கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனிமலர் 1992.06

Page 1
LLLLLSLL S LLLYLSLLLLLLLL LLLLLS LLLLL LLLLLLLLS LLLLLLLLS S SOS
 

TLD
மறுக்கப்படுகின்றன
மெளனகுரு
LLLLLL LLSL 000L 0LLL LLLL LLLL LLL LLLLLLLLS

Page 2
assisch
LP:#''Låg, ffLI "JEFDLUŤ" ஆசிரியர்
தங்களது இதழின் ஊரிலும் உலகிலும் பகுதியில் கொழும்பு இராணுவச் செயலகத்தின் மீதான ‘கார்க்குண்டு பற்றிப் பணிப்பேரினது கண்ணோட்டத்தில் எழுதியிருந்தீர்கள்.
ராணுவச் செயலகத்தின் ifytଞt "கார்க்குண்டு ஒரு கோாச்செயல் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள், விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதப் போட்டத்தே விட முக்கியமானதொரு பரிமானமு:டு என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அரசியலை ஆனையில் சவப்பது என்கிறதைத் தவிர வேறு பரிமாணமிருட்யின் அ:க விளக்காடிக் குறிப்பிடுவீர்களெனின் நாம் அதுபற்றித் தெளிவடேயாம்
பெருவாரியான மக்களது
:LEET: iਸ਼T. நன்கு ஆயுதபாணியாக்கப்பட்ட
LIETĖ. FEL LEET EFT |Hall விரோத பிற்டோக்கு அாமப்பு வடிவத்திற்கெதிராக ஆயுத எதிர்ப்பு 3|T#L&08) புரட்சிகா பன்முறை அரசியலை) எவ்வித சமரசமுமின்றி நிகழ்த்துவதுதான் விடி:வப் பெற்றுக்கரும் என்பது தெளிவு. அதே ஏற்றுக் F)|Trii's IT'2). Lésfl: FTilflsi. Efli: || "g::F5 தE0மயகத்தின் மீதான தாக்குதல் :வகையில் கோரச் செயலாகும்? கோாச் L'HILIgüHộiji]] ||ặā, BL_t:J: #*ĩĩäi t"t:3u
என்பது பற்றித் தெளிவு படுத்துவீர்களா!
மேலும், பனிமலர் இதழ் 3ல் விடுத:ப்புவிகள் ராஜீவ் கொலைக்குக்
:Liਸ਼ : பற்றிக் குறிப்பிட்டுள்ளிர்கள். ராஜீவ் கொ:ே =Işır : İle :Tilli T:"TLİ காட்டுமிராண்டித்தனமானது என்றும் அதைக் கண்டித்தேயாக வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளிகள்
ராஜீவ் கொணE மட்டுமல்ல, ஆ#ன் விஜேரத்ன கோபேயுட்பட அரசியல் ET: நிறுத்தப்பட :ேடும் றுேம் குறிப்பிட் ਬੀ: ,
*-- - - இக் கட்டுரையின் ஒரு குறிப்பிட்ட பகுதி,
ஒரு தனி நபEரக் கொல்வதன்மூலம் பிற்போக்கான மக்கள் விரோத அமேப்பு :டியத்தை தகர்க்க இய:ாது என்பதேக் கூறுவதைவிட ராஜீவ் என்கின்ற மக்கள் எதிரியினது கொலையைக் கண்டிக்க வேண்டும் என்பதற்கே அழுத்தம் கோடுத்துள்ளது. ராஜீவினதும், ாதுசன விஜேரத்னவினதும் @= Tဣ၈) சரியான போட்ட வடிவமா என்கிறது பற்றி
இங்கு நாம் விமர்சனம் ஆனால், ராஜீவ் என்ற விரோதியினது கொ:ை காட்டுமிராண்டித்தனமா கண்டிக்கப்பட:ேண்டிய மறுப்பது மனிதாபிமான
மனித நேயம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் : ஒடுக்குமுறையாளன்: முடியுமா? போன் மோ "ஆலமரம் விழுந்தால்
செய்யும்" என்று கூறி 4000இற்கு மேற்பட்ட
மக்களை நாவேட்டேய பெண்களைக் கற்பழித் ஆயிரக்கEக்கான மக் jší fleet T, : 515 ců. (•):TITr:JUIT#Exit 135. சமூகத்திற்கு மனித ே
தாகு முதலாளிகள், ெ நிலப் பிரபுக்கள் ந: பொருளாதாரக் கொள் ஏகாதிபத்தியங்களுக்கு கொடுத்ததின் மூEம்
இந்திய உழைக்கப் ே விவசாயிகளே பஞ்சப்
மு:பம், உழைக்கும் ே எதிரியாகத் திகழ்படல் பிற்போக்காளன் மீது
பர்க்கத்திற்கு எது I:
பல் அடக்குழ0ரக் கொண்டு வந்து இந் அபாயத்திற்கு உள்ளா பாசிஸ்டாக விளக்கிய முற்போக்காளர்களைய புரட்சியாளர்களையும்
சட்டங்கள்மூலம் பேட் நேயம் கொள்பவர்கள்
உள்நாட்டில் மட்டுமல் ஆதிக்க வெறியுடன்
தமிழ்மக்களது சுயநிர் போராட்டத்தே நசுக் LJEĶĪTij, i. IT II. LETTEČ விரோதிகளாகபும் சீர பண்னை ஆக்கியி:
ITITဏ္ဌိရှီ၊
எமதருஃமத் தாய்நாட படையை கட்டவிழ்த்; கொள்ளை, கற்பழிப்பு அட்டூழியங்களை நீக மேற்பட்ட போாாளிக! மேற்பட்ட அப்பாவி பு குவிக்க ஆணையிட். Të i "si I gjit தாய்நாட்டே, ம்ே ம
எவருக்கும் ਸੰ
 

"ൂ,ി:് L.I.:i. ET
L
| titlԱ;T:
T' E
மற்றதா'
போதுவானதா? திரளுக்கு து நேசம் இருக்க ாழி உதிர்த்து. நிலம் அதிரத்தானே
ஒரே நாளில் சிக்கிய அப்பாவி ITI; , š, ÉLI
占· க்களை நிரந்தா ہا۔
சீக்கிய
JELJITI FLUTT
է վե முதலாளிகள், துக்காக திறந்த :கயால் நாட்டே தாரே வார்த்துக் FETI; ESE::::TŠEIT 5 ET
:TE, Li: mi fi= ETTIT ŭfl ugi, tio:"
ਸ਼ੇ. T لالچ ,T
உEழக்கும்
Eத நேயம்?
5', # 5 || LF=LS EITT
॥ TLLLT க்கியிருக்கும் ஒரு
ਸੁT T, |Lr,
பாசிச கருப்புச் ஈடயாடு:ன் மீது
LLITr?
F.T.E., பிராந்திய இயங்:கத் Eய உரிமைட்
I, LITT Tsillä, ETIET = تباہتا ہواویلہصلى الله عليه وسلم چاہئے...[Hi fiğ, 3.553.5 ந்த ஆக்கிரமிட்டான்
ட்டில் ஆக்கிாமீட்புப் துவிட்டு கோE,
என ழ்த்தி 10:ற்கு :hilLլr fit)[]): மக்களையும் கொன்று - rங்கள் எதிரிதான் IL. Tilsit. க்களை நேசிக்கும் ட்பாளன் அழிவு
இருந்தத்தக்கதா"
ஆாஷ்மீர், அஸ்ஸாம், நாகலாந்து ஆகிய வடகிழக்கிந்திய மாநில மக்களை இராணுவத்தின் மூலம் வேட்டையாடி அவர்களது நீதியான ஜனநாயகப் போராட்டங்களைக்கூட இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இந்த மக்கள் எதிரியினது மரணம், அம் மக்களுக்கு கண்டிக்கவோ, வருத்தப்படவோ வேண்டிய
இல்: இவ்வே இல்:
தங்களது இதழ் 4ல் வழிப்போக்கள் டயறியில் கூறுவதுபோல், ராஜீவ் காந்தி கோ:பக்கு பார்தான் கண்ணீர்விடப் போறான், கொழும்பிய வெடிகூடக் கொழுக்கிக் கொண்டாடினாங்களாம். உப்பிடி ஒரு நாளைக்கில்வே இன்னொருநாள் நடந்துதான் இருக்கும்.
l'LTàEffTá, காட்டுபிராண்டி என்று ரொல்வி வழிப்போக்கன் டயறியை நிறுத்திவிடாதீர்கள், பாவம் அந்தாள்த்தான் நாட்டில் பக்களுடன் இருப்பதால் நடைமுறை யதார்த்தமாக உண்மையை
புரட்சி புத்தம் என்பது நடைமுறையில் கொடூரமும், அடேலமும் நிறைந்த இரத்தம் சிந்தும் அரசியவே, வர்க்க கோபாவேசமும் உணர்ச்சியும் நிறைந்தது. (நடைமுறையில்)
மக்களது எதிரிகளுக்கெதிரான, மக்களது நியாயமான கோபாவேசத்தை வேறுட்பை பொதுமைப்படுத்தப்பட்ட மனிதாபிமானம்,
5.5 L மனிதனாக்குகின்ற, மனிதநேயத்துக்குரியவனாகச் சித்தரிக்கின்ற "ஆன்பே சிவம் பா:ணி அரசியல் கருத்துக்கவிள வர்க்கக் கண்:ோட்டமில்லாமல் எழுதுவது, புரட்சியை மக்களின் உண்மையான துன்பங்கள், துபாங்கள், அiங்கள். அடக்குமுறை நுகத்தடியில் வதைபடுகின்றதின் கொடிய LHlurte: šJEff. Tri,5ť zl:TŤE575-= கலக்க மறுத்து மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கான விவேதாகும்
நீங்கள் எழுதுவதுபோல் ராஜீவ் கொலையைக் கண்டிக்க மறுப்பத் நாட்டுமிராண்டித்தனரெனின்
முதலாளித்துவப் பிற்போக்காளருடன்
சாசப்பட்டுப்போகாது புரட்சி LT. உறுதியுடன் போராடிவருகின்ற இந்தியப்
புரட்சிகர அமைப்புக்கள் எல்லாம் காட்டுமிராண்டித்தனமான அநாகரிக அரசியவையா நடத்துகின்றார்கள்? மேலும் கொலையுண்டு போகும்வரை நகர்த்து நொறுக்கவேண்டிய அமைப்பின் பிரதானமானவனாக மக்கள்முன் அம்பப்படுத்தும் எதிரியை கொலையுண்டவுடன் மட்டும் வருத்தம் Eifle:CL, TEFELIT அரசியல் நேர்மையாக இருக்கும்!
līITTLITä52 i Liš EL
- LEGE* mELIT — "ĝ"-ero 19-GIL

Page 3
ஊரிலும் உலகிலும்
மஹாநாயக்கவின் யாழ் விஜயம்
மல்வத்த மடாதிபதி வண. ரம்புக்வெல்ல ரூ விபஸ்ஸி மத தவதமாளிகையின் தலைவர் திரு நிரஞ்சன் விஜயரத்னவும் ( நிஸ்எங்க விஜயரத்னவின் மகன்) புத்தபிக்குமார் சகிதம்
சென்றனர். இதுவே தென்னிலங்கையிலிருந்து பெளத்த முக் வருகை தந்த முதலாவது தடவை என்று சொல்லப் ப அல் வற்படும் மக்களுக்கு ஆறுதல் சொல்லவோ தெ அமைதியான முடிவு தேடியோ இவர்கள் போயிருந்தால் அது ஒரு விஜயமாக இருந்திருக்கும், இராணுவத்தினரின் பிடியிலு பலாலிக்கும் போன மடாதிபதி இராணுவத்தினர் வெற்றிபெற ஆ
கலிங்கத்துப் போரில் மனம் வெறுத்த அசோகனின் மனமாற் வந்த பெளத்தத்தின் பிரதிநிதிகள் போருக்குத் தூபமிட யாழ் முதலாவது விஜயத்தை நடத்தியுள்ளமை இவர்களுக்கும் ஆ பற்றிய புத்தரின் போதனைகட்கும் உள்ள தூரத்தையே உணர்த்
தொண்டமானின் முயற்சிகளுக்கு ஆப்பு
திரு தொண்டமானின் பேச்சுவார்த்தை முயற்சிக்குத் திரு பி இருந்தன என்பது நியாயமான நாகம், பேச்சு வார்த்தை பிரோனைகளின் அடிப்படையில் அமையுமாறு தொண்ட ஆலோசனைகள் இருந்தன. விடுதலைப் புலிகள் அவற்றை நீ அதிகம் இல் வை. எனினும், தொண்டமானின் யாழ் பேச்சு வார்த்தைகளும் இப்போதைக்கு மறிக்கப்பட்டு சிங்கள்-பெளத்த இனவாதம் மட்டுமன்றிச் சந்தர்ப்பவாத அரசி வகித்தனர். தேசிய இனப்பிாச் சனையின் தீர்வுக்கா தெரிவுக்குழுவில் தொண்டமான் உறுப்பினராகவிருப்பதால் தனது ஆலோசனைகளை முன்வைக்காமல் பேச்சுவார்த்தைகளி என்ற வாதம் உண்மையிற் பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் பொருந்தக்கூடும். அரசாங்கமும் விடுதலைப் புவிகளும் வந்தாலும் நிலைக்கக்கூடிய நீர்ப்பு சாத்தியமோ என்பது ஐயத் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைக்கும் போராடவேண்டிய மு அா சாங்கத்துக்கு நெருக்க டி யை நீடிக்கும் தே ஈ இனப்பிரச்சனையுடன் விளையாடுவது எவருக்கும் நல்லதல்ல. முயற்சியின் தோல்வியை விரைவில் பாராளுமன்றத் தெரி: தவறுமாயின் அது வடக்கில் விடுதலைப் புவிகள் தமது நி: நியாயப்படுத்த ஏதுவாகும். விடுதலைப் புலிகட்குப் பாடம் புத்தத்தை நீடிக்க முனைவோர் தமிழ் மக்களைப் பகைத்து அதன்மூலம் அவர்களே இலங்கையின் பிரிவினையைத் து பிரேமதாசவின் சர்வாதிகாரம் இப் பேச்சு வார்த்தைக பாதிக்கப்படுவதை விட மனித உரிமைக்கான ஜனநாயகச பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து எதிர்க்கட்சிகள் நடப்பது அவசியம்
Lefraut - 1992

மாநாயக்க தோரும் முன்னாள் அமைச்சர் யாழ்ப்பாணத்திற்குச் கியஸ்தர்கள் வடக்கே Iடுகிறது. வடக்கில் ாடரும் போருக்கு வாலாறு போற்றும் 1ள்ள தீவுப்பகுதிக்கும் ஆசி வழங்கினார்,
ரத்தால் இலங்கைக்கு |ப்பானத்துக்குத் தம் அறிம்சை, கருணை துகிறது.
ரேமதாசவின் ஆசிகள் கள் திட்டவட்டமான டமான் முன்வைத்த ராகரிக்கும் வாய்ப்பும் |ப்பான விஜயமும் Pi = 4
விட்டன. இதில் Snow Blossom)
யல்வாதிகளும் பங்கு A Tamil Magazinc
பாராளுமன்றத் அக் குழுவின் முன் Iல் இறங்குவது தவறு
Published by:
ஒரு சூழ்நிவைக்குப் Tamils". New Cultural Group
"སྤྱི་ཚོ་ ECM POLARIS J. TIL L. ''
LONDON WCINXX
வக்காக தேசிய
தொண்டமானுடைய Editors க்குழு ஈடு செய்யத் MLA LUkrain
EBப்பாட்டை மேலும்
படிப்பிக்க விரும்பி N. Silbergil நுக் கொள்கிறார்கள், ாண்டிவிடுகிறார்கள். வின் தோல்வியாற் க்திகளது ஐக்கியமே கூடிய பொறுப்புடன்
S.Sivascgarian
Typic set by R. Gurunathan Printed by Set Linc Data Ltd.

Page 4
ugsgos - 6.
ஏப்ரல் 1:
Galքիմն: தமிழ்மக்கள் புதிய கலாச்சாரக்குழு
தொடர்புகளுக்கு BCM POLARIS LONDON WCIN 3XX LJ.K. -
ஆசிரியர்
அருட்குமரன் நாசபேசன் Leo II
எழுத்துப்பதிவு இகுருநாதன் gāja Set Lic Data Ltd.
கொக்கட்டிச்சோக
யூ.என்.பி அரசாங்க குற்றவாளிகள் என் படுகொலைகள்பற்றிய ஆயினும் இத்தகைய நடக்காதுபோக ஒரு நிபந்தனை கrளயொட் முடிவு ஏற்பாடு செய் இலங்கை அரசாங்கம் எடுக்கும் என்பதையே
சோடிவிஎபம் பே
கிழக்கு ஐரோப்பாவி மேலாகிவிட்டது. அ பொருளாதாரமும் ே வறுமை என்பன ெ ஸ்திர மின்மையே க அதிகரிக்கும் அறிகுறி விரும்பி முதலாளித்து: நாடுகளிடமிருந்து ே கிழக்கு ஐரோப்பாவி நன்மையடையவில்லை
காவிரி: கண்ண்
காவிரி நீர்ப்பங்கீடு ே நிலைக்கக்கூடிய ஒரு மத்திய அரசும் இவ்வ நிேைபிக்கு வந்துள்ள காவிரிநீர் பற்றாக்கு திட்டமிடப்படுமாயின் இப்பிரச்சனையில் எ வசதியே இரண்டு நியாயமும் வழங்கே யாருடைய கட்சி அ இதன் விளைவாகக் பயங்கரமான இனக்ககி
தமிழ் நாட்டிலேயே செய்திகள் கூறின. தமிழ்நாட்டில் ET TIL எது எவ்வாறாயினும் பின்னணியில் நெடு இருந்துவரும் உண மத்தியதா வர்க்க பலியாகியுள்ளனர். கர்நாடகத்திலும் உ! மேலும் கிளறி விடு சீர்படுத்த முயலவி இந்தியாவின் பல்வேறு
மரீ தொரு பாகதீன் குமுவின் கட்டுபிட பிரச ரசாக மிகப்ீது
 

லை: குற்றமும் தண்டனையும்
ம் தன் ஆட்சியில் முதற்தடவையாக இராணுவத்தினர் 1று ஏற்றுக்கொண்டுள்ளது. கொக் கட்டிச்சோ லேப் அரசாங்க விசாரணைக் குழுவின் முடிபு வரவேற்கத்தக்கது. படுகொலைகள் வேறு பல நடந்துள்ளன. அவை இனி உத்தரவாதமும் இல்லை, சர்வதேச உதவி நிறுவனங்களின் ட்டிய ஒரு கண் துடைப்பு முயற்சியாக இவ்விசாரனையின் யப்பட்டதோ என்று பலரும் நியாயமாகவே ஐயுறுகிறார்கள். குற்றவாளிகளை அடையாளங்கண்டு என்ன நடவடிக்கே மனித உரிமை பற்றி அக்கறையுடையோர் கவனிக்கிறார்கள்.
Τδυτές, சோறு வரவில்லை.
ங் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து இரு வருடத்திற்கும் ஆயினும் ஒவ்வொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டி துே மலும் மோசமடைந்துள்ளது. வேலையின்மை, பணவீக்கம், நன்ற ஆண்டிற் பன்மடங்கு பெருகியுள்ளன. அரசியவிலும் ாணப்படுகிறது. குறுகிய தேசியவாதமும் இனவெறியும் ரிகள் தெளிவாகவே தெரிகின்றன. ஜனநாயக மாற்றத்தை பத்தையும் சேர்த்துத் தழுவிக்கொண்ட இந்த நாடுகள் மேலே திர்பார்த்த உதவிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ன் ஊழல் மிகுந்த ஆட்சிகளின் வீழ்ச்சியால் மக்கள் ஏன்
என்று நாம் சிந்திப்பது பயனுள்ளது.
'ரும் செந்நீரும்
தொடர்பான சச்சரவு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. உடன்படிக்கையை ஏற்படுத்தத் தமிழ்நாடும் கர்நாடகமும் எவுகாலும் தவறியமையாலேயே காவிரிப் பிரச்சனை இன்றைய து. தமிழ்நாட்டுக்கு அவசியமான நீரை வழங்குவதற்குக் ஈற காரணமல்ல. நீரின் சேமிப்பும் பாவனையும் முறையாகத் இரு மாநிலங்களது தேவையையும் நிறைவு செய்ய முடியும் ப்போதுமே நிண்டகாலத் தேவைகளைவிடக் குறுகியகால மாநில அரசுகளையும் வழிநடத்தியுள்ளது. நடுநிவையும் வண்டிய மத்திய அரச நிர்வாகம் ஒவ்வொரு அரசிலும் திகாரத்தில் உள்ளது என்றதற்கமேய நடந்து வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் வாத்துக்குக் காரணமாகியுள்ளனர்.
முதலிற் கன்னடர்மீது தாக்குதல் நிகழ்ந்ததாகச் சிவ இது வெறும் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது. எளினும், எல்லை மாவட்டங்களில் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது மெய் இறுதியிற் தமிழர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இதன் ங்காலமாகவே கர்நாடகத்தில் தமிழர்கட்கு விரோதமாக ர்வுகள் உள்ளன. கர்நாடகத்தில் வாழும் வசதிபடைத்தி, தமிழர் மீதான கசப்புணர்வுக்கு எழுத்தமிழர்களே இந்த நிலவரம் நீடிக்கக்கூடாது. இன்று தமிழ் காட்டிலும் ள்ள சகல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் இனஉணர்வை நிறார்களே ஒழிய இரு மாநில மக்களிடையிலும் உறவைச் ல்லை. இலங்கையில் இனத்துவே நடித்தின் பாடங்களின் தேசிய இனத் தலைவர்கள் எப்போது கற்கப் போகிறார்கள்
பக்கங்களும் வழிப்போக்கன் டயறியும் ஆசிரிய "ட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் திட்விதழிற்

Page 5
பனிமலர் - ?ள் 1992
 


Page 6
பெண்களுக்கு வாய்ப்புகள்
சித்ரலேகா மெளனகுருவுடன் ஒரு சந்திப்பு.
 

மறுக்கப்படுகின்றன
(1991 ஒக்ஸ்ற் இதுதியில் கிழக்கு லண்டனில் அடர்தி ஒரு சிறப்புக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையானா சித் ரவேகா மெளனகுரு ஆற்றிய உரையின் தொகுப்புர் உரையை அடுத்து எழுந்த கேள்விகட்கு அவரது விடைகளும் கீழுள்ளன.
சித்திரலேகாவின் உரை சென்றவருடம் மரணமடைந்த பெண்கவிஞர் சிவாமணியை நினைவுகூர்ந்து தொடங்கப்பட்டது. தனது உாேயின் முற்பகுதியில் சிவாமணியின் கவிதைகள் உருவான சமுதாயச் சூழல் பற்றியும் அவரது கவிதைகளின் வலிமை பற்றியும் எடுத்துக்கூறிய சித்ரலேகா தொடர்ந்து தமிழ் ஆக்க இலக்கியமும் பெண்களும் என்ற பொருள் பற்றித் தனது கருத்துக்கள் சிலவற்றைக் கூறினார்.
தனியே பெண்களுடைய ஆக்கங்கள் என்று பிரித்துப் பார்க் கும் போக்கு நம்மிடையே இல்லை என் அம் பெண்களுடைய ஆக்கங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளன எனவுங் குறிப்பிட்ட அவர், தாங்கள் சிலர். சமீபகாலமாகப் "பெண்களது ஆக்க இலக்கியமும் கல்ை வெளிப்பாடுகளும் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறினார்.
1988இல் ஈழத்துப் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பான "சொல்லாத சேதிகள் பிரசுரமானது. அதை விமர்சித்த சிலர் தனிப்பட்ட உரையாடல்களில் இப் பெண்கள் மனநோய் பிடித்தவர்கள் என்று குறிப்பிட்டதாயும் வேறு சில ஆண் விமர்சகர்கள் இம் முயற்சியையே புறக்கணித்தாகவும் கட்டிக்காட்டினார். சில இளைஞர்கள் மட்டும திறந்த மனத்துடன் இக் கவிதைகளை வரவேற்றனர். ஆயினும் அவர்களது கருத்துக்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எவ்வாறாயினும் அத்தொகுதி வெளியானதையடுத்து அதில் எழுதியோரும் பிறபெண்களும் உற்சாகமடைந்தனர் என்று கூறிய சித்ரலேகா பின்வருங் கருத்துக்களையும் விேயுறுத்தினார்.
ஆண்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட சகல துறைகளிலும் போன்று, நிலைநிறுவப்பட்ட இலக்கியத் துறையிற் பெண்கள் புகுவது சிரமமாகவே உள்ளது. எனவே பெண்களது இலக்கிய முயற்சிகட்குக் கூடிய ஊக்கங் கொடுப்பதும் தனியே அதுபற்றிச் சிந்திப்பதும் அவசியமாகிறது.
1950 களில் அமெரிக்கா விலும் ஐரோப்பா விதும் பெண்ணிலைவாதத்தின் இரண்டாவது கட்ட எழுச்சியின்போது
LID L: ਸ਼: LT T கருத்தாக்கங்களின் பின்னணியில் பெண்களின் ஆக்கமுறையே என்ற கருத்தாக்கம் உருவானது இலக்கியத்திற் பெண்களின்
LT. ਸੰ. LTg #t Lਘ குறிப்பிடத்தக்க வேறுபாடுடையது என்பது பலவேறு சமுதாய உதாரணங்கள் மூலம் காட்டப்பட்டது. பெண்களது இலக்கிய மொழி ஆளுமை வெளிப்பாட்டுமுறை என்பன தனிச்சிறப்புக்களை அல்லது வித்தியாசமான தன்மைகளையுடையன என்றும் உணர்த்தப்பட்டது.
பெண்கள் பற்றிய பாரம்பரியமான எதிர்பார்ப்புக்கள், வீடு, குடும் பம், பிள்ளைப் பராமரிப்பு அலங்காரம் என்ற வரையறைகட்குள் பெண்களது கலை ஆக்கங்களைச் சமூகம் ாற்றுக்கொண்டது. அதாவது தையற் கலை, பின் எல், வீட்டலங்காரம், ஆகியவற்றிற் பெண்களது ஆக்க முயற்சிகள் எப்போதும் போற்றப்பட்டன. பெண்களும் அவ்வரையறைக்குள்
பrமலர் - நீள்

Page 7
இயங்கக் கற்றுக்கொண்டனர். அவர்களால் அதற்குள் மகிழ்ச்சிகாண இயலுமாயிற்று. அதற்கு அடுத்தபடியிற் சங்கீதம், நடனம் போன்றவை பெண்களுக்குரியனவாகக் கருதப்பட்டன. இவற்றிலுஞ் சில வரையறைகளிருந்தன. குறிப்பாக இலங்கை மத்தியதா தமிழ்ச் சமூகத்தினரிடையே 1960-70களில் சமுதாய அந்தஸ்தை உணர்த்தும் சாதனங்களாக இசை, நடனம் (பரதநாட்டியம்) என்பன விருத்திபெற்றுப் பெரும்பாலும் அரங்கேற்றத்துடன் முற்றுப்பெற்றன. பின்னர் அரச அங்கீகாரத்தை அடுத்து அவை தொழிலுக்குரிய கலைகளாக ஏற்கப்பட்டன. இங்கு முக்கியமான அம்சம், பெண்களைப் பொறுத்தவரையில், கலை என்பது தனியே கலையாக இல்லாமல் வேறு பயன்பாடுகளுடன் சேரும்போதே ஏற்கப்பட்டது என்பதாகும்.
ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற துறைகளிற் பெண்கள் பங்குபற்றுவது கொஞ்சம் வித்தியாசமாகவே கருதப்பட்டது. இங்கு முக்கியமான ஒரு விடயத்தை மனங்கொள்ள வேண்டும். எழுத்தியக்கந் தவிரத் தமிழில் வாய்மொழி இலக்கியத்திற்கு நீண்ட பராம்பரியம் உண்டு பெரும்பாலும் பெண்களது இலக்கிய ஆக்கம் நெடுங்காலமாகவே வாய்மொழி இலக்கியமாக இருந்து வந்துள்ளது. நாட்டார் பாடல்களும் பெருமளவில் ஒப்பாரி, தாலாட்டுப் போன்றவையும் பெண்களால் ஆக்கப்பட்டவை எனலாம்.
அண்மையிற் காரை கந்தரம்பிள்ளை என்பவர் யாழ்ப்பாண இசைநாடக மரபு பற்றித் தனது பிஎச்.டி.க்கான ஆய்வை மேற்கொண்டார். அது தொடர்பாகப் பலரைப் பேட்டி கண்டார். அதிற் பெண்கள் எவரும் இல்லை. இவ்வாறே திரு மெளனகுருவின் ஆய்விலும் பெண்கள் எவருமே குறிப்பிடப்படவில்லை. இது ஏன்? பெண்கள் எவருமே மரபுவழி நாடகங்களிற் பங்களிக்கவில்லையா? பெண்கள் மேடையில் நடித்திருக்காவிடின் ஒப்பனையிற் பங்குபற்றியிருக்கலாம்; கூத்துக்கான ஆடைகள் தைத்திருக்கலாம்; அந்த ஆடைகளில் மணிகளைத் தைத்திருக்கலாம்; அரங்கத்திற்குப் பின்னால் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கலாம். இவைபற்றி எவருமே அக்கறை கொள்ளவில்லை. அதாவது, இவர்களது கலை ஆய்வு, அனைவருமே ஆண்கள் என்ற அடிப்படையிலேயே இருந்துள்ளது. இதனையே ஆராய்ச்சித் துறைகளில் ஆண் முதன்மை நோக்கு என்கிறோம். இத் தேடுதலில் இப்போது சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ༤
இச் குழலில் விஷயங்கள் எளிதாக மறக்கப்படலாம் என்பதால் ஆக்க இலக்கியத்திற் பெண்களுடைய இலக்கியத்திற்கான ஒரு பதிவு (record) அவசியம். பெண்கள் இலக்கியம் பற்றிய ஒரு வரலாற்றின் தேவை இப் பின்னணியிலேயே ஏற்படுகின்றது.
சித்ரலேகா மேலும் பேசுகையில் 1941இல் முதலாவது நாவல் எழுதிய ஈழத் துப் பெண் எழுத்தா ளர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மங்கனநாயகம் தம்பையா எனவும் அந்த நாவலின் தலைப்பான "நொறுங்குண்ட இருதயம் பெண்களின் ஒடுக்கலைப் பற்றிப் பேசும் வகையில் ஒரு குறியீடு போன்றது என்றும் குறிப்பிட்டார். நாவல் காட்டும் பாதை கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்ற தீர்வு இன்னொரு விஷயமாயினும் நாவலின் உள்ளடக்கம் முக்கியமானது என்றுஞ் கட்டிக்காட்டினார். 1920களில் எழுதிய ராசம்மாள், செல்லம்மாள் என்போரைக் குறிப்பிட்ட அவர் இவர்களது ஆக்கங்களில் அதிகம் முக்கியத்துவமில்லை என்றுஞ் சொன்னார். 1930களில் எழுதிய மாசிலாமணி மங்கம்மாள் என்பவரின் பங்களிப்பைக் குறிப்பிட்டு அவர் தந்த தகவல்கள் பின்வருமாறு:
மங்களம்மாள் ‘தமிழ்மகள்' என்னுஞ் சஞ்சிகையை மிகுந்த சிரமங்கட்கு மத்தியில் நடத்திவந்தார். 1931இல் பெண்களுக்கு வாக்குரிமை பற்றி டொனமூர் ஆணைக் குழுவுக்குக் கருத்துக்கூறிய ஒரு தூதுக்குழுவில் அவரும் இருந்தார். ஸேர் பொன்னம்பலம் ராமனாதன் போன்ற தமிழர் தலைவர்கள்
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவதை ஆதரிக்காத ஒரு
பனிமலர் qft 1992

குழலில் மங்களம்மாள் மிகத் துணிவாகப் பெண்களுக்கு வாக்குரிமை தொடர்பான பிரசாரத்தில் ஈடுபட்டார். பெண்களின் சீதனச் சொத்தைக் காட்டியே ஆண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பதால் பெண்களாலேயே ஆண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்று சாதுரியமாக வாதிட்டார். ‘தமிழ்மகள் சஞ்சிகையின் திறப்பு வாசகம் ‘நாமார்க்கும் குடியல்லோம்" என்றிருந்தமை தமிழ்மகளின் நிலைப்பாடுபற்றி நமக்குக் கூறுகிறது. மங்களம்மாளின் பெண்ணுரிமை நிலைப்பாடு ஆணாதிக்கச் சிந்தனையாளரின் பழிப்பையும் பகைமையையும் சம்பாதித்தது.
பின்னைக்காலத்தில் 'மறுமலர்ச்சி', 'ஈழகேசரி’ போன்ற பத்திரிகைகளிற் பெண்கள் எழுதிய சிறுகதைகள் பிரசுரமாயின எனவும் ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத்தொடங்கினோரில் முக்கியமான பெண் எழுத்தாளர் பவானி ஆழ்வாப்பிள்ளை எனவுங் குறிப்பிட்ட அவர், அன்றைய குழலில் பவானி எழுதிய சிறுகதைகளை, முக்கியமாக “மன்னிப்பாரா', 'பிரார்த்தனை என்பனவற்றைத் மிகவுந் துணிச்சலான முயற்சிகளெனவும் பெண்களின் ஒழுக்கம் மரபு சார்ந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்கின எனவுங் கூறினார்.
மரபுவாதிகளின் கடுமையான கண்டனமும் அவரது கதைகளை மறுக்குமாறான கதைகளும் காரசாரமான விவாதமும் அவரது கதைகளின் பிரசுரத்தைத் தொடர்ந்ததையும் 1965க்குப் பின் பவானி எழுதாமைக்குக் காரணம் வழமைபோன்று பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய (குடும்பப் பொறுப்புக்கள் தொடர்பான) நிலைமைகனே என்பதையும் எடுத்துக்கூறிய சித்ரலேகா, கவிதா (யுகங்கள் கணக்கல்ல), யோகேஸ்வரி ஐயாத்துரை, குந்தவி போன்ற சிறுகதை ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, 1960-70களின் பெண் கதாசிரியர்களுட் தொடர்ந்தும் எழுதுபவராக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மட்டுமே உள்ளார் எனவுஞ் சொன்னார். மேலும், பின்வரும் பெண் எழுத்தாளர்கள் பற்றி அவர் விசேடிமாகக் குறிப்பிட்டார்.
ஊர்வசி, சிவரமணி, செல்வி : கவிதை (சொல்லாத சேதிகள், தொகுப்பு)
கோகிலா மகேந்திரன்: நாவல்; அதிகளவில் எழுதிய பெண் எழுத்தாளர்.
மேலும் பேசுகையில், 1975 சர்வதேசப் பெண்கள் ஆண்டாக ஐ.நா. சபையாற் பிரகடனஞ் செய்யப்பட்டதை அடுத்து 1975 டிஸெம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பெண்கள் தொடர்பான கண்காட்சியும் 1970கள் தொடக்கம் பெண்கள் குழுக்கள் செயற்படத் தொடங்கியமையும் 1980களின் அரசியல்-சமுதாய காரணிகளும் பெண்களை எழுவதற்குத் தூண்டினாலும், பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் எழுதிய பெண்கள் பிரசுரவசதி இல்லாமை, உற்சாகமூட்டப்படாமை, குடும்பம், உத்தியோகம் போன்ற காரணங்களால் 22-23 வயதுக்குப் பின் பொதுவாக எழுதுவதில்லை என்று விளக்கினார். ஆண்கள், பெண்களது எழுத்துக்களில் ஆணாதிக்க சமுதாய விழுமியங்களை மறுக்குஞ் சிந்தனைகள் வரும்போது அவற்றுக்கு முகங்கொடுக்கும் விதம்பற்றிக் கீழ்வரும் உதாரணத்தைத் தந்தார்.
கோகிலா மகேந்திரனுடைய ‘துயிலும் ஒருநாள் கலையும்' என்ற நாவலின் இறுதியில் கதாநாயகி கணவனைப் பிரிந்து போகிறாள். இந்தப் பிரிந்து போதல் / வெளியேறல் யாழ்ப்பாணத்தில் பல காரசாரமான விவாதங்களை எழுப்பியது. இதற்கு அணிந்துரை எழுதிய சுப்பிரமணிய ஐயர், காலங்காலமாக அடங்கியிருந்த பெண் அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறாள் எனவும் சுதந்திர வேட்கைக்கு ஒழுக்கநிலை சார்ந்த அவப்பெயர் ஏற்படாமல் ஆசிரியை காப்பாற்றியிருக்கிறார் எனவுங் கூறிவிட்டு, "இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் “விடுதலை பெற்றுத் தனித்துவாழும்" நோக்கிலான இன்றைய அரசியற் குழலின் உருவகமாக இதனைக் கொள்ளலாம்' எனவுங் குறிப்பிட்டுள்ளார். நாவலில் கூறப்படும் விடயத்தை ஏற்றுக்கொண்டு அதனை நேரடியாக விமர்சனம் செய்வதை விடுத்து அதனை உருவகமாகக் கொள்ளலாம் என்று

Page 8
எழுதியதன் பின்னணி என்ன? நாவலின் செய்தி ஏற்படுத்திய சங்கடமா? இவை சிந்தனைக்குரியவை.
1989-91 கால இடைவெளியிற் பெண் எழுத்தாளர்களின் மொழிக்கையாளுகையிலும் சிந்தனை ஓட்டத்திலும் மூக்கியமான மாற்றம் ஏற்பட்டது என்று கூறிய சித்ரலேகா தான் அதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூறவில்லை எனவும் குணாம்ஸ வேறுபாடுதான் கணிப்பிற்குரியது எனவுஞ் சொன்னார். பெண்களின் படைப்புக்களைப் பற்றி எழுதிவிட்டு அவற்றுட் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லை என்று கூறுவது ஒரு வாய்ப்பாடு போலாகிவிட்டது என்று தான் நினைப்பதாகவுங் கூறிய சித்ரலேகா பின்வருங் கேள்விகளை எழுப்பினார்.
பெண்கள் பெரிதாக எதையுஞ் சாதிக்கவில்லையென்றால், அது ஏன்? பிரபல எழுத்தாளர்களின் பட்டியலிற் பெண்களின் பேர்கள் ஏன் சேர்வதில்லை என்ற கேள்வியை நாம் ஏன் எழுப்பவில்லை? இக் கேள்விகட்குப் பதிலளிக்கு முகமாக அவர் பின்வரும் விளக்கத்தை முன்வைத்தார்.
வெளியுலகப் புறக்கணிப்பு ஒருபுறமிருக்க, வெளியுலகம் பெண்களைப்பற்றிக் கொண்டுள்ள விழுமியங்களை அவர்களே தம்முள் ஏற்றுக்கொண்டு தமது ஆக்கங்களைப் புறக்கணித்து விடுகிறார்கள். பெண்கள் ஊடாடும் எல்லை மிகக் குறுகலானது. அதனால் அவர்களது அனுபவ அறிவுப் பரப்புக்களும் குறைவாகவே உள்ளன. அதைவிடச் சில விஷயங்கள் பற்றி அவர்கள் சிந்தித்தாலும் அவைபற்றி அவர்கள் பேசமுடியாது. பெண்கள் இவைபற்றி எழுதமுடியாதபடி சமுதாய, மனத்தடைகள் இயங்கி வருகின்றன.
பெண்கள் ஆண்களைச் சார்ந்து நிற்கும் நிர்ப்பந்தத்தில் வெளியிலிருந்துவரும் ஒடுக்கலை விட உள்ளாக்கப்பட்ட ஒடுக்குமுறை முக்கியமானதும் சாதி, கொலனித்துவ அமைப்புக்களின் ஒடுக்குமுறையுடன் ஒப்பிடத்தக்கதும் என்று விளக்கிய சித்ரலேகா, "சொல்லாத சேதிகள் 1988இல் தமிழ்நாட்டில் மறுபிரசுரமானமை, கொழும்பு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி 1990இல் நடத்திய கருத்தரங்கு போன்றவை நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் என்று கூறினார். இன்று பல பெண்கள் இலங்கை வானொலி வர்த்தக சேவை, சிந்தாமணி வார சஞ்சிகை போன்றவற்றுக்கு எழுதுவதையும் குறிப்பிட்டார். கலந்துரையாடல்களும், சிறுகதைப் போட்டியும் அதன் விளைவான தொகுதியும் போன்ற நடவடிக்கைகள் இவ்வளவு க ஆடிடமான காலத்திலும் நடைபெறுவது நம்பிக்கையூட்டுகிறது என்று கூறித் தன் உரையை முடித்தார்.
! உ  ைர  ைய த் தொ டா ந் து ந ட ந் த கலந்துரையாடல், கீழே கேள்வி-பதில் வடிவில் உள்ளது. பங்குபற்றிய அனைவரது போகஞர் தெரியாமையால் அவை தரப்படவில்லை.)
கே.1: ராஜம் கிருஷ்ணன் தமிழகத்தின் சிறந்த நாவல் இலக்கியவாதிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அதேவேளை இலங்கையில் பாலேஸ்வரி, தமிழகத்தில் இந்துமதி, சிவசங்கரி போன்றோர், ஆண்கள் எழுதுவதுபோன்று, ஆணாதிக்கச் சிந்தனையுடைய படைப்புக்களை ஆண்களுக்கு நிகரான அளவில் எழுதி வெற்றி கண்டுள்ளார்களே, அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ப. வர்த்தக இலக்கியத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆண் க  ைள ப் போல வே பெண் களும் அதை எழுதமுடியுமென்பதற்குத் தமிழிலும் பிறமொழிகளிலும் பல
உதாரணங்கள் உள்ளன.
கே.2: இலங்கைப் பத்திரிகைகளிலும் தமிழ்ச் சிறு சஞ்சிகைகளிலும் பெண்களுக்கு ஆண்களுடன்

லண்டன் தமிழா
சொந்தமினம் சாதிகள் தெரிந்தார். கந்தவனம் லண்டனுக்கு வந்தார் பாக்கியென ஈஸ்ற்ஹாமில் போக்கிரிகள் கூவியதில் தொந்துமிக வேதனையில் வெந்தா
ஒப்பிடத்தக்களவு பிரசுர வாய்ப்புகள் இருப்பதாகக் கூறலாம். அதைவிட, இலங்கையில் பெண்ணிலை ஆக்கங்கள் பற்றிக் கூடுதலான சகிப்புத்தன்மை காணப்படுகிறது எனலாம். இவையற்றி என்ன சொல்கிறீர்கள்?
ப. சகிப்புத்தன்மை என்றீர்கள். அது முக்கியமானதொரு சொற் பிரயோகம். ஆண்களுக்குள்ளது போலவே பெண்களுக்கும் பிரசுர வாய்ப்புள்ளதாகச் சொன்னீர்கள். இப்போது உள்ளது. அதிலும் சிறு சஞ்சிகைகளைப் பொறுத்தவரையிலேயே. ஆனாற் பொதுவான ஏற்புடடைமை, பொதுவான வசதி, பொதுவான ஏற்பு, பொதுவான சகிப்பு இல்லை. உள்ளதற்கும் வரையறைகள் இருக்கலாம். நினைப்பதை எல்லாம்
لم اللولا6TUEU
கே. 3: பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் தமது மனத் தடைகளினின்று விடுபட வேண்டியுள்ளது. பெண்விடுதலை பெண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. அதில் ஆண்களும் பக்குபற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?
ப. சரியாகச் சொன்னீர்கள். மனத்தடைகளினின்று தம்மளவில் விடுபடுவது மட்டுமல்ல, சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களிலும் பொதிந்திருக்கும் ஆதிக்கத்தன்மைகளை அகற்றுவதற்காகச் செயற்படவேண்டும். மேலும் சுய
கே.3: பெண்ணுரிமைப் போராட்டம் தனிமைப்பட்டுப்
போகக்கூடாது என நினைக்கிறேன்.
ப; தனிமைப்படக்கூடாது, படவும் முடியாது. அது சகலவிதமான ஆதிக்கங்கட்கும் எதிரான போராட்டமாகும். ஆனால், பெண்கள் பற்றிப் பேசும்போது மட்டும் இப்படிச் சொல்கிறார்கள். இதே வாதத்தை சாதி, இன ஒடுக்கற் பிரச்சனைகளில் ஏன் பயன்படுத் ல்லை?
கே.3. சாதி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் குறிப்பிட்ட சாதியினருக் கெதிரானதாக மாறக்கூடாது, இன ஒடுக்க லுக் கெதிரான போராட்டம் சிங்க ள மக்களுக்கெதிரானதாக மாறக்கூடாது என்று சொன்னவர்களதான், போராட்டங்கள் தனிமைப்பட்டுப் போகக்கூடாது என்று கூறிவருகிறார்கள். உயர் சாதியினர் மத் தி யிலும் சிங் கள மக்கள் மத் தி யி லும் வென்றெடுக்கத்தக்க சக்திகள் உள்ளன என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனாலேயே ஒரு கவிதையில் வந்த “வேற்றுமொழிக் கூச்சலும் என்ற இனவாதச் சொற் பிரயோகம் கண்டிக்கப்பட்டது.
ப. தமிழில் (பெண்ணிலைவாதிகள்) இத்தகைய கருத்துக்களை
எங்கே வைத்தார்கள்?
கே3: "சக்தியில் இதுபோன்ற முனைப்புள்ள எழுத்துக்களைக் கண்டுள்ளேன். மேல்நாட்டு எழுத்துக்களில் மிகவும் உண்டு. வியற்னாம் யுத்த காலத்திலிருந்த நிலையிலிருந்து அமெரிக்கப் பெண் விடுதலை இயக்கம் வியாபார நோக்குடைய ஒன்றாகவும் மாறியுள்ளது.
பனிமலர் -ர்ே 1992

Page 9
ப; நீங்கள் குறிப்பிடும் போக்கைக் காட்டும் ஆக்கங்களைச்
சக்தியில் படிக்குமுன் நான் இதற்குப் பதில் சொல்ே இயலாது. ஆனால், அமெரிக்காவில் இப்படி என்று பொதுமைப்படுத்த முடியாது. வெவ்வேறு தத்துவார்த்த நிலைப்பாடுகள் உள்ளன. அங்கும் பல்வேறு போக்குகள் உள்ளன. மேற்கு ஐரோப்பாவிலும் இந்தியாவிலுங்கூட வெவ்வேறு போக்குகள் உள்ளன. இங்கு இப்படி, அங்கு அப்படி என்று பொதுமைப் படுத்திச் சொல்லமுடியாது.
கே.3; நான் சொல்லவுமில்லை. 1960களில் நடந்ததன் விருத்தியைச் சொன்னேன். ஆழமற்ற சமுதாயப் பார்வை, பிரச்சனைகளைத் தனிமைப் படுத்தும் போக்கு, மற்றைய அனுபவங்களைக் கணிப்பிவெடுக்கத் தவறுவது என்பன பாரிய தவறுகட்கு வழி வகுக் கலாம். இடதுசாரி இயக்கங்களின் தவறுகளைப் பெண் விடுதலை இயக்கமும் செய்யவேண்டுமா?
கே. 4 பெண்கள் தங்களது உழைப்பில் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களாக இருப்பது தனியே பெண் விடுதலைக்குப் போதுமானதா?
ப, பெண்கள் ஆண்கள் மீது தங்கியிருக்கச் செய்யும் பிற காரணிகளும் உள் என உதார ஈனமாக, சமுதாயச் சித்தாந்தமும் பெண்ணுக்குத் தன்னைப் பற்றியுள்ள கருத்தும், அதாவது, நான் முன்பு கூறிய அக நிவேப்பட்ட உள்ளாக்கப்பட்ட ஒடுக்குமுறை இன்னொருவகையில், ஆனா தி க்கக் கருத்து நிலை யைப் பெண்களே ஏற்றுக்கொள்ளுதல் பொருளாதார ஒடுக்குமுறையளவு கருத்துநிலை-கலாசாா ஒடுக்குமுறையும் வயிமே வாய்ந்தது. இதனாற்றான் சுதந்திரமாகச் சம்பாதித்தாலும் சுதந்திரமில்லை.
கே.5: சிங்களப் பெண்கள் தமிழ்ப் பெண்களைவிடக் கூடிய
விடுதலை ஆர்வமுடையவர்களாகத் தெரியவில்லையா?
ப: சிங்களப்பகுதி, தமிழ்ப் பகுதி என்று பிரித்துப் பார்க்க இயலாது. விழிப்புணர்வும் எல்லாச் சிங்களப் பகுதிகளிலும் இல்லை. தமிழ்ப் பெண்களிடையேயும் தீவிரமான ஆர்வங்கொண்டோர் உள்ளனர்.
கே.5: தமிழர் பின்தங்கி இருக்கலாம்.
ப. இனரீதியாக இல்லை. நகரம்-கிராமம் என்ற விதமாக உண்டு. மேலும் உடனடியாக முக்கியத்துவம் பெறும் பிரச்சனைகளைப் பொறுத்தும் பெண்கள் செயலூக்கம் பெறுகிறார்கள். விவசாயிகளின் பிரச்சனை, சூழற்பாதுகாப்பு மனித உரிமைகள் என்பனவற்றில் இக்கால கட்டத்திற் பெண்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். தமிழ்ப் பகுதிகளில் வளர்ந்த பெண்கள் இயக்கம் பற்றிய வரலாறு எழுத முனைந்தால் அது பல விடயங்களை வெளிக்காட்டும். மலைநாட்டுத் தொழிலாளப் பெண்கள் தமது உரிமைகள் தொடர்பாகப் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
கட்டம் சன்றி, சீரையுடன் முடிந்தது. சித் ரவேகா எழுதுக் கட்டுரை ஒன்று நோர்வேயியிருந்து வரும் சக்தி'யில் பிரசா மாகி வருகிறது. இன்னொன்று சவீடுகள்' சஞ்சிகையில் பிரசரமாகியுள்ளது. அவர் அங்கும் இங்கு பர் மி முப்புச் கேள்விகள் பற்றி பு 'பரிம போ' உங்கள் கருத்துக்களை வரவேற்கிறது. -ஆசிரியா குமு.
 

இன்னொருவனுக்கு.
இப்பொழுதும் என்னை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாயா?
"மறத்துவிடு" என்று உசிக்கு தான் சொல் முடியாதுதான் இருந்தாலுமி பொருந்தாத வேதங்கள் வாழ்க்கையில் எதற்காக?
சீபுர் நாதுமாப் நடத்த வெளிகளில் இன்று கட்டிடங்கள் அரைகுறையாப். இழிச் மிகில் தடங்களுடன்,
"அவன்தும் சன்னதுமீ"
உனக்கு நினைவிருக்கிறதா? அந்த மிஞ்சள் ஆரிகன். இப்பொழுதும் மரம் நிறைய தரை நிறைய
சஞ்சர்தான்.
மத்தபடி, இங்கு எல்லாமே படுதோசர் உப்புக்கிரிந்து சவுக்கு மரம் திமுவி |F வாரி இரைக்கிறது. புதரீக்கருச் வெறுமே மரங்களைச்
சற்றிப் பறந்தபடி
இன்று.
இவனருகில்
Tஆபிரதிநிதிப்
திரிதவில் ஏனோ உன்முகர் நினைவுக்கு வருகிறது. அக்கீழ், ஒரு புரியாக புத்தகத்தைப் படிக்க விரும்புகிற குழந்தையின்
Çäá Guirg...
- ger Fray -- TAPFE).
த்தியாவசியத் தேவைகளை இந்தப்
முடியும், ஆனால் ஒரு மனிதனுடைய
செய்ய முடியாது

Page 10
தமிழ்ப் பேச்சு வழக்கிலுள்ள அயற்சொற்களையும் அயற்பேர்களையும் தமிழில் எழுதுவதிலுள்ள சிரமம் பலரும் அறிந்ததே. இதற்கான சரியான தீர்வு இதுவரை காணப்படவில்லை. ஆயினும் இப் பிரச்சனை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. அயற் குழலில் நாம் வாழ்வதால் அயற் சொற்களும் பேர்களும் சரிவர எழுதப்படவேண்டிய தேவை அதிகமாகி விட்டது. எனவே அயற்சொற்கள் தமிழரால் சரியாக உச்சரிக்கப்படக் கூடிய விதமாக அவற்றை எழுதும்
முறையொன்றைப் பணிமலரில் பயன்படுத்தவுள்ளோம்.
இது பனிமலரின் கண்டுபிடிப்பல்ல. எந்த ஒருவரது சாதனையுமல்ல. 1960களின் முடிவில் தமிழ்நாட்டில் "கல்கண்டு சஞ்சிகையும் பின்னர் "துக்ளக்' சஞ்சிகையும் "F" ஓசையைத் தமிழில் எழுத (Fைல் =File என்றவாறு) அதே ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தின. இதையே நீடித்த ஒரு நடை îp ஒசைகட்காகவும் பல சஞ்சிகைகளில் பயன்படுத்தப்பட்டது. இவற்றை ஒழுங்குபடுத்திய ஒரு எழுத்து முறையைப் 'பணிமலர் பயன்படுத்துகிறது. இப்போது மெய்யோசைகட்கு மட்டுமே இம்முறை கையாளப்படவுள்ளது.
இம்முறையின் தெரிவுக்கான ஒரு முக்கிய காரணம் அதிக விளக்கக் குறிப்புகளின் துணையில்லாமல் இதை எவரும் வாசித்து விளங்கலாம் என்பதாகும். 'பணிமலர்' இதை ஒரு இறுதித் தீர்வாகக் கருதவில்லை. இதைவிடச் சிறப்பான தீர்வொன்றைத் தமிழின் நவீனத்துவத்தில் அக்கறைகொண்டோர் கூடிப்பேசியும் கலந்தாலோசித்தும் காணமுடியும் என்பது 'பணிமலரின் நம்பிக்கை. அதுவரையும் அதற்கு உதவும் வகையிலுமே 'பனிமலர் இந்த நடவடிக்கையில் இறங்குகிறது. இந்த முயற்சியில் இன்னும் பயனுள்ள ஆலோசனைகளை எவரும் தாமுடியுமாயின், பனிமலர் அவற்றை வரவேற்கும். இம்முறையிற் சில உச்சரிப்புப் பிரச்சனைகள் இல்லாமலில்லை. ஆயினும் இம்முறையினால் தீர்பவை இதனால் ஏற்படுவனவற்றினும் பன்மடங்கு அதிகமானவை. தேவையான போது தமிழ்ச் சொற்களையும் அயற் சொற்களையும் வேறுபடுத்தி இனங்காணுமாறு அயற்சொற்கள் மேற்கோட்குறிகளுக்குள் ( ) தரப்படும்.
படைப்பாளிகளின் விருப்பம் இம்முறைக்கு மாறானதெனின் அவர்களது படைப்புகளில் அவர்கள் விரும்பியவாறே அயற்சொற்கள் அமையும். திரு. கருணாகரமூர்த்தியின் சிறுகதையில் நிறைய அயற்சொற்கள் வருவதால் அவரது கதையில் அவர் “ரோமன் எழுத்தில் எழுதிய அயற்பேர்களை எல்லாம் புதிய தமிழ் அயல்எழுத்து முறையிற் தருகிறோம். திரு. கருணாகரமூர்த்திக்கு இதுபற்றி மறுப்பிராது என்ற நம்பிக்கையில் இதைச் செய்தோம். அவர் இதை விரும்பாவிடில் அவரது மன்னிப்பைக் கோருகிறோம்.
அயற்சொற்கள் இயன்றளவும் அவற்றுக்கு நாமறிந்தவரை சரியான உச்சரிப்புத் தருமாறு எழுதப்படும். தவறுகள் காணப்பட்டால் அதைத் தயவு செய்து வாசகர்கள் சுட்டிக்காட்டுவார்களாக,
u
தமிழில் அய
10

ற்பேர்கள்
எழுத்து முறைக்கான விளக்கம்.
ஓசையும் எழுத்தும்
ka - as; ga - G; ha - MD; n(g)a - Es cha - s; ја - 8; Sa - Sul; (g)na - e5 da - L; ta - T; Na - sa
tha - 5; dha - D; a
pa - LI. ba - B; If۲ •ح ]T(
ya -- Gu; ra -- J; la - a va - S
La - Gr; Ra - p; a
sha - Saş; za - Z;
ஓசைகள் வழமையான ஆங்கிலப் பிரயோகத்தில் வருமாறும் ra - Ra, a - La; ர - ற, ல - எ வேறுபாட்டைக் காட்டவும் பயன்பட்டுள்ளன.
உயிர்மெய் எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் வரும் விதம் (F - வரிசை)
fa faa fi fi fu fuu, fe F. F. F. F. F. F. GF
fei fai fo foe fau f CF GDF GFT CFT GFGr F
(தமிழ் வழக்கிலுள்ள எழுத்துக்கள் தமிழில் உள்ளவாறே அமையும்)
சில அயற்சொற்களுக்கான உதா ரணங்கள்
சொல் வழமையானமுறை புதியமுறை
Ghana sites “Grer” Toranto ரொரான்டோ/டொரான்டோ “QATTTCTT” Riyadh puris/fkuTis “ffurr D” Berlin Cossir/CuJf667 “(Belcio Zurich inroflá/gflá/grflás "Z"fák France Shogardis div/aulay (T6ör6iuj *ரான்ஸ்"
பனிமலர் -డ్రెసు 1992

Page 11
மொஸ்கோவில் மழை பெய்தால் மதராஸில் குடை பிடிப்பார்கள் என்று தி.மு.க.வினர் கம்யூனிஸ்ட்டுகளைக் கேலி செய்ததொருகாலம், அவ்வாக்கியத்தில், மதராஸ் என்பதைக் கொழும்பு என்று மாற்றிச் சுதந்திரனில் தமிழரசுக் கட்சியினர் கேலி செய்தது சிலருக்கு நினைவிருக்கலாம். சர்வதேச அரசியலில் ஈடுபாடு கொண்ட கட்சிகளுக்கு உள்நாட்டு விவகாரங்களிற்போல உலக விவகாரங்களிலும் அக்கறை இருக்கும். சோவியத் சார்போ, சீனச்சார்போ தம்மளவில் தேசத்துரோகமுமல்ல, தேசிய உணர்வின் குறைபாட்டின் அடையாளமுமல்ல. ஆயினும் அவை ஒருவரது அரசியற் பார்வையை மங்க வைக்குமானால் அது ஆபத்தானது. லெனினை ஜேர்மன் ஒற்றன் என்றும் மா ஒ வை சோவியத் கையாள் என்றும் எதிரிகள் வர்ணித்த காலங்கள் இருந்தன. ஆயினும், நடைமுறை, உண்மை வேறு என்று நிரூபித்தது.
"எல்லார்க்கும் சொல்லுமாம் பல்வி - காடிப் பானைக்குள்ளே விழும் துள்ளி"
என்ற விதமாக, இடதுசாரிகளை ஏளனஞ்செய்த இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியற் தலைமை என்ன செய்தது? இலங்கையின் தமிழ்த் தேசியவாத அரசியல் இந்தியாவின் அரசியலின் நிழலாகவே செயற்படுகிற நிலைமையை நாம் இன்று அடிக்கடி காண்கிறோம். இதனாற்றான் தமிழ் இடதுசாரிகளால் மட்டுமே இலங்கையின் தமிழ்த் தேசியஇனத்தின் கலாச்சாரத் தனித்துவத்துக்காகத் தொடர்ந்துங் காத்திரமான குரலெழுப்ப முடிகிறது.
தமிழகத்திலும் இலங்கையின் மலையகத்திலும் இருந்த தமிழ்மக்கள்பற்றி அதிக அக்கறையோ மதிப்போ அற்ற தமிழ்த் தேசியவாதிகள், முதலில் இந்தியத் தேசியத்தை அடியொற்றியும் " பின்னர் திராவிட இயக்கங்களைப் பின்பற்றியும் தமது அரசியலை வகுத்தனர். இடதுசாரிகனோ பிரச்சனைகளை வர்க்க அடிப்படையில் அணுகிச் சாதி பிரதேச அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை நிராகரித்தபோதும் இலங்கைத் தமிழ்மக்களது கலாசாாத் தனித்துவத்தை வலியுறுத்தினர். ப.ஜீவானந்தம் மிகவும் மதிப்புக்குரிய தமிழக இடதுசாரித் தலைவராகவும் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தபோதும் இலங்கையின் இடதுசாரிகள் ஜீவாவின் பாணியிலேயே தாமும் பேசவும் எழுதவும் முற்படவில்லை. மாறாகத் தமக்கென்றொரு பாதையை வகுத்துக்கொண்டனர் அதேவேளை தமிழ்த் தேசியவாதத் தலைமையில் ஒரு பகுதியினர் எபி.என். அன்னாதுரை, மு.கருணாநிதி போன்றவர்களைப் பிரதிபண்ணி மேTடகளில் அடுக்குமொழியில் முழங்கவும் பத்திரிகைகளில் எழுதவும் முனைந்தனர். இவர்கள் போன்றே மலையகத்திலும் இந்தியத் தேசியத் தலைமையை வழிபடும் ஒரு போக்கும் திராவிட முன்னேற்றக் கழகச் சார்பான போக்கும் காணப்பட்டன.
இந்தியாவின் தேசியத் தலைவர்களான காந்தி, நேரு போன்றோரைப் பின்பற்றியும் சுதந்திரத்திற்கு முந்திய இலங்கையில் தேசியவாதிகள் செயற்பட்டது உண்மை. இது வரலாற்றுச் சூழலின் விளைவு இலங்கையில் ஏற்பட்ட தேசிய இயக்கமே ஒரு 'காங்கிரஸ்' ஆக இருந்தது. அதன் பிளவை அடுத்து தமிழ்க் காங்கிரஸும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஏற்பட்டதும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சிகளே. இந்தியத்தேசிய விடுதலை இயக்கத்தின் வேகம் தென்னிந்தியத் தமிழரின் தேசிய வாதத்தின் வளர்ச்சியை மறித்தது. தமிழ்த் தேசியவாதம், இதன் விளைவாகப், பிராமணிய எதிர்ப்பு, சீர்திருத்தவாதம் (பகுத்தறிவு இயக்கம்) போன்ற வடிவங்களை எடுத்தது. காங்கிரஸிற்கு விரோதமான தமிழ்த்தேசிய சக்திகள் பிரித்தானிய கொலனித்துவத்தின் துணையை நாடியதும் கொலனித்துவம் இந்தியாவின் தேசிய விடுதலை யைப் பிளவுபடுத்த நீதிக்கட்சியைப் பயன்படுத்த முயன்றதும் உண்மை, எவ்வாறாயினும் இந்தியாவினதும் தமிழகத்தினதும் (அப்போது சென்னை மாநிலம்) பிரதான su Té5, 5, Tri, il su தலைமையிலான இந்திய விடுதலை இயக்கமாதலால், காந்தியம், காங்கிரஸ் போன்றவை இலங்கைத் தமிழ்த் தலைவர்கட்கு
ມະຕິຕອນ ຜູ້ຢູ່ໃສ ຢູ່:

மதராஸில் மழைபெய்தால்.
சி.சிவசேகரர்
விருப்புடையனவாக இருந்தன. மலையக மக்களின் பின்தங்கிய நிலையும் அவர்கள் இந்திய மண்ணிலிருந்து இலங்கையின் மற்றத் தமிழஈாவிடப் பின்னரே வந்தமையும், அவர்களிடையே இந்தியாவுக்கும் காங்கிரஸுக்கும் விசுவாசமான ஒரு போக்கை வளர்த்து. அதன் அடிப்படையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை தன் செல்வாக்கை நிலைநிறுத்த உதவின.
தமிழகத்தில் திராவிடர் இயக்கம் ஓரளவு வளர்ந்து, திமு.க. ஒரு முக்கியமான அரசியற் சக்தியாகத் தன்னை வளர்த்துக் கொண்டதையொட்டி, இலங்கையிலும் அதைப் பின்பற்றும் போக்குக்கள் வளர்ந்தன. தி.மு.க.வின் பதத்தறிவுவாதம் சில இளைய பாம்பரையினரைக் கவர்ந்தது. கருணாநிதி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்றோர் மூலம் ஏற்பட்ட சினிமாக் கவர்ச்சியும் அன்றைய இளைய பரம்பரையினரிடையே தி.மு.க. பற்றிய அக்கறையை ஊட்டியது. இச்சூழலில், தமிழாகக் கட்சியின் இளம் அரசியற் பேச்சாளர் பலர் அண்ணாதுரையையும் கருணாநிதியையும் பின்பற்றிப் பேசவும் எழுதவும் முற்பட்டனர். எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்குச் சொந்தமான சுதந்திரன், தமிழ்க் காங்கிரஸில் அவர் இருந்தபோது நாளேடாக நடத்தப்பட்டு வார ஏடாக மாறியது. தமிழரசுக்கட்சி தோன்றிய பிறகு, சுதந்திரன், தமிழரசுக் கட்சியின் அதிகாரபூர்வமற்ற) பிரசார ஏடாகிற்று, சுதந்திரனில் தி.மு.க அனுதாபமான போக்கு 1950களின் பிற்பகுதியிற்

Page 12
காணப்பட்டது. எஸ்.ரிசிவநாயகம் ஆசிரியர் பதவியினின்று விலகிப் பின்னர் கோவை மகேசன் பொறுப்பேற்ற காலத்தில் அப்பட்டமாகவே தி.மு.க. பணியிலான எழுத்துநடை சுதந்திரனில் ஆதிக் கம் பெற்றது. இவ்வாறான மாற்றங்கள் தற்செயலானவையல்ல. ஒரு அரசியல் முனைப்பின் பிரதிபலிப்பாகவே இவை அமைந்தன. தி.மு.க. வுக்கும் இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகட்குமிடையிலான நெருக்கத்தின் வளர்ச்சி, சில அரசியல் வரலாற்று ஒற்றுமைகளுடன் தொடர்புடையது. இரண்டு கட்சிகளினதும் வர்க்க
நிலைப்பாடுகளும் அதில் முக்கிய பங்களித்தன.
ஹிந்தி ஆட்சி மொழியாகியதையும் ஹிந்தித் திணிப்பையும் எதிர்ப்பதில் தமிழகத்தில் தி.மு.க. முன்நின்றதுபோல சிங்கள மொழிச் சட்டத்திற்கு தமிழரசுக்கட்சியே முக்கிய எதிர்ப்புச் சக்தியாக இருந்தது. "ஆரிய' விரோத அரசியல் பேசிய திமுக, தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கட்சியை வடநாட்டாரின் எடுபிடிகளாகக் காட்டியது. இலங்கையில் தமிழ்க் காங்கிரஸ் யூ.என்.பி.யின் எடுபிடி எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளானது. இரண்டு இயக்கங்களும் இடதுசாரிகளை இனவிரோதிகளாகக் காட்டுவதில் முனைப்புடன் செயற்பட்டன. சாதிப்பிரச்சனையில் தி.மு.க. கடுமையான பிராமண விரோதப் போக்குடன் தொடங்கியபோதும் காலப்போக்கில் அதைச்சிறிது தளர்த்திக் கொண்டது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரச்சனையை அது பிரசாரத்திற்குப் பயன்படுத்தினாலும், அரசியல்ரீதியாக அவர்களை அணிதிரட்ட அது தவறியமைக்கு அதன் தலைமை பிராமணரல்லாத உயர் சாதியினரின் கையில் இருந்தது ஒரு கார ண ம் என க் கூறப் பட் டா லும் , தி. மு. க , , தமிழரசுக்கட்சியினளவுக்குச் சாதிப்பிரச்சனையில் தலையிடத் தயங்கவில்லை என்பது உண்மை. வட இலங்கையில் சாதித்தடிப்பின் பிரதிநிதியாக தமிழ்க் காங்கிரஸ் இருந்ததால் தமிழரசுக்கட்சியால் ஒப்புக்கேனும் சாதிவேறுபாட்டுக்கு எதிராகக் குரல்கொடுக்க முடிந்தது. தி.மு.க.வும் தமிழரசுக் கட்சியும் "தனித்தமிழ்' என்ற கோ9டித்திலும் சம்பந்தப்பட்டன. இவர்களது தனித்தமிழியக்க நடைமுறைகள் வெவ்வேறு முறைகளில் அமைந்தபோதும் இரண்டு தலைமைகளும் ஹிந்தி எதிர்ப்பு, சிங்கள எதிர்ப்பு என்ற விஷயங்களிற் காட்டிய அக்கறையை ஆங்கில ந் தொடர்பாகக் காட்டவில்லை. இரண்டு கட்சிகளிடையிலும் இருந்த மேலோட்டமான ஒற்றுமையும் வர்க்கச் சார்பும் ஒருபுறமிருக்க, அவற்றின் பாராளுமன்ற அரசியற் சந்தர்ப்பவாதம் வசதிக்காகக் கொள்கைகளைக் கைகழுவும் முறையிலேயே அவற்றை உந்தியது. தி.மு.க. 1962இல் பிரிவினைவாதத்தைக் கைவிட்டதுபோலவே 1965இல் தமிழரசுக்கட்சி மொழிப்பிரச்சனையைக் கைகழுவி யூ.என.பியின் பங்காளியாயிற்று. இரண்டு கட்சிகளும் தமக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்போது மொழி, தேசிய உரிமை தொடர்பான போராட்டங்களைப் பற்றி முழங்கத் தவறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் தமிழகத்திலும் சமுதாயப் பிரச்சனைகளில் பூரணமான ஒற்றுமை இல்லாவிடினும் சிறுபான்மையினரான இரண்டு தேசிய இனங்களின் பிரச்சனைகள் என்ற வகையில் சில அரசியல் ஒற்றுமைகள் இருந்தன. இவை மட்டுமன்றி மொழி, கலாச்சாரம் என்ற அடிப்படையில் இரண்டு தமிழ்ப் பிரதேசங்களுக்குமிடையில் இருந்த உறவும் இரண்டு நாடுகளின் தமிழ்த் தேசியவாதிகளிடையே பரஸ்பர அனுதாபத்திற்கு வழி செய்தது. இலங்கைத் தமிழரின் அரசியற் தலைமை தமிழரசுக் கட்சியின் கைக்கு 1956இல் வந்தபோது, இந்திய அரசுடன் தமிழரசுத் தலைமைக்கு இருந்த நல்லெண்ணம், திராவிட இயக்கங்களுடன் அன்றைய இளைய தலைமுறைத் தலைவர்கள் சிலருக்கு இருந்த இணக்கத்தைவிட வலியதாகவே இருந்தது. இந்தியா பற்றிய எதிர்பார்ப்புக்கள் இலங்கைத் தமிழ்த் தேசியத் தலைமையிடம் மட்டுமன்றித் தமிழ் மக்களிடையிலும் பரவலாக இருந்தன. 1962இல் சீன-இந்திய எல்லைத் தகராற்றில் ரூ.ல.சு.கட்சி அரசாங்கம் நடுநிலை வகித்தது. இடதுசாரிகள் எவரும் இந்தியாவை ஆதரிக்காவிடினும், ல.ச.ச.கட்சி நடுநிலை வகித்தது. யூ.என்.பி.யின் கம்யூனிஸ் விரோத நோக்கம்
12

சீனாவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுக்குமாறு அதைத் தூண்டியது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கையிலும் அயல்நாட்டுக் கொள்கையிலும் அதிக அக்கறை இல்லை என்று எப்போதுமே தன்னை வசதியாக ஒதுக்கிக்கொண்ட தமிழரசுக்கட்சியோ, யூ.என்யி யை விட உக்கிரமாகச் சீனாவைக் கண்டித்தது.
தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய எதிர்பார்ப்புக்களும் இடதுசாரிகட்கு விரோதமான உணர்வுகளும் சீனா பற்றிய குரோதமும் தமிழரசுத் தலைமையாலும் அதன் பிரசார ஏடுகளாலும் ஊட்டப்பட்டன. காலப்போக்கில் தி.மு.க. வுடன் தமிழரசுக்கட்சி (பின்பு கூட்டணி) வளர்த்துக்கொண்ட உறவு, இந்திய அரசுடன் (முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியுடன்) தன் நேசத்தை அதிகம் பாதிக்காதவாறு தமிழர் தலைமை கவனித்துக் கொண்டது. 1960களின் பிற்பகுதி வரையில் தி.மு.க.வுக்கும் தமக்கும் பகிரங்கமான எந்த உறவும் இருப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் சிங்கள இனவாதிகள் சமஷ்டிக் கோரிக்கையைப் பிரிவினையுடன் சமன்படுத் தித் தமிழரசுக் கட்சியும் தி. மு. க. வும் சிங்களவர்கட்கெதிரான ஆக்கிரமிப்பிற்குத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசாரம் செய்து வந்ததாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும் தமிழகத்தின் அரசியலுடன் தமிழ்த் தேசியத்தலைமை தன்னை வெளிவெளியாகத் தொடர்புபடுத்தத் தயாராக இருக்கவில்லை. அதேவேளை, தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதன் தொடர்ச்சியான கூட்டணிக்குள்ளும் தி.மு.க.வுக்கு அனுதாபமான போக்குகளின் வளர்ச்சியை அவர்கள் தடுக்க முயலவில்லை. தமிழரசுத் தலைமையின் இயலாமை 1965-69இல் யூ.என்.பியுடன் அது இணைந்ததையடுத்து மேலும் வெளியாயிற்று. 1970களில் தமிழரசுத் தலைமையின் அரசியல் மிகவும் நெருக்கடிக்குள்ளான குழ்நிலையில் தமிழ் ஈழப் பிரிவினை பற்றிய சிந்தனை அதன் ஒரு பகுதியினரால் மெல்ல ஊக்குவிக்கப்பட்டது. இக் காலச் குழலில் இந்திய அரசியலும் மிகுந்த நெருக்கடிக்குள்ளானது இந்திரா Gாந்றியின் சர்வாதிகார அரசியலும் தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவும் அ.தி.மு.க.வின் தோற்றமும் தமிழரசுக்கட்சி/கூட்டணித் தலைமைகட்கு இக்கட்டான நிலையை உண்டாக்கியபோதும் தி.மு.க. வுடன் அவர்களது அனுதாபம் வளர்வதற்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தன. 1977இல் இந்நிரா Gாந்றியின் தோல்வியையொட்டி ஏற்பட்ட மொரார்ஜி Dேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி இலங்கைத் தமிழர்கள் பற்றிய அனுதாபமேயற்ற ஒரு வலதுசாரி ஆட்சியென்று 1977 இனவாத வன்முறையின்போது தன்னை இனங்காட்டிக் கொண்டது. யூ.என்.பி தலைமை 1977 இல் தம் தேர்தல் வெற்றிக்கு முன்பிருந்தே இந்திரா Gாந்நிக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் எதிரான கருத்துக் களை வெளிப்படுத்தியது. ஸிரிமா Bண்டாரநாயக்க ஆட்சிக்கும் இந்நிரா Gாந்தி ஆட்சிக்குமிடையில் சர்வதேச விவகாரங்களில் பல கருத்துவேறுபாடு இருந்தாலும் தமது உள் விவகாரங்களில் அமெரிக்க மேலாண்மைக்கெதிரான முனைப்பு இரண்டு அரசாங்கங்கட்குமிடையில் ஒரு பொது அம்சமாக இருந்தது. யூ.என்.பி. அரசாங்கம் 1977இல் அதிகாரத்துக்கு வந்ததும், எதிர்பார்த்தவாறே அதற்கும் மொரார்ஜி மேசாய் தலைமையிலான ஜனதா அரசாங்கத்துடன் சுமுகமான உறவு ஏற்பட்டது. ஜனதா அரசாங்கம் உட்கட்சிப் பூசல்களால் தன்னை அழித்துக்கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை. 1979இல் இந்பிரா காந்றியின் மீட்சியின் பின்னும் யூ.என்.பி. அரசு தன் தவறான அரசியல் முனைப்பைத் தொடர்ந்தது. இந்தியாவைப் பகைத்து அமெரிக்க மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்துமாறான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே இந்நிரா Gாந்றி தலைமையிலான அரசு யூ.என்.பி அரசின்பால் சிநேகம் பாராட்டாமை அதிசயமில்லை.
1977இல் இனவாத வன்முறையின்போது மொரார்ஜி அரசாங்கம் நடந்த விதத்துக்கும் 1983இல் இந்நிரா Gாந்றி அரசாங்கம் நடந்த விதத்திற்கும் உள்ள வேறுபாடு சிறியதல்ல. ஆயினும் தமிழ்த் தேசியவாதிகள் இந்திரா அரசாங்கத்தின்மீது
ushpఖi - రr 1992

Page 13
அளவு மிகுந்த நம்பிக்கை வைத்தனர் என்பது உண்மை. 1983 வரை , தமிழக அரசியற் கட்சிகள் மீதும் இந்திய அரசாங்கத்தின்மீதும் நம்பிக்கை வைத்திருந்த தமிழ்த் தேசியவாதத் தலைமை, இந்திய தமிழக அரசியலில் நேரடியாகத் தன்னை ஈடுபடுத்தத் தயங்கியது. 1983 வன்முறைக்குப் பின் இந்தியா இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் காட்டிய 'அக்கறை இந்த நிலைமையை முற்றாகவே மாற்றிவிட்டது.
இந்தியாவின் அக்கறைபற்றிச் சற்று விரிவாக 1989இல் *கணிவுமில்லைக் கருணையுமில்லை’ என்ற கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்தியாவும் விடுதலை இயக்கங்களும் பற்றி மேலும் விரிவாக எழுத இங்கு இடவசதி இல்லை. அது பற்றிப் பல கட்டுரைகள் இப்போது பலராலும் எழுதப்படுகின்றன. அவ் விடியத்தை விரிவாக ஆராய இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன். 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு முன்வரிசை விடுதலை இயக்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் மட்டுமன்றிப் பல தமிழ் அரசியல் அவதானிகளும் இந்திய அரசினதும் தமிழ்நாட்டு அரசியலினதும் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முடிவுகளை அடைந்தனர் என்பது வருந்தத்தக்கது.
தமிழ்த் தேசியவாத சக்திகளிடையே பிளவுகள் பெருகுவதற்கு இயக்கங்களின் அகக் காரணங்களும் இந்திய அரசாங்கத்தின் குறுக்கீடும் உதவின. இதைவிட, இந்திய அரசாங்கத்தினதும் தமிழக அரசியற் கட்சிகளதும் தயவை நாடுவதில் இயக்கங்களிடையிலான போட்டியும் முக்கிய இயக்கங்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்தத் தமிழக அரசியற் கட்சிகளின் முயற்சியும் முழு விடுதலை இயக்கத்தையும் தன் ஆளுமைக்குள் உட்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் நோக்கமும் நிலைமையை மேலுஞ் சிக்கலாக்கின. இந்திய-ஈழ விடுதலை அரசியற் சதுரங்கத்தில் காய்கள் நிறம் மாறுவதும் விளையாட்டின் விதிகள் திடீரென்று மாறுவதும் பற்றி அதில் இறங்கித்தான் ஒருவர் அறியவேண்டியதில்லை. எவ்வாறாயினும், இந்திய அரசாங்கத்துக்கும் விடுதலை இயக்கமொன்றுக்கும் இடையில் இருந்த உறவோ தமிழக அரசியற்கட்சி ஒன்றுக்கும் முக்கிய விடுதலை இயக்கடிெதற்கும் இருந்த உறவோ, இந்திய மேலாதிக்க நலன்களையும் இயக்கங்களின் உடனடியான அரசியல் ஆதாயத்தையும்விட முக்கியமாக வேறெதையும் கணித்ததாகக் கூறமுடியாது.
சில சிறிய விடுதலை இயக்கங்கட்கும் தமிழகத்தின் தீவிர இடதுசாரிக் குழுக்குழுக்குமிடையில் இருந்த உறவில் அரசியற் சித்தாந்த ஒற்றுமை முக்கியமான பங்கு வகித்தது போன்று இல்லாவிடினும் திராவிடர் கழகம் போன்ற தீவிரமான தமிழ்த் தேசியவாத சக்திகட்கும் விடுதலைப் புலிகட்கும் இடையிலான இணக்கத்தில் அரசியல் உடன்பாடு ஒரு பங்கு வகித்தது. பிரதான தமிழக இடதுசாரிக்கட்சிகள் பிரிவினைக் கோரிக்கை பற்றிய தமது நிலைப்பாட்டின் காரணமாகவும் அரசியல் உடன்பாடின்மையாலும் தமிழீழ விடுதலை இயக்கங்களிடமிருந்து ஒதுங்கி நின்றன. தமிழக காங்கிரஸ், அ.தி.மு.க.வுடனும் தி.மு.க.வுடனும் போட்டியிட முடியாமையாலும் டில்லியுடனேயே முக்கிய தமிழீழ விடுதலை இயக்கங்களினதும் கூட்டணி அரசியல் தலைமையினதும் பேரங்கள் இருந்ததாலும் குறிப்பாக எந்த இயக்கத்துடனும் தம்மை இனங்காட்டிக் கொள்ளவில்லை.
தமிழக மக்கள் மத்தியில், முக்கிய நகரங்களில், இலங்கையின் தமிழர் பிரச்சனை பற்றிய அனுதாப அலை வடியும் விதமாக இயக்கங்களும் ஓரளவு வசதி படைத்த தமிழரும் நடந்து கொண்டதால் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு என்ற அரசியல் மந்திரம் தமிழ் நாட்டிற் தேர்தலில் வாக்குகளை வரவழைக்கும் வலிமையை இழக்கத் தொடங்கியது. ஆயினும் 1987இல் இந்திய இராணுவம் இலங்கையில் அடியெடுத்து வைத்த பின்பு, இந்திய ராணுவத்தின் நடத்தை பரந்துபட்ட அளவில் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது. இதன் விளைவாகவே பத்திரிகைகளில் காங்கிரஸ் அரசாங்க அனுதாபிகளையும்,

இலங்கைத் தமிழர் மீது அனுதாபமற்ற 'சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்களையும் தவிர்ந்த மற்றோர் ஓரளவு நடுநிலையாகவே செயற்பட்டனர். பத்மநாபாவும் ஈ.பி.ஆர்.எல்.எசீ பிரமுகர்களும் கொலை செய்யப்பட்டபோதும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியினால் விடுதலைப் புலிகளுடனான சுமுக உறவைப் பேண முடிந்தது. ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வும் விடுதலைப் புலிகளுடைய தயவை நாடினர். ராஜீவ் Gாந்பியின் கொலை, நிலைமையை முற்றாகவே மாற்றிவிட்டது. இந்திய மண்ணில் ஒரு முக்கிய இந்திய அரசியற் தலைவரைக் கொலை செய்ததை அந்த அரசியற் தலைவருடன் முரண்பட்டவர்களாற்கூட ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது என்ற உண்மையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரால் இன்னமும் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
1987க்குப் பின் இந்தியாவின் நோக்கங்கள் அம்பலமாகி, இந்திய ராணுவமும் ஒரு அடக்குமுறை ஆட்சியின் கருவியே என்பதை ஈழத்தமிழர் அறிந்து அனுபவித்த பின்னருங்கூட விடுதலை இயக்கங்களின் அரசியலில் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் நடக்கும் நிகழ்வுகள் மிகையான அழுத்தம் கொண்டுள்ளன. ராஜீவ் Gாந்றியின் கொலைக்குப் பின் இந்தப் போக்கு மேலும் மோசமாகியுள்ளது. விடுதலைப் புலிகளும் எம்.ஜி.ராமச்சந்திரனும் நெருக்கமாக இருந்த காலத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் கை ஓங்குகிறதா தி.மு.க.வின் கை ஓங்குகிறதா என்ற விஷயம்பற்றி முக்கிய இயக்கங்களோ அரசியல் அவதானிகளோ அதிகம் கவலைப்படவில்லை. ஏனெனில் எம்.ஜி.ஆர். டெல்லியின் செல்லப் பிள்ளையாக இருந்த அதேவேளை இந்திய அரசாங்கத்துடனேயே விடுதலைப் புலிகளின் பிரதான போட்டி இயக் கங்கள் தம் உறவுகளை வைத்துக்கொண்டனர். தமிழீழக் கோரிக்கையில் இந்நிரா Gா ந்நி யின் வே உடி ம் க  ைல யு மு ன் ன மே அவர் கொலைக்குள்ளானார். ராஜீவ் Gாந்தியின் வருகை இந்திய அரசின் அடுத்த கட்டத் திருப்பத்திற்கு வசதி செய்தது. ஆயினும் ராஜீவ் Gாந்றியுடனோ அ.தி.மு.க ஆட்சியுடனோ தங்களது முரண்பாடுகளைப் பகிரங்கப்படுத்திப் பேசக்கூடிய நிலையில் எந்த இயக்கமும் இருக்கவில்லை. அவர்கட்கு அனுதாபமான அரசியல் அவதானிகளும் தமது அதிருப்தியைக் கவனமாகவே வெளிப்படுத்தினர். 1987இல் இந்தியாவின் தலையீடு இந்த முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்தது. அ.தி.மு.க.வுக்கும் காங் கிர ஸ் அரசு க்கு மி டை யி லா ன நெருக்கம் , எம்.ஜி.ராமச்சந்திரனுடைய மரணத்தையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், விடுதலைப் புலிகட்கும் தி.மு.க. வுக்குமிடையில் நெருங்கிய உறவை உருவாக்கியது. இவ்வளவு எளிதாக முறியவும் இணையவுங்கூடிய இந்த உறவுகள் முழுக்க முழுக்கக் குறுகியகால அரசியல் ஆதாயத்தையும் சந்தர்ப்பவாதத்தையுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதை அறிய அரசியல் ஞானம் அதிகம் வேண்டியதில்லை.
இந்நிரா Gாந்றி தமிழீழ விடுதலையை அல்லது தமிழர் உரிமைகளையேனும் வென்று தருவார் என்ற பிரமையை
13

Page 14
வளர்ப்பதில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இந்திய அரசாங்கத்தினால் ஊட்டம்பெற்ற இயக்கங்களும் பங்கு வகித்தன. இந்தியா ஈழப் பிரச்சனைபற்றி அக்கால கட்டத்திற் காட்டிய கரிசனை, மேலோட்டமாகப் பார்க்கும்போது, இவர்களது நம்பிக்கேயே நியாயப்படுத்தியதெனவாம். இத் தவறான களிப்பீடு ஒரு தவறான அரசியல் நிலைப்பாட்டின் விளைவு என்றுக் சொல்லலாம். ராஜீவ் காந்றி அதிகாரத்துக்கு வந்த பின்னும் இந்தப் பிரமை க:ையவில்லை. இந்தியாவின் கேப்பொம்மைகளாகிவிட்ட சில இயக்கத் தலைமைகள் இந்த மயக்கத்தை மேலும் நீடித்தன. அதைக் கலைப்பதில் விடுதலைப் புலிகளுக்கும் அதிகம் ஆர்வம் இருக்கவில்லை. ஏனெனில் இந்திய அரசுடன் பகைத்துக் கொள்வதற்கு அவர்களது தலைமையால் இயலவில்லை. இந்திய ராணுவத்தின் ஈழ வருகை இயக்கங்களின் நிலைப்பாடுகளிடையே முரண்பாடுகளை மீண்டும் கூர்மையாக்கியது. இதன் பின்னர் தமிழகத்தின் அரசியல் ஏற்ற இறக்கங்களில் தமது ஏற்ற இறக்கங்களை நேரடியாகவே தரிசிக்கும் நிலைமை இயக்கங்கட்கு ஏற்பட்டது. இதன் விருத்தியே இன்று இயக்க அனுதாபமுடைய அரசியல் அவதானிகளது கருத்துக்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு பிரச் ச ரி 3 பிலும் முக்கிய இயக்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகளிலும் இவை பிரதிபலிக்கின்றன,
விடுதலைப் புவிகளின் ஆதரவாளர்கள் கருணாநிதியின் எழுச்சிக்கு ஏங்குவதும் ஜெயலலிதா வின் மீதான அதிருப்தி வளர்வது பற்றி அகமகிழ்வதும் கண்கூடு விடுதலைப் பு:பிகளின் எதிரா ரிகள் ஜெயலலிதா வின் அதிகார வலிமை கரு எணாநிதியையும் அவரைச் சார்ந்தோரையும் பழி வாங்குவதேயிட்டு உள்ளூர மகிழ்வதும் அதே அளவு தெளிவு பிரேமதாஸ் மீதான பதவி விலக்கற் பிரோ:ை1யை ஆதரிக்கும் அறிக்கையிற் கூட ஈ.பி.ஆர்.எல்.எச் தலைமை இந்திய நலன்கள் பற்றிய ஒரு வசனத்தைப் புகுத்துகிறது. மனித உரிமை மீறல்கட் காக விடுதலைப் புலிகள்ை விமர்சிக்கிறவர்கள் தி.மு.க.வினர் மீது ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகளின் கொடுமையையும் பழிவாங்கும் நோக்கத்தையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் அங்கீகரிக்கும் முறையில் கருத்துத் . . இதனால் எல்லாம் பார் நன்மை அடைகிறார்கள்?
கருணாநிதியோ தி.மு.கவோ தமிழகத்து மக்களின் ரட்சகர்களல்லர் Tழத் தமிழர் நிலை பற்றி அவர் கட்கு உண்மையான அக்கறையுமில்லை. அதேவேளை ஜெயEuலிதாவின் சர்வாதிகார ஆட்சியின் நடவடிக்கைகள் ஈழத் தமிழ் அகதிகளைப் பாதிக்கின்றன தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களை நிராகரிக்கின்றன தமிழகத்தில் பிற்போக்குவாதிகளும் அரசியற் குண்டர் கரும் ஊழல் மன்னர்களும் எழுச்சி பெற்றுள்ளனர் தமிழக அரசியலை தி.மு.க-அதி.மு.க. மோதலாகவே பார்க்கும் போக்கினின்று நமது அரசியல் அவதானிகள் விடுபடவேண்டும் அதைவிட இந்த அதிகாரப் போட்டியை ஈழத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான தமது விருப்பு வெறுப்புக்களின் நிழலாட்டமாகக் காண்பதைத் தவிர்க்க வேண்டும் தமிழக மக்களின் நலன்கட்கு விரோதமான எந்த நடவடிக்கையையும் கண்ேடிக்கத் தவறுவோர் தமிழக மக்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்க அருகதையற்றோராவர். ஒடுக்கப்பட்ட தமிழக மக்களின் நலன்களையும் இனவிடுதலை வேண்டும் ஈழத்தமிழரின் நலன்களையும் ஒன்றுசேர்த்துக் கருதுவதோடு அவற்றுக்கான போராட்டங்கள் ஒன்றையொன்று ஆதரிக்கச் செய்வதும் அவசியம் இனியேதும், தமிழகத்தின் ஊழல் அரசியலுக்கும் திசை தவறிய தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் இடையே அகப்பட்டுத் தத்தளிக்கும் மக்களது விமோசனம்பற்றி நமது அரசியல் அவதானிகள் கூடிய காபனங்காட்டுவார்களா?

அந்திக் அன்கிரேக் கவனித்திருப்பிாகர்
ஆரீரங்ாற்ற வீதிகரி அதுைகின்ற இந்தப் பெண்களின் கின்சன் அதுை
அந்தக் கன்களிப் காமத் தி கொமுத்து விட்ட்ெரிகிறதாய் நீர்கிற ஆட்ர்களே!
ஒவ்வொரு ஆண்ையூர் அவள் இறுக அண்ைக்கையில் ஒது கொண்டிய்ைப் புரிகிறார்.
у дїнr:ўgйяўлядуг?
நீங்கள் சதையுமே
அந்தக் அரிங்கனி' ஒவ்வொரு தடவையூர்
உங்கள் சிநுண்மித்து
நீங்களே ஒனr
பிச்சை என இரந்து பிறகும் பரேம் கொடுத்து
சிசே தீர்த்தாதுர்
அந்தக் கீன்கரில்ே و این انقلاب این را با آبی (Fr (f அறியாத மூடர்கள் நீர்
என்றோ 후 ஒவ்வோா பரப்பையும்
நிறுவுவீராபின்
மனிதர் அசின்வரும் சமTெ நடந்தது நிறுவ முடியுமெனில்
அப்போது மட்டும்ே அத்தித் தீயை உணர்விா ரீவி.
இளவாவை விஜயேந்திரன்
பரிமலர் - ஜி3 ஒர

Page 15
ஒரு அரண்மனைக்குரிய கம்பீரத்தைக் கொண்டிருந்தும் பல காலமாகவே Eேர்வினில் :விடப் பட்டிருக்கும் சார்லொர்Tென்Eேர்க் ரயில் நிலையம் கிழக்கு மேற்காகத் தொடரும் சிறு பள்ளத்தாக்கில் உள்ளது. பள்ளத்தாக்கின் இரு புடங்களையும் இணக்கும்படி குறுக்காக 2ம் உலகப் போரிலும் சிதைவுறாத பாரிய இருப்புப் பாலம். பாலத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வெண்கலத்தில் படிக்கப்பட்ட "கையர் க்ரீட்றிதம்' ம் "வில்ஹெல்ம்
நீட்ரீதற'உம் கம்பீரத்துடன் நிற்கிறார்கள்.
பாலத்தில் தொடர்வது கிரகார்டாம் தி நாலு ஒழுங்கை அகலம், எப்போதும் பிளவி பள்ளத்தாக்கின் தெற்குப்புறத்தில் கிழக்கு நோக்கிவரும் ட்றெள்ளெல் ரோடு பாவம் கடந்து வரும் "கோர்டாம்" வீதியைச் செங்கோணத்தில் சந்திக்கும்
ட்றெஸ்வெல் வீதி 8ம் நம்பரில் உள்ள எனது அப்பாட்மேன்டின் வடக்குப் பார்த்த வசிக்கும் அறையின் ஜன்னலியிருந்து சாதார: கமேரா ஒன்றின் மூலம் பள்ளத்தாக்கின் கணிசமான பகுதி, இருப்புப்பாலம், | மேடைகளுடன் ஸ்டேசன் முழுவதும் அடங்கும்படியாகப் படம் பிடிக்கலாம்.
மொஸ்கோ, வார்சாவிலிருந்து 8ெர்வினூடாக பாரிஸ், 2 ரிக், ரோம் போகும் யூரோசிர்ரி, இன்டர் சிர்ரி ரயில்கள் தரித்துப்போக கேர்லினில் இப்டோ விலங்குகாண்ட ஸ்டேசனைப் பயன்படுத்துகிறார்கள். தவிரவும் ஏழு நிமிடத்திற்கு ஒரு தடவை வரும் 3ெர்லின் நகர உள்ளூர்சேவை மின்ாயில்கள்கூட சார்லொட்டேன்Rேர்க் நிEபயத்தில் நிறுத்தப்படுவதில்லை. ேெர்வின் நகரம் துண்டாடப்பட்ட (1983) காலத்திலிருந்தே இந்த ஸ்டேசனை முடிவிட்டார்களென பாலத்தையொட்டி 'கியொஸ்க் 5வத்திருக்கும் கிழவி Clite:TTör,
பனிமூட்டமுள்ள காலங்களில் பேகமான யூரோசிற்றி ரயில்களின் விரைவும் ஏராளமான சிக்னல் விளக்குகளின் வெளிச்சங்களும் ாம்மியமாகவிருக்கும், ட்ரெஸ்னெல் வீதியுடன் சமாந்தரமாகத் தொடரும் மேடைகள் என் மனைக்கு மிக அண்மையாக முடிகின்றன. அவ்விடத்தில் நிலக்கரி வேண்டிகளின் காலத்தில் நீர் நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தண்:tர் தாங்கிகள் நின்று கொண்டிருக்கின்றன. நிலக்கரி
வைத்திருக்கப் பாவிக்கப்பட்ட சிறு கிட்டங்கி அறைகள் ஒரு புராதன மியூசியத்தைப்போல இன்னமும் சிதைவுறாது இருக்கின்றன.
மிக நீளமான பத்து மேடைகளிலும் செடிகொடி வேலைப்பாட்டில் அமைந்த
| -1
 
 

நூற்றுக்கு மேற்பட்ட நீண்ட இரும்பு வாங்குகளில் கணிசமாகத் துரு எறி விட்டன. Tக்கற் கண்டர் அருகாகச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் அந்தக்காலப் பிரயாணச்சீட்டுக் கட்டண விபரகணையைப் பார்த்தால் வாய்விட்டுச் சிரிக்கலாம் நகரம் முழுவதும் பயனம் செய்ய பள்ளியிலும், ாயிலிலும் ஒரு நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சீட்டின் கட்டணம் 5) பெனிக்குகள், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு எந்தப் பொது வாகனத்திலாவது போய்வ 20 பெனிக்குகள்
வசந்தம் தொடங்கும்போது மேடையின் விரிசல்களிடையேயும், தண்டவாளங்களின் இடைவெளிகளிலும், புற்களும் சிறு செடிகளும் முளைக்கும். கோடையில் முழு வளர்ச்சி அடைந்து பகமே காட்டிவிட்டு மாரி காலத்தில் பனிக்குவியல்களிடையே மறைந்து காணாமல் போய்விடும் வானம் சிவந்துள்ள அந்திக் கருக்கவில் அல்லது நிலவின் பின்னணியில் பட்டவடிவாக ஒரு கிரீடத்தைப்போல் அமைந்த ஸ்டேசனின் பாரிய கோபுரத்தைப் பார்த்தால் - ஒரே நாளில் கிரீடமும், குடியுரிமையும் பறிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட 6լ է மகாராணியைப் பார்ப்பதுபோல் மனது சோகம் கொள்ளும்
அந்தக் கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலை ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்து வைத்துப் புதிய காற்றை உள்ளே இரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாவது மேடையில் சற்றே அருகருகாக இருக்கும்
தூண்களை இணைப்பதுபோல் போர்க்காலத்தில் சிப்பாய்கள் பயன்படுத்துவது போன்ற கன்வஸ் துணி ஒன்றைக் கட்டி அதனுள் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். நேராகவே சூரியன் அவன் மீது எறித்தபோதும் பொருட்படுத்தாது ஒரு காலைத் துாளிக்கு வெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போது இறங்கிப் போனானோ தெரியாது. பகல், தூளி காவியாயிருந்தது.
மாலையில் அந்திக் கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் ஸ்டேசனின் வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப் பொதியுடன் மீண்டும் வந்தான் கோட்டைக் கழற்றித் தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்தையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன் நடந்துபோய் - முகம் கழுவி வந்து நிலத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாவகாசமாகப் சாப்பிட்டான். பின் கோட்டுப் பையிலிருந்து ஒரு பியர் தகரத்தை எடுத்துச் சற்று குடித்துவிட்டு அதை இரும்பு வாங்கின் நுனியில் வைத்துவிட்டுத் தள்ளி உட்கார்ந்து சிகரட்

Page 16
குடித்தான். நாலாவது மேடையில் ‘எஸ்-நான் (நகர மின் ரயில்) ஒன்று நூறு கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கை பார்த்தான். பியர்த் தகரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மேடையின் முழு நீளத்திற்கும் ஆறேழு தடவைகள் நடந்தான். அண்மையாக வந்தபோது அவனை முன்னைவிடத் தெளிவாகக் காணமுடிந்தது. ஒல்லியான தேகம், கண் வலயத்தில் லேசான ஐரோப்பியச் சுருக்கங்கள். ஒரு கிழமை வயதான தாடி தலையை வாரி விடுவதிலும் அக்கறையின்மை, அவனுக்கு வயது 35திற்கும் 50திற்குமுள் எத்தனையுமிருக்கலாம்.
மறுநாள் வெளியில் போய் வரும்பொழுது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அகம் மகிழவல்ல பெரிய புராதன தோற்பை ஒன்று கொண்டு வந்தான். தினமும் மாலையில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்து கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதும் பின் மறுநாள் காலையில் வெளியே போவதுமாக இருந்தாலும் ஏதாவது தொழில் பார்ப்பவனாகத் தெரியவில்லை. எப்போதாவது சில நாட்களில் மதியம்வரை தூளியை விட்டு இறங்காமலிருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டிய காரியம் ஒன்றுமில்லாமலிருக்க வேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்க வேண்டும். தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலை செய்தாலே போதும். இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றி ராஜகுமாரனாகவே வாழலாம்
இங்கு குடி வந்து ஒரு | மாதமேலாகியும் அவன் தன் | காற்சட்டையையும் கோட்டையும்
மாற்றாததிலிருந்து அந்தத் தோற்பையினுள் தன் மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பானோ என்ற என் ஊகமும் நசித்துப் போயிற்று.
ஒருநாள் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு வார்ஸாவிலிருந்து பாரிஸுக்குச் 11.05க்குச் செல்லும் ரயிலை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டுத் தூங்குவதற்காகப் படுக்கை, தலையணை உறைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். J.S.Pff. Q6öt“Jesus christus meine verlangen’ Q6ö† 9GéOLDLTSo! தொடக்கப்பகுதி தனிவாத்திய ஒலியாக *க்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. எங்கோ றேடியோவையோ டிவியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்றே முதலில் எண்ணினேன். எனினும் மெலிதான சந்தேகத்துடன் ஜன்னலுக்கு வந்து பார்த்தேன்.
அவன் ட்ரெஸ்ஸெல் வீதியின் சோடியம் ஆவி விளக்கில் மேடையின் இரும்பு வாங்கில் ஆரோகணித்து உட்கார்ந்து ஒரு சிக்ஸபோனில் இசைத்துக் கொண்டிருந்தான். பின் வேறொரு பாடல் அரை மணிக்குமேல்,
நிறுத்தாது வாசித்தால் பிரயோகங்களின் நுட் வித்தியாசமாக இருந் போத்தலால் தொண்ை இன்னொரு பாடல். வெகுநேரம் செலவு ஏ கிடைக்கக்கூடிய ஆன அவனது காயலான் ! ாக்ஸபோனிலிருந்து பிரவகித்து சார்லொட் பள்ளத்தாக்கு முழுவை
பாவம், அவனும் இவன்போன்ற சோம்ே உலகம் முழுவதும்தா8 இசையை ஒரு போல கொண்டு அதற்கு அ வாழ்க்கையின் மறு ! காணத்தவறிவிடுவது. பற்றி அறியாமலிருப்பு பொதுக்குணங்கள்.
ஊரிலும் இப்படி மிருதங்க வித்வான். நாய் நகர்த்துமளவிற் இருந்தும் மனுடிைன் இருக்கிற துரும்பை தூக்கிப்போட மாட்ட LD606076 sing,60L. திண்ணையில் ஒரு தொடைமேல் போட்டு உட்கார்ந்து வெற்றில் பாக்குடன் போட்டுக் பார்த்துக் கொண்டிரு பண்ணா விரல்கள் அ ஜதிக்கட்டுகளுக்கு வ அம்பி" குடல் காயத் பின்னாலே என்னதா வேண்டிக்கிடக்கோ?
இந்த லக்ஸபோ மறுநாள் மேடையில் புலுணியும் ஓடிப்பிடித் வாயில் ஒரு புல்லை கடித்துக்கொண்டு ெ பார்த்துக் கொண்டிரு
இரண்டாம் உல முடிந்து நாடு புத்து தன் மண்ணில் கால் அனைவரையுமே தூ நாடு மேற்கு ஜேர்ம6 கலைஞனைப் போல( பிடிக்காதவர்களுக்கு வேலையென்றால்தான் என்று அடம் பிடிப்பவ ஜீவன உதவிப்பணம் முழுவதும் இவர்களுக் கட்டப்பட்டுள்ள ஹை "லொட்ஜ்களில் வதிவி பண்ணித்தரும். உண கேளிக்கை, சில்லறை பணம் தரும். குறை வருடமாவது வேலை பார்த்தவர்களாயிருந்த இறுதியாகப்பெற்ற ம
16.

ண், கற்பனைகளும், பங்களும் மிக தன. உடிாம்பெயின் டையை நனைத்தபின் அந்த இரவு துமின்றி எந்த பரவசம் SSOL. J8 சுழித்தும் பொங்கியும் டென்ர்ேக் தையும் நிறைத்தது.
ஒரு கலைஞன் பேறிக் கலைஞர்கள் ன் இருக்கிறார்கள். தைப்பொருளாகக் அடிமையாகி பரிமாணங்களைத்
தவற விடுபடுபவை து இவர்களின்
த்தான் ஒரு அடுப்புக்கால்களை g5 6...g60D. இந்தண்டை
அந்தண்டை ார். கர்ப்பிணி ாள். இவர் காலை மடித்து மறு நிக்கொண்டு லையைப் பன்னீர்
கொண்டு சும்மா நப்பார். "கடினவேலை >ப்புறம் சையறதில்லடா தொடங்கிய
ன் ஜதி
ன் கலைஞன் அணிலும், து விளையாடுவதை
வைத்துக் வகுநேரம் வேடிக்கை நந்தான்.
கமகா யுத்தம் பிர் அடைந்தபோது வைத்த க்கி நிறுத்திவிட்ட E. இக் வே உழைக்கப் இன்ன
செய்ய முடியும் பர்களுக்கும் அரசு தரும். நாடு காகவே ம்ஸ்' எனப்படும் ட ஏற்பாடுகள் வு, உடை, சப்பாத்து, ச் செலவுகளுக்குப் ந்தது ஒரு
ால் அவர்கள் ாத(திரட்டிய)ச்
சம்பளத்தின் 70%ஐப் புதிய வேலை கிடைக்கும் வரையில் தந்துகொண்டே இருக்கும். தொழில்வாய்ப்பு இலாகாவினர் தாமாகவே வேலை தேடிக் கொடுத்தாலோ அல்லது கொம்யியூட்டர் தகவல்களின்படி ஆங்காங்குள்ள வேலை வாய்ப்புக்கள், வெற்றிடங்கள் பற்றிப் பரிந்துரை செய்தாலோ - இவர்கள் பாதி முடியை மழித்துக்கொண்டோ அல்லது தலைமுடிக்கு மரங்கொத்திப் பறவையைப்போல் விதவிதமான சாயங்கள் பூசியோ, அல்லது மிகவும் அழுக்கான, கிழிந்த அல்லது இரும்பு ஆணிகள் அறையப்பெற்ற தோல் ஆடைகளை உடுத்திப்போயோ வேலை வாய்ப்பக்களைத் தட்டிக் கழித்து விடுவர்.
பங்க்ஸ்' எனப்படும் இச் சோம்பேறிக்கூட்டம் அரசின் சமூகசேவைப்
னரின் பணம் கிடைக் ல் ဒီ့န္တိမ္ပိ சிகரட், : S. விஸ்க்கி, குதில் காசை எண்ணிவிட்டு பசி எடுக்கும்போது சுரங்கப் பாதைகளிலும் சந்துபொந்தகளிலும் பொலிஸ் காணாதபடி நின்று போவோர் வருவோரை யாசிக்கும்.
ஒரு வாரமாகியிருக்கும். தன் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக வந்துவிட்டவன் போலத்தோன்றிய அக் கலைஞனைக் காணவில்லை. வேறு எங்கேயாவது ஜாகை சமைத்திருக்கலாம். எங்காவது பரதேசம் போயிருக்கலாம். அல்லது தன் கூட்டத்தினருடன் போதைப் பொருட்களின் லாகிரியில் அமிழ்ந்து போயிருக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் வந்தான். அன்றும் இளம் நெல் வயலில் காற்றடிப்பதுபோல இசை நளின அலைகளைக்கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக் குதித்துப் பரவசப்பட்டது. விமானம் ஒன்று தரை இறங்குவது போலத் தாழ் சுருதியில் மெதுவாக - மிக மெதுவாக இறங்கிப் பின் திடீரென நாகமெனச் சிலிர்த்து பிளிறி மேலெழலானது.
அவன் பசி எடுத்தால் இசைப்பானோ இல்லை வயிறு நிரிம்பியுள்ள குஷியில் இசைப்பானோ ஒன்றுஞ் சொல்லமுடியாது. உடிாம்பெயின் போல ஏதாவது ஒன்று தொண்டையை நனைக்கப் போதுமாயிருந்தால் போதும் னக்ஸபோன் குதிகொள்ளும். அன்று
அடிக்கொரு தடவை கடந்துபோகும் ரயில்களின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் ரயில் போன பின்னாலும் வெகுநேரம் இசையாகம் நடத்தினான்.
குளிர்காற்று மிதமாக வீசியது. ஒரு மீற்றர் உயரம் இருந்த பெரிய காட்போட் அட்டை ஒன்றை 'டவாக மடித்துவைத்து அதன் ஒதுக்கத்தில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்து அலுமினியத்தாளில் சுற்றி வைத்திருந்த "கலமாரிஸ்ஐ (கணவாயில்
Uలో, 1992

Page 17
செய்யப்படும் ஒரு உணவு) ஸோஸ்இல்
தொட்டுச் சாப்பிட்டான். பின் ஆடிாம்பெயின்.
மீண்டும் சிவரஞ்சனியின் சாயலில் இருந்த ஒரு classical பாடலை நீண்ட தொடக்கப் பகுதியுடனும் கற்பனைகளுடனும் அனுபவித்து வாசித்தான். அடுத்து Lily Was here, மறுநாள் மதியம் வரையில் ஒரு காலை வெளியே தொங்கவிட்டபடி படுத்திருந்தான். எப்போது எழுந்து போனானோ தெரியாது.
சில நாட்களின் பின் தற்செயலாக மீண்டும் அவனை ஒரு நீண்ட சனிக்கிpGoOLD (மாதத்தின் முதல் சனிக்கிழமை) மாலை தெருவில் கண்டேன். அன்று கடைகள், chu TuTIJ ஸ்தலங்கள் எல்லாம் மாலை 6.30 மணி
பில் திறந்திருக்கும். இ بعة பாலத்தின் வடக்குப் புறமாகவிருந்த
மக்டொனல்ட்ஸ் அவசர உணவுச்சாலை வாசலில் நின்று இவன் சக்ஸபோன் வாசித்துக்கொண்டிருந்தான். முன்னால் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தொப்பியினுள் போவோரும் வருவோரும் உணவுச்சாலையில் இருந்து
வெளிப்பட்டோரும் க பரட்டைத் தலையுட6 தென்பட்ட ஒரு பத் வத்தகப்பழக் கீறல் தண்ணீர் சொட்டச் இவனது வாசிப்பை அவன் சேரும் சில்ல இசையுடன் ஒன்றிப்ே eptup 566026T u
தெருவுக்கு எதி பெரிய டிொப்பிங் ெ அதனால் ஜனநடமா ஆறுமணியாகியும் அ இருந்தது. அதையெ இதில் குடாக உருண் வாங்கிச் சாப்பிட்டபடி அமர்ந்து அவனை மொற்ஸாட்இன் சில 'கறஜான்'இன் சில Sailing GTsity “G.pr சுழன்று வந்தது. சில இசைச்சித்தர்களுடன் கடைசியாக லின்டென்8ேர்க்இன் ஐ (மீண்டும் சந்திப்ே தோய்த்து வாசித்தபே
57 assoort to C-5 iss دهاTنازا
தற்போடு 8ேர்டின் ததயில்
&gరా 660లు ఏలిE
கிஒவே அச்சில் உரு,
என்னவென்று
மறத்து விட்டது. ஆனாலஒன்று மட்டுச்
மமைாகவில்லை
عر
ருவின்ومة ஏதோவொரு
என்னுடைய பெக#
எனக்குத் தெரியாது. நான் யாரென்பதும்
ஒரத்தில்
எனக்கு நல்ல அராபகம்.
அகால மரணமானேன்.
பத்தையின் பின்புறத்தில்
t gé 苹
 
 
 
 
 
 
 

raiser CUTL6GTff. அநாதைபோல் வயதுச் சிறுவன் }ன்றை நாடியால் சாப்பிட்டுக் கொண்டு வடிக்கை பார்த்தான். றையில் கருத்தின்றி -Ti J SEбORTESбO6T றந்து வாசித்தான்.
ர்ப்புறத்தில் ஒரு காம்பிளெக்ஸ். டம் திகமாகவே ட்டி ஒரு இம்பில். ளக்கிழங்கு “சிப்ஸ்’ ஒரு ஸ்டூலில் ானும் ரசித்தேன். பாடல்கள், பின் ற்பனைகள், பின் க்கிற்கு இசை சுரங்கப்பாதை சஞ்சரித்தான். ல் "உடோ Auf wiedersahen பாம்) மென்சோகம் து அதுவரையில்
அவனைச் சுற்றிவிட்ட சிறு கும்பல் "Nochmal bitte!" (SuQGlstig இன்னொருக்கால்) என்று கரகோஷம் செய்தது. யாரோ ஒருவன் பெரிய கிளாஸில் நுரையுடன் பியர் வாங்கிக் கொடுக்கவும் செய்தான். அவனை அன்று பார்த்ததுதான்.
அதன் பின்னால் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவில் நிற்கும் "ஏர்லெ மரங்களின் நீண்ட மெல்லிய அடர்ந்த கிளைகள் பூம்பாளைகள் எல்லாம் ஏககாலத்தில் மலர்வதனால் பாரந்தாங்காமல் தலைகீழாக விழுதுகள் போலத் தொங்கி மரத்தின் தண்டே தெரியாதபடி மறைக்கின்றன. “ஹஸ்ஸெல் மரத்தின் விதைகள் நிலமெங்கும் இறைந்து கிடக்கின்றன. அணிலும் புலுணியும் ஒடிப்பிடித்து விளையாடுகின்றன. அவன் தூளியும் தோற்பையும் இன்னும் அங்கேயே இருக்கின்றன. பாரிஸ் ரயிலும் சரியாக 1105க்கு கடந்து விடுகிறது. இசை மட்டும் இல்லை.
P.கருணாகரமூர்த்தி 6, 1991
tocolo, புத்தூபில் Gropp2if வசித்து வஅேA இவர்
94versoom O\rottoetsu-249
இவரS1 GAostas) 335
என்று- 3. கவலைப்பட வேண்டாம் ஏனெனில் vv...-. என்னைப்போல் எத்தனை. எத்தனையோ பேர் சன்துடன். গুপ্তই
17

Page 18
தமிழகச் சஞ்: தமிழீழப் போ
சி. சகாதே
மிகவும் நீண்டகாலமாக தமிழகச் சஞ்சிகைகளே இலங்கைத் தமிழ்மக்கள் உவந்து படிக்கும் சஞ்சிகைகளாகும். இலங்கைத் தகவமைத் தபால்கத்தில் செய்திப் பத்திரிகைகளாகப் பதிவு செய்யப்பட்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் இச் சஞ்சிகைகளின் முக்கியமான சந்தைகளிலொன்று இலங்கைத் தமிழ் மக்களாகும். இலங்கையின் இன்றைய பரிதாபகரமான யதார்த்தத்தின் மத்தியில் இச் சந்தை சேதமடைந்துள்ள போதிலும், இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஸ்திரமானதாகவே இருக்கிறது. "இதயம் பேசுகிறது என்று பயணக் கட்டுரைகளே ஆனந்த விகடனில் எழுதிக் காசு சம்பாதித்த மனியன், தான் சொந்தமாக சஞ்சிகை ஆரம்பித்தபொழுது இலங்கைப் பயனக் கட்டுரையையே முதன் முதலில் எழுதினார். இது இலங்கைத் தமிழ்மக்கள்' என்கிற சந்தை எவ்வளவுதூாம் முக்கியமுடையது என்பதற்கு நல்லதொரு உதாாEமாகும்.
என்னுடைய நோக்கம் இந்தச் சந்தை பற்றி ஆராய்வதல்ல. இலங்கைத் தமிழ் மக்களிடையே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிற இச் சஞ்சிகைகள், "தமிழக மக்களிடத்தில் எவ்வளவுதூரம் செல்வாக்குச் செலுத்தும் என்பது எழுதாமலே விளங்கும். தமிழக மக்களிடத்தில் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி எந்தவிதமான அபிப்பிராயங்களை இச்சஞ்சிகைகள் உருவாக்கியுள்ளன, இன்றைக்கு எவ்வாறான அபிப்பிராயத்தைப் பதிய வைக்கின்றன என்பதைக் கணிப்பதுதான் என்னுடைய நோக்கமாகும்.
பெரும் வாசகர் பரப்பை மனங்கொண்டு தமிழகத்தில் வாாாவாரமோ மாதமிருமுறையோ உற்பத்தி செய்யப்படும் சஞ்சிகைகளைத்தான் தமிழக சஞ்சிகைகள் என்று இங்கு நான் குறிப்பிடுகின்றேன். மிகவும் சிறியளவிலான கலைஇலக்கிய ஆவ வர்களுக்காக வெளியிடப்படும் சிற்றிலக் கிய சஞ்சி  ைக க  ைஎ யோ , மிகுந் த பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், அரச அடக்குமுறைக்குள்ளும் தமிழக மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கின்ற மாக்ளிா-லெனினின் அமைப்புக்களின் சஞ்சிகைகளையோ அல்ல.
இந்த வியாபாரப் பத்திரிகைகளை, அவர்களே குறிப்பிட்டுக் கொள்ளும் குடும்பப் பத்திரிகைகள், சமூக அரசியல் பத்திரிகைகள் என்று வசதி கருதிப் பிரிக்கலாம். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், சாவி, ரானி, தேவி முதலானவைகள் குடும்பப்பத்திரிகைகள் என்றும் துக்ளக், நக்கீரன், தாாக, ஜூனியர் விகடன், போலீஸ் செய்தி, சாணக்யன் முதலானவற்றை அரசியல் சமூகப் பத்திரிகைகள்
18
 

சிகைகளும்
ராட்டமும்.
தவன்.
என்றும் கூறிக்கொள்வது வழக்கம். இவை தவிர சினிமாச் சஞ்சிகைகளும் ஏராளமாக வெளிவருகின்றன. எனினும் மேவே குறிப்பிட்ட குடும்ப, அரசியல், சமூக சஞ்சிகைகளே தமிழக மக்களிடம் அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதில் நாளிதழ்களுக்கும் கணிசமான பங்குண்டு.)
1983 ஜூலை மாதத்திற்கு முன்னர்வரை இலங்கை பற்றிய பொதுவான அறிவென்பது இந்தத் தமிழகப் பத்திரிகையாளரிடம் பெருமளவில் இருந்ததில்லை. 1983 ஜூலை மாத தமிழக நாளிதழ் ஒன்று இனக் கலவாத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரின் u šifriТ fф. "штуштвWigguraterri கற்பழிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள்" என்று பிரசுரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தவர்கள் தமிழர்கள் என்பது தெரியாதிருந்தது. மிகவும் சிறுபான்மையான பத்திரிகையாளர்களே இலங்கை பற்றிய அறிவும் அக்கறையும் கொண்டிருந்தனர்.
1983 ஜூலைப் படுகொலைகளுக்கு சிலகாலம் முன்பாக "துக்ளக்" இலங்கைப் பிரச்சனை தொடர்பாக சிலரது பேட்டிகளை வெளியிட்டிருந்தது. சஞ்சிகை கைவசமில்லாததால் குறிப்பான விவரங்களைத் தாமுடியவில்லை எனினும் எம்.ஜி.ஆரினதும், ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினதும் பேட்டிகளும் இடம்பெற்றிருந்ததாக நினைவு. ஜே.ஆரின் பேட்டியை வெளியிட்டதற்காக சோவினுடைய பிளாஸ்ரிக் பொருட்களை இலங்கையில் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு கதையுண்டு). அப் பேட்டியில் "யாழ்ப்பானத்தவர்கள் மட்டக்களப்புத் தமிழர்களை நீண்டகாலமாகவே அடக்கி வருகிறர்கள். இவர்களே இப்படி நடக்கும்போது இலங்கை அரசு இவர்களை ஒடுக்குகிறது என்பதெல்லாம் வெறும் பிரச்சாரம்தான்" என்பதுபோன்ற
பொன்மொழிகளை எம்.ஜி.ஆர் அருளியிருந்தார் எனவும் ஞாபகம்.
மொத்தத்தில் "துக்ளக், இலங்கைத் தமிழர்களுக்கு பிரச்சனைகளுண்டு ஆனால் அது ஒன்றும் சகிக்கமுடியாததல்ல, அதற்காக ஒன்றும் அவர்கள் போராடத் தேவையில்லை என்ற தனது கருத்துக்களை மனதார நிறுவ முயன்றது. இது நடந்தது, உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் பாண்டிபஜாரில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொல்ல முயன்று சிறையிலிருந்த காலம் - இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய அக்கறை தமிழகத்தில் அரும்பத் தொடங்கிய காலம், துக்ளத்தின் கருத்துக்களுக்கு மறுப்புக்கள் வெளியிட்டதாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதாகவும் நினைவிருக்கிறது.
1983 ஜூலைப் படுகொலைகளைத் தொடர்ந்து வந்த
us:fill Dewi - řKer 1992

Page 19
"துக்ளக் தனது கோலத்தை உடனடியாகவே மாற்றியது. இந்தியா ஒரு அன்னையாகவும் அவள் அழும் கண்ணீரின் ஒரு துளி இலங்கையாகவும் சித்தரிக்கும் அட்டைப்படத்தை வெளியிட்டது. (இந்த இடத்தில், இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஈழத்திலிருந்தபோது, "ஆசியாக் கண்டத்தின் ஆண்குறி போன்ற புண்ணிய பாரதத்தை இலங்கையின் தலையின்மேல் வைத்தவர்
யார்?" என்று சேரன் எழுதியதையும் நினைவு படுத்துங்கள்).
1983 ஜூலைப் படுகொலைகள் நிலைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏறக்குறைய அனைத்து சஞ்சிகைகளும் இலங்கை பற்றிய செய்திகளைத் தாங்கி வந்தன. இலங்கைத் தமிழர்கள் பற்றித் தமிழக மக்களிடம் ஆழமாக இருந்த அனுதாப உணர்வு இதற்கொரு காரணம். ஆரம்ப காலங்களில் அனைத்து இயக்கங்களுக்கும் அனுதாபமாக இருந்த இச் சஞ்சிகைகள் 1984 ஆரம்பம் முதல் ஓரளவுக்கு PLOTEக்கு ஆதரவானதாக மாறின. 1984 நடுப்பகுதி முதல் ஜுனியர் விகடனும், தேவியும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவையாக மாறின. இது ராஜீவ் காந்தியின் கொலைவரை நீடித்தது.
ஏனைய இயக்கங்களும் சஞ்சிகைகளுடன் நட்புறவு கொள்வதற்கு முயன்று வந்தபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்தது. வெகுஜனத் தொடர்பு என்பது வெடிகுண்டைக் காட்டிலும் வலிமையானது என்பதை அவர்கள் உணர்ந்துதான் இதனைச் செய்தார்கள் என்று நான் அடித்துச் சொல்லமாட்டேன். ஆனால் ஜூனியர் விகடனுக்கும் தேவிக்கும் தமது இயக்கப் பயிற்சிகள், தாக்குதல்கள் பற்றிய படங்களை உடனுக்குடன் சப்ளை செய்து வந்தார்கள். இதனாலேயே இந்தியப் படைகள் ஈழத்தில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தபோதும் இவ்விரு சஞ்சிகைகளும் புலிகள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன. அதிலும், குறிப்பாக, ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுதிய "ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை, தொடராக ஜூனியர் விகடனால் வெளியிடப்பட்டது ஏ.எஸ் பன்னீர்செல்வன் இலங்கைக்குச் சென்று எழுதிய தொடரொன்று
துக்ளக் தவிர்ந்த ஏனைய சஞ்சிகைகள், இந்தியப் படைகள் ஈழத்தில் இருந்தபோதும் ஈழ விடுதலைக்கு எதிரானவையாகப் பெருமளவுக்கு மாறவில்லை. துக்ளக் மட்டுமே இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு ராஜீவ் காந்தி வழங்கியதையும் விட அதிக அளவு ஆதரவை மனதார வழங்கியது.
ஈழம் விடுதலை பெறுமானால் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவில் எழுச்சிகளைத் தோற்றுவிக்கும் என்பதை மற்ற எந்தப் பத்திரிகையாளர்களை விடவும் தீர்க்கதரிசனமாகக் கணித்துள்ளவர் துக்ளக் 'சோ',
தமிழனின் த்திரிகா தர்மம்
 
 
 

ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை அடகுவைக்கும் அவரது கனவை இந்த நிலைமையானது கனவாக மட்டுமே மாற்றிவிடும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர். எனவேதான் காலத்தைக் கணித்துத் தொழிற்படுகிறார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம், முன்னாள் எழுத்தாளர் ஜெயகாந்தன், சட்டசபைக் கதிரைக்கு வீணிர் வடியக் காத்திருக்கும் தா.பாண்டியன் முதலானவர்கள் ஜால்ரா போட, பரவலான கருத்தரங்குகளை நடத்த முயன்று முட்டையெறி வாங்கியவர் இவர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னான அனைத்து துக்ளக் இதழ்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் என்ற போர்வையில், விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களையே எழுதி வருகிறார். விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதப் பண்புகளைக் காரணங்காட்டி தனது கருத்துக்களுக்கு ஆதாரமாகச் சொல்லி வந்தவருக்கு ராஜீவ் காந்தியின் கொலை ஒரு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியது. இதன் பின்னர் விடுதலைப் புலிகளை முற்றாகத் தடை செய்யும்படி எழுதி வருகிறார். இவரே இன்றைக்கு ஈழ விடுதலைபற்றிய பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கும் பத்திரிகையாளராக இருக்கிறார். இவரது கருத்துக்களே ஈழவிடுதலைபற்றிய தமிழகப் பத்திரிகைகளின் இன்றைய கருத்தாக மாறிவிட்டது. இவர்களது வியாபாரப் பத்திரிகை உலகின் கருத்துக்களுக்கு மாறாக மாக்ஸிஸ்-லெனினிஸக் கட்சிகள் வெளியிடும் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், தோழமை முதலானவை விடுதலைப் போராட்டற்குச் சார்பான கருத்துக்களை முன்வைக்கின்றன. த டா (TA DA) சட்டத்தின் கீழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதப் பண்புகளுக்கு எதிரானவர்கள் என்பதே தமிழக அரசு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது என்பதை விளக்கப் போதுமானது. இவர்களது கைதை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றே துக்ளக் முதலான விளம்பரப் பத்திரிகைகள் திட்டமிட்டு எழுதிவருகின்றன.
ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பாக உருவாக்கப்பட்ட - இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தையே இல்லாதொழித்து அவர்களை ஏழைகளாக்குகின்ற - பட்ஜெட்டை மிகவும் தீவிரமாக ஆதரிப்பதில் முன்னிக்கும் 'சோ', தமிழ" முதல்வரின் முக்கியமான ஆலோசகர். இவர் ஏகாதிபத்தியங்களுக்கு ஆற்றிவரும் பணிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்.
வேண்டும் ஸ்ன்பது வழமை. ஈழ நாடு தினகரன் போன்ற காழிதழ்கள் தமிழன் :జీళ t ததைக கற்றுக்
இதேபோலவே நெதர்லாந்திலிருந்து வெளிவரும் "அஆ.இ, பிரான்சிலிருந்து வெளிவரும் ஓசை ஆகியவற்றுக்கும் நேர்ந்துள் ளது என்பது இந்த நடவடிக்கைகள் தற்செயலானதல்ல என்பதையே உணர்த்துகின்றது.
இவ்வாறான செயல்களை பனிமலர்
வள்மையாகக் கண்டிக்கிறது.
19

Page 20
சங்கில
வரலாறும், !
சிறுவயதிலிருந்தே ஒரு சந்தேகம். இலங்கைத் தமிழர்கள் என்று கூறப்படுவோருக்கும், மற்றைய இடங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் கலை, கலாச்சார மொழி பரிவர்த்தனை, பழக்க வழக்கங்களில் உள்ள வேறுபாடுகளை நோக்கும்போது இலங்கையில் தற்போது தமிழர்கள் என்று கூறுவோர் தமிழ்பேசுவோரே தவிர பரம்பரைத் தமிழர்கள் என்ற வாதத்தில் சந்தேகம் எழவே செய்கிறது.
முன்னர் தமிழ் சினிமாக்களில் கதாநாயகி தனது முறை மாப்பிள்ளையை "மாமா" என்று துரத்தும்போது ஏற்பட்ட சந்தேக விளைச்சலின் விளைவே இந்த எழுத்துக்கள். எங்கள் ஊர்களில் கலியாணம் கட்ட முறையுள்ளவர்கள் மாமா-மருமகள் உறவுக்காரர்களாக இல்லை என்பது எங்கள் எல்லோருக்கும் தெட்டத்தெளிவான விடயம். அக்கா மகளைத் தாரமாக்கும் முறை தமிழ்நாட்டுக்குரியது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எங்கள் மன்னர்கள் என்று கூறப்பட்டபோதும் பாண்டியர்களே தமிழர்கள் என்பதும் சோழர்கள் மகாராஷ்டிரத் தொடர்புள்ள தெலுங்கர்கள் என்பதும் சேரர்கள் மலையாளத்தவர்கள் என்பதும் இந்தியச் சரித்திரம் கூறி
நிற்கும் செய்திகள். தமிழர்களை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள்
அனைவரும் தமிழ் மன்னர்களாகவே போற்றப்பட்டார்கள். கடைசியாக ஆண்ட பிரிட்டிடி அரசபரம்பரை நல்லகாலமாக ஐரோப்பாவில் இருந்துவந்த படியால் அவர்களை இவர்கள் தமிழர்களாக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும் ‘விசுவாசம்' குறைந்தபாடில்லை.
திருமண விவகாரம் மாத்திரமல்ல, உணவு விவகாரத்தில் கூட புட்டு அவித்து உண்ணும் ஆட்களாகவே இருந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வேறுபட்டுப் போகிறோம். தேங்காய் இல்லாமல் எங்கள் சமையல் நடப்பது கிடையாது. சிலவேளை வெளிநாடுகளில் எப்படியோ திெரியாது. ஆனாலும் நாங்கள் ‘சாம்பார் செய்து சாப்பிடுவது வழக்கில் இல்லாத விடயம். எங்களுர் தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் புளித்த தோசை (தோசையா அது?) மீது ஊற்றும் புளித்த பழங்கறிகளின் அல்லது அழுகிய பூசணிக்காய் போன்றவற்றின் கூட்டினை சாம்பார் என்று எண்ணி மாய வேண்டியதில்லை. ஏனென்றால் எங்களுர் தோசைக் கடைக்காரர்களுக்கு சாம்பார் என்றால் என்ன என்றே தெரியாது. வெளிநாட்டில் வசிக்கும் எங்களுக்கு "ஒரிஜினல் சாம்பாரை ருசிபார்க்கும் வாய்ப்பு நிறைய உள்ளது.
இதென்ன சாம்பார் தோசை கதை என்று முணுமுணுப்பீர்கள். மொழியை மறந்தாலும் உணவு விவகாரங்களில், திருமண விவகாரங்களில் மாற்றங்கள் விரைவாக ஏற்படுவது கிடையாது. கயானாவில் உள்ள இந்தியர்கள் இன்று ஆங்கிலத்தையே பேசுகிறார்கள். ஆனால் சப்பாத்தியையும், சப்ஜியையும் விடவில்லை. மொழியை மறந்தவர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்துள் மூழ்கினாலும் தங்கள் உணவுமுறைகள் உறவுமுறைகளில் இதுவரை மாற்றங்கள் செய்யாமல் இருப்பது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் காட்டி நிற்கிறது.
எங்கள் பழக்கவழக்கங்களைப் பாருங்கள். மாமன் மகள்தான் முறைப்பெண். அக்காவின் மகளல்ல. (தற்போது சிலர் மைத்துணி மகளையும் முறைப்பெண் என்கிறார்கள்). சிங்கள மக்களுக்கும்
20

தகராறும்.
மாமன் மகளே முறைப்பெண் என்பது பொதுவான விடயம். தமிழ் நாட்டில் தேங்காய் மிகவும் விலையுயர்ந்த சமாச்சாரம். பாவனை கிடையாது. இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்கள் தேங்காய் இல்லாமல் சமைப்பது கிடையாது.
தாய்மாமனை நாங்கள் அம்மான் என்றே அழைக்கிறோம். அவர் எங்களுக்கு தாய், தந்தைக்கு ஒப்பானவர். அவரை மைத்துனராக நாம் எண்ணுவதில்லை. நாங்கள் தமிழ்நாட்டுப் பரம்பரைகள் என்றால் ஏன் மாமனைக் கலியாணம் செய்து தொலைக்காமல் இதுவரை இருக்கிறோம், பிட்டு அதுவும் குழல்பிட்டு சாப்பிட நாம் ஏன் அலைகிறோம்? இதுவும் தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத ஒன்று. இந்த வேறுபாடுகள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் விடயங்கள்.
நாங்கள் உருவ அமைப்பில் இந்திய உபகண்டத்தில் வாழ்பவர்களையே ஒத்துள்ளோம். பெரும்பாலான பழக்க வழக்கங்களில் இருந்து எமது மொழிபேசும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வேறுபடுகிறோம். அவ்வாறெனில் இந்தியாவில் உள்ள எந்த மக்களோடு இன்று ஒத்துப்போகிறோம்?
எமது உணவு, திருமண விடயங்களில் நிறைய நாம் கேரளத்தவர்களோடும் இலங்கையில் சிங்களவரோடும்தான் ஒத்துப்போகிறோம். அவர்களும் அம்மா(வனின்)ணின் மகளையே முறைப்பெண் என்கிறார்கள். குழல்புட்டு (அடிக்க) சாப்பிட அவர்களும் எங்களைப்போல் ஆசையுள்ளவர்கள்தான். அவர்களும் பிச்சை எடுப்பவர்களை தெண்டல்காரன் என்றுதான் கூறுகிறார்கள். கச்சவடம் என்று வியாபாரத்தைக் கூறுகிறார்கள். சந்தேகம் என்பதைச் சம்சயம் என்றே கூறுகிறார்கள். மானக்கேட்டைப் போக்கணங்கேடு என்று கூறுகிறார்கள்.
மலைநாடான மலயாட்ட சிங்கள மக்கள் "சீத்த என்ற மலையாளத்து முண்டும் சட்டையும்தான் அணிகிறார்கள். தந்தையை அப்பச்சி என்றும் தாயை அம்மச்சி என்றும் கூறுகிறார்கள். மலையாளத்தில் அப்பச்சன் எனவும் அம்மச்சி என்றும் அழைக்கிறார்கள்.
இதனால் நாங்கள் எல்லோரும் மலையாளத்தவர் என்று எண்ணவேண்டியதில்லை. மலையாளத்தவர் இலங்கையை ஆக்கிரமிக்கவில்லை. ஆளவில்லை. அப்படியாயின் இந்த மலையாளச் சமாச்சாரங்கள் இலங்கையில் தமிழர்களையும், சிங்களவர்களையும் ஒன்றாகப் பாதித்தது எப்படி?
இன்னொரு தகவல். உலகின் ஆதிகால தாய்வழிச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் இன்றும் கேரளாவில் உண்டு. யாழ்ப்பாணத்தில் காரைநகர் பகுதியில் வாழும் முக்கியர்கள் என்ற சமூகத்து மக்கள் "குதகமுறைமை' என்பதைப் பின்பற்றுகிறார்கள். இது தாய்வழிப் பரம்பரையைக் குறிக்கும் செயல்பாடாகும். கிழக்கு மாகாணத்து முக்கிய சட்டங்கள் பெரும்பாலும் வடமாகாணத்து "தேசவழமையிலிருந்து வேறுபடுவதையும் இந்த வேளை குறிப்பிடுவது நல்லது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் பரம்பரைத் தமிழ்க் கலாச்சாரம் என்பதற்கு முற்றிலும் மாறான கருத்துக்கள். இந்த முரண்பாடுகளும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மக்களும் தமிழ்
பனிமலர் - வின்ே 1992

Page 21
என்ற எல்லைக்குள் வரையறை செய்யப்பட வேண்டியவர்களா என்று தீர்மானிக்க முடியுமா?
கடலோடிகள் (கள்ளக்கடத்தல்காரர்கள் அல்ல) தான் முதலில் புதிய இடங்களை அடைகிறார்கள், "முக்கிய சமூகம் கடற்தொழில் புரிபவர்கள் சரித்திரத்துக்கு (எமக்கு சரித்திரம் இல்லை) முற்பட்ட காலம் முதல் சாதாரணமாக எவ்வா நாடுகளுக்கும் போய்வந்தமைக்கு சான்றுண்டு ரோம சாம்ராச்சியத்தில் அகஸ்டஸ் சீசர் காலத்தில் 'சோ' நாட்டு
வணிகர்கள் வந்ததாகக் குறிப்புண்டு இலங்கைக்கு முதலில்
青量
தும் *:ம் :ெேவன்சி
F ஆன்றி சி"
 
 

வந்த போத்துக்கீசர் வடபகுதி மக்களை மலபாரிகள்' என்று கூறிச் சென்றதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். மலையாளத்தையும் "மலபார்" என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். கோளத்திலும் ஒரு "ஈழவர்" என்ற மக்கள் கூட்டம் உண்டு.
இந்தத் தகவல்கள் பற்றி மேலும் விளக்கங்கள் கிடைத்தால் எமது இலங்கைச் சரித்திரத்தினை உண்மையுடன் எழுதும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.
21

Page 22
யில்மஸ் G"ணே சுயசரிதத்துக்கான தமிழில்: ம.அரு
வாழ் வின் இறுதி க்கா & தி  ைத ப் பா ரிஸ் மாநகரத்தில் அரசியல் அகதியாகக் கழித்து 1984ம் ஆண்டில் மரணமான இவா துருக்கியின் மிகவும் நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குனராவார். தனது திரையுலக வாழ்வைப் படச்சமுள் காடி மீ சி ைப யனாகி ஆரம்பித்து துருக்கிய ரால் மிகவும் நே சிக் கப் பட்ட த டி க ர ரீ க அ ம் , தி  ைர ப் பட இயக்குனராகவும் வாழ்ந்தார். இளமையிலிருந்தே இடதுசாரிக் கொள்கைகளால் எமூச்சிபெற்ற இவா இறப்பு வரை சர்வதேசப் பாட்டாளி வாக்கத்தின் குரலை எதிரொலித்தார். மக்களால் நேசிக்கப்பட்ட இச்த மாபெரும் கலைஞனை மக்கள் விரோத அரசகள் பலதடவை சிறைக்குள் தள்ளின. 1958களில் இவர் மிகவும் புகழுடன் வாழ்ந்த காலத்தில் துருக்கிய மா வினவி ரீ கிமு ச் சிக்கு ஆதரவி த த் தி  ைம ய ர ல் சிறைவாசம் இவரைத் தேடி வந்தது. நீதிமன்ற வி சா ர  ைஎன கணி லு ர் இதய சத் தியோ டு தான் ஆதரவளித்த மைக் காண் அரசியல் நியாயத்தை எடுத்து சி ைரத் தாரே அன்றிச் சி ரனாக தியடைய விரும்பவில்லை. இதற்கான தண்டனைக் காலத்திலே சிறையிலிருந்தபடியே மிகப் புகழ்பெற்ற தனது திரைப்படங்களை இயக்கினார். துருக்கியின் ஆளும் வி ரீ க்க த் தி ரீ ல் த பின ட செய்ய ப் பட்ட அத் திரைப்படங்கள் தான் இவருக்கு பல சாவதே ச விருதுகளையும், இறவாப்புகழையும் தேடித்தந்தன.
எனது பிறப்பிடம் ஒரு குர்திஷ் கிராமம் என் பெற்றோர் விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட ஏழைகளாக இருந்தனர். ஆதலால் அடிப்படையில் பூர் ஷ்வா க் கண்ணோட்டமான விவசாயக் கண்ணோட்டத்தைக் கொண்ட கிராமியச் சூழலுக்குள்ளேயே நான் வளர்ந்தேன். ஆனால் எனது தேசம் ஒடுக்குமுறைத் தீக்குள் வெந்துகொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட குர்தி: தேசத்தின் எண்ணிலடங்கா ஏழை விவசாயிகளோடு வாழ்ந்தமையால் எனது சிறகுகள் வலுப்பெற்றன. நானும் பறக்க விரும்பினேன். எனது தேடல் தொடங்கியது. எனது தேடவின் வடிவத்தையோ, பெயரையோ அல்லது இது தான் எனது தேடல் என்றோ நான் அறிந்திருக்கவில்லை. 1950களின் தொடக்கத்திலே இலக்கிய ஈடுபாடுள்ள சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்களூடாக துருக்கியின் கம்யூனிஸ்ட் கவிஞரான நசீம் இக்மத்தின் கவிதைகளைப் பற்றிக் கேள்வியுற்றேன். பெரும்பாலும் அக்கவிதைகள் ஸ்பானிய உள்நாட்டு யுத்தகாலகட்டத்தில் எழுந்தவையாகும், 1952களிவே துருக்கியில் கம்யூனிஸ்ட்டுகளுக் கெதிரான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது இன்னும் சிவரைச் சந்திக்க நேர்ந்தது
22
 

ாயின் ஒரு
முன்வரைவு
ட்குமாரன்
நான் சந்தித்தவர்களனைவருமே அன்றைய அரசின் கண்ணோட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பானவர்கள். இவர்களில் யாருமே இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றியோ, மாக்ஸிய லெனினியம் பற்றியோ பேசவில்லை. சொல்லப்போனால் விஞ்ஞான சோடிலிசத்தைப்பற்றிய எதனையுமே நான் இவர்களுடாக அறியவில்லை, ஆனால் இவர்களது இலக்கியங்கள் துன்பமும் ஒடுக்குமுறையும் நிறைந்திருந்த வாழ்வுக்கெதிரான போரை அறைகூவியது. போரை எவ்விதம் நடத்துவது
என்பதிலேயே இவர்களது தோல்வி இணைந்திருந்தது.
இவர்களுடான தாக்கத்தினாலேயே நான் சிறுகதைகள் எழுதவாரம்பித்தேன். அச் சிறுகதைகளே என்னை அரசியல் பொலீஸ் புலிகளுக்கு அறிமுகப்படுத்தின. 1955ம் ஆண்டிலே உணர்ச்சிகளின் குவியலான சிறுகதைபோன்ற ஒன்றை எழுதினேன். இதன் காரணமாக என்னை நீதிமன்றுக்கு அழைத்தார்கள் கம்யூனி எ ப் பிரசார கன் என்று குற்றஞ்சாட்டப்பட்டேன். இதிவே வேடிக்கை யாதெனில் நான் அப்போதும் பள்ளிசெல்லும் பையனாக இருந்தேன். நிறையநாள் கோட்டுக்கும் வீட்டுக்குமாக அலைக்கழிக்கப்பட்டேன். இறுதியில் 1961 ம் ஆண்டிலே எனக்கு இரண்டரை வருடச் சிறைத்தண்டனை வழங்கினார்கள். மேற்குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது நான் எனது நகரத்தைவிட்டு விலக நேர்ந்தது. எனது புத்தினம் பொழுதையும் மாணவ வாழ்வையும் அநுபவிக்க உதவிய எனதரும் 'அடானா'வை விட்டு நான் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி இஸ்தான்புல் சென்றேன். இக் காலகட்டத்திலும் எனக்கு கம்யூனிசமென்றால் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அவ்வாறு அழைக்கவே விரும்பினர்.
இஸ்தான்புல்விலே நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். கம்யூனிஸ்ட்டுகள் என்று நான் சந்தித்த அனைவருமே என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கினர். எனது அன்றைய ஏமாற்றத்தை இன்று எப்படிப் புரியவைப்பது? ஆக 6ம் ஆண்டிலிருந்து 63 வரை சிறைகளிலும் சிவ நாள் வெளியுலகிலுமாகக்
கழிந்துபோனது.
1963 முதல் எனது வாழ்வில் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பித்தது. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 1955 கனிவே எனது உழைப்பின் பலன் எனக்குக் கிட்டியது. தேசத்தின் பிரபல்யமான நடிகர்களிலொருவராக நான் அறிந்து கொள்ளப்பட்டேன். அதற்காக நான் நடித்த படங்களெல்லாம் புரட்சிகா ஜனநாயகம் பற்றிப் பேசியதென்று நான் உரிமை கோரவில்லை. ஆனால் எல்லாப் படங்களுமே பிரபல்யம் பெற்றவை. அவை ஒடுக்குமுறைகளுக்குள் நெரிபட்ட மக்களின் மக்களின் வாழ்வின் அவலங்களைப் பிரதிபலித்தன. அரசியல்
பனிமலர்-ஃ 1992

Page 23
ரீதியாகப் பார்க்கப்போனால் சித்தாந்த ரீதியிலான தவறுகள் இருந்தன. சில திரைப்படங்கள் சீர் திருத்த வாதத்தை முன் னிறுத் தின. பிற சில அராஜகவாதத்தையும் காடைத்தனங்களையும் பிரதிபலித்தன. இவற்றினூடான அநுபவங்கள் எனக்கும் மக்களுக்குமான உறவைப் பேணவும் மிகவும் நெருக்கமானதாக்கவும் உதவின.
1965-66ம் ஆண்டளவில் மேற்குறித்த கதாநாயக வாழ்விலே நான் சலிப்புற்றேன். அதனாற் திரைப்படங்களைத் தெரிவுசெய்து நடிக்கத் தொடங்கினேன். இதனால் பிரச்சனை ஒன்றும் தீர்ந்துபோய் விடவில்லை. மீண்டும் பணத்துக்காக மோசமான படங்களில் நடித்தே ஆகவேண்டியிருந்தது ஆதலால் 1986களின் பின்னால் கமெராவின் பின்னாலேயே இருக்கத் தீர்மானித்தேன்.
1958ம் ஆண்டிலே எனது முதல் படத்தயாரிப்பு முயற்சி நடந்தது. அந்த ஆண்டிலேயே எனது இரண்டாண்டுகால இராணுவ சேவைக்கும் சென்றேன். இக் காலகட்டத்தில்தான் எனது வாழ்வை ஒழுங்கு முறைகளுக்குள் அமைக்கப் பழகிக் கொண்டேன். எனது படிப்பை ஒழுங்குபடுத்திக் கொள்ளமுடிந்தது. மார்க்ஸ், லெனின், மாவோ போன்றோரது அரசியல் இலக்கியங்கள் எனக்கு அறிமுகமாகின. இராணுவ சேவையிலிருந்து விலகியபின்பு எனது முதலாவது முக்கியமான படத்தை தயாரித்தேன். நம்பிக்கை (The Hope) என்ற அப்படத்தைத் தயாரித்தபோதும் தயாரிப்புச் செலவுகட்காக மீண்டும் மசாலாக் கதாநாயகனாக நடிக்க வேண்டி நேர்ந்தது.
சமகாலத்தில் எனது அரசியல் தேடல் என்னைப் பல்வேறு இயக்கங்களோடு தொடர்புகொள்ள பிவைத்தது. எனக்கென்று தெளிவான ஓர் அரசியல் முடிவு இருக்கவில்லை. ஆதலால் மாணவர் இயக்கங்களோடும் தொடர்பு வைத்திருந்தேன். தொழிலாளர் இயக்கங்களோடும் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் பிற்போக்குவாதிகட்கு விரோதமாகச் செயற்பட்டமையால் அவர்கள் அனைவருக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இதன் காரணமாக 72ல் மறுபடியும் நான் சிறை செல்ல நேர்ந்தது. எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்பம் இச் சிறைவாசத்திற்றான் நடந்தது. மாக்சிய-லெனினியத்தே
பனிமலர் - ?ரி 19:
 
 
 

முடிந்தவரை கற்றுக்கொண்டேன். திரிபுவாதிகளேயும், சோவியத் யூனயனே எனற சமூக ஏகாதிபத்தியத்தையும் என்னால் அடையாளங் காணமுடிந்தது. குட்டி E'டிவா போக்குகள் பற்றியும், கதாநாயக குரத்தனங்களின் விளைவுகள் பற்றியும் ஆழமாக அறிந்து கொண்டேன். இவற்றினூடான அறிவினால் என்னுள்ளே சினிமா பற்றிய தெளிவான கோட்பாடொன்று உருவாகியது.
1974ம் ஆண்டில் சிறையிலிருந்து விடுதலையாகியதும் ஒரு சினிமாத் தயாரிப்பாளனென்ற வகையில் மிகத் தைரியமான முடிவுகளோடு "நண்பன்" (The Friend) என்ற படத்தைத் தயாரித்தேன் மீண்டும் இரண்டாவது படத்தயாரிப்புக் காலகட்டத்தில் சிறைக்குள் தள்ளப்பட்டேன்.
1974 - 81 க்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் சிறைக்குள்ளிருந்தபடியே எழுதவாரம்பித்தேன். இவக்கிய ஆக்கங்களோடு நின்றுவிடாது அரசியல் கட்டுரைகளும் இக் கால கட்டத்தில் என்னால் எழுதப்பட்டன. ஐந்து திரைப்படங்களைத் தயாரித்து முடித்தேன். முதலிரண்டும் வெற்றிபெறவில்லை. ஆனால் பின்னைய மூன்றும் எனக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. "The Herd (LD is sis), "The Enemy' (Tiff), "Y OL' sist, if: a அத்திரைப்படங்களாகும். கடைசித் திரைப்படமான Y0L இல் நான் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றினேன். அதன் படத்தொகுப்பு வேலைகளையும் நானே செய்து முடித்தேன். இந்தச் சிறைவாச நாட்களிலே முன்பிருந்ததை விடவும் எனது ஆளுமை செழுமை பெற்றுள்ளது. வித்தியாசமாகவும் அதேசமயம் தெளிவாகவும் எனது திரைப்படங்களில் எனது மண்ணின் குரல் எதிரொவிக்கிறது. ஆத்மார்த்த ஈடுபாட்டோடு ஒரு மக்கள் க ைவருதுக்கான பண்ணியை என்னால் முன்னெடுக்க முடியுமென்று நான் நம்புகிறேன்.
அ மிெ ரி கீ க கர் யூ E ஸ் டு க் கட்சி யின் அதிகாரபூர்வ சானேட்டிகே வெளியான மிஸ் மஸ் "ேமீேண / ட ஈ சீ  ைஒரு பே ட் டி பூமி வி ரு ந் து தொகுக்கப்பட்டது.

Page 24
கியூBா கருணையினாலல்ல
கியூ8ாவுக்குள் ஆயுதங்கள் வெடிமருந்துகள் சகிதம் புகுந்த மூர்ே சென்ற வருட இறுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கியூாேவிலிருந்து வெளியேறி வெகுகாலமாக அமெரிக்காவின் ப்ளோரிடா அரசில் உள்ள மயாமி நகரில் வாழ்வோர். கியூாே ஆட்சியைக் கவிழ்க்கும் முனைட்டடன் செயற்படும் சி.ஐ.ஏ. ஆதரவுடைய இயக்கத்தைச்
: : : செய்ததன் மூலம் கியூசிாவில் இவர்களது உதவியாளர் ஒருவனா கியூ97 அEடயாளங் கானே முடிந்தது இவருக்கும் மயாமியிலிருந்து சென்ற இருவருக்கும் கியூபா நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. உடனேயே, அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் க்ேகர், அவர்களை மன்னிக்குமாறு குடியரசின் தலைவர் "டெல் கள்+ரோவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் மட்டுமன்றி ஸ்பானிய அரசும் கொலம்பியாவும் அதேவிதமான வேண்டுகோளை விடுத்தன. கியூாே
| L நிறைவேற்றப்பட்டது மற்றோர் அமெரிக்கப் பிரEஜகனாதலால் தண்டரின் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை.
அல்ஜீரியா இ ஜனநாயகம்
1989இல் அல்ஜீரி ஏற்றத்தை அடுத்து அங்கு புதிய அரசிய உருவாக்கின. 1982 விடுதலை முதலாக Eந்த தேசிய விடுதல் பலவினமடைந்தது இஸ்லாமிய இரட்சE வவிய அரசியற் சக் பகட்சி ஜனநாயக இவ்வருட முற்பகுதி இம் முன்னணி அதி கைப்பற்றும் என்பது முதலாவது கட்ட இ இவர்களது வெற்றிக்
மதசார்பற்ற ஜனநா
ஒநாய்களின் 5
பனாமாவிலும் ஈராக்கிலும் அதற்குமுன்
லியாவிலும் அண்ாையிற் படுகொEபகEளச் செய்யத் தயங்காத அமெரிக்க அரசின் இரக்கத்தின் அடிப்படை என்ன? கியூEாவுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தோர் குருவி சுடப் போனார்களா? கியூகா அரசை நிானந்தளவு எளிதாக அசைக்க முடியாது என்பதால் ஏகாதிபத்தியவாதிகள் கொஞ்சம் அவசரப் படுகிறார்கள் மல்லாந்து துப்பினால் மார்மேலே விழும் என்பதுபோல் அவர்களது அவசர நடவடிக்கே அவர்களுக்கே வினையாகிவிட்டது. கியூாே அரசின் செல்வாக்கு பொருளாதார நெருக்கடியையும் மீறி, அமெரிக்கத் தலையிட்டால் அதிகரித்துள்ளது.
இலங்கை கடன் வழங்க
நிபந்தனைகள்
உலக வங்கி இலங்கைக்குக் சர்வதேச
கடனுதவி நிறுவனங்கள் மேலும் கடன் பழங்குவதற்கு ஆட்சேபனைகளை
மனிதவுரிமை மீறங்கள் காரணமென்று யாரும் நினைத்தால் அது உலக
பங்கியின் தகுதியை அமைதிப்பதாகும். இபங்கே அரசாங்கம் நாட்டின்
ங்கிகளைத் தனியாருடயேயாக்கியது போதாது என்பதே உலக வங்கியின்
ਸrib
– Q
மத்தியில் போதிய காரணமானது எனி நியாயமான முடி: தயாராக இருந்தனர் இராணுவத் தலைப் அரசியலமைப்பு நெ தோற்றுவிக்கப்பட்டது இரட்சணிய முன்ன முஸ்லிம் இயக்கம் ! பரவலாக நிலவுகிற இஸ்லாமிய அடிப்பன் என்பதனால் அவர்க
ਸ਼ அடிப்படைவாதிகட்கு அளிக்குமென்று மே அவற்றுக்குச் சார்பா அஞ்சப்பட்டது என்ே விரோத நடவடிக்கை ஜனநாயகத்தின் பா: பாசறைகளிலிருந்து
எழவில்லை. இதன் அடிப்படைவாதிகள் முக்கிய ஏகாதிபத்தி சக்தியாக வளருவர்
பாராளுமன்றத்திற்கு அரசியல் வளரும் எ ஜனநாயக விரோத
வரவேற்போர் விரை

துவன்றோ
யாவில் விலைவாசி
ஏற்பட்ட கபேயரங்கள் I taյլք:ձա ငှါးရံ့၊ ငွှီးနှီးပဥ္စန္တီးfl.L]
ஆட்சியில் இருந்து ஈல முன்னணி ஆட்சி அதன் விளைவாக சிய முன்னாளி ஒரு தியாக வளர்ந்தது.
அடிப்படையில் பில் நடந்த தேர்தலில் திகாரத்தைக் தேர்தலின் றுதியிற் தெளிவானது குே இடதுசாரிகட்கும் பக சக்திகட்கும்
5ண்ணிர்
மூன்றாம் உலகம்:
முதலாளித்துவத்தின்
LD5lJ5FE Ligni. LLb.
ELFIJA, ÉLIÈS-Éloilsit TELE பொருளியலாளரும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஆலோசகருமான ாேறன்ஸ் மேர்ஸ் அனுப்பியுள்ள அகச்சுற்றுநிருபமொன்றில் ஆபிரிக்காவின் சனத்தொகை குறைந்த நாடுகள் குறைவாக மாசுபட்டுள்ளன எனவும் துப்புரவான சுற்றாடல் மீதான விருப்டம் வருமானத்துடன் தொடர்புடையது எனவும் குறிப்பிட்டுள்ளார். குறை ஊதியமுள்ள நாடுகளில் நச்சுத்தன்மையுடைய ਪTEEET: ਘT। ॥ பிழையற்றது. அதை நாம் தட்டிக்கழிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். மாசுபடலின் பெரும்பகுதி மின் உற்பத்தி, போக்குவாத்து ஆகிய வர்த்தகம் செய்யமுடியாத தொழில்களால் ஏற்படுவதும் திண்மக்கழிவுகளைக் கொண்டு செல்லும் செலவு அதிகமாக இருப்பதும் வருத்தத்துக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
LD60).p
ஐ
ஒற்றுமை இல்லாமை தும் தேர்தலின்
ஏற்க அனைவரும்
ட்டின் விளைவாக ஒரு ருக்கடி து இஸ்லாமிய ஈனி ஒரு தீவிரவாத என்ற கருத்துப் து. அவர்கள் டவாதிகள் எது வெற்றி பிற
ஸ்கிாமிய
| 3 = TELD EU நாடுகளிலும் ன அரபு நாடுகள்லும் வே இந்த ஜனநாயக
பற்றி இடங்கின் துகாவலர்களின்
Uਤੇ விளைவாக இஸ்லாமிய
LT. ப விரோத அரசியற்
Till in ELIt வெளியிலேயே அந்த ன்பதையும் இந்த இழிசெயலை
T
ਪੰ பத்திரிகையிற் பிரசுரமானதையடுத்து அது விவாதம் ஒன்றைக் கிளறிவிடுமுகமாக எழுதப்பட்டதே அங்காமல் கொள்கையாக எழுதப்படவில்லை என்று உலகங்கி விளக்கம் அளித்துள்ளது (ஆதாரம் The Independent 7.2.92).
இது உண்மையோ பொய்யோ தனது மூலதனத்தைக்கொண்ட கனரகத் தொழில்கள் மூன்றாமுபேகில் பெருகுவதை மேலை முதலாளித்துவம் இன்று ஊக்குவிப்பதும் கழிவுப் பொருட்களை மூன்றாமுக நாடுகளிற் கொட்ட அனுப்புவதும் நாம் அறிந்த டர்பைகள். அதிக கூலிக்கான வேண்டுதல்கள், மூலவளங்களின் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மூன்றாமுமக நாடுகாேப் பயன்படுத்திய மே: முதலாளித்துவம் தனது சுற்றாடயின் பிரச்சனையையும் மூன்றாமுலுகின் தலையிற் சுமத்த முனைவது முற்றிலும்
_ LI.
Logofing;rt – ?????-ri'r 1392

Page 25
9.GLIG UTGIT
யேசுராசா அவர்கள் தமது 'அறியப்படாதவர்கள் நினைவா முற்பகுதியில் வெளியிட்டார். அத்தொகுதியில் முன்னுரையோ பற்றி யேசுராசாவின் கருத்துக்களையோ அவரது ஆக்கங்கள் நம்மால் வழங்கமுடியவில்லை. 1945இல் குருநகரிற் பிறந்த யே பணியாற்றிப் பதவியினின்று ஓய்வுபெற்றுள்ளார். 1988 முதல் எழு சிறுகதைத் தொகுதியான தொலைவும் இருப்பும் 1974இல் மண்டலப் பரிசு கிடைத்தது. யேசுராசா யாழ் திரைப்பட வட்ட 1975 முதல் வெளிவந்து தற்போது நடைப்பட்டுள்ள "ofáé! வகையிலேயே ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகம் அவரே அத எழுத்துக்களில் மாக்ஸிய அனுதாபமான முனைப்புகள் தென்பட்டா இணைந்து செயற்பட்டதாக நாம் அறியோம். காலப்போக்கில் அவர் சம்பந்தப்பட்ட "அலை'யினதும் நிலைப்பாடுகள் தய ஆதரவானதாக அமைந்தன.
யேசுராசாவின் கவிதைகளில் தனிமனித உணர்வினதும் அ எனலாம். கலைஞனது தனிமனிதத் தன்மையின் முக்கியத்து கட்டுக்கோப்புக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கவிதைகள் சில பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுதியிலு பிரகாமாயின. அவை தவிர்ந்த சில கவிதைகளை உங்கள் பார்: பேசும் அப் படைப்புக்கள் யேசுராசாவின் கவிதைகள் பற்றி உங் நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.
:ே Tوتس الثق
تl 臀 فتاة قلاوون ଶl ||
リ* துடும் リ。 வரி ፥ቓፆoo..........fiáGሠ® అచ్తోష్ణత
f strå இப்பர் 鶯露 நடந்து)
」* *
st 湿煎鸟 嵩 ஓம் - ச் ந்ேது 度而叫 ருவி rr تي نهf سطلكت 岛市一
1ց:

க" கவிதைத் தொகுதியை எண்பதுகளின் அணிந்துரையோ இல்லை. எனவே கவிதை பற்றிப் பிறரொருவரது மதிப்பீட்டையோ சுராசா அஞ்சலதிபர்-நந்தியாளர் சேவையிற் த்துத் துறையில் ஈடுபட்டுள்ள யேசுராசாவின் பிரசுரமானது. இத் தொகுதிக்கு சாகித்திய த்தின் ஒரு அமைப்பாளராகவும் இருந்தார். சஞ்சிகையின் இணையாசிரியர் என்ற நிகம் அறிந்துள்ளது. அவரது TLLETEL ஜிம் அவர் எந்த இடதுசாரி இயக்கத்திலும் இன ஒடுக்கவின் விருத்தியுடன் அவரதும் பிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு
லுபவங்களினதும் வெளிப்பாடு சிறப்பானது வத்தையும் கலை, அரசியற் சித்தாந்தக் அவர் வலியுறுத்தி வந்துள்ளார். IT ம் "மாணத்துள் வாழ்வோம்" தொகுதியிலும் சுவக்கு வைக்கிறோம். நேருக்குநேராகவே களுக்குப் போதியன சொல்வன என்பதால்
Sall 呜一芋
:) * ಙ್ கேட்டு வென்திேற க்குள் . 西孟阿" சுருள்சி"
ாைவ'த். 臀 ஒடு حدائق
厅 。ap° 酉 في كل الله الثالعهو

Page 26
கவடுகளைத் தொடருதல்”
asirgir ef' .
A两 „ሀ፵uTፊዎ”ቋ”
ugതെl-l தோ waf+* gurarifását.
f്കി ഉണ74ി :x::..:::::::::&
காற்றில் gഞു്.
அவருகை pهغه iف
.ങ98l :
് ഖrഞ്ഞിട് தெரிந்திபி சிவப்பில்
ళ్ల அவருடைக் குருதியும் பூந்தே உசி
ாதிபத்தியம் முதலாளித் துவக் 独 நிலப்பிரபு துவக்
(U பிணித்த இம் g6ിun விலங்குகள் XXXXXXXXXXXXXXXX urgl@lorg rubfff"
rഖേt ി ിa8 நாமில்:
இங்கோலாவில் திய கிழக்கில்
&rl-lി ur fé ásy gastrupf புரிந்தி இன்னும் இன்னு ፳ጊናታ፴፰ ጫ'ዻዻም”
ங்கள் குருதிை tuapതl-്
മu് تھ بھی, artit ሠg"ሠÆ””•
நகயென் வான்டிரா ur്ക് «rórጫዞb
bulas
ம் இழந்தே
gഖഗ്രഞl-് குருதி பசக்தி
டியும் நாலடித் தடங்கள் u的脑颅, urøgulið apáirgfiré ரிந்தே உள்ளன.
இன்னும் முது அவருடை (ിtിത് இன்னும் இன்னும், தொடருதல் gബേtti
asirgit s' இந்த வழியில் : குருதி படிந்து" கொடியொடும்
நடந்து (tript
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5曲&d H° 编
盟兰器 கோவ்ஸ்கிக்கும்'
றபடி துயரில் நீள்சத்துப் ፭umል፡ffü
தின்றது உசி காதல்.
*4 நாறுங்கிய & *T受感_竺名
蘇譯 ாலும் தனம்."
(ി, து ിങ്ങിയെft ந்தாம்
ஆண்டுகளால் ویےypA5 வெல்லப்பார்த்தாம்
காதலின் வஸீக சக் i (nārā, நானுக் ഇull) மனமிழந்த கவிஞன் தான்
తడిణీ நிகழ்கிற து?
பங்கொன்சரு ይGÆffሠ rairuA5ft Áv1f?
pgിt് இளைதர் റ്റg666്B
(ിuയfി
எள்ளுவார் ഴ്ത്തി என்றாலும்
உமது வழி rL#്
፴4፡ùጨj፵፱bé இன்னும்
பணிகள் ്.ങ്
as guav Abo ഖrgളി ஒதுங்கமுடியாது? t திானெல்லாம்
.ế gogoi!P astraviňť
تھے تھوڑی ہوئی تھی
சிலுவை ፴ጶéሮቇሧ* என்றாலும் 今F岛 .orgഭt
ቆffጫjöö அப்பாலும்
് മuളി ിtി விர்த்தெழுவே Desa goal ***
GÆ፱pፀ
அங்கும் இங்கும் Lታጩሀ፵
്ളികളി u'Lങ്ങ് .rgt garš色彦<十 இதுபோல் நிகழலாம். திரும்பி ഉgript' opup.titി நாளை
é (rift' går gió suിജ്ഞ. சமதிருப்பு
t്ടിട് விருப்பில்

Page 27
பின்விளைவுகள் கருதியோ, போராட்டத்திற்குக் குந்தகம் விளளவிக்கும் நிலைமைகளைக் கணக்கிலெடுத்தோ இக்கொ:பற்றி விமர்சிக்கப்படலாமேபொழியஅதிர்த் 3ோக எதிரியின் மீதான பாசம் என்பது нi (Elst, TILT Trilst Ejti i அடிப்படையையும், போர்த்திய தோல்களையும் கிழித்துக் காட்டுவதாக
இவண் சக்தி மொன்றியல், கனடா,
அனந்தன் பதி
ராஜீவ் ୍ୟentଣtle: |3| என்றும் அதைக் கt விடுத:பப் புலிகளில் இழிவின் அடையாள எழுதினேன். தனிம? தண்டனைகளை வி: மக்கள் மன்றத்தினத ஒருசில தனி மனித நடவடிக்கைகளின் பூ நடைமுறைப்படுத்து எனது மதிப்பீடு. இத்
கண்டிக்கத் தவறு.ே கொலைக்கும் ஏதோ நியூாயமும், தார்மீக
போதுமானதாகிவிடு 'LLL "போர்த்திய தோல்கள்
TLL கண்துக்குக் கண்ட
ஆசிரியர் குழுவின் பதில்
கார்க்குண்டுகளின் கோரத்தை வட அயர்லாந்தும் அதைவிட உக்கிரமமாக Bெய்ருத் நகரும் கண்டுள்ளன. கொழும்பிற் கார்க்குண்டு யாரே எப்படிப் பாதித்தது என்றெல்லாம் அறிந்தே அது கோரச்செயல் என்றோம். பலாபலன்கள் பற்றிய தீர்க்கமான பார்வேயின்றி மேற்கொள்ளப்படும் ஆடதஅரசியல் புரட்சிகரமானதல்ல என்பது நமது மதிப்பீடு. அனந்தன் கட்டுரைக்கு அவரே பொறுப்பு
இந்தியப் புரட்சிகரக் IPËEflifitis, தக் LIT TËf TiTE . தலைமைகளிடம் இ: அரசியற் குழப்பத்து: பனிமலர் ஆசிரியக்குழு
விடுதலையும் மனித உரிமைப
கேசவன் கடத்தப்பட்டு விளக்கமின் ஐரோப்பியத் தமிழேடுகளுங் கண்டித்தல் தில்லைநாதன் உட்படப் பதினொருவர் கம்யூனிஸட் கட்சி (மா - லெ) முகாமையாளருமான திரு மணியம் கடத்
கடத்தப்பட்ட இவர்கள் எவருமே விடு நெருக் கடியா ன சூழ்நிலையிலும் நெஞ்சுறுதியுடையவர்கள். அவர்கள் மக்களுக்கு விளக்கும் பொறுப்பு குடாநாட்டில் ஒரு அரசாங்கம் போற் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மு அதிகமானோர் மறியலில் உள்ளன உரிமைகளை விடுதலைப் போராட்டத் மக்கள் விரோதியோ தேசத் துரோகியே குற்றச்சாட்டைத் தேசமும் மக்களும் நடத்தித் தீர்ப்பை மக்கள் மன்றமே வ விடுதலைப் புலி களையும் தமிழ பலவீனப்படுத்துவன. இச் செயல்களுக் நல்லது.
L-2

i):
சியல் அநாகரிகம் ண்டிக்கத் தவறியமே * அரசியலின் ம் என்றும் ரிதர்மீது இத்தகேய திக்கும் அதிகாரம் ாக இருக்கலாம். ர் இத்தகைய நடிவுசெய்து வது தவறு என்பது
ந்தகைய செயல்களைக்
ாமாயின் ஒவ்வொரு வொரு தத்துவார்த்த விளக்கமும் ம் என்னுடைய ற்றியும் நான் t" பற்றியும் நான் TT:). G5sisLIT Lੜ .
குழுக்கள் பல ரிசமப் பட்டுள்ளன. தளிவு பE iFi ஸ்லோகங்கள் *கு மாற்று
மருந்தில்லை, எதிராளிகளின் LGal=1763)Eusé Gutiéis,2 l:Tieë: அளவுகோலுமில்லை. ராஜீவ் கொ:ை இன்று விடுதலைப் போராட்டத்துக்கு
TEESTE ETEEEEE ஏற்படுத்தியிருக்கிறது' ராஜீவ் கொண்::யச் செய்தோர் அதே ஏன் செய்தார்கள்? அச்செயலை நாம் நியாயப்படுத்தாவிட்டால் கண்டிக்கவேண்டும் வருந்துவது: கண்டிப்பதும் வெவ்வேறு விடியங்கள்
புரட்சி புத்தம் கொடூரமும் அப8:ம் உண்டபதாகையால், கொடுரமும் அt: புரட்சி யுத்தமாகி விடுமா? வழிப்போக்க: ராஜீவ் கொலேக்குக் கண்ணிர் விடவில்லை, அதைக் கைகொட்டி வரவேற்கவுமில்லை. அதன் அரசியற் பாதிப்புக்களை அடர் அறிவார் என்றே தெரிகிறது.
தனிமனிதர் கொண்பேற்றிய எண் கருத்துக்களைக் கட்டுரையில் எழுதியதற்கும் அதிகமாக விரிடேடடுத அவசியம் இப்போதைக்கு இல்: "ஃறே நினைக்கிறேன்
یافت
அனந்தன்
կւք.
றி மறியலில் வைக்கப்பட்டதைப் பல T. A|ёѣ கண்டனங்கள் ஒயுமுன்பே (ਪੀ.,
காணாமற் போயினர். இப்போது முன்னாள் உறுப்பினரும் யாழ் புத்தக நிலைய நதப் பட்டுள்ளார்.
தலைப் போராட்டத்தின் விரோதிகளல்லர் ம் தமது மண்  ைண விட்டு அக வாத என்ன தவறு செய்தார்கள் என்பதை விடுதலைப் புலிகட்கு உண்டு. யாழ்க்
செயற்படும் விடுதலைப் புலிகள் டியாது. வடக்கில் நாலாயிரத்திற்கும் ார் எனப்படுகிறது. அவர்களது மனித தின் பேரால் மறுக்கமுடியாது. எவரேனும் ா என்று குற்றஞ்சாட்டப் படுவாராயின் அக் அறியட்டும். முறையான விசாரணையை ழங்கட்டும். கொலைகளும் ஆட்கடத்தல்களும் ர் விடுதலைப் போராட்டத் பி த பு $குப் பொறுப்பானவர்கள் இதை உணர்வது
7

Page 28
テリ
 

கி.பி.அரவிந்தன் இலையுதிர்காலம் 1991 LIli.
エ
: " "ട
uSJSAS ASS S AAS
-