கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.07

Page 1


Page 2
و بيت التجسس : " أتليتيتيتي . . Zm ° . . . .
Efte ER o.såf #ಣ್ಣೀ
蠶° 霹 亨
NEW ROYAL HARDWARE
MAINSTREET, MAWADICHCHENAI, WALAICHCHENAl. Tel: 0777223284,077-5922326,065-2257630
LTLLTLLL LT S S TLTLT LGLSS LCLCLC LLLSSS LLLLLLLLS TTLLLCG TCCLkkS LLLLLL لفظ o. P. W. C. Pirriorgos, Eletrorieta! Ĉiapadły, Pau1yer Tools,
{Ferit'rarl Hırılış'tırır. Mfer"ldırır,
GRIGAS
2)eateva and 0iotitutaua in alt Jiind a 17
3taviduave d. 8tectical Jtemø Moulana Complex,
Main Street, Kattankudy - 02.
క్ష్" మైక్షే Tel./Fax: O65-2246582
== O65-224.5528 065-2247085
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இறநியம் இல்லாமல்
இலங்கியம் இல்லை" .. 上
Eர
7
ஆடி 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிரான்
ഇപീ|മീ
திருதகோபாலகிருஸ்ணன் இல,19, மேல்மாடித்தெரு,
மட்டக்களப்பு, இலங்கை,
Contact :
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
239)
O77 2GO234
மின்னஞ்சல் / E-mal senkathirgopalagmail.com
ஆங்களுக்கு
(IE 6]],
கொழும்பு தாரி சங்க
முன்னைய கல்விமுறை அறிவை "sqlü LUGO) LLL ITA5 (Knowledge Based) கொண்ட கல்வியாக இருந் தது. ஆனால், தற்காலக் கல்வி முறை பரீட்சையையே அடிப்ப GoLutasi (Exam Based) Glast6i டதாக மாறிவிட்டது. அதனால்
பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று, பின்னர் பட்டப் பின்படிப் புக்களுக்கான உயர்கல்வி நிறுவ னங்களிலிருந்து வெளியேறும் பெரும்பாலானோர் மருத்துவர்கள கவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும் கணக்காளர் களாகவும் மற்றும் ஏனைய தொழில் சார் நிபுணர்களாகவும் வெளி யேறுகிறார்களே தவிர, மனிதர் களாக வெளியேறுகிறார்களில்லை. அதனால் சமூக வாழ்வில் மனித விழுமியங்கள் அருகிவிட்டன; அல்லது அற்றுப்போய்விட்டன. இந்நிலை மாறவேண்டுமானால் கல்வியூட்டும் நிறுவனங்களில் பாடத்திட்ட அல்லது வகுப்பறைக் கல்விக்கு அப்பால் மேலதிகமாக மாணவர்களின் ஆளுமைகளை யும், ஆற்றல்களையும் மேம்படுத் தும் புறக்கிருத்திய நடவடிக்கை Geir (Extra Curricular Activities) பரவலாக முன் க்கப்படல் அவ சியம் பெற்றோர்களும் இவ்விட யத்தில் விழிப்புணர்வு பெறவேண் டும் தங்கள் பிள்ளைகளைப் பரீட் சைப் பெறுபேறுகளை மட்டுமே
జీళ్ల

Page 3
நோக்கித் துரத்தாமல் அதற்கும் அப்பால் அவர்கள் மனித ஆளுமைகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பாடசாலை மட்டத்தில் இதுவிடயத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமபங் குண்டு. எனவே, கல்விசார் சமுகம் குறிப்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பரீட்சையை நோக்கமாகக் கொண்ட பாடத் திட்டத்திற்கமைவான வகுப்பறைக் கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் மாணவர்களின் ஆளு மைகளையும், ஆற்றல்களையும் வளர்த்தெடுக்கும் புறக்கிருத்தியச் செயற் பாடுகளையும் செம்மையாக முன்னெடுக்க வேண்டும் இத்தகைய பயன் மிக்க செயற்பாடுகளுக்கு "செங்கதிர் எப்போதும் துணை நிற்கும்.
EilifífilffsetTiñT கட்டண விபரம் : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு
"செங்கதிர்"
அரையாண்டுக்கட்டணம் 500- 25OW- USS TO ஓராண்டுக் கட்டணம் OOOW- 500- USS 20) ஆயுள் கட்டணம் 10,000- 5000- USS IOO புரவலர் கட்டணம் 25,000- 12,500.- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும்
இலவசமாக வழங்கப்படும்.
GMGTLELIJ2E BELGISTIE
பின் அட்டை வெளிப்புறம் முழு ON USS 50 அரை 3OOO |UDD} USS30 முன் அட்டை உட்புறம் (բԱք 3. USS 30 Eyðiby N 7.5) USS 20 பின் அட்டை உட்புறம் (URIP 2. 75ዐ USS 20 அரை 5ՍԱ USS 5
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல :113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
og 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

=அதிதிமுேக்குநீண
"செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி அனுபவமிக்க எழுத்தாளர் - திறனாய்வாளர் - பத்தி எழுத்தாளர் - ஊடகவியலாளர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களாவர்.
में *
தற்போது பத்திரிகை - வானொலி - தொலைக் காட்சி - சஞ்சிகை மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடற்ற சுதந்திர ஊடகவியலாளராகத் திகழும் சிவகுமரன் அவர்கள் 00:1936 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தவர் தந்தை கைலாய செல்வ நயினார் திருகோணமலையைச் சேர்ந்தவர். தாய் கந்தவனம் தங்கத்திரவியம் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தாயின் பெற்றோர் யாழ்ப்பாணம் நல்லூரையும் கந்தரோடையையும் சேர்ந்தவர்கள். இவருடைய
அம்மம்மாவின் பெயர் 'அம்முனிப்பிள்ளை' என்பதால் மலையாளத் தொடர்பும் இருக்கக்கூடும்.
ஆரம்பக் கல்வியை ஐந்தாம் வகுப்பரை (தமிழ்மொழி மூல) மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பித்து பின் மட்டக்களப்பில் சென்மைக்கேல் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாகத் தொடர்ந்து (1942-1953) 1953 இல் கொழும்புக்கு வந்தார்.
மட்டக்களப்பில் வசித்த காலத்தில் "LakeRoad.Journal' எனும் ஆங்கில கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். சென்மைக்கேல் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறந்த மெய்வல்லுநுகராகவும், கிரிக்கட் விளையாட்டு வீரராகவும் விளங்கிய இவர், Sports Editor ஆக unior Times; Junior Observero -gyfu6gpies, Grari. gyráfsu GDS மூலம் கல்விகற்று ஆங்கில மொழியில் ஆர்வமுள்ளவராக விளங்கியபோதும் இவரது தமிழ் வாசிப்பை இவரது தந்தையாரும், ஆசிரியர் செபஸ்தியான் ள்ளை அவர்களும் ஊக்கப்படுத்தினர். துரைசாமி ஐயங்கர், அனுத்தமா, ராஜம் கிருஸ்ணன், தமிழ்வாணன், சிரஞ்சீவி ஆகியோரது எழுத்துக்கள் இளமைக் காலத்தில் இவர் படித்தவை.
|ళ్ల

Page 4
கொழும்பில் எஸ்எஸ்சி (S.S.C)வரை இரத்மலானை இந்துக் கல்லூரியிலும், பின் எச்.எஸ்.சி. (HSC) ஐ மருதானை சென்யோசப் கல்லூரியிலும் கற்றார்.
1955-1960 காலப்பகுதியில் கொழும்பில் சில்லையூர் செல்வராசன், எம்.எஸ். எம்இக்பால், "ரெயின்போ’கனகரத்தினம், இராமநாதன் ஆகியோர் மூலம் நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்ததாகக் கூறும் இவர், 1970 இல் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவரிப்பட்டப்படிப்பு மாணவனாக இணைந்து ஆங்கிலம், islfp, Guogo)6.5Gsu alsTsioln UGOiLITG (Western Classical Culture) ஆகிய பாடங்களைக் கற்று பின் பட்டதாரியானார்.
"Champer of Commerce' (Fejé60slfsir Assistant Editor-g lifely 75 சேவை ஆணைக்குழு (Local Govement Service Commission) இல் தமிழ் மொழிபெயர்ப்பாளர் - இலங்கை வானொலியில் செய்தி மொழிபெயர்ப்பாளர்தமிழ்ச் செய்திப் பொறுப்பாசிரியர் - வர்த்தக சேவையில் பகுதிநேர அறிவிப்பாளர் - goulis) is sonifasi girls Jassissisi United States Information Service இல் ஆங்கில தகவல் உதவியாளர் (Information Assistant)- "ISLAND" பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பில் Deputy Features Editor. நாளாந்தப் பதிப்பில் Culture Editor - இலங்கை மத்திய வங்கியில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் - மாலைதீவு 'Majeediya பாடசாலையில் ஆங்கில ஆசிரியர்- "வீரகேசரி"இணை ஆசிரியர்-நவமணி” வாரவெளியீட்டின் ஸ்தாபக ஆசிரியர் - ஓமான் நாட்டில் “Sri Lankan School இல் ஆங்கில ஆசிரியர்அமெரிக்க நாட்டில் வர்த்தக நிறுவனமொன்றில் பணிபுரிந்து கொண்டு பகுதிநேர ஆங்கில ஆசிரியர் - கொழும்பு 'Gateway International School" இல் ஆங்கில ஆசிரியர் - இலங்கை தணிக்கை சபை (Public Performance Board)இன் உறுப்பினர் - கொழும்பு 'சுஜாத்தா வித்தியால யத்தில் ஆங்கில ஆசிரியர் ஆகத் தொழில் அனுபவங்கள் பல மிக்கவர்.
இலங்கையின் 'தினக்குரல்" பத்திரிகையில் 'சொன்னாப்போல'-1SLAND gyridisul Luigliostfs 'As I like il'-Daily Mirrorgsi Thursday Life' -Daily Newsஇல் "Gleanings" ஆகிய மகுடங்களில் பத்தி எழுத்துக்களை எழுதிவரும் இவர், இலங்கை வானொலியில் ஆங்கிலப் பகுதிநேர அறிவிப் பாளராகவும் உள்ளார். இதுவரை சுமார் இருபது தமிழ் நூல்களையும், இரு ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். 'சொன்னாப்போல' - 1ம் ம்ே:
gစ္ဆိဒ္ဒန္တီ

கிரேக்க இலக்கியம்’ எனும் நூல்கள் அச்சிலுள்ளன. International Film Festival(சர்வதேச திரைப்பட விழா) பலவற்றில் கலந்துகொண்டவர். வடக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் விருதுபெற்றவர். ஆங்கில எழுத்துக்காய் Press Institute of Srilanka alti College of Journalism Li 360600 Egil Glyptiu "Excellence in Journalism - Columnist of the year
2007” விருது பெற்றுப் பெருமை படைத்தவர்.
பத்திரிகை உலகமும், ஊடகத்துறையும் நன்கு அறிந்த பன்முக ஆளு
சிவகுமாரன் அவர்களை "செங்கதிர் இதழின் இம்மாத அதிதியாக அறியத் தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழச்சியும் அடைகிறது.
- ed. Gleit,d)ElgbIII LJ(di
நான் ஏன் எழுதுகிறேன்? என்ன எழுதுகிறேன்? யாருக்காக எழுதுகிறேன்? ஏன் எழுத வேண்டும்? எழுத்து பயனளிக்கிறதா? இலக்கிய / கலைக்கொள்கை என்ன? அரசியல், தத்துவம், சமுகப் பிரக்ஞை உண்டா? என்ன மொழிகளில் எழுதுகிறேன்? எழுதும் வடிவங்கள் என்ன? ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில்லையா? தவிர்க்கும் சொற்பதங்கள் எவை?
-- -+
--
--
--
-- -- -- -+
+
எனது சிற்றறிவும், சிற்சில அனுபவங்களும் என்னைத் தழுவியபோது அவற்றை விருத்திசெய்து பேரறிவுடையவர்களுக்காக எனது சிறிய அள விலான பரிமான வீச்சில் ஏனையோருடன் (ஆர்வமுள்ளவர்களுக்கு மாத்திரம்) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக கடந்த அரை நூற்றாண்டாக எழுதுகிறேன்.

Page 5
திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளை எழுதுகிறேன். நூல்கள், சினிமா, நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஆகியன என் பார்வைக்கு வரும்போது மட்டும் அவை பற்றி எழுதுகிறேன். முழுநேர வாசகனாகவும், எழுத்தாளனாகவும் இல்லாததனால், எனது பார்வைக்கு வந்தவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட் டவை சம்பந்தமாகவே, பாராபட்சமின்றி எழுத முற்படுகிறேன்.
பேரறிஞர்களும், திறனாய்வாளர்களும், ஆய்வாளர்களும், மதிப்புரை யாளர்களும், விமர்சகர்களும் (கண்டனக்காரர்) தத்தம் அளவில் தமது பங்களிப்புக்களைச் செய்து வருவதனால், அத்தகையோரின் எழுத்து முறைகளைத் தவிர்த்து பத்தி’ (Column) எழுத்து முறையைக் கையாண்டு, அவர்களுக்கும் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமாக எழுதுகிறேன்.
அத்தகையோரின் இரசனை மட்டத்தைச் சற்று உயர்த்துமுகமாகத் தகவல்களையும், ரசனைக் குறிப்புக்களையும் வித்தியாசமான பார்வை களை (உதாரணமாக - அழகியல் சார்ந்த பார்வைகளை) அவர்கள் விருத்தி செய்யுமாறு எழுதுகிறேன்.
இவ்வாறு ஏன் எழுதவேண்டுமென்றால், ஒடுங்கிய பார்வையினின்றும் வேறுபட்டுப் பரந்த விரிந்த பார்வையைச் செலுத்த வேண்டுமென்பதற்காக, ஒப்பீட்டு அடிப்படையிலும் எழுதுகிறேன்.
இவ்விதமான எழுத்து பயனளிக்கிறது என்பதற்கு ஜனரஞ்சக வாசகர் களிடமிருந்தும் வரவேற்கப்படுவதன் முலம் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனக்கென்று பிரத்தியேகமானதொரு கலை /இலக்கி யக் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் படிக்கிறேன், படித்துப் புரிந்துகொள்ள முற்படுகிறேன். அவற்றுள்ளே எனக்குப் பிடித்தவற்றை மாத்திரம் உள்வாங்கி, அவற்றுள்ளும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிரயோகிக்கிறேன். எனது அணுகுமுறையை Mul Disciplinary Approach GTGOrel. Th.
நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் நிறைய செய்தித்தாள்களிலும் இலக்கிய ஏடுகளிலும் எழுதியிருக்கிறேன். எனது ஆங்கில எழுத்துக்கள் முலம் தமிழ் வாசகர்களைவிட, பிறமொழி வாசகர்கள், அறிஞர்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறேன்.
ਹ

உலகமெங்கிலுமிருந்து தமிழர் உட்பட பல வெவ்வேறு மொழிகள் பேசும் மின்கடிதம் முலம் ஆங்கிலத்திலும் என்னுடன் தொடர்புகொண்டு நமது ஆசிகளைத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் 2007 ஆம் ஆன்டின் தலைசிறந்த ஆங்கில மொழிப் பத்திரிகையாளராக விருது பெற்றேன். ஆங்கில மொழியில் எழுதும் பிற பத்தி எழுத்தாளர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, என்னைத் தேர்ந்தெடுத்தமை, தமிழருக்குக் கிடைத்த பேறாகவே நான் கருதுகிறேன்.
உலக ஆங்கில மொழிக் கலைக் களஞ்சியங்களில் எனது திறனாய் வுக் குறிப்புக்களும் இடம்பெற்றமையும் தமிழருக்குப் பெருமை தருவது. ஆங்கில இலக்கியத்தையும் பாடமாக நான் பட்டப்படிப்புக்கு மேற்கொண் டமை எனக்கு ஆங்கில மொழியில் எழுதும் லாகவத்தையும் தருகிறது
TETEJTLD.
நான் எழுதும் இலக்கிய வடிவங்கள் பத்தி எழுத்து (திறனாய்வு மதிப்புரை), சிறுகதை, கவிதை ஆகியன. நான் ஆங்கிலத்தில் எழுதிய A Subiminal Assaul என்ற ஆங்கிலக் கவிதை 2003 ஆம் ஆண்டு சிறந்த கவிதையாக அமெரிக்கக் கவிஞர்கள் சங்கத்தினரால் கருதப்பட்டு விருது பெற்றமையும் இங்கு குறிப்பிடலாம்.
எனது இருமை' என்ற சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதிய உள வியல் சார்ந்த கதைகள் இடம்பெற்றுள்ளன. 'விமர்சனம்','திறனாய்வு'என்ற சொற்கள், ஏறத்தாழ ஒரே அர்த்தத்தைத்தருவன. ஆயினும், விமர்சனம் எனும்போது ஆக்கபூர்வமற்ற கண்டனத்தையே மனதிற் கொள்வதனால், அந்தச் சொல்லைத் தவிர்த்து திறனாய்வு' என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான, உற்சாகப்படுத்தும் முறையில் Positive அம்சங்களையும் உருவச் சிறப்புக்களையும், உத்திகளையும் கவனத்திற்கொண்டு எழுது கிறேன்.
ஒரு திறனாய்வாளன் முதலிலே ரசிகனாக இருக்கவேண்டும். அதன் பின்னே திறன்களை ஆராய வேண்டும். அதே சமயம் பலவீனங்களையும்
ட்டி ஆக்கபூர்வமாக எழுத வேண்டும். இதுவே என் திறனாய்வுப் யோக முறை.
"சினிமா "என்பதைத் தவிர்த்து, பிரெஞ்சுமொழி தழுவிய "Cirer என்ற ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பிலே "சினம" என்று எழுது கிறேன்.
西瓯

Page 6
இருபத்தியோராம் நூற்றாண்டிற்குள் தமிழின் தற்கால இலக்கியம் பிரவேசித்துள்ளபோது இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்திற்கு வலிமைமிக்க சமுகச் சார்பும், உறுதிமிக்க படைப்பாற்றலும், தெளிவுமிக்க கலைந்நிரலும் கொண்ட சிறுகதைகளைத் தந்தவர் அண்மையில் இந்தியாவின் "ஞானபீட விடுதுபெற்ற ஜெயகாந்தன் வேர்கள். 1950களில் வெளிவரத் தொடங்கிய விஜயபாஸ்கரன் நடாத்திய "சரஸ்வதி இதழில் வெளிவந்த கதைகளே ஜெயகாந்ததுக்குப் பெரிதும் புகழ்நேடித் தந்தன. 1954 இல் வெளிவந்த "சரஸ்வதி சிரகதையோன்றே "பிழைப்பு ஏதும் இச் சிறுகதை,
வானவீதியில் ஒளி சிந்திச் சிவிர்க்கும் தாராகணங்கள் இருண்டு கவிந்த வானம் கன்னங்கரிய கடல்வரம்பற்ற நீர்ப்பரப்பு கடல் நடுவே படகொன்று செல்கிறது. படகில் ஐந்து பேர்தான் பிரயாணிகள். கறுத்த இருண்டு உருவங்களின் வலும் புஜங்களில் வியர்வை வழிய துடுப்புகள் நீரிற் சுழல்கின்றன.
படகில் அமர்ந்திருக் கும் ஐவரில் ஒருவன் இளைஞன், மற்றவர் கள் நடுத்தர வயது டைய ஏழைகள. ஒருவன் சரிகை அங்க வஸ்திரக்காரன். அந்த இருளில் அவன் காதி லுள்ள வைரக் கடுக்கண்
மின்னுகிறது.
அந்த இளைஞனின் கண் கள் கலங்குகின்றன. சோக மும் பிதியும் அவன் இத யத்தை அழுத்துகின்றன. பாய்மரம் சடசடக்கிறது. படகைக்
காற்றா தள்ளுகிறது.? இல்லை. விதி தள்ளுகிறது.
அவன் விழிகள் படகு வந்த திசையை. சூன்ய இருள் மண்டிக்கிடக்கும் பிறந்த பொன்னாட்டை ஏக்கத்தோடு பார்க்கின்றன.அவன் விழிகளுக்கு அந்த இருளின் சூன்யத்தை வெட்டிக் கிழித்துப் பார்வையை ஒட்ட சக்தி இருந்தது. ஆனால் அந்த இருளை விலக்கிச் சோதியாகிச் சுடர் விடச் சக்தி இல்லை. தாய்த் திருநாட்டை நோக்கி குத்திட்டு நிற்கும் அவன் விழிகளில் கண்ணீர் திரை இடுகிறது.
ஒரு பெருமூச்சு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைகள் மூட கன்னத்து எலும்புக் குழியில் கண்ணிர் வடிந்து துளிக்கிறது.
படகோட்டி மெல்லிய குரலில் எச்சரிக்கிறான். "கரைக்கு வந்திட்டோம்.”
"இனிமேதான் உஷாராயிருக்கணும்.”
அந்தப் பிரயாணிகளின் முகத்தில் சோகத்தின் கீறல் படிந்த மகிழ்ச்சி ரேகைகள் படர்கின்றன தங்கள் 'சுவர்க்க பூமி’ நெருங்கி விட்டதைப் போன்ற சபலம்! இளைஞனின் உள்ளம் ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறது டவின் அலைகள் "தளதள'க்கின்றன. துடுப்பு வீச்சின் "சலக்.சலக்கென்ற.சப்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.
எதிர்த்திசையிலிருந்து திடீரென நான்கைந்து "டார்ச்" லைட்டுகள் நடுக்கடலை நோக்கிப் பrரிடுகின்றன
"ஐயோ!"வெணப்படகுக்காரன் அலறுகிறான்.
டார்ச்" லைட்டுகளின் ஒளிவீச்சு கடலைத் துழாவுகிறது படகின் துடுப்புகள் திசை மாறிச் சுழல்கின்றன படகுப் பிரயாணிகள் தலை தெரியாது தனிந்து கொள்கின்றனர்.சரிகை அங்கவஸ்திரக்காரன் மட்டும் தலையைத் தூக்கி மேலே பார்க்கிறான்.
ஒரு நிமிஷம்.
இரண்டு நிமிஷம்.
ஒரு "டார்ச்" லைட்டின் வெளிச்சம் சுழன்று திரும்புகிறது அதோl. படகின் மீது ஒளிவட்டம் விழுந்து கடல் நீர் பிரகாசிக்கின்றது சரிகை அங்கவஸ்திரக்காரன் குனிந்து தலை மறைத்துக் கொள்கிறான். துடுப்புகள் ஒரு வினாடி ஓய்வு பெறுகின்றன.
"விர். விர்.”ரெனக் கரையிலிருந்து ‘விசில்கள் அலறுகின்றன. படகு வடதிசை நோக்கி விரைகிறது சரிகை அங்கவஸ்திரக்காரன் கலவரத்துடன் கூறுகிறான், பிரயாணிகளைப்பார்த்து.
'உம். இறங்கு. ஐயா.கரைக்கு வந்தாச்சு..இங்கே இடுப்பளவுதான் ஆழம்.உம் சீக்கிரம்.கரைக்குப் போகலாம்.”
படகோட்டிகள் மெளனம் சாதிக்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக நான்கு பிரயாணிகளும் கடலுக்குள் சரிகின்றனர். கடைசியாக இளைஞன் இறங்குகிறான். ஒரு கையால் படகைப் பிடித்துக் கொண்டு நீரில்
இறங்குகிறான். ஆழம். இடுப்பளவா?. கழுத்துவரை.அதற்கும் அதிகம். "ஐயோ. அது நடுக்கடல். அவனுடைய சக பிரயாணிகள் அதோ, திக்குமுக்காடுகிறார்கள்
09 శ్రీడ్లే
- 2004,

Page 7
அவன் படகைப் பிடித்து ஏற முயல்கிறான். அவன் கையைப் பிடித்து நீரில் தள்ளுகிறான் சரிகை அங்க வஸ்திரக்காரன்.படகு வந்த திசை நோக்கித் திரும்புகிறது.
இளைஞன் தன் சகபிரயாணிகளையும், படகையும் இப்பொழுது பார்க்கவில்லை.கைகளை எட்டி வீசி நீந்துகிறான்.நீந்துகிறான்.
நாசியிலும் வாயிலும் கடல் நீர் புகுகிறது.அவ்வளவுதான் அவனுக்கு நீந்த முடியும்.
'அடபாவி.என்று சரிகை அங்கவஸ்திரக்காரனைச் சபிக்க வாய் திறக்கும் போது அவனுள் கடல் நீர் புகுந்து மரணத்தை துரிதப்படுத்துகின்றது. அவனுக்கு இப்பொழுது யாவும் பொய் அவன் மனைவியின் கண்ணீர்.முதுமையடைந்த பெற்றோரின் பாசம்.அவனுக்குப் பிழைக்க வழிகாட்டிய "புண்ணியவாளனின்' ஆசை வார்த் தைகள் யாவும் கூடிணநேர மாயையாகிவிட்டன. மரணம் ஒன்றே நிதர்சனமான தோற்றத்தோடு அவனை எதிர்நோக்கி இருகை நீட்டி அழைக்கிறது. அதோ, அவன் மரணத்தின் கரங்களில் தத்தி தத்திப் புரள்கிறான். இன்னும் கூட நம்பிக்கை. உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை. நீந்துகிறான்.உயிர்அதென்ன அவ்வளவு சாமான்யமா?
* ------ "திரை கடலோடியும் திரவியந்தேடுன்னு சொல்லுவாங்க நீயாரப்பா.பொழைக்கத் தெரியாத ஆளு சிலோன்ல இங்கே மாதிரி பட்டினி கிடந்து சாகிறதுங்கறது இல்லே கையில மூணு துட்டு இல்லாமெபோன பயலுவெல்லாம் ரெண்டு வருஷத்தில லெச்சாதிபதியாயிட்டாணுவ." என்று நீட்டி முழக்கினான் சரிகை அங்க வஸ்திரக்காரன்.
"அதெல்லாம் சரிதாங்க.உள்ளுர்லே கஞ்சியோ கூழோ குடிச்சாலும் குடும்பத்தோட இருக்கிறமாதிரி ஆகுங்கள.?” என்றான் அந்த வாலிபன் “அது சரி. நான் என்னத்த அதுக்கு மேல சொல்றது காலத்துக்குத் தகுந்த மாதிரித்தானே புத்தி போகும்.என்னவோ நமக்குத் திெரந்த புள்ளையாச்சேன்னு சொன்னேன்.அப்புறம் உன்னிலத்டம்.”
"அப்ப.என்ன சொல்றீங்க” என்று குழம்பிய மனத்தோடு கேட்டான் இளைஞன், "நான் சொல்றபடி கேளு. நம்ம செட்டியாருக்கிட்ட நானே கொண்டு போயி ஒன்ன ஒப்ப டைச்சுடுறேன்.கடையில அப்படி ஒண்ணும் வேலை இருக்காது சாப்பாடெல்லாம் போட்டு மாசம் எண்பது ரூபா குடுப்பாங்க.நல்ல காசு பொரள்ற இடம்.நம்ம தமிழ் ஆளுங்க பொளைச்சி போகட்டுமேன்னுதான்.இல்லாட்டி அங்கே இல்லாத ஆளா..? வெள்ளிக்கிளம தோணி போவுது.மூணு ஆளுவ வருது.நீயும் வந்தா.வா."
דד
"ஒண்ணும் கவலையே இல்லை. அங்கே போன தெரியும். அப்புறம் சொல்லுவே.சிங்களத்துக் குட்டிகளைப் பார்த்துக் கிட்டே இருந்தாலும் போதுமே."
ml

"சே.சே.அதெல்லாம் எதுக்குங்க? பொழைப்பு கெடச்சா போதும்.”
அட, ஒனக்குச் சொல்லலை. அவ்வளவு நல்ல ஊரு .ஜனங்களெல்லாம் நல்லா இருப்பாங்கன்று சொல்றேன்.”
இன்னம் யோசனை பண்றியா. சம்பளம் அல்லாமெ பல வழியிலேயும் காசு சேரும். ரெண்டு வருஷத்தில் ஒரு லகரம் சேத்துக்கிடலாம். நமக்குத்தான் தோனிவழி இருக்கவெ இருக்கு. நெனச்சா வந்துட்டுப் போலாமே. என்ன சொல்றே.” " ஆகட்டுங்க."
ஆகட்டும்ன.ஏற்பாடெல்லாம் செய்ய வேண்டியதுதானே." 'உம்.செய்யுங்க."
சபாஷ்.அதுதான் பொழைக்கிற புள்ளே.இந்தா.இப்போ இதை வச்சுக்க, இனிமே ஒனக்கு நல்ல காலம்தான்.” என்று அவனிடம் இரண்டு பத்து குபாய் நோட்டுகளை நீட்டினான். அந்த இளைஞனின் மனம் எதிர்காலத்தைப் பற்றி பல இன்பக் கோட்டைகளை எழுப்பி மகிழ்ந்தது அவன் பிழைக்கப் போகிறானாம்
-------- "ஐயோ. கொழும்புக்கா? என்னை விட்டுட்டா..?” அவள் மார்பில் முகம் புதைத்து விம்மினாள் அவன் மனைவி, அவளுக்குப் பதினெட்டு வயதுதான். போனவருஷம்தான் கல்யாணமாச்சு, அவள் வந்து வீட்டில் விளக்கேற்றிய நேரமோ என்னவோ. அவன் வேலையில் மண் விழுந்தது காலம் அந்தத் தம்பதிகளைப் பார்த்துக் கொடூரமாக நகைத்தது கண்ணிரில் பசியாற முடியுமானால் அவர்களுக்குக் கவலையே இல்லை. உள்ளூரில் பட்டினி கெடந்து சாகிறதை விட எங்காவது கண் காண தேசத்துக்குச் சென்று பிழைக்கலாம் என்று அவன் நினைத்தாலும் போவதற்குத் தைரியமில்லை. கட்டிய மனைவி யையும், பெற்றதாம் தாய்தகப்பனையும் விட்டுப்பிரிய அவன் மனம் போதிய பலம் பெறவில்லை. அப்பொழுதுதான் அங்கு வந்தான் சரிகை அங்க வஸ்திரக்காரன்- சிலோனில் கொள்ளை படிக்கும் தமிழ் மார்வாரியின் ஏஜண்ட்
அவன் சொன்னதெல்லாம் உண்மையா..? இலங்கையிலுள்ள தமிழ் முதலாளிகளுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அபிமானம் ஏற்பட்டு விட்டதா..? தமிழர்கள் புழைத்துப் பாகட்டும் என்ற தயாள மனப்பான்மையா..? இல்லை. சிங்களத்தார்கள் சோணகிரிகளல்லர், அங்குள்ள தொழிலாளிகள் மன்னர்சாமித் தொழிலா ார்களல்லர் ஷாப் சட்டத்தை ஏய்ப்பதற்குத் தமிழ் முதலாளியுடன் சேர்ந்து தாளம் போடமாட் டர்கள். லெட்ஜரில் ஒரு கணக்கு-கொடுக்கும் சம்பளம் அதில் பாதி.என்றால் மிகுதிக்கு அது ஜவுளிக்கடையானால் இரண்டுபிஸ்துணிஎடுத்துக்கொண்டுபோய்விடுவான் வேலைக்காரன்.
use

Page 8
இல்லாவிட்டால்.அவர்கள் மூதாதையர்கள் "லங்காதன அனுபவசாலிகள் என்பது "தமிழ் மார்வாரி"களுக்குத் தெரியும்.
இதைச் சமாளிக்க, தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று தங்கள் தொழிற்சாலைக ஞக்குள்ளே, கடைகளுக்குள்ளே காலம் முழுவதும் அடிமைகளாக அடைத்து வைத்து நாள் முழுவதும் மிருகங்களாக உழைக்க வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த அடிமைகளுக்குச் சம்பளம் கிடையாது வெளியுலகைக் காண உரிமை கிடையாது
சம்பளம் கேட்டால்,எதிர்த்துப் பேசினால். "இதோ கள்ளத் தோணிக்காரன்” என்று அவர்களே போலீசுக்கு காட்டிக் கொடுத்து விடுவார்கள். இந்தச் சிறையில் எண்ணற்றவர்கள் சிக்கிக் கொள்கின்றனர் அப்படிப்பட்ட நரகத்தில்,துயரப் படுகுழியில் ஏழைகளைத் தள்ளுவதற்காக இருக்கும் கங்காணிகளுக்குக் "கைக்காசு உண்டு
இதெல்லாம் அவனுக்குத் தெரியுமா..? அவன் மனைவிக்குத் தான் தெரியுமா..? ஆனால் இருவருக்கும் பிரிவுதான் சகிக்கவில்லை.
"வேண்டாங்க. இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக்கிட்டு எப்படியோ காலந்தள்ளலாம்.” என்று விம்மலுக்கிடையில் கூறினாள் அவன் மனைவி
"அடிபைத்தியம். கொளும்புன்னா நீஎன்னன்னுநெனைச்சே.தோ. கோடிக்கரையிலிருந்து இருபத்தஞ்சி மைல்தான் யாழ்ப்பாணத்துக்கு; இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போற மாதிரி."
"என்னெ இந்த நெலையில விட்டுட்டுப் போக ஓங்களுக்கு மனசு வருதா.?” அவள் மீண்டும் விம்மினாள். அந்தப் பசலை உடம்பு விம்மிக் குலுங்கிற்று அவன் மார்பெல்லாம் கண்ணிர்க் கறை
ஆதுரத்துடன் அவள் முகத்தை நிமிர்த்தினான். சிம்னி விளக்கின் மங்கிய ஒளியில் நீர் நிறைந்த அழகிய விழிகள் ஜ்வலித்தனமுகம் சிவந்து உதடுகள் துடித்தன.
அவள் முகம் தாய்மையின் கனிவு நிறைந்து ஏங்கிற்று அவன் முகத்தோடு முகம் சேர்த்து கீழ்ஸ்தாயியில் தொண்டை கரகரக்க உணர்ச்சியுடன் கூறினான்.வர்த்தைகள் தழுதழுத்தன
"இன்னம் நாலு மாசத்தில் நமக்கு ஒரு புள்ளை பொறந்துடும் இல்லியா” என்று அவன் கேட் கும் போது அவள் வயிற்றுப்பிண்டம் புரண்டு அசைவதில் அவள் மேனி முழுவதும் "கிரு கிருத்தது" "கண்ணு.ஒனக்கு மாசாமாசம் பணம் அனுப்பறேன். கொழந்தைக்கு விதவிதமாகொரும்பு சில்க்லே சட்டை தைச்சு அனுப்புவேன். ஒனக்குன்னு தனியா என்னென்ன வேணும்னு காயிதம் போட்டா அதெல்லாம் வாங்கி அனுப்புவேன்.நி.ராணி மாதிரி ஆய்டுவே. இல்வியா.”
g|စ္ဆန္တု၊ og 2CDé

அவன் அப்படிப் பேசும் போது அவளுக்கு வெட்கமாக இருந்தது.முகத்தை மூடிக் கொண்டாள்.
"இன்னும் அழறியா..? என்றவாறு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
ப்பொழுதுதான் அவள் மீண்டும் அழுதாள்.அவன் போய்விட்டால்.இந்த அன்புமுகத்திற்கு ங்கித் தவிக்க வேண்டும்.
"ஐயோ. வேண்டாம். எனக்கு நீங்கதான் வேணும்."
சே.சே.ன்ென இது கொழந்தையாட்டமா? ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வருவேன். ரெண்டு வருஷத்துக்கப்புறம் இங்கேயே வந்துடப் போறேன்.தைரியமா இரு.இங்கே ஒவ்வொரு வேளைச்சாப்பாட்டிற்கும் கஷ்டப்படுறதை விட, கொஞ்சம் கஸ்டப்பட்டாலும் அப்புறம் சொகப்படலாம்.'மீண்டும் அவளை அனைத்துத் தேற்றினான் .
அவள் முகத்தில் சிறிது நம்பிக்கை கண்கள் மட்டும் கலங்கி நீரைக் கொட்டுகின்றன
கிழிந்த கோரைப்பாயில் அவன் படுத்திருக்கிறான். அவன் மார்பில் தலை சாய்த்து சோர்ந்து கண்களை மூடுகிறாள் அவன் மனைவி ஆதுரத்துடன் அவள் சிகையை வருடுகிறான்
அவன் பிறகு அவள் சிரசில் முத்தமிடுகிறான்.அவள் அயர்ந்து உறங்குகிறாள்.அவள் இதழ்க் கடையில் குறுநகை நெளிகிறது.மனம் இன்பக் கனவுகளில் கிறங்கிச் சுழல்கிறது
அதோ, அவன் கொளும்புவிலிருந்து திரும்பி வருகிறான். அவன் உடையெல்லாம் நாகரிக ாக மாறியிருக்கிறது. அவன் அடையாளமே தெரியவில்லை! அவன் பின்னால் வண்டியிலிருந்து பெட்டிகூடை முதலிய சாமான்களை இறக்கி வைக்கிறான் வண்டிக்காரன்.உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க மார்பு விம்ம வாசலில் வந்து நிற்கிறாள் அவள், வந்தவுடன் அவளை அனைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான்.தொட்டிலில் குழந்தை உறங்குகிறதுசுகமாக நித்திரை புரியும் குழந்தையை எடுத்து முத்தமிடுகிறான்.
தொட்டிலில் குழந்தையைக் கிடத்திவிட்டு ஒரு சிறிய பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்து ஒரு வைர மாலையையெடுத்து அவள் முன் காட்டுகிறான். அவள் ஆச்சர்யத்துடன்
க்கிறாள்.
"இப்போ அழு.அன்னிக்கு நான் போகும் அழுதியே.இப்போ அழேன்."என்கிறான். அவள் கழுத்தில் அதை அணிவித்து அவளை மார்போடு அனைத்து அவள் முகத்தில் இதழ் பதிக்கிறான்.
அது= அவள் கனவுகனவு கனவாகிவிட்டது. அதோ காலக்கடலில் 'விதி ப்படகு அவனைச் சுமந்து செல்கிறது கரையோரத்தில் அவன் மனைவியும் பெற்றோரும் நின்று வழியனுப்புகின்றனர். அவன் மனைவி கண்கலங்க கரங்கூப்பி வணங்குகிறாள்.தெய்வத்தைப் பிரார்த்திக்கிறாள். படகு பார்வையிலிருந்து மறைகிறது முந்தானையை வாயில் அடைத்துக் கொண்டு, குமுறி அழுகிறாள் அவன் மனைவி
இநீதி Յեց ՉննE

Page 9
எதிர்கால சுகத்தில் நம்பிக்கை வைத்து தேறுதல் பெறுகிறாள்.தெய்வுத்தின் அருள் வேண்டித் திடம் பெறுகிறாள். மஞ்சள் கயிற்றை எடுத்துக் கண்களில் ஒற்றி மன நிம்மதி பெறுகிறாள். கருவில் உறங்கும் சிசுவின் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து ஆறுதல் அடைகிறாள்
படகு மறைந்தே போய்விட்டது படகு சென்ற திசையில் திரும்பும் அவள் பார்வையைக் கண்ணிர் மறைக்கிறது வறுமை வாழ்வை மறைத்துவிட்டது.
❖ ❖÷ኡ ❖ சிங்களத் திவின் கடற்கரையில் கள்ளத்தோணிப் பிரயாணிகளின் பிணங்களில் மூன்று கண் டெடுக்கப்படுகின்றன
தோணிக்காரர்கள் தப்பி விட்டார்கள்.
பிறகென்ன.? ஆபத்து நேரத்தில் ஆள் கனத்தைத் தோணியில் வைத்துக் கொண்டு அல்லற்படுவார்களா..? தோணிக்குச் சுமை இருந்தால் தப்ப முடியுமா..? நம்பியவர்களை நடுக்கடலில் கைவிட்டுத் தப்பிவிட்டார்கள்
அதோ.கடல் நடுவே, கண்டு பிடிக்கப்படாத இளைஞனின் பிரேதம்.அலை மடியில் முகம் புதைத்து முக்குளித்து, மூழ்கி விளையாடி யாத்திரை புரிகிறது அந்தச் சடலம், கடலன்னையின் அலைகரங்கள் தாலாட்ட மீள உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் அந்த வாவிபள்.
மனைவியின் எழில் முகத்தை இனிமேல் அவனால் கனவுகாண முடியாது அவளை விட்டுவிட்டு வந்ததற்காக ஏங்கி இதயம் வெதும்பிக் கண்ணிர் சிந்த முடியாது குழந்தைக்கு "சில்க்சட்டை அனுப்பமுடியவில்லையே எறுே வருந்தி அழ முடியாது. அடிமைச் சிறையில் சிக்கி, நரகத்தில் உழன்று, ஏங்கி, இதயம் வெம்பி அணு அணுவாக வதைந்து சாக வேண்டிய அந்தத் துன்ப வாழ்க்கையிலிருந்து அவன் விடுதலை அடைந்துவிட்டான்.
கடற்காற்றுச் சீறிச் சுழன்றது கடலலைகள் வானை நோக்கிப் பாய்ந்து சாடின. கடலோடு காற்று முயங்கிக் குழப்பித் தறி கெட்டச் சுழன்றது.
அந்தச் சூறாவளியில் ஓர் சடலம் சுழன்று, திரிந்து அலைக்கழிகிறது. அதுதான் பிழைக்கப்போனவனின் கதி
அவன் மனைவியைக் கேளுங்கள். தன் காதற் கணவன் பிழைக்கப் போயிருப்பதாகச் சொல்கிறாள். அவளுக்கு யார் உண்மையைச் சொல்லுகிறார்கள்? ஏன் சொல்ல வேண்டும்?
தாவிச்சரட்டை தடவிப் பார்த்தவாறு-ஆறுதல் பெறட்டுமே. அவள் கணவன் பிழைக்கப் போயிருக்கிறானாம். பிழைக்க
ஐயோ, ஆண்டவனே, அது என்ன பிழைப்போ பு
நன்றி ஜெயகாந்தன் சிறுகதைகள், கவிநா வெளியீடு 1,சென்னை (2001)
A. శ్లో

தமிழ் நாடக வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பைக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கிவரும் கலாபூஷணம் எம்ஆர்கலைச்செல்வன் glī, 2008 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மாண்புமிகு ரட்னசிறி விக்கிரமநாயக்க அவர்களினால் முதுகலைஞர் விருது - 2008 வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். இவ்விருது கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழ் நாடக மேடையின் வளர்ச்சிக்கு தலைநகரில் இருந்து அரும்பணி ஆற்றியமைக்காக இலங்கைக் கலைக்கழகம் தேசிய நாடக சபை, கலாசாரத் திணைக்களம் ஒன்றிணைந்து வழங்கிய தேசிய விருதாகும்.
డాక్టీ Hal Hills:
கலைச்செல்வன் அவர்கள் 24.04.1943 இல் கொழும்பில் பிறந்தவர். மேடை நாடகம், வானொலி, சினிமா, சின்னத்திரை, வில்லுப்பாட்டு, மெல்லிசை ஊடகம், அரசியல், தொழிற்சங்கம் ஆகிய துறைகளில் இலங்கைத் தலைநகரில் அரை நூற்றாண்டு காலம் நடிகன் - கதை வசனகர்த்தா - இயக்குனர் - கவிஞர் - பாடகர் - பத்திரிகையாளர் - மேடைப்பேச்சாளர் எனப் பன்முக ஆளுமைகளை வெளிப்படுத்தி வரும் ஒரே கலைஞர் கலைச்செல்வன் அவர்கள்தான். இலங்கைத் தலைநகரில் டந்த அறுபது ஆண்டுகளில் தொண்ணுற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் முன்னிற்பவர் கலைச்செல்வன். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியார் அவர்களும் முதலிலே குறிப்பிடப்படவேண்டிய நாடகாசிரியர்களாவர். சங்கரதாஸ் சுவாமிகள் இசையோடு ஒட்டிய நாடகங்களையும், பம்பல்சம்பந்த முதலியார் உரையோடு கூடிய நாடகங்களையும் நடாத்தினர். இவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து வருகை தந்து 1900 - 1930 காலகட்டத்தில் இலங்கையில் நாடகங்களை நடாத்தினர். பம்பல் சம்பந்த முதலியார் கொழும்பு மற்றும்
நான் கலைஞர் சொர்ணலிங்கம் நாடகங்களை நடாத்த ஆரம்பித்தார்.
இவற்றின் தொடர்ச்சியாக கொழும்பில் கேபிஏஇராஜரத்தினம் மாஸ்டர் நடாத்திய மனோரஞ்சித கான சபா" என்ற அமைப்பே அக்காலத்தில் கொழும்பு வாழ்

Page 10
கலைஞர்களுக்குக் குருகுலமாகத் திகழ்ந்தது. 1959 இல் தமிழ்நாட்டிலிருந்து வந்த எம்.என்.இராஜரத்தினம்பிள்ளை பிரபல நாவல் ஆசிரியர் அரு.இராமநாதன் எழுதிய "அசோகன் காதலி" என்ற நாவலைத் தழுவி "இளவரசன்’ என்னும் நாடகத்தை ஆரம்பித்தார். இதுவே கலைச் செல்வன் பங்கேற்ற முதல் நாடகமாகும் இவரது தந்தையார் இயக்கத்தில் அரங்கேறிய "மரணத்தின் மடியிலே’ என்ற நாடகமே இவர் எழுதிய முதல் நாடகம், அதனைத் தொடர்ந்து திருந்தியவன் தீயவனா?, நீயா","எதனைக்கண்டான்' போன்ற நாடகங்களை எழுதினார். "எதனைக்கண்டான் (1962) என்ற நாடகம் இவரே கதை, வசனம், இயக்கம் யாவற்றையும் செய்து நடித்தும் காட்டியது.
கலைச்செல்வன் அவர்கள் தமிழ் மேடை நாடகங்களிலே தாம் பெற்றதேடல் அனுபவங்களுடன் சிங்கள நாடக அரங்கு நோக்கியும் தன் சிந்தனையை விரித்தவர். சிங்கள நாடக மேடையின் விற்பன்னர்களாக விளங்கிய தயானந்த குணவர்த்தன. தம்மா ஜாகொட சுகதபால, டிசில்வா போன்றோரின் ஆற்றுகைகளை நன்கு அவ தானித்து நாடகம் பற்றிய தனது அறிவை ஆழப்படுத்தினார். அதன் பயனாக அவரால் பிரசவிக்கப்பட்டவைதான் அனைத்தும் ஒரு 'செட் டிலேயே அமைந்த (eெetplay) புயலில் ஒரு மலர்', "எதற்கும் ஓர் எல்லை', 'எதிர் நீச்சல்" ஆகிய நாடகங்கள். இவரது எதிர்நீச்சல் நாடகத்தைப் பர்த்த அறிஞர் அநகந்தசாமி அவர்கள் இவரை மேலும் உயர்த்திவிட்ட ஊக்கியாகத் திகழ்ந்தார். "எதிர்நீச்சல்' என்ற நாடகம் 1969 தினகரன் நாடக விழாவில் 'மனித தர்மம்" எனும் பெயரில் மறு அவதாரம் எடுத்து நடுவர்களாக இருந்த பேராசிரியர் கவித்தியானந்தன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிதில்லைநாதன் ஆகியோரின் தீர்ப்பில் சிறந்த இயக்குநர் விருது உட்பட ஆறு விருதுகளைப் பெற்றது.
இக்காலகட்டத்தில் 16 எம்எம் இல் அன்றில் பறவை' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் நடிகவேள் லடிஸ் வீரமணியுடன் இணைந்து ஈடுபட்டார். திரைப்படப் பிரதியை எழுதும் பொறுப்பையேற்ற கலைச்செல்வன் அதற்கான ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு நடிகரோடுடன் இணைந்து அறிஞர் அநகந்தசாமியை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இந்தச் சந்திப்புக்கள் மெக்ஸிம் கோர்க்கி, எப்ரெனிஸ் லோஸ்க்கி, ஷேக்ஸ்பியர் போன்ற மேலைநாட்டு நாடக மேதைகளின் ஆற்றுகைகளையும் மேலைநாட்டு நாடக அரங்குகளின் செல்நெறிக ளையும் இவருக்குள் பதியம் போட்டது மட்டுமல்லாமல், உலக நாடக அரங்கு நோக்கி இவரைப் பயணிக்கவும் வைத்தன. தனது கலை வாழ்க்கையில் இன்னு மொரு திருப்புமுனைக்கு வித்திட்டவர் அறிஞர் அநகந்தசாமி என கலைச்செல்வனே கூறியுள்ளார்.
தேசிய நாடக விழா 1975 இல் பிரசவமான இவரது சிறுக்கியும் - பொறுக்கி யும்'என்ற நாடகம் பற்றி ஆங்கிலத் தினசரி ஒன்றில் திறனாய்வாளர் கேஎஸ்.சிவகுமாரன்
Gళ్ల

வர்கள் கலைச்செல்வனை உச்சத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற இந்நாடகம் மெக்ஸிம் கோர்க்கியின் பாணியில் அமைந்திருந்ததாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெனனகுரு போன்றோரும் இதனை வியந்து பாராட்டியுள்ளனர். "சிங்களக் கலைஞர்கள் படிக்கவேண்டிய எவ்வளவோ சங்கதிகள் இந்நாடகத்தில் இருக்கிறது" என்று இலங்கைக் கழகத்தின் 'மாவத்தை' எனும் சஞ்சிகையில் கலாநிதி சுசில் சிறிவர்த்தன பதிவு செய்துள்ளார். மேலும் மராட்டிய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கரின் 'சங்காரம் பைண்டர்'மற்றும் சிங்கன நாடகாசிரியர் ஜோர்ஜ் சில்வாவின் சீலாவதி" போன்ற நவீன நாடகங்களை முறையே 'சக்காராம்', 'டைமண்ராணி" என்ற பெயர்களில் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
உள்ளூரத் தயாரிப்பான அமரர் விபி.கணேசனின் "நான் உங்கள் தோழன்' எனும் தமிழ்த் திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ள இவரது 'சிவப்பு நிறுத்தில் ஒரு பச்சைக்கிளி எனும் சினிமா பிரதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடாத்திய திரைப்படப் பிரதியாக்கப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது. இவரது மற்றும் இரு சினிமா ஆக்கங்களான 'ஆத்மாவின் ராகங்கள், 'மக்கள் என் பக்கம் ஆகிய திரைப்படப் பிரதிகளை முதன்மைப் பிரதிகளாக (ஏ பிரிவில்) திரைப்படக் கூட்டுத்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆகாயப்பூக்கள்" என்ற சிங்களத் திரைப்படத்தில் நடித்தும் உள்ளார்.
சிறுகதை, சித்திரம், ஊடுருவல், கதம்பம், நாடகம் என பல வானொலி ஆக்கங்களை சிறுவர் மலர், கிராம சஞ்சிகை ஆகிய வானொலி நிகழ்ச்சிகளின் ஊடாக அளித்தார். இதுவரை, ா 25 வானொலி நாடகங்களும், 36 மேடை நாடகங்களும், 12 தொலைக்காட்சி
நாடகங்களும், 04 சினிமா (திரைப்படப்பிரதி)க்களும் எழுதியுள்ளார். ா 1000 தடவைகளுக்கு மேல் 0ே மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
= 36 மேடை நாடகங்களையும், 05 தொலைக்காட்சி நாடகங்களையும், 02
சினிமாக்களையும் இயக்கியுள்ளார்.
ா "விடிவு', "சூரியன்", "கதிரவன்' ஆகிய வெளியீடுகளின் ஆசிரியராக இருந்தவர். ா சிறந்த இயக்குனர் விருது உட்பட 6ெ விருதுகள் (தினகரன் தமிழ் நாடக விழா - 1989) நடிப்பு, மேடையமைப்புக்கான தேசிய விருது 02 (கலாசார அமைச்சின் தேசிய நாடக விழா - 1974) நடிப்பு, இசையமைப்புக்கான அரச விருது 2ெ (ஜனாதிபதி விருதுக்கான தமிழ் நாடக விழா - 1978); சிறந்த தயாரிப்பாளருக்கான விருது (இலங்கை மத்திய வங்கி தமிழ் மன்றத்தின் நாடக விழா - 1979) சிறந்த நடிகருக்கான விருது (கலாசார அமைச்சின் அரச தமிழ் நாடக விழா - 1998) ஒதெல்லோ' நாடகத்திற்குத் தேசிய விருதுகள் 06 (கலாசார அமைச்சின் தேசிய நாடக விழா - 2003);
79.5
5:1 2ձDA

Page 11
சிறந்த கலை நிர்மானத்துக்கான விருது (சினிமா - ஒருதலைக்காதல்) .ெC.C இன் சினிமா விருது - 1980 ஆகிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
கலாபூஷணம் - கலாசார மரபுரிமைகள் அமைச்சு கலைச்சுடர் - முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சு கலைஞானி - புரட்சித் தலைவி விருது - அகில இலங்கை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் üg|Isolid கலைஞர் திலகம் - அகில இன நல்லுறவு ஒன்றியம் இயக்குனர் சீகரம் - குறிஞ்சி இலக்கியப் பண்ணை புரட்சிக் கலைஞர் - திருச்சி தமிழ் கலாசாரப் பேரவை நாடகக் கலாமணி - பூரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் கலை இலக்கிய நாயகன் - கவிஞர் வைரமுத்து
ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
தலைவர் - இலங்கை தேசி கலா நிலையம் தலைவர் - தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் இணைப்புச் செயலர் - போக்குவரத்து ராஜாங்க அமைச்சு ஊடக இணைப்பாளர்- கைத்தொழில் விஞ்ஞாபன அமைச்சு ஊடகச் செயலாளர் - இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ்
உறுப்பினர் - தமிழ் நாடக ஆலோசனைக் குழு
பிரதேச அபிவிருத்தி அமைச்சு உறுப்பினர் - மக்கள் களரி நாடக அரங்கம் உறுப்பினர் - தேசிய நாடக சபை
கலாசார மரபுரிமைகள் அமைச்சு தலைவர் - தமிழ் நாடக உபகுழு
கலாசார அலுவல்கள் அமைச்சு GTLIIGTIj - புரவலர் புத்தகப் பூங்கா
ஆகிய பதவிகளை வகித்தவர். சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொடுத்த இவர் எழுதிய "ஒரு கலைஞனின் கதை’ எனும் மேடை நாடகம் யூலை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்காவின் 12" நூலாக வெளிவரவுள்ளது. மகரந்தம் - வீடியோ அல்பம் ; ஒதெல்லோ - மேடை நாடகம் இறுவட்டு: சிறப்பு மலர் - கலாசார அமைச்சின் நாடக விழா ஆகியவை இவரது ஏனைய வெளியீடுகளாகும்.
ਹੈ। 5|| gy. 2CO3,
 

"ஒரு கலைஞனின் கதை மேடைநாடகம் பற்றி கலைச்செல்வன் இவ்வாறு பிரகடனம் செய்கிறார்.
“காகிதத்தில் கலை வளர்க்கும் கலாநிதிகளாக இல்லாமல் கலையே உணர் வாகவும், உயிர் மூச்சாகவும் கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட கலாநிதிகளைக் கண்டு உருகினேன். கருகினேன். அவர்களையே கருவாக்கினேன். நாடகமாய் உருவாக்கினேன். அதற்கு ஒரு 'கலைஞனின் கதை’ எனப் பெயரிட்டேன்.
இதிலே வரும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களும் நம்வோடு வாழ்ந்தார்கள். வாழ்ந்து மறைந்தவர்கள். கலையரசு க.சொர்ணலிங்கம், நடிகவேள் லடிஸ் வீர மணி, கலைவேந்தன் பூரீ சங்கர், நடிகமணி கே.ஏ.ஜவாஹர், கலாபூஷணம் டீன் குமார் ஆகியோரின் கூட்டுக் கலவைதான் கலாஜோதி சண்முகம் எனும் பாத்திரப் படைப்பு. இப்பாத்திரத்தில் நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதும் நிஜம்.
செனமியாவின் பாத்திர வளர்ப்பிலே நேசராணி, மணிமேகலை, ரோஹிணி போன்ற நடிகைச் சகோதரிகளின் பங்களிப்பும் உண்டு, கலாபிமானி செந்தில்நாதன், நடிகர் சந்திரன், கிளி ஜோசியக்காரன் போன்றவர்கள் இன்றும் நம்மிடையே உலாவிக்கொண்டிருக்கிறார்கள். என்னைச் சுற்றி இருந்த, இருக்கிற கலைஞர்களின் வாழ்க்கைதான் இப்படைப்பின் கருவறை.
பல பாத்திரங்களில் நடிப்பதற்கு நான் ஒப்பனை செய்துகொண்டிருக்கிறேன். என் படைப்பில் நடிப்பதற்கு நான் வார்த்தெடுத்த பாத்திரங்களுக்குப் பவுடர் கூடப் பூசவில்லை.
சமூக பொருளாதாரப் பாதிப்புக்களால் சவச்சாலைகளாக ஆகிக்கொண்டி ருக்கும் நமது கலைஞர்களின் வாழ்வு தவச்சாலைகளாக மாறவேண்டும் என்பதற்காக ஒரு கலைஞனின் கதை’ எனும் இவ்வாற்றுகையில் அதற்கான வித்துக்களை விட்டு வைத்திருக்கிறேன். விதைகளை நட்டு வைத்திருக்கிறேன்.
இந்த வரங்களை வரலாற்றுப் பதிவுகளாக்கிய பெருமை புரவலர் புத்தகப் பூங்காவுக்கே உண்டு என் வேர்களுக்கு ஒரு விலாசத்தைக் கொடுத்திருக்கிறார் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள்.
இத்துணைச் சிறப்புக்களும், ஆளுமையும் அர்ப்பணிப்பும் மானுடநேயமும் மயப்பெற்று இலங்கைக் கலைத்துறையில் ஐம்பதாவது ஆண்டுச் சேவையில் காலடி எடுத்து வைக்கும் பொன்விழாக் கலைஞர் (பொன்விழாக் கலைஞர் மட்டுமல்ல, போராளிக்கலைஞரும் கூட) சிரேஸ்ட கலைஞர் கலாபூசணம் கலைச்செல்வன் அவர்களை "செங்கதிர் வாழ்த்தி மகிழ்கிறது.
case

Page 12
களின் யாழ் நூல் 1947 யூன் 5ம், 6ம் திகதிகளில் தமிழகத்திலுள்ள திருக்கொள்ளம் பூதூர் ஆளுடைய பிள்ளையார் சன்னிதியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் அரங்கேற்றும் செய்யப்பட்டது. பாழ்நூல் அரங்கேற்றத்தின் T பின் இலங்கை நீரும்பிய அடிகளார் 1947ம்
ஆண்டு யூலை மாதம் 19ம் நாள் காலமானர் அடிகளாரின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த விந்தியாலயத்திலுள்ள தபோவனத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அடிகளாரின் 61வது சீரந்த தினத்தையொட்டி (1907.2008) அடிகளாரைப் பற்றி புலவர்மணி ஏபெரியதம்பிப்பிள்ளை எழுதிய கட்டுரை இங்கே இடம் GLIBIll.
இமயத்தில் தமிழின் இனிமையை நிலைநாடிய ஈழத்துக் கரிகாலன்
மாதவ விபுலானந்தர் மனம் கவர்ந்த "மீட்சிப் பத்து"
=புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளைஇருபதாம் நூற்றாண்டின் ஈழநாட்டுச் சோதியாகிய விபுலா னந்த அடிகளார் 1931 ஆம் ஆண்டு தொடக்கம் மூன்று நாலாண்டு கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதற்றமிழ்ப் பெரும் பேராசிரியராய் அமர்ந்திருந்து அறிவொளி பரப்பினார்.
அடிகளார் விரித்த அறிவொளி சென்னைப் பல்கலைக்கழகத்தையும் அணி செய்வதாயிற்று.
பின்னர் 1943ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதற்றமிழ்ப் பெரும் பேராசிரியர் பதவி அடிகளாரை வலிய வந்தடைந்தது. நமது நாட்டு வழக்கமொன்று நம் நாட்டிற் பிறந்தவர் எவ்வளவு பேரறிஞராயினும் அவர் இந்தியாவில் முதல் மதிப்புப்
၅၅န္ဒြ၉ r= Éll: 2004
 
 
 

பெற்ற பின்புதான் சொந்தநாடு அவருக்கு மதிப்பளிப்பது நாவலர் பெருமானை நோக்கிப் பாருங்கள் இன்னுமொன்று; வெளிநாட்டிலி ருந்து வரும் இயல், இசை, நாடகக்கலை விற்பன்னர்கள் எத்த கைய மேதாவிகளாயிருந்தாலும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மதிப் பைப் பெறவேண்டும் பெற்றால் தான் அவர்களின் புகழொளி சோபிக்கும். ஈழ நாட்டிற் பிறந்தவர்களும் யாழ்ப்பாணத்தின் மதிப்பைப் பெறவேண்டும் அது அறிவின் சிகரம். ஆனால் நமது அடிகளாரோ இந்தியாவும் ஈழநாடும் ஏக்கற்று நிற்கும் ஒப்புமை யற்ற பேரறிஞராக விளங்கினார். அடிகளாரின் அதிதீவிர விவேகம் நமது புத்திக்கு அப்பாற்பட்டது.
அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியரா யிருந்த காலப்பகுதியில் 1944 இல் ஒரு நாள் முற்பகல் பத்து மணியளவில் பண்டிதர் கே.எஸ்.சந்திரசேகரி பிரசித்த நொத்தாரிசி அவர்கள் என்னைக் காண அவசரமாக வருகின்றார் வந்தவர் சுவாமி விபுலானந்தருக்கு நெருப்புக் காய்ச்சலாம். கொழும்பு பெரியாசுபத்திரியில் இருப்பதாக இன்று பத்திரிகையிற் செய்தி வெளியாயிருக்கிறது எனக் கூறினார்.
அப்போது வாத நோயாற் பிணிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்த நான் எனது நோயையும் மறந்து விட்டேன். எனக்குமே நெருப்புக் காய்ச்சல் வந்துவிட்டது போல ஒரு வெப்பம் உண்டா யிற்று. மேல் முழுவதும் காஞ்சிரங் கொட்டை எண்ணெய்ப் பூச்சு நான் என்ன செய்வேன்? அவசர அவசரமாக நல் வாழ்த்து அனுப்ப வேண்டும்.
சந்திரசேகரி எனக்கு மாணவர் முறையினர். குமாரசுவாமி ஐயருக்கு நேர் மாணவர் என்னில் அளவு கடந்த அன்பு அவருக்கு உண்டு நான் படுத்த படுக்கையிற் கிடந்துகொண்டே சில பாடல்க ளைச் சொல்லச் சொல்லச் சந்திரசேகரி அவற்றை எழுதிக் கொண் டார். எல்லாமாகப் பத்துப் பாட்டுக்கள் வெளிவந்துவிட்டன.
விபுலானந்தர் மீட்சிப் பத்து எனப் பெயரிட்டு அப்பாடல்களைப் பதிவுத் தபால் மூலம் கொழும்புப் பெரியாசுபத்திரி விலாசமிட்டுச்
Յեյ ՉՃՃՃ

Page 13
சந்திரசேகரியைக் கொண்டு சுவாமிகளுக்கு அனுப்பி வைத்தேன் சுவாமிகள் சுகமே மீள்க. பல்லாண்டு வாழ்க என்னும் பொருள மைந்த இப்பாடல்கள் சுவாமிகளுக்குக் கிடைத்ததும் தமது காரிய தரிசி மூலம் எனக்கு அன்புப் பதில் ஒன்றினை உடனேயே அனுப்பி வைத்தார்கள். மனதுக்கு இனிய பாடல்கள் எனவும் பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மட்டக்களப்புத் தமிழ்க் கலை மன்றத்தின் முதற் பிரசுரமாக இது 19.07.1960 இல் வெளிவந்தது.
“காரே நுந்திரு மூதூர்க் தாய்கரு
கடவுட காதலமகன கருவிற் திருவுள கலைஞன் பெற்றோர்
கண்ணிறை திருமயிலோன் ஏரே நூம்படி கீழ்பால் மேல்பா
லாக்கிநல் லிசைநட்டோன் இமயத் தலையிற் தமிழ்முத்
நீரைவரை ஈழக் கரிகாலன் சீரே நூந்தமி முறிவர்க் காங்கில்
நூற்சுவை இனிதூட்டிக் தெருட்டும் புதுமைக் கபிலன்
கலியுக தெய்வ அகந்தியனாம் பாரே நூம்புக ழாளன் மீள்கெனக்
கூவாய் பைங்குயிலே பன்மொழி விபுலானந்தன் வாழ்கெனக்
கூவாய் பைங்குயிலே"
இது மீட்சிப்பத்தின் முதற்பாட்டு அடிகளார் மட்டக்களப்புக் காரைதீவில் அவதரித்தவர். காரைதீவைக் காரேறு மூதூர் என வழங்குவதில் அடிகளார்க்கு அதிகம் பிரியம். அவர் தெய்வக் காதல் கொண்டவர் மானுடக் காதல் அவருக்கு இல்லை. ஆனால் மக்கள் மீது அவருக்கு அளவிலாக் காதல் அவர் மக்களுக்காகத் தமது உடல்,பொருள், ஆவி மூன்றையும் தியாகஞ்செய்தவர். கருவிலே திருவுடைய கல்விமான்.
அவரது பிள்ளைத் திருநாமம் மயில்வாகனன் அவர் அவதரித் தமையால் கீழ் மாகாணம் எழுச்சியடைந்து மேன்மை பெற்றது கீழ் மாகாணம் என்னும் அவச்சொல் நீங்கியது மட்டக்களப்பு

என்று சொல்லி நம்மை மட்டந்தட்டும் வெளியாரின் மனோபாவம் மறைந்து போயிற்று நமது மாகாணம் கிழக்கு மாகாணமாயிற்று நமது நாடும் மட்டு நன்னாடாயிற்று
விபுலானந்த அடிகளார் ஈழத்துக் கரிகாலனாகிவிட்டார். சோழ நாட்டுக் கரிகாலன் இமயமலையிலே தனது புலிக்கொடி யைப் பொறித்து மீண்டவன். அடிகளார் இமயம் வரை சென்று தமிழின் இனிமையை நிலை நாட்டிக்கொண்டு அங்கேயே முன் றாண்டு காலம் வாழ்ந்தவர். "இமயம் சேர்ந்த காக்கையில் அடிகளா ரின் தமிழினிமையைப் படித்துப் பாருங்கள்
சுவாமிகள் புதுமைக் கபிலருமாகக் காட்சி தருகின்றார். கபிலர் என்னும் சங்கப் புலவர் குறிஞ்சுப்பாட்டு என்கின்ற அழகிய செய்யுளை இயற்றிப் பிகுகத்தன் என்னும் அரசனுக்குத் தமிழ் மொழியின் நுட்பங்களை அறிவுறுத்தி, வடமொழி மாத்திரமே சிறந்தமொழி என்று அவன் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றியவர்.
நமது அடிகளார் தமிழ் மொழி மாத்திரம் அறிந்த புலவர்க ளுக்கு ஆங்கிலக் கவிகளின் சிறப்பியல்புகளைச் சுவைபெற விரித்து ரைத்து அவர்களை அக்கவிச் சுவையிலும் திளைக்கச் செய்தவர். இதனால் அடிகளாரைப் புதுமைக் கபிலர் எனப் புகழ்ந்துரைத்தேன்.
அடிகளார் கலியுக அகத்தியருமாகின்றார். அகத்திய முனிவர் முத்தமிழுக்கும் முதலிலக்கணம் செய்தவர். அவற்றுள்ளே பிற்கா லத்தில் தலைமங்கிய இசைத் தமிழ் இலக்கணத்தைத் திருத்திய மைத்து இதுதான் தமிழிசை இவைதாம் தமிழரின் இசைக் கருவிகள் இவற்றை இயக்குவது இவ்வண்ணம்தான் என விளக்கிக் காட்டி யாழ்நூல் என்னும் ஒரு முதல் நூலை ஆக்கித்தந்த அற்புதச் சாதனையைச் செய்தவர். இயற்றமிழ், நாடகத் தமிழ் இரண்டிலும் ஆழ்ந்து அகன்ற நுண்ணறிவாளர். இதனால் கலியுக அகத்தியர் என அன்னாரைப் போற்றுகின்றேன்.
பைங்குயிலே, பூமி புகழும் நம் அடிகளார் சுகமே மீள்கெனக் கூவுக. தமிழ்மொழி, வடமொழி, ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு
园*

Page 14
முதலிய பன்மொழிகளிற் பண்டிதரான விபுலானந்த அடிகளார் நீடுழி வாழ்கவெனக் கூவுக பைங்குயிலே. இது முதற்பாட்டின் பொருளாகும். இன்னொரு பாட்டையும் இங்கு தருகிறேன்.
"பாற்கடல் மீதொரு மரகத மலைநான்
Iைம்பொற் போர்வைகொடே போர்த்திய தென்னப் பொலிதிரு மேனிப்
புனிதத் திருவுருவான் மேற்கடல் மிசையெழில் வெற்றித் திருவினில்
வீறு கொழும்பு நகர் வேந்தர வயிந்திய சாலையுளான் சுர
வெம்மை தணிந்திருவான் நூற்கடல் அசைவில் குணக்கடல் அருள்வளர்
நோண்மைத் தவவலியான் நோய்தலி பாதுடல் தாண்மெலி யாதூன்
ணுறாண்டுயிர்வாழ நாற்கடல் உலகம் மகிழ்ந்திட நன்றே
கூவாய் மறுக்குயிலே நம்பன் விபுலானந்தன் வாழ்கெனக்
கூளாய் நறுங்குயிலே”
குயிலே நமது ஈழநன்னாட்டின் மேல்பாற் கடலின் நடுவே கொழும்பு மாநகரம் காட்சியளிக்கின்றது. அது எல்லா நகரங்க
ளையும் வென்ற பேரழகு வாய்ந்தது. அதன் மத்தியிலே அரசினர் வைத்தியசாலை அமைந்திருப்பதைக் காண்பாய்.
அதனுள்ளே சென்றால் பாற்கடல் போன்ற வெண்ணிற மான மெத்தையிட்ட கட்டிலின் மீது ஒரு மரகத மலையானது பொற்பூந் துகிலைப் போர்த்துக் கொண்டு கிடப்பது போலக் காவியுடையால் போர்த்துக் கொண்டு படுக்கின்ற கரிய திருமேனி யையுடைய அடிகளாரை அங்கே காண்பாய்,
நெருப்புக் காய்ச்சலின் வெம்மை தணியுமாறு அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அடிகளார் சாதாரணமானவர் அல்லர். அவர் ஒரு கல்விக் கடல்; நிலை கலங்காத நற்குணக் கடல்; அருட்கடல்; தமக்கு வருகின்ற துன்பங்களைப் பொறுப்பவர்;

பிறர்க்குத் துன்பம் செய்யாதவர். இதனால் தவ வலிமையிற் சித்திபெற்ற மகான்
நோய் நலியாமலும், உடல் மெலியாமலும் அடிகளார் பல்லாண்டு காலம் வாழ்கவென உனது மணிக்குரலால் இனிமை யாகக் கூவுக, நறுங்குயிலே, கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் அழுகை நீங்கி உவகையடையும் வண்ணம் நன்றாகக் கூவுவாயாக நமது தலைவர் விபுலானந்தர் நீடுழி வாழ்கவெனக் கூவுவாயாக நறுங்குயிலே.
தமிழன்னை ஆறுமுக நாவலரைப் பெற்ற பின்பு நூறாண்டு தவஞ்செய்து தேடிப் பெற்ற பெருஞ்செல்வம் நமது அடிகளார். விபுலானந்த அடிகளார் சுகமே மீள்க, நீடுழி வாழ்க எனக் கூவினால் உனக்கு இரண்டு பரிசில்களை அப்பெருந்தொகையார் வழங்குவார். தமிழ் நாட்டையே நீ காணிக்கையாகப் பெறுவாய்,
“புவிக்கினி அலைந்து வறுந்தவிர் கோதி வருந்தேல் போவாயேல்
புத்தமிழ் தளைந்த முத்தமிழ் இதழுண்பொண்வாய் விருந்திருவான்" மாதவ விபுலானந்தர், மனம் நிறை விபுலானந்தர், மதி நிறை விபுலானந்தர், கலை நிறை விபுலானந்தர், திரு நிறை விபுலானந்தர், இசைத் தமிழ் விபுலானந்தர் சுகமே மீள்க; நீடுழி வாழ்கவென இனிதே கூவுவாயாக!
வரிக்குயிலே, மாங்குயிலே, மணிக்குயிலே, செழுங்குயிலே, கவின்குயிலே, மென்குயிலே, சிறிதும் தாமதியாமற் சென்று விரைகாகக் கூவுவாயாக! இவ்வாறு நிறைவுறுகின்றது "மீட்சிப்பத்து.
அடிகளாரின் நோய் நீங்கியது என் பாட்டும் வாழ்கின்றது. என் பாட்டு அடிகளார் தந்த பாட்டு அவர் தந்த பாட்டால் அவரைப் பாடி நானும் வாழ்கின்றேன். என் வாழ்வும் அடிகளார் தந்ததே. என்னை உருவாக்கியவர் அவர் ம
நன்றி : 'உள்ளதும் நல்லதும் - வெளியீடு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் மட்டக்களப்பு (1982)
Elż

Page 15
இளங்கதிர், மேபா, "செங்கதிர"ஆசிரியர்.
ப்ேபததி ைேளயோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய r
இல,19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
()
மயில்வாகனம் டுை
ஜெகதீசன்
பெயர் :
பிறந்த இடம் சம்மாந்துறை
படித்த பாடசாலை : சிவானந்தா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு
வயது 30
國蠶
Քյք ՉՃՃՃ
புதுமுக அறிமுகம்
குளத்தில் ஒரு தாமரை. மலர்ந்தும் மலராத மொட்டாய். யார் வரவைத்தேடுகின்றதோ ஆம்! அவள் காதலன். சூரியனைத்தான் தேடுகின்றாள். அவன் ஒளி படும்வரை காத்திருந்து. அவன் பக்கம் தன் முகத்தை. திருப்புகின்றாள். ஆகா! எத்தனை பொறுமையடா இத் தாமரைக்கு. நம் இள மங்கையரிடம் மட்டும். ஏன் இந்த பொறுமை இல்லை. காதலன் வரப்பிந்தினால். வேறொருவரைக்கு தன் முகத்தை. காட்டுகின்றார்கள். இனிமேலாவது சுற்றுக் கொள்ளட்டும்
இயற்கையின் சுபாவங்களை.
- ஜெகதீசன்
 
 

கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்பற்றிய அறிமுகக் குறிப்புகள்
தென்மாகாணம், மாத்தறை மாவட்டம்,
வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயி னியும், எழுத்தாளருமான ரிம்ஸா “வெலிகம ரிம்னா வேலிகம ரிம்ஸா முஹம்மத் முஹம்மத்’, ‘வெலிகம எம்எப்ரிம்ஸா’, ‘வெலிகம பாத்திமா ஆர்முஹம்மத்,
வெலிகம கவிக்குயில் ஆகிய புனை பெயர்களில் எழுதி வருபவர்.
பாபுல் ஹஸன் மத்திய மகா வித்தியாலயம், வெலிகம அரபா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர் MAAT(SL), MIAB(U.K) ஆகிய பட்டங்களை பெற்றுள்ளதுடன் தற்போது தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றுகின்றார்.
‘சமாதானமே வா’ எனும் கவிதை மூலம் கவிதையுலகில் கால்பதித்து இற்றைவரை 250க்கும் மேற்பட்ட கவிதைகள் உட்பட கட்டுரைகள், துணுக்கு களை எழுதி எழுத்துலகில் தன் நாமத்தை பதித்துக்கொண்டவர். இவை தினமுரசு, தினகரன், சுடர்ஒளி, தினக்குரல், நவமணி பத்திரிகைகளிலும், ஓசை, அஸ்ஸகீனஹ், அல்ஹஸனாத், ஞானம் துது போன்ற சஞ்சிகைகளிலும் இணைய சஞ்சிகையான ஊடறுவிலும் வெளிவந்துள்ளதுடன் சுமார் 1% வருடங்களாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ‘மாதர் மஜ்லிஸ் இல் (2004-2005) நேரடியாக குரல்கொடுத்துள்ளார்.
கணக்கீட்டுத்துறையில் ஆழ்ந்த புலமை கொண்ட இவரின் "வங்கிக் கணக்கினக்கக் கூற்று”என்ற கணக்கீட்டு நூலொன்று 2004 இல் வெளியிடப் பட்டுள்ளதுடன், “கணக்கீட்டுச் சுருக்கம்” எனும் நூலையும், கவிதைத் தொகுதியொன்றையும் மிக விரைவில் வெளியிடவுள்ளார்.
கலாபூஷணம் புன்னியாமீன் தொகுத்த இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் கள், ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத் திரட்டு பாகம் 07 இல்

Page 16
இவர் பற்றிய விபரங்களும் காணப்படுகின்றன.கலையிலக்கிய சஞ்சிகையான ஞானம் ஜூன் 2007 இதழில் இவர் பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.
மூதூர் கலை இலக்கிய ஒன்றிய வெள்ளிவிழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கவிதைப் போட்டி 2008ல் இவர் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மிலேனியம் கல்வி ஸ்தாபனத்தின் மகளிர் தொடர்பாளராக பணியாற்றி வரும் இவரின் கலை இலக்கிய பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் “சமயூரீ கலாபதி” எனும் பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
வசந்த காலத்தில் கூவாமல் வசந்தத்துக்காகக் கூவும் இந்தக் கவிக்குயிலின் முகவரி :
Miss. Riza Mohamed 283, New Street, Welligama.
E. mail : poetrimza Gyahoo.com Website : rimzapoems.blogspot.com Mobile : O77-354.1610
தெரி து? " O 47வி ற் நறி 6.
கமிக்க விடாமல் துககமகனதது த ? தழு! துயில்கிறதா? 。吴 கடினமான திரக்கம ஒபங்கி கற்பாதைகளைக் வழிகிறதா? கடந்துதான்
அழுகிறாய்! அடையமுடியும்! தெரியாதா உனக்கு? உனது உள்ளத்தின் | பூக்களெல்லாம் M/ ஆழத்தில் மட்டும்
புயலோடு போராடி எப்போதும் முட்களோடு VO) நம்பிக்கை மட்டும் முட்டிமோதி தை இருந்தால் போதும் அழகு அரசாங்கத ஆள்கிறது என்பது வெற்றி நிச்சயம்!
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

鬣
"क्या ।
エ as - w - 2
ஏன் நடுக்கம் புவிமகளே!
இங்குனக்குக் குளிர்ச்சுரமரி இல்லை.மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா? தான் நினைக்கும் போதெல்லாம்
தாண்டவந்தான் போடுமுந்தன் தாக்கத்தால் அமைத்ததெல்லாம் தரைமட்டம் ஆகிறதே! தேன்வழியும் இடமெல்லாம்
செவ்விரத்தம் பாய்கிறதே! சிக்கிவிட்ட உடலம்சின் னாபின்னமாகிறதே! வான்வழியில் ஏதும் கோள்
மோதிவிடும் என்றே நீ மனம் பதறி நடுங்கினையோ? வாய்திறந்து சொல்பெண்ணே!
எல்சல்வ டோரில்நீ எக்காளமிட்டதனால்
இருபதனா யிரம் மக்கள் இரையாகிப்போனாரே
நல்ல நகர் குஜராத்தில் உன் ஆட்டத்தால் பாவம்
நலிவடைந்த மக்கள் பலர் நமனுலகம் சென்றாரே!
அடிக்கடி நீ குலுங்கி ஆடுவதேன் சொல்வாய்நீ
ஆடையெனும் நீர் நிலையை அசுத்தத்தால் நிரப்பிவிட்டு
குடித்தற்கே தண்ணீரைக் கொடுக்காமல் செய்பவரைக் குட்டி அடக்கித் தலைகுனிய வைத்தனையோ?
உன்போர்வை ஓசோனை ஓட்டையிடும் வாயுவினை உற்பத்தி செய்தார்க்கோ ஒர்பாடம் கற்பித்தாய்?
வன்முறையாய்க் காடழித்தே வளம் கொன்றோர் கூட்டத்தின்
வாயடக்கத்தானோ உன் வல்லமையைக் காட்டுகிறாய்?
29

Page 17
எண்ணெய் எடுத்ததற்காய் எழில்மிக்க உன்மேனி
எங்கும் கைவைத்து அனுபவிக்க எண்ணியதால்
பெண்ணே விழிப்புற்றுப் பேதலித்து அதிர்ந்தாயோ?
பேசாமல் பேசி மாந்தர் பேதமையைக் கடிந்தாயோ?
பாறை அசைவே பண்ணுகிற உராய் சக்தி
பாய்ந்து வெளிப்படலால் பார்நடுக்கம் வரும் என்று ஆரோ ஒர் விஞ்ஞானி ஆராய்ந்து அறிவித்தான்
ஆனாலும் உந்தன் அதிர்வை நிறுத்திவிடும் ஹீரோ யார்? கம்ப்யூ ட்டர் கிடைத்ததென மார்தட்டி
கிட்டடியில் உலகத்தைக் கொண்டுவந்த கதைபேசித் தாராளமாய்ப்புளுகும் தம்பட்டக் காரருக்குத்
தக்கபதில் கொடுக்கத்தான் எதிர்பாராத் தருணத்தில் ஆராரோ பாடினையோ? அந்தோ உன்தாலாட்டும்
அறிவூட்டவில்லையெனில் ஆர்தான் படிப்பிப்பார்?
அணுக்குண்டை ஆக்கி அச்சுறுத்தி அகிலத்தை
அவர்கள் நினைத்தபடி ஆட்டுவிக்க எண்ணுபவர்
துணுக்குறவே உன் வலிவைத் துலாம்பரமாய்க் காட்டிவிடு
துன்மார்க்கர்க் கெல்லாம் மதிதுலங்க வைத்துவிடு
சண்டையிட்டுக் கொண்டே சமாதானம் பேசுகிற
சண்டாளச் சாதியினர் சரித்திரத்தை அழித்துவிடு
அண்டை அயலாரை ஆயுதத்தால் பயமுறுத்தும்
அசகாய சூரர்களை அப்படியே விழுங்கிவிடு
உச்சத்தில் நாம் தானே என்றதொரு உன்மத்தம்
உச்சியிலே நிறைத்துவிட்டு ஊரெல்லாம் யுத்தத்தின் அச்சத்தில் மூழ்கவிட்டு ஆகாயத்திலும் ஆட்சி
அமைக்கத் தயார் படுத்தும் அடாவடித்தனம் தன்னால் மிச்சமில்லாமல் சூழல் மீதும் கை வைத்துவிட்டு
மிகையாய்ப் பொருள் குவிக்கும் வேலைகளுக்காய்ப் பிறரைப் பிச்சையெடுக்க வைத்த பேயர்கள் அனைவரையும்
பெண்ணே புவிமகளே! உன்பெரும் அதிர்வால் கலக்கிவிடு
28.01.2001 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியது
శ్లో

என்றேனழுதச்சொல்கிறது;
ーペ・ごーごー。 அ நாள் என்னும் ஒருமைச் சொல்லுடன் 'கள்' என்னும் விகுதி சேரும் போது நாள்கள் என்று எழுதுவதே இலக்கணப்படி சரி (செங்கதிர் 3) என்று திருவோணன் எழுதியமையால் தமிழ் கற்கும் மாணவர் மத்தியில் வற்பட்டுள்ள மயக்கத்தைத் தீர்க்கும் பொருட்டே பவனந்தி முனிவரின் (கி.பி. 14ம் நூற்றாண்டு) நன்னூலிலிருந்து சூத்திரம் ஒன்றை மேற்கோள்
TILLGAJITEGII Gir.
நன்னூலார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதையே கி.மு. ம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் "ளகர இறுதி ணகார இயற்றே" (எழுத்ததிகாரம் - புள்ளி மயங்கியல்) என்றார்.
ஆயினும் நாள்கள் என்று எழுதுவதே இலக்கணப்படி சரி என்று எழுதிய திருவோணன் தமது கூற்றுக்குச் சான்றாக இலக்கண நூல்களிலி ருந்து எதனையும் காட்டாது, "இலக்கணத் தாத்தா"மே. வி.வேணுகோபால பிள்ளை அவர்களின் கருத்ததுவே. (செங்கதிர் - 5) என்று கூற முற்பட்டுள்ளார்.
இலக்கணத் தாத்தா மே. வி. அவர்கள் எனது தமிழ் ஆசிரியர்களில் (சென்னை, புரசைவாக்கம்) ஒருவர். எழுபதுகளில் இவரிடம் இலக்கணம் படித்த காலை, அவரது பிறந்தநாள் விழாக் கவியரங்கில் (கவிஞர். சுரதா தலைமையில் நடைபெற்றது) பங்கேற்கும் பேறு எனக்குக் கிடைத்தது.
இலக்கணத் தாத்தாவோடு இத்தகைய நெருக்கம் இருந்தமையால் அவரது தமிழ்ப் புலமையை அறியும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
இவ்வறிஞர் போல, ஆறுமுகநாவலர் அவர்களும் தமிழ் இலக்கணம் தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்துள்ளமையை அறிஞர் உலகம் அறியும். உதாரணத்திற்கு அதனால்தான் என்னும் சொற்றொடரை அதனாற் மான் என்று புணர்த்தி எழுதாமல் அதனாலே தான் (ஏகாரம் தோன்ற) என்று எழுதிக் காட்டியவர் நாவலர் அவர்கள்.
இதுபோன்றே நாட்கள் என்னும் சொல் தரும் மற்றுமொரு பொருளை (புளித்த கள்) மே. வி. அவர்கள் விரும்பாமையாலே அவ்விரு சொற்களையும்
ಕ್ಲಿಷ್ಠೆ

Page 18
(நாள், கள்) புணர்த்தாமல் பிரித்தெழுத வேண்டுமென்று அறிவுறுத்து ருக்கலாம்.
திருவோனனால் மேற்கோளாகக் காட்டப்பட்ட பாடல்களின் ஆசிரிய களுக்கும் மே.வி.யின் மனநிலையே இருந்திருத்தல் வேண்டும். அதனால்தா அப்புலவர் பெருமக்களும் அச்சொல்லை அவ்விதம் கையாண்டுள்ளார்க என்பது தெளிவு.
"புறநானூறு மூலமும் உரையும்’ என்னும் நூலில் அறிஞர் வ.த.இராம சுப்பிரமணியம் M.A.அவர்கள் 123ம் பாடலுக்கு எழுதிய உரையில் "நாட்கள்" என்னும் சொல்லுக்கு நீண்டகாலமாக புளிக்க வைக்கப்பட்ட "கள்" (பக்.287) என்றே பொருள் தந்துள்ளார். அறிஞரின் இவ்வுரையில் நாள்" என்பதற்கு “காலை என்னும் பொருள் இல்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி தொன்றாகும் என்பதற்கு காலை என்னும் பொருள் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடவேண்டியதொன்று.
இறுதியாக, நாட்கள் என்னும் சொல் பேச்சுவழக்கிலும் நாக்கள் (பேச்சுவழக்கில் ட்,க ஆகத்திரிவதுண்டு) என்றே வழங்குவதைக் காண லாம். இது நாட்கள் (நாள்+கள்) என்னும் சொற்புணர்ச்சி இயல்பானது என்பதையே காட்டுகின்றது.
இணைக்க வேண்டிய தமிழ்ச் சொற்களைப் பிரித்து எழுதுவதால் தமிழ் இற்றுவிடாது. எனினும் அத்தகைய சொற்களின் பொருள் வளத்தைக் தமிழ் இழக்க நேரிடும். இதற்கு நாட்கள், வேங்கை (இதற்கு புலி என்றும், வேகுங்கை என்றும் பொருள்) என்னும் சொற்கள் ஏற்ற சான்றாகும்.
இந்த உண்மை இலக்கணத் தாத்தா மே. வி. அவர்களுக்குக் ിട്ടിLIT @ ജിമ്ന ?
15.06.2008 அன்று யாழ்ப்பாணத்தில் காலமான சிவத்தமிழ்ச்செவ்விதங்கம்மா பிப்பாக்குட்டி அவர்களுக்கு "செங்கதிர் இன் அஞ்சலி
 
 

சிறை விடு தேசிகன் E. பற்றை மறைவெங்கும் அதிரடியாய்
புள்ளி இலை சூடி மரத்தொடு மரமாய் துவக்கேந்தி ஒட்டிப் பதுங்கி ஊர்ந்து தவழ்ந்து கட்டுக் கொலை செய துடிக்கும் விழிமுகத்தொடு
சுதந்திரமாய் சிறுநீர்கழித்திட ஒரு பற்றையும் இல்லை
முத்திரப்பை கணத்திட கமந்து பயணிக்கையில் கனவில் சிறுநீர் அலாதியாய் கழிகிறது.
படுக்கை நனைய எடுகின்றேன் ஊர் உறங்கிட நிலா தனித்துக்காயும் நள்ளிரவு
கதவுதிறப்பதாபத்து வெள்ளரும் துவக்கொடு வரலாம் தாலிக்கொடி அறுக்க
வேறுவழியில்லை விடிந்ததும் பண்ணலை துப்பரவு செய்யலாம் ஆடை களைந்து அறை நாறப்படுக்கின்றேன்.

Page 19
(கவிஞர் நிaாலுணனின் "வேளாண்மைக் காவியத்தின் விதாடர்ச்சி.)
(அன்னம் = செல்வன் கல்யாணப் பேச்சுவார்த்தைகமாக முடிந்த சந்தோஷம்)
கல்யாணப் பேச்சுவார்த்தை கரைச்சல்கள் ஏதுமின்றி(ச்) சொல்லியே வைத்தாற்போல சுபமாக முடியக்கண்டு எல்லோரும் நெஞ்சமெலாம் இன்புற்றார்; தம்முள் "ஒண்டும் இல்லையா?.” என்று பேச "ஏன் இல்லை” என்றார் கந்தர்
முந்தியொரு முக்காலில் போய் முகப்பாத்தி பண்ணிவிட்டு வந்திருந்தான் "வகிறன் வன்னமணி எழும்பிநின்று “சொந்தமினித் தொடரட்டும் சோறெடுங்க” என்று சொல்ல வந்திருந்தோ ரெல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
 

இந்நிதி ళ్కీ 200రీ
கந்தப்பர் மற்றலுவல் கவனிக்க வென்றெழுந்தார் குந்தியிருந்த பெண்கள் கும்மாளச் சிரிப்பும் பேச்சும் பந்தியினை வைப்பதற்குப் பாயெடுத்தும் போட்டார்கள். சந்தைக்குப் போயிருந்த சாமியும்தான் வந்துவிட்டான்.
மாப்பிள்ளை செல்ல னோடு மகிழ்ச்சியில் நின்ற சாமி கூப்பிட்ட சத்தம் கேட்டுக் குதித்தோடி வந்தான்; கந்தர் ஏற்பாட்டைப் பாரென் றோத ஏகினான் உள்ளே "லிக்கர் ஷாப் பினில் வாங்கி வந்த சரக்கொன்றைத் தூக்கி வந்தான்.
"எடுமச்சான்' என்றார் கந்தர் இறைச்சி வந்திறங்கிற்றங்கே. 'குடுமச்சான் உன் கிளாசை' குஷி வந்து அழகர் கூற, கொடுவா மீன் பொரியல் கோப்பை கொண்டங்கே வைத்துப் போத்தல் குடுதியைத் திருகிச் சாமி
"கொண்டாட்டம்தானே' என்றான்.

Page 20
குறையொன்றும் இல்லை. எங்கள் குலம் தழைக்க வேணும் மச்சான்! அரைவெறியில் அழகர் சொல்ல, "அதுதானே!" என்ற சாமி அறையொன்றுள் போய் அளவாய் அனுக்கினான்; சற்றுப் பின்னர், மறைவாக மற்றொன்றைத் தன்
மடிக்குள்ளே கட்டி வந்தான்.
“எடுமச்சான்! இன்னொன்” றென்று எடுத்தங்கே கந்தர்வைக்க, குடி ஆட்டம் தொடங்கிற்றங்கே. குசினிக்குள் நின்ற பொன்னு “அடிமச்சாள் கனகம் வா! வா! ஆட்டத்தைப் பார்! பார்” என்றாள். மடியவிழ்ந்து வேட்டி வீழ மாணிக்கம் ஆடுகின்றான்.
தொந்தி வயிறுடையான் துரைசிங்கம் அண்ணாவி குந்தி யெழும்பி நன்றாய்க் கொடுக்கிறுக்கிக் கட்டியபின் “தந்தனத்தா” என்று சொல்லித் தம்பண்ணன் பாட்டெடுக்க குந்தி வருகை” யினைக் கூத்தாடிக் காட்டுகிறார்.
छā|ी
-இன்னும் விளையும் -

இப்பகுதி மகளிருக்கானது. ஆக்கங்களை அனுப்பவேண்டிய முகவரி: இளங்கதிர், மேபா "செங்கதிர்" ஆசிரியர், இல,19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
- aಾ_#í 匾顧團*
ஆ ܡܣ
"ஆள்பாதி ஆடைபாதி” என்பார்கள். உண்மைதான் உங்கள் அழகில் நீங்கள் அக்கறை கொள்பவராயின் உங்கள் உடைத் தெரிவிலும் நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும்.
சரி. நீங்கள் நன்கு நீளமாக அடுக்குகள் கூடிய பாவாடை அணிய விரும்புகிறீர்களா? தவறில்லை நீங்கள் அணிவதாயின் கவனிக்க வேண்டியவை.
நீங்கள் உயரமானவராகவும் குண்டாகவும் இருப்பின் இவ் ஆடையை அணிந்து நன்கு நீளமான கையுடைய "பிளவுஸ்” போடவும். ஒரு சிறிய காதணி அதற்கேற்ற "செயின்” வளையல் களை அள்ளிப்போடாமல் கைக்கடிகாரம் மட்டும் போதுமானது.
量 **
நீங்கள் மெல்லியவர்களாயின் அப்பாவாடையையும் அரைக் கை "பிளவுஸ் உம் அணியுங்கள் அதுதான் சிறந்தது. பிறகென்ன... "சந்தோஸ் சுப்பிரம வியம் படத்தில் நடிக்கும் துரு துரு ஹாசினி” தான் நீங்களும். நான் கூறிய பாவாடைக்கு உதாரனம் ஹாசினி அப்படத்தில் அணியும் பாவாடை
|TT
நீங்கள் குள்ளமாகவும் குண்டாகவும் இருக்கிறீர்களா? உங்களுக்கு இவ் ஆடை எவ்விதத்திலும் பொருத்தம் இல்லை. அணியவே வேண்டாம். அப்படி பாயின் உங்களுக்கு என்ன பொருத்தம், தெரியவேண்டுமா? காத்திருங்கள் அடுத்த இதழில் உங்களுக்கான குறிப்புத்தான்.

Page 21
2.5/2A தேதர் தகதகவிெை
மின்னவிேண்முரியிை எண்ணுகிறீர்தM?
இவ்வுலகிற்கு இயற்கை அன்னை அள்ளித்தந்த கொடைகள் ஆயிரம் ஆயிரம். அவ்வாறானவற்றுள் தேன் ஒரு அற்புதக் கொடை அழகுசாதனப் பொருளாகப் பயன்படும் தேனின் அற்புதங்கள் கூற நாநூறு வேண்டும். இத்தனை அற்புதங்கள் பொருந்திய தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். பார்க்கலாமா சில டிப்ஸ்’.
தேன் பானம்
இரண்டு குவளை தோடம்பழ அல்லது எலுமிச்சை சாற்றுடன் குவளை தண்ணிரும் உங்கள் கவைக்கேற்ப தேனும் சேருங்கள். பின் சிறிது ஐஎப்கட்டி களையும் சேர்த்து ஜில் என்று பருகுங்கள்.
தேன் வாழைப்பழம் இரண்டையும் எவ்வாறு உண்ணலாம்
நல்ல கனிந்த வாழைப்பழத்தை உரித்து (தோலை) அதனை சிறுசிறு துண்டுகளாக்குங்கள். அவற்றின் மீது தேனை ஊற்றி உண்டு தான் பாருங்களேன் சுவை பிரமாதம்.
அல்லது
நன்றாக சீவி எடுக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை பிளிந்து அதன் சாற்றை மூன்று தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக எலுமிச்சைச் சாறு அரைக் குவளை தேன் அரைக்குவளை உப்பு தேவையான அளவு மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிளிந்தெடுத்த அன்னாசிப் பழச்சாற்றையும் சேருங்கள். எப்படி
եքեն]]| FIIl ILIL -filIIIll
சூடான பானங்களிலும் இதனை.
கோப்பி, டீ போன்றவை பருகும் போது கலோரிகளை குறைக் வேண்டுமா? கவலை வேண்டாம். சீனிக்குப் பதிலாக தேனை உங்கள் பானங்க ளுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
国器
 
 

முகம் பவிச்சிட :
பாதாம் பருப்பை நன்றாக அரைத்து ஒரு மேசைக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். உலர் ஒட்ஸ் 2 மேசைக் கரண்டியுடன், ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாகக் கலக்குங்கள். பின் இக்கலவையை எடுத்து உங்கள் முகத்தில் மென்மையாக மசாஜ்
செய்யுங்கள். முகமெங்கும் நன்றாக தடவி "பெக் போன்று போட்டுக் கொள் ருங்கள். அதனை நன்கு உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். எப்படி? இப்போது உங்கள் முகம் பளிச்.
து குளிர் காலத்திற்கு :
குளிர்காலத்திற்கேற்ற குறிப்பு 2 மேசைக் கரண்டி தேன், 2 மேசைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவுங்கள். முகத்தில் ஈரப்பதன் காக்கவும் இது சிறந்தது.
J懿
கொழுப்பை கட்டுப்படுத்த
உங்கள் உடம்பில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்து உங்களுக்கு தொல்லை கரு கின்றதா? கவலை வேண்டாம், தினமும் காலை எழுந்தவுடனும், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பும் ஒரு குவளை வெந்நீரில் 2 தேக்கரண்டி தேனும், கிராம்புப் பொடியும் சேர்த்துப் பருகுங் கள். உங்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி.
கரும்புள்ளி மறைய :
முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, கரும் புள்ளி கள் அதிகமாக காணப்படுகின்றதா? வெந்நீரை யும் உப்பையும் சேர்த்து அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துங்கள். பின்னர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்து தடவுங் கள். சிறிது நேரம் கழித்து கழுவி உலர விடுங்கள்.

Page 22
பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் கூந்தல் முக்கியமான இடத்தை வகிக்கின்றது உங்கள் சருமத்தின் வகைகளுக்கு அமையவே கூந்தலும் அமைகின்றது. கூந்தல் பொதுவாக நான்கு வகைப்படும். அவையாவன,
1) சாதாரண கூந்தல் 2) எண்ணைப்பசைக் கூந்தல் 3) வறண்ட கூந்தல் 4) கலவையான கூந்தல்
சாதாரண கந்தல்
இதில் எண்ணெய்த் தன்மை காணப்படாது. சுமாரான பளபளப்புடன் இலகுவில் சீவக்கூடியதாகவும் காணப்படும். இதற்கு விரல் நுனிகளில் "ஷம்போ'வை எடுத்துதலையிலும் கூந்தலின் நுனிப்பகுதியிலும் தேய்த்து கழுவுங்கள். கிழமையில் இரு தடவை சூடான நீரில் முட்டை மஞ்சட்கருவை கலந்து 15 நிமிடம் மயிர்களின் வேர்களில் பூசிக் கழுவுங்கள் (15 நிமிடம் "மசாஜ்' பண்ணவும்)
எண்ணெய் தண்மையான கூந்தல்
எண்ணெய் கசிவினால் எவ்வளவுதான் "ஷம்போ பாவித்து குளித்தாலும் முடி அடர்த்தியற்ற தன்மையுடையதாகவும், எண்ணெய்ப்பசை காரணமாக அழுக்கு ஒட்டிக் கொண்டும் காணப்படும். இவ்வாறான கூந்தலுக்கு தேசிக்காய் சேர்க்கப்பட்ட "ஹம்பூவைப் பாவிக்கவும். கடைசியாக கூந்தலை கழுவும் போது 'வினிகர் கலந்த (சிறிதளவு) நீர் ஊற்றவும். மாதம் ஒருமுறை முட்டையுடன் தேசிக்காம் சாறு கலந்துதலையில் பூசி (மண்ை யோட்டில் படும்படியாக) 30 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவவும்.
வறண்ட கூந்தல்
கூந்தல் வறண்டு நுனியில் பிளவுபட்டு காணப்படும். தலை வறட்சியாக சொறிச்சல் போன்றும் காணப்படும். அப்படியாயின் வாரம் ஒருமுறை "ஷம்போ'வுடன் "கண்டிசனர் சேர்த்து கழுவவும் முடிகள் காய்ந்தபின்பராமரிப்பது கடினமாயின் உதிர்வதைத்தடுக்கும் கண்டிசனர் அடங்கிய "ஸ்பிரே பாவித்து தலை வாரவும். மாதம் இரு முறை "ஒலிவ் எண்ணெய்யை சூடாக்கி, தலைக்கு "மசாஜ் செய்துபொலித்தின் பையினால் தலையை மூடி 30 நிமிடங்கள் விட்டு கழுவவும். தேனுடன் ஒலிவ் ஒயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங் கள். பின்னர் வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடம் தலைமுடியை சுற்றி வைத்திருங்கள் பின்னர் "ஓம்போ உபயோகித்து குளித்தால் தலைமுடியின் வறட்சியையும் முடியின் நுனிகள் சுருண்டு கொள்வதையும் தடுக்கவும் முடியும்,ப
జీళ్ల
 
 

என்ன அணினாவியார், நேத்து மத்தியானம் நல்ல முளப்பாத்திபோல கனநாளைக்குப் புறகு மத்தாளச் சத்தமெல்லாம் கேட்குது. என்னவும் பாட்டி கீட்டியா? என்ன பள்ளிப்புள்ளபளுக்குக் கூத்துப் பழக்கினனிங்களா? ஊரெல்லாம் அந்த ாளையில ஆடின கூத்துக்குக் கனக்குவழக்கிருக்கா? கூத்தெல்லாம் மாந்திப் பொயித்தௌன்டு நான் நினச்சிருக்கக்குள்ள, நீங்க பள்ளிப்புள்ளபளுக்குக் கூத்துப்
ÇՂA3-(No 6Հl9 ՖԱ9, Լs பழக்கினதென்டு சொல்நீங்க. - 女 னெண்டு இதுகளுக்குத் திடீரெண்டு உசார் வந்ததாம்? ஜ்
அடடே தமிழ்த்தின விழாப் போட்டிக்குக் கொண்டு O போப்புறாங்களாமா? அச்சா சோக்கான வேல! படிப்பு A
ாப்படிக் கிடந்தாலும் கிடக்கட்டும். கூத்த மட்டும் ஆடி அரங்கேத்தினா நம்மட நாடெல்லாம் செல்வச் செழிப்பாக மாறிப்போகுமெண்டு கல்வியதிகாரிகள் நினைக்கிறாங்கபோல.? என்ன அண்ணாவியார் ரிக்கிநீங்க?
ஓமோம், பள்ளிப் புள்ளயன் கூத்து, நாடகம், சங்கீதமெண்டு கலைகளில் ஈடுபடுகிறதால அறிவு புடிபடும்தான். ஆனாலும் அண்ணாவியர் படிப்பில A யும் கொஞ்சம் கவனமெடுக்கத்தானே வேணும். சி
ப் பரிசோதிக்கத்தான் இந்தத் தமிழ்த்தினப் பாட்டி நடத்துறாங்க ஆன ஒரு புள்ளயா து தங்கதங்கட சொந்த ஆக்கங்களைப்
பியார், நம்மட இவன் புலவன் கேதாரம் இருக்கானெலுவா? தமிழ்த் நினவிழப் போட்டி ஆரம்பிச்செண்டா
த்தியோகம் உனக்கென்னவும் தருவாங்கலாமா? தருவாங்களா? அப்ப சரி. ஆனா விழா முடியமுதல் காச வாங்கிரு. புறகு ஆக்கள மருந்துக்கும் கண்டுபுடிக்கமாட்டா ாரி புன்ன நான் வாறன் அண்ணாவியார். LńHISTOJOT

Page 23
பாலன்ேமடு கருணைரெத்தினம் அவர்கள் ஒரு இசைக்கலைஞர். அவர் மனைவியும் கட ஒரு இசைக் கலைஞரே. இன்று நாடறிந்த இசைக் லைநகர்களான திருமதிநிலாமதி பிச்சையப்பா, மகிந்தருமார், சுஜீவா ஆகியோர் இவர்களது |
- பிள்ளைகளே. இசைக் குடும்பமொன்றின் தலைவ | னாக இருக்கின்ற திரு.கருணைரெத்தினம் அவர்கள் மட்டக்களப்புத் தமிழ்க் கலாமன்றம் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
மடங்களிதி தமிழ்த் தலா மன்றம்
மட்டக்களப்புக் கலைப்பிரியர்களின் மனதிலே என்றும் நிலைகொண்டு மறக்க முடியாத பல கலைப் படைப்புக்களையும், கலை, இசை நிகழ்ச்சிகளையும், 1980 களின் முற்பகுதியில் ஆரம்பமாகி பல வருடங்களாக வாரி வழங்கியது இந்த மட்டக்களப்புக் தமிழ்க்கலாமன்றம்.
ஆரம்ப காலத்திலே மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியிலே படித்த சாய்பு எனும் இந்தியச் சகோதரருடன் நண்டு நவரெத் தினம் எனும் பலரும் அன்று அறிந்திருந்த காஷ்யக் கலைஞரும், சினேகிதர்கள் பலரும் சேர்ந்து தமிழ் கலாமன்றம் ஆரம்பமானது.
1980 இன் முதற்பகுதியிலே ஆரம்பமான இந்த மன்றம் நாட்கள் செல்லச் செல்ல
Ø|සීස්
பாலமின்படு கருண்ைகிரத்தினம்
இலங்கை வானொலியில் பணியாற்றிய திரு. சான போன்ற பெரியோர்களின் உதவியுடன் வானொலி முலமும், முழு நாட்டிலு முள்ள தமிழர்கள் மத்தி யிலே பெரும் புகழையிட்டி எல்லோரும் அறியும்படி கலைப்பணியைத் தொடர்ந்
岳萤l
மட்டுநகரின் தலை சிறந்த கவிஞர்களில் ஒரு வரான கவிஞர் காபி ஆனந்தன் பாடலை எழு
மட்டக்களப்பிலே இை
 
 
 
 
 

உலகிலே முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த வம் யோசப் இசையமைக்க திரு.திருமதி கருணைரெத் தினத்துடன் ஜீவம் யோசப் பின் சகோதரர்களான குனம் யோசப், ஞானம் யோசப், யோகம் யோசப் ஆகியோ ரின் வாத்தியங்களுடன் வானொலியிலே ஒலிபரப்பாகிய "மீன்மகள் பாடுகின்றாள் - வாவி மகள் ஆடுகிறாள் - மட்டு நகர் அழகான மேடை யம்மா - இங்கு எட்டுத் திசையும் கலையின் வாடையம்மா’ எனும் நம் நாட்டைப்பற்றிய டல் இன்றும் பலர் மனதிலே அழியாமல் நினைவிலுள்ளது. நாடெங்கும் பாராட்டை
பெற்றது.
இந்தப் பாடலிலே உள்ள சிறப்பு என்ன வென்றால் 40 வருடங்களைக் கடந்த இந்தப்
ாடல் வெளிநாட்டிலே வாழும் தமிழர்களி டையே இன்னும் பிரபல்யமாக விளங்குவது
ப் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருந் ார்களாம்.
ஆனால் இந்தப் பாடலுக்கு இசை பமைத்த இசையமைப்பாளர் அவர்களும் ண்மையிலே அமர்ந்து ஆனந்தம் பொங்க ஒனுபவித்துக் கொண்டிருந்ததை அவர்கள் புரியவில் ாம் என பெருமையோடு சொன் ார். அந்தப் பாடலை எத்தனையோ தட மேடையிலே பாடிய எனக்கும் இதைக்
3|நிதி
ένα 2 και
இதுமட்டுமல்ல கலா மன்றத்தின் நிகழ்ச்சிகளிலே நமது நாட்டைப்பற்றிய பல பாடல்களை திரு. ஜீவம் அவர்கள் இயற்றி இசை யமைத்துப் பாடியுமுள்ளார் கள். இதேபோன்று அவர் இபற்றி இயக்கி நடித்த மேடை நாடகம் ஒன்றான "இதயகீதம் ஓய்வதில்லை" எனும் நாடகத்திலேயுள்ள பாடலொன்றின் வரிகளான "இதய கீதம் ஓய்வதில்லை இனிய நினைவுகள் அழிவ தில்லை" எனும் வரிகளும்; "பாரும் குயிலென நானிருந் தேன் நடமாடும் மயில் என ஓடிவந்தாய் - காதல் நாடக மேடையிலே நடம் ஆடி முடிந்த பின் ஓடிவிட்டாய்” எனும் வரி களும் இன்னும் என் காது களிலே ஒலிக்கின்றன. இதேபோன்று "மீன்பாரும் வாவியிலே ஓடம் விருவோம். நாம் தேனூறும் தமிழில் இசை பாடிருவோம்” எனும் பாட லும் பிரபல்யானது.
இந்தத் தமிழ்க் கலா மன்றம் இப்படி வளர வளர பல கலைஞர்கள் குடும்பம் குடும் பமாக இதிலே சேர்ந்து இது ஒரு மாபெ ரும் கலைக் குடும்பமா கவே திகழ்ந்தது. இதிலே

Page 24
குறிப்பாக ஜீவம் யோசப் சகோதரர்கள், வீயோ குடும்பத்தினர், கருணைரெத்தினம் குடும்பத்தினர், மனோகரன் குடும்பத்தினர், திருமதி இராமச்சந்திரன் குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு இங்கு தொழில் புரிந்த விசில் வாயன் கதிர் காமநாதன் பென் வேடமேற்கும் ஜெயச் சந்திரா, தங்கக்கட்டி எனும் கிருபராஜா, காண்ட் செல்வம், HM.ராஜேந்திரம் போன்று இன்னும் எத்தனையோ பேர். அநேகமா னோருக்கு பட்டப் பெயரும் உண்டு. உதார னமாக நண்டு நவரெத்தினம் போல இந்தப் பட்டப் பெயர்களே மக்களிடையே பரிச்ச LI ILDTTEE, Ġbib F5 bil
அந்த நாட்களிலே போயா தினங்களில் மட்டக்களப்பு “வெபர் திறந்த வெளி அரங் கிலே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதிலே பல மன்றங்கள் ஒவ்வொரு மாதமும் பங்கு கொள்ளும், கலாமன்றத்தின் நிகழ்ச்சி நடக் கும் நாட்களிலே முற்றவெளி நிரம்பி விடும் சனத்திரளால்.
இவர்கள் மக்களை தங்கள் இனிய இசை நிகழ்ச்சிகளாலும், ஹாஸ்ய நாடகங் களாலும் விடியும் வரை வெளியே போகாமல் வைத்திருப்பார்கள். இவர்கள் நாடகங்க எளிலே முக்கிய சிறப்பு என்னவென்றால் அன் றாடம் நடக்கும் நாட்டு நிலைமை, அரசியல் செய்திகளை ஹாஸ்யம் சேர்த்து மக்களுக்கு வழங்குவதுதான்.
சில வருடங்களுக்குப் பின் சாய்பு இந் தியா சென்றாலும் நண்டுடன் பலரும் சேர்ந்து
էլ-ն է: Ա
44.
கலாமன்றம் பல வருடங் கள் கலைச் சேவை யைத் செய்து கொண்டே வந் தது. நாட்டு நிலமை சிப் குலைய கலைச் சேவை யைத் தொடர முடியாமல் கலாமன்றம் நிலை தளர்ந்
£l=
இந்தக் கலாமன்றத் திலே பல வருடங்களாக, மறைந்த மட்டக்களப்பு
திரு. செழியன் பேரின்பநாயகம் தலை வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(ELD LIII
தலைவரும் பல கலை ஞர்களும் இறைவனடி சேர்ம் தாலும், இன்னும் கலாமன் றத்தின் மனம் வயதான பலர் மனதிலே மணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
இந்தத் தமிழ் கலா மன்றத்தின் பல நாடகங்க எரிலே பங்கேற்றும், இசை நிகழ்ச்சிகளிலே தாள வாத் தியங்களை வாசித்த எனக்கு இதை என்ன இன்னமும்
பெருமையாக இருக்கிறது.

45
இந்திரி el 20
வித்தனை, எத்தனை வர்ணங்கள்!
எத்தனை, எத்தனை வடிவங்கள்! எத்தனை பூக்கள் எத்தனை புட்கள்! அத்தனை இயற்கையின் தோற்றங்கள்!
விண்ணில் விரையும் முகிற்கூட்டம் விண்மீன், சூரியன், மதிக்கூட்டம் கண்ணில், தோலில் நிறமாற்றம்! மண்ணில் வதியும் உருவேற்றம்
உண்ணும் உணவில், எண்ணத்தில்,
உணர்வில், உடையில், ஊட்டத்தில் விதவிதமான செயற்பாட்டில் விந்தை விரியும் மாற்றங்கள்!
கூவும் குயிலில் ஒரோசை
தாவும் குரங்கில் ஓர் ஓசை மேயும் பகவுக் கோர் ஓசை மேள, தாளம் வேறோசை
குரைக்கும் நாய்க்கோர் தனியோசை
குள்ள நரிக்கு ஊளோசை' பேசும் கிளிக்கொரு தேனோசை பேசா மழலையில் குழலோசை
மலையில், மணவில், கடல், நதியில்,
மழையில், வெயிலில், பனி, காற்றில் அளவில், அமைவில் பல கூறு அற்புதம் அவற்றில் பல நூறு
மலர்களில் பல்வகைக் கமழ்வாசம் மங்கையரிற் பலர் புதுவேஷம் புலரும்,மறையும் பொழுதுகளில் புத்துணர்வூட்டும் பிரகாசம்
பேசும், எழுதும் மொழிகளிலும்
பேசாவிலங்கின வகைகளிலும் வீகம் காற்றின் இயல்பினிலும் விந்தை பெருகும் தோற்றங்கள்
விண்ணும்போது மனச்சுமையும்
ஏறி இறங்கும் தாக்கங்கள்! எண்ணிமுடியா ஆக்கங்கள்! எல்லாம் இயற்கையினர் தேற்றங்கள்!

Page 25
மேற்கு அடி வானத்தை கதிரவன் பொன் நிறமாக்கிக் கொண்டு அமிழ்ந்து கொண்டிருந்தபோதே கிழக்குப் புறத்தில் மெலிதாக சந்திரனின் தடம் தெரிந்தது. "கிக் கிக்’ என்று குரல் கொடுத்தபடியே முற்றத்தில் உறவாடிக் கொண்டிருந் தன சிட்டுக்குருவிகள். இந்தக் குருவிகளுக்கு இருக்கின்ற சுதந்திரம் மனிதர்களுக்கு இல்லையே என்று நினைத்துக் கொண்டான் ரவீந்திரன்.
அக்கா செய்தது எந்த விதத்திலும் தவறாக அவனது வாலிப உள்ளத் திற்குத் தெரியவில்லை. முற்றத்து மணலில் எதையோ கீறிக் கீறி அழித்தபடி அமர்ந்திருந்த அவனது மனம் முழுவதும் வசந்தி அக்காவைச் சுற்றியே வந்து
|ಿನ್ತ
3.g 2008
ர்ந்திரகாந்த முருகானந்தன்
கொண்டிருந்தது. வசந்தி அக்கா
வுக்கு முப்பது வயது வரை கலியானம் செய்து வைக்காமல்
இருந்தது யார் தவறு?
காலையிலிருந்து வீட்டில் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. அம்மா அடுப்பு மூட்டாததால் அவனுக்கு வயிறு காய்ந்து கொண்டிருந்தது. கொஞ்சநேரம் சிங்கம் போல் கர்ச்சித்துவிட்டு அப்பா ஒரு மூலையில் போய் முடங்கிவிட்டார். அம்மா ஆற்றாமையால் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் ஒப்பாரியாக்கி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாசப் பெருக்கினாலும், ஆற்றாமை யினாலும், அதிர்ச்சியினாலும் அள்வப் போது அழுது வடிவதும், ஓய்ந்து போவதுமாக இருந்த அவளைப்
 
 
 
 

பார்க்க ரவீந்திரனுக்கு மனது வலித் தது. வசந்தி, கந்தசாமியோடு ஓடிப் போனதை நியாயப்படுத்தி அவன் கதைத்தாலும் யாரும் ஏற்கப்போவ தில்லை.
சற்று நேரத்திற்கு முன்னர் வந்த கனகம்மா மாமி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், அவர்களது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டுப் போயிருந்தாள்.
"இப்படி நடக்குமெண்டு எனக்கு
ாப்பவோ தெரியும். சாதி குறைஞ்ச வனைச் சினேகிதன் எண்டு
ட்டிலை அண்டிப் பழகினது உண்ர மோனோட பிழை”
ங்காரமாக ஒலித்த கனகம்மா மாமியின் வார்த்தைகள் காற்றில்
பந்து வந்து ரவீந்திரனின் செவிப்பறையில் மோதிய போது ரவீந்திரனுக்கு எள்ளும் கொள்ளும்
ருகனுக்கு வசந்தியைக் கேட்டுப் போனபோது தட்டிக் கழித்து
ட்டு, சீதனத்திற்காக வெளியூரில் பெண் எடுத்தவர் என்ற நினைப்பு
னதில் தோன்றவே, காரி உமிழ்ந்தான்.
நாளைக்கு உண்ர மற்றக் குமருகனை எப்படி கரை சேர்க்கப் ILDTIL? இனி எங்கட ஆக்கள்
ਵਿ |ஆ ...
உன்ர வீட்டிலை சம்பந்தம் வைப்பினமோ?’ அம்மா ஆற்றாமையோடு நிமிர்ந்து பார்த்தாள்.
கோபத்தை மனதில் அடக்கிக்கொண்டு ரவீந்திரன் எரித்து விடுவது போல் மாமியை நோக்கினான். "இஞ்ச இருக்கிறபோதும் அவளை வாழ விடேல்ல. போனவளை எண்டாலும் நல்லா வாழ விடுங்களன் மாமி.” அவனது குரல் காரமாக ஒலித்தது.
மாமி சடாரென்று "நான் வாறன் சரசு.” என்று அம்மாவிடம் கூறிவிட்டு விருட்டென்று புறப் பட்டாள். துயரத்தை சிரிப்பில் மறைத்துக் கொண்டு அம்மா தலையசைத்து விடை கொடுத்தாள்.
வானத்தில் நிலா மெல்ல மெல்ல எழுந்து வந்து உலகுக்கு ஒளி யூட்டியது. ரவீந்திரன் இன்னமும் முற்றத்து வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்தான். வசந்தி கந்தசா மியைக் கைப்பிடித்ததில் அவனுக்கு மாறுபாடு இல்லாவிட்டாலும், இதனால் இப்படியொரு இக்கட்டும், பெற்றோருக்குத் தலைகுணிவும் ஏற்பட்டுவிட்டதே என அவனது மனது கணத்தது. அவளும்தான் வேற என்ன செய்வாள்? தனது விருப்பத்தை வீட்டில் தெரிவித்தி ருந்தால் ஒரு பூகம்பமே வெடித்தி

Page 26
ருக்கும். மாற்று வழி இல்லாததால் தான் அவள் ஓடியிருக்கிறாள்.
"கிரீச்” என்று படலை திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் ரவீந்திரன். அவனது மாமா, சித்தப்பா, குஞ்சியப்பு, குமாரண்ணை, கவி மச்சான் என்று கூட்டமாக வந்தார் கள். நல்லதற்கோ, கெட்டதற்கோ எட்டிப்பார்க்காத சின்னமாமா கூட வந்திருந்தார்.
திண்ணையில் இருந்த சரசு, "இஞ்சாருங்கோ. என்ர அண்ணா, உங்கட தம்பி எல்லாரும் வந்தி ருக்கினம் எழும்புங்கோ.” என்று ஆறுமுகத்தை எழுப்பினாள்.
எழுந்த ஆறுமுகம் திண்ணையி விருந்து இறங்கி முற்றத்துக்கு வர, சரசுவும் பின்னால் வந்தாள். அம்மாவும், அப்பாவும் வருவதைக் கண்ட ரவீந்திரனும் எழுந்து கொண்டான். மாமாவின் அட்ட காமான குரல் அவனை ஒருகணம் சினம் கொள்ள வைத்தது.
“ஓடினதுதான் ஓடினாள். எங்கட பொடியன் ஒருவன் எண்டாலும் பரவாயில்லை. வீடு வாசலுக்கு அண்ட முடியாத சாதிக்காரனோட ஓடி இருக்கிறாள்.” என்று தனது கெளரவமே சிதைந்து விட்டதாகக் குதித்தார்.
స్టోన్లో
கள்ளிறக்கும் சின்னானுடைய மனை வியுடன் இரகசியத் தொடர்பு வைத்திருக்கும் மாமா இப்போது சாதி பற்றிக் கதைக்கும் போது ரவீந்திரனுக்கு சிரிப்பு வந்தது.
"நாங்கள் இனி தலை நிமிர்ந்து ஊருக்குள்ள நடக்க முடியாது. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல கிடக்குது” என்றார் சித்தப்பா.
"சாகவேண்டியது தானே” என்று முணுமுணுத்தான் ரவீந்திரன். எவ்வளவோ பணம் வைத்திருந்தும் அக்காவின் கலியானத்தை நடத்திட சல்லிக்காக கூட உதவி செய்ய முன்வராத சித்தப்பாதான் இப்போ வெட்டி முழங்குகிறார்
"அயலட்டையிலிருந்து கொண்டு என்ன பார்த்துக் கொண்டிருந் தனிங்கள் எண்டு இனசனம் எங்களைத் தான் கேட்கப்போகுது.”
“சரி போனதுதான் போனாள். எங்காவது கண்காணாத இடத் துக்குப் போயிருக்கலாமே? பக்கத்திலேயே இருக்கிறாள். என்ன திமிர் இந்த மீன் பிடிகார ணுக்கு.?” மூன்று நேரமும் மீனில்லாம சோறு இறங்காத குஞ்சியப்பு கூறினார்.

வரை மெளனமாக இருந்த முகம் வாயைத் திறந்தார். த்துப்போனவனைப்பற்றி இனி ான்ன கதை? ராத்திரியே என்ற மகள் செத்துப் போயிட்டாள். நான் அவளை தலைமுழுயிட்டன்”
அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்
ருந்த ரவீந்திரனுக்கு சுடச்சுட வார்த்தை கூற மனம் டன்னியது. எனினும் மரியாதையின்
மித்தம் மெளனம் காத்தான்.
நல்ல கதை சொல்லுறியள். தலை
ட்டன் எண்டு பேசாமல் ல் நாளைக்கு எங்களை த்தரும் மதிக்காங்கள். எங்கட
களில் எல்லோரும் கைவைக் கப் பார்ப்பாங்கள். நாலு தட்டுத்
டி வைக்காட்டில் சரிவராது.”
அவளை இழுத்துக் கொண்டு
வேணும். வெளிக்கிடுங்கோ. ண்டிலை ஒண்டு பாத்திடுவம். ாக உந்த வெத்திலைத்தட்டைக்
ாண்டா.”
என்ன அண்ணை. இனியும்
த வீட்டிலை வாய் வைக்கப் ளே..? வெத்திலையும் ண்டாம் தண்ணியும் வண்டாம்.” தினமும் சின்னான்
ட்டில் பொரிச்ச மீனும் கள்ளும்
க்கும் சித்தப்பா தான் கூறினார்.
జోళ్ల
இதுவரை பேசாமலிருந்த ரவீந்திர னின் மனதில் கலகம் தொட்டது.
"மாமா. சித்தப்பா. வேண்டாம். அவள் எங்கை எண்டாலும் நல்லாக வாழட்டும். சண்டை வேண்டாம்.”
“போடா செம்மறி. உன்னால தான் எல்லா வினையும் வந்தது. சினேகிதன் எண்டு வீட்டிலை அண்டப் போய் நீ சின்னப் பெடியன். உனக்கு ஒண்டும் விளங்காது. முளையிலேயே கிள்ளவேணும்” என்றார் மாமா.
ரவீந்திரனை யாரும் ஒரு பொருட் டாக நினைக்கவில்லை. தமக்குள்ளே பல ஆலோசனைகளை நடாத்தி இறுதியில் எல்லோரும் ஏகபோக முடிவுக்கு வந்தனர். நிலவு நடு வானத்தை நெருங்கிக் கொணர் டிருந்த போது அவர்கள் எழுந்து கந்தசாமியின் குடிசையை நோக்கிப் புறப்பட்டார்கள். ரவீந்திரன் செய்வதறியாது தவித்தான்.
சினத்துடன் புறப்பட்ட அவர்கள் கந்தசாமியின் குடிசைக்குத் தீ வைத்தனர். மெல்ல மெல்ல மூண்டு பக்கென்று பத்திக் கொண்டு தீச்
சுவாலை அவனது குடிசையை இரையாக்கிக் கொண்டிருந்த போது, பதைத்து எழுந்த கந்தசாமியும், வசந்தியும், குடிசையிலிருந்த

Page 27
ஏனையோரும் தமது உடமைகள் அனைத்தையும் விட்டுட்டு உயிரை காத்திட வெளியே பாய்ந்து வந்தார்கள்.
தீயின் நாக்கு குடிசை மீது சீறிப் பரவிக் கொண்டிருந்த அதே வேளையில், வெளியே வந்த அவர்களை தடி, பொல்லுக் கொண்டு தாக்கினர். கந்தசாமியைச் சுற்றிச் சூழ்ந்து நின்ற அவர்கள் மாறிமாறி அவனைத் தாக்கவே
அவன் நிலை குலைந்து போனான்.
"இவனை அடிச்சுக் கொல்ல வேணும்” வெறி பிடித்த கத்தலு டன் கந்தசாமி மீது சரமாரியாக அடிகள் வீழ்ந்தன.
"ஐயா. ஐயா..” என்று அலறியபடி கந்தசாமியின் மீது போர்வையாயப் படர்ந்த வசந்தியின் மீதும் ஓரிரு அடிகள் வீழ்ந்தன.
துடிதுடித்துப் போய் ஓடிவந்த ரவீந்திரன் புலியாய்ப் பாய்ந்தான். அவனது கையிலும் ஒரு கெவர் பூவரசம் தடி ஒரு சுழற்றில் எல்லோரும் ஒதுங்கினர். “இன்னும்
ஒரு அடி அக்காவிலேயோ, கந்தசா மியிலேயோ விழுந்தால் கொலை விழும்.”
யாருக்கும் அவனிடம் நெருங்கத் தைரியம் வரவில்லை. இதற்கிடை மில் கூடிவிட்ட கந்தசாமியின் உறவினர்களும் துணைக்கு வந்த னர். இதைக் கண்டதும் அவர்கள் தயக்கத்துடன் அவ்விடத்தை விட்டு
அகன்றார்கள்.
தீ பரவிய குடிசையை அணைக்க கூடி நின்றவர்கள் எடுத்த முயற்சி சித்திக்கவில்லை. தனது கண் முன் னாடியே எரிந்து சாம்பலாகும் தனது வீட்டையும், உடமைகளையும் கண்டு துடிதுடித்தான் கந்தசாமி. ரவீந்திரன் அவனருகே வந்தான்.
“கலங்காத மச்சான். கடவுள் கொடுத்த கையும் காலும் இருக்கு. இப்ப எரிஞ்சு சாம்பலானது உனது வீடு மட்டுமல்ல சாதி என்னும் அரக்கனும் தான்”
ரவீந்திரன் அவனை ஆரத்தழுவினான். வசந்தியின் கண்களில் ஆனந்தக் கண்ணிர்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், "செங்கதிர்" இல,19, மேல்மாடி வீதி,
மட்டக்களப்பு.
50|॰ og 2005

“áቦሐጦ” கதை ஜே
காலையிலிருந்து மாலைவரை வீடுவீடாகச் சென்று பிச்சை யெடுத்துக் கொண்டு வந்த பிச்சைக்காரன் ஒருவன் அன்றைய தினம் கிடைத்த மொத்தப் பணம் அவனது அன்றைய தேவைகளை நிறை வேற்றப் போதுமானதாக இல்லையெனக் கண்டு மனம் நொந்தான். தனது இருப்பிடம் நோக்கி நடையைக்கட்டியவன் யோசித்தான். "இனி இரவாகிவிட்டது. வீடுகளுக்குச் சென்று பிச்சை கேட்பாலும் தரமாட்டர் களே?"களிப்டம் வரும்போது மனிதன் கடவுளைத்தானே நினைத்துக் கொள்கிறான். கண்ணைச் சற்று மூடிக்கொண்டு சற்று நின்றவன், "கடவுளே! எனது இருப்பிடத்துக்குச் செல்லும் வழியில் ஒரு நூறு ரூபாய்த் தாளைப் போடமாட்டாயா? அப்படிப் போட்டால் அதன் பாதியை நாளை ஊரிலுள்ள கோயிலுக்குச் சென்று காணிக்கையாகப் போட்டு விடுவேன்' என்று வேண்டிவிட்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கினான். இருப்பிடத்தை நெருங்கும் போது என்ன ஆச்சரியம். சொல்லி வைத்தாற் போல ஒரு நூறு ரூபாய்த் தாள் வழியில் கிடந்தது. ஆச்சரியத்துடனும் அளவிலான ஆனந்தத்துடனும் அதனைப் பொறுக்கிய பிச்சைக்காரன் சொன்னான், “பார் இந்தக் கடவுளுக்கு என் மீது நம்பிக்கையில்லாமல் தனது பாதியை எடுத்துக்கொண்டு மீதியை அல்லவா வழியில் போட்டு வைத்துள்ளார்”என்று.
- கோபி =
டாக்டர், கேட்டீங்களா சேதியை. இன்று பின்னேரம் 4 மணிக்கு "ஆபரேஸன்" செய்ய திகதி கொடுத்திருந் தோமே, அந்தப் பேஸன்ட் காலை 10.00 மணிக்கு வாகன விபத்தில் இறந்து விட்டானாம்.
டாக்டர் : என்ன செய்வது. அவனது காலம் இன்று எப்படியாவது
சாகவேண்டும் என்று உள்ளதாக்கும்.
醚 Bile: ಫ್ಲ

Page 28
ஏனைய மொழி இலக்கியங்களுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகாசமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில், அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும், முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமாகும். சங்ககால இலக்கி யங்கள், சங்கமருவிய கால இலக்கியங்கள், பல்லவர் கால - சோழர் கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்ே போகலாம்.
ஆனாலும் என்ன? இந்த ஆழ்ந்த அகன்ற சமுத்திரத்தில் ஒரு சில துளிகளையாவது நம்மவர்கள் அறிந்திருப்பார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல, இக்கால அறிஞர்கள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்க வில்லை என்பது நிதர்சன உண்மை.
பழந்தமிழ் இலக்கியம் பற்றி பேசும் போது சங்க கால நூல்களான, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் சங்கமருவிய காலத்து பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள் மட்டுமே நாம் அறிந்தவை. ஆனால் இத் தொகுப்பு களுக்குள் அடங்காது மறைந்து போன ஏராளமான உரைநூல்கள் பற்றி உரையாசிரியர்கள் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உரையாசிரியர் குறிப்பிட்ட நூல்கள் எப்படியும் 500க்கு மேற்பட்டதாக வேண்டும். ஏன் அதற்கு மேலும் இருக்கலாம். இவ்வாறு மறைந்து போன தமிழ் நூல்களைப் பற்றிய விபரங்களைத் தேடிப் பொறுக்கி ஒரு நூலாகவே ஒருவர் வெளியிட்டிருக்கிறார். அவர் பெயர் மயிலை சீனி வேங்கட சாமி நூலின் பெயர் “மறைந்து போன தமிழ் நூல்கள் இந்நூல் 1998 ல், 3ம் பதிப்பாக வெளிவந்துள்ளது. மறைந்து போன தமிழ் நூல்களின் விபரங்களை அவர் பின்வருமாறு தொகுத்துத் தந்துள்ளார்.
52 ില്ക്ക് జ్ చిరిరీ
 

() அகப்பொருள் பற்றிய இலக்கிய நூல்கள் 45 () புறப்பொருள் பற்றிய இலக்கிய நூல்கள் 44 (i) காவிய நூல்கள் 48
w) ஏனைய இலக்கிய நூல்கள் (W) இசைத் தமிழ் நூல்கள் 13, (wi) நாடகத் தமிழ் நூல்கள் 29 (i) இலக்கண நூல்கள் 108
மொத்தம்
இவை தவிர பெயர் தெரியாத நூல்கள் பலவும் குறிப்பிடப்படுகின்றன. மறைந்து போன இந் நூல்களிலிருந்து உரையாசிரியர்கள் மேற்கோள்களாக
டுத்துக் காட்டிய பகுதிகளும் இவற்றுள் அடங்கும்.
அவற்றைப் படிக்கும் போது,"அடடா முழு நூல்களும் கிடைக்காமல் போய் விட்டதே' என மனம் அங்கலாய்க்கிறது. இக்கணக்கில் இலக்கண நூல்கள் மட்டும் 108 என்பதைப் பார்க்கும் போது, இலக்கிய நூல்களின் விண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நாடக நூல்கள் 29 என்பதும் மலைப்பைத் தருகிறது.
சுவாமி விபுலானந்தர், தனது"மதங்க சூளாமணி”யில் குறிப்பிடும் நாடக இலக்கண நூல்களைப் பற்றி படிக்கும்போது நாடக நூல்களின் எண்
க்கை இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.
“மருைந்து போன தமிழ் நூல்கள்" ஆசிரியர் மயிலை சீனி வேங்கட் வாமி பின்வருமாறு கூறுகிறார். "இது மறைந்து போன நூல்களின் முழுத் தாகுப்பல்ல. இதில் விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு ழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன்”. இந்த 2வது தொகுப்பு நூல் வெளிவருகிதோ இல்லையோ நாம் அறியோம் ஆனாலும் இப்போதே நெஞ் கனக்கிறது என்ன செய்வது? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
வரிப்போன சங்கப் பாடல்கள்
சங்க காலத்தில் உருவான நூற்றுக்கணக்கான நூல்களில் கடல் காள்களில் அழிந்தவை போக, எஞ்சிய நூல்களே எட்டுத்தொகை பத்துப் ாட்டு நூல்களாக தொகுக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு
§|සීස් הםםצי א#&||"ל".

Page 29
தொகுக்கப்பட்ட நூல்களிலும் ஒரு சில பாடல்கள் தவறியுள்ளன. விபரம்
வருமாறு :
(i)
(ii)
(iii)
(vi)
புறுநானூறு - இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 257, 268 எண்ணுள்ள இரு பாடல்கள் முழுதாகக் கிடைக்கவில்லை, ஏனைய 282, 283, 285, 289, 290, 298 ஆகிய பாடல்களில் சில சொற்கள் தவறிவிட்டன.
முத்தொள்ளாயிரம் - இந்நூலின் தலைப்புக்கேற்ப 900 பாடல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியர் பேரில் இந் நூல் இயற்றப்பட்டது. ஆனாலும் தற்போது தொகுக்கப்பட்டுள்ள நூலில் 100 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
உதயணன் கதை - இந்நூலில் உஞ்சைக்காண்டம், இலாவன காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவான காண்டம் என்னும் காண்டங்கள் உள்ளன. இதில் முதலாவது உஞ்சைக்காண்டத்தில் 31 காதைகள் இல்லை. மகத காண்டத்தில் 10ம் காதையில் சில அடிகள் இல்லை.1ம் காதை முழுவதும், 12ம் காதையின் முதற்பகுதியுமில்லை 17ம் காதையிலும் சில பகுதிகள் இல்லை. இறுதியாக உள்ள நரவான காண்டத்தில் 9 காதைகள் மட்டும் உள்ளன. ஏனையவை கிடைக்க வில்லை. (உதயணன் கதை சங்கத் தொகை நூல்களுள் இடம்பெறாத ஒன்று என்பது மனதிற் கொள்ளத்தக்கது)
பரிபாடல் - இந்நூலில் 70 பாடல்கள் இருந்திருக்க வேண்டும். மேற்
கோள் ஆசிரியர்கள் அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இப்போது தொகுக்கப்பட்டுளவை 24 பாடல்கள் மட்டுமே.
நற்றிணை - எட்டுத்தொகை நூல்களில் இதுவுமொன்று. இது 400
பாடல்களைக் கொண்டது. இதில் 234ம், 385ம் பாடல்கள் சிதை வடைந்துள்ளன. 234ம் பாடல் முழுவதும் இல்லை.
பதிற்றுப்பத்து- எட்டுத்தொகை நூல்களுள் இதுவுமொன்று. இதில் " பத்துக்குரிய பாடல்களும் ம்ே பத்துக்குரிய பாடல்களும் கிடைக்கவில்லை
ព្រឹទ្ធ័
ಕ್ಷೌgooCಷಿ

சங்கத் தொகை நூல்களில் இடம் பெறாத நூல்கள் :
சங்கத் தொகை நூல்களுள் இடம்பெறாத வேறு பல நூல்களிலும் இவ்வாறு பல பாடல்கள் தவறிப் போயுள்ளன. அவை
() நீலகேசி - இந்த நூலில் வேதவாதச் சுருக்கத்தில் 22 முதல் 29
வரை உள்ள 8 பாடல்கள் தவறிப் போயுள்ளன.
() பரத சேனாபதியம் - இந்த நூலின் பாயிரச் செய்யுள்கள் மட்டும் தான் கிடைத்துள்ளன. நூல் முழுதும் கிடைக்கவில்லை ஆனாலும் இந்நூல் இந்த அளவில் டாக்டர். உவேசாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளது.
(i) பாரத வெண்பா - இந்நூல் உத்தியோக பருவம், வீடுபருவம், துரோணபருவம் என்னும் மூன்று பருவங்களை உடையது. துரோண பருவத்தில் நம் நாட்போர் வரையிலும் செய்யுள்கள் உள்ளன. பிற் பகுதிச் செய்யுள்கள் கிடைக்கவில்லை. வேறு சில பகுதிகளும் கிடைக்கவில்லை.
மறைந்த நூல்கள் போலவே மறையாத பாடல்களும் பொக்கிஷம் போன்றவை. ஆனால் இவை பற்றி எல்லாம் நம்மவருக்குத் தெரியாது. தெரிந்தாலும் என்ன பிரயோசனம்? ஆனாலும் இத்தகைய தகவல்களை சேகரித்துத் தந்த அன்பரை (மயிலை சீனி வேங்கடசாமி) மறக்க முடியா லவா? “மறைந்து போன தமிழ் நூல்கள் இரண்டாம் தொகுதி வெளி பந்திருந்தால், அதிலும் இவ்வாறான பல தகவல்கள் கிடைக்கக் கூடும்.
பன்னிரு திருமுறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் :
நமது இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதில் பன்னிரு திருமுறைகளும் . ஆழ்வார் பாசுரங்களும் முதல் இடம் வகிக்கின்றன. பன்னிருதிருமுறைகள் தொகுக்கப்பட்ட வரலாறு இந்துக் ளுக்கு நன்கு தெரியும், பல்லவர் காலத்திலும் பாடப்பட்ட தேவாரங்கள், ருவாசகம் முதலிய ஏடுகள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இவை அனைத் தயும் ஒரே அறையில் போட்டு பூட்டி வைத்தார்கள்.
கிபி 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜ ராஜ சோழன் (கிபி 985 1015) என்னும் மாமன்னன் இவ்வேடுகளை எடுத்து நம்பியாண்டார் ம்பி என்பவரைக் கொண்டு இவற்றை வகைப்படுத்தி தொகுக்கச் செய்தான்.

Page 30
நம்பியாண்டார் நம்பி இவ்வேடுகளைப் பரிசீலனை செய்து, தேவார களைத் திருமுறைகளாகத் தொகுத்தார். முதல் மூன்று திருமுறைகள் திரு ஞான சம்பந்தருடையவை, அடுத்த மூன்று திருமுறை நாவுக்கரசருை யவை, 7வது திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், 8ம் திருமுறை மாணிக்கவாசகரின் திருவாசகம், 9ம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல் லாண்டு, 10ம் திருமுறை திரு மூல நாயனாரின் திருமந்திரம், 1ம் திருமுறை காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 40 மெய்ஞானிகளின் நூல்கள், 12வது சேக்கிழாரின் பெரிய புராணம்.
இவற்றுள் தேவாரங்கள் மட்டும் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் தேறும். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூல்கள் எவ்வாறு தேறின? நூற்றுச் கணக்கான செல்லரித்து, கறையான் அரித்த ஏடுகளை நீக்கி, நல்ல நிலை யில் இருந்த ஏடுகள் மட்டுமே இவ்வாறு தொகுக்கப்பட்டன.
உண்மையில் தொகுக்கப்பட்ட பாடல்களைவிட கறையான் அரித்து அழிந்து போன பாடல்களே அதிகம். இவ்வாறு அழிந்து போன பாடல்கள் பற்றியும் ஒரு சில மேற்கோள் செய்யுள்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் சில வருமாறு
அழிந்துபோன தேவாரப் பாடல்கள் : (1) அப்பர் பாடிய தேவாரப்பதிகங்கள் 49000 எனக்குறிப்பிடப்படுகின்றது
* அது பற்றிய பாடல் வருமாறு -
குரு நம்ப பரஞ்சடரைப் பரவி சூலைக் கொடுங் கூந்நயின வென்ன வெடுத்துக் கோதில் ஒரு மானைத் தரிக்கு மொரு வரையும் காணும் ஒரு நாற்பத் தொன்பதினாயிரமாக" (இந்த 49,000 பதிகங்களில் தொகுக்கப்பட்டவை 307 பதிகங்கள் மட்டுமே)
(i) திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் 16000 எனக்குறிப்பிடப்படுகிறது
அதற்குரிய பாடல் வருமாறு
* தோடுடைய செவியன் முந்ந கல்லூரென்னும்
கொடை முடிவாய் பரசமயத் தொகைக் கண் மாயம் பதினாராயிர முறைதாம் பகருமன்றே" (இந்த 16,000 பதிகங்களில் 384 பதிகங்களே தொகுக்கப்பட்டன.)
ஆர் 2005

I) சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகங்கள் 38,000 எனக் குறிப்பிடப்
")
படுகின்றது. அதற்குரிய பாடல் வருமாறு K.
* பின்பு சில நாளின் கண் ஆசூர் நம்பி
பிநங்குநீர் வெண்னை நல்லூர்ப் பிந்தா எனும் ܐ ܕܓ இன்ப முதன் திருப்பதிகம் ஊழி தோறும்
ஈறார் முப்பத் தெண்ணாயிரமதாகும்”
(இந்த 38000 பதிகங்களுள் தொகுக்கப்பட்டவை 100 பதிகங்களே) இவ்விபரங்கள் திருமுறை கண்ட புராணம்' என்னும் நூலில் காணப்
படுகிறது. இவ்வாறு 100,000 பதிகங்களுக்கு மேல் கறையான் அரித்துத் ன்றுவிட்டன. இந்துக்களின் அசமந்தப் போக்கை எண்ணித்தான் இறை ன் இந்த ஒரு லட்சம் பதிகங்களையும் கறையான் அரித்து தின்றுவிட வழிவகுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழறிவோம்
பத்தப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழ்மொழியில் இப்போது கிடைத்திருக்கும் இலக்கியங்களில் பழமையானவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இவை, சங்க இலக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றைப் பாட்டும் தொகையும் என்றும் கூறுவதுண்டு. பாட்டு என்பத பத்துப்பாட்டு தொகை என்பது எட்டுத்தொகை,
ஒவ்வொன்றும் நூறு அடிகளுக்கு மேற்பட்டுள்ளபத்து நெடும்பாட்டுக்களை உடையது பத்துப்பாட்டு. அக்காலத்திலிருந்த பாட்டுக்களிலிருந்து இப்பாட்டுக்கள் பத்தினையும் தேர்ந்தெடுத்தத் தொகுத்துள்ளனர். தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. திருமுருகாற்றப்படை, பொருநராற்றப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டுக்கள்.
பலபேர் எழுதியுள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நூலாகத் தொகுப்பது தொகைநாஷ், இவ்வாறான தொகை நான்கள் எட்டுக் கொண்டது எட்டுத்தொகை எனப் பெயர் பெற்றுள்ளது. அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறநாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூற புறநானூறு
என்பனவாம்.
- திருவிோனன்.
இங்ஜி
ଶ୍ରେ:

Page 31
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கொழும்பு வீதியில், மட்டக்களப்புக்கு 27 கிலோமீற்றர் தொலைவில் கிரான் எனும் சிறு கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு கிறிஸ்தவ சேவ ஆச்சிரமம் ஆரம்பிக்கப்பட்டது. பெரியண்ணன் என்றழைக்கப்படும் சேவக்செல்வரெத்தினம் அடிகளார் இதனை ஆரம்பித்தார். இவருடன் சின்னண்ணன், சாம் அண்ணன் இருவரும் இணைந்து மக்களுக்குப் பல அரிய அளப்பரும்
சேவைகளை ஆற்றினர்.
ஆச்சிரம வாழ்க்கை என்பது இன்று பலருக்குப் புரியாமல் இருக்கும். எனினும் ஆச்சிரமம் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். இங்கு துறவிகளாக உள்ளவர்கள் பிரமச்சாரிகளாக எளிமை தாழ்மையானவர்களாக இருக்க வேண்டும் ஆச்சிரம வனவினுள் மது, மாமிசம் என்பவை பாவித்தல் கூடாது. இங்குள்ள துறவிகள் காவியுடை அணிவர்கள். இங்கு வழிபாடுகள் அனைத்தும் கீழைத்தேய முறையில் இடம்பெறுகின்றன. ஆலயத்தினுள் பாதணிகளுடன் செல்லக்கூடாது. இங்கு ஆலயத்தினுள் சகலரும் நிலத்தில் அமர்ந்து வழிபாடுகளில் ஈடுபடுவர். கை நீட்டி காணிக்கை வேண்டுவதில்லை. விரும்பியவர்கள் காணிக்கைப் பெட்டியில் தங்களது காணிக்கையினைச் செலுத்திச் செல்லலாம். உணவின்றி பசியுடன் வருவோர்க்கு உணவளிப்பார்கள். இங்கு தினசரி காலை 500 மணி பகல் 1200 மனி, மாலை 0ே0 மணி, இரவு 900மணி ஆகிய நேரங்களில் மணி அடிக்கப்படும் மற்றும் விஷேட ஆராதனைகளின் போதும் மணி அடிக்கப்படும். இரவு 9.00 மணிக்கு நாட்டின் சமாதானத்தை வேண்டி மணி அடிக்கப்படும். 900 மணிக்கு ஆச்சிரம உறுப்பினர்களுக்கான குடும்ப ஜெபம் இடம்பெறும். அதில் அவர்கள் அன்றாடம் தங்கள் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுவார்கள். இங்கு தாய், தந்தையற்ற வறிய ஆண் சிறுவர்கள் தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்று
58 ಸ್ಥ
 

கல்வி கற்று வருகிறார்கள். நம் மத்தியில் ஆச்சிரம சேவைக்கு பலர் வந்தபோதிலும் னைவரும் ஆச்சிரம விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறி சேவையிலிருந்து விலகிச் சென்று தற்போது வேறு சபைகளில் போதகர்களாக உள்ளனர்.
தற்போது ஆச்சிரமத்திற்கென துறவி ஒருவர் இல்லாதபோதும் அங்கிருந்து கிரான் மகா வித்தியாலயத்தில் க.பொத, உயர்தரம்பமிலும் நிறோஷன் சகலவற்றையும் நிருவகித்து வருகிறார். இவரது வழிகாட்டலின் கீழ் 7 மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்கள். மெதடிஸ் முகாமைக்குரு வணக்கத்திற்குரிய தீளம் அன்ரனி சகலவற்றையும் மேற்பார்வை செய்து வருகிறார். ஞாயிறு றும் விசேட வழிபாடுகளை மெதடிஸ், அங்கிலிக்கன், அமெரிக்க இலங்கை மிசன் ஆகிய இணைந்து நடாத்தி வருகின்றன. ஆச்சிரமத்திற்கென ஓர் நிர்வாகக் குழு உள்ளது. அதில் மெதடிஸ்த, அங்கிலிக்கன், அமெரிக்க இலங்கை மிஷன் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்களால் கூட்டங்கள்
கூடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படுகின்றன.
கிரான் கிறிஸ்தவ சேவ ஆச்சிரமத்தின் 50 ஆண்டு பொன் விழா எதிர்வரும் புரட்டாதி 19, 20, 21 திகதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் ய்யப்பட்டு வருகின்றன. இப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் மெதடிஸ்த, அங்கிலிக்கன், அமெரிக்க இலங்கை மிசன் திருச்சபைகளின் தலைவர்களும் மளவான அடியார்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பர். நினைவுமலர் வெளிமீடு, றுவட்டு வெளியீடு, மரநடுகை, நினைவுத்தூபி நிறுவல், பொதுக்கூட்டம்,
நன்றி வழிபாடு என்பனவும் இடம்பெறவுள்ளன.
06.06.2008 அன்று கொழும்பில் காலமான இலங்கை வானொலியின் மூத்த ஒலிபரப் பாளர் - வானொலி நாடகத் தயாரிப்பாளர் - இலங்கை
சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஜோர்ஜ்சந்திரசேகரன் அவர்களுக்கு "செங்கதிர் இன் அஞ்சலி)
ಕ್ಲಿನ್ತ :

Page 32
IGirga
செங்கதிர் வீச்சு : 4 கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி. GTE:
புதுமைப்பித்தன்பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக எனது கையெழுத்தில் அனுப்பும் ஆக்கங்கள் பல எழுத்துப் பிழைகளுடன் வருவது வழக்கம். ஆனால் இதில் அவ்வாறான பிழைகள் ஏதுமில்லாதிருப்பது பெரும் ஆறுதல், நன்றி.
மேலும் வானவில்லில் எனது குறிப்புக்களையும் இணைத் துள்ளிர்கள். அதுவும் சந்தோசமாக இருந்தது.
மாணவ ஆசிரியை தர்ஷிக்காவின் கவிதை நறுக்குகளுடன் அவரது புகைப்படத்துடன் கூடிய அறிமுகத்திற்கு மனதார நன்றி தெரிவிக்கின்றேன். நான் குறிப்பிட்டது போல இலை மறை காயாக இருக்கின்ற வளரும் எழுத்தாளர்களுக்கு செங்கதிரின் இளையோர் பக்கம் ஒரு வரப்பிரசாதமாகும். அதனால் அவர்களின் ஆக்கங்களும் அறிமுகக் குறிப்புக்களும் அதிகம் வருமென நம்புகின்றேன்.
செங்கதிர் 4 இல் வெளிவந்த விடயங்கள் யாவும் நன்று. குறிப் பாக பேராசிரியர் மெளனகுருவின் நாடகத்தால் ஞானநிலை கட்டுரையும், எஸ்எல்எம்ஹனிபா என்ற மூத்த எழுத்தாளரின் பேய்களுடன் ஒரு வாழ்க்கை' மாவை வரோதயனின் "விடியலின் திசை போன்றன மிகவும் தரமானதாய் அமைந்துள்ளன. தொ
ரட்டும் செங்கதிரின் பணி. ந.பார்த்திபன் தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா,
60|್ಲೆ
ең бод
 
 
 
 

---, as re. வி
செங்கதிர் வந்தது கீழ்வான் சிவந்தது சேர்ந்த இருள்கலைந் தோடியது! இங்கெம் தனித்துவ மானபண் பாட்டுடன் இனமொழி மானம் நிலைத்துவிடும்!
மேற்குல கத்தில் எழுந்தவை போற்றிடும் மேதைகள் தங்களைத் தாம்புகழ்ந்து போற்றுவ தும்புத்தி ஜீவிகள் தாமென்று புலம்புவ தும்இனிப் போயகலும்!
பைந்தமிழ்ப் பாரம் பரியம் பண்பாடு பாரினில் நாம்முன்னர் வாழ்ந்தநிலை முந்தைய பெருமை இன்றறி வாரில்லை! முகிழ்த்தெழும் செங்கதிர் இவையுணர்த்தும்
வருகநற் செங்கதிர் வன்தமிழ் வாழ்ந்திட வையம் மிளிர்ந்திட வந்தொளிர்க! மருவிய சிறுமைகள் மங்கி நலம்மிக மலர்ந்திடு செங்கதிர் வாழியவே!
- கலாநிதி க.கணேசலிங்கம் 54-54, செனற் லோறன்ஸ் வீதி,
கொழும்பு-06.
"செங்கதிர்' சஞ்சிகையில் நீங்கள் எழுதும் 'விளைச்சல் காவியம் அசல் நீலாவணன் எழுதுவது போலவே உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். சஞ்சிகை உலகப்புகழ் பெறப் போவது நிச்சயம்.
Sy 2003
அக்கரைச்சக்தி DG/1, வேறுவனராம தொடர்மாடி, கொழும்பு - 06.

Page 33
இலக்கிய உலகில் செங்கதிரின் வரவு இலக்கிய நெஞ்சங் களால் விதந்துரைத்துப் பேசப்படுகின்றது. அதன் வளர்ச்சி பைக் காணுகின்றேன். செங்கதிரின் வரவு கிழக்கிலங்கைக்கு மட்டுமன்றி, சகல பிரதேசங்களுக்கும் விடிவெள்ளியாகப் பவனி வரும் என எதிர்பார்க்கின்றேன். பரந்துபட்டு வாழும் கலைஞர்கள் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப் பதையிட்டு மகிழ்வு. அரசியல் கட்டுரைகளை இணைத்துக் கொள்ளுங்கள். புதிய வரவுகளாகப் புத்தக வெளியீட்டுத் துறை யின் தகவல்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் போட்டி நிகழ் வகளை ஏற்படுத்தி ஊக்கப்படுத்துங்கள், சகல பகுதிகளையும் அரவணைக்கும் இதழாகப் பிரகாசிக்க அடியேனின் வாழ்த்
துக்கள்
வீரசொக்கன்
வாட் இல. ேெ, உடப்பு
இதழ்கள் நன்றாக வெளிவந்துள்ளன. மூத்த எழுத்தாளப்
வ.அ.இராசரத்தினம் அவர்கள் பற்றிய தகவல்கள் (இதழ்?)
சுருக்கமாக இருந்தபோதும் மாசற்ற பயனுள்ளவையாக
இருக்கின்றன. பல்சுவைத் திங்கள் இதழ் என்பதனைத் தாங்
கள் கருத்தில்கொண்டு இதழை வெளிக்கொணர்ந்துள்ள தனை உணர முடிகின்றது.
க.நடேசு (தெனியான்)
"கலையருவி, கரணவாய் வடக்கு
வல்வெட்டித்துறை,
"செங்கதிர் சில கிடைத்தன. அருமையான வாசிப்பனுபவம், அதன் விளைவே இக்கடிதம், ஈழத்தின் இன்றைய சிக்கலான காலகட்டத்தில் சஞ்சிகையொன்றினை நடாத்துவது எவ்வளவு பிராயத்தனம் என்னால் ஊகிக்க முடிகிறது. அதற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தங்கள் முயற்சியையும் பாராட்டுகின்றேன். "செங்கதிர் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
வை.சாரங்கள்
gya 2008
7ே, மத்திய வீதி,
மட்டக்களப்பு

శ———————————= N குறுக்கெழுத்துப் குறுக்கெழுத்துப் GLILlo - 07
GLIITILL - 07 | 3 4 ES 7 ||
ہے. | விடைகளை அனுப்ப |8 |9 13 14 僧 வேண்டிய முகவரி:
ஆசிரியர், 21ן 20ן פ1ן 18ן 17ן 16ן 15|ן "செங்கதிர்", 1. துக்கெழுத்துப்போட்டி05|22 23 24 25 26 27 28 i 19, மேல்மாடி வீதி, |
மட்டக்களப்பு. |29 |30 |31 |32 |33 ||34 |35 || 事 " Lupfig, di 500/= 3G 37 38 39 AD 41 42 博
பரிசு ரூ 200/= 43 ||44 ||45 ||45 ||47 ||4 ||4
இறுதித் திகதி முகவ. (51.08.2008) ... ...........ا అజితాతLత . y
மிருந்த வலம் மேலிருந்து கீழ் 50வது ஆண்டை நோக்கும் 01) மலையக எழுத்தாளர் ஒருவர். ஈழத்து இலக்கியச் சிற்றிதழ். . 1) 100வது இதழை நோக்கும் பூவொன்று குழம்பியுள்ளது.
ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் 04) இது கருதாததே உதவி
தென்றல்
| பூவின் வாசனை.
I) புன்னகை குழம்பியுள்ளது. | ஆட்டின் எச்சம், | ". பொண் மயிலாள்
தோகை விரித்தாள்'
இலையின் ஆரம்பம் புன்னகை இங்கும் குழம்பியுள்
αITEl
நெல்லின் தோல் மாறியுள்ளது.
| ಕ್ರೌg 2Çಶಿ
13) மரமொன்றின் பெயர்.
18) இப்பெயர் சிவனையும் குறிக்கும்.
17) ஆபரணங்கள் விற்குமிடம்.
25) இங்கே பாம்பு குடிகொள்ளும்.
28) உபரகனமொன்று தலைகீழாய்
உள்ளது.
33) வீண்.
34) கிராமிய நடனம் ஒன்று.

Page 34
TTTTTEEkrEETTTTT0S MM TT EELLLLLLL LLLLLL EdE-LigŬEumig - 5, dissinBraun Ba PN
lii. La – al-III Isis 1 2 3 4 || 6 |7
ாே, புகையிரத நிலைய வீதி, மோ க | மு ஓர் வப் மட்டக்காப்பு. C I교 || 1 ||1
க| மூ| ஆ | ங் கைலா கு
2"பரிசு - M.S.ஜெயவீரரெக்கினம் 15 2ן 20ן - 9ון 18ן 17ן 16ן | பூ பூங்கா ரெலிகொம், ம் | ஆ |கை|கே பயி|ஸ் | ர
|| || |2
1rı H-4ıf: ILIL- | ங் சு கிருநகர யோகேந்திரன் "."l",".
கடற்கரை வீதி, 3 3 39 H೦ ||41|#? i"TP - AyiGrafi, шi 1 шіш lғдаf”, 1 ші if
அதுப் பேக்
5 4 FF|GL | F so snal In
அடுத்த இதழிலிருந்து.
"اله له
கப்பட்டுள்ாE
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும், கலை, இலக்கியம் சாந்த விளக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டியமுகவரி:
ஆசிரியர், செங்கதிர், இங்கே விடைஎங்கேவினா? இல,19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு
€g 2Çä
 
 
 
 
 
 
 
 
 

சகலருதிசுகளுகதி சுழிதரிவுழுறையில்
睾
வேல் அழுதன் 8-3-3 வ9ற்றோ 19ாத9னை (வெள்ளவத்தை காமன் திணையத்திற்கு முன்பாகவுள்ள 38ஆர் ஒழுங்கை வழியாக) 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு-96.
விபரங்களைத் திங்கள், புதன், வெள்ளி மாலை சுயதெரிவுமுறை முன்னோடி மூத்த புகழ் பூத்த திருமண ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அழுதணிடம் விசாரித்தறிருக! தொலைபேசி: 011-2360488/2360694/4873929
தெரிவுக்குச் சுயதெரிவு முறையே மகோன்னத மணவாழ்வுக்குக்
குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே

Page 35
Sun Printers - 05, Iru
 
 
 
 
 
 
 

“Aharam" 82, Bar RoaCl
ticaloa. 060263.
thayapuram west, Batticaloa,065-2222597