கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.02

Page 1


Page 2
Ceylon, Hardiuvare dê
Stockiest for : Anton PWC Pipe, Fittings, Paints, Ceylon Steel Corporation Products, Ceylon Ceremic Products, Rice Huller Spares, Plywoods, Hardboards,
Te | O 65-2222507 Res: 224.5133, 2246905
இண் 3. Ajwath Abdul Olafoor
MTristgfrg Direrfor
MJEIC - D' ' '5É F G 9 () D71 ABB 5353
aZ:
Imaza Group
Hardware Specialists
Main Street, Katandudy - 01.
MAZA Phone : 060 265 4321, Leafs i
D65 492 1010
Հ|P/F : D65 224 67 14
E-mail imazagroup (Ogooglemail.com
HSS SLSLSSLSLSSLSSYSLSSYSLSSSS LSLS S SLS
 
 
 
 
 
 
 
 

A
"இேைரியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
மாசி 2008 (தி.வ. ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிரான்
தொடர்பு முகவரி இல.19, மேல்மாடித்தெரு மட்டக்களப்பு.
தொலைபேசி | O65 2223950 O77 3597.45
மின்னஞ்சல் senkathirgopalagmail.com
ஆங்கங்களுக்கு
ஈழத்து இலக்கியச் சூழலில் சிற்றிதழ் ஒன்றினை மாதா மாதம் கிரமமாக வெளிக்கொணர்வதில் உள்ள சிரமங்கள் - தடைகள் - தடங்கல்கள் நீங்கள் அறியாத ஒன்றல்ல. எனினும் இத்தகைய இலக்கியச் செயற்பாட்டின் மீது கொண்ட இலட்சியத் தாகமே "செங்கதிர் வரவிற்கான மூலதனம்
"செங்கதிர் இன் கன்னி இதழ் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்த விழாத் தலைவர் - பிரதம அதிதி - சிறப்பு அதிதிகள் வரவேற்புரை, வாழ்த்துரை, வெளியீட்டுரை, நயவுரை ஆற்றி யோர் - முதற் பிரதி சிறப்புப் பிரதிகள் பெற்றுக் கொண்டோர் - தமிழ் வாழ்த்து, புஸ்பாஞ்சலி நடனம், நிகழ்ச்சித் தொகுப்பு ஆகிய நிகழ்வுகளை வழங்கியோர் - விழா நடைபெற்ற மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மண்டபம் நிறைய வருகை தந்திருந்தோர் மற்றும் விழா சிறப்பாக நடைபெற ஒத்தாசைகள் புரிந்த ஆசிரிய பயிற்சிக் கலா சாலை மாணவர், மாணவிகள் அனைவருக்கும் மீண்டுமொரு நன்றி கூற இவ்வாசிரியர் பக்கத் தைப் பயன்படுத்த மனம் அவாவு கின்றது. காரணம், இவர்களது வருகையும் வழங்கிய ஆதரவும் இதயத்தைக் குளிரூட்டியது மட்டு மல்ல, இந்த உன்னதமான இலக்
ஆகயான [[]],

Page 3
கியப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்துவிசையாகவும் அமைந்தது. இவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல.
மேலும், இதுவரை "செங்கதிர் இதழைக் கரங்களில் பெற்றுக் கொண்ட அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். “செங்கதிர் வெளிவரும் செய்தியை நீங்கள் செல்லுமிடமெல்லாம் ஏனைய இலக்கிய ஆர்வலர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள். “செங்கதிர் வாசகர் பரப்பை அதிகரிக்க இது உதவும்.
፳ "செங்கதிர் வாசகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு அளிக்கின்ற சிறுதுளி ஆதரவு ஈற்றில் பெரு வெள்ளமாகப் பிரவாகிக்கட்டும் - - Riegmír -
கட்டண விபரம் :
“செங்கதிர்”
(அஞ்சல் செலவு உட்பட)
அரையாண்டுக்கட்டணம் 500/- 250/- US$ 10
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- USS 20 ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100 புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
Santibus stillerotii பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50 அரை 3000 1000 USS 30
முன் அட்டை உட்புறம் CPCP 3000 OOO USS 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ՄԱՔ 2000 750 USS 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
இதிேர் upmál 2006
 
 
 
 

செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி திருநாகநாதன் செல்வக்குமாரன் அவர்களாவர்.
முப்பது வருடங்களுக்கு மேலாக சட்ட விரிவுரையாளராகவும், அதில் சுமார் எட்டு வருடங்கள் சட்ட பீடாதிபதியாகவும்; மூன்று வருடங்கள் சட்டத்துறைத் தலைவராகவும் சேவை புரிந்துள்ள சட்டத்தரணி திருநா.செல்வக்குமாரன் அவர்கள் அரசியலமைப்புச் சட்டம், நிருவாகச் சட்டம், அடிப்படை மனிதஉரிமைகள், மாகாண --- சபைகள் சட்டம், உள்ளூராட்சிச் சட்டம் ஆகிய விடயங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் * ஆழமான அறிவும் மிக்கவர். சட்டத்
துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பினராகவும் 2ே000 - 2003; 2003-2006) தேசிய ஒருமைப்பாட்டுச்
:
線 纖 攀,畿:
செயற்றிட்டப் பணியகத்தின் மதியுரையாளராகவும் (1997-2000) பணியாற் றியுள்ளார். பல அரசியலமைப்புச் சீர்திருத்தக் கருத்தரங்குகளிலும், பட்டறைகளிலும் கலந்து கொண்டு கனதியான கருத்துக்களை முன்வைத்து அடக்கமாகவும், அமைதியாகவும் அறிவுபூர்வமான அரசியல் பங்களிப் பாற்றிவரும் இவரை “செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதியாக அறியத் தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.
- ஆசிரியர் -
O தமிழறிவோம் பாம்பின் கால் பாம்பறியும்' என்பது பழமொழி. பாம்புக்குக் கால் இல்லை. இங்கு கால் குறிப்பத வளை, பொந்த என்பவற்றையாகும். பாம்பு இரைதேடி எவ்வளவு தாரம் சென்றாலும் தனது இருப்பிடத்தை - தனத வளையை - தான் குடியிருக்கும் பொந்தைச் சரியாக அடையாளம் கண்டு மீள வந்தடையும். பாம்பு தன் காலை அதாவது வளையை - பொந்தை தான் அறியும் என்பதே இப்பழமொழியின் நேரடிக் கருத்தாகும்.
திருண்ேணன் •თ
జి

Page 4
இநீைதை இறுதிறைைறஇேன்
நா. செல்வக்குமாரன் சட்ட பீடாதிபதி - கொழும்புப் பல்கலைக்கழகம்
சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை நாடானது பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சோல்பரி அரசியலமைப்பென அழைக்கப்பட்ட) அரசியல மைப்பின்கீழ் ஆளப்பட்டு வந்தது. 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பைத் தமக்காக ஆக்கிக் கொண்ட இலங்கை மக்கள், சுதந்திர அரசியலமைப்பின் கீழ் காணப்பட்ட நல்லாட்சிக்கான பல சிறப்பம் சங்களைப் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கிக் கொள்ளத் தவறினர். சுதந்திரமான மற்றும் அரசியல் பக்கச் சார்பற்ற பகிரங்க சேவை இந்தப் புதிய அரசியலமைப்பின் காரணமாக இழக்கப்பட்ட ஒரு பிரதான பலிக்கடாவாகும். இது இலங்கையில் நல்லாட்சி முறைமையைப் பாதித்ததுடன் நேர்த்தியும் செயற்றிறன் வாய்ந்ததுமான பகிரங்க நிருவாக முறைமைக்கும் ஆப்பு வைத்தது. தகுதியும் அனுபவமும் பின்தள்ளப்பட்டு அரசியல் செல்வாக்கும் அடிபணியுந் தன்மையும் ஆட்சிசெய்யத் தொடங்கின.
1978ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசிய லமைப்பு நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டுவதற்கு அனுகூலமாக பக்கச் சார்பற்ற பகிரங்க சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அரசியல் தலையீடும் ஆட்சியாளரின் செல்வாக் கும் தலைவிரித்தாடும் பகிரங்க சேவையைத் தொடர்ந்து வைத்திருக்கும் வண்ணமாகத்தான் அந்த அரசியலமைப்பு ஆக்கப்பட்டது. இந்த அரசிய லமைப்பை ஆக்கியோர் நாட்டில் 'தர்மிஷ்ட ஆட்சியை மீளக்கொண்டுவர இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றதெனக் கூறியபோதும் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் அவர்களின் கூற்றுக்கு மதிப்பளிப்பனவாக விளங்கவில்லை. தகைமை, திறமை, நேர்மை, பக்கச் சார்பற்றதன்மை என்பன பகிரங்க சேவைக்கான அடிப்படைத் தேவைப்பாடுகளாகத் திகழவில்லை. அவற்றை உத்தரவாதம் செய்கின்ற விதமாகப் பகிரங்க சேவையை உருவாக்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ அன்றேல் மாற்றிக் கொண்டு நடாத்தவோ தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பலன்- நாட்டில் தொடர்ந்தும் பகிரங்க சேவை ஆட்சி அரசியல் செல்வாக்கு நிறைந்த தாகவும், செயற்றிறன் அற்றதாகவும், ஆட்சி அரசியலைச் சார்ந்தோரின்
 

அக்கறைகளையும் குறுங்கால நலன்களையும் நிறைவேற்று வதற்காகச் சொயற்படுவதாகவும் விளங்கியது.
நாட்டின் சகல பகிரங்க சேவைத் துறைகளும் இதன் காரணமாக சட்டவாட்சிக்கு அமைவாகவும் நல்லாட்சி முறைமையை மேம்படுத்தும் வண்ணமாகவும் செயற்படத் தவறின. மாறாக, செயற்றிறனின்மை, ஊழல், இலஞ்சம், மோசடி, கடமைப்பிறழ்வு, அதிகாரத் துஷ்பிரயோகம், பழிவாங்கல் என்பன நாட்டின் நிருவாகத் துறையின் அன்றாட நிகழ்வுகளாகப் பொது மக்களைப் பாதிக்கத்தொடங்கின. இவை பகிரங்கசேவையைப் பாதிக்கும் புற்றுநோயாக அந்தச் சேவையின் சகல துறைகளையும் - சட்டமும் ஒழுங் கையும் பாதுகாக்கும் காவல்துறை, நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பாதுகாப்புத் துறை, நேர்த்தியானதும் அறிவு பூர்வமானதுமான எதிர்கால சந்ததியை உருவாக்கப் பொறுப்பான கல்வித் துறை உள்ளீடாக - சகல துறைகளையும் பாதித்து வலுவிழக்கச் செய்தது. இதன் காரணமாக நாட்டின் நிருவாகத் துறையினர் மீது பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. இதன் விளைவாக, நாட்டின் சனநாயக முறைமைக்கு அச்சாணியாகத் திகழும் தேர்தல்கள் சுதந்திர மானதும் மோசடியற்றதும் வன்முறையற்றதும் நேர்மையானதுமாக விளங்க வில்லை. தேர்தல்களில் நம்பிக்கை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோது அத்தகைய தேர்தல்களின் பயனாக உருவாக்கப்பட்ட சட்டவாக்கற் சபைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றுத்துறையைச் சார்ந்தோரும் நெறிமுறை யானவர்களாக விளங்கவில்லை. நம்பிக்கைக் குரியவர்களாகத் திகழவில்லை.
சட்டத்தையும் ஒழுங்கையும் பக்கச்சர்பற்ற முறையில் பாதுகாத்துப் பேணி வரவேண்டிய கடமைகொண்ட காவல் துறை 'வேலியே பயிரை மேயும் முதுமொழிக்கு உதாரணமாகச் செயற்படுகின்ற வேளையில் மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுப்பதற்குத் தூண்டப்படுவது ஆச்சரியமான ஒரு விடயமல்ல. இத்தகைய சூழ்நிலைகள் சட்டவாட்சி பேணப்படுவதற்கும் நல்லாட்சியை நிலைநாட்டுவதற்கும் சாவுமனியாக விளங்கின. இவ்வாறான உச்சகட்டம் அடையப்பட்ட வேளையில் தான் அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தம் கடுமையான ‘நிர்ப்பந்தத்தின் மத்தியிலும் குறுகிய காலஅவகாசத்தின் மத்தியிலும் நாட்டின் பாராளுமன்றத்தால் 2001ஆம் ஆண்டு ஏகமனதாக இயற்றப்பட்டது
17ஆவது திருத்தம் அரசியலமைப்புப் பேரவை எனும் மிகவும் பொறுப்பு வாய்ந்ததும் பலமுடையதுமான ஒரு சபையை உருவாக்கியது. பத்துபேரை

Page 5
உறுப்பினர்களாகக் கொண்ட இந்தப் பேரவையின் நோக்கமானது பகிரங்க சேவை, காவல் துறை, தேர்தல் கடமைகள், நீதித்துறை, மற்றும் சுதந்திரம் பேணப்படுவது அவசியமாகக் கருதப்படும் துறைகளில் பதவி வகிப்பவர்களின் சுதந்திரத்தைப் பேணுவதற்கும் அவர்கள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க ஏற்பாடுசெய்வதற்குமாகச் செயற்படுவதாகவிருக்கின்றது. இதன்படி, பகிரங்கசேவையில் அங்கம் வகிப்பவர்களின் நியமனம், பதவி உயர்வு, சம்பளம், இடமாற்றம், பதவிநீக்கம் மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு
என்பன தொடர்பான விடயங்களில் பூரண அதிகாரம் கொண்ட பகிரங்க சேவை ஆணைக்குழுவொன்று இந்தத் திருத்தத்தால் உருவாக்கப்பட்டது. எனின், இந்த ஆணைக்குழுவின் அதிகாரம் திணைக்களத் தலைவர்களை நியமிப்பது தொடர்பாகவோ அல்லது அமைச்சுச் செயலாளர்களை நிய மிப்பது தொடர்பாகவோ செயற்படமாட்டாது. இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களான ஒன்பது பேரையும் சிபார்சு செய்யும் அதிகாரம் அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. பேரவையால் சிபார்சு செய்யப்படும் ஆட்களைத்தான் ஜனாதிபதி இந்த ஆணைக் குழுவுக்கு நியமிக்கலாம். இது கட்சிச் சார்புள்ள ஜனாதிபதி தனக்கு விரும்பியோரை அத்தகைய ஆணைக்குழுவுக்கு நியமிப்பதிலிருந்து தடுப்பதற்கான ஏற்பாடாகும். இதனால் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிப்போரோ அல்லது அந்த ஆணைக்குழுவால் நியமிக்கப் படும் பகிரங்க சேவையில் உறுப்பினர்களாக வருவோரோ கட்சிச் சார்பாக நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் போகும். இதனை உத்தரவாதம் செய்வதற்காகவே இந்த முறைமை உருவாக்கப்பட்டது.
இதனைப் போலவே, காவல் துறையைச் சார்ந்த அலுவலர்களின் விடயத்திலும் இத்தகைய பொறுப்புக்களைக் கொண்ட தேசிய காவல் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஆண்ைக்குழு வின் உறுப்பினர்களான ஏழுபேரையும் அரசியல் பேரவை சிபார்சு செய்ய சனாதிபதி நியமிக்க வேண்டும் அதேபோல, தேர்தல் விடயங்களில் நம்பகத் தன்மையையும் பக்கச்சார்பற்ற தன்மையையும் ஏற்படுத்தும் நோக்கத் துக்காக பலம்வாய்ந்த தேர்தல் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த ஆணைக் குழுவுக்கான உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவையே சிபார்சு செய்யும். அவர்களை சனாதிபதி நியமிக்க வேண்டும். மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களையும், ஊழல் மற்றும் இலஞ்சம் பற்றி ஆராய்வதற்கான ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களையும், நிதி
06
uortál 2008

ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களையும், எல்லைநிர்ணய ஆணைக் குழுவுக்கான உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவையே சிபார்சு செய்ய சனாதிபதி நியமிக்க வேண்டும்.
இவை தவிர, சில முக்கிய பதவிதாங்குநர்களின் சுதந்திரமும் பக்கச் சார்பின்மையும் பேணப்பட வேண்டும் என்பதை உத்தரவாதம் செய்வதற்காக அத்தகைய பதவிக்கு ஆட்களை நியமிக்கு முன்பாக, சனாதிபதியானவர் நியமிக்கவுள்ளவர்களின் பெயர்களை அரசியலமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பித்து அதனது சம்மதத்தைப் பெறவேண்டும் என இந்த அரசியல மைப்புத் திருத்தம் ஏற்பாடுசெய்கின்றது. இதன்படி, உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன் றத்தின் தலைவர் மற்றும் ஏனைய நீதியரசர்கள், நீதிச் சேவைகள் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாள் ஒம்புட்சுமன். பாராளுமன்றத்தின் செயலாள் நாயகம் என்போர் நியமிக்கப்பட முன்பாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பேரவைக்கு அனுப்பப்பட்டு பேரவையின் சம்மதம் பெற்றபின்னரே அவர்கள் நியமிக்கப்படலாம்.
17ஆவது திருத்தம் சீரிய நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாயினும், அதன் ஆக்கத்தில் காட்டப்பட்ட அவசரமும், அதில் உள்வாங்கப்பட்ட கொள்கை ரீதியான அம்சம் அரசியலமைப்பின் கட்டமைப்புடன் கொண் டுள்ள முரண்பாட்டை நேர்த்திசெய்யத் தவறியமையும், அதிகாரத்தை ருசித்தவர்கள் அவற்றைக் கைவிடத் தயங்கும் சுபாவத்தின் விளைவும், அரசாங்க நிறைவேற்று அதிகாரத்தில் மட்டுப்பாட்டை அனுமதிக்க விரும்பாத போக்கும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைத் தற்போது செயற்பட அனுமதிக்கப்படாத திருத்தமாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக சட்டவாட்சி செயற்பாடு கேள்விக்குட்படுவதாக இருப்பதுடன் நல்லாட்சி முறைமையும் மிகுந்த நலிவடைந்து காணப்படுகின்றது. இதற்கு மேலாக, அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்துவம் கூட சில காத்திரமான வினாக்களுக்கு வழிசமைத்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியற்கட்சிகளின் நியமனதாரர்களும், அரசியல் கட்சியைப் பிரதிநிதித் துவப் படுத்துகின்ற சபாநாயகள், பிரதம மந்திரி, எதிர்கட்சித் தலைவர் மற்றும் சனாதிபதியின் பிரதிநிதி என்பவர்கள் எத்துணையளவு கட்சிச் சார்பற்ற வர்களை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பர் என்பது சந்தேகத்துக்குரிய ஒரு விடயமாகும். எனின், முதலாவது பேரவையின் பதவிவழி தவிர்ந்த உறுப்பினர்கள் பிரபல்யமானவர்களும் பொது
oो|ी

Page 6
வாழ்கையில் தம்மைச் சிறப்புற வழிநடத்தியவர்களாக விருந்தனர். எனினும் இனிவரும் காலங்களில் இது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அத்துடன் பதவிவழி உறுப்பினர்கள் கட்சிச் சார்பானவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
பலம்வாய்ந்ததும் பொறுப்பு வாய்ந்ததுமான அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தற்போதைய முறைமை மீளாய்வு செய்யப்படல் வேண்டும். அத்துடன், இந்த 17ஆவது திருத்தம் நிறைவேற்று சனாதிபதிக்குள்ள தத்துவங்களை பாரியளவில் மட்டுப் படுத்துவதால், இதனைச் செயற்படுத்தாமல் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள், தற்போது நிலவி வருகின்றது போல, மிகுவாகவுள்ளன. அவ்வாறு செயற்ப டுத்தப்படாமல் இருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காது செயற்படுத்தப்படுவதை உத்தரவாதஞ் செய்கின்ற முறைமை உள்வாங்கப்படல் அவசியமாகும் அன்றேல், இந்நாட்டில் நல்லாட்சியையும் சட்டவாட்சியையும் நிலை நாட்டுவதென்பது ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையா கவே விளங்கும்!
அடுத்த இதழிலிருந்து.
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும், கலை, இலக்கியம் சார்ந்த வினாக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டியமுகவரி:
ஆசிரியர்,செங்கதிர், இங்கே விடை.எங்கேவினா? இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு
08||ಜ್ಜೈ Lorréfi 2008
 

* கதிர்முகம்
@găgឌូ ត្រាតត្រfiff}
βιό ஆசிரிய பயிற்சிக் கலாசாலை,
மட்டக்களப்பு.
காலம் : 30.01.2008 புதன்கிழமை, பி.ப.4.00 மணி
வே.இலட்சுமிசுந்தரம் அவர்கள் (அதிபர், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, மட்டக்களப்பு)
கலாநிதி நா.பத்மநாதன் அவர்கள் (பதில் உபவேந்தர், கிழக்குப்பல்கலைக்கழகம்) சிறப்பு அதிதிகள் எல்.எதிர்மன்னசிங்கம் அவர்கள் (இளைப்பாறிய உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு (வ.கிமா) எஸ்.பாக்கியராசா அவர்கள் (பீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி)
பொண்.செல்வநாயகம் அவர்கள் (மாகானப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கிழக்கு) பாவலர் சாந்தி முகைதீன் அவர்கள்
சிறப்பு அதிதிகளில் ஒருவராக
அழைக்கப்பட்டிருந்த பரத சூடாமணி சுபித்ரா கிருபாகரன் அவர்கள் வருகை தர இயலாமையால் வாழ்த்துச் செய்தி
தமிழ் வாழ்த்து (செல்வி. தர்மினி எதிர்மன்னசிங்கம்) நிகழ்வுகளின் பின், செங்கலடி நடன ஆசிரியை செல்வி. மிதுலா சங்கரலிங்கம் அவர் களின் மாணவிகளான செல்விகள்
ழா
இராஜசுலக் சனா கிருஷ்ணன், செளமியா கிருபைராஜா, சேல்விழி செல்வராஜா, செல்வி. கஜேந்திரராஜி வசந்தகுமார் ஆகியோரின் “புஸ்பாஞ் சலி"நடனம் இடம்பெற்றது. தொடர்ந்த நிகழ்வுகள் வருமாறு : * வரவேற்புரை - க.ஆறுமுகம் ? ക്രങ്ങല്ക്കDuങ്ങ] * வாழ்த்துரை - முத்த எழுத்தாளர்
கவிஞர் திமிலைத்தமிலன் வெளியீட்டுரை - இரா.நாகலிங்கம் (-9Јакциоског) ம்ே முதற்பிரதி வழங்கல். பெறுநர் : பொறி யியலாளர் ஏ.எஸ்.ரவிந்திரதால் (கிழக்குப் பிரதேச முகாமையாளர், UNOPS) ம்ே நயவுரை
கவிஞர் வெல்லவுர்க்கோபால் பிரதம அதிதி கிழக்குப் பல்கலைக் கழக பதில் உபவேந்தர் கலாநிதி நா. பத்மநாதன் அவர்களினதும், சிறப்பு அதிதிகளான திருவாளர்கள்
எதிர்மன்னசிங்கம், பாக்கியராசா,
பொன். செல்வநாயகம் மற்றும் பாவலர் சாந்தி முகைதீன் ஆகியோரினதும் உரைகளைத் தொடர்ந்து விழாவின் நிறைவாக “செங்கதிர்” ஆசிரியரின் ஏற்புரை இடம்பெற்றது. ஏற்புரையின் போது செங்கதிர் - சூரியன் தினமும் உதிப்பதுபோல் செங்கதிர் இதழும் மாதாமாதம் வெளிவரும் என நம் பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வுகளை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையைச் சேர்ந்த மாணவன் திரு.பு.பரமதயாளன், மாணவி செல்வி.கிறிஸ்ரெலா ஆகியோர் தொகுத்தளித்தனர்.
09
loné 2OOð

Page 7
2 சிறுகதை
மனம் விட்டுப் பேசிப் பார்த்
தான் அற்புதன். கமலா ஒரே
பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
“தம்பி என்னைப் பார்க்க வேணும் எண்டதுக்காக உன்ன நம்பி வந்தவள விட்டுப் பிரிஞ்சி ருக்கலாமே, கூட்டிக் கொண்டு போ ராசா”
அவள் பாவம்,
சொல்லுற மாதிரி நீ கனடாவுக் குப் போறதுதான் நல்லது”
கமலாவின் தாய், தகப்பன், சகோதரங்கள் எல்லாம் கனடாவில். அவர்களின் வற்புறுத்தலால் கமலா அழுங்குப்பிடியாய் நிற்கிறாள். எவ் வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் தான் கொண்ட நிலையிலி
ருந்தும் மாறவில்லை.
4 4 4 ܦܣܛܝܵܚ / ܇ ،
A / , ,
“இல்லை அம்மா உங்கள தனிய விட்டுப்போட்டு நான் எப்படி போறது.”
“இல்ல ராசா, இஞ்ச வரவர பிரச்சன கூடிக்கொண்டேபோகுது. இந்தப் பிஞ்சுகள் ரண்டையும் காப் பாத்த வேண்டாமே? கமலா
LDTál 200ô
*கமலா நான் ஒரு பட்டதாரி ஆசிரியன். அந்த உத்தியோகத்துச் சம்பளத்தோடு, ரியூசன் கொடுப்ப தாலையும் கணிசமான தொகை வருகுது. ஊரோட சொந்த வீடு. அத்தோட என்னைவிட்டால் அம்மா வுக்குத் துணையெண்டு இருக்க ஒருவருமில்லை. அதால.”
 
 

“அதால..என்ன இழுக்கி
றியள்”
“கனடா ஆசையை விட்டு விட்டு இஞ்சை இருப்பம்”
“அங்க எல்லாரும் நல்லாயி ருக்கேக்க, நாங்கள் மட்டும் இஞ்ச இருந்து மட்டையடிக்கிறதே”
“என்ன நல்லாயிருக்கினம்? எஞ்சினியருக்குப் படிச்ச உன்ர மூத்த கொண்ணன் வாச்சர் வேலை பார்க்கிறானாம். உன்ர மற்ற அண்ணன் சுரேஷ் ஹோட்டலில கோப்பை கழுவுகிறானாம்.”
“என்ன வேலை செய்தாலும் நல்ல காசு கிடைக்குதல்லே? வீடு, கார் எண்டு எல்லாம் சொந்தமாக வைச்சிருக்கினம். எல்லாரும் அப்பா அம்மாவோட கடைசி காலத்தில் ஒண்டாயிருப்பம் என் டெல்லே அண்ணன்மார் பொன்சர் பண்ணி எங்களை எடுப்பிக்கினம். எல்லோருக்கும் இப்படிச் சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் எங்களோட வாறத்த விட்டுவிட்டு கொம்மா வோட கட்டிப்பிடிச்சுக் கொண்டு இருப்பம் எண்டு சொல்லுாறியள்.”
*கமலா உனக்கு உன்ர அப்பா, அம்மா எப்படியோ அப் பிடித்தான் எனக்கும் என்ர அம்மா
eżiste LrofTf 2008
பெரிசு. சின்ன வயசில் அப்பாவைப் பறிகொடுத்து நின்ற எனக்கு அம்மாதான் எல்லாம். தன் துயர் பாராது அயலட்டையிலுள்ள வீடுக ளுக்குச் சென்று மா இடிச்சுக் கொடுக்கின்ற பணத்தில என்னை யும் வளர்த்து படிப்பிச்சு இந்த நிலைக்குக் கொண்டுவந்த என் தாயைத் தனிய இஞ்ச விட்டுவிட்டு என்னால கனடாவுக்கு வரமுடி யாது. தயவுசெய்து உன்ர மனதை மாற்றிக் கொண்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.”
“இந்தப் பாழ்பட்ட ஊரில பட்டிக்காடுகளோட என்னால இருக்க முடியாது. நீங்கள் வராட்டி இஞ்ச இருங்கோ. நானும் பிள்ளை யளும் போறம்”
“உன்னைத் திருத்தேலாது. நீ போறதெண்டால் போ. நான் வரமாட்டன் அம்மாவை விட்டுப் போட்டு.”
“தம்பி அற்புதன், என்னய் பாக்க எத்தனை பேர் இருக்கினம். நீ கமலா சொல்லுற மாதிரி கனடா வுக்குப் போ ராசா.”
"அம்மா அவள் விசரில, வெளிநாட்டு மோகத்தில் கத்து கிறாள். நீங்கள் பேசாமல் இருங்

Page 8
கோ. நான் உங்களைத் தனிய விட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னைத் தொந்
தறவு செய்யாதேங்கோ.”
来来来
“கற்பகம் அக்கா”
“யாரடி பிள்ளை பறுவதமே! வா இரு. என்ன அலுவலாய் வந்தனி”
“ஒண்டுமில்ல அக்கா கன நாளாய் இந்தப் பக்கம் வரேல்ல உங்கள ஒருக்கா பாத்துவிட்டு போகலாமெண்டு வந்தனான்.”
“சரி இந்தா தேத்தண்ணியை குடி. கொக்காவின்ரை பெடியனை போன மாதம் தொடக்கம் காணேல்ல எண்டு கதைச்சினம். பெடியன்ரை பாடு என்னவாம்.”
“ஒண்டுமாய் தெரியேல்ல. உயிரோடை இருக்கிறானோ அல் லது கொன்று போட்டாங்களோ தெரியாது. அத்தானும் என்ரை அவரும் தேடாத இடமில்லை. பொலிசிலும் அறிவிச்சு, மனித உரிமைகள் கந்தோரிலும் சொல் லியாச்சு. இற்றைவரை ஒரு பிர யோசனமும் இல்லை. அக்காவைப் பாக்கேலாது. ஒரேயொரு பிள்ளை
யையும் பறிகொடுத்து விசர் பிடிச்ச மாதியல்லே இருக்கிறா. இஞ்ச பிடிக்கிறவையை தூர இடத்துக் குக் கொண்டுபோய் முடிச்சுப் போடு வாங்களாம் எண்டு சனம் கதைக் கினம். யாருக்குச் சொல்லி அழு கிறது. கப்பம் கேட்டுப் பிடிக்கிற வையும் இருக்கினம். ஆனால்
இந்தப் பெடியனை யார் பிடிச்சு
என்ன செய்தாங்களோ தெரியாது. போன கிழமை இரண்டு மூண்டு இடங்களில இளம் பெடியளைக் காணேல்ல எண்டு தாய்தகப்பன் சகோதரங்கள் மனித உரிமைகள் கந்தோரில வந்து குழறிக் கத் தூதுகளாம் எண்டு இவர் வந்து சொன்னவர்.”
“அப்படியே சங்கதி. இப்ப இளம் பிள்ளைகளை வீட்டில் வைச்சிருக் கிறது மடியுக்குள்ள நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி யெண்டு சொல்லன்.”
“சரி அக்கா நான் ஒரு கதை கேள்விப்பட்டன். உண்மைதானே? உங்கட மகனும் மருமேஞம் பிள் ளைகளும் கனடாவுக்குப் போகப் போயினமாம். அப்ப நீங்கள் தனிய இருந்து என்ன செய்யப்போறியள்”
“ஓமடி பறுவதம் நாடு இப்ப இருக்கிற நிலமேல அதுகள் அங்க

போயெண்டாலும் ஆறுதலாக இருக்கட்டுமே. எனக்கென்ன இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்கிறனான். அதுகளை எனக் காண்டி மறிக்கலாமே. மகன்தான் உன்னைவிட்டு போகமாட்டன் எண்டு சொல்லுகிறான். அவனும் பாவம் ஒரு பக்கத்தால மனிசிக்
காறி விடாப்பிடியாக நிற்கிறாள்.
பிறந்த நாள் தொடக்கம் என் னோடையே இருந்து வாழ்ந்தவன் என்னைப் பிரிய முடியாமல் கஷடப்படுகிறான். உள்ளதைச் சொன்னாலென்ன எனக்கும் பிள் ளையை விட்டுப் பிரிஞ்சு இருக் கேலாது.”
来来来
கற்பகம் வாழ்க்கையில் பட்ட
கஷ்டங்கள் சொல்லி ஆறாது.
கற்பகத்தின் தாய், கற்பகம் பிறந்த அன்றே இறந்துவிட்டாள். தகப்பன் சிறியதாயை இரண்டாம் தாரமாக மணம் முடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் சிறி ார் கற்பகக் தில் அன்பு காட்டினாலும், அவள் அடுத்தடுத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்ததும் கற்பகத்தின் மேலுள்ள அக்கறை குறைந்து விட்டது. பள்ளிக்குச் சென்று வந்த கற்பகம் வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்காக படிப்புக்கு முற்றுப்
Ig|प्रल
புள்ளி வைத்தாகிவிட்டது. தந் தையோ தன் புதிய மனைவியின் சொல்லைக் கேட்டு கற்பகத்துக்கு அடிப்பதும், கொடுமைப்படுத்துவ துமாக இருந்தார். சித்தியோ
நித்தம் பேச்சும் அடியும். சாப்பாடு
கூடச் சரியாகக் கொடுப்பதில்லை. இந்த நிலையைக் கவனித்துவந்த கற்பகத்தின் தாய் * பொறுக்க முடியாமல் கற்பகத்தைக் கூட்டி வந்து தனது வீட்டில் இருக்கச் செய்தார். வீட்டில் தொடர்ந்து வைத்திருக்க விரும்பாத மாம னின் மனைவி கணவனுடன் “இது என்ன சத்திரமே” என்று சொல்லி சண்டை பிடிப்பாள். கற்பகம்தான் பாவம் என்ன செய்வாள். தன்னால் மாமாவும் கஷ்டப்படுகின்றாரே என்று எண்ணி வேதனைப்படு வாள். மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் கற்பகத்தை யும் கூட்டிக் கொண்டு திருகோண மலைக்கு வந்து அன்பு இல்லத் தில் சேர்த்து விட்டார்.
பன்னிரண்டு வயதில் திரு கோணமலைக்கு வந்த கற்பகம் அங்கு சிறந்த முறையில் அன்பு இல்லத்தாரால் பராமரிக்கப்பட்டாள். அங்கிருந்து கொண்டு பாடசா லைக்குப் படிக்கவும் சென்றாள். அன்பு இல்லத்திலிருந்து வளர்ந்து பருவ வயதை எய்திய பின்,

Page 9
துறைமுகத் தொழிலாளியான கோணேசன் என்பவரைக் கரம் பிடித்தாள். நாட்கள் நகர்ந்தன. மகனையும் பெற்றெடுத்தாள். அதன் பிறகு கணவனின் நடவடிக்கை யில் மாற்றங்கள் தென்பட்டன.
பிந்தி வாறதும், வீட்டுச் செலவுக்குப் பணம் கொt டுக்காமல் விடுவதும், 8 "கற்பகம் ஏதாவது கதைத் தாலி அடிப்பதுமாக வாழ்க்கைச் சக்கரம் 韃。 உருண்டோடியது. மகனை வளர்ப்பதற்காக தனி உடலை வருத்த வேண்டிய கட்டத்திற்கு வந்த கற்பகம் வீடுகளுக்குச் சென்று மா இடித்துக் கொடுத் துக் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை வண்டியை ஒட் டிக் கொண்டி
வந்தாலும் ஏதாவது பிரச்சனை இருக்கும். “குடிப்பதற்கு காசுதா’ என்று கற்பகத்தைப் போட்டு அடிப் பான். பாவம் கற்பகம் அழுவதைத் தவிர அவளால் என்ன செய்ய முடியும். இதைக் சமுதாயத்தின்
s: சீர்கேடு என்று நோக்க அவளுக்கு
எப்படித் தெரியும்.
ஒருநாள் இரவு வேலைக்குப் போன கோணேசன் சுடுபட்டு இறந்த செய்தி கேட்டு பதறிக்கொண்டு ஒடிய கற்பகம் அக் காட்சியைப் பார்த்த தும் மயங்கியேவிட்டாள். ;R கணவனின் பிரிவால் /N வேதனையின் எல் A லைக்கே சென்று *\ விட்ட கற்பகத் இ\ தின் நிலையும்,
. وی با
3 مر வயதுச 7 ஏழு சிறு 影沙 வன தகயனுக S. محبر 。ダ af, 洲、 குக் கொள்ளி ! :് வைக்கும் காட்சி
雛 * s پہلے مریم کہ:
* Aயும் அந்தக் கிரா ് w & గx !ሚለየ s ஐ ஆ "Wமத்து மக்களை ^ '* ஆஉறைய வைத்து ^. .. . e %*.४ ७.६ ९० விட் " ஈ, ஆ, Aவடடது. கண
வனை இழந்த மனைவி; 'தகப்பனை
இழந்த மகன் இவர்களின் எதிர்
காலம் கேள்விக்குறியாய் நின்றது.
இப்படித் துன்பங்களை அனுப வித்து அனுபவித்து பழக்கப்பட்ட தற்பகம் சோர்ந்துவிடவில்லை. எப்பாடுபட்டாவது மகனைப் படிப் பிக்க வேண்டும் என்ற வைராக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யத்துடன் செயற்பட்டாள். வீடுக ளுக்குச் சென்று மா இடித்து வறுத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுவந்தாள். சுத்தமான நேர் மையான வேலையைச் செய்து வந்தமையால் ஊரிலை கற்பகத் திற்கு ஒரு மதிப்பு இருந்தது. சில வேளைகளில் கல்யாண வீட்டுக் காரருக்குப் பலகாரங்களும் சுட்டுக் கொடுத்தும் வந்தாள். தான் உழைத்துப் பெறும் பணத்துடன் வாழ்க்கையை ஒட்டி வந்தாள். அதேவேளை மகனின் கல்வி நடவடிக்கைகளையும் அக்கறை யோடு கவனித்தாள்.
இச்சந்தர்ப்பத்தில் கணவனின் ஊழியர் சேமலாப நிதியும் கிடைத் தது. அத்தொகையை வங்கியில் வைப்பு வைத்துக் கிடைக்கும் வட்டியுடனும் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தாள். மகனும் வளர்ந்து படித்து பல்கலைக்கழகம் சென்று விஞ்ஞானப் பட்டதாரியாக வெளி வந்தான். ஊரிலுள்ள முதல்தரப் பாடசாலையில் ஆசிரியத் தொழிலும் கிடைத்தது. தாய் கற்பகம் வாழ்க் கையில் முதல்முறையாக அன்று தான் சந்தோஷப்பட்டாள்.
பாடசாலையில் அற்புதன் மாஸ்டர் என்றால் தெரியாத பிள்ளை இருக்கமுடியாது. ஒழுக்கக் கட்டுப் பாட்டுடன் கற்பித்தலில் எல்லோ
[E|ी
ரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தமையால் பலராலும் மதிக்கப்பட்டார். அதிபர், சக ஆசிரியர்கள் மேல் மதிப்பும் மாணவர்கள் மேல் அன்பும் கொண்டிருந்தார். பாடசாலையில் தனது பாட மாணவர்களின் கல்வி யில் மிகுந்த அக்கறையுடன் கற் பித்து வந்தார். பாடசலைக்கு வெளியில் வேறு பாடசாலை மாண வர்களுக்கு ரியூசனும் கொடுத்து வந்தார். கஷ்டமான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இலவசமாகவே பாடம் போதித்துவந்தார். இதனால் ஊரில் அற்புதன் மாஸ்டருக்கு ஒரு தனிமதிப்பு இருந்தது. இத னால் அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் முன்வந்தனர். பெற்றவள் பெருமைப்பட்டாள்.
来来来
“தம்பி காலாகாலத்தில் நான் கண்ணை மூடுவதற்குமுன் அந்த நல்ல காரியத்தை செய்து போட் டன் எண்டால் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிடுவன்’.
“என்னம்மா சொல்லுறியள். நீங்கள் ஏன் கண்ணை மூட வேண்டும். இவ்வளவு காலமும்
எனக்காக உடம்பை வருத்தி,
ஆறுதலின்றி, நிம்மதியின்றி, எவ்
வளவோ கஷ்டங்களுடன் எதிர்

Page 10
நீச்சல் போட்டு என்னை வாழ வைத்த தெய்வமல்லவா நீங்கள். இனியாவது உங்களை ஆறுதலாக வைத்து பார்க்கவேண்டும் என்ற எனது ஆசையை நிறைவேற்ற எனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப் பமாகக் கொண்டு நீங்கள் இருக் கும்வரை உங்களுடன் இருக்க விரும்புகிறேன் அம்மா’.
“காலகாலத்தில நடக்கவேண் டியதைத் தானே தம்பி நான் சொல்லுகிறன். எனக்கும் பேரப் பிள்ளையளைப் பார்க்க ஆசை யிருக்காதே? நீ ராசா கலியாணம் முடிச்சாலும் நானும் உன்னோட தானே இருப்பன். என்ற ராசா வல்லே அம்மாவின்ர சொல்லைக் கேள் ஐயா.”
கல்யாணம் முடிப்பதை விரும் பாத போதிலும் தாயின் வற்புறுத் தலால் அற்புதனின் மனமும் மாற்றப் பட்டுவிட்டது. பாடசாலை அதிபரின் மருமகளைத் திருமணம் செய்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. கற்பகம் ஆனந்தத்துடன் மகன் மருமகள் பேரப்பிள்ளைகளு டன் வாழ்ந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில், இப்படி பேரிடி வரும் என்று அவள் எதிர்பார்த் திருக்கவில்லை. அதுதான் மகன் குடும்பம் தன்னைத் தனியாக
விட்டுவிட்டு கனடாவுக்கு போகப்
போகும் நிகழ்வு. நினைத்துப் பார்க்கவே அவளுக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. தனிமையில் இருந்து கவலை யால் பல நாட்கள் அழுதிருப்பாள். தன் கவலையை வெளிக்காட் டாமல் மகனுக்கு ஆறுதல் கூறி மருமகளின் விருப்பப்படி கனடா வுக்குப் போவது நல்லது என்று எடுத்துரைக்கிறாள். தன்னைப் பிரிந்து செல்ல மகன் விரும்ப வில்லை என்று தெரிந்திருந்தும் மகனை வற்புறுத்தி அனுப்பிவைக்க நாட்டு நிலமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றாள். அற்புதனும் தாய்சொல் தட்டாத தனையனல்லவா?
兴崇崇
கனடாவுக்குப் போவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள கொழும்புக்குப் போகவேண்டும். அதற்கான திகதியும் குறித்தாகி விட்டது.
பாடசாலை மாணவர்கள் பெற் றோர்கள் மாஸ்டர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
“மாஸ்டர் உங்களை நம்பித் தான் எங்கடை பிள்ளைகள் படிக் கிறார்கள். அவர்களை நடுவழியில விட்டுவிட்டு எப்படி வெளிநாட்டுக் குப் போகத் துணிந்தீர்கள். ஒவ்

வொரு முறையும் உங்களிட்ட படித்த பத்து பன்னிரண்டு பிள்ளை கள் மெடிசினுக்கு எடுபட்டு பல்க லைக்கழகம் போகுதுகள். உங்கள் அக்கறையும் கவனிப்பும் கற்பித் தல் முறையும் பிள்ளைகளுக்குக் கல்வியில் உற்சாகத்தைக் கொ டுத்து அவர்களை மேல் நிலைக்கு உயர்த்தியுள்ளது. உங்களிடம் படித்த எத்தனையோ பிள்ளைகள் டாக்டராக இருக்கின்றார்கள். அவர்கள் உங்களை மதிக்கிறார்கள். நாங்களும் எங்கள் பிள்ளைகளும் இந்நாட்டில் உங்கள் சேவை தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம். இந்நாட்டிலை குறிப்பாக எங்கள் ஊரிலை உங்களுக்குக் கிடைக் கின்ற கெளரவம் மரியாதை நீங்கள் போகும் நாட்டில் கிடைக்குமா? நாட்டுப் பிரச்சனை எண்டு தப்பிக் கலாமா? நாங்களும் எங்கள் பிள் ளைகளும் இந்நாட்டிலதானே இருக்கிறம்; வாழப்போறம். உங்க ளைப் போன்ற சேவை மனப் பான்மை உள்ள ஆசிரியர்களால் தான் பாடசாலைக்கு மதிப்பு. தயவு செய்து உங்கள் தீர்மானத்தை மாற்றிக் கொண்டு இங்கேயே இருங்கள்”
பிள்ளைகள் பலர் விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டார்கள்.
அற்புதன் மாஸ்டரின் கண்க ளும் கலங்கிவிட்டன. ஒன்றுமே பேசாது மெளனமானார். இந்தச்
Lorré 2008
சம்பவத்திற்குப்பின் கொழும்புக் குப் போவதை சற்றுத் தாமதிக் கலாம் என எண்ணினார். இருந் தும் மனைவி கமலாவின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. நீங்கள் வராவிட்டால் நான் தற்கொலை செய்வன் என்று மிரட்டியும் பார்த் தாள். அற்புதன் அசைவதாகத் தெரியவில்லை.
இந்த நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த கற்பகம் மனக் குமுறல்களை அடக்கிக்கொண்டு மகன் அற்புதனைப் பெரிதும் வற் புறுத்தி கனடாவுக்கு போகும்படி கூறுகின்றாள். அந்தநாளும் வந் 955. . . . .
அற்புதன் கண்ணிருடன் தாயி டமிருந்து விடை பெற்றுக்கொண்டு வாசலுக்கு வந்தவன். தன் தாயை ஒரு முறை திரும்பிப் பார்க்கிறான். தாய் விழுத்து கிடக்கின்றாள்.
"அம்மா’ என்று அழைத்தபடி தாயிடம் ஓடி வருகின்றான். தாயைத் தூக்க முயல்கின்றான். தூக்க முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்ததும் கதறி அழுகிறான்.
வானமும் சோகம் தாங்காது சோ என்று மழையைக் கொட்டிக் கொண்டிருந்தது.
கமலா செய்வதறியாது மழை யில் நனைந்து கொண்டு நிற்கிறாள்.

Page 11
x, இதிறர்
ஓங்கி வளர்ந்து
புறங்கையால் துடைத்தபடி
கிளை பரப்பிச் சடைத்திருந்த பழங்கதையைத் தொடங்கி வைத்தாரி
வேeபொன்றின் கீழ் பன்பாய் விரித்தரீந்து ஒருக்களித்து சாய்ந்தபடி ஓய்வெடுத்த 95 195uU GYUyapULU இமறப்பா பெயருடைய பெரியவரைச் சந்தித்து, பேசிக் களிப்பதற்கு
பேராவல் கொண்டதனால்
崇 "இந்த மரம், என் கரத்தால் இரண்டு தலைமுறைமுன் இவ்விடத்தில் நட்டமரம்: இதயத்தைத் தொட்டமரம்! சிறுபிள்ளை வயதெனக்கு;
* 'சிறுவால் தான் சீருபையும்
நான், உனது மூத்த வாப்பா,
"அப்பா." எனக் கவி,
அன்பு சலாம் கறி es ||
褒 眠
பக்கத்தில் சென்றமர்ந்த 粤。
நல்லதம்பி வாத்திமகன், ஏகாம்பரம். என்று கிடுகெடுத்த வீடுகட்டி
அவர் வாயைக் கிளறிவிட்டேன்!
拳
நீண்ட பெருமூச்சை நீட்டி இளங்காற்றுடனே இரண்டுமுறை கலந்துவிட்டு, சற்றே நிமிர்ந்திருந்த சரித்திரத்தை முடுக்கிவிட்டாரி சப்பிய தாம்பூலம் சளியுடன் சங்கலித்த கடைவாயால் சூயஸ்கால்
வாயாய் வழிந்ததனை
டூதிர் |ଞ
விளையாடி மகிழ்ந்த இடம் நடு இரவைத் தாண்டியும் நாம், கண்பொத்தி விளையாடி, களிகeபுக் கோலாடி கல கலப்பாய்த் திரிந்த இடம்"
拳 ஏக்கப் பெருமூச்சை மீண்டும் மிதக்கவிட்டு முெறப்பா கதைதொடர உன்னிப்பாய்க் கேட்டிருந்தேன்! "எண்ணிப் பார்க்கிறேன் என்

எழில் இளமைக் காலத்தை. இனங் களிடை கமழ்ந்த இனிய ஒறவுகளை. சித்தாண்டிக் கோயிலிலே சித்திரத் தேர்ப் பவனியிலே மூவினமும் சேர்ந்தெழுந்த
ஆற்றங்கரைப் பள்ளி வாசலிலே வருடாந்தம் தவறாமல் நிகழ்ந்து வந்த கந்திரிச் சடங்குகளில் மூவினத்த மக்களுமே
நேர்ச்சைகளை வழங்கி
சவுக்கையடிக் கடற்கரையில் சந்தோஷ மிகுதியிலே uDafČçpår 6u6ygarŝår ன்ேவாலுயில் நானும், காத்தழுத்து, காளியப்பன், காயத்து, அலிமுகம்மத், முத்தையா. முதலானோர்
* கூத்த இறால் பெரித்த
சோறாக்கி வயிறார இண்டு களித்திருந்த பிள்ளார்ந்த நிகழ்வுகளை.
19 uortál 2008
அன்னம்மா அரிசி தர, ஆயிஷா அடுப்பெரிக்க ஆக்கி அருந்தியதை.
எருது, பசு, நார்பன்கள் விடும் சான வாசழுமாய், கட,கடத்த வண்டிகளின் aia, asap 90&lports நாசி, செவி நிறைந்த நாம் களித்த காலத்தை. வீடெங்கும் நெற்குதங்கள் நெய், பால், தயிர் வளங்கள் தேன் விட்டுப் பிசைந்தவித்த தெவிட்டாத் தின் பண்டங்கள்; திரும்பும் திசையெல்லாம் தினை, குரக்கன், பயறு வகை அப்படி நாம் வாழ்ந்திருந்தோம்; இப்படி இன் றாகிவிட்போம்!

Page 12
திட்டுக்கொரு கோர்வை உரைத்த முடிப்பதற்குள்
சள்ளல்நீள் சந்தையிலே, இபையில் Hansv Liu தேங்காய், மரக்கறிகள், .കെ. தாம்பூலச் சாமான்கள். இருமல் குறுக்கிட்டு தாராளமாய் வாங்க "வரட்டும் பிறிதொருநாள் இரண்டு திட்டுப் பனம் போதும் வா தொடர்ந்து கறுகிறேன்" ண்ேடும் நி னைக்கையில் என் என்று சொல்லி, மல்லாந்து விழி, குளமாய் తి நெட்டி முறித்தபடி, s இழறப் கொட்பாவி விட்டபடி
மறபபா வரலாறறை இணர்ச்சி வசப்பட்டவராய் கொண்டார் நெருந்தூக்கம்
* சிறுவால் - முற்கால கிழக்கிலங்கை முஸ்லிம் ஆண்களின் உள்ளாடை
* ஹத்தம் - சமயச் சடங்கு
ஈழத்துக் கவிஞரான காசி ஆனந்தன் அவர்கள் தற்போது சென்னையில் வசித்து
வருகிறார். அவரின் நூல்களுள் ஒன்று காசி றி ஆனந்தன் நறுக்குகள். அந்தத் தொகுப்பு நூலில் உள்ள வரிகளை நூலாசிரியரின் சம்மதமில் லாமல் சுந்தர்சியின் படமான "வீராப்பு' படத்தில் த் அதன் இயக்குநரும் வசனகர்த்தாவுமான பத்திரி தி அவர்கள் பயன்படுத்தியுள்ளமை தமிழ் நாட்டில்
ஓர் அறிவுத் திருட்டுச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த் ரு படத்தில் கவிஞருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால் தவறில்லை. . ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை' என்பது சர்ச்சையைக் கிளப்புவோரின் நியாயமான வாதம், "வீராப்பு' படக் கதாநாயகன் வர்க்கப் டு போராட்டத்தில் ஈடுபடுவதுபோலக் காட்சி அமைப்புக்கள் வருகின்றன. - "மாடியிலிருந்து எச்சின் துப்பினால் குடிசை மீது விழும். குடிசைகள் துப்பினால் மாடிகளே விழும்' எனும் நறுக்கு படத்தில் எடுத்தாளப்பட்டுள்ள காசி ஆனந்தன் கவிதைகளில் ஒன்று. அவரின் கவிதைகளையெல்லாம் படம் முழுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
-த.கோ -
ಲೈವ್ಲಿ
 
 
 
 
 
 
 

EgshozéBéluHé- BFgiógélúL
ہالاقة لیے یاختمس ہے== ہاتھ آئے==----یات ایجیے۔--سے எழுததாளர கவிஞர் அன்புமணி " செகுணரத்தினம்
என்ன கவிஞர் உங்கள் பொங்கல் கவிதை எதையும் காணோம்?
வேண்டுமென்றுதான் எழுதவில்லை. ஒவ்வொரு வருடமும் தைமகள், சித்திரையாள், தீபாவளி கவிதைகள் எழுதுவது ஒரு மாமுலான விஷயமாகிவிட்டதே. அரசியல்வாதிகள் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது போலவே இதுவும் ஆகிவிட்டது.
அப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் கன்னிர்க் கதைகளும் மாமுல் விடயம்தானே.
L
卤
பல்வேறு கோணங்களில் இவை பதிவாகின்றன. அது காலத்தின் தேவையுமாகுமல்லவா? அதுசரி, நீங்களும் இப்போது சிறுக தைகள் எழுதுவதில்லையே?
H
L
நான் இப்போது இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதுகிறேன். அதுவும் தேவை தானே
ஆமாம் 'வீரகேசரி'யில் வெளிவரும் எனது தொடர்கதை "இவளுக்குத்தான் இவன் பொருத்தம்" கதை படித்தீர்களா?
ன்
니
படித்தேன், ஆனால்.
EF
55
என்ன இழுக்கிறீர்கள்?
Hت
L
வழக்கமான காதல் கதையாகத்தானே இது அமைந்துள்ளது.
சேசே கதை அப்படி இருந்தாலும், அதன் சேதி பெறுமதியானது. நடுத்தரக் குடும்பம் ஒன்றின் பிரச்சினை அதிலே சித்திரிக்கப்படுகிறது.
அது ஒரு உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது.
四|器

Page 13
அன்பு அது உண்மைதான். கதை நிறைவுறும் போதுதானே அதன் கரு
தெளிவாகும்.
செகு சில சிறுகதைகளை அவ்வாறு எழுதியுள்ளேன். நாவலும் எழுதத்
தான் வேண்டும்.
அன்பு : புலம்பெயர் எழுத்தாளர்கள் அதைச் செய்கிறார்கள் என்று நினைக் கிறேன். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவ்வாறான பல நாவல்களை எழுதியுள்ளார்.
செகு உண்மைதான். இலங்கையிலிருந்து எழுதுவதில் சில பிரச்சினை களும் உள்ளன. நடைமுறை யதார்த்தத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதினால், பத்திரிகை ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவார்களோ என்று சந்தேகப்படுகிறேன்.
அன்பு : அப்படிச் செய்தால் அவர்கள் உண்மை இலக்கியவாதியாக இருக்க முடியாது. அதுசரி உங்கள் நூல்கள் எதுவும் நீண்டகாலமாக
செகு எழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. வெளியிட்டாளர்கள் முன்வந் தால்தானே, நூல்கள் வெளிவரும். நீங்களும் நீண்டகாலமாக நூல்கள் எதையும் வெளியிடவில்லையே?
அன்பு முன்று நூல்கள் சென்னை மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வெளிவந்துள்ளன. அவை "தமிழ் இலக்கிய அறிமுகம்",
 
 
 

செகு
அன்பு
செகு
அன்பு
செகு
அன்பு
செகு
elGiru
“எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள்", "பதினென் கீழ்க் கணக்கு நூல்கள்". மிக விரைவில் இவை மட்டக்களப்பில்
அறிமுகம் செய்யப்படும்.
இலக்கிய நூல்களாகவே எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ள "ஒரு தந்தையின் கதை", "ஒரு மகளின் கதை", "இல்லத்தரசி" சிறுகதைத் தொகுதி "வரலாற்றுச் சுவடுகள்" சிறுகதைத் தொகுதி - இந்த வரிசையில்
ஏதாவது வெளியிட்டால் நல்லது.
நீங்கள் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளிர்கள். வெவ்வேறு நிறுவனங்கள் இவற்றை வெளியிட்டன. அதுபற்றிக் கூறுங்கள்.
"நெஞ்சில் ஒருமலர்' (கவிதைத் தொகுதி), "காவடிச்சிந்து' (கவிதை), “விபுலானந்த பாவியம்” (பாவியம்), “விடிவுகள் அடிவானில்" (சிறு கதைத் தொகுதி), "ஒரு கிராமம் தலை நிமிர்கிறது" (நாவல்), "துன்ப அலைகள்” (குறுநாவல்), "தெய்வ தரிசனம்" (நாவல்) இத்தனை நூல்கள் வெளிவந்தாலும், மன நிறைவைத் தரக்கூடிய ஒரு கவிதை நூல் இன்னும் வெளிவரவில்லை.
உண்மைதான். நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ளீர்கள். இவற்றுள் முக்கியமான கவிதைகள் அடங்கிய ஒரு தொகுதி வெளி வரவேண்டும் என்பதே எனது ஆதங்கமும் ஆகும். அந்த நல்ல நாள் விரைவில் வர வேண்டும்.
பரிசுபெற்ற பல நல்ல கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றைத் தொகுத்து வெளியிட்டால் மனநிறைவாக இருக்கும்.
யாராவது ஒரு வெளியிட்டாளர் முன்வருவார் என எதிர்பார்ப்போம். அதுசரி. மேற்படி நூல்னில் பல பரிசுபெற்றவை என அறிகிறேன். அவற்றைச் சொல்ல முடியுமா?
"துன்ப அலைகள்', கோமல் சுவாமிநாதனின் "சுபமங்களா" அகில இலங்கை ரீதியில் நடாத்திய நாவல்போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதன்பின்னரே நூலாக வெளிவந்தது. "விபுலானந்தா பாவியம்" கனடாவில் இலக்கியமணி க.தொ.செல்வராசகோபால் வெளியிட்டது. "விடிவுகள் அடிவானில்" சிறுகதையும் பரிசுபெற்ற சிறுகதைதான்.
உங்களைப் பற்றி நான் எழுதிய ஒரு பேட்டிக் கட்டுரையில் உங்களை "அகர எழுந்தாளர்' என்றும், "பரிசு எழுத்தாளர்' என்றும்
ಲೈಜ್ಡ

Page 14
குறிப்பிட்டிருந்தேன். அப்போதே நீங்கள் சிறுகதை, கவிதை, நாவல் எனப் பல பரிசுகளைப் பெற்றிருந்தீர்கள். எனது கணிப் பின்படி சுமார் 100 பரிசுகளாவது உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
செகு அது உண்மைதான். ஆனால் என் மனதில் ஒரு ஆதங்கம். காலம் விரைவாக ஓடுகிறது. வயதும் ஏறுகிறது. இற்றைவரை ஒரு உருப்படியான நல்ல நூல் ஒன்று வெளிவரவில்லையே என்ற மனத்தாக்கம் எனக்குள் இருந்துகொண்டேயிருக்கிறது.
அன்பு அதற்கான சந்தர்ப்பம் விரைவில் வரும் என்றே நான் நம்புகிறேன். நீங்கள் பல பரிசுகளைப் பெற்றதுபோலவே பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளிர்களல்லவா? அவற்றைப் பற்றிக் கூறுங்கள்.
|| "தமிழ்மணி" (இந்து கலாசார திணைக்களம்), "இலக்கியமணி" (மட்டக்களப்பு கலாசார பேரவை), “ஆளுநர் விருது" (வடக்கு கிழக்கு மாகாணசபை), “கலாபூஷணம்" (இந்துசமய கலாசார
தினைக்களம்)
அன்பு : இவற்றைவிட "கவிமணி" என்பதே உங்களுக்குப் பொருத்தமான
பட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.
செகு ஆனால் "மணிகள்" கூடிவிடுமல்லவா? உங்களுடைய 0ே ஆண்டுப் பூர்த்தி சிறப்பு மலரில் உங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை நான்
 
 

எழுதியுள்ளேன். அதில் நீங்கள் எத்தனை மணிகளைப் பெற்றாலும் "அன்புமணி" என்பதே நிலையானது எனக் குறிப்பிட்டிருந்தேன். அதுபோல எனக்கும் "கவிஞர்' என்பதே நிலையானது.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை எத்தனையோ பட்டங்களைப் பெற்றிருந்தாலும், "புலவர்மனி"ஒன்றே நிலையானது என்று கூறினார் அல்லவா? அதே நிலைதான் நமக்கும். பட்டங்கள், விருதுகள் அதிகரித்தாலும் அவை அர்த்தமற்றுப் போய்விடுகின்றன.
அதே நிலைதான் என்னுடையதும். அதுசரி, புதிய நூல்கள் எதையும் நீங்கள் எழுதவில்லையா?
எழுதிக்கொண்டிருக்கிறேன். "ஒரு தாயின் கதை","ஒரு கிராமத்து நட்சத்திரம்”இவைகள் பூர்த்தியானதும் பிரசுரத்திற்குக் கொடுக் கலாம். நாம் நூல்களை வெளியிடலாம். ஆனால் விநியோகம் தான் சிரமமான காரியம். சுமார் 50 வருடங்களுக்கு முன் தமிழ் வாசகர்கள் என்ன மனோநிலையில் இருந்தார்களோ அதே மனோநிலையில் தான் இன்றும் இருக்கிறார்கள்.
என்ன மனோநிலை?
எவரும் நூல்களை வாங்க முன்வருவதில்லை. அவர்கள் கால டிக்கு நாம் நூல்களைக் கொண்டுபோனால் ஓடி ஒளிக்கிறார்கள்.
இது ஒரு துரதிஷ்டமான நிலைதான். ஆனால் சிங்கள எழுத்தாளர்களின் நூல்களும், முஸ்லிம் எழுத்தாளர்களின் நூல்களும் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறதே.
உண்மைதான். அவர்களிடமுள்ள இலக்கிய ஆர்வம் நம்மவர் களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். 1970ல் நான் "மலர்" சஞ்சிகை வெளியிட்டபோது, இந்த மனோபாவம் பற்றி ஒரு தலையங்கம் கூட எழுதியிருந்தேன்.
அப்போது "மலர்' பிரதி 50 சதம்தானே. ஆனால் இப்போது இலக்கியச் சஞ்சிகைகள் ரூ.50/= ஆகிறதே.
சரிதானே. அப்போது 50 சதம் என்றால், இப்போது 50/= ரூபா தானே. நூறு மடங்கு வாழ்க்கைச் செலவு கூடியுள்ளதல்லவா. ஆனாலும் பாருங்கள். ஒரு சராசரி மனிதன் எத்தனையோ செலவுகளைச் செய்கிறான். அதில் ஒரு செலவாக நூல்கள் வாங்கும் பழக்கத்தை நம்மவர்கள் இன்னும் கைக்கொள்ளவில்ேைய

Page 15
செகு
அன்பு
செகு
அது உண்மைதான். புத்தக விற்பனையாளர்கள், கமிஷனாக 40% அல்லது 50% கேட்கிறார்கள். இந்த நிலையில் அவர்களி டமும் நமது நூல்களை விற்பனைக்குக் கொடுக்க முடியாது.
உங்களுடைய கதைகள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. அவ்வா றான நூல்களை நீங்கள் வெளியீட்டாளருக்குக் கொடுக்கலாமே?
தங்கப் பவுனான நூல்களாக இருந்தாலும், வாசகர்கள் காசு கொடுத்து வாங்கும் நிலையில் இல்லையே
ஆனால், புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள மட்டக் களப்பு எழுத்தாளர்கள் பற்பல நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
அன்பு :
நமது இலக்கியமணி - இலக்கிய கலாநிதி க. தா. செல்வ
ராசகோபால் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட சில முக்கியமான நூல்கள், "சுத்தானந்த பாரதியார்”, “நைடதம் நமக்கு ஒளடதம்" மட்டக்களப்பு
வரலாற்றுத் தடயங்கள்.
அவர் பனுவல்பாரி அல்லவா? அவர் அவ்வாறு நூல்களை வெளியி டுவதில் ஆச்சரியம் இல்லையே?
அவர் மட்டுமல்ல, வேறு பலரும் நூல்களை வெளியிட்டுள்ளார்களே! அவுஸ்திரேலியாவில் இருக்கும் சு. முரீகந்தராசா "தமிழின் பெரு
மையும், தமிழர் தொன்மையும்", "ஒரு அவுஸ்திரேலிய ஈழத்
தமிழரின் இந்தியப் பயணம்" ஆகிய நூல்களை வெளியிட்
டுள்ளார். கனடாவில் வதியும் இளையதம்பி தங்கராசா "மட்டக்களப்பு
քI-IF,
 
 
 

மாமாங்கேஸ்வரர் மான்மியம்” என்ற நூலை வெளியிட்டுள்ளார். இன்னும் சிலர் நூல்களை வெளியிட்டுள்ளனர். வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளனர்.
பனப்பிரச்சினை இல்லாதவர்கள், விரும்பியபடியெல்லாம் நூல்களை வெளியிடலாம் தானே?
பணம் மட்டும் இருந்தால் போதாது. தமிழார்வமும் இருக்க வேண்டும் அல்லவா?
அதுவும் உண்மைதான். புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் சஞ்சிகைகளையும் வெளியிடுகின்றனர். நூல்களை வெளியிடுவதைவிட சஞ்சிகைகளை வெளியிடுவதும் விநியோகிப்பதும் அதைவிடக் கஷ்டமானது.
எத்தனையோ ஜாம்பவான்கள் வெளியிட்ட சஞ்சிகைகள் எல்லாம் இடையில் நின்றுபோய்விட்டதுதானே? ஜெயகாந்தனின் "ஞானரதம்", கண்ணதாசனின் "கன்னதாசன்", கோமல் சுவாமி நாதனின் "சுபமங்கள” இப்படியே பட்டியல் நீண்டுபோகும்.
இதேமாதிரி இலங்கையிலும் நடந்துள்ளது. மரகதம், அஞ்சலி, அமுது, கலசம், கலைச்செல்வி, தமிழமுது, தேனருவி, கற்பகம்.
மட்டக்களப்பில் நீலாவணனின் "பாடும்மீன், அஸ்.அப்துஸ்ஸமதுவின் 'பாவை", உமாவரதாசனின் "வியூகம்", ஏன் உங்களின் 'மலர்' கன. மகேஸ்வரனின் "தாரகை”, ரீ, பாக்கிநாயகத்தின் "சுமைதாங்கி".
சஞ்சிகைகள் மலர்களைப் போன்றவை. அவை மலர்வதும் வாடு வதும் இயல்பானதுதான். ஆனால் அவை விட்டுச் செல்லும் தடங்கள் முக்கியமானவை. சில சஞ்சிகைகள் இப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது, மனதில் ஒட்டிக்கொண்டடிருக்கிறது அல்லவா?
உண்மைதான். அண்மையில் இரு புதிய சஞ்சிகைகள் வெளிவந் துள்ளன. "அமுதம்', "இருக்கிறம்".
சஞ்சிகைகளை இரண்டு வகைப்படுத்தலாம். இலக்கிய சஞ்சிகை, ஜனரஞ்சக சஞ்சிகை, இப்போது வெளிவந்துள்ள "அமுதம்", "இருக்கிறம்” ஆகியன ஜனரஞ்சக வகையைச் சேர்ந்தவை.
அப்படிப் பார்த்தால் தற்போது வெளிவரும் "செங்கதிர்" இலக்கிய சஞ்சிகை ஆகும்.

Page 16
அன்பு
செகு
அன்பு
அன்பு
செகு
அன்பு
செகு
இச் சஞ்சிகையை வெளியிடும் செங்கதிரோன் நிறைய அனுபவம் உள்ளனர். கொழும்பில் இருக்கும்போது கொழும்பு தமிழ்ச்சங்கம் வெளியிட்ட "ஓலை" மாத சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து அச்சஞ்சிகையைச் சிறப்பாக நடத்தியவர்.
ஆகவே, "செங்கநிர்" சஞ்சிகை, "ஞானம்", "மல்லிகை" யைப் போல சிறப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கலாமல்லவா? "மலர்" பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது. அதுபோல "செங்கதிர்" உம் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் என எதிர் பார்க்கலாம்.
தற்போது மட்டக்களப்பில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாஜி யிருக்கிறார்கள். மலர்ச்செல்வன், கவிஞர் ராஜதுரை, கவிஞர் புஷ்பானந்தன், திருமதி. கமலினி சிவநாதன், லோகேஸ்வரி வாசுகி, தமிழ்ச்செல்வி, தாமரைச்செல்வி.
இன்னும் பலர் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கலாம்.
குறிப்பாகப் பென் எழுந்தாளர்கள் மட்டக்களப்பில் குறைவாகவே இருக்கிறார்கள். பென் கவிஞைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் குறைவாகவேயுள்ளனர். "செங்கதிர்" இவ்விடயத்தில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இப்போது பாடசாலைகளில் சிறுகதை ஒரு பாடமாக வைத்திருக் கிறார்களே பள்ளிக்கூடத்தில் படித்து டொக்டர்களும், எஞ்ஞனியர்களும், அரச நிர்வாகிகளும் உருவாகலாம். ஆனாலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் உருவாக முடியாது.
உண்மை. எழுத்தாளர்களும், கவிஞர்களும் உருவாகுவார்களே தவிர உருவாக்கப்படுவதில்லை.
பள்ளிக்கூடங்களை விட, சஞ்சிகைகளே இவர்கள் உருவாகுவதில் அனுசரனையாகச் செயற்பட முடியும்.
மட்டக்களப்பில் தற்பே புது "தொண்டன், "போது முதலிய சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றைவிட "செங்கதிர்" சிறப்பாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.I

பரீத்தார் நினைவு
வ.அ.இராசரத்தினம் எழுத்துலகில் "வ.அ." என அழைக்கப்பட்ட அமரர் வஸ்தியாம்பிள்ளை அங்கோனிமுத்து - வ. அ. இராசரத்தினம் அவர்கள் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் முதுாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகவும் அதிபராகவும் பணிபுரிந்தவர்.
1948 இல் அமரர் சி. செ. முருகானந்தம் அவர்களை ஆசிரியராகத் கொண்டு திருகோணமலையில் வெளிவந்த 'எரிமலை" என்ற பத்திரிகையில் (1948 ஆனி) வெளிவந்த கவிதை முலம் இலக்கியப் பிரவேசம் செய்த வ. அ. அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், வானொலி நாடகம், மேடை நாடகம், வரலாறு, மொழி பெயர்ப்பு நூற்பதிப்பு எனப் பல துறைகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர்.
」
1948 இல் தினகரனில் வெளிவந்த 'மழையால் இழந்த காதல்’ என் னுேம் சிறுகதை முலம் தன் புனை கதை ஆற்றலை வெளிப்படுத்திய இவரது சிறந்த சிறுகதையான "தோணி 20.12.1953 ‘ஈழகேசரி" பத்திரிகையில் வெளிவந்தது. ஈழ է: Eն էր մ"ւյրEն "கொழுகொங் பு? தொடர் நாவலையும் எழுதினார். - ‘ஈழநாகன்’ என்ற புனைபெயரில் "ஈழகேசரியில் பல பத்தி இலக்கியக் கட்டுரைகளும் எழுதினார். "கொழுகொம்பு’ (1956), "துறைக்காரன் (1959), 'கிரௌஞ்சப் பறவைகள் (1975) சரித்திர நாவல், "ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது" (1993), "மண்ணிற் சமைந்த மனிதர்கள்" (1998) ஆகிய நாவல்களையும், தேய்பிறை" (1988), "சந்தானாள் புரவி' (1973), ஒரு காவியம் நிறைவு பெறுகிறது" (1975) ஆகிய குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.
ஆசிரியராகப் பணியாற்றிய காலங்களில் சிறந்த நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றினார். "அவனும் ஒரு தம்பி", "வகை", காட்டுப் பூக்கள் வாடுகின்றன’ எனும் நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.
இந்நிதி
LITF

Page 17
* ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுள் முதல் தலைமுறையைச் சேர்ந்த வ. அ. அவர்களது “தோணி’ சிறுகதைத் தொகுப்பு நூல் 1962 இல் இலங்கை சாகித்ய மண்டலப் பரிசைப் பெற்றது.
* 1951 முதல் இலங்கை வானொலியுடன் தொடர்புடைய இவர் பல வானொலி
நாடகங்களுடன் உரைச் சித்திரங்களும் வானொலிக்காக எழுதினார். *முசுறு’ என்ற உரைச் சித்திரம் முக்கியமாகப் பேசப்பட்டதொன்றாகும்.
* நவீன இலக்கிய வடிவங்களில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்திய
வ. அ. பழந்தமிழ் இலக்கியங்களோடும் நன்கு பரிச்சயமும், அவற்றில் புலமை மிகுந்தவராகவும் விளங்கினார். சங்க இலக்கியப் பாடல்களில் தோய்ந்து நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு கலித்தொகை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த செய்யுள்களை ஆதார மாகக் கொண்டு அவரால் புனையப்பட்ட ‘ஐந்திணைக் கதைகள்’ இதற்குச் சான்று. அதுமட்டுமல்ல சங்க இலக்கியங்களிலே வருகின்ற வெள்ளிவீதியார்' என்ற பெண் புலவரின் பாடல்களையெல்லாம் தொகுத்து, தற்காலக் கைம்பெண்களை மனதில் வைத்து “வெள்ளி வீதியார் கதை’ என்றொரு சிறுகதையையும் ‘வீரகேசரி' யில் எழுதினார்.
* மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கவிதையாக்க முயற்சிகளில் ஈடுபட்ட இவர், அங்கதச் சுவையுடன் கூடிய கொத்தமங்கலம் சுப்பு பாணிக் கவிதைகள் எழுத
வல்லவர்.
Co_+tỏ) “தொத்துவச்ச பின்னலிலே
சொக்கிப் போனிங்க தொந்தரவு வேணாம் தம்பி
வீட்டுக்குப் போங்க”
* 'வசந்தம்' சஞ்சிகையிலும் பல கவிதைகள் எழுதிய வ. அ. வுக்கு கவிஞர்களான கிண்ணியாவைச் சேர்ந்த அண்ணல், மட்டக்களப்பு கல்லாற்றைச் சேர்ந்த ராஜாபாரதி, கல்முனை நீலாவனையைச் சேர்ந்த நீலாவணன் ஆகியோருடன் நெருங்கிய உறவு இருந்தது. இவரது கவித்துவத்தைப் பறைசாற்றக் கூடியதாக 1977ம் ஆண்டு முதுர் அமுதா அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்று 'தங்கம் வெளியீடாக வந்த ‘பூவரசம் பூ” என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துள்ளன. * மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் ‘துர்ஸினாவின் பயாம் இ மரிக்’ என்ற கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில்
இதிர் LDITá 2006

மொழிபெயர்த்து ‘பூவரசம்பூ எனும் தலைப்பில் வெளிவந்த இவரது கவிதைகளில் கவிஞர். இக்பாலின் கருத்துக்களை அதன் உணர்ச்சியும் சுவையும் குன்றாமல் தமிழுக்கு அறிமுகம் செய்கின்றார். பொருள் இவறுபடாமல் உருவம் சிதையாத விருத்தப்பாக்களில் இக்கவிதைகளை அவர் வடித்தார்.
தனது நீண்டகால அனுபவங்களை “இலக்கிய நினைவுகள்’ என்ற நூலிலும், "பொச்சங்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலும் (தினக்குரல் ஞாயிறு வெளியீட்டில் வெளிவந்த கட்டுரைத் தொடர்) மீட்டியுள்ளார்.
"மல்லிகை" சஞ்சிகை வ. அ. அவர்களின் உருவப்படத்தை 1979 யூன் இதழில் அட்டைப் படமாக வெளியிட்டுச் சங்கை செய்தது. தமிழ் ஒளி’, ‘கலாபூஷணம்’, ‘வடக்கு கிழக்கு மாகாண அரசின் ஆளுனர் விருது’ (1998) ஆகிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.
‘ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டையிட்டாய்?’ என்ற கிழக் கிலங்கையின் கிராமியப் பாடலை ஆரம்ப அடியாக வைத்து *ஆக்காண்டி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை லண்டனில் இருந்து வெளிவரும் "ஈழகேசரி' யில் 1996ம் ஆண்டு மே இதழில் வெளிவந்துள்ளது.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் அவரின் மறைவையொட்டி 11.03.2001 அன்று கொழும்பில் நினைவஞ்சலிக் கூட்டமொன்றையும் நடாத்தி, அன்னாரை நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
வ. அ. அவர்கள் தான் பிறந்த ஊரான முதுரை மிகவும் வாஞ்சையோடு நேசித்தார். மகாவலி கங்கையின் இரு கிளைகளான குருக்கள் கங்கைக்கும் வெருகல் கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைக் கொட்டியாப்பற்று என்று சரித்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்பிரதே சத்தின் பேரூர் கொட்டியாபுரம் என்றே வழங்கப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அதற்கு முதுார் என்ற பெயர் வந்தது. அந்த முதூர்தான் வ. அ. பெருமையுடன் கூறும் அவர் பிறந்த மண். இந்த மண் நீர்வளமும், நிலவளமும், கடல் வளமுமுடையது.
“இந்த மண்ணின் மகன் என்ற உணர்வே என் எழுத்துக்களின் அடிநாதம். இம்மண்ணின் வனப்பையும், வளத்தையும் நேசிப்பதே எனது யோகம். இம்மண்ணின் மக்களின் வாழ்வை இலக்கிய
lomá 2OOð

Page 18
மாக்குவதே என் நோன்பு. இருந்து இத்தவத்தை இயற்றி
நான்
எழுத ஆரம்பித்த நாட்களில் வருகின்றேன்"
இவ்வாறு முதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 1999 வைகாசியில்
வெளியிடப்பெற்ற வ. அ.
சிறுகதைத் தொகுப்பு நூலின் கூறியுள்ளார். |
நிதி
இன்
| இயக்குனர் பியூக்குங்கள்
| என்னை.
உங்களை
இயங்காமல் இருக்கச் செய்ய
நாடகங்கள்
நான் செய்வேன்.
தாலியோரு குங்குமந்தான்
ETTGGLIGO
நம்ப வைப்பேன். மழலையொன்றின் துயர்கண்டும் மயங்காத பேர்களெல்லாம்
என் கதை மாந்தர்
கவலை கண்டு
கலங்கியழ நான் வைப்பேன்.
வாய் மொழியால்
வன்முறைக்கு வழி செய்வேன்.
பெண்களையெல்லாம்
நியூத்ரி
LITT FÖDA
விண்ணப்பும்
"கொட்டியாரக்கதைகள்’ எனும் முன்னுரையில் வ. அ. அவர்களே
-fi]I-
பேய்கள் போல
படம் பிழப்பேன்.
அருப்பில் கறி
கொதிக்கும் இருப்பில் குழந்தையமும்
திரையில் வரும்
தொடரும் வரை
உங்கள் பார்த்தலை
தொடர வைப்பேன்.
இயக்குனர் இக்குங்கள்
என்னை.
உங்களை இயங்காமல்
இருக்கச் செய்ய
நாடகங்கள்
நான் செய்வேன்.
-கமலினி சிவநாதன்.
 
 
 
 

எழுதிவரும் சா.சந்திதாசன் - கவிஞர் இக்கரை
சக்தி அவர்கள் தற்போது இலங்கையில் நிர்ான இயந்திரோபகரனப் பயிற்சி நிலையத்தில் (பெலவந்த, பத்தரமுல்ல) கிழக்கு மாகான வறுமையொழிப்பு உட்கட்டமைப்பு செயற்திட்டப்
மறக்கமுடியாத பேரா
பேராசிரியர் சுவித்தியானந்தன் யான் பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களை ஏற்கனவே அறிந்திருந்தபோதும் அவரோடு நேரடியாக அறிமுகமா கும் வாய்ப்பு பேராதனைப் பல் கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டி ருக்கும் போதே கிடைத்தது. தமிழ்ச்
களில் யான் தீவிரமாகப் பங்கெடுத் தமையும் எனது கவிதை அரங் கேற்றங்களை அவதானித்தும் கேட்டும் வந்தமையும் பேராசிரிய ருக்கு என்மீது மதிப்பு ஏற்படக் காரணமாயிற்று. பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் அதன் பொன்விழா வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது சங் கத்திற்கென்று தனியான ஒரு கீதம்
சங்கத்தில் நடைபெறும் கவியரங்கு
பொறியியலாளராகப் பணிபுரிகிறார்.
■
இருக்கவில்லை என நான் அறிந் தேன். உடனடியாக 'புகழ்நிகழ் தமிழ்மகள் புவிமீதாளும் பொன் னாள் வருக வருக.” என ஆரம் பிக்கும் பாடலொன்றை இயற்றித் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தேன். அதை அவர் கள் பேராசிரியரின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களின் பின் எனது கீதம் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டதாக எனக்கு அறிவிக் கப்பட்டதுடன் பொன்விழாவில் யானே இசையுடன் பாடவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனது வாழ்விலே கிடைத்த இப் பெரும் வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொண்டேன். பொன்விழா வானது பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையில் ஆரம்பமாகவே யான் தமிழ்ச்சங்கக் கீதத்தை இசைத்தேன். அன்றில் இருந்து தமிழ்ச்சங்க

Page 19
வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது. தொடர்ந்து வந்த ஒவ்வொரு விழாவிலும் யானே அதைப் பாடி வந்தேன். யான் பல்கலைக்கழகத்தில் போதனாசிரிய ராய்ப் பணியாற்றி நான்கு வருடங் களை நிறைவு செய்து வெளியே றும் வரையும் விழாவினை கீதம் பாடி ஆரம்பிக்கும் வாய்ப்பு எனக் குக் கிடைத்தது. தமிழ்ச்சங்க வரு டாந்த வெளியீடான "இளங்கதிர்" சஞ்சிகையின் முதல் பக்கத்தில் நிரந்தரமாக என் பாடல் இடம் பிடித்துக் கொண்டது. பேராசிரியர் அதன் பின் என்னோடு அன்பு கொண்டவரானார். கண்டி சைவ மகாசபையில் நடந்த கவியரங்கில் வித்தியானந்தன் அவர்கள் கலந்து கொள்ளப் போவதை அறிந்து கொண்ட யான், அவை வணக்கம் கூறும்போது “முத்துத் திருக்குற ளும் முனி இளங்கோ காப்பியமும் தத்தவத்தின் சாரமெனத் தந்த திரு மந்திரமும் ஒத்த ஒருருவாய் ஒளி ரும் பேராசிரியன் வித்தியானந்தணு டன் விளையாடும் செழுந் தமிழே" எனப் பாடினேன். சபையோரின் கைதட்டல் அடங்க வெகு நேரம் எடுத்தது.
இது இவ்வாறிருக்க, ஒருநாள் வித்தியானந்தன் அவர்கள் என்னனத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைத் ததாக அவர் நேரடி மாணவர்
ஒருவர் என்னிடம் கூறினார் என்ன காரணம்? என வினவியபோது அம்மாணவர் கூறமறுத்துவிட்டார். யான் உடனடியாக பேராசிரியரின் இல்லம் விரைந்தேன். அங்கு அடைந்தபோது பேராசிரியர் எங்கோ போவதற்குப் புறப்பட்டு விட்டதைக் கண்டேன். என்னைக் கண்டதும் புன்சிரிப்புடன் தான் போகம்பரைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக இருக்கும் பூநடேசானந்தன், கா.சிவஜெயம், காசுதர்சன் ஆகியோரைச் சந்திக்கப் போகவுள்ளதாகவும், அன்று விஜயதசமி ஆகையினால் சிறைச் சாலையில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் என்னை உடன் வந்து அங்கு பஜனை பாடுமாறும் கேட்டுக் கொண்டார். எவ்வித மறுப்புமின்றி யான் வருவதாகத் தெரிவித்தவுடன் இருவரும் கண்டி புறப்பட்டுவிட்டோம் போகம்பரைச் சிறைச்சாலையை அடைந்ததும் என்னைத் தன் மகன் என்று சிங் களத்தில் தெரிவித்து சிறைக் காவ லர்களுக்கு அறிவித்த பேராசிரியர் என்னை அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குள் நுழைந்தார். தமிழ் சிறைக் கைதிகள் யாம் தங்கியிருந்த சிறிய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பூஜையும் எனது பஜனையும் இடம்பெற்ற பின் பேராசிரியர் தமிழ்க் கைதிகளுக்கு

ஆறுதல் மொழிகூறியதுடன் சிறிய உரையொன்றினையும் நிகழ்த் தினார். சுமார் ஒரு மணிநேரம் அங்கிருந்துவிட்டு யாம் இருவரும் கைதிகளிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பி வந்தோம். பேராசிரியர் யாழ் பல்கலைக்கழ கத்தின் கலைப்பீடாதிபதியாகவும் பின்பு அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் விளங்கியவர். அவர் நேரடி மாணவனாக யான்
இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் தமிழ்மீது யான் கொண் டிருக்கும் ஆர்வமே அவரை எனக்கு அறிமுகமாக்கியது. இந்தப் பெருந்தமிழ் அறிஞரோடு - உலகத் தமிழ் மகா நாட்டின் ஒரு ஊற்றுக்
எணாய் விளங்கியவரோடுஇல்
தொடர்பு ஏற்பட்டது என்றுமே மறக்க முடியாத அனுபவமாகவுள்ளது.
= சாசக்திதாசன் -
D
| பின் சந்திக்கச் சென்றார்.
என்ன நடந்தது?"
தெரியும்தானே'
தத álá” 36Gong5 ஒரு முதியவர் தனது பழைய நண்பன் ஒருவரை நீண்ட காலத்தின்
நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டியவர் கதவு திறந்தவுடன் திகைத்துப் போனார். நண்பரின் மனைவி விதவைக் கோலத்தில்
சுற்று சுதாகரித்த பின் "என்னைத் தெரிகிறதா? என்ன இந்தக் கோலம்? என்ன நடந்தது?" என்று வினாவினார்.
"ஐயோ! உங்களைத் தெரியாமலா அவர் உங்களது நல்ல நண்பரல்லவா! ஆனால் திடீரென்று காலமாகிவிட்டார். மன்னிக்கவும். உங்களுக்கு உடன் அறிவிக்க முடியாமல் போய்விட்டது”
"பரவாயில்லை - ஆனால் அவர் நல்லாய்த்தானே இருந்தார். திடீரென்று
"இல்லை பாருங்கோ, உங்களுக்குத் தெரியும்தானே, எங்கடை வீட்டு வளவின் மூலையில் ஒரு பெரிய முருங்கைக்காய் மரம், நிறையக் காய்க்கும்.
"ஒமோம் எனக்கும் காய்கள் தந்தனிங்கள்"
"அண்டைக்கும் இப்படித்தான், மரத்தில் சரியான காய்கள் அப்பா, கொஞ்சம் பிடிங்கித் தாங்கோ, இன்றைக்குச் சாப்பிடுவோம் எனர்டு சொன்னன். மனுசனும் மரத்தில் ஏறி உயரக் கொப்புக்கும் போனார். ஐயோ! என்னெண்டு சொல்ல; கொப்பு உடைந்து விழுந்து அந்த இடத்திலே எல்லோ செத்துப்போனார்"
"கடவுளே! கடவுளே! பேந்து என்ன நடந்தது? "பேந்தென்ன. கிடந்த வெண்டிக்காயைக் கறியாய்ச் சமைத்து சாப்பிட்டம்' வந்தவர் மயக்கமுற்றார்
சமைச்சுச்
-இணுவை இரது -

Page 20
இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்பவேண்டியமுகவரி: இளங்கதிர், மேபா "செங்கதிர்" ஆசிரியர், இல,19, மேல்மாடி விதி மட்டக்களப்பு.
Ugbj9áb அறிமுகம்
வாசுகி குணரத்தினம் நான் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். அமிர்தகழியைச்
புதல்வி, எழுத்தாளரின் மக்கள் எழுத்தாளராவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. ம
ஒரு சில இளம் எழுத்தாளர்கள் செய்வது போல தந்தையின் பெயரையும் சேர்த்துக் T கொண்டு) தந்தையின் நிழலில் நிற்க முற்படாது எனது சொந்தக்காலில் நின்று எனது தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன்.
கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல துறைகளிலும் கை வைத்து எழுதியுள்ளேன். போட்டிகளில் பல பரிசுகளையும் பெற்றுள்ளேன். இன்னும் ஒருபடி மேலே சென்று பெண்ணியம் தொடர்பான நடவடிக்கை களிலும் ஈடுபட்டுள்ளேன்.
மட்டக்களப்பு அமிர்தகழி பூரீ சித்தி விநாயகர் மகா வித்தியால யத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி கபொதசாதாரணதரம் கபொ.த. உயர்தரம் ஆகியவற்றை மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கற்று முடித்தேன். அதன் பின்பு கிழக்குப்பல்கலைக் கழகம் சென்று கலைப் பட்டதாரியானேன்.
12 வயதில் எழுதத் தொடங்கிய நான் முதல் எழுதிய ஆக்கம் கவிதையாகும். இது இலங்கை வானொலி சிறுவர் மலரில் ஒலிபரப்
 
 

பானது. அதைத் தொடர்ந்து வீரகேசரி, தினக்கதிர், பெண் சஞ்சிகை கிழக்கொளி (கியகசஞ்சிகை) உதயம் (சஞ்சிகை), பேழை முதலிய
H
வற்றில் எனது ஆக்கம் வெளிவந்தது.
நான் பல போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளேன். அவை வருமாறு.
மட்தமிழ்த்தின விழா கவிதைப் போட்டி (1989-1) முதற் பரிசு கொழும்புத் தமிழ்ச்சங்கக் கவிதைப் போட்டி ()ே ம்ே பரிசு கொழும்பு தமிழ்ச்சங்க $ ஆண்டு நிறைவு கவிதைப் போட்டி - 1 முதற் பரிசு தங்கப் பதக்கம்) தேசிய இளைஞர் மன்றம் தைப்பொங்கல் கவிதைப் போட்டி!) மூன்றாம் பரிசு, மேற்படி மன்றத்தின் கட்டுரைப் போட்டி ே lம் பரிசு, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையக் கட்டுரைப் போட்டி ே !b Lûls அமரர் ஜீவா ஜீவரத்தினம் நினைவுக் கவிதைப் போட்டி ()ே ம் பரிசு,
இவை தவிர அவ்வப்போது சில இலக்கிய மன்றங்களின் பாராட்டுதல்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்ஜ
SzSLLSYS S LLSYSZ
அடைகின்ற கரைதன்னை
அலை தேடுது- காலை மலர்கின்ற நாள்தன்னை
பகல் தேடுது பொழிகின்ற நாள்தன்னை மழை தேடுது - மலை சரிகின்ற நாள்தன்னை சிலை தேடுது போர் முடிகின்ற நாள் தன்னை புரா தேடுது - இனம் புனர்கின்ற நாள் தன்னை
மனம் தேடுது

Page 21
கூவடி சுவடி குயிலக்கா " உன் கீதம் கேட்குது குயிலக்கா
மனவழத் தேரப்பில் நீயிருந்து - ஏன்
தகுந்த முறையில் வங்காளிகள் பாராட்டவில்லையே என்றுமிகவும் மனம் வருந்தினார்கல்கத்தா சர்வ ; கலாசாலைத் துணைவேந்தராச யிருந்த அஸடோஷ் முகர்ஜி சர்வ X. கலாசாலை செனட்டில் தாகூருக்கு safurauit இருந்தோ கூவுகிறாய் " உன்: டாக்டர் பட்டமளிக்க வேண்டும் - என்று ஒரு தீர்மானம் கொண்டுவந் ; தார். அங்கத்தினர்களில் ஒருவர் ; கூட அதை ஆதரிக்கவில்லை. போனால் போகிறது என்று பெரிய மனது வைத்து மெட்ரிகுலேஷன் ; பரீட்சையில்வங்காளிமொழிவிடைத்
அவரைச் சிபாரிசு செய்தனர்.
கூவுகிறாயோ குயிலக்கா?
இனிய குரலில் கூவுகிறாய் - நீ கூவும் மொழியும் தமிழ்தானா?
தோழிகள் எங்கே குயிலக்கா?
கூடு கட்டித் தத்திடவா? " ஒரு கோழ சேர்த்துத் தத்திடவா? ஒழவரவர குயிலக்கர " என் கைக்கு வருவாய் குயிலக்கா.
விடவே மண்ட்டேன் குயிலக்கண பாலும் பழமும் தந்துணக்கு " தான் பாசத்தோடு வளர்ப்பேன் வal
பாடசாலை முடித்தவுடன் " தான்' பேசிமகிழ்வேன் உன்னோரு வாழ வாழ குயிலக்கா - நீ வந்தால் மகிழ்வேன் குயிலக்கா
छोlी
நன்றி: குருவும் சீடர்களும்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை t இன்று உலகம் போற்றுகிறது. ; ஆனால், அவர் நோபல் பரிசு { பெறும்வரை அவரது இனத்தவரான : வங்காளிகள்கூட அவரை மதிக்க ! வில்லை.
தங்கள் சொந்தக் கவிஞரைத்
அந்த வருடம் கேள்வித்தாளில்
தாகூரின் வங்காளி நூல்களிலி
iraoará து - து; ருந்து சில வரிகளைக் கொடுத்து யாரும உண்னைத் துன்புறத்த g ; "இதைச் சரியான வங்காளியில் பிழையின்றி எழுதுக" என்று கேட்டி
இப்படித் தாகூரை அவமானப்
t படுத்தியதைவிட அவர்கள் பேசா :மலே இருந்திருக்கலாமல்லவா? ; இந்தச் சம்பவம் நடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகுதாகூருக்கு ; நோபல் பரிசும், ‘சர்’ பட்டமும் கிடைத்தன. உடனே கல்கத்தா ; சர்வகலாசாலை அவரை வலிய அழைத்து டாக்டர் பட்டம் கொடுத்
rmur வங்காளிகளும் விழித்துக் கொண் டார்கள். போட்டி போட்டுக்கொண்டு (சிறுவர் கவிதை நூல்) :
e_LUr! s'UçuUT (35g$" 61603
புகழ்பாடத் தொடங்கிவிட்டார்கள்.
 
 
 
 
 
 
 

இப்பகுதி மகளிருக்கானது. ஆக்கங்களை அனுப்பவேண்டிய முகவரி: இளங்கதிர், மேய செங்கதிர் ஆசிரியர், இல.19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
அழகுக்கு அழகு அழகு என்பது மகவும் அழகான விடயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது. ஏனெனில் மாறிவரும் நாகரிகச் சூழல், அழகைப் பற்றிய விரிவான ஆய்வு, மற்றும் அதன் தேவைக்காக COSmetology என்ற தனித்துறையே செயல்பட்டு வருகிறது.
மூலைமுடுக்கெல்லாம் காணப்படும் அழகு நிலையங்கள் தனிமனித அழகைப் பேண முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலை நாடுகளில் அழகினைப் பேண இரசாயனப் பூச்சுக்களை மிகவும் அதிகமாக உபயோகிக்கின்றனர். இந்தியா, இலங்கை போன்ற கீழை நாடுகளில் மூலிகைகள் மற்றும் இயற்கை உணவுகள் மூலம் அழகைப் பேணும் முறை பரவலாக உள்ளது.
இரசாயன அழகுப்பூச்சுக்கள் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் மூலிகைகள் தரும் அழகு நிரந்தரமானது. பக்கவிளைவுகளற்றது. பொதுவாக உடலின் தோலை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவை, * வறட்சியான தோல் (Dry skin) * எண்ணெய்ப் பிசுப்புள்ள தோல் (Oil skin)
FITg5ITUGRT G.5mgi) (Normal Skin)
வறட்சியான தோல் அமைப்பைக் கொண்டவர்களின் முகம் கறுத்துக்
களையிழந்து காணப்படும். இவர்களுக்கு வழவழப்புத் தன்மையுள்ள சில மூலிகைகளை முகப்பூச்சு (Facial) செய்வதன் மூலம் குறைகளை
छोlी

Page 22
நீக்கலாம். பின்வரும் குறிப்புக்கள் வறட்சியான தோலமைப்பைக் கொண்ட வர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
令
பிஞ்சு வெண்டைக்காய், கேரட் இரண்டையும் சமமாய் எடுத்து தேங்காய்ப் பால்விட்டு அரைத்து முகப்பூச்சு செய்ய முக வறட்சி நீங்கும் இதேபோல் உடல் முழுமைக்கும் பூசிக் குளிக்க உடல் வறட்சி நீங்கி மேனி அழகாகும். அகத்திக் கீரையை தேங்காய்ப்பால் விட்டரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க முகம் வசீகரமாகும். கண் கருவளையங்கள் நீங்கும். தோல் சார்ந்த படை, அரிப்பு போன்ற வியாதிகள் மறையும். செம்பருத்தியிலை பச்சைப் பயறு சமமாய் எடுத்து விழுதாய் அரைத்து முகப்பூச்சு செய்ய முகம் ஜொலிக்கும். துத்தி இலையைப் பசும்பால் விட்டரைத்து முகப்பூச்சு செய்ய வறண்ட தோல் மாறும். சீமை அகத்தியிலையைப் பச்சைப்பயறு சேர்த்து விழுதாய் அரைத்துப் பூச முகம் பளபளப்பாகும்.
வறட்சியான தோலமைப்பைக் கொண்டவர்கள் புளிப்புச் சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரண மாக, எலுமிச்சை, தக்காளி, புளி இவற்றை உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அழகுதரும் சூப்
வெண்டைக்காய் - 100 கிராம்
சிறுபயறு - 25 கிராம் துத்தி இலை - 1 கைப்பிடி ஆவாரம்பூ - 1 கைப்பிடி
மிளகு, சீரகம்,பூண்டு, பெருங்காயம், உப்பு, தண்ணீர் தேவையான அளவு
மேற்கண்டவற்றை அரை லீற்றர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க
வைத்து சாற்றினை வடிகட்டிச் சாப்பிட வறட்சியான உடலமைப்பு, முக
జాజి
 
 
 

வறட்சி நீங்கும். தேகம் பளபளக்கும். பதினைந்து தினங்கள் தொடர்ந்து சாப்பிட தேவதை போன்ற அழகினைப் பெறலாம்.
உணவில் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் நிறைய சேர்த்துக் கொண்டால் அளவான உடலமைப்பையும், தேக பளபளப்பையும் பெறலாம். இயற்கை உணவுகள் உடல் அழகை மேலும் மெருகூட்டும் என்பது உலகறிந்த விஷயம்.
எனர்னெய்ப் பிசுபிசுப்புத் தன்மை உள்ளவர்களுக்குக் கீழ்கண்ட குறிப்புக்கள் பொருந்தும். * தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து முகப்பூச்சு செய்தாலும்
எண்ணெய் வழியும் முகம் மாறும். V * வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து விழுதாய் அரைத்து முகப் பூச்சு செய்தாலும் முகத்தில் காணும் எண்ணெய் வழிச்சல் தீரும். * சிறிய வெங்காயத்தை அரைத்து வேக வைத்து தயிரும் சேர்த்து
முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும். * சாமந்திப் பூவை சிறிது சிறுபருப்பு சேர்த்தரைத்து முகப்பூச்சு செய்ய முகம் வசீகரமாகும் கன்னங்கள் ஆப்பிள்போல் செழுமையாக மாறும்
c9gg5 g55ó (Goñ:
நெல்லிக்காய் சாறு - 100 மில்லி லீற்றர்
எலுமிச்சைச்சாறு - 100 மில்லி லீற்றர் ஆரஞ்சு சாறு - 100 மில்லி லீற்றர் புதினா சாறு - 100 மில்லி லீற்றர்
சாத்துக்குடி சாறு - 100 மில்லி லீற்றர்.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி பாதியாய்ச் சுண்டக் காய்ச்சவும். பின்னர் அரை லீட்டர் தேனைக் கொதிக்க வைத்து அத்துடன் இச்சாற்றினைச் சேர்த்து பதமாய்க் காய்ச்சி இறக்கவும். இதில் காலை, மாலை 15 மில்லிலீற்றர் வீதம் ஒரு டம்ளர் நீரில் கலந்து சாப்பிட்டு வர தேகம் பளபளக்கும். இரத்தம் ஊறி முகம் ஜொலிக்கும். கூந்தல் பட்டுப்போல் மிளிர:
தேயிலையை நன்கு கொதிக்க வைத்து அத்துடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து ஷாம்பூ குளியலுக்குப் பின் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவிவிடுங்கள். கூந்தல் பட்டுப்போல் ஜொலிக்கும்.
safe

Page 23
முழ உதிர்வதைத் தருக்க :
தேயிலையுடன் சம அளவு நெல்லிக்காயைச் சாறு சேர்த்துக் கொதிக்க வைத்து அந்தச் சாற்றினால் வெள்ளைக்கரிசாலை இலையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க முடி கொட்டுதல் நீங்கும். கூந்தல் பளபளக்கும்.
உடம்பில் வியர்வை நாற்றம் நீங்க :
ரோஜாட்பூ - 1 கைப்பிடி ஆவாரம் பூ -1கைப்பிடி சந்தனத் தூள் - 1 ஸ்பூன் சிறு பயறு - 1 ஸ்பூன்
இவற்றை விழுதாய் அரைத்து உடம்பில் பூசிக் குளிக்க, உடம்பில் காணும் வியர்வை நாற்றம் நீங்கி வாசனையோடு வலம் வருவீர்கள்.
அழகு என்பது நம் சிந்தனை, உணவுப் பழக்கங்கள், உடற்கூறு இவற்றைச் சார்ந்தும் உண்டாகின்றன. மன அழுத்தம், வேண்டாத மன பயம், இரத்த அழுத்த நோய், சில மன நோய்கள் போன்றவற்றால் முகப்பொலிவு குன்றிவிடுகிறது.
கோபப்படாதீர்கள்
மன இறுக்கம் தீர யோகா செய்யுங்கள் தியானம் பண்ணுங்கள்
அழகாக இருப்பீர்கள். - செந்திரு -
:
9. 28.0.2008 அன்று
ஒருசில * யாழ்ப்பாணத்தில் காலமான தி இலங்கையின் முதுபெரும்
எழுத்தார் அமரர் செ.யோகநாதன் அவர்களுக்கு 'சைங்கதிர் இன் அஞ்சலி
@|器
 
 

(கவிஞர் நீலாவணனின் "வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
அறிமுகம் :
கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கிய மாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் "வேளாண்மைக் காவியம் ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம் பரியங்களையும், சடங்குகளையும், அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பற்காகவே நீலாவணன் "வேளாண்மையை விதைத்தார். ஆனால் வேளாண்மைக் காவியத்தை நிறைவு செய்து, அதன் முற்றிய முழு விளைச்சலையும் காணுமுன்பே கதிர்ப் பருவத்திலேயே அவரின் உயிரைக்
காலன் கவர்ந்து சென்றுவிட்டான்.
வேளாண்மைக் காவியத்தின் குடலை, "கதிர் ஆகிய இரு பகுதிகளையே அவர் எழுதி முடித்திருந்தர். அவையும் கூட கையெழுத்துப் பிரதியாகவே அவர் வீட்டில் கிடந்தது. கவிஞர் நீலாவணன் 101-1975 இல் காலமானார். 1980களின் காலப்பகுதியில் ஈழத்தின் முதுபெரும் பிரபல எழுத்தாளர் காலஞ் சென்ற வஅ.இராசரத்தினம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குச் சென்றி ருந்தபோது கவிஞர் மு.சடாட்சரன் அவர்கள் கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப் பெறாத 'வேளாண்மை’ எனும் காவியத்தை நீலாவணனின் மனைவி மிடமிருந்து பெற்று அவரிடம் படிக்கக் கொடுத்தார். அப்போது வலு. அவர்கள் மூதூரிலே சிறு அச்சுக்கூடம் ஒன்றிற்குச்

Page 24
சொந்தக்காரனாக இருந்தார். அதனால் "வேளாண்மை'(குறுக்காவியம்) எனும் நூலின் முதுற்பதிப்பு 1982 செப்டம்பரில் தங்கம் வெளியீடாக (தங்கம் வெளியீடு. திரிகூடம், மூதூர்) வெளிவந்தது. நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள வ.அ.இராசரத்தினம் அவர்கள் பின்வ ருமாறு எழுதுகிறார்.
“இக்காவியத்தின் மூலம் இயந்திர
நாகரிகத்தாற் கற்பழிந்து விடாத
மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண் ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கின்றார் எனத் துலாம் பரமாகிறது”.
"தான் ஆசை பற்றி அறைய வந்ததை நீலாவணன் கம்பகாம்பீர் யத்தோடு விருத்தப்பாற்களாற் பாடியி ருக்கிறார். மட்டக்களப்பின் பழகு தமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத் திற்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றிருக் கின்றன. ஏடறியாப் பெண்களும் கவி இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவிவளம் இக்காவியத்தின் இலக்கணக் கரைகளுக்குளடங்கிச் சான்றோர் கவி யெனக் கிடந்த கோதாவியாகப் பய்கிறது’.
“நூறு நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வரும் நம் சந்தியினர் மட்டக் களப்பைத் தரிசிக்குமாறும் அழகான
காவியத்தைத் தந்திருக்கிறார் கவிஞர் நீலாவணன்".
AAAA
06.07.1998 முதல் 12.07.1998
வரை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நபத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்ச்சியின் கீழ் நாளொரு கவிஞரைப் பாராட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. முதல் நாள் நவாலியூர் சோமசுந்தரப்புலவர், இரண் டாம் நாள் கவிஞர் சோ.நடராசக மூன்றாம் நாள் ஆ.மு.ஷரிபுத்தீன், நான்காம் நாள் கவிஞர் மஹாகவி, ஐந்தாம் நாள் கவிஞர் சில்லையூர் செல்வராசன், ஆறாம் நாளன்று (107.1998) கவிஞர் நீலாவணன் ஆகி யோரின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. கவிஞர் நீலாவணன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தும் வாய்ப்பைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனக்கு வழங்கியிருந்தது. அதனால் ஏற்கனவே பலமுறை படித்துச் சுவைத்த நீலாவணனின் வேளாண்மைக் காவி யத்தை மீண்டுமொரு முறை நான் படிக்க நேர்ந்தது. அன்று நான் நீலாவணன் பற்றி நிகழ்த்திய சுமார் ஒன்றேகால் மணிநேரச் சொற்பொழிவு அனைவராலும் பாராட்டப் பெற்றதுடன், நீலாவணன் பற்றிய முழு வாசிப்புக்கான அருட்டுணர்வையும் அவையில் ஏற்ப டுத்தியிருந்தது என்பது மிகைப்பட்ட கூற்றல்ல. மேலும், 05.05.2000 இல்

ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிய. 530க்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றுவரும் நூல் நயம் காண்போம்’ நிகழ்ச்சித் தொடரின் 34வது நிகழ்வில் (2401200) நீலாவணனின் “வேலாண்மை’க் காவி யத்தை நான் நயம் கண்டேன். என்னு டைய நூல்நயத்தால் மிகவும் கவரப் பெற்ற எனது நண்பரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னால் தலைவர் - செயலாளரும் தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவருமான சட்டத் தரணி சோ.தேவராஜா அவர்கள் நூல் நயம் காண்போம்’ நிகழ்ச்சியின் பின்பு என்னைச் சந்தித்து நீலாவணனின்
எழுதும்படி அன்போடு கேட்டுக்கொண் டார். நீலாவணனின் கவிதையோட்டத் தோடு இயைந்து எப்படி அக்காவியத் தைத் தொடர்ந்து எழுதுவது என்று சற்று உள்மனம் உறுத்தியபோதிலும், நீலாவணன் மீது எனக்கிருந்த பிடிப்பின்
காரணமாக அவரது வேண்டுகோ
ளுக்கு இசைந்தேன். இதனைப் பின்
நான் நீலாவணனின் மகன் எழில் வேந்தனிடம் தெரிவித்தபோது அவரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண் டது மட்டுமல்லாமல், நீலாவணன் அவர்கள் மனம் கொண்டிருந்த காவியத்தின் இறுதிப் பகுதியின் கதைச் சம்பவங்களையும் சுருக்கமாக எனக்குச் சொல்லி என்னை எழுதும்படி உற்சா கப்படுத்தினார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இலக்கியச்
459ಣ್ಣೆ
செயலாளர் - துணைத்தலைவர் - செயலாளருமான நண்பர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் என்னை எழுதும்படி அடிக்கடி தூண்டிக் கொண்டிருந்தார்.
இத்தகையதோர் பின்புலத்திலேயே கவிஞர் நீலாவணனின் “வேளாண் மைக் காவியத்தின் மீதிப்பகுதியை "விளைச்சல்' என்ற பெயரில் எழுதத் துணிந்தேன்.
AAAA
வேளாண்மைக் காவியம் கூறும் ഗ്രാമ്ന
வேளாண்மைக் காவியம்
'குடலை’, ‘கதிர்’ என இரு பகுதி களைக் கொண்டது.
குடலை :
வயலுக்குச் செல்ல ஆயத்தமாகும் கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவு பரிமாறும் சம்பவத்துடன் காவியம் (முதற்பகுதி - குடலை)
தொடங்குகிறது.
SISD? 6LTTerebDT ear அருப்படி அலுவல் ஆச்சா? Bródplîb a5_ffiği BImôBar! É sede Garfar? BLIO சோறெடு. சிவ சிவா. ஹிய் சுரைக்காயை என்ன செய்தாய்? நீறினை நெற்றியிட்டு வநஞ்சினை வயலில் விட்டு gormaindibilib Irfanam friúilf dolf சுவைக்கின்றார் கந்தப்போடி

Page 25
ሰ மகன் செல்லன் வயலிலே நிற்கி றான். பொன்னம்மா கணவன் கந்தப் போடிக்கு உணவு பரிமாறுகிறாள். பொன்னம்மாவின் அண்ணன் அழகிப் போடி, மனைவி கனகம்மா, கந்தப்
போடியின் தங்கை. அழகிப்போடி -
கனகம்மா தம்பதிகளின் மகள்தான்
அன்னம்மா. அன்னம்மா சமைந்த சேதியை உணவு பரிமாறும் போது பொன்னம்மா கந்தப்போடிக்குச் சொல்லு கிறாள். Oareafar SeograffDL,
elafrayıbır arabı Dfi:518 algudiewIIIII aniar 6 Iaingéib வழியிலே சொன்னாள் என்று G.IIIarabDr Garbed bff Big III sfars Bob Grasramoraf 6ffL Hössö கொண்டு வந்தாரோ? என்றார்.
aluréðarð döng... slýi) GinsbBLITréb eilandbos bsbBDéb e 6606d6 Dfb 6réb66. Brrr. ஆயினும் இங்கேவியான்றும் வியளங்கள் இல்றை  ைஎனிராவி Bearaimeirar 6laitiam i mblibannD? L6360 et5ábadorffi GIBa CDITIb
LaT (55f BITIS
கந்தப்போடி குடும்பத்துக்கும் அழகிப்போடி குடும்பத்திற்குமிடையே வயல் தகராறு வழக்கு ஒன்றின் கார ணமாக உறவு விரிசல் கண்டிருந்தது. அண்ணன் அழகிப்போடியின் மகள்
அன்னம்மா சமைந்த சேதியை
பொன்னம்மா கேள்விப்பட்டிருந்தாள். ஆனாலும் உரித்துக்காரர் எவரும் வந்த விசளம் சொல்லவில்லையே என்று விசனமடைந்திருந்தாள். இந்த நிலையில் “விசளமேதும் கொண்ணன் வீட்டார்களிங்கு கொண்டு வந்தாரோ" என்ற கந்தப்போடியின் கேள்விக்கு, “இல்லை” என்று பொன்னம்மா கூறக் கந்தப்போடி கோபம் கொள்கின்றார்.
SerotDT essara Sòf
Garfig digpryfaf LiffStd ബural grി മെൽങ്ങി sunganapaas Basfdbdb distab என்விட்டுப் படியில் வயிந்து ஹட்ரும் எளிய நாய்கள்!
araranib adpad BLITeo கறுவினார் கந்தப்போடி
கணவன் கந்தப்போடியைச் சமா தானப்படுத்தி வயலுக்கு வழியனுப்பி வைக்கிறாள் பொன்னம்மா. வயலிலே காத்திருக்கும் மகன் செல்லனுக்குச் சாப் பாடும் எடுத்துக்கொண்டு இரவு சூட டிப்பதற்கான ஆயத்தங்களுடனும் நோக்கி ர்டியில் புறப்பட்டுச் செல்கிறார் கந்தப்போடி. சண்டியன் சாமித்தம்பி வண்டியை ஒட்டிச் செல் கின்றான். வண்டி புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தால், கனகம்மா நீண்ட ட்களுக்குப்பின் கூடப்பிறர் க்ணன் கந்தப்போடியின் வீட்டிற்கு வந்து மச்சாள் பொன்னம்மாவிடம் தனது மகள் அன்னம்மா சமைந்த சேதியை முறைப் படி சொல்லிச் செல்கிறாள். வண்டியும் வயலை அடைகின்றது.

மாட்டினை உருவிக் கொணிரு மருவில் நீர்காட்டி வைக்கோல் BLmf Lilair, dögsilób öt r2
തിബ ിണി (ബ தீட்டிஉள் திணித்த சாமி செல்லனைப் பார்த்துத் தம்பி Best IgEUT Bartë e tijair கிளியல்லோ சமைந்த தென்றான்.
வயலுக்குப் புறப்பட்டு வந்த பின் ஊரில் நடந்தது கந்தப்போடிக்குத் தெரி யாது. அதாவது கனகம்மா கந்தப்போடி வீட்டுக்கு வந்து மனைவி பொன்னம் மாவிடம் அன்னம்மா சமைந்த சேதியை முறைப்படி சொல்லிச் சென்றது தெரி யாது. அனால் அவரது கோபம் ஆற வாய்ப்பில்லை.
eBenut_n &IIIf ifs BIms அவனது கிளியாள் என்றாய் CLICDIsu I IDIIfs &Darfiskudt பெருங்கொலை நடக்கும், இந்த ஊரெல்லாம் விசான்னார். நானும் ஒருவனிங்கிருந்தேன் என்று பிராங்கிக் கந்தப்போடி பெருங்குரலெடுத்துச் சொன்னாரி
வலிய வரிந்தெனக்கு மாறாய் ' வழக்காடித் துேறு கோபம் Epflfi Simgðs 6nlaðilgáð escastħobb! Li LII BDBGD? 6L6Tar 6TaFlesb Grieferráb என்னவாம்! செல்லனுக்கு கலியானம் மானிடியூரில் αυασΠμάδα διππις 6ί φώ Gertung BLIIIgnáb stafraogor& Sergfring gLITOTTIf 6LIII. Jiabaoad. . . . .
என்று கந்தப்போடி பொருமுகிறார். இத் தகைய ஒரு சூழ்நிலையிலேதான் செல்லன், வீட்டிலிருந்து வந்த சாப் பாட்டை உண்ண ஆயத்தமாகிறான்.
é9fnaofafr Babîb 6.fg6id elbao Dibdib ergs III 6aféb606 இப்படி நினைத்துக் கொணிகு எழுந்து போய் குடிலுக்குள்ளே 6larfiLð af göGf Barlsen)6 திறந்ததும் தயிர்ச் சட்டிக்குள் өfшg шо8Fалтай 68й8) இளித்தனள் அன்னம் நின்று
அன்னத்தின் பழைய நினைவு களை மீட்டியபடி செல்லன் உணவை உண்ணுகிறான். காவியத்தின் அடுத்த நிகழ்வுகளாகச் சூடடிக்கப்பட்டு களம் பொலிகிறது. மொத்தம் எண்பத்தைந்து அவணம். கணக்குத் தீர்த்தல் - கள வெட்டிப் பொங்கல் எல்லாம் முடித்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சண்டியன் சாமியும் செல்லனும் ஊருக் குப் புறப்படுகின்றனர். வழியில் சண்டியன் சாமி தன் மனைவி கற்பகத்தை வசியம் பண்ணிக் கலியாணம் முடித்த கதையைச் செல்லனிடம் கூறி, é9frapa sfî 6arábsoT 5 ജൂീഭിത്തബ് ബb Ipfnb ஒப்புதல் தந்தாய் போதும்
ஊரெல்லாம் வதிந்து வந்து
துப்புத்தனிபா செய்தாலும்
தகத்திந்தக் கலியானத்தைச்
6íLIDTů p9ů36. ...
என்கிறான்.

Page 26
வண்டி ஊரை அடைகிறது. தாய் பொன்னம்மா மகன் செல்லனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே அன்னம்மா சமைந்த சேதி
அப்பன் சொன்னாரா தம்பி
என்று கேட்கிறாள். கந்தப்போடி வயலில் ஏசிய கதையைச் செல்லன் சொல்ல, மாமி கனகம் நேரில் வந்து செய்தி சொன்னதைப் பொன்னம்மா சொல்கிறாள். செல்லன் சந்தோஷப் படுகிறான். செல்லன் சாப்பிட்ட பின் வடிவேலைப் பார்க்கும் சாட்டில் அன் னத்தைப் பார்ப்பதற்காகச் செல்கிறான். ஆனால் அங்கு அன்னத்தைச் சந்திக்க முடியவில்லை.
அன்னத்தின் பெத்தா பார்வதி வைக்கவில் விளைந்த நெல்லை வைக் கவில் வைத்துக் கட்டி ந்ேநூலம் தழுைக்க வைத்தல் எல்லோர்க்கும் கடமை' என் றெண்ணி தனது மகளின் மகளான அன்னத்தை முறை மச்சான் செல்லனுக்கு (மகனின் மகன்) கட்டி வைக்கவே எண்ணிச் செயல்படுகிறாள்.
auşG6Isflazfr FITTIşéb é9lsidirEJIilib
வடிவினை மறைந்து கான முடியாது போன தெணிணி முணுமுணுக்கின்ற செல்லன் syllos Sisirlois GETH ஐடியிலே சிறிது தந்திக் கூத்துப் பார்த்திருந்தான் செல்லன்.
இந்த நிகழ்வுடன் காவியத்தின் முதல் அத்தியாயமான'குடலைமுடிந்து
ಕ್ಲಿಪ್ಲೆ
கதிர் :
அன்னத்திற்குச் சமைந்த தண்ணீர் வார்க்கும் நிகழ்வுடன் இரண்டாவது அத்தியாசமான 'கதிர் தொடங்குகிறது. பங்குனிக்குப் பதினேழு புதுண்கிழமை பகல்நேரம் பரணிசேர்ந்த Iங்கல சிர் முகத்துத்தில் மகள் அன்னம் சமைந்த தணிணிர்
III്യTB எங்களது எபரியோர் வசப் நிர்மானம் என்றுாரின் எல்லாவிரும் சங்கை செய்து கனகம்மா வெளியிட்ட தாம்பூல வட்டா தந்தாள்.
பின் ஊரில் அன்னம் சமைந்த தண்ணீர் வார்ப்பு - பெண்களின் குரவை - வெடிக்கொளுத்து - ஆரத்தி - மஞ்சள் குளிப்பு இத்தனை அலங்கா ரங்களுடன் நடைபெற்று முடிகிறது.
பிரிந்திருந்த கந்தப்போடி - பொன் னம்மா குடும்பமும், அழகிப்போடி - கனகம்மா குடும்பமும் மீண்டும் உறவ டும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
ஊரில் சித்திரை வருடப் பிறப்புக் கொண்டாட்டம். தொடர்ந்து கோயில் தேர் - கோயில் முற்றத்திலே கூத்து எனத் தொடர்கிறது.
அன்னம் செல்லனின் நினைவு களுடன் வீட்டிலிருந்து கூத்துப் பாடல் களை இரவு விழித்திருந்து கேட்ட வாறே உறங்கிப் போகிறாள். செல்லன் அன்னத்தின் நினைவுகளுடன் வடிவேல், சாமித்தம்பி சகிதம் வந்திருந்து கூத்துப்
பார்க்கிறான். கந்தப்போடி, அழகப்போடி

ஆகியோரும் அருகிலிருந்து கூத்துப் பார்க்கிறார்கள்.
களரியின் அருகில் செல்லன் கலியானப் பேச்சுவார்த்தை கிழவனைப் பாரேன்! என்று sklasilIRir alIgGali! (IIIsl "ILGAIENTITET SIŤy IIII AUTÉir! கந்துப்பர் = அழகப்போது தனையினை அசைத்து தாளம் நகர்ப்பதும் கண்டான் செல்லன்
இத்துடன் கதிர்ப் பகுதியும் நிறைவுறுகிறது. ஆனால் காவியம் முற்றுப்பெறவில்லை. (நீலாவணனின் மறைவு அதற்குக் காரணம்)
செங்கதிரோன் எழுதும் விளைச்சல்
குறுங்காவியத்தின் ஒரு பகுதி கொழும்பு தமிழ்ச்சங்க மாதாந்த வெளியீடான ‘ஓலை’ சஞ்சிகையில் வெளிவந்தது. ஆனால் முற்றுப்பெறவில்லை. "செங்கதிர் வாசகர்களின் வசதி கருதி ஏற்கனவே ‘ஓலை’ இதழ்களில் வெளிவந்தவை "செங்கதிரில் மீள் பிரசுரமாகிப் பின் தொடர்ந்து விளையும்.
- செங்கதிரோன் -
(அடுத்த இதழில் 'விளைச்சல்
விளையத் தொடங்கும்)
இT ஈழத்தின் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் எழுதிய
'வானொலிக்கலை' எனும் நூல் மலேசிய நாட்டின் தலைநகர் னொ கோலாலம்பூரில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் விமர் சொக்கநாதன் அவர்கள் 1970களில் இலங்கை வானொலியின்
புள்ளனர். - த.கோ -
国器
பல பயனுள்ள தகவல்களுட = ம்ை இந்நூலை அவர் ஆக்கி :
புள்ளதாகப் பலரும் பாராட்டி :
தமிழ் ஒலிபரப்பாளர்களில் பிரபல்யம் பெற்றவர். து $, * தற்போது இலண்டனில் வழக்கறிஞராகப் リ

Page 27
ஆங்கிலத்தில் இருநூவல்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் இலங்கையில் ஆரம்பமான இந்திய வம்சாவளியினரின் குடியேற்றம் அதற்கு முன்னர் இடம்பெற்ற அரசியல், கலாசார குடியேற்றங்களிலிருந்து வேறுபட்ட குடி யேற்றமாகும்.
நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார குடியேற்றமாகக் கருதப்படும் இது 1928இல் பதினான்கு குடும்பத்தினரின் வருகை யோடு ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குப்பட்டிருந்த இலங்கை, இந்திய அரசாங்கங்களிரண்டினதும் அங்கீகாரத் தோடு 1929ல் அந்திய அரசாங்கத்தால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படும் வரையிலும் இந்த மனித குடியேற்றம் தொடர்ந்து இடம்பெற்றது.
இவ்விதம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டில் குடியேறவும், குடும்பம் நடத்தவும், தொழில் செய்யவும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட ஒரு சந்ததி யினர் இயல்பாகவே குடியேறிய நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலை நிகழ்ச்சிகளால் பாதிக்கப்டுவதும் -பாதிப்பு ஏற்படுத்துவதும் உண்டு.
தமது வாழ்க்கையில் வளம் தேட வேண்டுமென்ற நினைப்பில் ஏங்கி நின்ற ஏழை இந்தியப் படிப்பறிவற்ற கிராமத்துத் தமிழ் மக்கள் - ஏமாற்றப்பட்டும், ஆசை காட்டப்பட்டும் இங்கு இலட்சக்கணக்கில் குடியேற்றப்பட்டனர்.
சாரல் நாடன் அவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆய்வு நூல்களும் நினைவுக் குறிப்புக்களுமாக மாத்திரமல்ல படைப்பிலக்கியமாகவும் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவ்விதம் அமைந்த இரண்டி படைப்புக்கள் 'கள்ளத் தோணி', ‘சரணம்’ என்ற இரு நாவல்களுமாகும்.
"கள்ளத்தோணி’ என்ற நாவல் ராஜா புரக்டரால் எழுதப்பட்டது. 1977ல் இலங்கையில் நூலாக வெளிவந்தது. ‘சரணம்' என்ற நாவல் கோபால் காந்தியால் எழுதப்பட்டது. 1987ல் இந்தியாவில் நூலாக வெளிவந்துள்ளது.
ஆங்கிலத்தில் தனது படைப்புக்களை எழுதி புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுள் ராஜா புரக்டரும் ஒருவர். ‘ஒரு குழந்தையென்றால் அழ வேண்டும்', ‘நித்திய வாழ்வு' என்ற சிறுகதைத் தொகுதிகளையும் 'ஒரு செம்மடவனின் மகள்" என்ற நாவ லையும் கூடவே இவர் வெளியிட்டிருக் கிறார். அந்த நாவல் ஹங்கேரி மொழியில் நூல் உருவில் வெளிவந்த பெருமையு டையது. இலங்கை கடற்படையில் ஒரு காலத்தில் கமாண்டராக பணியாற்றியவர் ராஜா புரக்டர். தென்னிந்தியாவில் தன் வறுமை வாழ்விலும், பிள்ளைகளற்ற இல்லற வாழ்க்கையிலும் வெறுப்புற்று

கள்ளத்தனமாக இலங்கையில் குடியேறிய ஒருவனது சோகமும் ஏமாற்றமும் மிகுந்த வாழ்க்கையைக் குறிப்பிட்டெழுதியிருக்கிறார் 'கள்ளத்தோணி" என்ற தனது நாவலில்.
கோபால் காந்தி இலங்கையில் நான்கு ஆண்டுகள் (1978-1982) வாழ்ந்தவர். கண்டி இந்திய ஹைகமிஷனில் செயலாளராகப் பணியாற்றியவர். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத் தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புபவர்களோடு தொடர்புடைய பணி களைச் செய்து பெற்ற அனுபவங்களை வைத்து அழகுற சரணம்' என்ற நாவலை எழுதியிருக்கிறார். சோகமும், ஏமாற்றமும் நிறைந்த ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு நகரும் கதையைக் கொண்டது இந்த நாவல்.
ീബ്&ഇതിs
கடும் வறட்சியால் பஞ்சம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. மீண்டும் மீண்டும் இப்படி ஏற்படுகின்றது. வீடுகள் அடகில் போயின. நிலங்கள் விற்கப்பட்டன. பலரும் பசியால் இறக்கின்றார்கள். இன்னும் எத் தனை நாளைக்கு இப்படியே இருப்பதென்ற தடுமாற்றம் பலருக்கும் ஏற்படுகின்றது. ஜெகதீசனுக்கும் அதே நிலைமை. போதா குறைக்கு அவனது உமாவால் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க முடிய வில்லை. பலரும் அவனது ஆண்மை யைச் சற்தேகிக்கின்றனர்.
வாழ்வில் என்ன பிடிப்பு இருக் கின்றது என்ற வெதும்பலோடு தென் இந்திய கிராமம் ஒன்றிலிருந்து அவன் புதிய வாழ்வு தேடி இலங்கை நோக்கி கள்ளத்தனமாக படகில் பயணம் மேற் கொள்கின்றான்.
கள்ளத்தனமாக கடலில் படகேறி வருபவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், கொடுக்க வேண்டிய லஞ்சங்கள், பட வேண்டிய இடர்பாடுகள் நன்றாக விளக்கப் பட்டிருக்கின்றன. கடலில் ரோந்து வரும் அதிகாரிகள் லஞ்சத்துக்கும், பெண்கள் விஷயத்துக்கும் பலியாகி அந்தக் கள்ளக் குடியேற்றக்காரர்களை இலங்கைக்குள் தப்பவிடுவது ஆசிரியரால் நன்கு அவதா னிக்கப்பட்டு எழுத்தில் வடிக்கப்பட்டிருக் கின்றது. இலங்கையில் பணமும், பெண் னும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஜெகதீசன் பலமுறை வாய் விட்டே கூறுகின்றான்.
இலங்கைக் கடற்கரையில் மீன்பிடித் தொழிலில் கள்ளக் குடியேற்றக்காரர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். உள்ளுர் சிறுவர்களும் கடத்தப்பட்டு மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றார்கள். நிலத்தில் உழைத்துப் பழகிய ஜெகதீச னுக்கு நீரில் தொழில் செய்ய விருப்பம்
வரவில்லை. அங்கிருந்து தப்பி சிலாபம்
பகுதியில் ஒரு தென்னந் தோட்டத்திற்கு வந்து சேர்கின்றான். அது யாழ்பாணத்து
ஜெகதீசனின் எரு தோட்டும் திறமை அவரைக் கவருகிறது. தனது தோட்டத்தில் வேலைக்கமர்த்திக் கொள்கிறார். தனது ஊரிலிருந்து பொலிஸ் கெடுபிடியில் சிக்க வைக்காமலிருப்பதற்காக அவனை அழைத்து வந்ததாக அங்குள்ளவர்களிடம் கூறி வைக்கிறார். அங்கு பொறுப்பாக இருந்து கடினமாக உழைத்து பணம் தேடி தன்னை உயர்த்திக் கொள்கிறான். சரளமாக சிங்களம் பேசத் தெரிந்து கொண்டு தனது பெயரையும் ஜெகனிஸ் என்று

Page 28
மாற்றிக் கொள்கிறான். அப்பகுதியிலுள்ள பயுன் சிங்கோ என்றவருடன் விறகு வியா
லீலாவதியைக் காண்கின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். எனினும் திரும்பவும் தனது ஊருக்குச் சென்று உமாவுடன் வாழ்க்கை நடாத்த வேண்டும் என்ற நினைப்பில் ஜெகனிஸ் தயங்குகின்றான். அவர்களின் திருமணம் நடைபெறுவதை ஆதரித்து நின்ற பயுன் சிங்கோ இடக்கை செய்வதை வலக்கை அறியக்கூடாது. வாழும் வழி அதுவே என்று கூறுவதோடு மட்டுமல்ல, தானும் இந்தியாவிலிருந்து வந்தவன்தான், தனது பெயர் பாலசிங்கம் என்று கூறுகின்றான். தென்னிந்தியாவில் கீழக்கரையில் தனக்கு லெட்சுமி என்ற மனைவியும் பிள்ளைகளும் இருப்பதை வெளிப்படுத்துகின்றான். முப்பது வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து தான் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் போது கண்டிய சிங்களப் பெண்ணொருத்தியை மணந்ததன் மூலம் தன்னைச் சிங்களவனாக நிலைப்படுத்திக் கொண்டாலும் தான் இந்தியாவுக்குப்
போய் வருவதாகவும் ஆனால் அதை
பகிரங்கப்படுத்திக் கொள்ளாததையும் கூறுகின்றான். ஒரு ஏக்கர் நிலத்தையும் செங்கல் வீடொன்றையும் சீதனமாகக் கொடுத்து அவனை மருமகனாக்கிக் கொள்கின்றான்.
ஆனால் இலங்கையில் வகுப்புக் கலவரம் தலைதுாக்குகிறது. தமிழர்க ளைத் தேடி சிங்களவர்கள் அழித்து வரு கிறார்கள். ஜெகனிஸும் கள்ளக் குடியேற்
றக்காரன் என்று கண்டு கொள்ளப்பட்டாலும்
தாக்குதலிலிருந்து தப்புவிக்கப்பட்டு
|-
பொலிசரின் தடை முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றான். தனது சிங்களத் தொடர்பை நிலைநிறுத்திக் கொள்வ தற்காக தனது மாமன் உதவுவான் என்று கருதுகிறான். அவனது மாமனோ, தன்னுடைய ரகசியம் வெளிப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக ஜெகதீஸைக் கள்ளக் குடியேற்றக்காரன் என்று காட்டிக் கொடுக் கின்றான். ஜெகதீசன் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றான்.
இந்த நாவலில் கரையோரத்தில் குடியேறிய தமிழர்களும், மலை நாட்டில் குடியேறிய ஆரம்பகால சிங்களவர்களும் பெற்றிருக்கும் இந்தியத் தொடர்பு நன்கு
என்ற பேதங்கள் மனிதனின் சுயநலத் தேவைக்குப் பயன்படுத்துகின்ற பேத மையும் நன்கு வலியுறுத்தப்படுகின்றது. சம்பவக் கோர்வைகள் அதற்கேற்ற விதத் தில் பின்னப்பட்டிருக்கின்றன. வாசகன் நாவலை வாசித்து முடித்ததும் சமுதா யத்தை எள்ளி நகையாட வைக்கின்றார்.
தனது கணவனும், தனது வருங் கால மருமகனும் இந்தியத்தமிழர்கள் என்
பதை அறிந்துகொள்ளாத பபுன் சிங்கோ
வின் மனைவி தோட்டப் பகுதிகளிலும், இந்துக் கோவில்களிலும் சம்பாஷிக்கும் வேளையில் வெளிப்படுத்துகின்ற வார்த் தைகளும், அதை அவர்கள் இருவரும் அர்த்த புஷ்டியுடன் விளங்கிக் கொள்வ தும் ஆசிரியரால் அழகுற எழுதப்பட்டி ருக்கிறது.
மனிதன் ஒவ்வொருவனும் ஒரு
கதையின் கதாபாத்திரமே. ஏதோ ஒரு கட்டத்தில் உண்மை சொல்லியாக வேண்டும்

என்று கூறுகின்ற பயுன் சிங்கோவின் மூலம் இந்தியாவில் ஒரு குடும்பமும் இலங்கை மில் ஒரு குடும்பமுமாக வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் பொருளில்லா வாழ்க்கையை யும் எடுத்துக் கூறி இராமன் சீதையை திரும்பவும் இந்தியா கொண்டு செல்லாமல் இருந்தால் ஒரு போரே இடம்பெற்றிருக் காது. வாழ்க்கையில் அவ்விதம் வளைந்து கொடுக்கத் தெரிய வேண்டும் என்று கூறவைப்பதன் மூலம் வாசகனை மனம் நொந்து, எள்ளிநகையாட வைக்கிறார். எட்டு அத்தியாயங்களில் 180 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கின்றது இந்த நூல்.
சரணம்:
பலாங்கொடைப் பகுதியில் கிறை கலன் தோட்டத்தில் நடக்கிறது இந்தக் கதை. தேயிலைத் தோட்டத்து தொழிலா அவளது மனதிடமற்ற கந்தன் என்ற தந்தை. வள்ளியம்மை தோட்டத்திற்கு அடிக்கடி வரும் சோமா என்ற சிங்கள மீன் வியா பாரியோடு நட்புக் கொள்கிறாள். இடையில் ஜயசேன என்ற இன்னொரு சிங்கள கணக்கப்பிள்ளை அவள்மீது பலாத்காரத் தைப் பிரயோகிக்க சோமா அவனைக்
ளியான வள்ளியம்மை,
கொன்றுவிட்டு சிறை செல்கின்றான். பாது காப்பு எதுவுமற்ற வள்ளி ஏற்கனவே மனைவியை இழந்திருந்த சன்னாசி என்ற உறவுக்காரனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இந்தியாவில் சரணடைகிறாள்.
கூடவே துரைமார்கள், சமூகப் பணி புரியும் கிறிஸ்தவ பாதிரிமார்கள், அவர்கள் தாண்டி வரவேண்டிய அரசியல் தொழிற் சங்க சிக்கல்கள் தெளிவாக விளக்கப்பட்டி
இதிர் ಆಶ್ಲೆ
ருக்கின்றன. அவை கதைக்கு உயிரூட் டுவதாகவே அமைகின்றன.
ஜவஹர்லால் நேரு, மாக்ஸ் முல்லர், அநகாரிக தர்மபால, ஏஈ குணசிங்கா, கோ. நடேசையர் என்பவர்களைப் பற்றிய குறிப்புக்கள் கதையோடு தொடர்புபடுத்தப் படும் விதம் கதாசிரியன் மலைநாட்டு மக்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.
“வெற்றிலை போடுவது சுகாதாரத் துக்குக் கேடு விளைவிப்பதாகயிருக்கலாம்.
ஆனால், போதிய சாப்பாடின்றி தொடர்ந்து
கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளி ஒருவனுக்கு நாம் நிறைந்த அளவுக்கு
உணவு கொடுக்காதவரை அவனை
அயர்வின்றி உழைக்கப்பண்ணுவதற்கு வெற்றிலையும் புகையிலையும் தேவை” என்று நிமால் என்ற கதாபாத்திரங்களின் மூலம் கூறுவதும், நந்தசேன பெட்டிசன் எழுதும் போது தவறுதலான உச்சரிப் போடு இடது கையில் எழுதுவதும், தொழிலாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்படும் போது துரைமார்களின் துண்டு பெறவேண்டிய நிர்ப்பந்தத்தைப் பயன் படுத்தி சபாபதி என்ற இந்தியத் தமிழரான ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் பெறுவதும் தோட்டங்களைப் பற்றிய ஆசிரியரின் அவதானிப்பை வெளிப்படுத்துகின்றன.
வள்ளி சோமா கள்ளத் தொடர்பை ஜயசேன கண்டவிடும் இடம் நாசூக்காக
விளக்கப்படுகிறது. தையல்நாயகியும்
சிறிஸ்கந்த நாதரும் வேலு என்ற ஏழைத் தோட்டத் தொழிலாளியின் பரிசு பெற்ற சவீப் டிக்கட்டை எடுத்துக் கொண்டு
வேறொரு வெற்று டிக்கட்டை வைத்து

Page 29
விடுவதைச் சித்தரிக்கும் போது "முதன் முதலாக திருட்டுத் தனமாக புகைத்துப் பார்க்கையில் பள்ளி மாணவர்கள் பெறு
தைத் தேடியும் வாழ்வில் ஒரு நிம்மதி யைத் தேடியும் உலாவும் கதாபாத்திரங்களே இதில் நிறைந்திருக்கின்றன.
கின்ற திருப்தியை அடைந்தனர்" என்று
எழுதுகின்றார். ஆக இந்த இரண்டு நாவல்களும்
இந்நாட்டில் குடியேறிய இந்நிய வம்சா கதை என்றும் பார்க்கம் போது வளியினரைப் பற்றியவை. இதில் அதிகம் ஒன்றில்லாவிட்டாலும் கதா நாயக பாத்திரத்தைக் குறிப்பிட்டு ஒருவ ருக்குக் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த நூல் வாசித்து முடிந்ததும் ஒரு மன நிறைவைத் தருகிறது. வாழ்க்கை யைப் பற்றிய இந்த நூலைப் படிப்பது ஓர் அரிய அனுபவம் என்று இந்த நூலுக்கு முன்னுரை நல்கிய பூரீமதி கமலாதேவி சட்டோ பாத்தியாயா கூறுகிறார்.
சரணம் என்ற சமஸ்கிருத சொல் லுக்கு அகதி குடியிருப்பு என்று அர்த்தம். பயணத்தின் முடிவு என்ற பொருளு முண்டு. அறிவைத் தேடியும், சமாதானத்
இரண்டு நூல்களிலுமே இந்திய வம்சாவளியினரின் துயரங்கள் தெரிகின்றது. ஒரு நாவல் 195ல்ே நடைபெற்ற கலவரத் துக்குப் பின்னர் எழுந்ததென்றால் மற்றைய நாவல் 1983ல் நடைபெற்ற கலவரத் துக்குப் பின்னர் எழுந்திருக்கின்றது.
அவலமும், துயரமும் நிறைந்த மக்க ளின் வரலாறு இந்த விதத்திலேயே தொட ருமா என்றதொரு ஏக்க உணர்வை இந்த இரண்டு நாவல்களுமே ஏற்படுத்துகின்றன.
நன்றி. "கொழுந்து' ஜீலை - ஆகஸ்ட்
1989, இதழ் 5 TLLLSASLLLSAAAASAAALLSLLLALALSLASLLALSLALALLLALALAAAAALAAAAALAeMLMLMLMLMLMLMLMLALALALALeL 6767v.6)IIT II6)I67ToilpT
திண் எழுத்துலகப் பரப்பிலி தனக்கெனத் திணிானதேர் இடத்தை நிறுவியிருக்கும் ஈழத்தின் சிங்கைக் தம் சர்ச்சைக்குரியவருமான மூத்த எழுத்தாளர் எனர்.பொ.(எஸ்.பொனினுத்துரை) அவர்களின் பவனவிழா 30.09.2007 அன்று சாகித்திய அகாதமி விருது/ற்ெற மலையWன எழுத்தரீனர் W/ பரத்வாஜ முனினிலையில் செண்ணையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் எஸ்.பொ. அவர்களை நிறுவக ஆசிரியராகக் கொண்ட "யுக மகயினி எனும் மாதந்த இதழின் (இதழ் - 1 அக்டோபர் 2007) வெளியீடும் இடர் ற்ெறது. EST -
 

மீறல்கள் (கவிதைத் தொதுப்பு)
: இதயராசன்
தேசிய கலை இலக்கியப் பேரவை
இ2.44 ம்ே மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு 0.
கல்வித்துறையில் நிர்வாகியாகப் பணியாற்றும் திருஇதயராசனைத் தெரிந்தவர்களுக்கு, இந்தக் கவிதைகளில் காணப்படும் கோபம் ஆச்சரிய முட்டுவதாகவே இருக்கும்.
குமுறி வெடித்து வீசுவதல்ல, ஆழமானதும் உள்ளடங்கியதுமான அந்தரங்கக் கோபமே கவிதையைப் பிறப்பிக்கப் போதுமானதாயிருக்கிறது என்பதையே இந்தத் தொகுதியும் நிரூபிக்கிறது.
தனக்கு முன்னுள்ள மரபில் தன்னைத் தேடுவதும், இந்த வாழ்க்கை இப்படி இருப்பதற்கான காரணங்களை ஆராய்வதும், சரித்திரம் இந்த இடத்தில் முடிந்துவிடுவதில்லை. அதற்கப்பாலும் தொடர்கிறது என்று அறிந்திருப்பதும், நடப்புமீதான விசனத்தை - விமர்சனத்தை மொழியினூடு செலுத்திவிட விரும்புவதும் கவிஞர்கள் என்போரின் உன்னுதல்களாக இருக்கின்றன.
இந்த குணாம்சங்கள் அவனை அதிருப்தியுள்ளவனாக்கு கின்றன. நிலவுகின்ற சூழல் மீதான இந்த அதிருப்தியைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றோ, பொறுத்துப்போக வேண்டியதுதான் என்றோ நம்பும் சமூக உறவுகளில் அவன் விலக்கப்பட்டவனாகிறான்; தனியனாகிறான்.
எப்படியிருந்தபோதிலும், இந்த சமூகத்துள் புகும் புதிய காற்றை வரவேற்று முன்னறிவிப்பவர்கள் கவிஞர்களாகவே இருக்கிறார்கள். இன்னொரு வகையாகச் சொன்னால், இந்த சமூகத்தின் மாறுதல்களுக்கான சிந்தனைகளால் முதலில் அருட்டப்படுகிறவர்கள் எல்லோரும் கவிஞர்களாகவே கருதப்படத்தக்கவர்கள்.

Page 30
மாநிலம் பயனுற, கவிதையைத் தொழில் என்றான் பாரதி. அனுமதிக்கப்பட்ட மாந்திரீகம்' என்றே பண்டைய அரேபியாவில் கவி தையை வர்ணித்தார்கள். ஒரு கோத்திரத்திலுள்ள கவிஞர்களின் எண்ணிக்கையை வைத்தே அந்தக் கோத்திரத்தின் அந்தஸ்து மதிப்பிடப்பட்டது.
"யாவரும் கேளிர்” என்றும், "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக” என்றும், "ஒரே ஒரு இதயம் முறிவதை என்னால் நிறுத்த முடிந்தால் நான் வாழ்ந்தது வீணல்ல; ஒரே ஒரு வாழ்வின் வேதனையைக் குறைக்க முடிந்தால் அல்லது கீழே விழுந்த ஒரு குருவியை அதன் கூட்டுக்குத் திருப்பினாலே நான் வாழ்ந்தது வீணல்ல" என்று சொல்லவும் கவிஞர்களால் தான் முடிகிறது.
போர்க்களங்களும், வெற்றிக் குறிக்கோள்களும், ஆக்கிரமிப்புக்க ளாகவுமே இருக்கிற வரலாற்றில் “பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” போன்ற கவிதைக் குரல்கள் நம்மிடமிருப்பது மிகமிக ஆச்சரியமான தென்றே கருத வேண்டும்.
மற்றவர்களைக் குறித்து அக்கறைப்படுவதைவிடச் சிறந்த மனிதக் குணம் வேறேது இருக்கிறது?
சிறுமை கண்டகோபமும், இருக்கும்நிலையை மாற்ற எண்ணும் வேகமும் இதயராசன் கவிதைகளுக்குக் காரணமாகின்றன.
வரலாற்றை அடித்தள மனிதனின் பங்களிப்பாகப் புரிந்துகொள்ளவும், அநீதியை எங்கு கண்டாலும் போராடுவதன் மூலமே வாழ்க்கையைப் பொருளுள்ளதாகக்க முடியும் என்றும் தெளிவுறுத்திய மார்க்சியத்தின் ஈர்ப்பு இதயராசன் கவிதைகளுக்கு ஆதார விசையாக இருக்கிறது.
“உண்டு கொழுத்தவர் தம்மிடை பகிர்தல் ஜனநாயக சுதந்திரமாயும், உழைப்பினை மட்டுமே உடமையாகக் கொண்டவர் பிச்சையேந்தும் பரிதாப மாயும்” இருக்கிற நிலைமீது எழுகின்ற கோபமே இதிலுள்ள பல கவிதைகளை எழுதத் தூண்டியிருக்கிறது.
சாதாரண மனிதப் பலவீனங்கள் எல்லாவற்றுடனும் இருக்கும் நமக்கு வேண்டியளவு குற்ற உணர்வை ஏற்படுத்தி விடுவதைச் செய்கின்றன இந்தக் கவிதைகளும்!
நொறுங்கிச் சிதறும் அவல வாழ்வினுள்ளும் மனித இருப்பு குறித்துக் கொள்ள வேண்டிய அக்கறையே கவிதைகளின் கடமையாக இருக்கிறது.
Bä|क्लोल्ल

தெளிவாகப் பிரிந்திருக்கும் தரப்புகளுக்கு அப்பால், பேசுவதற்கே இடமில் லாத ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளும் உண்டு. இதைப் பிரதிநிதித்துவப்
படுத்துவதென்பதே அபாயகரமான வேலைதான். இத் தொகுதியிலுள்ள சில கவிதைகள் பொது நீரோட்ட மனதுக்குச் சங்கடமேற்படுத்தக்கூடிய எல்லைகளுக்கும் செல்வதைக் குறிப்பிட வேண்டும். அதனால்தான் தொகுதிக்கு “மீறல்கள்” என்ற தலைப்பாயிருக்க வேண்டும்.
" சிவன் பாதி சக்தி உமையென்று போற்றி
அவளுக்கும் சேர்த்த "தீட்டினை வைத்தார்’
என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். “ எந்நாடு போனாலும் / தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் / மட்டும் ஆவதே இல்லை”
என்று இன்றைய பெண் கவிஞர்களின் கோப - ஆதங்கக் குரலுக்கு இதயராசன் ஆதரவுக் குரலே தருகிறார். பழைய ஜனநாயகம், சமகால ஜனநாயகம், போர்க்கால ஜனநாயகம் பற்றியெல்லாம் சொல்கிற கவிதையில் எள்ளலையும் மீறி அவரது கோம் தெரிந்துவிடுகிறது. நம்மிடம்தான் எவ்வளவு நகை முரண்கள்! ஜனநாய கத்தின் பெயரால், சமாதானத்தின் பெயரால், சகோதரத்துவத்தின் பெயரால் எவ்வளவு அவலங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்!
இன்று எழுதும் விரல்களும், சீருடை அணிந்துள்ளனவோ என்று சந்தேகப்படும்படியாகவே வாசிக்கக் கிடப்பவை பலவும் உள்ளன. இந் நிலையில் ஆவேசங்களைக் கழித்துவிட்டு மக்களின் அவலங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்கிற எழுத்துக்கள் எத்தன்மையதாய் எத்தரத்த தாய் இருந்தாலும் ஆசுவாசமளிப்பதாயிருக்கின்றன.
யாரோ சொன்னது போல, மனிதனின் முக்கியமான பிரச்சினை சக மனிதர்களிடமிருந்து எப்படித் தப்புவது என்பதுதான்!
மீடியாக்களினால் முற்றிலுமாக விழுங்கப்பட்டுவிட்ட தலையைத் தோள்களில் ஏந்தி அலைந்து திரிகிறோம் நாம், சக மனிதர்களிடமும் இயற்கையுடனுமிருந்த நேரடித் தொடர்பை இழந்துவிட்ட தனியர்களாய் சோகத்தைச் சுமக்கும் தலைமுறையாகிவிட்டோம்.
மீள்வது எப்படி என்பது புதிராகியிருப்பது அச்சமூட்டுகிறது. நம்மையே நாம் கறாராக விசாரித்துக் கொள்ளும் ஆர்வத்தைக் கவிதைகள் தருமா? என்று தேடவேண்டியிருக்கிறது.

Page 31
வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமை தியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்குண்டு.
பிறர் தர வருவதில்லை தீதும் நன்றும் என்கிறார் இதயராசனும்
'பொக்கனை விழுந்த களமாய்
புழுதியிறைக்கும் புலராப் பொழுதாய்." என்றெல்லாம்
வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார். பிஞ்சு உடல் சுமக்கும் / பொதிப் புத்தகத்தோடு
போதி மாதவனின் பெயராலே / பேய் கொண்டு போகும்’ அவலத்தையும் சொல்கிறார்.
வருடா வருடம், நம் வேண்டுதல்கள் மாறிவருவது பற்றிய ஒரு கவிதை, சிங்களத் தீவினுக்கோர் "பாஸ் மட்டும் வேண்டுவதோடு முடிகிறது. பெருமான்மை - சிறுபான்மை, ஒடுக்குகிறவர்கள் - ஒடுக்குதலுக்குள்ளா கிறவர்கள், நல்லவர்கள் - கெட்டவர்கள், நியாயம் - அநியாயம் என்பவை யெல்லாம் எப்போதும் ஒரே மாதிரியானவை இல்லை என்கிறார். இந்த இடமாறு தோற்றங்களை, காட்சி மாற்றங்களையெல்லாம் கவிதைகளில் கொண்டு வருகிறார். நீதி என்று அறிந்தது நீதியன்று என அறிந்து கொள்ள நேர்ந்த துயரம், கவிதைகளில் இறங்கியிருக்கிறது. இத்தொகுதியையும் முழுவதுமாய்ப் படித்து முடித்த பிறகு, 'இழந்துகொண்டே இருப்பதுதானா வாழ்க்கை' என்பதையே பெருமூச்சுடன் நினைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
நம்மை மீட்டுக்கொள்ள, நாம் கைவிட வேண்டியவை பற்றி யோசிக்க வைக்கிறது.
நம்மைத் தளர்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்தவரைச் சகித்துக்கொள்ள நம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. நிலவின் இருண்ட பக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வும் விவாதமும் ஜனநாயக மரபிற்கு இன்றிய மையாதது என்பதை நலிந்த குரலிலேனும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது.
பிறந்தது முதல் எல்லாமே நமக்குள் மொழியாய், தமிழாய்த்தான் சென்றிருக்கின்றன. வள்ளுவன், இளங்கோ, கம்பன், பாரதி என்று மட்டு மல்லாது, நம் பாட்டன் பெற்ற தமிழ் வாழ்வு, தந்தை பெற்ற வாழ்வு, சுற்றம் பெற்ற வாழ்வு என்று எல்லாமுமாய்த்தான் நாம் உருவாகியிருக்கிறோம்.

இதெல்லாம் நாம் விரும்பியவுடன் விட்டெறிந்துவிடக்கூடியவை அல்ல. நாம் விரும்பாவிட்டாலும் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடியவை. ஒருவகையில் நாம் மொழியால் - மரபால் ஆனவர்களே. ஆகவேதான் உன் கவிதையை நீ எழுதுவதில்லை. உன் வரலாறு எழுதுகிறது என்று சொல்கிறார்கள். அந்தவகையில் இதயராசன் கவிதைகளையும், நம் வரலாற்றின் விளை பொருள்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
ஒரு வரலாற்று மாணவருக்கு கடந்த முப்பதாண்டுகால நம் வாழ்வின் மாறுதல்களைப் புரிந்துகொள்ள,இந்தத் தொகுதியிலும் ஆதாரங்கள் கிடைக்கும்.2'
- சாம்பவி -
an AFA
பட்டுப்போன உறவுகள் துளிர்க்கும்
நீரின் பிடியினில் தானும் வளர இலைகள் சிரிக்கும்
ஈரத்தின் பிடியினில் படர்ந்து வளர வேர்கள் நினைக்கும்
மழழையின் பிடியினில் மகிழ்ச்சி நம் மனதில் தங்கும்
நம்பிக்கையின் பிடியில் நம் வாழ்வு என்றும் இனிக்கும்
சந்தேகத்தின் பிடியினில்
நம் எதிர்காலம் மடியும்
சோகத்தின் பிடியினில் நம் வலிமை இன்னும் உயரும்
சந்தோசத்தின் பிடியினில் நம் வாழ்வு நம்மை காதலிக்கும்.
வீ.ஜனனி

Page 32
வெள்ளையருக்கெதிராகப் போராடியவர். இவரை விடுதலைப் போரின் முன்னோடி
எனலாம். J இல்தானுதீனுஇந38Uாலியனில்ஒடு
7 மொழிபெயர்ப்பு
பிரெஞ்சுக் குடியரசு சுதந்திரம் சமத்தவம்
தலைமைச் செயலகம் கெய்ரோ
தேசிய அமைப்பின் தலைமைத் தளபதி நெப்போலியன் போனபார்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகியதிப்புவிற்கு எழுதுவது,
செங்கடல் கரையோரம் நாங்கள் வருகை புரிய இருப்பதைத் தங்க ளுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். வெல்லற்கரிய வலிமைமிக்க படையுடன் தங்களை பிரிட்டிஷாரின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க மிக்க விருப்பத்துடன் வரவுள்ளோம்.
மஸ்கட் வழியாகத் தாங்கள் அனுப்பிய தகவல்களின் மூலம் தங்கள் விருப்பத்தையும், தங்கள் அரசியல் நிலைகளையும் அறிந்தோம்.
சூயஸ்ஸ9க்கோ, கெஸ்ரோவுக்கோ தங்களுடைய கருத்தை ஆதார பூர்வமாகப் பிரதிபலிக்கும் திறமைகொண்ட ஒருவரை அனுப்பவும், அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
-Sருப்போலின் போனபார்ட்) 60 இந்தி
LICT RC33
 

என்ன மச்சாளர் தொப்பட்டமா நனஞ்சிவாறாய்? வயலுக்க விரால் புடிக்கப் போனணியா? என்னடாப்பா வெட்டுற மாடு பாக்கிறாப்ப பாக்கிறா? கோவிக்காத எனக்கு எண்ாைம் தெரியும் நாள் சும்மாதாளர் (Eகட்டனார்.
திடீரொர்டு இருந்தாப்ப மழபெஞ்சி வெள்ளம் போட்டு வெட்டிப்போட்ட உப்பட்டி யெல்லாத்ருதயும் அள்ளிக்கொண்டு போனதாக் கேள்விப்பட்டனர். எர்னொர்டு
தாகர் "வேங்கில வச்ச நகை நட்டுகள மீகார்டெடுக்கப் போறயோ அந்தக் கர்ைகTEDகயம்மதுக்குத்தாள் வெளிச்சம்
Gion-QS வீரக்குழு
உனக்கு மட்டும்தான் இந்தச் சீரழிவெண்டு A ۶2 ساحت நினைக்காத நம்மட ாேரெல்லாம் இதே கோதாரி དབོ་ தான் மச்சானி நம்மட பழைய காலம்போல இப்பெல்லாம் இல்ல மச்சான் இப்பத்தைய */ மணிசரப்போல காலமும் நல்லாத் தடம்புரார்டு وية பொயித்து.
"மந்திரியாரே நம்மட நாட்டிE) மாதம் மும்மாரி மழிமாழியிருதாண்டு"இந்த நூளையில அரசர் கேட்பாளம், "ஆம் மரீனா மாதம் மும்மாரி தவறாமல் பெய்கிறது" என்பர்ராம் மந்திரி, அரசர் ஜெனியேபோய்ப் பார்க்கக் குடையில்லாமல் "மப்படிச்சித்து மாளிகைக் குள்ள கிடந்தாரோ தெரியாது. ஆனாலும் மEரிசகர், நாட்டிகள்மேல - மக்களின்மேல கரிசனையாக இருந்திருக்கார். நெல்லு , யாக் குடி உயரும், குடி உயர்ந்தால் தார்ே கோர்ை உயர்வான். இது அந்தநாளையி ைஅவருக்குத் தெரிந்திருக்கு இப்ப அப்படி ஆர் மசார் நினைச்சிப் பாக்கிறா? سمتیہ ኔዅኣኒ `~ ̈--
எப்பெரிபாலும் ஒருகொத்து ހި/ {^\Nکسےتج
அரிசிய நாம நூறு ரூபாக்கு வாங்கியிருக்கமா? இதென்ன கேவலம் கெட்ட சீவி யlடா நமக்கு வந்திருக்கு?
நிதி LIITHF2H,

Page 33
வெள்ளாம நல்லபடியா விளஞ்சி குடல தள்ளுற நேரம்பாத்து உச்சிவெடிக்க வெயிலெறிச்சி எல்லாத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கிப் போட்டுப்போகுது.
மழபெய்யிற காலத்தில மழபெய்யாம வெயிலெறிக்குது. வெயிலெறிக்கிற காலத்தில மழை பெய்யுது.
இதென்ன கோளாறெனர்டு சாத்திரிமாருக்கும் தெரியுதில்ல. விஞ்ஞானி களுக்கும் தெரியுதில்ல.
ேேர்டைக்கு மழபெய்யுமொர்டு ரேடியோவில சொன்னா வெயில்றிைக்குது. வெளிலெறிக்குமென்டால் மழபெய்யிது. சுனாமி வாமதச் சொல்லல்லையே மச்சார்
அந்த நாளையில மாரிக்குள்ள மழபெஞ்சி வெள்ளம் போட்டா. ஒரு ரெண்டு மூன்று நாளையில முகத்துவாரம் முழுத்தவர்ணியையும் உறிஞ்சுறிஞ்சொர்டு உறிஞ்சி கடலுக்க தள்ளிப்போடும் தோல பாரிய நட்டமொண்டும் வறல்ல, நல்ல விளைச்சல்வரும். படுக்கிறதுக்குக் கூட இடமில்லாம எல்லார்ர ஊட்டுக்குள்ளயும் நெல்லுப்பட்டருதான்.
படுவான்காப்பக்கம் நெல்லும் தயிரும், எழுவாணர்கரப்பக்கம் மட்டுறாலும், மீனும், எண்டப்போய் ஊரெல்லாம் ஒரே செஞ்சழிப்பும் குதூகலமும்தான்.
ப்ேப அப்படியா? நாயக் கார்டாக்கல்லக் காரோங், கல்லக்கண்டா நாயக்கானோம் எளர்டுறாப்ப சோத்தக்கர்ைபாக் கறியக் கானோம். கறியக்கார்டா சோத்தக் கானோம் எகர்ட நிலமதார்.
இதுக்கெல்லாம் எர்ண மச்சான் காரணம்?
இப்பத்தைய மணிசன் மணிசனாகவேயில்ல. படிச்சவனும் சரி. படியாதவனும் சரி எல்லாருக்கும் ஆச கூடிப்பொயித்து இஞ்ச சனங்கள் கிடந்து தெறிக்கிற தெறிப்பெண்லாத்தையும் பாத்துப்போட்டுத்தாளர் இயற்கையும் தெறிக்க வெளிக் கிட்டிருக்கு
இந்த இயற்கை கொண்ட ஆத்திரம்தான் நாம இரண்டைக்கும் அனுபவிக்சிக் கொர்டிருக்கிறமெண்டஉர்ைமய நாம எப்ப உார்ந்து இந்த உலகத்தி ைமனிசா வாழுமமோ அணிடைக் குத்தான் நம்மாப் புடிச்ச மூடும உட்டுத்துறையுைம்
இல்லையெனிடாப் பிரளயம்தான் நம்மட கதைய ஆர் கேக்கப் போறா? எல்லாம் புறக்குடத்தில ஊத்தின தணிகரிதாகர் மக்சாணி. நீ ஈரத்தோட நிக்குறா, போய் ஈரத்த உணர்த்து நாணி வாறனர். இ
Ezerg
- மிதுனன்
 

3<- - 一 - 一一 一 一一 - - ಅಣ್ಣ:ಆಕ್ಟಿ! குறுக்கெழுத்துப் போட்டி - 02 LITLlg - 02 f| | | | | ||7 விடைகளை அனுப்ப 丽一卡一十而一十可 12 | 3 | 14 வேண்டிய முகவரி: | ச | | இ | ஆ | \|
ஆசிரியர், "செங்கதிர்", றுக்கெழுத்துப் போட்டி-02
19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
- 6 1718, 1920 - 21
- - 7 .2 حيقة
22 23. 24 ||25 ||25 ||27 ||28
29 30 31 32 33 34 as
\\r H"" | لي |“ Lufg; b 500/= 36. 3. 38 39 49, 4 夜下 " Lifg el 300/= டி பரிசு ரூ 200/= 3**இ|* |* * *性
6nïg DL அனுப்ப LTT TTSSSSLLLLSLSLLLLLSLLLSLLLLLSSLLLLSLSSSLLLLLLAAASLLSSLS வேண்டிய இறுதித் திகதி ്യ6ഖ്
51.05.2008
இடமிருந்த வலம் 05) பென்னின் மறுபெயர். 1) பஞ்சமா பாதகங்களிலொன்று. 07) நன்னூல்' ஆசிரியர். திண்பன்டமொன்று திரும்பியுள்ளது. 10) வேட்டையாடுமிடம். I) ஒன்றின் நாவிலொரு பகுதி 13) "சமம்" சரியாக எழுதப்படவில்லை. I) சரி'பிழையாக எழுதப்பட்டுள்ளது. 16) மானத்தைக் காப்பாற்றுவது. I) தோற் கருவிகளிலொன்று. 22) விசாரனைகளின் போது இது I) கணவனை இழந்த பெண்னை துலக்கப்படும்
ا.................
இப்பெண் என்பார்கள். 25) பழைய தமிழ் திரைப்படமொன்றின் 2) தோணியை ஒட்டுவது. பெயர். I) நெருப்பில்லாமல் இது வராது. 27) பெண் குரங்கு. I) படிந்தவர். 31) ". . . . . . . . . .சி செல்வம் கோழை )ெ இதற்கு முந்த வேண்டும். படாது பழமொழியின் இடைவெ I) நேர அலகொன்றில் செல்லும் ளிேயை நிரப்புக,
தூரத்தை இவ்வாறு அழைக்கலாம். 33) சூதாட்டத்தின் போது உருட்டப்படும் அரவாணிகளை இப்படியும் அழைப்பர். 35) நடராஜப்பெருமானின் கூத்து இங்கே
தான் இடம் பெற்றதாம். மேலிருந்த கீழ் 37) காட்டு மிருகங்களிலொன்று I) இலங்கையின் மலை நாட்டிலிருந்து 40) இங்கே சாமான்கள் வாங்கலாம்.
வெளிவரும் சஞ்சிகை. 41) கடலில் தோன்றுவது.
63 நிழி
DT2C

Page 34
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ் கண்டேன். "இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை" என்னும் சுற்று சிந்தனையைத் தூண்டிவிட்டிருக்கிறது. இலக்கியம் மக்களுக்காகவா? அல்லது இலக்கியம் இலக்கியத்துக்காகவா? அன்றேல் பொழுதுபோக்குக்காகவா? பல்சுவைக் கதம்பமாக "செங்கதிர்" வெளிவரினும் அதற்கான தரம் பேணப்பட வேண்டும். செங்கதிரோன் சஞ்சிகை அனுபவம் கொண்டவராக இருப்பதனால் அவரிடமிருந்து தரத்தை எதிர்பார்க்க முடியும். சஞ்சிகையின் அமைப்பு பக்க வடிவமைப்பு என்பன திருப்தியாக இருந்தாலும் சில அவதானிப்புக்களும் அவசியம் கணினி வடிவமைப்பில் விடயங்களுக்குள் போடப்படும் படங்களால் எழுத்துக்களின் துலங்கல் தன்மை பாதிக்கப்படுவதாக அவதானிக்க முடிகின்றது. அடுக்தூவரும் இதழ்களில் சிறப்புக்கள் மிளிரும். நீத்தார் நினைவு" என்னும் பக்கம் கவிஞர் நீலாவணன் பற்றிய தனது மனப்பதிவுகளை செங்கதிரோன் தந்துள்ளார். கவிஞர் செ.குனரத்தினம் "பொங்களுக்கு வரும் ரெலிவிஷன்' என்னும் கவிதையை யாத்துள்ளார். கனகம்மா மச்சாள் மாத்திரமல்ல, அனேகமான பெண்கள் முழு நேரமுமே தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்தபடி இருக்கிறார்கள். பொங்கல் Lloffheir நீ.பி. அருளானந்தம் "EigLD உறங்
குவதில்லை' என்ற சிறுகதையில் சமு தாயத்திற்கு என்னத்தைச் சொல்வி
"செங்கதிர்' வீச்சி லுள்ளம்
சொக்கினேன். சோர்வு இல்லை. | புள்ளார். கேட்க வேண்டும் போல் "சங்கதி’ சிறுக அல்ல - கனதிதான். இருக்கிறது. "கோடை நாடகம்' என்று செங்கதி |]] |lt o]] iளம் வரும்போது நாசீசியஸ் என்னும் நாடக
i வியலாளரின் நினைவு மஹாகவியை பகய பு பல யாவும் விஞ்சி நிற்கிறது. "செங்கதிர்' ஒவ் பகுதான். பொங்கலுக்கோர் வொரு திங்களும் தவறாது வெளி இங்கிதப் பரிசு தந்தான் - ஓம். வந்து ஒளிவீச வேண்டும். தங்கள்
F്(I ബ്യൂഖT് = வாழ்க இலக்கியப் பணி தொடர வாழ்ந்து என்.மண்வாசகள் கின்றோம். த.நித்திலன் அக்கரைப்பற்று - 7. உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை
ವ್ಹಿಜ್ಡ
 
 

Dealers in Anton & S-lone Pipes, Building Mcteridis, Electriccil Goods, WC & FOO Tiles Ond BC ThroOrn
BattiCalOa. Te: O65-22 235325
ܢܓ”
* CASEWA: 雙方 PAİnS

Page 35
“AKU
*** Statiomer
Sun Printers 05, srutha
 
 
 
 

82, Bar Road, Batticaloa. Te:060-264.3986
puram West, Batticaloa.065-2222597