கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.10

Page 1

2 篇 知 @ 19
கிய
இலக்

Page 2
CAUSEWA
PAGITE, LATAGPULILED.
LUNURY
MAINSTREET, MAVADICHCHENA, WALAICHCHENAL.
へ"。 Te:O777223284,077-5922326,065-2257630
LTLLLuu L T S TTLT LTTTS LLLT TSS L LTLLLLLLLLS TTTTLLT TTT LS LTLLLLSSS |", 單 P.V.C. Mirring, Eferfriral CFatifi, Paris'er Trofili,
== ಗಾ] Irrieriil Harfilare lferrharifs.
GARDWARE & ELEGT RIGAS ||
feates and Oistrifiutais in aee find of 3Fťawduaxe ás & Electricicať aj tema
Моиlaпа Сотрfex, Main Street, Kaftankudy - 02.
T 三 Tel / Fall : O 65-2246582
酉 O65-224.5528, Y 9 OG 5-224" OB5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"இணிைபம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
இதிே
الشرقي
ஐப்பசி 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிரான்
தொடர்புமுகவரி:
திரு.த.கோபாலகிருஸ்ணன்
இல19. மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை
Contact :
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
6,ьтsosoGшіг /Telephone
D55 ???395D
O77 2GO234
கோ ழங்
இேதுவரை சந்தா செலுத்தாத வர்கள் சந்தாவைச் செலுத்தி உதவுங்கள்.
அேரையாண்டுச் சந்தா செலுத் தியவர்கள் சந்தாவைப் புதுப் பித்து உதவுங்கள்.
3ே வசதிபடைத்த நலன் விரும் பிகள் ஆயுள் சந்தாதாரராகி/ புரவலர் சந்தாதாராகி /அன் பவிப்புக்களை வழங்கி உத வுங்கள்.
3 "செங்கதிர் கட்டண விப
ரங்கள் மறுபக்கத்தில் (2ம் பக்கத்தில்) உள்ளன.
o
நன்றியுடன், மின்னஞ்சல் / E-mail senkathirgopalagmail.com 6ペー
ー ്ത്രI്ത്ര (ஆசிரியர் : செங்கதிரோன்) ]ീ8Iശ്ശേ| [[]] ே —

Page 3
“செங்கதிர் கட்டண விபரம் : (அஞ்சல் செலவு உட்பட) இலங்கை இந்தியா வெளிநாரு அரையாண்டுக்கட்டணம் - 500/- 250/- USS 10
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/-. US $ 20 ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- US $ 100 புரவலர் கட்டணம் 25,000/- 12,500/-. US $ 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
smoud, as L6 oTI பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 US $ 50 அரை 3000 1000 USS 30
முன் அட்டை உட்புறம் முழு 3000 1000 US $ 30 soy 2000 750 US $ 20
பின் அட்டை உட்புறம் முழு 2000 750 US$ 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங் கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிட்ம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் /காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம். -
geiriau 2008
 
 
 
 
 
 
 
 
 
 

“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி எழுத் தாளர், கவிஞர், கலை/இலக்கிய/அரசியல் விமர்சகர் தற்போது இளைப்பாறியுள்ள பேரா தனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட பேரா
சிரியர் திரு.சி.சிவசேகரம் அவர்களாவார்.
திருகோணமலையைச் சேர்ந்த பேராசிரியர் V "ട சி.சிவசேகரம் அவர்கள் யாழ்ப்பாணம் இணுைவிலில் 20.11.1942இல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை முன்றாவது வகுப்பு வரை திருகோணமலை சென்ற் மேரிஸ் பாடசாலையில் பயின்று பின் எஸ்.எஸ்.சி வரையிலான கல்வியை திருகோணமலை இராமகிருஸ்ண பாடசாலையில் பெற்றார். அதன்பின் கொழும்பு றோயல் கல்லூரியில் எச்.எஸ்.சி வரை பயின்று கொழும்பில் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்று 1964இல் பொறியியல் பட்டதாரியாக வெளியேறி பேரா தனிய பல்கலைக்கழகத்திற்கு கல்விசார் உத்தியோகத்தராகச் சென்றார். பின் 1984 இலிருந்து 1997 வரை இங்கிலாந்து சென்று ImperialCollegeஇல் Principal Research Fellow ஆக இருந்து மீண்டும் 1998 இல் பேராத னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட பேராசிரியராகக் கடமையேற்று தற்போது இளைப்பாறியுள்ளார். இவரது மனைவியும் பொறியியலாளரே. முன்பு கட்டிடத் திணைக்களத்தில் பணிபுரிந்த இவரது மனைவியார் பின் வெளிநாடு சென்று திரும்பி தற்போது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.
கவிதை, நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறை களில் ஆக்கங்களைப் படைத்துவரும் பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர் ஆவார். தற்போது அதன் உபதலைவர்களில் ஒருவர். மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான தாயகம் கலை இலக்கிய சமுக விஞ்ஞான இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். தமிழ்நாடு 'காலச்சுவடு, இலங்கையில் 'தாயகம்', 'ரூானம் பருவ இதழ்களிலும் மற்றும் 'களம்', 'அமுது' சஞ்சிகைகளிலும் தேசியப் பத்திரி கைகளான ‘வீரகேசரி', 'தினகரன்' ஆகியவற்றிலும் "புதியயூமி’ பத்திரிகையி லும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
బిళ్ల
2008

Page 4
இதுவரை அச்சில் வெளிவந்துள்ள இவரது நூல்கள் பின்வருமாறு
கவிதை
நதிக்கரை முங்கில் - 1983, 1995 செப்பனிட்ட படிமங்கள் - 1988 தேவி எழுந்தாள் - 1991 போரின் முகங்கள் - 1996 ஏகலைவ பூமி - 1998 GALGÚo - 1999 இன்னொன்றைப் பற்றி - 2003 கல்லெறிதூரம் - ஜனவரி 2008
ாக்கம் மாஓ சேதுங் கவிதைகள் - 1976 பணிதல் மறந்தவர் - 1993 பாலை (அடோனிஸ் கவிதைகள்) - 1999 மறப்பதற்கு அழைப்பு - 2003
பா நாடகம்
பாட்டும் கூத்தும் - 2000 கிட்கிந்தை - 2002
அபராதி நானல்ல - 2001 சமுக விரோதி - 2002
மொழிகேட்கரைகள்)
தமிழும் அயலும் - 1998 தமிழிற் தரிப்புக் குறிப்புக்களின் பயன்பாடு - 1994
சமூகம் (கட் ssir)
இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமையும் தேசிய சிறுபான்மையினப் பிரச்சினையும் - 1976 கனிவுமில்லை கருணையுமில்லை - 1989 மரபும் மார்க்சியவாதிகளும் - 1989
தேசியவாதமும் தமிழர் விடுதலையும் - 1999
| billකිස්

மரபும் மார்க்சியவாதியும் - 1999 எதிர்ப்பிலக்கியமும் எசமானர்களும் - 2000
விமர்சனம்
விமர்சனங்கள் - 1998 சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2 - 2002
கவிதை (ஆங்கிலம்)
About another matter - 2004
தனது கலை இலக்கிய அரசியல் விமர்சனங்களை காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் ஓர்மம் படைத்தவர். இன்று இலங்கையின் சமகால கலை, இலக்கிய, அரசியல் விவகாரங்களில் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களின் அபிப்பிராயம் என்ன என்று அறிவுசார் சமுகம் அக்கறைப்படும் அளவுக்கு இலங்கையின் முத்த அறிவு ஜீவிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட் டுள்ள பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களை “செங்கதிர்’ இதழின் இம் மாத அதிதியாக அறியத்தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும்
அடைகிறது. - ୭ சிரியர்.
O O O
விமர்சனழுந் திறனாய்வூம் - சிசிவசேகரம் -
எல்லாக் கலை இலக்கியத் துறைகளிலும் படைப்புக்களை மதிப்பிடுகிற மரபு இருந்து வந்துள்ளது. எனினும் நவீன தமிழ்க் கலை இலக்கியங்களின் வருகைக்கு முந்திய சில நூற்றாண்டுகளில் இந்த மரபு பலவீனமாகவே இருந்தது. எனினும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு படைப்பு வகைக்கும் உரிய இலக்கணங்கள் இருந்தே வந்தன. இலக்கண அடிப்படைகளிலான சரி, பிழைகளின் கணிப்பீடுகளாகவும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட அழகியல் விதிகட்கமையவும் அவற்றின் செம்மையும் செய்
நேர்த்தியும் மதிப்பிடப்பட்டன. அதற்கமைய ஒவ்வொரு படைப்பின் பெறுமதி யும் அறியப்பட்டது. எனினும் நவீன விமர்சன முறைகளுடன் ஒப்பிடத்தக்க விமர்சன முறைகள் நம்மிடம் இருக்கவில்லை. நவீன இலக்கியங்களின் வரவிற்குப் பின்னரே நாம் இன்று கானும் விமர்சன மரபு உருவாகியது.
ஐ 2008

Page 5
விமர்சனம் என்கிற சொல் ஆங்கிலத்தில் அதே பொருளைக் குறிக் கும் Criticism (க்றிற்றிஸலிஸ்ம்) எனுஞ் சொல்லின் நேரடியான தமிழ்ப் படுத்தல். புனையப்பட்ட பல வேறு கலைச்சொற்கள் எவ்வாறு முலத்தின் பொருளிலியே மொழிபெயர்ப்பிலுஞ் செயற்படுகின்றனவோ அவ்வாறே விமர் சனம் என்ற சொல்லும் பயன்பட்டு வந்துள்ளது. ஆங்கிலச்சொல் கண்டித்தல் என்கிற கருத்தையே தன்னளவிற் கொண்டிருப்பது போல விமர்சனம் என்பதும் அமைந்துள்ளது. எனினும் இரண்டு சொற்களுமே கலை இலக் கியத் துறைகள் சார்ந்த கலைச் சொற்களாக அமைகிறபோது வழமை யான பொருளுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொருளிற் பயன்படுகின்றன. கலைச் சொற்களின் இயல்பை விளங்காதோர் அவற்றை அவற்றின் வழமையான பொருளில் விளங்கிக் கொள்வதாற் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன். எனினும் தமிழிலேயே நல்ல ஒரு கலைச்சொல்லை உருவாக்கவும் அது முலச் சொல்லிற்குரிய துறைசார்ந்த பொருளைச் சரிவர விளங்க உதவு மாயின் அவ்வாறான ஒரு சொல்லை வழக்கில் வைத்திருப்பது நல்லது.
இந்நோக்கில் தமிழில் வழக்கிற்கு அறிமுகமான சொல் திறனாய்வு. அதைப் பரவலாக்குவதிற் கைலாசபதியின் பங்கு முக்கியமானது. அவரது விமர்சனதிறனாய்வு ஆற்றலும் இலக்கியக் கொள்கை பற்றிய அவரது படைப் புக்களின் பரவலான வாசிப்பும் அச்சொல்லை ஏற்புடையதாக்குவதில் கணிச மான பங்களித்தது. எனினுந் தமிழில் அச்சொல் இலக்கியத்துறைக்கே பெருமளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதைவிடவும் சஞ்சிகைகளில் நாம் நூல் விமர்சனம் என்ற சொற்றொடரைக் கானுமளவுக்கு நூற்றிறனாய்வு என்ற சொல்லையோ திறனாய்வு என்ற சொல்லையோ கான்பதில்லை. இதற்கான முக்கிய காரணம் விமர்சனம் என்ற சொல் நீண்டகாலமாக வழக்கிலிருந்து வந்தமையாகும். ஒரு சிலர் திறனாய்வு என்பது ஒரு ஆய்வு எனவே அது விமர்சனத் தினுங் கனதியானது என்று எண்ணத் தலைப்படுவது அச்சொல் ஏற்படுத்துகிற மயக்கத்தின் பாற்பட்டது. தமிழில் அச்சொல் அவ்வாறான நோக்கில் புனையப்படவில்லை. இவ்விடத்து, ஆறுமுகநாவலர் கண்டன நோக்கில் எழுதியவற்றைக் கண்டனங்கள் என்றே குறிப்பிட்டு வந்தமை கவனிக்கத்தக்கது. என்னளவில் இரு சொற்களும் இன்றைய சூழலில் ஏற்புடையனவே.
விமர்சனம் என்ற சொல் எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதைச் சினிமா, நாடகம், இசை, நடனம் என்பன தொடர்பாகத் திற
06
ஐப்பசி 2008

னாய்வு என்ற சொல்லே இடம்பெறாதளவுக்கு விமர்சனம் என்ற சொல்லே பயன்படுவதிலிருந்து உணரலாம். எனினும் இலக்கியந் தொடர்பான பல திறனாய்வுகள் எனப்படுவனவற்றைவிடக் கனதியான சினிமா, நாடக, இசை, நடன விமர்சனங்கள் வந்துகொண்டேயுள்ளன. ஒரு கலை நிகழ்ச்சி மட்டரகமானது என்றோ அதன் குற்றங்குறைகள் இன்னின்னவை என்றோ சுட்டிக்காட்டுவது விமர்சனம் என்றும் அவற்றின் நுட்பமான கூறு களை ஆராய்ந்து குறைநிறைகளை விவரிப்பது திறனாய்வு என்றும் இது வரை வேறுபடுத்தப்பட்டிருப்பதாக நான் அறியேன். இது சினிமா பற்றியோ மேடை நிகழ்வுகள் பற்றியோ எவருங் கொண்டுள்ள தாழ்வான மதிப்பீட்டின் விளைவானதல்ல. அதைவிடவும் செவ்வியல் இலக்கியங்களையும் பழஞ்சிற் பங்களையும், ஓவியங்களையும், கட்டிடங்களையும் பொதுவாக யாரும் விமர்சி SS ; நிச் கத்தி பவுக்கு உட்படுத்துவதும் இல் அவை வெறுமனே ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. எனினுஞ் சில செவ்வியற் படைப்புக்கள் அவை சார்ந்து நிற்கும் சமுக விழுமியங்கள் தொடர்பாகவும் அழகியற் பார்வை தொடர்பாகவும் விமர்சிக்கப்படுகின்றன. எனினும் விமர்சனம் என்ற சொல்லை விட அதிகமாக ஆய்வு, மீளாய்வு என்பன போன்ற சொற்களையே நாம் காணுகின்றோம்.
ஆங்கிலத்திற் பல காலமாகவே க்றிற்றிக் (Crique) என்ற பிரெஞ்சு மொழி வழி வந்த சொல் வழக்கிலிருந்து வருகிறது. இச்சொல் விமர் சனக் கட்டுரைகளைக் குறிப்பதற்கும் விமர்சனக் கலையைக் குறிப்பதற்கும் பயன்படுகிறது. அதைவிடவும் ஒரு நூலையோ படைப்பாளியையோ விமர்
சித்தேன் / திறனாய்ந்தேன் என்று சொல்வதற்குக் “க்கிறிற்றிசைஸ்ட்” என்பதைவிட “க்றிற்றீக்ட்’ என்ற சொல் சமுகவியல், இலக்கியம் போன்ற துறைகளில் உள்ள ஆய்வாளர்களால் விரும்பப்படுகிறது. ஏனெனிற் (தமி ழிற் போல) முன்னது கண்டித்தேன் என்று விளங்கிக் கொள்ளப்படுவதைத் தவிர்க்க அது உதவுகிறது. இதன் விளைவாக, இரண்டு ஆங்கிலச் சொற்களும் தெளிவான ஒரு வேறுபாட்டை எதிர்காலத்திற் கொண்டிருக்க வாய்ப்புண்டு. தமிழில் ஒன்று மற்றதைவிடக் கேட்க இனியதாக இருக்கலாம் என்பதை விட்டால், அவற்றின் பயன்பாட்டில் எவரும் வலிந்து புனையக்கூடிய வேறுபாடுகளின்றி அடிப்படையான ஒரு வேறுபாடும் இல்லை.
ஒரு விமர்சனம் இன்னின்னதைத் தான் செய்யலாம் இன்னின்ன வற்றைச் செய்யலாகாது என்று யாரும் விதிக்க இயலாது. எனினும் ஒரு விமர்சனம் நேர்மையாக இருப்பது விரும்பத்தக்கது.
eüuáA 2008

Page 6
“எனக்கு இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை” என்கிற விதமான கருத்துக்களில் எதுவிதமான பெறுமதியும் இல்லை. அதைவிட “எனக்குத் தேனீர் பிடிக்கும், கோப்பி பிடிக்காது’ என்கிற கூற்று கூடப் பயனுள்ளது. சொன்னவருக்கு உணவு பரிமாறுகிற ஒருவருக்கு அது உதவியாயிருக்கும். (சிலவேளை அவர் வேண்டுமென்றே கோப்பியைப் பரிமாறலாம்) நான் சொல்ல முனைவது ஏதென்றால் விமர்சனம் என்பது அபிப்பிராயமே என்றாலும் அது வெறுமனே “பிடித்திருக்கிறது, பிடிக்க வில்லை” என்கிற விதமான மொட்டையான விருப்பு வெறுப்புக்களின் கூற்றாக இருக்கக் கூடாது என்பதுதான். .
எந்தவொரு படைப்பிற்கும் பல வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் விவரமாக அன்றிச் சுருக்கமாக (ஆனாலுந் தெளிவாக) விமர்சித்து எழுதுவதானாலும் அவ்விமர்சனம் அதற்குட்படுகிற ஆக்கத்தைவிட நீளமாகவும் அமையலாம். எவ்வளவு தெளிவான, முழு மையான, நேர்மையான விமர்சனமாக ஒன்று அமைந்தாலும் அதே அளவு தெளிவுடனும் முழுமையுடனும் நேர்மையுடனும் முற்றிலும் மாறுபட்ட இன் னொரு விமர்சனமும் வரலாம். விமர்சனங்கள் பல்வேறுபட்ட நிலைப்பாடு களிலிருந்து எழுகிறபோது ஒன்றைப்போல் இன்னொன்று அமையத் தேவை யில்லை. ஒருவர் மெச்சுவதை அதே காரணங்கட்காகவே இன்னொருவர் வெறுத்தொதுக்கவும் இயலும். இதிலே சரி பிழைகளை விட முக்கியமா னவை விமர்சகரது அழகியல், அரசியல், சமுக, அற விழுமியங்கள் தாம். எவரும் ஒரு படைப்பைக் குறிப்பிட்ட சில நிலைப்பாடுகளின்றும் சில அளவு கோல்களது அடிப்படையிலுமே மதிப்பிடுகின்றார். அவற்றைப் புறக்கணித்து நாம் எவரதும் நடுநிலை பற்றியோ பக்கச் சார்பின்மை பற்றியோ பேச இயலாது. எனினும் நேர்மை பற்றிப் பேசலாம். காய்தல் உவத்தலின்மை பற்றிப் பேசலாம். கூறப்பட்ட கருத்துக்கள் செல்லுபடியானவையா என்றும் அவற்றின் பெறுமதிபற்றியும் பேசலாம். விமர்சகரது நிலைப்பாடுகளும் அளவுகோல்களும் செம்மையாயகப் பயன்பட்டுள்ளனவா என்று விசாரிக்க லாம். அந்த நிலைப்பாடுகளையும் அளவுகோல்களையுங் கூடக் கேள்விக்கு உட்படுத்தலாம். அது ஆரோக்கியமான ஒரு கலை இலக்கியச் சூழலுக்கு உகந்தது.
ஒரு விமர்சகர் ஒரு படைப்பை பலவேறு கோணங்களிலிருந்தும் ஆய்வுக்குட்படுத்தலாம். எல்லாக் கோணங்களிலிருந்தும் எவரும் ஒரு
osi
ஐப்பசி 2006

படைப்பை ஆராய்வது அரிது. எந்தெந்த அம்சங்களுக்கு அதிக அழுத்தந் தரப்படுகின்றது என்பதை விமர்சனத்தின் குறிப்பான தேவையும் நோக்கமும் முடிவுசெய்கின்றன. நம்மிடையே வலுவான விமர்சன மரபு இல்லை. இதற் கான காரணம் நம்மிடையே புகழுரைகட்கான ஆவல் மிகுதியாய் உள்ளமையே என்பேன். பொய்ப்புகழ்ச்சி என்றும் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் என்றும் தெரிந்துஞ் சுவைத்து மகிழப் பலருக்கு இயலுறுகிறது. ஒரு சிறு குற்றஞ் சுட்டிக்காட்டப்படின் அதை ஏற்க அவர்கட்கு இயலுவதில்லை.
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் வருகிற எந்தவொரு படைப் பும் புதிதாக எதைச் சொல்லுகிறது, மேலோட்டமாகப் புலப்படாத எந்தப் பார்வையை நமக்கு வழங்குகிறது, மொழியின் சாத்தியப்பாடுகளை எவ் வாறு பயன்படுத்தி விரிவு செய்கிறது, மனித வாழ்வையும் வாழ்க்கைச் சூழலையும் எந்த நிலைப்பாட்டிலிருந்து நோக்குகிறது, எந்த விதமான உலகை வேண்டி நிற்கிறது என்பன என்னளவில் முக்கியமான கேள்வி கள். இவற்றைப் புறக்கணித்து அதில் அழகியலைத் தனிமைப்படுத்திச் சப்புக் கொட்டும் முனைப்பு என்னிடம் இல்லை. ஒரு செய்தி அறிக்கையிற் கூட ஒரு சமுக அரசியற் பார்வை குறுக்கிடும் போது, ஒரு படைப்பாளி உணர்வுபூர்வமாகக் குறுக்கிட்டு வழங்குகிற ஒரு செய்தி - அது கதையா கட்டும், கவிதையாகட்டும் நாடகப் பிரதியாகட்டும் எவ்வாறு ஒரு நிலைப்பாடு மற்றுக் கூறப்படமுடியும்? நம்மிடையே பம்மாத்துக்கட்கும், பாசாங்குகட்கும்
இவற்றைப் பற்றியும் ே ல் விமர்சனச் வளர இயலாது.
இன்றைக்கு வருகிற விமர்சனங்கள் பலவும் (முன்னுரைகளுங் கூட) நூலில் ஒரு சிறு பகுதியையேனும் ஒளன்றி வாசித்து எழுதப்பட்டுள் ளதாக நான் நம்பவில்லை. விமர்சனக் குறிப்புகளகப் பத்திகளில் வருகிற கருத்துக்களில் இலக்கியப் பெறுமதியுள்ளவை அற்ப அளவிலேயே வரு கின்றன. இப்படிப்பட்ட பின்னணியிலேயே, சரிநிகர், முன்றாவது மனிதன் உட்பட்ட சில சஞ்சிகைகளில் இளம் விமர்சகர்கள் மிகவுங் கடுமையாகவும் அங்கதச் சுவையுடனும் எழுதி வந்தனர். அவர்கள் விமர்சகப் பம்மாத் துக்களையும் ஏளனஞ்செய்தனர். நகைச்சுவை உணர்வற்றவர்கட்கும் முதுகு சொறிவதையே தமது இலக்கியப் பணியாகக் கொண்டவர்கட்கும் இவ்வாறான எழுத்துக்கள் சினமுட்டின. சொல்லப்பட்ட கருத்துக்கள் பலதை ஏற்காத போதும் வித்தியாசமான முறையில் நோக்கவும் நேர்மை யுடன் துணிந்து கருத்துக்களைக் கூறவும் முற்பட்டவர்கள் என்றளவில்
09
2ůuál 2006

Page 7
அவர்களிற் பலரையும் மதித்தேன். ஒரு சிலர் தனிப்பட்ட வன்மத்துடனும் சுய முக்கியத்துவத்துக்காவும் எழுதியுள்ளனர். அவ்வாறான எழுத்துக் களை எளிதாகவே வாசகர்கள் பலர் அடையாளங் கண்டு கொண்டனர்.
ஒரு விமர்சனம் எல்லாவற்றைப் பற்றியும் சொல்ல இயலாது. அது எதை முக்கியப்படுத்துகிறது என்பதை விமர்சகரது உலக நோக்கும் இலக்கியம் பற்றிய பார்வையும் முடிவு செய்கின்றன. மொட்டையாக எதைப் பற்றியும் பிரகடனஞ் செய்வதை விடக் கூறப்பட்ட கருத்து எந்த அடிப்படை யிலானது என்பதற்கான சான்றுகள் இருப்பது நல்லது.
நமது திறனாய்வுத்துறை கடந்த தசாப்தங்களில் ஒட்டுமொத்த LDITsé சொன்னால் சரிவையே கண்டுள்ளது. இதற்கு நம்து அறிஞர் பெருமக்கள் எனப்படுவோரும் வகைகூற வேண்டியோராக உள்ளனர். சில ஆண்டுகள் முன்பு நான் பெற்ற அனுபவம் ஒன்றைக் கூறுகின்றேன். பேர் விபரங்கள் முக்கியமானவையல்ல.
ஒரு கனதியான தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர் தமிழாக்கப்பட்ட ஒரு நூலை விமர்சிக்குமாறு என்னைக் கேட்டார். சஞ்சி கைக்கு ஏற்ற நீளத்தில், அந்நூல் பயனுள்ள பல தகவல்களைக் கொண் டிருந்த போதும் மிகவும் குறைபாடான ஆய்வு அனுகுமுறையை கொண்டி ருந்தது என்றும் சில பகுதிகள் ஏனோ தானோ என்று ஏதோ சாட்டுச் சடங்குக்கு எழுதப்பட்டிருந்தன என்றும் தமிழாக்கம் மிகவுங் குறைபாட னாது என்றும் வலுவான ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன். அதை வாசித்து சில நாட்களின் பின் சஞ்சிகையின் ஆசிரியர் நான் புத்தகத்தைப் பற்றி எதுவுமே நன்றாகக் கூறவில்லையே என்று முறைப்பட்டார். னுள்ள தகவல்கள் உள்ளன் என்று கூறியிருக்கிறேனே போதாதா ஆய்வு சிறப்பாக இல்லாத போது மெச்ச என்ன இருக்கிறது என்றேன். அதற்கு மறுப்பு எதுவுங் கூறப்படவில்லை. ஆனாலும் எனது கட்டுரை பிரசுரமாக வில்லை. அதை நான் பொருட்படுத்தவுமில்லை. ஆயினும் அதே சஞ்சிகை யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒருவர் அதே சஞ்சிகையிற் தனது கட்டுரை ஒன்றில் என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பயன்படுத்தி என்னை வலிந்து நிந்தித்து எழுதியிருந்தார். கட்டுரை மிகவும் பலவீன மானது. எனவே அக்கட்டுரையைப் பற்றியும் கட்டுரையாசிரியரது பொருந் தாக் கூற்றுக்கள் பற்றியும் சஞ்சிகையின் பிறிதொரு கட்டுரை பற்றியும் எனது கருத்தை எழுதி அனுப்பினேன். அதுவும் பிரசுரிக்கப்படவில்லை.
æfuð 2OOð

அந்த சஞ்சிகைக்கு அதுவரை கணிசமான உதவி செய்தவன் நான். எனது கடிதம் வெளியிடப்படாத சூழலில் என்னிடம் விமர்சனங் கேட்ட ஆசிரியர் மீண்டும் என் உதவியை நாடினர். முதலில் என் கடிதத்தைப் பிரசுரியுங்கள் அல்லது என்னைப் பற்றிய தாக்குதலுக்கு வருத்தந் தெரி வித்து ஒரு ஆசிரியர் குறிப்பை எழுதுங்கள் அல்லது அந்தத் தாக்குத
அச்சஞ்சிகைக்கு உதவுவது எனது சுயமரியாதைக்கு இழுக்கு என்றேன். அதன் பின்பும் ஒருமுறை அவர் நீங்கள் எங்கள் சஞ்சிகையை கைவிட்டு விட்டீர்கள் என்று முறைப்பட்டார். யார் யாரைக் கைவிட்டார் என்று திருப்பிக் கேட்டேன். நானறிய அச் சஞ்சிகை இப்போது வெளிவருவ தில்லை. அவரால் தனது சக ஆசிரியர்கள் இருவரது அடாவடித்தனத் திற்கு எதிராக துணிந்து நிற்க இயலவில்லை என்பது பரிதாபமானது.
இது நமது அறிவுலகம் ஆய்வாளர்களது நிலையே இது என்றால் புகழ்நாடும் இலக்கியவாதிகளிடம் எந்த விதமான நடத்தையை எதிர்பார்க்க இயலும். நமது இலக்கிய விமர்சனத்துறையின் அவலத்தை நமது திறனாய்வாளர்கள் எனப்படும் பலரும் போடுகிற பட்டியல்களே போதியளவுக் குப் பறைசாற்றுகின்றன. விமர்சனத்துறை இந்தச் சகதியிலிருந்து விடு படுவதாயின் கலை இலக்கியங்கள் தனிமனித வாதத்தினின்றும் விடுபட்டு ஒரு சமுகத் தன்மை பெறவேண்டுமெனத் தோன்றுகின்றது.
நூலின் பெயர் : எனது பயணங்களில் ஆசிரியர் செபஸ்ரியாம்பிள்ளை போல் ஜெயந்தன் பச்சேக் அமதி மொழி தமிழ். பொருள் பயண்ானுபவங்கள். முதற்பதிப்பு சித்திரை, 2008. வெளியீடு அமதி வெளியீடு அச்சகம் அமைதி அச்சகம்
26, கூட்ஸ் ஷெட் றோட், வவுனியா. விலை இலங்கை ரூபா 100/= தொடர்பு வண.ஜெயந்தன்
26, கூட்ஸ் ஷெட் றோட், வவுனியா. 024-2221 777
9eůuá) 2OO8

Page 8
* தர்வழிகா, ਘ தேசிய கல்வியியல் கல்லூரி
6)yp6oLDuts GT (6 LD6oof என்றதும் கண்ணை கசக்கிக் நினைத்தால் வருகின்ற புளுகும், கொண்டு குசினிக்குள் வந்து நின்ற குஷியும் அவனைத் துள்ளத்தான்
திவ்வியன் இன்று எட்டேமுக்கால் வைத்தது.
ஆகியும் முழித்திருக்கின்றான். நித் திரை கொள் என்று கண்ணைக் விடிந்ததும் வேளைக்கு குளிச் கட்டிவிட்டால் கூட அவனுக்கு நித் சிட்டு புதுச்சேட்டும், புதுக்காற்சட் திரை வருமா? என்ன. நாளையை டையும் போடவேணனும், பள்ளிக்
12 $gủLiắì 2OOô
 

கூடம் போகவேனும். பள்ளிக்கூடத் நாலு வயசிலேயே சம்பல் வேறுை தில் அவன் தானே நாளைய கீரோ. மெண்டு 6.5 நாள் முழுக்க அழுத அவனது பள்ளிக்கூடத்தில் நாளை வன். பாவம் கறி ஏதாவது காய்ச் பரிசளிப்பு விழா. நான்கு பரிசுகள் சுவம் என்றால் என்னத்தை வைச் அவனுக்காகக் காத்திருந்தன. சுக் காய்ச்சுவாள். அதுக்கு ஏதாவது ஒன்றா, இரண்டா? நான்கு விரலெ 'ഖേഞ്ചഥേ. வெங்காயப் பெட் டுத்து எண்ணிப் பார்க்கிறான். டியைப் பார்க்கிறாள். கொஞ்சம் முளைவிட்ட வெங்காயமும் சருகும் “என்ன தருவினம்...? ம்... புதுச் தான் கிடந்தது.
சேட்டுத் தைக்க துணி தருவி
607(SLDT... ?” மகனின் பாவத்தை நினைத்து கடன்கேட்கும் போது இரத்தின
“சீ... புத்தக பாக். தான் தரு மண்ணை சொன்னதும் ஞாபகத்
வினம்.” திற்கு வந்தது.
“பக்கத்து வீட்டு போஸ்மாஸ்ரர் 'ஏதோ கொஞ்சமெண்டால் கெதி மாமாவின்ர மகன் சுரேன் ஒரு பாக் யாக் கடனை அடைச்சுப் போடு கொண்டு வருவான். பூனைக்குட்டி வாய் எண்டு அரைக்கிலோ மாத் மாதிரி. அதப்போல தந்தினமெண் தந்தனான்” டால். மணி.”
'பேசாமக் கொண்டு போறதை விட் இப்படித்தான் அவனது மனதில் k@: (6 கறிக்கு. புளிக்கு. எண்டு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நீட் டுக் கு கேட்டுக் பிறகு எங்கே நித்திரை வாறது. கொண்டிருக்கிறாய்.”
திவ்வியனின் தாய் கலா குசினிக்குள் "போ.போய், பச்ச வெங்காயத் மகன் நித்திரைக்கு அழ முன்பு சாப் தக் கடிச்சுக் கொண்டு தின்னு.” பாடு செய்து விட வேண்டும் என் என்றதுமில்லாமல் W பதில் குறியாய், இரத்தினமண்ணை யின்ர கடையில கடனுக்கு வேண்டின “ஏதோ. அவன் குமாரின்ர நாலு மாவில ரொட்டி சுட்டுக்கொண்டிருந் நாள் பழக்கம் என்னை மனமிளக தாள். வைச்சதெண்டு நினை.”
திவ்வியனுக்கு எட்டு வயதுதான். |ဂေါဓါစ္ பெருமை வேறு. என்ன செய் ஆனால் அவனுக்கு அப்பாவைப் வாள் அவள். அவளது தலையில் போல உறைப்புத்தான் வேனுைம், கிறுக்கிப் போட்டது அப்படியாயிற்றே.
இதிர் 同 2008

Page 9
கண்களில் எட்டிப் பார்த்து பார் 1னைத் தேற்றி, நித்திரையாக்கி விட்டு வையை மறைத்த நீரை புறங்கை தானும் கிடந்த ரொட்டியைச் சாப் யால் துடைத்தவள் ஏதோ சுயபிட்டு, படலை கட்டி திவியன் காற் நினைவு வந்தவளாய் “நேரம் என்ன சட்டை சேட்டை அயன்பண்ணியது இருக்கும்” போல மடித்து புத்தகப் பெட்டியின் 66 _ கீழ் வைத்து, பாயில் படுத்தபடி வெளியால நித்திரையாகிட்டாமகனின் எதிர்காலக் கனவோடும், னோ..?’ என்றவாறு பத்தியை எட்!அதற்கு அவள் படப்போகும் பாடுக பார்க்கிறாள். குப்பி விளக்கில நினைத்துக் கொண்டே لtوا இந்தா தலை முட்டிறன், முட்டிறன் நித்திரையாகிப் போகிறாள். என்ற அளவுக்கு குனிந்து எதை யோ பார்த்தபடி இருந்தான் திவ்திவ்வியனும் அருகில் தொட்டுப் வியன். ಗೆಹ್ಲಿ தாயின் துணையை உறுதி செய்தவனாய் நாளைய விடியலுக் ל திவி. திவி’ எனறு கூப்பிட்டபடி காகவும் வாங்கப் போகும் பரிசின் அவனை நோக்கிச் செல்கிறாள். எதிர்பார்ப்போடும் உறங்கிப் போ திவியின் மடியில் புதுசாத் தைச்ச காற்சட்டையும் சேட்டும் கிடந்தது.
அடுத்த நாள் காலை விடிகிறது. துள்ளி எழுந்த திவி பறக்கப் பறக் கப் ஓடி குளித்து புதுச்சேட்டு காற்
நடைச்சத்தம் கேட்டு திரும்பிப் பார்த் தவன். “அம்மா.நாளைக்கு நான் பரிசு வேண்டக்கே போட்டுட்டு பிறகு சட்டை போட்டு ஒரு ‘சொப்பிங்’ எனககு நீங்கள் தெறி *பையில் கொப்பியும் கொண்டு சாப் தந்தாப்பிறகுதான் பேந்து போடுபிட்டது பாதி, சாப்பிடாதது பாதி வன எனன. யாய் பாடசாலை செல்கிறான்.
ங்கிய கண்ணைச் ப்பி “நான் 6. o o 9 856) த் திருப் நா நண்பர்கள் கொடுத்த நியூ பிஞ்ச் தானே சொன்னான். பிள்ளைக்கு g O
o P . T உம் பரிசு வேண்டுவதற்கு ஆசிரி 6S9L DL JDT 35LL TUD தெறிதைச்சுத் OM O 49
யரகள கூறிய வாழ்த்தும் வழ " 89 م .
தருவன் எண்டு. ●
மையை விட அவனை சற்று தலை “இப்போ வாங்கோ சாப்பிட்டுட்டுநிமிர்ந்து நடக்கத்தான் தூண்டி படுப்பம். விடிய வேளைக்கெல்லே (யது. போகவேனும்.’ - -
அந்த நடையோடையே பரிசளிப்பு ܫܟ • - ܝ ݂ ܟ ܼ ܸ என்று சமாதானப் படுத்தி அவனைச் விழா ஆரம்பமாகி அவனது பெயர் சாப்பிடவைத்து கறிக்கு அழுதவ வாசிக்கவென்று காத்திருக்கையில்
இதிர்
ஐப்பசி 2008

கடவுளைக் கும்பிட்டு கடைசியாக “அம்மாட்டக் கொண்டு போய் காட் கையில் பரிசுகளுடன் வெள்ளை டினா எப்படி சந்தோஷப்படுவா.” நிற பூனைக்குட்டி மாதிரி பாக் உம் 66-, a . கிடைக்கையில் துள்ளிக் குதித்து புததக urr་ཆབ་ கொப்பி. அந்தச் சந்தோஷத்தை அம்மாவிடம் கொம்பாஸ். சேட்துணி. எவ சொல்ல நினைத்தவன் வழமையாக வளவு சாமான-எலலாததையும் சேர்ந்து வரும் நண்பர்களை விட்டு " நாளைகத பாடசாலைகத ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு കെr:6 போவன். வருகிறான்.
"அம்மாவையும் கூட்டிக் கொண்டு
O o p O போகவேனும் ரோட்டில போகேக்க வரும் வழியில்தான் அவனுக்கு அது என்னை அம்மாவோட பார்த்தா
வாழ்க்கையின் கடைசிப் பரிசு என்று தெரிந்தது.
வழமையாக அவனும் அதே பள்ளிக் கூட மாணவர்கள் பதின்முன்று பேரு மாக ஒன்றாய் நடந்து வருவார்கள். வருகிற வழியில் அந்தப் பக்கமாக வரும் “கன்ரர்’ அவர்களை ஏற்றி வந்து வீட்டு ஒழுங்கையடியில் இறக்கிவிட்டுச் செல்வார்கள். அன்றும் “கன்ரர் வருகிறது. பரிச ளிப்பு விழா நடந்ததால் பாடசாலை
அம்மாவை எல்லோரும் நல்லதாகச் சொல்லுவினம் தானே. அப்பத்
| ~~~~~. 2 م
5T65 ébibLDT djB85T69ůLI(66.T...
“அப்ப கட்டாயம் அம்மாதான் என் னைப் பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போறது” என்று பல கற்பனைகளுடன் பயணித்துக்
கொண்டிருக்கிறான்.
திடீரென காதைப் பிளக்கின்ற சத்
|தம். ரயர் வெடிச்சிட். என்று
நேரமும் பிந்திவிட தாமதமாகிப் நினைத்து முடிக்க அங்கு திவியும் போன பாடசாலை மாணவர்களும் இல்லை, அவனுடன் வந்தவர்க சேர்ந்து நிறையப் பேராக ஏறிக் ஞள் ஒருவரும் சுய நினைவோடும் கொள்கின்றனர். இல்லை.
ஆம். அராஜகவாதிகளின் அமுக்க
| வெடிக்குத் தீனியானதில் *கன்ரர்’ |நிலை குலைந்து வீதியை விலத்தி
சரிந்து கிடந்தது.
பரிசு கிடைத்தவர்கள் ஒருபுறம் அவர்களை வாழ்த் துபவர்கள் ஒருபுறம் என்று கலகலத்த “கன்ரர்’ பயணத்தில் திவியன் மனது மட்டும் கன்ரரை விட வேகமாகப் போய்க் திவ்வியனின் கையில் பூனைக்குட்டி கொண்டிருந்தது. புத்தக பாக்கும் கொம்பாசும்
ஐப்பசி 2008

Page 10
விடுபடாமல் இன்னும், ஆனால் வெள்தான். என்று நினைவை அடக்கி ளைப் பூனைக்குட்டி மாத்திரம் சிவப் கதைச்சுக் கொண்டிருந்தவர்களின் பாய் மாறியிருந்தது. பக்கம் காதைப் போட்டவள் நெஞ்
(a) () A9 TT படீரென இடி இறங்கியது. கிடந்த கொஞ்சக் காசோட இரத்
தினமண்ணையிட்ட அரை ராத்தல் |ಅ|ಪ೮೮. அதில குமாரின்ர பெடி பாண் வேண்ட இன்னும் இரண்டு |யனும் போல. போஸ்மாஸ்ரர் ரூபா தேவைப்பட்டது. இரத்தின L JITÜê355 GalUITiib- - - - மண்ணையிட்ட கேட்கலாம் என்று அவ்வளவுந்தான் கேட்டது. கலா கடைக்குப் போனவள் சனம் கனக்க அழுவில்லை. எப்படி அழுவாள். மக
O 66 g நின்றதைக் கண்டு “இப்ப கேட்டா ಪೌರ್ಣಿ எதிர்காலத்திணை நினைத்
e 99
உந்தாள் சும்மா கத்தும் ಹT••• Pஅவளின் நம்பிக்கைகேைள “சனம் கொஞ்சம் குறையட்டும்” என்று ಹೆಣಾಣ್ಗಹಿತಗ- ? எதை நினைத்து O அழுவாள். ஏதோ மனம் குழம்பிப் கரையாய் நின்றவளின் காதில், ! போயிருந்தது. இரண்டும் பேர் கதைக்கும் போது இடையே “பள்ளிக் கூடப் பெடிய கண்ணில் சாயம் கலந்த நீரை னாம்..” “பாவம். அதுவும் ஊற்றி விட்டமாதிரி ஏதோ மங்கலாய் சின்னனுகள். கன்ரரைப் பார்க் இருட்டாய் மாறிமாறி வந்து போனது. கேலாது சிதறிப் போயிருக்காம்.”
இது திவியன் சேட்டின் வெள்ளை “எத்தினபேர் என்டு வடிவாத் தெரியா..? அல்லது அவன் தோய்ந்து யாதாம். ஒரே இரத்த மயமாம்.” கிடந்த இரத்த நிறமா...? இல் என்று சாடைமாடையாய்க் கேட்டது. !ဓာႀ. .. அவள் வாழ்க்கையின் இருட்டா..? விடை யார் சொல்லப்
கடவுளே என்ர பிள்ளையும் பள்ளிக்
போகிறார்கள்.
கூடம் போனவன். நேரம் செல்லு மெண்டு தான் சொன்னவன். அவளுக்குத்தானே யாரும் இல் ஆண்டவரே. ஒரு கணத்தில்லையே. - மெல்ல எழுகிறாள்.
பெயரை எல்லாம் சொல்லி விடுகை கொடுத்து தெறி வாங்கிக் கிறாள். கைகள் நடுங்கியது, மனம் கொள்கிறாள்.
ஏனோ படபடத்தது. 'திவியன்ர சேட்டுக்குத் தைக்க இருக்காது. ஏன் தான் இப்படி வேணும்.” தனக்குள்ளே கூறியடி என்ர மனம் ஒரே கெட்ட நினைவு |வீட்டை நோக்கி நடக்கிறாள்.
श्é ಚಿ

கவிஞர் பதியதளாவ பாறுக்
றும் நாடகங்களையும் ஏனைய ஆக் கங்களையும் எழுதியுள்ளார்.
இவரது ஆக்கங்கள் வீர ° V.gi - கேசரி, தினகரன், தினபதி, சிந்தா |- மணி, தினக்குரல், மித்திரன், நவ மணி, அபியுக்தன், வாரஉரைகல், சிங்களமொழியிலும் ஆக்கங்பாசமலர், உதயம், தாமரை,தடர் கள் படைக்கும் ஆற்றல் பெற்ற தமிழ்க்கம் தரகைவனோசை, பறைக் கவிஞர் பதியதளாவ பாறுாக் மட்டக் கவசம் தலைவன், அல் அறப், அல் களப்பில் காத்தான்குடி எனும் முஸ்லிம் ஜெனிறகு முஸ்லிம் குரல்-ப்ரியநிலா, கிராமத்தில் 19.02.1948இல் பிறந்து மணிமலர்கள், மல்லிகை, சுஹதாக் காத்தான்குடி அரசினர் முஸ்லிம் கலகள் அல்ஹிறா. வாழ்வோரை வாழ்த் வன் பாடசாலையில் கல்வி கற்றவர். துவோம், சுவடு, சாளரம், வெற்றி தற்போது அம்பாறை மாவட்டம் பதிமணி ஹஜ்ரத், ஸம்ஸம், பா, முக் யதளாவ கிராமத்தில் வர்த்தகராக கனி காலத்தின் குரல்கள், ஞானச் வசித்து வருகிறார். இவரது இயற் சுரங்கம், கலகலப்பு சிரிப்பொலி பெயர் முஹம்மது பாறுாக், ஜூ ம்அரு அல்ஹக்கு, ஜனனி தியா
1987ம் ஆண்டு தினகரனில்கள் குரல், சுடரொளி, செங்கதிர், 'இஸ்லாமிய பெண்கள் ஏனையோ அலை, கடல் என நாற்பத்தியேழு ருக்கு முன்மாதிரியாக நடக்க வேண் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி' டும்' என்ற கட்டுரை முலம் எழுத்துலும் வெளிவந்துள்ளன என்ற தக லகில் பிரவேசித்த பாறூக் அவர்கள்!வல் ஆச்சரியப்ப்ட வைக்கின்றது. 1970இல் தினபதி முலம் கவிதை உல இவற்றைவிட வேறு இலக்கியத் கில் கால் பதித்தார். இன்று இலங் தொகுப்புகளிலும், சிறப்பு மலர்களி கையின் முத்த கவிஞர், எழுத்தாளர்வம் இவரது ஆக்கங்கள் இடம் களுள் ஒருவராகத் திகழ்கிறார். விக்குள்ளன. மேலும் சிங்கள இதுவரையில் பத்திற்கு மேற்பட்ட ഖ്യ முலம் எழுதப்பட்ட கட்டுரை
பட்ட கவிதைகளையும், இருநூறிம்மலி ஸரஸ்விய, விஸித்துர ஆகிய கும் மேற்பட்ட கட்டுரைகளையும் மற்சிங்களப் பத்திரிகைகளில் வெளி

Page 11
வந்துள்ளன. இலங்கை வானொலி லிம் வாலிபர் முன்னணியின் அம்பா முஸ்லிம் நிகழ்ச்சி, ஒலிமஞ்சரி, வாலிப றைத் தொகுதி அமைப்பாளருமாவார். வட்டம், இளைஞர் அரங்கு, பிஞ்சு
மனம், அஹதியா நிகழ்ச்சி, கதை 2 ". இலக்கியப் U6oofds சொல்லும் கிராமம் போன்ற நிகழ்ச் |காக ம் ஆண்டு சாய்ந்தமருது
சிகளிலும் வானொலிக் கவியரங்கள் | தடாகம் கலை இலக்கிய வட்டத்தி
ற்றிலுப் Giണ് னரால் கல் நகரமண்டபத்
கலநது േt པ་ས་: தில் ÇÑ. ఏ பல மேடைக் கவியரங்குகளுக்குத்
o | ഖി) விழாவின் போது
தலைமையேற்றுமுள்ள இவர் சிறந்த 1. மேடைப்பேச் சாளரும் கூட. 2007ல் த்தான் լն)յ63
l-le ல காததானகுடி தச
எழுத்துத் துறையைப் செயலக பிரதேச கலாசார விழர்வில் போலவே நாடகத் துறையிலும் நாட்ட ‘கவிப்பரிதி’பட்டம் வழங்கிக் கெளர முள்ளவர். 1972இல் இவரது கதை விக்கப்பட்டார். வசனம் தயாரிப்பில் உருவான ‘சாவ a 40 . . . தோநீதி எனும் நாடகம் இலங்கை LT யின் மலையகத்தில் மேடையேற்றப் பணிகளுக்காக இரத்தினபுரி ಅಹಖ பட்டது. இதுவே அவரது முதல் இன நலலுறவு ஒன்றியம் 2008 நாடகமுமாகும். 1975 இல் “சுடர்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையை தெரவு செயயபபடடுளள ADJ ஆசிரியராக நின்று நடத்தினார். தின விரைவில் மாத்தளையில் நடை கரன், ஜூ ம் ஆ பத்திரிகைகளின் பெறும் கலைஞர்கள் கெளரவிப்பு பிரதேச நிருபராகக் கடமையாற்றிய விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார் அனுபவ்மும் உள்ளவர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் சென்னையில் முஸ்லிம் கிராம மொன்றில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லா பிறந்து சிங்களக் கிராமமொன்றில் மிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வாழநேர்ந்து விட்டபோதிலும் கூட கலந்து கொண்டு உரையாற்றியவர். தமிழை நேசித்து ஆக்கங்களை காத்தான்குடி பாவலர் பண்ணை, நவ குறிப்பாக கவிதைகள் எழுதிவரும் இலக்கிய மன்றம், தாமரை கலை I - அகவை அறுபதைத் பூர்த்தி செய் இலக்கிய மன்றம், கொழும்புமரீலங்கள் | துள்ள இலங்கையின் முத்த கவிஞ முஸ்லிம் கலைஞர் முன்னணி பதி|ரான பதியதளாவ பாறூக் அவர்க யதளாவ பள்ளிவாசல்கள் நிருவாக |ளைச் “செங்கதிர்” பாராட்டி மகிழ் சபை ஆகியவற்றில் அங்கத்துவம் கிறது. வகிக்குமிவர் அகில இலங்கை முஸ்
ᏕetiuᏍl 2ᏅᏅ8

]*
கவிஞர் பதியதளாவ பாறூக்
Fழத்தாய் பெற்றெடுத்த இந்த மண்ணின்
ஏற்றமுறு மனிதா ஒன்றைக் கேளும், வாழக் கொடுத்துவைத்த வரங்கள் பேணி
வாழ்ந்திட நினைப்பாய் ஒன்று கூடி கோழைத் தனமெனுங் குணத்தை யறுத்துக்
கொள்கை வீரனாய் வாழ்வில் சிறந்து ஆளக் கொடுத்துவைக்கும் உந்தன் பணியின்
ஆற்றலுக்காய் எனது கை பாட்டெழுதும்
பட்டங்கள் பதவிக்காய் ஆசையே பட்டு
பறந் தலைந்துமே செல்வஞ் சுறுட்டி துட்ட குணங்களைத் துணையாய் கொண்டு
துயரக் கதைகளை ஆக்கி வைத்து மட்டமாய் மனிதனை எடையே போட்டு
"மகான்’களாய் சொகுசாக வாழுகின்ற எட்டப்பர் கூட்டத்தின் எடு பிடிக்காய்
எரிமலையாய் எனது கை பாட்டெழுதும்
இருக்குத் தலைவராகி ஊழல்கள் செய்து
உருப்படாக் கருத்துக்களை சொல்லியும் வைத்து ஏருக்குப் பூட்டுகின்ற எருமைகள் போன்று
இனத்தாலே மனிதனென்ற லேபலுங் குத்தி பாருக்குள் வாழு முயர் பண்பாட்டிற்கு
பண்பற்ற செயலினால் பழியைச்சுமத்தி சீருக்குள் நின்றுதவா வாழு வோர்க்கு
சீற்றமாய் எனது கை பாட்டெழுதும்

Page 12
güLIF) 2OO8
டுேத்தவன் வாழ்வுக்கு ஆப்பு வைத்து
அணுகியே அவனைக் கெடுத்து நின்று
உடுத்த பிடவைக்கும் உபத்திரவம் செய்து
உதவாக் கரையாக வாழ்ந்து நின்று
படுத்த பாயிலே மலத்தைக் கழிக்கும்
படு துரோகியெனும் இனமாய் மாறி
நடுத் தெருவினில் நின்று சிரிக்கும்
நஞ்சனழிய எனது கை பாட்டெழுதும்
பின்னியரைக் கரம் பிடிக்க வேண்டுமெனில்
கட்டாயம் சீதனமே வேண்டுமென்ற
வன்மையை இலட்சியமாய் அமைத்துக் கொண்டு
வாதாடி அதனாலே வெற்றி பெறும்
புன்மைக் குணங்கண்டு புழுங்கி நின்று
புதுமைப் பெண்கள் படுந் துயரின் கண்ணிர் கதை கண்டு நெஞ்சுருகும்
கவலைக்காய் எனது கை பாட்டெழுதும்
பெண்ணுரிமை கண்ட ராஜ்ஜியத்தின்
பெருமைதனை எல்லோரும் பேசி நின்று கண்ணகியின் வழியினிலே வந்த உயர்
கற்புதனைக் கட்டாயம் துதித்து நின்று கண்ணெனவே போற்றியிங்கு வாழ்வு கண்ட
கற்புக் கரசிகளின் உயர்வைப் பேணி அன்னைகளின் குலத்தூய்மை சொல்லி வைக்கும்
அழகுக்காய் எனது கை பாட்டெழுதும்
ானத்தை விற்று வயிறு வளர்க்கும்
மாதர்கள் சிலர் இங்கே வளர்ந்து ஏளத்தில் போட்ட எச்சிலை போன்றே
எண்ணியே அதனை எடுத்தெறியாது
கானிலே ஓடிடும் சாக்கடை போன்று
காண்பவர் கண்ணுக்கு கசப்பாகி நிற்கும் மானிட ஜாதியின் மடமைகள் கண்டு
மனம்நொந்து எனது கை பாட்டெழுதும்
 

பீதிகளைச் சாட்டி சண்டை போட்டு
சமாதானப் பணிகளுக்கு தடங்களிட்டு வீதிக்கு வீதி நின்று கூச்சலும் போட்டு
விவேகமற்ற செயல்களால் வீணே என்றும் வாதிக்கும் திறனை வைத்துக் கொண்டு
வம்புக்குள் பலரையும் மாட்டி வைத்து நீதிக்கு குறுக்கே நின்று வாழும்
நீசரகல எனது கை பாட்டெழுதும்
சிராயத் தண்ணியை ஊற்றிக் கொண்டு சந்திகளில் வந்து நின்று ஏசி ஆராயும் புத்திதனை அடகு வைத்து
ஆகாத வாழ்வுக்கு அடிமையே பட்டு நேராக வாழுகின்ற நிலையை மாற்றி
நிந்தித்துப் பலராலும் ஒதுக்கி வைக்கும் சீரற்ற வாழ்வுச் சிறுமை கண்டு
சீறியே எனது கை பாட்டெழுதும்
பிண்ணியம் கடமை கட்டுப் பாட்டை
கண்ணாகக் கருதி வாழ்விற் கொண்டு உண்மைக்கு என்றும் தலையைச் சாய்த்து உத்தமராய் வாழ்ந்து உயர்வு பெற்று வன்மைகளை வாழ்வினில் வெட்டிச் சாய்த்து வாழுமுயர் நிலைக்குத் தன்னை யாக்கி சன்மார்க்கம் காட்டுகின்ற வழி நடக்கும்
சகலோர்க்கும் எனது கை பாட்டெழுதும்
பண்பாடு கூறுகின்ற எங்கள் உயிர்ப்
பைந்தமிழை தொட்டிலிலே போட்டு வைத்து வான் தொடும் இலக்கியங்கள் படைத்தளித்து
வைகறைப் பூக்களாய் மணமே பெற்று புண்பட்ட சமுதாயப் பூசலைச் சாடிப்
புரையோடிப் போய்விட்ட விதியினை மாற்ற பண்பாடப் பக்குவமாய் எழுந்து நிற்கும்
பாவலர்க்காய் எனது கை பாட்டெழுதும் 团 2008

Page 13
ப்ேபுஹாமி அருணாசலம் அப்து ல்லாவும்
அடுக்கிய கற்களாய் இணைந்து நின்று
ஒப்பரிய ஒற்றுமைக்கு வழி வகுத்து
உயருறவில் எல்லோரும் குடி யமர்ந்து
எப்பொழுதும் பார்வதி பாத்திமா சுமனாவதியும்
இருப்பதனைக் கண்டு நெஞ்சம் மகிழ்ந்து
தப்பில்லா தகைசேர் வாழ்வு காணும்
தலைமைக்காய் எனது கை பாட்டெழுதும்
வாழக் கொடுத்த எமது மண்ணின்
வற்றாத செல்வங்களைப் பயன் படுத்தி வேளை தருகின்ற சந்தர்ப் பத்தில்
வெற்றிக்கு வழிகோலும் நிலையைக் கருதி ஆழச் சிந்தனை அறிவுக்குப் போட்டு
அஹிம்சை வழியிலே நடந்து சென்று ஈழத்தாய் இலங்கிடும் இன்நிலை கண்டு
இன்பத்தால் எனது கை பாட்டெழுதும்
• நூலின் பெயர் மனித உரிமை t (சமுகப் பணியாளர்க
ளுக்கு ஓர் கையேடு)
|ஆசிரியர் என்மாணிக்கவாசகன்
(ᎫᏗᏢ)- “சங்கதி” - ஆசிரியர்
| வெளியீடு ‘மகாசக்தி”
அக்கரைப்பற்று. இலங்கை. ss, ossessaris Jr e-mail : mahasakthiCeukka.k
Te: O67-2277696
શefiuછી 2OOઠ :
 
 

ts அன்புமணி.
மனிதம் இன்னும் செத்துவிடவில்லை:
அண்மையில் பத்திரிகைகளில் ஒரு அபூர்வமான செய்தி வெளி
யாகியிருந்தது. விபரம் இதுதான். m
மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீர்த்தனன் சிவகுமார் என்ற சிறுவன் மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தான். இவன் வவுனியாவைச் சேர்ந்தவன். இவனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு உதவி கிடைத்துள்ளது.
ஏஎஸ்பி குறுப் நிறுவனத்தின் தலைவர் லியனகேயுடைய புதல்வி கீத்மி மிஹிரா இச்சிறுவனுக்கு ஒரு லட்சரூபாய் வழங்கியுள்ளார். இந்த ஒரு இலட்ச ரூபாய் அவளுக்கு எப்படி கிடைத்தது? குழந்தைப் பாடகியான கீத்மி மிஹிரா தனது பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களின் விற்பனை மூலம் இந்த ஒரு லட்சத்தைப் பெற்றார்.
ஒரு லட்சம் என்பது பெரும் தொகை. இப்பெருந்தொகையை எவரும் பிறருக்கு கொடுக்கமாட்டார்கள். ஆனாலும் ஒரு சிறுமி அப்படிக் கொடுத்திருக்கிறாள். இது மிகப் பெரிய ஒரு செயல். இத்தகைய ஒரு மனிதாபிமானச் செயலுக்கு காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்த அன்புள்ளங்களைப் போற்றி வணங்குவோம்.
இச்செயல் ஏனையோருக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். யார் யாரையோ எல்லாம் பாராட்டி கெளரவிக்கும் நமது அரசாங்கம் கீத்மி மிஹிரா என்ற இத்தேவதையைப் பாராட்டிக் கெளர விக்க வேண்டும்.
தமிழ், சிங்களம் என்று பேதம் கற்பித்து மனித உயிர்களைப் படுகொலை செய்வோரும், இனபேதம் காரணமாக அப்பாவி மக்களை அல்லலுறச் செய்வோரும் இச்சிறுமியின் தெய்வீகச் செயலிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
gaun 2008

Page 14
ஆலய உற்சவங்களின் போது ஏற்படும் அவலச் சாவுகள்:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், ஆலய உற்சவங்களின் போது பக்தர்கள் நெரிசலில் அகப்பட்டு அவலச் சாவைத் தழுவிக் கொள் வது பலமுறை நிகழ்ந்துள்ளது. (உ-ம். கும்பகோண மகாமகம்) ஆனாலும் இந்த ஆலய நிர்வாகங்கள் இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
அண்மையில், ராஜஸ்தானில் ஜோத்பூரிலுள்ள ஒரு ஆலயத்தில்
நெரிசல் ஏற்பட்டபோது 170 பேர் பலி ஆன செய்தி உலக மக்களையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டதெனலாம். இச்சம்பவம் தொடர்பாக வெளிவந் துள்ள செய்திகள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன1) இந்த உற்சவத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாகச்
செய்யப்படவில்லை. 2) முதலுதவி ஏற்பாட்டுப் பகுதி நிறுவப்படவில்லை. 3) இவ்வூருக்கு அருகாமையில் ஒரு ஆஸ்பத்திரி இல்லை.
இத்தனை வருடங்களாக மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் விட்ட ஆலய நிர்வாகமும், மாநில அரசாங்கமும் கண்டனத் துக்குரியவை.
இனியாவது இக்குறைபாடுகள் களையப்பட வேண்டும். இங்கு மட்டுமல்ல, ஆலயங்களில் எங்கெல்லாம் அதிக அளவிலான பக்தர்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம்.இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும்.
'ஈழத்துப் பூராடனார்' என்றால் என்ன பொருள்?
எழுத்தாளர்கள் சூடிக்கொள்ளும் புனைபெயர்களுக்கு ஒரு பின்னணி உண்டு. கல்கி, அகிலன், புதுமைப்பித்தன் போன்ற புனைபெயர் களை இவ்வகையில் நாம் நினைவு கூரலாம். அந்த வகையில், இலக்கிய கலாநிதி கதாசெல்வராசகோபால் கொண்டுள்ள புனைபெயர் “ஈழத்துப்பூரா டனார்” என்பதன் பொருள் என்ன? அதன் பின்னணி என்ன?
பலர் இப்பெயரை ஒரு பழங்காலப் புலவரின் பெயர் என எண் ணிக் கொண்டிருக்கிறார்கள். (கல்லாடனார் என்பது போல) ஆனால் உண்மை அதுவல்ல. "பூராடம்” என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். கதாசெ.
Beuf 2008

"பூராடம்” என்ற நட்சத்திரத்தில் பிறந்தவர். அதனால் “பூராடம்” என்ற பெயரில் எழுதி வந்தார். அது அஃறிணைப் பெயராக இருந்த காரணத் தினால் பின்னர் அப்பெயரைப் “பூராடனார்” என்று மாற்றிக் கொண்டார்.
m அக்காலத்தில் “தமிழன்” என்று ஒரு சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது. பூராடனார் அச்சஞ்சிகையில் பிராமணர்களை விமர்சித்து
ஒரு கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை பிராமணர்கள் மத்தியில் பெரும்
புயலைக் கிளப்பியது.
அக்கால கட்டத்தில் தமிழகத்தில் "பூராடனார்” என்ற புனைபெய ருடன் ஒரு எழுத்தாளர் இருந்திருக்கிறார். பிராமணர் பலர் அவரைச் சாடியுள்ளனர். உண்மை வெளிப்பட்டதும் அவர் நமது "பூராடனார்’ தனது பெயரை மாற்றிக் கொள்ளவேண்டும் என கேட்டிருக்கிறார். அப்பெயரை மாற்றக்கூடாது என நினைத்த நமது "பூராடனார்” தனது புனைபெயருக்கு முன் "ஈழ’ என்ற அடைமொழியைச் சேர்த்து “ஈழத்துப் பூராடனார்” ஆகினார். அப்போதைக்கு அந்த புனைபெயர் பிரச்சினை தீர்ந்தது. ஆனால் இப்போது “ஈழத்து” என்ற அடைமொழி அவ்வப்போது சில பிரச்சி னைகளைக் கிளப்புகின்றன. ஆனாலும் கதா.செ. அந்தப் புனைபெயரில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. (கதா.செ. நேரில் கூறியது)
r
மகாத்மாகாந்தியின் மலர்வு
གང་མང་ལ་འཁོལ་ལཚལག ༤ གང་མཚམས་ལའང་ས་ཁོང་ཚོས་ཁོ་ཚང་ག༡
CO2:10:1869)
மோகனதாஸ் கரம் சந்த் காந்தியைத் தன்ன கத்தே பிறப்பித்து உலகுக்கு வழங்கிய பெருமை, இந்தியாவின் குஜராத்தில் ‘கத்தியவார்’ தனியர சிலுள்ள “போர்பந்தர்” என்னும் சிற்றுாருக்கே உரியது. அவ்வூரில் ‘பனியா’ என்னும் வணிகர் குடியில் செல்வாக்குள்ள காந்தி பரம்பரையில், காபா காந்தி என்னும் செல்வருக்கும் அவரது நான்காவது மனை வியான புத்லிபாய் என்னும் அம்மையாருக்கும் கடைசி மகனாக 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் நாள் (சுக்கில ஆண்டு, புரட் டாதித் திங்கள், 18 ஆம் நாள்) சனிக்கிழமை தோன்றினார், இன்று மக்கள் போற்றும் மகாத்மா காந்தி. -
مر
safn á 2OOð

Page 15
@fత్రకీత్రికె@)
குறுத்தவிேறற்
(கவிஞர் நீலாவணனின் “வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி.)
மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீடு சென்று வந்தனர்
நல்லதொரு நாளில் பொன்னு நாலயலார்க்கும் சொல்லி பல்வகைப் பலகாரங்கள் பண்ணி யதனோடு மற்ற சொல்லிய யாவும் கொண்டு சொந்தபந் தங்கள் சூழ செல்லனின் வீட்டார் தாமும் சென்று பெண்வீடு வந்தார்.
பஞ்சாங்கம் பார்த்துக் கல்யாண நாள் குறிக்கப்பட்டது.
seu 2008
பஞ்சாங்கம் பார்த்துப் பாணிக் கிரகணநாள் கோயில் ஐயர் குஞ்சிபாதம் சொல்ல குறித்ததை வைத்துக்கொண்டு எஞ்சியநாட்களின்னும் இருப்பது சிறிதேயென்று
துஞ்சினாள் கனகம் அல்லள்;
துரிதமாய் அலுவல் பார்த்தாள்.
 
 
 
 
 
 

கல்யான ஏற்பாருகள்
eůLé 2OO6
வட்டில், சவரக்கால், படிக்கம், வட்டா, குடம், சருவச் சட்டி, விளக்கு, பூச் சாடி, பன்னீர்ச்செம்பு, தட்டம், தாம்பாளம், கிண்ணம், தளிசை, தண்ணீர்ச்செம்பு, எட்டுக்கொள் கிடாரம் இன்னும் ஏனங்கள் என்று நீளும்.
இத்தனை ஏனம் எல்லாம் எலுமிச்சை, சாம்பல், தும்பால் சுத்தமாய்க் கழுவி வீட்டுச் சுவர் ஒரம் அடுக்கிக் கையால் குத்திய அரிசி, மா, தூள் கோப்பி, தேன், பயறு, சீனி, புத்தம் புதிய பாய்கள், புளி, உப்புப் பொருட்கள் யாவும்,
ஆடியும் கழிந்து போக ஆவணி அடுத்த மாதம் சோடியைச் சேர்த்துக் கன்னி(ச்) சுமையொன்றை இறக்கிவைக்க ஓடித்தான் உருள நாட்கள் ஊணின்றி உறக்கமின்றி ஒடித்தான் கணகம் சேர்த்தாள்; உதவினாள் பொன்னும் கூட.
வெள்ளையும் அடித்து வீட்டை வேலியும் பிரித்துக்கட்டி குள்ளமாய் இருந்த கொட்டுக் கிணற்றையும் உயர்த்திச் சற்று வெள்ளைவார் மணலும் ஏற்றி வீட்டுமுற் றத்தில் கொட்டி அள்ளியே இறைத்துக் காசை அழகரும் அலுவல் பார்த்தார்.

Page 16
கல்முனைக் கடைக்குச் சென்று கல்யாண வேட்டி, கூறை இல்லாத சாமான் வீட்டில் எவையென்று எண்ணிப்பார்த்து சொல்லாத படிக்கு ஊரார் சொட்டைகள் ஏதும்பின்னால் எல்லாமே வாங்கி வந்தார்; எடுத்துள்ளே கனகம் வைத்தாள்.
-இன்னும் விளையும்
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும். கலை, இலக்கியம் சார்ந்த வினாக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டியமுகவரி:
ஆசிரியர், செங்கதிர், இங்கே விடை.எங்கே வினா? இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
ფouól 2OOტ
 

6ਨੇਜ 2 s சொல்வளம் பெருக்குவோம் 0
மண்மொழிப் புலவர் த.கனகரத்தினம்
மக்களின் மனதில் தோன்றிய உயர்வு, தாழ்வு மனப்பான்மைால் சொற்களின் விகுதிகளில் ஒன்றை மாற்ற, அது மற்றொன்றை மாற்ற அது இன்னொன்றை மாற்ற இவ்வாறே மாறுதல்கள் பல பெருகிவிட்டன. முடிவில் விகுதிகளில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘கள்’ எனும் விகுதியை எடுத்துக் கொள்வோம். இக் 'கள்' எனும் விகுதி உயர்திணைக்கு ஆகாது. அஃறிணைக்கே உரியது.அஃறிணையிலும் சில இடங்களிலே அமையும் என்பர் தொல்காப்பியனார். இக்காலத்தில் அஃறிணை, உயர்திணை என்ற வேறுபாடு இல்லாமல் ‘கள்’ இடம்பெறுகிறது.
தொல்காப்பியத்தில் இவ்விகுதி பற்றிக் கூறுகையில்,
‘கள்ளொரு சிவனும் அவ்வியற்பெயரே கொள்வழி உடைய பல வறி சொற்கே’
அவ்வாறாயின் மக்கள் என்பது பன்மை. அதற்குரிய ஒருமைச் சொல் ‘மக” அதாவது மகவு - குழந்தை. தொடக்கத்தில் குழந்தைகளையும், சிறுவர்க ளையும் குறித்தது. காலப்போக்கில் மனிதர்களையும் குறிக்க வழங்கியிருக்க வேண்டும். இன்றும் ‘மக்கள்’ என்பது கிராமங்களில் - வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்றும் கருத்தில் உள்ளது. அத்தோடு மனிதர்களையும் சுட்டுகின்றது.
அவர், இவர் என்பன பன்மைச் சொற்களாகும். அவன், இவன் என்பன ஒருமைச் சொற்கள். இன்றைய வழக்கில் அவர்கள், இவர்கள் தாம் பன்மையைக் குறிப்பனவாக வழக்குப் பெற்றுவிட்டன.
மன்னர், வேந்தர், அமைச்சர் என்ற சொற்கள் “அர்’ விகுதி பெற்ற பன்மைச் சொற்களாகும். ஆனால், அவை உயர்வான ஒருமைக்கும் பயன்படுகின் றன. அவ்வாறாகத் தெளிவான பன்மைக்கும் ‘கள்’ விகுதி பயன்படுகிறது. மன்னர்கள், வேந்தர்கள், அமைச்சர்கள் என அவை வழங்குகின்றன. இவை இவ்வாறாக அண்ணன், மகன், கணவன் என்பவற்றின் பன்மை வடிவம் அண் ணன்கள், மகன்கள், கணவன்கள் எனப் பிழையாகவும் வழங்குகின்றன. இவற்றை அண்ணன்மார், மகன்மார், கணவன்மார் என வழங்குதலே முறையாகும்.
:་ཚོ་མཚོ་ 29 geüuár 2008

Page 17
படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுக்களில் “ஆர்” விகுதி உடையன மட்டுமே “கள்’ விகுதி ஏற்கின்றன. உதாரணமாக வந்தார்கள், சென்றார்கள், படித்தார்கள் என வரும்.
‘அர்” விகுதி உடையவை ‘கள்? விகுதி ஏற்பதில்லை. உதாரணமாக வந்தனர்கள், செல்கின்றனர்கள் என்பவை வழக்கில் இல்லை. ஆகவே ‘கள்’ விகுதி சேருஞ் சொற்கள் இவை, சேராத சொற்கள் இவை எனப் பிரித்தறிதல் அவசியமாகும்.
இனி ‘கள்’ விகுதி சொற்களுடன் சேர்ந்து புணரும் போது எவ்வாறு அமையும் என்பதிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள. சொல்லோடு சொல் புணரும் போது “வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்” என்னும் விதி பொருந்தும். விகுதி முதலிய இடைச் சொற் புணர்ச்சிக்கு ஏற்புடையதல்ல என்பது அறிஞர்கள் சிலரின் கருத்தாகும்.
உலக வழக்கில் வீட்டுக் கணக்குகள், நாக்குகள், வாக்குகள், கொக்குகள், விளக்குகள் என்பன மூன்று முடிச்சுகள், இரும்புப் பூட்டுகள், வாத்துகள், தோப்புகள், கொம்புகள் என்றே வழங்குவதைக் காண்கிறோம்.
செய்யுள் வழக்கில்,
மாதரம் பொற் கொப்புகளும்(கலைசைச் சிலேடை, வெண்பா) மலக்குகள் வணக்கம் செய்தார்(சீறாப்புராணம்)
நாடியே வட்டுகள் ஆடிருவோம்’ (கவிமணி)
எனச் சான்றோர் பலர் செய்யுள்களில் ஆண்டுள்ளனர். மிகுத்து எழுதும் போது அச் சொற்கள் மாறுபட்ட பொருள்களையும் தரும்.
தோப்புகள் என எழுதாது தோப்புக்கள் என எழுதின் - பேசின் அச் சொல் தோப்பிலிருந்து இறக்கப்பட்ட ‘கள்’ என்னும் பொருளையும் தரும். எனவே, அச்சொல்லை தோப்புகள் எனக் குறிப்பதே சிறந்த முறையாகிறது. வாழ்த்துகள், கருத்துகள், குறிப்புகள் என்பனவற்றையும் இயையப்புணர்த்தி எழுதுவோமாக. நாள்கள், படைப்புகள், நூல்கள், பொருள்கள் என்பனவும் இவ்வாறே தெளிவான சொல்வடிவங்களாகும். அவர்கட்கு என்று எழுதுவதையும் அவர்க ளுக்கு என்று வழங்குவதே நன்று.
இததிேரி ஐப்பசி 2005

அறிமுகம் : புலம்பெயர் இலக்கியம் என்று அடை ஈழத்தமிழ் இலக்கியத்தில்|யாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. 80களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் புலம்பெயர் இலக்கியம் என் உலகிலே பல்வேறு இன னும் புதியதொரு இலக்கிய வகைப்மக்களும் தமது உள்நாட்டுப்போர் பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் காரணமாகவும், அரசியல் அச்சுறுத் இலக்கிய உலகு அறிந்ததொரு தல் காரணமாகவும், பிறவற்றாலும்
விடயமாகும். இந்த இலக்கிய also தமக்கு தஞ்சம் தரும் நாடுகளை யின் வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுக நோக்கி புலம்பெயர்ந்த வண்ணம் ளிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள் ஒடள்ளனர். அந்த வகையிலே ஈழத் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக் தமிழர்களின் புலப்பெயர்வுகளும் கின்றன. அவற்றினை நோக்குவதே இன்று உலகப் பரப்பில் பேசப்படும் இக்கட்டுரையின் பணியாகும். ஒரு பிரச்சினையாக அமைந்துள்ளது.
புலம்பெயர் இலக்கியம் : இலண்டன், சுவிஸ் பிரான்ஸ்,
புலம்பெயர் இலக்கியம் என்ற ஜேர்மனி, ஒல்லாந்து, டென்மார்க், வகைப்பாடு இன்று ஈழத்தமிழ் இலக்சுவீடன், இத்தாலி, நோர்வே ஆகிய கியத்தின் இன்னொரு கட்ட வளர்ச் ஐரோப்பிய ஸ்கண்டிநேவிய நாடு சியாக அமைந்துள்ளது. கடந்த களிலும், வட அமெரிக்காவில் கன 1980களில் முனைப்புப்பெற்ற இலங்கைடாவிலும் மற்றும் அவுஸ்திரேலியா இனப்போராட்ட சூழலின் விளைவாக விலும் பெருமளவான ஈழத்தமிழர்கள் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற சென்ற ஈழத்தமிழர்களால் மேற்கொள் னர். அவர்களில் இலக்கிய ஆர்வ ளப்டும் இலக்கிய முயற்சிகளே இன்று மும் அதன்பாலான ஈடுபாடும் சமுக
guéà 2008

Page 18
நோக்கும் உள்ளவர்களால் இவ்வாலும் முற்றிலும் மாறுபட்ட தேசத்தில் றான இலக்கிய முயற்சி மேற்கொள் தமது பிரச்சினைகளைத் தாமே ளப்பட்டு வருகின்றது. இவற்றினூ பேசிக் கொள்ளவும், தம் இனத்தவர் டாக தமிழர்தம் அடையாளத்தை களிடம் (தாயகத்திலும், தமிழகத் யும் தமிழின், தமிழ்ப் பண்பாட்டின் திலும், புலம்பெயர்ந்த பிற நாடுகளி பேண்ணுகையையும் எதிர்காலச் சந்த லும்) தொடர்புகளை வைத்துக் திகளுக்குக் கையளிக்கும் முயற்சி கொள்ளவும் வேண்டிய தேவை யாகவே அவர்களின் கலை இலக் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலை கியம் சார் செயற்பாடுகள் அமைந் யிலேயே புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் துள்ளன. இவற்றினை வெளியுல சமுகத்திற்கு; முதன் முதலில் தமது குக்குக் கொண்டுவர புலம்பெயர் |பிரச்சினைகளைத் தாமே எழுதக் சஞ்சிகைகள், பத்திரிகைகள் உறு களம் தேவைப்பட்டது. அதனாலேயே துணையாக இருந்துள்ளன. சஞ்சிகைகளும் பத்திரிகைகளும்
தோற்றம் பெற்றன. சஞ்சிகைகளின் தோற்றத்திற் கான பிரதான காரணம் : சஞ்சிகைகள் குறித்து.
1983 ஜூலைக் கலவரங்க இதுவரை நான் தேடிய்பெற்ற ளின் பின்னர் கூர்மையடைந்த இனப் தகவல்களின்படி 150ற்கும் மேற்பட்ட பகைமை நிலை காரணமாக குறிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இன்று பாக இளம் வயதினர் ஈழத்தின் |வரை புலம்பெயர் இலக்கிப் பரப்பில் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் தடம் பதித்துள்ளமை தெரியவரு மாத்திரமல்லாது இலங்கையின் பிற கின்றது. ஆனால் அவற்றுள் எல் பிரதேசங்களிலும் வாழ்வது உயி லாமே தற்போது வெளிவருவனவல்ல. ருக்கு அச்சுறுத்தலாக இருந்த கார ஆகக் குறைந்தது ஓரிரு இதழ்களு ணத்தினால், மேற்கு நாடுகளுக்குப்டன் தமது பயணத்தை முடித்துக் புலம்பெயர்ந்தனர். அவர்கள் புலம் கொண்ட சஞ்சிகைகளும் உள்ளன. பெயர்ந்த தேசங்களில் அகதிச் ஏறத்தாள 20 இலிருந்து 30 வரையி சமுகமாக ஆக்கப்பட்டனர். அத் : லான பத்திரிகைகள், சஞ்சிகைகளே தோடு புகலடைந்த தேசங்களில் சமகாலத்தில் ിഖിഖന്ദ്രഖg|Tb Gu தாம் அந்நியப்பட்டுப் போனதாகவும் முடிகின்றது. உணரத் தலைப்பட்டனர். . . .
குறிப்பாக, சிறு சஞ்சிகைக இனம், மதம், மொழி, பண் ளைப் பொறுத்தவரையில் அவை பாடு மட்டுமன்றி புவியியற் சூழலினா ஜனரஞ்சக இதழ்களாகவோ அல்
இதிர் eüuáf 2008

லது அதிக வாசகர்களைக் கொண்ட கைகள் சுமார் 100 பக்கங்களில் இதழ்களாகவோ அமைய வாய்ப் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பில்லை. மாறாக, காத்திரமான விட இவற்றில் வர்த்தக விளம்பரங்கள் யங்களைப் பரிமாறும் களங்களுக் பக்கங்களை நிரப்புகின்றன. பத்தி குரிய இடமாகவே அவை அமைந் ಶೌರಾಹtಳು வரும் செய்திகள் எல் திருக்கும். | ஒரே மாதிரியான தாயகச் செய்
திகள், வெவ்வேறு தலையங்கங்க
இவற்றுள் பத்திரிகைகளும்
ளுடன் வெளிவருகின்றன”. உள்ளடங்கும் அவற்றுள் நாளந்த, வாராந்த, மாதாந்தப் பத்திரிகை இதனாலேயே காத்திரமான களும் உள்ளன. அவற்றுள்ளும் விடயங்களைத் தாங்கி வருவன வர்த்தக விளம்பரத்தை நோக்கமா வற்றுள் பத்திரிகைகளை விட சஞ் கக் கொண்டு இலவசமாக வெளி சிகைகளை இவ்விடத்தில் எடுத்துக் யிடப்படும் பத்திரிகைகளும் கணிச காட்டுதல் பொருத்தம் என்று மானவை வெளிவருவின்றன. இவை என்னுகின்றேன். பற்றி பேராசிரியர் இ.பாலசுந்தரம் 海 s குறிப்பிடும்போது; “இற்றைவரை சஞ்சிகைகளைப் பொறுத்த ரொரன்ரோவில் வெளிவந்த பத் வரையில் DITS555 இருமாத திகை ஆகைகள் என்ற் காலாண்டு அரையாண்டு சஞ்சிகை வரிசையில் இடலகத்தமிழ், ରଥFiji |களும் உள்ளன. சில சஞ்சிகைகள் O 歌 Iஆண்டு வெளியீடுகளாகவும் வெளி தாD6OJ, ຈາມຫມີ தமிழர் தக வருவதுண்டு. கல்லூரிகள், சங்கங் வல் தாயகம் நான்காவது பரிமா Iகள் அமைப்புக்கள் என்பனவும் செய் ணம், ழகரம், வீணைக்கொடி, சூரி திப் பத்திரிகைகளை வெளியிடுகின் யன், உதயன், தமிழர் செந்தா | றன. (இவற்றுள் ஆண்டு மலர்கள் மரை, முழக்கம், நம்நாடு, ஈழநாடு, கருத்திற் கொள்ளப்படவில்லை. ஈழமுரசு, முரசொலி, சுதந்திரன், அவை தனித்த பார்வைக்குரியன). தென்றல், உலக தமிழோசை அமு தம், தினத்தமிழ், வீடு, ஆத்ம 1985 இல் மேற்கு ஜேர்மனி ஜோதி, தேசியம், தங்கத்தீபம், யிலிருந்து வெளிவந்த “தூண்டில்’ பரபரப்பு முதலானவற்றைக் குறிப்பிட ਜਕ சஞ்சிகையே புலம்பெயர் லாம். ஓரிரு வெளியீடுகளுடன் படைப்பாளிகளிடம் இருந்து வெளி ஓய்ந்த பத்தரிகைகளுமுள் வந்த முதலாவது சஞ்சிகையாகக் ளன. உதயன், தமிழர் செந் கருதப்படுகின்றது. இது அகதிகள் தாமரை, முழக்கம் ஆகிய பத்திரி நலன்சார்ந்த நிறுவனம் ஒன்றின்

Page 19
ஆதரவுடன் ஐந்து வருடங்களாக வெளிவந்து நின்றுவிட்டது. எக்ஸி வெளிவந்துள்ளது. தூண்டிலி லில் முன்னர் வெளிவந்த படைப்புக் லேயே ஜேர்மனியிலிருந்து பார்த்தி 3560GT exilivre.com Gigid 660)us பன் எழுதிய புலம்பெயர் ஆரம்பகால தளத்தில் பார்க்கக் கிடைக்கின் நாவல்கள் தொடர்கதைகளாக ?* இந்த வெளியீட்டகத்தினூ டாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்
கைகள் நாவல் மற்றும் ாவல் ளன. திருமாவளவன், காலமோ Pb றறும குறுந கன், சிவசேகரம், சக்கரவர்த்தி
என்பவற்றைத் தொடராக வெளியிட் ஆகியோரின் ஒவ்வொரு நூல்களும்; டன. ‘மறையாத மறுபாதி’ என்ற புகலிட
சஞ்சிகை வெளியீடுகளில் பெண் கவிஞர்களின் கவிதைத் அதிகமானவையும் குழுவாக வெளி தொகுப்பும் இவற்றுள் முக்கியமானவை.
யிடும் நிலைதான் உள்ளது. இலக் மறைந்த கலைச்செல்வன் கிய வட்டங்கள், அமைப்புக்கள், சங் | மற்றும் லக்ஷமி ஆகியோரின் முயற்சி கங்கள் ஊடாகவும், பல எழுத்தாள யில் பிரான்ஸிலிருந்து வெளிவந்த நண்பர்கள் இணைந்து வெளிவரு I மற்றுமொரு சஞ்சிகையே "உயிர் வனவும், தனிப்பட்ட நபர்களின் முயற் நிழல்', உயிர்நிழல் சஞ்சிகை முத சியில் வெளிவருவனவும் உள்ளன. l லில் வெளிவந்து நின்றுபோனது. | பின்னர் கலைச்செல்வனின் மறை தற்போது கனடாவிலிருந்து வுக்குப் பின்னர் இரண்டாம் கட்ட வெளிவந்து கொண்டிருக்கும் 1 மாக வெளிவந்து தனது வரவை *காலம்’ என்ற சஞ்சிகை கவிஞர் 1 உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸில், செல்வத்தை ஆசிரியராகக் கொண்டு உயிர்நிழல் ஆகிய இரண்டு சஞ்சி வெளிவருகின்றது. 90 இலிருந்து கைகளும் நவீன தமிழ் இலக்கியத் வெளிவரத் தொடங்கிய காலம்’ தின் அண்மைக்கால இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கி மிகக் காத்திரமான பணியை புலம்பெயர் படைப்புலகில் ஆற்றியுள்ளன. பின் நவீனத்துவம், தலித்தியம், பெண் ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து தமது கவனத்தைத் திருப் சஞ்சிகைகளாக இவை அமை سu | பிரான்ஸிலிருந்து எக்ஸில் * மார்கழி இதழில் தொடரும்) வெளியிட்டகத்திற்கு ஊடாக வெளி நன்றி: கமுைகம் கலை இவை. வந்த “எக்ஸில்’ என்ற சஞ்சிகை ஜனவரி - ஜூன் 2008. (காலாண்டுச் சஞ்சிகை)
ფზhuàმ 2OO8
வெளிவந்தன. வேறும் சில சஞ்சி
இன்று வரையும் வெளிவருகின்றது. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகள் மட் டுமன்றி ஆரம்பத்திலிருந்து இன்று வரை தமிழகப் படைப்பாளிகளும் இச்சஞ்சிகையில் எழுதி வருகின்ற
60.

தி சேவி ஆதிசிரமத்தின்
"ஆச்சிரமம்” எனும் சொல் “ஷ்ஷிறம்” என்னும் வடமொழிப் பதத்திலிருந்து பிறந்த சொல்லா கும். இச்சொல்லின் பொருள் “கவனிப்பு” என்பதே. ஒரு சொல் லின் முன் “அ” என்னும் குறுகிய N ஒலி வரும் போது அச்சொல்லின் கிறிஸ்தவ சமயம் ஓர் அந்நிய சமயம் இயல்பான பொருளை அவ்சொல் எனக் கருதப்பட்டது. இதே நிலை மாற்றுகின்றது. ஆனால் "ஆச்சிரமம் தான் இலங்கையிலும். கிறிஸ்தவ என்னும் சொல்லின் “ஆ” எனும் சமயம் இந்தியாவில் வேரூன்ற வேண் ஒலி நீண்டு வருவதனால் ஆன்மீக டுமாயின் அது தன் போர்வையை முயற்சிகள், தவச் செயல்கள் களைய வேண்டும். இந்திய மன் என்னும் கருத்துக்கள் நன்கு னில் புரண்டு இந்திய கலாசாரத் வலியுறுத்தப்படுகின்றன. தில் முழ்கியெழுந்து இந்திய பண் O O பாட்டு திருச்சபையாக மலர வேண் o ஆச்சிரமம் எனனும 6іатей |டும் என்பது பலரது எண்ணக்கரு. இந்தியாவில் பழைய காலம் தொடக் இதனால் தான் இந்தியாவில் ஆச்சி கம் பிரமச்சாரியம், வனப்பிரஸ்தம், Iரமப் பணி உருவாக்கப்பட்டது. கிருகஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலை வாழ்க்கையுடன் இப்பணியினை இந்தியாவில் தொடர்புபட்டது. ஆனால் தனிச் திருப்பத்தூரில் அருட்கலாநிதி யேசு சொல்லாக கூறப்படும் போது ஒரு Iதாசன் அவர்கள் நடத்தி வந்தார். வன் தன் ஆன்மீக ரீதியாக வாழ் இலங்கையின் மண் வாசனைக் வினை நடத்தும் ஓர் இடத்தைக் கேற்ப ஆச்சிரமப் பணியினை உரு குறிக்கின்றது. இதனை “குருகுலம்’ வாக்க வேண்டும் என்று அருட்திரு என்றும் அழைக்கலாம். சேவக் எஸ்.செல்வரட்ணம் (பெரி யண்ணன்) அடிகளார் தன் இறை மேல் நாட்டு மிஷனரிமா யியற் கல்வியின் காலத்தில் விரும்பி ரால் கிறிஸ்தவ சமயம் இந்தியாவில் |னார். 1924ம் ஆண்டில் அருட். கொண்டு வரப்பட்டது. இதனால் கலாநிதி யேசுதாசனைச் சந்தித்து
|ೇ s:fuá) 2OOð

Page 20
அவரின் பணியினை தனதாக்கிக் அதனைத் தொடர்ந்து கொண்டு 1939ம் ஆண்டு யாழ்.மருத அருட்தந்தை சந்திரகாந்தன் அவர் னார் மடம் கிறிஸ்தவ சேவ ஆச்சிர களால் வேதபடிப்பு நடை பெற்றது. மத்தையும் ஆரம்பித்தார். இவருடன் மாலை அருள்விழா கலை நிகழ்வின் அருட்திரு சேவக் ஐ.ரி.யேசுசகாயம் போது பிராந்தியங்களிலிருந்து வருகை (சின்னண்ணன்) அடிகளாரும், தந்த இளைஞர், சிறுவர்களின் கலை அருட்திரு சேவக் எஸ். தேவரெத்
நிகழ்வுகளும் இடம்பெற்றன. இங்கு தினம் அல்பிரட் (சாம் அண்ணன்)
மேடையேற்றப்பட்ட நாட்டுக்கூத்து அடிகளஞம் சேர்ந்து கொண்டனர்.
பலரின் பாராட்டைப் பெற்றது.
“இறைவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார், இறைவ னுக்காய் பெரிய காரியங்களை செய்’ என்ற தாரக மந்திரத்தை ஆச்சிரம
கள் பாண்ட்வாத்திய இசை, நாதஸ் வர இசை முழங்க கலை கலாசார நிகழ்வுகளுடன் திருச்சபை பதா மகுடமாகக் கொண்டு இப்பணிகள் தைகளை ஏந்திய வண்ணம் திருச் தொடர ஆரம்பித்தன. இதன் அடிப் சபை மக்கள் முன்பாகவர திருச்ச படையில் இவ்வருடம் கிரான் கிறிஸ் பையின் தலைவர்கள் பிரதான விதி தவ சேவ ஆச்சிரமம் தனது ஐம்ப I யினூடாக ஊர்வலமாக அழைத்து தாவது ஆண்டு நிறைவு விழாவினை வரப்பட்டனர். ஊர்வலம் ஆலய (பொன்விழா) கோலாகலமாகக் வளாகத்தை அடைந்ததும் அங்கு கொண்டாடியது. இவ்விழா நிகழ் நிறுவப்பட்டுள்ள அண்ணன் மாரின் வுகள் 2008 புரட்டாதி 19,2021 ஆகிய நினைவு தூபியை மெதடிஸ்த திருச் முன்று நாட்கள் நடைபெற்றன. சபை தலைவருடன் திருச்சபைக ளின் பிராந்திய குருமார்களும் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்வு
முதலாம் நாள் நிகழ்வுகள் | அருட்பணி டி.எஸ்.மதியாபரணத்தின் திருமுழுக்கு வழிபாட்டுடன் ஆரம்ப
மாகின. இவ்வழிபாட்டில் சுமார் அதனைத் தொடர்ந்து
இருபத்தைந்து (25) பேருக்கு திரு முழுக்குக் கொடுக்கப்பட்டது. இத் திருமுழுக்கினை திருச்சபைகளின் பிராந்தியக் குருமார்களான அருட்
நன்றித் திருப்பலி வழிபாடு அருட்திரு
ஆரம்பமாகியது. இவ்வைபத்தில் மெதடிஸ்த திருச்சபையின் தலைவர்
அேன்ரனி சதீஸ் அவர்களினால்
திரு சந்திரன் கிறிஸ்பஸ், அருட்திரு E.P.சொலமன்ஸ் ஆகியோரால் இணைந்து கொடுக்கப்பட்டது.
இததிேரி ஐப்பசி 2008
பேரருட்திரு கலாநிதி எபநேசர் யோசப் அவர்களல் இறைவார்த்தை கூறப்பட்டது. கிழக்குப் பிராந்திய

அனைத்து திருச்சபைகளின் பிராந் திய குரு முதல்வர்கள் நன்றி திருப் பலி ஒப்புக்கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த அருட்திரு யோசுவா இரட்ணத்தின் வாலிபர் குழுவின் இன்னிசை நிகழ்! வும் நடைபெற்றது.
மாலை நிகழ்வாக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்! வில் திருமலை - மட்டுநகர் ஆயர் அதி வண. கிங்சிலி சுவாம்பிள்ளை, சுவாமி அஜராத்மானந்தா, பேரருட் திரு கலாநிதி எபநேசர் ஜோசப், அரசாங்க அதிபர் திருமதி.சு.கேதீஸ் வரன், அருட்பணி சந்திரன் கிறிஸ் பஸ், சிவபூீ மு.சண்முகம் ஐயர், ! நிமலன் செளந்திரராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
முன்றாம் நாள் நிகழ்வு வழி பாட்டினை அருட்திரு சந்திரன் | கிறிஸ்பஸ் நடத்தினார். இந்நிகழ்! வில் கொழும்பில் இருந்து வருகை தந்த அருட்பணி யோசுவா இரட் ணம் அவர்களால் இறைவார்த்தை கூறப்பட்டது.
இவ்வாறு கிரான் ஆச்சிர
எமது கிறிஸ்த சேவ ஆச்சி ரமத்தின் நோக்கம், கிறிஸ்தவ
களுக்கான பிரத்தியேகப்படுத்தப்
மாக வாழ்வதேயாகும். இதனடிப் படையில் ஆச்சிரமப்பணி தொடர் &apel- - - -
அருட்திருயோசுவா இரட்னம் குழுவி னரின் இசை நிகழ்வும், கலைநிகழ்ச் சிகளின் மத்தியில் நாட்டுக்கூத்தும்: கொழும்பு தேவாலயத்தில் இருந்து வருகை தந்திருந்த கிட் டத்தட்ட 35 பேர்களைக் கொண்ட
னிசை நிகழ்வினை நடத்தினர். அருகிப் போய்க்கொண்டிருக்கின்ற கிறிஸ்தவ பழைய பாடல்களையும், அவைகளுக்கான அசல் இராகங்க ளைத் தேடிப்பிடித்து அவைக ளுக்கு உயிருட்டி புதிய முறையில் அறிமுகம் செய்வதே இவர்களின் பணியின் நோக்கமாக அமைந்தது.
இந்த வகையில் எங்களல் அறியக்கிட்டாத பல பழம்பெரும் பாடல்களையும் அவைகளின் பாட லாசிரியர்களின் வரலாறும் சேர்ந்த ஒரு அருமையான இன்னிசை
மத்தின் பொன்விழா நிகழ்வுகள் நிகழ்ச்சியினை எமது ஆச்சிரம ஜெப
இறைவனின் அருளலும், இறை மக்களின் ஒத்துழைப்பினாலும் இனிதே நடைபெற்றது.
2008
ஆலயத்தில் இவர்கள் நடத்தினார் கள். முன்று மணித்தியாலங்கள் 3 நிமிடங்களைப் போல எல்லோ

Page 21
ரையும் பரவசப்படுத்திய இந்தக் கலை நிகழ்வு அனைவரின் பாராட் டுதலையும் பெற்றது. இவர்களுக்கு மத்தியில் நமது பாரம்பரிய கலை யான நாட்டுக்கூத்து ஒன்று அரங் கேற்றப்பட்டது. “அருட்கடாட்சம்” என்னும் இந்த நாட்டுக்கூத்து திரு.N.Kதயாளகுணசீலன் அவர்
களினால் எழுதப்பட்டு நெறியாள்கை
செய்யப்பட்டது. நாட்டுக்கூத்தை
வளர்ப்பதற்கு ஒரு நல்ல அடிப்ப
டையாக இக்கூத்து அமைந்துள் ளது என்பதுவும் குறிப்பிடத்தக் கது.
சகோZNநிரோஷன் ஆச்சிரமம் - கிரான்
பறவைகளும் பூச்சிகளும் பலப்பலவாம் விலங்குகளும் மனிதர்களின் பேராசை வரையறையைத்தாண்டியதை அறிவென்னும் ஆயுதத்தை அழிவுக்கு ஆக்கியதைக் கண்டு கலங்கிக் கவலைப்படுவதனை. காடுகளை வெட்டிக் கட்டிடங்கள் கட்டுவதும் கண்டபடி பயிர்வகைக்குக்களை கொல்லிநஞ்சுகளை ஏற்றுவதால் விரைவில் எமலோகம் அனுப்பவல்ல கொடுநோய்கள் பீடிப்பும் கொல்லும் அதிவெப்பத்தால் நீர்வளக்குறைவும், நிலத்தில் கடல்நீரில் வாழும் உயிரினங்கள் மாளும் நிலைவருவதும் எந்திரச் சத்தத்தால் இயற்கையதன் பாதிப்பும் மனிதர்களின் மனதை மாற்றாமல் இருப்பதுடன் அணுவைப்பிளந்தகதை ஆழ்கடலை அளந்தகதை அண்டவெளி சென்று அம்புலியை உதைத்த கதை செய்மதித் தொடர்பாலே சேதிகளைச் சொன்னகதை செயற்கை உயிர்படைக்கும் திறமைகளைச் செய்தகதை இவைகளெலாம் உண்மைதான்; என்றாலும் இயற்கையிதன் சீற்றத்தின்முன் மனிதன் சிறியமதி வெல்லாது என்பதனை உணர்ந்து இயற்கைச் சமநிலையைக் குலைக்காமல் அதனோடு குலாவி இணைந்துவிடின் வானம் பொழிய வளங்கொழிக்கும் பூமியிலே பச்சை நிறம் பொலியப் பார்ப்போம் புதுயுகந்தான்!
-அக்கரைச்சக்தி
gfuð 2OOð
 

* அமரர் கவிஞர் சுபத்திரன் அவர்களின் இயற்பெயர் தங்கவடிவேல். மட்டக் களப்பில் பிறந்தார். தந்தை திரு.க.கந் தையா, தாய் திருமதிக தெய்வானப்
6.04.1935 - 3O.O.979 பிள்ளை.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்விபயின்று சிரேட்ட கல்வித் தராதரப் பரீட்சையில் (எஸ்.எஸ்.சி) சித்தியடைந்து பித் யெ இவர் Si 4. گ 别 us G 6 O
புரிந்தார். மனைவி சுபத்திரா யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்.
1950களில் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளனாகவும் - பிரசா ரகனாகவும் இருந்த சுபத்திரன் 1960களின் ஆரம்பத்தில் கம்யூனிஸ் கட்சியில் இணைந்து கொண்டார். 1965இல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த தத்துவார்த்தப் போராட்டத்தில் சீனாவின் போக்கை ஆதரித்து அதன் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
இலங்கையில் தமிழ்க்கவிதை உலகைப் பொறுத்தவரை முற்போக்கு இலக்கியப் பாரம்பரியம் என்பது அந.கந்தசாமி அவர்களுடன் ஆரம்பிக்கிறது எனலாம். இவ்வாறு 1940களில் முற்போக்கு இலக் கியப் பாரம்பரியத்தின் தோற்றத்தை இனம் காண முடிந்தாலும் அப்பாரம்பரியத்தின் திட்டவட்டமான எழுச்சியை 1960களிலேயே தெளிவாகக் காணலாம். இவ் எழுச்சிகளினால் பாதிப்புற்ற இலக்கிய வாதியான சுபத்திரன் அரசியலில் மார்க்ஸிச லெனிசிச சித்தாத்தங் களை ஏற்றுக் கொண்ட இலக்கியவாதியாகத் தன்னை இனங்காட்டி யது மட்டுமல்லாமல் இலங்கைக் கம்யூனிஸ் கட்சியிலும் இணைந்து உழைத்தவர். இவரது அநேக கவிதைகள் அக்கட்சியின் பத்திரி கையான ‘தொழிலாளி"யிலே தான் வெளிவந்தன. "வசந்தம்”, “குமரன்” ஆகிய சஞ்சிகைகளிலும் சுபத்திரன் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
Bué 2008

Page 22
* சுபத்திரன் அவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராயினும் 1960களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சாதிக்கும் தீண்டாமைக் கும் எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த போது அதில் தீவிர பங்கு கொண்டார். 1969ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த தீண் டாமை ஒழிப்பு வெகுஜன மாநாட்டில் "இரத்தக் கடன்" என்னும் முழுக்க முழுக்க சாதிய எதிர்ப்புக் கவிதைகள் அடங்கிய இவரது கவிதைத் தொகுதி வெளியிடப்பெற்றது.
* சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடிய கவிஞன் புரட்சிகர பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் நின்று உணர்வு மிக்க கவிதைகள் படைத்தவர். சொல்லிற்கும், செயலுக்கும் இடை வெளியற்று வாழமுயல்பவர்கள் ஒரு சிலரே. அந்தச்சிலருள் ஒருவ ராக வாழந்து மறைந்தவர் கவிஞர் சுபத்திரன் அவர்கள். தான் மனதில் வரித்துக் கொண்ட மார்க்சிஸக் கொள்கைவழி நின்று மக்களின் விடுதலைக்காக உழைத்தவர், மக்களுக்கான கவிஞராக வாழ்ந்தவர். தன்னலம் என்பது கடுகளவும் இல்லாது மனிதநேயமும் இரக்க சுபாவமும் இளகிய மனம் கொண்டவராகவும் வாழ்ந்த புரட்சியாளன்.
* இறுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணம் அடக்கப்பட்ட மக்களுக்கும் ஈழத்துக் கவிதையுலகிற்கும் பாரிய இழப்பாக முடிந்தது.
* சுபத்திரன் கவிதைகளைத் தனது M.A பட்டத்திற்கு ஆய்வுப் பொரு எாக எடுத்து திரு.க.யோகநாதன் (சாருமதி) அவர்கள் ஆராய்ந் துள்ளார். 1977மேயில் கவிஞர் சாருமதி 'பூவரசுகள் அமைப்பினூடு சுபத்திரன் கவிதைகளைத் தொகுத்து ‘சுபத்திரன் கவிதைகள்' என்ற நூலை வெளியிட்டார். அதன் பின்னர் சிமெளனகுரு அவர்கள் 'கவிஞர் சுபத்திரன் கவிதைகள்’ எனும் நூலைத் தொகுத்து அது யூன் 2002இல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 89வது வெளமீடாக வெளிவந்தது.
* சுபத்திரன் எழுதிய கவிதைகளும் ஏனைய ஆக்கங்களும் இன்னும் பல வெளிவராமல் உள்ளன என்றே அறியக்கிடக்கிறது. இவற்றை யும் உள்ளடக்கியதாக முழுமையான சுபத்திரன் கவிதைகள் கவி தைத் தொகுதியொன்று எதிர்காலத்தில் வெளியிடப்படுமாயின் அது மேலும் அவரை வெளிக்கொணர உதவும் ம. செங்கரிநாள்.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் (ஆர்.இரத்தின சிங்கம் சிவலிங்கம்) இலங்கையில் வில்லுப்பாட்டுக் கலையை அறிமுகம் செய்தவர். ஈழத்து வில்லிசை
பிக் பிதாமகன் அவரே. கதை சொல்லும்
இவருக்குக் கைவந்த கலை. சுமார் 18 ஆண்டுகள் மட்டக்களப்பு மாநகர சபை பொது ஒால் நிலையத் தில் கதை சொல்லும் கலைஞராகப் பணியாற்றி --- யவர். இலங்கை கலாசார சிறைச்சின் கலாபூஷன
===ட்ட விருது (1999), வடக்கு-கிழக்கு மாகாண ஆரூதர் விருது (2000) கிழக்குப்பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கியக் கலாநிதிப் பட்டம் (2002) ஆகியவற்றைப் பெற்றவர். 1997 இல் இங்கிலாந்திலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியவர்.
குற்றுக்குழலுதலுர்ஆசி989
நான் சிறுவனாக இருந்த செய்து உரையாற்றினால் நான் காலத்தில் பலவித குரல்கள் எழுப்பு I அதைக் கூர்ந்து கவனித்துவிட்டு வதிலே திறமை படைத்தவனாக அவர்களைப் போல், அவர்களின் விளங்கினேன். காகம், குயில், நாய், I குரலில் நண்பர்களுக்குப் பேசிக் பூனை, மாடு முதலியவை கத்துவது காட்டுவேன். பாடசாலை மாணவர் போல தத்ரூபமாக நான்செய்து மன்றத்திலும் நான் அவ்வாறு பேசிக் பலரது பாராட்டுக்களையும் பெற்று காட்டி மாணவர்களின் பாராட்டுக்க வந்தேன். ளைப் பெற்றுவந்தேன்.
அத்தோடு குழந்தை, பெரிய :னந்த வித்தியாலயத்தில் நான பெற்றிருந்தேன். ஆறாம வகுபயுப படித்துக் கொண் டிருநத காலத்திலே மட்டக்களப்பு மட்டக்களப்புக்கு யாராவது நகரிலே தமிழ் விழாவொன்று கோலா பெரியவர்கள், அறிஞர்கள் விஜயம் கலமாக நடைபெற்றது. பல அறிஞர்
Eilee.
கல்லடி-உப்போடை சிவா

Page 23
கள் அவ்விழாவிலே கலந்து சிறப் னேன். தன்னை மறந்து வெகுவாக பித்தனர். இந்தியாவிலிருந்து வணக் ரசித்த ஆசிரியர் எனது முதுகிலே கத்துக்குரிய குன்றக்குடி அடிகளார் அன்பாகத் தட்டி, வெகுவாகப் வந்து தமிழ் விழாக்கொடியை ஏற்றி பாராட்டினார். அவ்வாரம் நடை வைத்து அரியதோர் உரையாற்றி பெற்ற மாணவர் மன்றத்திலும் குன் னார். றக்குடி அடிகளார் போன்று பேசிக்
Y காட்டினேன்.
அந்தத் தமிழ் விழாவிற்குச் சென்றிருந்த நான் குன்றக்குடி அடி சில மாதங்களின் பின் குன் களாரின் உரையை அவதானமாகக் றக்குடி அடிகளார் மீண்டும் மட்டக் கேட்டு மனதிலே பதித்துக்கொண் கள ப்புக்கு விஜயம் செய்தார். வழக் டேன். விழா முடிந்து வீடு திரும்பும் கறிஞர் கே.வி.எம்.சுப்பிரமணியம் போது குன்றக்குடி அடிகளாரின் அவர்களுடைய இல்லத்திலே அடி பேச்சை அவரது குரலில் நண்பர்க களார் தங்கியிருந்தார். ஒருநாள் பிற் ளுக்குப்பேசிக் காட்டினேன். அடுத்த பகல் நான் சாறனை மடித்துக் கட்டிக் நாள் பாடசாலைக்குச் சென்றபோ | கொண்டு “கெற்றப்போல் கருவியி தும் அங்கு வகுப்பு நண்பர்களுக்கு !னால் கிறவல் கற்களால் அடித்து குன்றக்குடி அடிகளார் போன்று விளையாடிக்கொண்டிருந்தேன். அப்
பேசிக் காண்பித்தேன். போது எங்கள் வீட்டு வாசலில் ஒரு பெரிய மோட்டார் கார் வந்து நின்றது. நான் படித்துக்கொண்டிருந்த காரில் இருந்த ஒருவர் என்னை
வகுப்பில் தமிழ் ஆசிரியராக இருந் அழைத்தார். நான் காரின் பக்கத்திலே தவர் வித்துவான் பண்டிதர் விசீகந் போய் நின்றேன். தையா அவர்கள். நான் குன்றக்குடி st is to a அடிகளாரைப் போன்று அவரது தம்பி மாஸ்டர சிவலிங்கம் குரலில் பேசுவதை மாணவர்கள் 1°? பையனின் வீடு எங்கே இருக் மூலம் அறிந்த திரு.கந்தையா |கிறது”என்று அந்தக்கரில் இருந்த அவர்கள் என்னை அழைத்து, ஒருவர கேட்டார். சேர்ட் அணி ன்றக்கு sammeom Gumam | uTupao ở "pon6 uDk4-3ölö isiq-ulu Ulqrே" |நின்ற நான் வெட்கத்தோடு இதுதான் வீடு என்று எங்கள் வீட்டைக் காட்டி
களப்புத் தமிழ் விழாவிலே குன்றக்
னேன்.
குடி அடிகளார் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்துவிட்டுப் பேசிய “நீங்கள் யார்? மாஸ்டர் சிவ பேச்சை அப்படியே பேசிக்காட்டி லிங்கத்தை வரச் சொல்லுங்கள்”
Ø|සිස්

என்று அவர் கூறினார். நான் நின்ற கப் போ” என்று துரிதப்படுத்தினார். கோலத்தில் மாஸ்டர் சிவலிங்கம் அதைக் கேட்ட பின்புதான் எனக்கு நான்தான் என்று கூறத் தைரியம் நிம்மதியான மூச்சு வந்தது. அவசர ஏற்படவில்லை. ‘நான் அவரு அவசரமாகக் குளித்து வெளிக்கிட்டு டைய தம்பி. அவரை வரச் சொல் விட்டு அந்தக் காரிலே ஏறிக்கொண் கிறேன்.” என்று கூறிவிட்டு விரை டேன். கார் விரைந்தது. எனது இருத வாக ஓடினேன். - யம் வேகமாக அடிக்க ஆரம்பித்
தது. அம்மா! அம்மா! நமது வீட்டு வாசலிலே ஒரு பெரிய கார் வழக்கறிஞர் சுப்பிரமணியம் நிற்கிறது. அதில் உள்ள ஒருவர் அவர்களுடைய வீட்டை வந்த என்னைப் பற்றி விசாரிக்கிறார். 1டைந்ததும் என்னை மேல்மாடிக்கு எனக்குப் பயமாக இருக்கிறது” சென்றனர். என்னை என்று கூறி அழ ஆரம்பித்தேன். ஒருவித இனந்தெரியாத பயம் பற். எனது மூத்த சகோதரர் திருஇராச1றிக் கொண்டது. உடல் லேசாக துரை அவர்கள் தான் விசாரித்து நடுங்க ஆரம்பித்துவிட்டது மேல்மாடி வருவதாகக் கூறிவிட்டு, அந்தக் அறையொன்றிலே குன்றக்குடி காரை நோக்கிச் சென்றார். சிறிது அடிகளார் ஆசனம் ஒன்றிலே நேரத்தில் சிரித்த முகத்துடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் திரும்பி வந்தார். அம்மா பயந்தபடி முன்னிலையிலே புலவர் மணி அவரை நோக்கிச் சென்றார். பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் விசீகந்தையா, பண்டிதை கங்கேஸ் ‘குன்றக்குடி அடிகளார், வரி கந்தையா, அன்பன் நடராஜன், வழக்கறிஞர் கே.வி.எம்.சுப்பிரமணி பண்டிதர் பூபாலப்பிள்ளை ஆகி யம் வீட்டிலே தங்கியிருக்கிறாராம். யோரும் மற்றும் சிலரும் பாயில் அவரைப் போல சிவலிங்கம் பேசும் ! பயபக்தியோடு அமர்ந்திருந்தனர். செய்தியை அறிந்த அடிகளார் சிவ லிங்கத்தைப் பார்க்க விரும்பியிருக் ‘சுவாமி உங்களைப் போல, கிறார். அதுதான் சிவலிங்கத்தை உங்கள் குரலிலே பேசும் பையன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் இவர்தான் இவர் பெயர் மாஸ்டர் கள்.” என்று விளக்கிய சகோதரர் : சிவலிங்கம் என்று என்னை அடிக என்னைப் பார்த்து “கைகால் முகம் ளாருக்கு ஒரு பிரமுகர் அறிமுகம் எல்லாம் நன்றாகக் கழுவி வேட்டி செய்துவைத்தார். நான் சிரம் தாழ்த்தி சேர்ட் அணிந்துகொண்டு விரைவா அடிகளாரை வணங்கினேன்.
gués 2008
6

Page 24
* நீங்கள் என்னைப் காலத்திலே பறந்ததென்றால் மிகை போன்று பேசுவதாக அன்பர்கள் யாகாது- தமிழ் தன்னேரில்லாத தனி தெரிவித்தனர். எங்கே பேசுங்கள் மொழிட தமிழ் என்றால் இனிமை பார்க்கலாம்.” என்று புன்முறுவ என்று பொருள். கல் தோன்றி மண் லோடு கூறினார் அடிகளார். தோன்றாக் காலத்துக்கு முன் தோன் “சுவாமிஜி கடந்த தடவை மட்டக் றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பது களப்புக்கு வந்திருந்தபோது தமிழ் அறிஞர்கள் கருத்து-" விழாவிலே தமிழ்க் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய பேச்சிலே ஒரு s இப்படி நான கூறியதும் مالک{ சிறு பகுதியைப் பேசிக் காட்டுகி களர புனமுறுவல பூததபடி கை றேன்” என்று பணிவோடு கூறி தட்டி மகிழ்ந்தார். பின்னர் என்னை விட்டு, அடிகளாரின் குரலில் பேச அருகில் வரும்படி அழைத்து, எனது ஆரம்பித்தேன். முதுகிலே அன்பாகத் தனது திருக் |கரத்தால் தட்டி, “இக்கலை அபூர்வ ‘அன்பர்களே! இதோ பறக் |மான கலை. இதனை தமிழ் மொழி கின்றதே தமிழ்க் கொடியானது வளர்ச்சிக்கும் சமய மறுமலர்ச்சிக்கும் இமயமலையிலே, குமரி முனை பயன்படுத்த வேண்டும்” என்று யிலே, சேர,சோழ பாண்டிய மன்னர் ஆசீர்வதித்தார்.
-حے سے حستے== حق کے 6ے جمے ہرق کیے۔======= افک سے ےسےہے۔یہ اf மகாத்மாகாந்தியின் மறைவு
(30.01.1948)
-மாஸ்டர் சிவலிங்கம்.
1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 512க்கு 1.'." 峻 < ● · A · அவருக்காக வகுந்தகிறது. மகாத்மா எதற் வழிபாட்டுக் கூட்டமொன்றில் வைத்து இந்து காக நம்மிடமிருந்து மறைந்தார் என்பதைக் வெறியன் ஒருவனால் காந்தி கட்டுக் கொல்லப் கவனிக்க வேண்டும் வேற்றுமை மனப்பான் பட்டார் 39(5 மையை மக்களிடமிருந்து ஒழிக்க அவர் இந்தியாவின் யமுனை நதிக்கரை புத் தியாகஞ் செய்தார். வேற்றுமையைப் யில் 31.01.1948 மாலை 5.00 மணிக்கு පදකදe:::::::::::ഖങ്ങ
8 8 to யைத தொடரததது செயய வேணடும. நம அவரது சிதைக்குத் pL-IL-LIL-L -3,5- மனத்திலுள்ள வேற்றுமையைப் போக்கி மகாத்மாவின் மறைவையொட்டி நட்டைப்பக்குவப்படுத்த வேண்டும். இதுவே சென்னை காங்கிரஸ் தலைவராயிருந்த "ವಿಪಿ...?: 始 e விடுத்த 6sses). நாம திரு.கே.காமராஜ் நாடார் அவர்கள் விடுத்த ஈடுபட்டுப் பணியாற்றினால் மகாத்மாவுக்கு நம் இரங்கற் செய்தி. கடமையையைச் செய்தவர்களாவோம்”,
Cgüuẩi 2OOô
 

எதிவெளி M - அது G5 SEGMň)
வரலாறு தழுவிய சிறுகதை
- -வாகரைவாணன்.
நெற்கதிர்கள் அந்தக் கிராமத்தின் வயல்வெளிகள் எல்லாம் நிறைந்து வழிகின்றன. கண்ணை அள்ளும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த கிராமத்தின் பழந்தமிழ் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு கதிர்வெளி என்று பெயர் சூட்டுகின்றனர். கதிர்வெளி எனும் அந்தப் பெயர் மக்கள் வாயில் திரிந்து கதிர வெளி என ஆகின்றது.
'வயல்கள் ஒரு புறமும் சோளன் சேனைச் செய்கை மற்றொரு புறமாக அமைந்து வளத்தையும் பசுமையையும் அள்ளிக் கொட்டும் அந்தத் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த கதிர்காமத்தம்பி ஆசிரியர் ஒரு பீ.ஏ.பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகக் கற்று ஒரு கலைப்பட்டதாரியாக வெளிவந்த அவரை ஆசிரிய பதவி அணைத்துக் கொள் கிறது. அப்பதவிக்கு ஒரு மரியாதையைத் தந்து முப்பதாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அவர் அதிலிருந்து ஓய்வு பெற்று பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. ஆயினும் இலங்கை, தமிழ்நாடு பற்றிப் புதிது புதிதாக வெளிவரும் வரலாற்று நூல்களைப் புத்தகக் கடைகளில் தேடி வாங்கிப் படிப்பதிலிருந்து மட்டும் அவ ரால் ஓய்வு பெற்றுக் கொள்ள முடியவில்லை.
அது ஒரு இளங்காலைப் பொழுது. கதிரவன் பூமிப்பெண் மீது கன காபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான். அழகு எங்கும் அரியாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. அறுவடைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தமது வயலைப் பார்ப்பதற்காகச் சென்ற கதிர்காமத்தம்பி ஆசிரியர் அதன் வனப்பில் சொக்கிப்போகவே அங்கே இருந்த குளக்கட்டில் அமர்ந்து கொள்கிறார்.
சோழர்கட்டு என்றும் சோதையன் கட்டு என்றும் சொல்லப்படும் அந்தக் குளக்கட்டின் மீது அமர்ந்து கொண்ட ஆசிரியர் மனத்தில் அக்கட்டு சோழப் பேரரசைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அது இரண்டாவது சோழப்பரம்ப ரையின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழனால் உதயமான அவ் வம்சம் ராஜராஜ சோழனின் காலத்தில் பேரரசாக உருவெடுக்கின்றது. தமிழ் நாடு முழுவதிலும் தன்னரசை நிறுவிய இப்பேரரசு கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் தனது அதிகார மையங்களை நிறுவியபோது இலங்கை ஈழமான மும்முடிச் சோழமண்டலம் என்னும் பெயரில் அதன் ஒன்பதாவது மண்டல uoffèsågoS). .

Page 25
ஈழத்தைக் கைப்பற்றி பொலநறுவைக்கு ஜனநாதமங்கலம் என்னும் பெயர் சூட்டி அங்கு தனது இராசதானியை அமைத்துக் கொண்ட சோழர்களின் கவனம் திருகோணமலைப் பக்கமே அதிகம் திரும்புகின்றது. வாணிகத்திற்கு வாய்ப்பாக அப்பிரதேசம் திகழ்ந்த போதும் அங்கு விவசாய விருத்தியிலும் சோழர்கள் பெருங்கவனம் செலுத்துகின்றனர். அப்போது கதிர்வெளியின் மருதநில வளம் அவர்கள் கண்ணில் நிறைகின்றது. அதன் விளைவு தான் இந்தச் சோழர் குளக்கட்டு.
சோழர் ஆட்சியின் நினைவில் நிலைத்திருந்த கதிர்காமத்தம்பி ஆசிரியரின் கண்களை அந்தக் குளம் தன்பக்கம் இழுத்துக் கொள்கிறது. கோடைகாலத்தில் கூட நீர் வற்றி விடாத அந்தக் குளத்தைப் பந்தலாக்கிக் கொண்ட தாமரைக் கொடிகளில் வீட்டில் ஏற்றி வைத்த விளக்குகளாகப் பூக்கள் பிரகாசிக்கின்றன. அழகிய இந்த விளக்குகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பனின் தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க என்னும் கவிதை நினைவுக்கு வருகின்றது.
இயற்கை அழகிலும், கவிதை இன்பத்திலும் தன்னை இழந்திருந்த ஆசிரியரை அவரின் மனத்தில் குடிகொண்டிருந்த ஊர்ப்பற்றும், வரலாற்றறிவும் மீண்டும் உகப்பி விடவே கதிரவெளியின் தொன்மை பற்றி வரலாற்றறிஞர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் சில அவர் மனத்தில் அணிவகுக்கின்றன. அதனால் அவர் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து போகின்றார்.
கதிரவெளி ஒரு பழந்தமிழ்க் கிராமம். கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படும் பெருங்கற்காலத்திலேயே கதிரவெளியில் பழந்தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கிடை அடக்கங்கள் (தாழிகள்) சான்றாக அமைகின்றன.
தமிழகத்தின் ஆதிச்ச நல்லுரிலும் ஏனைய சில ஊர்களிலும் அந்த காலகட் டத்தைச் சேர்ந்த இது போன்ற கற்கிடை அடக்கங்கள் கிடைத்துள்ளமையைக் ரிக்கையில், தமிழகத்திலும் கதிரவெளியிலும் ஒரேவித பெருங்கற்காலப் பண்பாடு நிலவியமை உறுதியாகின்றது. அதேநேரம் இலங்கை தமிழகத்திலிருந்து பிரிந்து ஒரு தீவாக ஆவதற்கு முன்பு இரண்டு பெருநிலப் பரப்பிலும் பழந்தமிழர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரமாகவும் இது அமைகின்றது.
கதிரவெளியின் பழமையை மட்டுமன்றி அங்கு வாழ்ந்த தமிழினத்தின் பூர்வீகத்தையும் வெளிச்சம் போட்டுக் கட்டும் வரலாற்றாய்வாளரின் கருத்துக்களால் உணர்ச்சி வசப்பட்ட கதிர்காமத்தம்பி ஆசிரியரிடமிருந்து பெருமூச்சு வெளிக்கிளம்பு கிறது. கூடவே "அது ஒரு காலம், ஆனால் இன்று- அவர் வாய் முணுமுணுக் கின்றது. அதில் சோகமும் விரக்தியும் இழையோடுகின்றன.து
gut 2006

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேfபா, “செங்கதிர்” ஆசிரியர். இல.19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
- புதுமுக அறிமுகம்
முழுப்பெயர் சதாசிவம் மதன்
முகவரி கூட்டுறவுக்கடை வீதி, புதுக்குடியிருப்பு - 5, மட்டக்களப்பு.
வயது 22
தற்போது தாதிய மாணவன்
தாதிய கல்லூரி, மட்டக்களப்பு. இலக்கியத்துறை : இதுவரை இல்லை.
பாடசாலைக் காலங்களில் கவிதைப் போட்டிக ஆளில் பங்குபற்றியமை மட்டும். கவிதை எழுத
வேண்டும் என்ற எனக்கு ஆவலை உரு வாக்கிய பெருமை “செங்கதிர்’யையே பசாரும்.
47 团 2008

Page 26
6্যািট্র্যাক্টব্যু
சிந்திய உன்சிரிப்பில் சிகரமே சிதையுமடி! - சிலநேரம் சிக்கிய என்மனது சிலையாகப் போகுமடி
உன் புன்னகை எனை இழுக்கிறது - பல தடைகளைத் தாண்டி புரியாத உன்மொழி கூட புதுக்கவி புனைகிறது. உலகப்பொதுமொழிதான்! என்றாலும் புரியவில்லை.
என்ன உணர்வாயோ! எப்படித் தவிப்பாயோ -என்னை உணர்வதற்கு. முகம் நனைத்த உன் முத்தம்
இன்னும் முடியவில்லை மறக்கவும் வழிகளில்லை.
ᏑᏃ2
222
2.
2 ?ᏃᎸ
s
நிர்வாண உடையுடன் - நீ நீட்டி உதைக்கையிலே மீண்டும் யாசிக்கிறேன்-எனை
மீண்டும் உதை மகளே!
- சதாசிவம் மதன்
புதுக்குடியிருப்பு - மட்டக்களப்பு
 
 

ஒருவர் மிகவும் ஆச்சாரம் பேணுபவர்- மிகவும் தேர்ந்து ஒரு ஆச்சாரம் மிகுந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
ஓரிரு ஆண்டுகள், அருமையாகத் தாம்பத்திய வாழ்வு நடைபெற்றது. ஒரு தினம் - ஒரு விரத திருநாள். வழமைபோல் அருகிருந்து வாழை இலையில் உணவருந்தினார்கள். என்னே பரிதாபம்? மனைவியின் ஒரு அரிசிப்பாகு தப்பித்தவறி ஆச்சாரம் மிகுந்த கணவரின் வாழை இலையில் வீழ்ந்து விட்டது. வீரிண்டு எழுந்தார் ஆச்சார்ய வாதி - வீட்டை விட்டகன்றார்.
ஓடினான், ஓடினான், ஊரின் எல்லைக்கே ஓடினான். என்ன இருந்தாலும் மனிதன்தானே! பல மைல்தூரம் கடந்த பின் பசி வயிற்றைக் கவ்வியது. பசி மயக்கத்தில் மயங்கி ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.
அந்த வீட்டு இல்லாள் இவரது நிலமை அறிந்து வீட்டிற்குள் அழைத்து உணவு பரிமாறினார். ஆகா! அருமை! பசிதீர்ந்தது உணவு அருந்தி | முடித்து, வாழை இலையை வீசி எறியப் புறப்பட்டார்.
உணவு கொடுத்த அந்த அம்மா - “ஐயா இந்த இலையை எறியாதயுங்கோ I - அந்த இலை ஒன்றுதான் எமது வீட்டில் உள்ளது. அந்த இலையில்த்தான் எனது கணவர் சாப்பிட்டு, நான் சாப்பிட்டு, இப்போது உங்களிடம் தந்தோம்!” என்றார்.
ஆச்சாரம் பேணியவருக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தார்.
மீண்டும் ஓட்டம் பிடித்தார் - சாப்பாடும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானம் எடுத்தார். எனினும் குமட்டல், வயிற்றெரிச்சல் அவரைக் குழப்பிக் கொண்டே இருந்தது. வழியில் ஒரு பாட்டியைச் சந்தித்தார். பாட்டி வலியவே “என்ன குமட்டி வாந்தி எடுக்கிறீர்களா? இந்தாங்கோ ஒரு பாக்கு சாப்பிடுங்கோ’ என்று

Page 27
பாக்கு ஒன்றைக் கொடுத்தார். இவரும் குமட்டலுக்கும், வாந்திக்கும் பாக்கைச் சுவைத்தால் நல்லாயிருக்குமென விரும்பி பாக்கைக் கடித்துச் சுவைத்தார்.
பாட்டியோ பார்த்து இரசித்தார். இவரோ பாக்கைச் சாப்பிட்டு மிகுதியைத் துப்பினார். பாட்டி இவரது முதுகில் தட்டி பாராட்டி “நான் நான்கைந்து நாட்களாக இந்த பாக்கைக் கடித்து உடைக்க முடியவில்லை. நீ ஒரு நிமிடத்தில் பாக்கை கடித்து சாப்பிட்டு விட்டாயே!” என்றாரே பார்க்கலாம்.
ஆச்சார மனிதன் மயங்கி விழுந்தான்! உரை : தமிழகத்து திரு.கோ. சாரங்கபாணி (இவ்வாண்டு கம்பன் விழாவில்) கேட்டு இரசித்தவர் - இணுவை இரகு"
V --
(6 O-mah-4గి மகாத்மாகாந்தி
ானிார் مجھN விபரணப்பம் *ހަ}ހޮ،
M உலகம் சுற்றிய தமிழர் என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ.கே.செட்டியார் “மகாத்மா காந்தி : அவரது வாழ்க்கைச் சம்ப வங்கள்’ என்ற தலைப்பிலான தமிழ் விபரணப்படத்தை 1940 இல் எடுத் தார். இது அப்போது சென்னையில் திரையிடப்பட்டது. இத்தமிழ் விபரணப் படத்திற்குப் பின்னணிக்குரல் : நாவலாசிரியை மு.கோதை நாயகி அம்மாள். நடிகர் : செருகளத்தூர் சாமா, வானொலிக் கலைஞர் டி.கே.ஐயராமய்யர், காரைக்குடி சா.கணேசன் ஆகியோர். எழுத்து : த.நா.குமாரஸ்வாமி.
இந்தத் தமிழ்ப்படத்தை எடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1953
இல் அமெரிக்காவுக்குச் சென்று ஏ.கே.செட்டியார் அவர்கள் ஹாலிவூட்டில் “Mahatma Gandhi - 20th Century Prophet” (LD5Tg5LDITBTibg5 - 20b b|Tib றாண்டின் மகான்) என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்தார். இது 1953 இல் அமெரிக்காவில் சாண் பிரான்சிஸ்கோவில் திரையிடப்பட்டது. இதனை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி 1998 இல் அமெரிக்காவில் கண்டுபிடித் துத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்தார். இதனை மதுரை காந்தி அருங்காட்சி யகத்திலிருந்து சென்னை காந்தி நிலையம் கண்டுபிடித்து இந்த வருடம் ஏப்ரல் 25ம் திகதி சென்னை காந்தி கல்வி நிலையமும், மதுரை காந்தி அருங்காட்சியகமும் சேர்ந்து சென்னையில் திரையிட்டார்கள். அரை நூற்றாண்டு காலம் இருட்டறையில் அடைந்து கிடந்த இவ் ஆங்கில விபரணப்படம் இப்போது மக்களின் பார்வைக்கு வந்துள்ளமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும். أص
setuઈ 2005
 

தெய்வத் தமிழிசை”
பேராசிரியர் திருமதிஞானகுலேந்திரன்
சிவத்திருமன்றம், 32 பீ, யூரீ கமலங்கல வீதி, இரத்மலானை. sar 300/-
வெளியீட்டு விழா 20.09.2008 அன்று பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் புராண வித்தகர் மு.தியாகராசா அவர்களின் தலைமையில் முதன்மை விருந்தினராக நீதியரசர் C.V.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள நடைபெற்றது.
நூல் மீள்பதிப்பு
- திருமதிக.சொர்ணலிங்கம் - பொதுச் செயலாளர், சிவத்திருமன்றம்.
மிகச் சிறந்த பலன்களை இலகு தமிழோடு இசை கலக்கும் போது வில் பெற்றின்புறும் வழிமுறைகளைத் தெய்வத்தன்மை தானாய் வந்துவிடு தேடி, நாடி, ஓடிக்கொண்டிருக்கிறது. 'தமிழோடு இசை பாடல் கிறது இன்றைய உலகம், இறை மறந்தறியேன்” என்று அருளிச் செய் இன்பமும் இலகுவில் பெறப்பட வேண்தார் அப்பர் பெருமான். 'தெய்வத் டும் என இந்த அவசர உலகம் தமிழிசை” என்ற இந்நூல் முலம் எதிர்பார்ப்பதில் புதினம் எதுவும்|அரிய பெரிய கருத்துக்களை அறியத் இல்லை. இறை இன்பத்தை அல் தந்துள்ளர் அதன் ஆசிரியர் பேராசி லது இறை பக்தியைப் பெறக்கூடிய ரியர் ஞானாம்பிகை குலேந்திரன் ஒன்பது வழிகளில் காதால் கேட் அவர்கள். L6), 6). Turtoi) usTL6) &asu இரு வழிகளுக்கு இசை அடிப்படையா இவ் ஆசிரியர் ஆக்கிய நூல்கள் மற் கிறது. நாமே இசையோடு பாடு றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் வதாலும், பிறர் இசையோடு பாடுவ நாட்டில் அன்னாரை புகழ்பெறச் தைக் கேட்பதாலும் இறை இன்பத் செய்தன. “காரைக்கால்-அம்மையர் தைப் பெறுவது இலகுவாகிறது. தென்னக இசையின் தாய்” என
51 5 8üuár 2008

Page 28
இவர் கண்ட ஆராய்ச்சி முடிவு 1995ம் துமன்றி, தமிழரின் இந்த பண்ணி ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி சையே அனைத்துத் தென்னிந்திய மாநாட்டின் இறுதித் தீர்மானம் இசைகளுக்கும் அடிப்படையும், முன் ஆக்கப்பட்டுத் தமிழக அரசாலும் னோடியும் என்ற உண்மை எவரா ஏற்றுப் பிரகடனப் படுத்தப்பட்டது. லும் மறுக்கப்படாமல் நிலை நிறுத் தெய்வத் தமிழிசை என்ற இந்த தப்படக் காரணமாயும் அமைந்தன. நூலில் முதல் இயலில் இவ் விடயத் తి தேவாரத்திருமுறைகளால் பண் தையே ஆய்ந்ததிலிருந்து காரைக் |ணிசைக்கு கிடைத்த பேறு. அதே கால் அம்மையாரையும் அவர் செய்த இடத்து, தேவார முதலிகள் தேவா பெரும் இசைத் தொண்டினையும் ரங்களால் இறை பக்தியைப் பரப்பிய தமிழிசை உலகம் அறிந்து, உணர்ந்து, |போதும், அற்புதங்கள் பல புரிந்த முதன்மை கொடுக்க வேண்டியது போதும் பண்ணிசைக்கு எவ்வளவு அவசியம் என்பதை ஆசிரியர் அவர் முக்கியத்துவம் கொடுத்து அதை கள் அறியத்தந்துள்ளார். இந்த பயன்படுத்தினர் என்பது அதே முதன்மை நூலின் முதல் இயலில் தேவாரத் திருமுறைகளால் அறியக் நன்கு விளக்கப்பட்டுள்ளது. கிடக்கிறது என இவ்வியலில் தமது ஆழமான சிந்தனையை ஒளடுருவ இயல் இரண்டில் தேவாரப் பாடல் விட்டுள்ளார் ஆசிரியர். பன்ைகளின் களால் பண்ணிசைக்கு ஏற்பட்ட பெயர்கள் ஒரு காலகட்டத்தில் இரா நன்மைகளும், பண்ணிசையால் கங்களாகப் பெயர் மாற்றி அழைக் தேவாரங்களுக்கு ஏற்பட்ட மேன் |கப்பட்ட நிலையில், அந்த இராகங் மைகளும் விளக்கப்பட்டுள்ளன. Iகளின் வழி தேவாரப் பண்களின் தென்னிந்திய இசைக்கு, இராகங் இசை நுணுக்கங்கள் இவ்வியலில் களுக்கு அடிகோலிய அல்லது அடிப் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. படையாக இருந்த இந்த பண் ணிசை அன்று 103 பண்களைக் ஒதுவார்கள், பண்ணிசை பயில் கொண்டிருந்ததாக கூறப்படுகின் வோர் என இத்துறையில் ஆர்வம் றது. அவற்றில் தேவாரத் திரு கொண்ட பலரின் யாழ்முரிப்பண் முறைகளில் கையாளப்பட்ட 24 பண் பற்றி மனதில் எழக்ககூடிய கேள்வி களே இன்று நிலைத்துள்ளன. களுக்குப் பதிலாகவும், பலரின் ஏனையவை மறைந்தோ, மறைக்கப் சந்தேகங்களை தெளிவிக்கக் பட்டோ விட்டன. திருமுறைகளால் | Gin Lņu முறையிலும் அமைந்துள்ளது இந்த 24 பண்களாவது பாதுகாக் 1“யாழ்முரிப்பண்ணிசை” என்ற முன் கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட 1றாம் இயல்.
ஐப்பசி 2008

இயல் நான்கில் மிக முக்கியமான விடயம் ஒன்றை வில்லங்கமின்றி விளக்குகிறார் ஆசிரியர். தேவாரம் பாடும் முறை எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கலாம், எவ்வாறு இருக்கக்கூடாது என் பதை பிறர் மனம் கோணாதவாறு பக்குவமாய், ஆனால் உண்மையை வலியுறுத்தி எழுதியுள்ளார். நீண்ட காலம் பண்ணிசையைப் பாது காத்து வந்த தேவார ஒதும் முறை, அதாவது பண்பாடும் பண் பாடு சிதைக்கப்பட்டால், பண் ணிசை மறைந்து விடும் பேராபத்து உண்டு. அது மட்டுமன்றித் தேவா ரங்களில் அற்புதத் தன்மை, பலன் கொடுக்கும் தன்மையும் குறைந்து விடும் என்பது இவ் ஆசிரியரின் கவலை என்பது இவ்வியலை ஒளன்றி நோக்கின் விளங்கும்.
திருவாசகம் இசைப்பதிலும் அதைக் கேட்டு அனுபவிப்பதிலும் அதிக அக் கச்றை காட்டும் இலங்கைச் சைவர் களுக்கு இயல் ஐந்து ஒரு அரு மருந்தாகும். மோகன இராகத்தில் பெரும்பாலும் விருத்தமாய் சுத்தாங் கமாய் திருவாசகம் பாடப்படுவது வழக்கமாயினும், எவ்விடத்துப் பண் ணாங்கமாய் பாடலாம், எவ்விடத்து வேறு இராகங்களிலும் பாடப்பட லாம் என்ற கருத்துக்களை அரு மையாக கூறியுள்ளார்.
இததிேர் ஐப்பசி 2008
1 தமிழ் நாட்டில் இந்நூல் முதலில் வெளியிடப்பட்டபோது மேற்கூறிய ஐந்து இயல்கள் மட்டும் கொண்ட
தாகவே அமைக்கப்பெற்றது. ஒன்ப தாம் திருமுறைப் பாடல்களும் பண் அமைக்கப் பெற்றுள்ளமையால் இந்த
பதிப்பில் ஆசிரியர் திருவி சைப்பா திருப்பல்லாண்டு இசை” என்பதை ஆறாவது இயலாகச் சேர்த்துள்ளார். ஒன்பதாம் திருமுறை யின் அதிகமான பதிகங்களுக்கு பஞ்சமப்பண் அமைக்கப்பட்டிருந்தா லும், இன்று பெருமளவில் திரு விசைப்பா திருப்பல்லாண்டு ஆனந்த
பைரவி இராகத்தில் பாடப்படுவது கண்கூடு. இது பற்றிய ஆசிரியரின் கருத்துக்களும் ஒன்பதாம் திருமு
றையின் பாடுமுறை பற்றியும் ஆசிரியர் இவ்வியலில் விளக்குகின்றார்.
| மொத்தத்தில் தேவார திருமுறை களில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், | பண்ணிசை மட்டும் அல்ல கர்னாடக சங்கீத ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதமாய் அமையும் என் பதில் சந்தேகமில்லை. மெல்லிசை,
மேல்நாட்டிசை, சினிமா இசை என பலவித அக்கறை உள்ளவர்களால் தேவாரங்கள் இசைக்கும் முறை
சிதைக்கப்படுகிறது. ஏன், நம் ஒதுவார்களே ஏதோ காரணங் களின் உந்துதலால் முறைதவறித் | தேவாரங்களை இசைக்க முற்பட்டு விட்டார்கள். எமக்கே உரிய இப்

Page 29
பண்பாடு முறை, மரபு வழிவந்ததே அன்றி, இது இப்படித்தான் என எழுத்துருவம் பெறவில்லை. ஆனால் பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்கள் பண்ணிசைக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணர்ந்து பன் பாடு முறைக்கு ஒரு ஆவணப்பதி வாக இந்நூலை ஆக்கியுள்ளார் என்று கூறினால் அது மிகையா காது எனலாம்.
இந்நூலின் இவ்வாறான மேன்மை
கலாசாரம்), PhD (Gesturbassoa
மரபு) என விரிந்தது இவர் கல்வித்
56O)856OLD.
பெருந்தகையாம் பேராசிரியர் அ. குலேந்திரன் கைப்பிடித்த பாக் கியமாய்ப் பார்த்திருக்க நற்கீர்த்தி,
உயர் பதவி என நகர்ந்தது வாழ்க்கை உயர்வு நோக்கி,
இவரை வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியராகவும், யாழ். பல்கலைக்க
யைக் கண்ட சிவத்திருமன்றம், 1ழகம் விரிவுரையாளராகவும், தஞ்
இதை மீள் பதிப்பு செய்வது பண்ணி
சைக்கு மட்டுமன்றிச் சைவத்திரு முறைகளின் மேன்மை குன்றாது இருக்கவும் அவசியம் என உணர்ந்து ஆசிரியரும் இசையவே அருமையான ஆறு இயல்களைக் கொண்டதாய் அமைந்த இந்நூல் 20.09.2008 சனிக்கிழமை அன்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மண்டபத்தில், மாலை 5.00மணிக்கு சிவத்திருமன் றத்தால் வெளியீடு செய்யப்பட்டது.
நூலாசிரியர் பற்றி.
சைவத்தமிழ் மணங்கமழும் யாழ்நகரில் சிவசுப்பிரமணியம் வீர லட்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வியாய் 23.11.1936இல் தோன்றி யவர் இந்த நூலாசிரியர் ஞானாம் பிகைதேவி அவர்கள். பேராதனை யில் உயர் பட்டம் பெற்று Diploma (கல்வித்துறை)
5ष्ठं
gửi lấì 2OOô
சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நுண் கலை ஆராய்ச்சித்துறை பேராசிரிய ராகவும், புதுடில்லிப் பல்கலைக் கழக மானியக்குழு பெருந்திட்ட
முதன்மை ஆய்வாளராகவும் கண்டு, கொண்டு பயனுற்றன.
| கற்ற கல்வியும், பெற்ற அநுபவமும், | இவர் தம்முட் கிடந்த அறிவாராய்ச் | சித் திறனை ஊக்கி வெளிக் கொணர்ந்தன. இதன் வெளிப் பாடே தமிழக அரசால் அங்கீகரிக்
கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட தெய்வத்தமிழிசை” என்ற நூலும், தமிழக அரசின் சிறப்பு நூற்பரிசு
பெற்ற ‘பரத இசை மரபு” என்ற நூலும். இன்னும் “காரைக்காலம் மையார் - தென்னிந்திய இசையின் தாய்” என்ற இவர் செய்த ஆய்வு | முடிவு 8ம் உலகத் தமிழாராய்ச்சி MA (இந்து மாநாட்டின் இறுதித் தீர்மானமாகித்,

தமிழக அரசின் ஆணையுமாகி, ஈழ கலாநிதிப் பட்டப்படிப்பு நெறியா மண்ணுைக்குப் பெருமையுமானது. ளராய் பாடத்திட்டக் குழுத் தலைவ இந்த ஆராய்ச்சித் திறமை பதின் ராய், பரீட்சைக் குழுத் தலைவராய், முன்று முத்தான நூல்களையும், தேர்வாளராய் பல்லாண்டு காலம் நாற்பதுக்கு மேற்பட்ட கட்டுரைக பணிபுரிந்த இவர், இன்றும் இல்லத் ளையும் தந்துள்ளது. தில் ஓய்ந்திருக்கவில்லை. கலாநிதிப்
பட்டப்படிப்பு மாணவர்களை நெறிப் இவருக்கு அணிவிக்கப்பட்ட உலக படுத்தல், பரதநாட்டிய நாடகங் ளாவிய விருதுகள் மாலையில், களை ஆக்கிக் கலைஞர்களை நெறிப் "இயலிசைப் பேரறிஞர்", "The Women|படுத்தி ஊக்குவித்தல், சமய கலை ofthe Year 2003", "இசை இயல் பண்பாடு தொடர்பான நிகழ்ச்சி அரங் வித்தகர்”, “தெய்வத் தமிழிசை |குகளைச் சொற்பொழிவால் அலங்க அரசி”, “தமிழர் பண்பாட்டுத் தூது ரித்தல் என இவரது பணிகள் தொடர் வர்” என்பன சில மணிகள். கின்றன.
யாழ்ப்பாணம், சென்னை, பாண்டிச் இவை ஒருபுறமிக்க இரு நற்பிள்ளை சேரி, மதுரை காமராசர், மைசூர், களைப் பெற்று உயர்ந்தோராக்கிக் கேரளா, ஆந்திரா, காலடி சங்கரா கணவரைக் கனம்பண்ணி நல்லதொரு சாரியார், தஞ்சாவூர் ஆகிய பல்க இல்லத்தரசியாகவும் திகழும் இவர் லைக்கழகங்களில் ஆலோசகராய், மாதர்கட்கோர் மணிவிளக்கே.
مد سمیۂ گہ ܕܚܝܝ܂ ܕܦ̈Z2.. . ܫ̈K
காந்தி சொன்னவை Y - سر
xచx
9ே சத்தியாக்கிரகத்தைத் தன்னலத்தக்காகக் கொள்ளல் கூடாதது. அதைப் பிறர் நலத்துக்கே கொள்ளல் வேண்டும். “சத்தியாக்கிரகி தன்பம் பொறுத்த லுக்கும் பொருள் நட்டத்துக்கும் எப்பொழுதஞ் சித்தமாயிருத்தல் வேண்டும்.
# | 9 மதம் மதம் என்று எல்லாவற்றையும் யான் கொள்ளேன். மதத்தின் பெயரால் செய்யப்படுங் கொடுமைகளை யான் ஏற்கமாட்டேன். பண்டை நால்கள் தெய்வீக மானவைகளே. ஆனாலும், அவைகளிலுள்ள பொருள்கள் என் அறிவிற்குப் பொருந்தியனவாயிருத்தல் வேண்டும். இல்லையேல் நால்களின் கடவுள் தன்மையையும் யான் மறுப்பேன்.
9ே உடற்பயிற்சிக்கும் கல்விக்கும் தொடர்பில்லை என்னும் ஒருவிதப் போலிக் கொள்கை அந்நாளில் (இளமையில்) என்னிடமிருந்தத. மனப்பயிற்சியைப் போலவே உடற்பயிற்சியும் பள்ளியில் இடம்பெறல் வேண்டுமென்பதை رصيفه
நன்கு உணர்ந்திருக்கிறேன்.
§tiuණි 2OOෆි
È

Page 30
ஆண்டுகளா மறுபதுமுன் அன்னைமண்ணின்
அரவணைப்பின் நினைவலைகள் அறிஞர்கூறும்
நீண்டதொரு வரலாறு நிலையாய்ச் சித்தர்
நிகழ்த்தியபே ரற்புதங்கள் நிறுவும்நாமம்
துலங்கிவிடு முறவுமுறைத் துணையினூடே
பூண்டிருக்கும் கலாசாரப் பொலிவிலாளும்
புதுமையது இன்றில்லை போனவாழ்வே G
வியலுக்கு முன்ஊரே விழித்துக்கொள்ளும்
வீட்டினுயர் திண்ணையிலே விளக்குமூட்டிக்
கொடியிடையி னிளமாதர் குனிந்துமுற்றம்
கூட்டிவிடப் பகல்வரவின் கோலமாக்கும்
நடையினிலே உழவர்வயல் நாடிச்செல்வர்
நங்கையரோ தினப்பணியில் நாட்டங்கொள்வர் குடிசையிலும் நிறைவாழ்வே கூடிநாளும்
குதூகலமும் கலகலப்புங் குறும்புமாளும்.
வெட்டவெளிக் களனிகளில் விளைவினாட்டம் விவசாயம் கலையழகின் வேள்வியென்னப்
பட்டறைக ளட்டாளைப் பட்டிமாடு
பாற்குடங்கள் தயிர்ச்சட்டி பயிரின்தோட்டம்
கொட்டுநிறைச் சோளமொடு குரக்கன்சாமை
翡 圭
குளிரோடை வரால்கயலின் குதிப்பினோட்டம் எட்டிவிட முடியாத இன்பவாழ்வு r
இன்றில்லை என்செய்வோம் ஏங்கிநிற்போம்.
கிளணிகளி லுழவரிசை கதிரைநாடும்
கலிக்குருவிக் கூட்டத்தின் களிப்பினோசை உளநிறைவின் தாலாட்டு ஊஞ்சல்பாட்டு 왜
உணர்விலெழும் பழங்கலையா யுணர்த்துங் கூத்து 88
தளமளையு மிருசேரித் தரத்திலாகித் d
தருங்கொம்பு விளையாட்டுத் தழுவும்பாடல்
வளரெழிலின் கோலாட்டம் வாழ்த்துங்கும்மி
வளமாளுங் கிராமத்தின் வாழுங்கோலம்.
இதிர் 93ủuâà 2OOô
 
 

- வேல் அமுதன் -
என்னை வலுவாகப் பாராட்டினர்.
அதேவேளை அவருக்கும் பெரிய
திகைப்பு “என்னைய்யா இவ்வளவு
சொல்லியும் மனிஷி வேண்டாம்
என்னுதே' என்றார்
அடுத்தநாள் பிற்பகலுக்கு சிலர்
38 Appointment
சின் கீ \ எடுத்திருந்தபோதும், நேரில் வந்தது
பரணி நட்சத்திரத்தைப் பற்றி ஒரு ஒரேயொரு வாடிக்கையாளர்தான் பரணியே பாடிவிட்டன். நான் இலக்கி
யப் பரிச்சயமுள்ள திருமண ஆற்றுப் நேற்று வந்த வாடிக்கைக்காரியின்
படுத்துநர் என்பதால் பரணி பாடுவது விட்டுப்போஷனின் வாடகைக்கு
எனக்கு முடியாத காரியம் அல்லத் குடியமர்ந்துள்ள நபர்தான் இவர்.
தானே! சூழல் வலி வசதியாக இருந்ததால்,
நேற்றைய பிற்பகல் நிகழ்வு குடைஞ்சு
பரணி நட்சத்திரக்காரி, படித்தவள்; கொண்டிருந்ததால், நேற்றைய
ஒரு Professional; நல்ல குடும்பத் சம்பவத்தை அப்படியே சொல்லி,
தைச் சேர்ந்தவள்; வெள்ளவத்தையில் மனுஷி மறுப்பதற்கான காரணம்
அவள் பேரில் வீடுண்டு; கணிசமாக எதுவாக இருக்கும் என விசாரித்தேன். ரொக்கமும் கிடைக்கும் என்றும்
சொல்லிப் பார்த்தேன். பதில் என்னை மாத்திரமல்ல; உங்க . . O 9 ளையும் திகைப்பினில் ஆழ்த்தும். அச்சாதகத்தை எடுக்க வந்த மனுஷி மசியவே இல்லை “மனுஷியின் மூத்த மருமகள் பரணி O நட்சத்திரம்” என்றதே அது!!! என்னுடைய ஆற்றுப்படுத்துகைத் திறனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் -யாவும் கற்பனையல்ல
gửuáì 2OOô

Page 31
ஏராலும்.00 எழுதுகோலாலும்0
ஏராலும்
எழுதுகோலாலும் இந்நிலத்தை இனி இனிதே பண்படுத்துவோம். புண்பட்டுக் கிடக்கும் மண்ணின் புலம்பல்களை மறைய வைத்து புதுமுகங்களாய் மாறிநின்று புதுவசந்தம் படைப்போம். குயில்களும் சேவல்களும் கூவி விடிந்த பொழுதின் குமுறல்களை உடன் ஒழித்து கவினுறும் பணிகள் செய்வோம்.
காலக்கொடுமைகளைக் கதவடைத்துத் துரத்திவிட்டு சாலச் சிறந்த காலத்தையே சரிக்கட்டி வைப்போமினி.
வேற்றுமை விஷங்களை வேரோடு புதைத்துவிட்டு ஒற்றுமைப் பாரம்பரியம் பற்றியே ஓரணியிலே நிற்போம். சுதந்திர மண்ணின் சுடுகாட்டு அவலங்களை மலையேறச் செய்து - மாணிக்கம் விளையும் மண்ணாயிதை மாற்றியமைப்போம். ஒபுண்பட்டுக் கிடக்கும் இந்தப் பழந்தமிழ்ப் பாரம்பரிய நிலத்தினை ஏராலும்
எழுது கோலாலுமே V இனி - இனிதே பண்படுத்துவோம்.
 
 
 

இரா-நல்லையா கவிதைகள் நூலின் பெயர் : “வந்திடுமா வசந்தகாலம்’
(கவிதைத் தொகுப்பு)
வெளியீட்டு விழா 2009.2008 அன்று மட்/களுதா வளை மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் திரு.வ.கனகரெத்தினம் (அதிபர், களுதாவளை స్ట} மகா வித்தியாலயம்) அவர்களின் தலைமையில்
நடைபெற்றது.
நூலாசிரியர் பற்றி.
இரா.நல்லையா அவர்கள் மட்டக்களப்பின் வளம் மிக்க களுதாவளைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதில் புகழோடு விளங்கிய இராசையா கண்ணகைப்பிள்ளை தம்பதியினரின் இளைய புதல்வர். R விவசாயத் துறையில் அளப்பரிய சேவையாற்றிய விவசாய உத்தியோகத்தர் திரு.இரா.வடிவேல் அவர்களின் அன்புச் சகோதரர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தவர். இலங்கை வங்கியில் எழுதுனராக இணைந்து பின்னர் பல வங்கிக் கிளைகளில் முகாமையாளராகவும் கொழும்பு தலைமை அலுவலகத்தில் பிரதம முகாமையாளராகவும் பணிபுரிந்தவர். வங்கிப் பணிகளில் அகரம் முதல் சிகரம் வரையும் அத்தனை நுண்ணுக்கங்களிலும் கைதேர்ந்தவர். வங்கிப் பணியாளர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் கனிவுடன் பழகியதுடன் நேர்மை மிக்க அதிகாரியாக வாழ்ந்து காட்டியவர். தனது கிராமத்துக்குள்ளும் பிரதேசத்துக்குள்ளும் பலராலும் வெகுவாக நேசிக்கப்படுபவர். இரத்தினம்மாவின் இனிய இல்லறத் துணைவனாக மட்டுமன்றி தனது இரண்டு புதல்வர்களையும் உயர் கல்வித்துறைக்குள் உருவாக்கம் செய்தவர். இளமைக்காலம் முதலே இயல்பாகக் குடி கொண்ட கவித்துவத்தையும் கனிவான குரல் வளத்தையும் பெரும் வேலைப் பழுவுக்குள்ளும் அவ்வப்போது வெளிக்காட்டி வந்தவர்.
இனி இரா.நல்லையா அவர்களின் எழுத்துப்பணி, அவரது பணி ஓய்வினை சாதகப்படுத்தி தங்கு தடையின்றிப் பயணிக்க முழுவாய்ப்பாக அமையுமென நிச்சயம் நம்பலாம். - கவிக்கோ வெல்லவூர்க் கோபால் -
ඝriuál 2OOෆි

Page 32
பசுமை நினைவுப் படிகளில் பாதம் பதித்து நடக்கையில். பாழும் வரட்சி நிகழ்வுகள் வந்து மோதி, பாதை மறிப்புக்களாகி. திரண்ட வதனப்பரப்பில் உருண்ட உருண்டை விழிக் கவர்ச்சியில் வசமிழந்த போதுதான். வாழ்வியலின் வசந்தம் தொடங்கியது சூல்கொண்ட காற்று சூறாவளியாகவும், தென்றலாகவும் மாறி, மாறி வீசியபோதுதான். வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது! புயலின்பின் அமைதியும், அமைதியின்பின் புயலுமாக. சமவெளிப் பாதையில் சஞ்சரித்த வேளையில்தான். ஏகாந்தத்தின் எதேச்சதிகாரம் ஆரம்பித்தது எதிர்பாராவிதமாய்
சேவலும், பேடுமாய் செய்திப் பரிமாற்றம் நடக்கையில். குயிலும், மயிலுமாய் கூவி, ஆடிக்களிக்கையில். படகும், துடுப்புமாய் பயணம் தொடர்கையில். ஜோடிப் புறாக்களாய் கூடிக்களிக்கையில். அரக்கத்தனத்தின் அரங்கேற்றம் நிகழ்ந்தது!
:
 
 

“என்னடாப்பா சின்னத்தம்பி, கதர் வேட்டியுடுத்துகிெய தடயுடலா.எங்க பயணம்?” “தூரக்கீரல்ல. இவடத்ததான். நம்மட கண்ணகியம்மன் கோவிலுக்குப் போறன்’
રીિજ ૧૭-6 வீரக்கு Գջ
“என்னவும் விசேசம்கிசேசமோ?” ھوچھو
“சேச்சே கூத்தொண்டப் பழகி, இண்டைக்கு A அடுக்குப் பார்க்கப் போறானுகளாம். அதுதான் r, ஒருக்காப் பாத்தித்து வருவமெண்டு.” ها ألم s Wy ኮ\\፤ * W
“எல்லாம் சரிதான், ஆனா ஒண்ட நாமெல்லா 7Nst Nே S. ரும் துப்பரவா மறந்து போற்மே” W ܗܶܳ #
V
“என்ன வீரக்குட்டி சொல்லுறா?”
4 RINN
“இண்டைக்கு ஐப்பசி இரண்டில்லையா? * “YA நம்மட காந்தி நினைவு நாள். உனக்கும். *ప్త r) ra" தெரியும் தானே?” M ప్రహొత7A “ஆரு இவன் பூபாலன்ட பேத்தியப் பத்திச் இ .7 சொல்றயளா?” *惠播翡 “இதார்ரா இவன்! நீ உடுத்தியிருக் rur 1 at கிற கதர்வேட்டி வாறதுக்கே அந்த மனிசன் காந்தி தானே மூல கார ணம் உண்ணாவிரதம், சத்தியாக் கிரகமெல்லாம் செஞ்சி இந்திய/L நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அஹிம்சா மூத்தி. அவரப்பத்தித்தான் சொல்லுறன்.” “அடடே நம்மட புளியந்தீவில, கோட்டுக்குப் போற வழியில, இரும்புக் கடைக்கு முன்னால சிலையொண்டு அவருக்காக வெச்சிருக்காங்கெலுவா? அந்தக் காந்தியப் பத்தியா சொல்றீங்க?”
“அவரேதான்!” “அந்தாள் நமக்கென்ன மச்சான் செய்தவர். இந்தியாவுக்குத்தானே சுதந்திரம் எடுத்துக் குடுத்தவர்”
guá 2OOð

Page 33
“அத நான் இல்லெண்டல்ல, ஆனா அவரப் பின் பத்தித்தானே உண்ணா விரதம், சத்தியாக்கிரகமெண்டு செய்யிறாங்க. அதுமட்டுமில்ல சின்னத்தம்பி. புலால் உண்ணப் போடா! குடிக்கப்போடா! பொய், களவு, காமம் இல்லாம நல்ல மனிசனா வாழ வேணும், எடுத்ததுக்கெல்லாம் பிற நாட்ட நம்பித்திராம நம்மட நாட்டிலேயே எல்லாத்தையும் உற்பத்தி செய்யோணும் எண்டுற சில பல நல்ல விசயங்களையும் அந்தாள் சொன்னது மட்டுமில்ல அவரும் கடப்பிடிச்சி வாழ்ந்திருக்கார். அப்படிப் பட்ட ஒருவர நாம ஒரு வருசத்தில ஒரு நாளாவது நினைச்சிப் பாக்கிறல்லை யாடா! நல்ல விசயத்த ஆர் சொன்னாலும் அவர நாம மதிக்கத்தானே வேணும்.”
“உண்மதான் மச்சான் வீரக்குட்டி, அதுக்கு இப்ப நீ என்ன, என்ன செய்யச் ଗଏଁtifyDi?'
“அந்தச் சிலையைப் போய்ப்பார்ப்போம் என்ன நரகலாக் கிடக்கெண்டுறத நம்மப் போல ஊரூராக கூட்டம் கூட்டமாகக் கொஞ்சப்பேர் திரண்டு போய், சிலயக்கழுவிச் சுத்தப்படுத்தி ஆளுக்கொரு மாலையைப்போட்டு ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்யிறல்லையா? கடல்கோள் வந்து இந்தியாவையையும் நம்மட இலங்கையையும் பிரிக்காட்டி இண்டைக்கும் நாம இந்தியா தானே! நாப்பத்திரெண்டாம் ஆண்டு குண்டு போட்டதில செத்தடஞ்சி நம்மட கடக்கரையில ஒதுங்கின வெள்ளைக் காரனுகளக் கொண்டு போய் ஆலயடிச்சோலையில தாட்டு, சவக்கட்டிடமும் கட்டி வெச்சவங்கெலுவா! அதுகளுக்கு இண்டைக்கும் ஒவ்வொரு வருசமும் நம்மட கச்சேரியால ஆக்கள் போய்த் துப்பரவாக்கி, என்னணவோ செய்யிறானுகள் தானே. அப்ப நாமேன்டாப்பா காந்தி மகான்ட நினைவு நாளில போய் ஒரு பஜனையாவது செய்யாமக் கிடக்கிறம் ஒள்ளுப்பம் எண்டவுடனே இண்டைக்கு நமக்காகக் குரல்குடுக்கிற சீவன்கள் வாழுற நாட்டில வாழ்ந்த மனிசன். கொஞ்சமாவது கனம் பண்ண வேணாமா?” “வெள்ளைக் காரணுகள்ற சவக்கட்டிடத்தக் கவனிக்க ஆண்டாண்டு அவன்ட நாடு ஏதோ உதவி செய்யிதாமெண்டு கேள்வி. நமக்கு ஆரு தரப்போறா?”
"நாம நடக்கிற மாதிரி நடந்தா எல்லாரும் எல்லா வசதியும் செய்து தருவானுகள் தானே. அதோட அந்தாளுக்கு ஆடம்பரமா, பெரிசாச் செய்யத் தேவல்ல. எல்லா ருமாப் போய் குருத்தோல கட்டி, பூமாலைகளைப் போட்டு ஒரு கூட்டுப் பிராத்தன வச்சாலே போதும்”
"எண்டப்போய்! நீ சொல்லக்க உரோமமெல்லாம் சிலுக்குது. வா மச்சான் முதல்ல ரெண்டு பேருமாப் போவம்.”
“சின்னத்தம்பி, நீ நேராப்பே. நான் போய் இன்னும் கொஞ்சம் ஆக்களக் கூட்டித்து வாறன்’ப மிதுனன்.
జాబిజి

ஒவ்வொரு தினமும் அதில் ஒவ்வொரு கணமும் செகமெங்கும் தன் செங்கதிர் வீச்சை அகலப்பரப்பி பிரபஞ்சத்தையே பிரகாசமாக்கி வைக்கும் செங்கதிரோனின் புதியதொரு பரிணாமமோ இது என எண்ணத் தோன்றும் வகையில் உதித்தெழுந்த செங்கதிரோனே! என்னகத்துக்கும் வெளிச் சத்தைத் தரும் பொருட்டு என் வீட்டுக் கதவை தட்டினாயே. உனது முதல் ஐந்து வீச்சுக்களும் என்னில் பட்டிராதபோது அதன் ஆறாவதும், ஏழாவதும் வீச்சு என்னைத் தொட்டு என் மனதெங்கும் ஒரு பூரிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் முதல் ஐந்து வீச்சுக்களும் என்னை வந்தடை யாததற்கு ஒரு புறம் கவலை. எப்படியோ இனி, செங்கதிர் என் மேனியில் படுகிறது. என் மனதெங்கும் தொடுகிறது. ஒரு புதுத்தெம்பு எனக்குள் ஏற்படுகிறது.
என் முகவரியைத் தேடி வந்து என்னகத்திற்கு ஒளி கொடுத்த செங்கதிரே! உனக்கு ஒரு கோடி நன்றி பூத்துவல்கள். ஒரு சிறு வேண்டுகோள். உனது முதல் ஐந்து வீச்சுக்களும் என்னில் படவேண்டும். அவற்றை எனக்கனுப்பி என்னில் படச் செய்வாயா? எதிர்வரும் புது வருடத்திலிருந்து உன்னில் உறுப்புரிமை பெற்று என்னை உனக்கும், உன்னை எனக்கும் உரிமையாக்கிக் கொள்வோம். அதுவரை உன் வீச்சுக்களை என் மூச்சோடு இணைத்து வைப்பாயா? இதனோடு, என்மூச்சையும் பேச்சையும் கவிதையாக்கி அனுப்பி வைத்துள்ளேன். உன் வீச்சிலே எனக்கும் ஓர் ஒரத்தில் இடம் தரு வாயா? என் பேச்சும், மூச்சும் உன்னில் கலக்கச் செய்வாயா? உன் உள்ள டக்கமனைத்தும் எனக்குள் அடக்கம் இனி, தொடர்ந்தும் உன்னை வாசிப் பேன், உன் வீச்சை நேசிப்பேன், உன் மூச்சை சுவாசிப்பேன். இனி உன் வீச்சு என்னில் படரவேண்டும் உன்னை நான் தொடர்ந்து தொடர வேண்டும்.
றபிக் மொஹிடின் 832,புதுகள்கள்ைகெடுவ, சீனன் கோட்டை, பேருவளை.
జాబిజి

Page 34
"செங்கதிர்", வீச்சு-07 ஆசிரியர் பக்கத்தில், கல்விக் கூடங்கள் தொழி லுக்காக மாணவர்களைத் தயார்படுத்துகின்றனவே தவிர அங்கு மனிதா பிமானம் மறக்கப்பட்டு விடுகிறதென்றும், பாடசாலையுடன் சமூகமும், பெற்றோரும் இணைந்து நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பத்தி எழுத்தாளர், விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களைப் பற்றி விரிவான கட்டுரையுைம் அவரது படைப்புகள் பற்றிய நோக்கங் களையும் தாங்கி வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. பத்தி எழுத்துக்களும், விமர்சனங்களும், அவரது பரந்த அறிவுப் பின்னணியைப் புலப்படுத்துவன.
ஜெயகாந்தனது சிறுகதை வாசிக்கக் கஷ்டமாக உள்ளது. அச்செழுத்து பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும். வள்ளங்களில் கடல் கடக்கும் இவ்வேளையில் கதைத் தெரிவு பொருத்தமானது.
கலைஞர் கலைச் செல்வனைப் பற்றி முழுமையான பார்வையைத் தந்துள்ளிர்கள். பல நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்துள்ளதன் காரணமாகப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரனாகவுள்ளார். அவர் முதன்மைக் கலைஞனாக உருவாவதற்கு ஏதுவாக இருந்த பரந்த பின்னணியினையும் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. இவரைப் போன்று இலைமறை காயாக இருக்கும், தமிழுக்கு வளமூட்டும் கலைஞர்களை இனங்கண்டு வெளிக் கொணர்தல் "செங்கதிரின்" கடமை.
யாழ் நூல் தந்த விபுலானந்த அடிகளாரை நினைந்து புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பாடிய "மீட்சிப் பத்தின் இரு பாடல்களை விளக்கி புலவர்மணியே எழுதிய கட்டுரை உயர் கல்வி மாணவர்களுக்கும் அதிக
L LI JTELLI -
இறு التي -வி.நடராஜா -
ஐயனர் கோவில் வீதி, உடப்பு
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், “செங்கதிர்" இல,19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
ឆ្នា
ஒப்பூசி 21:18

露窓窓誌 密 } &୫ ଓ ୧ ଓଷ୍ଟି କ୍ଳିଷ୍ଠ ଓ ୫ ରୁ
怒多妾致 총 옷8
→holesomelಐಗ? 6.
Academic Giro
தங்கள் தேடல் எவ்வகைத்
를
தொழிலாற்றுபவராக
\్మ இருந்தாலும். ஆ
邺 ) ܐܸܬ - *
് .ത ♔
சுய தெரிவு முறை முன்னோடி தனிநகர் நிறுவார். மூத்த புகழ்பூத்த E
சர்வதேச சகலருக்குமான திருமண ஆற்றுப்பருத்துகர், குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அழுதனை நாடுங்கள் 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு முன்பாக, நிலப்பக்கமாக, 33ம் ஒழங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு -06. மேலதிக விபரங்களைத் திங்கள், புதன், வெள்ளி மாலை வேளைகளில் வேல் அமுதனின் கொழும்பு நேரடித் தொலைபேசி :
L00LLL000S K0LLL00LSLL00000 T TTTTTT கலான விரிவுக்குச் சுயறிவு முறையே சான்னதாழ்வுக்குக் தரும்பட்டியூர் மானிய வேல் முதனே

Page 35
66AKA
* StatioMers
Sun Printers - 05, Iruthayap
 
 
 
 

66
82, Bar Road, Batticaloa. Tel: 060-264398
പ്ര~പ്ര~പ്പു~പ്പുല
த்தாளர்களது ள் யாவும் ) கிடைக்கப்பெற
கரம்
ran west Batticaloa 06.5.2222597