வவு னியா, முல்லைத்தீவு, மன் னார் ஆகிய மாவட்டங்களு க்கும் நடைமுறைப்படுத்தப்
படும் என வீடமைப்பு நிர்மா ணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸதெரிவித்துள்ளார். விசேடவிட்டுக்கடன் வழங் கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர்
சஜித்பி
O
囊
3OOபயனாளிகளுக்குவீட்டுக்
கடன் காசோலைகளை வழ ங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில்,
சிறந்தபெளத்தர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும் பிர
சார்ந்த திட்டங்களை மேற் கொண்டு வருகின்றனர். சில சக்திகள் அதைச் சிதைக்க
துறை 9
மாங்குளம்நகரப்பகுதியில் பொருத்தப்பட்ட தெரு மின் விளக்குகள் ஒளிர்வதில்லை
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மாங்குளம் நகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள் செயலிழ ந்து பல மாதங்கள் கடந்த நிலையில் அதனை சீர்செய் யாமையால் வர்த்தகர்கள், பொதுமக்கள், பயணிகள், சாரதிகள் எனப் பல தரப்பி னரும் பாதிப்படைந்துள்ள தாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் தெரிய ഖഗ്രഖgTഖg,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மாங்குளம் நகரப் பகுதியில்
ஆறு தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் மக்கள் பிரதான மாககூடும் இபங்களில் உள்ள நான்கு தெரு மின் விளக்கு கள்ஒளிர்வதில்லைஎனத்தெரி விக்கப்படுகின்றது.
இதனால் இரவு வேளைக ளில் பொருட்களை கொள்வ னவு செய்யவரும் பொதுமக் கள், வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வ தாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மாங்குளத்தில் இருந்து துணுக்காய் செல் லும் வீதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அரு
கில் உள்ள வீதி மின் விளக் குகள் செயலிழந்து உள்ள தால்பெண்பயணிகள், வயோ திபர்கள் உட்பட பேருந்துப் பயணிகள் இருட்டில்அச்சத்து டன் தரித்து நின்று பேருந்து களில் பயணிக்கவேண்டிய அவலநிலை காணப்படுகின் D5).
எனவே புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அதிகாரி கள்இ தில் OTGB செயலிழந்துள்ள தெரு மின் விளக்குகளை மாற்றியமைத் துத் தருமாறு பாதிக்கப்பட்ட அனைவரும் கோரிக்கை விடு க்கின்றனர். (2-15)
گ
9yfion6 9៣០ម៉ាយបំuL666T
காணாமல் போனோருக்கான பணியகம் காலத்தை கடத்தும் நடவடிக்கையாகும்
சிவசக்தி ஆனந்தன் எம்.பி.தெரிவிப்பு
(பனிக்கன்குளம்) அரசாங்கத்தினால் அமை க்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக் கான பணியகம் பரணகம ஆணைக்குழு போன்று சாட் சியங்களை மட்டும் பதியும்
னால்எந்தத்தீர்வும்கிடைக்கப் போவதில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் தமிழ்த்
மாவட்டப் பிரதிநிதிகளுடன் கடந்த முதலாம் திகதி முல் லைத்தீவு நகளினுள்ள வீரக
த்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் காணாமல் போனோருடைய உறவுகள் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற் றிய போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு கூறுகை யில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங் கள் கடந்து விட்ட போதும் காணாமற்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய் ப்பு இல்லை எனத்தைப் பொங்கல் தினத்தன்று ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.இதுவரை காணாமற்போனவர்கள்
உயிருடன் இருக்கின்றார் களா? இல்லையா? அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது தொடர்பில்
ஜனாதிபதி இன்றுவரை எது
வும் கூறவில்லை.
இதேவேளை இராணுவ த்திடம் கையளித்தோம் என உறவுகள் சாட்சி சொன்னா லும் கூட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குறித்த காணாமல் போனோ ருக்கான பணியகம் நியமிக்க ப்படவுள்ள அலுவலகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார். இது வும் ஒரு காலத்தை கடத்தும் நடவடிக்கையாகவே அமை யவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(2-28)
 
 
 
 
 
 
 
 
 

04.07.2016
agains
வழங்கப்படது
ற்படுவதாகவும்தெரிவித்தார். அதற்கு ஒருபோதும் இட
ரசாங்க அதிபருடன் தலா Oஏக்கர் அளவில் இருகாணி ளைதருமாறுதாம் கோரிய ாகவும் அதன் மூலம் வீடு ளை அமைத்துமக்களுக்கு கையளிக்க உள்ளதாகவும் தரிவித்தார்.
நடைபெற்ற யுத்தத்தின் பாது நீங்களும் பொதுமக் ஸ்) நான் மற்றும் இங்குள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட பர்கள்.எனினும்அவைஅனை தையும் விட்டு அனைவரும் ன்று சேர வேண்டும் என தரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வடக்
லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங் ளுக்கும் இத்திட்டம் நடை pறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டசாலைகளில் பெண் சாரணியர்களை திகரிக்க அமைச்சு ஒத்துழைப்பு வழங்கும்
(D606016) 6) Lig) LDTBT600T 6L600t ாரணியர் மாநாடு நேற்று pன்தினம் முற்பகல் 10.30 ணியளவில் கிளி. இந்துக் ல்லூரி பொண். சபாபதி ண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம பிருந்தினராக வடக்கு IIST600T 35656 (660)LDiffer சயலாளர் ஆர்.ரவீந்திரன் லந்துகொண்டதுடன், பெண் ாரணிய சங்கத்தின் தேசிய fuGOT6TD fligLD55 (5600T ர்த்தன, பெண் சாரணிய ங்கத்தின் உதவி பிரதம ஆனையாளர் விசகா தில UL600T, LDT5T600 LDDDLib 16. L &60)6OOTUT6 E6i. TU
லர் கலந்து கொண்டனர்.
பாடசாலை பிரதம வாயிலி ருந்து விருந்தினர்கள்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ் வரன் கூறுகையில்,
தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக தெரிவித் தார். நல்லாட்சி அரசாங்கத் தினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு வருகை தரு மாறு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கள் இன்று சமுகமளித்திரு க்கவில்லை என தெரிவி &ঠ5Tাঁ,
மக்கள் பிரதிநிதிகள் மக் கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும்எனவும்அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.
இங்கு உரையாற்றியஅரசா ங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் குறிப்பிடுகையில்,
வீடமைப்புத் திட்டம் என் பது பிரேமதாஸ்வின் கால த்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாகவும் தற்போது அவரின்
unഞ്ഞ് ഖസ്ക9ിu) ജ്ഞിഖന്ദ്ര ப்புடன் அழைத்து வரப்பட் டதை தொடர்ந்து மண்டபத் தில் நிகழ்வுகள் ஆரம்பமா கின. தேசியக்கொடி மற்றும் சாரணியக்கொடி, உலக சார ணியக்கொடி, மாகாண சார
கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிக ழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு LDITST600T 85606 (960). Differ செயலாளர் குறிப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள், மான 6) jaboli, LJпLčrТ606056floo எண்ணிக்கையை குறிப்பிட் LTj. 856ö 750 LDT6OOT வர்களே பெண் சாரணியர்க ளாக உள்ளமை தொடர்பில்
மகனுக்கு பொருத்தமான அமைச்சு பதவி வழங்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று அமைச்சருடன் உரையாடியபோது பொருத் தமான காணியை பெற்று தரும்படியாக அமைச்சர்தன் னிடம் கேட்டதாகவும் குறித்த காணியில் மாதிரிகிராமம் ஒன் றினை அமைப்பதாக தெரி வித்ததாகவும் அவர் குறிப் பிட்டிருந்தார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சரும்கிளிநொச்சிமாவ ட்டத்தில் அக்கறை செலுத்தி செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிறுவர்விவ கார இராஜாங்க அமைச்சர், கிளிநொச்சி மாவட்ட அரசா ங்க அதிபர், பிரதேச செயலா ளர்கள், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், பொதுமக் கள் என பலதரப்பினரும் கல
ந்து கொண்டனர். (2-15-312
5ഖങ്ങാൺ ബ്രിഖി([], LIL91 606056 fab 6L600T diggoofuji களை அதிகரிப்பதற்கு தமது அமைச்சினால் முழுமை யான ஒத்துழைப்பு வழங்க முடியும் என தெரிவித்தார். பெண் சாரணியத்தினால் போதைப்பொருள் ஒழிப்பு. எயிட்ஸ் தொற்று, கட்டிளமை, GröffSIIULÖ 9-6s6Ísll L L160 விடயங்கள் விழிப்புணர்வு ஊட்டும் வகையிலான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மாகாணத்தில் உள்ள UTLFT606056ifle) FTU600flu இயக்கத்தில் இணைக்கப்ப டுவதற்கு வடக்கு மாகான கல்வி அமைச்சு நடவடிக்கை 6IGöGLb SG5 FLDULb, öTU ணியர்களும்செயற்படவேணன் டும் எனவும் அவர் மேலும்
தெரிவித்திருந்தார். (2-15)

Page 9
04.07.206
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடத்திய 13 ஆவது திருக்குறள் மாநாடு கடந்த கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாலை அமர்வில் இடம்பெற்ற நிகழ்வுக
பொருளாதார மத்திய நிை ஓமந்தையில் அமைப்பது சிற
சமூகநீதிக்கான வெகுஜன அை
வவுனியா மாவட்டபொரு ளாதார மத்திய நிலைய (960)LD6 fillf 65T Lijun as வாதங்கள், பிரதிவாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர் வலங்கள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களின் எதிர்காலம், பிரதேச பொருளாதார கட்ட மைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முதலிய வற்றை கருத்தில் கொண்டு அமைவிடம் தொடர்பான ഗ്രങ്ങഖഗ്രങ്ങങ്ങഖയ്ക്കെങ്ങ്(B மென சமூகநீதிக்கான வெகு ஜன அமைப்பின் வவுனியா LDIT6)ILL 65uj6DIT6TIJ Jr.6LIT6jt பொஸ்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
வடக்கு மாகாண முத லமைச்சர் முன்மொழியும் ஓமந்தையா அல்லது மத்திய பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் ஹரிசன் கூறும் தாண்டிக்குளமா உகந்தது என சீர்தூக்கிப் பார்க்கும் போது ஓமந்தையே சிறப் LIFT60Tg5 6T60T 6TLD5, 560)LDL கருதுகின்றது.
இதற்கான காரணங்கள் பாஸ்மோட்டை, கனகராயன் g56TTLb, LDITLDGB, 6.BGB'ÉIGE560Of. நட்டாங்கண்டல் போன்ற வவுனியா மாவட்ட விவசாய பிரதேசங்களின் போக்கு வரத்து வலையமைப்பின் மத்திய நிலையமாக ஓமந் தையே காணப்படுகின்றது. யுத்த காலத்தின் முன் உப நகரமாக வளர்ச்சியுற்று வந்த இந்நகரை மீளக்கட்டி யெழுப்பவும், வவுனியா நக ரின் சன நெருக்கடியைக் குறைக்கவும், நகர விஸ் தரிப்பிற்கான வசதியை பெரு மளவில் கொண்டிருக்கின்ற இவ்விடம், மத்திய கல்லூரி, வங்கிச் சேவை, மருத்துவ நிலையம், புகையிரதநிலை
LLULĎ, 9U-9 GUTë5G5 6DJUjög5Ü பாதை என்பவற்றை ஏற் கனவே கொண்டிருக்கின் றது. மக்கள் செறிவு குறை வாகவும், இடவசதி அதிகமா கவும் ஓமந்தை காணப்படு வதால் கழிவகற்றலை இலகு 6 JT85 6őFuŬ UJ6||LÓ, 6 JT56OT நெரிசல், ஓசை எழுப்புதல் போன்ற சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பராமரிப்பது என்பன இலகுவாகின்றது.
மேலும் தாண்டிக்குளத் 56ö oš ŠkoouJLb 360LDL மானால் திட்டமிடப்படாத வகையில் வவுனியா நகரம் உருவாகியுள்ளதால், போக்கு வரத்து நெருக்கடியும், சன அடர்த்திஅதிகமாகவும்காணப் படும். மேலும் நெருக்கடி ஏற் படும் சூழல்மாசடைதலும் கழி வகற்றலில் இடர்பாடுகளும் ஏற்படும். வட மாகாணத்தில் தமிழ்மொழிமூலமான விவ சாயக் கல்லூரிச் செயற்பாடு களிலும், அபிவிருத்தியிலும்
மாணவர்கள் இன்றைய சூழலில் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
(மல்லாவி) மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதுஎனதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரா ளுமன்றஉறுப்பினர்மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சி தமிழ்ச் சங் கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருக்குறள் மாநாடு கடந்த
கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் காலை, மாலை என இருஅமர்வுகளாக நடை பெற்றன.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். அவர் தனது உரையில் ஒழுக்கம் தொடர்பில் திருக் குறள் எடுத்தியம்புகின்றது. இன்று அதிக கல்வியாளர்
கள் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
அதிகளவான கலாசார மாற்றங்கள், போதைப் பொருள் பாவனை பாலியல் வல்லுறவுகள் என ஒழுக்கம் தொடர்பில்நீதியாளர்கள் பல் வேறு கருத்துக்களை தெரி வித்துவருகின்றனர்.
வித்தியாவின் கொலை போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின் றன. மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
யுத்த காலத்தில் அதிகள வில் தமது கிறமைகளை வெளிப்படுத்திய மாணவர் கள் இன்று கல்வியில் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளமை தொடர்பில் ஆரா
மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா
மன்னர்மடுத்திருத்தலத் தின்ஆடிமாதத்திருவிழாநேற்று முன்தினம் சனிக்கிழமை கூட் டுத்திருப்பலியாகஒப்புச் கப்பட்டது. மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க
பரிபாலகர் ஆயர் யோசேப்
டகைதலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர்வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, யாழ் மறை மாவட்ட ஆயர் யஸ்
யப்பட வேண்டும். குறளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறுஒழுக் கம் தொடர்பில் எமது இனம் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் ஒழுக்கமுள்ள சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித் छा.
கிளிநொச்சி தமிழ்ச் சங் கம்வெள்ளிவிழாகாணவுள்ள நிலையில் சங்கத்திற்கான கட் படம் இல்லாதநிலை காணப் படுவதாக தெரிவித்த அவர், குறித்த கட்டடம் அமைப்ப தற்கு செலவாகும் தொகை யில் ஒரு பகுதியினை தான் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணசபை உறுப் பினர்சுபசுபதிப்பிள்ளைஉரை யாற்றுகையில், ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ßALm ந்து காலை615மணியளவில்திரு
பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா கூட்டுத்திருப்பலி தமிழ், சிங்களம் மற்றும் இலத் தீன்மொழிகளில் இடம்பெற்றது.
 

எளின் போது.
முதலாம் திகதி வெள்ளிக்கிழமை காலை, மாலை என இரு அமர்வுகளாக கிளிநொச்சி
(படங்கள்:- பரந்தன், மல்லாவி செய்தியாளர்கள்)
Souj605 ந்ததாகும்
மப்பு
தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விவசாய விதை உற்பத்தி ஆராய்ச்சி செயற்பாடுகளுக் கும் பாதிப்பு ஏற்படும்.
el,5(36), 86l 6íluJLÓ மாகாண சபைக்குரியதாக இருப்பதால் மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடு த்து நாட்டின் அபிவிருத்தி, மக்களின் நலன், சூழல் பாதிப்பு முதலியவற்றை கருத் gól6ð65T60ÖTGB 6@BLÓ:55 (Upg வைக்கானவேண்டும். இவ் விடயத்தில் வட-கிழக்கில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரபட்சமாக இருப்பதன் மூலம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த வரலாற்றுத்தவறினை விட்டு விடவேண்டாம் என்பதையும் எமது அமைப்பு சுட்டிக் காட்டு கின்றது என அதில் தெரிவிக்
கப்பட்டுள்ளது. (2-25OD
அநுராதபுரத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் கல்லாறுப்பகுதியில் மணல் திருட்டு
அநுராதபுரத்தில் பெறப் பட்ட மணல் அனுமதிப்பத்தி ரம் மூலம் சுண்டிக்குளம் பிர தேசத்தில் மணல்ஏற்றியாழ்ப் பாணம் கொண்டு செல்லும் போது முரசுமோட்டைப் பகுதி யில் வைத்துதருமபுரம்பொலி ஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் இரண்டு டிப்பர் வாகனங்களையும் கட ந்த 26 ஆம் திகதிகைப்பற்றி கிளிநொச்சிநீதிமன்றில் முற் படுத்தினர் என தருமபுரம் பொலிஸ் அத்தியட்சகர் எம். என்.டி.என். சத்துரங்க தெரி வித்தார்.
இரண்டு டிப்பர் வாகனங் களும் இரவு வேளைகளில் அநுராதபுரத்திலிருந்துமணல் ஏற்றுவது போன்று ஏ-9 பரந் தன் வீதியைக் கடந்து யாழ்ப் பாணம் கொண்டு செல்வதற் காக சுண்டிக்குளம் கல்லாறு பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ் அதிரடிநடவடிக்கைதரும புரம் பொலிஸாரினால் மேற்
கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கிளி நொச்சிநீதிமன்றத்தில்பொலி
6most JITso guóCDL685 LILL போது இரண்டு டிப்பர் வாக னங்களின் மணல்களும் பறி முதல்செய்யப்பட்டதோடு இரு டிப்பர்வாகனசாரதிகளுக்கும் தலா80ஆயிரம்ரூபாவீதம்ஒரு இலட்சம் ரூபா தண்டப் பண த்தை செலுத்துமாறு கிளிநொ ச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
TLD ILDLS த்தில்அண் மைக்காலமாகதொடர்ச்சியாக சட்ட விரோத செயற்பாடுகள் பல மேற்கொள்ளப்படுவதா கவும் இதனைக்கட்டுப்படுத்து வதற்கு உரிய நடவடிக்கை கள் தங்களால் முன்னெடுக் கப்படுவதாகவும்அவர்மேலும் தெரிவித்தார். (2-309)
கிளிநொச்சி மாவட்டம் யுத்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது. குறிப் பாக தேசிய மட்டங்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற காலமாக அக்காலத் 550-60ILLb 6616Ö60 (LplgUILb. அக்காலத்தில் கிளிநொச்சி LDIT6).JLL5516) 9 OO &beff யர்களே கடமையாற்றினர. அதிலும் 600 பேர் தொன்ை டர் ஆசிரியர்கள் என குறிப் பிட்ட அவர், குறித்த காலத் தில் அதிக திறமைகளை வெளிக்காட்டிய கிளிநொச்சி
மாவட்டம் இன்று கல்வியில்
பின்தங்கி உள்ளது.
25 DIT6LLIEB6ffsö 25 ஆவது மாவட்டமாக விளங் குகின்றது. யுத்த காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையின் மத்தியில் திறமைகளை 616).16lflúLJ(Böglu LDII60Os6)Jú கள் இன்று 2000இற்கு அதிக LDIT6OT &dfuljaB6ft 35L60DLDUIT ற்றுகின்றபோதும் கல்வியில் முன்னேற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டார். (2-15) தமிழ்மொழியில்மறையுரை யினை யாழ்.மறைமாவட்ட ஆயரும் சிங்கள மொழியில் மறையுரையைசிலாபம்மறை மாவட்ட ஆயரும்நிகழ்த்தினர். வருடத்தில் இருமுறை EELKRAD 9GSÅ TIGÜEGÓä
ஆசீர்வாதத்தை மன்னார்
பதிவுகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில் காணப்படும் விடுதிகளில் கலாசார சீரழிவுகள்
பொதுமக்கள் குற்றச்சாட்டு
(Dல்லாவி) கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதி களிலும் காணப்படுகின்ற விடுதிகளுக்கு உட்படுத்தப் படாத நிலையில் இயங்கி வருவதாகவும் இவ்வாறு பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்ற விடுதிகளில் பல் வேறு குற்றச்செயல்கள் நடை பெறுவதாகவும் பொதுமக் கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் தெரிய 6) JD6).5T6) gl,
கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதி களிலும் பல்வேறு தனியார் விடுதிகள் பதிவுகளுக்கு உட் LGBjö5 ULTLD65 6LUE) as வருகின்றன.
இவ்வாறு இயங்கி வரு கின்ற விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய தரப்பின ரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத் மறைமாவட்டஅப்போஸ்தலிக் கப் பரிபாலகர் ஓய்வு நிலை 8, Luft aslib, 6mbad gr6) TLD பிள்ளை வழங்கினார். மடு அன்னையின் திருச் சொரூப ஆசீவாதத்தினையாழ் மறை மாவட்ட ஆயர் அதிமேதகு. யஸ்ரின் பேனாட் ஞானப்
துள்ளனர்.
இதேவேளை பதிவுக்குட் படுத்தாதவிடுதிகளின் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத்தருவ தாக கூறி பின் தங்கிய கிரா மங்களில் இருந்து பெண்கள் யுவதிகளை கொண்டு வந்து பாலியல் துஷ்பிரயோகங் களுக்கு உள்ளாக்கி வருவ தாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந் நிலையில் கரடிப் போக்குச் சந்திப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்த மான இவ்வாறு பதிவு செய் யப்படாத விடுதி ஒன்றில் வைத்தே அண்மையில் பதி னைந்து வயதுச்சிறுமி ஒரு வர் பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்டு öúÚLILD60)Lu161ðU5ðLDU6)JLð இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதி கள் தொடர்பில் உரிய அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத்துள்ள 60]. (2-15)
பிரகாசம் வழங்கினார்.
மடுத்திருத்தலத்தின் வரு டாந்த ஆடித்திருவிழாவில் க்கள். துறவிகள்,தி 岳 களங்களது உயரதிகாரிகள் உள்ளடங்கலாக இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து GBT600L6OTff. (2-4)

Page 10
திரு
நெல்வேலி தலங்காவ
ற் பிள்ளையார் கோவில் வ நடைபெற்றது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற் யாழ்பல்கலைக்கழகப் பேராசிரியர் திவேல்நம்பி, ஆனைப்பந்திமெதடிஸ் மிஷன் வித்தியா வழங்கிவைத்தனர். சிறப்புப் பரிசாக செல்வன் டிசாந்தன் யசோதரன் என்பவருக்குத் தங்க
ருடாந்த மஹோற்சவத்தை முன்
வாழ்வாதார
உதவி
ཡིག་ངོ་།། །།
வளிநாட்டவ
தாக்குதலை ந
பாக்கா நகர ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பணயக் கைதிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். பயங்கரவாதிக 6fö 6 GUj 9gJgüLJ60L யினரால் சுட்டுக்கொல்லப் பட்டனர். ஒருவர் உயிருடன்
lgULT.
uuriag6Jnglas6
புகுந்தனர்
பங்களாதேஷ் தலைநக ரான டாக்காவில் குல்ஷன் என்னும் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவல கங்கள் அமைந்துள்ளன. பாதுகாப்பு மிகுந்த இப்பகு தியில் ஹோலே ஆர்டிசன் பேக்கரி என்ற ஹோட்டலும் உள்ளது.
வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து செல்லும்
இந்த ஹோட்டலுக்குள் கடந்த முதலாம்திகதிஇரவுB45மணி யளவில் பயங்கரவாதிகள் 7 பேர் வெடிகுண்டு இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏராள மான ஆயுதங்களுடன் புகுந் தனர். அவர்கள் கையெறி குண்டுகளை வீசிக்கொண்டே
ஹோட்டலின்நா சென்ற அவர்கள் அங்கு தங்கியிருந்த வெளிநாட்ட வர்கள் உட்பட 70 இற்கும் GLDs) ULCSLT60J U600TLud கைதிகளாக பிடித்துக்கொண் டனர். சிலரை கயிற்றால் நாற்காலிகளில் கட்டியும் போட்டனர்.
அதிரடிப்படை குவிப்பு தகவல் அறிந்து அங்கு 9 LGOT gun as flip L. SLDIT 600 GBLIT U60)Lufaord 9,55
ஹோட்டலுக்கு விரைந்தனர் அங்கு துணை ராணுவம் குற்றத்தடுப்பு அதிரடிப்படை சிறப்பு பொலிஸ் படையை சேர்ந்த 200 இற்கும் மேற்ப (SLT if g56) fles BLULL60Ti முன்னெச்சரிக்கை நடவடி கையாகதீயணைக்கும் இய திரங்களும் கொண்டு வர ULL601. őlpúL| LDCD5556 குழுவினரும் தயார் நிை யில் வைக்கப்பட்டனர்.
669 LD600f 9,616) பணயக் கைதிகளை மீட் அதிரடிப்படையினர் தாக் தலைதொடங்கினர் கையெ குண்டுகளை வீசிக்கொண்ே பயங்கரவாதிகளும் இை விடாமல் தாக்குதல் நடத் னர். இதனால் துப்பாக்கியா சுடும் சத்தமும், குண்டுக வெடிக்கும் சத்தமும் விடி
 
 
 
 
 
 

ம்புரி 04.07.206
! ! ! !
Eட்டு நடத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது
இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் சலலிசன், oய அதிபர் யோஜெகஅனந்தம் ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பரிசுகளை ப்பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தெய்வீகப்பேருரைகள்
(யாழ்ப்பாணம்) ஆவரங்கால் பர்வத வர்த்
வடமராட்சி கிழக்கு பிர பிரதேசசெயலாளர்கேகன திணி சமேத நடராஜா இரா தேச செயலகத்திற்குட்பட்ட கேஸ்வரன் தலைமையில் . ஆவரங்கால் கிராமங்களில் இதுவரை நடைபெற்ற இந்நிகழ்வில் . கோவில் திருக்கோவி வாழ்வதரஉதவிகள்வழங் பிரதம விருந்தினராககலந்து லின் துர்முகி வருடமஹோற் காதவர்களுக்கான வாழ் கொண்ட மீள்குடியேற்ற பெருவிழா கடந்த முத வாதாரஉதவிகள் கடந்தமுத அமைச்சர் டி.எம்.சுவாமி , திகதி வெள்ளிக்கிழமை
லாம்திகதி வழங்கப்பட்டன. முதற்கட்டமாக தெரிவு Ghatiutiu'L11 LugoTT6flas
பெறுமதியான ஆடு, மாடு என்பன வழங்கப்பட்டன.
வடமராட்சிக் கிழக்குப்
நாதன் வாழ்வாதார உதவி
நிகழ்வில் யாழ் மாவட்ட அர சாங்க அதிபர் நாவேதநாய கன், பருத்தித்துறை பிரதேச
36Oud Ghau6Of 6T60TLJSOf
முதல் ஆரம்பமாகி நடைபெ ற்று வருகிறது. இவ் உற்சவ காலங்களில் தினமும் 7மணி முதல் 8 மணிவரை தெய்வீகப் பேருரையினைமதுரகவிகாரை எம்.பி. அருளானந்தம் நிகழ் த்தி வருகின்றார். இ
முறைசாராக் கல்விப் பிரிவால் இலவசமாக கடந்த மாதம் 27 ஆம் திகதி சாந்தை கிராமத்தில்
நடத்தப்பட்ட கட்டாயக்கல்வி,
6653, TLDD 356)66 66t
சிறுவர் உரிமை தொடர்பான கூட்டத்தில்மனிதவுரிமைஅ க்குழுவின்யாழ்பிராந்தியஇணை ப்பாளர் த.கனகராஜ் உரையாற் றுவதையும் வலிகாமம் வலய செயற்றிட்ட அலுவலர் ந.சண் 事 முகராஜா, கிராம அலுவலர் க.சுதர்சன் ஆகியோர் அமர்ந் திருப்ப b கூட்டத்தில் கலர் கொண்ட பெற்றோர் பிள்ளைக ளையும் படத்தில் காணலாம்.
விடிய கேட்டுக்கொண்டே இருந்தது.
12 LD60Of Gibu துப்பாக்கி சண்டை நாலாபுறமும் அதிரடிப் படையினர் சூழ்ந்து பதிலடி கொடுத்துக்கொண்டே முன் னேறியதால் பயங்கரவாதிகள், பணயக்கைதிகளை மனித GöLujLDITö5 ujgörUGB551615ü தாக்குதலில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் எத்தனை பேர்ஹோட்டலுக்குள்உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலை மேற் கொண்டதால் அதிரடிப்படை யினரால் மெல்லத் மெல்லத் தான் முன்னேற முடிந்தது.
இரு தரப்பினருக்கும் இடையே 12 மணிநேரத்துக் கும் மேலாக நடந்ததுப்பாக்கிச் சண்டை நேற்றுமுன்தினம்
5T60)6O 9 LD6OOf 66T6 ha) முடிவுக்கு வந்தது.
2O Guj Lued &IGLITg5. UGOOTudis 6055 களாக பிடித்து வைத்திருந்த வர்களில் 2 மூத்த அதிகாரி கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பலியான g606OTu 18 GLjbö GLltöLDUTI லானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
5Tébg556ókö FFCBULLULUffi கரவாதிகளில் 6 பேருடைய உடல்களும் ஹோட்டலின் பல்வேறு பகுதிகளில் கிடந் தன. பணயக்கைதிகளில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ©ഖjങ്കബ് ബ്രങ്ങങ്ങഖന്ദ്രb ഉ_L னடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்பட்டனர்.
பயங்கரவாதி கைது
பயங்கரவாதிகளுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக் கும் இடையே சண்டைநடந்த நேரத்தில் இடையிடையே இந்தியா, இலங்கை, ஜப்பான் 5TCB5606 & Garb.5 18 U600T யக் கைதிகளை காயங்களு டன் அதிரடிப்படையினர் மீட் டனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
இருதரப்பு பேரின்போதும் சுமார் ஆயிரம் முறை துப்பா க்கிசுடும் சத்தமும், 100 குண் டுகள் வெடித்த சத்தமும் கேட் டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஹோட்டல் ஊழியர்கள் 2 பேரை விசாரனைக்காக பொலிஸார் அழைத்துச்சென்ற தாகவும் பங்களாதேச ஊடக ங்கள் தெரிவித்துள்ளன.இ-5)

Page 11
ás20五6
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்க தெரிவே இந்திரஜித்
(கொழும்பு) மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவான இந் திரஜித் குமாரசுவாமியின் தெரிவு ஒரு இணக்கமுள்ள தெரிவு என்று இந்திய நாளி தழ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் பிரத மருக்கும் இடையிலான முரண்பட்ட கருத்துக்களின் பின்னர் இந்த தெரிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
எனவேதான் இந்த தெரிவு
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தா லோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று ஜனாதிபதி தமது டுவிட்டரில் தெரிவித்துள்ள தாக இந்திய செய்தித்தாள் கூறுகிறது.
முன்னாள் ஆளுநர் அர் ஜூன் மகேந்திரன் கடந்த 30 ஆம் திகதியுடன் பதவி வில கிய நிலையில் ஜனாதி பதியை பொறுத்தவரையில் அரசியலற்ற சுயாதீனமான
ஒருவர் அல்லது மத்திய வங்கியில் கடமையாற்றிய ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
பிரதமரை பொறுத்த வரையில் ஆளுநர் ஒருவர், அரசாங்கத்தின் பொருளா தரதிட்டங்களை முன்னெடுத் துச்செல்லக்கூடிய அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணங்கி செல்லக்கூடியவதாக இருக்க
இற்றைக்கு 131 ஆண்டு களுக்கு முன்னே யாழ்ப்பா ணத்தில்பிறந்தஒருகுழந்தை பெற்றோரது அன்பான அர வணைப்பால் வளர்த்த செல் வக்குழந்தை தொடக்கக் கல்வியையும் உயர் கல்வி யையும் உரிய காலங்களில் நிறைவுசெய்தது. சட்டக்கல்வி பயின்று சட்ட வல்லுநராகப் புகழ்பெற்றது. இளமைப் பரு வத்தில் நல்லவனாக, வல்ல வனாக வாழ்வு நடத்தியது. அந்தக்குழந்தை வேறுயாரு மல்ல. இன்றையநாள் நாம் நினைந்து வியக்கும் இந்து போட் இராசரத்தினம் என்னும் பெரியவரே பெற்றோர் இட்ட பெயருக்கு முன்னால் ஒரு சிறப்புப் பெயரைத் தாங்கி நிற்கும் இப் பெரியார் இன் றைய தமிழ்ச்சங்கத்திற்கு சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கப்படவேண்டியவர்.
இவருடையவாழ்வில்ஏறக் குறைய 50 ஆண்டுகள் ஒரு தொண்டுநிறுவனம் இணைந் திருந்தது. சேர்.பொன். இராம நாதன் துணையுடன் 1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமே (Hindu Board of Education ) இவரது பணியை முழுமை யாக ஏற்றிருந்தது.
சைவவித்தியா விருத்திச் சங்கம் என அழைக்கப்பட்ட அந் நிறுவனம் இன்றும் இயங்குகிறது.
இந் நிறுவனத்தின் செய லாளராக, தலைவராகத் தன்னை ஈடுபடுத்தி அவர் செய்த பணியே அவருடைய பெயரை ஈழத்தமிழர் கல்வி வரலாற்றில் இந்துபோட் இரா சரத்தினம் என ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
இவர் வாழ்ந்த காலம் பிற மொழியும் பிறசமயமும்தமிழ ரது வாழ்வியலிலே ஆழிப் பேரலைபோல ஆட்கொண் டிருந்த காலம். தமிழ் மக்க
-
ளின் மரபான வாழ்வும் கல்வி யும் செல் நெறியிலே தடம் புரண்டகாலம்.
எனவே அச் செல்நெறி யைச்சீர்செய்யவேண்டிஉரு வாகியநிறுவனமே சைவவித் தியா விருத்திச் சங்கமாகும். சிறாரின் கல்விப்பயிற்றலை சீரிய முறையில் செய்வதற் காக பள்ளிகளை நிறுவும் பணியே முதன்மையானது என்பதை நன்கு திட்டமிட்டு இச் சங்கம் அப்பணியிலே முனைப்புடன் செயற்பட்டது. சங்கம்ஆரம்பிக்கப்பட்டஆண் டிலேயே மாதகலில் ஒரு பள்ளி நிறுவப்பட்டது.
1958ஆம் ஆண்டில் 154 பள்ளிகளை இந் நிறுவனம் தனது பொறுப்பில் நிர்வகிக் கும் அளவிற்குவளர்ச்சிபெற் றிருந்தது. இப்பள்ளிகளில் 7 பள்ளிகள் ஆங்கிலப் பள்ளி களாக இருந்தன. ஏனைய வை தமிழ்ப்பள்ளிகளாக இருந்தமை குறிப்பிடத்தக் கது. சிறார்களின் கல்விப் பயிற்சியில்தாய்மொழிக்கல்வி இன்றிமையாதது என்பதைச் சைவ வித்தியா விருத்திச்சங் கம் அன்றுநன்கு உணர்ந்து பணியாற்றியுள்ளது.
தாய்மொழிக்கல்வியே குழந்தையின்ஏனையமொழிக் கல்விக்கும் அடித்தனமாக அமையுமென ஆய்வாளர் கள் கூறுகின்றனர். பிறமொ ழிக்கல்வியாகஆங்கிலமொழி யைப் பயிலத் தாய் மொழிப் பயிற்சியே முதலில் வழிகாட் டும். எனவே கல்வி பெறும் வாய்ப்பற்ற ஏழைக் குழந் தைகளுக்கு கல்வி பயிற்றும் பணியையும் சைவவித்தியா விருத்திச் சங்கம் மேற் கொண்டது.
வாய்ப்பு அற்ற சிறாருக்கு உண்டியும்உறையுளும்வழங்
றிட்டம் சங்கத்தால் தொடக் கப்பட்டது. பள்ளிப்படிப்பை நிறைவுசெய்த மாணவர்கள் ஆசிரியப் பயிற்சி பெறுவதற் காக ஒரு ஆசிரிய பயிற்சிக் கலாசாலைநிறுவப்பட்டது.
ஒருவிடுதியும் அமைக்கப் பட்டது. ஒரு கட்டடம் முதலில் வாடகைக்கு எடுத்துவிடுதியா கப் பயன்படுத்தப்பட்டது.
ஆசிரிய பயிற்சிக் கலா சாலையில் கற்றுத் தேறிய மாணவர்கள் ஆசிரியர்களாக
வெளியேறித் தாய்மொழிக் கல்வி பயிற்றும் ஆசிரியர் களாகப் பணியாற்றினார். முத்துத்தம்பிவித்தியாசாலை யும்திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் தமிழ் மொழியும் சைவமும் பயிற் றும் நிறுவனங்களாகச் சிறப் புடன் விளங்கின.
இந்துபோட்இராசரத்தினம் சிறாரின் கல்வியைப் பயிற்ற ஆற்றிய பணி அக் காலத் தின் தேவையாக இருந்தது. அப்போது ஏறக்குறைய 300 சிறார்கள் அவருடைய பணி யினால் கல்வி பெற்றனர். கல்விப் பயிற்சியோடு சிறு கைத்தொழில் பயிற்சியும் வழங்க அவர் வாய்ப்பை ஏற் படுத்தியிருந்தார்.
யின் பயிற்சிக்களமாக அவர் களுடைய விடுதி வாழ்க்கை அமைந்திருந்தது. கற்றவற் றைச்செயற்படுத்தஅதுவாய்ப் பளித்தது. கூட்டு வாழ்க்கை, பகிரும் பண்பு தனிமையற்ற உணர்வு, மொழித் தொடர் பாடல், பெரியோரை மதித் தல், தோட்ட வேலை, பன்ன வேலை, நெசவுவேலை எனப் பல்வேறு நிலைகளில் சிறார் கள் பயிற்சி பெற்றனர். பெற் றோரை இழந்த பெற்றோ ரால் கைவிடப்பட்ட சிறார்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர்.
606 LS6T6061T66TITs தமிழ்மொழியிலும் பண்பாட் டிலும் விருப்புடையவர்களாக இருந்தனர்.
சைவ ஆசிரியர்கள் பயிற் &ë 56orta medeo LDITSORTSuftës ளும் சிறார்களும் ஒரே விடுதி யில் வாழ்ந்தமையால் சிறார் களுக்கு மேலதிக கல்விப் பயிற்சியும் கிடைத்தது. இந்து போட் நிறுவிய பாடசாலை களில் கல்விப்பயிற்சி முடித்த மாணவர்கள் ஆசிரியர்களாக உடனடியாக பணிபுரியும் வாய்ப்பையும் பெற்றனர்.
ஏதிலிகளாக இருந்தவர் களைநல்லமனிதவிழுமியப் பண்புடையவர்களாக உரு வாக்குவதேஅன்றுஇந்துபோட் இராசரத்தினத்தின் தொலை நோக்காக இருந்தது.
சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது இந்த உயரிய இலக்கைஅடை வதற்காகவே,
கல்வியில் தொழிற் கல்வி
தமிழ்ச் சிறாரின் வழி
 
 
 

புரி
வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
முன்னதாக நிதியமைச் சின் முன்னாள் செயலாளர் சரித்தரத்வத்தை இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அர சியல் பின்னணிஎன்ற காரணத் தினால் அதனை ஜனாதிபதி ബിന്ദ്രbLഖിൺങ്ങാണു.
இந்தநிலையிலேயே இந்திர ஜித் குமாரசுவாமியின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திரஜித் குமாரசுவாமி 1950 ஆம் தமிழ் குடும்பத்தில் பிறந்த
6) JT6).JPTU.
96).jp60LL SB605L60LL தந்தையான சி. குமாரசுவாமி இந்தியாவுக்கான உயர்ஸ்தானி கராக கடமையாற்றினார்.(இ-5)
laBITrop!
யும் இணைய வேண்டுமென மேலைநாடுகள் திட்ட மிட்டுச் செயலாற்றுகின்றன. எல்லாச் சிறாரும் ஏதோ ஒரு தொழிற் பயிற்சியைப் பெற வேண்டும். தன் காலிலேயே நிற்க வேண் டும் பெற்றோரைமதிப்பதற்கு இத் தொழிற்பயிற்சிபெரிதும்துணை செய்யும், பண்பாட்டுநிலையில் மாணவர்கள் மற்றவர்களோடு இணிைவதற்கும் இது வாய்ப்பை அளிக்கும்,சைவவித்தியாவிருத் திச் சங்கம் நிறுவிய பாடசாலை கள் அரசால் பொறுப்பேற்கப்ப ட்டபோதும் இப்பயிற்சிகள்தொடர வாய்ப்பிருந்தது. ஆனால் மக் களின் ஆங்கில மொழி மோக மும் பண்பாட்டுச் செல்வாக்கும் இத்தகைய கற்பித்தல்கட்டமைப் பைச் சிதறச் செய்து விட்டன. காலத்திற்கேற்ப மாறவேண்டும் என்ற ஒரு வலுவற்ற கோட் பாட்டை முன்வைத்து இக் கட் டமைப்பு உடைக்கப்பட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது.
சமூக ஏற்றதாழ்வு அற்ற நிலையை உருவாக்க இராச ரத்தினம் போன்றோர் பெரு முயற்சி செய்தனர். இந்த முயற்சி வீண் போகவில்லை. முத்துத்தம்பி அநாதை இல்லம் இன்று சைவச் சிறுவர் இல்ல மாக, சிறுவர் நிறை வாழ்வு இல் லமாக நிலைத்துள்ளது. இவ் வில்லத்தை நிர்வகிக்கும் வாய் ப்பை 14 ஆண்டுகள் நானும் பெற்றிருந்தேன். இல்லத்திட்டப் பணிப்பாளராகவும் நிதிச் செய லராகவும் இங்கு பணி செய்த போது ஏறக்குறைய 300 சிறார் களைப் பயிற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் பலரை புலம் பெயர் நாடுகளிலே குடும் பத்தோடு நேரில் காணும் வாய் ப்பும் கிட்டியது. லண்டன், கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே, மலேசியா போன்ற நாடுகளில் அவர்களோடு உறவாடிய போது இந்துபோட் இராசரத்தினத்தின் கனவுநனவாகியிருப்பதைஉணர முடிந்தது.
அதனால் அந்தப் பெரி பாரின் பணியை ஏற்றிடுபவர் கள்அவர் வழிநின்றுபணிசெய்ய வேண்டும். அதற்காக அவரை ஆண்டு தோறும் நினைவு கூர
தெற்கு அதிவேக விதியில் விபத்து குழந்தை பலி, 9 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றுக் காலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
35ஆவது மைல் கல் பகுதியில் லொறியொன்றும், வான் ஒன்றும் மோதுண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த விபத்தில் காயமடைந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்திய
கட்டுக்களை பதுக்கி விற்பனை செய்தவர் அதிரடியாக கைதானார்
நுகர்வோர் அதிகாரசபையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதலில், சிகரட்டுக்களை பதுக்கிவைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்புவனாமுல்ல பிரதேசத்தில் நுகர்வோர் அதிகாரசபை மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 64,000 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (இ-5)
நான்கு குழந்தைகளை குத்திக் கொன்ற தாய்
அமெரிக்காவில் தனது நான்கு குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்றதாய் கைது செய்யப்பட்டார். டென்னெஸி மாகாணம், மெம்பிஸ் நகரின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்
டுத்து அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்று நான்கு குழந்தைகளின் உடல்களை மீட்டனர். மேலும் அந்தக் குழந்தைகளின் தாயை கைது செய்து விசாரணைக் காக அழைத்துச் சென்றனர் (இ-5) பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த வீதி விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சக்ரத்தாவில் பள்ளத் தாக்கில் நேற்றுக் காலை வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் பரிதாபமாக
_.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆலய ஆனி உத்தரத் திருவிழாவும் மகா சகஸ்ர(1008) சங்காபிஷேகமும் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. காலை 7 மணிக்கு சங்குப் பூசையும் முற்பகல் 10 மணிக்கு சங்காபிஷேகமும் முற்பகல் 11 மணிக்கு சண்முக அர்ச்சனையும் 12 மணிக்கு ஆனி உத்தரத் திருவிழாவும் இடம்பெற்று விசேட மேளக் கச்சேரியும் இடம்பெறும். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படும். (இ
*。-、-、_*。-、-、-。_*。_* ❖ቃ ** *్మe *్మe *్మe
புங்குடுதீவு முரீ இராஜராஜேஸ்வரி (கண்ணகை அம்மன்) அம்பாள் ஆலய ஆனி உத்தரப் பெருவிழா வானது எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும் நடராஜப் பெருமான் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் விசேட ஸ்நபன அபிஷேகம், விசேட பூசை என்பன நடைபெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். V. இ
பொங்கல் விழா
புங்குடுதீவுகண்ணகைபுரம் முரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகி அம்மன் கோவில்) ஆலய வருடாந்த ១umត់ថ្នា விழாவானது நாளை காலை 9
மணிக்கு ஆரம்பமாகி முரீ பத்திரகாளி அம்பாளுக்கு விசேட ஸ்நபன அபிஷேகம், விசேட பூசை, விசேட பொங்கல் என்பன இடம்பெற்று அம்பிகை வீதி யுலா வரும் அலங்காரக் காட் சியும் நடைபெற்று அடியார்க ளுக்குஅன்னதானமும்வழங்கப்படும். இ

Page 12
பெண் சிசுவின் சடலம் மீட்பு: பெண் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அநாதை இல்லம் ஒன்றின் வளாகத்தில் வாழை LDUrfi 356||55 (U5 66OLulsë 6056hlLJULL நிலையில் 7 மாதச் சிசுவின் சடலம் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளதுடன், அச்சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலமாக குறித்த அநாதை
இல்லத்தில் குடும்பத்தவருடன் தங்கியிருந்து 360LDuab U600fluis) REGULGB6) b561.6L60ci னைக் கைதுசெய்து சிகிச்சைக்காக வைத் தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலி ஸார் கூறியுள்ளனர்.
இதன் பின்னர், இப்பெண் சிசுவுடன் வைத்தியசாலையிலிருந்து தலைமறை வாகியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்தநிலையில் இப்பெண்ணைத் தேடிக்
மனதில் si Godunouum? வாழ்க்கையே வெறுத்து
ட்டது போல உள்ளதா?
எம்முடன் மனம் விட்டுப் பேசுங்கள் உங்களை உள்ளவாறு ஏற்றுக்கொள்வோம். எடை போட மாட்டோம். வெறுமையான புத்திமதிகள் சொல்ல மாட்டோம் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகளை நீங்கள் கண்டறிய உறுதுணையாக இருப்போம். எத்தனை மணித்தியாலங்கள், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் உங்களுக்காக ஒதுக்குவோம். ரகசியங்களை முழுமையாகப் பாதுகாப்போம்.
கைதுசெய்து விசா ரனை மேற்கொண்ட போது, வாழைமரங் களுக்கு இடையில்
துயரைக் கேட்கக் கூட | சிசு இருந்தமைதெரிய வந்துள்ளதுஎனபொலி UULUTTLD 6AD600D6AD LLUIT?
ரும் இ ஸார் தெரி வித்து
ଗୌ161607].
மேலும், இந்தச்
சம்பவம் தொடர்பில் 6 UT6Ú6MonTÜ 6slaf TU ணைகளை மேற் கொண்டு வருகின்
யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இயங்கும் இலவச சேவை
றமை குறிப்பிடத்தக் ෆිග්‍රීl. (Θ-1O)
(CLD.L. 9.00 - 5.L. 1.00)
தொலைபேசியில் அழையுங்கள். அல்லது நேரில் வாருங்கள் உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கை கொடுக்கும் நண்பர்கள் 104. நான்காம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்
(Ο21) 222 81 17 / O77 900 8776
வவுனியாவில்
(O24) 324. 4444 புதன் பி.ப.2.00 - 6.00 மணி
ஞாயிறு காலை 9.00 - 100 மணி
(அரசியல், மத சார்பு எதுவுமற்ற அமைப்பு)
Advt. Sponsored by Enlightenment Circle, UK (Saiva Munnella Sangam)
N 器憑 8
N N. O.
N. N. O. O.
(சி-5093)
GERE GEMİLib
காலம்: ஜூலை 5, 6,7,8, 9, 1
இடம் நல்லூர்க்கம்பன்கோட்டம்
அனைவரும் வருக
அபிஷேக்ரகுராம் 0707206
ஜூலை05ம் திகதிமாலை 5.30 மணிக்குதியாகராஜசுவா
ஜூலை09-10ஆம் திகதிகளில் காலை900 மணிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDL 04.07.2016
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி உயர்ந்த மதிப்பெண்களை வற்று வெற்றியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் தினமும் ஈடுபடுகின்ற வினைத்திறன் கொண்ட பதுளை, ஹட்டன், நுவரெலியா, புசல்லாவ, அக்கரைப்பற்று, வவுனியா, மன்னார், காரைநகர், நெல்லியடி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 12 ஆசிரிய வளவாளர்களால் தொகுக்கப்பட்டு 12 மாதிரி வினாத்தாள்களுடன் (விடை - கையேடு) வெளிவந்துள்ளது
எல்லா புத்தகசாலைகளிலும் கிடைக்கும். வெளியீடு: யுனிலங்காஸ் பப்ளிக்கேஷன் தொ.பே: 077 6258778
0 தினமும் மாலை 5.00 மணி யாழ். கைலாசபதி கலையரங்கம் *
பயன்மிகப் பெறுக !
夔
தியாகராஜன் என் சேஷகோபாலன்
3.07.2016 | 0907, 2016 10,07, 2016
இசைஆராதனை(ஈழத்தின் பிரபல இசைக்கலைஞர்கள் அனைவரும்கலந்துகொள்வர்)
சைக்கருத்தரங்கு (என்.சேஷகோபாலக்ம்மய்ஜெயந்ஆகியேர்கலந்துகொள்ஸ்

Page 13
04.07 2016
வணிகக்கல்வி பகுதி தொடர்ச்சி). 7.மனிதர் வாழ்வதற்கு மிக அவசியமானவை?
1.விருப்பங்கள் 2.தேவைகள் 3.சோறும் கறியும் 4:தளபாடம் 5.சப்பாத்துக்கள் 8.மனிதர் தேவைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதி யாது?
1.உணவு,வாழ்விடம்,உடைமோட்டார் வாகனங்கள் 2.உணவு,காற்றுநீர்,பொழுதுபோக்கு 3.கல்வி,உடைநீர்,சோறு 4.போக்குவரத்து,கல்வி,மின்சாரம்,பொழுதுபோக்கு 5.வாழ்விடம்,தொடர்பாடல்,மின்சாரம்,உடை 9.பின்வருவனவற்றுள் மனித விருப்பங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியை தெரிவு
செய்க 1.உணவு,உடைவாழ்விடம்,பொழுதுபோக்கு 2.உடைமின்சாரம்,தண்ணீர்,சோறு 3.மின்சாரம்,மோட்டார் வாகனம்,சோறு,செல்லிட தொலைபேசி 4.மோட்டார் வாகனம்,உணவு,செல்லிட தொலைபேசி,கல்வி 5.கல்வி,மின்சாரம்,தண்ணீர்,உணவு 10.விருப்பங்கள் எனப்படுபவை
1.வரையறுக்கப்பட்டவை 2.பல்வகையானவை
3.அத்தியாவசியமானவை 4.முதன்மையானவை 5.6ിLIgഖTഞ്ഞഖ 1.கீழே மனித தேவைகள்,விருப்பங்களுடன் தொடர்புடைய சில பண்புகள் தரப்பட்டுள்ளன
A முதனிலைக்குரியது B பல்வேறுபட்டது
C அத்தியாவசியமானது D வரையறுக்கப்படாதது
B நெடுவாழ்வுடையது மேலுள்ளவற்றுள் தேவைக்கு பொருந்தக்கூடிய பண்புகளைக் காட்டும் தொகுதி 1.A.C 2.A.D 3.B,C 4.A.E. 5.C.E. 12.தேவைகள் விருப்பங்களிடையே காணப்படும் வேறுபாட்டினை சரியாகக் காட்டும்
கூற்றினை தெரிவு செய்க 1.தேவைகள் வரையறையற்றவையாக இருப்பதுடன் விருப்பம் வரையறுக்கப்பட்டது 2.தேவைகள் பொதுவானவை,விருப்பங்கள் பல்வேறுபட்டவை 3.தேவைகள் வணிகங்களால் தோற்றுவிக்கக்கூடும்,விருப்பம் இயல்பாக உருவாகும் 4.தேவைகள் இரண்டாம் நிலைக்குரியது.விருப்பம் முதனிலைக்குரியது 5.தேவைகள் சமூக தாக்கங்களினால் மாற்றத்திற்குட்படுத்த முடியுமாயிருக்கும்
அதேவேளை விருப்பங்கள் அவ்வாறு செய்யமுடியாது 13.'ஆபிரகாம் மாஸ்லோ’ என்பவரது தேவைகள் தொடர்பான படிமுறையமைப்பில் சரியான
ஒழுங்கில் அமைந்த உதாரணங்களை காட்டும் தொகுதி கீழ்வருவனவற்றுள் எது? 1.உணவுகள்,தலைமைத்துவம்,பதவிஉயர்வு.அன்பு:நிரந்தர தொழில் 2.உணவு.அன்புதூண்டுதல்,நிரந்தர தொழில்தலைமைத்துவம் 3.உணவுகள் தலைமைத்துவம், அன்புநிரந்தர தொழில்,பதவியுயர்வு 4.உணவுகள்,தலைமைத்துவம்,நிரந்தர தொழில்,அன்பு பதவி உயர்வு 5.உணவுகள்,நிரந்தர தொழில்,அன்பு:பதவியுயர்வுதலைமைத்துவம் 14.வியாபாரம் எதனுடன் தொடங்கியது?
1.நேர் உற்பத்தி 2.சிறப்பு தேர்ச்சி 3.பண்டமாற்று முறைமை 4.பணப்பாவனை 5.வங்கி நடவடிக்கை 15.பின்வருவனவற்றுள் ஒழுங்குமுறையால் வரிசைப்படுத்தப்பட்ட தொகுதியை தெரிவு செய்க 1.நேர் உற்பத்தி-பண்டமாற்று- வியாபாரம்-நேரில் உற்பத்தி-தனிநபர் சிறப்பு தேர்ச்சி 2.கைத்தொழில் புரட்சி நேர் உற்பத்தி-பண்டமாற்று-நேரில் உற்பத்தி-பணப்பரிமாற்றம்
4.பண்டமாற்று- நேர்உற்பத்தி- வியாபாரம் - கைத்தொழில்-புரட்சி பணப்பரிமாற்றம் 5.நேர் உற்பத்தி-தனிநபர் சிறப்பு தேர்ச்சி - நேரில் உற்பத்தி-பண்டமாற்று வியாபாரம் 16.வணிகத்தின் வளர்ச்சி என்பது மனித நாகரிகத்துடன் சமாந்தரமாக அபிவிருத்தி செய்யப்
பட்ட ஒரு நீண்ட செய்முறையாகும்.அத்தகைய வளர்ச்சி படிகள் கீழே தரப்படுகின்றன.
A.மிகை உற்பத்தி B.இலத்திரன் வணிகம்
Cநேர் உற்பத்தி D.பண்டமாற்று முறைமை
E.வியாபாரம் F.கைத்தொழில் புரட்சியும் பேரளவு உற்பத்தியும் G.UGOOTurgusogot H.துணைச்சேவைகள்
1.இலத்திரன் வர்த்தகம்
0S SSS G G S L SAAS S SAAAS SAS G SAS G SAS L SAASS L SAAS S
0SS SYS S L S S L S S S AAAAS S SASY
3. A -- C - B - D - F
D--> C --> B'
حو-HIحہ-G
4. C - A -- D - E - G
H –- F -- I --
--
L S SS S SSAASS SS SSAS SLSL 17.உலகமயமாக்கல் என்பதாற் கருதப்படும் நிகழ்வு
1.உலகம் பெளதீக ரீதியிற் சிறிதாதல் 2.நாடுகள் வியாபாரத்தின் பொருட்டு ஒன்று சேர்தல் 3.உலகளாவிய ரீதியில் தொழில் முயற்சிகள் ஒன்றையொன்று சார்ந்தவையாகவும் ஒன்றோடொன்று இணைந்தவையாகவும் ஆதல்
5.உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் தனியொரு நாணயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் 18.உலக மயமாக்கலின் புதிய போக்குகளையும் வணிகத்தின் பதிய போக்குகளும் கீழே
H--> B ---> I
தரப்பட்டுள்ளன
A உலகமயமாக்குதல் B இலத்திரன் வணிகம் C சமூக அக்கறை D வணிக போட்டி B மனித முக உலகமயமாக்குதல் F பிராந்தியமயமாதல் G பொது நாணய நடைமுறை H அரசியல் எல்லை
மேலே உள்ளவற்றில் உலகமயமாதலின் புதிய போக்குகள் எவை? I.A.C.G.H 2.E.F,C,D 3.E,F,G,B 4.C.D.E.H 5.E,F,G,H 19தற்கால வணிகமானது பல்வேறு புதிய போக்குகளுடன் முன்னோக்கி செல்கிறது.இவற்றுள்
இன்றைய நவீன போக்காக நீர் எதனைக் கருதுவீர்? 1.பிராந்திய மயமாக்கலும் உலகமயமாக்கலும் 2.செல்வாக்கு உடைய வாடிக்கையாளரும் சனத்தொகையும் 3.உயர்ந்த சந்தை போட்டியும் வணிக போட்டியும் 4.இலத்திரனியல் வணிக விருத்தியும் சந்தை வெளியும் 5.சமூக பொறுப்பின் மீது அக்கறையும் வணிக ஒழுக்கமும் 20.அட்சயன் அலுவலக உபகரணங்களை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி விநியோகம் செய்கிறார்.இவர் காசு விற்பனைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.இதில் குறிப்பிட்ட முழுமையான தகவல்களை உள்ளடக்கிய முறைமை எவ்வாறு அழைக்கப்படும் 1.விநியோகம் 2.வியாபாரம் 3.சந்தைப்படுத்தல் 4.வர்த்தகம் 5.நேரில் உற்பத்தி 21.வியாபாரத்தின் பிரதான பணி எதுவாகும்
1.பொருட்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் 2.பொருட் கொள்வனவினை இலகுமயப்படுத்தல் 3.வாங்குதலும் விற்றலும் உள்ளடங்கலான செயற்பாடு 4.கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படுதல் 5.பொருளின் உரிமை மாற்றம் இடம்பெறும் 22.பின்வருவனவற்றுள் துணைச்சேவை ஒன்றாகக் கருதப்படமுடியாதது
1.மொத்த விற்பனை 2.போக்குவரத்து 3.காப்புறுதி 4.தொடர்பாடல் 5.வங்கித்தொழில்
 
 
 
 
 

23.பின்வரும் அட்டவணையானது வகைப்படுத்தல்களின் அடிப்படைகளையும் வணிக
வகைகளையும் தருகின்றது
வகைப்படுத்தலுக்கான அடிப்படை - வணிக வகைகள் 1.தன்மை or உற்பத்தி மட்டம் A.விவசாயம்/கைத்தொழில்/சேவை 2.உற்பத்தி துறைகள் B.சிறிய/நடுத்தர/பாரிய
3.2. 6060Dud Cமுதனிலைஇரண்டாம்நிலைமூன்றாம் நிலை 4.நோக்கம் D இலாபம் ஈட்டல்/சேவை வழங்கல் 5.அளவு E. தனியார்/பொது
ன் அடிப்படைக்கும் வகைகளுக்கும் பொருத்தமான இணைப்பை தெரிவு செய்க 1.1A, 2B,3C4D,5E 2.1A2C,3E4D,5B 3.1C,2A,3D,4E.5B 4.1C,2A3E,4-D,5B 5.1B,2A,3E,4C,5D 24 நவீன தொழில்நுட்ப மீன்பிடித்தல்,உபகரணங்களுடன் கூடிய படகுகளை பயன்படுத்தும்
வகையில் கொண்டமைந்துள்ள ஆழ்கடல் மீன்பிடித்தலானது ஒரு 1.முதனிலை உற்பத்தி 2.இரண்டாம் நிலை உற்பத்தி 3.மூன்றாம் நிலை உற்பத்தி 4.கட்டளை உற்பத்தி 5.பாய்ச்சல் உற்பத்தி 25.முதனிலை உற்பத்தியை மட்டும் உள்ளடக்கும் தொகுதியை தெரிவு செய்க
1.விவசாயம்/சுரங்கம் அறுத்ாலும் அகழ்தலும்/ஆக்கதொழில்/கட்டுமானம் 2.ஆக்கத்தொழில்/காட்டியல்/மீன்பிடித்தொழில்/கட்டுமானம் 3.சுரங்கமறுத்தலும் அகழ்தலும்/ஆக்கத்தொழில்/கட்டுமானம்/போக்குவரத்து 4.கட்டுமானம்/ஆக்கத்தொழில்/காட்டியல்/மீன்பிடித்தொழில் 5.சுரங்கமறுத்தலும் அகழ்தலும்/விவசாயம்/மீன்பிடித்தொழில்/காட்டியல் 26.கடற் பேரலைகளின் பாதிப்பிற்கு உட்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணி
பின்வரும் துறைகளுள் எதனை சேரும் 1.முதனிலை கைத்தொழில் 2.இரண்டாம் நிலைக் கைத்தொழில் 3.மூன்றாம் நிலைக் கைத்தொழில் 4.அரச கைத்தொழில் 5.தனியார் கைத்தொழில் 27.சுரங்கமறுத்தலும் அகழ்தலும் பின்வருவனவற்றுள் எதனை சார்ந்தது
1.முதனிலை கைத்தொழில் 2.இரண்டாம் நிலைக் கைத்தொழில் 3.மூன்றாம் நிலைக் கைத்தொழில் 4.மாற்றி அமைத்தல் கைத்தொழில் 5.பொருத்துதல் கைத்தொழில் 28.கைத்தொழில் உற்பத்தியை மட்டும் கொண்டுள்ள தொகுதியை தெரிவு செய்க
1.தேயிலை/மீன்பிடித்தொழில்/சுரங்கம் அறுத்தலும் அகழ்தலும்/பரும்படி தயாரிப்பு 2.உணவு வகைகளும் பானங்களும்/புடைவைகளும் ஆடைகளும்/காட்டியல் பொருள்கள்/கட்டட அமைப்பு 3.போக்குவரத்து/களஞ்சியப்படுத்தல்/இரசாயனப்பொருள்/காகிதப்பொருள் 4.மின்சாரமும் வாயுவும்/மீன்பிடித்தொழில்/சுரங்கமறுத்தலும் அகழ்தலும்/கட்டட அமைப்பு 5.உணவு வகைகளும் பானங்களும்/புடைவைகளும் ஆடைகளும்/அரிமரப்பொருள்/ இறப்பர் பிளாஸ்ரிக் பொருள் 29.மூன்றாம் நிலை உற்பத்தியை மட்டும் கொண்டுள்ள தொகுதியை தெரிவு செய்க
1.விவசாயம்/போக்குவரத்து/வங்கித்தொழில்/சுற்றுலா 2.போக்குவரத்து/களஞ்சியப்படுத்தல்/தொடர்பாடல்/காப்புறுதி 3.களஞ்சியப்படுத்தல்/போக்குவரத்து/காப்புறுதி/கட்டட நிர்மாணம் 4.கட்டட நிர்மாணம்/மீன்பிடித்தொழில்/தொடர்பாடல்/காப்புறுதி 5.விவசாயம்/போக்குவரத்து/கட்டடநிர்மானம்/மீன்பிடித்தொழில் 30.உற்பத்தி வகைப்படுத்தலின் பயன்படுத்தப்படும் சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன
1.முதனிலை 2.இரண்டாம் நிலை 3.மூன்றாம் நிலை 4,656 litutio 5.கைத்தொழில் 6.வர்த்தகம் மேற்குறித்த சொற்களிடையே ஒரே விதமான கருத்தை தரும் மூன்று சொற்கள் எது? 1.முதனிலை,கைத்தொழில்,சேவைகள் 2.இரண்டாம் நிலை,கைத்தொழில்,வர்த்தகம் 3.மூன்றாம் நிலை,கைத்தொழில்,வர்த்தகம் 4.கைத்தொழில்,இரண்டாம் நிலை,வர்த்தகம் 5.மூன்றாம் நிலை,சேவைகள்,வர்த்தகம் 031-40 வரையான வினாக்களுக்கு பொருத்தமான விடை எழுதுக.
31.அசுயதேவை பூர்த்தி முறையினுள். உற்பத்தி காணப்பட்டது.
ஆமனித விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய பொருட்கள் சேவைகளை
உருவாக்கும் செயற்பாடு. எனப்படும். 32.அநிகழ்கால சமுதாயத்தில் மனிதனின் நீடித்த வாழ்விற்கு மாத்திரமின்றி வளர்ச்சிக்கும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அத்தியாவசியமானது. அடுவெளியீட்டு தரத்தினை மேம்படுத்துவதற்காக புதிய வெளியீட்டு முறைகளைத்
தேடுதல் போன்ற நடவடிக்கைகள் வணிகத்தின். செயற்பாடு ஆகும். 33.அவணிக செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்ற பல்வேறுபட்ட
வளங்கள். எனப்படும். ஆடுவணிகத்தின் நிர்வாக செயற்பாடு. 69uഞ്ഞപ്രാഞ്ഞുpuിഞ്ഞുങ്ങ്
உள்ளடக்கும். 34.அவணிகத்தின் அடிப்படை. ஆகும்
அடுநிலம் என்பது. என குறித்து நிற்கின்றது 35.அதனிநபர் நிறுவனங்கள் நாடுகள் ஒருவரோடு ஒருவர் சார்ந்தவராகவும் சிறந்தவராகவும்
இணைந்தவராகவும் காணப்படுதல். எனப்படும் ஆடுமுதலாம் நிலை உற்பத்தி இரண்டாம் நிலை, உற்பத்தி மூன்றாம் நிலை உற்பத்திக்கிடையிலான தொடர்பு. எனப்படும். 36.அவணிகத்தின் முதன்மை நோக்கம் . ஆகும்.
அடுகொள்வனவாளரும் விற்பனையாளரும் சந்திக்கின்ற அல்லது தொடர்பு கொள்கின்ற
எந்தவொரு சந்தர்ப்பமும். எனப்படும் 37.அவியாபாரத்தின் தொழிற்பாடுகள். ஆகும் ஆடுவியாபாரத்தின் தொடக்கம். ஆகும். 38.அகைத்தொழில் புரட்சியினால் குடிசைக்கைத்தொழில். ஆக மாறியுள்ளது.
ஆடுஇலங்கை அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை . ஆகும். 39. அமொத்த தேசிய உற்பத்தியில் சேவைத்துறையில் சதவீதம். ஆகும்
ஆடுநேர் உற்பத்தியில் இருந்து. காரணமாக மிகை உற்பத்தி தோற்றம் பெற்றது. 40.இலங்கையின் நுகர்வோர் அளவு . ஆகும்.
சுருக்கமாக விடைதஞக 41.தேவைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் எவை? 42.விருப்பத்தை தீர்மானிக்கும் காரணிகள் எவை? 43.பயனுடைய கேள்வியை தீர்மானிக்கும் காரணிகள் எவை?
45.ஒன்றுக்கு ஒன்று சார்ந்த தனித்த பொருளாதாரமாக இயங்குவதற்கான் உலக
பொருளாதாரங்களின் போக்கிற்கு வழங்கப்பட்டுள்ள பதம் யாது? 46.ஒருவரிடம் காணப்படும் உற்பத்தி பொருளொன்றை மற்றோர் நபருக்கு உரிமையுடன்
பரிமாற்றம் செய்யும் முறையானது எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்? 47.சந்தையின் வகைகள் எவை? 48.நல்ல கொள்வனவின் பண்புகள் எவை? 49உற்பத்தியானது தன்மை அடிப்படையில் மூன்று பிரதான பிரிவுகளாக வகைப்படுத்த
ன்படுத்திதனித்தனியாக அம்மூன்று பிரி bகுறிப்பிடுக
தன்மை துறை O1.................................... O1..........................
O2................................... O2......................... O3................................... O3...........................
50.பண்டம் ஒன்றுடன் ஒப்பிடும் போது சேவையொன்றின் இரு சிறப்பு இயல்புகள் எவை?

Page 14
பக்கம் 14 AUGAV * க.பொ.த.(உ/த பரீட்ை 瞩
0 O O ※ . * Z Р ди. Z Z ............................................................===
 ை ہے؟7
வணிகக்கல்வி பகுதி-1
அறிவுறுத்தல்கள்: ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆகக்குறைந்தது இரண்டுவினாக்களையேனும் தெளிவுசெய்து எல்லாமாக ஐந்து(05) வினாக்களுக்கு மட்டும் விடைதஞக
பகுதி-1 O)நிகழ்காலத்தில் வணிக நடவடிக்கைகளின் நோக்கங்களாக இருப்பது இலாபம், சமூகநலன்கள் மட்டுமன்றிஏனைய நோக்கங்களையும் கொண்டதாக இருக்கும். 1 அஅவ்வாறுகாணப்படும்ஏனையநான்குநோக்கங்களைப்பெயரிட்டுக்காட்டவும். ஆடுஅந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வணிகங்கள் மூலம் மேற்கொள்
ளப்படும் நான்கு கருமங்களைக் குறிப்பிட்டுக்காட்டவும். 2. அமுதலாம்நிலை உற்பத்திக்கும் இரண்டாம்நிலை உற்பத்திக்கும் இடையே
காணப்படும் தொடர்பினை உதாரணம் மூலம் விளக்கவும். ஆடு மனிதத் தேவைகள் பொதுவானது விருப்பங்களானவை பல்வேறு
பட்டனவாகும். இவ்வாறு மனித விருப்பங்கள் பல்வேறுபட்ட வகைகளாக இருப்பதற்கான காரணங்கள் நான்கினைப் பெயரிட்டுக் காட்டுங்கள் 3. அஉற்பத்தி உற்பத்திப்பொருட்கள்(ProductionandProduct)ஆகிய
உள்ளிடுகளை விளக்கவும். ஆஉற்பத்தியும்நூகர்வும் ஒரேமுறையில் இடம்பெறும் உற்பத்திவணிகங்களை
எப்பெயர் கொண்டு அழைக்கப்படும்? இதன் பிரதான இரு பிரிவுகளைக் குறிப்பிட்டுக் காட்டவும். 4. வணிக அமைப்பொன்றின்புறச்சூழலின் பிரதான காரணிகளான பொருளாதாரச்
சூழற் காரணிகளின் மாறல்களினால் நிதிச்சேவையினை வழங்கும் வணிக அமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் முறையினைச் சுருக்கமாக விளக்கவும். அதரமான பயணிகள் போக்குவரத்துச்சேவையொன்றை நடத்துவதற்கு
நீங்கள் எண்ணி இருப்பின் ஊழியர்களினால் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய பண்புகள் எவை? ஆடுபூகோளமயமாதலின் மூலம் வணிக நடவடிக்கைகளுக்கு சாதகமான
வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முறைகள் நான்கினைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். O2)
1 அஜப்பானைச்சேர்ந்தவணிகர்ஒருவர் இலங்கையில்மோட்டார்வாகனங்களைப்
பொருத்தும் தொழிற்சாலையொன்றைகண்டிநகரில் ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளார். இதற்காக அனுமதிஅளிக்கக்கூடிய சட்டரீதியான அதிகாரம் பெற்ற நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக. எக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வனுமதி வழங்கப்படுகின்றது? ஆடு ஒருநாட்டின் பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசிற்கும் வணிகங்களுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்படவேண்டும். விளக்கவும். 2. அநுகர்வோர்நடவடிக்கைகள்தொடர்பான அதிகாரசபையானது எவ்வேளை
யிலும் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கல் மேற்கொள்ளப்படும். நுகர்வோர்பாதுகாப்புதொடர்பானதேவைப்பாடானது நிகழ்காலத்தில் முக்கியமானதாக இருப்பதற்கான காரணங்கள் நான்கினைப் 6hLuuurfhL"G6é, 855mTL"L6)qub. அடுதஏற்றுக்கொள்ளப்பட்டநுகர்வோர்பொறுப்புக்கள்நான்கினைக்குறிப்பிடவும். 3. அசிநேகா க.பொ.த (சாதற்த்திலும் க.பொ.த (உதற்த்திலும் சித்தியடைந்ததன் பின்னர் உயர்தரக் கல்விக்காக வெளிநாட்டிற்குச் செல்வதற்கு எண்ணியுள் ளாள். இச் செயற்பாட்டிற்கு நேரடியாகத் தொடர்புபடும் அரச நிறுவனங்கள் நான்கின் பெயர்களைக் குறிப்பிடவும். ஆடு தனியாள் உரிமை வணிகமொன்றை எச்சந்தர்ப்பத்தில் பதிவுசெய்தல்
வேண்டும்? பதிவுசெய்யும் பொழுது பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளைக் குறிப்பிட்டுக்காட்டவும். O3)
1.வணிக நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஆறு தொழிற்பாடுகளைக்
குறிப்பிட்டுச் சுருக்கமாக விளக்குக? 2.அ)நவீன வணிகத்தின் ஒரு பொதுவான சிறப்பம்சம் சிறப்புத்தேர்ச்சிக்கும்
சிறப்புத் தேர்ச்சியின் இரண்டு அனுகூலங்களையும் இரண்டு பிரதிகூலங்களையும் குறிப்பிடுக? ஆடுதேவைக்கும் விருப்பத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் எவை? 3.அதேசியதரக்கொள்கையை அமுல்படுத்துவதால் ஒருநாடு அடைந்துகொள்ளக்கூடிய அனுகூலங்களை விளக்குக? ஆவணிகம் ஒன்றின் வேலைச்சூழற் காரணிகள் 2ஐகுறிப்பிட்டு விளக்குக? 4.அசுதந்திர வர்த்தக வலயங்களிலுள்ள முதலீட்டாளர்களுக்கு இலங்கை
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வசதிகள் யாவை? ஆடு உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இலங்கை தரச்சான்றிதழினால் கிடைக்கும் இவ்விரண்டு அனுகூலங்களைத்தனித்தனியே குறிப்பிடுக? 5.அசமூக பொறுப்பின் வகைகளைக் குறிப்பிட்டு அவற்றுக்கு ஒவ்வொரு
உதாரணம் தருக? ஆ.வணிக விழுமியம் என்றால் என்ன? 04) 1. அ, இலங்கைதரப்படுத்தல் நிறுவனத்தின் பணிகள் எவை?

ச-2016 மாதிரிவினாத்தாள்
Teacher: S.K.Balasabesh H.N.Dip-in-Acc P.G.Dip.in Ed
2அபொதுவாகவணிகங்களைஇருவகைப்படுத்தமுடியும்அவற்றைக்குறிப்பிடுக? ஆவணிகத்தின் 4 நோக்கங்களைக் குறிப்பிடுக? 3.அ)இன்றைய பூகோளச்சூழலில் வணிகங்கள் முகங்கொடுக்கும் 2
அச்சுறுத்தல்களைக் குறிப்பிடுக. ஆதனியார்துறை நிறுவனங்களின் மற்றும் பாதுகாப்பிற்கென இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு (O2) பிரதான வகிபாகங்களைக் குறிப்பிட்டு சுருக்கமாக விளக்குக? 4அட்டவணைஒன்றைப்பயன்படுத்திவணிகச்செயன்முறையைளடுத்துக்காட்டுக? 5.உமக்குத் தெரிந்த வணிக நிறுவனமொன்றைக்கருத்திற்கொள்வதன் மூலம்
அந்நிறுவனம் எவ்வாறு சமூகப்பொறுப்பு என்ற எண்ணக்கருவுக்குப் பங்களிப்பு செய்கின்றது என்பதை விளக்குக.
பகுதி1 O5)
1. அதனி வியாபாரம், பங்குடைமை, கம்பனி என்பவற்றுக்குரிய பொதுவான
பண்புகளை குறிப்பிடுக. ஆடு வணிகம் ஒன்றை பதிவுசெய்வதனால் அடைந்து கொள்ளக்கூடிய
அனுகூலங்கள் நான்கு (O4)தருக? 2.அபங்குடைமை உடன்படிக்கை ஒன்றிலான தகவல்களின் 4 பிரதான
விடயங்களை நிரல்படுத்துக? அடுபங்குடைமை உடன்படிக்கைதயாரிக்கப்படுவதன் அனுகூலங்கள் யாவை? 3. அ) நிகழ்கால சமூகத்தில் கூட்டுறவு சங்கங்கள் பெரியளவு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படாமைக்கான காரணங்கள் எவையென விபரிக்குக? அபங்குடைமை வணிகத்தில் பங்காளர்களின் உரிமைகள் நான்கினைக்
குறிப்பிடுக? 4.அ) கம்பனி ஒன்றை கூட்டிணைக்கும்போது கம்பனி பதிவாளருக்கு
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? ஆகரை கடந்த கம்பனிகளுக்கும் வெளிநாட்டுக் கம்பனிக்கும் இடையிலான
இரண்டு ஒற்றுமை வேற்றுமைகளைத் தருக? 5.அ) சட்டத்தின் முன் தனிமனிதன் என்ற தன்மைக்கு மேலாக கம்பனிகளில் காணப்படும் சட்டப் பண்புகள் இரண்டைக் குறிப்பிட்டுசுருக்கமாக விளக்குக? O6)
1.சிறிய வணிகமொன்றை ஆரம்பிக்கும்போது கவனம் செலுத்தவேண்டிய
விடயங்கள் யாவை? 2.இலங்கையில் சமூகப்பொருளாதார மாற்றத்திற்குச் சிறிய மற்றும் நடுத்தர
வணிகங்களின் (SMB) முக்கியத்துவத்தினை விளக்குக? 3.அ வங்கிப்பணத்திற்கும் இலத்திரனியல் பணத்திற்கும் இடையிலான
வேறுபாடுகளை உதாரணங்களுடன் சுருக்கமாக விளக்குக? ஆடுநிதித்தேவை தொடர்பான சேவைகளை நிறைவேற்றுவதற்காக அரச
மற்றும் தனியார் வங்கிகள் காணப்படுகின்ற போதிலும் வேறு நிதி நிறுவனங்களாலும்பரந்துபட்டஅளவில்அச்சேவைகள்வழங்கப்படுகின்றன. 1.இலங்கையில் செயற்படும் பல்வேறு நிதி நிறுவன வகைகள் யாவை? 2.உரிமம் பெற்ற விசேட வங்கிகளுக்கு அனுமதிவழங்கப்படாத வணிக
நடவடிக்கைகள் யாவை? 4.அ) சிலநபர்கள் கடன் அட்டையை (credit card) களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவது ஏன் என விளக்குக? ஆடுவணிக வங்கியொன்றில் நடைமுறைக்கணக்கினைப் பேணிச் செல்லும்
வணிகர்ஒருவருக்குமேலதிகப்பற்றுவசதியைத்தவிரபெற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய வசதிகள் எவை? 5.அ) இலங்கை மத்திய வங்கியின் பிரதான குறிக்கோள்களைக் குறிப்பிடுக? ஆடுவணிக வங்கிகள் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்குப் பல
செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. 1.வணிக வங்கிகள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு
மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகளை குறிப்பிடுக? 2.வணிக அபிவிருத்திக்குநிதிநிறுவனங்கள் எவ்வகையில் பங்களிப்பை
வழங்குகின்றன என்பதனைச் சுருக்கமாக விளக்குக? O7) 1 முயற்சி, முயற்சியாளர், முயற்சியாண்மை ஆகியவற்றுக்கிடையிலான
தொடர்பை விபரிக்குக? 2.அ வெற்றிகரமான முயற்சியாண்மையாளர் அனுபவம் என்பவற்றினூடாக கற்றுக்கொள்ளப் பல சிறப்பியல்புகள் தேவைப்படுகின்றன. இக்கூற்றுடன் நீர் உடன்படுகிறீரா? உமது விடையை உதாரணங்களுடன் விளக்குக? 3.பணம் எவ்வாறு அ) பெறுமதியை அளவிடும் அளவுகோலாக பயன்படுகின்றது? அடுபெறுமானத்திரட்டொன்றாக செயற்படுகின்றது? 4தாள், உலோகநாணயங்கள் மட்டும் கொடுப்பனவுக்குப் பயன்படுத்துவ
தற்கான சாதனங்கள் இல்லை. தற்போது ஏனைய சில சாதனங்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. அச்சாதனங்கள் ஆறு பெயரிடுக? 5.இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதித்துவ சேவைகள் நான்கு தருக?

Page 15
ug: TOTO Riĉiĝas ĉ. Si Iagigionai
(கொழும்பு)
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இத திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா? அல்லது அனல் ப ப்பதா? என்பது குறித்து இலங்கை இன்னமும் இந்தியாவுக்கு அதி வில்லை என இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.
அனல்மின் திட்டத்தி னால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், இலங்கையே முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்
ளது. அதற்குப் பின்னரே, இந் தியா இந்த திட்டத்துக்கான ஒத் துழைப்பை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இயற்கை திரவ எரிவாயு மின் திட்டம்
இலங்கை போன்ற நாடு ளுக்கு பயனளிக்காது என்று இந்தியாவின் தேசிய அன மின் நிறுவனத்தின் தை வர், குர்தீப் சிங் தெரிவி துள்ளார்.
வற்வரியை
வற் வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன் றுக்கு அளித்த நேர்கான லில் அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
றக்க ே
திஸ்ஸ விதா
அத்தியாவசிய பொருட் ளின் விலைகளை குறைப் தாக ஜனாதிபதிஅளித்தவா குறுதி நிறைவேற்றப்ப (36)||600Ť(BLĎ. 9|6Ílö5ÚUL வாக்குறுதி அதேவிதமா! நடைமுறைப்படுத்தப்படவேன டியது அவசியமானது.
வற் வரி காரணமா சிறிய வர்த்தகர்கள் பாதிக்க பட்டுள்ளனர்.இன்று பெரும் எண்ணிக்கையிலான சிறிய வர்த்தகர்கள் உற்பத்தி நடன டிக்கைகளிலிருந்து விலகி
இலங்கையுடன் உறவுகளை வி
இந்திய தெலுங்கான மாநில
நாடுகளுடன், சுற்றுலா, சுகா தாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறைகொண் டுள்ளதாக இந்தியாவின் தெலு
ங்கானா மாநில அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து சென்றிருந்த 15 ஊடகவிய லாளர்களை கடந்த வெள்ளிக் கிழமை, ஐதராபாத்தில் உள்ள மாநில தலைமைச் செய லகத்தில் சந்தித்த, தெலுங்
கானா மாநில தலைமைச் செயலர் ராஜீவ் சர்மா இத னைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும்தெலுங்கா னாவுக்கும் இடையில் இருந்த LIJLD fu 56OITG IU5 65IIIபுகள் குறித்தும், பாதுகாப்பு விண்வெளி ஆராய்ச்சி, தக வல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொழிற்றுறை கேந்திரமாக விளங்கும் தெலு ங்கானா மாநிலத்தின் சிறப் புகள் குறித்தும் இந்தச் சந்திப் பின் போது, மாநில தலை
மைச்செயலர் விளக்கமளித்த ருந்தார். இலங்கையுடன் சுறி றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ளையும்உறவுகளையும்வலு படுத்திக் கொள்ள தெலுங் கானா விரும்புவதாகவும்அவர் தெரிவித்தார். ஆந்திரப் பி தேசம் இரண்டாகப் பிரிக்க LL(B. G.5g|TÉlöT6OTT LDITTÉbDL (960060DLDuibbs) 16) T65 LIL டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஆந்திர LDITS60 (Upg56b6).jj flig5 JUITL
வியாங்கொட ஆயுதக்கள் அம்பேபுஸ்ஸவுக்கு மாற்
வியாங்கொட இராணு வத்தளத்தில் அமைக்கப் பட்டுள்ள இலங்கை இராணு வத்தின் பிரதான ஆயுதக் 56T656fluj605 &LBCSUL6) ஸவில் உள்ள சிங்க ரெஜி மென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது.
அம்பேபுஸ்ஸவில் ஆயுத ங்கள், வெடிபொருட்கள் களஞ் சியப்படுத்தப்படவுள்ள கட்ட டங்களைச் சுற்றிய பாரிய LD600 6,606001856ft 660LDis
5 LIL6),6ft 6T60T.
வெலிசறை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள ஆயு தக் களஞ்சியமும் கூட எதிர்
காலத்தில் அம்பேபுஸ்ஸ இரா ணுவத் தளத்துக்கு மாற்றப் LIL6),676Tg5.
எனினும், வியாங்கொட மற்றும் வெலிசறதளங்களில் தற்போது வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் அனைத் தையும் களஞ்சியப்படுத்தும் 6)Jölé9LbGUL16û6no6úkö6bOL யாது என்றும் கூறப்படுகிறது. வெடிபொருட்களஞ்சியங் களைநிலத்துக்குக்கீழ்கொங் றிட்பதுங்குகுழிகளில் அமைப் பதும், அதனைச் சுற்றி பாரிய LD600T 660)6OOTB6061T (Si6OLD பதும் அனைத்துலக அள வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்புநடைமுறையாகும்.
LD600 Si6O)6OOT66s, 52,L. த்தை 50 வீதமாக குறைக் கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அம்பேபுஸ்ஸ இராணு வத்தளம் அதிக சன அடர்த் தியுள்ள பகுதியில் அமைந் திராவிடினும் அதனைச் சுற்றி கணிசமானளவு வீடுகள் (960LD5g56frg 76O7.
சாலாவ வெடிவிபத்து போன்ற ஒன்று நிகழ்ந்தால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும்.
அதேவேளை, நான்கு கட்டங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும்
 
 
 
 
 

இலங்கை அரசாங்கத்
ற்கு மாற்றாக, இயற்கை Sladrilaogouj605 & 60LD காரபூர்வமாக அறிவிக்க புஜாரி தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில், எரி 6) TL 6) floo)6O D6TLDLIGOTEB உள்ளது என்றும், எரிவாயு மின் திட்டத்தை செயற்படுத்த 10 ஆண்டுகள் ஆகும்என்றும் அவர் தெரிவித்தார். (இ-5)
வண்டும்
ரண கோரிக்கை
GBT600 GB6f 6T6OTT.
இந்தநிலைமையை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டது நல்ல விட LLUL DITÖÖLÖ.
எந்தவொரு நாட்டிலும் வரி அறவீடு செய்வது வழு மையான ஓர் நடைமுறை யாகும். எனினும் மிதமிஞ்சிய அளவில் மக்கள் மீது வரிச் சுமையைதிணிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என அவர் மேலும் தெரிவித்துள் 6াগ্য, @-5)
நாயுடு இலங்கையின்அனை த்துலக வர்த்தக அமைச்சர்
கில் அண்மையில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப் படுத்துவது தொடர்பாக பேச் சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போது, சந்திரபாபு நாயுடுவை இலங்கை வரு மாறு பிரதமர் ரணில் விக்கி JLDéfi Elö öTÜL56Ö. 960)LDöÖÜ மலிக் சமரவிக்கிரம அழை ப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. @-5)
ாஞ்சியம் றப்படும்
சாலாவ வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்ட sÓluÉLLTLD6ð S_6Í6llgi.
எனினும், சாலாவ ஆயு தக் கிடங்கில் 20 ஆண்டு களைக் கடந்த வெடிபொருட் களும் களஞ்சியப்படுத்தப்பட் டிருந்தன.
காலம்கடந்த வெடிபொரு ட்களை விற்பது அல்லது அழிப்பதே வழக்கம். எனி னும் அதற்கான நடவடிக்கை 6TCB5BCUL66b60)6O.
இதுபோன்ற காலம் கட ந்த வெடிபொருட்கள் வியாங் கொட ஆயுதக் களஞ்சியத்தி லும் இருப்பதாக கூறப்படு கிறது. @-5)
இன்று ஒருதவி
ரொர்வீருப்பிள்ளையைக் கண்டிக்கும்போது வாழும் சூழ்நிலையிலும் நிகழ்ச்சிகளுக்கா கக் கூடும் போது நமது இல்லத்துப் பிள்ளை களும் பிற பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து விளையாடுகின்றனர்.முடிவில் ஒன்றையொ ன்று வெறுப்பேற்றியோ அடித்தோ அழவை த்து விடுகின்றனர். அடுத்தபடியாக அது பெரிய வர்களுக்கிடையேயான சண்டையாக மாறி நாற்றவமடுத்துவிடும்.
ஊரார் குழந்தைகளிடம் பழகுவது என்பது ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ள தொடர்பு. அவற்றிடம் அன்பு செலுத்தத்தான் நமக்கு உரிமை இருக்கிறதே தவிர, கண்டிக்க ஒரு போதும் உரிமையில்லை.
வெளியார் குழந்தை நம் வீட்டிற்குள் நுழை ந்து ஒரு கண்ணாடி டம்ளரைப் போட்டு உடை த்து விட்டது என்றால் அந்தப்பிள்ளையை uLIITJi5ıb LITTITğ5 (8pbJUTib ğ86ir6f68u III, e9Hğ56öT அம்மாவிடம் புகார்ப் புராணம் வாசித்து அடி வாங்கிக் கொடுப்பதோ பாவம்.
பேச்சு வாக்கில், கண்ணாடியைக் கையில் காலில் குத்தி விடுமேன்னுதாங்க நான் ரொம்ப பயந்துட்டேன் என்று குழந்தை, கண்ணாடி டம்ளரை உடைத்த செய்தியை காத்திருந்து பொருத்தமான நேரத்தில் நுழைத்து விட்டால் நம் ஆதங்கமும் தீரும்.
ஒரு குழந்தை தொடர்ந்து ஒரு தவறைச் செய்கிறது (உதாரணமாக, நம் வீட்டுக் குழந் தையை அடிக்கிறது. அதைக் கண்டிக்கவும் முடியவில்லை தவிர்க்கவும் முடியவில்லை) என்றால் அந்தத் தவறை அதன் பெற்றோர் கள் முன்னிலையில், செய்வதற்கான சூழ் நிலைகளை நாம் உருவாக்கி, வயற்றோர்களின் கவனத்தையும் அதன் மீது திருப்ப வேண்டும். இதற்காக ஒரு நாடகமே நடத்தலாம் தவறி ல்லை. நீங்கள் பிள்ளை வளர்க்கிற இலட்ச னமா இது என்று கோபத்தைக் காட்டிலும் இது பன் மடங்கு தேவையில்லை.
நம் வீட்டுப்பிள்ளையும் எதிர் வீட்டுப்பிள்ளை யும் அடித்துக் கொள்கின்றனர் என்றால் யாருமே கவனிக்காத போது இருவரையும் கண்டித்து விலக்கலாம். ஆனால் உரியவர்கள் பார்க்கும் பட்சத்தில், நம் வீட்டுப் பிள்ளையின் மீது தான் தவறு என்பது போல் கண்டிக்க வேண்டும்.
நாம் அப்படிச் செய்யும் போதுதான், இல்லை
கள் ஒப்புக் கொள்வார்கள். மாறாக அந்தப் பிள் ளையைக் கண்டித்தோமோ, அவர்கள் பாசம் காரணமாக நீதிதவறி, தவறு எங்கள் பிள்ளை மீது இல்லை என்று ஒரேயடியாகச் சாதிப்பார்கள். மேலும் கண்டிக்கப்படும் நம் வீட்டுக் குழந் தைகள் அந்தச் சம்பவத்தை உடனே மறந்து 6 fin (B6), Iir. Se, Gormregio GrģSñ6ffir" (Bů (filosireSODOMI6ODULIës கண்டித்தாலோ அதன் வயற்றோர் அதனைக் காலங்காலமாக நினைவில் வைத்திருந்து நம் னக் கஷ்டங்கள் பலவற்றிற்கும் காரணமாக ஆகி விடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளால் ஏற்படும் எத்தகைய சிரமங்களையும் பாசத் தின் காரணமாக தாங்கிக் கொள்ளத் தயாரா கும் நம்மவர்கள் ஏனோ ஊரார் பிள்ளை களின் மூலமான சிறுதொல்லைகளையும் பொறுக்க மறுத்து குதிக்கிறார்கள். முடிவில் வருத்தப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பமாக வாழும் இரத்தஉறவுள்ள குடும்பங்கள் அன்றா டம் இத்தகைய பிரச்சினைகளை சந்திக்கி ன்றன. நீண்டதொரு நன்மைக்காக குறுகிய கஷ்டங்களை தாங்கிக் கொள்வது தான் புத்தி சாலித்தனமானது.
சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பிள் ளைகள் உறவைப் பலப்படுத்தும் அற்புதப் பால ங்கள். ஆனால் , அவற்றை உறவைத் தகர்க் கும் வெடிகுண்டுகளாக நினைப்பதும், பயப்படு த்துவதும் ஓர் ஒப்பற்ற சக்தியைச் சரிவரப் பயன் படுத்திக் கொள்ளத் தெரியாததும் உதவாக் கரைத் தனத்தையுமே காட்டுகிறது.
லேனா தமிழ்வாணன்

Page 16
16
சீனாவில் நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்தின் ரயர் திடீரென வெடித்ததில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக
உயிரிழந்தன்ர்.
சீனாவின் ஹேபேய் மாகா னத்தில் உள்ள க்சிங்டாய்நகரில் ருந்து லியோனிங் மாகான த்தில் உள்ள ஷென்யாங் நகரை நாக்கி நேற்று முன்தினம் 30 பயணிகளுடன் ஒரு பேருந்து நடுஞ்சாலை வழியாக சென்று காண்டிருந்தது. டியாண்ஜிங் மற்றும் சிசியான் நகரங்களுக்கு டையில் வழியில் வேகமாக ந்த அந்த பேருந்தின் ரயர்
பள்ளத்தில்
திடீரென்று வெடித்தது.
இதனால் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து படோய் என்ற இடத்தின் அருகே வீதியோர தடுப்பின் மீது மோதி உடைத்துக் கொண்டு ஒரமாக தண்ணிர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவி ழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 26 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழ
ந்தனர். (இ-5)
நாட்டுக்கு த க்க வேண் அதற்கு தய தலைநகர் ெ க்க வேண்டும்
கருணாவி பிடியில் இரு
பிரபாகரன் த
கிராமங்களு தங்கள் குடு சேர்த்து விட்ட கொன்று வி என்று பயத் தங்கள் வீடு வெளியே வரு
இதுபற்றி தகவல் தெரி
அரச வைத்தியசாலைகளில் னுமதிக்கப்படுகின்ற நோயா ர்கள், தனியார் பிரிவுகளில் ரத்த பரிசோதனை மேற்கொள் ம் நடவடிக்கையை எதிர்வரும் செம்பர் மாதம் முதல் தடை சய்யவுள்ளதாக சுகாதார அமை ச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்
ள்ளார்.
இதற்கமைவாக, ஆய்வுகூட ப்கள் இருக்கும் அனைத்து வத்தியசாலைகளுக்கும் இரத்த ரிசோதனை உபகரணங்களை ழங்க நடவடிக்கை எடுக்கப்படும் னவும் அவர் தெரிவித்தார்.
தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு டிசெம்பர் முதல் தடை
சுகாதார அமைச்சில் நடை பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற அனு மதிக்கப்படும்நோயாளர்கள்தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள தாகவும், எனினும் வெளிநோயா ளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்து கொள் வதை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்து ள்ளார். (ම-5)
இதையடு படையில் இ வீரர்களுக்கும் ப்பு வழங்குெ டும் பிரபாகர இந்தத் தக பகுதியின் பு டி. ரமேஸ் தெரிவித்தார்.
35(56007 IT LIG வீடுகளுக்கு தி பலர், மீண்டு ப்புலி படைப் இணைந்ததா கூறினார்.
(கருணாெ நீராவும் 3 இங்கிலாந்தில் தஞ்சம் அை
கருனா நாட
தப்பிச் சென்று சேர்ந்து கொன் தனக்கு சாத படுத்திக் கொ ராஜபக்ஷ தி அவர் அழை கருணா 2008 இங்கிலாந்தில்
Gurfushshriemuid 1OO OO 7Ο 75 1OO 90 பாகற்காய் 2Ο 3OO 15O 32O 14O 3OO வெண்டிக்காய் OO OO 7O 12O 8O 12O கருணைக்கிழங்கு 14O 2OO 1ΟΟ 12O - 15O பயற்றங்காய் 1OO 1OO 4O 1OO 3O 8O லீக்ஸ் 14O 2OO 13O 16O 2OO 12O பிற்றுட் 14O 2OO 90 11O 16O 15O கறிமிளகாய் 25O 4OO 3OO 2OO 24O 2OO முருங்கைக்காய் 3OO 4OO 2OO 35O 3OO 5OO போஞ்சி 2OO 3OO 15O 16O 2OO 2OO கத்தரிதம்புள்ள 5O 5O 5O 8O 8O -
2Old 2O O 2Ο 2O 2O தேசிக்காய் 2OO 2OO 12O 2OO 15O 2OO தேங்காய்இன்று 4O 5O 15-25 4O 2O-3O 4O
ബ്ബണ്ണി 16O 4OO - - - 16O. வெங்காயப்பூ 3OO 3OO 18O 4OO 3OO முள்ளங்கி 8O OO 6O 8O 1OO 1OO Toomingo 2O 5O 15 3O 4O 25 வல்லாரை 1Ο 2Ο O O 2Ο 15
Riglusort 6O OO 4O 4O 5O 5O
 
 
 

மைச்சர்லக்ஸ்மன் கமிர்காமர்கொலை219
ச்சயம் வெளி ப்பிச் சென்றிரு டும். அல்லது ார் நிலையில் காழும்பில் இரு
D ன் இரும்புக்கர ந்து விடுபட்டு தலைமையிலான லிகள் இயக்கத் இருக்கிறேன். ரேணுகா 嘯 றின் 计 யிரம் பேர் LIGOLLTL9)fi696) ரம் விடுதலைப்
துவிட்டு க்கு சென்று ம்ெபத் தோடு டனர் தங்களை டு வார்களோ தில் அவர்கள் களை விட்டு தவ தில்லை.
பிரபாகரனுக்கு பவந்தது. த்து கருணா ருந்த 6ஆயிரம் பொது மன்னி வதாகவும் மீண் ன் அறிவித்தார். வலை கிழக்குப் திய தலைவர் நிருபர்களிடம்
டையில் இருந்து ரும்பிச் சென்ற ம்ெ விடுதலை பிரிவில் வந்து க டி. ரமேஷ்
பின் மனைவி குழந்தைகளும் அகதிகளாகத் டந்திருந்தனர். ட்டில் இருந்து அவர்களுடன் ாடார். அவரைத் JEGLIDITGLI LIUL Gör ள்ள ஜனாதிபதி BOL "LLÓ) Li”. LLIT iii. Lau Lý) Gör GL rfai)
பிற்பகுதியில் இருந்து நாட்டி
ற்குத் திரும்பினார். கரு ண்ாவை மக்களால் தேர்ந் தெடுக்கப்படாத எம்.பியாக ராஜபக்ஷ நியமித்தார். அதற்கு நன்றிக்கடனாக விடுதலைப் புலிகள் பற்றிப் பல இரகசிய தகவல்களை வெளியிட்டார். போரில் விடுதலைப் புலிக ளைத் தோற்கடிக்க ராஜபக் ஷ வுக்கு உதவினார். இப் போது ராஜபக்ஷவின் ஆசியு டன் அமைச்சராக இருந்தார்.) நாட்டின் தமிழ் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழு ம்பு நகரில் மர்ம மனிதனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் லக்ஸ்மன் கதிர்காமர் வயது73.
செல்வாக்கு தமிழ்க் கிறிஸ்தவரான இவர் ஜனாதிபதி சந்திரிகா வின் நம்பிக்கைக்குப் பாத்திர மானவர் நாட்டின் அரசின் வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.
விடுதலைப்புலிகள் இயக்கத் துக்குத் தடை விதிக்க வேண் டும் என்று சர்வதேச அளவில்
அவர்களுடைய அதிருப்திக்கு ஆளானவர். இதனால் அவரு க்கு 100 பேர் கொண்ட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. நகரில் அவரது வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.
சுட்டுக்கொலை இந்த நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி லக்ஸ் மன் கதிர்காமர் 12-08-2005 அன்று இரவு சுட்டுக் கொல்ல
LULULLITTT.
கொழும்பு நகரில் புல்லர்ஸ் சாலையில் உள்ள அவரது தனி பங்களாவில் நீச்சல் குளம் உள்ளது. இரவில் அந்த நீச்சல் குளத்தில் கதிர்காமர் நீச்சல் பயிற்சி பெறுவது வழக்கம். விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு இரவு
04.07.2016
10.30 மணி அளவில் காளில் கதிர்காமர் அந்தப் பங்களாவுக்கு வந்தார்.
அப்போது அந்தப் பங்க ளாவின் எதிரே உள்ள விட் டின் மாடியில் மறைந்து இருந்த மர்ம மனிதன் ஒரு வன் அவரை நோக்கி துப்பா க்கியால் சரமாரியாகச் சுட் டான். பின்னர் அவன் தப்பி ஒடி விட்டான். உடலில் குண்டுகள் பாய்ந்ததால் இரத்த வெள்ளத்தில் சாய்ந்த கதிர் காமரைக் கொழும்பு தேசிய வைத்திசாலையில் சேர்ந்தனர். கதிர்காமர் சுடப்பட்டது பற்றிய தகவல் அறிந்ததும் ஜனாதிபதி சந்திரிகா வைத்தியசாலைக்கு விரைந்து சென்றார். வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் கதிர்காமர் உயிர் இழந்தார்.
நெருக்கடி நிலை அமைச்சர் கதிர்காமர் படு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் ஜனாதிபதி சந்தி ரிகா நாடு முழுவதும் நெருக் கடி நிலை பிரகடனம் செய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் கட்டுப்பாட்டு டன் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள அவர் நாட்டின் மீது கோழைத் தனமான தாக்குதல்கள் நட த்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு கருதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்து இருப் பதாக ஜனாதிபதி மாளிகை யின் செய்தி தொடர்பா ளர் ஹரீம் பெரீஸ் தெரிவித்தார்.
விடுவீடாக சோதனை நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப் பதால் பாதுகாப்பு படையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும்.
(தொடரும்)

Page 17
04.07.206 ଶ୍ରେ:
(656060601) 3 முறை காதலை சொல் லியும் சுவாதி ஏற்கவில்லை. என்னை அவமானப்படுத் தியதால் கொன்றேன் என்று ராம்குமார் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
கடந்த முதலாம் திகதி இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட ராம்குமார் அறு வைச் சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் மாலை
ராம்குமார் வாக்குமூலம்
கண்விழித்தார்.
அப்போது சென்னையில் இருந்து சென்றிருந்த முத ன்மை புலன் விசாரணை அதிகாரி நுங்கம்பாக்கம் உதவிஆணையர் தேவராஜ் ராம்குமாரை பார்த்தார்.
ராம்குமாரிடம் எதற்காக சுவாதியை கொலை செய் தாய்? என்று கேட்டார். அத ற்கு ராம்குமார், நான் சுவா தியை ஒரு தலையாக காத லித்தேன். 3 முறை என் னுடைய காதலை சொல்லி
யும் ஏற்கவில்லை. என்னை கேவலப்படுத்தினார் அவமா னப்படுத்தினார். இது எனது மனதுக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கொலைவெறி யாக மாறியது. எனவே சுவா தியை தீர்த்துக்கட்டினேன்.
காதலிக்க மறுத்த பெண் கழுத்தறுத்து படுகொலை
தெலுங்கானாவில் துயரம்
காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கழுத்து அறுத்து GlöIT6060 6löFüUJÜLILL öfLDL 6JLb 653jä560TT66b ULI ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா, மாநிலம், அதிபாத் மாவட்டம், பைன் பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சருபாய். இவரது மகள் சந்
தியா (வயது-18) இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகேஷ். கடந்த ஒரு ஆண்டாக சந்தியாவை ஒரு தலையாக காதலித்து இரு க்கிறார்.
இதை பல்வேறு தடவை சந்தியாவிடமும் கூறியிருக்கி றார். ஆனால், சந்தியா தொடர்
ந்து மறுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை தனது வீட்டுக்கு அருகே இரு ந்த கடைக்கு சந்தியா சென் றிருக்கிறார்.
அப்போது மகேஷ் தன்னை காதலிக்குமாறு கூறியிருக் கிறார். அதற்கு சந்தியா, 6T60Taig, 5kDLD6007 6J buTCB நடக்கிறது. என் பின்னால் வராதே என்று கூறினாராம்.
வாழுகிறோம் என்பது பெரிதல்ல எவ்வளவு நிம்மதியாக வாழுகிறோம் என்பதே முக்கியம்
யாருக்கும் உனது நியாயத்தையும் நேர்மையையும் வில் வேண்டிய அவசியமில்லை. நீ உனது மனச்சாட்சிக்கு 2 Görcü)Dumos நடந்தால் போதுமானது!!
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
9KODAN DIÉBát QALLIGGELáir fàceb00k
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று மெல்லிய குரலில் ராம்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பொலிஸார் வாக்கு மூலமாகபதிவுசெய்துள்ளனர். நீண்ட நேரம் பேச. எனினும் ராம்குமாரால் அதிக நேரம் பேச முடியாத தால் முழு வாக்குமூலத்தை பொலிஸாரால் பெற முடிய
ിബ.
எனவே அவர் பூரண குணமடைந்துநன்றாகபேசும் Éb060ég,6)|BH3 rgjG6).úLib மீண்டும் வாக்குமூலத்தை பொலிஸார் பெறுவார்கள்
என்று கூறப்படுகிறது.(இ-5)
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஷ், தான் மறைத்து வைத்திருந்தகத்தி பால் சந்தியா பின்னால் சென்று, அவரது கழுத்தை அறுத்திருக்கிறார்.
65.6b UG5ITULib 960L ந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார்.இதுகுறித்து பொலி ஸார் வழக்கு பதிவு செய்து DGങ്ങളെ (ng ഖppഞ].
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மகேஷ் SUT66s floo & U600T60L6
பொலிஸார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்ற OT (இ-5)
பிடித்தவை. Like
3
agenda og
சுவாதி கொலை ராம்குமார் கை
(சென்னை) சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த UTLÖGÜLDTÜ 6T6ÖTLJ6JÜ 6085g5 Ghafts UILILLIT).
நுங்கம்பாக்கம் புகை யிரத நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி கடந்த 24 ஆம் திகதி வெட்டிக் 6851T60D6D 6&FLÜLLÜÜLJL LITÜ.
அவரை கொன்ற நபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வார த்திற்கு மேல் ஆகியும் கொலை யாளி கைது செய்யப்படாமல் இருந்துவந்தார்.
கொலையாளி தப்பிச் செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து ©ഖങ്ങങ്ങ് ബLITൺിണr] Eg வந்தனர். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லா ததால் கொலையாளி யார் என்று அடையாளம் கான
Upguj6656060.
இதனால் கொலையா ளியைக் கண்டுபிடிக்க முடியா மல் பொலிஸார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய் ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள் ளனர்.
பொறியியல் பட்டதாரி
நந்தனன் நந்து
uJDT6OT grTL bog5LDTgÜ 6höFnÉJGBai5fTL" 60L60)ui (36.556).j. 66).j கடந்த மூன்று மாதங்களாக
சூளைமேட்டில் வசித்து வந்துள்ளார்.
சுவாதியைக் கொலைசெய்
ததை ராம்குமார் ஒப்புக்கொ 6OCাG66া6াৰ্য্য,
ராம்குமாரை பொலி ஸார் கைது செய்ய முயன்ற போது, அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற் கொலைக்கு முயன்றுள் 6াৰ্য্য,
தற்போது ராம்குமார் நெல்லை அரச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். @-5)
a5meG635356T afG a5Cp பொதுமக்கள் அட்டகாசம்
TraDaFasci e agi. இப்பழத்தாண்டா ĝuunuuu DIT நியூஸ் போடனும்
சந்திரன் சிந்து
Bewnahm எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ெ பிரிட்டன் வாக்கெடுப்புக்கு எதிராக லண் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்க வேண்டுமா, வெளி யேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய பிரெக்ஸிட் எனப் படும் வாக்கெடுப்பு கடந்த ஜூன் 23ஆம் திகதி நடத் தப்பட்டது.
இதில் பிரிட்டன் வெளி யேறுவதற்கு ஆதரவாக மக் கள் வாக்களித்தனர். இருப்
பினும், பிரிட்டன் வெளி யேறுவதற்கு ஆதரவு எதிர் ப்பு என இரு தரப்பு நிலைப் பாடுகளும் அங்கு நிலவி வந்தது.
பிரிட்டன் வெளியேறி னால் சர்வதேச பொருளா தார சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொரு ளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகி
60TD6OTU.
இந்நிலையில், ஐரோப் பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் ஐரோப்பிய யூனி யன் கொடியினையும் கோரி க்கை பதாதைகளையும் தாங்கியவாறு சென்றனர்.
பேரணியின் போது, ! "நாம் என்ன செய்ய வேண்
வெள்ளைக்கார அதிகாரி களை எதிர்த்து சிவாஜி கணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆர வாரம்!
சிறந்த நடிகர் ஆசிய-ஆபிரிக்கா கண்ட
ங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்த பின் சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர் கள் தேர்வு செய்தனர்.
சிறந்த 45 Eg 60 35 L1 Tá95 லைலா மஜ்னு படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறந்த படத்துக்கான பரிசு சாமர்கண்ட் இளவரசர் என்ற ரஷ்ய படத்துக்கு கிடை த்தது.
சிறந்த ஆடல் பாடல் கொண்ட படம் என்று கட்ட பொம்மனுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. பரி சைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்குச் சென்றபோது ஆனந்த மிகுதி
யால் மயக்கம் வந்து விட்
டது. அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்
டார்.
கழுகு உருவம் பொறி க்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட் L-5
அதிபர் நாசர் இந்தப் பரிசளிப்பு விழா
நடைபெறும் சமயத்தில்
அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலை யாக சிரியாவுக்குச் சென்றிரு
ந்தார். எனவே வேறு ஒரு
IBIQöBIJTITöb öfl
స్త్ర భర్తేల్హళ్ల
- بیملل الدین را افتد. عیسی "گی یا شمس تباهی
ܡܢܥܢ ܚܸ ܘܩܨܚܣܝܥܬܐ ܬܢܝܢܡܝܗܫܬܡܵܘܗܝ.
**
* **شتيY
ජීෂ් 8 ܀ ய-ஆளிக்கப்பட 6նiԱքո சிவாவிக்கு அளிக்கப்பட்ட
 
 
 
 
 
 

டும்? ஐரோப்பிய யூனிய னிலே இருக்க வேண்டும்" என்று அவர்கள் முழக்க மிட்டனர்.
வெஸ்ட் மினிஸ்டர் நகர த்தை நோக்கி அவரகள் பேரணியாக சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டோர் இரண்டாவது முறை பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறு த்தினர். (ක්‍රි-5)
04.07.2016
விமானத்தாக்குதலில் சிக்கி 31பேர் நேற்று உயிரிழப்பு
சிரியாவில் கிளர்ச்சியா ளர்கள்வசம் உள்ள நகரின் மீது அரசு நடத்திய தொடர் விமானத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியா ளர்கள் வசம் உள்ள நகரை மீட்பதற்கு அரசுப் படைகள் அதிரடி வான்தாக்குதல் களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்து வரும் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது போர் விமா னங்களை சுட்டு வீழ்த்து கின்றனர். நேற்று முன் தினம் தலைநகர் டமாஸ்க சுக்கு வடகிழக்கு பகுதியில் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதனையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக கூறிய கிளர்ச்சியாளர்கள், அந்த விமானத்தின் விமானியை சிறைபிடித்தனர். பின்னர் அவரை கொன்றுவிட்டனர். இதனால் இரண்டு ஆண்டு களாக நடைமுறையில்
இருந்த உள்ளூர் போர் நிறு த்த உடன்படிக்கையை மீறி
& Jalue CDL856 it பதிலடி கொடுக்கத் தொடங்கின.
el:56öTLJig elgörÜ U60DL கள் இன்று உக்கிரமான வான் தாக்குதலை நடத் தின. டமாஸ்கசுக்கு வடகி ழக்கில் 60 கி.மீ. தொலை வில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஜேரட் நகரின் மீது அடுத்தடுத்து விமான ங்கள் மூலம் கொத்துக் கொத்தாக குண்டுகள் வீசப் பட்டன. அதிகாலை முதல் சுமார் 45 முறை குணன் டுகள் வீசப்பட்டதாக கூறப் படுகிறது.
இந்தத் தாக்குதலில் அப் பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலை இடிந்தது. இதில் வைத்தியசாலை இயக்குநர் கொல்லப்பட் டார். குறித்த தாக்குதல் களில் 2 மருத்துவ அதி காரிகள் உட்பட மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டு ள்ளனர். அவர்களில் பொது மக்கள் எத்தனைபேர் என் பது பற்றிய தகவல் வெளி யிடப்படவில்லை. (இ-5)
lIflliċi686 LIL សាប្រណិយ៍ சிறந்த வாஜிகணேசன் தேர்வு
அமைச்சர் பரிசுகளை வழங் இனார்.
பரிசளிப்பு விழா முடிந்த தும் நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனை வியை சந்தித்தார்.
என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந் தார். அவசர வேலையாகச் சென்று விட்டதால் இயலவி ல்லை என்று அவர் தெரி வித்தார்.
நாசர் இந்தியாவுக்கு வரும் போது என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்க வேண்டும். என்னுடைய இந்த வேண்டு கோளை அவரிடம் தெரிவியுங்கள் என்று சிவாஜி கேட்டுக் கொண்டார்.
சிறந்த நடிகருக்கான விரு துடன் சென்னை திரும்பிய சிவாஜிகணேசனுக்கு விமான நிலையத்தில் பெரும் வர வேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்.உட்பட நடிகர் நடிகைகள் மாலை அணி வித்து வரவேற்றனர்.
ஆசிய-ஆபிரிக்கப் பட விழாவில் சிறந்த நடிகராக தேர்வு பெற்றதன் மூலம் சிவாஜிகணேசன் புகழின் சிகரத்தை தொட்டார். அதிர் ஷ்ட சக்கரமும் வேகமாக சுழன்றது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடு த்தார்.
கட்ட பொம்மன் வெளி வந்த 1959 இல் தங்கப் பதுமை, நான் சொல்லும் ரகசியம், மரகதம், அவள் யார், பாகப்பிரிவினை ஆகிய படங்கள் சிவாஜி நடிப்பில் வெளிவந்தன.
இவற்றில் பாகப்பிரிவினை பெரிய வெற்றிப் படம். ஜி.என்.வேலுமணி தயாரிப்பு இயக்கம்-ஏ.பீம்சிங்.
கதை-வசனத்தை சோலை மலை மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
சிவாஜிகணேசனின் ஜோடி சரோஜாதேவி இருவரும் சிறப்பாக நடித்தனர்.
(தொடரும்)

Page 19
60DE5ufheb 66).j6OOf 6O)6OOT6ODU வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்கள் உண்டு நெற்றியில் மாட்டிக்கொண்டு கண்ணாடியை மற்ற இடங்களில் தேடுபவர்கள் உண்டு வாழக்கையில்மட்டுமல்ல, வியாபாரத்திலும் இப்படி தேடுவோர் ஏராளம் வருவாய் திறன் இருந்தும் அதை பயன்படுத்தாமல் லாபத்தை வேறு இடங்களில் தேடுவார்கள். வருவாய்திறன் கொண்ட சொத்து 56060s. DULLIGOTULTLD6bdil bupréL பதையே பலர் உணர்வதில்லை. எந்த தொழிலாகட்டும் அதற்கு வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விடயங்கள் மறைந்து புதைந்து கிடக்கும். பாசி படிந்து புதைந்திருக் கும் அதை தூசி தட்டி எடுத்து சுத் தம் செய்து திட்டம் போட்டு பயன் படுத்தும்போது அது லாபம் ஈட்டித் தரத் தொடங்குகிறது. அப்படி துங் கிக் கொண்டிருக்கும் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விடயங் களை சோம்பேறி சொத்துகள் (Lazy assets) 6T60 resprjagir
உதாரணத்திற்கு போஸ்ட் இட் கதையைப் பார்ப்போம். 3M கம் பணியின் உலகமகா ஹிட் பிராண்ட் நீங்கள் பார்த்திருப்பீர்கள் பயன் படுத்தியிருப்பீர்கள். கலர் கலராக உள்ளங்கை அளவு பேப்பர். அதில் ஏதாவது எழுதி அந்த நேரத்திற்கு எங்கு வேண்டுமானாலும் ஒட்டி வைத்து தேவைப்படாத போது பிய்த்து எறியும் வசதி கொண்டது. 3M கம்பெனி விஞ்ஞானி ஒரு வர் ஒரு பிசினை கண்டுபிடித்தார். ஒட்டிக்கொள்ளும்படி இருந்தாலும் அதன்விசேடதன்மையால்வேன டாம் எனும் போது பிய்த்து எடுக் கும் தன்மையுடன் வித்தியாச மானபிசின்தான், ஆனால் எதற்கும் பயன்படாததும் கூட ஒழுங்காய் ஒட்டாத ஒன்றை வைத்துக் கொ ண்டு என்னத்தை செய்வது என்று அந்த கண்டுபிடிப்பு கம்பனியின் ஒரு மூலையில் தூக்கிஎறியப்பட்டு சோம்பேறியாய்பலகாலம் கிடந்தது. 3M கம்பனி ஊழியர் ஒருவர் தேவாலயத்திற்கு வாரந்தோறும் சென்று ஸ்தோத்திரங்கள் பாடும் பழக்கம் உடையவர். தேவாலய மேசையில் எல்லோக பேப்பரை வைத்து அதை பார்த்துக் கொண் டே பாடுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பாடும்போது அந்த பேப்பர் கீழே விழுந்துகொண்டே இருந்தது. என்னடா இது ஸ்தோத் திரம் ப்ாட உபத்திரவம்" என்று
வலக கிடப்பில் போடப்பட்டிருந்த தற்காலிக பிசின் நினைவிற்கு வந்தது. அதை ஸ்தோத்திர பேப்பர் மீது தடவி மேசையில் ஒட்டி பாடு
வார். ஆராதன்ை முடிந்து தேவால
யத்திலிருந்து கிளம்பும் போது பேப்பரை மீண்டும் ஈசியாய் பிய்த்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.
இதை சில காலம் செய்து வந்த வர் இந்த யோசனையை கம்ப னிக்கு கூற ஆராதனை சொல்பவ ருக்கு வசதிப்படும் இந்த விடயம் மக்களுக்கு பயன்படலாமே என்று 3Mஇதை போஸ்ட் இட் என்ற பெய ரிட்டு அறிமுகப்படுத்தியது. அதன் பிசின்தான் தற்காலிகமானது பிரா
மல்பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. விற்பனை பிய்த்துக் கொண்டு பறக்க போஸ்ட் இட் 3M-மின் மிகப் பெரிய வெற்றி பிராண்டு களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது
உங்கள் தொழிலில் தோண்டித் துருவித் தேடிப் பாருங்கள். இது GELITGb LIGO (ELTGrÖL&L (ÉLITEF6OD6OT கள் ஒளிந்திருக்கும். இதைச் சொல் வதால் அறிவியல் கண்டுபிடிப்பு தான் சோம்பேறிசொத்தாக இருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் அலுவலகத்தில் தூசி தட்டி தேடுங் கள். பழைய விற்பனை குறிப்புகள் என்றோ செய்த ஆய்வு அறிக்கைகள், வாடிக்கையாளரை புரிந்து கொள்ள எந்த காலத்திலோ செய்த சந்தைப் படுத்தல் ஆராய்ச்சி அறிக்கை, ஏதோ ஒரு கம்பனியோடு எப்பொ ழுதோ செய்துகொண்ட ஒப்பந்தம், முழுவதுமாய் பயன்படுத்தாமல் கிடக் கும் அலுவலக அறைகள் என்று வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஏதோ ஒரு சொத்து சோம்பேறித் தனமாக துங்கிக் கொண்டிருக்கும். அதைத் தட்டி எழுப்பி, ஆகவேண்டியதை செய்யுங்கள் சரியாய் செய்தால்அதன விற்பனை எகிறி பின் னங்கால் பிடறியில்படஉங்கள்தொழில்பறக்கும்
LUGOOTLð LJ60ÖT6OOT LIDÜLGBLb5 T6ör சோம்பேறி சொத்துக்கள் பயன்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக வருபவர்கள் அங்கு தங்கள் சந்திப்புகளை வைத்துக் கொள்ள பிசினஸ் சென்டர்களை வாடகைக்கு எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவு என்பதை உணர்ந்த சிட்டிபாங்க் மற்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா வரும் தங்கள் பிசினஸ் வாடிக்கை யாளர்களுக்கு தண் அலுவலக கூட்ட அறைகளை இலவசமாய் வழங்கி பயன்படுத்தச் சொல்கிறது. விளம்திரமான வசதி, வாடகை செலவு இல்லை என்பதால் சிட்டிபாங்க் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவதோடு வங்கி யைப் பற்றி நல்லவிதமாக நாலு பேரிடம் கூறவும் வைக்கிறது. சும்மா கிடக்கும் அலுவலக அறை
|அனைத்துப்பங்குவிலைக்கடி
鼬&血205Lo,
5 শিকািট அசைவுகளின் அடிப்படையில்
உயர்வத்துங்குவிரு சிலாவ் 601662180 ម៉ាក់ Sarao2.60). பேருவளை ரெஸ்டு 40 ஏசியா அசட்டு 60 கொழும்புரஸ்ட்(12C)
சரிவைக் காய பங்குகள்(ற) ஜே.கே.எச்430 பரஹன்(461) கூஜே(450) புக்கிட் தாரா(29830) ஜே.கே.எச்(3500
மேலதிக தகவல்கள் www.ese):
சங்கை ஊது மகிழ்ச்சி சத்தம் ஆயுத பூை LDÜGBLİb eƏHQİ6)J{ சுத்தம் செய்யா கள் தொழிலை தேடுங்கள். ே இல்லாமல் சுறு கள். தேடிய ம தெரியாது. தீவி வருவாய் ஈட்டி சோம்பேறி ெ னில் கண்டிப்பு 65755urtefLDT கிரியேட்டிவாக திருக்கும் புை படும். பட்டே தீ
சமீபத்தில் திரும்பியிருந்த &laj eggie) Goa. பரந்து விரிந்திரு கம் அளவு கு கண்டு விசாரி நான் பயணித்த னம் கற்றுக்கொ விளக்கினார்.
14 LD600s. G 600TLD. Brigg) go விமானம், ஆன
வெற்றிபெற்ற 6) JGDITD), 66). ங்கள், வெற்றிக் என எத்தனை மற்றும் கட்டுரை நமது பணியில் பட்டு சாதனைபு எவ்விதமான மேற்கொள்ள தைப்பற்றி சொ Lഖ] ഞബൺ லெட் தெம் வெ இந்த புத்தகம். ஏற்பாடுகள் தெ GEBILDLÖLJLL 6NaFULJE லாக, இறுதியில் யும் வரையில் நிலைகளுக்கு களும் கொடுக்க
தீர்வை நோ பிரச்சினை என்6 635 T6ft 6T (86).j60. பணியில் ஏற்படு GuiliburteomeoT6 560060616,560)us. எந்த பிரிவை ே றாலும், அவர்க போராட்டம் ம என்பது பொதுவா ஒரே மையக்கரு வேறுபட்ட் பரி கொண்டதாகவே
எனது வே6 விடுவேன் என் வேலையில் சரி றம் காணமுடிய (36).j606D F65. வதாகவும் அதன் பெரு மளவு வி உள்ளது. இ6ை
யும் விட "என
யின் மூலம் போ U6OOTLb SFL biLungslä என்ற முக்கியப யையும் குறிப்பி
6T600're OTLD
வெற்றி பெறு நம்பிக்கை ய சிந்தனையுட ஒவ்வொரு வே. தொடங்கவேண் முக்கியம் என் மேலும், சரியா அல்லது சிந்த அன்றைய குறிப் தொடங்கும் நிை றலுக்கான கத பட்டு விடுகின்ற6 சவால்களை யும் தீர்மானிக்கு
 
 
 
 
 
 
 

வதால் எத்தனை } LIাdচািd56া!
ஜக்கு முன்தினம் லகத்தை துடைத்து மல் அடிக்கடி உங் பிரித்து மேய்ந்து சாம்பேறித்தனம் சுறுப்பாய் தேடுங் ாத்திரம் சுலபமாய் ரமாக முயன்றால் த் தரும் திறனுள்ள சாத்துக்கள் கண் ாய்படும். கொஞ்சம் கச் சிந்தியுங்கள். தேடினால் புதைந் தயல் கண்ணில் ரும். லண்டன் சென்று நண்பரை சந்திக்க Б. சென்றிருந்தேன். 555LD & 6). U 6) 6TIT றைந்திருந்ததைக் த்தேன். எல்லாம் 5'6TL5GT 6' 6 DIT டுத்த பாடம் என்று
நேர லண்டன் பய பேர் பயணிக்கும் ால் அனைவருக்
றிக்கான சூத்திர கான மந்திரங்கள் யோ புத்தகங்கள் களுக்கு மத்தியில், திறம்பட செயல் ரிய நாம் நமக்குள் 35LL6ODLDLL fleCD6OT (36).j600TGBL) 6T60TL ல்கின்றது "டிரஸ்ட் 9ட்வொர்க் அண்ட் ார்க் பார் யு" என்ற இதில் அடிப்படை ாடங்கி, சிறு சிறு ல்பாடுகளின் வாயி இலக்கை அடை Dான அனைத்து மான வழிமுறை கப்பட்டுள்ளன. க்கி செல்லும் முன், னவென்று தெரிந்து Î GLň é96Ö6O6).JPT). ம் பிரச்சினைகளே வர்களுக்கு பெரும்
சர்ந்தவர்கள் என் ஒருடைய பணியிட ற்றும் பிரச்சினை னஒன்றே அவை, த்தினை உடைய, 6OLD866 வ உள்ளதாக தெரி யற். மேலும் அவற் றிப்பிட்டும்உள்ளார். லையை இழந்து று தோன்றுகிறது. யான முன்னேற் பவில்லை, எனது ODL 2 60ī LTāšg ால் எனது நேரம் ரயமாவதாகவும் வயெல்லாவற் றை து இந்த வேலை துமான அளவிற்கு க முடியவில்லை" nങ്ങ് ിuggി ഞങ്ങ് ட்டுள்ளார். 6460DLDüGğum Lö!? றுவதற்கான நமது
ன் தெளிவான
னேயே நமது லை நாளையும் ண்டியது மிகவும் கிறார் ஆசிரியர். ன கருத்தாக்கம் னை இல்லாமல் Lil"L (36.6006D6ODU லயில், படைப்பாற் வுகள் அடைக்கப் ன என்கிறார். யும் இலக்குகளை ம் நமது வேலை
கும் கேட்ட பானம் சில்லென்று தரப் படுகிறது. விரும்பிய உணவுசஆடாக பரிமாறப்படுகிறது. அவசரத்திற்கு மருந்து மாத்திரை முதல் செளகரி யத்திற்கு பெட்வீட் போர்வை வரை சகலமும் சப் ஜாடாக கேட்டது கேட்ட மாத்திரம் தரப்படுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்.
எத்தனை பெரிய ப்ளேன் றாலும் இத்தனை சாமான்: எங்கு, எப்படி வைத்திருப்
என்ற ஆச்சரியம். பணிப்பேர்ை
னை கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே அழைத்துச் சென்று அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் விதத்தைக் காட்டினார். அசந்து போனேன். எம் வீட்டு பீரோ சைஸ் இருக்கும் இடத்தில் அனைத் தையும் நேர்த்தியாக வைத்திருப் பதைப் பார்த்த போது என் வர்த்தக வளாகத்தை நான் வைத்திருந்த கணன்றாவி நினைவிற்கு வந்தது.
ஊர் திரும்பியவுடன் முதல் வேலையாக வளாகத்தை சீர் படுத்தி அலுவலகத்தை நேர்படுத் தினேன். பல காலம் குப்பையாய் கிடந்த பொருள்களை தூக்கி எறிந்தேன். கோடவுனில் பொருட் களை சிக்கனமாக அடுக்கினேன்.
ப்பான செயல்பாடு,கட்டுக்கடங்கா வெற்றி
SONIACHOQUETTE
6ee Wikgro
யை, தனிப்பட்ட ராஜ்யமாக கரு தும்படி சொல்கிறார் ஆசிரியர் மன ரீதியாக தினமும் காலையில் இந்த ராஜ்யத்தை பார்வையிட்டு அதன் அனைத்து அம்சங்களையும் சோதனையிடுமாறு வலியுறுத்து கிறார். பின்பு கவனிக்கப்பட்ட மற் றும் உருவாக்க உத்தேசித் துள்ள திட்டங்களின் அடிப்படையில் அன் றைய பணியை மனத்திரையில் வரையறை செய்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சிந்தனைக் கான அமைப்பினை சரியாக முடிவு செய்வதற்கான மிக சிறந்த வழி, காட்சிப்படுத்தும் கலையே என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.
வழக்கமான நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே தூக்கத்தி லிருந்து எழுந்து, அண்றைய நாளின் ஒவ்வொரு சந்தர்ப்பங்கள், செய்ய வேண்டிய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் நபர்கள் என அனைத்தையும் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு திட்டம் மற் றும் பணியினை மென்மையாக வழிந்தோடும்படி மனத் திரையில் உருவகப்படுத்துங்கள். ஆழமான சுவாசத்திற்கு பின் எதிர்வரும்
முடித்துபார்த்தால்வளாகம் பாதிக்கு மேல் காலியாய் இருந்தது. அந்த இடத்தை வெள்ளையடித்து வாடகை க்கு விட்டேன். தொழிலில் சம்பா திக்கும் லாபத்திற்கு இணையாக வாடகை வர வர்த்தக கடனில் பாதி யை அடைத்துவிட்டேன் என்றார். அவருக்கு சோம்பேறி சொத்து (35T LIT 600L 6) flo) IITU 656T66 னேன். அவர் செய்தது சாட்சாத் அதைத்தான் என்று கூறினேன்.
அவர்சிரித்துகொண்டே நண்பா, நாம வேனா சோம்பேறியா இருக்கலாம், நம்ம சொத்தும் எதுக்கு சோம்பேறியா இருக்க னும் என்றார்.
d 600T60DLDurgOT (BUEFer
அன்றைய நாளின் மிகச்சிறந்த வெற்றியை எதிர்நோக்கியபடி படுக்கை யறையை விட்டு நம்பிக் கையுடன் வெளியே வாருங்கள் என்கிறார். இந்த கற்பனை பார் வையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறும் ஆசிரியர், சில நிமிடங்களே தேவைப்படும் இந்த செயலே சாதாரண நாளை சாதனையான நாளாக மாற்றும் என்கிறார். பணியிடச் சூழல்? வேலையின் செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றலைக் கொடுப் பதில் சூழ்நிலையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் மிகச்சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் வெற்றி கிடைப்பதாக சொல்கிறார் ஆசிரியர். நாம் அதிக நேரம் செலவிடும் இடம், நமக்கு வருமானத்தைதரும் இடம் பாதுகாப் பினை அளிக்கும் இடம், பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் இடம் என பணிபுரியும் இடத்தின் சிறப்புகள் பல நிலைகளிலும் உண்டு விளக்கு, மேசை, ஜன் னல்கள், சுவர் என அனைத்தி லும் கவனம் செலுத்தி, மனதில் எப்போதும் நேர்மறை எண்ண ங்களே வழிந்தோடும் அளவிற்கு அவற்றில் மாற்றங்கள் செய்திட வேண்டும். அதன் கண்ணியத்தை காப்பதும், பணியிடத்தை புனித LDT60T SÒLD TE555g516.g5 Libé946) éÅLLib. அனைத்து வழிகளிலும் நமக் கும் மற்றவர்களுக்கும் உண்மை யாக இருந்து செயல்படும்பட்சத் தில், நம்மால் எளிதாக வெற்றிக் கணியை ருசிக்கமுடியும்.
வெளிநாட்டு நாணயமாற்றுவிதம் இ<வார இறுதியில்)=ST
நாணயம்
கொ/வு விலை வினை விலை e5 unt. e5 UT
ஐக்கிய அமெரிக்க டொலர்
14.4.23 147.87
பவுண்ட்டுஜக்கிய இராச்சியம்)
191.53 98.33
யூரோ (ஐரோ.ஒன்றியம்)
159.O2 165.38
146.77 152.71
கனேடிய வடாலம்
11 O.51 114.96
அவுஸ்திரேலிய வடாலர்
1 Ο Θ. 4 1 111.23
சிங்கப்பூர் வடாலம்
1O6.66 11 O. 61
ஜப்பான் யென்
1.39 1.44
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.15
Єдтпäғäш црдпћ
சுட்டி விலை 39.54
ار
மூலம்: இலங்கை மத்திய வங்கி

Page 20
  

Page 21
04.07 2016
நம்பிக்கையே இனிமையான எதிர்காலங்களை
website: wevalampuri-Ik
தமிழ் மக்களிடம் ஒரு கேள்வி
பொருளாதரநிலையத்திைங்கு வைப்பது?
| டும். டும். டும். டும். தமிழ்மக்களுக்கோள்அறி வித்தல், வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வபாருளாதாரமத்தியநிலையத்தை எங்கே? அமைப் பது என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்கு ஒருதீர்வுகாணளங்கள் கூட்டுஅமைப்பின் தலைவர் விருப்பம் கொண்டுள்ளார். ஓமந்தையில்
பதா? என்பதுதான் கேள்வி.
இந்தக் கேள்விக்கு துறைசார் அறிஞர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்கவோ அப்பகுதி வாழ்வியாதுமக்களின் அனுபவ பூர்வமான சிந்தனைகளைப் பகிரவோ எங்கள் கூட்டு அமைப் பின்தலைவர் ஒருபோதும் விரும்பவில்லை.
டிக்குளமா? என்று தீர்மானிப்பதே தக்க முடிவு என்று சம்பந்தப் பெருமானார் முடிவெடுத்துள்ளார்.
அவரின் இந்த முடிவை அறிவிப்பதே எனக்கு அளிக்கப்பட்டபணி. இருந்தும் முக்கியமான சில விட யங்களையும் இச் செய்தியோடு சொல்வது எனக்கு இடப்பட்டகட்டளையாகும். அந்தவகையில்வடபகுதிக் கான விபாருளாதார மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பது; ஓமந்தையில் நிர்மாணிப்பது என்ற விடயம் தொடர்பில் தமிழ்மக்களின் கருத்துக்களை அறிய எம் தலைவர்கோன் விரும்பவில்லை.
ஏனென்றால் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அந்த நாட்டில் வாக்கெடுப்பு என்பது முக்கியமானது. ஆகையால் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது; தாண்டிக்குளத்தில் 2.5 வாக்குவதுவதாடர்பில்ளங்கள்நிபுணர்களைஅழைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் வட புலத்துமக்களின் வாழ்வியலுக்கு எது உகந்தது என் விறல்லாம் ஆராய்வது நேரமினக்கேடு; பயனற்றது என்று எம் தலைவர் நினைப்பதால், | வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி ஓமந்தைக்கா? தாண்டிகுளத் துக்கா? அதிகவாக்குகிடைக்கிறதுஎன்றுபார்த்து, அதி கூடிய வாக்குகளைப் பெற்ற இடம் தெரிவு செய் யப்படும் என்பதுதான் முடிவு.
எனினும் எங்கள் தலைவருக்கு ஒரு விருப்பம் உண்டு. அந்த விருப்பம் வடக்கு மாகாண முதல மைச்சர் எந்த இடத்தைவிரும்புகிறாரோ அதற்கு எதி UITGES சபை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.
அவரின் விருப்பத்தை நிறைவேற்றிய உறுப்பினர் கள் அடுத்த முறையும் மாகாணசபையில் உறுப்பின ராகும் தகைமையை பெற்றுக்கொள்வர்.
அதேநேரம் வடபுலத்து பாராளுமன்ற உறுப்பினர் களிடமும் ஓமந்தை-தாண்டிக்குளத் தெரிவு விடப் படும். அவர்களின் தெளிவையும் பார்த்துத்தான் முடிவு அறிவிக்கப்படும்.
ஆகையால் அன்பார்ந்த தமிழ் மக்களே ஓமந் தையா? தாண்டிக்குளமா? வெல்லும் என்று உங் களுக்குள் நீங்களே கருத்துக் கணிப்பை செய்து கொள்ளுங்கள். தேவையாயின் சோதிடபலனையும் அறியலாம்.
பொருளாதாரமத்திய நிலையத்தை அமைப்பதில் இடம், அமைப்பு, மக்களின் வகிபங்கு இவற்றுக்கு இம்மியும் இடம்கொடாமல் தனித்துமாகாணமற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பே தீர்மானிக்கும்.
டும். டும். டும். எங்கள் பொருளாதாரம் வாழட்டும். வளரட்டும்.
ஆதலால் வாக்கெடுப்பு மூலம் ஓமந்தையா? தாண்|
கண்துடை
(ஜெனிவா)
ஜெனிவாதீர்மானம் அமு லாக்கல் என்பது சர்வதேச 6oslēFTU6OD6OOTUJ TE5 6946ODLD ULI வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்தின் நீதி விசா JGO)6OOTUT6 &60DLDU55, LITg5 என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறி தரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவா அமர்வு தொடர் பாக ஊடகமொன்றுக்குகருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2OO9 estió e6OCTOB SLLĎ பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காணாமற் C3LT853 Gauju U (BLD2 effelT
வற்வரி 6
திருத்தம்
(கொழும்பு) பெறுமதி சேர் வரி அதி கரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை தவிர்ப்பது தொடர்பில், இன்று திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விருது வழங்கல்விழா
(யாழ்ப்பாணம்) டி.எம்.ஐ. கணனிக் கல்வி sby6)160go6öt (DMI. COMP UTER EDUCATION) 6 JU5 பாந்த விருது வழங்கல் விழா நாளை மறுதினம் 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங் கம் மண்டபத்தில் நடை பெறும்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பா ணம், நெல்லியடி, சாவகச் சேரி, சுன்னாகம், கிளிநொச்சி போன்ற பயிற்சி மையங்கள் ஊடாக கணனி ஆங்கில கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 1000 மாணவர்களு க்கு சான்றிதழ்கள் வழங்கப் படவுள்ளன.
இவ்விழாவில்பிரதமவிரு
ந்தினராக ஒரோகன் மாநிலப் பல்கலைக்கழக தொழிற் சாலை மற்றும் தயாரிப்பு பொறியியல் பேராசிரியர் ஆர். லோகேந்திரனும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு
மாகாண சபை உறுப்பினர்
கேதர்மலிங்கம், பாகஜதீபன்
ஆகியோர் கலந்து கொள்ள
வுள்ளனர்.
உயர் அழுத்த மற்றும் தாழ அழுத்தமின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைக ளுக்காக நாளை செவ்வாய்க் கிழமை காலை 8 மணியிலி ருந்து5.30 மணிவரைமணி வரை யாழ். பிரதேசத்தில
இ-7)
 
 
 

தீர்மான அமுலாக்கல் என்பது
FIGDGUILIG SIADDLI Gola Gib
J。
இது தமிழ் மக்களுடைய வாழ்வில் பாரிய பிரச்சினை யாக காணப்படுகின்றது. மிக முக்கியமாக தமிழர்களு டைய வாழ்வியல் சிதைக்கப் பட்டதும் வரலாறு அழிக்கப் பட்டதும் 2009ஆம் ஆண்டிற் குப் பின்னர்தான்.
இந்த யுத்தத்துக்கு பின் னர் தமிழ் மக்கள் மீள்குடி யேற்றப்பட்டுள்ள இந்த சூழ் நிலையில் இலங்கை அர சாங்கத்தின் இன அழிப் பினால் பாதிக்கப்பட்டவர்கள், தமக்கான நியாயம் கோரு கின்ற ஒரு வழியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையைத் தேர்ந்தெடுத்த 6OTU.
அமெரிக்காஅந்ததீர்மானத் தைக் கொண்டுவந்து அத
னுடாக அவர்களுக்கு நீதி யைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் பல செயற்பாடு களை முன்னெடுத்துவந்தது. தமிழர்களைப் பொறுத்த வரை அல்ஹசைனின் அறிக்கைசிறியநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இதுவரை எந்த முன்னேற்
குறிப்பாகமக்கள்முழுமை யாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை, சிறை யிலிருக்கும் அரசியல் கைதி கள் விடுதலை செய்யப்பட வில்லை, காணாமல் போன வர்களுக்கான எந்த நியாய மும் வழங்கப்படவில்லை.
{2O18ළුALib ත්‍රිෂ්ණodr(Béෂ6it மீள்குடியேற்றங்களைச் செய் வோம் என மங்கள சமரவீர
ப்பு கூடாது என சிறிதரன் எம்பி வலியுறுத்து
சொல்லுமளவுக்கு சிங்கள அர சாங்கங்கள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின் D60T.
எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஜெனிவா தர்மானம் என்பது வழி திறக் கின்ற பாதையாக அமைய (36),600Gb.
ஆகவே, பாதுகாபபான முறையில் சாட்சியங்களை முன்வைக்கக்கூடிய விசார னைகள் முன்னெடுக்கப்பட G36).j600TCBLD.
இந்த விசாரணையா னது சர்வதேச தரத்தில் தான அமையலாமே தவிர ஒரு போதும் இலங்கை அரசாங் கத்தின் நீதி விசாரணை யாக அமையக் கூடாது என சிறிதரன் எம்.பி வலியுறுத்தி யுள்ளார். Ga-1)
தாடர்பில் இன்று
வர்த்தகர்கள், நுகர் வோர் உள்ளிட்ட குழுவி னர் முன்வைத்த கோரிக் கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக, "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பெறுமதிசேர்வரிமுன்ன தாக நூற்றுக்கு 1 வீதமாக இருந்தநிலையில் அதனை 15 வீதமாக அதிகரிக்க அர சாங்கம் கடந்த மாதம் நட வடிக்கை எடுத்தது.
இந்தநிலையில், குறித்த வரி அதிகரிப்பினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்
முத்தமிழ் விழா
அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலயத்தின் முத்த மிழ் கலா மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா நாளை காலை 9 மணிக்கு பாடசா லையின் பிரதான மண்டபத் தில் கலாமன்றத் தலைவர் குவஜிதரன் தலைமையில் இடம்பெறும். இதில் விருந்தி னர்களாக கோப்பாய் ஆசிரி யர் பயிற்சிக் கலாசாலை
யின் பிரதி அதிபர் சலலிசன்,
GITILITuj (35Tit Lë 56OShi'i பணிப்பாளர் நா.சிவநேசன், இடைக்காடு மகா வித்தியா லய ஓய்வுநிலை முன்னாள் முதல்வர் அ.அருந்தவநே சன், வித்தியாலய முதல்வர் கு.வாகீசன் ஆகியோர் கல ந்து சிறப்பிக்கவுள்ளனர். இ நடைப்படும் சங்கத்தானை, டச்சு றோட் வல்லிபுரக் கோவிலடி, உபய கதிர்காமம், வல்லிபுரம்தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை ஆகிய இடங்களிலும் வவு னியா பிரதேசத்தில் ஆதி விநா யகள் கோவில் பிரதேசங்களி லும் மின்தடைப்படும்.(இ-9)
நோக்கியுள்ளதாக, வர்த்த கர்கள் மற்றும் நுகர்வோர் அரசாங்கத்துக்கு தெரியப் படுத்தியுள்ளனர்.
மேலும், சில மாவட்டங் களில் அண்மையில் இதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகை
யில் வர்த்தகர்கள் தமது
கடைகளை மூடி போராட்
டத்திலும் ஈடுபட்டனர்.
எனவே, பெறுமதி சேர்
வரி தொடர்பில் தற்போது
தவிர்த்து புதிய திருத்தத்தை
இணைத்துக் கொள்வது
குறித்து இன்று ஜனாதி பதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட குழு வினருடன்பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. (ରଥF-1])
ஓர் உலகு மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக்கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும்
பட்டதாரிகள்
O O O || BLITTIJITLLLÖ முன்வைக்கப்படும்
(யாழ்ப்பாணம்) வடக்கு மாகாண பட்ட தாரிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து எதிர் வரும் 23 ஆம் திகதி போராட் டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நேற்றையதினம் நல்லு ரில் நடைபெற்ற பட்டதாரி களின் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டு, போராடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் அரச சேவைக்குள் தற்போது
நிலவும் வெற்றிடங்களுக்கு, நிலவும் குழப்பங்களை
மற்றும் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள இடங் களுக்கும், நியமனம் வழங்க கோரியே மேற்படி போராட் டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள் 6Πg5. (63-4)
வேதாத்திரி மகரிஷியின்
ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை.
மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொ ருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.
மனிதன்பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந் தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது.
எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.

Page 22
முல்லைத்தீவு இரணை ப்பாலை றோ.க.மகா வித்தி யாலயத்தின் வைர விழா வினை முன்னிட்டு முல்
லைத்தீவு கல்வி வல யத்திற்குட்பட்ட பாடசாலை களின் 19 வயது பிரிவினருக்
கிடையேயான உதைபந்தா
ட்ட சுற்றுப் போட்டியில் அண் மையில் நடைபெற்ற நான் காவது போட்டியில் அம்பல 66öT GhuridisgO600TLD.6, 2:1
யாட்டுக்கழகம்நடத்தும்மென் பந்துதுடுப்பாட்டசுற்றுப்போட் டியில்அண்மையில்யா/ஆவ ரங்கால் நடராஜா இராமலி ங்க வித்தியாலய மைதான த்தில் நடைபெற்ற அரையி றுதி ஆட்டத்தில் அச்சுவேலி ரொக்கெட் அணியை 5 விக்
ஆவரங்கால்மத்திய விகழகம் நடத்தும்மென்பந்துசுற்றுத்தொடர் அச்சுவேலி முரசொலி வெற்றி
கெட்டுக்களால் வெற்றி பெற்ற அச்சுவேலி முரசொலி விளை யாட்டுக்கழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
முதலில் துடுப்பெடுத்தா டியரொக்கெட் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 8 விக் கெட் இழப்பிற்கு 76 ஓட்டங் களைப் பெற்றது.
77 ஓட்டத்தினைப் பெற் றால் வெற்றி என களமிறங் கிய முரசொலி விளையாட் டுக்கழகம் 8.3 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இ
வெற்றி பெற்ற அவ் அணியை
இருபது-20 கிரிக்கெட் இன்று திங்கட்கிழமை மணிக்கு நடைபெறும் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்
டுக்கழகம் மோதவுள்ளது.
இன்றைய போட்டி
அமரர்களான கந்தசாமி, குகதாஸ் ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும்
போட்டியில் பிற்பகல் 3 போட்டியில்
(*)
ஜெகமீட்பரை வீழ்த்தியது ஞானமுருகன் அணி
புத்தூர் எவறெஸ்ட் விளை யாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான உதை பந்தாட்ட சுற்றுப் போட்டி வரி சையில் 26.06.2016 ஞாயிறு நடைபெற்றபோட்டியில்வலை ப்பாடு ஜெகமீட்பர் அணி யினை O2 என்ற ரீதியில் வீழ்த்தி சுப்பர் 8 இற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள் ளது ஞானமுருகன் விளை யாட்டுக்கழகம், இ
கும்போட்டியில்வயாவிளான் கல்லூரி மாணவிகள் முதல் 5L606).ILLIFT88 (T56060T LIGOLத்துள்ளனர்.
கே. ரஜினா 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்கு பற்றி 57 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப்
(35 du LDCL பளுதூக்
பதக்கத்தை 6TIT.
எஸ். வக்ஷனா 48 கிலோ 8 Tibers Li Sirfoilso 67.836), கிராம் எடையைத் தூக்கி 3 ஆம் இடத்தைப்பெற்றுவெண் கலப் பதக்கத்தை தனதா க்கிக் கொண்டார்.
கல்லூரி வரலாற்றில்
வென்றுள்
பெண்களுக்கான பளுதூக்கல் போட்டி வயாவிளான் மத்திய கல்லூரி சாதனை
முதல் தடவையாக இப்போ ட்டியில் பங்குபற்றி சாதனை படைத்தமை பாராட்டுக்கு ரியது.
இவர்களுக்கான கெளர விப்பு நிகழ்வு 27.06.2016 இல் முதல்வர் வேதஜயந் தன் தலைமையில் கல்லூரி யில் இடம்பெற்றது. இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற கோல் கணக்கில் புது க்குடியிருப்பு றோ.க.ம.வி இணை வெற்றி கொண்டுள் 6Tg5). இ
BůLř 8
எவறஸ்ட் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரிசையில் 28.06.2016 நடை பெற்ற சுப்பர் 8 இற் கான
தகுதிகாண் போட்டியில் உடுப்
பிடி நவஜீவன்ஸ் விளை
குருநகர் ßör
蛇
ust LGB635p355605 0:2 என்ற கோல்ரீதியில் வெற்றி பெற்று சுப்பர் 8 இற்கு தகுதி பெற்றுள்ளது குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்க ழகம். இ
ம்நடத்தியநாடளாவியமாபெரும்மென்பந்துசுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் சாவகச்சேரி ஸ்கோ அணியும் மோதியபோட்டியில் சாவகச்சேரி சிவன் அணி வெற்றிபெற்றுக்கொண்டது.
படத்தில் காணலாம்.
துளசிராம் அதிரடி அரைச்சதம்
அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்
சைனிங்ஸ் அணி வெற்றி
eta 26 an
பெற்ற போட்டியில் சைனி ங்ஸ் அணியை எதிர்த்து
நேதாஜி அணி மோதியது.
நேதாஜி 20 ஓவர்களில் Gasso shë65 GësGOSTULLIb இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. நேதாஜி சார்பில் மயூரன் 35 ஓட்டங்களையும்
160ਸ66ਹੰ குமார் தலா 3 விக்கெட்டுக் களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய சைனிங்ஸ் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பு க்கு 109 ஒட்டங்கள் பெற்று சைனிங்ஸ் சார்பில் துளசி ராம் 57 கிருஷ்ணமேனன் 21ஓட்டங்கள்,நேதாஜிசார்பில் மயூரன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். சைனிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால்
வெற்றி பெற்றது. இ
தேசிய மட்டத்தில் முதலாமிட்
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முரளிதரன் சர்மில்ை கோம்பாவில் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக கெளரவித்தபோது.

Page 23
04。07。20卫6
Eregi GITalai
பாதுகாப்புநீக்கம்
(கொழும்பு)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள் 6াIT্য.
சஜின் வாஸ் குணவர்தனவிற்கு
முக்கிய பிரபுகளுக்காக வழங்கப்
படும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தநிலை யில் குறித்த பாதுகாப்பினை நீக்கு
மாறு ஜனாதிபதி பொலிஸ் மா
தரவிட்டுள்ளார்.
சஜின்வாஸ்குணவர்தனவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்கு
சில தரப்பினர் கடும் எதிர்ப்பை
அரசாங்கத்திடம் வெளியிட்டிருந்த
னர.
முன்னாள் பொலிஸ்மா அதிபர்
என்.கே.இலங்கக்கோன் பதவி யில் இருந்தபோது இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்
Gla-1)
5.ජූරි]. இரு இளைஞர்கள்
GluğgölåJ LIGaill
(கொழும்பு)
இரத்மலானை சொய்சாபுர சந்தி பிரதேசத்தில் நேற்று இடம்
பெற்ற மோட்டார்வாகன விபத்தில்
இளைஞர்கள் இருவர் உயிரிழந்
துள்ளனர்.
மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று அதி
TesOD6b, 12.3O LD6OOcfu j6TT656b LJLLU ணிைத்த குறித்த மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதிய தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ள 60াৰ্য্য,
குறித்த விபத்து இடம்பெறும் போதுமோட்டார்வாகனத்தில்ரூமுன்று பேர் பயணித்துள்ளனர்.
கடும் காயங்களுக்கு உள்ளான அவர்களை களுபோவிலமருததுவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின் னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மொரட்டுவையை சேர்ந்த 24 மற் றும் 26 வயதுடையவர்களாவர்.
சடலங்கள் தற்போது களுபோ நாடாளுமன்ற உறுப்பினர்களிட
வில மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள நிலையில், பிரேத பரி சோதனை இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணை களை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Gaf-11)
GAYA 6
மத்திய வங்
(கொழும்பு)
இலங்கை மத்திய வங்கி ஆளு நர் நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ருநீலங்கா சுதந திரக் கட்சிக்கும் இடையில் கடுமை யான முரண்பாடுகள் காணப்பட்ட தாக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக கிழமை வெளியானசண்டேரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநரை அடுத்த சில மணித் தியாலங்களில் நியமிக்கவுள்ளேன் எனகடந்த புதன்கிழமை கூறியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 70 மணித்தியாலங்கள் கழித்தே அந்த நியமனம் தொடர்பான அறி
அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு உத் விப்பை வெளியிட்டிருந்ததாக இவ்
வுடகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில்சன்ைடே ரைம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், "இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றிய அர்ஜுன் மகேந்திரன் பிணை முறி தொடர் பான சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், அவரை மீண்டும் பதவி யில அமர்த்த ஜனாதிபதி மைத்தரி பால சிறிசேன விரும்பவில்லை.
ஆயினும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரனை மீண்டும் நியமிக்க பரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்
வடக்கில் பொருளாதார மத் திய நிலையம் எங்கு அமைக் கப்படவேண்டும் என்பது தொடர் பிலான கலந்துரையாடல் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி
தலைவர் அலுவலகத்தில் இடம்
பெற்றது.
அதன் பின்னர், ஊடகங்
களுக்கு கருத்துத் தெரிவிக்கும்
போதே தமிழ்த் தேசியக் கூட்
டமைப்பின் தலைவரும் எதிர்க்
கட்சி தலைவருமான இராசம் பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவள்மேலும் கூறுகை யில், இன்றைய (நேற்று) கலந் துரையாடலில் பங்கேற்றதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப் பனர்களின் கருத்துக்களை கேட் டறிந்த பிறகு ஒரு வாரத்திற்குள் பொருளாதார மத்திய நிலையம்
குறித்து தீர்வுகாண்பது என
முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வடமாகாண முத
லமைச்சரினுடாக வடமாகாண சபை உறுப்பினர்களிடமும்,
மும் பொருளாதார மத்திய நிலை யம் குறித்த எழுத்து மூலமாக
கருத்துக்கள் பெறப்படும்.
மேலும், இவ்வாறு எடுக்கப் பட்ட கருத்துக்களுக்கு அமைய வாக்கெடுப்பின் போதான பெரும் பாண்மையின் அடிப்படையில்
இலங்கை விவகாரங்களில்.
களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லை யென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதிதயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப் பதாவது,
8.5TLD60fig 2 flooDLD &60D6007 யாளர் நாயகம் ஷெய்ட் அல் ஹசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பயங் கரமானதாகும்.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு வலியுறுத் தப்பட்டுள்ளது. இத்தோடு இலங் கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் சர்வதேச சட் டங்கள் உள்ளீர்க்கப்பட வேண்டு
மென்றும் இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு சர்வதேச நீதி பதிகளின் பிரசன்னத்தை ஏற்றுக் கொள்ளும் விதத்திலான சரத்துக் கள் புதிய அரசியலமைப்பில் உள் ளிர்க்கப்பட வேண்டுமென்றும் ஐ.நா ஆணையாளர் தனது அதிகா ரங்களை மீறி கருத்துைைரத்துள் 6Trf.
இவ்விடயங்கள் இலங்கை யின் இறைமையில் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியவன என் பதை அவர் சரியாக புரிந்து கொள்ள வில்லை என தயான் ஐயதிலக குறிப்பிட்டுள்ளார். (ଗ8-11)
LL
பயிருந்த போ ஜனாதிபதி மை ஏற்றுக்கொள்ள இந்நிலையி திய வங்கியின் சரித்த ரத்வத்ை மாக நியமிக்குப LD85 (Lਲ6 தார்.
இதனைஏற் திரிபால சிறிசே திய வங்கியின் பதவிக்கு இந்தி உள்ளிட்ட ஐந்து யலை அனுப்பி வரின் பெயரைப் ரணில் விக்கிரப ருந்த போதிலும் எதுவுLD LைDத வுக்குக் கிடைக் முன்னதாக, வங்கியின் புதி மருடன் ஆலே சரின் பரிந்துரை அறிவிப்பார் என 560)6OOT5356TLD
இது சம்பந்த இறுதிக்குள் தி எட்டப்படும் எ6 தலைவர் இரா. தெரிவித்தார்.
6LLDT86T60 ভণা &R.6ী.6ী85684
856LLb8 பகிர்ந்து கொன மேலும் பெ நிலையம்தொட D 6T6Tg5 T8585 மாவட்டத்தில் பிரதிநிதிகளின் கியத்துவம் அ பாராளுமன்ற தரன் தெரிவித் பொருளாத யத்தின் அ.ை யிலா, தாண்டி பது தொடர்பில் என்பதன் அடி பூர்வமான இந் லில் கருத்துக் தாகவும் அவர் அதுமட்டுமி துரையாடலில்
கரவெட்டி சிறி லயத்தில் நேற்று இடம்பெற்றது. கலந்து கொணி போதே அவள் ே
வெளிநாடுக கள் அங்கு பெ தொழில் செய்கி 668 68 96 fres6ft 6 gps சரியான முறை (36).j600TGLb. & 6 செய்யக் கூடாது இங்குள்ள கல்வியில் பெற் மிகவும் முக்கி &600rgoLDU வந்த செய்தி ஒன் uleb uup.LDT6 டத்தில் உள் 6 மைத்திரிபால

fff
g, 23
திலும், அதனை த்திரிபால சிறிசேன ബിബങ്ങാണു. ல், இலங்கை மத் புதிய ஆளுநராக தையை தற்காலிக ாறு ரணில் விக்கிர Dன தெரிவித்திருந்
றுக்கொள்ளதமைத ன இலங்கை மத் ன் புதிய ஆளுநர் ரஜித் குமாரசுவாமி பேரின் பெயர் பட்டி அவர்களில் ஒரு பரிந்துரைக்குமாறு Dசிங்கவிடம் கேட்டி ), அதற்கான பதில் திரிபால சிறிசேன கவில்லை.
இலங்கை மத்திய ப ஆளுநரை பிரத Téfg5g5), Égólu U6ODLDë ரயுடன் ஜனாதிபதி அரசாங்கதகவல் கடந்த வெள்ளிக்
கிழமை இரவு வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக ஒருவரை நியமிப்பதா யின், அதற்கு நிதியமைச்சரின் பரிந துரை அவசியம் எனவும், ஆனால் நிதியமைச்சர்வெளிநாடுசென்றுள்ள தால் அவர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப் படும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான சில மணித்தியாலங்களில் ஊடகங் களைத்தொடர்புகொண்ட அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப் பாளர் ரங்க கலன்கரிய, குறித்த அறிக்கையை வெளியிட வேண் டாம் என்று கேட்டுக்கொண்டிருந் தார்.
இதையடுத்து இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந் திரஜித் குமாரசுவாமியை நியமிக்க மைத்திரிபால சிறிசேன முடிவு செய்தபோது, அதனை பிரதிநிதிய 6ODLD ġef JIT6OT 6oċi56TròLD6OT LI JITLI LI IT அபேவர்த்தன பரிந்துரை செய்திருந்
Lib.
மாக இந்த வார ர்க்கமான முடிவு ன்று எதிர்க்கட்சித் சம்பந்தன் கருத்து
ாசபை முதலமைச் னஸ்வரனும் ஊட தே கருத்தையே jTLITT. ாருளாதார மத்திய ர்பில்அது அமைய ക്രLLD ഖഖങ്ങിur D 6f 6ft LD556ft கருத்துக்கு முக் |ளிக்கப்படும் என உறுப்பினர் சிறி தார். ார மத்திய நிலை Dவிடம் ஓமந்தை க்குளத்திலா என் ஜனநாயகக் கட்சி JU60DLuilei). JŠlu JTuu தகலந்துரையாட கள் பரிமாறப்பட்ட கூறினார். ன்றி, குறித்தகலந் சமுகமளிக்காத
பாராளுமன்ற உறுப்பினர்களின தும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களினதும் கருத்துக் களையும் பெற்று விரைவில் வாக்கெடுப்பு நடத்தி மக்களுக் கான பொருளாதார மையத் தினை அமைப்போம்என்ற முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித் தார்.
சரியான இடத்தினை தெரிவு செய்ததன்பிற்பாடு மிக தெளிவாக அதற்கான அத்திபாரம் இடப்படும் எனவும், ஜனநாயக கட்சி என் பதன் அடிப்படையில் அடுத்த சந்த திக்கு இது ஒரு நல்ல விடயமாக இருக்கவேண்டும் என்பதற்காக வுமே முடிவு எடுப்பது ஒருவாரம் பிற்போடப்பட்டதாகவும் பாராளு மன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். (63.1)
O SOGDI iDrif விளம்பரத் தொடர்புகளுக்கு O2 22 7603
●215@7 1532
வமும் சுற்றுலாப் பயணி.
சாரதா வித்தியா ஞாயிற்றுக்கிழமை அங்கு அதிதியாகக் டு உரையாற்றும் தேனைக் கூறினர். றும்தெரிவிக்கையில் ளில் உள்ள உறவு ரும் கஷ்டப்பட்டே ார்கள். அதைநாம் ாள்ளவேண்டும். கும் உதவிகளை யில் பயன்படுத்த pத துஷ்பிரயோகம்
LDIT6OOT6) is 856 floor றோரின் பங்களிப்பு மானதாகும்.
ல் பத்திரிகையில் றில், மதுபாவனை பட்டமே முதலாமி தாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்
திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்தேன்.
இதில் ஒன்று அவர்களிற்கு புரிய வேண்டும். அதாவது யாழ்ப் பாணத்தில் நிலை கொண்டுள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இரா ணுவத்தினரும், தென்னிலங்கை யில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகளும் அருந்தும் மதுபா னமும் இக் கணக்கில் இடப்படு கிறது.
அவர்கள் அங்கிருந்து மதுபா னங்கள் கொண்டுவருவதில்லை. இங்கேயே வாங்குகிறார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல் யாழ்ப் பாணத்தில் அதிகளவான மது பாவக்கப்படுவதாக கூறியாழ்.மாவட் டத்தை போதைக்கு அடிமையான மாவட்டமாக சித்தரிப்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும் என வடமாகாண சபை உறுப்பினர்
ஆளுநர் நியமனம்; g sign?
リTJ.
இத்தகையதொரு பரிநதுரையை நிதியமைச்சரே செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும், நிதி யமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது தொடர்பில் பரிந்துரை செய்ய பிரதிநிதியமைச்சருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சர்வதேச வர்த்தகமற்றும் அபிவிருத்திமூலோ LJIU e6OLDäaj LD6öläs gLDU6)llä கிரம ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் காலை சந்தித்து இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கப் போவ தாக தெரிவித்த போது, அதற்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கம் 6ਸੁ6ਸੁੰ5.
இதனூடாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தொடர் பாக அரசாங்கத்தரப்பில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வந்த முரண்பாடுகளை ஜனாதிபதி மைத் தரிபாலசிறிசேனமுடிவுக்குகொண்டு வந்துள்ளார் என சண்டே ரைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. (செ-1)
தனியார்.
உரிய அதிகாரிகளுடன் கலந் துரையாடி பெற்று தருவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண் டும் எனவும் ஜனாதிபதி இதன் போது கேட்டுகொண்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று நள்ளி ரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட் டுள்ளதாக அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்ஜனபரியந்த குறிப் Lil' LITT.
இந்த பணி பகிஷ்கரிப்பு காரண மாக மக்கள் எதிர்நோக்கும் அசெள கரியங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இனங்கஇந்தமுடிவுஎடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (செ-1)
O
D 665...
கின்றது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யதார்த்தமாகவும், நுபரீதியாகவும் செயற்படவேண்டு மென நான் யோசனை முன்வைக் கிறேன் என்றுருநீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இரா ஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் இடம் பெற் றதைப்போன்று உண்மை யைக் கண்டறியும் ஆனைக் குழுவை நிறுவி இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை கண்ட றிய முயற்சிக்கின்றோம். ஆனால்
இவ்வாறு சர்வதேச நீதிபதியை
கோருவதன் மூலம் அந்த முயற்சி களும் பயனற்றுபோய்விடும் என்று அஞ்சுகிறோம் எனவும் அவர் குறிப் Lílt LITj. A
மேலும் வெளிநாட்டு நீதிபதி களை விசாரணை பொறிமுறை யில் ஈடுபடுத்த அரசியலமைப்பில் 3LLDeb60D60. elTefluj606OLDI 160.L. மீறி எதனையும் இலங்கை அர சாங்கத்தில் செய்ய முடியாது என் றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளக விசாரனைப் பொறி முறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே அவர்
விசிவயோகன்தெரிவித்தர் (செ-60 மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (செ-1)

Page 24
பக்கம் 24
(தங்குமிட வசதியும் உண்டு)
(Ք-5Օ95)
மக்களின்.
வைபவம் ஒன்றில் பேசும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
சீனாவின் ஒத்துழைப்புடன் செயற்பட இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமானம் நிலையம் ஆகியன அபிவிருத்தி செய்யப்படும்.
நாங்கள் உலகத்திலேயே பெரிய நீச்சல் தடாகத்தை பொறுப்பேற்றோம். அந்த நீச்சல் தடாகம் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க ப்பட்டிருந்தது.
இன்னும் இரண்டு வருடங்களில் அதில் கப்பல்களை நிரப்ப நான் நடவடிக்கை எடுப் G&LIGOT.
இதனை துறைமுகமாக மாத்திரமல்ல, கப்பல்களை திருத்தும் திருத்தகம், கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலை என்பன அங்கு ஏற்படுத்தப்படும். சீனாவின் ஒத்துழைப்புடன் செயற்பட நாங்கள் இணங்கியுள்ளோம்.
தினம் ஒரு விமானம் வந்திறங்கும் மத்தள விமான நிலையத்தில் தினமும் 50 விமானங்கள் தரையிறங்கும் வேலைத்திட் டம் ஒன்றை செயற்படுத்த நடவடிக்கை எடு க்கப்பட்டுள்ளது.
எமது பைகளை நிரப்பிக்கொள்ள நாங் கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களின் பை களை நிரப்பவே ஆட்சிக்கு வந்தோம். எம க்கு மாளிகைகளை கட்டிக்கொள்ள நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க ஆட்சிக்கு வந்தோம்.
மற்றவர்களின் காணிகளை கைப்பற்றிக் கொள்ள நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு காணிகளை வழங்க வந்திரு க்கின்றோம்.
அடிவருடிகளுக்கு வேலை பார்ப்பதற்காக நாங்கள் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு களை வழங்கி வருமானத்தை பெருக்கவே ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள் 6ाII]. (ଗ8-11D ஆலய விக்கிரகங்கள். தன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீங்கள் தொழில் தேடுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில்
கவர்ச்சிகரமான சம்பளத்துடனான
வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
DJ Busines & SUKCertified EE| HotelManagement
Ericane Diployers პენჯo with FREE XXX
English Course
3 மாதகால தொழில்துறைப் பயிற்சி LTT L T TT TTT TTC MT LLLL LLLL L Y S
கற்கைநெறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு வெளிநாடுசெல்லவிரும்புவோருக்குவிசாஏற்பாடு
Eglu Griffiseggributi அனுமதிகளு。● 08.07.2016 - Friday OK 3616 798
● SIKARAM 3. W. Sikaram. Ik
Sikaram Acade ACADEMY இ02, 2001
LL S0 SS S SS SS SS SS SS SS S 736698
252/மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் OUT Dub Lieue Com
Business Hospitality English
வாகன சேவிஸ் ஜர்கள்
தொடர்புகளுக்கு IVV CIII) /- Z -
புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவாரமூர்த்தி கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தநிலையில் அச்சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் பிடுங்கி எறிய ப்பட்டுள்ளன.
மேலும் ஆலயத்தில் புதிதாக அமைக்கப் பட்டு வந்த கட்டடதின் ஒரு பகுதியும் சேத மாக்கப்பட்டுள்ளது. (ରଥf-1])
தமிழக. பட்ட அளவிலான அனுமதிப்பத்திரம் வழங் குவதன் ஊடாக அந்த எண்ணிக்கையை 250 ஆக குறைக்க முடியும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
மேலும் இந்திய இழுவைப் படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிவழங்கப்படுவது தொடர்பில் தகவல் வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட் டியாராட்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை இது குறித்து இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரி வருகிறது.
எனினும், இது தொடர்பில் இலங்கை அர சாங்கம் உரிய பதிலை இதுவரை வழங்க ഖിണങ്ങാണു.
அப்படியான அனுமதியினை இலங்கை வழங்குவதானால் மீனவ சமூகத்துடன் கல ந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மா னம் எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமை ச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரி வித்தார்.
இதனிடையே, இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து, தமிழக இராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள் ளப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக்கட்சி இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்தியது.
இதன்போது அவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கட்சியின்ஸ்தாபகர்டிவேல்முருகன்தலை மையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக்கட்சி, மீனவர்களின் விடய த்தில் காட்டுகின்ற அசமந்தபோக்கு கண்டி க்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.(செ-1)
இலங்கைக்கான.
முதலீட்டில் 360.3 மில்லியன் டொலர் செல வில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட் டம்-2, அக்ரிகோல் பிரான்ஸ் கடனுதவியில் 123.7 மில்லியன் யூரோ செலவிலான பெரும பாக மாத்தளை நீர் விநியோகத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதலீட்டில், 100 மில்லியன் டொலர் செலவிலான சிறிய நடுத்தர தொழில்துறைக்கான கடன் திட்டம் என்பன இவற்றில் பெரிய திட்டங்களாகும்.
இதைவிட கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாவது கட் டத்தின் இரண்டாவது நிலைக்காக, ஜப்பா னிய அரசாங்கம், இந்தக் காலப்பகுதியில்
வெளிநாடுகளுக்கான துரித தபா
வெளிநாடுகளுக்கு பொதிகளை மிக விரைவாக அனுப்பிக்கொள்வதற்கு 0 வெளிநாடுகளில் இருந்து பொதிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வத உ காய்கறிகள், பழவகைகள், கடல் உணவுப்பொருட்கள், மருந்து, எண்ணி பால்மா உட்பட அனைத்துப் பாவனைப் பொருட்களையும் அனுப்பிக் ெ
YL TT LL L LLLLLLLLLTTTLL Tu
Q O21, 222 3536
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
04.07.2016
4O2.7 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.
அதேவேளை இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில், பல்வேறு இரு தரப்பு மற்றும் பலதரப்பு பங்காளர்களிடம் இருந்து 31.7 மில்லியன் டொலர் உதவிக் கான வாக்குறுதிகள் கிடைத்துள்ளன. இதில், 30.9 மில்லியன் டொலர் கடனுதவியாகும். எஞ்சிய9.95மில்லியன் டொலர் கொடையாக வழங்கப்பட்டதாகும். Ghaf-11)
புதிய ஆளுநரை.
ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்
விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். (செ-1)
குமாரபுரம் படுகொலை.
இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை இவ்வழ க்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசா ரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இப்படுகொலை தொடர் பில் எட்டு இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ள்ளது.
இதேவேளை, குறித்த கொலை வழக்கு
வாறு கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் மத்திய வங்கி ஆளு நர் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் பலவித மான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், தொடர்ந்து அவரது சேவையை நீடி க்க முயற்சித்த சிலரது எண்ணம் தோல்வி யடைந்தது எனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு புதிய மத்திய வங்கி ஆளுநர் இந் திரஜித் குமாரசுவாமி வங்கிச் சேவை பொதுச் சேவை என பல்வேறுபட்டசேவை கள் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் ந்தகால நற்சான்றி தழ்களை வைத்து அவரை மதிப்பிட முடியாது, எதிர்கால (3 F 60) 6) 35 60) 6T வைத்தே மதிப்பிட (U»ւքակւք 6T6ԾT6ւյԼb
தொடர்பில் இதுவரையில் சுமார் 14 பேர்சுடசிய மளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(செ-1)
விளம்பரத்தொடர்புக 2227603,025
உலகின் முதல் தர கரியர் நிறுவனத்தின் 9 grunres உங்கள் வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் பொதிகளை துரித கதியிலி அனுப்பிட நாடுங்கள்.
CNUR World vide Express No.40 Clock tower road
Jafna.
அழையுங்கள் 7729362 (or ottometi Gaып5ileo colobaыл-ошо»
CSUF.
GBL66|La Sirfl6ño GSLIDnILLIMIñi கம்பனியின் விற்பனை முகவர்
எம்மிடம் கொள்வனவு செய்யும் அனைத்து பஜாஜ் மோட்டார் சைக்கிளுக்கும் வழங்கப்படுகின்ற இரண்டு இலவச சேவைக்கு பின்னரான செய்யப்படும் சேவிஸ்களுக்கு
பறறுசிெ
羽
த்துக்கு மeடுமே!
TPF の25522S O7730) 549
கள், பொதிகள் சேவை ம் ``- ற்கும் D600T 6).J6085856, 5T6irGITGOTLD.
" न | "
யாழ்.வீதி, மானிப்பாய்.
20 வருடகால இசைக்க முடியாத நம்பிக்கை வென்றநாம்
0, கஸ்தூரியர் வீதி, புதிய மாநகரசபைகட்டடத்தொகுதி யாழ்ப்பாணம்
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 04.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.