கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.09

Page 1
விதித்திகு தககு 24
 


Page 2
es ŞAVİAXMAY! ) . ==
PA i DES LA PICA GPVE) LED. ،"جمينيF.r/M
KENLİX
HARDWARE
MAINSTREET, MAWADICHCHENAI, VALAICHCHEN/
ഹ\ Te:O777223284,077-5922326, 065-2257630
TTT T S TTTTT TTTTS LLTLLLLL LLLLLS LLTTL S LTCLLCLT TTL L LSSS SS S L L S LLLS S TTTLL SS LLLLLS LLTLLLLSSSLLLSLLLLLLLL LLLLLLLLS ہو#"۔
KAAR GAS
Deates and Disti6utaws in ace Júnd as /
36aduane d' &ectica tema
Moulana Complex, Main Street, Kattankudy - 02.
التي 을 Tel I Fax: 065-2246582
== O65-224.5528, - O65-2247 OB 5
 
 
 
 
 

يرات الات.
구)
"இசிையம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
9.
புரட்டாதி 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிரான்
தொடர்புமுகவரி:
திருதகோபாலகிருஸ்ணன்
இல19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
Contact:
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
065 2223950
77 GO34
மின்னஞ்சல் / E-mal senkathirgopalGigmail.com
ஆக்கங்களுக்கு
gferELITET GILTulų. ட -
لے
é áfwi väsi 06.06.2000 இல் தனது கன்னி இதழை விரித்த ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்களிலொன்றான 'சூானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் நூறாவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாக இம்மாதம் வெளிவரவுள்ளது என்பதும் அதன் வெளியீட்டு விழா வெகு விமரிசை யாக 06.09.2008 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் பேராசிரியர் சிதில்லைநாதன் அவர்களின் தலைமையில் நடை பெறவுள்ளது என்பதும் இலக்கிய நெஞ்சங்களுக்கு இனிப்பூட்டுகின்ற செய்திகளாகும். இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஆரம்பித்த காலத் திலிருந்தே மாதந்தவறாது கிரம மாக வெளிவந்து தனது 100வது இதழை விரிக்கும் சிற்றிதழ் என் றால் இலங்கையில் இதுவரையில் ஆானம்" மட்டும்தான் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம்
இலங்கையில் 'மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து பல இலக்கிய சஞ்சிகைகள் காலத்துக்குக் காலம் தோன்றி மறைந்துவிட்டபோதிலும் அவை வெளிவந்த காலத்தில் அவை ஆற்றிய இலக்கியப் பங்க ளிப்புக்கள் காத்திரமானவை; கனதி
யானவை. அந்தத் தடத்திலே
0.

Page 3
"ஞானம் ஆற்றியுள்ள பல்வேறு இலக்கியப் பங்களிப்புக்கள் பதிவுக் குரியன. மேலும், ஞானத்தின் முயற்சியால் உருவான "ஞானம் இலக்கியப் பண்ணை"யும்','புரவலர் புத்தகப் பூங்காவும் ஆற்றிவரும் கலை இலக்கி யப் பணிகளும் கவனத்திற்குரியவை. சகோதரச் சஞ்சிகையொன்று சாதனை படைத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் "ஞானம்' சஞ்சிகை மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துவதிலும் அதன் ஆசிரியர் திஞானசேகர னைப் பாராட்டுவதிலும் "செங்கதிர்' பெருமகிழ்வடைகிறது.
- (Iീr =
"செங்கதிர் கட்டண விபரம் (அஞ்சல் செலவு alijL)
இலங்கை இந்தியா வெளிநாடு
அரையாண்டுக்கட்டணம் 500- 25CN- USS ID ஓராண்டுக் கட்டணம் OOOW- 500- USS 20 ஆயுள் கட்டணம் IOOOOM - 5000- USS XI புரவலர் கட்டணம் 25,000- 2,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
Gíslar LLUIT; ES LL33T LÊ
பின் அட்டை வெளிப்புறம் O USS
அரை JONO USS 30 முன் அட்டை உட்புறம் (ՄՓ 3N OOO USS 3D AGRIT :ԼՈՍՈ 75) USS 20
பின் அட்டை உட்புறம் (Rւք 2 7.) USS 2) அரே 5.)) SOD USS 5
அன்பளிப்பு அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
துங்கி மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல ப31003858896 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் /காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
@|臀
LAULUTA 2003
 
 
 
 
 

"செங்கதிர்' இதழின் இம்மாத அதிதி இலங்கைத் திறந்த பல் த்தின் s விரிவுரையாளரகத் தற்போது பணிபுரியும் திருதை.தனராஜ் அவர்களாவார்.
திரு.தனராஜ் அவர்கள் தலவாக்கெலையில் 16.04.1948 இல் பிறந்தார். தனது ஆரம்பக்கல் வியை தலவாக்கெல்ல மிடில்டன் தோட்டப்
பாடசாலையிலும் பின் க.பொ.த சாதாரணதரத்தை தலவாக்கெலை சென்ற் பற்றிக்ஸ் பாடசாலையிலும் தொடர்ந்து க.பொ.த உயர்தரத்தை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் பூர்த்திசெய்து கோல்புறுக் தமிழ் மகா வித்தி யாலயத்தில் மாணவ ஆசிரியராக 1988 இல் தனது கல்விப்பணியைத் தொடங்கினார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆசிரியப்பமிற்சி பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகத் தனது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியலில் முதுமாணிப்பட்டத்தை யும், பூரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் புதுடில்லி NIEPA (National Institute OfEducational Planning and Administration) நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவையும் பெற்றவர். தொழில் ரீதியாக புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் ஆசிரியர் (1971-1972) - கலஹா தமிழ் மகா வித்தியாலய அதிபர் (1976-1983)- இலங்கைக் கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரியர் அபிவிருத்தி செயல் திட்டத்தில் செயற்திட்ட அதிகாரி (1984)- மாலைதீவு மஜீதியா பாடசாலையில் பொருளியல் ஆசிரியர் (1985)- ஒமான் நாட்டுக் கல்வி அமைச்சின் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் (1985-1998)-இலங்கை கல்வி அமைச்சின் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்திச் செயற்திட்டத்தில் (SIDA) செயற்திட்ட அதிகாரி - இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த்துறைப் பணிப்பாளர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட

Page 4
(தொலைக்கல்வி நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தில் DEMP (Distance Education Modernisation Project-floorigin gGurgasi gifu Loir, வில் அமர்ந்து ஆளுமை படைத்தவர்.
கல்வி,முகாமைத்துவம் சம்பந்தமான ஐம்புதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை
தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ள இவர் சுமார் நாற்பது நூல்களின் பதிப்பாசிரியருமாவார். திறமைமிக்க மொழிபெயர்ப்பாளரும் கூட
潮
攀
棒
鞋:
செயல்வழி ஆய்வு - ஓர் அறிமுகம் (ஆசிரியர்களுக்கானது - 2005) ஒடுக்கப்பட்டேர் கல்வி (மலையக கல்வி பற்றிய ஆய்வு - 2008) தலைமத்துவக் கோட்பாடுகள் (முகாமைத்துவம் - 2008) ஆகிய நூல்களின் ஆசிரியர். மேலும், ‘அகவிழி சஞ்சிகையின் ஆலோசனைக் குழு உறுப்பினர். சமூக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைச்சபை உறுப்பினர். SriLanka Association for Advancement of Educationgir p-of-air Sri Lanka Institute of Training and Development(SLITAD) så உறுப்பினர்வளவாளர். தேசிய கல்வியற் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் இணைந்த புதிய கல்விச்சட்ட உருவாக்கக் குழுவின் உறுப்பினர். Prof. J.E. Jeyasuriya Memorial Çommittee ngpulsorů. அமரர். இரா.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு உறுப்பினர். கல்விப்பணி, சமூகப்பணி தவிர ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கை களிலும் ஈடுபாடுமிக்கவர். இந்தியா, அவுஸ்திரேலியா, கொரியா, யப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து முதலிய நாடுகளில் நடைபெற்ற கல்விசார் மாநாடுகளிலும் பயிற்சி நெறிகளிலும் பங்கெடுத்த அனுபவங்களையும்
உடையவர்.
இத்தனை ஆளுமைகள் படைத்தவரும் இலங்கையின் சமகால
கல்விமான்களுள் ஒருவராக இனம் காணப்பட்டவருமான திருதைதனராஜ் அவர்களை "செங்கதிர் இதழின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில்
"செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.
- ஆசிரியர்.
: LIIE

தை.தனராஜ் முதுநிலை விரிவுரையாளர், கல்விப் பிடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,
இலங் li ர்ந்த கல்வி பின் ஸ்தாபிதத்தி 1889) முன்னரே மலையகத்தில் தோட்டப் பாடசாலைகள் உருவாக்கப் பட்டிருந்தன. எனினும் தேசிய கல்வி முறைமைக்கான அடித்தளம்
இடப்பட்ட வேளையில் தோட்டப்பாடசாலைகள் உள்வாங்கப்படவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு விசேட கல்வி ஆணைக்குழு (கன்னங்கரா ஆணைக்குழு) அமைக்கப்பட்டது. அக்குழு தேசிய கல்வி விருத்திக்கான தூரநோக்குக் கொண்ட பல விதந்துரைகளை முன்வைத்தது. இலங்கை சுதந்திரம் அடையுமுன்னரே மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகள் அடுத்துவந்த தசாப்தங் களில் இந்நாட்டில் அளவுரீதியான கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன. அது மாத்திரமன்றி காலத்துக்குக் காலம் தேசிய அபிவிருத்தி முயற்சிகள் கொள்ளப்பட்டபோது சர்வதேச ரீதியாக ஏற்பட்ட கல்விச் செல்நெறிகளுக்கு முகம் கொடுக்கத்தக்கதாக இலங்கையின் கல்வி முறைமையில் பல்வேறு சீர்திருத்தங்களும் முன்வைக்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டன.
இவ்வாறான கல்விச் செயற்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவா கவே இலங்கை ஒப்பீட்டளவில் மிகவும் உயர்தரமான கல்வி அடைவுகளை எட்ட முடிந்தது. எழுத்தறிவு, பாடசாலை சேர்வு, பாடசாலைகளின் பரம்பல், மாணவர் - ஆசிரியர் விகிதம் முதலிய கல்வி குறிகாட்டிக ளைப் பொறுத்த மட்டில் ஒரு முன்றாம் உலக நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் அடைவுகள் குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் இந்
நாட்டின் கல்வி முறைமையின் பண்புத்தரம் சார்ந்த குறிகாட்டிகள் இன்னும்
உயர் மட்டங்களை அடையவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இலங்கையின் உயர்தரமான கல்வி அடைவுகள் எவையுமே மலையகக் கல்வியை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதாகும். தேசிய கல்வி முறைமைக்கும் அதன் ஒரு பகுதியாக மலையகக் கல்வி என்னும் உப முறைமைக்கும் இவ்வாறான பாரிய இடைவெளி ஏன்

Page 5
ஏற்பட்டது என்பதையும் எவ்வாறு இவ்விடைவெளியை குறுகச் செய்து மலையகக் கல்வியை மேம்படுத்தலாம் என்பதையுமே இக்கட்டுரை முன்வைக்கிறது.
மலையகக் கல்வி பின்தங்கியமைக்கான சில காரணிகள்:
மலையகக் கல்வி பின்தங்கியமைக்கு பல்வேறு உள்ளகக் காரணிகளும், வெளிவாரிக் காரணிகளும் உள்ளன. அவற்றில் சிலவற்றை மாத்திரம் இங்கு தொட்டுக் காட்டலாம்.
இவற்றில் முக்கியமானது "கல்விப் பொறுப்பு” என்பதாகும். ஆரம் பம் முதல் 1970கள் வரை தோட்டப்பாடசாலைகள் அரசின் பொறுப்பாக இருக்கவில்லை. இந்நாட்டிலுள்ள பாடசாலைகள் இருவகையான பொறுப் பாண்மைக்கு உட்பட்டிருந்தன. ஒரு பகுதிப் பாடசாலைகள் குறிப்பாக தாய்மொழிப் பாடசாலைகள் அரசின் பொறுப்பிலிருந்தன. ஏனைய பாட சாலைகள் குறிப்பாக ஆங்கிலப் பாடசாலைகள் மதக் குழுக்களினதும் மிஷனரிமார்களினதும் பொறுப்பில் இருந்தன. தோட்டக் கம்பனிகளுக்கு உயர்ந்தபட்ச இலாபத்தை ஈட்டித்தரும் பொறுப்பைக் கொண்டிருந்த தோட்டத்துரையிடம் ஒரு நூற்றாண்டுக்கு மேல் மலையகச் சிறாரின் கல்விக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தமை மலையகக் கல்வியின் பின்தங்கலுக்குப் பிரதான காரணியாகும்.
தோட்டப் பாடசாலை என்பது தோட்டச் சிறார்களை பெற்றார் வேலை முடிந்து வரும்வரை "கவனித்துக் கொள்ளும்" ஓர் இடமாக இருந்ததே தவிர கல்வியூட்டுமிடமாக இருக்கவில்லை. 1909ஆம் ஆண்டி லிருந்து உருவாக்கப்பட்ட கல்விச் சட்டங்கள் எவையுமே இந்த நிலை மையை அதாவது மலையகச் சிறாரின் கல்விக்கு, கல்வியுடன் எந்தக் தொடர்புமில்லாத தோட்டத்துரையை பொறுப்பாளியாக்கும் நிலமையை மாற்றியமைக்கவில்லை.
ஒரேயொரு நபரை தலைமை ஆசிரியராகவும் கொண்டு என்னும் எழுத்தும் மாத்திரம் கற்பித்த இப்பாடசாலைகள் “பாடசாலை” என்பதற் கான எவ்வித பண்புக் கூறுகளையும் கொண்டிருக்கவில்லை. தேசிய ரீதியாக கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், வகுப்பறை முகாமைத்துவம் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எதுவுமே இத்தோட்டப் பாடசாலை களை எட்டியும் பார்க்கவில்லை. வருடாந்த “பாடசாலைப் பரிசோதனை" என்னும் சடங்கினைக் கொண்டு நடாத்துவதற்காக அரசாங்க வட்டாரக் கல்வி அதிகாரி வருடத்தில் ஒரேயொரு முறை இப்பாடசாலையை எட்டிப்
a.

பார்ப்பதைத் தவிர இப் பாடசாலைகளில் எவ்வித மேற்பார்வையும் நடை பெறவில்லை. இன்று இந்நிலமை பெருமளவுக்கு மாறிவிட்டது. சகல தாட்டப் பாடசாலைகளும் இன்று அரசாங்க பாடசாலைகளே. ஆனால் நீண்ட காலம் தேசிய கல்வி முறைமையிலிருந்து தனிமைப்பட்டுக் கிடந்த கால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து இவை முற்றாக விடுபட வேண்டு மெனில் பெரும் முயற்சிகள் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னுமொரு முக்கிய காரணி மலையகக் கல்வி மேம்பாடு தொடர்பான ஓர் அரசியல் உறுதிப்பாடு (PoliticalWill) இல்லாதிருந்தமையாகும். 1943 ஆம் ஆண்டின் கல்வி மீதான விசேட ஆணைக்குழுவின் விதந்துரைகளே இலங்கையின் கல்வி அபிவி ருத்திக்கு உறுதியான அத்திவாரம் இட்டன. இவ்வானைக்குழுவின் விதந்துரைகள் அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டபோது தேசிய கல்வி முறையின் பிதாமகனாக போற்றப்படுகின்ற சி.டபிள்யூ டபிள்யூ. கன்னங்கரா ஒர் உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தோட்டப் பாடசாலைகள் "இந்திய ஏஜன்டின்” பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது மலையகக் குழந்தைகளின் கல்விக்கு எதிரான வரலாற் றுத் துரோகமாகும். அன்று, இலவசக் கல்வியின் தந்தையாகக் கருதப் படும் கன்னங்கரா தோட்டப் பாடசாலைகளையும் தேசிய கல்வி நீரோட் டத்தில் இணைத்திருந்தால் மலையகக் கல்வியினதும் மலையக மக்கள தும் நிலமை வேறாக இருந்திருக்கும்.
இதேபோன்று "வரலாற்று அநியாயம்” திரும்பவும் மலையகக் கல்விக்கு நடந்தது. 1960களின் ஆரம்பத்தில் இந்நாட்டில் ஒரு சில பாடசாலைகளைத் தவிர்ந்த சகல பாடசாலைகளும் அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. உதவி நன்கொடை பெறாத ஒரு சில பாடசாலைகள் மட்டுமே தனியாக இயங்க அனுமதிக்கப்பட்டன. சகல ஆசிரியர் கலாசாலைகளும் கூட அரசின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்நாட்டுச் சிறார்களுக்கு கல்வி வழங்குவதில் அரசின் மேலாண்மை இதன் முலம் உறுதி செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தின் போதும் கூட தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அவை தோட்டத்துரையின் பொறுப்பிலேயே இருந்தன.
இவ்வாறு தேசிய செல்வத்தை உருவாக்குவதில் கணிசமான பங்களிப்புச் செய்த ஒரு மக்கள் கூட்டம் தேசிய கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு 1970கள் வரை காத்துக்கிடக்க வேண்டி ஏற்பட்டது. அதிலும் கூட ஒரு நியாயம் இருக்கவில்லை. 1980களில் ஒரே நாளில்
இநீதி ஐ.

Page 6
ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அரசின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆனால் தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் படலம் 1970களில் ஆரம்ப மாகி 1980களின் இறுதியில் தான் முற்றுப் பெற்றது.
மலையகக் கல்விக்கு எதிரான அரசின் பாரபட்சம் குறித்து சுவர்ணா ஜயவீர (1933) இவ்வாறு கூறுகிறார்: “இலங்கை அரசின் கொள்கைகள் பால், வகுப்பு, இனம் என்பவற்றின் அடிப்படையில் பார பட்சம் காட்டப்படவில்லை. ஆனால் இதற்கு ஒரேயொரு புறநடை உண்டு. அதாவது தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு பெருந் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கல்வி காலனித்துவவாதிகளின் பொருளாதார தேவைகளுக்காக ஒதுக்கப்பட் டது. சுதந்திரத்துக்குப் பின்னரான சமுக அபிவிருத்திக் கொள்கைகளும் கூட அவர்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.”
இவ்வாறு மலையகக் கல்வி ஒதுக்கப்பட்டமைக்கும் புறந்தள்ளப் பட்டமைக்கும் அடிப்படையாக அமைந்தது, இலங்கை சுதந்திரம் அடைந்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் சுதந்திரம் பாதிக்கப்பட்ட மையாகும். ஒரு நாடு சுதந்திரம் பெறும்போது அந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட அநாகரீகம் உலகில் எங்குமே நடக்கவில்லை. ஆனால் இங்கு நடந்தது. 1947ஆம் ஆண்டு தமது ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மலையக மக் கள் மீண்டும் தமது பிரதிநிதியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு 1977 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. மலையக மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்த இந்த காலகட்டத்தில் இந்நாட்டில் ஏற்பட்ட சமுக, பொருளாதார மாற்றங்கள் குறிப்பாக கல்வியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் இம்மக்களை உள்வாங்கிக் கொள்ள வில்லை. எனவே இந்நாட்டின் ஏனைய சமுகங்கள் படிப்படியாக சமுக, பொருளாதார ரீதியாக முன்னேறிய போது மலையக மக்கள் தமது தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிப் போயினர்.
இன்றைய மலையகக் கல்வி
1970களுக்குப் பின்னர் மலையக மக்கள் பெற்றுக்கொண்ட அரசியல் உரிமைகள், 1980களிலிருந்து சர்வதேச தொண்டர் நிறுவனங்க ளிலிருந்து கிடைத்த நிதியிட்டம் போன்றவை மலையகக் கல்வி நிலைமை களில் பல்வேறு உடன்பாடான மாற்றங்களை உருவாக்கியுள்ளன. 1970களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மலையக ஆசிரியர்களே இருந்தனர்.
lē.

இன்று சுமார் 8000 மலையக ஆசிரியர்கள் உள்ளனர். மலையக பாடசாலைகளில் பொதுவாக மலையகத்தார்களே அதிபர்களாக உள் ளனர். பிராந்திய கல்வி அலுவலகங்களிலும் கல்வி அமைச்சிலும் கூட மலையகத்தவர்கள் ஒரு சிலர் பதவி வகிக்கின்றனர். பிரதி கல்வி அமைச்சிலும் கூட மலையகத்தவர்கள் ஒரு சிலர் பதவி வகிக்கின்றனர். பிரதி கல்வி அமைச்சரும் மற்றும் மத்திய மாகாண சபையின் கல்வி அமைச்சரும் மலையகத்தவரே.
க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகளில் மலையக மாணவர்கள் பெறும் பெறுபேற்றில் உடன்பாடான மாற்றங்கள் ஏற்பட்டுள் என். பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் விகிதாசார வளர்ச்சி ஏற்படாவிட்டாலும் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட் டுள்ளது. தகைமை பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட கணிச மான அளவுக்கு உயர்ந்துள்ளது. இவை யாவும் மலையகக் கல்வியில் ஈடுபாடு கொண்ட அனைவர்க்கும் மகிழ்ச்சி அளிக்கும் விடயங்கள் என்ற போதிலும் இதே காலகட்டத்தில் இந்நாட்டில் வாழும் ஏனைய சமுகங் களில் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள பாரிய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது நாம் பெரிதாக சந்தோஷப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை.
உதாரணமாக பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மை எனினும் விகிதாசார ரீதியாக 1950களுக்கும் இன்றைய நிலைமைக்கும் வேறுபாடு இல்லை. 1950களில் பல்கலைக்கழக மாணவர்களின் மொத்த எண்ணிக்ன்க சுமார் 500 ஆகும். இன்று அது 85,000 ஆக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே நாட்டின் சனத்தொகையில் 8 வீதம் ஆக உள்ள மலையக சமுகம் பல்கலைக் கழகத்தில் சுமார் 4000 மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் சகல பல்கலைக்கழகங்களிலும் உள்ள மொத்த மலையக மாணவர்கள் சுமார் 300 மாத்திரமே என கூறப்படுகிறது. இதைப்போலத் தான் வேறு விடயங்களும் உள்ளன. தேசிய வளர்ச்சிக்கு சமதையாக மலையக கல்வி வளர்ச்சி ஏற்படாதவரை நாம் மலையகக் கல்வி அபிவிருத்தி குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. மலையகக் கல்வி வளர்ச்சியை நாம் தேசிய கல்வி குறிகாட்டிகள், நியமங்களின் அடிப்படையில் தான் கணிப்பிட வேண்டும். அப்படி ஒப்பிட்டு நோக்கும் போது மலையகக் கல்வி இன்னும் பரிதாபமாகப் பின்தங்கியே உள்ளது என்னும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
og விநிதி
புரட்டாதி 2008

Page 7
மலையகக் கல்வியின் எதிர்கால வளர்ச்சி- சில முன்மொழிவுகள்:
மலையகக் கல்வி வரலாற்று ரீதியான பாரபட்சங்களுக்கு உள்ள கியுள்ளது. எனவே மலையகக் கல்வியை தேசிய கல்வி நிலைக்கு உயர்த்த வேண்டுமெனில் மலையகக் கல்விக்கு சில விசேட உதவிகள் தேவைப்படுகின்றன. சில குறிப்பிட்ட வருடங்களுக்கேனும் மலையகக் கல்வியின் பின்தங்கல் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உடன்பாடான ஏற்பாடுகள் (Afirmative action) மேற்கொள்ளப்பட வேண் டும். இந்தியா உட்பட பல நாடுகளில் பின்தங்கியபின்தள்ளப்பட் சமுகங்களை மேம்படுத்துவதற்கு இந்த உத்தி கையாளப்படுகிறது. மலையகக் கல்வியை இவ்வாறு பிரகடனப்படுத்தி விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள சில பிற்போக்கு சக்திகள் இலகுவில் அனுமதிக்க மாட்டா. எனவே இதற்கான சட்ட ஏற்பாடுகளில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர நாம் முயற்சி செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. அன்ை மையில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் முலம் மேற் கொள்ளப்பட்ட மலையக ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்பட்ட கதியை நாம் மறந்துவிடக் கூடாது. எதிர்காலத்திலும் மலையகக் கல்வி தொடர்பான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும் போதும் அதனை சட்டமேதைகள் சிலர் மனித உரிமை மீறலாக்கி விடுவர்.
எதிர்காலத்தில் மலையகக் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனில் இன்று அதன் நிலைமையை நாம் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். மலையகக் கல்வியின் பல்வேறு பரிணாமங்கள் பற்றிய சகல தரவுகளும், தகவல்களும் சேகரிக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்களில் எத்தனை மலையக மாணவர்கள் கற்கின்றனர் எனக்கூடத் துல்லியமாக எமக்குக் கூறமுடியாதுள்ளது. மலையகக் கல்வி பற்றிய ஒரு கல்வி முகாமைத்துவ BEaji) upopoupou (Education Management Information System) நாம் உருவாக்க வேண்டும். மலையகக் கல்வி விருத்தி பற்றிய எமது கோரிக்கைகளுக்கு ஒர் அறிவு ரீதியான தளத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த கல்வித் தகவல் முறைமை அடிப்படையாக அமையும். அத்துடன் எமது செயற்பாடுகளின் விளைகிறன் மற்றும் எமது கல்வி முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ளவும் கணிப் பீடு செய்யவும் இவ்வாறான ஒரு தகவல் முறைமை உதவும்.
மலையகக் கல்வி பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மலையகக் கல்வி விருத்திக்கான ஒரு பெருந்திட்டத்தை (MasteTPlan) நாம் தயாரிக்க வேண்டும். இதனை தந்திரோபாயத் திட்டம் (Strategic Plan) எனவும் கூறலாம். உடனடியான இலக்குகள் மற்றும் மத்திய
043
LLUT 200

நாடி, நீண்டகால இலக்குகளை இத்திட்டம் கொண்டிருக்க வேண்டும். ஆங்லிலக்குகளை அடைவதற்கு இருக்கக்கூடிய ைேடசர், லாப்புக்கள் தேவையான வளங்கள் பற்றிய விளக்கமும் அந்தடெக' முறியடித்து இலக்குகளை அடையக்கூடிய ஏற்பாடுகளும் ச்ேசிட்டர்கில் உள்ளடங்கி இருக்க வேண்டும். இன்று இலங்கையில் தனிாள் பிறுவனங்கள் மட்டுமல்லாது அரச நிறுவனங்களும் கூட இவ்வாறான நந்தி'பரியக் திட்டங்களைக் கொண்டுள்ளன. இன்று பல்வேறு அரசு சார்ந்த ரேசு சாரா அமைப்புகளும் மலையகக் கல்வி மேம்பாட்டில் ஈடுபடுவதாங்கூறி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றன. வேற்க்கிடையில் எவ்வித இணைப்பாக்கமும் இல்லை. சில வேளைகளில் இவற்றின் செயற்பாடுகள் இரட்டைத்தன்மை கொண்டுள்ளன. ஒரு பேருந்திட்டத்தை உருவாக்கி சகல தரப்பினையும் உரித்தாளர்களாக (Stake holders) ஆக்குவதன் முலம் மலையகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
மலையகக் கல்விக்கான ஒரு செயலகம் (Secretariat) நிறுவப்பட வேண்டும். மலையகக் கல்வி பற்றிய தகவல்களைத் திரட்டுதல், பல்வேறு அமைப்புகளினதும் பணிகளை இணைப்பாக்கம் செய்தல், தலையீடு (intervention) செய்ய வேண்டிய கல்விப் புலங்களை அடையாளம் காணு தல், பல்வேறு உரித்தாளர்களையும் ஒருங்கிணைத்தல், மலையகக் கல்வியில் ஏற்படும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் மதிப்பீடு செய்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளையும் ஆற்றும் மத்திய நிலையமாக இந்த செயலகம் இயங்க வேண்டும்.
இம்மத்திய செயலகத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக மலையகக் கல்வி மீதான வருடாந்த கல்வி மாநாடு (Annual Education Conference) அமைய வேண்டும். இத்தகைய வருடாந்த மாநாடு தற்போதைய நிலைமைகளை விளங்கிக் கொள்ள உதவுவதோடு நாம் மேற்கொண்ட பணிகளின் விளைகிறனை மதிப்பீடு செய்து நாம் செல்ல வேண்டிய பாதையை நிர்ணயித்துக் கொள்ளவும் எமது திட்டங்களை மீளாய்வு செய்து திருத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும். அத்துடன் மலை பகக் கல்வியில் ஆர்வம் கொண்டோரை ஒன்றிணைக்கவும் இம் மாநாடு ஒரு தளமாக அமையும்.
முடிவுரை :
மலையகக் கல்வியின் கடந்த காலம் வேதனைக்குரியது. எதிர்காலமும் அவ்வாறு அமைந்து விடக்கூடாதெனில் அதற்கான
11 நவிழி
ւրtւIIքl 2ծնե

Page 8
திட்டமிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். மலையக சமுகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கல்வியே அடிப்படையாக இருப்பதால் கல்வி விருத்திக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்று மலையகத்தின் பல்வேறு பகுதிக ளிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இன்னும் பரவலாக்கப்படல் வேண்டும்.
மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் இருப்பதைப் போல் கல்வித் தலைமைத்துவமும் கட்டி எழுப்பப்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. இத்தகைய கல்வித் தலைமைத்துவம் அரசியல் தலை மைத்துவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். மலையகக் கல்வி வளர்ச்சி குறித்து மலையகக் கல்வியாளர்களினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள், முன்மொழிவுகள் யாவும் அரசியல் முனைப்புகளின்றி நடை முறைப்படுத்த முடியாது என்பது நாம் அறிந்த விடயமே. எனவே மலைய கத்தின் கல்வித் தலைமைத்துவம் முன்வைக்கின்ற மலையகக் கல்வி விருத்திக்கான முன்மொழிவுகளை மலையகத்தின் அரசியல் தலைமைத் துவம் உறுதியுடன் முன்னெடுக்க முடியுமாயின் மலையகக் கல்வியும் தேசிய கல்வி முறைமைக்குச் சமனாக வளர்ச்சியடைவது சாத்தியமான сїu шшоптg5Шb. П
தொகுப்பாசிரியர் : தமலர்ச்செல்வன் முதற்பதிப்பு : ஜூலை 2008 6.healigMń76 பிரதேச செயலக கலாசாரப் பேரவை
மண்முனை வடக்கு மட்டக்களப்பு. ിമ്ന : 200/- மட்டக்களப்பு மண்முனை வடக்கு கனசாரப் பேரவை வருடந்தோறும் முத்தமிழ் விழா வினையும் "தேனகம்’ எனும் மலரினையும் வெளியிட்டு வருகின்றது. 1994ம் ஆண்டிலிருந்து 2007 வரையிலான தேனக மலர்களில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பாக "தேனகள் சிறுகதைகள்' எனும் நூல் கலாசார உத்தியோத்தர் தமலர்ச்செல்வன் அவர்களைத் தொகுப் பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் வெளியீடு 09.08.2008 அன்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதிகாைமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
= i = = i = i = ,
இ.
 
 
 
 

வயதில் எட்டு வயதுப் பிள்ளைபோல் காட்சி தரும் அவளைப் பார்க்க
முத்தம்மாவின் பெற்ற வயிறு எரிந்தது.
ஊதிய உயர்வின்மை, பொருட்களின் விலையேற்றம், தோட்டங்களில்
வேறு காரணங்களல் பெருந்தோட்டத் "தொழிலாளர்களின் வாழ்வு அதலபாதா ளத்திற்குச் சென்று கொண்டிருந்தது. தோட்டத்திலும் எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை. வீரசாமி யும், முத்தம்மாவும் மழை, பனி, குளிர்
a = گیلا و றக்ன்க முன்னுக்கும்
பறவைகள்
ஆழ்ந்த கவலையின் தாக்கத் என்றுபர்க்காமல்மலையில் உழைத்தும் தால் அசந்துபோய், நாடியை ஒரு கையால் கூட வரும்படி பற்றவில்லை. வீட்டி தாங்கியபடி வேதனைததும்பும் முகத்துடன் லுள்ளவற்றை விற்றுச் சீவிக்குமளவிற்கு தீவிரமான சிந்தனையில் மூழ்கிப்போயிருந் அவர்களது வாழ்க்கைத்தரம் வீழ்ச்சிய தாள் முத்தம்மா. டைந்திருந்தது. வீரசமியின் குடிப்பழக்க
இருந்த சொற்ப அரிசியில் கீரைக் மும் வறுமைக்கு இன்னொரு காரணம், கஞ்சி காய்ச்சி ஒருவாறு சமாளித்துப் பிள் ஏற்கனவே குடிப்பழக்கமிருந்த வீரசாமி ளைகளை உறங்கவைத்தாயிற்று. பெரிய வீட்டுநிலமையின் கவலைகளை மறக்க வள் சுந்தரிக்குத்தான் அரை வயிற்றுக்குக் ! مهroم குடிக்க ஆரம்பித்து மேலதிக கஸ் கூடக் காணாது. பருவமாகும் வயதை டத்தை உருவாக்கிக்கொண்டான். தனது எட்டும் பூரிப்பு எதுவுமின்றி, பன்னிரண்டு உழைப்பைக் குடியில் செலவழிப்பதோடு
Islी.

Page 9
நின்றுவிடாமல், முத்தம்மாவிடமிருந்தும் கசிப்பும். அதில கைக்காக வேணுமாம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்க் I எளிய நாயி.." முழுமையான வெறி குடிப்பான். அதுமட்டுன்றிக் குடித்துவிட்டு யேறுமளவு சாராயம் குடிக்கக் கிடைக் நேரம் கெட்டநேரத்தில் வீட்டிற்கு வந்து காத ஆத்திரத்தில் பிதற்றிய வீராசாமிமீது மனைவியையும் அடித்துத்துன்புறுத்துவான். ஆத்திரம் ஏற்பட்டாலும் அதைக் கட்டிக் கொள்ளாமல் அப்பால் சென்றாள் முத் இன்றும் வீராசாமி இன்னமும் வீடு திரும்ப தம்மா வீட்டில் ஒருபிடிஅரிசியோமாவோ வில்லை. வந்தாலும் அவனுக்கு போட சாப் இல்லாத போது கூட அது பற்றியச் பாடு இருக்கவில்லை. நிறை வெறியில் சிந்தனையின்றிக் கடனுக்குக் குடிக்கும் வந்தால் சாப்பிடாமலே படுத்து விடுவான் கணவன் மீது சீற்றம் ஏற்பட்டது. : ಶಿಫ್ சமாதானமடைநதாள வீராசாமிக்குப் பரிந்தது இன்று இவள் போர் தொடுக்கப் போகிறாள். அதற்கு கடையிலும் ஏகப்பட்ட கடன் இருந்ததால் முன்னோடியாகத்தான் இந்த மெளனமும் மேலும் கடன்கொடுக்க கடைக்காரன் அலட்சியமும், இது ஒன்றும் அவனுக்கு மறுத்துவிட்டான். "சம்பளத்திற்கு இன்ன குல்ைலை பதினைந்து வருடங்கள் மும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அது இணைந்து வாழ்ந்து வரும் இவனுக்குப் வரையில் எப்படிச் சமாளிப்பது?” எனப்பல புரிந்தது. குடித்துச் சீரழிந்து, குடும்பத் வறுயோசித்தபடியிருந்த முத்தம்மாவெளியே |தையும் சீரழிக்கவேண்டாமெனத்தினமும் நாய் குரைக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்து இவள் எடுத்துச் சொல்கிறாள். எனினும் பார்த்தாள். "வழக்கத்தை விட முன்னதாக அது இவனுக்கு செவிடன் காதுச் சங்கு விட்டிற்குத் திரும்பிய அவனுக்கு இப்போது தான். சாப்பிட எதைக் கொடுப்பது?”
H : ܘnu1 ܗܶ மனைவி அப்ப்ால் போனது அவனுக்கு வீராசாமிநற்றியில் வடிந்தோடும் வியர் எரிச்சலை ஏற்படுத்தியது, “ஏன்னடி, வைத்துளிகளுடன்காம்பராவின் இஸ்தேப் எங்கேடி போயிட்டே? சத்தத்தையே பில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் வந்தமர்ந்து காணோம். வாயில் என்ன கொழுக்கட் வியர்வையைக் கைகளால் துடைத்துக் டையா?” உள்ளே நோக்கியபடி குரல் கொண்டான். இன்று அதிக வெறியில்லை. கொடுத்தான். வீரசாமியின் அகங்காரமான எனினும் எதையோபறிகொடுத்தவன்போலக் பேச்சு முத்தம்மாவைச் சீண்டியது. அவ கடுகடுப்புடன் முகத்தை வைத்துக் கொண் I னருகே வந்த முத்தம்மா அவனை டிருப்பதைப் பார்த்த முத்தம்மாவுக்குக் I முறைத்துப்பார்த்தாள். கலக்கமாக இருந்தது. “காலையில் கொழுந்தெடுக்கப் போக "அந்தப்பரதேசிப்பய காசில்லாமச்சாராயம் னும். பேசாமப்படுத்துத் தூங்குங்க தரமாட்டானாம் தரதேதண்ணிக்கலப்பும், பிள்ளைகளும் முழிக்கப்போகுது.”
விேதி
LI LT 20

'பசிக்குதடி." அவன் கேட்கும் போது "நம்மடகஸ்டம் நம்மோட இருக்கட்டும். அவளுக்கு அந்தரமாக இருந்தது."எனக்கும் அதுக்காக பிள்ளைகளைப் படுகுழியில் தான் பசிக்குது. மத்தியானம் மலையில தள்ளுறதாங்க? வேலை செய்யுற இடங் சாப்பிட்ட ரொட்டிதான். இங்கே சமைக் களில் வாட்டி வதைச்சிடுவாங்க. அடி கிறதற்கு என்ன இருக்கு? இருந்ததையும் யுதை வேற." காலையில பிடுங்கிக் கொண்டு போயிட்
அவளுக்கு நெஞ்சு அடைத்தது. முத்தம்மாவின் எதிர்ப்பு அவனிடம் எடுபட பேச முடியாமல குரல தழதழததது. வில்லை. "அனுப்புறதுன்னு நான் முடிவு வீராசாமி குற்ற உணர்வுடன் அவளையும் செய்திட்டேன்' என்று மறுபடி உரத்துக் பிள்ளைகளையும் நோக்கினான். மனதில் கூறிவிட்டு கயிற்றுக் கட்டிலில் சாயநத பிரளயம் அழாத முத்து.என்னிக்காவது வீராசாமி விரைவிலேயே குறட்டையில் எங்கடகஸ்டம் தீரும்.” என்று அவளைத் ஆழ்ந்தான் முத்தம்மாவுக்கோ தூககம வர தேற்ற முயன்றான். வில்லை. என்னதான் உதைப்பட்டாலும் சுந்தரியை விட்டு வேலைக்கு அனுப்புவ நீங்க குடிப்பழக்கத்தை விடுறவரைக்கும் தில்லை என முடிவு செய்தாள் எங்கட வாழ்க்கையில விடிவு வராதுங்க” அவளது கண்களில் நீர் பெருக்கெடுத்தது. காற்று ஜன்னலினூடே பிசாசைப் போல்
"அழாத முத்து.இன்னிக்கு தவறணையில் உளநுழைநது அவள ஆடலை ಫ್ಲಿ:
வலுவைச்சந்திச்சன் வீட்டுக் கஸ்டம் வைத்தது.குளிருக்குக்கம் பற்றி கதைச்சன் நம்ம சுந்தரியை எங்கே போர்ப்பதற்குப் பழைய சேலை கூட பாச்சும் வீட்டு வேலைக்கு சேர்த்திட்டா |இல்லை நிலவெளிவான்பரப்பில் ೧೮೧೮ நமக்கும் ஆயிரமோ இரண்டாயிரமோ தர்யமாய்ப் பொழிந்து கொண்டிருந்தது. கிடைக்கும். அவளுக்கும் வயிறு நிரம்பச் ஜன்னலினூடே உள்நுழையும் வெளிச்சத் சாப்பிடக் கிடைக்கும்." தில் அருகே குறண்டிப் போம்படுத்திருக் கும் சுந்தரியை நோக்கினாள் முத்தம்மா "என்னங்க.அவ பச்சப் புள்ளங்க.வேல ஆடி ச்சொன்று வெட்டியும் சரியாகப் பழகல. படிக்கணு வெடித்துக் ம்பியது. ருமூ மென்னு ஆசைப்படுறா. இந்தப்பேச்சையே நிலும்பிய விட்டுடுங்க." ಥ್ರಿಲ್ಲ ரகளை ஏதுமின்றிக் கணவன் "கஸ்டம் தீரணுமுன்னா அனுப்பித்தானாக ணும். காலையில் கூட்டிக்கிட்டு போற உத- ஒருபுறம, பாததரமபன துக்கு வேலுவை வரச்சொல்லியிட்டேன். ש-\ן எறியும் சததம மறுபுறம எனக குழந காலையில வருவான்” என்று உறுதியாகக் தைகள் விழித்தெழுந்து கூக்குரலிட்டு கூறிவிட்டு எழுந்தான் வீரசாமி அமைதியையே கலைத்திருப்பார்கள்.
பீட்டர்கி նtiլի:

Page 10
காலையில் மைமல் விடியலிலேயே வேலு மனைவியை முறைத்துப் பார்த்தான்.
வந்துவிட்டான். அவனது அழைப்பில் “ராத்திரிசொன்னேனில்ல?”
O O
ಆಶ್ಲೆ:● ஃ: முத்தம்மாவின் மெளனமே பதிலானது. தாலும் பரவாயில்லை. வீட்டு ဧfloéè! வேலு தனது தரகர் வேலையைக் கச்சித அனுப்புறதாயில்லை.நீங்க போயிடுங் onಹಿಕ செய்தான் அடிக்கு கண்ணே.” தால் அம்மியும் நகரும் என்பது போல
ge in a முத்தம்மாவின் மனதையும் பேச்சு சாது
முத்தம்மாவின்மனதைமாற்ற எத்தனையோ விழித்தெழுந்த சுந்தரியின் காதுக்குத் சமாதானம் சொன்னான். தகவல் கிட்டவே, அவள் “ஒ” என்று “அக்கா. பைத்தியம் மாதிரி பேசாத. குழறி அழ ஆரம்பித்து விட்டாள். வீட்டுக் கஸ்டத்தைக் கொஞ்சமாவது “நான் மாட்டன். நான் வீட்ட விட்டுப் யோசிச்சுப் பாத்தியாரிபிள்ளைகளும் பசி போகமாட்டன். நான் படிக்கணும்.” பட்டினி.அடுத்த குழந்தைக்காக உன்ர சுந்தரியின் பெருக்கெடுக்கும் கண்களை அடி வயிறு உப்பிப்போயிருக்கு···· தோட்i யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. டத்திலேயும் வரும்படி குறைவு. சாப்பிடாமுத்தம்மாமட்டும் மனதுக்குள் அழுதாள். விட்டால் இரத்தமில்லாமல் பிள்ளை வேலுதனது திறமை மூலம் சுர் Ο பெறவும் கஸ்டமாயிடும்.” சாந்தப்படுத்தினான்.
இதற்கிடையில் வேலுவின் உரத்த உரை “சுந்தரி கண்ணு.நீ போய் ஒழைச்சுக் யடலில் வீராசாமியும் கண்விழித்து எழுந்து கொடுத்தாத்தானே இங்கதம்பி, தங்கச்சி வந்தான். அவனைக் கண்டதும் வேலு, எல்லோரும் வடிவாகச் சாப்பிடலாம். "அண்ைேட உங்கசம்சாரம் அனுப்பமாட் உனக்கும் அங்கே ஒரு குறையுமில்ல. டேன்னுநிக்கிரடநல்ல இடம்.வீட்டுக்கர வேண்டிய எல்லாம் இருக்கு ஒன்னைப் ஐயா தங்கமானவரு.அதைவிட அம்மா போல ஒரு தங்கச்சியும் இருக்கு.” தனது இன்னும் நல்லவா.எம்மாம் பெரிய வீடு இனிப்பானபோலிவர்த்தைகளால் சுந்தரி தெரியுமா? நல்லாச் சாப்பிடலாம். ரீவியில் யையும்வேலுசம்மதிக்க வைத்துவிட்டான் படம்பர்க்கலாம். அதைவிட்டுட்டு இங்கே ஐஸ்கிறீம், சொக்கிலட் கனவுகளுடன் LMMTT LLMT LLLT TTTMMMM ATTLL LLL AALALLL A A AS சாகடிக்கப் போறிகள? பிள்ளைக்கு நல்ல சுந்தரியை அவன் அழைத்துச் செல்லும் சாப்பாடுமாச்சு.மாசம் ஓங்களுக்கும் சம்பர் போது ஐநூறு ரூபா நோட்டை எடுத்து ளமாச்சு. மறுக்காமல் அனுப்பிவையுங்க.” முத்தம்மாவிடம் நீட்டினான். வீராசாமி என்றான். முத்தம்மாசினுங்கினள். வீராசாமி அதை உடனேயே வாங்கி விட்டான்.
6
Lng 2008

சுந்தரி அழுதழுது விடைபெற்ற வேலு போனதும் சுந்தரியைத் தனிமை போது முத்தம்மாவின் கண்கள் கலங்கின.1உணர்வு விரட்டியது. வீட்டு நினைவில் சிறு வயதில் வேலைக்காரியாக ஒரு ஒரு கனம் ஆழ்ந்து நின்றாள். எஜமானி விட்டிலிருந்து அனுபவித்த வேதனைகள் அம்மாவும் அன்பாக அவளுடன் அவளது அவள் மனதில் நிழலாடின. விட்டு நிலவரம் பற்றி கேட்டறிந்தாள்.
ரயில் பயணம் சுந்தரிக்குக் குதுகந்தரிக்கு அந்த வீட்டைப்பர்க்கவிய்
ನಿಜ್ಜೈ பாக இருந்தது. மின்விசிறிகள், மின் தெரிய ற்கள், செற்றி, பிறிஜ், ரீவி, மின் குதூகலமாக அனைத்தையும் ரசித்துக் கெண்டு பயணித்தது மலைகள், பள்ளத் கேள்விப்படாதவர்கொண்டவாருட்க தகுகள் குகைகளனைத்தையுமதடிைiளைப் புதுமையேடு பர்த்தாள் சடை
நோக்கி 锡 的 爆 * 姆 -, ● 鲇 鲇 曾,*、够
கொழும்புநகரைநோக்கிரயில்பயணித்துக்iநவான் விட்டு; வறில் படுத்தி
கொழும்பு நகரின் பிரமாண்டமான கட்ட குரைக்கவில்லை. டங்கள் அனைத்தையும் கண்டதும் பிரமிப்
பில் ஆழ்ந்த சந்தரிதே செர்க்கத்திற்கு இவ்வாறான பம்ப்க வீடுகள் ஒருபுறமும், வந்ததுபோல் உணர்ந்தாள். ஒரு தொடர் தோட்டப்புறத்தில் குச்சுலயங்கள் மறு மாடி விட்டு லிப்டில் ஏறிச்சென்ற போதுமாக ஒரே நாட்டில் இருப்பதைப் பார்த்த வாழ்வின் உயரத்திற்கே போவதாக உணர்ந்தும் அந்தப்பிஞ்சு உள்ளத்தில் ஆயிரம் தாள். கேள்விகள் பிறந்தன. கடவுள் ஏன் இப்படி | UTGI வேறுபாட்டை வைத்திருக்கிறார்? "an வேலு.சொன்னபடியே கொண்டு 95 வேளை நாங்க முற்பிறப்பில் பாவம் வந்திட்ட. Gಣತಿ சுந்தரியை நோட்டம் செய்திருப்பமோ? என்று எண்ணி மனதில் சின்ன பிள்ளையாக இருக் எழுந்தகேள்விக்குதானே விடை கண்டு“ يعتباكاله கிறாள்?” என்று கேட்டாள் வீட்டு எஜமானி பிடித்துத் தன்னைத் தானே தேற்றிக் “கடுகு சிறிதானலும் காரம் பெரிசம்மா. GESTELLIGT.
கெட்டிக்காரி.எல்லா வேலைகளும் 8 is Ad ே பட்டி ஒருவரும் அந்த விட்டில் இருந் முழக்கினன்விட்டுக்கர அம்மாகொடுத்தபிறந்த மூவாயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு வீட்டின்பிற்பகுதியிலிருந்தது. ஒவ்வொரு சலாம் கூறி புறப்பட்டான் வேலு. “மாசா அறையிலும் குளியலறை இருந்தது. மாசம்பணம்வங்கவருவேனுங்க.போயிட்டு வீட்டுக்குள்ளேயே கக்கூசு இருப்பது வாறேன் அம்மா.” அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2OO

Page 11
சுந்தரியோசித்துக் கொண்டிருக்கும்போதே எல்லாம் இருந்ததால் பொழுது போனது. அந்த வீட்டுக்காரப்பிள்ளைகள் பாடசாலை அம்மா எல்லா வேலைகளையும் சொல் யிலிருந்து காரில் வந்து இறங்கினர்கள். லிக் கொடுத்தார். எனினும் தனது பிள் அவர்களது அழகான உடைகளில் அவள் ளைகளை இவளோடு பழக விடுவதில்லை சொக்கிப்போய் நின்றாள். என்பதில் இவளுக்கு கவலை. ஐயா நல்
p t :ே "இந்த அககா ഗ്രbot? எஜமானியம்மா தன் பாடும். எப்போதாவது ஐயாவும் அம் வின் சிறு மகன் அவளைப் பார்த்துக் கேட் மாவும் சண்டை பிடிப்பார்கள். அவளது டான். “இது அக்கா இல்லை, வேலைக் அப்பாவைப்போல் அம்மாவுக்கு அடிப்ப காரப் பெட்டை” அம்மாவின் பதிலில் தில்லை. சுந்தரியின் முகத்தில் இருள் படர்ந்தது. உள்ளிருந்து அழுகை உடைத்துக்கொண்டு சப்பிடும்போதும், மீதமான உணவுகளை வரக் கண்கள் பெருக்கெடுத்தன. அவள் கொட்டிக் షి போதும் சகோதர்களி அழுவதைப் பார்த்த வீட்டுக்கார அம்மா, ಇಂ #ಣ್ಣ நினைவு “என்னடி அழுகிறே? போ. போய் குசினி சில வேளைகளல் ಎನ್ನು யிலபாத்திரமெல்லாம் கழுவு.”என விரட்டி விரையும் பாக வண்டும் போல னாள். சுந்தரி கால்கள் பின்னப் dia ே
இருக்கே?”என்று கேட்பர். எல்லோரின் சுந்தரி வந்ததிலிருந்து தினமும் நிறைய முன்னிலையில் என்பதால் நல்லாயிருக் வேலைகள் செய்திட வேண்டியிருந்தது. கேன்” என்று கூறுவாள். அம்மா அடிக் வயதுக்கு மிஞ்சிய உழைப்பு உடுப்புகள் கடி ஏசுவது பற்றியோ, சிலவேளைகளில் தோய்க்க வேண்டும், கூட்டித் మిర్ அடிப்பது பற்றியோ கூறுவதில்லை. வேண்டும், பாத்திரங்கள் கழுவ வேண்டும், விட்டிலும் வாங்கிப் படுக்கையிலுள்ளபட்டியைப்பர்த்தெடுக்க பழககபடவளதானே ஆனாலுமஒரு வேண்டும். சமையலில் உதவி புரிய வேண் வித்தியாசம். அடிக்கிற கை இங்கு டும். இப்படிப் பல வேலைகள் அதிகாலை அணைப்பதில்லை. யிலிருந்து இரவு வரை குவிந்துபோயி ஒரு முறை வேலு மாமா வந்திருந்த ருககும. போது, வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு
. . . . . போகும் கசியமாகக் கேட்டாள். வேலை அதிகமானாலும் சப்பட்டிற்குக் éé குமபடி இர ھ -*. سبn = .سہ ?? تم سے--
“அடுத்த மாதம் பார்ப்போம் எனறு
குறைவில்லை. எனினும் மற்றவர்கள்
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின்னர்தான் கூறிசசென்றான் வேலு. சாப்பிடவேண்டும். பசித்தாலும் வேளைக்கு கேக்கும், ஐஸ்கிறீமும், வகைவகையான சாப்பிட முடியாது. வீட்டில் ரேடியோ, ரீவி சாப்பாடுகளும் கிடைத்த போதிலும்
உள்ளே சென்றாள்.
புரட்டாதி 2008

அவளது மனதில் ஏதோ ஒரு வித ஏக்கம் காலையிலே அவளை வந்து கூட்டிச் குடிகொண்டிருந்தது. ஊரில் பிள்ளைகளு செல்வதாக வேலு கூறிச் சென்றான். திடீ டன் சேர்ந்து விளையாடி, குதூகலிக்கும் ரென்று சுந்தரியின் முகத்தில் இருள் வாய்ப்பு இங்கு இல்லை. ஒரு வித சிறை படர்ந்தது. “அம்மா நான் போகலை.” போல உணர்ந்தாள் சுந்தரி என்று தாயிடம் சிணுங்கினாள். அடுத்த முறை விட்டுக்கு வந்த வேலு, “அந்த இடம் நல்ல இடம் என்றுதானே இவளது எஜமானியம்மாவுடன் கதைத்து சொன்னாய்? சாப்பாடும் விதம் விதமாய் இவளை விட்டிற்குக் கூட்டிச் சென்று ஒரு கிடைக்கிறதாகச் சொன்னியே? இப்பஏன் வாரத்தில் மறுபடியும் கூட்டிக்கொண்டு வரு மறுக்கிறாய்?” வதாக வேண்டினான். முதலில் மறுத் b,
தா ೧.ಇಂಗ್ಲ (p மறுததாலும “நான் போகலை.” அவர்கள் உரை அவனது நச்சரிப்பும், சுந்தரியின் அழுகை p.
த்தார். ' தமப தான படிதது வ
66 டைத்தி கிளியைக் காட்டி, “அம்மா.
ரிசுட்டிக்கொண்டுஒேரு கிழமை வாழைப்பழம், அப்பிள்பழம்,மரக்கறி எல் மில் திரும்பக் கூட்டி வரவேணும் சுணங்லாம் வைச்சேன் இந்தக் கிளி சுப்பிடுவ ෆිෆි ඊn LIIg! |தில்லையே அம்மா.”என்று கவலை வேலு மாமா அவளைத் தோட்டத்திற்குக்யோடு கூறினன்
கூட்டிச் சென்றபோது அவள் மாத்திரமல்ல, “ராசா.அதுசுதந்திரமாகப்பறந்துதிரியிற அவளது வீட்டில் எல்லோரும் * கிளி. கூட்டிலை வைச்சால் சிறை லித்தனர். | தானே.? அதுதான் இது ஒண்டும் சாப்பி “எடியே. நல்லா கொழுத்துச் சிவந்திட்டாமலிருக்கு” என்று மகனைச் சமா டாய்.”அம்மா பூரிப்புடன் கூறினாள். தானம் செய்தாள்முத்தம்மா. கொழும்பு புதினங்களை எல்லாம் அவள் சுந்தரிக்கப்பசிளிக்கவில் அவித்துவிட்திந்தவர் மூடமல் தம்: தங்கையர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எழுப்பி ம் படுக்கையிலேயே மண் விளையாட்டு, தாயம், நாயும் புலியும் ருந்தபடி அழ ஆரம்பித்தாள் முத்தம்மா எனப்பொழுதுபோவது தெரியாமல் உற்சாகவுக்கு ஆநதரமாக இருந்தது. எனினும் மாக இருந்தாள் ஒருவரம் ஓடிக்கழிந்ததே கடந்த சிலமாதங்களகசுந்தரியின் சம்ப தெரியவில்லை. அப்பா கூட அவள் வேலை எப்பணத்தின் உதவியினால் வீட்டில் செய்து உழைக்கும்பிள்ளையென்று ஒருவித தினமும் அடுப்புப் புகைந்ததை எண்ணி மரியாதையுடனேயே நடந்தார். னாள. -
புரட்டாதி 2006

Page 12
“போபிள்ளை.அச்சாப்பிள்ளையெல்லெ. பக்கம் திரும்பினாள். நேற்று வைத்தபழங் நீ போய் வேலை செய்தால் தானே தம்பிகள் சிறிதளவு மட்டும் கோதப்பட்டுமிகுதி தங்கச்சி எல்லாம் சாப்பிடலாம்.” அப்படியே கிடந்தது.
'நீ வெளிக்கில்லையா இப்ப?” என்று *நான் மாட்டன் அம்மா.நான் போகலை.” கையை ஓங்கியபடி வீராசாமி அவளை இதற்கிடையில் வேலு வந்து விட்டான். நெருங்கினன். சுந்தரி சற்று விலகி அடி வேலுவைக் கண்டதும் வீராசாமியும் தன் விழுவதிலிருந்து தப்பிக் கொண்டாள். பங்கிற்கு, “சுந்தரி இன்னமும் வெளிக்கிட வீராசாமிபற்களைநறநற என்று கடித்துக் வில்லையா? என்ன செய்யுறே?” என்று கொண்டான். மனைவியை ஏசினான்.
சுந்தரிநிதானமாக கிளிக்கூண்டின்பக்கம் எழுந்து வந்த சுந்தரிகிளிக் கூண்டினருகே வந்து அதைத்திறந்துகிளியை வெளியே வந்து நின்று கருணையோடு அதைப் பறக்க விட்டாள். பின்னர் சந்தோஷமாக பார்த்தாள் வீங்கிப்புடைத்திருந்த அவள் அது பறப்பதை பர்த்தபடி நின்றாள். முகத்தில் விழி நீர் அருவியாக ஒட A ஆரம்பித்தது. கிளி அவளைக் கெஞ்சுவது வீராசாமி மறுபடியும கையை ஓங்கிக் போல தலையை அங்குமிங்குமாக ஆட்கொண்டு வந்து தனது முரட்டுக் கரங் LQUIġjl. களால் சுந்தரியைத் தாக்கினான்.
|“வெளிக்கிடடிநாயே.” “சுந்தரி, என்ன அதில நின்னு மெனைக்கடு! O . . . . . றாய்.? போகலையா? முகத்தைக் கழுவி அவள முறைப்புடனே தகப்பனின் பக்கம் வெளிக்கிடுவீராசாமி உரத்துக் கூறிiண்ண் ஆக் னான். சுந்தரி அசையவில்லை. அவளது கொன்ாலம் போகமாட்டன்” பார்வை கிளியிலேயே நிலைத்து நின்றது. g
அவளது ஆக்கிரோசமான வார்த்தை “சுந்தரி வெளிக்கிடன் குஞ்சு”- அம்மா 1 ஒரு கணம் கால் பின்ன நின்றான் தேநீருடன் அவள் அருகில் வந்து கெஞ்சு வீரம் விலகிச் சென்ற சுந்தரிவெளியே மாப் GTG) கூறினாள் “அப்பாவுக்கு கோபம் நோக்கினள். வரப்போகுது மகள்’.
. . சுற்றிச் சுற்றிருந்து கொண்டிருந்தந்த கிளி அவள் அம்மாவின் பக்கம் திரும்பி முறைத் தொலைவிலிருந்த மரத்தில் அமர்ந்து தாள். ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏதோ ஒரு காயைக் கோதிக் கொண்டி வில்லை. மறுபடியும் கிளிக் கூண்டின் ருந்தது.
ஐ.

அவுஸ்திரேலிய வானொலியின் தமிழ் ஒலி # பரப்புச் சேவையான “வானமுதம்” உலகளா இ*- விய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டி 4?\b : யில் திருமதியோகா யோகேந்திரன் எழுதிய “பிரிவு களும் பிணைப்புக்களும்” என்னும் சிறுகதை உலகின் பல பாகங் களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற 99 சிறுகதைகளுள் முதற்பரிசு பெற்றுள்ளது.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கபஸ்கரம் செய்த சுனாமிப் பேரலையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய இவர், தன் கண்களால் கண்ட பயங்கரங்களை தன் பிரதேச மக்கள் சந்தித்த பேரிழப்புக்களை அவர்கள் அனுபவித்த அவலங்களை தன் உணர்வுகளால் வெளிப்படுத்தி அந்தச் சிறுகதையை எழுதிய தாகக் கூறுகிறார்.
இவர் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் கிராமத்தை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டவர்.
தன் சின்னஞ்சிறு வயதிலேயே தினகரன் “பாலர் கழகத்தின்” வாசகியாக இருந்த இவர், தன் தந்தையாரின் அணுசரணையோடு குட்டிக் கதைகள், பாடல்கள், விடுகதைகள் என எழுதிவந்தார். தனது 12வது வயதில் எட்டாம் தர மாணவியாக தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் கற்ற போது மாகாணமட்டத்தில் நடந்த கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் முதற்பரிசு பெற்றார். பின் மாஸ்டர் சிவலிங்கம் நடாத்திய தினகரன் “இளைஞர் மன்றத் தில் உறுப்பினராகி சிறுவர் கதைகள், கட்டுரைகள் என எழுதினார்.
புரட்டாதி 2008

Page 13
எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதையின் பக்கம் இவரின் கவனம் திரும்பியது. 'தினகரன், ராதா, சிந்தாமணி, வீரகேசரி’ என்னும் பத்திரிகைகளில் இவரது கதைகள் பிரசுரமாயின. அக்கால கட்டத்தில் அரச எழுது வினைஞராகப் பணியேற்ற இவர் சில ஆண்டுகளில் ஆசிரிய நியமனம் பெற்றார்.
1977/1978ம் ஆண்டுகளில் ஆசிரிய கலாசாலையில் (யாழ்/கோப்பாய்) பயின்ற இரு ஆண்டுகளிலும் எழுத்தாக்கப் போட்டிகளில் பரிசு பெற்றதோடு எழுத்துத் துறையிலிருந்து விலகியிருந்தார்.
1998ல் இன விவகார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு “ஸ்வர்ணமாலி” என்னும் சிறுகதையை அனுப்பியதன் மூலம் இவரது 20 வருடகால மெள னம் கலைந்தது. அந்தச் சிறுகதை தேசிய ரீதியில் 5ம் இடம் பெற்றது. தொடர்ந்துஅதே ஆண்டில் அவுஸ்ரேலியத் தமிழ்ச்சங்கம் சர்வதேச ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது “தொடரும் ஜனனங்கள்” என்னும் சிறுகதை முதற்பரிசு பெற்றது.
தொடர்ந்து “வீரகேசரி, தினக்குரல்” போன்ற பத்திரிகைகளில் இவ ரது சிறுகதைகள் வெளியாயின. தினக்குரல் பத்திரிகையில் இவர் எழுதிய “பனங்காய் சுமக்கும் குருவிகள்” என்னும் சிறுகதை “சிறுகதை ஆய்வுக்கு” தெரிவாகியது.1999ல் “விபவி” ஆய்வரங்கில் இவரது சிறுகதை தேசிய ரீதியில் 3ம் இடம் பெற்றது.
இவர் 2001ல் கிழக்குப் பல்கலைக் கழகம் தேசிய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் “மரணிக்காத மரணங்கள்” என்னும் சிறுக தைக்கு 3ம் இடம் பெற்றார். 2002ல் அவுஸ்திரேலியத் தமிழ்ச்சங்கம் நடாத்திய உலகளாவிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது தடவையாக முதற்பரிசு பெற்றார். “அவள் காத்திருக் கிறாள்” எனும் சிறுகதையே அது −
2008ல் சர்வதேச பெண்கள் அமைப்பு தேசிய ரீதியில் நடாத்திய
சிறுகதைப் போட்டியில் இவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. அண்மையில் இதே ஆண்டில் அவுஸ்திரேலிய வானொலி
ug"Lnál 2008

"வானமுதம்” நடாத்திய சர்வதேச மட்டத்திலான சிறுகதைப் போட்டி யில் 1ம் பரிசு பெற்றுள்ளார்.
இவரது சிறுகதைகளில் இன ஒற்றுமை, மனித நேயம், யுத்தத்தின் அவலம், வறுமையின் கொடுமை, எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்கின்ற செய்திகள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன.
கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன் இவரது நூலொன் றிற்கான வாழ்த்துரையில் “இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துய ரங்கள், செய்த தியாகங்கள் ஏட்டில் எழுதி மாளாத விடயங்கள். அந்த அவலங்களைக் காண இயலாதவர்கள், அனுபவித்து அறியாத வர்கள் இந்த நூலைப் படித்தால் போதும், அந்த ஆலகால விஷத்தை மருந்தாக்கி தந்திருக்கிறார் யோகா” எனக் குறிப்பிடுகின்றார்.
இவர் 30 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்ததால் மாணவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களது தேடல்களைத் தெரிந்து வைத்துள் ளார். அதன் காரணமாக இவர் சிறுவர்களுக்காக இரு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் அன்பு, ஒழுக்கம், பக்தி, பெரியோரை மதித்தல், நட்பு என்பன முன் வைக்கப்படுகின்றன.
இவர் தன் நூலின் முன்னுரையொன்றில் “என் கதைகளில் ஆசிரிய ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் “புகுந்து விளையாடி’ இருப்பதாக வாசகர்கள் கருதக்கூடும். அவ்வாறு நீங்கள் கருதினால் அவர்கள் ஆதிக் கம் செலுத்துவதை என்னால் தவிர்க்க முடியாது போயிருக்கலாம். காரணம் நான் வாழும் உலகம் அது” எனக் குறிப்பிடுகிறார். உண்மையா கவே அவர் கல்வி உலகில் “வாழ்ந்திருக்கிறார்” என உணரமுடிகிறது. இவர் 2002ல் “இன்னார்க்கு இன்னாரென்று” என்னும் சிறுகதைத் தொகுதியையும் “வாருங்கள் கதை படிப்போம்” என்னும் சிறுவர்
கதைத் தொகுதியையும், மாணவர்களுக்கு “மணிக் கவிதைகள்” என்னும் சிறுவர் பாடல் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
2004ல் “அவள் காத்திருக்கிறாள்” என்னும் சிறுகதைத் தொகுதி இவ ரால் வெளியிடப்பட்டது. 2004ல் 5ம் தர மாணவர்களுக்காக இவர்
புரட்டாதி 2006

Page 14
எழுதிய “புலமைக்கதம்பம்” என்னும் புலமைப் பரிசில் பரீட்சைக் கான வழிகாட்டி நூல் கல்விச் சமூகத்தின் பாராட்டையும் 5ம் தர மாணவக் குழந்தைகளின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. புத்தகம் வெளியான மிகக் குறுகிய காலத்துள் 1000 பிரதிகள் விற்ப னையாகி மறுபதிப்பும் செய்யப்பட்டது. “கல்லில் நாருரித்து நொந்து நூலாகும்” நூல் விற்பனை விடயத்தில் இது ஒரு சிறப்பம்சமாகும்
ஆசிரியையாகப் பணிபுரிந்த இவர் 1996ல் அதிபராகப் பொறுப் பேற்ற பின்னரும் வேலைப் பழுவின் மத்தியில் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு எழுதிவந்தார். 2004ல் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் காரணமாக இவரது எழுத்து மீண்டும் தடைப்பட்டது.
2006ல் ஒய்வுபெற்ற இவர் கனேடிய நிறுவனமொன்றின் திட்ட முகா மையாளராகப் பணி புரிகின்றார். அத்தோடு 2008 ஜனவரியி லிருந்து மீண்டும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பாலம் மாத இதழ் சர்வதேச ரீதி யாக நடாத்திய வல்லிக்கண்ணன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட் டியில் தனது "இரத்தம் கிளர்த்தும் முள்முடி’ எனும் சிறுகதைக்கு முதற் பரிசு பெற்றதன் மூலம் எழுத்தாளர் திருநீபி.அருளானந்தம் அவர்கள் ஈழத்து எழுத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ள அந்த வரிசையில் ஈழத்து எழுத்துக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ள எழுத்தாளர் திருமதியோகா யோகேந்திரன் அவர்களையும் "செங்கதிர் வாழ்த்தி மகிழ்கிறது. ப
|வரவு
சங்கதி - 2008
உருவாக்கம் : என்.மணிவாசகன் ஜே.பி
வெளியீடு : “மகாசக்தி”
.அக்கரைப்பற்று ܫ
GIfd.
Laura 2008
 
 
 

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேhபா, “செங்கதிர்” ஆசிரியர். இல.19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
இளவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவையை சேர்ந்த ரிஸ்னா, “தியத்தலாவை கவிநிலா”, “தியத்தலாவ . எச்.எப். ரிஸ்னா’ என்ற பெயர்களில் எழுதி வரும் X. . . இளம் கவிதாயினியும் எழுத்தாளரும் ஆவார். எச்.எப்ரிஸ்னா ஹலால்தீன் - நளிஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான இவர் 1988.01.08ல் பிறந்தவரும் பlஅல் பத்திரியா முஸ்லிம் வித்தியாலயம், பlவெளிமடை மு.ம.வி பசேர் ராசிக் பரீட் மு.ம.வி (நவோதய) ஆகிய வற்றின் பழைய மாணவியுமாவார்.
“Information and Communication Technology”, “John Keells - English Language Scholarship Programme' eful affibéOas 65,5560)at jigs செய்துள்ளர். சுமார் 6 மாத காலமாக “அஹதிய்யா’ அறநெறி பாடசாலையில்
abgp85igsoo 6hajafar funres General Art Qualified GT6igo ULLuigi 6ou தொடர்கிறார்.
ಫ್ಲ? புரட்டாதி 2008

Page 15
தரம் 3ல் கல்வி கற்கும் போதே பூங்கா', 'பிஞ்சு" ஆகிய சிறுவர் சஞ்சிகை களில் எழுதி வந்த இவர், தரம் எட்டிலேயே கவிதையின் படிக்கட்டுகளில் கால் பதித்துவிட்டார். 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸில் வெளியான காத்திருப்பு எனும் கவிதை முலமாகவே இலக்கிய உலகில் தன் நாமமும் பதித்துக் கொண்டார்.
இதுவரை 80க்கு மேற்பட்ட கவிதைகளையும், 8 சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவை இலங்கையின் முன்னோடி பத்திரிகைகளான தினக்குரல், தினகரன், சுடர் ஒளி மெட்ரோ நியூஸ், நவமணி ஆகியவற்றி லும் சஞ்சிகைகளான ஓசை, பெருவெளி மற்றும் பல்கலைக்கழக சஞ்சிகையான நிஷ்டை மரங்கொத்தி என்பவற்றிலும் களம் கண்டுள்ளன. மேலும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, பிறை எப்.எம், சூரியன் எப்.எம், சக்தி எப்.எம் என்ற வானலைகளிலும், இணைய சஞ்சிகைக offglid atologs at pub 6ail ww.poetrizna.blogspot.com GT49b தன்வலைப்பூவிலும் எழுதிவருகிறார். இவரது கவிதைத் தொகுப்பான ‘பேய்களின் தேசம் மிக விரைவில் வெளிவர இருக்கிறது. அதிலே
*நான் புத்தகங்களை வாசிப்பவள் அல்ல, அதில்
வசிப்பவள். என் உள்ளத்தின் பள்ளத்தில் வெள்ளமெனத் தேங்கி நிற்கும் வலிகளை வார்த்தைகளின் வழியே அள்ளியெடுத்து ஆறுதல் அடைகிறேன். நான் உணர்வுகளுக்கு உடை உடுத்தி எண்ணங்களுக்கு வண்ணமடித்த போது எல்லோரும் அதை கவிதை என்கிறார்கள்.
என்றோ ஒருநாள் எனக்குள் நான் காணாமல் போன போது என்னைக் கண்டுபிடித்துத் தந்த அது, இந்த குகுர
உலகை விட்டு ஆளற்ற தனித்தீவில் பனிமழைத் தூறலில், பகலே இல்லாத பருவத்தில்
அடர்காட்டின் மத்தியிலே மிக அழகிய மெளனத்தோடு துயின்று கொண்டிருக்கிறதாம் யாராவது என் கவிதையைக் கண்டீர்கள.?
என்று தன் உள்ளக்கிடக்கைகளை இவற்றியிருக்கிறார்.

விரக்தி, தனிமை, சமுக அவலம், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை கருவாகக் கொண்டெழுதும் இக் கவிதாயினியைப் பற்றி 20.04.2008 சுடர்ஒளியிலும் "உணர்வுகள் 55 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ܫ
இவர் பாடசாலைக் காலத்தில் பேச்சுப்போட்டி - பாட்டுப்போட்டி - மீலாத்தின போட்டிகள் - கவிதை, சிறுகதை போட்டிகள் என்பவற்றில் பலதடவை மாகாணமட்டத்திலும் முதலிடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னை கண்டெடுத்து கவிதைத் துறையிலே பட்டைதீட்டிய நண்பன் பொத்துவில் அஸ்மினையும், சிரமம் பாராது தன் இதயத்தையே ஏணியாய் மாற்றி தான் வளர்வதற்கு காரணமாயிருந்த இனிய தோழி வெலிகம ரிம்ஸா முஹம்மதையும் மற்றும் ரஷித் எம் ரியாழ், முதுர் முஹைதீன், ஏறாவூர் அனலக்தர், துறையூரான் அஸாருத்தீன், நிந்தவூர் ஷிப்லி, கலைவாதி கலீல், கிண்ணியா அமீர் அலி ஆகியோரையும் தன் இதயத்தின் ஆழ் ஒளற்றிலிருந்து பிரவாகிக்கும் நன்றி எனும் நதியிலிருந்து மறவாமல் முத்தெடுத்து மகிழ்கிறார்.
கவி வானில் உலா வரும் இக்
கவிநிலாவின்’ முகவரி
Miss.H.F.Rizna
75, Haputala Road, Diyatalawa.
TP : 0602575751 Mobile : O775009222, O773541610 Website : www.poetrizna.blogspot.com E.mail : poetrizna Q gmail.com
ಓug ೭Åà
- தியத்தலாவ எச்.எப்ரிஸ்னா -
என்னவளே. எனை ஏமாற்றி கொன்றவளே! இதயம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது இந்நாட்களில்.
புரட்டாதி 2008

Page 16
அறிவாயா அதை நீ? தடம் தடமாய் பதிந்து போன உனை மறக்க. மனசு அடம் பிடிக்கிறது. இடம் நேரம் தெரியாமல் உனை ஏன் அது படம் பிடிக்கிறது?? கந்தமான காலை வெயில் கூட ககமே தராமல் எரிக்கிறது நாதியற்றிருந்த என்னை. அன்பு நதியில் நீச்சலடிக்க வைத்தாய். நரகம் காட்டியே. விலா துடிக்க மனசை ஏன் தைத்தாய்?? என் இருதயத்தை இம்சைப் படுத்தி எனை பேயாளும் உன் கால்தடங்களை. திரும்பிப் பார்ப்பதிலே பெரும் பயம் தான் எனக்குள்
女女女女
G2 Ce)
நாரீன் காற் இடல்கற் நாம் இதுவரை ‘முதல் உலகம்’ என்று உலகத்தை ஆட்டிப் படைத்து வரும் வல்லரசு நாடுகளையும், ‘இரண்டாம் உலகம்” என்று முன்னேறிய நாடுகளையும், “முன்றாம் உலகம்” என்று வளரும் நாடுகளையும் பற்றித்தான் பரவலாகக் குறிப்பிடக் கேள்விப்பட்டுள்ளோம். இம்மூவகை உலகையும் தாண்டி, யாளங்கள் மறைக்கப்பட்டு, சுயநிர் f மறுக்கப்பட்டு, அவற்றை மீட்பதற்காகப் போராடி வரும் தேசிய இனங்கள் இம்மூவகை நாடுக ளிலும் உள்ளனஅல்லவ அத்தேசிய இனங்களை நான்காம் உலகம்” என்றும், அவர்கள் தங்கள் சொந்த அடையாளங்களையும், சுயநிர்ணய உரிமைகளையும் மீட்பதற்காக நடத்தி வரும் போராட்டங்களை நான்காம் உலகப்போர்” என்றும் நவில்கிறது ‘உலக உள்ளக மக்களின் கல்விக்கான நடுவம் (Centre for World Indigenous Studies) adipelano.
gis signiou straliasirab 9-goas gos (Fourth World Journal) Gicip ஒரு இதழினையும் வெளியிட்டு வருகிறது.

;=俩)配 b巴 娜塑↓ • · བློ無鱗鶴 舞蹟 膀颜概舞蹟脾 藏 研,形脚” 研叫别Ħ圈婚姻† - # ș###町。się jało 历: : :城 mm * 홍脚娜홍:概卿器* is, siis i胸膛曙sis 脚职L翻@腳銳嶼翻腳鱷km2 mm 홍舞蹈 雨舞蹈刚鹦幽暗娜娜娜珊瑚。伽脑部歌跳舞 盟雕塑sẽĨĩšis娜į į jį sẽ ဖိစ် ́= ဒွိ ဠှ€9藏卿融历V 比萨学领 53吨吧姆娜 邮mmį:魔 鹏驾驶

Page 17
ஆய்வு நூல் ஆசிரியை வெளியிடவில்லை. தற்போது அவர் 6T(ყp
கதங்கேஸ்வரி, களனிப் பல்கலைக்கழ கத்தின் தொல்லியல் துறை சிறப்புப் பட்டதாரி. இவர் ஏற்கனவே 3 முக்கிய மான ஆய்வு நூல்களை எழுதி வெளி யிட்டுள்ளார். அவை: 1) விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வு 2) குளக்கோட்டன் தரிசனம் 3) மாகோன் வரலாறு
இந்த நூல்களின் தனித்துவத் தைப் பின்வருமாறு குறிப்பிடலாம். (1) முத்தமிழுக்குள் மட்டும் சிறைப்பட்டி ருந்த சுவாமி விபுலானந்தரின் ஆய்வுத் திறனை வெளிக்கொணர்ந்தது. (ii) கர்ண பரம்பரைக் கதைகளால் மூழ் கடிக்கப்பட்டிருந்த குளக்கோட்டனின் உண்மையான வரலாற்றை வெளிக் கொணர்ந்தது. (ii) மாகோன் என்ற தமிழ் மன்னன் இலங்கையில் நிலை நிறுத்தியிருந்த தமிழர் ஆட்சியை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தியது.
அதன்பின்னர் நிறைய வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருந் தாலும், நூல்கள் எதையும் அவர்
புரட்டாதி 2008
திய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் 3
தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன.
96.06): () மட்டக்களப்புக் கலைவளம் (i) கிழக்கிலங்கைப் பூர்வீக வரலாறு (i) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்ப
ரியங்கள்.
இவை அவ்வப்போது சிறப்பு மலர்களில் வெளிவந்த கட்டுரைகள், தற்போது சென்னை மணிமேகலைப் பிரசுர நூல்களாக வெளி வந்துள்ளன. இவற்றின் வெளியீடு 16082008 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
1) மட்டக்களப்புக் கலைவளம்:
கிராமியக்கலைகளின் தொட்டில் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு, பல சமூகவியலாளர்களைப் பெரிதும் ஈர்த்
துள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியர் சி. பத்மநாதன் முதலியோர் இக்கிராமி யக் கலைகள் பற்றி நிறைவான பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஆனாலும் கதங்கேஸ்வரி இக்கிராமியக்
கலைகளுடன் இரண்டறக்கலந்து
 

விட்ட படுவான்கரைக் கிராமங்களுள் ஒன்றான கன்னங்குடாவில் பிறந்தவர். இக்கிராமியக் கலைகளுடனும், கிரா மியக் கலைஞர்களுடனும் வாழ்நாள்
முழுவதும் ஊடாடியவர். இக்கிராமியக் கலைகள் மக்களையும், சமூகத்தை
யும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை உன்னிப்பாக ஆராய்ந்து பல கட்டுரை களை உள்ளர்ந்து நோக்கி (Indepth Sudy) எழுதியவர். இக்கட்டுரைக ளைப் படிப்பவர்கள் கிராமியக் கலை I கள் பற்றி ஒரு புதிய தரிசனத்தைப்
பெறமுடியும்.
மட்டக்களப்புக் கலைவளம்" என்னும் | நூலில் மட்டக்களப்புக் கிராமியக் | கலைகள் தொடர்பான 12 கட்டுரை கள் இடம்பெறுகின்றன. அவை, () கூத்துக்கலை, () சிற்பக்கலை !  ைபிறகலைகள் என மூன்று பிரிவாக வகுக்கப்பட்டுள்ளன.
கூத்துக்கலை பற்றிய கட்டுரைகள், இக்கலையின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை நமக்குத் தருகின்றன. அவை (அ) இருமோடிக்கூத்துகள் (ஆ) கன்னங்குடாவில் கூத்துக்கலை (இ) கூத்துக்கலை ஆவணப்படுத்தல் (ஈ) கூத்துக்கலையை நவீனப்படுத் தல் என்ற தலைப்புகளில் அமைந் துள்ளன.
உண்மையில் மட்டக்களப்பின் கூத்துக் கலை இலங்கையில் வேறு எப்பாகத் திலும் இடம்பெறாத ஒரு தனித்துவ
இதிர்
छे
புரட்டாதி 2008
மான கலை. ஆடலும் பாடலும் ஒரு புறமிருக்க பல வருடங்களாக மக்களை
பைச் செய்துள்ளன. வெறும் பொழுது போக்குக்கலை மட்டும் என்று இதனைக் கொள்ள முடியாது. இது பற்றி பேராசி ரியர் சி.மெளனகுரு மிகவும் விரிவாகத் தனது ஆய்வு நூலில் எழுதியுள்ளார். கலைச் செழுமையும், வாழ்வியல் நெறி முறைகளும் இதன் சிறப்பம்சங்களாகும்.
இத்தகைய பாரம்பரியக் கலை அருகி வரும் ஒரு நிலை தோன்றிய கட்டத் தில் மட்டக்களப்புக் கலாசாரப் பேரவை யின் செயலாளராகவும், மாவட்டக் கலா சார உத்தியோகத்தராகவும் பணியாற்றிய இவர், இக்கூத்துக்கலையை ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.
கேதியாகராசா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.கேயத்மநாதன், பேரா சிரியர் சிமெளனகுரு ஆகியோரது தீவிர முயற்சியால் இக்கனவு நிறைவேறியது. அதன் பயனாக தற்போது மட்டக்களப் புக் கச்சேரியின் தொல்பொருள் நிலை யத்தில் கூத்துக்கலை பதிவான 9 வீடியோ கசற்றுக்கள் பத்திரப்பட்டுள்ளன.
கூத்துக்கலையை நவீனப்படுத்தல் என்ற நான்காவது கட்டுரை, பாரம்பரியக் கலைகளில் கைவைக்க முயலும் பல் கலைக்கழகப் பிரமுகர்களின் கண்க ளைத் திறக்க வைக்கிறது. ஒரு இனத் தின் Indigenous கலைகள் அப்படியே

Page 18
விடப்படவேண்டும் என்ற உண்மை யைப் புரியவைக்கிறது. இவ்விடயத்
தில் க.தங்கேஸ்வரி, பேராசிரியர்
திமெளனகுரு, சிஜெய்சங்கர் முதலி யோரிடமிருந்து வேறுபடுகிறார்.
சிற்பக்கலை பற்றிய பகுதியில் (அ) அபிவிருத்தியில் கலையின் பங்களிப்பு (ஆ) இந்துக் கோயில்களின் கட் டிட சிற்ப பாரம்பரியம் (இ) தான்தோன் நீஸ்வரர் ஆலயத்தின் சிற்பச்சிறப்பு (ஈ) தாதுகோபுரங்கள் எவ்வாறு உருவாகின முதலிய நான்கு கட்டு ரைகள் இடம்பெறுகின்றன.
இந்துக் கோயில்களின் சிற்பச் சிறப்பு கள் பற்றி யாரும் ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. கலாயோகி ஆனந்தக்குமார சுவாமி போன்றோருக்குள்ள சிற்பக் கலை ஈடுபாடு சாமானியருக்கு இருக்க முடியாதுதான். ஆனாலும் ஒரு ஆலயத்தை அண்ணாந்து நோக்கும் போது, அங்குள்ள சிற்பங் கள் நம் மனதில் ஏற்படுத்தும் சல னங்கள் கூட உணரப்படுவதில்லை. தங்கேஸ்வரி தனது கட்டுரைகளில்
இந்த உண்மையை புலப்படுத்துகிறார்.
பிறகலைகள் என்ற 3வது பகுதியில் (அ) கொம்பு முறி (ஆ) பறைமேளக் கலை (இ) பழந்தமிழர் இசையில் தோற்கருவிகள் (ஈ) மதங்கசூளாமணி யும் விபுலானந்தரும் ஆகிய 4 கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
5. 2008
இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக நோக்கப்படவேண்டும். வாசகர்களே இதைச் செய்ய வேண்டும். இவை தவிர மட்டுநகர் வயற்களத்தில் வழங் கும் செந்தமிழ்ச் சொற்கள் என்ற கட் டுரை அனுபந்தமாக இடம்பெறுகிறது. மொழி ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்விருந்தாகும். படிப்பறிவில்லாத கிராமப்புறத்தில் வயற்களத்தில் செந்த மிழ்ச் சொற்கள் இடம்பெறுவது ஆச்ச ரியமே.
2) கிழக்கிலங்கைப் பூர்வீக வரலாறு: இலங்கையின் பூர்வீக மக்கள் திரா விடர் என்பதும் அவர்களது வாரிசுகள் இன்றும் கிழக்கிலங்கையில் வாழ்கிறார் கள் என்பதும் பலர் அறியாத சங்கதி கள். மாகோன் காலம் வரை வரலாறு எடுத்துச் சொல்லப்படுகிறது. இவ்வர லாறு (அ) குமரிக்கண்டத்தில் ஒரு பகுதியே இலங்கைத் தீவு (ஆ) குமரிக் கண்டத் தொன்மை வாய்ந்த கோணேசர் ஆலயம் (இ) மட்டக்களப்பின் வரலாற் றுக்கு முற்பட்ட காலத்தடயங்கள் (ஈ) மட்டக்களப்பின் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் (உ) பூர்வீக மட்டக்களப்புப் பிரதேசம் (ஊ) மட்டக்களப்பின் பெருங்கற்கால கலாசாரம் (எ) மண் முனை ராச்சியமும் கோயிற்தள வரலாறும் (ஏ) மண்முனை மேற்குப் பிரதேசம் (ஐ) கொக்கட்டிச்சோலைப் பதியின் தொன்மை வரலாறு (ஒ) திருக்கோயில் பிரதேசம் (ஓ) ஈழத்தில் 40 ஆண்டுகள் ஆட்சி செய்த தமிரசன்

மாகோன், ஆகிய தலைப்புகளில்
சொல்லப்படுகின்றன.
வரலாறு தெரியாத சில அரசியல்வாதி |
கள் இன்றும் கூட அண்டப் புழுகு களை அள்ளி வீசுவதை நாம்
தலும் முதலிய கட்டுரைகள் முக்கியமா னவை. இவை ஈழத்தில் இந்துக்களின் பூர்வீகத்தை கோடிகாட்டுகின்றன.
கதிர்காமத்தலம் ஒரு முக்கியமான முருக வழிபாட்டுத்தலம். ஒரு காலத்
பார்க்கிறோம் தூங்குபவனை எழுப்ப
தில் கதிர்காமச் சத்திரியரின் ஆட்சி லாம், ஆனால் தூங்குபவன் போல்
தென்னிலங்கையில் நிலவியது. துட்ட நடிப்பவனை எழுப்ப முடியாது கைமுனுவின் அரசமரக்கிளை நடும் அல்லவா? இந்நூலில் உள்ள கட்டு ரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்படுமானால், இத்தகைய பொய்மையாளர்களின்
வைபத்தில், கதிர்காமச் சத்திரியர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என மகாவம்சம் கூறுகிறது. (இதன் ( AA de நம்பகத்தன்மை ஆய்வுக்குரியது) கண்கள் திறக்க உதவலாம்.
எவ்வாறாயினும் திராவிடர்கள் - இந்துக்
P ட்கப் பாரம் 3)கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம் s பெளத்தமதம் இலங்கைக்கு வருவ
பரியங்கள்
இக்கட்டுரைகளும் கிழக்கிலங்கை யின் பூர்வீகத்தை எடுத்துச் சொல் லும் வகையில் அமைந்துள்ளன. மொத்தம் 14 கட்டுரைகள் இந்நூ லில் இடம்பெறுகின்றன. அவற்றுள்
தற்கு முன்னமே இலங்கையில் வாழ்ந் துள்ளார்கள் என்பதும், விஜயன் (கி.மு 1543) வருகைக்கு முன்பே இலங்கையில் |திராவிட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ப தும் தர்க்கரீதியாகப் பெறப்படும் உண்மை (1) விநாயக வணக்கம் (i) முருக ಹi: இந்துக்களின் பூர்வீக வணக்க தத்துவமும் முருக வழிபாடும் முறைகள இதை நிரூபிக்கின்றன. அதை (i) புராதன ஈழத்தில் இந்துமதம் இந்நூலில் உள்ள கட்டுரைகள் எடுத்துக் (iv) சித்தர்கள் வாழ்வும் வழிகாட்டு காட்டுகின்றன.
வரவு : 6)
இதழ் : 48-49 ஆடி-ஆவணி நாடகச் சிறப்பிதழ்
sứsoeo: 100/=
வெளியீடு : கொடும்புத் தமிழ்ச் சங்கம்
7. 57ள ஒடுங்கை (உடுத்திரமாவத்தை) 65TQpbL - O6.

Page 19
(கவிஞர் நீலாவணனின் “வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி.)
சந்தோஷத்தில் சாமி கூச்சலிட்டான் பந்திவைத் தோய்ந்த பின்னர் பார்வைதிப் பெத்தா ஓடி வந்தனள், வாய்க்குப் போட வட்டாவைக் கொண்டுவைத்துக்
குந்தினள், பெண்கள் சுற்றிக் கூடினர். கும்மாளம்தான்! சந்திக்குப் போன சாமி சாராய வெறியில் மீண்டான்
மாப்பிள்ளை செல்லன் வெட்கி மாமர மறைவில் நிற்க, "ஏற்பாட்டைப் பண்ணுங்க போய் இனியென்ன கலியாணம்தான்" &nüurC6 GBUTLLmesör arrTLól குடிவெறியில் கூச்சலிட்டான். "காப்பாற்ற வேணுமிவனைக் கடவுள்தான்" என்றார் கந்தர்.
5.
 
 
 

பெண் வீட்டார் விடை பெற்றார்கள்
வாய்க்குந்தான் போட்டவாறே வந்தவர் அழகிப்போடி “போய்க்கொண்டு வாறம்” என்றார். “பொடிச்சியும் தனிய வீட்டில், ஏய் மச்சாள் வரட்டா நாங்கள்" என்றுபின் கனகம் கூற. "ஒய் இந்தா. ஒடி வாறன்." உமல் ஒன்றைப் பொன்னு தந்தாள்.
“என்ன மச்சாள் இதுகள் எல்லாம் இருக்கிற சோலிக்குள்ள." "அன்னத்திற் கென்று சொல்லி e6ooőFu Tui LD6oTg5.Lb 6oo6QěFör பண்ணிய பணியாரம் கா.1 பையிலே பணம் கிழங்கும்." “என்ன. இது. மருமகளில் இப்போதே." என்றார் கந்தர்.
கடப்படி வரைக்கும் வந்து
கந்தரும் பொன்னம்மாவும்
விடப்பிரிய மில்லாமல்தான்
விழியோரம் நீர் ததும்ப
"நடப்பெல்லாம் நன்றாகத்தான் நடக்குங்காr - பொன்னு சொல்ல விடப் பெற்றார் விருந்தினர்தம் வீட்டுக்கு நடை போட்டார். -இன்னும் விளையும்
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள்
வரவேற்கப்பருகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், “செங்கதிர்’ இல:19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
புரட்டாதி 2008

Page 20
இலக்கியச் சந்திப்பு
வளர்த்த
シ ww. A xxxx
3ぶ 。
---- ----------
சாரல் நாடன் ('செங்கதிர் இன் 2வது இதழை எழுத்தாளர் சாரல் நாடன் ஐயா அவர்களிட மிருந்து பெற்றுக்கொண்டேன். அதில் “இந்திய வம்சாவளியினரைப் பற்றி |ஆங்கிலத்தில் இரு நாவல்கள்’ என்ற அற்புதமான கட்டுரை பிரசுரமானது. | வாசகர்களும் அதைச் சுவைத்துப் படித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
༽
நானும் அக்கட்டுரையைப் படித்தேன். அப்போதுதான் நான் பாடசாலையில் கல்வி கற்கும் போது 2005ஆம் ஆண்டு சாரல்நாடன் ஐயாவை நேர்காணல் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. வருடம் மூன்று கடந்தாலும் இன்னும் ஒரு பயன்மிக்க நேர் காணலாக அது இருக்குமென்பதால் அதனை “செங்கதிர் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன். - சிகரம் LITTIJó. U
‘சாரல்நாடன்” = சில முக்கிய குறிப்புகள்:
9ே இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர்
என்றவகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.
9ே இலங்கை சமாதான நீதிவான் ஆக பதவிப் பிரமாணம் செய்துள்ளர். ‘சாரல் வெளியீட்டகம்” இன் உரிமையாளரான இவர் இதன் முலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
()
9ே இவரைப்பற்றிய தகவல்களோடு வெளியான நூல் “சாதனையாளர்
சாரல் நாடன்” என்பதாகும்.
i o இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.
9ே நான்கு தடவை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது
பெற்றுள்ளார்.
9ே இவரின் இயற்பெயர் கருப்பையா நல்லையா என்பதாகும்.
2008
 
 

இவர் எழுதிய நூல்கள்
01. சி.வி. சில சிந்தனைகள் (1986) 02. தேசபக்தன் கோ.நடேசய்யர் (1988) 03. மலையகத் தமிழர் (1990) 04. மலையக வாய்மொழி இலக்கியம் (1993)- மத்திய மாகாண சாகித்திய
விருது பெற்ற ஆய்வு நூல். 05. மலைக் கொழுந்தி (1994) - சாகித்திய விருது பெற்றது. 06. மலையகம் வளர்த்த தமிழ் (1997) - கட்டுரைகள் 07. பத்திரிகையாளர் நடேசய்யர் (1999)- ஆய்வுநூல் 08. இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999)- கட்டுரைகள் 09. மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் (2000) 10. பினந்தின்னும் சாத்திரங்கள் - குறுநாவல் (2002) 11. மலையக தமிழர் வரலாறு (2004) 12. பேரேட்டில் சில பக்கங்கள் (2005) 13. கண்டி ராசன் கதை (2005) 14. புதிய இலக்கிய உலகம் (2006) 15. குறுஞ்சி தென்னவன் கவிதைச் சரங்கள் (2007) ZzLLTTTLLLL LLLLGLLLLLLLLTT T LL TTTY SLLLTTLLLLS LLLLLLTTTLLLLSSS தேர்காணல் இது. கேள்வி : வணக்கம் ஐயா பதில் : வணக்கம் கேள்வி : உங்களுடைய கலைத்துறைப் பிரவேசத்திற்கான காரணம்? பதில் மலைநாட்டின் மீதான பற்று கேள்வி : உங்களது கலைத்துறைக்கு ஊக்கமளித்தோர்? பதில் எனது ஆசிரியர்கள்
கேள்வி : நீங்கள் சாரல்நாடன் எனும் புனைபெயர்வைத்துக் கொண்ட
பதில்
தற்கான காரணம்? கலித்தொகை படித்தேன். அதில் சாரல் நாடன் என்று ஒரு பெயர் வந்தது. சாரல்நாடன் என்பது மலைநாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக அமைகிறது. அதனாலேயே இந்த சாரல் நாடன் எனும் பெயரை வைத்துக் கொண்டேன்.
என்றவர் “கலித்தொகை படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் சொன்ன பதில் “படிக்கவில்லை”.
छो:-

Page 21
கேள்வி : பதில் :
கேள்வி:
உங்களுடைய முதலாவது படைப்பு எது? 1960 இல் படைத்தேன். அது ஐயோ பாவம் என்ற கவிதை.
அதனைத் தொடர்ந்து உங்களது எழுத்துப் பணி எவ்வாறு அமைந்தது?
சில நூல்களை எழுதியிருக்கிறேன். எனது சாரல் வெளியீட்டகம்
மூலம் பல நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறேன்.
உங்களுடைய முதலாவது படைப்பின் கரு?
மலைநாட்டு மக்களின் அவலங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து வந்த படைப்புகளில் எடுத்துக் கொண்ட கருப்பொருள்? மலையகத்து வாழ்க்கையை எழுத்தாக்கி மக்களுக்கு உணர்த்த முயற்சித்தேன்.
உங்களுடைய படைப்பின் முலம் வாசகர்களுக்கு சொல்ல விழையும் கருத்து? மலைநாட்டு மக்களின் அவலங்கள்
எழுத்துப் பணியில் நீங்கள் அடைந்த வெற்றி? எழுத்துப் பணியில் வெற்றி அடைந்தேன் என்று கூறமுடியாது. ஏனெனில் எனது கருத்துக்கள் எனது படைப்புக்களின் மூலம் வாசகர்களுக்கு சென்றடைந்திருக்குமானால் அதை ஒரு சிறுவெற்றியாகக் கருதலாம் என்றவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்
எனது படைப்புக்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? ஆம்
என்ன படைப்புகள்? மலைக்கொழுந்தி, மலையகத் தமிழ் இலக்கியம் முதலியவை
தொடர்ந்து எனது வினாவுக்கு அவர் பதிலளித்தார்.
2OOs

கேள்வி: இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகள்? பதில் முதல் கவிதை 1960 இல் படைத்தேன். முதலில்கூடச் சொன்னேன், "ஐயோ பாவம்'என்ற கவிதை. அதுதான் என்னுடைய முதல் படைப்பு.
கேள்வி: உங்களுடைய கட்டுரைகள்? பதில் கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
கேள்வி: உங்களுடைய சிறுகதைகள்? பதில் :15 சிறுகதைகள் எழுதியிருந்தேன். அது மலைக்கொழுந்தி என்ற பெயரில் - சிறுகதைத் தொகுப்பாக இந்தியா, சென்னையிலிருந்து வெளிவந்தது.
கேள்வி நீங்கள் எழுதியுள்ள நாவல்கள் பற்றி.?
பதில் : "பிணம் தின்னும் சாத்திரம்” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். இது பற்றிய விபரம் 2002 வீரகேசரியில் வெளிவந்தது. மேலும் “பலி’ எனும் குறுநாவலையும் எழுதியிருக்கிறேன். இது ஒரு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டதொரு நாவலாகும். அதன் முதல் அத்தியாயத்தை என்.எஸ்.எம் ராமையா எழுதினார். இரண்டாம் அத்தியாயத்தை தெளிவத்தை ஜோசப் எழுதினார். மூன்றாம் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஆனாலும் நாம் மூவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தபால் மூலம்தான் குறுநாவல் எழுதப்பட்டது. அதாவது முதலில் ராமையா முதல் அத்தியாயத்தை எழுதி ஜோசப்புக்கு தபால் மூலம் அனுப்பினார். அவர் இரண்டாம் அத்தியாயத்தை எழுதி எனக்கு அனுப்பினார். ஆக, மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த ‘பலி’ எனப்படும் குறுநாவல் மூவர் இணைந்து எழுதிய ஒரு குறுநாவலாக அமைந்தது. இது 1967 தைத்திங்கள் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட பொங்கல் விழா மலருக்கு அழகு சேர்ப்பதாகவும் அமைந்தது. இது 1997 இல் 30 வருடங்களின் பின் "கொழுந்து' சஞ்சிகையில் 1112 ஆம் இதழ்களில் மீள் பிரசுரம் செய்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்வி: உங்களுடைய எழுத்துப் பணிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு
எவ்வாறு அமைந்தது?
பதில் : எழுத்துப் பணியில் எனது பிள்ளைகளுக்கு ஆர்வமில்லையாயினும்
எனது எழுத்துக்களை விரும்பிப் படிக்கின்றனர்.
E. 4ኪጄዶ ,<ጭ
2008 புட்ட منومریایی

Page 22
கேள்வி:
கேள்வி:
உங்களுடைய குழந்தைகள்? ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
எழுத்துப் பயணத்தில் நீங்கள் எதிர் கொண்ட சவால்கள்? எனக்கு ஒரு சாகித்திய பரிசு பெறும் சந்தர்ப்பம் கிடைத்தபோது
நான் வேலை செய்த இடத்தில் விடுமுறை கொடுக்க மறுத்துவிட்டனர். எனக்கு சாகித்திய விழாவில் பரிசு கிடைக்கக்கூடாதென்று விடுமுறை
வழங்க மறுத்து விட்டனர். அதையும் மீறி இரண்டு நாள் விடுமுறை
கேள்வி:
பதில் :
போட்டுவிட்டு பரிசு பெறச்சென்றேன். இப்படி பற்பல எதிர்ப்புகளையும் பல சந்தர்ப்பங்களில் மீறிச் சென்றிருக்கிறேன்.
உங்களின் ஆக்கங்கள் வெளியிட உதவியோர்? ஒரு சில புத்தகங்களை சாரல் வெளியீட்டகம் மூலம் வெளியிட்டி
ருக்கிறேன்.
கேள்வி : பதில் :
கேள்வி:
பதில் :
அதற்கு பொருளாதார உதவி செய்தோர்? அதற்கு எனக்கு நானேதான் உதவி செய்து கொண்டேன்.
ஒய்வு நேரத்தில் எழுதுகிறீர்களா? அல்லது தொழிலாகக் கொண்டுள்ளிர்களா? 2000 இல் தான் தொழில்துறையிலிருந்து விலகினேன். தற்போது வீட்டிலிருப்பதால் இப்போது கூடுதலாக எழுதுகிறேன். ஆனாலும் ஓய்வு நேரத்திலேயே எழுதுகிறேன்.
கேள்வி நீங்கள் வாசகர்களுக்கு சொல்ல விழைந்த கருத்துக்கள்
பதில் :
கேள்வி பதில்
கேள்வி: பதில் :
கேள்வி:
பதில்
அவர்களை சென்றடைந்ததா? அவர்கள் என் படைப்புகளை வாசித்திருந்தால் எனது கருத்துக்கள் அவர்களைச் சென்றடைந்திருக்கும்.
மேலதிகமாக எடுத்துச் சொல்ல விழையும் கருத்துக்கள்? மலைநாட்டுப் பற்றுள்ளவராக இருக்க வேண்டும்.
எழுத்துத் துறையில் பெற்ற பாராட்டுக்கள் பற்றி. ל பாராட்டுகள் என்று குறிப்பிடும் படியாக இல்லை. உங்களுடைய இலக்கியங்களுக்கு கிடைத்த விருதுகள்? மத்திய மாகாண தேசிய சாகித்திய விழாவில் 4 தடவை பரிசு
புரட்டாதி 2008

பெற்றிருக்கிறேன். சிறுகதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் பெற்றேன். ஜனாதிபதி பரிசு வழங்கினார். கேள்வி: உங்களின் ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகை அல்லது
சஞ்சிகை? பதில் வீரகேசரி, தினகரன், மலர், மலைமுரசு ஆகிய இரு சஞ்சிகைகள்,
கணையாழி (இந்தியா)
கேள்வி: வெளிவந்த ஆக்கங்கள்? பதில் : சிறுகதைகளும், கவிதை, கட்டுரைகளும் கேள்வி: உங்களுடைய நண்பர் எழுத்தாளர்கள்? பதில் : அந்தனி ஜீவா (கண்டி), முரளிதரன், மல்லிகை சிகுமார், சோமகாந்தன் (கொழும்பு), டொமினிக் ஜீவா, முல்லை மணி (வவுனியா), நேசராஜா
(யாழ்ப்பாணம்) கேள்வி: உங்கள் கவிதைகளில் கையாண்ட புதுமைகள், உத்திகள்
அல்லது பாணி? V
பதில் : புதுமைகள் என்றில்லை. மலையகத்தின் அவலங்கள், மலையக மக்களின்
வாழ்க்கை என்பவற்றை பற்றியே கவிதைகள் எழுதினேன்.
கேள்வி: உங்களது பெயர் நிலைபெறக் காரணம் என்னவென நீங்கள்
நினைக்கிறீர்கள்?
பதில் : எனது படைப்புக்கள்
கேள்வி: உங்களது இலட்சியம் யாது?
பதில் : சிறந்த மலைநாட்டு நாவல் ஒன்று படைக்க ஆசை. *கண்டி ராசன்”
கதை இன்னும் சில மாதங்களுக்குள் வெளிவந்து விடும்."
மலையக ராச்சியத்தின் கடைசி மன்னனான சிறீ விக்கிரம ராசசிங்கனின் உண்மையான பெயர் கண்ணுசாமி என்பதாகும். இவன் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான். வெங்கடாம்பாள் என்பது இவனது மனைவி பெயர்.
அப்போது ஆட்சி செய்த ஒல்லாந்தர் இருவரையும் கைது செய்தனர். அப்போது வெங்கடாம்பாளின் காதை அறுத்துவிட்டனர். அந்த இரத் தக்கறை படிந்த வெங்கபம்பாளின் உடை கொழும்பு நூதனசாலையிலுள்ளது.
*1 - ‘கண்டி ராசன் கதை’ நூல் இப்போது வெளியிடப்பட்டுவிட்டது.
புரட்டாதி 2006

Page 23
மேலும் கண்ணுசாமி (சிறீ விக்கிரம இராசசிங்கன்) பாவித்த காவடி, தப்பு, சிம்மாசனம், சோதிட புத்தகம் என்பனவற்றில் சில கண்டி நூதன சாலையிலும் மற்றும் சில கொழும்பு நூதனசாலையிலும் உள்ளன. இவைதான் கண்டி இராசன் கதைக்கான ஆதாரங்கள். நான் இவற்றை நேரடியாக பார்வையிட்டுள்ளேன்.
கேள்வி: பதில் : கேள்வி :
ஆக்கத்துறையின் எதிர்காலக்கனவு? மேலும் மேலும் எழுத வேண்டும்.
தொடர்ந்து எழுதுவீர்களா?
ஆம், தொடர்ந்து எழுதவேண்டும்.
எப்படியான படைப்புகள்? மலையகம் சம்பந்தமான படைப்புகளைத்தான் படைக்கப்போகிறேன். உங்களது கலைப்பயணத்தின் இறுதி இலக்காக நீங்கள்
கருதுவது யாது? இறுதி இலக்கென்று எதுவுமில்லை. ஆனால் தொடர்ந்து எனது
படைப்புகள் வெளிவரும்.
போட்டிகளின் போது நடுவராக பணியாற்றிய அனுபவமுண்டா? சிறுகதை, கட்டுரைப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறேன். கட்டுரைப் போட்டியொன்றில் றோயல் கல்லூரியில் பணியாற்றினேன்.
மற்றும் நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய இடங்களிலும் பணியாற்றி உள்ளேன்.
அப்பணியின் போது எதிர் கொண்டவை?
அப்படியென்றில்லை. ஆனாலும் நாவலப்பிட்டி பகுதியில் வசிப்பவர் களுக்கு தமிழ் உணர்வு அதிகமென்றுதான் கூறவேண்டும்.
மாணவர்களது திறன்கள், படைப்பாற்றல் பற்றிய உங்களது
கருத்து யாது? மதிப்பீடு என்ன? அவற்றைப் பார்த்தால்தான் சொல்ல முடியும்.
எதிர்கால மாணவ சமுதாயம், இளைஞர் சமுதாயத்தினருக்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன? தங்களிடமிருக்கும் கலைத் திறமைகளை கட்டாயம் வெளிக்கொணர வேண்டும்.
புரட்டாதி 2008

கேள்வி: புதிதாக எழுகம் மாணவப் பருவத்தினருக்கு நீங்கள் கூறும்
ஆலோசனை என்ன?
பதில் : தங்களிடமிருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்கள் எழுத வேண்டும்
கேள்வி: வாழக்கையிற் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் அல்லது மறக்க
முடியாத சம்பவம்?
பதில் : நான் வேலை செய்த இடத்தில் என்னை எல்ரிரிசு பொடியன் என்று
கூறிவிட்டனர்.
கேள்வி: அது ஏற்படுத்திய தாக்கம்? பதில் : பெரிதாக ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.
கேள்வி எழுத்துத் துறையில் ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம்? பதில் : சில நேரங்களில் தொழிலிடத்தில் தலைமையுடன் மோத வேண்டியிருந்தது
கேள்வி: அது ஏற்படுத்திய தாக்கம்? பதில் : சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறைந்தன. இதைவிட வேறொன்றும்
இல்லை.
கேள்வி: சிறந்த மலையகப் படைப்பாக எதை நினைக்கிறீர்கள்? பதில் : குருதிமலை (தி.ஞானசேகரன்)
தூரத்துப்பச்சை (கோகிலம் சுப்பையா)
女 இதுவரை எமது கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி ஐயா? * நன்றி வணக்கம்!!
ஒன்றாடம்
ஒவ்வொரு நாளும், அனுதினமும் என்னும் சொற்களை அன்றாடம் என்னும் பொருளில் வழங்கி வருகிறோம். இதேபோல் ஒன்றுவிட்டு ஒருநாள் என்பதற்குத் தமிழில் ஒரு சொல் இருக்கிறது. இச்சொல் வழக்கில் இல்லாமையால் நாம் அறியாத ஒன்றாகிவிட்டத. ‘ஒன்றாடம்" என்பதே அச்சொல். ஒன்றுவிட்ட ஒருநாள் ‘ஒன்றாடம்”. இப்படி எண்ணற்றச் சொற்களைப் பயன்படுத்தாமையால் அவை வழக்கொழிந்தவிட்டன.
.

Page 24
象
இளம் தாரகை வட்டத்தின் ஏற்பாட்டில் உடப்பூர் விரச்சொக்கனின் ‘முண்டத்துண்டு’ (சிறுகதைத் தொகுதி) வெளியீடு 2008.08.08 அன்று உடப்பு திரெளபதையம்மன் அரங்க மேடையில் நடைபெற்றத.
nummim ܟܚܝwܖܗܝ
so.2
துண்டு சிறுகதைத் தொகுதி
திமிழ் கூறும் நல்லுலகத்திற்கு “உடப்பு போன்ற கிராமத்தில்
நன்கு பரிச்சயமிகுந்த ஊடகவியலாள வாழும் கடற்றொழிலாளர்களின் பிரச் ரான திருவீரசொக்கன், மிக அண்மை சினைகளை, அவலங்களை, அவலட்சி யில் வெயியிட்டுள்ள படைப்பு "முண் னைகளை அவ்வப்போது கண்டும், டத் துண்டு’ என்ற சிறுகதைத் தொகு கேட்டும், பார்த்தும் அனுபவங்களுடன் தியாகும். ஏற்கனவே “உடப்பு திரெள பகிர்ந்து யதார்த்தமாக உணர்ந்தவன் பதையம்மன் ஆலய வரலாறு', என்கின்ற முறைமையின் அடிநாதமாகக் *கங்கை நீர் வற்றவில்லை”, “அலை கொண்டே இக்கதைகள் சொல்லப்படு கடலோரத்தில் தமிழ் மணம்’, ‘வீரா கின்றன.”
வின் கதம்ப மாலை”, “கிர்த்தி மிகு “கடற்றொழிலாளர் கூட்டமே எனது டிரீதிரெளபதையம்மன்’ ஆகிய ஐந்து சூழல். அதன் நெளிவு சுளிவுகளையும், நூல்களை வழங்கிய திருவீரசொக்கன் ஆழ அகலங்களையும் கண்ணாரக்கண் தனது மண்ணின் வாசனைப் பண்புக டுள்ளேன். அவைகள் மனதை வேக்காடு ளை நுகர்ந்து பெற்ற அனுபவத்தை படுத்தின. துன்பியல் வாழ்வுக்கு உந்தப் இத்தொகுதியில் சிறுகதைகளாக வெளிப் பட்ட உழைக்கும் மாந்தர்களின் துயரங் படுத்தியிருக்கிறார். களின் வெளிப்பாடே இக்கதைகளின்
உடற்பூர் வீரசொக்கனின், "
வீரசொக்கன் தனது கதைகள் பற்றி அடையாளங்கள
பின்வருமாறு கூறுகிறர் "ஒடுக்கப்ட் முண்டத்துண்டு சிறுகதைத் ஓர் குழுமத்தின் அவலங்களை, அநியா தொகுதியை பொதுவாக நோக்குகின்ற யங்களை, நிஷ்டுரங்களை, பகைப்புல பொழுது உடப்புப் பிரதேச மீனவர்களின் னாகக் கொண்டு இக்கதைகள் தீட்டப் வாழ்நிலையும் எதிர்கால திட்டமிடல் இல் பட்டுள்ளன, சிருஷ்டிக்கப்பட்டுள்ளன.” லாத சூழ்நிலையும் அதனால் அத்தொழி
புரட்டாதி 2008
 
 
 

லாளர்கள் படுகின்ற அவலமும், கவ லையும் பெரும்பாலான கதைகளில் கூறு பொருளாக வலம் வருகின்றது.
உடப்புப் பிரதேச மீன்பிடித் தொழில் என்பது சம்மாட்டிமார் என்ற ழைக்கப்படும் முதலாளிகள், கரவலைக் காரர் எனப்படும் மீனவர்கள், இந்த இரு சாராருக்கும் இடையில் நிகழும் நிந்தப் பணம் எனப்படும் கடன் என்ற திரிகோணத்தின் மத்தியில் ஊடாடிச் செல் லும் ஒன்று. நிந்தப் பணம் எனப்படும் கடனை வாங்குகின்ற மீனவன் ஒரு சம்மாட்டியின் நிரந்தர ஊழியனாக அமைந்து விடுகின்றான். மீனவனுடைய
அன்றாட வாழ்க்கை, செலவுகள், பற்
| தொழிலாளி தன் வளர்ச்சியில் ஒரு நிறை வெறிகாரனாக பரிணாமம் பெறு கின்றான். இந்தப் பரிமாணம் மீனவத் தொழிலாளியை படுபாதாளத்தில் வீழ்த்தி விடுகிறது. குடி, குறைந்த வருமானம்,
சேமிப்பின்மை, கடன் என்ற விஷ வட்
டத்துள் தொழிலாளி வாழும் நிலை தோன்றுகின்றது. இந்தக் கிடங்கில் அவன் வீழ்ந்தே விடுகின்றான். அவனால் மேலே எழ முடிவதில்லை. அதன் விளைவு
வறுமை,கலுலுைதண்ணீர் பிரச்சினை கள் என்வேர்பீடி ஊழியம் என்பது விமோசனம் இல்லாத மீற முடியாத அடி மைச் சாசனம் என்றே கருத வேண்டி யுள்ளது.
இந்த இயங்கியலை வீரசொக்
நாக்குறை, வாழ்வு, தாழ்வு, திருமணம் கன் நன்கு விளங்கியிருக்கிறார். அவர்
போன்ற வாழ்க்கையின் பல்வேறு தளங் களிலும் முதலீடு செய்து உறுதுணை யாக சம்மாட்டி பாத்திரம் அமைகின் றது. அதனால் மீனவன் என்ற தொழிலா ளியை அதி மேலாண்மை செய்கின்ற பாத்திரமாக சம்மாட்டி என்ற பாத்திரம் அமைகின்றது. ஆனால் எதிர் முரணாக மீனவனுடைய அன்றாட வாழ்வில் மது பானம் இன்றியமையா தேவையாக
அமைந்து விடுகின்றது. மீன்பிடித்
ழல து கரவ ழல என கலைகள், பிரதேச மொழி என்ற வகை மில் அது மிகமிகத் தனித்துவமான
பண்புகளைக் கொண்டது. இந்தக் கிரா
அமையும் போது உடலை வருத்தி மாய்ச்சலுக்கு உட்பட்டு மேற்கொள்ளும் தொழிலாக உள்ளது. மாய்ச்சலுக்கு ஈடு மதுபானம் என்ற எழுதப்படாத வேத
வாக்கு உடப்பில் நிலைத்து விடுகிறது.
பிறந்த மண், வளர்ந் ர், வாழ்கின்ற மண், கண்டும் கேட்டும் உற்றும்
உணர்ந்தும் முழுமை பெற்ற மண். அந்த மண்ணின் வாசனையை இக்
கதைகளில் பரிமளப்படுத்தியிருக்கிறார்.
நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வடமேல் மாகாணத்தின், தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு கிராமம் உடப்பு. வர லாறு, வழிபாடு, தொழில், வாழ்நிலை,
திரெளபதி தேவியம்மன் வழிபாடு பற்றிய தகவற் செய்திகளுக்கப்பால் உடப்பு மக்க
எனவே கரவலை இழுக்கின்ற மீனவத் | ளின் தொழில் சார்ந்த வாழ்க்கைப் பிற்பு
Litri Lngól 2009

Page 25
லத்தை காட்சிப்படுத்துகின்ற ஒரு நூல் | மீனவன் கரையேற வேண்டும் என்பதற் என்றால் அது முண்டத்துண்டு கான ஆதங்கத்தின் உணர்வின் - தன் என்பதே உண்மை. மண்ணின்மீது கொண்ட மனித நேயத் தின் வெளிப்பாடு என்றே நாம் சொல்ல லாம். நத்தார் தந்த புது வாழ்வு, ஓர் இதயத்தின் திருநாள், புது வருஷம் தையா, அன்டனி, சின்னடப்பன் முத தநi. புதுவாழவு, புதுவாழ்வு, ஒளி லான தொழிலாளிகள், முத்து ராக்காய், | பிறந்தது முதலான கதைகளில் தமது மண்ணின் மைந்தர் கவலை நீங்கி,
அலைகடல் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்ற தோணிகள் வைரைய்யா, வண்டியன், கதிர்காமுத்
ராமாய், மேரி, எக்களா தேவி, கதிராய் முதலான தொழிலாளர்களின் மனைவியர் 汾 இவர்களுக்கிடையில் இடம்பெறும் உரத்த சிந்தனை வெளிப்படுகின்றது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் இலக்கியம் காலத்தின் குரல், காலத்தின் கொண்ட வாழ்வின் அகோரங்கள் வெகு சமிக்ஞை, காலத்தின் கூறுகளை மாற்ற நயமாக சித்திரிக்கப்படுகின்றன. வேண்டும் என்ற ஆக்ரோசத்தின் குரல், வீரசொக்கனின் கதைகளில் நிறையவே
அவலம் நீங்கி வாழவேண்டும் என்ற
நிந்தப் பணத்தின் மீது வாழ லாம் என்று நினைத்த வண்டியன் அதன் இறுதி விளைவாக முண்டத் துண் டோடேயே பெருநாளொன்றின் பரவசங் களை அனுபவிக்கவே விருப்பமின்றி கடலோரத்தில் தோணியின் பக்கத்தில் நின்று நிலைகுலைந்து நிற்கிறான். நீர்ச்சட்டியில் சூடேற்றும் பொழுது அரிவீரன் சம்மாட்டியர் என்பன யதார்த்த இளந்தகிப்பில் மேலே எழும் நண்டு பூர்வமான பாத்திரங்களாக வருகின்றன. கொதிப்பின் இறுதியில் அடிச்சட்டியில் அவிந்து படிவது போல வண்டியன் எளிமையானதும், தெளிவான நிற்கிறான். எதுவுமற்று எல்லாவற்றை | துமான உரையாடல்கள் இந்தச் சிறு யும் இழந்து வெறும் கச்சையுடன் கதைகளில் வாசிப்பதற்கான கவர்ச்சி
ஒலிக்கக் காணலாம். நாம் நிதர்சனமாகக் | காண்கின்ற பாத்திரங்கள் உலா வருகின் | றன. கதிரா முத்தையா சம்மாட்டியார், | வேலஞ்சம்மாட்டியார், கதிரஞ்சம்மாட்டி யார், மண்டாடி சின்னாண்டி, நாதன் சம்மாட்டி, சின்னாண்டி வளியாச்சி,
பிரதேசத்தின் தனித்துவமான பேச் வீரசொக்கனின் பெரும்பாலான இந்தச் சிறுகதைகளின் தனித்துவ கதைகள் இந்த இழி நிலையிருந்து முத்திரைகளாக ஒட்டிக்கொள்கின்றன.
இதிர்35 జe.

உதாரணத்திற்கு ஒரு பதச்சோறு. கருக்குப் பண்ணுங்க.என்றாள் முனியாய்,
“உங்களால நடக்கலுமா? அதுவும் கொஞ்சதுரமில்லங்க.”
“நாலு அஞ்சி கட்டபோகவேணும்.” “என்ன.இன்னும் எழும் “கருக்காட்டி எழும்புங்க” “சரி.முனியாய்.இப்பதான எழும்புன?” “அருக்குள்ள நானும் அவசரப் பட்டுத்தான் எழும்புனன்” “என்ன வுட்டுப் புட்டு போனா போரான்” “நடப்பது நடக்கட்டும் நம்ம தலவிதி பாரு முனியாய்” “மறாட பொல்லாத ஆளு இவர்.” “இன்னும் எழந்தாரி என நெனப்புப்போல.” “இந்தாங்க.டெக்டர் சத்தம் கேக்குது” "இருக்கட்டும் முனியாய்” “கஞ்சி வாளிய துப்பராக்கினியா”
9s 6)
"பழம் சோத்துக்குள்ள ஒரு வெங்காயப் பள்ளையும் வச்சிடு
6s,'
1ளிலும் அடக்கப்பட்
வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் 'စွဖ சமுதாய மக்க ளின் அவலங்கள் இந்தக் கதைகளில் கொணரப்பட்டிருக் கின்றன.
இவற்றுள் பதினென்று நவமணி சஞ்சிகையில் வெளி வந்தவை. மீதி இத் தொகுப்புக்காக எழு தப்பட்டவை. நீர்கொ
மும் கடற்கரைப்
பிரதேச மக்களின்
“இந்தாங்க- ஓங்கலுக்கு எல்லாச் சுமான்களையும் ருசிக்காக வாழ்நிலையை லெ.
வச்சிரிக்கன்”
இவை தமக்குள் அந்நியோன்னியமாய்க் கலந்து
முருகபூபதி "சுமை யின் பங்காளிகள்’
கதைத் தொகுதியில்
விட்ட பாமரத் தம்பதியரின் சொல்லாடல். தமக்குள் இச் காட்டியது போல சொற்கள் கறாராக அமைகின்றன. ஒரு வகையில் அன்புப் உடப்பு மக்களின் பரிமாற்றம் மறுவகையில் இது எள்ளல். இவை அந்த d முண்டத் வாழ்க்கையின் ஊடுருவலாக அமைவதை இவை துண்டு’ நூலில் உணர்த்துகின்றன. ஒரு வெட்டுமுகமா நிந்தத்திலிருந்து விடுதலை, சுதந்திரமான தெப்ப ! غيع தரிசனப்படுத்தியி உழைப்பு, மதுபானத்திலிருந்து விடுதலை, கல்வியை நோக் ருக்கிறர் வீரசொக்கன். கிய ஈர்ப்பு, உள்ளத்தால் ஒன்றிய சமூக ஒருமை என்ற இலங்கைத் தமிழிலக் பல சமூகச் சிந்தனைகள் பாத்திரங்களின் உரையாடல்கள் கியத்தின் செழுமைக் மூலமாக வீரசொக்கனால் முன்வைக்கப்படுகின்றன. குள் மற்றொரு புதிய as e வரவு ‘முண்டத் சமூகநிலை, பொருளியல், கல்வி, வீடு, வீதி, துண்டு” என்பதில் சுகாதார குறை, அபிவிருத்தி என்பவற்றால் சகல மட்டங்க ஐயமில்லை.
புரட்டாதி 2008

Page 26
“சிரி” கதை Og
செபமாலை என்பவன் வழமைபோல் மட்டக்களப்பு வாவியிலே
தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். வாவிக்கரையோரம் சற்று உள்ளே வாவியைப் பார்த்தபடி அமைந்திருந்தது அந்தோனியார் தேவாலயம்.
அன்று காலையிலிருந்து மாலைவரை செபமாலை தூண்டில் போட்டுக்கொண்டிருந்தும் அவ்வப்போது சிறுசிறு மீன்கள் சில அகப்பட் | டனவே தவிர பெரிய மீன்கள் ஒன்றும் கொத்தவில்லை. கவலைப்பட்ட
செபமாலை அந்தோனியாரை வேண்டினான்.
“அந்தோனியாரே! அந்தோனியாரே!! மாலையாகிவிட்டது. இனி
இந்த இறுதி நேரத்திலாவது இருட்டுப்படமுன்பு ஒரு பெரிய மீனையாவது தூண்டிலில் அகப்பட வை. அப்படி அகப்பட்டால் அதை விற்று வரும் பணத்தில் ஒரு பங்கை நாளை தேவாலய உண்டியலில் இடுவேன்.”
சிறிது நேரத்தில் தூண்டிலைப் பெரிய மீன் ஒன்று கவ்வியிழுப்பது தூண்டில் இழுபடும் பாரத்தில் தெரிந்தது. செபமாலைக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்போது எண்ணினான். “இந்த மீனை விற்றால் வரும் பணம் இன்றைய செலவுக்குத்தான் போதும். இதில் அந்தோனியார் உண்டியலில் பங்கு போட முடியாது. அடுத்த முறை பார்ப்போம்”
என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு தூண்டிலைச் சுண்டி மேலே இழுத்தான்.அந்தோ தூண்டில் அறுபட்டு மேலே வெறுமனே வந்தது. ஏமாற்றமடைந்த செபமாலை ஆத்திரத்தில் கத்தினான் “இந்த அந்தோ னியாருக்குப் பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது’ கோபி -
தவறுககு வருததம
அன்புள்ள செங்கதிரோன், செங்கதிர் (7) 31ம் பக்கம் வெளியான எனது கட்டுரையின் ஓர் இடத்தில் நன்னூலார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு’ என்று தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது. தாங்களும் அதனைக் கவனியாமல் அப்படியே வெளியிட்டுவிட்டீர்கள். தவறு என்னுடையது தான். தயவுசெய்து மன்னிக்க வேண்டும். எனவே, அடுத்த செங்கதிரில் அதனை 'நன்னூலார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதையே’ என்று வெளியிட்டால் நல்லது. -வாகரைவாணன்.
புரட்டாதி 2008
 
 
 
 
 

28.09.1998 அன்று தமிழ்நாட்டில் வைத்துக் காலமான ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான "சாருமதி" எனப் புனைபெயர் கொண்ட கயோக நாதன் அவர்களின் மறைவை மண்ணில் மட்பவி வர்க்கத்திற்காய் பாடிய ஓர் பறவை விண்ணை நோக்கிப் பறந்தோடி விட்டதாகவே பார்க்கமுடிகிறது. டிட அமர் சாருமதியின் பக்தாவது ஆண்டு நினைவாக 27 28919 இக் கட்டுரை இடம்பெறுகிறது
சாருமதி அவர்கள் யாழ்ப்பாணத்தில் முக்கியமானவர்கள். இதனால் 1964இல் மூளாய் கிராமத்தில் 260947 இல் ருவ புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் தந்தையர் பொன்னுச்சாமி கந்தசாமிக்கும் தோற்றத்துடன் இலங்கையின் தவர் அப்பாத்துரை செல்லக்கண்டுக் யில் புரட்சிகரமான போராட்டங்களுக்கான கும் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் நிலைமைகள் வளரத்தொடங்கின. வடபகு கல்வியை வண்ணார் பண்ணை தியில் முகர்த்திகேசன், கவேனிேவாசகம் நாவலர் வித்தியாலயத்திலே கற்றார். கேஏகப்பிரமணியம் கேடானியல், வீஏ. கந்தசாமி போன்ற தலைவர்கள் புரட்சிகர 1960களில் தத்துவார்த்தப் போராட்டம் நிலைப்பாட்டை எடுத்தனர். đ5.jööLDI85 ở &ዙ கம்யூனிஸ் கத்தில் பிளவு ಯಾ: I loosa யாழ்ப்பாணத்தில் 'வசந்தம்” கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் எதிரொ I என்கின்ற இலக்கிய மாத சஞ்சிகை விக்க ஆரம்பித்து 1963இலே அவை வெளிவரத் தொடங்கி பதின்மூன்று உச்சக்கட்டத்திற்குச் சென்றது. இலங் இதழ்களுடன் அது நின்று போயிற்று. கையிலே நாசண் சன், பிரேம்லால் அக்காலத்தில் இளங்கவிஞர்களாக இனம் :*வர்னாண்டே, காட்டிக் கொண்டு கிழக்கிலிருந்து முகார்த்திகேசன், கே.ஏகப்பிரமணியம் கதங்கவடிவேல் (சுபத்திரன்) வடக்கில் ண்ேனேக்யூல்ட் முன் இெந்தீவைச் சேர்ந்த மெகேந்திரன் வைத்த கொள்கையைப் பாதுகாத்து கயோகநாதன் (சாருமதி) ஆகியோர் முன்னெடுக்கும் புரட்சிகர நிலைப் 'வசந்தம்' சஞ்சிகையில் கவிதைகள் பட்டை பற்றிநின்ற தலைவர்களுள் i எழுதியதுடன் அச்சஞ்சிகையுடன் இலக்
புரட்டாதி 2005

Page 27
கிய உறவினையும் வளர்த்துக் கொண் தர். மார்க்கிச லெனினிச சித்தாந்தங்களை
டனர். சாருமதியின் இலக்கிய உலக பிரவேசம் 'வசந்தம்’ வாயிலாகவே எனக் கூறலாம். இவர்கள் இலக்கியத்
உள்வாங்கிச் செயல்பட்ட சாருமதி
மாவோவின் சிந்தனைகளால் ஆகர்சிக்
கப்பட்டார். சாருமதியின் சிந்தனைகள்
தின்பால் மட்டுமல்ல இடதுசாரிச் சித் சர்வதேச அரசியல் நோக்கியும் விரிந்தன. தாந்தங்களினாலும் ஈர்க்கப்பட்டனர். தீவிர சீனாவின் கலாசாரப் புரட்சி, அமெரிக்க மாண அரசியல் சிந்தனைகளுடையவர் ஏகாதிபத்தியத்திற்கெதிரான வியட்நாம் களாகவும் துடிப்புமிக்க செயல்பாடுடை போராட்டம் என்பவற்றிலும் அவர் ஈடு யவர்களாகவும் காணப்பட்ட இவ்வி பாடு காட்டினார். கணுசந்யால், சாரும ளைஞர் குழாம் அன்று வட பகுதியில் ஜிந்தா ஆகிய வங்காளிகளின் தலைமை நடைபெற்ற காங்கேசன்துறை சீமெந் யில் நக்சல் பாரி” எனும் தீவிரவாத துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாய இயக்கம் இடதுசாரிச் சிந்தனைகளின் னத் தொழிற்சாலைகளின் தொழிலாளர் வழியில் இந்தியாவில் செயல்பட்டபோது போராட்டங்கள், வன்னிப் பகுதி விவ இவ் இயக்கத்தினை ஆதரித்து தென் சாயிகள் போராட்டம் சாதிக்கும் தீண்ட நாட்டிலிருந்து 'மனிதன்','செம்மலர்' | ஆகிய இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தன. இச்சஞ்சிகைகளில் சாருமதி ஆண்டு ஒக்டோபர் 2த் திகதி இலங்ை கையின் புதிய கம்யூனிஸ்ட்கட்சி சாதி தாழிலா தேசாபிமானி ஆகிய பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார்.
அமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதி
மைக்கும் எதிரான போராட்டம் என்ப வற்றில் தீவிரமாக ஈடுபட்டனர். 1966ம்
ஒழுங்கு செய்தது. சந்தைமைதானத்திலிருந்து ஆரம்பித்த ஊர்வலம் சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்றலை அடைந்தபோது குண்டாந் துடன் மட்டும் நின்றுவிடாது கம்யூ தடிய பொலிஸ்படை ஊர்வலத்தின்மீது னிஸ்ட் இயக்க நடவடிக்கைகளிலும் தாககுத ல ந டத்தியது. அப்போது த ಗ್ರಹ தீவிர பங்கேற்புடையவரான சாருமதி கப்பட்ட இளைஞர்களுள் சாருமதியும் அவர்களை அரசியலோடு தன்னை ஒருவர். இலங்கை தொழிற்சங்க சம்மே ளனத்தின் வடபிராந்தியப் பொறுப்பாள
வின் சிந்தனைகளை வலியுறுத்தியுமே படைக்கப்பட்டன. கவிதைகள் படைப்ப
இணைத்துக் கொண்ட ஒர் இலக்கிய | வாதியாகவே இனங்காணுதல் வேண்டும்.
ராகவிருந்த நீர்வை பொன்னையனுடன் இணைந்து வன்னியில் விவசாய சங்கங் சீனச்சார்புக் கம்யூனிஸ்ட்டாகத் தன்னை கள் உருவாவதற்கு சருமதியும் உழைத் வெளிப்படுத்திய சாருமதி அவர்கள்
[... V− E0|蠶。

1970களில் இலங்கையிலே சண்முகதாச கொண்டே கபொத, (உயர்தர)ப் பரீட் னிடமிருந்து பிரிந்து கண்டி மாத் சையெடுத்துச் சித்தியடைந்து 1979இல் தளை, பதுளை, மட்டக்களப்பு ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று பிரதேசங்களில் இந்திய நக்சல்பரியை பட்டதாரிப் படிப்பை மேற்கொண்டர். ஒத்த பானியில் காமினியப்பா என்பவரின் அதே காலப்பகுதியில் பலாலி ஆசிரியப் தலைமையில் செயல்பட ஆரம்பித்த பயிற்சிக்கலாசாலையில் சமூகக் கல்விப் “கீழைக்காற்று” எனும் அரசியல் பிரிவில் பயிற்சி பெற்றார். இறுதியாக இயக்கத்தில் தன்னை இணைத்துக் மட்கருவேப்பங்கேணி மகா வித்தியால கொண்டர். அப்போது அவ்வியக்கத் iயத்தில் உய அதிபராகப் பணிபுரிந்தார். தின் உறுப்பினர்களுக்கு மட்டும் என பாடசாலை மட்டத்திலான ஆசிரியத் தமிழ் சிங்கள இலக்கிய வெளியீடுகள் தொழிலிலும் அதிபர் சேவையிலும் இவர் வெளிவந்தன. அவ்வெளியீடுகளில் சோபிக்கவில்லை. ஆனால் கலைப்பட்ட சாருமதி அதிக கவிதைகள் எழுதினர். தாரியான இவர் மட்டக்களப்பிலுள்ள அக்கவிதைகள் இன்று கைக்குக் ‘விபுலானந்த பட்டப்படிப்புகள் நிறுவகம் கிடைக்கவில்லை. கீழைக்கற்று பின் எனும் தனியார் கல்வி நிறுவனத்தில் செயலற்றுப் போய்விட்டது. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்
படிப்பு மாணவர்களுக்கு பகுதிநேர தமிழ் சாருமதியின் குடும்பம் யாழ்ப்பாணத்தின் மொழி பாட விரிவுரையாளராக ஆற்றிய அளவெட்டிக் கிராமத்திலிருந்து இளம் கல்விப் பணி குறிப்பிடத்தக்கது. இக் பராயத்திலேயே மட்டக்களப்புக்கு இடம் கல்வி நிறுவனத்தை பின்புலமாகக் பெயர்ந்தது. அதனால் சருமதி அவர் கொண்டு 1980களின் பின்பகுதியில் வெளி கள் தனது இடைநிலைக்கல்வியை வந்த 'வயல் கலை இலக்கிய அறிவியல் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி, காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (தற் சாருமதி அவர்களும் ஒரு உறுப்பினரா போது இந்துக்கல்லூரி) ஆகிய பாட வார். “இலக்கியம் இல்லாச் சமுகம் சாலைகளிலே பெற்றார். கபொத(சlத) இயக்கமில்லாச் சமுகம்” என மகுடம் பரீட்சை எடுத்த பின் சிறிது காலம் தாங்கி நான்கு அல்லது ஐந்து இதழ் மலேரியா தடுப்பு இயக்கத்தில் தொழில் களே வெளிவந்த 'வயல் கிழக்கின் புரிந்தபின் 197இல் ஆசிரியராக நிய இலக்கியக் களத்திலே பதர் அற்ற அறு மனம் பெற்றார். தனது முதற் பாடசா வடையைத் தந்தது. இறுதிக் காலத்தில் லையான மட்றுகம் சரஸ்வதி வித்தியா மட்டக்களப்பின் கலை இலக்கிய நண் லயத்தில் தன்னுடன் சேவையாற்றிய சக பர்களுடன் சேர்ந்து ‘பூவரசுகள்’ ஆசிரியை ராசலட்சுமியை காதல் மணம் என்கின்ற கலை இலக்கிய வட்டத்தை புரிந்தார். ஆசிரிய தொழிலைப் புரிந்து அமைத்து, அதன் மூலம் ‘பூவரசு’
511.

Page 28
என்கின்ற கலை இலக்கிய சிற்றிதழை யும் வெளியிட்டார். சாருமதியை இளம் பிராயத்திலிருந்தே இலக்கியத்திலும் அரசியலிலும் ஈர்த்திருந்த இணைபிரியா நண்பனான கவிஞர் சுபத்திரன் அவர்க ளின் கவிதைகளைத் தொகுத்து ‘சுபத்திரன் கவிதைகள்’ எனும் தலைப்பில் பூவரசுகள் வெளியீடு-01 ஆக வெளியிட்டார். இது 1997 மே இல் வெளிவந்தது. இந்நூலுக்குச் சாரும தியே முன்னுரையும் எழுதியிருந்தார். பொருளாதார முடை மிக்க ஒரு குடும் பப் பின்னணியை இவர் கொண்டிருந்த
இறுதிக்காலத்தில் அவர் மட்டக்களப்பில்
உருவாக்கிய ‘பூவரசுகள்’ கலை
இலக்கிய அமைப்பு மலையக இலக்கி யங்களை மட்டக்களப்பில் அறிமுகம்
செய்யும் பணியையும் ஆரம்பித்திருந்
போதும் தன் சொந்த விடாமுயற்சியினால்
கலைத்துறையில் முதுமாணி (எம்ஏ) பட்டதாரியானார். “குமரன்" சஞ்சிகை யிலே தான் இவரது கவிதைகள் அதி கம் பிரசுரமாகின என்றே அறியமுடிகிறது.
1970களில் தமிழகத்தில் "வானம்பா டிகள் வருகையைத் தொடர்ந்து மலர்ந்த ‘விடியல்’, ‘தேன்மழை", ‘ஏன்?’ ஆகிய சிறு சஞ்சிகைகளில் சாருமதி அவர்களின் கவிதைகள் களம் கண்டன. 1970க்குப் பின்னர் தமிழகத் திலே முற்போக்குக் கவிஞர்களிடையே சிலாகித்துப் பேசப்பட்ட ஈழத்து முற் போக்குக் கவிஞர்களில் சாருமதியும் குறிப்பிடத்தக்கவர். இலங்கையிலே மலையகத்திலிருந்து வெளிவந்த நந்தலாலா’, ‘தீர்த்தக் கரை", “கழனி’ ஆகிய சஞ்சிகைகளிலும் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'வயல்’, ‘தொண்டன்’, ‘பூவரசு’ ஆகியவற்றிலும் எழுதினார். தனது
புரட்டாதி 2008
தது. முதலாளித்துவ சார்புப் பத்திரிகை ளிலும், இலக்கிய ஏடுகளிலும் எழுது வதில்லை என இளமைக்காலத்திலி ருந்தே இவர் எடுத்திருந்த தத்துவார்த் தம் சார்ந்த நிலைப்பாடு காரணமாக இலங்கையிலும், தமிழகத்திலும் வெளி வந்த பிரபல்யமான தேசியப் பத்திரிகைக ளிலோ இலக்கிய சஞ்சிகைகளிலோ சாரு மதியின் படைப்புகள் இடம் பெறாது போயிற்று. இவரது படைப்புக்கள் சில மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிக ளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்திய நக்சல்பாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான சாருமஜிந்தா அவர்கள் மீது கொண்ட
தத்துவார்த்தப் பிடிப்பினால் தனது
புனைபெயரை சருமதி ஆக்கிக் கொண்டு
ஆக்கங்களைப் படைத்தார்.
சமூக, பொருளாதார, அரசியல் சித்தாத் தங்களாக அவர் தனது வாழ்வில் மாவோவின் சிந்தனைகளையே வரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கு அவரது கவிதைகளே சான்று பகர்வன.
'குமரன் சஞ்சிகையின் 7வது இதழில் (ஜூன் 1990) ‘புத்தருக்கோர் புத்தி மதி" எனும் தலைப்பில் அவர் எழுதிய
கவிதை ‘ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம்'எனக்காட்டி நிற்கிறது.

புத்தருக்கோர் புத்திமதி,
“செத்தவர் பிறப்பர் பிறந்தவர் சாவார்” புத்தனே! உன் பிறப்பின்போது செப்பப்பட்ட இந்த அசரி உண்மையாயின் நீயே இனிப் பிற.
அரச மரத்தடி இனி உன் அகலிடம் அல்ல. புகலிடம் தேடியோருக்கு புத்தனே நீ புண்ணிய மூர்த்தியும் ஆகாதே.
மடியில் மடித்த உன் கைகளை எடு. விடுதலை வேண்டுவோரின் விரல்களோடு உன் விரல்களைச் சேர்.
(plgusonalIó
மறுபடி நீ பிற
மண்ணின்
உயிர்கள் உய்ய உன் கரம் உயர்ந்தது.
உன்முன் கேள்விகளுக்கு
மா ஒவும் உன் போல் ஆசியாவில் பிறந்தவன் தான் 6aribGDrTG6 elexif Garij
தலைப்பிலே ‘குமரன்' சஞ்சிகையின்
சாருமதி அவர்கள் மானுடசமூகத்தின்
கட்சத்தினை எந்த வழிகளில் அவாவி
நின்றார் என்பதனை நிகழ்க’ எனும்
புரட்டாதி 2008
விண்வெளி இராச்சியம் வருக
இங்கு வீழ்ந்தவரெல்லாம் மீண்டும் எழுக. எந்த மனிதர்களுக்கும்
சிலுவை
இனி இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக. ஆயின் எந்தச் சீதையும் நெருப்பில் வெந்து படாது இருக்க வேண்டிய வினைகளைச்சொரிக
தம்பி விபுகடிகர்கள் ஆள்க. தமையர் இராவணர்கள் வீழ்க.
என்றாலும்
வல்லாண்மைத் தனங்களுக்காக வாலிக் குரங்குகளை
வஞ்சித்துக் கொல்லும் வழமைகள் மறைக.
முந்தி நடந்தவை முடிக அவள்
குந்திதேவிக்குக் கொடுபட்ட குளிகை இனி எந்தக்
குமருக்கும் கொடுபடாது அழிக.

Page 29
ந: தேவர்கள் விலகுக.
அந்த நிரல்வி இருந்தால்
நேரில் வருக, சி;$ய குருதியில் குளித்து
சீக்கரம் உதயம் நிகழ்க
சாருமதி
ஆரம்பகாலங்களில் இலங்கையின் இனப்
பிரச்சினையையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் பொருளாதாரப் பிரச்சி | னையூடே நோக்கிய அவரது சிந்தனை இறுதிக்காலத்தில் சற்று மாற்றமடைந் தது என்றே கூறவேண்டும். இலங்கை அரசியலில் இனப்பிரச்சினை சம்பந்தமாக இடதுசாரித்தலைவர்கள் எடுத்துக் கொண்ட சந்தர்ப்பவாத, இனவாத நிலைப் பாடுகளும், பேரினவாத அரசாங்கங்களின் தமிழ்மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளும் அதனால் எழுந்த
தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட் |
டமும் இந்த மாற்றத்தினை அவரது
சிந்தனையில் கொண்டு வந்திருக்கலாம்.
திருமட் மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு நிலையத்திலிருந்து வெளி வரும் ‘தொண்டன் இதழில் வெளிவந்த
i
ຄົນ.
அவரது கவிதையொன்று வர்க்கவிடுத
லைக்கு முன்னர் இனவிடுதலையை முதன்மைப்படுத்துவதை அவர் ஏற்றுக்
கொண்டிருந்ததைக் கட்டுகிறது. தொண் டன் இதழின் இக்கவிதையின் ஆழமான கருத்துக் கருதி "சூடாமணி’ பத்திரிகை இதனை மறுபிரசுரம் செய்திருந்தது.
|ೇ?
புரட்டாதி 2008
தேசத்துக்கு நாங்கள் இரவல் சொத்து
தேசம் எங்கள் சொத்து தெரிந்தவர்களுக்குத் தெரியும் தேசத்திற்கு நாங்கள் இரவல் சொத்து
பேசிய மொழியால் பெருமையற்ற ஏழைப் பெருங்குடியில் பிறந்ததினால் தேசத்திற்கு நாங்கள் இரவல் சொத்து
யாருமே எம்மில் அதிகாரம் செலுத்தலாம். dbuG) 5T L6 Jön L எங்கள் அரசியலில் ஆதிக்கம் வகிக்கலாம்.
எவனாவது ஒருவன் வந்து நாங்கள் உங்கள் அமைதிக்கு ஆதிபத்தியம் எடுத்து வந்தோமென எங்கள் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியையும் நிறுத்தலாம்.
தேசம் எங்கள் சொத்து தெரிந்தவர்களுக்குத் தெரியும்
தேசத்திற்கு நாங்கள் இரவல் சொத்து
போதும் நிறுத்துங்கள் சீனத் தேசத்து
அந்தப் பெரும் மனிதன் சொன்னதுபோல்
எப்படி ஆகும். தெரிந்தவர்களுக்கத் தெரியும் தேசத்திற்கு நாங்கள்
இரவல் சொத்து சாருமதி

இக்கவிதையிலேயுள்ள 'சீனத் தேசத்து டும் மன உளைச்சல்களும் சற்று மன அந்தப் பெருமனிதன் சொன்னது விரக்தியையும், மனத்தளர்வையும் ஏற்ப போல்’ எனும் கவிதைவரிகள் இறுதிக் !டுத்தியிருக்கக்கூடும் என்றே ஊகிக்க காலத்திலும் அவர் மாவோவின் சிந்த முடிகிறது. னைகளை மனத்தில் கொண்டிருந்தார் என்பதனைக் காட்டுகிறது. ஆரம்ப காலங்கவில் எழுத்துடன் மட்டுமே நின்று தலின்றி திட்டு செய்யும் துே அவரு விடாமல் இடதுசாரிச் சிந்தனைகளின் டைய நேரான பக்கத்தைப் பாராட்டு செயற்பாட்டாளராகவும், மாவோவின் கிறபோது எதிர்மறையான பக்கத்தை சிந்தனைகளில் ஒரு முரட்டுப் பிடிப்பு | விமர்சிக்க வேண்டியும் ஏற்படுவது டனும் காணப்பட்ட சாருமதிஅவர்களின் தவிர்க்க முடியாதது. அவரிடத்திலே தத்துவர்த்தப்பிடிப்பில் அவரது பிற்கா இயல்பான ஓர் இலக்கியச் செருக்கு லத்தில் அல்லது நடுவயதுக் காலத்தில் இருந்தது. தான் வரித்துக் கொண்ட தளர்வு ஏற்பட்டிருந்ததையும் அவதா சமூக, பொருளாதார, அரசியல் சித்தாந்த னிக்க முடிகிறது. மதநிறுவனம் ஒன்று அதாவது இடதுசாரிச் சித்தாந்த குறிப் வெளியிடுகிற சஞ்சிகையொன்றிற்கு பாக மாவோவின் சிந்தனை முகாமுக்கு அவர் கவிதை எழுதினார் என்பதும் வெளியேயுள்ள தளங்களில் நின்று எழுதிய வேறு புனைவியில் ஒளிந்து கொண்டு எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத் முதலாவித்துவம் சார்ந்த தேசிய பத்திரி துக்களையும் அவர் அங்கீகரிக்க கைகளிலும் ஆக்கங்களைப் படைத் வில்லை. கிழக்கில் எழுந்த இலக்கியப் தர் என்று அவரது நெருங்கிய இலக் படைப்புக்களையெல்லாம் மட்டமாக கிய அன்பர்கள் மூலம் கேள்விப்படும் நோக்கும் ஒரு மனப்பான்மை அவரிடம் செய்திகளும் சற்று முரணான நிகழ்வு குடிகொண்டிருந்தது. அமரர்களாகி களே. அவரது இறுதிக்காலங்களில் சரா விட்ட கவிஞர் சுபத்திரன், வீ ஆனந்தன் சரிக்கும் மிகைப்பட்ட குடிப்பழக்கத் ஆகியோர் அவரது இந்த மனப்போக் தைக் கொண்டிருந்தார் எனவும் அறிய குக்குப் புறநடையாக இருந்தார்களெ நேர்கிற போது அதற்கான காரணங்க னினும் ஏனைய பல கவிஞர்களை அவர் ளாக ஒரு மனிதன் என்று அவரை மிகவும் மட்டமாக விமர்சித்தார். அந்த நோக்குகிற போது தனது வாழ்வில் வகையிலே மிகவும் மோசமாக விமர்சிக் அவர் அவாவி நின்ற சமூக, பொருளா கப்பட்டவர் செகுணரெத்தினம் அவர் தார, அரசியல் எதிர்பார்ப்புகள் நிறை கள். மட்டக்களப்பில் ஓய்வின்றி எழுதி வேறாமையும், இலங்கை அரசியலில் வரும் குணரெத்தினம் அவர்களின் இடதுசாரிச் சிந்தனைகளுக்கு ஏற்பட்ட 'நெஞ்சில் ஒருமலர்’ எனும் கவிதைத் தோல்வியும், குடும்பச் சோலிகளால் ஏற்ப தொகுதியொன்று 1987 இல் வெளிவந்
B.
சாருமதி அவர்களைக் காய்தல் உவத்

Page 30
தது. இந்நூலைப்பற்றி விமர்சனம் எனும் ஆனாலும் அதற்கும் அப்பால் எனக்கு
போர்வையில் மிகவும் மட்டமாக வயல் சஞ்சிகையில் எழுதினார். குணரெத்தி னம் அவர்களையும் சாடினார். குண
ரெத்தினத்தின் எல்லாப்படைப்புக்களும்
தரமானவை என்பது எனது வாதமல்ல. ஆனால் தரமான படைப்புக்களையும் அவர் தந்தார் என்பது பதிவுசெய்யப் படுவது அவசியம். எழுத்தாளனையும் அவனது எழுத்துக்களையும் விமர்சிக் கும் போது அவன் எந்த முகாமைச் சேர்ந்தவன் என்பதை அளவு கோலாகக் கொள்ளக்கூடாது. எந்த முற்போக்கு
அவர் ஒரு நல்ல மனிதன்; நண்பன்.
அநியாயமாகப் போய்விட்டான். மட்டக் களப்பின் இலக்கிய வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருந்த ஆனந்தன், சாருமதி எல்லோரும் குறுகிய காலத்தில்
பெயர்பெற்று ஓடிப்போய்விட்டார்கள். கொஞ்சகாலம் செத்துப் போய்க்கிடந்த நமது நாட்டு இலக்கியக்காரர்களைத் | தட்டியெழுப்பியதில் இவர்கள் இருவ ல"இது கவிஞர் குெ இன் சுற்று
அளவுகோலை வைத்து குணரெத்தி | எது எப்படியிருப்பினும் சருமதி அவர்கள்
னத்தை சாருமதி ஓரம் கட்டினாரோ அதே குணரெத்தினத்தின் "துன்ப அலைகள்’ குறுநாவல் தேசிய கலை இலக்கிய பேரவையுடனிணைந்து தமிழக முற்போக்கு இதழான ‘சுபமங்களா? நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றி
ருந்ததை இங்கு குறிப்பிடுதல் பொருத்
திக் காலத்தில் ‘பூவரசுகள்’ஊடாக ஆற் |றிய கலை, இலக்கியச் செயற்பாடுகளும் கனதியானவை, காத்திரமானவை; வர
லாற்றில் பதிவு செய்யப்பட வேண்
தமே. சாருமதி அவர்களின் மறைவுக் குப் பின்னர் செகு அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“நண்பர் சாருமதி இறப்பு மறக்க முடி யாதது. அதுவும் எனது வளர்ச்சிக்கு
மறைமுகமாக அவரும் ஒரு காரணம் L.
உறுத்தல்கள் தன் வாழ்வில் இடம் பெறாது வாழ்ந்து விடவேண்டும் என்ற அவாவைக் கொண்டிருந்தவர். இலங்
எந்தப் படைப்பையும் அவர் (என்னு டையதை) ஏற்றுக் கொள்வதில்லை. அவர் எதிர்ப்பே என்னை வேகமாக எழுதத் தூண்டியது. கொள்கை ரீதியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான்.
புரட்டாதி 2008
மட்டக்களப்பில் ஆனந்தன், சுபத்திரன் ஆகியோருடன் இணைந்து ஆற்றிய இலக்கியப் பணிகளும், தோழர் கிருஸ்
ணக் குட்டியுடன் இணைந்து ஆற்றிய அரசியல் பணிகளும், “விபுலானந்த பட்டப் படிப்புக்கள் நிறுவகம்"ஊடாக ஆற்றிய கல்விப் பணியும் தனது இறு
சாருமதி அவர்கள், தான் நெஞ்சாரக் கொண்ட இலட்சிய நோக்குகளுக்குப்
றம்பாக வாழ்ந்தேன் என்ற மனச்சாட்சி
கையின் முதலாளித்துவப் பத்திரிகைக ளுக்கோ அல்லது தனது இலட்சியங்க

ளுக்கு மாறுபட்ட 'மல்லிகை” மற்றும் 1 னதுபோல் பமரத் தமிழர்களின் விடுதலை அதுபோன்ற சஞ்சிகைகளுக்கோ எழுது என்று சாத்தியமாகின்றதோ அன்றுதான் வதில்லை என்ற சங்கற்பத்தை ஏற்று ஆளும் வர்க்கத்தரிடமிருந்தும் தமிழை அதனைத் தனது இறுதிக்காலம் வரை விடுதலை செய்ய முடியும் என்ற கொள் காப்பதற்கு சில சறுக்கல்களுக்கிடை கையை ஏற்றுச் செயல்பட விரும்பியவர். யேயும் முயற்சித்தவர். எந்த இலக்கிய மனிதர்களைப் பார்ப்பதற்கு முன் மார்க் முயற்சியாயினும் அவற்றில் சத்தியம், கத்தைப் பார்க்க முனைந்தவர் என்றே கொள்கை இணக்கம் என்பவற்றை அவரை மதிப்பீடு செய்யவேண்டியுள்ளது.
கயவாகத்து ** பொறுத்தவரை முற்போக்கு இலக்கியப் }த்ಆ பாரம்பரியம் என்பது அந.கந்தசாமி கயைர கவிகள அர் O bik போன்ற கவிஞர்களின் அமைப்பையொத்த சாருமதி அவர்களின் அபிப்பிராயம். ஓர் அமைப்பை இலங்கையிலும் உரு 196ல் இனம் காணப்பட்ட இந்த வாக்கிச் செயற்பட வேண்டும் என்ற முற்போக்கு இலக்கிய பாரம்பரியத்தின் அவளக் கொண்டிருந்தவர். அவரு தோற்றம் 1960களில் எழுச்சி பெற்று டைய கணிப்பில் இன்றைய தமிழ்க் வளர்ந்தபின் அவ்வெழுச்சியின் குறியீடு கவிதை உலகிள் இலட்சிய சிகரங்களம் களாக அடையாளம் காணப்பட்ட கவி இருக்கும் தமிழகத்தின் தோழர்கள் இன் ஞர்களான அமரர்கள் சுபத்திரன், ஆனந் குலாப் (சாகுல் ஹமீட்) போன்றவர்களின் தன் வரிசையில் சருமதி அவர்களையும் இலக்கிய வழியை மதித்து நடந்தவர். சேர்த்துக் கொள்ளலாம்.
28.08.2008 அன்று
பத்திரிகையாளரும்,
நவமணி"வார இதழின் ஆசிரியருமான G.I.Gbagbap அவர்களுக்கு "செங்கதிர்"இன் அஞ்சலி

Page 31
M
参
عن
ళ
நீதி கேட்டு அதிகாரியைச் சந்தித்தேன். . 61ԺԱflաilaծr 60յd;
முந்திக்கொண்டு கைவளம் பண்ணிக்கொண்டதால் நீதிக்குமுன் விழுந்த ஆனா என்ற உயிர் எழுத்து " مجمع அடியேனைப் பார்த்து 弦2 அழுதது!
多
窓
魏
名
م.
な。
。
s
参考
罗
拳で
。
*
ஒலிம்பிக் போட்டி
அங்கங்களும் குங்கங்களைப் பெற்றன бhыл] пiliыштытат இட்டப் போட்டிகள்!
جمعہ
零
芬
ہیوی
1.
ہر محیط
مم
x
ഠ8
ންޗާރޑް
ހ.ވިލިކިޑީ.
;ޒިސި؟
参
அந்தத்தமிழ் மகள் ஆசிர்வாகும் கேட்டு தந்தையின் தாழ்பணிந்தாள்
5LLIT
ஆசிர்வாகும் ஆங்கிலத்தில் கிடைத்தது!
5رکھتی 魏
گروه
t
芝
*
参
చళ
அழுகை தர்மம் அழுதது ーマ ஏழைகளை எண்ணி 氢
வீட்டு வாசலில்
كركوج
உள்ளே வரவேண்டாம் "கடிநாய் கவனம்" என்ற அறிவித்தலைப் பார்த்து
瓯
unú Lnáil 2006
 
 
 
 
 
 
 

८
தோல்வி நன்றி என்பதை 努 மனிதனிடம் 药 தேடிப்பார்த்தேன் ല്ല. கிடைக்கவில்லை. 羟
NN எங்களிடம்
s
չԼ SM- தோற்றுப் போய்விட்டதாக
நாய்கள் ·ށްحالم).g
சொன்னது
()
参
all.
காகுவியின் நினைவாக
தான்மஹால் கண்ணரின் நினைவாக ஏழைகள் 3 ج؟
لیتھیئت
黏
ea
t
لایتعهدیه حبس
స్టిళ్ల صلاح
கண்களும் கவிபாடுகுே என்று 爹
கவிஞன் சொன்னான் 冢
அவளைப் பார்த்தேன் 线
கண்கள் தெரியாதபடி தி
அவள் முகத்தில் 参
கறுப்புக் கண்ணாடி 穹
Ό
طلو
ހށްލތި،
参
நம்பிக்கை
தொழுதுவிட்டு
பள்ளிக்குள்
பிரார்த்தனையில் இருந்தேன் வெளியே வந்தபோது செருப்பைக் காணவில்லை!
ఇ_

Page 32
s**才
και
anaiLMIIIll އެޕް
லெட்சுமதி சிரித்தாள் إليهم
சோகுனைச் சாவடியில் ހުގެ
ԺiՃւյւնոԾ6ւյլծ! 2.
ދް4ޑް
荔 ܚܡܠ "சாடுக்குப் போக்கு 线 கோடிப்பனம் இறைத்து '; கொம்பனித்தெரு இடித்து 「○ エ誌 جیح வீதிகளை மறித்கு e ఢ விரயங்களுக்கெல்லாம் έέ sissileiatio lefntsiisu a أيمية இருக்கிறது ܠܹܝܢ *% "சார்க்குப் போக்கு
-— །༽
4. کے برتتقی இ (SY O سسسسسسسسسسسسسسسسسسسسسـنـ முழமொழி இலக்கியம்
Ag
ஏட்டு இலக்கியத்தைவிட வாய்மொழி இலக்கியம் தொன்மை யானது. நாட்டார் இலக்கியத்தின் முதுகெலும்புப் பகுதியாக பழமொழி இலக்கியம் பேசப்படுகிறது. நுட்பம், சுருக்கம், விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக் கொண்டது பழமொழி.
* நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின் குறித்த பொருளை முடித்தற்கு வருஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப"
என்று பழமொழிக்கு தொல்காப்பியர் இலக்கணம் உரைக் கிறார்.
द्वे
புரட்டாதி 2008
 
 
 
 
 
 

என்ன பெரியம்பி, றோட்டோரத்தில கனநேரமாக் குந்திக்கொண்டிருக்கிறா? ரவுணுக்குப் போப்புறயா? முகமெல்லாம் வடிவதங்கிச் சவுத்தமாதிரிக் கிடக்கு? அடடே காச்சலெண்டாச் சும்மா வச்சிருக்கப் போடா. ஆஸ்பத்திரிக்குக்
રીિજ ૧૭-6, வீரக்குடி
கொண்டுபோய்க் காட்டத்தான் வேணும். வஸ்சக் - காணல்லையா? உனக்குத்தான் நம்மட ஊர் வஸ் (7. ܔ சேவையைப் பற்றித் தெரியுமே! சும்மா அத A நம்பிக்கொண்டிராம ஆர்ரையும் மாட்டுவண் டில்ல ஏறித்துப் போ. மெய்தான் இண் SNA NA N. NA? டைக்கு ஞாயிற்றுக்கிழம சாய்ப்புச் சட்ட\ స్క్రీష్టా 岛 * மெலுவா? என்ன? அந்தச் சட்டம் கடைய W ளுக்குத்தானா, நாசமறுப்பில இந்தச் சுனாமி y
வந்தபிறகு எனக்கு மூள அவ்வளவு சரி N யில்லடா பெரியம்பி. § *
போன வேகத்திலேயே திரும்பி ஊட்ட வந்துத்தன். எனக்கு விசயம் தெரி யல்ல. ஹர்த்தாலாக்குமெண்டு நினைச்சன். ஆரிட்டையும் கேக் கவும் வெக்கமாப் பொயித்து.
محصحیمی
ஊட்டவந்த புறகுதான் என்ர பொஞ்சாதி விசயத்தச் சொன்னாள். அவள் ஒரு ரியூப்லைற் மாதிரி. கொஞ்சம் கணங்கித்தான் புத்திவரும். எனக்கு ஊரடங்குச் சட்டம் போட்டுக் கடையடச்சாலும் சரி, சாய்ப்புச் சட்ட மெண்டு கடையடைச்சாலும் சரி. எல்லாம் ஒண்டுதான். ஆனா, காலையில ஒழும்பின உடனே ஒரு கோப்பியக் குடிச்சித்து ஒருவாய்க்கு வெத்தில போட்டுத்து அந்தச் செருக்கில முஸ்பாத்தியா நாலுபேரோட விளசிறதுக்குத் தான் வழியில்லாமப் பொயித்து.

Page 33
அந்த நாளையிலயும் சாய்ப்புச் சட்டம் இருந்ததான். எண்டாலும் சமான்சட் டுக்கள் பின்பதவால வாங்கிப் போடலாம் என்ன இப்பவும் அப்படி வாங்கலாமா? இந்த றிக்ஸ் எனக்குத் தெரியாமப் பொயித்து. மெய்தான். மெய்தான். சாராயத்தையே வாங்கிக் குடிக்கக்குள்ள வெத்தில போயிலையையா வாங்கே லாது? -
என்னெண்பாலும் பெரியம்பி, சனமெல்லாம் ஞாயிற்றுக்கிழமையில அதிகமா ஊடுவழியதானே நிக்கிறதுகள். தட்டுப்படுற சாமான் சட்டுக்கள ஒடிப்போய் வாங்கிறதுக்கு ஒரு கடையுமில்லாட்டி அதுகள் என்ன செய்யும்? நாம சொன்னாப்ப ஆர் கேக்கப்போறா?
அடடே கரடியனார் புறப்பாத்தமாதிரி டேய் பெரியம்பி வஸ் வாற மாதிரிக் கிடக்கு. ஒழும்பித்து நில்லு. போற வஸ் திரும்பி வருமா என்டு கேட்டுத்து ஏறு. நான் வரப்போறன். ப மிதுனன்.
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும் கலை, இலக்கியம் சார்ந்த வினாக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டியமுகவரி:
ஆசிரியர்,செங்கதிர், இங்கே விடைஎங்கேவினா? இல.19,மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
புறுப்பதி 2006
 

செங்கதிரின் முதலாவது இதழ் மட்டும் தான் என் கரம் எட்டியது. பலவற் றையும் பலமுறை வாசித்தேன். பல சுவாரசியமான விடயங்கள் உள்ளடக்
கப்பட்டிருக்கின்றன.
என் போன்ற இலக்கியத் தாகம் கொண்ட இளைய நெஞ்சங்களுக்கு செங்கதிர் மிகவும் வரப்பிரசாதமாய் அமையும் என்பது வெளிப்படை.
இலக்கிய நூலொன்று உருவாக்கப்படும் போது இலக்கியவான்களும் உரு வாக்கப்படுகின்றார்கள் என்பது எனது கருத்து. இதன்படி செங்கதிரின் உரு வாக்கம் உள்நாட்டிலும் கடல் கடந்தும் பல்வேறு வகையான இலக்கியப் புருஷர்களை உருவாக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
முதலாவது இதழில் வளர்ச்சிக்கான் படிக்கற்களைக் காண முடிகின்றது.
“செங்கதிர் தனது செங்கதிர்களை திங்கள் தோறும் வீசி வர வேண்டும். வளர்க; வாழ்க. செங்கதிரோடு நாமும் சிறகை விரிப்போம்.
- கன்னிமுத்து வெல்லபதியான்
எருவில்
உங்களுடைய "செங்கதிர்’ இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்கின்றன. நான் அனுப்பிய இரு ஆசிரிய பயிலுனர்களையும் இளையோர் பக்கத்தில் அறிமுகப் படுத்தியதோடு, அவர்களுடைய ஆக்கங்களையும் பிரசுரித்து, அவர்களை ஊக்குவித்ததோடு, கெளரவப்படுத்தியும் இருக்கின்றீர்கள். மிக்க நன்றி அவர்க ளுடைய ஆக்கங்களைக் கண்டதும் அகமகிழ்ந்து நிற்பதோடு, தொடர்ந்து எழுதுவோம், வாசிப்போம் என்றும் உறுதி கூறி நிற்கிறார்கள். உண்மையில் அவர்கள் தொடர்ந்து எழுதி, அதற்காக நிறைய வாசித்து, உயர்வார்களாயின்
புரட்டாதி 2006

Page 34
அந்தப் பெருமை "செங்கதிர்" சஞ்சிகையையே சாரும். வாய்ப்புக் கொடுத்து வளரவைத்ததற்கு நானும் கடமைப்பட்டுள்ளேன் என்பதைக் கூறி நிற்கின்றேன். வைகாசி வீச்சில் (05) சிறுகதை ஒன்றும் பிரசுரிக்கவில்லை. இராகியின் (இரா.கிருஸ்ணபிள்ளை) சிறுகதை ஒன்றைப் பிரசுரித்திருக்கலாம். வீரகேசரியில் அவரது சிறுகதை ஒன்று படித்ததாக ஞாபகம். அவருடன் தொடர்பு கொண்டு சிறுகதைத் தொகுப்பைப் பெறுவதற்கு. அவரது விலாசம் குறிப்பிடப்படவில்லை. நூல்வரவுப் பகுதி நல்ல முயற்சி அப்படிய் போடும்போது குறிப்பிட்டவரின் தொடர்பு முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவும், விலையையும் குறிப்பிடுவது நல்லது.
"இலக்கிய வளர்ச்சியில் ஈழத்துச் சஞ்சிகைகள் த.சிவசுப்பிரமணியம் எழுதிய கட்டுரை ஈழத்துச் சஞ்சிகைகள் - பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்குப் பயன்படும் ஓர் ஆக்கமாகும். சுமதி எழுதிய "ஊடகங்களின் இன்று தமிழ்' என்ற கட்டுரையும், தமிழா நீ பேசுவது தமிழா? என்று கேட்க வைக்கிறது. தமிங்கிலம், ஆங்கிலீஷ், தங்கிலீஷ் என்றெல்லாம் குற்றம் சாட்டும் நிலைமையும் தொடர்கிறது. இறுதியில் தமிழுக்காக உயிர் கொடுக்காவிட்டாலும் தமிழுக்கு உயிர் கொடுங்கே என்று கெஞ்ச வேண்டிய நிலை தான் ஏற்படும். தொடர்பாடல் திறன் மட்டுமே மொழியின் பயன்பாடு என மட்டமாகவே மட்டும் நினைக்கும் மக்களால் தான் இந்த நிலை ஏற்படுகிறது.
செங்கதிரின் தொடர் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது. வெறும் ஆத்ம திருய்திக்காக
(த.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டது போல) என்றில்லாமல் பல்வேறு
வாசகர்களையும் சென்றடைந்து அவர்களுக்குக் காத்திரமான கனதியான தீனி
போட்டு எழுத்தாளர்களுக்கும் களம் தந்து அவர்களது ஆத்ம திருப்திக்காகப் பாடுபடுங்கள் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி
- ந.பார்த்திபன்
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி
செங்கதிர்" மூலம் நீங்கள் ஆற்றுகின்ற சேவையினை மனமார வாழ்த்து கின்றேன். இலைமறை காயாக இருக்கின்ற எழுத்தாளர்களை, கவிஞர்களை வெளிக்கொணர்வதற்கு நீங்கள் அளிக்கின்ற பங்களிப்பினை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். மேலும், செங்கதிர் பிரகாசிக்க வேண்டுமென வாழ்த்தி விை பெறுகின்றேன்.
- இரா.நல்லையா -
களுதாவளை = 4
க களுவாஞ்சிதடி

AC delic Era h
தங்கள் தேடல்
எவ்வகைத்
தெர்ழிலாற்றுபவராக
틀
- Uய தெரிவு முறை முன்னோடி, தணிகர் நிறுவர், மூத்த புகழ் பூத்த
சர்வதேச சகலருக்குமான திருமண ஆற்றுப்படுத்துள், குரும்பசிட்டியூர், மாயெழு
| வேல் அழுதனை நாடுங்கள்
8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு முன்பாக, நிலப்பக்கமாக, 33ம் ஒழங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு -06. மேலதிக விபரங்களைத் திங்கள் புதன், வெள்ளி மாலை வேளைகளில் வேல் அமுதனின் கொழும்பு நேரடித் தொலைபேசி :
2360488, 2360894, 4873929 இல் விசாரித்தறிகுக! சலான தேர்வுக்கு புதர்வு முறையே மசோன்னத மனாழ்வுக்குக்

Page 35
AKA
+ Books 一* * StatioMers
Sun Printers - 05, Iruthayap
 
 

“Aharam” 82, Bar Road
Batticaloa. Te: O60-26439
Uram West Batticalea. 0652222537