கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2001.02

Page 1
பத்தாவது ஆண்டு மலர் 1e
 

எங்கள் சுவடுகளை ஆழமாகவும் golf February - வும்
hth Anniversary issue
Growing with the
community ESTD 1991

Page 2
|55N TO-DE
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்சேல்வம் இனை உதவி ஆசிரியர்கள் விஜப் ஆனந்த். அன்ரன் கன்
பொது முகாமையாளர் எஸ். ரி பொதுஜனத் தொடர்பு & விநியோகம்: ப. சிவசுப்பிரமணியம், நா ரி தேவேந்திரன், எஸ். ஜே. சோதி என். குமாரதானபன் தொழில்நுட்
ஒளி அச்சு, வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு: அகிலன் தயாரிப்பு: ஈழத்தமிழர் தகவல் நிலையம்-ரொறன்ரோ & கத்தோ
வெளியீடு: அகிலன் அசோஸ்தியேற்ள் & தமிழர் : மாதாந்த வெளியீடு 4000 பிரதிகள் ஆண்டு
P.O. Box - 3, Station - F. Toronto, Ontario. LLaHLHHLLS KL0S00LLS000LLaS LLaHLS K0SKL00S0L0aa0 S 0
 
 

ன ஆசிரியர் நஞ்சி திரு னகசூரியர், சசி பத்மநாதன்
சிங்கம் " விமலநாதன், பொன். சிவகுமாரன், ப உதவி ஹரன் கிறாப், தமிழ் கிரியேட்டஸ்
சோஷியேற்ஸ் (48) 20-25 விக்க பல்கலாசார சேவைகள் நிலையம் தகவல் ஆய்வுப் பிரிவு மலர் 500 பிரதிகள்
M4Y 2L4, Callāda 11 Fax. 416-921-6576

Page 3
姿
܊ ܐ
3:
i
2OO1 -
சர்வே
தொண்ட
எங்களி:
தொண்ணுறு பணத்தையு செலவிடுகின்
தற்போது 1. புரிகின்றனர் மடங்கு அதி
கனடாவில் ( முழுநேர வுே ஒரு மில்லிய சேவை அனு
2001 - Intern
Voluntee Our grea
Close to 90%
money to hel
The number past lo year
The work vol
to 578,000
More than o their volunte
தமிழர் தகவல்
 
 

Mr. & Mrs. swarah Kumar
976 Newmarket, Ontao 3x1v7 CANADA
தச தொண்டர்கள் ஆண்டு
ர்கள் ண் மிகப்பெரிய இயற்கை வளம்
று வீதமான கனடியர்கள் தங்கள் நேரத்தையும் ம் மற்றையோருக்கு உதவுவதற்காகச் ர்றார்கள்.
3 மில்லியன் இளைஞர்கள் தொண்டர் சேவை
இது, பத்தாண்டுகளுக்கு முன்னரிலும் பார்க்க இரு கம்.
தொண்டர்கள் புரியும் சேவையானது 578,000 பேரின் பலைக்குச் சமமானது.
பனுக்கும் அதிகமான கனடியர்கள் தங்களது தொண்டர் லுபவத்தினால் சம்பளத் தொழில் பெற்றுள்ளனர்.
ational Year of Volunteers
S
test natural resource
of Canadians make donations of time and p others.
of youth volunteers has almost doubled over the s to 1.3 million.
Unteers contribute each year in Canada is equivalent full-time jobs.
he million Canadians obtained employment through r experiences.
2OO C Luğ5gbnTe5nugb Je4,6ojoT G5 LD6\Jj

Page 4
எமையாண்ட பத்தாண்
கனடியத் தமிழர்களைத் தமிழர் தகவல் ஆட் ஆகிவிட்டன.
கால அளவிற் பத்து ஆண்டுகள் அற்பமாயினு
எண்களுக்கும் பத்துத்தான் எல்லை. அதனா6ே நாடிகள் பத்தாயின; உடல் வாயுக்கள் பத்தாயி மருந்து வேர்கள் பத்துவகையாயின; அரசியல் திருமாலின் அவதாரங்கள் பத்தாயின; பதிகத்
தமிழர் தகவலுக்கு' ஒரு பதிகம் நிறைவுற்று ம
பத்து என்பதற்கு பலம் என்னும் பொருளும் உ உடையவன் என்பதனைக் காட்ட பத்து தெரிவு
தமிழர் தகவல் பலம் வாய்ந்த சஞ்சிகை. அத திரு எஸ். திருச்செல்வத்தின் பலம்; அவரது ப அணைத்துச் செல்லுகின்ற குணநலம். கனடாவில் சூரியன் கூட குறிப்பிட்ட ஒரு நேரத் நியமம் தவறாது வெளிவருகின்றது.
சஞ்சிகை ஒன்று தொடர்ந்து பத்து வருடங்கள் சாதனைக்குப் பின்னணியில் இருக்கும் திட்டமி துணிவு, வைராக்கியம் முதலாய வெற்றிப்பன தொடங்கியுள்ளன. இது மற்றொரு சாதனை. முன்மாதிரியான ஒரு பத்திரிகையாக விளங்கு
கனடாவில் மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலக தனித்துவப் பத்திரிகையாகப் பவனி வரும் தமி வகையில், ஓர் எழுத்தாளன் என்ற வகையில் ந பெருமைப்படுகின்றேன்.
தமிழருக்குப் பெருமை தரும் வகையில் தமிழர் சிறப்புற வெளியிட்டு வரும் பத்திரிகை வித்த அவர்களையும் அவரது ஆற்றல் வாய்ந்த அன தமிழர் தகவல்’ குடும்பத்தைச் சார்ந்த அனை பெருமக்களையும் பாராட்டி, பத்தாவது ஆண்டு மேலும் பல பத்துகளைக் காணவும் எனது வ கொள்கிறேன்.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்! வளர்க தமிழர்
வி. கந்தவனம்
தலைவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பெப்ரவரி 2001
TAMALS
NFORMATION O February O 2O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சி புரியத் தொடங்கிப்பத்து ஆண்டுகள்
ம் மனித அளவில் இது ஒரு மைற்கல்.
) தான் போலும் தானங்கள் பத்தாயின; ன; திருமணப் பொருத்தங்கள் பத்தாயின;
உறுப்புகள் பத்துவகையாயின (தசாங்கம்); துக்குரிய செய்யுள்கள் பத்தாயின.
மறு பதிகம் தொடங்குகிறது.
ண்டு. இராவணன் மிகுந்த பலம் பு செய்யப்பட்டது.
ன் பலம் ஆசிரியர் த்திரிகைக்கலை வளம், எல்லோரையும்
ந்துக்கு உதிப்பதில்லை. தமிழர் தகவல்’
வெளிவருவது ஒரு சாதனை. இந்த டல், தீவிர உழைப்பு, அதீத திறமை, ர்புகளைப் பல பிற தாபனங்களும் பின்பற்றத் அதனாலேயே தமிழர் தகவல்
கின்றது.
ம் முழுவதிலுமே தனைக்கிணையில்லாத
ழர் தகவல்’ குறித்து ஒரு வாசகன் என்ற நான் உண்மையிலேயே
ர் தகவலைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் கர்’ திரு எஸ். திருச்செல்வம் ர்புத் துணைவியார் றஞ்சி அவர்களையும் ாத்துக் கலைஞர்களையும் எழுத்தாளப் டு விழாச் சிறப்புற நடைபெறவும் பத்திரிகை ாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்
தகவல்!
རྩེ་
DOT Tenth Anniversary lissue

Page 5
(Dur 3fants tens 3/nt Clamarratug lith
To be honest, when Tamils' Information was introduced on Canadian soil ten years ago, we did not make any serious decisions about the future.
Tamils' Information was born from the idea that Sri Lankan Tamils in Canada were a new community living in a new country under new circumstances, and needed some basic information in their mother tongue.
After spending a quarter century in the land of my birth as a journalist, I entered Canada under unavoidable circumstances in 1989. I was placed as a Settlement Counsellor with the Catholic Cross Cultural Services (formerly Catholic Immigration Bureau) in 1990, which is a project funded by the federal ministry of immigration. Before this, I served in the same project with the Tamil Eelam Society of Canada as its first administrator/co-ordinator. I have to make a special mention at this point of Mr. N. Sivalingam and Mr. Arul S.Aruliah who were the president and vice president respectively of the Society at that time.
These two gentlemen gave me the confidence and encouragement to pursue a new career and strongly convinced me that I could do it, when I felt like a blindfolded journalist in Canada. I can never forget them who gave their best without expecting any rewards.
A journalis's duty has mostly deals with men and matters. My new career in Canada was also somewhat like that. In the early 1990's a large number of the refugee claimants in Canada were Sri Lankan Tamils. Fulfilling their needs was a multi pronged task and the main obstacle to this was the language of communication. Since all government and non-governmental publications were in English and French, I realized in the course of my work, that our people were unable to utilize the facilities available to them in this country. ܓܠ
தமிழர் தகவல் () பெப்ரவரி
 

5
(7ነoጠመ //ሪ ረ፰ጠ/ገoሥ።
ஆசிரியரிடமிருந்து
ഗ്രഗ്ര ഗ്രക്ര(0) Zക്രഗ്ര മല/ശ്രഗ്ര
உண்மையைச் சொல்வதானால், பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழர் தகவலைக் கனடிய மண்ணில் பிரசவிக்கையில் இப்போதிருப்பது போன்ற சீரியஸான’ எந்த முடிவும் எம்மிடம் இருக்கவில்லை.
புதிய நாட்டில், புதிய சூழலில், ஒரு புதிய இனம் சந்திக்கின்ற அத்தனையையும் ஈழத்தமிழராகிய எம்மவரும் கனடிய மண்ணில் சந்திப்பதை அவதானித்தபோது, அடிப்படையான தகவல்களைத் தாய் மொழியில் வழங்கினால் அவர்களுக்கு உதவியாக இருக்குமே என்ற எண்ணத்தில் வந்த சிந்தனையின் செயல்வடிவம்தான் தமிழர் தகவல்'
ஏறத்தாழ க் கால்நூற்றாண்டினை முழுநேரப் பத்திரிகையாளனாகப் பிறந்தகத்தில் கழித்த பின்னர், 1989ல் கனடிய மண்ணில் தவிர்க்க முடியாத காரணங்களால் குடிபுக நேர்ந்தது. இங்கு நான் பெற்றுக்கொண்ட தொழில் குடியமர்வுச்சேவை ஆலோசகர் பதவி. கனடிய மத்திய அரசின் குடிவரவு அமைச்சின் கீழான ஒரு செயற்திட்டம் இது. 1990ல் கத்தோலிக்க பல்கலாசார சேவைகள் (அப்போது கத்தோலிக்க குடிவரவு நிலையம் என்ற பெயரில் இயங்கியது) நிலையத்தில் இந்த நியமனம் கிடைத்தது. அதற்கு முன்னர் அரை வருடம் தமிழீழச் சங்கத்தில் இதே சேவையின் முதலாவது நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது சங்கத்தின் 'தலைவராகவிருந்த திரு. நா. சிவலிங்கம் அவர்களும், உபதலைவராகவிருந்த திரு. அருள் எஸ். அருளையா அவர்களும் இவ்வேளையில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
கனடிய மண்ணில் கண்ணைக் கட்டி விட்டது போன்ற நிலையிலிருந்த ஒரு பத்திரிகையாளனைப் புதிய துறைக்குள் புகுத்தி உற்சாகம் தந்து 'உன்னால் முடியும்’ என்று ஊக்கமளித்த உந்து சக்திகளான இவர்களை மறக்க முடியுமா? நன்றிகளை எதிர்பார்க்காத நல்மனிதர்கள் இவர்கள்.
பத்திரிகையாளன் பணி மக்களுடனும் அவர்கள் விடயங்களுடனும் (men and matters) சம்பந்தமானது. ஓரளவுக்கு எனக்கு இங்கு கிடைத்த வேலையும் அவ்வாறானதுதான். 1990களின் ஆரம்பத்தில் கனடாவுக்கு அகதிகளாக வருபவர்களில் ஈழத் தமிழர்களே கூடுதலானவர்களாக இருந்தனர். இவர்களின் தேவைகளை நிறைவு செய்வதென்பது அப்போது பலமுனைப் பிரச்சனைகளைக் கொண்டதாகவிருந்தது. இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது தொடர்பு மொழிப் பிரச்சனை. அரசாங்கங்களினதும், அரச சார்பற்ற அமைப்புகளினதும் சேவைகள் சம்பந்தமான பிரசுரங்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மட்டுமே இருந்தன. இதனால் எம்மவர்கள் இந்த நாட்டின் வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்த முடியாதிருந்ததை, எனது பதவி வழிப் பணி காரணமாக அறிய முடிந்தது. ܓܠ
2OO C பத்தாவது ஆண்டு மலர்

Page 6
6
Having spent most of my life with the media, I discovered that an information gap existed here and I wished to bridge that. As a result, Tamils' Information was established in February 1991.
I have to honestly admit that when I started this, I never thought I would be able to publish this regularly every month for a decade.
That was a time when our people were identified as a refugee community and were struggling to find the information they needed in their own language. Tamils' Information then became their guide. Those who contribute articles and the Tamil business community came forward to give a helping hand on a regular basis and the publication committee comprised of many people who dedicated their time without any self-interest.
Tamils' Information has completed its 10th year with the support of everyone. The words on our logo "growing with the community' has realized its meaning. People with commitment continue to write. Tamil business community continue to fund the printing costs. A dedicated team of volunteers are responsible for rest of the work.
What more do we need?
Ten years have just passed by. I emphasize once more, that we did not have a ten-year plan when we released the first issue.
I am proud to say that we are the ones who pioneered an awards ceremony in the Canadian Tamil Community. Over 60 outstanding achievers have received awards at our annual ceremony during the last ten years and they include community Service volunteers, artists, journalists, broadcasters and academics. Around 15 students have been recognized for their achievements. Another 10 people have been honored by Tamils' Information at various other public functions. Also, about 50 front line volunteers have received the volunteer service award of the Ontario government at the recommendation of Tamils' Information.
These are a few steps in our journey. We may need atleast another 15 years to attain our goals.
Our march continues on the high way of information and this is a journey on the back of a camel.
We Salute and thank the partners who have accompanied us. We will print our footsteps deeper and firmer on Canadian soil.
Let our footprints be clearly visible in tomorrow's path.
Thiru S. Thiruchelvam
TAMS NFORMATOn O Februony 2

செய்தித் துறையுடன் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த எனக்கு, இங்கே தகவல் இடைவெளியிருப்பது தெரியவந்தது. அதனை நிரப்ப விரும்பினேன். தமிழர் தகவல்' சஞ்சிகை 1991 பெப்ரவரியில் வெளிவர ஆரம்பித்தது. இதனை வெளியிட ஆரம்பிக்கையில், பத்து வருடங்களுக்கு மாதந்தவறாது இது வெளிவரும் என்ற எண்ணம் இருக்கவேயில்லை என்பதை உண்மையாகவே கூறவிரும்புகின்றேன்.
அகதிச் சமூகமாக’ அடையாளம் காணப்பட்டிருந்த எம்மவர்கள் எங்கும் எந்தத் தகவலையும் தமிழில் பெறமுடியாது அல்லாடிக் கொண்டிருந்த வேளை அது. தமிழர் தகவல்’ அவர்களின் கைகாட்டியாகியது. அவ்வேளையில், தகவற் கட்டுரைகளை எமுதுபவர்களும், தமிழ் வர்த்தக சமுகத்தினரும் எம்முடன் இணைந்து இதனை ஒழுங்காக வெளியிட ஒரு குழுவாக அமைந்தனர். வெளியீட்டுக் குழுவில் தன்னலம் கருதாத பலர் தொண்டர்களாகினர்.
அனைத்து மக்களினதும் ஆதரவுடன் தமிழர் தகவல் பத்தாவது ஆண்டினைப் பூர்த்தி செய்துள்ளது. “சமுகத்துடன் இணைந்த 6.1677 ij did (Growing with the Community) 6T6ois) 6TLDs) இலச்சினையின் வாசகம் அர்த்தம் பொதிந்தது. சமுகப் பற்றுள்ளவர்கள் எழுதுகின்றனர்; சமுக வர்த்தகர்கள் அச்சகச் செலவுகளைக் கவனிக்கின்றனர்; சமூகப் பிரக்ஞை பெற்ற தொண்டர் குழாம் வெளியீட்டு விநியோகப் பொறுப்பினைக் கையாளுகின்றது.
வேறென்ன வேண்டும்; பத்தாண்டுகள் பறந்தோடி விட்டன. இப்பொழுதும் சொல்கின்றேன் - பத்தாண்டுகளுக்கு முன்னர் முதலாவது இதழைப் பிரசவிக்கையில், எம்மிடம் பத்தாண்டுத் திட்டம் என்று எதுவுமேயிருக்கவில்லை.
கனடியத் தமிழர் சமூகத்தில் விருது வழங்கும்’ வைபவத்தை அறிமுகம் செய்தவர்கள் நாங்கள் என்று கூறுவதில் பெருமையடைகின்றோம். இந்த வருடத்துடன் அறுபதுக்கும் மேற்பட்ட சேவையாளர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் வருடாந்த விழாவில் விருதுகள் பெற்றுள்ளனர சுமார் பதினைந்து மாணவர்கள் தங்கள் தகைமைகளுக்காக தகவல் விருது பெற்றுள்ளனர். இதுதவிர, மேலும் சுமார் பத்துக்கும் அதிகமானோர் பொது வைபவங்களில் தமிழர் தகவல்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பெற்றுள்ளனர். தமிழர் தகவல் நிலையத்தின் சிபார்சில் மேலும் சுமார் 50 பேர் இதுவரை ஒன்ராறியோ அரசாங்கத்தின் தொண்டர் சேவை விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இவை நாம் கடந்து வந்த பாதையில் சில: முழுமையாகப் பட்டியல் போட இன்னுமொரு பதினைந்து வருடங்களாவது செல்ல வேண்டும்.
தகவல் நெடுஞ்சாலையில் எங்கள் பயணம் தொடருகின்றது. இது ஒட்டகப் பயணம் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்!
பத்தாண்டுப் பயணத்தின் பங்காளிகளுக்கு நன்றிகள் கூறிக் கொண்டு, எங்கள் சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பதிக்கின்றோம்.
நாளைய பாதையில் எங்கள் சுவடுகள் நன்றாகத் தெரியட்டும்!
திரு எஸ். திருச்செல்வம்
OXO
Tenth anniversary issue

Page 7
க்கிய நாடுகள் அமைப்பு 2001ம்
ஆண்டை தொண்டர் பணியாளரின் ஆண்டாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்த அறிக்கை தொண்டர் பணியின் முக்கியத்துவத்தை அழுத்திக் கூறுவது மட்டுமல்ல; அதற்குரிய மதிப்பையும் சுட்டிக் காட்டுகிறது. ஆதலால் இவ்வாண்டின் ஆரம்பத்திலே தொண்டர் பணியைப் பற்றிச் சில வார்த்தைகளைப் பரிமாறுவது பொருத்தமாயிருக்கும்.
2001ம் ஆணடில் உலகம் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்று அது பலாத்காரம் நிறைந்த பூமியாகத் தான் தோன்றுகிறது. நாங்கள் தினந்தோறும் தொலைக்காட்சியைப் பார்த்தாலென்ன, பத்திரிகைகளைப் படித்தாலென்ன, எமக்குச் சலிப்பையும், வெறுப்பையும் ஊட்டும் பலாத்காரச் செயல்களைப் பற்றித் தான் அறிகிறோம். பலாத்காரத்தின் வேர்கள், மனிதரின் உள்ளங்களில் விளங்கும் கோபம், வெறுப்பு, பகை, குரோதம், பொறாமை ஆகியன. இந்தச் சக்திகளை முறிக்க நாம் என்ன முயற்சிகளை எடுத்தாலும், தூரப் பார்வையில் சிந்தித்தால், சமூகத்தில் இதற்கு எதிரான நல்ல சக்திகளை வளர்த்தால் தான். பலாத்காரத்தை வளர்க்கும் கலாசாரத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி இறுதியில் முறிக்க (Լpւգեւյմ).
சென்ற சில ஆண்டுகளில், வட அமெரிக்கா, கனடா நாடுகளில் தொண்டர் பணி அதி தீவிரமாக பரவி வருகிறது. தொண்டர்கள் தாங்கள் புரியும் சேவை முயற்சிகளின் வழியாக, சமூகங்களுக்கும் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார்கள். அதைத் தவிர, இன்னும் அதி முக்கியமாக, சமூகங்களில், பிறர் மீது அன்பு. கருணை, தியாகம், நல்லுறவு போன்ற புண்ணியங்களைப் பரப்புகிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியின் பலனால் சமூகம் முன்னேற்றம் அடையும். இதில் ஒரு விளக்கம் தேவைப்படும். தொண்டர் படையால் நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை இன்றோ, நாளையோ வெற்றி தரக்கூடிய திட்டமாக எண்ணக்கூடாது. முன் கூறியபடி தூரப் பார்வையில் தான் நாம் சிந்திக்க வேண்டும். தொண்டர்பணி சில இடங்களில் பல குறைபாடுகள் உள்ளதாக இருக்கலாம். சில பணியாளரின் நோக்கங்களும், அவர்களுடைய செயல்களும் தகுதியில்லாததாகவிருக்கலாம். ஆனால், தொண்டர் பணியின் பொது நோக்கங்கள் உலகம் முழுவதிலும் இப் பணியின் முயற்சிகளால் வரும் நன்மைகள் இவை யாவும் நமக்கு படிப்பிக்கும் ஒரு விடயம் - தொண்டர்பணி தீய போக்குகளை அடக்கக்கூடிய ஒரு சக்தியாகவும், மனிதரை உன்னத நிலைக்கு அழைக்கும் கருவியாகவும் நமக்கு தோற்றுகிறது. இதை சோர்ந்து நிற்கும் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் நற்செய்தியாக நாம் கருதலாம். அத்துடன், தொண்டர் சேவையை வளர்ப்பதற்கு நமக்கு இது ஒரு தூண்டுகோலாகவும் இருக்கலாம்.
உண்மையான தொண்டர்பணி என்ன? பொதுநன்மைக்காகவும், ஏழைகள்,
ஒடுக்கப்பட்டோர் ஆகிே உதவி புரியும் நோக்கத் தியாக மனப்பான்மைய ஊக்குவிக்கப்பட்டு ஒரு செய்யும் பணியை நாங் தொண்டர் பணியாகக் கருதலாம். ஒரு தொண் பணியாளர் தான் வழங் ஊழியத்திற்கு எவ்வித எதிர்பார்ப்பதில்லை, எதி கனடாவில் சமூகசேவை சேவை முயற்சிகளும், கல்வி அதிகாரிகள் விதி கீழ் பலரால் செய்யப்படு சேவை முயற்சிகளை ே அழைப்பது சரியல்ல. ஏ முயற்சிகளுக்கு முக்கிய விளங்குவது அரசியல் தண்டனை, ஆனால் இர் முக்கியமாக மாணவர் ( அளிக்கும் நன்மைகள் அனேகருக்கு தொண்டர் அளிக்கப்படுகிறது.
சென்ற சில வருடங்களி "ஆற்றல் நிறைந்த தொ (Passionate Voluntarism பெற்ற பெரியோர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் மனத்தோற்றத்தைப் பற் சிந்திக்க வேண்டும். ஏே உலகின் இயங்கு சக்தி விளங்குவது தகவல் ( தகவலின் மூலமாகத்தா பரிமாறப்பட்டு, மக்களின் கூர்மைப்படுத்தப்படுகின் முழுவதிலும் மக்கள் மதி தாழ்வுகளும் அந்தச் :ெ நாள்தோறும் நமது கவ வரப்படுகின்றன. இவற்ை தங்களுடைய கடமைெ மக்கள் மத்தியில் வளர் வருகிறது. அத்துடன் ெ அதிக செல்வாக்கும். ப அரசாங்கங்களும், தொ ஸ்தாபனங்களும் (Busi நாட்களில் மக்களின் ம கொண்டேயிருக்கின்றன இருக்கும் பாரதூரமான தங்கள் சொந்த இயக்க தீர்க்க முடியும் என்ற ெ வருகிறது. இதனால் தா தொண்டர் பணியை யா வருகிறார்கள்.
ஆற்றல் நிறைந்த தொ வேறு காரணங்களால் பார்க்கிறோம். சிலர், த வாழ்க்கையில் அனுபவி நிகழ்ச்சியொன்றினால் நிகழ்ச்சி தங்கள் வாழ்க மூழ்க விடாமல், அதன் நன்மைக்காகச் சேவை ஆறுதலையும் மகிழ்ச்சி தேடுகிறார்கள். விசேட புற்றுநோய், எயிட்ஸ் டே
தமிழர் தகவல்
பெப்ரவரி C

7
LJTObá6(5 துடனும், ல்
பர்
கள்
ஆற்றல் நிறைந்த
பணி
டர் அர்த்தமுள்ள வாழ்க்கை
கும் ஊதியத்தையும் ர்பார்க்கவும் கூடாது. I, அல்லது மாணவர் அரசாங்கம் அல்லது க்கும் நிபந்தனைகளின் கின்றன. இந்தச் தாண்டர் சேவை என னென்றால், இந்த
காரணமாய் சன்மானம் அல்லது தச் சேவை, சேவை, சமூகத்துக்கு பல. இவை மூலம் பணியில் ஒரு பயிற்சி
Iல், அமெரிக்காவில் ாண்டர்பணி” n) யைப் பற்றிக் கீர்த்தி
s
ஸ். இந்த றியும் நாங்கள் னென்றால், இன்றைய களில் அதிமுக்கியமாய் information). Jjigs ன் இன்று எண்ணங்கள்
உணர்வுகளும் றன. இன்று உலகம் ந்தியில் நிலவும் ஏற்றத் Fயலகளும, னத்திற்குக் கொண்டு றை நீக்குவது யன்ற உணர்ச்சியும் ந்து கொண்டே சன்ற ஆண்டுகளில், லனும் செலுத்தி வந்த ழில் முயற்சி ness) (365,60Du நிப்பை இழந்து . உலகில் தற்போது கஷ்டங்களை மக்கள் 3ங்கள் மூலமாகவே காள்கையே வளர்ந்து ன் ஆற்றல் நிறைந்த வரும் உற்சாகப்படுத்தி
ண்டர் பணி நாங்கள் வளர்ந்து வருவதையும் ங்களுடைய சொந்த த்த துக்ககரமான ஏவப்பட்டு, அந்த sகையைத் துக்கத்திலே வழியால் சமூக
புரிந்து, மன
60)u Ju LD மாக இந் நாட்களில் ான்ற வருத்தங்களால்,
தங்களுடைய வாழ்க்கைத் துணையையோ அல்லது பிள்ளைகளையோ இழந்தவர்கள் அந்த நோயை அழிக்க ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டோ அல்லது அதைத் தடுப்பதற்கு மக்கள் மத்தியில் அறிவுணர்ச்சி - யைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
இத்தருணத்தில், நம் சொந்த நாட்டில், ஒரு தமிழ்க் குடும்பம் ஈடுபட்டிருக்கும் ஒரு முயற்சியைப் பற்றிக் கூறுவது பொருத்தமாயிருக்கும். 15 வருடங்களுக்கு முன் இக் குடும்பத்திலே பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு வந்த நோயினால் மூளைப் பலவீனம் தோன்றி, அதன் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது. அந்தத் தம்பதிகள், பிள்ளைக்கு இந்தியா, இங்கிலாந்து நாடுகளில் சிகிச்சை தேடி, ஓரளவிற்கு மாற்றங்கள் தோன்றினாலும் பூரண சுகம் பெறவில்லை. சென்ற இரு வருடங்களாக, இப்படியான நோயுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி இத் தம்பதிகள் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கி, கொழும்பிலே இருபதுக்கும் மேற்பட்ட மூளைப் பலவீனத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வியூட்டுகிறார்கள். இந்தப் பிள்ளைகளுக்கு வேண்டிய விசேட தேவைகளைக் கவனிப்பதற்கு இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருவருக்கு இந்த ஸ்தாபனத்தில் வேலை வழங்கியிருக்கிறார்கள். குடும்பத் தலைவி, ஸ்தாபனத்தின் தலைவியாகவும், பொறுப்பாளியாகவும் கடமையாற்றுகிறார். அவருடைய மகனும் தினமும் அக் கல்வி நிலையத்தில் கற்று வருகிறார். இந்தத் தம்பதிகளின் வார்த்தையில் "இம் முயற்சி எங்களுடைய வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது.”
மேற்கூறப்பட்ட சிந்தனையைத்தான் நாம் இந்த ஆண்டில் மனதில் வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ முன்னேற்றங்களை மக்கள் இக் காலத்தில் கண்டும், அனுபவித்தாலும், ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்து பரிதவிக்கின்ற நிலையில் தான் வாழ்கிறார்கள். ஆனால் தியாக மனப்பான்மையுடன் தங்களால் இயன்ற அளவிற்குச் சேவை புரிவோர். மகிழ்ச்சியுடன் வாழ்வது மட்டுமல்ல, தம் வாழ்வு அர்த்தமுடைய வாழ்வாக மாறுவதையும் உணர்கின்றார்கள். ஆற்றல் நிறைந்த பணி செய்து அர்த்தமுள்ள வாழவைப பெறுவோம்!
அகஸ்தின் ஜெயநாதன்
2OO O
பத்தாவது ஆண்டு மலர்

Page 8
= 8ത്ത
VALUE OF
YVOLUNTITEERING
ere we are at the beginning of the
21st Century. How fitting it is that the United Nations has declared the year 2001 to be the International Year of Volunteers. How fitting it is that at the beginning of a new century we are called to recognize that spirit of giving. This is not the giving of material goods - be it money, used clothing or food. This is the giving of ourselves, of our time and energy, of our talents and skills, of our selflessness. It is a giving that is unconditional, has no strings attached, and does not seek recognition.
Voluntarism cannot be mandated nor legislated nor expected of us. It comes from a different place deep within each individual that allows us to put aside our personal circumstances and reach out in a caring manner to another person or situation. The volunteer chooses to reach out without expectations of compensation or recognition. There can be no strings attached to volunteering. Their needs to be a desire to know that it takes only one person with a kind act to make a difference in another person's life or to make the environment better.
Across Canada there are 7.5 million volunteers who contribute countless hours each year to reach out and give hope to total strangers, or to clean up our environment, or to help build a better and more caring society through working on social justice issues. Canada places a lot of emphasis on the value of volunteering. Newcomers to Canada are encouraged to volunteer. ESL instructors, employment counselors, welfare workers and settlement counselors are often the first people in Canada to encourage newly arrived immigrants and refugees to volunteer, sometimes addressing volunteering from the perspective that people from other countries don't have this same cul
Mirondo Pinto
ture of volunteerin from the perspective person will gain in ment. Both of these p focused and perhap Year of volunteers w tunity to reflect on teering again.
My experience is tha lands have practice many years, though I institutionalized as comes more from tha within the inner spir newcomers to explo might exist in their s it to be part of the ci and it is often directe vulnerable individua is no specific word is a way of being. I perhaps how volun used to be, but has institutionalized, p. nience but more ofte have arisen as a resu think it is importan volunteer in order their cultural backg others and as a meal identity. It is frustral leading to expect th result in employme happen sometimes,
and, as a result, can and health difficultie
Volunteering to "ga ence' should be see opportunity to learn ety that the newcom as an opportunity
understand the soci newcomer has come sharing of ourselves ships, of learning f touching the heart a person, and in the S the smile or feeling there before, or
between individuals istic society. Ne
ANALS' NFORMATON C Februcany 2O
 

g, and other times
of the benefits the obtaining employIositions must be reS this International ill give us an opporthe spirit of volun
ut people from other d voluntarism for may not have seen it in our society. It it spontaneous depth it. In speaking with re how voluntarism ociety, I have found ulture of the people, d towards caring for ls. Sometimes there for volunteering - it believe that this was teering in Canada now become more erhaps for conven to fill the gaps that ilt of funding cuts. I t for newcomers to to preserve part of round in caring for ns of retaining their ing and can be misat volunteering will nt. While this might too often it doesn't lead to other social
S.
in Canadian experiin in the light of an about the new socier is entering as well to help Canadians ety from which the . It is about a way of , of forming friendom one another, of nd soul of the other atisfaction of seeing the hand that wasn't closing the space in a very individualwcomers can help
remind all of us here in Canada about that spirit of voluntarism and what better time to do this than as we begin a new century.
In Canada some of the opportunities we have where newcomers can rediscover our spirit through making use of our language and cultural background include volunteering at distress centres where we can provide support and hope to desperate individuals, with a child welfare agency where we can provide support to children and families at risk, at a senior citizens residence where we can provide the sense of touch and accompaniment to lonely and isolated individuals, through participation on community boards where we can participate in decisionmaking that includes people who come from different perspectives and cultural backgrounds and thus promote equitable access and participation for members of minority backgrounds, etc. These activities will help newcomers retain their own cultural perspective of volunteering while gaining a greater sense of being a Canadian through civic participation.
The Tamil community has been growing in Canada for some years now. This community has given Canada Some of the most exemplary volunteers ever Tamil volunteers have brought their spirit of volunteering to both support members of their own community as well as enhance our understanding of the Tamil people. Tamils' Information publication is celebrating its 10th anniversary this month. I know first hand of the sacrifices made by the many volunteers over the past 10 years to begin this monthly publication and ensure that it continues to bring relevant information to immigrants and refugees. Tamil volunteers have given selflessly through thousands of hours each year, not just of their time and talents but have also provided financial resources to ensure that cost will not be a barrier to Tamil newcomers receiving important information that can help them as they re-establish their lives in this new society. To all these volunteers and their leadership, especially Thiru and Ranji Thiruchelvam, I offer my sincerest CONGRATULATIONS.
You have been an inspiration to me!
Ο
Tenth anniversory issue

Page 9
காலத்தின் வேக ஓட்டத்துடன் இணைந்து கொண்டு 'தமிழர் தகவல்' சஞ்சிகை ஒரு தசாப்தத்தினைக் கடந்து புதிய தசாப்தமொன்றில் பாதம் பதித்துள்ளது. ஊடக உலகில் ஒரு புதுமை நடந்து முடிந்தது போல் ஒரு தகவல் மஞ்சரி மிக நீண்டகாலமாக இம் மண்ணில் வேரூன்றி தளிர்த்து ஆலமரமாகி கிளைபரப்பி நிற்கின்றது. புகலிடத் தமிழர் மத்தியில் புலம்பெயர்ந்த ஒரு பத்திரிகையாளர், புதுமையாகச் சிந்தித்து தமிழர் தகவல்’ என்ற பெயர் சூட்டி வடிவமைத்து வெளியிட்டு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளமை பெருமை தரும் சாதனையாகியுள்ளது.
நிறைவான பத்தாண்டுகளைக் கண்ட இச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் (எஸ்தி) அவர்கள் ஈடிணையற்ற பத்திரிகையாசிரியர், வெளியீட்டாளர், நிர்வாகி என்ற சிறப்பியல்புகளில் மட்டுமன்றி தூரதிருஷ்டித்தனமுள்ள பார்வையாளருங் கூட. தமிழ் மக்களின் இன்னோரன்ன தேவைகள், கனடாவில் தங்களை இணைத்துக் கொள்வதற்குரிய வழிமுறைகள், சமூக நிகழ்ச்சிகளில் அவர்களின் பங்களிப்புகள் என்பவற்றினை முன்கூட்டியே திட்டமிட்டு இச் சஞ்சிகையை அவர் உருவாக்கியுள்ளார். தமிழிழத்தில் இவரது 'முரசொலி பத்திரிகையில் உதவியாசிரியர்களில் ஒருவராகக் கடமை புரிந்த புலவர். ம. பார்வதிநாதசிவம் அவர்கள் "எஸ்தி பற்றிக் குறிப்பிடுகையில் "ஒவ்வொருவரும் ஆசிரியர் தலையங்கத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணியது உங்கள் பேனா. இதயநாதம் என்ற பெயரில் நீங்கள் எழுதி வந்த தலையங்கத்தைப் படிக்காதவர் யாருளர்? உங்கள் கருத்துகளை ஏற்காதவர்கள் கூட 'முரசொலி'யை வாசிப்பதை நிறுத்த முடியாதவர்களாக இருந்தமைக்குக் காரணம் உங்களது எழுத்தின் வலிமையே” என்று கூறியுள்ளதுடன், "துணிச்சல், வீரம், நெஞ்சழுத்தம், நிலை தழும்பாமை, கொண்ட கொள்கை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைகளையே பேனாவின் மையாக நிரப்பி வைத்திருந்தீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட வரிகள் இவை. பல்திறன் ஆற்றல்கள் "எஸ்தி யிடம் உள்ளன என்பது நாம் அறிந்த விடயமாகும்.
சிறந்ததொரு எண்ணக் கருவில் முகிழ்த்த இச் சஞ்சிகையின் மூலவித்தாக இருந்த
எஸ்தியின் முப்பத்தைந்து வருட அனுபவங்கள் பல வழிகளிலும் இச் சஞ்சிகையை வளர்த்து வருகின்றன. குறிப்பிட்ட திகதியில் வெளிவரும் இலட்சியமுள்ள இச் சஞ்சிகையின் முதல் பிரசவம் 1991, பெப்ரவரியாகும். 45,000 தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர் தகவல் நிலையம் (ETHIC), கத்தோலிக்க குடிவரவு
நிலையம் என்பன ஒன்றி தகவல் ஆய்வுப் பிரிவு சஞ்சிகை வெளிவர ஆ பக்கங்களுடன் 1000 பி வெளிவந்த இச்சஞ்சிை பக்கங்களாகவும் பின்ன பக்கங்களாகவும் அதிக வெளிவந்தது. 1992 பெ முதலாவது ஆண்டு ம6 தனித்துவம் மிக்க தகவ மலர்ந்தது. "வெளியீட்டு வருடமென்பது ஒரு சாத காலமல்ல. ஆனால் நி பாதையில் இது ஒரு ை தலைப்பில் தனது எண்: பதிவாக்கிய ஆசிரியரின் இன்று பல மைல்கற்கள் தாண்டியுள்ளது.
'அகிலன் அசோஷியேற் ஆசிரியரால் உருவாக்க துறை நிறுவனத்தின் உ இச் சஞ்சிகை, தகவல் வெளிவிடவில்லை. இத சந்தர்ப்பங்களில் ஆசிரி வாழ்வுடன் இணைந்த ( சேவையாளர்களைக் ெ என்பனவும் செயற்படுத் சமூகசேவை, இலக்கிய
95 as 6) eClt 95
போன்றவற்றினைப் பண மேற்கொள்பவர்களை கெளரவிக்கும் உயர் 6 மேற்கொள்ளப்பட்டது. திரு.நா.சிவலிங்கம் அe சேவைக்காகவும், க.த கோபால் (ஈழத்துப் பூரா சேவைக்காகவும் ‘தமிழ பெற்றனர். பத்து வருட பின்னதாக, ஈழத்துப் பூர கிழக்கிலங்கைப் பல்கள் கலாநிதிப் பட்டம் கடந்: வழங்கியது. பத்தாண்டு ஈழத்துப் பூராடனார் 'தமி கெளரவிக்கப்பட்டுள்ளா குறிப்பிடத்தக்கது.
தமிழர் தகவல் படிப்படி சமூகத்தினரை மட்டும ஏனைய இனத்தினரைய செல்ல ஆரம்பித்தது. சேவை விருதுகளும் 6 ஆரம்பித்தது. அகதிகள் செய்த பணிக்காக திரு பொக்கொக் அம்மைய விருது வழங்கி கெளர6 of Ontario ugbis85ub 6. கெளரவிக்கப்பட்டார். இ அனைவரையும் அணை
திருப்திப்படுத்திய இச்
தமிழர் தகவல்
Y பெப்ரவரி O

9
ணைந்து தமிழர் (THIRU) (upootb gé. ரம்பித்தது. 16 ாதிகள் மட்டுமே க 6 மாதங்களில் 20
32
ரிக்கப்பட்டு ப்ரவரியில் \லர் வெளியிடப்பட்டு ல் தொகுப்பாக Nத் துறையில் ஒரு நனைக்குரிய Fசயமாக வளர்ச்சிப் மல்கல்” என்ற ணங்களைப்
உணர்வுதான் ளையும்
ஸ்' என்ற பெயரில் ப்பட்ட வெளியீட்டுத் ழைப்பில் மலர்ந்த களை மட்டும் னைப் பல யர் குறிப்பிட்டு சமூக செயற்பாடு, சமூக களரவித்தல் தப்பட்டன.
ப சேவை
அரசாங்கம், ஒன்ராறியோ
lfDTGBT 600 அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைத்த அங்கீகார
LDIT60135) u6)
விளம்பரங்களையும்
பெற o உதவியுள்ளது. எஸ். பதமநாதன மாதாந்த
மஞ்சரியாக மலர்ந்து குறிப்பிட்ட திகதியில் வெளிவந்து கொண்டிருக்கும் இச் சஞ்சிகை. யின் மூன்றாவது ஆண்டு மலரில் இலக்கிய வித்தகர் கலாநிதி கா. செ. நடராசா அருமையான சில குறிப்புகளை எழுதியுள்ளார். “தமிழர் தகவல்' இன் நிறைகளைத் தாங்குந் தட்டுதான் தராசில் தரையைத் தட்டுமளவுக்கு தாழ்ந்து நிற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளதுடன், “வுெகுசனத் தொடர்புச் சாதனங்களையே அறிவூட்டல், மகிழ்வூட்டல், தகவலளித்தல் ஆகிய முக்கோட்பாடுகளை குறியாகக் கொண்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார். வசன அமைப்பு வழுக்களோ பிழையான சொற்பிரயோகங்களோ இலக்கண முரண்பாடுகளோ இதில் இல்லாதிருப்பது பற்றி பெருமை கொள்கிறார் அறிஞர் நடராசா.
5ño GECG) cesto efIT60 o 6uo
9FT Isld
fuurts வாழும் போதே oťfuulub முதலாம் வருடம் வர்கள் சமூக ா.செல்வராஜ டனார்), இலக்கிய ஓர் தகவல்’ விருது ங்களுக்குப் ாடனாருக்கு லைக்கழகம் இலக்கிய த டிசம்பரில்
களுக்கு முன்பே ழெர் தகவல்' இனால் ார் என்பது
டியாக தமிழர் ல்ல இங்கு வாழ்கின்ற பும் அரவணைத்துச் அத்துடன் தொண்டர் வழங்கிச் செயற்பட ர் சமூகத்தினருக்குச் மதி நான்ஸி ாரை தமிழர் தகவல் வித்தது. இவர் Order pங்கிக் இவ்வாறு சமூகத்தினர் ாத்துச் சென்று சஞ்சிகைக்கு கனடிய
தமிழர் தகவல்' இன் அபரிமித வளர்ச்சியில் இணைந்து கொண்ட எழுத்தாளர்கள் நமது பலமாகவும் பாலமாகவும் தமிழர் தகவல்" ஐ உரிமையுடன் தெரிவு செய்ய ஆரம்பித்த வேளையில், தொழில்நுட்ப உதவிக்காக இணைந்து செயற்பட்ட திரு. சசி பத்மநாதனின் பங்களிப்பு காரணமாக 'தமிழர் தகவல்' இன் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. முதலாவது ஆண்டு மலரில் பத்துப் பேர் மட்டுமே தொடர்ந்து எழுதியவர்களாகக் குறிப்பிட்ட ஆசிரியர், முப்பதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களை மூன்று ஆண்டுகளில் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பட்டியல் நீண்ட வேளையில், ஆழமான சிந்தனை மிகுந்த ஆய்வுக் கட்டுரைகளையும் 'தமிழர் தகவல் வெளியிட ஆரம்பித்தது. முதலாவது ஆண்டு மலரில் கவிஞர் கந்தவனம் குறிப்பிட்டது போல் "பணியோ அரிது துணிவோ பெரிது, பார்த்து நடந்திடுவாய் மணியே, கனடாத் தமிழர் மருந்தே" என்று கூறியவாறு எமக்கு மருந்தானது தமிழர் தகவல்' நான்காவது ஆண்டு மலரில் ஆசிரியர் குறிப்பிட்டது போன்று ஒரு கூட்டுச்சேர்க்கையில் இம் மஞ்சரி மகத்துவம் பெற முடிந்தது. சமூகத்திலிருந்து கிடைக்கும் உதவியிலிருந்து சமூகத்தின் பிரதான தேவையொன்று நிறைவு செய்யப்படும் பணிக்கு 'தமிழர் தகவல் உயர்ந்து கொண்டது. NA
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 10
=10-ത്ത
கனடிய தமிழர் சமூகத்தில் விருது வழங்குவதை அறிமுகம் செய்த சஞ்சிகை
என்ற நிை முதல் கெள் கவிஞர் அ லட்சம் தமி 6 லட்சம் த உலகெங்க
எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், தொண்டர்கள், வர்த்தகர்கள், வாசகர்கள் இணைந்து கொண்ட ஒரு தகவல் மஞ்சரியாக மாறியவேளை மாதாந்தம் 4000 பிரதிகளாகவும் பிரசுரத்தினை அதிகரித்தது.
தமிழர் தகவல் இன் ஐந்தாவது ஆண்டு மலரில் அமரர் நிலா குகதாசன் எழுதிய வரிகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன: "திங்கள் தவறாமல் இங்கிருக்கும் மக்களது தேவையறிந்து பல நல்ல நல்ல தகவல்களை, எங்கெங்கோ திரட்டிமிக இனிதாய் அச்சேற்றி இலவசமாய் வழங்குகின்ற தகவலே நீ வாழி!”
ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதி தமிழர் தகவல் பூரண நிலவைப் போன்று தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலவினில் வந்த முகங்கள் தான் எத்தனை! எந்த ஒரு சஞ்சிகைக்கும் இல்லாத தனிப் பெருமை நமது தமிழர்களின் முகங்களை அச்சில் பார்க்கும் ஆனந்தம். சமூகத்து நிகழ்வுகள், எழுத்தாளர் புகைப்படங்கள், விளம்பர ஒவியங்கள் அனைத்தும் இணைந்த வேளையில் இம் மஞ்சரியில் மேலும் உயிரோட்டம் நிலவியது.
***
1997 பெப்ரவரியில் ‘தமிழர் தகவல்’, கனடாவின் பிரசித்தமான பத்திரிகையான "The Toronto Star's(5 6.55g 6 pridd, கெளரவித்து புதியதொரு பரிமாணம் பெற்றது. நாற்பதுக்கு மேற்பட்ட அறிஞர்களினால் எழுதப்பெற்ற கட்டுரைகளைத் தாங்கி வந்த ஆறாவது ஆண்டு மலர் நூறு பக்கங்களில் மலர்ந்ததுடன் பெண் எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில் தான் நூறாண்டு வரலாறுள்ள ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகையும் கெளரவம் பெற்றது. தமிழர் சமூகம் சற்றுத் தங்களை ஏனைய சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வாகவும, ஊடக நிறுவனமொன்றினைக் கெளரவிக்கும் நிகழ்வாகவும் மாற்றமுற்றது. அத்துடன் கனதியும் கவர்ச்சியும் மிக்கதாக ஆண்டு மலர்கள் வெளிவர ஆரம்பித்தன.
எழுத்தாளர் வீணைமைந்தன் குறிப்பிட்டது போன்று 'கற்பனை கலக்காத கருத்துச் சுடராகவும், கனடிய தமிழரின் திசைகாட்டியாகவும் விளங்கிய தமிழர் தகவல் 1998 பெப்ரவரி முதல் மற்றொரு பரிமாணம் பெற்றது. உலகெங்கும் வாழும் தமிழினத்தின் சஞ்சிகையாக மாற வேண்டின் புவியில் தமிழர்கள் எங்கிருந்தாலும் கெளரவிக்கப்பட வேண்டும்
நிலையில் நெடுஞ்சாலையில் தக ஆரம்பித்தது. ஏழாவது "எஸ்தி குறிப்பிட்டது பே சுவடுகளை நேர்த்தியா பதித்திட்ட நிலை"யில் சமூகங்களும் கெளரவ வியட்நாம் யுத்தத்தில் ( இலக்காகி 17 தடவைக சத்திரசிகிச்சைக்குள்ளா (Kim Phuc) geị6uj8560D6 இவ்விழாவில் கெளரவி வழங்கியது. இவரை 19 நல்லெண்ணத் தூதுவர Ambassador) fulfsgs.g. கெளரவித்தது மட்டுமன் பின்னரான விருது என் சேவை செய்தவர்கள் : வருகின்றனர். ஆறாவது சட்டத்தரணி எஸ்.கே.ம ஏழாவது ஆண்டில் கவி குகதாசனும் இவ்வாறு பெற்றுள்ளனர்.
எட்டாவது ஆண்டு 132 மலர் வெளியிடப்பட்ட கு புதியதொரு வடிவமைப் gig Growing with Th என்பதை இலச்சினை 6 கொண்டது. இம் மலரில் எழுதியிராத இருபது எ அறிமுகமாகினர். பரம்ப நீக்கப்பட்ட சூழ்நிலையி முதியவர்கள் அனைவ( செயற்படும் மலராகியது நூற்றாண்டில் நுழைகின் தயார் படுத்தும் சஞ்சிை பெற்றது. முதல்முறைய முயற்சியில் ஈடுபட்ட ே இராஜதுரை அவர்கள் இதனால், சமூகத்தினர் பெருமைப்படுத்தப்பட்ட6
தமிழர் தகவல்' பத்தா6 வேளை நூற்றுக்கு மே எழுத்தாளர்கள் இதில் ஆரம்பித்துள்ளார்கள். விருட்சமாகி விழுதுகளு உலகெங்கும் இச் சஞ் அறிமுகமானது. உலகி நூலகங்களில் 'தமிழர் சென்றடைந்துள்ளது. 8 தமிழர்களையும் உலகி அறிஞர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தில் இன்று பலராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
ALS NFORNAATON
Y Februcany s 2O

ல பிறந்தது. இதில் ாரவம் பெற்றவர் ம்பி. ஒன்றரை ழர்கள் கனடாவிலும் மிழர்கள் கிலும் வாழும் புதியதொரு வல பயணததை ஆண்டு மலரில் பான்று, “எங்கள் கவும் ஆழமாகவும் அனைத்து ம் பெற்றன. கொடுரங்களுக்கு sள் பாரிய ாகியுள்ள கிம் புக் ா தமிழர் தகவல்' த்தது; விருது 9976ò UNO g561gb
Tas (Goodwill ருந்தது. இவரைக் ாறி, மறைவுக்கு ற அடிப்படையில் விருது பெற்று ஆண்டில கேந்திரனும், ஞர் நிலா கெளரவம்
பக்கங்களுடன் சூழ்நிலையில் பில் பிரவேசித்தது. le Community' வாசகமாகக் ஸ் முன்பு ஒருபோதும் ழுத்தாளர்கள் ரை இடைவெளி ல் இளைஞர்கள். ரும் இணைந்து
. இருபத்தியோராம் ன்ற தமிழர்களைத்
கயாக மாற்றம் ாக வர்த்தக பார்ட்டல்லோ ராஜ் கெளரவம் பெற்றார். அனைவரும்
j].
வது ஆண்டு பிறந்த
TD IL - Lஇடம்பெற ஒரு பரந்த நம் கிளைபரப்பி சிகை ல் உள்ள பல தகவல்’ கனடாவில் உள்ள ல்ெ உள்ள தமிழ்
புள்ள ஆவணமாக க் டாக்டர்கள்,
வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழகத்தினர், இலக்கியவாதிகள், கல்விமான்கள், வர்த்தக சமூகத்தினர், சமூகசேவகர்கள், இளம்பராயத்தினர், முதியோர்கள் அனைவருக்கும் பொதுச் சொத்தாயிற்று. பத்தாவது ஆண்டில் பாதம் பதித்த வேளையில் இம் மலர் 160 பக்கங்கள் கொண்ட 9வது ஆண்டு மலராகி வெளியானது. இதுவரை வெளிவந்த 9 ஆண்டு மலர்களும் ஒன்றுபோல் இன்னொன்று இல்லாத அளவுக்கு வெளிவந்துள்ளன.
தசாப்தம் கண்ட இந்தத் தகவல் மஞ்சரி தகவல் நெடுஞ்சாலையாகிய வரலாறு அற்புதமானது; வளர்ச்சி தோய்ந்தது. 16 பக்கங்களில் ஆரம்பித்து 32 பக்கங்களாக சாதாரண மாத இதழ்கள் மாறியதுடன் 1000 பிரதிகள் 5000 பிரதிகளாக அச்சுப் பெற கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. அதேபோன்று ஒரு சில எழுத்தாளர்கள் எழுதி வந்த வரலாறு, நூற்றுக்கு மேற்பட்டவர்களது எழுத்துகளை இம் மஞ்சரி பெற்றுள்ளது. ஆரம்ப வருடத்தில் விருது பெற்றவர்கள் இருவர் மட்டுமே. ஆனால் இன்று வரை 53 பேர் விருது பெற்றுள்ளனர். "எஸ்தி கண்ட உயர்ந்த இலட்சிய நோக்கம் முழுமை பெற்றுள்ள நிலையில் சகல துறைகளிலும் வளர்ச்சிப் பாதைகள் திறந்துள்ளன.
1991 பெப்ரவரி முதல் இன்றுவரை இத் தகவல் மஞ்சரி பெற்ற அனுபவங்கள் அளப்பரியன. தலைப்புகளை எவ்வாறு போடலாம்? தமிழ் இலக்கணங்களை எங்கு கற்கலாம்? மொழி பெயர்ப்புகளை எவ்வாறு செய்யலாம்? குறியீடுகளை எவ்வாறு இடலாம்? அறிஞர்களைப் பற்றிய குறிப்புகளை எவ்வாறு எழுதலாம்? நிகழ்ச்சிகளை எவ்வாறு தொகுக்கலாம்? உண்மைப் பணியாளர்களை எவ்வாறு கெளரவிக்கலாம் என்றெல்லாம் சிந்தனையைக் கிளறும் பலவற்றிற்கும் ஒரு ஆசானாகி தமிழர் தகவல் திகழ்ந்திருக்கின்றது.
"எஸ்தி என்ற இரண்டு எழுத்துக்குள் மறைந்து நிற்கும் இந்த எழுத்துலகச் சிற்பியின் துணிச்சல் மிக்க பத்திரிகை வரலாறு இம் மஞ்சரி மூலம் கனடாவில் பதிவாகியுள்ளது. விளம்பரமற்ற பத்தாவது ஆண்டு பூர்த்தி மலரை வெளியிடும் இவரது துணிச்சல் எம்மை மேலும் வியக்க வைக்கின்றது. நாம் தமிழர் தகவல் ஐ ரசித்ததினை விட எம்மைத் தமிழர் தகவல் நன்றாக ரசித்திருக்கின்றது. நாம் தமிழர் தகவல்' இற்கு வழங்கியதினை விட, எமக்குத் தமிழர் தகவல் நன்றாகவே w வழங்கியிருக்கின்றது. ஆக, தமிழர் தகவல் மஞ்சரி தமிழர்களின் வழிகாட்டியாகவும் கைத் துணையாகவும் தகவல் நெடுஞ்சாலையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
D1
Tenth anniversory issue

Page 11
'தொடர்புறுதல்’ என இங்கே குறிக்கப்பட்டுள்ளது. பேச்சு எழுத்து மூலமாகவோ வேறு ஏதேனும் முறையாலோ தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாகும். சாதாரண தொடர்புறுதல் முறை தனி நபர் சம்பந்தப்பட்டதே (Personal Communication). இதன்மூலம் ஒருவர் தனது தேவை, உள்ளக்கிடக்கை, அறிவு, அனுபவம், உணர்வு, ஆதங்கம் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்கிறார். தொடர்புறுதலுக்கு மொழி அவசியம். மொழியென்பது வாய்ச் சொல்லாக அமையலாம் அல்லது உடற்கூற்று GLDIT guitab6)TLD (Body Language) வெறுமனே ஒரு கண் அசைவும் வலுவான GLDITU 56 Taslib satsumib. 'An Action Speaks more than a thousand words' 6160T ஆங்கிலத்தில் சொல்வார்கள். வாய் மூலம் சொல்கின்ற கருத்தினை வலியுறுத்த உடலசைவு, முகபாவ மாற்றம் நடைபெறுதல் இயக்கசார் மொழியாகும் (Kinesics). ஆனால் வாய் பேசாதோர் கையாளும் சைகை மொழி பதிலாள் GALDTluuTg5b (Proxemics).
பெரியோர்களுடன் தொடர்புறுதல், வெகுஜன தொடர்புறுதல் பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இப்பொழுது வளரும் சிறார்களுடன் தொடர்புறுதல் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
மோப்பக் குழையும் அனுச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பது குறள் (90)
இன்றைய இளைய தலைமுறையினரின் உள்ளம் அனுச்சத்திலும் மென்மையானது. சிறிது வித்தியாசமான உடற்கூறு மொழியே அவர்களது உள்ளத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். அவர்களுடன் தொடர்புறுகையில் தெளிவு மிகவும் அவசியம். குதர்க்கம் தவிர்க்கப்படல் வேண்டும். பொறுமை பேணப்பட வேண்டும். வள்ளுவன் மிக அழகுறச் சொல்லுகிறான். “அவை அறிதல்” எனும் அதிகாரத்தில் அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் (711)
அவையிலே கூடியிருப்போரின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுபவர்கள் தான் சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள். இங்கே அவை என்பதற்குப் பதிலாக இளைய தலைமுறையினரை வைத்துப் பாருங்கள். அவர்களுடன் தொடர்புறும் வேளையிலே, அவர்கள் தன்மைக்கு ஏற்ற சொற்பிரயோகம் இருந்தால் தான் தொடர்புறுதல் ஆக்கபூர்வமானதாக அமையும். அவர்களுடன் நாம் தொடர்புறுகின்ற போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை இழைத்து விடுகின்றோம். சீரான தொடர்புறுதலுக்கு தடையாய் நிற்பவை சிலவற்றைக் குறிப்பிடலாம்:
1. உத்தரவிடல் - ஆன "இதை நீ செய்” - “க தீரவேண்டும்” போன்ற பிள்ளைகளின் மனதிே ஏற்படுத்தலாம் அல்லது மனப்பான்மையை உரு செய்யாமல் விட்டால் எ போகிறார் என்று பார்ப் சோதனை முயற்சியில் எல்லாவற்றுக்கும் மே6 நடத்தையில் எதிர்க்கு நிறையவே வாய்ப்புண்
2. எச்சரித்தல் - அச்சு இதை நீ செய்யாவிட்ட தானே” “இதை செய்து வேண்டும், தெரியுமோ பிள்ளை பயந்தாங்கொ இணங்கிப்போகின்ற ம வளரலாம். அடிபணிந்து கூட ஆழ்மனதிலே விெ எதிர்க்கும் தன்மை படி வேறு சந்தர்ப்பங்களிே முடியும். சிக்கலான, அ சந்தர்ப்பங்களில் கூட
எண்ணம் மேலெழுந்து
3. நீதிமுறை வகுத்தல் "நீ செய்ய வேண்டிய
பொறுப்பு" அப்போது இ கூறா? என மனம் சிந்த
Commu
தொடங்குவதுடன், அத முடிக்காவிட்டால் மன ஏற்பட வாய்ப்புண்டு. வ கூட தன் சுய பொறுப்பு கொள்ளும் பகுப்பறிவு
அல்லது ”அவர் யார் சொல்வதற்கு” என்று
நியாயப்படுத்தவும் முய
4. அறிவுரை - தீர்வுகள் “இப்படிச் செய்தால் எ6 செய்வேன் என்றால்” ! பிள்ளை தனது பிரச்ச அதற்குரிய பல்வேறு : மதிப்பீடு செய்து உகர செய்து செயற்படுத்துப் குன்றியவராகிறார். எத நம்பியே வாழ முனை எதனையும் எதிர்க்கும் பெறுகிறார்.
5. இணங்குவித்தல் - “சரிதான் ஆனால்.” பிழைவிட்டுள்ளாய்” ெ தாழ்வுச் சிக்கல் ஏற்பட குறைபாடு உள்ளதாய் உருவாகலாம். தன்ை விதத்தில் வாதம் செய் விடுவதுடன், அவ்விட
தமிழர் தகவல் பெப்ரவரி
 
 

11
pணயிடல் -டாயமாக செய்தே
ஏவல்கள் ல பய உணர்வினை து எதிர்க்கும் 36 st8656)TLD. ன்ன செய்து விடப் போமே எனும்
ஈடுபட வைக்கலாம். 0ாக பிள்ளையின் ம் தன்மை ஏற்பட 6.
றுத்தல் ால். - தெரியும்
விட்டுத்தான் போக " இதற்கு அடிபணியும் ள்ளியாக வளரலாம். னப்பாங்குடையவராக நு செயற்பட்டாலும் பறுப்புணர்வு, கோபம், யவே செய்யும். வேறு ல அவை தலைகாட்ட அச்சுறுத்தும் சோதித்துப் பார்க்கும்
நிற்கலாம்.
- அறிவுரை கூறல் கடமை", "இது உனது இது என் கடமையின் நிக்கத்
nication
நனைச் செய்து திலே "குற்ற உணர்வு" பளர்ந்த பிராயத்திலே எது என்று தெரிந்து குன்றிவிடக் கூடும். எனக்குச் தனது செயல்களை
லலாம்.
ளைக் கூறல் ன்ன” - "நான் என்ன இதன்படி செயற்படும் னையை உணர்ந்து வகையான தீர்வுகளை ந்ததினைத் தெரிவு b திறமை 3ற்கும் மற்றையோரை வார். செயற்படாதவர்
மனப்பாங்கினைப்
தருக்கமுறை வாதிடல் "நீ இங்குதான் சயற்படுபவரில் டலாம். தன்னில் ஏதோ
கீழ்ச் சுயமதிப்பு ன நியாயப்படுத்தும் ப்து செயற்படாமல் த்தையே விட்டு
விலகிச் சென்று சொல்வதைச் செவி மடுக்காது போய்விடலாம்.
6. தீர்ப்புக்கூறல் - குறை கூறல் - குற்றம் சாட்டல் "நீ அறிவுபூர்வமாக சிந்திக்கவில்லை” "நீ சோம்பேறித்தனமாய்.” இத்தகைய கூற்றுகள் பிள்ளையின் தனித்துவத்தையே பாதித்து விடும். சரியான தீர்ப்பு எடுக்கமாட்டாதவர், திறனற்றவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். "நான் எதற்கும் லாயக்கற்றவன்” என்று தன்னைத் தானே குறை கூறும் சுய பச்சாதாப உணர்வு மேலிடலாம். தொடர்புறுபவர் எதிர்மறையான தீர்ப்புகள் கூறுவதால் அவரோடு தொடர்புறுவதை முற்றாகவே தவிர்க்க முனையலாம் அல்லது "நீர் என்ன திறமோ?" 6T60T 615 $g 6JTu TL6)stb.
7. புகழ்தல் - இணங்குதல்
"நன்று! நீ மிகச் சிறப்பாகச்செயற்பட்டுள்ளாய்”, “நீ சரியாகச் சொன்னாய். அந்த ஆசிரியர் ஒரு முட்டாள்" இத்தகைய கூற்றுகள் ஏற்புடைய bj60560)u (Desired Behaviour) B6i வலியுறுத்தி விருத்தியுற வைக்க உதவுகிறது. சொல்லுகின்றவர் பாராட்டுகின்ற அளவுகோல் கேட்கின்றவருக்குத் திருப்தியளிக்காத இக்கட்டான நிலையினை ஏற்படுத்தி அவருக்கு பற்றார்வம் (Anxiety) ஏற்பட வைக்கலாம்.
பொ. கனகசபாபதி
8. நையாண்டி - ஏளனம் "ஏய் அழுகுணி/அழுமூஞ்சி" "உன் வேலை அழகாய்த்தான் உள்ளது" இவ்வித தொடர்புறுதல் ஒருவரைத் தன்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் படுமோசமாகக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் தன்மையது. நான் கையாலாகாதவன், என்னை எவருமே விரும்புகிறார்கள் இல்லை என்ற பரிதாப உணர்வு மேலோங்கும் அல்லது எதிர்மறை விளைவுகளாய் வாய்ச் சொல் மூலம் அல்லது உடற் கூறு மூலம் எதிர்க்கும் தன்மை வெளிவரலாம்.
9. பகுத்தாய்தல் - ஆய்வுறுதி செய்தல் "நீ விட்ட பிழை என்னவென்றால்", "நீ அவ்விதம் எண்ணிச் செய்யவில்லைப் போலும்” பிள்ளைகளுக்கு ஒன்றினைச் செய்வதற்கு இயற்கையாக ஆவல் ஏற்படாது. பிழை விடலாமோ என்ற பயமும் விரக்தி உணர்வும் ஏற்படலாம். தெரியாத்தனமாய் மாட்டிக்கொண்டேனோ, பிழையான முறையைக் கையாண்டதால் அகப்பட்டு விட்டேனோ, என்னில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற பயம் மேலிடலாம். இதன் காரணமாகத் தொடர்புறுதலையே தவிர்க்க முனையலாம்.
YA
2OO1 O
பத்தாவது ஆண்டு மலர்

Page 12
12
பெற்றோரியம் என்றால் சுலபமான தொழி
10. மீள் உறுதியளித்தல் - பரிவிரக்கம் “போகுது, கவலைப்படாதே" "இப்போது என்ன போய்விட்டது என்று கவ6 “விட்டது சனியன்” தொடர்புறுபவர் உற்சாகம் ஊட்டுதற்காகக் கூறிய வா நியாயப்படுத்தலாக பிள்ளை ஏற்றுக் கொண்டு செய்த தவற்றினுக்காக ப வேண்டிய தேவை இல்லை என்ற நிலையினை ஏற்கத் தொடங்கலாம். எ விளங்கிக் கொண்டு விட்டார்களோ என்று மனதில் குமையலாம். அதன் வெறுப்புணர்வு காட்டும் தன்மையான “உங்களுக்கென்ன சுலபமாகச் சொ என்பது போன்ற கசப்பான வார்த்தைப் பிரயோகம் வெளிப்படலாம்.
11. ஆழ்ந்தாய்தல் - வினாவுதல் "ஏன், ஏன்.?”, “யார்.?”, “நீ ஏன் அப்படி..?”, “எப்படி..?” நிகழ்வுகளை நோக்குடன் பெற்றோர்கள் வினா எழுப்பும் பொழுது பிள்ளைகள் பதிலிறு பெற்றோர்கள் குறை காண்பதற்குரிய தளமாகவோ அல்லது தீர்வுகளை தளமாகவோ தான் அமையும். எனவே, பிள்ளைகள் பதில் கூறாமல் தவி அல்லது அரையும்குறையுமாக ஏதோ சொல்லித் தப்பிப்பார்கள் அல்லது பொய் கூறி ஏமாற்றப் பார்ப்பார்கள்.
பொதுவாகவே பெற்றோர் வினா எழுப்புகின்ற பொழுது அவர்களின் நோக முழுமையாகத் தெரியாத பிள்ளைகள் தமது பிரச்சனையையே மறந்து : அளவினுக்குப் பயமும், பற்றார்வமும் உடையோராய் இருப்பர்.
12. போக்குமாற்றல் - வசை கூறல் - விலகல் “இப்போ நாம் வேறு சந்தோஷமான விசயங்கள் பற்றிப் பேசுவோம்”, “அ பிரட்டிப் போட்டாயே”, “என்னை விடு கொம்மாவும் நீயும் பட்டபாடு’ பெற் பிள்ளைக்குப் பிழையான வழிகாட்டலைத் தருகிறது. பிரச்சனைகள் ஏற்படு அவற்றினை எதிர்கொண்டு தீர்வு காண்பதிலும் பார்க்கத் தவிர்ப்பதுவே ச எண்ண வைக்கிறது.
எனது பிரச்சனை என் அப்பாவிற்குப் பெரிதாகத் தெரியவில்லையே என்ற மேலோங்கலாம். வளர்ந்த பின்னரும் பிரச்சனைகள் ஏற்படுகின்ற போது அவற்றினை எதிர்கொள்ளும் பக்குவம் வராமலே போய்விடலாம்.
தொடர்புறுதல் செவ்வனே நடைபெறுவதற்குரிய தடைகள் இவைதான் " ஐம்பதில் வளையுமா?" என நம்மவர்கள் கூறுவதுண்டு. பிள்ளை வளர்ச் தத்துவத்தை உள்ளடக்கிய அற்புதமான வாசகம். பிஜாஷே (Piaget) செ snu (Child is a finished product by five) 6T65u60)is bibup6586it 61.03u விட்டார்கள். பிள்ளையின் ஆளுமை விருத்திக்கு அரும் பங்கேற்பது "தெ என்பதை நாம் உணர வேண்டும்.
எமது இலக்கியங்களில் இவை எல்லாமே உள்ளன. நாம் அவற்றினைக் 'Old wine in new bottle’ என ஆங்கிலத்திலே வந்ததும் ஆச்சரியப்படுவே கைக் கொள்ள வேண்டும் என எண்ணுவோம். அவ்வளவே. இதோ ஒரு "ஆசாரக்கோவை" எனும் பதினெண் கீழ்க் கணக்கு நூலில் பெருவாயின் கூறியது:
விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய் யாய பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கனைத்துப் சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தால் சொல்லும் செவ்வி அறிந்து.
“விரைவாகச் சொல்லப்படாது, மீண்டும் மீண்டும் சொல்லப்படாது, பொய் பரப்பி எடுத்துக் கூறப்படாது, சொல்ல வேண்டியதை நீட்டாமல் சிக்கனம வேண்டும். கேட்போரின் தன்மையை அறிந்து அதற்கேற்பக் கூறவேண்டு பொருள்.
“அடபாவி! எல்லாமே தடைகள் என்று கூறுகிறாய் அப்படி என்றால் பிள் தொடர்புறுதல் முடியாத காரியமா? எனச் சிலர் முனகுவதும், "அது தெ பிள்ளைகளுடன் கதைப்பதைக் குறைத்து அவர்களைத் தொலைக்காட்சி விட்டு நாமும் நமது தொழிலுமெனத் திரிகிறோம்" என புளகாங்கிதம் அ சாராரின் கெக்கலிப்பையும் கேட்க முடிகிறது.
கஷ்டமான விசயம் தான். பெற்றோரியம் என்றால் சுலபமான தொழிலா?
கூர்ந்து வாசியுங்கள்! அது ஒன்று தான் தொடர்புறுதலுக்கான சீரிய வழி நின்று கொள்ளுங்கள். வெற்றி உங்களதே!
AALS INFORNAATON February C 2O

le)?
லைப்படுகிறாய்", ர்த்தைகளை Dனவருத்தப்பட ான்னைத் தப்பாக பிரதிபலிப்பாக ால்லி விட்டீர்கள்”
ՑՖփյb5: ՑՖպլb |ப்பார்களானால் அது க் கூறும் ர்க்கப் பார்ப்பார்கள்
(p(p68)LDuTSL
க்கம் பற்றி விடக்கூடிய
ட உலகத்தைப் றோரின் நடவடிக்கை \கின்ற பொழுது சிறந்த வழி என
காழ்ப்புணர்வு திறந்த மனதுடன்
ஐந்தில் வளையாதது சியின் உளவியல் *ன்ற நூற்றாண்டில் ாதோ சொல்லி ாடர்புறுதல்
கவனிப்பதில்லை.
பாம். அவற்றினைக்
Լ160»tքեւ Լյու6Ù. முன்னியனார்
யான சொற்களைப் ாகச் சொல்ல
ཉཧ
ம்.” என்பதே இதன்
ளைகளுடன் நாம் ரிந்து தானே, நாம் யுடன் உறவாட விட்டு டையும் இன்னொரு
சற்றே ஏழாவதைக் . ஆனால் அளவுடன்
Eight Tips for battling allergies
* Be sure your indoor areas are clean and dust-mite free.
* Consider using air conditioning
in your house and car.
* Don't hang washing outdoors
to dry.
* Wear a face mask if you mow
the lawn
* Stay indoors when pollen counts
are highest, usually in the early morning and on windy days.
sk
Wash you hair when you come indoors during pollen season, especially before you sleep. * In consultation with you physi cian, take a bronchodilator before out door exercise if exercise is a trigger. Consider avoiding outdoor exercise when mould and pollen levels are elevated.
Seven Steps to Health
1. Be a non-smoker and avoid secondhand Smoke 2. Eat 5 to 10 servings of vegetables and fruit a day. Choose high fibre, lower fat foods. If you drink alcohol, limit your intake to l to 2 drinks a day. 3. Be physically active on a regular basis: this will also help you maintain a healthy body weight. 4. Protect yourself and your family from the sun. Reduce sun exposure between 1 a.m. and 4 p.m. Check you skin regularly and report any changes to you doctor. 5. Follow cancer screening guidelines. For women, discuss mammograms, Pap tests, and breast exams with a health professional. For men, discuss testicular exams and prostate screening for colon and rectal cancers. 6. Visit your doctor or dentist if you notice a change in your normal State of health. 7. Follow health and safety instructions both at home and at work when using, storing and disposing of hazardous materials.
Tenth anniversory issue

Page 13
இன்று ஒன்ராறியோ கல்வி வட்டங்களில் சதா பேசப்படும் ஒரு பொதுச் சொற்றொடர் “பொதுப் பரீட்சைகள்” என்பதாகும். 1966ம் ஆண்டிற்குப் பின்பு பொதுப் பரீட்சைகள் முதன் முதலாக இக் காலகட்டத்தில் தான் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. 3ழ், 6ம் வகுப்புகளோடு ஆரம்பமாகிய எழுத்தறிவுப் பரீட்சை - (அதாவது எழுத்து, 6Taft IL - Writing, Reading) (S6) 10b வகுப்பு எழுத்தறிவுப் பரீட்சையாகப் (Literacy Test) பரிணமித்துள்ளது. அது மாத்திரமன்றி இந்த எழுத்தறிவுப் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் இரண்டாம் நிலைப் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்யவோ, சமூகக் கல்லூரிகளுக்குச் செல்லவோ, அன்றேல் பல்கலைக்கழகங்களுக்குப் புகவோ முடியாத இக்கட்டான நிலை அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எழுத்தறிவுப் பரீட்சை என்பது ஒரு மாணவனின் வாசித்துக் கிரகிக்கும் தன்மையையும், அத்தோடு அவனது எழுத்தாற்றலையும் அளவீடு செய்கிறது. பரீட்சார்த்தகரமாக இவ்வாண்டு 10ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் இப் பரீட்சையை எழுதினார்கள். பாடசாலை ஆசிரியர்களே இப் பரீட்சையை மேற்பார்வை செய்தனர். முதலில் ஆசிரியர்கள் தாம் இப் பரீட்சைத் தாள்களை வாசிக்கவோ, விளக்கங்கள் கொடுக்கவோ மாட்டோம் என சத்தியப் பிரமாணம் எடுக்கும்படி பணிக்கப்பட்டனர். அதாவது இப் பரீட்சையை வாசித்து விளங்கிக் கொள்வது முற்றிலும் மாணவர்களது பொறுப்பாகும். இப் பரீட்சை இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை தனித் தனியாக "சீல்" (Seal - தடைக்காப்பு இணைப்பு) வைக்கப்பட்டு பின்பு ஒரு பொலித்தீன் பையில் போட்டு ஒட்டப்பட்டு இருந்தது. மாணவர்கள் முதலில் முதற் பகுதி வினாக்கள் அடங்கிய புத்தகத்தின் தடைக் காப்பு இணைப்பினை உடைத்து விடைகளை எழுதிய பின்பு அதனை முன்பு இருந்தது போல் முடிவிட வேண்டும். இடைவேளைக்குப்பின்பு இரண்டாம் புத்தகத்தை உடைத்து வினாக்களுக்கு விடை அளித்த பின்பு பழையபடி முடிவிட்டு, இரண்டு புத்தகங்களையும் இணைத்து விடவேண்டும். மாணவர்களின் அண்மையில் கூட ஆசிரியர்கள் போக முடியாத ஒரு நிலை. இவ்வாறு சிதம்பர ரகசியமாக அமைந்த ஒரு பொதுப் பரீட்சையை மேற்பார்வை செய்யும் பொழுது தான் இன்றைய மாணவர்களுக்கு மொழியாற்றல் எவ்வளவு இன்றியமையாத ஒரு திறனாக உள்ளது என்பது புலப்பட்டது. வகுப்பில் வாசிப்பு, எழுத்து ஆகியவற்றில் குறைவாகச் செயல்படும் மாணவர்கள் இங்கும் தத்தளிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. நன்றாக வாசிக்கும் மாணவர்களுக்கு மொழியாற்றல் அதிகமாக இருந்ததினால் இப் பரீட்சையை அவர்கள் லாவகமாகக் கையாண்டதையும்
I Read lir
அவதானிக்கக் கூடியதா வாசிப்பு என்பது இன்ை நிலைப் பாடசாலைக் க இன்றியமையாத ஒன்ற
வாசிப்பு என்ற சொல் ஒ திறனைக் குறிக்கிறது.
வாசித்தல் வேண்டும்,
கிரகித்தல் வேண்டும்,
எழுதும் ஆற்றல் வேண் செய்வதற்கு மொழியறி மொழியறிவு என்பது ஒ Gasti)36iT (Vocabulary (Grammar) 6T6 U6 libGI (Clarity and style of w ஆகியவற்றையும் அடக் மொழியறிவு என்பது இ (up(L96) glub (Language ஊடறுத்துச் செல்கிறது உடற்கல்வி முதலிய ட செய்கை முறைக் கல்வி கருத்தியல் கல்வியும்
போதிக்கப்படுகிறது. வ இத்திறன்களை வழங்கு
1994 சர்வதேச வளர்ந் su656) (Internationa Survey) 16 6Juglib(5i இடைப்பட்ட 10% கனட எழுத்தாற்றல் இல்லான இரண்டாம் நிலைக் கல் எழுத்தாற்றல் இன்றிக்
தொழிலாளர் எழுத்தார தமது தொழிலை இழ8 காணப்பட்டனர். கனடா வளர்முக நாட்டில் கூட மக்கள் இருக்கிறார்கள் ஜீரணிக்க முடியாத ஒ: கனடா சமூகத்தவர்களி புலப்படாமல் காணப்படு குறைபாடாகவே இதன (36.6031 (Sub (Invisible d வகுப்புப் பொதுப்பரீட்ை பெறுபேறுகள் வெளிவர மாகாணங்களிலும் பார் மாகாணத்தில் வாசிப்பு இருப்பது காணப்பட்டது பெண்களிலும் பார்க்க செயற்பட்டது காணப்ப
ரொறன்ரோ மாவட்ட ச எழுத்தறிவை விருத்தி
பலவிதமான முயற்சிக மேற்கொண்டுள்ளது. 165,000 மாணவர்கள் : பரீட்சைக்குத் தோற்று
தமிழர் தகவல்
C பெப்ரவரி
 

13
ག
ஆயத்தம் செய்யும் முகமாக 2.5 மில்லியன் டாலரை கல்வி இலாகா ஒதுக்கீடு செய்துள்ளது. 7ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை வாசிப்பு, எழுத்து மாற்று bj6)3561555. Tas (Remedial Help) (356060Ti
ng Nakes A Full Nan
ாக இருந்தது. ஆகவே றய இரண்டாம் ல்வியை முடிப்பதற்கு ாக உள்ளது.
ரு பரந்த கற்றல் பொருள் உணர்ந்து வாசித்ததைக் பின் கிரகித்ததை Iடும். இவற்றை வுெ முக்கியம். ரு மொழியில் உள்ள ), இலக்கணம் ாடு எழுதும் முறை riting) கும். எழுத்தறிவு, ன்ெறு பாடவிதானம் across the curriculum)
சித்திரம், நடனம், ாடங்களுக்குக் கூட îGBuum (G) (Practical) (Theory) ாசிப்பு ஒன்றே கும் சாதனமாகும்.
தோர் எழுத்தாற்றல் l Adult Literacy ) 25 வயதிற்கும் ா மக்களுக்கு ம காணப்பட்டது. 12% ஸ்லூரி மாணவர்கள் காணப்பட்டனர். 12% ற்றல் இல்லாமையால் க்கும் நிலையில் போன்ற ஒரு
எழுத்தாற்றல் இன்றி என்பது எவராலும் ன்றாகும். இன்று
டையே கண்ணுக்குப் ம்ெ ஒரு }னக் கொள்ள isability). 3b, 6b சகள் நடைபெற்று ந்த பொழுது ஏனைய க்க ஒன்ராறியோ
அளவீடு குறைவாக 1. அதிலும் ஆண்கள், குறைவாகச்
.لقات
கல்விச் சபை
செய்வதற்கு
50)6 அடுத்த ஆண்டு எழுத்தறிவுப் வார்கள். இதற்கு
பாவிப்பார்கள். சிறு வயதிலேயே வாசிப்பில் கவனம் எடுக்கப்பட்டால் தான் மாணவர்களின் எழுத்தாற்றல் நன்றாக அமையும். இதற்காக வாசிப்பு மாற்று நிரல் (Reading Recovery Program) g5bGuT(upg உலக நாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காணப்படும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப எழுத்தாற்றலை வளர்த்தல் ஒரு 35606)uJITg5lb (Information Technology). மாணவர்களின் வீடுகளோடு தொடர்புடைய வாசிப்பு நிரல்களை (Read - a - thon) இன்று பாடசாலைகள் ஆரம்பித்துள்ளன. இதில் பெற்றோர் பிள்ளைகளோடு சேர்ந்து வாசித்து எவ்வாறு அவர்களுக்கு உதவலாம் என்பதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில பாடசாலைகளில் இன்று அமலில் இருக்கும் வாசிப்பு மாற்றுப் பாடங்கள் (Reading Recovery Lessons) fas6 b (5gau காலத்தில் அதிக பலனை அளித்துள்ளன. இதனால் மாணவர்கள் ஒருவரின் உதவியுமின்றி தாங்களாகவே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவற்றை விட ரொறன்ரோ மாவட்ட கல்விச் சபை எழுத்தறிவு சம்பந்தமாகப் பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது. அவையாவன:- 1. வீட்டோடு பாடசாலையும் இணைந்து எழுத்தாற்றலை விருத்தி செய்தல். 2. பாடசாலை நேர சூசியில் எழுத்தறிவு விருத்திக்கு இடம் ஒதுக்குதல். 3. நேர சூசியில் கணனி ஆசிரியர்கள், வேறு ஆசிரியர்களோடு இணைந்து எழுத்தாற்றலை விருத்தி செய்தல். 4. ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் ஒரே வகையான ஆர்வமும், திறனும் உடையவர்களாக வர ஆவன செய்தல் முதலியனவாகும். நிதி நெருக்கீடு காரணமாகப் பாரிய பல வெட்டுகளுக்கு மத்தியில் 10ம் வகுப்பு எழுத்தறிவுப் பரீட்சைக்கு 7.5 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கட்டாய தேவையாக இன்று கருதப்படுகிறது. பல்கலைக் கழகங்களுக்கும், சமூகக் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்களில் பலர் தமது மொழியறிவு பற்றாமையினால் தமது
பாடநெறிகளைப் பின்பற்றுவதில் (மறுபக்கம்)
திருமதி. கனகேஸ்வரி நடராசா
2OO1 C பத்தாவது ஆண்டு மலர்

Page 14
பெற்றோரின் உதவி பிள்ளைகளுக்குத் தேவை
பிரச்சனைப்படுவதைக் கண்டு பல பல்கலைக்கழகங்கள் மொழி வகுப்புகளை subjs.g56irst 601. (Remedial Reading and Writing Classes) u6) (36.60605 g56,oria,6ffigyub GLDITp pigeoas6i (Language Programs) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிள்ளைகளின் மொழி ஆற்றலை விருத்தி செய்யக் கல்விச் சபைகள், பாடசாலைகள், ஆசிரியர்கள் எவ்வளவு தான் பிரயாசை எடுத்தாலும், பெற்றோரும் உதவி செய்தால் தான் பிள்ளைகள் முன்னேற முடியும். ஆகவே பிள்ளைகளின் எழுத்தாற்றலை விருத்தி செய்யப் பெற்றோர் எவ்வாறு உதவலாம் என நோக்குவோம்:- * பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியாக இருங்கள் (Be a Role model). GuibC3pt Gauj6, g56060Ti சிறுவயதில் பிள்ளைகள் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள். இந் நாட்டில் பாதாள ரயில் வண்டிகளிலும், பஸ் வண்டிகளிலும் பலர் தமது பொழுதை வீணாக்காது ஏதாவது வாசித்தபடி செல்வதைக் காண்கிறோம். வாசிப்பதற்கு ஆங்கில அறிவு தான் தேவை என்பதல்ல. ரொறன்ரோவைப் பொறுத்த மட்டில் வேண்டியளவு தமிழ் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாத் தமிழ்க் கடைகளிலும் கிடைக்கின்றன. அறிவை விருத்தி செய்யும் பல விடயங்களைப் பெற்றோர் வாசித்து, பிள்ளைகளோடும் அவற்றைப் பற்றி அளவளாவுதல் அவசியம். ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களாவது பெற்றோர் வாசிப்பதைப் பிள்ளைகள் பார்த்து, தாமும் அவ்வாறு இருக்க ஆசைப்படும் வகையில் நாம் நடக்க வேண்டும். அத்துடன் வீட்டில் வாசிப்பதற்குச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் காணப்படும் இடத்து தம்மை அறியாமலே பிள்ளைகள் அவற்றை எடுத்து வாசிக்க முயற்சிப்பார்கள். ஆகவே பெற்றோர் பிள்ளைகளுக்கு ஓர் நல்ல உதாரணமாக அமைய வேண்டும்.
* ஒழுங்காகப் பிள்ளைகளுக்கு வாசித்துக் 35T (656) (36.60iiGLD (Read to kids regularly). மிகவும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட வேண்டும். அதற்கு சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுதே பிள்ளைகளுக்கு இரவில் படுக்கப் போகுமுன்பு சிறிது நேரம் பெற்றோர் பிள்ளைகளோடு சேர்ந்து வாசித்துக் காட்டினால் நாளாவட்டத்தில் அவர்கள் தாங்களாகவே வாசிக்கத் தொடங்கி விடுவார்கள்.
: பிள்ளைகளுக்கு ஆசை ஏற்படும் விடயங்களை வாசித்தல் (Read Something kids are interested in). u6) GuibC3DTjassir பிள்ளைகளின் ஆர்வத்திற்கும், ஆசைக்கும் அப்பாற்பட்ட விடயங்களை வாசித்துக் காட்டுவதையும், அவர்களுக்கு
"கடினமான உழைப் காலம் தவறாது ஒ வெளிவருவது ஒரு சஞ்சிகை என்றில்
சுகாதாரம். பொரு வருகிறது. முத்த ப தமிழர் தகவல்
எழுத்தாளர்களின் இ
தமிழ்நாட்டிலிரு இதழை கனடா ஆய்வாளரான
இரு பக்கக் க
4.
ன்றியுட
விருப்பமில்லாத புத்தக
விலையில் வாங்கிக் ெ காணக்கூடியதாக இரு பிள்ளைகள் தமது ஆ வேண்டுமே ஒழிய, எா வாசிக்கத் தேவையில் தரமானவற்றை வாசித் காணும். * பிள்ளைகளை நூல. G36)gg56) (Take the இங்கு முழத்திற்கு முழ காணப்படுகின்றன. ஒ6 சிறு பிள்ளைகளுக்கெ நிரல்கள் சதா நடைெ உள்ளன. நூலக அதி சந்தோஷமாக உதவி காத்திருக்கிறார்கள், ! பிள்ளைகளுக்கு நூல கற்றுக் கொடுத்தல் ே நூலகங்கள் கூட மிக அவற்றில் புத்தகங்கை கவனமாகப் பாவித்து திருப்பிக் கொடுக்கப் பி பழக்குதல் அவசியம். * தொலைகாட்சிப் டெ (Turn off the T.V). g. தொலைக்காட்சிப் பெ குழந்தைகள் பராமரிப் பாவிக்கிறார்கள். கூடி குறிப்பிட்ட சில நிகழ் நிறுத்திவிடப் பெற்றே! வேண்டும். தமது பெ மாக அதனைப் பாவிச் பதிலாக ஒரு புத்தகத் பழக்குதல் வேண்டும். * கணனியை கவனம the Computer Proper மாணவர் சமுதாயம் ! சாதனமாக எண்ணுகி வாசிப்பதும் வாசிப்புத வாசிக்கின்றார்கள் எ கணனியில் காணப்படு முடியாதவை. அதில் தெரிவு செய்து வாசி கணனியை பிள்ளைக
AMLS' NFORMATION
O February O 2
 
 
 
 
 

ன்மாதிரியான பெருமுயற்சி
புடனும், கட்டுக்கோப்பான அமைப்புடனும் கடந்த பத்து ஆண்டுகளாக வ்வொரு மாதம் 5ம் திகதியும் தமிழர் தகவல் என்ற சஞ்சிகை முன்மாதிரியான பெருமுயற்சி என்றே சொல்ல வேண்டும் இலக்கிய லாது புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தேவையான குடிவரவு 攀 ாதாரம் அறிவியல் போன்ற பலவகைப்பட்ட தகவல்களைத் தாங்கி த்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட . சஞ்சிகையில் கவிஞர் கந்தவனம், குறமகள் போன்ற முத்த லக்கிய எழுத்துகளும் வருகின்றன.
ந்து வெளிவரும் கணையாழி சஞ்சிகை, 2000ம் ஆண்டு இறுதி ச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தது. நல்லதொரு கலை இலக்கிய திரு. ப. ரீஸ்கந்தன் எழுதிய 'கனடாவில் தமிழ்ச் சஞ்சிகை என்ற ட்டுரையில் ஒரு பந்தி தமிழர் தகவல் பற்றியது. அதனை இங்கு பிரசுரம் செய்துள்ளோம். ్కళ్ల
கங்களை அதிக |காடுப்பதையும் க்கின்றது. சைக்காக வாசிக்க வ்கள் ஆசைக்காக லை. பிள்ளைகள் தால் அதுவே
கத்திற்கு அழைத்துச் Kids to the Library). >ம் வாசிகசாலைகள் வ்வொரு நூலகத்திலும் ன பல விசேட பற்ற வண்ணம் காரிகள் மிகவும்
செய்யக் சிறுவயதிலிருந்தே கத்தை பயன்படுத்தக் வண்டும். பாடசாலை வும் தரமானவை. ளை இரவல் எடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் ள்ளைகளைப்
பட்டியை முடி விடவும் இன்றைய பெற்றோர் ட்டியை ஒரு புச் சாதனமாகப் யவரை பிள்ளைகளை ச்சிகளைப் பார்ப்பதோடு ார் பழக்குதல் ாழுது போக்குச் சாதன5காது அதற்குப் தை பிள்ளை வாசிக்கப்
Tasi ust 6igg,6) (Use ly). S6öī60oDuu கணனியையே கல்விச் lன்றனர். கணனியில் ான். ஆனால் எதனை ன்பது தான் முக்கியம். ம் விடயங்கள் அளவிட தரமானவற்றைத் த்தல் ஒரு கலையாகும். sள் கையாளத்
தொடங்கிய பின்பு வாசிப்பில் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கல்விமான்கள் கருதுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சில பிள்ளைகள் பல மணித்திய்ாலங்கள் கணனி முன் இருந்து வாசிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. கணனி என்பது வீட்டுக்குள் புகுந்துள்ள ஒரு விஷ ஜந்து எனக் கூடக்கூறலாம். எத்தனையோ - பிள்ளைகள் கீழ்த் தரமான பல விடயங்களைக் கணனியை உபயோகித்து வாசிப்பதை ஒரு தலையிடியாக இன்றைய பெற்றோர் கருதுகின்றனர். இது ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனையாக இன்றைய பெற்றோரை வதைக்கிறது. இன்றைய பிள்ளைகளுக்குப் பெற்றோரிலும் பார்க்கக் கணனி அறிவு கூடவாக உள்ளது. பிள்ளைகள் தாமாகவே உணர்ந்து நல்லவற்றை தெரிந்து வாசித்தல் வேண்டும். ஆயினும் பெற்றோர் அடிக்கடி கணனி முன் இருக்கும் பிள்ளைகளைக் கண்காணித்தல் அவசியம்.
எந்த ஒரு பாடநிரலைப் பின்பற்றுவதற்கும். எந்த ஒரு பொதுப் பரீட்சையை எழுதுவதற்கும், எந்த ஒரு தொழிலைத் திறம்படச் செய்வதற்கும், தேவைப்படும் முக்கிய திறன் மொழி ஆற்றலேயாகும். மொழி ஆற்றலை வழங்கும் ஒரே ஒரு சாதனம் வாசிப்பேயாகும். வாசிப்பை ஆரம்பிப்பதற்கோ, முடிப்பதற்கோ வயதெல்லை கிடையாது. வாசிக்கும் பழக்கம் உடைய ஒருவர் ஒரு கதிரையில் இருந்தபடியே எத்தனையோ நாடுகளுக்கு மானசீகமாகச் சென்று வரலாம். எந்த ஒரு பழக்கத்தையும் தொட்டிலில் ஆரம்பித்தால் அது சுடுகாடு வரை செல்லும் என்பார்கள். ஆகவே சிறு வயதில் இருந்தே வாசிப்புப் பழக்கத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி அவர்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்தி விட்டால், பின்பு எங்கள் மேற்பார்வையோ, நச்சரிப்போ இன்றி பிள்ளைகள் தாமாகவே வாசிக்கத் தொடங்கி விடுவார்கள். அதனை நடைமுறைப் படுத்துதல் பெற்றோரின் கைகளில் தான் தங்கியுள்ளது.
OO T
Tenth anniversary issue

Page 15
pproximately 160,000 Sri Lankan ΑΕ now live in Canada - 7 per
cent of the island's pre-war Tamil population and the largest concentration in the Western world. Toronto alone has 125,000 - by far the biggest and most stable of all expatriate Hindu communities. Canadians are very favorable toward the refugees,” said Tiru Rajaratnam Gunanathan, secretary of the Tamil Eelam Society of Canada. But, faced with a flood of refugees from many countries, even Canada has in the last two years begun restricting entry.
Arriving refugees live on welfare for six months, according to Gunanathan, and by then have gotten one, two or even three jobs in factories, bakeries, restaurants or as security guards. Even qualified doctors, engineers and teachers start like this. "There are mixed feelings among Canadians about the refugees.” he said. "Some care a lot. Others detest refugees, thinking they have come to grab jobs." Tamil and Somali refugees far out number all others. "We are treated as illiterates because people in Canada don't yet realize Tamils are highly educated.” the
respected elder complained. At Toronto.
University, 35 percent of all engineering students are Sri Lankan Tamils. Conversion, he said, is not much of a problem here.
The religious tradition is very strong," states Gunanathan. "There is hardly a week end on which you will not have se veral Hindu programs. On the Tamil New Year, in April, you can't get near the temple. You have to park two miles away, take a shuttle bus, then squeeze into the temple." Temples are built in collaboration with the larger Indian Hindu community, though Sri Lankan Tamils are among the prime movers. As to religious education, "The Hindu teaching given is at a very high or very low level. There is nothing for the middle class of people,” said Gunanathan.
Tamil language study is a primary concern, as the children live in an almost entirely English-speaking enclave. "Even the children of some of our priests don't speak Tamil," said Gunanathan. "Many give up trying to teach it because of the environment in which children grow up." Child welfare is the hardest thing to deal with, admits Gunanathan. "When we were in Sri Lanka, we punished children, caned them, to keep them under control. But when the child first goes to school in Canada he is told, "If your mother or father hits you, dial 911 (the police). "Here you cannot beat a child.”
"North Indians, Chinese, Vietnamese all speak their language and maintain their culture,' the elder observed. "But we Tamils want to speak English at home, be
Comn
Westernized, look like Yet, my Portugues Portuguese. In thirty y never bothered to leal meet Hindu children r no religious or cultur, indistinguishable from except for their dark effort is needed to avo
ÎOIIIl.
The 35,000 Lankan T. came as professionals reunification program. ous, even elite, commu has consistently refusec when forced by the co country is a mere wa enroute to Canada, nea through the US.
The greatest number Europe live in the According to a UK I l 00,000 Lankan Tam Indians live among ti
group was present in and this has facilitated Most Sri Lankan refuge area. London is prospé on Earth Immigratio issue in this ethnically
Small island nation is
of former colonial sul arrivals were mostly established as engine teachers. More recent i ally less educated and a
Hinduism is well estab many Hindu organizati pers and even three pro Sri Lankans have ble this stable infrastructur tal in building several brahmin priests from t forming daily rites and There are a number of dent teachers of langua Still, said the elder whether the second ger Hindus. "Tamil parer
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

15
honwealth Settlers
any other Canadian. neighbor speaks ars in Canada he has n English. "One can aised in Canada with l education who are ordinary Canadians, ir skin. A concerted id this becoming the
mils in nearby USA
or under the family They are a prospernity. US immigration asylum status except urts. "As a result, the ystation for Tamils rly all of whom pass
Df Lankan Tamils in
United Kingdom. publisher and elder, ils and one million he Brits. A sizeable
1983, before the war, the flow of refugees. ces live in the London ring as no other city is a major political troubled country. The dealing with millions bjects. Early Lankan professionals, now ers, accountants and mmigrants are generccept menial jobs.
ished in the UK, with ons, temples, newspafessional Tamil poets. ided effortlessly into 2 and been instrumen
new temples. Many he homeland are perteaching the religion. schools and indepenge, music, dance, etc. "We have doubts eration will be strong ts emphasize educa
tion, and their children's entering the professions.
Thirty thousand Sri Lankan Tamils have fled to Australia. A liberal family reunification program allowed many to legally join relatives already in the country in 1983, resulting in an exponential growth, according to Jai Maheswaran, 38, of Melbourne. He is world coordinator of the Tamils Rehabilitation Organization. About 30 percent of the total came as refugees. Now the situation has changed, and "every attempt is made to discourage immigrants, regardless of where they are coming from,' said Maheswaran.
The government does not offer much help directly, but it is relatively easy to get established. Those coming for family reunification are well-educated people who easily move among Australia's middle and upper middle class, observed Maheswaran.
Most Hindu temples in Australia - and every major city has one or more - came up after the exodus. Sri Lankans joined with Indian groups to start them. "Children's classes are planned," said Maheswaran, “but not much is happening yet. The Ceylon Tamil Association in melbourne and the Tamil Society in Sydney run some Tamil language classes which include children of all faiths and do not teach religion. "The present generation are fervent followers of Hinduism,' he said, "and so see to the creation of temples. But the participation of the next generation is only because the parents force them to go. If something doesn't happen very rapidly, the resurgence of Hinduism among Jaffna Tamils won't last long."
Dr. Rasalingam of Auckland, New Zealand, is president of the Ethnic Council and much involved in the care of refugees from all countries. He estimates 2,000 Lankan Tamils are in New Zealand; most entered through official channels. The country, he said, promotes multiplicity and accepts a small yearly allotment of refugees from the UNHCR. Many Tamils in Kiwi Land are professionals; others do factory work.
Yogakumar, 30, came to New Zealand after three years in Canada. He is optimistic about the future of Hindus here. Sri Lankan Tamils in Auckland are planning to build a Ganesha temple. There is a New Zealand Tamil Society and an International Tamil Culture Society which are "working quite well to improve culture and language."
(Courtesy: Hinduism Today)
OO1 C
பத்தாவது ஆண்டு மலர்

Page 16
புதிய நூற்றாண்டின் தலைச்சன் குளிர் காலம் இது இமயத்துக் கைலாயச் சாரலில், வெண்ணிறப்பனியாடை அணிந்து, வெள்ளைப் பணி பூண்டு, அழகு சொட்ட வீற்றிருக்கும் கலைமகளை நினைவூட்டிடும் கனடா நிலமகளின் எழிற்கோலம் எமைச் சுற்றியெங்கும் இப்போ! புக்கக வாழ்வுச் சவால்களைச் சமர்த்துடன் சமாளித்திட சுழற் காற்றாய்ச் சுற்றிடும் தமிழரின் வேகத்தை கடுங்குளிர் ஓரளவுக்கு மட்டுப்படுத்தியிருக்கும் இக் காலத்தில் சில சிந்தனைகள்.
நாம் பாரம்பரியப் பெருமை மிக்க தமிழர். தாயகப் போர்ச் சூழலிலிருந்து தப்பியோடி, உலகின் மூலை முடுக்கு ஒன்று கூடத்
தடம் பதித்திருக்கும் தமிழர் அல்லவா நாம்? சரி புகுந்த நாட்டில் இடம் பிடித்தாயிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு, காலநிலைச் சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, நடை உடை, பாவனைகள் எனத் தவிர்க்க முடியாத அத்தியாவசிய மாற்றங்களையும் கஷ்டப்பட்டுச் செய்து முடித்தாகி விட்டது. அறுகு போல் வேரூன்றி ஆல் போல் தழைத்திருக்கும் தமிழர் நாம் என்ற பெருமையைப் பெற்ற நாம், இப்போது எப்படி வாழ்கிறோம்? இன்னும் என்ன என்ன வித மாற்றங்களைக் கையாண்டால் மேலும் துரிதமாக முன்னேறலாம் என்பதைச் சற்று அலசுவோமா?
தமிழர் போகாத இடமுமில்லை. செய்யாத தொழிலுமில்லை (ஈமக்கிரியை மண்டபங்களைத் தவிர) எனும் உண்மைக்கு ஒரு சபாஷ் எத்தனை அமைப்புகள், பத்திரிகைள், சஞ்சிகைகள், வானொலித் தொடர்புச் சாதனங்கள்? வார இறுதித் தினங்களில் இடம்பெறும் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சிகள், ஒன்று கூடல்களில் மண்டபம் நிரம்பி வழியும் எம் மக்கள் தொகை. இது கனடாவா அல்லது தமிழிழமா என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி நிலை மகிழ்ச்சி தருகின்றது. பாராட்டுக்குரியது. ஆயினும் மறுகோணத்தில் பார்த்தால்;
சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனடியத் தமிழர்களுள், பெரும்பான்மை நீரோட்டத்துடன் வெற்றிகரமாக இணைந்து செயற்படுபவர்கள் எத்தனை பேர் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். என்ன நடந்தாலும் சுற்றிச் சுற்றிச் சுப்பன் கொல்லைக்குள் தான் நாம் என,
லலிதா புரூடி
தப்பவிடாமல், எங்கும் பரந்து வெற்றிகரமாகத்
கடந்த நூற்றாண்டின் கடைசி சக சில அனுபவங்கள் சில நினைவுக
భళభజిళథభభ
"நீ என் முதுகைத் தட்டு முதுகைத் தட்டுகிறேன்" செயற்படுகிறோம் அல் தவளையாய் எமது சமு மட்டுமே வட்டமிடும் பா எமக்குக் கை வந்த கை இன்னும் சில ஆண்டுக கழகப் பட்டங்களுடன் ட இளந் தமிழர்களினால்
மாறும் என்பதும் உண்
சராசரி ஆயுள் உயர்வி முதியவர்கள் எண்ணிக் பிரச்சனைகள், தமிழ் மு பாதிக்கின்றன. கைக்கு வாலிப வயது மாணவர் தம்பதியர், நடுத்தர வu வயதினரும் தமக்கேற்ப சரிவரச் சமாளிக்க முடி திணறுகின்றனர். மனரே பிரிவினை, விவாகரத்து பாதிப்புப் பட்டியல் நீள்கி மாறுவதற்கு முதற்படி,
ஒவ்வொருவரினதும் சுய பெற்று உயர்வது தான் மனப்பாங்கு கண்ணோ! தார்மீக வாழ்க்கை மு5 பரிணாம மாற்றங்கள் ஏ
மாற்றம் என்பது கடினம விரும்பாது எதிர்ப்பது அ மாற விருப்பமில்லை. இல்லாவிடில் வளர்ச்சி
இந்த அடிப்படை உண் எனது வாராந்த ஆளுன் வானொலி கலந்துரைய வற்புறுத்தி ஊக்குவித்து
பகவான் பாபாவின் அரு தசாப்தங்களாக நான் ஆத்மாவைப் போஷித்து என்னவோ, 1991 இல் ஒளிவடிவமாக உருவகி Sukyo Mahikari 6TDJLid ஜப்பானிய ஆத்மீகக் கு வாய்ப்பு எனக்குக் கிடை பயணத்திற்கு முன் கெ தங்கியிருந்த போது அ நான் இக் குழுவுடன் இ 200 சிங்கள, முகமதிய மட்டும் கலந்து கொண் கருத்தரங்கிற்குப் பின் ! தாயத்து பெற்ற 25 புதி ஒருத்தி தான் தமிழ் இ யாவரும் "நீங்கள் கன யாழ்ப்பாணம் ஒருமுை இறைவனின் ஒளி சமா எனக் கூறினாலும் என செல்ல முடியவில்லை.
ANALS' NFORMATON
C February 2O
 
 
 

ாப்தம்:
6
畿 భళ్ల
, நான் உன்
என்று லவா? கிணற்றுத் மதாயத்திற்குள் ாரம்பரியப் பழக்கம் லை. ஆனால் ளில் பல்கலைக் வணி வரப் போகும் இந் நிலை நிச்சயம்
3D
னால் பெருகும் கையின் பற்பல முதியோர்களையும் ழந்தை முதல், கள் இளந் பதினர் எனச் சகல டும் பிரச்சனைகளைச் uum LD6ò நாய், குடும்பப் , தற்கொலை எனப் ன்ெறது. இந்த நிலை தமிழர் பமதிப்பு வளர்ச்சி . இத்துடன் க்கு, அணுகுமுறை, றை எனப பல ற்படுத்துவதும் தான்.
ான விடயம். எவரும் அது. ஒருவருக்குமே ஆனால் மாற்றம் இல்லை அல்லவா? மையையே நான் DLD 667j&éf ITBC பாடல் நிகழ்ச்சியில்
வருகிறேன்.
ளால் கடந்த சில ஒளித்தியானத்தினால் து வருவதாலோ இறைவனை த்ெது வணங்கும் உலகளாவிய ழுவுடன் இணையும் டத்தது. கனடாப் ாழும்பில் அற்புதமான முறையில் ணைந்தேன். சுமார்
உறுப்பினர்கள் ட இரண்டு நாள் உட்பிரவேசித்து யவர்களுள் நான் |னத்தைச் சேர்ந்தவள். டா போகுமுன் ற சென்று வாருங்கள். தானத்தைத் தரும் ககு யாழபபாணம
இந்த உண்மை ஒளியை அக்யூபங்சர் புள்ளிகள் மூலம் ஓரடி தூரத்திலிருந்து உடலுள் செலுத்துவதனால் கர்மவினைகள் கரைந்து வெளியேற, நோய்கள் தாமாகவே குணப்படுவதை நான் அவதானித்திருக்கிறேன். முழு நம்பிக்கையுடன் கொடுப்பதிலும், ஏற்றுக் கொள்வதிலும் தான் இறைவன் அருளால் நோய்கள் குணமடைகின்றன எனக் கூறலாம்.
1992 பிப்ரவரி கனடா வந்திறங்கியவுடனேயே Humber River Regional Hospital (Finch Site) இல் தொண்டராகச் சேவையாற்ற ஆரம்பித்தேன். பெரும்பான்மை நீரோட்டத்தில் இணைந்து தொண்டு செய்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுக்கு உதவுவதில் மனநிறைவு, திருப்தி என்பவற்றோடு, கனடியத் தொழில் அனுபவமும் எமக்குக் கிடைக்கிறது. எமது தமிழ் மாணவர்கள் முதல், வேலை செய்யாது வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாரத்தில் ஒரு காலை அல்லது மாலை நேரம், வைத்தியசாலை, பொது சனசமூக நிலையம், நூல் நிலையம், முதியோர் இல்லம் போன்ற இடங்களில் தொண்டு செய்யும் பழக்கத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
எனது தொண்டைப் பாராட்டி 1997ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு HRRH Clinic இல் சீன வைத்திய கலாநிதி Ted Lo இன் மேற்பார்வையில், Health Card உடன் தெற்காசியர்களுக்கு இலவச உளவளத்துணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்னால் மறக்க முடியாத அனுபவம், துரதிர்ஷ்டவசமாக இந்த வருடம் அந்தச் சேவை துண்டிக்கப்பட்டு விட்டது. இவ்வளவு தமிழர்கள் இருப்பதால் Ontario வைத்தியசாலை ஒவ்வொன்றிலும் இத்தகைய தமிழ் உளவளத்துணை, மொழி பெயர்ப்பு போன்ற சேவைகளின் அத்தியாவசியத்தை அரசுக்குஉணர்த்தி அவற்றைத் தருமாறு நாம் கேட்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும். மனோதத்துவ கலாநிதி Ted L0 ஓர் அபூர்வ மனிதர். பழகுவதற்கு மிகவும் இனியவர். தமது சீனக் கலாசாரத்தில் பெருமை கொண்டவர். எங்கும் தம் சீன மொழியில் சமயம் வந்தால் பேசுபவர். அவர் தனது சொந்தச் செலவில் இரு தடவை சீனா சென்று, அங்கிருந்து சீன நாட்டு வைத்தியரை இங்கு அழைத்து வந்து பெரும்பான்மை வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்திச் சாதனை செய்கிறார். FACT - Federation of Alternative and Complementary Therapies 6T60Jub நிறுவனத்தை ஸ்தாபித்து, மாதந் தோறும் வெவ்வேறு சீன வைத்திய முறைகளைப் பற்றிய கருத்தரங்குகள் நடத்துகின்றார். நான் சென்ற கருத்தரிப்பு (Fertility) கருத்தரங்குகளில் மேற்கத்தைய வைத்திய முறை, சீன நாட்டு மூலிகை வைத்திய
ܓܠ
Tenth anniversary issue

Page 17
Adrienne Clarkson. Canad.
P Minister Jean Chretien summed up the significance of Adrienne Clarkson's appointment as Canada's first immigrant Governor General when he said on 8 September 1999, "Her appointment is a reflection of the diversity and inclusiveness of our society and an indication of how our country has matured over the years. The celebrated broadcaster, writer, publisher, and former Ontario diplomat was only three years old when the Poy family - she, her parents, and a school boy brother - arrived in Montreal from Hong Kong, only to be told that they could not enter Canada because they were Chinese. It was 1942, the world was at war, and in refusing them entry of the immigration officials cited the Chinese Immigration Act of 1923, whose broad provisions virtually banned the admission of all Chinese to Canada.
Fortunately, the officials were prepared to listen to Mr. Poy's unusual story. He told them that it had been arranged that he be allowed into Canada with his family under the terms of a Japan - U.S. prisoner swap, although he was neither Japanese nor a prisoner. When the story hecked out, the family was allowed into the country. Greatly relieved, hey headed straight to Ottawa, which would become their new home. Ambitious, disciplined, and highly intelligent, Adrienne made a name
ttawa's Lisgar Collegiate Institute, where she became
முறை அக்யூபங்சர் எனும் மும்முனைப் பரிகாரத்தால் 90% கர்ப்பம் தரித்திருக்கிறோம் எனப் பல கனடியப் பெண்கள் சாட்சி சொன்னார்கள்.
எதிர்வரும் மாசி 24 திகதி எமது தெற்காசிய ஆயுர்வேத வைத்திய முறைகளை (Flavour of Harmony Banquet - An Ayurvedic Experience) 61gojib 655bglsò - Cassa Coalition of Agencies Serving South Asians ஆதரவில் நடத்துகிறார். எமது ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி தமிழ் வைத்தியர்கள் இதில் இணைந்து கொள்ளத் தொலைபேசி இலக்கம் 416-299-5113. இந்த FACT நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டால், எமது தெற்காசிய நாட்டு வைத்திய முறைகள் பெரும்பான்மை நீரோட்டத்தில் இணையும் வாய்ப்புண்டு.
Older Women Network 61 golb (gpg|LD&E61i அமைப்பின் தெரிவு செய்யப்பட்ட ஆசியப் பிரதிநிதியாக 1997-2000 வரை நான் செய்த சேவை எமது சமூகத்திற்கு பல நல்ல அறிமுகங்களையும் அனுபவங்களையும் தந்தது. எமது போராட்டத்தைப் பற்றி உண்மை நிலையை விளக்கும் எனது நீதியுடன் சமாதானம்' என்ற ஆங்கிலக் கவிதை நூல் பல கதவுகளைத் திறந்துள்ளது. இதை வாசித்த Ireme Borins எனது கருத்துகளையும், புகைப்படத்தையும் 1999 Montreal இல் நடந்த உலக வயோதிபர் சம்மேளனத்தில் தாம் ஆற்றிய, 'ஆத்மீகத்துடன் வெற்றிகரமாக முதியவர்கள்’ என்ற உரையில் இணைத்தார். அத்துடன் தொடர்ந்து நவம்பர் 2000 முதல் டிசம்பர் 5 வரை நடைபெற்ற "வெற்றிகரமாக முதியவர்கள்’ எனும் புகைப்படக் கண்காட்சியிலும் எனது கருத்துகள்,
புகைப்படத்துடன் வேத ராமகிருஷ்ண மட ஸ்வ 93 வயது திருமதி ஆன் புற்றுநோயுடன் போராடு ஞானரத்னம் ஆகிய நா புகைப்படங்களை நாற்ட புகைப்படங்கள் அடங்கி இணைத்தது எம் சமுத தான.
OWN முதுமகளிர் வலt செயற்குழுவில் தற்போ பத்மராஜா தொண்டாற் 2000 நடைபெற்ற OWN கண்காட்சியில் லலிதா
மரியநாயகம், சுசிலா ப மூவரின் ஓவியங்களும் ! கவனத்தை ஈர்த்தன. த ஆற்றல்களை வெளிப்ப படைப்புகளை இத்தகை நீரோட்டத்தின் செயற்ப கண்காட்சிகளில் கலந்து மிக மிக அவசியமாதல ஊக்குவிக்க நாம் நிச்ச வேண்டும். எமது இ6ை எத்தனையோ கிரிக்கட் வல்லுனர் போன்றவர்க உலக டென்னிஸ் ஆட் சோனியாவின் பெயர் அ விளையாட்டு வீரர்க6ை நாம் ஊக்குவித்தல் அ8 ஷ்யாம் செல்வதுரையி இப்போ கனடியர்களுக் அறிமுகமாகியுள்ளது. ஆங்கிலத்தில் புத்தகங் வேண்டும். சென்ற மாதி நடத்திய ஒளித் திருவிழ தீபாவளிப் பண்டிகை, !
தமிழர் தகவல்
பெப்ரவரி C
 
 
 
 
 
 

's First Immigrant Governor General
head girl during her graduation year (1955-56), excelled as one of the school's top students, and finished second in a Rotary Club publicspeaking contest during her final year. After graduating from lisgar, Adrienne studied English literature at the University of Toronto, obtaining a master's degree in 1961. Further post-graduate work followed at the Sorbonne in paris (1962-64), where she perfected the French that she had learned in Ottawa.
Canada's 26th Governor General acquired her first public profile as a pioneer in Canadian television. Between 1965 and 1982, she worked on the CBC programs Take Thirty, Adrienne at Large, and the Fifth Estate. As one of television's first female stars, she was noted for her intelligent and intense style. In addition to working as a TV journalist, Ms. Clarkson has served as a diplomat. From 1982 to 1987, she won high praise for her work in Paris as Ontario's Agent General. Following her return to Canada she became the president and publisher at mcClelland and Stewart (1987-88) and then publisher of Adrienne Clarkson Books for that firm (1988). She is the author of Love More Condoling (1968), Hunger Trace (1970), and True to you in My Fashion (1971).
At the time of her appointment as Governor General, Adrienne Clarkson was Chairman of the Board of the Canadian Museum of Civilization in Hull, Quebec, a position that she had held since 1995.
ாந்த நிறுவனத்து வகைகளையும் கோலாட்டத்தையும் மணி ாமி பிரமதானந்தா, பத்மராஜா அறிமுகப்படுத்தியது கனகரத்தினம், பாராட்டுக்குரியது. இத்தகைய ம் திருமதி சிவா நிகழ்ச்சிகளில் எம்மவர்கள் கூடிய அளவில் ல்வரின் பங்குபற்றுதல் மிகவும் முக்கியம்.
து பிரமுகர்களின் ய கண்காட்சியில் ாயத்திற்குப் பெருமை
நீதியுடன் சமாதானம்' புத்தகத்தை வாசித்து எனது வானொலி நிகழ்ச்சியில் கலந்து GasTeoti L Voice of Women for Peace ppg) 1601356, 960) plurso. PGS - Physicians
பத்தின் for Global Survival 61 gub 3560TLqu து திருமதி மணி வைத்தியர்களின் 20வது ஆண்டு நிறை றுகிறார். செப்டம்பர் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு
மிலேனிய கலைக் எனக்குக் கிடைத்தது. இங்கு உரையாற்றிய புரூடி, ஒவியர் உலகம் சுற்றும் வைத்தியப் பெண்மணி, தான் ாலகிருஷ்ணன் இந்தியா, பாகிஸ்தான் சென்றதாகவும், இடம்பெற்றுப் பலரின் வேறு ஏதோ ஒரு போரினால் பாதிக்கப்பட்ட மிழர்களின் நாட்டிற்கு $50,000 பெறுமதியான Cipro டுத்தும் கலைப் மருந்தை நன்கொடையாகக் கொடுத்ததாகக் ய பெரும்பான்மை கூறினார். கேள்வி நேரத்தில் நான், எமது ாடுகள், தமிழீழ மக்கள் போரினால் படும்
வெளிப்படுத்துதல் கஷ்டங்களை விவரித்து உதவி கோரிய ால், இதை போது, எமது தமிழ் வைத்தியர்கள் தம்முடன் யம் ஆவன செய்ய இணைந்தால் தாம் உதவி செய்வதாகக் ாஞர் சமுதாயத்தில் கூறினார்5ேஇல் நோபல் சமாதானப் வீரர், நீச்சல் تک پھیلان பெற்ற இந்த வைத்திய ள் இருந்தாலும் gyاظها நிறுவனத்துடன் எமது தமிழ் வைத்தியர்கள்
இணைழந்தால் எம் தாயக மக்களுக்கு கின்றது. எமது நன்மைகள் கிட்டும் என்பது நிச்சயம். நான் ாயும் இனங்கண்டு இத்துச்சொல்லும் வரை பண்டாரவளை வசியம். த படுகொலைகளைப் பற்றி அந்த PGS ன் பெயர் ம டாக்டர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
நிலை ஆகவே எமது தமிழ் அமைப்புகள் கள் வெளிவர பெரும்பான்மை நீரோட்டத்துடன் கூடியளவு நம் OWN வலயம் கலநது, இணைந்து செயற்படுவது எமது ாவில் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு மிக மிக முக்கியம். -60016
OO 1 O பத்தாவது ஆண்டு மலர்

Page 18
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு அலைவரிசை வானொலிச் சத்தம். ஆனால் அதைக் கேட்க அறையினுள் யாருமில்லை. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறுத்தி விட்டு Family Room gig,6i G36C3p6T. (65Tuig மாலை குருவிகள் போல் எல்லோரும் வேளா வேளைக்கு வீடு வந்து தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து இருந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.
வழமை போல் என்னைக் கண்டவுடன் ஒரு கேள்வியைக் கேட்டாள் என் இளைய மகள். என்னைக் கண்டதும் கேள்வி கேட்பதே அவள் (56.606). "sluList Mortgage Rate (560fpbg. கொண்டே போகிறதாம்; இன்னும் குறையுமா?" என்றாள்.
அம்மாவிடம் கேள் என்று தட்டிக் கழிக்கப் பார்த்தேன். அவளோ விடுவதாக இல்லை. திரும்பவும் ஒரு கேள்வி. "அப்பா! எப்படி நீங்கள் Morgage தொழிலில் ஈடுபட்டீர்கள்?” என்றாள். பழைய கதைகள் என்றால் நன்றாகக் கதை சொல்லுவது தான் தமிழர் பண்பாடு. அதற்கொன்றும் நான் விதிவிலக்கல்லவே!
1987ம் ஆண்டு என் கண் முன்னே விரிந்தது. முதல் வீடு வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்தார்கள் என் நண்பர்களும், உறவினர்களும், அகதி நிலை கோரி வந்த எம்மவரின் சமூகக் காப்புறுதி இலக்கம் (SIN) 9 இல் ஆரம்பிக்கிறதே என வங்கிகள் பல கஷ்டங்களைக் கொடுத்த காலம் அது. எம்மவர் படும் கஷ்டங்களைப் பார்த்த நான் இதைப் படித்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஆரம்பித்தேன். தஞ்சம் கேட்டு வந்த உனக்கு பணம் சம்பந்தமான தொழிலா! முடியவே
முடியாது என கல்வி அமைப்பு மறுத்து விட்டது.
நான் பணத்தைக் கொடுத்து வீடு வாங்கி Morgage எடுத்த போது என்னைக் கேட்காத கேள்வி இப்போது ஏன் எழுகிறது என Immigration இலாகாவிற்கு விளங்க வைத்து அவர்கள் அனுமதியுடன் படித்து 1988 இல் Morgage தொழிலில் ஈடுபடத் தொடங்கினேன் என்று முடிக்க முன், "கேட்டு கேட்டு அலுத்தே விட்டது' என்றாள் என் மனைவி.
அவளை இடைமறித்து 'விடா முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்ல வந்தேன்’ என்றேன் நான்.
அது எல்லாம் இருக்க Morgage எடுக்கும் போது என்ன என்னவற்றைக் கவனிக்க வேண்டும் என்று ஒரு கேள்வியை முன் வைத்தான் என் மகன். நல்ல ஒரு கேள்வி என்றேன் நான். கனடாவில் ஒரு குறிப்பிட்ட 10,12 வங்கிகளும் ஒரு சில தனியார்
நிறுவனங்களுமே உண்டு. ஒவ்வொருவரும் வித்தியாசமான சலுகைகளை ஒவ்வொரு நேரத்தில் தருகிறார்கள். இவை எல்லாவற்றையும் நன்கு அறிந்தவர் அந்தத் துறையில் s 6ir 6T Mortgage
Broker/Agent g5T6T.
ராஜ் இராஜதுரை
6
6
ஆனால் அந்த முகவன போது மிகவும் கவனமா Mortgage Brokers Asso அங்கீகரிக்கப்பட்டவராக ஒருவர் Morgage எடுப் உடையவராக இருந்த எதுவித பணமும் செலு
6b. 9 UULq: "Nothing is என்றாள் என் மகள். உ Mortgage Brokers is(5 கொடுக்கும். அது மட்டு 1 வீதம் சிலசமயம் அத கொடுப்பார்கள். இது இ கொடுக்கும் மொத்த வி வாங்குவோரின் தகைை இருக்கும். அது மாத்தி வங்கிக்குத் தகைமைய தெரிந்து அந்த இடத்தி விடுவார்கள். நீங்கள் ( வங்கி மறுத்து விட்டால் இல்லை என்றே சொல் இல்லை என்ற விபரம்
வங்கிகளுக்குத் தெரிய தொடுத்த என் மகளை மகன். இது கூடத் தெர இல் உனது சரித்திரே மாத்திரமா உங்கள் நே தவிர்த்துக் கொள்ளலா (p66, Gu '6TIULg Mortgage கட்டி முடிப்பது என்றா
முதலாவதாக மாதாந்த இரண்டாகப் பிரித்து இt முறையோ அல்லது ஒ முறையோ குறிப்பிட்ட
payment) Bill (36.606 செய்வதனால் 25 வருட Mortgage St (SL) u600rg குறைக்கலாம். அதைவி பணத்தை இரண்டு மட கட்டலாம். இந்த இரண வேண்டிய தொகை நே போகும். அதைவிட வ தொடங்கி 15%, 20% 6 வித்தியாசமாக) முதலி சலுகைகளும் உண்டு.
எதற்காக 25 வருட M வேண்டும். 15 வருடடே எடுக்கலாம் தானே என வருடம் குறையக் குை பணம் அதிகமாக இரு வருடத்திலேயே (Amo கொண்டு பணம் உள்ள ஆகவோ அல்லது 159 இப்படிச் செய்வதன் மூ கஷ்டம் வரும் போது
பணத்தைத் தள்ளிப் ே தொகைப் பணத்தள6ை வாய்ப்பு உண்டு. இள
IAALS INFORNAATON
Februory 2
 
 

ரத் தெரிவு செய்யும் க இருக்க வேண்டும். ciation also இருப்பது அவசியம். பதற்கு தகுதி 1ல் அவர் எவருக்கும் த்தத் தேவையில்லை.
Free in Canada' ண்மை தான்! ஆனால் வங்கி பணம் நிமல்ல; வட்டி வீதத்தில் ற்குக் கூடவும் கழிவு இவர்கள் வங்கிக்குக் யாபாரத்தையும் வீடு மைகளையும் பொறுத்து ரமல்ல; ஒருவர் எந்த ானவர் என்பதைத் ற்கே அனுப்பி நேராகச் சென்று ஒரு b மற்ற வங்கிகளும் }லும், முதல் வங்கி எப்படி மற்ற ம் என கேள்வி
இடைமறித்தான் என் furtgst? Credit Report ம உண்டு. இவை ரத்தையும் சிரமத்தையும் ம் எனக் கூறி முடிக்கும் ஐ இலகுவில் விரைவில் ள் என் முத்த மகள்.
3த் தவணைப் பணத்தை ரு கிழமைக்கு ஒரு ரு கிழமைக்கு ஒரு $601536) (Accelerated டும். இப்படிச் டம் செலுத்த வேண்டிய ந்தை 18, 19 வருடமாகக் பிட இந்தக் கட்டுப் ங்காகக் கூடக் ண்டு மடங்காகக் கட்ட ரே முதலுக்கு எதிராகப் ருடா வருடம் 10% வரை (வங்கிக்கு வங்கி ல் செலுத்தக் கூடிய
ortgage எடுக்க மா 18 வருடமோ
நீங்கள் கேட்கலாம். றய உங்கள் கட்டுப் க்கும். 25 Irtation) 6006, 15g.jė st Gurg &nL Double % ஆகக் கட்டலாம். pலம் சில சமயம் பணக்
வேண்டுபவர்கள் எப்போதும் தாங்கள் வசிக்கும் (Prime property) sit GS Mortgage g 6360).J656) கட்டி முடிப்பது நன்று என்ற என்னை மறித்து அப்படியானால் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வீட்டை விற்றுப் பணத்தைப் படிப்புச் செலவிற்கு பாவிக்கலாம். அல்லது இரண்டாவது Mortgage எடுக்கலாம் என்றார் என் அண்ணரின் மகன். 9.g. (35606).Jussio606) we can take Line of Credit 676ögD 676öt LD56ffi667 5nńp(5, Step mortgage ஐப் பற்றித் தெரியாதா எனத் Qg5ITLJBG56T. S.T.E.P Mortgage 6T65ug56, மூலம் நீங்கள் Morgage ஆக கட்டி முடித்த u6075605 gobliou Prime interest rate (S6) எடுக்கலாம். இதில் உள்ள நல்ல விடயம் என்னவென்றால், நீங்கள் எடுக்கும் பணத்திற்குத் தான் வட்டி கட்ட வேண்டும்.
இவை எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் Morgage எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் வீட்டை வங்கி எடுத்து விடுமே என்ற என் மூத்த மகளின் கேள்விக்கு நீங்கள் பயப்படத் தேவையில்லை; நான் Lite insurance எடுத்து வைத்திருக்கிறேன். அதில் Morgage மிகுதிப் பணத்தை வங்கிக்கு கட்டி அவர்கள் கணக்கை முடிக்கலாம்' என்றேன்.
இவை எல்லாவற்றையும் மிக அமைதியாகக்கேட்டுக் கொண்டிருந்த என் மருமகன், 'மாமா நான் வேலையில் சேர்ந்து ஒரு வருடமாகிறது. அம்மா அப்பா வர இருக்கிறார்கள். என் சிறு சேமிப்பில் எப்படி வீடு வாங்குவது என்றான்.
சிரித்துக் கொண்டே ‘உன்னால் மாதாந்தம் கட்டுப் பணம் கட்ட முடியுமா என்றேன். துள்ளிக் குதித்தபடி நான் இரட்டிப்பாகவும் கட்டுவேன். ஆனால் வீடு வாங்கப் போதிய பணம் தான் இல்லை என்றான்' என் Computer Engineer LD(bp35687.
ஓம் அதற்கும் ஒரு வழி உண்டு. இதற்கு Cash Back Program 6160Tu Guuj. Mortgage எடுக்கும் தொகையில் 3% ஐ வங்கிகள் தரும். அதில் நீங்கள் உங்கள் Legal Fees மற்றும் செலவுகளுக்கு உபயோகிக்கலாம். "சரி சித்தப்பா வட்டி வீதம் குறைந்து கொண்டு போகிறதே. அதைப் பற்றி என்ன கூறப் போகிறீர்கள்?’ என்றான் என் அண்ணரின் குறும்புக்கார மகன். இருக்கவே இருக்கிறது அதற்கும் ஒரு வழி என்ற என் முகத்தை ஆவலுடன் அனைவரும் பார்த்தனர். 3 6(ULggi)(5 Open mortgage (Surfsi) வங்கியுடன் ஒப்பந்தம் செய்யலாம். அதற்கு 6J LQ 6 lig5ud Prime Rate g 6il 0.5% குறைத்துத் தருவார்கள். அதோடு உங்களுக்கு 1% காசும் தருவார்கள். இந்த 3 வருடத்தில் எப்போது வட்டி வீதம் குறைய வருகிறதோ அந்த சமயம் நீங்கள் 3, 4 அல்லது 5 வருட assT6)ggio(5 Mortgage 8 Lock u6061601 விடலாம். سر سے
"Morgage என்பது ஒரு தனிக்கலை. அதைப் பற்றி மேலும் விபரம் தேவையென்றால் ஒரு
ஓர், இரு கட்டுப் நாளை ஒதுக்குங்கள். விபரமாகக் கூறுகிறேன் பாடவும், பழைய என விடைபெற்று படுக்கை அறையை நோக்கி வத் திரும்பத் தொடரவும் நகர்ந்தேன்.
ம் வயதில் வீடு
OO C Tenth anniversary issue

Page 19
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை (12)
மழை நாம் பருகும் நீராகவும், எமது உணவுப் பயிர்களுக்கு உணவாகவும் விளங்குகிறது. அதாவது மழை தானும் எமக்கு உணவாகி, எமது உணவுக்கும் உணவாகி நிற்கின்றது.
மழையைப் போன்றதே மொழியும். மக்களின் தலையாய ஊடகம் மொழி. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் முதலியவை மக்களின் பிற ஊடகங்கள். தலையாய ஊடகமாகிய மொழியையே ஏனைய ஊடகங்கள் தமது ஊடகமாய்ப் பயன்படுத்துகின்றன. அதாவது மொழி தானும் எமக்கு ஊடகமாகி, பிற ஊடகங்களுக்கும் ஊடகமாகி நிற்கின்றது.
ஒரு கட்டடத்தை அமைப்பதற்குச் செங்கற்கள் இன்றியமையாதவை. அமைக்கப்படும் கட்டடத்தின் கட்டுறுதி, பாவிக்கப்படும் செங்கற்களின் தன்மையிலேயே தங்கியுள்ளது. கல்லும் மணலும் நீரும் சாந்தும் சரிவரச் சேர்ந்த கலவையினால் ஆன செங்கற்களே கட்டுமானத்துக்கு உகந்தவை. அத்தகைய செங்கற்களினால் அமைக்கப்படும் கட்டிடமே கட்டுறுதி வாய்ந்ததாய் விளங்கும். கட்டிடங்கள் கல்லினால் அமைவது போலவே, ஆக்கங்கள் சொல்லினால் அமைவன. கல்லுறுதியைப் போன்றதே சொல்லுறுதி. கல்லாக்கத்தைப் போன்றதே சொல்லாக்கம். கல்லடுக்கைப் போன்றதே சொல்லடுக்கு. கல்லின் உறுதி கட்டிடத்தில் தெரியும். சொல்லின் உறுதி ஆக்கத்தில் தெரியும். நூலைப் போலவே சேலை!
ஊடகங்கள் அன்றாடம் மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவை. அவசர அவசரமாய் மொழிபெயர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அவற்றுக்கு உண்டு. அகராதிகளையும் சொற்தொகுதிகளையும. அடிக்கடி புரட்டிப் பார்ப்பது சலிப்புத் தட்டும். சிலவேளைகளில் சொல்லுப் புரியும், வசனம் புரியாது. வசனம் புரியும், கருத்துப் புரியாது. அத்தகைய சூழ்நிலைகளில் கருத்துப் புலப்படா வண்ணம் வெறும் சொற்கள் பெயர்க்கப்படும் விந்தை நிகழ்வதுண்டு.
ஆங்கிலம் - தமிழ் அகராதிகளுள் தலைசிறந்ததாகிய சென்னைப் பல்கலைக்கழக சொல்களஞ்சியம் 1963ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் மீள் பதிப்புகள் வெளிவந்துள்ளன. அதேவேளை ஆங்கிலத்தில் ஆண்டு தோறும் 450 புதிய சொற்கள் தோன்றிவிடுகின்றன. அதாவது 16.650 வரையான ஆங்கிலச் சொற்களின் கருத்தை அறிவதற்கு சென்னைச் சொல்களஞ்சியம் உதவப் போவதில்லை.
இந்த இடத்தில் எடியேன் டொலே (Etienne
Dolet) 66šp GJ(sba, மொழிபெயர்ப்பாளர்களு 5 புத்திமதிகளைச் சுட் பயனளிக்கும். எடியேன் முதல் 1546 வரை வா மொழிபெயர்ப்பாளர், அ வெளியீட்டாளர். 1540ல் மொழியில் எழுதிய “சி மொழிபெயர்ப்பு” என்ற மொழிபெயர்ப்பிலிருந்து கூறுகளின் தமிழாக்கம்
1. மூலகர்த்தா எடுத்து பொருளையும், அதன் மொழிபெயர்ப்பாளர் ெ கொள்ள வேண்டும். அ கொள்பவரின் மொழிெ மங்கலாகாது. விளங்கி எளிதாகவும் முழுதாக (Մ)ւգԱվմ).
2. மொழிபெயர்ப்பவருக் மொழிகளிலும் புலமை வேண்டும். அத்தகைய மொழியின் மாண்பினை
கருத்துான
குறைக்கவோ போவதி மொழிக்கும் சொந்தச் பாணி, நயம் - உண்டு சிறப்புகள் குன்றாது ெ வேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்காதோர் மொழிகளுக்கும் ஊறு ஆவர். அவர்கள் இரு சிறப்புகளையும் வெளிச் ஆவர்.
3. மொழிபெயர்ப்பாளர் சொல்லாக மொழிபெய கட்டுண்டிருத்தலாகாது குறைந்தவர்களே அல் போதாதவர்களே அவ் மொழிபெயர்ப்பர். ஒரு
மொழிபெயர்ப்பாளர் ெ விடுத்து, வசன ஒழுங் கருத்துான்றுவார். மூல எண்ணத்தை எடுத்துை இரு மொழிகளின் சிற வெளிக்கொணரும் அழ நிகழ்த்துபவரே சிறந்த ஆதலால் மூலவசனத் தான் உங்கள் மொழி வேண்டும் என்று கொ மூலகர்த்தாவின் எண்ணி
தமிழர் தகவல்
O பெப்ரவரி
 

அறிஞர் நக்கு விதந்துரைத்த டிக்காட்டுவது
டொலே 1509 ழ்ந்த கவிஞர், அச்சிடுநர், ) அவர் பிரெஞ்சு றந்த நூலின் ஆங்கில
சம்பந்தப்பட்ட பின்வருமாறு:
ரைக்கும் விளக்கத்தையும் சவ்வனே புரிந்து அவற்றைப் புரிந்து பயர்ப்பு என்றுமே ய பொருளையே வும் மொழிபெயர்க்க
க்கு இரு
இருத்தல்
மொழிபெயர்ப்பாளர் னக் குலைக்கவோ
ர்ப்பு
jTílů (3usoo (366totou asosu
ல்லை. ஒவ்வொரு சிறப்புகள் - நடை, 1. அத்தகைய மாழிபெயர்க்க
இரு விளைவித்தோர் மொழிகளின் $கொணராதோர்
சொல்லுக்குச் பர்க்கும் முறைக்குக் |. կ6Ù60)ւD
எடுத்துரைக்கும் நோக்குடன் நீங்கள் சொல்தொடரியலைக் குலைக்க நேர்ந்தாலும் கூட, உங்களை எவரும் குறை கூறப் போவதில்லை. கட்டின்றி மொழிபெயர்ப்பதை விடுத்து, கட்டுண்டு மொழிபெயர்ப்போரின் மடைமையை என்னால் சகிக்க முடியவில்லை. வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்க முற்படும் முடர்கள் இழைக்கும் தவறினால் மூலகர்த்தாவின் எண்ணம் ஈடேறப் போவதில்லை, எம்மொழியின் செழுமையும் முழுமையும் புலனாகப் போவதில்லை. மாறாக, மொழிபெயர்த்தவரின் அறியாமையே புலனாகும். ஆகவே கட்டுண்டு மொழிபெயர்க்கும் கேட்டினைத் தவிர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.
4. மொழிபெயர்ப்பாளர் பொது வழக்கிலுள்ள சொற்களையே எடுத்தாள வேண்டும். சில மொழிபெயர்ப்பாளர்கள் அருவருக்கத்தக்க முறையில், முட்டாள்தனமான முறையில் புதிய சொற்களைப் புகுத்துவதுண்டு. அத்தகைய மொழிபெயர்ப்பாளர்களின் தான்தோன்றித்தனத்தை நீங்கள் பொருட்படுத்தலாகாது. அவர்களுக்குக் கற்றோரிடை மதிப்புக் கிடையாது. ஆதலால் நீங்கள் அவர்களைப் பின்பற்றலாகாது. அதேவேளை பொது வழக்கில் இல்லாத
சொற்களை நீங்கள் அறவே கையாளலாகாது என்று நான் கூறவில்லை. வழக்கிலுள்ள சொற்கள் கிடைக்காதவிடத்து, புதிய சொற்களைப் புகுத்தியே ஆகவேண்டும்.
5. மொழிபெயர்ப்பு அணி இலக்கணத்துக்கு அமைய வேண்டும். - மொழி அமைதி கெடாவண்ணம், உள்ளம் உவக்கும் வண்ணம், காதில் இனிக்கும் வண்ணம் சொற்களைத் தொகுக்க வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்பே கருத்தும் கனதியும் வாய்ந்ததாய் விளங்கும்.
இவை 16ம் நூற்றாண்டில்
16Ն)
இடித்துரைக்கப்பட்ட புத்திமதிகள். தே அவற்றை 21ம் நூற்றாண்டிலும்
இடித்துரைக்க நேர்ந்துள்ளதே என்பதைச் :ாழுங்கினை சிந்தித்துப்பார்க்கும்
šaušu பொழுது, ஓர் கர்த்தாவின் D-603T60)LD ரக்கும் தறுவாயில், புலனாகின்றது: பபுகளையும மொழிபெயர்ப்பு றபுதததை என்பது கருத்தூன்றி
மொழிபெயர்ப்பாளர். மேற்கொள்ளப்பட தின் தொடக்கத்தில் வேண்டிய ஒரு பெயர்ப்பும் தொடங்க 566) ள்வது தவறு. ாைத்தை
மணி வேலுப்பிள்ளை
2OO C பத்தாவது ஆண்டு மலர்

Page 20
20
மாற்று மொழிப் பெயர்களை
தமிழ் மொழியில்
சரிவர எழுத முடியவில்லை
தமிழ்மொழி எழுத்து ரீதியான உச்சரிப்பு மொழி என்பதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம். வேற்று மொழியிலாளர்களும் தமிழின் தொன்மை இலக்கியச் செழுமை, உச்சரிப்பியல் ஆகியவற்றையிட்டு புகழாரம் சூட்டாமலில்லை. இருந்தாலும் எமது மொழி காலத்திற்கேற்றவாறு குறிப்பாக கணணித் தொழில்நுட்பவியலிற்கேற்றவாறு மாற்றம் அடைய வேண்டியுள்ளது. எமது மொழி ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகள் போலல்லாது, எழுத்து ரீதியான உச்சரிப்பியலுக்குட்பட்டது. அந்த வகையில் தமிழை வாசிப்பதற்கென மென்பொருட்களை (Softwares) நிரல்படுத்தி ஆக்குவது, ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற எழுத்து ரீதியான உச்சரிப்புக்கு அமையாத மொழிகளை வாசிப்பதற்கான மென்பொருட்களை நிரற்படுத்தி ஆக்குவதிலும் பார்க்கச் சுலபமானதென்றே கூற வேண்டும். ஏனென்றால் எமது மொழியின் எழுத்துகள் அதிகப்பற்றாக குறிப்பிட்ட ஒலிப்புக் கூறுகளையே உடையன. எனவே எமது மொழியின் எழுத்துகளையும் அவற்றிற்கான ஒலிப்புகளையும் கணனித் தொழில்நுட்பவியலுக்கேற்றவாறு நிரற்படுத்த முடியும். ஆனால் ஆங்கிலம் போன்ற எழுத்து ரீதியான உச்சரிப்பியலுக்கமையாத மொழிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் சொற்களையும், சொற்களுக்கான உச்சரிப்பு ஒலிப்புகளையுமே நிரற்படுத்த முடியும். அந்த வகையில் எமது மொழி போன்ற அதாவது எழுத்து ரீதியான உச்சரிப்பியலுக்கமைந்த மொழிகளின் எழுத்துகளின் ஒளி-ஒலி வடிவங்களை கணனி ரீதியாக இலகுவாக நிரற்படுத்த முடியும். அந்த வகையில் கணனியைக் கொண்டு எமது எழுத்தாக்கங்களை வாசித்தறியலாம். இச் சிறப்பை எமது கணனியியலாளர்கள் அறிந்திருப்பதோடு கணனியூடாக எமது தமிழ் ஆக்கங்களை வாசித்தறியக்கூடிய கணனி மென்பொருள்களை ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், புலம் பெயர்ந்து வாழும் எமது சிறார்கள் தாங்களாகவே தமிழ் மொழியைக் கற்பதற்கு வழிவகுக்கும். தமிழ் எழுத்துகளை, அவற்றின் வளைவு, சுழிவு, நெளிவுகளின் காரணமாக, எமது சிறார்கள் எழுதப் பிரச்சனைப் படுவதை நாம் அறிவோம். அந்த வகையில் எழுத்துகளின் ஒளி ஒலி வடிவங்களை கணனி மயப்படுத்துவதன் மூலம் எமது சிறார்களை
தமிழைக் கற்பதற்குத் தூண்டலாம். அத்துடன் கணனி யுகத்தில் தமிழை எழுதத் தெரியாமலே கணனி மூலம் வாசிப்புத் திறனை விருத்தி செய்வதன் மூலம் கற்கலாம். வருங்காலத்தில்
،*
இலங்கையன்
மொழிகளை எழுதிப் படி இருக்காது என்று தான் முன்னேற்றத்தை நோக் புலனாகின்றது. எல்லாவி மனிதனின் மூளையில் { கணனி மூலம் அறியக் தொழில்நுட்பத்தை மனி திருவான். இதனைச் சப கொள்வார்களோ தெரிய
ஆரம்பத்தில் தமிழ்மொ உச்சரிப்புக்கமைந்த பெ அது போன்றே மற்றைய மொழிகளும். அதிகமா6 மொழிகள் அப்படியல்ல பொறுத்த வரையில் செ முறைக்கமைந்த மொழி கூறவேண்டும். கீழைத்ே சிறப்பு, மனித வரலாற்றி தேசத்தவர்கள் ஆரம்ப
பகுத்தறிந்து சிந்தித்தார் பகர்கின்றது. தமிழ்மொ! வாய்ந்த மொழியென்ற
மொழியின் சிறப்புகள் பி கீழைத்தேச மொழிகளி வேண்டுமென்று கருதத் உண்மையாக இருக்கள் கருதுகின்றேன்.
எழுத்து ரீதியான உச்ச கீழைத்தேசத்தவர்கள் 6 கொள்கின்றார்கள், ஆ6 போன்ற சில மேலைத் படித்தவர்களுங் கூட வி இல்லை. மேலைத்தேய தான் இதை விளங்கிப் t மேலைத் தேசத்தவர்க மனப்பாங்கே கீழைத்தே ரீதியான உச்சரிப்பியல் காண மறுக்கின்றது. "இ ஆங்கிலம்” (ESL) என்ற ரொறன்ரோ பல்கலைக் பகுதியிற் பயின்ற பொழு உச்சரிப்பியலில் விதிவி பொதுமைப்பாடுகளிலும் வகையில் அது ஒரு பரி என்றும், எழுத்து ரீதியா கீழைத்தேச மொழியெ தான் விளங்க முடியுெ பொழுது, ஆங்கில விரி மறுத்து காரசாரமான 6 ஈடுபட்டார். இதன் கார பெறுபேறு ஓரளவு பாதி வேண்டும்.
தமிழ்மொழியின் எழுத் தமிழ்மொழி உச்சரிப்பு மொழியியற் சிறப்புகளை போதிலும், அதில் மெr உச்சரிப்பியலில் சில ஒ இன்மைகளும் காணப்பு காரணமாக க,ச,ற போ
TAALS INFORNAATON
O February 2C
 

ఛళ్లు: భీళ్ల
பக்க வேண்டிய நிலை கணனியியல் குமிடத்து பற்றிற்கும் மேலாக ஏற்படும் பதிவுகளை 9n Liqui தன் கண்டுபிடித்தே Dயவாதிகள் ஏற்றுக் LT35.
ழி எழுத்து ரீதியான Dாழியென்று கூறினேன். ப கீழைத்தேச ன மேலைத்தேச
ஆங்கிலத்தைப் Fால் ரீதியான உச்சரிப்பு யென்றே தேச மொழிகளின் ல்ெ கீழைத் காலங்களில் கள் எனச் சான்று ழி மிகப் பழைமை
வகையில் இம் பின் வந்த மற்றைய ல் செறிந்திருக்க
தோன்றுகின்றது. அது 0ாமென்றே நான்
ரிப்பு முறையை விளங்கிக் னால் ஆங்கிலேயர் தேசத்தவர்கள் |ளங்க முயற்சிப்பதாக
மொழியியலாளர்கள் புகழ்கின்றார்கள். ளின் காலனித்துவ நச மொழிகளின் எழுத்து போன்ற சிறப்புகளைக் இரண்டாம் மொழியாக ற பாடநெறியை
கழகத்தின் கல்வியியற் ழது ஆங்கில மொழியின் லக்குகளே ) அதிகம். அந்த ரிகசிப்புக்குரிய மொழி ான உச்சரிப்பியலை, ான்றைக் கற்றவர்கள் மன்றும் நான் கூறிய
வுரையாளர் அதை ஏற்க பாதப் பிரதிவாதங்களில் ணமாக எனது பரீட்சைப் க்கப்பட்டதென்றே கூற
தியற் குளறுபடிகள் சில: ரீதியாகவும் வேறு பல
எழுத்துகளின் உச்சரிப்புகளுக்கும் அவற்றின் மெய்யெழுத்துகளின் உச்சரிப்புகளுக்கும் இடையே ஒழுங்கீனங்களும், வேற்று மொழிப் பெயர்களை அவற்றின் உச்சரிப்புகளுக்கேற்றவாறு சரிவர எம் மொழியில் எழுத முடியாத நிலைமையும் காணப்படுகின்றன.
சசி எனுச் சொல்லில் வரும் இரு உயிர்மெய்யெழுத்துகளில் வரும் ‘ச்‘ எனும் மெய்யெழுத்தின் உச்சரிப்பு ஸ் அல்லது ‘சி’ இன் உச்சரிப்புப் போல் இருக்கின்றது. ஆனால் "சச்சி என்ற சொல்லில் வரும் ‘ச்‘ எனும் மெய்யெழுத்தின் உச்சரிப்பு ‘Chair இல் வரும் 'ch இன் உச்சரிப்புப் போல் வருகின்றது. அதே போன்று "சகி இல் வரும் 'கி' இன் மெய்யெழுத்து 'க்' ஹற் அல்லது "h" இன் உச்சரிப்புப் போன்று இருக்கின்றது. அக்கா எனும் சொல்லில் வரும் 'க்' K போன்று ஒலிக்கின்றது. 'கறி எனும் சொல்லில் வரும் றி இன் மெய்யெழுத்து ‘ற்‘ R போன்று ஒலிக்கின்றது. 'கற்று' எனுஞ் சொல்லில் வரும் ‘ற்‘ t போன்று ஒலிக்கின்றது. அத்துடன் க்,ச்,ற் ஆகிய மெய்யெழுத்துகளை வழமையாக முறையே, kch.t போன்றே உச்சரிக்கின்றோம். இவ்வொழுங்கீனங்களை தமிழைக் கற்பிப்போர்களும், கற்பவர்களும் கண்டு கொள்வதில்லை. முன்வந்த மொழிக்கு பின்வந்த இலக்கணத்தில் தொல்காப்பியர், பவணந்தி முனிவர் தங்கள் தொல்காப்பிய நூலிலும், நன்னூற் காண்டிகையிலும் இவ்வொழுங்கீனங்களுக்கு வெவ்வேறு ஒலிப்புகளுக்கு வெவ்வேறு எழுத்துகளை உருவாக்காமல் மாத்திரை அடிப்படையில் சூத்திரங்கள் கொண்டு விளக்கம் அளித்துள்ளார்கள். அதை நாம் தமிழின் தொன்மை மரபுகள் கருதி, மாற்றங்கள் ஏற்படுத்த விரும்பாமல், கண்மூடித்தனமாகக் கற்கின்றோம். கற்பிக்கின்றோம். இவ்வொழுங்கீனம் எழுத்துகளின் ஒளி, ஒலி வடிவங்களை பூரண கணனி மயப்படுத்துவதற்கு ஓரளவு தடையாக இருக்கக்கூடும். அத்துடன் எம் மொழியைக் கற்க ஆரம்பிக்கும் எமது மாணவர்களுக்கும், குறிப்பாக வேற்றுமொழி மாணவர்களுக்கும் உச்சரிப்பைப் பொறுத்த வரையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். பழக்கப்பட்டதன் காரணமாகவே தமிழைப் படித்த நாம் இவ்வகை ஒழுங்கீனங்களை உணர்வதோ இனங்காணுவதோ இல்லை.
எமது மொழி எழுத்து ரீதியாக அதிக பட்சம் உச்சரிப்புக்கமைந்த மொழியாக இருந்தாலும், வேற்று மொழிப் பெயர்களை அவற்றின் உச்சரிப்புக்கேற்றவாறு சரிவர எழுத முடியாமையை நாம் அறிவோம். இதற்கான காரணம் சில ஒலிப்புகளுக்கான எழுத்துகள் இல்லாமையே ஆகும். பழைமைவாதிகள் தமிழனின் குரல்வளையும், வாயும், நாக்கும் ஆதியில் மொழியியலாளர்கள் வரையறுத்த ஒலிப்புகளைத் தான் உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள் போல. இது இக் காலத்திற்கு எப்படி ஒவ்வும். ஆதிக் காலத்தில் தொடர்பாடற்
ாக் கொண்டிருந்த சாதனங்கள் இயற்கைச் சாதனங்களாகவே ழயியல் ரீதியாக அமைந்தன. இச் சூழலிற் தான் மொழிகள் }ழுங்கீனங்களும், தோன்றின. இச் சூழலில் இனங்கள் ஒன்றுடன் படுகின்றன. இதன் (35ம் பக்கம் பார்க்க)
ான்ற உயிர்மெய்
DOT Tenth anniversary issue

Page 21
கனடாவில் நூல்கள், ஒலி ஒளி நாடாக்கள், அடக்கத் தட்டுகள் முதலியன அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றுக்குப் பத்திரிகைகள், வானொலிகள் போன்ற ஊடகங்களில் விளம்பரங்களும் சில சமயங்களில் விமர்சனங்களும் வருவதுண்டு. இவை பெரிதும் தனி மனித அல்லது ஒரு சிலரின் கூட்டு முயற்சிகள்.
மற்றொரு வகை வெளியீடு விழா மலர்கள். இவை சங்கங்கள், சபைகள், குழுக்கள் போன்ற அமைப்புகளால் அவற்றின் ஆண்டு விழாக்களில் அல்லது சிறப்புக் கூட்டங்களில் வெளியிடப்பட்டவை. இத்தகைய வைபவங்களிற் பங்குபற்றிப் பெற்றுக் கொண்ட ஏராளமான மலர்களிற் பயனுள்ள சில மலர்களைப் பற்றி மற்றையவர்களுக்கும் அறியத் தருவது இக் கட்டுரையின் நோக்கம். இவை பல வகையின. பத்திரிகைகள், பாடசாலைகள், ஊர்கள் மற்றும் பொதுவான சில மலர்கள் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு:
1. தமிழர் தகவல் ஆண்டு மலர்கள்: ஈழத் தமிழர் தகவல் நிலையமும் கத்தோலிக்க குடிவரவு நிலையமும் தயாரித்து, தமிழர் தகவல் ஆய்வும் பிரிவும் அகிலன் அசோஷியேற்ஸ் அமைப்பும் வெளியிடும் ‘தமிழர் தகவல்' சஞ்சிகையின் ஆண்டு விழாக்களில் வெளியிடப்படும் மலர்கள் போற்றுதற்குரியன. 1992 முதல் இன்று வரை ஒன்பது ஆண்டு மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது ஆண்டு மலர் 52 பக்கங்களில் வெளி வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு மலர் (ஒன்பதாவது ஆண்டு மலர்) 160 பக்கங்களுடன் பொலிந்தது. கனடியத் தமிழ் மக்களின் நடவடிக்கைகள், பிரச்சனைகள், தீர்வுகள், வளர்ச்சிகள், அத்தகைய வளர்ச்சிக்கு உழைக்கும் பெரியார்கள் தொடர்பான பல தகவல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவை கொண்டிருப்பதால் இவை அறிவுத்துறைக் கனதி வாய்ந்தவை. மிகவும் முக்கியமாக, சமூகவியல், உளவியல், கல்வித் துறை அறிஞர்களுக்குப் பயன்படத்தக்கவை. கட்டுரைகளை எழுதியிருப்பவர்களும் மேற்கோள் காட்டத் தக்க அளவுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் தாம். உதாரணமாக, திருமதி கனகேஸ்வரி நடராசா, திரு. பொ. கனகசபாபதி, டாக்டர் அ. சண்முகவடிவேல், திருவாளர்கள் அன்ரன் கனகசூரியர், அகஸ்தின் ஜெயநாதன், அலோய் இரத்தினசிங்கம், செ. இலங்கையன், பூரீபதி, எஸ்.பத்மநாதன், "எஸ்தி, திருமதிகள் வள்ளிநாயகி இராமலிங்கம், வசந்தா நடராசா, றோசலின் இராசநாயகம், றஞ்சி திரு
என்று இவர்களின் பட்டியல் மிக நீளமானது.
இவை தவிர பல மல ஆங்கிலக் கட்டுரைக பெயர்ப்புகளும் இடம் மற்றுமொரு சிறப்பு இ பன்முகத்தன்மை, கன நிலைப்பாடுகளைப் ப அணுகும் வகையில் திரு. எஸ்.திருச்செல் அமைத்திருப்பது பார கனடியத் தமிழ் மக்க வளர்ச்சிகள் என்பவற் கொள்வதற்கு வெளி அறிஞர்கள் இம் மலர் வருவதோடு இவற்ை காட்டிக் கட்டுரைகளு வருகின்றார்கள்.
2. ரோஜா மூன்றாவ அது தகவல். இது இ 1996இல் வெளியிடப் அமரர் நிலா குகதாச எழுத்தாளர்களின் ஆ கட்டுரைகளும் இடம்( "ரோஜா வெளியீட்டு வி.எல்.ஆனந்த்.
3. காலம் மஹாகவி 'காலம்' சஞ்சிகையின் (முன்பணி - பின்பணி ! மஹாகவியின் சிறப்பி; வெளியிடப்பட்டுள்ளது மஹாகவி பற்றிய அ விரிகின்றது. மஹாக கவிதைத் தொகுப்பா6 கவிதைகளுடன் அவ புத்தகத்திலிருந்து ச6 எழுதிய கட்டுரையும் பற்றி எழுதிய கவிை பிரசுரமாகியுள்ளன. ப கனடியத் தமிழருக்கு முதன் முதலாக அறி பெருமை காலம்' சஞ் அதற்காக ஆசிரியர்
இலக்கியகாரர் நிச்சய
4. 'அன்புநெறி' கலா அப்பாக்குட்டி பவளவி கனடா சைவ சித்தா மாதந்தோறும் வெளி 'அன்புநெறி. 2000ம் ஆ துர்க்கா துரந்தரியின் விழாவைக் கொண்ட சஞ்சிகையை விசேட
தமிழர் தகவல்
பெப்ரவரி
 
 

லுள்ள சில விழா மலர்கள்
ர்களில் நல்ல ளின் தமிழ்மொழி பெற்றுள்ளன. ம் மலர்களின் ாடியத் தமிழரின் ல கோணங்களில் மலர்களை ஆசிரியர் வம் அவர்கள் ாட்டுதற்குரியது. ளின் முயற்சிகள், றை அறிந்து நாட்டுத் தமிழ் களைப் பயன்படுத்தி ற மேற்கோள் ம் எழுதி
து ஆண்டு மலர்
லக்கியம். ஆவணி பெற்ற இம் மலரில் ன் உட்படப் பல க்கங்களும் பெற்றுள்ளன. பிரசுரம் நிறுவனம். ஆசிரியர்
seful and
| SSues
சிறப்பிதழ்:
7வது இதழ் 1993) பிரபல கவிஞர்
தழாக 1. மலர் குறமகளின் னுபவ நிகழ்வுகளுடன் வியின் முதலாவது ன "வள்ளி' யின் ரது 'கோடை நாடகப் ண்முகம் சிவலிங்கம் நுர்மான் மஹாகவி தயும் இன்னும் பிறவும் ]ஹாகவியைப் பற்றிக்
இந்த அளவில் முகஞ் செய்த ந்சிகைக்கேயுரியது. செல்வம் அவர்களை
மலராகவும் தயாரித்து வெளியிட்டார்கள். செல்வி அவர்களைப் பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு இது நன்கு உதவும். வண்ணப் படங்களுடன் கூடியது. நிர்வாக ஆசிரியர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள். 6. மகாஜனன் ஆண்டு மலர்கள் கனடாவில் இயங்கி வரும் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் அதன் ஆண்டு விழாக்களின் ஓர் இயலாக 'மகாஜனன்’ என்னும் பெயரில் மலர்களையும் வெளியிட்டு வருகின்றது. கல்லூரிக் கட்டிடத்தையும் அதன் பின்னணியிற் பனை மரங்களையும் கொண்ட அட்டைப் படம் இதன் நிரந்தர தனித்துவம், கல்லூரி தொடர்பான விடயங்களுடன் பொதுவான அறிவியல், கலை இலக்கிய ஆக்கங்களையும் இம்மலர்கள் தாங்கி வருகின்றன. இச் சங்கத்தின் 10வது ஆண்டு மலர் 1999ல் வெளிவந்தது. 'மகாஜனன்’ மலர்களில் வர வர ஆங்கிலக் கட்டுரைகள் அதிகம் இடம்பெறுவது காலத்தின் கட்டாயம் போலும்.
7. ‘வானவில் மலர்கள்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பழைய
மாணவர் சங்கம் - கனடா வருடா வருடம் நடத்திவரும் ‘வானவில் கலைவிழா பெயர் பெற்றது. இவ்விழாவில் ‘வானவில்' என்ற பெயரில் ஆண்டு மலர்களும் வெளியிடப்படுகின்றன. "வானவில்'98 இச் சங்கத்தின் 10வது ஆண்டு மலர். கல்லூரியைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி மற்றையவர்களும் படித்துப் பயன்பெறத் தக்கது.
8. 'அலை ஓசை விழா மலர்கள்: அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா கடந்த நான்கு வருடங்களாக அலை ஓசை’ என்னும் தனித்துவமான, ஊருக்கே உரிய பெயரில் கலைவிழாக்களை நடத்தி வருகின்றது. கைக்கு அடக்கமான விழா மலர்களையும் வெளியிட்டு வருகின்றது. ஊர் பற்றிய கட்டுரைகளோடு தமிழ் உணர்வு, விடுதலை வேட்கை சார்ந்த கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. ‘அலை ஓசை’ 4 இல் உள்ள ஒரு செய்தி கண்களை (படித்த பின் மனத்தையுந்தான்) மிகவும் கவர்ந்தது.
பம் பாராட்டுவர். ஒன்றியத்தில்
Big 5risbLDIT மொத்தம் 167 பேர்
ழா மலர்: ஒவ்வொருவரும்
- 100 டாலர்கள்
ந்த மன்றத்தினர் செலுத்தி
யிட்டு வரும் சஞ்சிகை சலுத
ஆண்டு தையில் ஆயுடகால
75வது பிறந்த தின
டி 'அன்புநெறி களாகயுளளனர.
பவளவிழா (மறுபக்கம்) வி. கந்தவனம்
2OOT பத்தாவது ஆண்டு மலர்

Page 22
22
சங்கங்கள் சபைகளின்
9. "கலையரசி 99. யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா ஆண்டு தோறும் நடத்தும் கலைவிழாவுக்குக் கலையரசி என்று பெயர். மிகவும் பொருத்தமான பெயர். சங்கம் வெளியிடும் ஆண்டு மலருக்கும் பெயர் அதுவே. கல்லூரியின் நீண்ட காலப் பாரம்பரியத்தை நிலை நாட்டவும் பரப்பவும் வெளியிடப்பட்டு வரும் இம் மலர்களுள் கலையரசி'99 ஐ ஒரு முக்கிய காரணத்துக்காகப் பேணி வைத்திருக்கிறேன்.
யாழ் இந்துவின் பழைய மாணவர் திரு. சுப்பிரமணியம் சண்முகம் அவர்கள் சிறந்த பொறியியலாளர். இங்கிலாந்தில் பாலங்கள் அமைப்பதில் இவர் செய்த புதுமையான சாதனைகளைப் பாராட்டி எலிசபெத் மகாராணியார் OBE என்ற உயர் விருதை வழங்கிக் கெளரவிக்கையில் எடுக்கப் பெற்ற படம் ஒன்று இம்மலரில் இடம்பெற்றிருக்கின்றது. எனக்கு அவருடன் பழக்கம் எதுவும் இல்லை. தமிழீழத்து வல்லாளர் ஒருவரை இங்கிலாந்தில் அதுவும் மகாராணி கெளரவித்தார் என்றால் அது எங்கள் எல்லோருக்குமே, தமிழ் இனம் முழுவதற்கும் பெருமையல்லவா?
10. அருணோதயம்"; இது கனடாவில் இயங்கும் அளவெட்டி அருணோதயக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் வெளியீடு. ஆண்டு தோறும் இச் சங்கம் மலர் வெளியிடுவதில்லை. கல்லூரியின் நூற்றாண்டு விழா தாயகத்தில் 1994ம் ஆண்டு கொண்டாடப் பெற்றது. அதனையொட்டி இங்குள்ள பழைய மாணவர் சங்கம் 'அருணோதயம்' என்ற பெயரில் நூற்றாண்டு விழா மலர் ஒன்றை 1995ல் வெளியிட்டது. கல்லூரியின் வரலாறு, வளர்ச்சி தொடர்பான கட்டுரைகள் மட்டுமன்றி அளவெட்டி ஊரைப் பற்றிய சிறப்புகளையும் இம் மலர் பேசுகின்றது.
11. "கொம்பறை' மலர்கள்: வன்னிப் பிரதேசத்தில் நெல்மணிகளைச் சேமித்து வைக்கும் களஞ்சியத்துக்கு “ கொம்பறை' என்று பெயர். "கொம்பறை ஆண்டு மலர்கள் கனடா வன்னி நலன்புரிச் சங்கம் நடத்தும் வன்னி விழாக்களில் வெளியிடப்படுகின்றன.
வன்னி விழா'97 ஆண்டு மலரைப் பேணி வருகின்றேன். மாவீரன் குலசேகரம் வைரமுத்து, பண்டார வன்னியனின் வரலாறு, வன்னி மண்ணின் பாரம்பரியங்கள், இலக்கியச் சான்றுகள் முதலிய பல விவரங்களை இம் மலர் முன் வைக்கின்றது. வரலாற்று மாணவர்களுக்கு நல்ல விருந்து.
12. "பொன்வயல்: இது கனடா குரும்பசிட் 1999ல் வெளியிட்ட சிற மலருங் கூட. சிங்கள அட்டுழியத்தாற் சிதை சிறப்புகளைப் 'பொன்வ விதைக்க முயன்றிருக் ஓர் ஊரின் வரலாறு பற் ஊருக்கு அப்பாலும் பு நா. பொன்னையா, இ செந்திநாதன் போன்ற அறிய விரும்புகின்றவர் இராணுவத்தாற் சீரழிச் தமிழ்க் கிராமம் என்ற ஆசிரியர்களுக்கும் பய
13. பூச்சொரியும் பொ6 அளவெட்டி அருணோ பழைய மாணவர் (கன மற்றுமொரு மகத்தான 'அருணோதயம் 2000 பொன்னொச்சி மரம் 6 "கொம்பறை', 'பொன்வ மலர்களைப் போலவே வரலாற்றைப் பதிவு செ அளவெட்டியின் வரலா பெருமைகளை எல்லா சொரிகின்றது ‘பொன்ே பக்கங்களில். வாழ்த்து அடங்கிய 18 பக்கங்க பக்கங்களைக் கொண் பற்றிக் கனடாவில் வெ பெரிய மலராக இது : பக்கங்களால் மட்டும6 புகழாளர்களாகிய தட் (தவில்), பத்மநாதன் (அரசியல்), மஹாகவி செ.சிவப்பிரகாசம் (சிற் விநாசித்தம்பி (சமயம் பற்றிய தகவல்களாலு பெரியதாக, அரியதாக
14. தமிழர்';
இலங்கைச் சிறுபான்ன மன்றத்தின் பத்தாவது 1993இல் வெளியிடப்
ஆண்டு நிறைவு விழ இந்த மண்ணிற் கொ6 என்ற வகையில் அத முக்கியத்துவம் பெறுக தமிழர்களின் முயற்சி தகவல்களைத் தமிழ உழைத்த பல மூத்த ஆங்கிலத்திலும் தந்த
15. “Lomr6yÜ BİTsir 98 இது ரொறன்ரோ உ6 கலை, பண்பாட்டுக் க கனடாவில் இது போ
IANALS NFORNAATON
O February 2O

- uéoofill
டி நலன்புரி சபை ப்பு மலர். முதல் ஆட்சியின் புற்ற தமது ஊரின் பல்' இல் மீள கின்றனர் சபையினர். றியது என்றாலும் கழ் பெற்ற ஈழகேசரி சிகமணி கனக வர்களைப் பற்றி களுக்கும் சிங்கள கப்பட்ட முதற் வகையில் வரலாற்று |ன்படத்தக்க மலர்.
*னொச்சி மரம்: தயக் கல்லூரிப் (டா) சங்கத்தின்
படையல் பூச்சொரியும் ான்னும் மலர். 1யல் ஆகிய
சொந்த ஊர் Fய்கின்றது இம் மலர். ாற்றை, வளர்ச்சியை, ம் அள்ளிச் னொச்சி மரம்' 194 ]க்கள், அறிக்கைகள் ளுடன் மலர் 212 டு ஊர் ஒன்றைப் |ளியிடப் பெற்ற மிகப் விளங்குகின்றது. ன்றி மிகப் பெரிய சிணாமூர்த்தி (நாதஸ்வரம்), வி.பி.
(இலக்கியம்), ]பம்), அருட்கவி ) ஆகியோரைப் ம் மலர் மிகப் கவுள்ளது.
மயினர் நலன்பேண் ஆண்டு மலர் இது. பெற்றது. பத்தாவது ாவை முதன் முதலில் ண்டாடிய மன்றம் ன் விழா மலரும் ன்ெறது. கனடியத் கள் பற்றிய பல
நல்வாழ்வுக்காக கனடியர் தமிழிலும் திருக்கின்றார்கள்.
சிறப்பு மலர்' 0கத் தமிழர் இயக்கக் ழகத்தின் வெளியீடு. ன்ற பாரிய மலர்
எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 239 பக்கங்களில் விடயதானங்களையும் 154 பக்கங்களில் விளம்பரங்களையும் கொண்டு மாவீரர்களின் மாபெரும் தியாகங்களுக்குத் தக மாபெரும் சிறப்பு மலராகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மண்மீட்பு விடுதலைப் போரில் வீரமரணம் எய்தியவர் பற்றிய விபரங்கள் மட்டுமல்லாது, விடுதலை சார்ந்த இலக்கியப் படைப்புகளையும் 'ஈழத் தமிழர் வரலாற்றில் இடப் பெயர்கள்', 'மாவீரக் கவிதைகள்', ‘விடுதலைப் போராட்டமும் கலை இலக்கிய ஊடகங்களும் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டு நல்லதொரு விடுதலை ஆவணமாக விளங்கும் சிறப்புடையது இம் மலர். தமிழீழ ஆர்வலர் கரங்களில் அவசியம் இருக்க வேண்டிய அருமையான தொகுப்பு.
16. நிமிர்வு: தமிழீழப் போராட்டத்துக்கு மாணவர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் மதித்து தேசியத் தலைவர் ஜூன் 5ம் திகதியை மாணவர் எழுச்சி நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழீழத்திலும், தமிழீழத்தவர் வாழும் பிற நாடுகளிலும் மாணவர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. கனடாவில் உலகத் தமிழர் இயக்க மாணவர் அமைப்பு, கடந்த ஆண்டு மாணவர் எழுச்சி நாளை ஜூன் 5ல் கொண்டாடி நிமிர்வு என்னும் சிறப்பு மலரையும் வெளியிட்டது. மாணவர், தமிழ், பெண்கள் பற்றிய கட்டுரைகளையும் இலக்கியப் படைப்புகளையும் கொண்ட மலர் இது.
17. உலகத் தமிழர் பண்பாட்டு ஆறாவது மாநாட்டு மலர் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - கனடாக் கிளை 1996ல் ஆறாவது பண்பாட்டு மாநாட்டை ரொறன்ரோவில் நடத்தியது. அவ்விழாவில் வெளியிடப்பட்டது இம் மலர். 228 பக்கங்களைக் கொண்டது. பன்னாட்டு அறிஞர்களால் பண்பாடு, தமிழ்மொழி, தமிழ் மக்கள் இலக்கியம் தொடர்பாக எழுதப் பெற்ற பல கட்டுரைகள், கவிதைகளைக் கொண்டு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இதுவரை வெளியிட்ட மலர்களிலும் பெரிய மலராகவுள்ளது. தமிழர் பண்பாடு பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு உதவக்கூடிய உசாவு மலர்.
இவை தவிர சமயம் சார்ந்த பல மலர்களும் எனது சிறு நூலகத்தை (ஒரு g5 (SLDT if 5T66 - Shelf) அலங்கரிக்கின்றன. இக்கட்டுரையின் அளவு கருதி அவற்றை வேறு ஒரு கட்டுரையில் அறிமுகப்படுத்த எண்ணம். இக்கட்டுரையும் அறிமுகக் கட்டுரை தான். விமர்சனப் பாங்கில் எழுதப்பட்டதன்று.
O1
Tenth anniversary issue

Page 23
திருத்தப்படாததும், பரிசோதனைக்குட்படாதது மான குழந்தைகளைக் கையாளும் முறையானது குழந்தைகள் ஒரு தவறான வளர்ந்தோராக ஆகவோ, அல்லது அப் பிள்ளைகளின் இறப்பிற்குக் காரணமாகவோ அமைந்து விடும். பசி, W அலட்சியப்படுத்தப்படல், அன்பில்லாமை, பயம் என்பன போன்ற பிரச்சனைகளுடன் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வாழ நேரிடும் போது இந் நிலைமை ஏற்பட்டு விடும். அவர்கள் இதற்குத் தமது பிரதிபலிப்பைக் காட்டும் வகையில் கடமை தவறியவர்களாகவோ, வீட்டை விட்டு வெளியேறுபவர்களாகவோ, போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் வகையினராகவோ அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்பவராகவோ மாறிவிடுவர். அல்லது அவர்களே வருங்காலத்தில் ஒரு தவறான முறைகளைக் கையாளும் ஒரு பெற்றோராகவோ மாறி தம் பிள்ளைகளுக்கும் இதே போன்ற பிரச்சனைகள் உருவாவதற்குக் காரணமாகி விடுவார்கள். இந் நிலைமை மீண்டும் மீண்டும் தொடரும் சந்தர்ப்பங்களும் உண்டாகும். ஆகவே எமது சமூகத்தவர் தம்மிடையே ஒற்றுமையாக இப்படிப்பட்ட தேவைகளுள்ள பிள்ளைகளுக்கு உதவுவதற்கு செயல்படுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம், நாங்கள் அவர்களுடைய நலனுக்காக பேசாவிடில் யார் அவர்களுக்கு உதவுவது?
பின்வரும் தகவல்கள் ஒரு குழந்தை தவறாக வழிநடத்தப்படுகின்றதா, உங்களுடைய உதவி அதற்குத் தேவைப்படுகின்றதா என்பதை நீங்கள் கண்டறிவதற்கு உதவுவதற்காக தரப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பிழையாக நடத்துவது என்றால் என்னவென்று பார்ப்போம். பெற்றோரினாலோ, உறவினராலோ, பாதுகாவலராலோ அல்லது பராமரிப்பவராலோ ஒரு குழந்தை உடல், உள. பாலியல், ம்னோரீதியாக தவறாக நடத்தப்படுவதோ அல்லது அலட்சியப்படுத்தப்படுவதோ குழந்தைகளைத் தவறாக நடத்துதல் எனப் பொருள்படும். குழந்தைகளைப் பிழையாகக் கையாள்வது 4 வகைப்படும். அவையாவன:
உடல் ரீதியாகப் பாதிக்கப்படுதல்: குழந்தையின் உடம்பில் எந்தப் பாகத்திலாவது காரணமின்றி பலாத்காரத்தைப் பிரயோகிப்பதன் மூலம் அவர்களுக்கு காயங்கள் உண்டாகும் முறையில் நடந்து கொள்வது. உதாரணம்: தள்ளுதல், அடித்தல், குலுக்குதல், எரித்தல்,
கடித்தல், நுள்ளுதல், உதைத்தல் போன்றன.
பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுதல்: குழந்தையின் சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ பாலியல் சுயநலத் தேவைகளுக்காக பயன்படுத்தல். குழந்தைகள் இப்படியான வளர்ந்தோர்/குழந்தைகள் பாலியல் தொடர்பின் பலாபலன்களை
அறியாதவர்களாதலால் கூறுவதற்கு தகுதியான உதாரணம்: சீராட்டிக் ( உறுப்புகளை காட்டுதல் கொள்ளல், பாலியல் உ மேல் பாவித்தல் போன்
மனோரீதியான பாதிப்பு மனோநிலையைப் பாதி அவர்களை நடத்துதல். பகிடி பண்ணுதல், பயழு நடத்துதல், தவிர்த்தல், அலட்சியப்படுத்துதல், வன்முறையைப் பயன்ப( கட்டாயப்படுத்தித்தனின் போன்றவை.
அலட்சியம் செய்தல்: சூ வளர்ச்சியிலோ அல்லது இருக்கும் சமயத்திலே தேவையானவற்றைக் க அக்கறை செலுத்தாமல் தேவையான உணவு, ! வசதி, கவனம், மேற்பா பாதுகாப்பு போன்றவற்ை
ஏன் இப்படியான நிலை உண்டாகின்றன என்பன கூறமுடியாது. இது ஆ தனமையுடையது. அவ штJüјGштLib.
ш56
1. மனோரீதியான கார - குழந்தைகளைத் தவ தாமும் அவ்வகையில்
பாதிக்கப்பட்டிருக்கலாம் - சில வளர்ந்தவர்கள் வளர்ச்சியையோ முதிர் உணர்ந்து கொள்ள மு
2. சமூகக் காரணங்கள் - குழந்தைகளைத் தம வைத்திருக்க நினைக்க அதிகாரம், உரிமை டே பிழையாக பயன்படுத்து நிகழ்வுகளுக்கு அடிப்ப8 விடுகின்றன.
3. மனஉளைச்சல் கார - வளர்ந்தோருக்கு குழ பராமரிப்பதற்கான நேர சக்தி அல்லது உதவிய போன்றவற்றினால் உல மனஉளைச்சல் காரண இடம்பெறலாம்.
வளர்ந்தோருக்கு இப் பி மீள்வதற்கான பல உத வழங்கப்படுகின்றன. கு வளர்ச்சியையும், முதிர்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

–H-2a
அவர்கள் சம்மதம்
வர்கள் அல்ல. கொஞ்சுதல், பாலியல் ஸ், வாயினால் தொடர்பு உறுப்புகளை அவர்கள் றவை.
கள்: குழந்தையின் க்கும் வகையில்
உதாரணம்: ஏசுதல், முறுத்தல், ஏளனமாக
மறுத்தல், டுத்தல், மைப்படுத்தல்
தழந்தையின் து அவர்கள் ஆபத்தில் ா அவர்களுக்குத் வனிக்காமல் விடல், ஸ் விடல். உதாரணம்: உடை, தங்குமிட ார்வை, அன்பு, றை வழங்காமை.
மைகள் தை அறுதியிட்டுக்
ளுக்கு ஆள் வேறுபடும் ற்றில் சிலவற்றைப்
றாக நடத்துவோர்
}.
குழந்தைகளின் *ச்சியையோ டியாமல் இருக்கலாம்.
து ஆளுமையின் கீழ் லாம். சிலர் ான்றவற்றை |வதே இப்படியான டையாக அமைந்து
ானங்கள்
2ந்தையைப் மின்மை, பணமின்மை, பின்மை
குழந்தைகள்
அவர்களின் தேவைகளையும் அறிந்து கொள்ள உதவுதல், வயது வந்தோர் எவ்வாறு தமக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து எப்படியான ஒரு சிறந்த வழியில் மீண்டு கொள்ளலாம் என்பதை அறிய உதவுதல் ஆகியன இவற்றில் சில.
குழந்தைகளைத் தவறாக நடத்துதல் என்பது ஒரு பொழுதும் குழந்தைகளின் குற்றமல்ல.
கனடாவின் குற்றவியல் நீதித் துறையில், இவ்வகையான குற்றங்கள் அதாவது குழந்தைகளைத் தவறாக நடத்துவது என்பது மிகப் பாரதூரமான குற்றமாகக் கணிக்கப்படுகின்றது. இந்தச் சட்டத்துறையில் உள்ள உத்தியோகத்தர்களினால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனமாகவும், அக்கறையுடனும் * கவனமெடுக்கப்படுகின்றார்கள், சமூகத்தின் அக்கறைக்கும் மதிப்புக் கொடுத்து இவ்வகையான பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சட்டம் தன் கடமையைத் திறம்படச் செய்து வருகின்றது. சட்டம் சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு அண்மையிலுள்ள பொலிஸ் அலுவலகத்தை அணுகவும்.
எல்லாக் குழந்தைகளுமே ஒரு பாதுகாப்பான, போஷாக்கான சூழலில் வாழும் உரிமையுடையவர்கள். எப்பொழுதேனும் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு குழந்தையின் வளர்ப்பை ஒருவர் கவனிக்க நேர்ந்தால் அவர் மனிதாபிமான ரீதியிலும், சட்ட ரீதியிலும் அதை சமூகசேவை அலுவலகத்துக்கோ அல்லது அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தெரிவிக்கும் கடப்பாடுடையவராகின்றார். நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். அத்துடன் தேவையேற்படும் பட்சத்தில் தகவல் தெரிவித்தவர் பற்றிய விபரங்கள் வெளிவிடப்பட மாட்டாது. உங்களுக்கு இப்படியான ஒரு குழந்தையின் நிலை தெரிந்ததும் அவரின் நிலையைப் பற்றிய சந்தேகம் இருந்தாலும் கூட அதை கட்டாயம் பொலிசாரிடம் அறிவித்து விடுங்கள். பின்பு ஏதாவது பாரதூரமாக நடந்த பின் மனம் வருந்துவதை விட பாதுகாப்பிற்கான வழிகளைத் தேடுவது நல்லதல்லவா. சந்தேகத்தின் பேரில் தகவல் தெரிவித்திருந்தாலும் தகவல் உண்மை இல்லாதவிடத்தும் உங்கள் மீது எந்த நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்க
என்டாகும் மாட்டார்கள். ஆனால் பொறாமை, கெட்ட
ாமாகவும் இது எண்ணம் காரணமாக தகவல்
தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள்
ரச்சனைகளிலிருந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
விகள் இப்படியான ஒரு சந்தேகத்துக்கிடமான
ழந்தைகளின் குழந்தையின் நிலை தெரிந்தும் அதைப்
ச்சியையும்
2OO பத்தாவது ஆண்டு மலர்

Page 24
ஒரு குற்றமாகும். சிலவேளைகளில் அதன் காரணமாக சட்டத்தினால் நீங்கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம். இப்படியான குழந்தைகள் ஆபத்திலிருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் குறுக்கிட வேண்டியதற்கான முக்கிய காரணமே அவர்களின் பாதுகாப்பு தான். உத்தியோகத்தர்கள் அந்தக் குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களுடனும் இணைந்து செயற்பட்டு, கூடிய கவனிப்பை வழங்கி, அந்தக் குடும்பத்திலுள்ள எல்லோருக்கும் சந்தோஷமான, ஆரோக்கியமான வாழ்வுச் சூழலை உருவாக்க உதவுவார்கள்.
குழந்தைகளின் நலத்திற்கேற்படும் ஆபத்துகளைத் தடுப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
பின்வரும் உடல், உளரீதியான அறிகுறிகள் ஒரு குழந்தையின் நலத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றதா என்பதைக் கண்டறிய உதவும்:
உடல் ரீதியான அறிகுறிகள்: * எதிர்பாராத அடிகாயங்கள், தழும்புகள், எரிகாயங்கள் * காயங்கள் மாறிக் கொண்டு போகும் நிலையிலுள்ள அடையாளங்கள், வழக்கத்திற்கு மாறான அல்லது வழக்கமில்லாத அங்க அசைவுகள்
* திரும்பத் திரும்ப நடக்கும் விபத்துகள் * நிறை கூடுதல் அல்லது நிறை குறைதல் * பாலியல் உறவுகளினால் தொற்றும் நோய்கள் காணப்படல் * பிறப்புறுக்களில் நோ அல்லது வீக்கம் காணப்படல் * நித்திரையின்மை அல்லது நித்திரையின் போது தடங்கல்கள் ஏற்படல் * நித்திரையின் போதே சிறுநீர் கழித்தல்
* கர்ப்பம்
* பசி, சுகாதாரமற்ற பழக்கங்கள், பொருத்தமற்ற உடை * கவனிக்கப்படாத உடல் அல்லது மருத்துவ பிரச்சனைகள் * குழந்தை அடிக்கடி தனிமையில் விடப்படல் * தற்கொலை முயற்சிகள்
* வீட்டை விட்டு வெளியேறல்
உளவியல் ரீதியான அறிகுறிகள்: * குறிப்பிட்ட ஒருவருக்கோ அல்லது வளர்ந்தோருக்கோ திடீரென அல்லது உடனடியாகப் பயப்படல் * வயதுக்கொவ்வாத பாலியல் நடவடிக்கை சம்பந்தமாக தெரிந்திருத்தல் S. * கடுமையான மனஉளைச்சல் * நம்பிக்கையின்மை * தன்னம்பிக்கையின்மை * G8BIT ub, LLULüu * கவனத்தைக் கோரும் முயற்சிகள் * காரணமற்ற கோபாவேசம் * தனிமையில் இருக்கப் பயம்
பாதிப்புக்குட்பட்ட ஒரு பிள்ளை உங்களை அணுகி கதைக்க முயலும் போது நீங்கள் செய்ய வேண்டியவை: 1. அப் பிள்ளையுடன் தனிமையில் உரையாடவும். அவர் உங்களில் நம்பிக்கை வைத்து உங்களுடன் கதைக்க முன்வந்திருக்கலாம். அத்துடன் மற்றவர் முன்னிலையில் கதைக்க விரும்பாமல் இருக்கலாம். ஆகவே ஒரு தனிமையான, வசதியான இடத்தைத் தெரிவு செய்து அவருடன் உரையாடவும்.
2. எப்பொழுதும் அவரை நம்புங்கள். 3. அமைதியாக அவர் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் காட்டாதீர்கள். கதைப்பதற்கு அவசரப்படுத்தாதீர்கள். 4. அவர்கள் குற்றம் சுமத்தப்பட மாட்டார்கள் என நம்பிக்கையளியுங்கள். அவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உண்டென்பதை உணர்த்துங்கள். உங்களால் முடிந்தவரை அவருக்கு உதவுவதாக உறுதி கூறுங்கள். அதற்காக நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். 5. சமூகசேவை அலுவலகத்துடனோ (Social Services) அல்லது பொலிஸாருடனோ தொடர்பு கொள்ளவும். அவர்கள் அக் குழந்தைக்குத்
AALS' NFORMATION Februcany 2C
 

தேவையான பாதுகாப்பையும், ஆலோசனையையும் வழங்குவார்கள். அத்துடன் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் தேவையான பண உதவிகளையும் வழங்குவார்கள்.
கனடிய கலாசாரமானது பல்வேறுபட்ட இன மக்களையும் அவர்களின் கலாசாரங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இனமும் தமக்கெனக் கலாசார விழுமியங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டதாகும். இந்த மாறுபட்ட கலாசார முறைகளுக்கும், கனடாவின் சட்ட முறைகளுக்கும் அமைய குழந்தையின் நலத்தைப் பேணும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
குழந்தைகளைத் தவறாக நடத்துவதானது சமூக, உளவியல் தாக்கங்களை அவர்களின் மீது ஏற்படுத்தும் முக்கிய காரணியாக காணப்படுகின்றது. ஆகவே முதலாவதாக அவர்களுக்கு பாதுகாப்பான சுற்றாடலை ஏற்படுத்துவது நமது குறிக்கோளாகும். நமது இனங்களுக்கிடையே காணப்படும் குழந்தைகளின் மீதான சில தகாத பழக்கவழக்கங்களையும், நடத்தைகளையும் களைவதற்கு நாம் முதலில் முயற்சி எடுத்தல் அவசியம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நம் ஒவ்வொருவரின் முயற்சியும் அடங்கியிருக்கின்றது. எமது இனத்திடையே இவை பற்றிய அறிவை ஊட்டுதல் மிக அவசியம். எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் எம் முயற்சி மிக மிக அவசியமாகும்.
தொடர்புகளுக்கு:
RCMP Headquarters
Community, Contract and Aboriginal Policing Directorate
1200 Vanier Parkway
Ottawa, Onratio, Kla OR2
Tel: (613) 993-8443
E-mail: victims Grcmp-ccaps.com
குழந்தை நல பாதிப்புப் பற்றிய விபரங்களை பின்வரும் இடங்களில் தெரிவிக்கலாம்: * உள்ளூர் சமூக சேவைகள் அலுவலகம் (Local Social Services) * ஏதாவது RCMP பிரிவு அல்லது அண்மைய பொலிஸ் நிலையம் * (gypsis 60556ir 5 gs6) fish(Kids Help Line/Jeunesse) 1-800-668-6868
Hospitals in Canada
Annual survey, 1998/99 General hospitals
LTU* no LTU Total Other Total
24 155 (45 200
66 107 5 112 65 80 99 65 :
11.
Long-Term units. Note: General hospitals include both teaching and non-teaching; Other hospitals include specialty (Pediatric), special psychiatric (longshort term), extended care/chronic
ঠু s source: Canadian Institute for Health Information
X::
DOT C Tenth anniversary issue

Page 25
இலண்டனின் சுரங்க ரயில் (பாரிசில் செல்லப் பெயர் 'மெத்ரோ'; இலண்டனில் செல்லப் பெயர் ரியூப்) ஓடிக் கொண்டிருந்தது. பெட்டியில் அவ்வளவு கூட்டமில்லை. என் முன்னிருக்கையில் இரு ஆசனங்கள் காலியாகவே இருந்தன. என் கையிலிருந்த ஈஸ்டர்ன் அய்' ஆங்கிலப் பத்திரிகையை படிக்க ஆரம்பித்தேன். ரயில் ரூட்டிங் புறோட் வே ஸ்டேசனில் நின்றது. இரு நடுத்தர வயது ஆசியப் பெண்கள் வண்டியில் ஏறினர். என் பெட்டிக்குள் வந்து என் முன்னாலிருந்த ஆசனத்தை உற்று நோக்கிவிட்டு என் மீதும் ஒரு கண்ணோட்டம் விட்டனர். நான் தமிழன் என்பது அவர்களுக்கு தெரிந்தால் அல்லது நான் இன்னார் என்பதை அறிந்திருந்தால் நிச்சயம் அதில் அமர்ந்திருக்க மாட்டார்கள் என்பதை பின்னால் உணர்ந்து கொண்டேன். என் தோற்றம் ஒரு முஸ்லிம் போல இருப்பதாகவும் என் கையில் உள்ள பத்திரிகைகள் என்னை ஒரு இலண்டன் இந்தியர் (அதாவது பாக்கி) போல காட்டுமே தவிர தமிழராகக் காட்டாது என்றும் என் நண்பர்கள் கேலி செய்வது வழக்கம். பல சமயங்களில் இது எனக்கு வசதியாகப் போயிருக்கிறது.
எனவே அட்டகாசமின்றி அமைதியாக உட்கார்ந்திருக்கும் பாக்கி யின் முன் அமர்வதில் ஆபத்தில்லை என்று உணர்ந்தோ என்னவோ இருக்கும் என் முன் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் - என் இனிய மொழியில்! என் தாய்த் தமிழில்!
ரூற்றிங்கில் புதிதாக திறக்கப்பட்டிருந்த மாபெரும் "செயின்ஸ் பெரிஸ் பேரங்காடிக்குள் நுழைந்து காட்சி ஜோடனைகளை நத்தார் பொருள் அலங்காரங்களைப் பார்வையிட்ட படியே 'ஷாப்பிங்கும் செய்துவிட்டு வந்திருக்கும் அந்த தமிழ்த் தாய்மார் இருவரும் தங்கள் கையில் இருந்த செயின்ஸ் பரீஸ் பைக்குள் இருந்த பொருட்கள் பற்றி விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.
“சோசேஜ் மலிவாயிருந்துது. ஒவ்வொரு நாளும் காலமை என்ர பெட்டையள் இரண்டும் சோசேஜ் இல்லாமல் வெளிக்கிடாது. நான் செவ்வாய், வெள்ளி எண்டு பாக்கிறேல்லை.” என்றார் ஒரு தாய். மற்றவர் சொன்னார் “உது பரவாயில்லை. என்ர பொடியனோடை நாங்கள் காரிலை போனால், றோட்டிலை M வடிவத்திலை சிப்ஸ் அடையாளம் கண்ட உடனை, நிப்பாட்டுங்கோ காரை எண்டு கத்துவான். நாங்கள் கோயில் குளத்துக்கு போகேக்கையும் அவனுக்கு மக்டொனால்ட் கடையிலை ஹம்பேகரும் சிப்சும் வாங்கிக் குடுக்காட்டி எங்கட உயிரை எடுத்துப் போடுவான்.” என்று பெருமையாக பீத்திக் கொண்டார் அந்த இரண்டாவது தாயார்!
என் கையிலிருந்த பத்திரிகையிலிருந்து கண்களைத் தூக்கி, மெதுவாக அந்த தமிழ்த் தாயாரை ஆச்சரியத்துடன் கவனிக்கிறேன். இலண்டனில் உருவெடுத்துக் கொண்டிருக்கும் புதிய இலண்டன் தமிழ்ப் பரம்பரையின் கோலங்களைப் பற்றி (மன்னிக்கவும்; அலங்கோலங்களைப் பற்றி) பெருமையடித்துக் கொள்கிறார்களே இவர்கள்! மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், இலண்டனில் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழர்கள் குடியேற்றம் ஆரம்பித்திருந்தது. எதைச்
செய்தாலும் எதிர்காலத் செய்கிறோம் என்ற கருத் தமிழ்ப் பெரியார்கள், இல பெரியார்கள் பலர் செயற் பார்க்க ஆரம்பித்தேன் ந
நோர்த்தேர்ண் லைன் சுர சுரங்கங்கள் ஊடாக வட ஒடிக் கொண்டிருந்தது. 8 நானறிந்த எழுபதுகளில் பாய்ந்தது!
பிரிட்டிஷ் அரசாங்கம் தரு கவுன்சில் இருப்பிட வசத இல்லாத இருண்ட கால குடிவரவு அதிகாரிகளின் மாணவர்களாக அல்லது மட்டுமே இருந்ததால் இ அவர்கள் அருகதை உள் இருக்கவில்லை. போதா செய்து ஊதியம் பெறுவது சீட்டில் தடைசெய்யப்பட்டி தயவு காட்டி, இருக்க இ வாய்ப்பு வசதிகளைத் தே ஏற்கனவே அறுபதுகளில் தங்கியிருந்த மூத்த தமி
காலை முதல் மாலை வ பகல்; நீண்ட இரவுகள்.
எலும்புகளைத் தகர்க்கும் போல வாயிலிருந்து புற ஆனாலும் வெள்ளிக்கிழ
என்று ஆவலுடன் எதிர்பா அவை. காரணம் - இல: பிரிட்டனிலேயே ஒரு கை கிடையாது அப்போது. இ தாகத்தைப் போக்க வே கலை கலாசாரம் மத வ வேண்டும் என்ற கருத்து தமிழர், மூத்த தமிழர், ை சபாபதிப் பிள்ளை அவர் விம்பிள்டனில் உள்ள தt முருகன் படத்தை வைத் வரவழைத்து வெள்ளிக்க நடத்துவார்.
பகல் நேரத்தில் பாரிஸ்ட வேளைகளில் இந்திய
ஆசாரப்படி பூஜைகளை வெள்ளிக்கிழமைப் பூஜை நவராத்திரி என்று விரிவ தமிழ்க் குடும்பங்கள் அ வீட்டுக்குள் வருவதும் ே செய்வதும் - ஒரு சப்தம இடைஞ்சலாகக் கருதின ஆங்கிலேயர்கள்.
இதனால் ஒரு மண்டபத் பூஜைகளை அங்கே நட நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எ நாட்களுக்குத்தான் ஒரு
தமிழர் தகவல்
C பெப்ரவரி s
 

25
தமிழர்களுக்காக துடன் இலண்டன் 0ண்டன் சைவப் பட்டதை எண்ணிப்
ான்.
ங்க ரயில் இருண்ட க்கே லண்டன் நோக்கி என் மனமோ,
இலண்டன் நோக்கிப்
நம் பண வசதிகள், திகள் எதுவுமே மது. தமிழர்கள்,
விளக்கப்படி சுற்றுப் பயணிகளாக ந்த வசதிகளுக்கு
ாளவரகளாக க் குறைக்கு, வேலை தும் அவர்களின் கடவுச் டிருந்தது. அவர்களுக்கு
டம் தந்து வேலை நடிக் கொடுத்தார்கள் | முன்னால் வந்து ழர்கள்.
ரை வேலை - குறுகிய உடலில் புகுந்து } குளிர்! சிகரெட் புகை ப்படும் குளிர் ஆவி. மை எப்போது வரும்
ார்த்திருந்த நாட்கள் ண்டனில் மட்டுமல்ல ஈவ ஆலயம் கிடையவே இந்த ஆன்மீக ண்டும். தமிழர்களின் பழிபாடு காக்கப்பட
இலண்டனின் முதற் சைவப் பெரியார், அமரர் கள் மனதில் உதித்தது. மது இல்லத்தில் ஒரு
து நணபரகளை கிழமைகளில் பூஜை
ராகவும் இரவு அர்ச்சகர்கள் போலவும் நடத்தி வந்தார். ஜகள், மகாசிவராத்திரி, டைய ஆரம்பித்தன. டிக்கடி அவரது
பாவதும பஜனை ாக ஒரு ஒலியாக ார்கள் அயல் வீட்டு
தை தேடிப் பிடித்து
த்த வேண்டிய
த்தனை
படத்தை வணங்குவது?
ஐரோப்பிய ஜன்னல்
ஒரு விக்கிரகத்தை தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கலாம் என்ற கருத்து செயற்படுத்தப்பட்டது. அப்போது வந்து இறங்கியவர் தான் இலண்டனின் முதலாவது வந்தேறு குடித்தமிழன் தமிழ்த் தெய்வம் முருகன் திருச்செந்தூர் முருகன்.
கடவுச் சீட்டு எதுவுமில்லாமல் எழுபதுகளில் இலண்டனில் வந்து இறங்கிய இவர் தான் - பிற்காலத்தில் - 15 வருடங்களுக்குப் பிறகு கடவுச் சீட்டே இல்லாமல் தமிழர்கள் வந்து இலண்டனில் இறங்க கதவைத் திறந்து விட்டவர் என்று சொல்லலாம். வாரம் முழுவதும் சபாபதிப் பிள்ளை அய்யா வீட்டில் பூஜை அறையில் நித்திய பூஜை, இந்தியாவில் திருச்செந்தூர் ஆலயத்தில் பூஜை நடக்கும் அதே நேரம்; 5 1/2 மணி நேரம் கணக்கிட்டு பூஜைகளை நடத்துவார் திரு சபாபதிப் பிள்ளை அவர்கள்.
இலண்டனில் நள்ளிரவு 12 மணிக்கு அவர் வீட்டில் திருச்செந்தூர் முருகனுக்கு பூஜை (காரணம் இப்போது திருச்செந்தூரில் காலை 5 1/2 மணிப் பூஜை நேரம் என்பார் அவர்). அதிகாலை 3 மணிக்கு மீண்டும் எழுந்து தமது வீட்டுத் தோட்டத்தில் பூப்பறிப்பார். ஏன் இது என்று கேட்டால் இலண்டன் அதிகாலை 3 1/2 மணிப் பூஜை செய்ய வேண்டும் (திருச்செந்தூரில் காலை 9 மணிப் பூஜை நேரம் என்று விளக்கம் தருவார்). பூஜைக்கு முன் ஆசாரப்படி குளித்தல் இப்படித் தொண்டாற்றி வந்தவர் அவர். வெள்ளிக் கிழமைகளில் மாலை 7 மணி அளவில் திருச்செந்தூர் முருகன் ஒரு செயின்ஸ் பரீஸ் கார்ட்போர்ட் பெட்டியில் அடைக்கப்பட்டுப் பக்குவமாக மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுவார். 7.45 இற்கெல்லாம் இலண்டன் தமிழர்கள் மட்டுமல்ல தொலைதூர டார்ட்போர்ட் போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் அவசர அவசரமாக வேலையிலிருந்து வீடு திரும்பி, குளித்து விட்டு, உணவு சமைக்காமல், சாப்பிடாமல், பூஜை மண்டபத்திற்கு வருவார்கள்.
திருச்செந்தூர் முருகனின் திரு உருவச் சிலைக்கு அபிஷேகம் மிக அழகாக பாலால், பழத்தால், தேனால், பஞ்சாமிர்தத்தால், சந்தனத்தால், விபூதியால் நடத்தப்படும் அழகே அழகு. நாதஸ்வரக் கோஷ்டி கிடையாது. அர்ச்சகர்கள் இல்லை. சபாபதிப் பிள்ளை அய்யா அவர்களே தமிழில் முருகனின் புகழ் பாடி தமிழ்மொழியில் அர்ச்சனைகள் நடத்தினார். பூஜை முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரசாதம் உண்டு
§LD3j காணிக்கைகளை வழங்கினர்.
அங்கு கூடும் தமிழர்களிடம் அன்பாகப் பேசி, மாதா மாதம் வங்கி மூலம் பணம் அனுப்பும்
கட்டளைகளை
வாங்குவார் வழக்கறிஞர் சபாபதிப் விமல் சொக்கநாதன் (மறுபக்கம்) இலண்டன்
2OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 26
26
பிள்ளை அய்யா அவர்கள். அத்துடன் அவரவர் வீடுகளில் நடக்கும் திருமணங்கள் இறுதிக் கிரியைகள் ஆகியவற்றை நடத்தி வைக்கும் குருக்களாகச் சேவை புரிந்து முருகன் ஆலயம் ஒன்றை எழுப்பக் குருவி போல் சிறுகச் சிறுக பணம் சேகரித்தார் சபாபதிப் பிள்ளை அவர்கள்.
இலண்டனின் வடபுறத்தே ஹைகேட் என்ற மலைப்பகுதியில் 'உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்' என்ற பெயரில் முருகனின் ஏழாவது படை வீடாக மூன்று மாடிகளில் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஆலயம் சபாபதிப் பிள்ளை அவர்களின் கனவில் ஒரு பகுதி பலித்தமைக்குச் சான்று.
மறுபகுதி என்ன? பிரிட்டனின் இளைய தலைமுறை பற்றியது அது. பிரிட்டனின் மற்றுமோர் சைவத் தொண்டர் அமரர் இரத்தினசிங்கம். ஹைகேட் ஆலயத் தொண்டில் ஈடுபட்டிருந்த ஒரு அறங்காவலர் ஆலயம் அமைக்கும் வேலைகள் உரிய வேகத்தில் செல்லவில்லை என்று விரக்தி கொண்டு தெற்கே விம்பிள்டனில் தமது சொந்தப் பணத்தில் கணபதி ஆலயம் ஒன்றை நிறுவி கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார். எனவே முருகன் ஆலயமே முதலில் ஆரம்பமான ஆலயம் என்றாலும் - கும்பாபிஷேகம் நடைபெற்று அர்ச்சகர் ஒருவருடன் ஆலயமாக இயங்க ஆரம்பித்தது இரத்தினசிங்கம் அவர்களின் கணபதி ஆலயமே ஆகும்.
எதிர்கால சந்ததியினருக்காக இந்த இரண்டு ஆலயங்களில் மட்டுமல்ல சனிக்கிழமைகளில் தனியார் மண்டபங்களிலும் மூடப்பட்டிருந்த ஆங்கிலப் பாடசாலை மண்டபங்களிலும் தமிழ்மொழி வகுப்புகள், சங்கீதம், வீணை வகுப்புகள் நடத்தப்பட்டன. இது எழுபதுகளின் பிற்பகுதி.
ஆலயத்திற்குச் செல்லும் போது ஊதுவர்த்தி கற்பூரம் வாங்கவோ வேறு தமிழ்ப் பொருட்கள் வாங்கவோ கடைகண்ணிகள் எதுவுமே அப்போது இருக்கவில்லை. எண்பதுகளின் நடுப்பகுதியில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து புறப்பட்ட தமிழர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு பிரிட்டனில் வந்து இறங்கி இலண்டனிலும் சுற்றுப் புறங்களிலும் குடியேற ஆரம்பித்தார்கள்.
ரூற்றிங், வெம்பிளி, ஈஸ்ட்ஹாம் போன்ற லண்டன் நகரங்களில் தமிழ்க் குடும்பங்கள் அடர்த்தியாக வாழ ஆரம்பித்ததன் விளைவாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலசரக்குக் கடைகள், பத்திரிகைக் கடைகள், புடவைக் கடைகள், ரவிக்கை தைக்கும் நிலையங்கள், வீடியோ திரைப்பட வாடகை நிறுவனங்கள் என்று முன்னர் இலண்டன் காணாத புதிய நிறுவனங்கள் அந்த நகரங்களில் அருகருகே தோன்ற ஆரம்பித்தன.
இவற்றுள் குறிப்பிடத்தக்க மாற்றம் - “கோயில் இல்லா ஊரிலே குடி இருக்க வேண்டாம்” என்ற முதுமொழியைக் கடைப்பிடிப்பது போல ஊருக்கு ஒன்றாக புதிய ஆலயங்கள் தோன்ற ஆரம்பித்தன. சமீபத்திய கணக்குப்படி - இன்று பதினான்கு ஆலயங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் தமிழ் வகுப்புகளும் பரத நாட்டியம் மற்றும் வீணை போன்ற வாத்திய இசைப் பயிற்சிகளும் நடைபெறுகின்றன. புலம்பெயர்ந்து வந்து இங்கு
குடியேறும் தமிழர்களில் ஆசிரியைகள், வாத்திய கணிசமானோர் இருப்பது பரத நாட்டிய அரங்கேற் நிகழ்வுகள் பெருமளவில்
"கிளப்ஹம் சவுத்" என்ற அறிவித்தலுடன் ரயில் ச கொண்டன. "வாருமப்பா கொண்டே அந்தப் பெண நடக்கலானார்கள். தமிழ் வாழும் தொடர்மாடிக் க கிளப்ஹம் சவுத்தில் இ தொடங்கியது. என் சிந்த குதிரை போல பாய்ந்தே
"எமது எதிர்கால சந்ததி தலைமுறையினருக்காக சொல்லி பல விஷயங்க தலைமுறை செய்து செ இன்று வாழ வேண்டிய வாழாமல் அதை நா6ை விட்டு இன்று கஷ்டப்பட் இலங்கைத் தமிழர் வழ என்று காத்திருக்க அந் வராமலே விடலாம். அ கண்ணை மூடி விடக்கூ தலைமுறை எங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற புதிய சூழலில், புதிய ம கலவைகளின் நடுவில் 6 எமது கனவுகளின் படி 6
ஆலயங்களில்
ঠুঃ
இதற்கு விடை காண ச ஆராய்ச்சியாளர்களை ஓடவேண்டியதில்லை. ஐ நாடுகளில் இல்லாத ஒ இங்கு இலண்டனில் கி சுமார் 50 ஆண்டுகளுக் வந்துவிட்ட இந்திய பா ஒன்று இங்கு வாழ்ந்து நகரங்களைத் தமதாக்கி மாற்றி அமைத்து வாழு குடும்பங்களில் குழந்ை வளர்கின்றன? நேரடியா பார்த்தே தெரிந்து கொ
தாய்மொழியான . ஹிந் உருது மொழி தெரியே ஆங்கிலம், சிந்திப்பது வற்புறுத்தலுக்காக - இ கலாசாரத்தில் ஈடுபடல் ஒரு மொபைல் போன், வேறுபாடின்றி கட்டி அ மது அருந்தி கிளப்புகள் கும்மாளமடித்து பேய் ஆ வீடு திரும்புதல், 'வீடு' பெற்றோர் நடத்தி பாது உடையை இலவசமாக பெற்றோருடன் உரைய அதுவுமில்லை!)
பிரான்ஸ், ஜேர்மன், சு6 நாடுகளில் பிள்ளைகள் மொழியுடன் தமிழையும்
TAMALS NFORNAATON
C February 2C

- பரத நாட்டிய இசைக் கலைஞர்கள் இதற்குக் காரணம். றங்கள் கலை b நடத்தப்பட்டன.
உரத்த தவுகள் திறந்து
” என்று கூறிக் 1கள் இருவரும் இறங்கி }ர்கள் கணிசமாக ட்டடங்கள் பல இந்த ருக்கின்றன. ரயில் நகரத் னைகளும் பந்தயக் நாட ஆரம்பித்தன.
க்காக - எமது இளைய .’ என்று சொல்லிச் ளை எமது இன்றைய sாண்டிருக்கின்றது. வாழ்வை இன்றே ா வரை ஒத்தி வைத்து டு உழைப்பது க்கம். நாளை - நாளை த நாளைய தினம் தற்கு முன்னரே நாம் டும். எப்படியான ஒரு
து? புதிய நாட்டில், ாறுபட்ட கலாசாரக் மது குழந்தைகள் வளர்கின்றனவா?
ன் எதிர்காலம்
p85 நோக்கி நாம் ஐரோப்பாவின் மற்ற ரு விசித்திர அனுபவம் டைக்கிறது. காரணம் குமுன்னரே இங்கு கிஸ்தானிய தலைமுறை கொண்டிருக்கிறது. பல , வாழ்க்கைச் சூழலை ம் இந்திய வம்சாவழி தகள் எப்படி க கண்கூடாக நாம் ள்ளலாம்!
தி, குஜராத்தி, பஞ்சாபி, வ தெரியாது. பேசுவது ஆங்கிலம். பெற்றோரின் ந்திய கலை
கையில் கட்டாயமாக ஆண் பெண் ணைத்து சிகரெட் ஊதி ரில் இரவிரவாகத் தங்கி }லையும் நேரங்களில் என்று ஒன்றை காப்பை, உணவை,
வழங்குவதால் ாடல் (இல்லையேல்
பிஸ் போன்ற ஐரோப்பிய
ஆனால் இலண்டன் பிள்ளைகள் தமிழ் பேசுவதில்லையே அது ஏன்? காரணம் இருக்கவே இருக்கிறது. இலங்கையிலிருந்து புறப்பட்ட பெற்றோர் பாட்டன், பூட்டன் ஆகியோருக்கு தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும். பிரான்ஸ் சுவிஸ் போன்ற நாடுகளில் வளரும் குழந்தைகள் பிரெஞ்சு மொழியில் டொய்ச் மொழியில் படிக்கின்றன, பேசுகின்றன. வீட்டுக்கு வந்தால் மூத்தவர்களுடன் தமிழில் மட்டுமே பேசுகிறது. (குழந்தை) எனவே, தமிழ் உரையாடலை அது மறப்பதில்லை. இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் கல்வி பயிலும் குழந்தை வீட்டுக்கு வந்ததும் எந்த தமிழ் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேச முடிகிறது. பெற்றோர் பாட்டன், பாட்டி ஆங்கிலத்தில் பேசி "ஜமாய்க்கிறார்கள்” எனவே குழந்தை தமிழ் பேசுவதில்லை. சனிக்கிழமை தமிழ் வகுப்பு தவிர்ந்த நேரங்களில் தமிழ் பற்றி சிந்திப்பதில்லை.
இறை பக்தியும் இல்லாமையும் (வறுமையும்) ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. கையில் சில்லறை இருக்கும் போது நாம் கடவுளைப் பற்றி சிந்திப்பதில்லை. நாடுகளும் அப்படித்தான். வறிய இந்தியாவில் இந்துமதம்! பிலிப்பீன்ஸ், தென் அமெரிக்க நாடுகளில் வறிய மக்கள் மத்தியில், கத்தோலிக்க மதம்! பக்தியுடன் மதிக்கப்பட்டு வருகின்றன.
அப்படியானால் அமெரிக்காவில் பிரிட்டனில் என்ன மதம்? என்னைக் கேட்டால் மதமே இல்லாத, கடவுளே இல்லாத, கடவுள் அனாவசியம் என்று கருதும் நாஸ்தீகர்கள் நிறைந்த நாடாக - பிரிட்டனும் அமெரிக்காவும் திகழ்கின்றன. மக்கள், தேவாலயங்களுக்குப் போவது குறைந்து மறைந்து விட்டது. இதனால் வருமானமின்றி பிரமாண்டமான தேவாலயங்கள் இழுத்து மூடப்படுகின்றன. அல்லது மரத்தளபாட கடைகளாக - இந்து கலாசார மண்டபங்களாக - சீக்கிய கோயில்களாக விற்கப்படுகின்றன!
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? இங்கு பிரிட்டனில் ஒரு ஆலயமாக ஆரம்பித்து இன்று 15 ஆலயங்களாகி தொடர்ந்து அதிகரித்து வரும் - இந்த இந்து ஆலயங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்குமா? எமது இளைய தலைமுறை அவற்றைப் பயன்படுத்துமா, பரிபாலிக்குமா, சிறப்பாக நிர்வகிக்குமா? அல்லது.
அல்லது. (நினைக்கவே நெஞ்சு படபடக்கிறது. கைகள் எழுதக் கூச்சப்படுகின்றன). இன்றைய வெள்ளையர்கள் செய்வது போல கோயில் கட்டடங்கள் விற்றுப் பணமாகி விடுமா? விடை தெரியாத வினாக்கள் இவை, திசை கெட்டு அலையும் இந்திய இளைஞர்கள், யுவதிகள், மத நம்பிக்கை இல்லாமல் பியர் கலாசாரத்தில் ஊறிவிட்ட உள்ளூர் ஆங்கிலத் தலைமுறை, இவர்கள் மத்தியில் எங்கள் பொன்னான செல்வங்கள் - எப்படியான வாழ்க்கையை வாழப் போகின்றன?
"கெனிஸ்டன் ஒல்-சேஞ்!” என்று உரத்துக் கத்திக் கொண்டே சுரங்க ரயில் ஊழியர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். ரயிலின் கதவுகள் தாமாக திறந்து கொண்டதும் குளிர் காற்று ஓடி
அந்தந்த நாட்டு வந்து என் முகத்தில் முத்தமிட்டது. கையில் பேசுகிறார்கள். இருந்த பத்திரிகையைச் சுருட்டிக் கொண்டு
ரயிலை விட்டு இறங்கி நடக்கலானேன்!
O C Tenth anniversory issue

Page 27
ச்சுமார் எட்டாண்டுகளுக்கு முன்னர் முதல் தடவையாக லண்டனிலிருந்து கனடாவுக்குச் சென்று சில நாட்களைக் கழித்த முதல் அனுபவத்தை மீண்டும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். உற்றார், உறவினர்கள், ஊரார், நண்பர்கள் என்ற உறவுகளோடுஉரிமையோடு உறவாடி வாழ்ந்த அந்தத் தமிழீழ மண்ணுக்குத்தான் வந்து விட்டேனோ என்ற அனுபவமொன்றைத் தான் அங்கிருந்த நாட்களில் பெற்றேன்.
புது உற்சாகம், புது உணர்வு, ஐரோப்பிய நாடுகளில் இல்லாத புதிய அனுபவம். சில சம்பவங்கள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தன.
இலங்கையிலிருந்து தமிழ் தேசத்தின் ஒரு பகுதி அப்படியே குடிபெயர்ந்து ‘குட்டித் தமிழீழமாக உருவாகிக் கொண்டு இருப்பதைக் கண்டு வியந்தேன். பல வார, மாத சஞ்சிகைகள் - நாளுக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஒலிக்கும் பல தமிழ் வானொலிகள், இவற்றோடு ஒன்றிப்போய் மக்களின் இதயங்களில் ஆட்சி புரியும் இந்த ஊடகங்கள் அப்போது என்னை முக்கியமாகக் கவர்ந்த சாதனங்கள். இலங்கையின் தமிழீழத்திலும், தலைநகரிலும் பல ஆண்டுகள் காலம் முழு நேரப் பத்திரிகையாளனாக ஊடகங்களோடு நெருங்கி வாழ்ந்து வந்த எனக்கு, கனடா ‘குட்டித் தமிழீழமாக காட்சியளித்தது. தமிழோடு நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பூரித்தேன்.
கனடா தேசத்தில் நம் உறவுகளோடு உண்டு களித்து உறங்கிய நினைவுகள் மட்டுமல்ல. அங்குள்ள தமிழ் ஊடகங்கள் போன்று லண்டனிலும் ஐரோப்பாவிலும் வானொலிகளும் பத்திரிகைகளும் உருவாகும் நாள் எப்போது வரும் என்ற ஏக்கத்துக்கும் இப்போது வேகமாகப் பதில் கிடைத்து வருகிறது.
ஐரோப்பாவில் இப்போது மூன்று 24 மணி நேரத் தமிழ் வானொலிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மூன்று 24 மணிநேர தொலைக்காட்சிகள் வானலை ஊடாக தமிழர்கள் இல்லங்களை வந்தடைகின்றன. இவற்றை விட ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நடத்தப்படும் தமிழ் வானொலிகள்.நான்கு வாரப் பத்திரிகைகள் - சில இலவசப் பத்திரிகைகள், சில மாத சஞ்சிகைகள் என்று ஐரோப்பா தமிழர்கள் கரங்களை வந்தடைகின்றன. லண்டனில் 24 மணிநேரத் தமிழ்த் தொலைக்காட்சிகளும் தமிழ் வானொலிகளும் “சற்றலைட் ஊடாக இயங்குபவை.
ஐரோப்பாவின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலி என்ற பெருமைக்குரிய
பாரிஸ் ரி.ஆர்.ரி என்ற தமிழ் ஒலி மூன்றாண் சமீபத்தில் ‘நெருக்கடி நிறுத்தப்பட்டது துரதிர் ரிஆர்ரி நிறுவனத்தினா நடத்தப்பட்டு வந்த 'த தொலைக்காட்சி முன் ரிவி யின் 50 வீதமான தமது தயாரிப்பிலான ( கலை நிகழ்ச்சிகளைய வந்தது. இப்போது ல6 ஒலிபரப்பாகும் லண்டன் நிறுவனத்துடன் இணை புதிய தொலைக்காட்சி வருகிறது.
'உங்கள் வாசல் தேடி 'மாறி வரும் உலகுட புதியதோர் உலகம் கா தொலைக்காட்சி இது என்று கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படுகி படங்களுடனான இலங் உலகச் செய்திகள், பு கலைஞர்களின் கலை தவறாது ஒரு நாளைக் சினிமாப்படம் உட்பட ப
இந்தத் தொலைக்காட் இடம்பிடித்துள்ளன.
இதே போன்று லண்ட ஓராண்டு காலத்தை ெ கொண்டிருக்கும் ‘தீபம் நேரத் தமிழ் தொலைக் ஐரோப்பாவில் மிகுந்த வேகமாகப் பெற்று வரு வாழும் வசதியுள்ள ஈழ இருவரால் ஆரம்பிக்க தொலைக்காட்சியில் 6 நிகழ்ச்சிகள் தமிழக ': பெற்றும், ஏனையவை
நிகழ்ச்சிகளாகத் தயார் வருகின்றனர். தினமும் ஒளிபரப்பாகும் "காலை இப்போது மனதைக் க நிகழ்ச்சியில் கலந்து ( நிகழ்ச்சித் தொகுப்பா6 மன உணர்வுகளுக்கு
முன்னைய தொலைக் இலங்கை, இந்திய, உ மக்களுக்கு முந்தித் த போட்டு தயாரித்து வ ஆங்கில ரிவிக்களைப்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

27
நிறுவனத்தின் டுகளுக்குப்பின்
காரணமாக ஷ்டமே. இதே ல் ஆரம்பிக்கப்பட்டு மிழ் ஒளி' னர் தமிழக ‘சன்
நிகழ்ச்சிகளையும் - செய்திகள், மற்றும் ம் ஒளிபரப்பி ண்டனில் இருந்து
ஐபிசி வானொலி ந்து ரிஎன்என் என்ற
சேவையை வழங்கி
ஒரு புதிய உலகம்" ன் கைகோர்த்தபடி ண விழையும்
றது. செய்திப் வகை, இந்திய, லம்பெயர்ந்த
நிகழ்ச்சிகள் மற்றும் கு ஒரு தமிழ் ல்வேறு நிகழ்ச்சிகள்
சியில்
னில் ஆரம்பிக்கப்பட்டு நருங்கிக்
ஐரோப்பிய ஜன்னல்
செய்திகளுக்கான படங்களையும் காட்டுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் இப்போது தீவிரம் காட்டுகின்றனர்.
இப்போது லண்டனில் மூன்றாவது 24 மணி நேரத் தொலைக்காட்சி ஒன்றும் புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கிறது. லண்டனிலிருந்து ஆர்ரிவி என்ற நிறுவனம் ஆறு இந்திய மொழிகளில் ஏழு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. இந்தியர்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரத் தமிழ்த் தொலைக்காட்சியும் ஒன்றாகும். றெமினிசன் ரெலிவிஷன் நெற்வேர்க் ஸ்தாபனம் நடத்தும் இந்தத் தமிழ் தொலைக்காட்சியுடன் சமீபத்தில் ரிஆர்ரி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வெளியேறிய கலைஞர்கள் இணைந்து ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளனர். ஆன்மீகம், கலாசாரம், மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை இப்போதைக்கு ஒளிபரப்பி வருகின்றனர். 24 மணிநேரத் தொலைக்காட்சிகளில் எதனைப் பார்ப்பது என்பதனைத் தீர்மானிப்பது மக்களாக இருந்தாலும் அவர்கள் இதயங்களை வெல்வதற்கு இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் பணத்தை தண்ணிராக இறைப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
ஐரோப்பாவில் இந்த 24 மணி நேரத் தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களும் வயதான
’ என்ற 24 மணி வர்களும் என்று ஒரு கணிப்புக் கூறுகிறது.
காட்சி உழைத்துக்கைைத்து வருகிற நேரத்தில்
வரவேற்பை இரவில் ஒரு சினிமாப் படத்தைப்
நகிறது. லண்டனில் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் சிலர் இந்த
த்தவர்கள் தொலைக்காட்சிகள் மீது மோகம்
பட்ட இத் கொண்டிருப்பதும் தெரிகிறது. தனியே
0 வீதமான ஐரோப்பிய விளம்பரங்களை நம்பி இந்தத்
-ன் ரிவி யிலிருந்து தமிழ் ரிவிக்களை நடத்த முடியாது
தங்கள் சொந்த என்பதை முதலீடு செய்தவர்கள் இப்போது
த்தும் ஒளிபரப்பி நன்றாக
காலை வேளையில் உணர்கிறார்கள். Mem
க்கதிர்’ நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்
வருகிறது. இந் காட்சியைப்
கொள்ளும் பார்ப்பதற்கு
ார்கள் மக்களின் அறவிடப்படும்
மதிப்பளிக்கின்றனர். சந்தாவே ح۔”
காட்சியைப் போலவே இவர்களுக்கு
உலகச் செய்திகளை கைகொடுக்கும்.
எனபதை
ருவதில் போட்டி இபபோது
2ங்குகின்றனர். உறுதியாகப் பத்திரிகையாளர்
போலவே றுதயாகப் ஈ. கே. ராஜகோபால் (மறுபக்கம்) இலண்டன்
OO பத்தாவது ஆண்டு மலர்

Page 28
28
புரிந்து கொண்டுவிட்டார்கள். எது எப்படியோ, மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறதோ, அவர்களே நிலைத்து நிற்பார்கள் என்று சொல்வதா? அல்லது பண பலம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே நின்று பிடிப்பார்கள் என்று சொல்வதா? என்று எனக்கே தெரியவில்லை.
லண்டனில் இருந்து சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற ஐபிசி தமிழ்' என்ற வானொலி ஐரோப்பா முழுவதும் 24 மணி நேரம் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த வானொலியின் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் இலங்கையிலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் அங்குள்ள வானொலிகள் ஊடாக ஒலிபரப்பாகி வருகின்றன. லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமாகியுள்ள இவ்வானொலி நிகழ்ச்சிகளில் ஈழ உணர்வை அனுபவிக்க முடிகிறது. மண்ணை நேசிக்கிற வானொலியாகத் திகழ்கிறது.
மற்றொரு 24 மணிநேர வானொலியான தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற ரிபிசி லண்டனில் இருந்து ஒலிபரப்பாகி ஐரோப்பிய நாடுகள் எங்கும் வானலைகளில் வலம் வருகிறது. செய்திகளையும் செய்திக்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளையும் வித்தியாசமாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு வானலைகளில் பவனி வருகின்ற இந்த வானொலி லண்டனை விட ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பிரபல்யம் பெற்று வருகிறது. நேயர் மன்றங்களையும் ஆரம்பித்து அவர்கள் ஆதரவை வலுவாகப் பெற்று நிலைத்து நிற்க முயலுகிறது.
ரி.ஆர்.ரி என்ற 24 மணிநேர வானொலி, தொலைக்காட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சமீபத்தில் பாரிஸில் இருந்து வானலைகளில் 24 மணி நேரமும் தவழ விட்டிருக்கும் ‘தமிழ் அலை வானொலியை கவர்ச்சிகரமாக நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்கள் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றனர்.
இவற்றை விட லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வானொலி என்ற பெருமைக்குரியது 'சண்றைஸ்’ தமிழ் வானொலி. பத்தாண்டுகளுக்கு முன் வாரத்தில் ஒரு இரவு - ஒரு மணி நேரம் ஒலிபரப்பை ஆரம்பித்து, பின் திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று இரவுகளில் ஒவ்வொரு மணி நேரம் தனது ஒலிபரப்பை விஸ்தரித்து பல ஆயிரம் நேயர்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. 24 மணி நேர வானொலிகள் வந்த பின்னரும் இரவு 10 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிவடையும் இந்த வானொலியைக் கேட்பதில் நேயர்கள் ஆர்வம் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
பிபிசி தமிழோசை நிக மூன்றாண்டுகளாக லல ஐரோப்பிய நாடுகளிலு Uuj60760)Luu 606jë5 8 என்பதை நன்றியுடன் ( வேண்டும். ரி.ஆர்.ரி வ தனது சேவையை நிறு ஐ.பி.சியுடன் இணைந்த தமிழ்த் தொலைக்காட் தமிழோசை நிகழ்ச்சி கேட்டு மகிழ்கிறார்கள்
ஐரோப்பாவில் பத்திரிை பொறுத்தவரையில் வா பாரிஸிலிருந்து ‘ஈழநா( ஆகியனவும், கனடாவி நம்நாடு’ பத்திரிகைகளு வருகின்றன. யாழ்ப்பா6 பணியாற்றிய ஒரு சில பத்தாண்டுகளுக்கு மு ஆரம்பிக்கப்பட்டது 'ஈழ சில ஆண்டுகளுக்கு மு ஆரம்பிக்கப்பட்டது தா காலமாக நம்நாடு இ நாடுகளை வந்தடைய கனடாவில் பெயர் பெற
貌
பிபிஸித
உலகத் தமி
'உதயன்’ ஐரோப்பிய கரங்களை வந்தடைய லண்டனில் தமிழீழ வி புலிகளினால் வெளியி களத்தில் ஏடு இப்பே இருந்து வெளியிடப்பட் அங்கேயிருந்து தான்
சஞ்சிகையும் வெளியி நாடுகளில் விநியோகி
லண்டனில் இருந்து ம இலவசப் பத்திரிகைகள் மற்றும் 'அஞ்சல்' இத தமிழினி’ என்ற இலவ அவ்வப்போது இலவச வெளியிடப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் சிற்றேடுகளும் வெளி லண்டனில் இருந்து ' இதழ், நோர்வேயில் தமிழன்’. பாரிஸில் இ "எக்ஸில்', ஜெர்மனியி "இளைஞன்', 'மண் ே குறிப்பிடக்கூடிய பணி வருகின்றன.
தொலைக்காட்சி, வா பத்திரிகைத்துறை பே
TAALS INFORNAATON
February O 2O
 

pச்சிகளை கடந்த ன்டனிலும் ம் கேட்டுப் றுவனம் ரி.ஆர்.ரி சொல்லத்தான் ானொலி இப்போது த்திக் கொண்டாலும் 5 ரி.என் என்ற புதிய சியில் இந்தத் யை நேயர்கள்
)கத் துறையைப் ரப் பத்திரிகைகளாக }', 'ஈழமுரசு’ ன் 'உதயன்', ரும் பவனி ணம் ‘ஈழநாடு'வில் ரால் சுமார் ன் பாரிஸில் நாடு’ பத்திரிகை. )ணனர ன் "ஈழமுரசு’. சமீப தழ் ஐரோப்பிய த் தொடங்கியுள்ளது. ற்ற இலவச இதழான
5GypITED5 ழ் மக்களின் நட்சத்திரம்
நாடுகளில் மக்கள்
த் தொடங்கியுள்ளது.
டுதலைப் டப்பட்டு வந்த ாது பாரிஸில் டு வருகிறது. 'எரிமலை மாத டப்பட்டு ஐரோப்பிய க்கப்பட்டு வருகிறது.
ாதம் இருமுறையாக ர் புதினம்’ இதழும்,
ழும் வெளியாகின்றன.
|ச இதழும்
OT86
மாத-காலாண்டு வருகின்றன. கலசம்' ஆன்மீக இருந்து ‘சர்வதேசத் ருந்து ‘உயிர் நிழல்', ல் இருந்து பான்ற சிற்றேடுகள் களைச் செய்து
னொலி, ான்ற ஊடகத்
துறைகளில் பணியாற்றிய - பணியாற்றுகின்ற அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் சிலரைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது. கனடா தமிழர் தகவல்' இதழின் கடந்த ஆண்டு விருது பெற்ற தமிழறிஞர் 'சோ.சி என்ற சோ. சிவபாதசுந்தரம் சமீபத்தில் லண்டனில் காலமானது ஈழத்தவர்கள் மத்தியில் பெரும் இழப்பு. யாழ் ஈழகேசரி ஆசிரியராக இருந்து இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பணி செய்து பிபிசி தமிழோசையை ஆரம்பித்து தமிழ் நூல்கள் பல தந்து எழுத்தாளராகத் திகழ்ந்தவர். இத்துறைகளில்அவருக்கு நிகர் அவரே. ஐரோப்பாவில் ஊடகவியல் துறைகளை நோக்குகையில் ஒலிபரப்புத்துறை என்கிற போது ஈழத்தவர்களுக்குப் பெருமை தருகின்ற ஒருவராக லண்டனில் வாழ்ந்து கொண்டு பிபிசி தமிழோசை யோடு நீண்டகால ஒலிபரப்பாளராகவும், ரிஎன்என், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராகவும் இருக்கின்ற வழக்கறிஞர் விமல் சொக்கநாதனை நினைக்கின்றேன். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாளராக ஒரு காலத்தில் கடமையாற்றியவர். மற்றொரு ஒலிபரப்பாளர் யோகா தில்லைநாதன். விமலின் சகோதரி. இலங்கை வானொலியில் நீண்டகால ஒலிபரப்பாளராகக் கடமையாற்றி லண்டனில் "சண்றைஸ் தமிழ் வானொலி - ஸ்பெக்ரம் தமிழ் வானொலி போன்றவற்றில் ஒலிபரப்பாளராக இருந்தவர். இப்போது இவர் தன்னை ஐபிசி வானொலியுடன் இணைத்துக் கொண்டுள்ளார். இன்னொருவர் நாடகத்துறையில் பழுத்த அனுபவஸ்தரான தாசீசியஸ், வானொலி ஊடகத்துறையை ஐரோப்பாவில் நன்கு வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்குக்கு உரியவர். பி.பி.ஸி தமிழோசை என்றதும் இன்னொரு மறக்க முடியாத ஒலிபரப்பாளர் பி.பி.ஸி ஆனந்தி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அங்கு கடமையாற்றும் ஈழத்தவர் என்ற பெருமைக்குரியவர். விக்கி விக்கினராஜா பி.பி.ஸி தமிழோசை மற்றும் ஐ.பி.ஸி ஒலிபரப்புகளில் வளர்ந்துவரும் ஒலிபரப்பாளர் விக்கி விக்கினராஜாவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவர்.
பத்திரிகை என்றதும் ஐரோப்பா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் சிலர் மனக் கண்ணில் தோன்றுகிறார்கள். என்னைப் போலவே தங்கள் முழு வாழ்வையுமே இத் துறையோடு இணைத்துக் கொண்ட இவர்கள், அந்நிய மண்ணில் வசதிகளைத் தேடிக் கொள்வதற்கு எத்தனையோ வழிகள் இருந்தும் இத் துறைக்குள் தம்மை நுழைத்துக்கொண்டு ஆற்றுகின்ற பணி நெஞ்சார வாழ்த்துவதற்குரியது.
O
Tenth anniversary issue

Page 29
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ, உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ!. சினிமாவுக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை என்றாலும் இன்றும் எம்மால் பாடப்படும் நிலையிலுள்ள பாடலாகியுள்ளது. உடல் ஊனமுற்றோர், புலன் குறைந்தோர், வலது குறைந்தோர், அங்கவீனர்கள், உடல் உள பிற்போக்குடையோர் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களில் நாம் குறிப்பிடும் இவர்கள் அனைவரும் இயலாமை (Disability) உள்ளவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்குவர். காலத்திற்குக் காலம் இயலாமையுள்ளோர்களுக்காக பாவிக்கப்பட்டு வந்த சொல்லாட்சிகள், தேவை. பயன்பாடு, அர்த்தம் காரணமாக மாற்றமுற்று வந்துள்ளன. சிலவேளைகளில் பாவிக்கப்படும் சொற்கள் குறைபாடுள்ள இவர்களைப் புண்படுத்தக்கூடிய சூழ்நிலை எழுந்துள்ளமையால் தற்போது ஒன்ராறியோவில் வளர்ச்சி சார்ந்த Sugust 60LD (Developmental Disability) என்ற பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Sys60601 Ontario Association of Developmental Disabilities (OADD) 6T61p நிறுவனமே அறிமுகப்படுத்தி செயற்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் மேற்குறிப்பிட்ட இயலாமையாளர்கள் வாழ்வின் எந்தச் சுகங்களையும் அனுபவிக்க முடியாது வீடுகளில் அடைபட்டுக் கிடந்தனர். இவ்வாறான பலர் பராமரிக்கப்படாமல் அநாதரவாகவும் விடப்பட்டனர். இவர்கள் எந்தவிதமாகவும் ஏனைய சமூகங்களுடன் தம்மை இணைத்துக் கொள்ள முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக கருதப்பட்டுள்ளனர். வளர்ச்சியுறாத பல நாடுகளில் இவர்களது நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதொன்றாகும். எனினும், கனடாவில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களுடன் குறிப்பாக ஒன்ராறியோ மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாறுதல்கள் பல இவ்வாறான இயலாமையாளர்களுக்குப் பல உதவிகளைச் செய்யும் சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
படிப்படியாக ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள உயர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவ நிலையங்கள், சமூக சேவை நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள் எங்கும் இத் துறையில் கல்வி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படிமுறையாக இத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்கள், மேற்படிப்பு மேற்கொள்பவர்கள் என்போருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு ஒரு விழிப்புணர்ச்சி 6 fibu(655. U (66irging). Ivan Brown, Morie Percy ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இத்துறையில் அறிவு பெற்ற 60 அறிஞர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைக
ஒன்ராறி
ளைப் பெற்று "Develo Ontario' 676p BIT656) வெளியிட்டுள்ளனர். இ அம்சங்கள் புதியதாக செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக ஒருவரின் அவரிடம் சில இயல்பா வேண்டும். அதாவது தன்னை இயங்க வை தேவை. இதிலிருந்து ஒருவராககும அமசங் அமைக்கும் போது அ இயலாமையாளராக ப List Jubufujub (Genetic (Injury) (596) (Envir fibGustaig (Mental re பல காரணங்களினால் சூழ்நிலைக்கு ஒருவர் இதனையே சமூகசேை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அழைக்கின்றனர்.
Disabilitie S
Role in
எஸ். பத்
கடந்த காலங்களில் ச இயலாமை பற்றிய உ புரிந்து கொள்ள வேை பல சட்டங்களை கன வந்துள்ளது. இதில் ம Lugbólu u FŮLib (Canad Act) ep6)b 6T 2...L குறைபாடுள்ளவர்க6ை விதத்திலும் கெளரவிக் குறிப்பிட்டுள்ளது. 300 இந்தச் சட்டத்தினை ஏ உடல் ரீதியில் பாதிக் இவர்களுக்கு பல உ முன்வந்துள்ளன.
1970 முதல் நிறுவன ரீ இவ்வாறான இயலான பராமரிக்கப்பட்டு வந்து ஒன்ராறியோ மாகாண நிலையங்களில் 8000 இவ்வாறான பராமரிப்பு தங்கியிருந்துள்ளனர். 4600 பேர் பராமரிப்புக் இந்நிலை 1998 இல் ரீதியில் 2100 பேரும் ச 50000 பேரும் பராமரிப் உள்ளாகியிருந்தனர்.
அதாவது நிறுவன ரீதி ஏற்பட்டுள்ள சிக்கல்க
susup gaselles
பெப்ரவரி
 

m29
யோவில் வளர்ச்சி சார்ந்த
pmental Disabilities in
)60T
தில் பல்வேறு
ஆய்வு
செயற்பாட்டிற்கு ‘ன திறன்கள் இருக்க ஏதோ ஒரு வகையில் க்கக்கூடிய ஆற்றல் அவரை குறைபாடுள்ள கள் பல மாற்றி வர் ஒரு )ாறுகின்றார். inheritance) 35|Tujtb onment) s 617 tardation) (3UT6TD
ஒரு அசாதாரண மாற்றப்படக்கூடும். வைத் திணைக்களங்கள் பல பெயர்களில்
and Govt’s
Ontario
தமநாதன்
கனடாவில் உள்ள .ணர்வினை மக்கள் ன்டும் என்பதற்காகப் டிய அரசு இயற்றி னித உரிமைகள் lian Human Rights -ல் ா மதிக்கும் க்கும் விதத்திலும்
சமூக நிறுவனங்கள் ாற்றுக் கொண்டு உள கப்பட்டுள்ள தவிகளை செய்ய
தியிலேயே ம உள்ளவர்கள் துள்ளனர். 1974 இல் த்தில் 20 பேர் வரையில் புக்காக ஆனால் சமூக ரீதியில் கு உள்ளாயினர். மாற்றமுற்று நிறுவன சமூக ரீதியில் 25000 - புக்கு
யில் பராமரிப்பதில் ள் காரணமாக
இயலாமைகளும் அரசின் பங்களிப்பும்
சமூகரீதியில் இவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல சமூக நிறுவனங்களின் சேவைகள் மாற்றமுற்றன.
தற்போது 17 பல்கலைக் கழகங்களும், 23 சமூகக் கல்லூரிகளும் இத்துறை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக மருத்துவ, உளவியல், சமூகசேவை துறை மாணவர்களுக்கு இத்துறையில் அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகின்றன. அத்துடன் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களான மருத்துவர்கள், கல்வியாளர்கள், பிள்ளை பராமரிப்பு சேவையாளர், சமூக சேவையாளர்கள், உளச் சிகிச்சையாளர்கள், சமூகவியலாளர்கள், சட்டவியலாளர்கள் போன்ற பல்துறை சார்ந்த சேவையாளர்களை இணைத்து ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படுகின்றது. குறிப்பாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நேர்மை, நெகிழ்ச்சித் தன்மை, உள்வாங்கும் தன்மை என்பன பற்றி குறிப்பாக வலியுறுத்தப்படுகின்றது. அறிவு, திறமை, மனப்பாங்கு உள்ளவர்களால் மட்டுமே இயலாமையாளர்களைப் பராமரிக்க (uplquib. Metropolitan Agencies Treatment Continum for Mental Health (MATCH). என்ற நிறுவனமும் புதியதாக நிறுவப்பட்டு திறம்படச் செயலாற்றுகின்றது.
இயலாமையுள்ளவர்களை பராமரிப்பதற்காக ஒரு திட்டம் அரசினால் அமுலாக்கப்பட்டுள்ளது. Ontario Disability Support Program (MCSS) 6T6ip Spj6, 6TC3LD இத்துறையில’ ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்காக புதிய விதத்தில் சமூகசேவை நிறுவனங்களை இணைத்து ஏறக்குறைய 400 நிறுவனங்கள் இதில் உதவி வருகின்றன. பொதுவாக இயலாமை உள்ளவர்களுக்கு இரண்டு வகையில் உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்றில் நேரடியான உதவிகளாக இருக்கலாம் அல்லது விசேட சேவைகள் வழங்கப்படலாம்.
இன்றுள்ள சூழ்நிலையில் குழந்தைகள் முதல் முதியோர் வரையில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால் பல விதமான பிரிவுகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. பின்வரும் தன்மைகளில் இத் திட்டங்கள் உள்ளன.
* குழந்தை அபிவிருத்தி திட்டங்கள் (Infant Development Program) SysiTG) 6 Jugiosis குறைவாக உள்ள பிள்ளைகளைப் பராமரிப்பதில் பெற்றோர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு பயிற்சியும்
ܓܠ
2OOT C
பத்தாவது ஆண்டு மலர்

Page 30
30
கனடிய மாகாணங்களில் ஒன்ராறியே முன்மாதிரி; முன்னுதாரணம்
வழங்கி எதிர்கால பிள்ளைகளுக்கு உதவுதல். * மதிப்பீட்டு சேவைகள் (Assessment Services) சிறுவர்களுக்கான மருத்துவ சேவைகள் எவை என்பதனை அறிந்து அதற்கேற்ப சமூகசேவை நிறுவனங்கள் உதவுதல். * GuiC3pt 56 ITUGOOTib (Parent Relief) இயலாமை உள்ள பெற்றோர்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் பல்வேறு மாற்றுவழிகளில் உதவுதல். * (5Glbu -56)5 g Lib (Family Support) உளப் பிற்போக்குடன் உள்ள பிள்ளைகளையுடைய பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பண உதவியும் வழங்குதல், * g5GSLibu 6i (Sigt Lib (Family Home Program) Ég s) -256ú 6)JpsÉJaé இயலாமையுள்ள பிள்ளைகளை தங்கள் குடும்பத்துடன் இணைத்து உதவும் திட்டம். * சுயமாக வாழப் பழக்கும் திட்டம் (Supported Independant Living Program) g56LUL ரீதியில் சமூகத்தில் இயலாமையுள்ள ஒருவரை மேற்பார்வை செய்து உதவி வழங்கும் திட்டம். * (50p 6iGS356ir (Group Homes) Gort Li நோக்கற்ற முகவர் நிறுவனங்கள் சில வீடுகளில் உத்தியோகத்தர்களை அமர்த்தி இயலாமையுள்ளவர்களுக்கு வாழ்வுத் திறன்களுக்குப் பயிற்சி வழங்குதல். * நடத்தை முகாமைத்துவ திட்டங்கள் (Behaviour Management Programs) குறிப்பிட்ட நல்ல நடத்தையுள்ளவர்களாக மாற்றுவதற்கு இயலாமையுள்ளோர்க்கு சில திட்டங்களை ஏற்படுத்தி வழங்குதல். * 6 JITp65 gp656ir glassir (Life Skills Programs) வங்கி செல்லுதல், நிதித் திட்டமிடல், பொது போக்குவரத்தினைப் பயன்படுத்துதல், படித்தல் போன்ற வாழ்வியல் திறன்கள் பெற உதவுதல். * Gafus) eLDj656i (Sheltered Workshops) தொழில் பெறுவதற்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கு பல செயல் அமர்வுகளை நடத்துதல்.
இயலாமையுள்ள இவர்களுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வகைத் திட்டங்களை நடத்துகின்றதா? என்று உண்மையில் பலருக்கு வியப்பு ஏற்படலாம். நாம் அறிந்து கொள்ளாத பல விடயங்கள் உள்ளன. விழிப்புலன் அற்றோர், செவிப்புலன் அற்றோர், அங்கக் குறைபாடுள்ளவர்கள் அனைவரும் இன்று வீடுகளில் வாழாது வீதிகளில் உலவி வருவதனை அவதானிக்க முடிகிறது. மின் தூக்கி (Elevator) பேருந்துகள், தொடர் வண்டிகள், வீதிகள், வங்கிகள் எல்லா இடத்திலும் இவர்களுக்கு விசேட சலுகைகள் உள்ளன. வாகனத் தரிப்பிடத்தில் முன்னிடம் வழங்குவது முதல் பொது
இடங்களில் கெளரவமு சிறந்த அடையாளங்க பயன்படுத்தப்படுகின்ற சக்கர நாற்காலியுடன் ஒருவரைப் பேருந்து ச கொண்டு சென்று சப்ே விடுகின்றார். அங்கு 2 பிளாட்பாரத்தினடியில் நேரடியாக நாற்காலிய நுழைந்து விடுகின்றார் இயலாமையாளர்களுக் முறைகள் அமுலில் உ நாடுகளில் விழிப்புலன் பார்த்து உணரும் நான புழக்கத்தில் உள்ளன. அறிமுகமாகலாம். இவ கொள்ள வேண்டும். இ மட்டுமல்ல இயலக்கூ மனிதர்களும் அவர்களு வேண்டும் என்ற கல்வி வழங்கப்படுகின்றது.
வளர்ச்சி சார்ந்த இய: திட்டங்களுக்கு சட்ட ரீ வழங்கப்பட்டுள்ளது. ஆ மருத்துவ ரீதியில் பல நோய்களை இவ்வாற சேர்த்து வருகின்றன. “Meloncholy”, “Monc Insanity", "Idiocy”, “I Paralysis”, “Epilepsy" Retardation” Gumssio உள்ளவர்கள் விசேட உட்படுத்தப்படுகின்றன உடலியல் ரீதியில் இ இயலாமையாளர்கள் ! பரந்த துறையாகி வரு கவனிப்பதில் பல நிறு வேண்டிய நிலையுள்ள
தற்போது சமூகத்தில்
எவ்வாறு ஏற்படுகின்ற ஆய்வும் மேற்கொள்ள ஒன்ராறியோ உளச் சு (Ontario Mental Healt சேவைகள் அமைச்சின் செய்கின்றது. இதன்ப பாவனை, மதுபோதை விபத்துகள், சிறுவர்கள் குறைந்த வருமான வ ஒழுங்கீனம் போன்ற ப கண்டறியப்பட்டுள்ளன இரண்டு வகையான ( தற்போதுள்ள இயலா சிகிச்சையளிப்பது, இ இயலாமையாளர்கள் ! இரண்டையும் ஒரே ே வேண்டி திட்டம் தீட்டி
இன்றைய சூழ்நிலைய
TANALS NFORNAATON
O Februory 2O

SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL
T
ம் பெறுகின்றனர். ள் அவர்களுக்கென்று ன. உதாரணமாக வீதிக்கு வரும் ாரதி கீழிறங்கி ஏற்றிக் வே நிலையத்தில் டள்ள மின்தூக்கிகள் விடுகின்றன. பின்பு |டன் உள் வண்டியில் . இப்படி எல்லா க்கென்று விசேட உள்ளன. சில
அற்றோர் தடவிப் OTuufÉI8É66íT 85mL
இங்கும் விரைவில் வற்றை நாம் புரிந்து இயலாமையுள்ளவர்கள் டிய சாதாரண நக்கு எவ்வாறு உதவ யும்
லாமை பற்றிய பல தியான அந்தஸ்து அதேவேளையில்
நிறுவனங்கள் பல ான இயல்பின்மையில் “Mania”, omania”, “Moral - mbeciuty", "General ", "Mental
நோய்கள் கவனத்திற்கு ார். உளவியல் வ்வாறான இருப்பதால் இது ஒரு }கின்றது. ஒருவரைக் வனங்கள சமபநதபபட
TSl.
நிலவும் இயலாமைகள் ன? என்ற பொது ாப்பட்டு வருகின்றது. காதார நிறுவனம் h Foundation) Feups
உதவியுடன் ஆய்வு டி போதை வஸ்துகள் யால் ஏற்படும் ர் மீதான துன்புறுத்தல், ாழ்வு, மரபியல் ல காரணங்கள் . இந் நிறுவனத்திற்கு பிரச்சனைகள் உள்ளன. மையுள்ளோருக்கு னிமேல் புதிய உருவாகாமல் தடுப்பது. வளையில் செய்ய
வருகின்றது.
பில் ஒன்ராறியோவில்
இயலாமை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. புதிதாக பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு ஈடு கொடுக்கக் கூடிய விதத்தில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியுள்ளன. இரண்டாம் உலக மகா யுத்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயலாமையாளர்கள் பற்றிய விழிப்புணர்வு பலரது மனநிலைகளையும் பாதித்துள்ளது. எதனையும் பாதகமாகச் சிந்திக்கும் நிலை இன்று அருகி வருகின்றது. உதாரணமாக D-6TL libC3urtists (Mental Retardation) என்பதற்கு மாற்றீடாக புதிய சொல்லாட்சிகள் uuj6 UL666T60T. 6TB6)tb (Mental Health) பேணும் விதத்தில் இச் சொற் பிரயோகங்கள் உதவலாம். திறன் அற்றோர் என்பதற்கும், திறன் குறைபாடுடையோர் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இதற்கு ஏற்ப உடல் வலுவில் உள்ள சில சிக்கல்களை நுட்பமாக விடுவித்தலே இன்று தேவையாக உள்ளது.
இறுதியாக, ஒன்ராறியோ அரசு ஏனைய கனடிய மாகாணங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஒரு மாகாணம் என்பதில் உண்மையுண்டு. 20க்கு மேற்பட்ட நிறுவனங்கள், 17க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், 23க்கு மேற்பட்ட சமூகக் கல்லூரிகள், 400க்கு மேற்பட்ட முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து சமூகசேவை அமைச்சின் கீழும், ஒன்ராறியோ வளர்ச்சி சார்ந்த இயலாமைகள் கூட்டகத்தின் துணையுடனும் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்றைய சூழ்நிலையில் இயலாமையோர் நிறுவனங்களை நோக்கிச் செல்லுகின்ற நிலைமை மாறிச் சமூக நிறுவனங்கள் இயலாமையுள்ளோரை நோக்கிச் சென்று உதவிகள் புரிந்து வருகின்றன என்றே கருத முடிகிறது.
Amazing facts about your body
* Nerve impulses to and from the brain can travel as fast as 273 km/h * The left lung is smaller than the right lung to allow room for the heart * About 43 muscles are used to frown * About 17 muscles are used to smile * Every 2,000 frowns create one wrinkle.
DO O
Tenth anniversary issue

Page 31
டிசம்பர் மாதம் 13ம் திகதி இரவு நேரம் 9 மணி. தொலைக்காட்சியில் தோன்றிய ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான உபஜனாதிபதி அல்கோர் அவர்கள் நவம்பர் 7ம் திகதி நடைபெற்ற தேர்தலில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அத்துடன் 37 நாட்களாக புளோரிடா மாகாண உயர் நீதிமன்றங்களிலும் அமெரிக்க தேசிய நீதிமன்றத்திலும் ஒன்றிற்குப் பின் ஒன்றாக இந்தத் தேர்தல் தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்சேபனை வழக்குகள் யாவும் ஒரு முடிவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஜோர்ஜ் புஷ் அவர்களே அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி எனவும் உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. அமெரிக்காவில் இந்தத் தேர்தல் ஒரு முடிவில்லாப் பிரச்சனையாகவும், அமெரிக்கச் சரித்திரத்தில் இது ஒரு கழுவ முடியாத கறையாகவும் இருக்கப் போகின்றது.
ஜோர்ஜ் புஷ் அவர்கள் இப்பொழுது கொண்டாடும் வெற்றியானது அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது எனப்பெருந் தொகையான மக்கள் கருதுகின்றனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டு வரும் பதில்கள் குழப்பங்களை மேலும் குழப்புவதாகவே இருக்கின்றன. அத்துடன் புதிய புதிய குழப்பங்கள் உருவாகிய வண்ணமாகவும் இருக்கின்றன. இப்படியான அவலநிலை உருவாகுவதற்கு அப்படி என்ன தான் நடந்தது? இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய அரசியலமைப்பும் தேர்தல் முறைகளும் உலகத்திலேயே மிகச் சிறந்தன என தற்புகழ் பாடிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது?
ஜோர்ஜ் புஷ் அவர்களை விட மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொது ஜன வாக்குகளையும், இருபத்தியொரு அதிகப்படியான மாகாண வாக்குகளையும் பெற்று அல் கோர் முன்னிலையில் இருந்த சமயம், யார் புளோரிடா மாகாணத்தில் வெற்றி பெற்று அந்த மாகாணத்தின் 25 மாகாண வாக்குகளைப் பெறுகிறார்களோ அவருக்கே வெற்றி என்னும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஆறு மில்லியன் வாக்காளர் வாக்களித்த புளோரிடா மாகாணத்தில் ஜோர்ஜ் புஷ் அவர்கள் 1,725 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக
புகார்களும் வெளிவர
அல் கோர் அவர்களின் வேண்டுகோளுக்கின குறிச்சிகளில் வாக்குக எண்ணப்பட்டன. முதல திரும்ப எண்ணப்பட்ட
அவர்களுக்கு இருந்த 1,725 இல் 930 ஆகக் இரண்டாவது குறிச்சிய 537 ஆயிற்று. பின்பு பு உயர் நீதிமன்றத்தின்
யந்திரங்கள் மூலம் பதி வாக்குகள் கைகளின பொழுது புஷ் அவர்க 193 ஆகக் குறைந்தது அவதானித்த அல் கே புளோரிடா மாகாண 2 சகல வாக்குகளும் தி வேண்டுமென ஒரு ம செய்தார். அந்த நீதி வழங்கியது. அதனை வாக்குச் சீட்டுகளை த வேலையும் ஆரம்பமா
இதனைப் பார்த்த ஜே வாக்குகள் எண்ணப்ப செய்யுமாறு அமெரிக் நீதிமன்றத்தில் வழக்கு செய்தார். அந்த நீதிப வேலைகளை உடனட உத்தரவிட்டு, அதன்பி விசாரிக்க ஆரம்பித்த வாக்குகள் திரும்ப எ தொடங்கிய 24 மணி நிறுத்தப்பட வேண்டிய வேலைகள் நிறுத்தப்ப அவர்களின் பெரும்பா வாக்குகளாகக் குறை ஊர்ஜிதம் செய்யப்பட வெளிவந்துள்ளன. இ தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 1 தீர்ப்பை வழங்கியது.
அதாவது, வாக்குகள் வேலை அதற்குப் பின் ஆரம்பிக்கப்பட்டால் அ குறிப்பிடப்பட்டுள்ள க அதனைப் பூர்த்தி செ என்னும் காரணத்திற்க நீதிமன்றத்தின் தீர்ப்ை அறிவித்தது. இதில் உ என்னவென்றால் இே வாக்குகள் எண்ணப்ப கட்டளை இட்டதாலே கூறப்பட்ட கால எல்ல
தமிழர் தகவல்
பெப்ரவரி O
 

ந்தொடங்கிவிட்டன.
T ங்க சில ள் திரும்ப ாவது குறிச்சியில் பொழுது புஷ்
பெரும்பான்மை குறைந்தது. பில் அந்தத் தொகை ளோரிடா மாகாண உத்தரவில் திவு செய்யப்பட்ட ால் எண்ணப்பட்ட ளின் பெரும்பான்மை . இதனை ார் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் ரும்ப எண்ணப்பட ணுவைத் தாக்கல் மன்றமும் அனுமதி த் தொடர்ந்து திரும்ப எண்ணும் கியது.
ார்ஜ் புஷ் அவர்கள் டுவதைத் தடை њ p u lj குத் தாக்கல் Dன்றமும் அந்த டியாக நிறுத்தும்படி
ன் வழக்கை து. அதனால் ண்ணும் வேலை ந்தியாலத்திற்குள் தாயிற்று. எண்ணும் 'LL &FLDuulub L46)ŷ ன்மை 100 ந்திருந்தது என ாத செய்திகளும் ந்த வழக்கைத் தேசிய உயர் 2ம் திகதி தனது
திரும்ப எண்ணும் னர் அமெரிக்க யாப்பில் ாலவரம்பிற்கு முன்னர் ய்ய முடியாது ாக புளோரிடா உயர் ப ரத்து செய்வதாக உள்ள விசித்திரம் த நீதிமன்றம் டுவதை நிறுத்தும்படி யே யாப்பில் லைக்குள் எண்ணி
முடிக்க இயலாத நிலையேற்பட்டது. அல் கோர் இந்தத் தீர்ப்பு நியாயமற்றது ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் பிரச்சனை தீர்ந்துவிட்டது என எண்ணிவிட முடியாது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் காணப்படும்.அடுத்த விசித்திரம் என்னவென்றால், வாக்களிப்பதற்கான விதிமுறைகளும், தேர்தல் சட்டங்களும், வாக்குச் சீட்டுகளின் வடிவங்களும், வாக்குகளை எண்ணும் முறைகளும், மாகாணத்திற்கு மாகாணம் மாத்திரமல்ல, மாகாணங்களில் உள்ள குறிச்சிக்குக் குறிச்சி வித்தியாசமாக உள்ளன. சில குறிச்சிகளில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. வேறு சில இடங்களில் வாக்களிப்பதற்கு யந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. வேறு சில பகுதிகளில் கம்பியூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெயருக்கு நேரே அம்புக்குறி பாவிக்கப்பட வேண்டிய வாக்குச் சீட்டுகள், புள்ளடி போடவேண்டிய வாக்குச் சீட்டுகள், பொத்தல் போட வேண்டிய வாக்குச் சீட்டுகள் எனப் பலவகையான வாக்குச் சீட்டுகள், பெயர்கள் ஒன்றிற்குக் கீழ்
ஒன்றாக அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் சில வாக்களிக்கும் நிலையங்களில்
வழங்கப்பட்டன. சில இடங்களில் வண்ணாத்திப் பூச்சியின் வடிவத்தைப் போன்று இரண்டு பாதியிலும் பெயர்கள் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் உபயோகிக்கப்பட்டன. இந்த வாக்குச் சீட்டுகளின் மத்தியில் பொத்தல் போட வேண்டிய நிலை வாக்காளர்களுக்கு. இப்படியான விசித்திரங்களால் குழப்பம் அடைந்து தாம் பிழையாக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டதென பலர் குறை கூறியுள்ளனர். கறுப்பின மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் வாக்காளர்களைத் துன்புறுத்தவும், வெறுப்படையச் செய்யவும், வாக்குச் சாவடிகளை அண்டிய இடங்களில் போக்குவரத்துத் தடைகள் போடப்பட்டதாகவும், பெருந் தொகையான கறுப்பின மக்களின் வாக்காளர் பதிவுகள் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர்கள் வாழும் பகுதிகளில் நிறுவப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் பழுதடைந்த வாக்குப் பதியும் யந்திரங்கள் பொருத்தப் பட்டிருந்ததாகவும் பலர் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இந்தக் குளறுபடி நடைபெற்ற புளோரிடா மாகாணத்தில் (மறுபக்கம்)
கே.ஜவஹர்லால் நேரு
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 32
"gifu 963 alb" (Sunshine Act) என்னும் பெயரைக் கொண்ட சட்டம் ஒன்றும் உள்ளது. ஐந்து வருடங்களைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களுக்குப் பின்னர் 1967ம் ஆண்டில் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் அந்த மாகாணத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வாக்குச் சீட்டுகளைப் பரிசோதிக்கும் உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மியாமி ஹெரல்ட் பத்திரிகையும் வேறு சில பத்திரிகை நிறுவனங்களும் கூட்டாக வாக்குச் சீட்டுகள் திரும்ப எண்ணப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, அதன் பிரகாரம் இப்பொழுது புளோரிடாவில் உள்ள சில மாவட்டங்களில் வாக்குகள் ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்யப்படுகின்றன.
இப்படியாக வாக்குச் சீட்டுகளைப் பரிசீலனை செய்வதற்கு இந்த நிறுவனங்கள் மணித்தியாலம் ஒன்றிற்கு 300 டாலர்கள் நீதிமன்றச் செலவாகக் கொடுக்கின்றனர். இந்தப் பரிசீலனை தொடங்கிய முதலாவது ஏழு மணித்தியாலங்களில் 424 வாக்குகள் மாத்திரமே பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன என்றால் இந்த வேலை எப்பொழுது முடிவு பெறும், எவ்வளவு செலவாகும் என்பதை வாசகர்களே ஊகித்துக் கொள்ளவும். இது ஒரு புறமிருக்க, மியாமி ஹெரல்ட் பத்திரிகை புளோரிடா மாகாணத்தில் நிறுவப்பட்டிருந்த சகல 5,885 வாக்களிப்பு நிலையங்களிலும் தம்மால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுக் கணிப்பீட்டின் பிரகாரம் அல் கோர் 23,000 வாக்குகளால் புளோரிடாவில் வெற்றி பெற்றதாகக் காணப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தெரிவு முடிந்துவிட்டதென எண்ணிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ண வேண்டிய நிலை ஒன்று இருக்கும் பொழுது, அப்படியான பரிசீலனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தேர்தல் முடிந்துவிட்டதெனக் கணிக்க முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ் அவர்கள் இந்த மாதம் 20ம் திகதி பதவிப் பிரமாணமும் செய்யப்போகின்றார். தனது மந்திரி சபையையும் அவர் தெரிவு செய்துவிட்டார்.
இப்படியான சட்டம் இருந்தாலும் மாகாண உயர் நீதிமன்றமும் தேசிய உயர் நீதிமன்றமும் நடந்து கொண்ட விதத்தைப்
பார்க்கும் பொழுது இ பரிசீலனை செய்யப்ப தடை விதித்து விடுவ எண்ணவும் தோன்றுக் மாகாணத்தில் இருக் நீதியரசர்களும் ரிப்பப் பதவியில் இருந்த கா நியமிக்கப்பட்டவர்கள போலவே தேசிய நீத பேரில் ஐந்து பேர் அ நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தேசிய தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிலும் நான் கோர் அவர்களுக்குச் பேர் புஷ் அவர்களுக் தீர்ப்பு வழங்கி வந்து அவதானிக்கக் கூடிய கடைசியாக வழங்கட் பெரும்பான்மைத் தீர் சிறுபான்மைத் தீர்ப்ை நீதியரசர்களில் ஒருள் ஸ்டீவன், “ஜனாதிபதி பெற்றவர் யார் எனத் ஒருவராலும் கூறமுடி தோல்வியடைந்தது
திட்டவட்டமாகக் கூற தோல்வியடைந்தது
பாரபட்சமில்லாமல் ே வழங்குபவர்கள் என கொண்டிருக்கும் இந் நம்பிக்கை," என அ கைப்பட எழுதியுள்ள
புளோரிடா மாகாண பதவியில் இருக்கும் அவர்களுக்குச் சாத புளோரிடா மாகாண ரிப்பப்ளிகன் கட்சியில் இருப்பது மாத்திரமல் ஜனாதிபதியாகத் தெ செய்யப்பட்டிருக்கும் அவர்களின் சகோத மாகாணத்தின் கவர் இருக்கின்றார். அத6 மாகாணத்தின் "சூரி சட்டத்தையும் மாற்றி எனவும் மக்கள் பயப் என்றைக்கோ ஒரு ந வாக்குகள் திரும்ப நிச்சயம். அப்பொழு அவர்களுக்கே அதி கிடைத்துள்ளதாகக்
AALS' INFORNAATON February 2
 

ந்ெத வாக்குகள் டும் வேலைக்குத் பார்களோ என றது. புளோரிடா கும் அத்தனை ளிக்கன் கட்சி லத்தில் ாவர். அதைப் தியரசர்கள் ஒன்பது தே கட்சியினால் 1. இந்தத் தேர்தல் உயர்நீதிமன்றத்தில் - அததனை (கு நீதியரசர்கள்
சாதகமாகவும் ஐந்து 5குச் சாதகமாகவும் ள்ளதையும் தாக இருந்தது.
JULL
பிற்கு எதிராகச் ப வழங்கிய பரான ஜோன் போல் த்ெ தேர்தலில் வெற்றி
திட்டவட்டமாக யாது. ஆனால் யார் எனத்
முடியும். அப்படித் நீதிபதிகள் செயற்பட்டு நீதி
எண்ணிக் ந்த நாட்டு மக்களின் வரது தீர்ப்பில் தமது
ார.
த்தில் தற்சமயம்
அரசாங்கமும் கோர் கமாக இல்லை. த்து அரசாங்கம் ன் கட்டுப்பாட்டில் bல, இப்பொழுது ரிவு
ஜோர்ஜ் புஷ் ரர் தான் அந்த
னராகவும ணால் அந்த யக் கதிர்” விடுவார்களோ படுகின்றனர். ஆனால், நாள் புளோரிடா எண்ணப்படுவது து அல் கோர் க வாக்குகள் காணப்பட்டால் புஷ்
அவர்களின் நிலை எப்படி இருக்கும் என எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
கபடமான முறையில் தந்திரத்தைப் பாவித்து ஜனாதிபதிப் பதவியைக்கைப்பற்றிய அரசியல்வாதியென சரித்திரம் அவரை நிந்திக்கும் நிலை ஒன்று ஏற்படும். அதனால், அமெரிக்க நீதிபரிபாலனமும், அமெரிக்க ஜனநாயகமும் தலைகுனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.
அமெரிக்க நாட்டின் 43வது ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜோர்ஜ் புஷ் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் அவர்களுடைய மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனைப் போல் தகப்பனும் மகனும் ஜனாதிபதியாக இருந்த நிகழ்வு முன்பும் ஒரு முறை நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் 2வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜோன் அடம்ஸ். அவருடைய மகனான ஜோன் குயின்ஸி அடம்ஸ் அமெரிக்காவின் 6வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அடுத்த விடயம் என்னவெனில் இவரும் மிக மிகக் குறைவான பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாகத் தெரிவாகி, அடுத்து நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அவரைப் போலவே அமெரிக்கச் சரித்திரத்தில் வேறு இரண்டு பேர் மிகக் குறைவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களும் இவரைப் போலவே இரண்டாவது தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். புஷ் அவர்களுக்கும் அப்படித்தான் நடக்கும் எனக் கூற முடியாவிட்டாலும், அப்படி நடப்பதற்கு சில அறிகுறிகள் இருக்கத்தான் செய்கின்றது. மேலும் புஷ் அவர்கள் மாகாண வாக்குகளில் வெற்றி பெற்றாலும், பொதுஜன வாக்களிப்பில் தோல்வியடைந்த ஜனாதிபதி என சரித்திரத்தில் என்றென்றும் இருக்கப் போவதை ஒருவராலும் மாற்ற இயலாது. 1888ம் ஆண்டிற்குப் பின்னர் இப்படி நெைபற்றது இதுவே முதல் தடவையாகும்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல வழக்குகள் தேசிய உயர் நீதிமன்றத்தில் நடக்கப் போகின்றன. பல பிரபல சட்டத் தரணிகளுக்கு மிகப் பெரிய யோகம் அடிக்கப் போகின்றது. அத்துடன், இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் என்னவெனில், வருங்காலத்தில் அரசியல் விஞ்ஞான பட்டதாரி மாணவர்களுக்கும், சட்டப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு முக்கிய பாடமாக இருக்கப் போகின்றது என்பதே.
OOT O
Tenth anniversary issue

Page 33
"தமிழர் தகவல்" இதழின் பத்தாவது ஆண்டு பூர்த்தி மலரில் இக் கட்டுரையை எழுதுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்வடைகின்றேன். 20ம் நூற்றாண்டை கடந்து 21ம் நூற்றாண்டில் பிரவேசித்துள்ள இவ்வேளையில் கனடிய தேசிய நீரோட்டத்திலேயோ அல்லது உலக தேசிய மட்டத்திலேயோ எமது தமிழ் மக்களின் பங்களிப்பு விளையாட்டுத் துறையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. கடந்த கால் நூற்றாண்டு சகாப்தத்தில் ஈழத் தமிழர்கள் கனடிய தேசத்தில் தமது முத்திரையைப் படிப்படியாக பதித்து வந்துள்ளனர். இதில் 1985ம் ஆண்டுக்குப் பிந்திய காலகட்டம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது என்பதை நாம் நன்கறிவோம். இக் காலகட்டத்தில் கனடாவில் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் தமது வாழ்க்கையையும் தமது சமுகத்தை நிலைபடுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் பல துறைகளில் வெற்றியும் முன்னேற்றமும் கண்டுள்ளனர்.
விளையாட்டுத் துறை சமுதாய வாழ்வில் பெரும் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வல்லது. புலம்பெயர்ந்த நாடுகளில் விளையாட்டு (Sports) எமது
S 雛 6
பலவிதமான விளையா மூலம் ஒரு மனிதன் தன கட்டுப்பாடு, ஒழுக்கம், என்பவற்றை வளர்த்துக் இவ்வகையான கட்டுக்( ஒழுக்கத்தையும் வளர்த் மூலம் மிகவம் சுலபமாக பார்க்க நோய் நொடிக விடுவித்து கொள்ள மு சமூகத்தில் ஏதாவது வி ஒரு மனிதன் தன்னை ே கொள்வதன் மூலம் தன் சமுதாயத்திற்கும் அதன் சேர்ந்தவர்களுக்கும் புக பெருமையையும் ஏற்படு கொடுக்கின்றான்.
மற்றைய சமுதாயங்கை 40 வயதிற்கு மேற்பட்ட பலவிதமான விளையாட் ஈடுபடுத்தி வருகின்றனர் உள்ளக அல்லது வெளி விளையாட்டுகள் உள்ள நீச்சல், ஓட்டம், வேக எனப் பலவகைப்பட்ட வி d 6it 6m 60T. Team Sports
திடமான தேகாரோக்க
இளைஞர்களின் புரிந்துணர்விற்கு ஒரு வடிகாலாக உள்ளது. இன்று பலவகைப்பட்ட விளையாட்டுத் துறைகளில் எமது தமிழ் வீரர்கள் தமது பிறந்தகத்தின் புகழையும் புகுந்தகத்தின் புகழையும் எடுத்தியம்பி வருகின்றார்கள். விளையாட்டுத் துறையில் ஒரு காலமும் ஒரு வயதெல்லை என்று இல்லை. எந்த வயதினராலும்"பல வித்தியாசமான விளையாட்டுத் துறைகளில் தமது திறமையை காட்ட முடியும். இன்று எமது சமுதாயத்தில் நோய்களின் தொல்லை, உளரீதியான, உடல் ரீதியான பிரச்சனைகள், குடும்பப் பிரிவினைகள், தற்கொலைகள், பாலியல் குறைபாடுகள், போதை வஸ்து பாவிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் மலிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் நொடிப் பொழுதில் களைந்து எடுக்கும் சர்வ வல்லமை விளையாட்டுத் துறையிடம் இருக்கின்றது. இதை நாம் பயன்படுத்துவதில்லை; அல்லது பயன்படுத்தத் தவறி வருகின்றோம்.
எந்தவொரு விளையாட்டுகளில் பங்குபற்றுவதன் மூலமோ அல்லது நேர்த்தியான தேகாப்பியாசம் மூலமோ பல பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.
கொண்டால் உதைபந்த கரப்பந்தாட்டம் ஆகிய ஈடுபடுத்திக் கொள்ளலா சமூகத்தில் இருந்து மி எண்ணிக்கையிலேயே இவற்றில் பங்கு கொள் இளைய சமுதாயம் கன பங்குபெற்றிருந்தும் எம இவற்றில் இருந்து பங் விடுகின்றது.
எமது நாட்டில் பல வழி உட்கொள்ளும் உணவு வியர்வையாக்கப்படுகின் இங்கு நாம் நிறைய உ உட்கொள்கின்றோம். ஆ ஆக்கப்படுவதில்லை. இ எம்மவர்கள் பல நோய் ஆளாகின்றார்கள். முக் உணவில் மாப்பொருள், ஆகியவை அதிகமாக எம்மவர்களில் பலர் பக கணக்கில் கஷ்டப்பட்டு செய்துவிட்டு இரவு நே முட்ட சோறு சாப்பிட்டு நித்திரைக்குச் சென்று எந்த விதமான தேகப் எந்த விதமான விளைய
தமிழர் தகவல்
O பெப்ரவரி O 2
 

-டு துறைகள் ாக்குள் ஒரு சிந்தனாசக்தி
கொள்ள முடியும். கோப்பையும் துக் கொள்வதன் 5 மற்றவர்களிலும் ரிலும் இருந்து டிகின்றது. ஆகவே ளையாட்டு மூலம் சப்பனிட்டுக் னை சூழ்ந்திருக்கும்
D67 GF 560)լքեւյլb த்திக்
)ள நோக்கும் போது வர்கள் தம்மை -டுத் துறைகளில் . இங்கு கனடாவில் ரியக பல
[ன. உதாரணமாக
நடை, சதுரங்கம்
ளையாட்டுகள் என எடுத்துக்
ாட்டம், கிரிக்கட், பல துறைகளில் ம். ஆனால் எமது கவும் குறைந்த எமமவரகள கின்றார்கள். எமது விசமான அளவில் து முதிய சமுதாயம் கு பெற தவறி
களில் நாம்
1றது. ஆனால் .ணவு ஆனால் வியர்வை
தனாலேயே இங்கு நொடிக்கு கியமாக எமது
கொழுப்பு காணப்படுகின்றது. லில் மணித்தியாலக் வேலை ரங்களில் வயிறு விட்டு விடுகின்றார்கள். யிற்சியோ அல்லது ாட்டுகளிலும் பங்கு
பெறுவதில்லை. இதுவே எமது உயிருக்கு எதிரியாக விளைகின்றது.
மற்றைய சமூகத்தை எடுக்கும் போது பிற்பகல் 6 மணிக்கு பின்பு நன்றாக சாப்பிடுகிறார்கள். ஆனால் அதற்கு பின்பே விளையாடவோ அல்லது தேகாப்பியாசமோ செய்ய சென்று விடுகின்றார்கள். இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்கின்றார்கள். ஆனால் எம்மவர்கள் விளையாட்டுகளில் தம்மை ஈடுபடுத்துவது குறைவு. அப்படி ஈடுபடுத்தினாலும் விளையாட்டு முடிந்தவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டு தூக்கத்திற்கு சென்று விடுகின்றார்கள். இதனாலேயே எம்மவரில் பலர் இருதய அடைப்பு, நீரிழிவு, சர்க்கரை வியாதி போன்றவற்றால் பாதிப்படைகின்றார்கள்.
முக்கியமாக கனடிய மண்ணில் உள்ள எமது சமுதாய அமைப்புகளோ அல்லது சங்கங்களோ இங்கு பல வசதிகள் இருந்தும் இதைப் பயன்படுத்தத் தவறி விடுகின்றார்கள். அல்லது போதிய விளக்கம் தரப்படாமல் உள்ளது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” ஆகவே எமது இளம் சமுதாயமும் முதிய ச்முதாயமும் இதை இங்கு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று விளையாட்டுத் துறையில் எம்மக்களின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதை இங்கு பார்ப்போம். கனடிய மண்ணில் எமது தமிழர் சமூகம் மிகவும் பெருமைப்படக்கூடிய வகையில் இன்று சோனியா ஜெயசீலன் புகழ் பரப்பி வருகின்றார். இன்று கனடாவில் ரெனிஸ் விளையாட்டில் பெண்கள் பிரிவில் முதலாவது தரத்தில் இருக்கின்றார். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் மில்லேனியம் வருடத்தில் பல உலகப் புகழ் பெற்ற ரென்னிஸ் வீராங்கனைகளை தோற்கடித்து முன்னேறி வருகின்றார். இன்று நமக்கு தாராள மனப்பான்மையுடன் எம் மக்களை வரவேற்கும் இப் புண்ணிய பூமியான கனடிய மண்ணின் புகழை இன்று ஒரு தமிழ் பெண்மணி எடுத்தியம்புகிறார் என்பது எமது முழு தமிழ் சமூகத்திற்கும் பெருமையாகும். உதை- பந்தாட்டத்தை எடுத்துக் கொண்டால் இன்று United Tamils Lu60 வெற்றிகளை Toronto LDT bisfso ஈட்டியிருக்கின்றார்கள். (மறுபக்கம்)
எஸ். கணேஷ்
OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 34
நடந்து முடிந்த வருடத்தில் ரொறன்ரோ குடும்ப சேவை சங்கத்தினரின் தமிழர் நலப் பிரிவு மூன்று முக்கிய செயற் திட்டங்களை நாகா ராமலிங்கம் நடைமுறைப் படுத்துவதில் தம்மை இணைத்துக் கொண்டது.
இதில் முதலாவது, "கஷடத்தை அனுபவிக்கும் சமூகம்: தமிழர்கள் முகம் கொடுக்கும் உள நல பிரச்சனைகளும் அவர்களுக்குத் தேவையான உளநல தேவைகளும்” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு ஆய்வுத் திட்டமாகும். இரண்டு வருடங்களுக்குத் தொடராக நடத்தப்படும் இந்த ஆய்வில் தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டில் முகம்கொடுக்க நேரிட்ட விளைவுகளும் அவற்றின் மனத் தாக்கங்கள் பற்றியும், பின்னர் புகுந்த புதிய நாட்டில் எதிர்கொள்ள நேரிடும் மாறுபட்ட பிரச்சனைகள், அவற்றின் தாக்கங்கள் பற்றியும் இவற்றின் மொத்தப் பெறுபேறான மனச் சஞ்சலம், மன அழுத்தம், விரக்தி, தற்கொலை முயற்சிக்குத் தள்ளப்படும் நிலை ஆகியன பற்றியும் மிக விரிவான
முறையில் ஆய்வு செய்யப்பட
இருக்கின்றது. சென்ற வருடமும் அதற்கு முந்திய வருடமும் ரொறன்ரோவில் நடந்த தற்கொலை, பிள்ளைக் கொலை ஆகியவற்றின் பின்னர் எமது சமூகத்தில் பலரும் இது பற்றி மிக கவலை கொண்டிருந்தது யாவரும் அறிந்ததே. இச் சம்பவங்களின் பின்னர் குடும்ப சேவை சங்கத்தின் தமிழ்ப் பிரிவு ரொறன்ரோவில் உள்ள பிரபல உளநல நிலையத்தைச் C88FJbg (Bug Taffluuij Morton Beiser அவர்களை அணுகி பேசியதன் விளைவாகவே இத் திட்டம் உருவானது. குடும்ப சேவை சங்கமும் Centre for Addiction + Mental Health 61601 அழைக்கப்படும் இந்த உளநல நிலையமும் இணைந்து செயற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு கனடா வைத்திய ஆய்வு சபை (MRC - Medical Research Council) அனுசரணை வழங்குகின்றது. இத் திட்டத்தின் முடிவில் பெறப்படும் ஆய்வு அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு சில நன்மை பயக்கும் உளநல சேவைகள் எம்மவருக்கு உருவாக்கப்படலாம் என plbu6)st id.
மற்றுமொரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
நிகழ்வு ஒரு CD தட்டு வெளியிடப்பட்டதாகும். தெரியாதவர்கள் நாங்க (Stranger becoming us கொண்ட இந்தக் குறு நாட்டிற்கு புதிதாக குடி பிள்ளைகள் பலரின் ே அடங்கியுள்ளன. பற்பல வந்த 14 - 18 வயதுக் பிள்ளைகளை நேர்கா6 அவர்கள் தமது நாட்டி அனுபவங்கள்பற்றியும்
அவர்கள் சந்திக்க நேர் அனுபவங்கள் அல்லது பாதிக்கக்கூடிய அனுப பற்றியும் மிக வெளிப்ப உரையாடியவற்றை ப செய்துள்ளார்கள். Dr. குடும்ப சேவை சங்கம் முனைப்பில் தயாரிக்க க்கள் 2ம் வகுப்பு முதல் உள்ள வகுப்புகளுக்கு விநியோகிக்கப்படும். இ பெரும்பான்மையின ம பிள்ளைகள், ஆசிரியர் ஆகியோர்களுக்கு புது அவர்களது பிள்ளைகள் புரிந்துணர்வு ஆகியை ஏற்படும் என எதிர்பார் மேலும் இதன் மூலம் மட்டுமன்றிச் சமூக மt குடிவரவாளர்கள் பற்றி பாரபட்சமற்ற அபிப்பிர வழிகோலுகிறது. இது நாட்டின் எதிர்கால சுபீ நன்மை பயக்கக்கூடிய
(முன்பக்கத் தொடர்ச்சி
ஆனாலும் தேசிய அ6 உண்மை. கிரிக்கட் ஆ Lurias 6fill Toronto, M காணப்படுகின்றது. செ செஞ்சூரியன் தமிழர் 8 கொமன்வெல்த் நாடு மூவரும் விளையாடியு
மற்றும் கோல்வ் விை திறமைகளைக் காட்டி திருச்செல்வன் மெய்லி வருகின்றார். இது மட் கிரிக்கட் விளையாட்டி நாள் சர்வதேச கிரிக்ெ ஏற்படுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் ே ஆரோக்கியமான தமி அவசியம் மட்டுமல்லா கருத வேண்டும்.
AAS' NFORMATON
C February 2O
 
 

"முன்பின் ளாகும் போது”
என்ற தலைப்பைக் ந்தட்டில், இந் வந்தவர்களின் தர்காணல்
நாட்டில் இருந்து கிடையிலான ாணல் செய்து, b பட்ட இங்கு கனடாவில் ந்த நல்ல
எதிர்மாறாக மனம் வங்கள் பலவற்றைப்
DLLT56 திவு Morton Beiser, ஆகியவற்றின் பட்ட இந்த CD
6ம் வகுப்பு வரை
இதன் மூலம் க்கள், அவர்களது ь6ії | குடிவரவாளர்கள் ள் பற்றிய அறிவு, வ வளரச் சந்தர்ப்பம் க்கப்படுகின்றது. பிள்ளைகள் ட்டத்தில் பெற்றோரும் ய சரியான, ாயங்களைப் பெற
நாம் வாழும் இந் ட்சத்திற்கு ஏதுவான
விடயமாகும்.
தமிழ் மாணவ மாணவிகள் உட்பட பல நாட்டுப்பிள்ளைகள் விசேடமாக சோமாலியா, யூகோஸ்லாவியா, கறுப்பினத்தவர், ஸ்பானியர் இதில் கலந்து கொண்டனர். தமிழ் மாணவர் எமது நாட்டுப் போர் நிலைமை பற்றியும், அதன் தாக்கங்கள் பற்றியும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, குடும்ப உறவுகள், பெண்களைத் துன்புறுத்துதல் சம்பந்தமாக ஒரு சில வருடங்களாக அடையாளம் காணப்பட்ட ஒரு முக்கிய தேவை இவ் வருடம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
u60)6OTL (36. (United Way) ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் ஒரு தமிழ் பெண் சேவையாளர் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். துன்புறுத்தல் மட்டுமன்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களின் நலன் பேணுதல், ஒத்தாசை வழங்குதல் ஆகியனவும் கவனிக்கப்படும்.
இந்தச் சேவையை எமது சமூகம் தகுந்த முறையில் பயன்படுத்தி வலுவான குடும்ப உறவுகளைக் கட்டியெழுப்ப முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
ரொறன்ரோ குடும்ப சேவை சங்கத்தினரின் தமிழ் அலகில் பல தொண்டர்கள் ஆலோசகர்களாக கடமை புரிகிறார்கள். பழமையும் குடும்ப சேவையில் திறனும் அனுபவமும் கொண்ட இந்த சங்கம் கடந்த ஏழு வருடங்களாக தமிழர் மத்தியில் பல பயனுள்ள சேவைகளை இத் தொண்டர்களின் மூலம் அமுல்படுத்தி வருகிறார்கள்.
a)
ாவில் இதுவரை முன்னேற்றம் காணப்படாமல் உள்ளது என்பது ட்டத்தை எடுத்துக் கொண்டால் எமது தமிழ் இளைஞர்களின் ontreal ஆகிய நகரங்களில் மிகவும் உயர்வாகவே *ன்ற வருடம் கனடிய தேசிய அணிக்கு மூன்று தமிழ் வீரர்களை Fமூகம் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. மலேசியாவில் நடைபெற்ற 5ளுக்கிடையேயான போட்டிகளில் கனடிய நாட்டு அணிக்கு இவர்கள்
ஸ்ளனர்.
ாயாட்டில் கஜன் சிவபாலன் தனது சிறுவயதிலேயே தனது
வருகின்றார். அத்துடன் மொன்றியால் நகரை சேர்ந்த ஜெயகரன் பல்லுனர் துறை போட்டிகளில் தனது சாதனைகளை நிலை நிறுத்தி டுமல்லாமல் பிறந்தகத்தில் எமது தமிழ் வீரன் முத்தையா முரளிதரன் ல் பல சாதனைகளை ஏற்படுத்தி வருகின்றார். அண்மையில் ஒரு கட் சுற்றுப் போட்டியில் எமது தமிழ் வீரன் முரளி உலக சாதனையை
நாக்கும் போது புதிய நூற்றாண்டில் வளமான, ஒரு புகழ்பெற்ற, தேக ழ் சமுதாயத்தை வளர்ப்பதற்கு விளையாட்டுத் துறை மிகவும் மல் எமது சமுதாய புகழை எடுத்தியம்ப ஒரு பெரிய ஊடகம் என்றே
Tenth anniversary issue

Page 35
/ பத்தாண்டுகள் என்பதில் N
பத்தென்பது எண்ணல்ல
(20ւք ւյ&ծ ஒரு வழிப்போக்கன் தான் செல்ல வேண்டிய இடம் தோன்றின் சரிதானா என்பதை செல்லும் பாதைகளில் தான் தோன்றின சந்திக்கும் கிராமங்கள், வளைவுகள், மலைகள், நிலை ஏற் மரங்கள் எனச் சில குறிப்புகளை வைத்து தன் பாதை சாதனங்க சரிதான் என்பதை நிச்சயம் செய்து கொள்வான். 6J(DUL Lig
உச்சரிப்ப ஒரு இலக்கியவாதி, ஒரு கலைஞன், ஒரு கவிஞன், எழுத்துக சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு படைப்பாளி தான் தமிழுக்கு சென்றடைய வேண்டிய இடம் சரிதானா என்பதை, தன் வரும் செ கலைப் பயணத்தில் தான் சந்திப்பவர்களையும், சூத்திரங் அவர்கள் தரும் உற்சாகத்தையும், கெளரவத்தையும், (Proper N ஊக்கத்தையும் கொண்டே தன் பாதை சரி என்பதை அளவிற்கு நிச்சயப்படுத்திக் கொள்வான். பெறுவை
ஆரம்பத்த இந்த வகையில் தங்கள் பயணத்தில் தமிழர் தகவலைப் பெயர்கள் போன்ற தரமான தகவல்களைச் சந்தித் திருந்தால், பின்வரும தங்கள் பாதைக்குரிய தகவல்கள் சரியாகவே தாம்பு’ எ: இருக்கின்றன என நிச்சயம் நம்பலாம். இந்த என்றும், ! நம்பிக்கையில் தான் எம் போன்றவர்களது பயணங்கள் "George' தொடர்கின்றன. 9fD,3g,6n) தமிழர் தகவல் கடந்து வந்த பத்து ஆண்டுகள் இயங்கிய என்பதில், பத்தென்பது எண்ணல்ல. ஒரு தாய் தன் மறுத்தனர் பிள்ளை வளர்ந்துவிட்டான் என்று பூரிப்பது எப்படி இரத்தின வயதின் எண்ணிக்கையைக் குறிக்காது பிள்ளையின் பெயர்ப்புக
அதிகமாக
அறிவுக்கான வளர்ச்சிக்கான கணக்காக அமைகிறதோ, அதேபோன்று தான் ‘தமிழர் தகவலதும் இந்தப் ஹ,ஜ,ஸ
பத்தாண்டுக் கணக்கு அமைகிறது. ஆகியவற் ஒரு தமிழர் தகவல்’ இன் உள்ளடக்கத்தைச் எழுததுக பயன்படுத் சொல்வதாக இருந்தால், இப்படிச் சொல்லலாம்: ஒரு எமக ம்ெ பசு மாட்டில் இத்தனை படி பால் கறக்கும் என்பதை ஒரு து LC போன்றவ மாட்டுப் பண்ணைக்காரனால் உடன் சொல் லிவிட மொழியிலு (Մ)ւգեւյւb. ஒரு பெருமரத்தில் எத்தனை பலகைகள் அறுக்கலாம் Baba, Ba என்பதை அந்த மரத் தொழிலாளியால் நறுக்கென்று அவற்றை சொல்லி விடமுடியும். தான் எழு ஒரு கொத்து அரிசியில் எத்தனை பேர் உண்ணலாம் பிரான்சிஸ் என்பதை ஒரு சமையல்காரரால் சரியாகச் சொல்லி விட பெயர்கை (ԼԶԼգԱվԼD. B,F,G (3u
இங்கே பத்து ஆண்டுகள் நிறைவு செய்த ‘தமிழர் கருத்துக: தகவல்’ இல் ஒரு இதழை எடுத்துக் கொண்டால்,
அதில் பொதிந்துள்ள விடயங்களை வைத்தே பத்துப் பத்திரிகைகள் செய்து விட முடியும் என ஒரு பத்திரிகையாளனால் அடித்துச் சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொரு இதழும் விரிந்து
* r ) 앨) கிடக்கின்றது.
எனற ஆ
இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரை எவர் இவ்வரியி அழைத்தாலும், 'திரு’ என்னும் கெளரவத்துடன் முற்று, வி அழைக்க வேண்டும் என்பது தமிழன்னையின்
விருப்பமாகிவிட்டது. அதனால் அவரது பெயரும் ಡಾ. திருவாக திரு திருச்செல்வமாக அமைந்துவிட்டது. ಇಲ್ಲ: பத்தாண்டு நிறைவில் 'தமிழர் தகவல் மக்களுக்கு கருதுகின் வேண்டிய அறிவுச் செல்வங்களைத் தொடர்ந்து வழங்க இக் கால ‘வெற்றிமணி வாழ்த்துகிறது. இலக்கண மு.க.சு.சிவகுமாரன்
། ད་ w ン எம்மத்தி

35 தொழில்நுட்பத்துக்கேற்ப மொழியியல் மாறவேண்டும்
த் தொடர்ச்சி) ஒன்று கலக்க முடியாத நிலையிற் தான் மொழிகள் 1. அதாவது இனங்களின் முடிய (Closed) சூழலிற் தான் மொழிகள் 1. இச் சூழலில் உச்சரிப்புகளும் அந்தந்த இனங்களுக்குரியவை என்ற பட்டதென்றே கூற வேண்டும். ஆனால் காலவரையில் தொடர்பு ளின் அதிகரிப்புடன் வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் கலக்கும் நிலை |ப்புது உச்சரிப்புகளும் சொற்களும் தமிழில் புகுந்தன. இவற்றை அப்படியே தற்கான எழுத்துகள் இல்லாமையாலும், புது ஒலிப்புகளுக்கான ளை அறிமுகஞ் செய்தால் தமிழின் புனிதம் கெட்டுவிடும் என்று அன்று
இலக்கணம் கூறிய தொல்காப்பியர் போன்றவர்கள் வேற்று மொழியிலிருந்து ாற்களை அதாவது திசைச் சொற்களை தமிழ்மயமாக்குவதற்கான களை இலக்கண நூல்களிற் சேர்த்தார்கள். இதன் படி ஆட்பெயர்களை oun) உச்சரித்தால் அவை, பெயரை உடையவர் இனங்காண முடியாத
மாற்றமடைவதையும், அத்துடன் பரிகசிப்புக்கான உச்சரிப்புகளை நயும் நாம் அறிவோம். உதாரணமாக தாயகத்தில் ஐம்பதுகளின் ல்ெ தொழிற்பட்ட அலுவலக மொழித் திணைக்களத்தார் வேற்று மொழிப்
சிலவற்றை தமிழ்ப் பெயர்ப்புச் செய்தமை பரிகசிப்புக்குரியதாகும். சில ாறு: புவியியல் பாடநூலின் ஆசிரியர் 'Dudly Stamp இன் பெயரை 'இட்டலி ன்றும், பிரபல பெளதீக விஞ்ஞானி 'Einstein' இன் பெயரை 'அஞ்சுதைன் Winston Churchil' இன் பெயரை 'உலிஞ்சதன் சேர்ச்சில்' என்றும், என்னும் பெயரை "சோர்ச்சு' என்றும் தமிழாக்கம் செய்தார்கள். அன்று எனும் எழுத்துகளை, கலாநிதி பொன்னையா அவர்களின் தலைமையில்
தமிழ் பெயர்ப்புக் குழுவினர் தமிழின் புனிதங் கருதி, பயன்படுத்த 1. பின்னர் இத் திணைக்களத்தில் வேலை செய்த செ.வேலாயுதபிள்ளை ம், முருகையன் போன்றோர் இவ்வெழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்ப் sளைச் செய்தனர். இன்று இவ்வெழுத்துகள் தேவையான இடங்களில் 5ப்பயன்படுத்தப்படுகின்றன.
ஆகிய எழுத்துகள் தமிழில் பாவனைக்கு வந்த பொழுதிலும், B.F.G றின் ஒலிப்புகள் எமது பேச்சு வழக்கில் இருந்த பொழுதிலும் இவற்றிற்கான ள் இல்லையென்றே கூற வேண்டும். F இன் ஒலிப்பிறமாக “ஃப்ட் ஐ சிலர் திய பொழுதிலும், அது அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை. சிங்களம் ாழிக்கு மிகப் பிந்திய மொழியாயிருந்தும் எமது மொழியில் இல்லாத B.F,G ற்றிற்கான எழுத்துகள் அதில் உள்ளன. அந்த வகையில் சிங்களம் எம் லும் சிறந்ததென்றே கூற வேண்டும்.
la போன்ற பெயர்களை உச்சரிக்கின்றோம். ஆனால் உச்சரிப்பது போல் த் தமிழில் எழுத முடியாது. அவற்றை பாபா (Papa), பாலா (Pala) என்று துகின்றோம். அதே போன்று Felix, Francis போன்ற பெயர்களை பீலிக்ஸ், ) என்றுதான் எழுதுகின்றோம். அதே போன்று Ganesh, Ganga போன்ற ள உச்சரிப்பது போல் எழுத முடியாத நிலை தான்.
ான்றவற்றின் ஒலிப்புக்கான எழுத்துகளை உருவாக்குவதையிட்டு எனது ளை முன்வைக்க விரும்புகின்றேன்.
உச்சரித்துப்பாருங்கள். அது Ba போல் ஒலிக்கவில்லையா? ஆகவே 'ப'
ஐயும் இணைத்துப் பெற்ற பவ’ எனும் கூட்டெழுத்தை Ba’ இன் ழத்தாகப் பயன்படுத்தலாமல்லவா? 'வ்+ப ஐ உச்சரித்துப் பாருங்கள். அது ல் ஒலிக்கவில்லையா? ஆகவே 'வ ஐயும் 'ப' ஐயும் இணைத்துப் பெற்ற ம் கூட்டெழுத்தை Fa’ இன் ஒலிப்பெழுத்தாகப் பயன்படுத்தலாமல்லவா? “g ங்கில எழுத்தை ‘ga' ஒலிப்புக்கான எழுத்தாக நாம் பயன்படுத்தலாம். ன் மற்றைய மெய்யெழுத்துகளையும், உயிர் மெய்யெழுத்துகளையும் சிறிகள், ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, அரவு போட்டுப் பெற முடியும்.
ஆகியவற்றின் ஒலிப்புகளை பவ,வய ஆகிய கூட்டெழுத்துகளை முன்னரே ப, வ ஆகிய தமிழ் எழுத்துகளிலிருந்து இணைத்துப் பெற்றதையிட்டு 5ளும், தூயவாதிகளும், பழைமைவாதிகளும் திருப்திப்படுவார்கள் என றேன். பண்டிதத்தையும், தூயவாதத்தையும், பழைமைவாதத்தையும் விட்டு, த் தொழில்நுடபத்திற்கேற்றவாறு எமது மொழியியலையும், ாத்தையும் மாற்றியமைத்தல் எமது மொழி வளம் பெற வழிவகுக்கும். இதை பிப்போர்களும், கற்போர்களும் மனத்திலிருத்திக் கொள்ள வேண்டும். இத்
எமது மொழி நடைபோட தன்னை வளம்படுத்திக் கொள்ள வேண்டும். கையில் எம் மொழி தமிழகத்திலும், தாயகத்திலும், புலம்பெயர் பிலும் வளம் பெறும் என்பது திண்ணம்.
2OO1 Ο பத்தாவது ஆண்டு மலர்

Page 36
36H
Youth Poge
Parental
presSUlre
Manivillie Kanagasabapathy
here are day, not sure I he is hearing w
Especially when th hard to say no to a seems like a little t life. What I am talk in your class to bec
A friend of mine is She enjoys going to ence. However, whi science. I asked hel go to. They only of a lot of cases are n parents' dream. The are making and lon tried to talk to her what was best for th
It is true that parer make those decision
Sometime that trenc for themselves. Par their own children children are afraid c
Teenagers love the They feel like they Teenagers use the c can go back and do time goes on it be involves is putting want, for example : work to establish y where it becomes
security. Then, as t your children's live
In the process of liv money to make the they never had the
A small minority b I write this but it is pen to many.
The underlining pr ents and children. themselves up to l view. Many times, years to follow you the end you may e you better? Howev ents want and will your own dreams." “If you want a dre: stop you.'
TAALS INFORNMATION C February C 2
 
 

that I feel that I cannot talk to my father. There are days that I am ar what he is telling me and there are days that I am not sure that he hat I tell him. Many teenagers feel this confusion and frustration. 2y deal with their parents' expectations and desires for them. It is dream that your parents have put so much into. To many people it hing but to teenagers they feel like they are losing control of their ing about is parental pressure to do something, as basic an excelling oming a professional tennis player.
considered a brilliant student and she studies hard for her markS. school and especially enjoy subjects like history and computer scian it came to applying to university, she decided to major in medical why? Her reply was that it was the field her parents wanted her to fered to pay for her education if she went to medical school. I know Dt as extreme as this but she ended up giving up her dreams for her saddest thing is that she has to live with the choices that her parents g after they are gone, she will still be living their wishes. She had parents but they were not open to the talk. They felt that they knew eir daughter and refused to hear what her wants and desire were.
its know what is best for their children. They have been forced to ls when teenagers were too young to make choices for themselves.
i continues even after the kids are grown and are capable of thinking 2nts, at those times, are so convinced that they know what is best for and they refuse to listen to what their children tell them. Also many of hurting their parents.
ir parents and feel guilty about causing them any unnecessary pain. are letting down their parents by not living up to their expectations. xcuse that it's their parents, they do know what's best for them or I my dream after I complete my parents. Which is not always true. As 'comes harder and harder to return to your dream. At first all it your dream on hold or a few years and doing what your parents attending law school. Then your dream gets put on hold again as you 'ourself in your career. After that come bills and mortgages to pay riskier to return to your dream, because you would lose financial he old nursery rhyme goes, come marriage and children and making 's financially secure.
ving you forget your dreams or never seem to have enough time and sm a reality. Some man begin to resent their lives and the fact that opportunity to go after their dreams. They begin to wonder what ifs. ecome embittered and hate their parents. It may seem extreme when circumstances that has happened, is already happening and will hap
oblem for many is that there is no communication between the parTalking alone is not the answer, people have to be willing to open istening to the other side, to hear and respect each other's point of people can reach a compromise. One such as, having a year to two ir dream and if it doesn't work out, trying what your parents want. In njoy doing what your parents choose for you, after all, who knows er, I guarantee that you will feel more willing to try what your parbe happier in your future if you are given an opportunity to follow There is one saying that I believe is true with all my heart and that is am bad enough and are willing to work hard for it, then nothing can
OO 1 Tenth anniversary issue

Page 37
being a child-oriented place. There have been many laws pa
dren in all possible ways. Inspite of all the focus on Ch. increase in the rate of child poverty is visible; the number of child. school before graduation is consequential. There are growing pro alcohol abuse among youth; the incidents of violent behavior in an growing at a frightening rate. The problems of children are increasir ing for concern. What is happening in the lives of our children?
C. are the foundations of our future society. North Ame
Parents like to think that children are immune to the stressful comp of the rapidly changing adult world. They see childhood as a car time with no financial worries, pressures from Society or work rela of the time, adults who consider themselves as child advocates child's perceptions. They don't believe that a child's concerns matte that children are largely unaware of what's happening politically anc truth is that children are actually effective problem solvers and dec given the opportunity to be listened to and guided in a non-thre atmosphere.
Normal child development involves a series of cognitive, physical, e change. All the children at some point experience difficulty adjus and the accompanying stress or conflicts can lead to learning or b Normal child development tasks include achieving independence, peers, developing self confidence, coping with an ever-changing b values and mastering new ways of thinking. Factors in a child's adapt to changes in home or school, family problems and major ill stresses of a rapidly changing society, which even most of us adu understand, to normal developmental concerns and the child's wor tempting.
According to professional psychologists, children need warm, lovii environments to grow and develop in a healthy way. Years ago, grandparents' time, people lived in large, stable extended familie adults were around when a child needed to talk or needed to feel : Decisions about social activities, careers and marriage were relat choices were restricted and the expectations were clear. Although issues were not a good idea, in some ways it made their lives easi ents live away. Relatives seldom live nearby, as they are busy pursu interests and careers. Fathers work long hours to provide financi families and mothers also work to help support the family or for oth rate of occurrence of divorce remaining relatively high over the year assuming the roles of both the father and mother more frequently burden on the parent leaving little or no time free for children. This not able to find someone to listen or to provide the care and guidan adults are present.
Children nowadays are continually confronted by a conflict-ridden reports the high costs of the basic needs of life - food, shelter, and cl keep changing rapidly and career planning is bounded by uncert demand for specific skills. Adults with jobs are discontented. Crime where in our society and many neighborhoods are no longer safe fo The costs of vandalism at schools and other public/private propertie live in a world full of tension and stress that can strike us from anyw
Change can cause confusion and fear in a child; it can also be an ex able experience. Discoveries can be made in many areas of life. C. forming values in a constantly and rapidly changing world. They thoughts from many different places. What is right or wrong seem vary with the person.
தமிழர் தகவல் Glů6

37
rica prides itself on ssed to protect chilldren's issues, the en dropping out of blems of drug and d out of school are g rapidly and crav
lexities and trouble efree, irresponsible ted problems. Most don't understand a r much and believe economically. The ision makers when atening counseling
motional and social ting to the changes 2havioral problems. earning to relate to lody, forming basic
life require them to
lnesses. Add all the lts find difficult to ld does not look so
ng and stable home in our parents' and s. Therefore, many special to someone. ively simple as the restrictions on such 2r. Today grandparing their individual al security for their er reasons. With the 'S, single parents are
which doubles the leaves the children ce they need though
society. The media othing. Job markets ainties about future : seems to be everyr children or adults. 's are very high. We here at anytime.
citing and a remarkhildren of today are get their ideas and s to change daily or
Angai Vimalanathan ܓܠ
Youth Poge
What Causes Our Chilren's Problems?
OO 1
பத்தாவது ஆண்டு மலர்

Page 38
Youth Page
இளையோர் பக்கம்
According to the F psychologist and ph for us to become “s If our lower levels
Some of Maslow's inglearning and beh
The first level of M shelter, water and w quate shelter and clo ticipate in breakfas Evidence supports 1 lems. Research shot lescents.
The second level is possible ways yet V homes. Frustrated p, chologically. Some , logically with dama of their peers. Incre addition, the media Therefore, can wer the society they live
Love and belonging need to feel accepte group in some way, ly. When children c that no one likes the for the rejection wit relationships.
The fourth need in self which children ordered, directed, c adults are put in th responses are not c worthwhile individu need to be treated w iors. Cruel, thought promoted in order to
The satisfactory cor contributes to the ac to Maslow, a self-ac potential. Fulfilling of love or low self-e
When society fails t life, academically a pare them to meet t world are expected Adults are encourag problems, drinking
various other proble order to make our sc
TAMATLSTINFORMATION February 2C
 
 
 
 

Iierarchy of Needs' proposed by Abraham Maslow, an American losopher, we all have certain basic needs that must be met in order :lf-actualizing” and reach our potential in all areas of development. were not met, we would be unable to meet higher order of needs. deas suggests possible reasons for why our children are experiencavioral problems.
laslow's hierarchy is comprised of physiological needs for food, armth. We believe that children today are fed well and have adeothes. However, we must consider the amount of children who part programs at School because of the poor diet they get at home. he relationship between poor diet and academic/behavioral probws that inadequate diet may contribute to mental problems in ado
the need for safety. We say that our children are protected in all ve see many children afraid for their physical safety in their own arents take out their frustrations on their children physically or psyadults who do not hurt their children physically abuse them psychoging, hurtful words. Children are afraid not only of adults but also asing crime rates make many neighborhoods unsafe to live in. In portrays natural disasters and wars in other countries vividly. eally say that out children really feel safe and have little to fear in
in?
is the third level of Maslow;s Hierarchy of Needs. In this level we d as part of a group. We are social beings and want to feel part of a a need fulfilled in children's cliques, gangs, clubs and in the familo not get positive attention from adults or their peers, they think im. Sometimes, children hide their feelings of rejection or make up h antisocial behavior and the defense can affect their learning and
maslow's hierarchy is self-esteem, that is, feeling good about onehave the most trouble satisfying. Usually children are criticized, :ommanded, demanded, ignored and put down by adults. When he same situation they fight, rebel or leave the scene. But, such onsidered acceptable in children. Children should be respected as lals, capable of feeling, thinking, and behaving responsibly. They fith warmth and respect in order to encourage their learning behavless remarks should be avoided and positive interactions should be
build self-respect and self-confidence in children.
mpletion of the needs in the first four levels of Maslow's hierarchy chievement of the fifth need, which is self-actualization. According :tualized person is moving toward the fulfillment of his\her inherent this need means that the child is not blocked by hunger, fear, lack 'steem. The child can become all he or she can be.
o meet our children's needs, children begin to fail in school and in nd behaviorally. Some children enjoy secure childhoods that prehe challenges of our contemporaneous Society. Children in today's to grow, mature and make critical decisions at a very young age. 'ed to investigate the increase in learning, behavioral and emotional and drug abuse; suicides; runaways, lack of commitment; and the ms faced by children and provide the necessary support to them in pciety a better place.
DOT C Tenth anniversary issue

Page 39
reasons why a child behaves bad. Out of the many existing
ones are that they are influenced by the happenings of our soc Jould be that they watch too much violence on television. In m behave in a bad manner due to the lack of attention from the parents. people in the world who has rights over their children. Parents sho wisely, and tell their children what's right and what's wrong. Wher attention to their children, parents should be then held responsible fo children.
ΡΕ, should be held responsible for the actions of their child
The Ontario government introduced a legislation that would permit crimes to sue the parents of young offenders for up to $ 6,000 in civi Responsibility Act applies to children under the age of 18. Accordin ents of a child who causes property damage is liable for the action they can prove that: 1. the damage was not intentional, 2. that the pa able supervision or 3. that the parents made efforts to prevent the d pening. This legislation was introduced on the 15th of April, 2000.
"I think the realistic problem is that most of the kids who are invo parents are poor... so that makes it a difficult process," quotes Al Flaherty. Being born into a poor family, or a rich family does not poor parents have no excuse for damaging others property. As I ha the lack of attention from the parents to the children are the main turn out to be in a bad shape of controlling their future.
The number one reason, in my opinion for children committing crim not being carefully supervised by the parents. Parents do not supe they are watching television, or most of the time do not even think ment that they are raising their children in . Parents think that if their ing cartoon, it must be a children's show. But nowadays, we have n grams in cartoons. A reason why this is misunderstood is that the down with their children at least one day and watch a show with thi for this being that they lack the time to do so. Parents also intend to r a lot cheaper. This is another reason why we see children acting bad a number one factor to consider when raising a child. We see many considered "bad" in areas of such where the rent is cheap. An ex: Park area. The rent is cheap, there's a police station nearby, but wha the time? Whenever I've been there to visit some of my friends, Ise and of various ages trading drugs. We don't only have activities such we also see prostitutes on the streets. What kind of impact would this know these things are bad, but what about those children who do n are, who prostitutes are? They might consider this as something coc want to be/do in the future. Is this right? Is this the type of future pla child? Parents think feeding their children, giving shelter and encou are the only aspects of growing a child. What most parents nowa advise their children. Children should be carefully supervised.
Who are we? Have you ever stopped and thought of that? If you a Canadian. I've been here since my early childhood. I'm in Gr. 12 n. am. I'm proud to call myself Tamil. My parents were apart of me me in every step I take. I respect who I am, because my parents have parents today, especially those of you "Tamil parents' are spoilii many cases I see parents say "We're in Canada, my child does no don’t like Tamil people.” Do you think this is something to be pro when I was Small, when I grew up to be 8 or 9 my parents would n not knowing Tamil. I was then embarrassed, and their teasing urge At first it was hard, but then I tried my best. Even now I'm not too agree I lack some skills in Tamil, but none of those discouraged
watch Tamil movies, I listen to Tamil music and I respect other who other cultures respect their language, their culture,
தமிழர் தகவல் Quúp6)

39
ren. There are many easons, the obvious ety or other reasons y opinion, children Parents are the only uld use these rights
parents fail to give r the actions of their
victims of property court. The Parental g to the act, the parof the child, unless rents had a reasonamage(s) from hap
lved in crime, their torney-General Jim matter. Children of fe mentioned before cause why children
e is that children are rvise children while about the environchildren are watchmany adult type pro
parents do not sit em, the main reason ent places which are . An environment is activities which are ample is the Regent t do you see most of e people of both sex
as drug trading, but ; have on children? I ot know what drugs l or something they in you have for your raging for education days forget to do is
sk me, I'm a Tamil ow and I love who I nd will be a part of taught me to. Many g your children. In it know Tamil, they ud of? I came here ake me feel bad for me to learn Tamil. good at Tamil and I me from learning. I are Tamil. People of
Cont. P41
Youth Poge ళ్ల ప్రే
Should parents be
held responsible for
the actions of their
children?
Abitha Vimalanathan
பத்தாவது ஆண்டு மலர்

Page 40
40
- NYCUtin PCCe V rolunteer. Wi 9 willing to sp
hours to hel ளையோர் lus&LD ళ self-satisfaction of
భళ్లభ 8XX worthwhile organiza of these organization
contribution of volu
mitted individuals w
often unrecognized
tions that volunteers
tional year of volunt
Volunteerism is flou more that 7.5 millio organization or char hours per year and 578,000 full-time jo to 24, who are volun ing now more than Why Should yOu accomplish much on
proving that Wrong,
Volunteer? tiating volunteer pro
Why should you vol teering has many ( Motivations include people and explorin volunteer as well. v. just meet your next
ing is a job. You ge breaks the Catch 22 you a job where yo someone else's life i some small way cor to share.
But what can you ac and projects that yol kinds of skills and
choose what kind o mentoring children, eventS, CanWaSS Or there. Basically, the
Now, I've made yo want to know wher in your area. They way is to call vario Stroke Foundation, Kids Help Phone, stantly looking for unteer jobs. Volunte
Get started now and and make an impac tributing to our soc will make a world O else's life. VOLUN
For more informatic
8 ) /*X «» «» Metropolitan Toron Harini Sivalingam ро
AALS' NFORNAATON Februory al
 
 
 
 
 

hat does that word mean to you? To me it describes someone who is end their free time helping others, someone who will sacrifice a few build their community, someone willing to go the extra mile for the knowing they are making a difference. There are many needy and tions that are actively seeking volunteers. Volunteers are vital to many is that do not have the funds to hire paid staff and rely on the generous nteers. Volunteers are dependable, determined, compassionate, comho see a need and try to address it. Volunteers spend countless hours, to serve their community. To acknowledge the tremendous contribumake to our society, this year, 2001, has been designated the internatering.
Irishing in Canada. According to a Canadian study released last year, in Canadians, or one in three adults, has volunteered for a non-profit itable cause in 1998. The average Canadian volunteer contributes 149 the sum total of all volunteer work in Canada was the equivalent of bs. More significant is that the number of youth and young adults, 15 teering has doubled in the past ten years. Young people are volunteer2ver. Most adults and even some youth feel that young people cannot their own. However, millions of young people all over the country are by volunteering their services and making tremendous changes by inijects.
unteer? Well besides the satisfaction of doing something good, volunther benefits. Young people volunteer for a variety of reasons. believing in a cause, wanting to learn new skills, hoping to meet new g and enhancing job possibilities. There are many others youths who olunteering is a great way to meet people. You never know you might best friend or the person of your dreams at a volunteer job. volunteerit tons of experience, so note that down on your resume. volunteering circle of no experience, no job, no job, no experience. It may even get u are volunteering. And most importantly the difference you make in is an excellent reason to volunteer. Knowing that you have somehow in ntributed to making someone's life a bit more special is a great feeling
:tually do? Can you really make a difference? There are many activities J can do. Community organizations need all types of volunteers will all interests. The great thing about volunteering is that you can basically fjob you want to do. Everything is available, from clerical, computer, playing with children, doing special events like BBQ's or sporting reception. These are just a few of the kinds of positions that are out re is a volunteer position out there that suites everyone's interests.
u feel this great desire to volunteer for a worthwhile cause, you must 2 can you get started. The simplest way is to call the Volunteer Centre have volunteer positions that are available in many locations. Another us non-profit agencies nearby. Agencies like the Red Cross, Heart and Cancer Society, Kidney Foundation, Lung Association, AIDS Walk, south Assisting Youth and many other worthy organizations are con2nergetic young volunteers. Hospitals are another major source of vol:er positions are out there, its up to you to go out and find them.
continue to volunteer in the future. Together we can make a difference t on this world. You will be giving back to your community and coniety as a whole. It only takes a little of your time to help others and it f difference to them. You will make a significant difference in someone TEER!
on on how you can become a volunteer contact the Volunteer Centre of to - www.volunteerontario.on.ca.
OOT Tenth anniversary issue

Page 41
“We are what we repeatedly do. Excellence then is not an act but a hi Greek philosopher Aristotle. For us, the Tamil youths of today, exc only be the focus, but the life breath. It is said" conformity breeds m world has enough mediocrities and the need is evident to go beyond attain excellence. Achievement doesn't lie on the career path ol excelling in the career, one has chosen and serving his community best of his abilities. The obstacles we may come across in the path o will be many. Especially, we the Tamil youths, being members of a m nity in Canada may be faced with more hurdles than our counterparts mind of the glorious days of tomorrow and keep marching towards ou and determination.
As Tamils, we are very proud to inherit an ancient culture, a unique heritage. But is that enough? We are in a foreign land where we are a unknown community to many. As a result, it is a great responsib Youths of today to establish our prestigious image in this chosen lan we going to achieve this? "Every great institution is a lengthened man", says the eminent thinker and essayist Ralph Waldo Emerson. . exception to this rule, since it is only an organization of people wi background. The actions and behaviour of every person is reflected up We cannot change the world, but we can definitely change ourselves a better place to live. We should all endeavour to do our best and the ever we do, whether it is education, sports or community service unique, we have different talents and skills; however, instead of imita should develop our own God-given skills and talents that are inherent the best in us. Failing to do so will only result in lives not best lived t ty. It is individual excellence that leads to community excellence.
One thing, however, we need to keep in mind is not to be carried awa recognition we may receive for our accomplishments. It should only I come the challenges we encounter in our undertakings. Nevertheless ments must be meaningful in the sense that we become better, lovin dren of our great community.
Tomorrow is for those who prepare for it today. This is truly the la and the power to make or mark our lives is in our hands. It will be o do not avail the facilities provided to us. This great country Canada, us and given us everything we looked for, should be made proud of contributions. Our community must seek to become a great asset to th less to say that our original motherland would thus be honoured. The youths. Yes, we will do it and make that difference.
Should parents be held responsible
their norms and their values. Why can't Tamil parents teach their ch parents have learned to disrespect the Tamil culture. If you don't va Tamil, and be glad of whom you are, not who you want to be.
In Toronto, we had many disputes caused by Tamil youths. What is th earn a bad name for the Tamils as a whole? This is also the parents' fi native land a one to find a good job and sponsor the rest of the family ety of Canada and follow their paths. What is the reason? In my op alone. Then, what about those who were born here? The reason for the their children what's right and what's wrong. In both cases the fault is
The Parental Responsibility Act was not only brought up because o behave badly. But why should "we' be like them? The reason I chose held liable for the action of their children due to the fact that they dos good and this is bad. If we want a better place to live in, it is only in possible.
தமிழர் தகவல் O பெப்ரவரி 2

41
bit", says the great Youth Po 9G :ellence should not ...i
ediocrity'. Today's 8:34: D this mediocrity and C இளையோர் பககம he chooses, but in
and country to the
four achievements
Ore IeCent COIIlIIll
... But let us keep in
r goal with courage
anguage and a rich relatively new and
ility for the Tamil The Youths O
d of ours. How are
shadow of a single The Leaders of
th a similar ethnic )on the community.
A community is no
Tomorrow
and make the world best alone in what'. Since we are all ting each other, we in us and bring out o one’s full capaci
ly by the praise and notivate us to over, these accomplishg and worthy chil
nd of opportunities ur misfortune if we which has sheltered is by our deeds and e nation. It is needonus lies on us, the
Krish Parameswaran
ldren to do so? I guess I know why. Once moving to Canada, the lue your culture, then you have no right to value others. You are
e real problem? Why do they have to behave the way they do, and ult in my opinion. Many youths (males) come to Canada from our . When they come here, they are influenced by the the Tamil sociinion the main reason is because parents send their children here m to behave badly is because of their parents. Parents forget to tell on the parents.
f Tamil youths. There are other youths of other background who to write an article on this topic is because Tamil parents should be poil their children. Each parent should tell their children that this is the parent's hands to do so. I hope each one of you can make this
DO C பத்தாவது ஆண்டு மலர்

Page 42
42
இளையோர் பக்கம் )
Youth Poge
Why Marketing is
important for a
business?
சந்தைப்படுத்தல்
ஏன் அவசியம்?
அமிதா செல்வநாயகம்
ள்ளிவிபரப்படி
வியாபாரத்
வியாபாரத்ை இதனால் கனடிய இன்றியமையாதனவ முன்னேற்றத்திற்கு சந்தைப்படுத்தலில்
சந்தைப்படுத்தல் எ இதை எவ்வாறு கல் வர்த்தக மாணவி எ
சந்தைப்படுத்தல் எ விளம்பரப்படுத்தல் முக்கிய அம்சம், அ என்று பார்த்தோமான் அவ் விருப்பு வெறுட் வழங்குவதே" ஆகு
ஒரு வியாபாரத்தின் தான் தங்கியுள்ளது செய்து வெற்றி கன மேலைத்தேசத்தவ முன்னுக்கு வந்தவர் திறமையான வியாப
வளர்ந்து வரும் கன வியாபார ஸ்தாபனா பல வெற்றிகளை வந்திருக்கிறார்கள் வியாபாரங்கள் தu பொருட்களையோ கடையில் இருந்து தான் அவர்களின் ச எமது மக்களின் வி வரப்போகின்ற, வ: நிலைக்குமா? என்ப
அங்ங்ணம் இவ்விய வரும் அடுத்த தன முன்னேற்றமான வியாபாரத்தை ஆ போகிறது என அ சந்தைப்படுத்தினா ஆங்கிலத்தில் Mar ket to serve) 660Täs முக்கிய அம்சமாகு ஆதரவு தான். நடைமுறைப்படுத் அபிப்பிராயம்.
அடுத்த முக்கிய
சேவைகளையோ
தேவையை பூர்த்தி இதை கருத்தில் ெ இருக்கின்றது. இை ஒரு திறமையான ச
வியாபாரத் துறையி: நம் வியாபார சமுத திருப்திப்படுத்தினால் சமூகம் முன்னுக்கு
ANVALS INFORMATION Februcany 2
 
 

கனடாவில் ஏறத்தாழ ஆண்டொன்றிற்கு நூற்றி ஐம்பதினாயிரம் தலங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது. கூடுதலான கனடிய மக்கள் தயே அவர்களின் வேலைவாய்ப்பிற்காக நம்பியிருக்கின்றனர். பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறுபான்மை வியாபாரங்கள் ாக விளங்குகின்றது. இவ்வாறான வியாபாரங்களின் வளர்ச்சிக்கும். ம் முக்கிய அங்கமாக அமைவது அவற்றின் திறமையான தான் தங்கியுள்ளது.
ன்றால் என்ன? அது ஏன் ஒரு வியாபார ஸ்தாபனத்திற்கு அவசியம்? னடிய தமிழ் வியாபாரத் தலங்கள் கையாளுகின்றன என்பதை ஒரு ன்ற கண்ணோட்டத்தில் சில குறிப்புகள் கூற விரும்புகின்றேன்.
ன்றால் என்ன? எனும் கேள்விக்கு பலர் கூறுகின்றார்கள் அது தானே
என்று. அது தவறு. விளம்பரப்படுத்தல் சந்தைப்படுத்தலின் ஒரு வ்வளவுதான். சந்தைப்படுத்தலின் சரியான வரைவிலக்கணம் என்ன எால் "ஒரு நுகர்வோனின் விருப்புகளையும், தேவைகளையும் அறிந்து புகளுக்கு ஏற்றவாறு தரமான பொருட்களையும், சேவைகளையும்
d.
வெற்றியும் தோல்வியும் நுகர்வோரை திருப்திப்படுத்தும் திறமையில் நுகர்வோரின் தேவையை அறிந்து அதற்கேற்றவாறு வியாபாரம் ன்டவர்கள் மேலைத்தேய நாட்டினர் தான். அதிலும் ஜப்பானியர்கள், ர்களையும் விஞ்சி குறுகிய காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ரகள். அங்ங்ணம் அவர்கள் முன்னேறியதற்கு காரணம் அவர்களது ார நுட்பங்களும் சந்தைப்படுத்தலும் தான் முக்கிய அம்சங்களாகும். டிய தமிழ்ச் சமுதாயத்தில், ஏறத்தாழ ஆயிரத்திற்கு அதிகமான தமிழ் ங்கள் ரொறன்ரோ மாநகரத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில் பலர் ாயும், பலர் சிறு தோல்விகளையும் சந்தித்து முன்னுக்கு அல்லது முன்னுக்கு வர முயற்சிக்கிறார்கள். இவற்றில் கூடுதலான லிழ் மக்களை மையமாகக் கொண்டு தான் அவர்களது அல்லது சேவைகளையோ விற்பனை செய்கின்றனர். (பலசரக்கு பல் வைத்தியர் வரை). அனேகமாக எல்லோருமே விளம்பரத்தை ந்தைப்படுத்தலின் ஊடகமாக கையாளுகின்றனர். இதுவரை காலமும் யாபாரத் திறன்கள் ஒகோ எனப் போய்க் கொண்டிருந்தாலும், இனி ளர்ந்து வருகின்ற தமிழ்ச் சமுதாயம் பயன் பெறக்கூடிய வகையில் தே எனது ஆதங்கம்.
ாபாரம் பாரம்பரியமாக நிலைத்து நிற்க வேண்டுமானால் வளர்ந்து }லமுறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சில செயற்பாடுகளை கொண்டு வர வேண்டும். அதாவது ஒரு ரம்பிக்கையில் அது எந்தவிதமான நுகர்வோனைச் சென்றடையப் லசி ஆராய்ந்து அதற்கேற்றவாறு நவீன தொழில்நுட்பங்களுடன் 1ல் நிச்சயமாக இனி வரும் சந்ததியினரைக் கவரலாம். இதை ket Targeting (Process by which an organization decides which marகூறுவார்கள். இவ் வழிமுறை ஒரு திறமையான சந்தைப்படுத்தலுக்கு தம். ஏனெனில் ஒரு வியாபாரத்திற்கு பெரும் மூலதனம் மக்களின் இவ் வியாபார தொழில்நுட்பத்தை சரிவர புரிந்து துபவர்கள், கனடா வாழ் குருக்கள் மார் தான் என்பது எனது
ஊடகம், நேரந் தவறாமை! எந்த ஒரு பொருளையோ, அல்லது குறித்த இடத்தில் குறித்த தவணையில் ஒரு வாடிக்கையாளரின்
செய்வது ஒரு வியாபார ஸ்தாபனத்தின் தலையாய கடமையாகும். கொள்ளாமை ஒரு வியாபார பின்னடைவிற்கு பெரும் காரணியாக த நம்மவர்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் ஏனெனில் ந்தைப்படுத்தலுக்கு நேரந்தவறாமை ஒரு முக்கிய காரணமாகும். னர் இத்தகைய சில நுட்பங்களை கருத்தில் கொண்டு செயற்பட்டால் ாயம் மேலும் முன்னேற்றமடைய வாய்ப்புகள் உண்டு. நுகர்வோரை ல் தான் வியாபாரம் முன்னேறும், வியாபாரம் முன்னேறினால் தான் வரமுடியும்.
OOT O Tenth anniversary issue

Page 43
verywhere in the media, youths are portrayed with many n
these, the most recurring is the image connecting youths to
concern arises because Tamil youths belong to the group that label the most. Why is that?
More and more Tamil youths are frustrated and angered by the un Tamil adolescents belong to gangs. Just the other day, a group of school were standing in front of the bakery at lunchtime when a wo and tells them to separate because she thought they were in a gang disgusting cartoon in the Toronto Star this November which had a had the words Tamil gang printed above it. Just because there have past that involved Tamil gangs do not implicate that all Tamil yout there are so many Tamil youths that have brought positive things t have scholars, athletes, musicians, and volunteers who dedicate their itive contribution to not only the Tamil community, but the commun whole. In fact, it is clear to see if you just look around that Tamily becoming more and more involved in the community.
There is only a very minute fraction of Tamils that truly belong to number should not be ignored. What we should do is question wh what we can do to eliminate these gangs. I believe the key is in ed teaching them alternatives to violence. Yet here is a new light to t the teachers are youths, too. We used this concept to establish The Project (V.I.P.) back in 1997. This group, of which I am a core m East Metro Youth Services and basically consists of a group of yo seen and experienced violence in our community and want to do som
In the past, we have hired high-risk youths to work with the voluntee either get back into school or find a job. We are all trained in coi management, peer mediation, and diversity. We then facilitate thest at youth shelters, schools, and community centers. We have also ho to bring youths together in a positive way. The volunteers also held panel consisting of a police officer, lawyer, and a social worker al our community to discuss issues pertaining to youth and violence. nized by the project was YPEACE DAY (youth promoting equity a day) and it was declared by the mayor as an official anti-violence ( planning to promote this day every year in an effort to educate youth
Throughout this day, we invite youths from different schools from ticipate in the activities that the V.I.P. volunteers have organized. Th discussions that run throughout the day which the volunteers facilitat
These workshops and discussions target issues concerning violenc train the youths in conflict resolution, anger management, and othe come out and try to educate the youths and a variety show was held promote multiculturalism as it is well known that many hate-bas from racism.
Last year was the first year we held YPEACE Day and we had ovel ticipated as well as over forty volunteers who organized the event. ing at more outreach and we have also collaborated with "Blue Pril group of Toronto-based hip-hop artists like Mystro, Ghetto Conc Rascals. These musicians host events to promote antiviolence th encourage youths to do the same.
What I am trying to get at is that all of this was possible because wanted to make a difference and it is evident that we surely have. V nomenal is that almost all our volunteers are Tamil youths. There ar tions such as CANTYD, LOVE (Leave out violence), and other
community centers that have been established to help youths deal are places that people can turn to forhelp - you just have to look in th
தமிழர் தகவல் பெப்ரவரி

43
gative labels. Among
violence. Even more Yout Pcage O
is associated with this
fair stereotype that all Tamil boys from my »man approaches them g. Then there was that n image of an ape and been incidents in the hs are violent. In fact, o this community. We lives to making a posity that we live in as a ouths are increasingly
gangs. Yet that minute
ly there are gangs and Nev Light O
acating the youths and (d nis ់ ViOlence Violence Intervention e ember, is presented by InterventiOn ung people who have ething to stop it.
rs and prepare them to nflict resolution, anger : skills to other youths osted basketball games a violence intervention ong with the youths in The major event organd change everywhere lay for youths. We are S about violence.
all over the city to parIere are workshops and
C.
e and youths and also r skills. Speakers also at the end of the day to ld crimes have rooted
a hundred youths parThis year we are lookht for Life,' which is a ept, Choclair, and the rough their music and
of a few youths who What is even more phemany other organizagroups in schools and with violence. So there le right place.
Jeyaverny (Kanna) Velauthapillai
2OO C பத்தாவது ஆண்டு மலர்

Page 44
RIGHT
at the
walo
சரியான
PUBLICATION
RIGHT TIME
வேளையில் Mumunum
சரியான சஞ்சிகை
44
en years ago Toronto Sce ical perspect
benefit of the Tami refugees or as lande greatest needs at th immigration and se services etc. And th their own languag admirably. The may a publication that p treasured and kept
tinues to be popula nishing information
Over the years, the and religious event munity, while part those connected w comment. The jou writers from the C Tamil through the
tive monthly cove beauty which is a jo
The editor, Thiru T very well that moi interest in a maga programme of “rec. As the magazine re ture. It has not mer several persons to music, art, drama a the overall develop
On the Tenth Ann Community as we Toronto and Monti cation "A success s
and beyond.
ANALS INFORNMATON
February O 2
 
 

Thamilar Thagaval (Tamils' Information) was the right publication to appear at the right time for the benefit of the Tamil Community in Canada.
Augustin Jeyanathan
), "Thamilar Thagaval' (Tamils' Information) appeared on the ne. It was no doubt widely welcomed. Now, as we see it in historive, it was the right publication to appear at the right time for the l Community in Canada. It was a time when Tamils" whether as d immigrants were arriving in hordes in Canada. And one of their at time was information. They wanted information in regard to ttlement issues, on matters related to social assistance and health he information they wanted had to be up to date, and delivered in e and idiom. And "Thamilar Thagaval' filled peoples needs gazine was a Success from the beginning. In quick time it became eople looked forward to every month, a mine of information they in their homes. Today, ten years later “Thamilar Thagaval” conr because it has remained faithful to its original mission of fur
on matters of vital interest to the average Tamil Citizen.
courage of “Thamilar Thagaval' has extended to culture, social s of significance. This has been in keeping with trends in the comisan politics is slidwisely avoided, certain other issues notably ith education and the upbringing of children now receive wider inal also enlists the support and contribution. a pool of talented ommunity who help maintain high traditions of journalism in pages of "Thamilar Thagaval." The journal itself, with its attracr, and profusely illustrated with photographs is truly a thing of by forever.
hiruchelvam who is a journalist of considerable experience knows e than news and events, it is stories about people that sustains zine. During the early years of "Thamilar Thagaval' he began a ognizing people of merit in the Community as an annual feature. aches its tenth year, this programme is one of its noteworthy feaely enhanced the popularity of the magazine, but also encouraged reach high levels of excellence in fields such as Voluntarism, nd also sports. The contribution "Thamilar Thagaval" has made to ment of the Community in this manner should not be missed.
iversary of "Thamilar Thagaval", the good wishes of the Tamil ll as those who are its friends and supporties from the City of real go to the dedicated men an women who have made this publistory' of our time. May you continue to prosper in the next decade
OOT O Tenth Anniversary issue

Page 45
கம்பியூட்டர் துறையைப் பொறுத்த மட்டில், கம்பியூட்டர்களை உரு நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றங்களும், (Assembly), U(upg5 uTi அபிவிருத்திகளும் எண்ணிலடங்காதவை. பராமரித்தல் (Mainten வேலை வாய்ப்புகளைப் பொறுத்த மட்டில் பயிற்சியளிக்கப்படுகின் கம்பியூட்டர் துறையானது ஓரளவு Computer city, Future
கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், போன்ற இன்னும் பல இத்துறையிலேற்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கம்பியூட்டர் விற் துரித மாற்றங்களும், புதிய போட்டி போடுவதனால் கண்டுபிடிப்புகளும் ஒரு பகுதியினருக்கு கம்பியூட்டர் விற்பனை6 இத்துறையிலீடுபட வேண்டுமென்ற மேலதிக சுயதொழிலாக ஆரம்பி ஆர்வத்தையும், பிறிதொரு பகுதியினருக்குத் காலமிது சாதாரணமா தயக்கத்தையும் (தொடர்ந்து படித்து update ஏறக்குறைய ஒரு மாத பண்ண வேண்டியிருப்பதனால்) முன்னர் குறிப்பிட்ட தெ தோற்றுவித்துள்ளது. கனடா, அமெரிக்கா (Skills) solayLDIT601 39 போன்ற பல மேலைத்தேய நாடுகளில் பெற்றுக் கொள்ளலாம் கம்பியூட்டர் துறை சார்ந்த வல்லுனர்களுக்கு துறையில் எந்தவொரு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டைச் சமாளிக்குமுகமாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இவ் வல்லுனர்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும்
எடுத்து வைக்க விரும் Hardware uфtlu eligi இருப்பது விரும்பத்தக் என்னும் அமெரிக்க நிறு
ஆரம்பித்துள்ளது. - plgigslijuGLib A+ Tech கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட uf 603 Hardware gig கம்பியுட்டர்நெறிகளைப் பயில்வதன் மூலம் பிரபல்யமடைந்துள்ளது இத்துறையில் ஒரு கணிசமான பயிற்சி பெற்றவர்கள் F
வேதனத்துடன் வேலை வாய்ப்பைப் பெறக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையைப் பொறுத்த மட்டில் புதிய கண்டுபிடிப்புகளினால் பயிற்சி
Cable போன்ற நிறுவன Technician LDL-5gso ஏறக்குறைய $15 மட்டி
ஒரு கண்
கம்பியூட்டர் நெறிகள்:
நெறிகளின் தொகையும் பன்மடங்காகப் பெருகிவிட்டன. இதனால் இத்துறையில் புதிதாகக் காலடி எடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு எந்த வழியில்
தொழில்களை எதிர்பா இத்துறையைத் தேர்ந்ெ Mechanical aptitude g
ஆரம்பிக்க வேண்டுமென்ற கேள்விக்குறி வரவேற்கத்தக்கது. எழுவது நியாயமானதே. பொதுவாக Software g56ppi Lui வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில், "Time is money' என்பது ஒரு தாரக மந்திரம். கம்பியூட்டர் து ஆகவே இத்தகைய பயிற்சி நெறிகள் வலைவாயபபுகளைப தேவைக்காக வருமானத்தைப் பொறு
திறமைக்குச் சவாலாக
மேற்கொள்ளப்படுகின்றனவேயன்றி, படிக்க
பிரச்சனைகளை உருண்
வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ, அல்லது (ତା D தராதரம் பெற வேண்டுமென்ற ಖ್ವ.: ཡས་ நோக்கத்தினாலோ மேற்கொள்ளப்படுவது ளங்குபவை Softwa
குறைவு என்றே கூறவேண்டும். எனவே, பயிற்சிகளேயாகும். S
ஒருவருடைய தேவை, ஆர்வம், நெறிகளை சாதாரணப ஒதுக்கக்கூடிய நேரம், பிரிவுகளாகப் பிரிக்கலா அதனாலேற்படக்கூடிய செலவுகள், 1. Applications அவருடைய வேலை அனுபவம், அடிப்படைக் 2. Operating Systems கல்வித் தகைமைகள் போன்றவற்றை 3. Programming ஆராய்ந்து, அதற்குகந்த வகையில் ஒரு 4. Database குறிப்பிட்ட பயிற்சியைத் தேர்ந்தெடுப்பது இவற்றை ஒவ்வொன்ற
விரும்பத்தக்கது. கம்பியூட்டர் துறைப் பயிற்சி
Software goo 6lbs) L Gbassp6THardware, Software 6T6p Sqb
வைக்க விரும்புபவர்க 25 wpm typing speed Hardware 56 opů Uubé. விரும்பத்தக்கது.
பெரும்பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இத்துறையில் கம்பியூட்டரின் உதிரிப் பாகங்களைப் பொருத்துவதன் மூலம் புதிய
தமிழர் தகவல் O பெப்ரவரி O
 

வாக்குதல் J$56) (Repair), ance) (3uT6ögD6).jpgólsù Dgs. IBM, Dell, Shop, Business Depot பாரிய நிறுவனங்களும் பனைச் சந்தையில் ), தனியொருவர்
duU DOBILD, க்கத் தயங்கும் ாக ஒருவர் ப் பயிற்சியுடன் ாழில்நுட்பங்களில் ளவு அறிவைப் . கம்பியூட்டர் பிரிவிலும் காலடி புபவர்களுக்கு இந்த ப்படை அறிவு њ5. CompTIA றுவனத்தினரால் nician 6T6öIGOJLb றையில் 1. இத்துறையில் Future shop, Shaw riassissio Computer , மணித்தியாலத்திற்கு 1ல் பெறக்கூடிய
(3600TT Lib
ர்க்கலாம். தெடுப்பவர்களுக்கு இருப்பது
சிகள்:
றையில்
பொறுத்த மட்டிலும், |த்த மட்டிலும்,
விளங்கும் பாக்குவதைப் ரபல்யமாக e துறைப் oftware uusbf )ாக நான்கு பெரும் ம். அவையாவன:
ாகக் கவனிப்போம். பிரிவிற் காலடி எடுத்து ரூக்கும் குறைந்தது இருப்பது
Applications
MS-Word, Excel, Access, Power Point, AccPAC, Simply Accounting, AutoCAD, CoralDraw, Front Page, DreamWeaver, Photoshop Curtaip g6örglub u6) Software பயிற்சிகள் இப் பிரிவிலடங்கும். இவற்றைப் பயில்வது சுலபம். ஒவ்வொரு Application இலும் பயிற்சி பெறுவதற்கு சுமார் 2 கிழமைகள் போதுமானது. ஆனால் இவற்றில் சில பயிற்சிகளுக்கு அந்தந்தப் uTLIris6it upg5u Theoritical Knowledge இருக்க வேண்டும். உதாரணமாக AccPAC, Simply Accounting Luigju Uupd 6TGS iss விரும்புபவர்களுக்கு Accounting பற்றிய அறிவும், AUTOCAD பயிற்சி பெற 65(5ubLu6).jsselbis(5 Engineering Drawing பற்றிய அறிவும் இருத்தல் வேண்டும். அவரவர்களுடைய திறமைகளைப் பொறுத்து, சாதாரணமாக நான்கு அல்லது ஐந்து மாத காலத்திற்கு இத்துறையில் பயிற்சி பெறுவதன் மூலம் ஒரு Office job இற்குத் தங்களைத் தயார் செய்து, மணித்தியாலத்திற்கு ஏறக்குறைய $12-16 வரை சம்பளமாகப் பெறும் வாய்ப்புகளுண்டு. S$g,60dpuis) Microsoft Office User Specialist (MOUS) 61619)JLbuffl6D5 பிரபல்யமடைந்துள்ளது.
2. Operating Systems
Application software usibgub, Hardware பற்றியும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. Operating System e601g, இவ்விரண்டுக்குமிடையே ஒரு interface ஆகத் தொழிற்படுகிறது.
முன்னர் குறிப்பிட்ட Applications ஐ பொறுத்தமட்டில், ஒவ்வொருவருடைய தேவைகளைப் பொறுத்து, அதற்குகந்த Applications Software g UT65535 Tib போதுமானது. ஆனால் Operating system ஐப் பொறுத்தமட்டில் ஒரு கம்பியூட்டர் இயங்க வேண்டுமானால், ஏதாவதொரு Operating System install u60öreosciuuum's வேண்டும். இதனாலேயே இந்த Operating System சார்ந்த பயிற்சிகளுக்கு நல்ல மதிப்பு இருந்து வருகின்றது. இன்று MSDOS Windows 95/98 Novel Netware, Microsoft Windows NT, Microsoft Windows 2000, UNIX, LINUX, Macintosh, OS/2 போன்ற இன்னும் Lu6) Operating Systems
(மறுபக்கம்)
கலாநிதி த. வசந்தகுமார்
2OO C
பத்தாவது ஆண்டு மலர்

Page 46
46
LIT660.60Tuigj6irst6O7. MS-DOS (S6)
Seljublgsgål, Windows 95/98, Windows NT/2000 எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் Siss Operating System eup6)lb say big55 வருவாய் தான் Microsoft என்னும் அமெரிக்க கம்பனியின் ஆரம்பகர்த்தாவாகிய Bill Gates என்பவரை உலகத்திலேயே முதலாவது பணக்காரனாக்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக Windows 2000 GuT6irp Operating System, Hardware என்பனவற்றை உள்ளடக்கிய Diploma பயிற்சி பெறுவதற்கு ஏறக்குறைய 5 மாதங்கள் வரை தேவைப்படலாம். இத்துறையைப் பொறுத்தமட்டில் அமெரிக்க pigp6.607(5&660TT6) Microsoft Certified System Engineer (MCSE), Certified Novel Engineer (CNE), Linux Certified Administrator G3UT6ëto 96jigjDjib u8) பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக Operating System 560)6ITI GLTDiggbLd g6to Novel Netware gei ust 6,60601 giGurg (g560psibgcibliuglib, MicroSoft Windows 2000, LINUX, UNIX S6ÖT UT 6J60d60756 அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
3. Programming
முன்னர் குறிப்பிட்ட Word, Excel போன்ற general application Software, u6(86 p. நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி Gosfujuub Customized software போன்றவற்றை உருவாக்குவதற்கு Programming uT6 isst UCSalsippg). Java, Visual Basic, C/C++, PERL 6T6L6O1 geiro UT66D60TuileSctd.(5ub Programming languages இல் சிலவாகும். இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு நீண்ட காலப் பயிற்சி அத்தியாவசியமாகின்றது. பாடசாலை மட்டங்களிலிருந்து, பல்கலைக் கழக LDLä56i 660)J Programming upu அறிவு புகட்டப்படுகின்றது. குறிப்பாக பல்கலைக்கழக மட்டங்களில் கம்பியூட்டர் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள், பாடசாலை மட்டத்திலேயே Programming uippiu Concepts, Programming skill 6T6 U60T usibgfu gej Libu அறிவைப் பெறுவது அவர்களுக்கு நன்மை Liu Jiselb. Programming g|60) Dus) ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சிறந்த வருமானம் கிடைப்பது உண்மையெனினும், ஒரு சிறந்த Programmer/Developer as 6 (5615ibs, 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரையிலான பயிற்சி தேவைப்படுமெனக் கருதப்படுகின்றது. இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்குச் சிறந்த கல்விப் பின்னணியுடன், பொறுமையும் தேவை. இந்தியாவிலுள்ள Programmers இற்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நல்ல வாய்ப்புகள் இருப்பதும், இந் நாடுகள் தங்களுக்குத் தேவையான Programs ஐ இந்தியாவிற்கு அனுப்பித் தயாரிப்பதையும் இங்கு குறிப்பிடுவது நல்லது.
இத்துறையிற் பயில்ப6 Microsystem Java Pro Microsoft Certified S. (MCSD) (SuT6 Duff தோற்றுகின்றார்கள்.
4. Database தேவையான தரவுகை தேவையான நேரங்க விபரங்களை மட்டும் வழிவகைகளைச் செய் தரவுகளைச் சேகரித்து தரவுகளை நீக்குதல் &FLDU[b5 JULI LJ6MD SDசெயல்முறைகளை அ Database software um சாதாரண அளவிலான கையாளுவதற்கு ACC களும், பாரிய அளவி மிகவும் பாதுகாப்பான கையாளுவதற்கு SO என்பனவும் உபயோகி அண்மைக் காலங்களி பாவனை அதிகரித்துச் Database S6ö (Upä5älu வைத்துள்ளது. வேை பொறுத்தமட்டில் Orat பிரபல்யமடைந்துள்ளே
asbi
கல்வி
G86606)
முன்னு
8FITg5ITJ60OTLDITa5 Netwo அறிவுள்ளவர்கள் Ore Administrator u(55u: Programming Lub5u Oracle Developer u(g தேர்ந்தெடுக்கலாம்.
இத்துறையிலீடுபடுபவ Certified Database A (MCDBA), Oracle D 2000 போன்ற பரீட்.ை தோற்றுகின்றார்கள்.
Other Software Con
(a) Web Page Desig Commerce
மேலே குறிப்பிட்ட நா இன்று பிரபல்யமடைந் Design & Developme இனை ஒரு பிரிவாகக் காரணம், இத்துறையி நான்கு பிரிவுகளும் ச காணப்படுகின்றன. A Front Page, DreamW Photoshop போன்றன
IAALS NFORNAATON
O February 2

ujassit, Sun grammer/Developer, /stem Developer
-சைகளுக்குத்
ளச் சேகரித்தல், ரில் குறிக்கப்பட்ட பெறக்கூடிய பதல், புதிய
தேவையற்ற போன்ற தரவுகளோடு பயோகமான பூற்றுவதற்கு இந்த விக்கப்படுகின்றன.
தரவுகளைக் ess GBL u T6öTD Software
லான தரவுகளை முறையிற்
Server, Oracle க்கப்படுகின்றன. 6) E-Commerce (S65 5 கொண்டிருப்பது பத்துவத்தை அதிகரிக்க லவாய்ப்பைப்
:le
தெனக் கருதலாம்.
تاتارلا பியால்
வாய்ப்பில் னுரிமை
rk பற்றிய icle Database
னையும், அறிவுள்ளவர்கள் தியினையும்
Jijssi, Microsoft dministrator BA, Oracle Developer
சகளுக்குத்
mbinations
h, Development & E
ன்கு பிரிவுகளிலும் ந்திருக்கும் Web Page ent, E-Commerce குறிப்பிடாததன் பில் ஏறக்குறைய இந்த கலந்து pplication îlflsúloù leaver, Flash, ship, Operating System
3f65s UNIX, Windows NT/2000, Novel Netware (SUT6irposu565 b, Programming
foils) (5.5LLJITs HTML, Java, JavaScript, Visual Basic Script, Active Server Pages (ASP), PERL, UML, XML (BUT6ögp6oT6aqub, Database g ouTg55LDLq6). Access, SQL Server, Oracle gaśluj606 b பாவிக்கப்படுகின்றன. இத்துறையில் பயில்பவர்கள், சாதாரணமாக Application Software seasu Front page, Dream Weaver, Flash, Photoshop, HTML 66tu6 gigi) Guibp sepsiloit (5 Web Page g உருவாக்கி பிரசுரிக்க முடியும். ஆனால் interactives -((56. Tāsa, database connectivity g 6Jsbu(65g). E-Commerce LDLib 6.j60) Gler 6Ö6) g5ĐS5 Java applets, XML, UML, ASP, PL/SQL upg5u 9,56tb, Webserver, Security என்பன பற்றி அறிந்திருத்தலும் p6760) D. Lu Jitsub. Syb5 web development & E-Commerce field gibC3uTg, வெகுவேகமாக முன்னேறிக் கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
(b) LAN, WAN & CISCO Routers Operating System பற்றிக் குறிப்பிடுகையில், (p6öT6 (g55ùuiùL MS-DOSgg Standalone operating System 6T6T6 up, Netware, Windows 98/NT/2000 (BuTsip6nib60)p Networking Operating System 616 pub குறிப்பிடுவார்கள். அதாவது Network Operating System (b 35 but LifeScbibgs, பிறிதொரு கம்பியூட்டருக்குத் தொடர்பையேற்படுத்த வழிவகுக்கின்றது. இவற்றை மேலெழுந்தவாரியாக Local Area Network (LAN) என்று குறிப்பிடுவார்கள். வெவ்வேறு இடங்களிலுள்ள LANகளை ROuter என்னும் கருவியினைப் பாவித்து (S60)600TLug56 epsutb Wide Area Network (WAN) உருவாக்கப்படுகின்றது. இந்த Router 566) CISCO Routers flas6|LD பிரபல்யமானவை. இத்துறையில் Certified Cisco Network Associate (CCNA), CCNP ஆகிய பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இத்துறைக்கு செல்பவர்களுக்கு Network பற்றிய அறிவு இருத்தல் அவசியம். g|Tg5T J500TLDTas, CNE, MCSE FT6örpfgspassir பெற்றோர், இந்த CISCO Routers வழியைத் தொடரலாம்.
பரீட்சைகள் பற்றிய தகவல்கள் (p660T (5.5uil MCSE, CNE, Oracle DBA, MCDBA, CCNA, Java Programmers Exam Gumsip6 libéop Industry Recognised Examinations என்று பொதுவாகக் கூறுவர். ஒரு குறிப்பிட்ட Software இல், ஒரு குறிப்பிட்ட Version இல் வேலை செய்யக்கூடியளவுக்குத் தகுதியுடையவரென்பதை இப் பரீட்சைகள் உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். (47 பக்கம்)
OO
Tenth anniversary issue

Page 47
Michael Ondaatje - Sri La
films ever made. But does the viewer also realize that it
A nyone who has seen The English Patient instinctively re
that this same Canadian co-authored the film's script?
Michael Ondaatje has gained an international reputation as a Cat Colombo, Ceylon (Sri Lanka), on 12 September 1943, to a privil In 1962, he emigrated to Canada via England, where he had studi
Ondaatje continued his formal education at Bishop's Univers University of Toronto, where he obtained a BA in 1965, and at Q
The author's first collections of poetry include The Dainly Mol (1973). The Collected Works of Billy The Kid (poetry and pros outlaw, won the Governor General's Award in 1970. It has be Stratford. <
His book Coming through Slaughter (1976) employs fiction, fact, of New Orleans jazz cornetist, Buddy Bolden, while Running in
parents and grandparents. A book of collected poems written bet to Do, won him a second Governor General's Award in 1979. I Trillium award.
Michael Ondaatje also has several films to his credit, including S On Crime and Punishment, The Clinton Special, which deals v Hounds. . . .
The author and filmmaker has combined his writing with teachir and stories. He will probably be best known, however, for his r General's Award for fiction (1992) and the coveted Booker prize
கம்பியூட்டர் கல்வி ஒவ்வொரு நிறுவனங்களும் அந்தந்த Software இன் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு எண்ணிக்கையான பாடங்களில் பரீட்சை நடத்தி சான்றிதழ்களை வழங்குகின்றன. உதாரணமாக, ஒருவர் MCSE FIT66 5gsp Guglio Igbiog, 7 usTLssissibis(5b, Oracle DBA இற்கு 5 பாடங்களுக்கும், A+ Technician சான்றிதழ் பெறுவதற்கு 2 பாடங்களுக்கும் தோற்ற வேண்டும். ஒருவர் சித்தியடைய வேண்டின் பெறக்கூடிய புள்ளிகளும் பாடத்திற்குப் பாடம் வித்தியாசமானவை. அத்துடன் சோதனை நேரமும் பாடத்திற்குப் பாடம் வித்தியாசப்படலாம். உதாரணமாக A+ Technician பரீட்சை 45 Ét fuggi) (5ub, Java Programmers Examination uf 608, 2 மணித்தியாலத்திற்கும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்திற்குமுரிய பரீட்சைக் கட்டணங்களும் சுமார் $150 கனடியன் டாலர்களிலிருந்து $200 வரை பாடத்திற்குப் பாடம் வித்தியாசப்படுகின்றன. இப் பரீட்சைகள் அமெரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. இதனால் இச் சான்றிதழ்கள் பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் அநேக கம்பியூட்டர் கல்வி நிலையங்கள் இத்தகைய பரீட்சை நிலையங்களாகத் தொழிற்படுகின்றன. பரீட்சை எடுக்க விரும்புபவர் அமெரிக்காவிலுள்ள Sylvan Prometric Center உடன் தொலைபேசி
"கவோ அன்றி Internet மூலமாகவோ தொடர்பு கொண்டு தனக்குத் தேவையான நிலையத்தில், தேவையான நாளில், நேரத்திற் பரீட்சைக்குத் தோற்ற ஒழுங்கு செய்து கொள்ளலாம். ufŮ60D3Fäsgöflu u 660TITäsæ56iT (DC85E5LDTaF5 Multiple Choice Questions) அக் குறிப்பிட்ட பரீட்சை நேரத்தில், அப் பரீட்சை நிலையத்திற்கு, அப்பரீட்சார்த்திக்கு download செய்யப்படும். பரீட்சை முடிவில், அக்
தமிழர் தகவல் O பெப்ரவரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nkan born writer and filmmaker
'ognizes it as one of the most haunting, harrowing, and beautiful is based on an award-winning novel written by a Canadian, and
adian novelist, poet, and filmmaker, but he was actually born in eged and exotic family of Dutch, Sinhalese, and Tamil ancest d at Dulwich College, London.
ity in Lennoxville, Quebec (1962-64), at University College, leen's University, which awarded him a master's degree in 1967.
sters (1967), The Man With Seven Toes (1969), and Rat Jelly e), a factual and fictional recreation of the life of the celebrated En adapted fo and produced at Toronto, New York, and
and poetry in a recounting of real and imagined events in the life the Family (1982) depicts the unconventional lives of Ondaatje's ween 1963 and 1978, There's a Trick with a knife I'm Learning n the Skin of a lion (1987), a novel set in Toronto, received the
ష్ర
。錢 踝
sons of Captain Poetry, which is about the poet by Nichol, Carry vith Theatre Passe Muraille's Farm Show, and Royal Canadian
g at York University, Toronto, and editing collections of poems lovel, The English Patient, which not only garnered a Governor
&:
but also inspired the film that wonnine Academy awards.
கம்பியூட்டரிலேயே முடிவுகள் உடனடியாகத் தெரிவிக்கப்படுகின்றன. (Su Uf 603 (p60p60)u Computer based examination 676 p. குறிப்பிடுவர். ஒரே நாளிலேயே exam இற்கு book பண்ணி, பரீட்சைக்குத் தோற்றி, உடனடியாகவே முடிவுகளையறிந்து கொள்ளலாம். ஒருவர் எத்தனை தரம் வேண்டுமானாலும் பரீட்சைக்குத் தோற்றலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் Credit Card மூலமாக முழுப் பணத்தையும் செலுத்த வேண்டும். இன்னுமொன்றையும் முக்கியமாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஒரு குறிக்கப்பட்ட Software இல் பாரிய மாற்றங்கள் ஏற்படும் பொழுது, உதாரணமாக Windows NT Software Windows 2000 235 upgrade u60ó76001üUGSLD போது, புதிய Software இற்குப் புதிய பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இப் புதிய Software இலும் தகுதியை நிரூபிக்க விரும்பினால் upgrade பரீட்சைகள் அல்லது புதிய பரீட்சைகளை மீண்டும் எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. வாழ்க்கையே ஒரு சோதனை! இத்துறையிலிடுபடுபவர்களுக்கு, வாழ்க்கை முழுவதும் Software சோதனை தான்!!
சாதாரணமாகக் கம்பியூட்டர் துறையைப் பொறுத்த மட்டில் ஒரு விசேடம் என்னவென்றால், வேலை வாய்ப்பைப் பொறுத்தமட்டில் மிக நீண்டகால வேலை அனுபவத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். கம்பியூட்டர் துறையின் அதிவேக வளர்ச்சியும், இன்றைய காலகட்ட கம்பியூட்டர் தொழில்நுட்பங்கள் செயற்பாடுகள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னிருந்ததிலும் பன்மடங்கு வித்தியாசமானவையாக இருத்தலுமே இதற்குரிய காரணங்களாகும். இதனால், புதிதாகக் குடியேறுபவர்களுக்கு, இக்குறுகிய காலக் கம்பியூட்டர் பயிற்சி (oppistsbib, Industry Recognised Certifications slip பயனுள்ளவையாகக் காணப்படுகின்றன.
2OO C பத்தாவது ஆண்டு மலர்

Page 48
CANADA MMGRATION:
The Minister of Citizenship in recent years has issued press releases on numerous changes to the Immigration Act. While some of these changes appear to be positive, there are others, which may cause not only hardship but will be contrary to the family reunification policies of the government. In this article, I intent to discuss some of the current problems encountered by the Sri Lankan Tamils to come to Canada, some suggestions to resolve them. In addition, I will also discuss to what extent the proposed changes may be positive or negative.
The refusal of Visitor Visas to Sri Lankan Tamils with Sri Lankan Passports is a perennial problem. For those Tamils with Sri Lankan Passport around the world obtaining a Canadian Visitor Visa can be problematic and cause significant emotionall hardship and stress. A Sri Lankan Tamil person may wish to visit Canada for numerous reasons other than tourism, including visi ting friends and family, attending weddings or celebrations, visiting a sick relative or attending funerals.
sons can be met by heart breaking refusals of visitor's visa. The "Visitor' is defined in the Immigration Act as a person who is lawfully in Canada or seeks to come into Canada for a temporary purpose. The person seeking Visitor's Visa must satisfy the Visa Officer that he or she is not an immigrant. They must satisfy the Visa Officer that they are genuine visitors and they will return to their home country or another country from Canada. The applicant for Visitor's Visa must think strategically, the answers to the Visa Officer's questions, must be reasonable for him to think that your visit to Canada is temporary and you will return to your home country.
Visitor's Visa application process is not always as simple as it seems. It is always decided on merits. Taking a refusal to Court is expensive and time
consuming.
Jegan NMohan
Barrister & Solicitor
THE VIEW FROM THE LAW
Plans to visit Canada for any of these rea,
The second major a Tamils in Canada is sorship of Family large amount of ap) the Immigration a Appeal Division, to family class spons Two different issues the issue is whether fide. Secondly, wł insufficient incon income cut off figu dents over 19 years dependent criteria in nition.
The solution in these gration appeal proc Officer assessing th approve any appli meet the income req any humanitarian an siderations. It is sim to refu Sals of app grounds. When an the time allowed, th of appeal, the Boa appeal, both on the as on humanitarian grounds. When the reaches the Appeal given a right to a ful evidence to establish mitted whether it wa not. You can call an as there is rele van application is entitle an equitable relief. T broad power to grar in deserving cases.
The Minister is prop sponsor's right of a that there will no lor tion on humanitaria grounds, no matter is only a proposal, a time of writing this a
Under the family dependent be under Minister is propo threshold age to 22 would allow a Vis dependents, who ma
TAALS NFORNAATON February 2O
 
 
 
 
 

OFFICE
rea of concern to the the refusal of sponWembers. There is a peals pending before nd Refugee Board, be heard on refusal of orship applications.
are litigated. Firstly, the marriage is bona hen the sponsor has he to meet the low ires. Finally, depenof age failing to meet the family class defi
cases is in the immi2ss. The Immigration e application cannot cation that does not uirement regardless of d compassionate conilarly So, with regard lication on medical appeal is filed within e sponsor has a right "d must consider the ground of law as well and compassionate applicant's appeal Board, the applicant is l hearing. It means all n the case can be subis submitted before or yone as witness as far | cy to the case. The d to be considered for This is an unusual and it relief by the Board
losing to eliminate the ppeal. This will mean ger be any considerain and compassionate how compelling. This und not in force at the rticle.
class definition, the
19 years of age. The sing to increase the 2. Further, flexibility a Officer to consider ly already be 22 to be
included, if they are the last remaining family members.
Another question I am frequently asked is whether Canada Immigration and Citizenship and the United States Immigration and Naturalization Services, share information officially or not. The answer is 'Yes, they share information'. On July 6, 1999, both agencies, together with the United States State Department signed a Statement of Mutual Understanding (SMU) with respect to the exchange of information about individuals, who are inadmissible or being investigated for an immigration related violation. This has been for a long time the subject of speculation. Both agencies have access to criminal information in their respective countries and now with the signing of the SMU, they will have greater access to the information concerning individuals from each other country.
Finally, one other question I am asked is whether the Canadian Passport Office has the power to issue or revoke a Passport. The Passport Office may refuse to issue a passport or may revoke the passport. The Passport Office pursuant to Canadian Passport Order, may refuse to issue passport to an applicant on any one of the seven enumerated grounds in the order. Also can revoke the passport on any of the five enumerated grounds in the Order. if the Passport Office revokes a passport, the passport holder will receive a letter from the Director of Security of the Passport Office, advising the holder of its intention and reasons to do so. The holder has 30 days to reply. There is no oral hearing given. The Passport Office will notify the holder of its decision with reasons. The Passport holder can seek a judicial review of the decision in the Federal Court of Canada by bringing an application against the Secretary of State. There are four types of Passports. They are, Traditional, Diplomatic, Special and Emergency. there are numerous other areas of concern about which questions are frequently asked, namely criminal inadmissibility, adoption, re-opening of refuge claims or removal of permanent residents, etc. They will be dealt with in future articles.
DOl
Tenth anniversary issue

Page 49
இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.
எதிர்காலத்தில் இன்பத்தை அடைய வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சி செய்பவர்களில் தனது குடும்ப வாழ்க்கையில் சிறப்புடன் வாழ்பவன் முதலிடம் பெறுகிறான் என குறள் கூறுகிறது.
கிறிஸ்தவ திருமணத்தின் போது இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், செல்வத்திலும், வறுமையிலும் என்றும் பிரமாணிக்கமாக இருப்போம் என்று திருமணமாகும் ஆணும் பெண்ணும் வாக்குத் தத்தம் செய்கின்றார்கள்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றும் கூறுவர்.
உலகில் எந்த நாகரிகமும் கலாசாரமும் திருமணத்தின் மூலம் இணைக்கப்பட்ட கணவன் மனைவி குழந்தைகள் என்ற குடும்பம் ஒன்றாக, ஒற்றுமையாக, அன்பாக அனைத்து ஆசிர்வாதங்களையும் பெற்று வாழவேண்டும் என்று தான் விரும்புகின்றன. அதைத்தான் கற்பிக்கின்றன.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வீதாசாரத்தைக் கொண்ட குடும்பங்கள் இறுதிவரை நீடிப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் குடும்ப வன்முறை. எமது சமுதாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே மற்ற சமுதாயங்களைப் போல் நமது சமூகத்தில் வன்முறைக்கான காரணங்களை ஆராய்ந்து குடும்ப வன்முறைகளைக் குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியது சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரினதும் தலையாய கடனாகும்.
நாம் பல இன மக்களைக் கொண்ட கனடா நாட்டில் வாழ்கின்றோம். ஆகவே அந்த நாட்டின் சட்டங்களை அறிந்து, நன்கு விளங்கிக் கொண்டு அச்சட்டங்களுக்கு அமைந்து நடக்க வேண்டும். இதில் தவறினால் பல பிரச்சனைகளுக்கும் இடைஞ்சல்களுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகவே இப்பொழுது குடும்ப வன்முறை சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் கனடா சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறை பற்றியும் ஆராய்வோம்.
இருபதாம் நூற்றாண்டில் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட விடயங்களில் நெருங்கிய குடும்பங்களில் இடம்பெற்ற குடும்ப வன்முறை முதன்மை வகிக்கின்றது என சட்ட அறிஞர்கள் கூறுகின்றார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களின் முன்பு தான் கனடாவிலும் குடும்ப வன்முறையால் முதியோர்களுக்கும், தம்பதிகளுக்கும், பிள்ளைகளுக்கும் ஏற்படும் பாரதூர விளைவுகளைப் பற்றி சமுதாயமும் அரசாங்கமும் கவனத்தில் எடுத்துக் கொண்டன. 1960ம் ஆண்டு வைத்திய கலாநிதி Kempe என்பவர் "துன்புறுத்தப்பட்ட குழந்தைக்கான காரணியங்கள்” (“Battered Child Syndrome') 6T6TD Snib60)p 6)éliogs வெளிப்படுத்துமுன் நெருங்கிய குடும்ப
Domestic
அமைப்பில் வாழும் பிள் உடற்காயங்கள் எல்லா வீட்டிற்கு வெளியிலோ
முடி மறைக்கப்பட்டன. சைக்கிளில் இருந்து வி இருந்து விழுந்ததால், !
66 BT 69 ஆனால் இன்று குழந்ை உடற் காயங்கள் பெரும் பெற்றோர்களால் அல்ல ஏற்படுத்தப்பட்டவை என
குடும்ப வன்முறை என்ற பாலியல் ரீதியான தீங்கு பொருளாதார நெருக்க அடித்தல், காயப்படுத்த வன்முறையல்ல.
இன்று கனடாவில், ஏன் மூன்று விதமானவர்கள் வன்முறைக்குள்ளாக்கப் 1. முதியோர்கள் 2. தம் 3. பிள்ளைகள்
முதியோர்களுக்கு எதிர штJüGuTub: முதியோர்கள் பொதுவா ரீதியில் அவர்களின் பிள் பேரப்பிள்ளைகளால் த6 துன்புறுத்தப்படுகிறார்கள் கலாசார சூழலில் வாழு இளைப்பாறிய சேமிப்பு இளைப்பாற்று ஊதியம் காசோலை போன்ற மு. பிள்ளைகளும், பேரப் பி. செய்வதன் மூலம் தவற துன்புறுத்தப்படுகின்றார்:
60 விதமான முதியோர் சம்பந்தமான வழக்குகள் திருடப்படுதல் காரணமா கூறப்படுகிறது. மேலும், முயலும் முதியோர்கள் தாக்குதலுக்குள்ளாக்கட் தெரிய வருகிறது. கனட முதியோர்கள் பொருளா ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்க கணிக்கப்பட்டுள்ளது. H Canada மதிப்பீட்டின் படி மேற்பட்ட 3 இலட்சத்து கனடியர்கள் குடும்ப வ6 ஆளாக்கப்படுகின்றார்க வைக்கப்படும் சம்பவங்க அதிகமாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
நமது சமூகத்திலும் முத வழங்கப்படும் சலுகைக கையாடுதலாலும், அவ
தமிழர் தகவல்
ରultipt 6 ul,
 

Violence
ளைகளுக்கு ஏற்படும் ம் வீட்டிலோ அல்லது ஏற்பட்ட விபத்து என உதாரணமாக ழந்ததால், படிக்கட்டில் சுடு நீர் பட்டதால் 5க் கூறப்பட்டன. தகளுக்கு ஏற்பட்ட >பாலும் து பாதுகாவலர்களால் த் தெரியவந்துள்ளது.
றால் உடல், உள, களையும் டியையும் ஏற்படுத்துதல். ல் மட்டும் குடும்ப
நமது சமூகத்தில் கூட குடும்ப படுகின்றார்கள். பதிகள்
ான வன்முறை பற்றிப்
ாக பொருளாதார ளைகளால் அல்லது வறாக நடத்தப்பட்டு ர். கனடாவில் மற்ற ழம் முதியோர்கள் நிதி, மாதாந்த
அல்லது வலுவற்றோர் தியோரின் நிதியைப் ள்ளைகளும் கையாடல் ாக நடத்தப்பட்டு ѣ6ії.
கொடுமைப்படுத்தல் ர் முதியோரின் பணம் க ஏற்படுபவை எனக்
களவைத் தடுக்க
படுகின்றார்கள் என்றும் .ாவில் 4%-15% ஆன ாதார, உடல், உள
ள் என்று ealth and Welfare
65 வயதுக்கு 15 ஆயிரம் ன்முறைக்கு ள். ஆனால், மறைத்து sள் இதைவிட
எனச்
நியோர்களுக்கு ளை முறைகேடாக ர்களது அத்தியாவசிய
தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் விடுவதாலும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அன்பும் மதிப்பும் கொடுக்கப்படாததாலும் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இது உளரீதியான துன்புறுத்தலாகும்.
குடும்ப வன்முறைக்குள்ளாக்கப்படும் முதியோர்கள் பெரும்பாலும் கதியற்றவர்களாயிருக்கின்றார்கள். அவர்களிடம் பொருளாதார பலம், மனவலிமை இல்லாத காரணத்தால் துன்புறுத்தப்படும் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாத நிலையில் தாழ்வு மனப்பான்மையுடன் துன்புறுத்துபவர்களில் தங்கியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் சட்டத்தில் தமது உரிமைகள் எவை என்று தெரியாமலிருப்பதுடன், உதவி பெறுவதற்கு வெளித் தொடர்பும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
முதியோரின் பரிதாப நிலைக்கு பரிகாரம் (3.5Gib GibsTissLDTs Federal Government, Provincial Government, Lu6d560)6Idästspasius6řT, சமூகசேவை ஸ்தாபனங்கள் முதலானவை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. g960öT60LDulsio Federal Government Égé p-565ul6ól Nepean Police 9 lub The Queensway Hospital (360608Tibg (p5GuJIT) சம்பந்தமான குடும்ப வன்முறையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை;
1. முதியோர் வன்முறையின் தன்மை, அதன் தாக்கம் போன்ற விடயங்களில் மக்களுக்கு அறிவு புகட்டுதல் 2. பொலிஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்துதல் முக்கியமானவை என ஆலோசனை கூறியுள்ளது.
நமது சமூகத்தைச் சேர்ந்த முதியோரும் தங்கள் சட்ட உரிமைகளை நன்கு அறிந்து அவர்கள் வாழும் வன்முறைச் சூழ்நிலையை மாற்றியமைக்க அல்லது அச் சூழ்நிலையை விட்டு விலகி வாழ வழி செய்து கொடுக்க நாம் முன்வர வேண்டும். இதற்காக Tamil Canadian Seniors Association, SACEM போன்ற நமது சமூகத்தில் இயங்கும் ஸ்தாபனங்கள் முன்வர வேண்டும். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட முதியோரும் தங்கள் தடைகளை உடைத்து முன்வந்து உதவி பெற வேண்டும்.
தம்பதிகளுக்கு எதிரான வன்முறை (Spousal Violence):
மனைவியை கணவன் கொடுமைப் படுத்துதல் அல்லது கணவனை மனைவி கொடுமைப் படுத்துதல் தம்பதிகளுக்கு எதிரான வன்முறை. (மறுபக்கம் பார்க்க)
a
மனுவல் ஜேசுதாசன் பாரிஸ்டர் & சொலிஸிட்டர்
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 50
=50)ത്ത
குடும்ப உறவினர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு சட்ட ரீதிய
இது பல கோணங்களில், பல சூழ்நிலைகளில் நிகழ்கின்றது. ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அதிகார ஆதிக்கமும் அடக்கு முறையும் மேலோங்கியிருப்பதைக் காணக் கூடியதாகவிருக்கிறது. தம்பதிகள் உடல், உள, மன பொருளாதார அடக்குமுறையால் கொடுமைப்படுத்தப்படுவதுடன் பாலியல் ரீதியாகவும் பெரும்பாலும் துன்புறுத்தப்படுகின்றார்கள்.
அடித்தல், கன்னத்தில் அறைதல், கையால் குத்துதல், உதைத்தல், தொண்டையைத் திருகுதல், கத்தியால் குத்துதல், துவக்கால் சுடுதல், பொருட்களால் எறிதல் போன்ற செய்கைகளால் உடல் ரீதியான பாதிப்புகள் தம்பதிகளுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.
ஒரு வருடத்தில் சுமார் 70 கனடியப் பெண்கள் தங்கள் ஆண் துணையினால் கொலை செய்யப்படுகின்றார்கள். எப்பொழுதாவது ஒருமுறை நிகழும் வன்முறைச் சம்பவங்கள் கூட நீண்ட கால மன, உள பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஒரு தம்பதியின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக பாலியல் செய்கையில் ஈடுபடுதல் பாலியல் துன்புறுத்தல் எனப்படும். இது (Marital Rape) - 35600T616T LD606016,60)ul அல்லது மனைவி கணவனை கற்பழித்தல் என்று கூறலாம். கணவன் மனைவி திருமணமாகி குடும்பம் நடத்தும் காரணத்துக்காக கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது. இது கனடிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.
மன, உள ரீதியான துன்புறுத்தல் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் விளைவிக்கப்படுகின்றது. மனரீதியான துன்புறுத்தல் பாலியல் தாக்குதல் மூலமும் உடல் தாக்குதல் மூலமும் ஏற்படுத்தப்படுகிறது. பொருளாதார ரீதியான துன்புறுத்தல் ஒரு தம்பதியின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யா வண்ணம் நியாயமற்ற முறையில் மற்ற தம்பதி தடை செய்வதன் மூலம் விளைவிக்கப்படுகின்றது.
எமது சமூகத்தில் மனைவியைக் கொடுமைப்படுத்துதல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதுவரை சுமார் 15 பெண்கள் குடும்ப வன்முறை காரணத்தால் தற்கொலை செய்துள்ளார்கள். மேலும் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 200க்கு மேற்பட்ட நமது சமூகத்து ஆண்களுக்கு எதிராக மனைவியை கொடுமைப்படுத்தும் வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையோ பன்மடங்கு. "கணவனே கண்கண்ட தெய்வம்”, “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற பாதகமான கொள்கையினால் மெளனமாகவே வேதனையை, துன்பத்தை எமது பெண்கள் அனுபவித்து விடுகிறார்கள்.
மனைவியைக் கொடுை எமது சமூகப் பிரச்சனை முக்கியமானதொன்றாகு சீர்கேட்டுக்கான காரண முயல்கையில் 25 ஆன பெண்களிடமும் தனித்த கேட்ட பொழுது பின்வரு முக்கியமானவை எனத் 1. கணவன், மனைவி, கொண்ட ஒரு குடும்பம் உறவினர்களுடன்; அத தாய் தந்தை சகோதர மச்சாள் போன்ற உறவி வீட்டில் வாழ்வதும், உ குடும்பத்தின் விவகாரங் தேவையில்லாமல் த6ை 2. பணப்பேராசை - பன என்ற உந்தல் குடும்ப ஒழுக்கக் கோட்பாடு அ அழித்தொழிக்கிறது; 3. மதுபான துஷ்பிரயே கெடுக்கும் என்பது இன் உண்மையாகவிருக்கிற 4. ஆண்களின் தலை.ை Male dominance (Pseu போலி எண்ணக்கரு. இ தாழ்வாக நடத்தப்படுகி அபிலாசைகளுக்கு மதி 5. சலுகைகளின் துஷ்பி உதவி பெறுவதற்காக பிரிந்திருத்தல்.
மனைவியைக் கொடுை ஏற்படும் சமூக சட்டப் பி அவற்றுள் இன்று குற்ற தாக்கத்தைப் பார்ப்போப்
குற்றவியல் கோவையில் அதற்கு மேற்பட்ட குற் தம்பதியை கொடுமைப் எதிராக குற்றவியல் நீதி g5Táb856) G3-uju ÜLIL6)TL குற்றத்தின் கீழ் என்பை கொடுமைப்படுத்துபவரி செய்கையின் தன்மைை பாதிக்கப்பட்டவருக்கு ஏ அல்லது உளரீதியான தன்மையையும் பொறுத் கோவை பிரிவு 265ன் ப என்ற நோக்கத்துடன் ஒ அல்லது தாக்க முயல்
இப்பிரிவு பாலியல் சம்ப தாக்குதலுக்கும் மற்றுப் தாக்குதல்களுக்கும் டெ குற்றத்திற்கு அதிக பட் சிறை. இத்தாக்குதலின் பாவிக்கப்பட்டு தாக்கப் காயமுற்றிருந்தால் அச் ஆயுதத்தால் காயமேற் இதற்கான அதிகபட்ச சிறை. பிரிவு 268 இன்
AAS' NFORMATON
C February Ο 2O

D
பானது
மப்படுத்துவது இன்று யில் மிக ம். இந்த சமூக த்தை அறிய ர்களிடமும் 25 னியே அபிப்பிராயம் நம் காரணங்கள் மிக தெரியவந்துள்ளது: பிள்ளைகளைக்
அவர்களின் T6).jgöl LDTLD6öt LDITL6 சகோதரிகள், மச்சான், பினர்களுடன் ஒரே றவினர்கள் பகளில் லயிடுவதும்; ாம் சேகரிக்க வேண்டும் பண்பு, சமூகப் பண்பாடு, த்தனையையும்
ாகம் - குடி குடியைக் ானும்
து.
மத்துவ எண்ணம் - do Concept) Sigs) g(b. தனால் மனைவி றார். பெண்ணின் ஆசை iப்பளிக்கப்படுவதில்லை; ரயோகம் - சமூக நல கணவன் மனைவியைப்
மப்படுத்துவதால்
ரச்சனைகளோ பல. வியல் சட்டத்தின்
b.
ன் கீழ் ஒன்று அல்லது றங்கள் புரிந்ததாக படுத்தும் ஒருவருக்கு மென்றத்தில் வழக்கு ம். குறிப்பாக எந்தக் த தீர்மானிப்பது ன் கொடுமைப்படுத்தும் եւ պլb ற்பட்ட உடற்காயம் தாக்கத்தின் ந்திருக்கும். குற்றவியல் டி தாக்க வேண்டும் ஒருவரைத் தாக்குவது வது குற்றமாகும்.
ந்தமான b எல்லாவிதமான ாருந்தும். இக் ச தண்டனை 5 வருட
போது ஆயுதம் பட்டவர் $குற்றம் பிரிவு 267ன் கீழ் படுத்திய குற்றமாகும். தண்டனை 10 வருட கீழ் தாக்குதலினால்
ஒருவருக்கு உயிராபத்து ஏற்பட்டாலோ அல்லது அவர் அங்கவீனப்படுத்தப்பட்டாலோ அதற்கான அதிகபட்ச தண்டனை 14 வருட சிறை.
பிரிவு 271 பாலியல் சம்பந்தமான தாக்குதலுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கிறது. பிரிவு 272 ஆயுத முனையில் பாலியல் தாக்குதல் விளைவித்தால் 14 வருட சிறைத் தண்டனை விதிக்கிறது.
1993ம் ஆண்டு பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கு அல்லது விவாகரத்துச் செய்து கொண்ட முன்னாள் கணவன் மனைவிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குற்றவியல் சேவையில் "குற்றவியல் தொந்தரவு" (Criminal Harassment) 6T65rp (5ibDL 556) சேர்ப்பதற்காக குற்றவியல் கோவை மாற்றி அமைக்கப்பட்டது. இந்தப் பிரிவு அதிக பட்ச தண்டனையாக 5 வருட சிறைத் தண்டனையை விதிக்கின்றது. இப் பிரிவின் படி பிரிந்து அல்லது விவாகரத்து செய்திருக்கும் ஒரு மனைவியை அல்லது முன்னாள் மனைவியை கணவன் அல்லது முன்னாள் கணவன் விருப்பத்திற்கு மாறாக பின் தொடருதல், நேர் முகமாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள முயலுதல், அவர்கள் இருப்பிடத்தை அல்லது தொழில் செய்யுமிடத்தை நோட்டமிடுதல் அல்லது வேறு எந்த செய்கையினாலோ அச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் குற்றமாகும்.
மனைவி கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக, அதைத் தவிர்ப்பதற்கு சட்டமும் சமுதாயமும் ஓரளவு வழிவகை செய்திருப்பினும் குடும்ப வன்முறை புரிவோருக்கு எதிராக நீதிமன்றங்கள் தகுந்த தண்டனை வழங்க முடியாமலிருக்கின்றன. பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு எதிராக சாட்சியம் சொல்ல மறுக்கிறார்கள். சாட்சியம் கூறினால் மேலும் கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகலாம் என்றும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் அஞ்சுகிறார்கள்.
சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மனைவியர் கணவருக்கு எதிராக சாட்சி கூற மறுக்கும் பட்சத்தில் நீதிக்கு தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு தண்டிக்கப்படும் பரிதாப சம்பங்களும் நிகழ்வதுண்டு.
95 வீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் எமது சமூகத்தில் கணவன்மாருக்கு எதிராக சாட்சியம் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணமாக ஒரு பெண் சுமார் 15 வருடங்களாக இலங்கையிலும், கனடாவிலும் தொடர்ந்து மன, உள ரீதியாக அவரது கணவனின் உறவினர்களாலும் கணவனாலும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தார். அண்மையில் கணவனின் உறவினர்களின் தொலைபேசி அழைப்பினால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் கத்தியைக் காட்டி பயமுறுத்தி மனைவியைக் கொடுமைப்படுத்திய குற்றத்தைப் புரிந்தார். 911 மூலம் பொலிஸ் அழைக்கப்பட்டு கணவனுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
(54ம் பக்கம் பார்க்க)
DO TI C
Tenth anniversary issue

Page 51
Canada is a land of immigrants. Other than the native Indians, almost all Canadians can claim ancestry within Canada only up to three generations. Since Canada is a vast country, not with thick population, the policy of the successive Canadian governments had been to encourage immigration to foster the growth of population and economic development. Since 1867 the successive governments sought by legislation, regulations and administrative actions ensured careful selection of immigrants. It had been a matter of domestic policy to have a selection criteria: "selecting the persons whom we regard as desirable future citizens." The policy of Mackenzie King was followed steadfastly for the last fifty years. The successive government had used the immigration policy in a discriminating way. The most blatant examples in the Canadian immigration history are the two legislations against the Chinese and Japanese in Canada. The Head tax imposed for thirty-eight years from 1885 to 1923 and the Chinese Exclusive Acts are good examples. "It is with shame and guilt that Canadians remember the turning back of the Jews from Canada when the jews attempted to flee from Nazi atrocities and the racist inferno' Canada should formulate an immigration policy and legislation entirely free from, and devoid of discrimination on grounds of country of origin, race, colour, sex or religion. It should be based on universality and humanitarianism.
The recent legislation Bill 86 now an act which was introduced with the intention and desire to control immigration had brought out a detrimental attitude towards the acceptance of refugees into Canada. Adverse criticism had been levelled against the new Immigration Act from various angles -- church groups, human rights activists, opposition political parties. The view is that the new Immigration Act which was intended to control immigration had overstepped its intentions, aims and objectives and had unduly restricted the Humanitarian concern Canada had been showing towards genuine refugees.
The events connected with the second world war, its antecedent genocidal policies pursued by states like Nazi Germany, Japan and fascist Italy brought out a new thinking in the area of immigration policies of states particularly Western states. There were unprecedented waves of displaced persons and massive exodus who were faced with mass genocide, torture, extrajudicial killings and "disappearances.' Millions of people were uprooted from their historical habitations. A series of conferences was organized
and agreements were exodus and refugee m Refugee Convention v these meetings and co discussions an deliber the millions of refuget over these refugees wl theirancestral habitati their choice. The outc. was the creation of ref principles of internatic tion of certain obligati states towards refugee refugee status and obli states towards them bi immigration policies i states. The United Nat refugees defined refug with a well-founded fe for reasons of race, rel membership in a parti political opinion".
The U.N. Convention the principle of protec least not to send back under the definition of try where his/her life \ known as the principle
Non refoulment is one principles of internati the principles entitle a returned to a place of
binding even on those ties to the internationa
Though Canada opene long before, it was in acceded to UN Conve its protocol. The Immigration Act amended version of th given legislative force sions of the conventio convention refugee as Convention in include the Act.
It is humbly submitted bound not to return vi fied as convention ref within its borders, to t will be persecuted. Th is that declaring a refu refugee is not a privil acknowledged.
The international law status, his rights and domestic law of Cana
தமிழர் தகவல்
C GALIČJesus

51
ration Refugee Law
enmedies
made to control mass ovements. The 1951 was the outcome of nferences. There were ation over the plight of as and general concern no were uprooted from ons and countries of Ome of the convention ugee status under pnal law and enunciaons by sovereign s. The concept of igation of Sovereign ought a change in the n some of the western ions Convention on see as "an individual ar of being persecuted ligion, nationality, cular Social group or
on refugees reiterated tion to all refugees at the person who fell
a refugee to the counwas threatened. This is e of Non Refoulment.
of the fundamental anal refugee law and
refugee not to be future persecution. It is states that are not parl treaties.
d its door to refugees 1969 that Canada ntion on refugees and
of 1976 and the eact in 1993 has : to the major provin. The legal concept of
defined in the UN d and incorporated in
l that Canada is legally ctims who are qualiugees and who are he land where they e underlying principle gee claimant to be a ege but a right that is
concerning refugee rivileges is part of da. A refugee claimant
who is physically present on the Canadian soil is entitled to the right to be treated under the substantive as well as procedural laws of Canada.
Further, the basic rule is the common law principle that Canada will not intend to violate Canadian international obligations and Canadian (domestic) law should be interpreted as far as possible consistent with international law. In general, Canadian case law suggests that the adoption theory, which states that international law is part of domestic law without act of incorporation.
The new amendments, brought in February 1993 to the Immigration Act of 1976, which was really intended to control immigration, infringe on the basic principles of international law concerning refugees, international human rights law and international conventions.
To cite a few illustrations ss 69. l (iv. 1)A, would deny protection to claimants who
destroyed or disposed of documents that pertain to the person's identity 69.1 (10.1)B and
C and SS. 1 4(1) and 108.6 are but a few of the sections that are in conflict with international law and norms.
Under the new amendments there is unprecedented limitations and constraints on the appellate courts (Federal trial division) to review decisions of the Federal Court trial division may only be reviewed if the very judge who rendered the decision consents to the review. This is again denial of fundamental justice and contrary to principles of natural justice (section 83.1). This is a grave constraint on the authority of the appellate court to review the decision of an inferior court. This provision is in direct conflict with sections of the Charter.
The Minister himself has accepted that there will be greater use of detention for individuals (alleged claimants of refugee status) under the new law. Additional resources had been allocated to enforce this part of the plan. As an illustration, in (next page)
Francis Xavier
Barrister & Solicitor
2OO1
பத்தாவது ஆண்டு மலர்

Page 52
52
Toronto alone there was a 37 percent increase in the resources allocated to investigation, intelligence, detention and removal in 1991. The new amendments to the Immigration Act had enlarged the power for arrest and detention by immigration officials, the rejected refugee claimants as well as those under removal orders. There is provision for arrest and detention without warrants. The case of Khan V. Minister of Employment and Immigration is a good example of over jealous and officious attitudes of the immigration officials. The Court passed strictures on the conduct of the immigration officials. Even Habeas Corpus applications appeared not to be of much help for illegal or long continued detentions. Prolonged detention of the refugee claimants would deprive them of their personal liberty and freedom. Though the provisions under section 18 of the Federal Court Act are there for review of the detention, the process is long and complicated and it is found to be not of much use for detenus whose liberty is at Stake. The unfair treatment of those under detention had been subject of criticism by the non governmental Human Rights organizations. The complains by NGOO centered around lack of privacy for women, unhealthy living conditions, lack of outdoor exercise, arbitrary disciplinary actions, long term detentions and denial of access to counsel.
The New Act gives immigration authorities
wide powers as shown above. There will be a
tendency of these powers being abused, remedies to curb and prevent these abuses should be explored. Particularly since application for review under the new act is difficult and strenuous new avenues to obtain reliefs and remedies should be explored and developed to safeguard the rights and interests of the detenus, deportees and refugees.
Invariably and in majority of cases people under detentions and removal orders are deported under section 82(2) 5.6 or 37.5 or 6 73.2 or 74 (1)3. Definitions under section 2 state removal means exclusion orders or deportation orders. Hundreds of people are deported each year from Canada. People who are deported are persons who fled from countries where there is civil war, military conflicts, insurgence and dictatorial rule where people are subjected to gross and continued violation of human rights. Many of them are victims caught up in the middle of these conflicts and at times persecuted by both sides.
It is submitted that there is a legal link between the domestic immigration law and international human rights law particularly the convention on refugees and its protocol which is part of international law. It is further submitted that in addition to the prohibition
of deportation of peopl persecution pursuant to Defoulment, Internatio victims from deportatic and its consequence w
Once it is accepted that part of domestic law it tional humanitarian law refugee claimants. It na refugee claimants from civil war, military conf and victims of human r should be granted refug Temporary Refuge. Ca Geneva Conventions u: law. As an additional g that customary internat Temporary Refuge, obl deport refugee claiman humanitarian law viola Should be reiterated tha porary refuge had achic norm. Premptory norms norms of international
derogation is permitted
In the United States the Humanitarian Law had source of international deportation had been g principles by Judge Pal Gomez case. This appe in the United States wh stopped under principli Law of a person found under domestic law. A eSSential to assert that { tional law jus cogens a Geneva Convention art law. It is humbly subm officials and federal co cial obligation to follo be influenced by policy
The principles surroun could be extended to c tarian situations but als gross and continued vi rights takes place.
On a practical basis ho these Canadian deport: could be illustrated by While the immigration claimants for refugees tries of danger, anothel the Canadian Internatic Agency, refused to sen countrieS. CIDA will n send Canadian aid gro tries like EI Salvador. the Immigration Depar claimants back to EI S
Turning to procedural
TAALS INFORNAATON ● February 2O

who would face the principle of Non hal law also protects n, who face civil war hen they return.
international law is follows that interna
is also applicable to turally follows that countries torn by licts, insurgencies ights violations see status or at least nada had acceded to nder humanitarian round it is submitted ional norm of igates Canada not to ts to countries where tions take place. It it the concept of temved premptory
or jus cogens are law for which no
principles of been accepted as a law and relief against ranted under these ul Neijelski in Santos :ars to be the first case here deportation was es of Humanitarian otherwise deportable uthorities are not customary internand Humanitarian Law 2 part of Canadian itted that immigration urt judges have a spew the law and not to y decisions of politics.
ding Non Refoulment over not only humaniso to situations where olation of human
w unjust some of ation decisions were, one comparison.
department deports tatus, back to coungovernment body, pnal Development d Canadians to these ot finance projects or up workers to counBut the irony is that tment returns refugee alvador.
matters, the situation
is not healthy. Application for stay orders or injunctive reliefs in immigration matters are not very successful. There are huge hurdles to cross to obtain leave to appeal or leave to seek any other remedies. Where stay is sought against an order of a tribunal or administrative officer, section 50 of the Federal court does not provide power to stay such proceedings. In many of the instances, the Federal Court appeared to be not adhering to principles of natural justice.Though there is ground to grant interim relief pending final disposition, courts are reluctant to extend their powers in immigration matters. In Khan V. Minister of Employment and Immigration (92T 7C 474 14th May 1992) the Federal Court Trial division Said that it lacked jurisdiction to stay the exclusion order, the reason being that a departure notice is issued on the consent of the parties, courts have no jurisdiction. -
Injunctive Reliefs too appear to be of not much help in matters concerning detention, removal orders, deportation and ministerial orders. Injunction is a judicial process whereby a party enjoined in the proceeding before the Court, is ordered to do a particular thing (mandatory) or ordered to refrain from doing something preventive rather than restorativelnjunctions are either interlocutory or perpetual. Interlocutory injunctions are to continue until the final hearing of the case or until further orders of the Court. Perpetual injunction forms part of the degree made after final hearing of the matter on merits, whereby the dependent is perpetually prevented from assertion of the right or perpetually ordered to refrain the commission of an act which would be contrary to law and equity.
It was held in Manitoba AG V. Metropolitan Stores Ltd. that courts apply three tests in granting injunctions.
First, that there should be a prima facie case. More recent formulation held that all that is necessary is to satisfy the court that there should be a serious question to be tried as opposed to frivolous or vexatious claims.
Secondly, whether there will be irreparable damage or harm. Thirdly, that there should be a balance of convenience (test). This is to determine which of the two parties will suffer the greater harm from the granting or refusal of
the injunction. If no action is pending before
a court it will be rare for an injunction to be granted. In many instances the court holds that it is either premature or belated for injunctive reliefs.
As regards immigration matters, the federal
ܓܠ
Ο C
Tenth anniversony issue

Page 53
courts had been reluctant to grant injunctive reliefs. Perhaps the underlying reason may have been that refugee claimants have no status and that aliens' rights for reliefs are limited. But the Supreme Court of Canada had given a strong verdict against this type of wavering mentality and hesitancy on the part of inferior courts. The Supreme Court decision in Singh V. Minister of Employment and Immigration had decided that administrative tribunals and officers cannot make arbitrary decisions and officers have to adhere to fundamental principles of justice. The pith and substance of the appellant case was that it did not have a fair opportunity to present their claim for refugee status or know what the case they have to meet. Though they might be aliens, the Supreme Court held that charter provisions are applicable to them. The Supreme Court specifically held that section 7 of the Charter states "everyone' has the right to life, liberty and security of the person and the right not to be deprived thereof except in accordance with the principles of fundamental justice. It should be worth noting that in section 3 of the Charter, the section speaks of every citizen. The Supreme Court held that the use of the word every one in section 7 was intended to encompass a broader class of persons than citizens. I submit that the decision in this case -- ratio decidenti as well as obita dicta - - is the authority for the proposition that refugee claimants through aliens, have locus standi to seek remedies in Canadian Courts to vindicate their status as refugees if they are within Canada. In addition to this proposition, which is well supported by Supreme Court decisions in the Singh case the Canadian courts should take note of the international law, norms, and conventions concerning the refugees.
The United Nations Human Rights Committee in its Statement 15/27 -- on the position of the aliens under the covenant noted that "Aliens must be given full facilities for pursuing their remedies against expulsion so that his right in the circumstances of his case will be an effective one.'
These two propositions clear all doubt about the locus standi of the refugee claimants in Canada to seek judicial remedies within Canada in Canadian courts.
The refugee status is a special status and had been accorded legality by domestic statutes and international law. it follows that one who feels that he is a genuine refugee and has credible evidence to prove that he is a refugee, has a right to get his status judicially acknowledged and declared by declaratory actions in the courts of Canada. The submission is that this right is available to him
under domestic law anc which is also part of do decided case laws in ot show that rules governi declaratory action are n cases for certiori, prohi
Declaratory actions is a of testing the propriety, tionality of administrati tions, imposing restrain harbouring of individua or peace of mind.
Action for declaration i ture of litigation. Lord that if a substantial que person has real interest the discretion to resolvi which it will exercise if The special value of the the fact that issue of de sively determine the rig should be emphasized t declaration could be pr action. The plaintiff sh interest in the subject o The question must be r cal question. The perso a real interest to raise it secure a proper contrad someone presently exis interest to oppose the d
The refugee claimants declaration of his status judicial protection and
rights flowing from suc cial declaration of his S to remove his uncertair functions of declarator uncertainty and insecul afford relief from unce attendant upon controv rights. Declaratory acti everyone in this countr legal disputes to have t mined by Her Majesty' Shouman Guild of Gre. has held that remedy b indeed more effective ject to the limitation th on the face of the recor
This important dicta if utilized would help to 1 injustices done n refugi In another case Local ( Arlidge Lord Denning ration may be issued in administrative adjudica only because of lack ol agency concerned, but tainted by error of Law county courts and Tria
தமிழர் தகவல்
பெப்ரவரி

53
international law mestic law. There are her jurisdictions to ng locus standi for nore liberal than in bition or injunctions.
convenient method validity or constituve actions, regulaits on individuals and al freedom and liberty
s now a regular feaDenning has stated stion exist in which a to raise the court has it by a declaration f there is good reason. 2 declaratory action is claration may conclughts of the party. It hat injunction and ayed in the same buld have personal f the proceedings. eal and not a theoretiin raising it must have ... He must be able to licter that is to say ting who has a true eclaration sought.
hould seek judicial s, and should seek enforcement of his ch declaration. A juditatus would help him ty. One of the major y action is to remove ity. Its purpose is to rtainty and insecurity ersies over legal on is the right of
y who is involved in
hat dispute deterS court. In Lee V. at Britain, Denning J. y declaration is because it is not sub
at error must appear ds.
fully developed and rectify may of the
ee status adjudication.
Government Board V. had stated that decla
all cases where ations are invalid not
jurisdiction in the also where they are * 37. The provincial
Division of the
Federal Court have, however, to grant declaratory relief. Declaratory reliefs must be sought by action in Federal Courts.
Another procedural remedy that may be made use of in the area of immigration law is the remedy known as Quia Timet actions or Quia Timet injunctions. It is sought before any actual harm or wrong had been committed. Quia Timet actions are future oriented in that they are intended to avoid harm or injury. Refugee claimants could sue because of his fear that he will be deported or removed.
The advantage of a Quia Timet action is that courts cannot bring in the question of prematurity which is often brought where injunctive reliefs are sought.37 Lord Viscount Do Haldane dicta in Norton V. Ashbeeton indicates the difference and contrast between injunctions perse and Quia Timet injunctions. "The Chancery Court took upon itself to grant injunctions in anticipation of injury as well as relief where injury has been already done. Courts of equity will grant injunction to restrain an attempted wrong whenever it clearly appears that no other proceeding can protect the interest."
"The principle which I think may be properoly and safely extracted from Quia Timet authorities is that plaintiff must show a strong case of probability that the apprehended mischief will in fact arise.”39 Going back to Singh case in Canada, the term everyone in section 7 of the Charter includes every person physically present in Canada and by virtue of such presence amenable to Canadian law. The word "security of person encompasses freedom from threat of physical punishment'. This should be interpreted with the intention of the Section 24(1) of the Charter. It is my submission that the Charter gives the jurisdiction for Quia Timet actions by the refugee claimants.
The other relief that could be sought in immigration issues especially concerning refugee status is the concept of legitimate expectation. Legitimate expectation is a legal concept that is being developed in Anglo American jurisdictions.
"Where a public authority or an official exercising a power involving discretion creates key words or conduct legitimate expectation in the mind of the person capable of being prejudicially afflicted by the power, a court may at the very least require a reasonable notice and an opportunity to be heard or respond before the power is exercised
ܓܠ
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 54
54
contrary to the legitimate expectation induced.”
The concept of legitimate expectations normally sought as a ground for procedural protection. The finding of a legitimate expectation in a situation where an immigrant is faced with sudden deportation order, or, where a minister's permit is prematurely revoked may give rise to the entitlement of a hearing.
In the case of Schmidt V. Secretary of state for Human Affairs, Lord Denning had stated that concept of legitimate expectation could give rise to the entitlement of hearing in order to ensure fairness and justice. The plaintiff, an alien student at the Hubbard College of Scientology, had been given leave to enter the United Kingdom before July 1968 initially
for one month. He was given extension to pursue his studies. SBut before completing his studies he was ordered to leave the : country. The expectation need not be an enforceable right.
In a noteworthy immigration case Attorney-General Hong Kong V. Ng Yuen Shiu the privy Council has stated ۔-- "With great respect to the learned Chief Justice their Lordship considered the word Legitimate in that the expression falls to * be read as meaning reasonable. Accordingly the legitimate expectations in this context are capable of inducing expectations which go beyond enforceable legal rights provided they have some reasonable basis.'
t
In this case plaintiff NG who was an illegal immigrant was - ordered to be deported without having the right to be heard. The Privy Council held that authorities denied a reasonable expectation namely government over public statement that each illegal immigrants would be interviewed and dealt with each one's merit. This case is an authority for the proposition that principles of natural justice should be applied in immigration cases and decisions.
The concept of legitimate expectation had been advanced in few of the Canadian cases. But due to various other factors
and jurisdictional problems no decision touching on this concept has reached finality so that courts could follow as prece- கூற dents. In the case of Minister of Manpower and Immigration நீதிம V. Hardayal this doctrine was advanced and Federal Court தப்பி accepted the argument. But unfortunately the Supreme Court பாரது overturned the decision on some other grounds. In the case of 1. 67] Minister of Employment and Immigration V. Mokhtav 2. வி Bendahmane held that principle of reasonable expectation is இப் ெ available and public authority bound by undertaking as to pro- கேள் cedure to be followed where it is not in conflict with statutory 3. க duties. துணி
To sum up and conclude it may be stated that the new amend- D66 ments to the Immigration Act of 1976 is disappointing as நாட் regards the acceptance of Refugees in Canada. It limits the 6) upst acceptance and most of the new provisions violate (866 International Human Rights Law, and Humanitarian Law. To இல் circumvent this approach the judiciary should adopt new எதிர் remedies and reliefs to safeguard the rights of the refugees. எதிர் The new remedies could be enlarged by broadening the defini- அவர் tion of refugee to include victims of civil war situations and தொ victims who suffer from gross and continued violations. (3UT Procedurally the law could be developed by bringing declara- இல் tory actions where any court could declare the refugee status. 356T6 Quia Timet actions and concept of legitimate expectation அன் could broaden the procedural remedies available to refugee ஏனே claimants. 960)
AMALS' INFORMATION C February 2
 

ици
పు 8& e Cancer Information Service Need information?
The Canadian Cancer Society's Cancer informa tion Service (CIS) is a national, bilingual, tollfree service offering comprehensive information about cancer to cancer patients, their families, the general public and healthcare professionals.
蕊蕊 ঠু
Qualified information specialists respond to inquiries in a supportive manner that ensures caller dignity, confidentiality and anonymity. The specialists provide information: clear, understandable terms on a wide range of subjects, including all types of cancer, prevention and risk reduction, early detection, cancer treatments, drugs and clinical trials, dealing with side effects, complementary and alternative therapies, cancer statistics, emotional support and help in the local community. ---.
டும்ப உறவினர் வன் தனது தவறை உணர்ந்ததாகவில்லை. மனைவியே தனது செயலுக்கு ண்ம் என குறை கூறினார். மனைவியோ கணவனுக்கு எதிராக சாட்சியம் மறுத்தாள். அது மட்டுமல்ல தானே கணவனின் செயலுக்கு பொறுப்பு என ன்றத்தில் ஏற்றுக் கொண்டாள். இதனால் கணவன் தண்டனையிலிருந்து க் கொண்டார். ஆனால் மனைவியின் செயலால் ஏற்பட்ட மிகவும் ாரமான பின்வரும்விளைவுகளை உணர மறந்துவிட்டார். ரி செலுத்துவோரின் பணம் வீண் விரயம் செய்யப்பட்டது சாரணை செய்த பொலிஸார் மிகவும் அதிருப்தி அடைந்த காரணத்தால் பெண்ணின் அபய குரலுக்கு மீண்டும் எப்படி உதவ வருவார்கள் என்ற வி எழுந்துள்ளது. ணவன் தனது தவறை உணரச் சந்தர்ப்பம் கொடுக்கப்படாததால், அவர் ந்து மீண்டும் கொடுமை புரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ாவிமார் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு தாம் வாழும் டின் சட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல சட்டங்கள் பகும் சலுகைகளைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதற்கு முயற்சிக்க ன்டும்.
லற வாழ்க்கையைத் தொடங்கும் ஒவ்வொருவரின் மனதிலும் எவ்வளவு பார்ப்புகள்; இன்பக் கனவுகள். இவை எல்லாம் பலருக்கு நீடிப்பதில்லை. பார்ப்புகள் ஏமாற்றங்களாகி, கனவுகள் கருகி விடுகின்றன. விரைவிலேயே களது வாழ்க்கையின் வசந்தகாலம் முடிவடைந்து வரண்ட காலம் டங்கிவிடுகிறது. குடும்ப வாழ்க்கை அதிக அர்த்தமற்ற, பழகிப் புளித்துப் ன ஒன்றாக மாறிவிடுகின்றது. அதில் வானவில்லின் பல வண்ணங்கள் லை; மத்தாப்புச் சுடரின் மாயா ஜாலங்கள் இல்லை. ஆயிரம் இன்பக் புகள் உதிப்பதில்லை. அன்றாடம் புதுப்புது வசந்தங்கள் புலருவதில்லை. பு எழுச்சியும் ஆர்வக் கிளர்ச்சியும் இன்றி மிகச் சராசரி சாதாரண சலிப்பூட்டும் ா தானோ என்ற பாணியில் தான் பெரும்பாலானோருடைய திருமண வாழ்வு மந்து விடுகிறது. இது தான் இன்றைய சமூகத்தின் மிகப் பெரும் சோகம்.
DOT Tenth anniversary issue

Page 55
அன்று ‘திரு’ அவர்கள் என்னை ரெலிபோனில் தொடர்பு கொண்ட பொழுது நான் மிகவும் மனம் நொந்து போயிருந்தேன். காரணம் நீதிமன்றத்திலிருந்து அப்போது தான் வந்திருந்தேன். அன்று மாத்திரம் மனைவிமாரைக் கணவன்மார் அடித்த 6 upsi(5.56it (Domestic Assaults) eyp6örg. இதைத் தவிர ஒவ்வொரு கிழமையும் குறைந்தது ஒரு பெண்ணாவது என்னைக் காண வருவார் இப்படிப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாக. எங்கள் சமூகத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகிறது. நாம் ஏதாவது செய்ய வேண்டுமென திருவிடம் கேட்டேன். அதற்கு அவர் "இதைப் பற்றியே தமிழர் தகவல் மலருக்கு எழுதுங்கள்” என்றார். அதன் விளவுை தான் இந்தக் கட்டுரை. இந்த Domestic assaults எங்கள் சமுதாயத்தில் மட்டுமல்ல கனடாவிலேயே ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ரொறன்ரோ ஸ்ரார் செய்தி ஒன்றின்படி கனடாவில் கிட்டத்தட்ட 57 பெண்கள் கணவன்மாரால் அல்லது முன்னை ய கணவரால் கொல்லப்படுகிறார்கள். ஒன்ராறியோவில் மாத்திரம் கிட்டத்தட்ட 40 பெண்கள் இருக்கும்.
உதாரணத்துக்கு கடந்த வருடம் நடந்த சில சம்பவங்கள்.
ஆனி மாதம் மிசிசாகாவில் “கர்ஜிய்" என்ற பெண் அவரது ஆண் நண்பரினால் (Boy friend) கத்தியால் குத்தப்பட்டு பின் தீ வைக்கப்பட்டார். அதே மாதம் பிக்கரிங்கில் (Pickering) இன்னொரு பெண் அவரது கணவரிடமிருந்து தப்பி ஓடி தன்னுயிரைக் காப்பாற்ற முடியாவிடினும் தன் குழந்தையையாவது காப்பாற்றுவோம் என்ற துடிப்பில் அக் குழந்தையை அயலவரிடம் ஒப்படைத்தார். ஆனால் அவர் அவரது கணவனால் கொல்லப்பட்டார்.
கிச்சினர் என்ற இடத்தில் "போகுமிலா” என்ற பெண் தனது பிள்ளைகளுடன் முன்னாள் கணவரினால் கொடுரமாக் கொல்லப்பட்டார். அக் கொடியவனும் பின் உயிரை விட்டான்.
இன்னொரு 26 வயது பெண்மணி தனது இரு ஆண் குழந்தைகளின் முன்னிலையில் வைத்து அவரது கணவனால் கொல்லப்பட்டார். அக்குழந்தைகள் எப்படி அதைப் பார்த்துத் துடிப்பார்கள், எப்படி அவர்கள் மனம் பாதிக்கப்படும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை அந்தக் கொடிய உள்ளம் படைத்தவன்.
இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு தமிழ் பெண்மணி என்னிடம் வந்தார். காரணம், "என் கணவரை பொலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். எப்படியாவது வெளியில் எடுத்துத் தாங்கோ” என அழுதார். என்ன நடந்தது எனக் கேட்ட போது "இராத்திரி கொஞ்சம் கூடக் குடித்துவிட்டு வந்து சாப்பாடு சரியில்லை என என்னிடம் சண்டை போட்டார், பிள்ளைகளின் முன்னால் சத்தம் போட வேண்டாம் என நான் சொல்ல எனக்கு அடித்தார். பிள்ளைகளையும் அடிக்கப் போனார். அதனால் பயந்து போய்
துணைவன
பொலிஸைக் கூப்பிட்டே வைப்பார்கள் என நான் என வேதனைப்பட்டார். பொலிஸ் பிடித்துக் கெ நீதிமன்றத்தில் போய் ! வேண்டும். அதற்கு மன அத்துடன் அப்படி அவ போது மனைவி வசிக்கு கிட்டப்போக முடியாது
தான் விடுவார்கள். இத பிரிந்து இருக்க வேண் சந்தர்ப்பங்களில் கணவு பழக்கத்தைத் தடுப்பதற் புத்திமதிகள் முதலியவ இப்படி நடந்தது இதுத என்றால் நீதிமன்றம் எலி கருத்தில் கொண்டு கு வழங்கலாம். பொதுவா குற்றத்துக்கு நீதிமன்ற கடுமையாகவே தண்டி இந்த பெண்களைத் து இந்த நாட்டில் ஒரு பிர
பெண்களைத் துன்புறுத் என்னவென்பதை சிறிது பெண்களை அடித்து உ துன்புறுத்தல் அல்ல. ம ஒருவருடனும் தொடர்பு வீட்டுக்குள்ளேயே வை கனடாவில் இருக்கும் உ 3,600T665 Sponsor U6036 போனால் நாட்டை விட் வெளியேற்றப்படுவார் 6 மனைவிக்கு மிகவும் வி தீங்கு விளைவிக்கப் பே (மனைவியின் செல்லப் குட்டியை கொல்லப் ே கூட துன்புறுத்தல் தான்
எங்கள் சமூகத்தில் இர (Immigration) 65ulu 156 துன்புறுத்துவது நடக்கி நன்றாகப் படித்து வேை கொண்டிருந்த பெண் 8 பண்ணி கனடா வந்தார் மாத்திரம் மனைவியை சென்றார். மனைவி கர் பின் துன்புறுத்தல் தொ ஒருவரிடமும் தொடர்பு அவவுக்கு நாகரீகம் தெ அவமதிக்கத் தொடங்கி அறையில் படுக்கவிடா அறைக்குப் போகச் செ அந்த அறையில் இல்ை முன்பே வேறொரு பெ வந்து உறவாடினார். அ படித்திருந்தும், தன்னை இலங்கைக்கு அனுப்பி
பயத்தில் எல்லாவற்றை கொண்டார். கர்ப்பமான
suslypt sabel6
GLIůupr6ují

ரத் தாக்குதல்
ன். இப்படி அடைத்து நினைக்கவில்லை" மனைவியை அடித்து ாண்டு போனால் பிறகு
ணை எடுக்க னவி போக முடியாது. ரைப் பிணையில் விடும் ம் இடத்திற்குக் என்ற நிபந்தனையில்
னால் அவர்கள் டும். இப்படியான 1ன் குடிப் கான வகுப்புகள், ற்றுக்கு போனால், ான் முதல் தடவை ஸ்லாவற்றையும் றைந்த தண்டனை க இப்படியான b மிகக் க்கிறது. ஏனெனில் ன்புறுத்தல் இப்போது ச்சனைக்குரிய விடயம்.
தல் என்றால் பார்ப்போம். உதைப்பது மாத்திரம் னைவியை வெளியில்
கொள்ளவிடாது த்திருப்பது, அவவுக்கு -ரிமையில்லை Eயபடியால் பிரிந்து (6. ானப் பயப்படுத்துவது,
ருப்பமான ஒருவருக்கு ாவதாக வெருட்டுவது, பிராணியான நாய்க் பாவதாக சொல்வது 1) இவற்றுள் சில.
ந்த குடிவரவு
த வைத்து வெருட்டித் றது. இலங்கையில் ல பார்த்துக் கணவனால் Sponsor
வந்து 2 கிழமைகள் வெளியில் அழைத்துச் ப்பமாகி விட்டா. அதன் -ங்கியது. வெளியில் கொள்ளவிடவில்லை. ரியவில்லை என னார். படுக்கை மல் வேறொரு ான்னார். கட்டில் கூட ல. மனைவிக்கு ண்ணை அழைத்து xந்தப் பெண் த் திருப்பி விடுவார் என்ற Iயும் பொறுத்துக்
நிலையில் வெளியில்
Spousal Abuse
யார் உதவுவார்கள், நடுத்தெருவில் நிற்க வேண்டுமே என்ற பயம் வேறு. கனடா சட்டம் இப்படியான பெண்களுக்கு அரசு புரியும் உதவிகள் ஒன்றும் இந்தப் பெண்ணுக்கு தெரியாதபடியால் எவ்வளவோ வேதனையை தாங்கி பிள்ளைக்கும் தாயானார். அதற்குப் பிறகு கூட அந்தக் கணவன் தனது துன்புறுத்தலை விடவில்லை. பிள்ளையை தன்னிடம் விட்டுவிட்டு இந்தப் பெண்ணை தனியே இலங்கை அனுப்பத் திட்டமிட்டார். தாய்ப் பால் கொடுப்பதைக் கூட தடுத்தார். இதை விட வேறு கொடுமை என்ன வேண்டும் ஒரு தாய்க்கு அந்தப் பெண் அனுபவித்த கொடுமைகளை எழுதுவதென்றால் இக் கட்டுரை முடியாது இன்று. எப்படியோ என்னிடம் அந்தப் பெண் குழந்தையுடன் வந்தா. முதலில் அவரை ஒரு மனநோய் வைத்தியரிடம் அனுப்பினேன். அவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தார். எப்படியோ இன்று தாயும் மகனும் நிம்மதியாக இருக்கிறார்கள்.
இந்தப் பெண் மாத்திரம் ஆரம்பத்திலேயே
கணவனைப் பிரிந்து வந்திருந்தால் இவ்வளவு துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்.
இப்படித் துன்பம் அனுபவிக்கும் பெண்களுக்கு
அந்த உறவை விட்டு வெளியே வருவது மிகவும் கஷ்டமான காரியம். உங்களால் பொலினிஸக் கூப்பிட முடியாவிடின் உங்கள் அயலவரிடம் கூறி வைக்கலாம் ஏதாவது பெரிய சத்தங்கள் கேட்டால் பொலிஸிற்கு அறிவிக்கும்படி. உங்கள் மருத்துவரிடம் கூறலாம் உங்கள் துன்பங்களைப் பற்றி. அவர் உதவி செய்வார். இங்கு பல Shelters இருக்கிறது இப்படித் துன்புறுத்தப்படும் பெண்களுக்கு உதவுவதற்கு. இப்படி நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டால் உங்கள் வழக்கறிஞருடன் ஆலோசிப்பது மிக முக்கியம். உங்களுடன் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு Custody Order எடுப்பது மிக முக்கியம். அப்படி வெளிக்கிடும் போது நீங்கள் உங்கள் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு போகலாம் "பிள்ளைகளுடன் வீட்டை விட்டுப் போகிறேன். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள், எனது வக்கீல் விரைவில் தொடர்பு கொள்வார்" என்று.
நீங்கள் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்போது வீட்டை விட்டுப் போகலாம் எனத் தீர்மானிக்க வேண்டும். கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியேறுவது தான் நல்லது. (மறுபக்கம்)
தெய்வா மோகன் Barrister & Solicitor
2OO O
பத்தாவது ஆண்டு மலர்

Page 56
துணைவரைத் தாக்குதல் ஏனெனில் நீங்கள் வெளியேறுவதைக் கண்டால் கனவலுக்கு கோபம் வந்து இன்னும் துன்புறுத்தலாம்.
இப்போது 0ntarity இல் மனைவியை அடிப்பது சம்பந்தமான வழக்குகளைக் கேட்பதற்கு விசேட நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்த நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளித்து அவர்களைச் சாட்சி சொல்ல வைப்பது இரண்டு விதமான நீதிமன்றங்கள் இருக்கிறது. அரசாங்க வழக்கறிஞர் தான் தீர்மானிப்பார் எந்த வழக்கு எந்த நீதிமன்றத்தில் எடுப்பதென. முதலாவது நீதிமன்றத்தில் எடுக்கும் வழக்குகள் முன்பு ஒரு தடவையும் இப்படியான துன்புறுத்தல் நிகழவில்லை, மனைவிக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லையென்றால் அக் குற்றத்தை ஏற்று ப்ெபnstling இற்கும் போக ஒத்துக் கொண்டால் Probati01 உடன் விடுவார்கள். எங்கள் சமுதாயத்தில் இது நன்றாக வேலை செய்கிறது.
மற்றவிதமான நீதிமன்றத்தில் மிகவும் பாரதூரமான காயம் மனைவிக்கு ஏற்பட்டால் ஒரு தடவைக்கு மேலே மனைவியைத் துன்புறுத்தி இருந்தால் அதற்கு மிகவும் கடுமையான தன்டனை மறியலுக்குக் கூட போக நேரிடும், இதை எழுதும்போது எனக்கு இன்னொரு தமிழ் பேன்னின் ஞாபகம், அவர் முதன் முதல் எனது கந்தோருக்கு வந்த போது நான் அழுதுவிட்டேன். தலையில் தொப்பி ஒன்று போட்டிருந்தார். அதை எடுத்த போது அவரது தலை மொட்டையாக இருந்தது. முகமெல்லாம் வீங்கி, காயம், கையில் தீப்புண்கள், இவையெல்லாம் அவரது கனவனின் துன்புறுத்தலினால் ஏற்பட்டது. அந்தப் பென் உயிருக்கும் ஆபத்து என்ற நிலையில் ஏதோ ஆண்டவனின் அருளால் தப்பியோடி அயலவரின் உதவியுடன் பொலிளைக் கூப்பிட்டார். அந்தப் பெண்ணின் சாட்சியத்தைக் கேட்ட நீதிபதி கூட கன்கலங்கி தனது அனுபவத்தில் இப்படி கொடுர மனம் படைத்த ஒருவரைக் கானவில்லையெனக் கூறி மிகவும் கடும் தண்டனை அளித்தார்.
இப்படித் துன்புறுத்தப்படும் பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியே போனால் தங்குவதற்கு உறவினரோ, நண்பர்களோ இல்லாவிடின் அவர்களுக்கு உதவி செய்யவென பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் சில:
Assaulted Women's Helpline - (416863-1511 SOLIth AsilII '''(IIIlen CellIL - | Inleryl HLLISelfi)921-1491 YWCA Worlien"; Sheller – (4,161693-7342 LLSLLLLLS ELlLaL LLLL LLS L LSLSSSKSLSS 00KKSK L STS
எங்கள் மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அவர்களுக்கு உதவி செய்ய எத்தனையோ சட்டம், உதவிகள் இருக்கின்றன. ஆனால் சட்டம் எங்கள் பக்கம் என்பதற்காக அதை நாங்கள் தவறான வழியில் பாவிக்கக் கூடாது. இதை நான் அனுபவத்தில் சுறுகிறேன். ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மனைவியிடம் உதை வாங்கிவிட்டு அதை வெளியில் சொன்னால் தனக்கு மரியாதை இல்லை என பொறுத்துக் கொண்டிருந்த கனவனை, மனைவி தனக்கு அடித்ததாக பொலிஸிற்கு அறிவித்து அதன் விளைவால் கைது செய்யப்பட்ட கணவனையும் சந்தித்தேன்.
சில சமூக சேவையாளர்' என்ற பெயரில் தவறாக புத்திமதியைக் கொடுத்து அதன் விளைவாக புதிதாக மனம் புரிந்த மனைவி ஒரு காரணமும் இன்றி பொலிளைக் கூப்பிட்டு Sheller க்கு போன கதையும் உண்டு. பின்பு தன் தவறை உணர்ந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அந்த பெண் எவ்வளவோ துடித்தார்.
இப்படியாக பிழையான அறிவுரை கேட்டு தன் கணவனுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென தனக்குத் தானே கரண்டியினால் சூடு போட்ட பின்பு பொலிளைக் கூப்பிட்டு கணவன் கட்டதாக சொல்ல அதனால் பாதிக்கப்பட்ட கனவனையும் நானறிவேன்.
எங்கள் நாட்டில் எந்தவித உரிமையும் இல்லாமல் வந்த எங்களுக்குச் சகல உரிமைகளையும் தந்தது இந்த நாடுதான். அந்த உரிமைகளையும் இந்த நாட்டுச் சட்டத்தையும் நாங்கள் எல்லாரும் மதித்து நடந்தால் எமது சமுதாயம் நிச்சயம் நன்றாக வாழலாம்.
AWIS" ANATION February

O
தரமான தகவல்களைத் தரும் தகுதி வாய்ந்த சஞ்சிகை
நான் கனடாவுக்கு வந்த காத்திலிருந்து, கடந்த எட்டு வருடங்களாக தமிழர் தகவல்' சஞ்சிகையை மாதம் தவறாமல் ஆவலுடன் வாசித்து வருகிறேன். மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு, எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இன்றி காலத்தின் தேவைக்கேற்ற விடயதானங்களை உள்ளடக்கி வரும் ஒரேயொரு சஞ்சிகை தமிழர் தகவல்' என்று சொன்னால் அது மிகையாகாது. எனக்குத் தனிப்பட்ட முறையிலும் உத்தியோக ரீதியிலும் மற்றவர்களுக்கு உதவவும் இச்சஞ்சிகை மிகவும் பிரயோசனப்படுகின்றது.
ஒரு தகவல் சஞ்சிகையானது தகவல்களை மிகவும் எளிய நடையில் சகலருக்கும் புரியக்கூடிய விதத்தில், காலத்தின் தேவைக்கேற்ற விடயங்களை உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும். இவற்றை அவற்றின் முன்னுரிமைக்கேற்ப சிறந்த முறையில் வகுத்துத் தருகின்றது
தமிழர் தகவல்
குடிவரவு, குடியமர்வு போன்ற தகவல்களுடன்நின்று விடாது சமூகவியல், சுகாதாரம், கல்வி, இளைஞர் விவகாரம், முதியோர் நலம் கலாசாரம், உள்நாட்டு அரசியல் போன்ற விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பல பயனுள்ள் கட்டுரைகள் வருவது ஒரு வரவேற்கக்கூடிய அம்சமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக எம்மவர்கள் கண்டிய நீரோட்டத்தில் முக்கிய பங்கேற்று ஒரு ஆரோக்கியமான ஒன்றினைவை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக பல கட்டுரை விடயங்கள் பிரசுரிக்கப்படுவது மற்றுமொரு விசேட அம்சமாகும்.
இன்றைய பரபரப்பான உலகில் தகவல்கள் பலவிதம். நாய் மனிதனைக் கடிப்பது ஒன்றும் செய்தியாகாது; ஆனால், மனிதன் நாயைக் கடித்தால் அது எல்லோரும் அறியத்துடிக்கும் ஒரு பரபரப்பான செய்தி" என்று சொல்வியிருந்தார் சா Brgr என்ற ஒரு பத்திரிகையாளர். இந்தக் கூற்றின் மறுபக்கம் என்னவென்றால், நாய் மனிதனைக் கடிக்கும் செய்தி தான் சுகாதார, பாதுகாப்பு மட்டத்தில் மக்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான செய்தி இதே போலவே தான் சாதாரன அன்றாட தகவல்களாக தோன்றினாலும், இந்நாட்டுக் குடிவரவு குடியமர்வி. குடியுரிமை தகவல்கள், சட்டதிட்டங்கள் எமது மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் இன்றியமையாத தகவல்களாகும். அதிலும் இத் தகவல்கள் சரியான நம்பகரமான முறையில் மக்களுக்குச் சேர வேண்டும். இதை அப்பழுக்கற்ற முறையில் நேர்த்தியாக அளித்து வருவது தமிழர் தகவல்'
இப்படியான ஒரு சஞ்சிகையை பத்து வருடங்கள் தொடர்ந்து மாதம் தவறாது வெளியிடுவது இவோன காரியமல்ல. பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வமும் அவர் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்
வாழ்க உங்கள் பணி
நாகா இராமலிங்கம்
தலைவர், இலங்கைச் சிறுபான்மையினர் நான் பேண் மன்றம் SACEM
Tenth Anniversary issue

Page 57
When an Air France jet landed at Montreal's mirabel airport on August 14th 1983, federal immigration officials there could not have imagined even in their wildest dreams that 55 people on board that aircraft would claim refugee status upon arrival and remain in Canada for the rest of their lives. On that day, no one in Canada could have foreseen that another 200,000 Tamils would enter Canada over the next 18 years as refugees or immigrants, become Canadian citizens and bring forth a whole new generation of Tamil Canadians. I was one of the 55 Tamil refugees on that Air France jet and today I am proud to be a Tamil Canadian.
On the day Prime Minister Pierre Trudeau visited Sri Lanka in the early seventies I was a young schoolboy Standing at an intersection in suburban Colombo awaiting his motorcade to pass by. When I had a glimpse of this great Canadian leader on that day there was no way I could imagine that I would be watching the live telecast of his funeral on CBC in Canada three decades later. Also on that day I never thought I would be shaking hands with a member of Trudeau's cabinet, in Canada. That's exactly what happened when I net John Roberts the then minister of immigration at a reception in Montreal in 1984. That occasion was not only a hand shake but a 10 minute chat about the events in Sri Lanka at that time.
Back in 1984 I found myself updating the minister of immigration of the day on the events in Sri Lanka. 16 years later, I was getting an update on Sri Lanka from the minister of immigration of the day Elinor Caplan when I met her at her campaign office in Thornhill, Ontario during the federal election campaign of 2000. This is a very clear example of how well Sri Lanka and its people are known in Canada today.
When my claim to refugee status was being processed in Montreal in 1983 along with a few hundred other Tamil refugee claims, lawyers, immigration officers and social workers there were scrambling to get information on Sri Lanka in their attempts to understand who we were and why we were here. Today there is no need for this, as the main stream media provides a lot of this information. I remember the conversation I had with a immigration lawyer in Montreal in 1983 where I was explaining to him what type of a country Sri Lanka was, he found it very difficult to believe that Arthur. C. Clark lived in Sri Lanka or that Michael Ondatjee was born and raised in Sri Lanka or that Sri Lanka was the first country in the world to elect a woman as Prime Minister. Today many Canadians know the Canada and Sri Lanka share a lot of things in common as members of the British Commonwealth.
The Tamil refugees in a Jegan Mohan or a M 1983 to represent them of lawyers just out of la be educated by their clic their claims. Today Immigration and Refu tasks easier when Tam appear before them anc of such lawyers. Many that time were unable t clearly in English a required for doctor's ap other services. Governm agencies were scramblin lators to provide their se
At the time I arrived claimants were not elig assistance from the pro governments and So V allowance of Slá0 a m social service agency. W ble to receive our wo months. I remember the would stand at the bac my fellow refugees a Some warm clothes an clothes donated by the p there was no way to b Sl 40 month. This situa refugee community a together as close as p today lives and made process of starting a ne the benevolent attitude This benevolence is sad the Tamil Canadians of
it took a few months fo ment to realize that the munity in Montreal th; tance and after a few m ernment representatives ty leaders from Toron York we were made e assistance. This made li and enabled us to move
As years passed by ti refugees arriving in C. rapidly and immigratio Pearson, Rainbow brid Blackpool were doing ( them.
After completing our i many of us began movi ter employment prospe English Speaking Onta adaptable environment : a British commonweal of caring and sharing c and the hardships of a 1 a strong bond of friend all of us.
தமிழர் தகவல்
பெட்ரவரி %

-57
vontreal did not have Manuel Jesuthasan in and were at the mercy w school who had to ints as to the merits of members of the gee Board find their il Canadian lawyers I there is no shortage
refugee claimants at o express themselves ld translators were pointments and many ent and social service ng to find Tamil transrvices.
in Montreal, refugee ible for any financial ovincial or municipal ve had to live on an onth given to us by a We were also not eligirk permits for three Sundays on which I k of the church with fter mass to pick up long the pile of used arishioners, for surely uy new clothes with tion made the Tamil it that time to Stick possible in their day us go through the w life in Canada with of caring and sharing. ly diminishing among today.
or the Quebec govern'e was a refugee comat needed their assisleetings between gov
and Tamil communito, Boston and New ligible for provincial ife much easier for us
O.
he number of Tamil anada began to grow n officers at Mirabel, ge, Peace bridge and overtime to cope with
mmigration hearings ng to Toronto for bet:cts and also because ario afforded a more for a community from th country. The spirit ontinued to grow in us refugee life developed ship and unity among
Reflection of a Tamil
Refugee
Life in the Tamil refugee community was a closely-knit affair resembling the life of a little village where everyone knew everyone else and were always accommodating of each other's needs. The spirit of accommodation was such that 6 to 8 people would live in a two-bedroom apartment or 10 to 15 people would live in a three-bedroom house. The person with whom one shared his room or the person sitting next to you on the couch was not a family member, not a relative, not a childhood friend but a recent acquaintance or many times a total stranger. Yet, they all shared their joys and sorrows, their ups and downs, and their dreams and hopes as a family of refugees. But life could not go on like this forever.
As we began to rise up the ladder in our immigration status life began to change. Refugee claimants were promoted to the ranks of convention refugees and later to that of landed immigrants and this process took a good many years. Finally, when the Tamil trefugee community was commissioned into the Canadian citizenry a new visible ethnic minority of Tamil Canadians was born, this new status brought with it-sponsored spouses, family reunions, marriages, children, new homes and new neighborhoods. Professionals and business people got their chance to pursue their skills and Tamil youth began to excel in shoals, colleges and universities. This is the Tamil Canadian society that we see today.
When I moved to Toronto in 1985 the only public place that had a Tamil inscription was the CN tower with the words "welcome' printed in Tamil. Today Tamil name boards are common sights at major intersections in Toronto while banks and other major employers are hiring Tamils to reach out to the community.
I am happy and proud to see the growth and prosperity of the Tamil Canadian community where Hondas and Toyotas have replaced the "Raleighs" and "Roadmasters' of rural Sri Lanka.
Anton Kanagasooriar
OO1
பத்தாவது ஆண்டு மலர்

Page 58
58
2001ம் ஆண்டில் நிற்கின்றோம். கடந்த காலங்களில் எவ்வளவோ விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். எல்லோர் மனதிலும் தற்போது எழும் கேள்வி என்னவெனில் அடுத்த நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்படும், உலகம் அந்த காலகட்டத்தில் எப்படி இருக்கப் போகின்றது என்பதாகும். பலரின் கருத்துப்படி 1000ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டுவரை ஏற்பட்ட முன்னேற்றம், 2000ம் ஆண்டிலிருந்து 3000ம் ஆண்டுவரையிலான காலத்தில் ஏற்படப் போவதில்லை என்பதாகும். ஆயிரமாவது ஆண்டில் இருந்தவர்கள் 2000ம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாம் ஓரளவு 3000ம் ஆண்டில் எப்படி இருக்கப் போகின்றது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்து கொண்டு சென்றாலும், சில விடயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் முன்னேற முடியாது. 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் 2000 ஆண்டளவில் பறந்து திரியும் கார்கள் பாவனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பறக்கும் கார்களை உருவாக்கும் வல்லமை இருந்தாலும் பாவனையில் அவற்றைக் கொண்டு வர முடியவில்லை. தரையிலேயே சாலைகளிலும், பெருஞ் சாலைகளிலும் வாகன நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் விபத்துகள் நேருகின்றன. இந்த நிலையில் பறக்கும் கார்களை வானத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே எதிர்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றம் அடையக்கூடிய விடயங்களில் ஒன்றான மனிதரின் வாழ்க்கைக் காலம் அல்லது வயதெல்லையைப் பற்றிப் பார்ப்போம்.
200 வருடங்களுக்கு முன்னர் உலகளாவிய ரீதியில் மனிதரின் சராசரி வயது ஏறக்குறைய 35 ஆக இருந்தது. இது உண்மையான கணக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. சிலர் கூறலாம் பழைய காலத்தில் அதாவது எமது பாட்டனார் காலத்தில் முதியவர்கள் எல்லோரும் மிகவும் தேகாரோக்கியத்துடன் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்று. நாம் ஒரு சிலரை மாத்திரம் உதாரணம் எடுத்து பார்க்கின்றோமே தவிர, முழு உலகத்தையும்
(ԼՔ(ԱՔ சனத்தொகையையும் பார்ப்பதில்லை. அந்தக் காலங்களில் பிரசவ காலத்திலேயே
ஏராளமான தாய்மார்களும், குழந்தைகளும் இறந்து விட
விஜே குலத்துங்கம்
(இரு) நூறாண்டு காலம்
நேரிட்டன. குழந்தைப் அநேக குழந்தைகள் இ நூறு ஆண்டுகளுக்கு மு (Flu) எனப்படும் தடிமன் மில்லியன் கணக்கில் ம மற்றும் சாதாரண வாந் காச நோய் போன்றவற் கணக்கானோர் இறந்தா சராசரி வாழ்தகவு குை தற்போது வளர்ச்சியடை சராசரி வயது 80 ஐ எட் வந்துவிட்டது. 2010ம் ஆ உலகளாவிய ரீதியில் வயது 83 ஆகவும், பெ வயது 88 ஆகவும் இரு எதிர்பார்க்கப்படுகின்றது
ஒருவரின் வயதை மூன் தீர்மானிக்கின்றன. இதி விபத்துகளும், இயற்கை இரண்டாவது நோய்கள் என்று சொல்லப்படும் ெ அல்லது வயது முதிர்வ சொல்லப்படும். முதலா விபத்துகளையும், இயற் தடுப்பது மிகவும் கடினL இயற்கையழிவுகளிலிரு விஞ்ஞான முன்னேற்றப் கூடியதெனக் கூறலாம்.
புயல்காற்று போன்றவற் வானிலை அவதான நி விடுவதால், மக்கள் பே முன்னேற்பாடுகளை எ( காப்பாற்றுவதற்கும் நவி சாதனங்களான, ஹெலி தூக்கிகளும் உள்ளதா தடுக்கக் கூடியதாகவுள் இயற்கை அழிவுகளில்
அழிவுகளை முன்கூட்டி முடியாமல் இருக்கின்ற விஞ்ஞான முன்னேற்றL செல்ல அதிகரிப்பதைக் தாகவுள்ளது. ஆயினும் மொத்த இழப்புகளுடன் மிகவும் குறைவாகவே
இரண்டாவது காரணிய 200 வருடங்களுக்கு மு வயதெல்லையாக இரு 80 வரையிலும் உயர்த் ஒரு காலத்தில் மரணத் நோய்கள் எல்லாம் தற் குணப்படுத்தப்படும் நிை காலத்தில் தடிமன், கா மரணம் சம்பவிக்கும் நீ இதனால் தானோ என் பொழுது ஆயுசு நூறு ஆங்கிலத்தில் God ble சொல்லும் வழக்கம் பா ஆனால் தற்போது இது இல்லை. Flu shot என போட்டே, வியாதி வரா
AALS INFORNAATON
February C 2O
 
 
 

பருவத்திலேயே Nறந்து விட நேரிட்டன. முன்னர் சாதாரண புளு
காய்ச்சலாலேயே }க்கள் இறந்தார்கள். திபேதி, மலேரியா, றாலும் பல இலட்சக் ர்கள். இதனாலேயே றவாக இருந்தது. .ந்த நாடுகளில் டும் நிலைக்கு ண்டளவில் ஆண்களின் சராசரி ண்களின் சராசரி க்கும் எனவும்
று காரணிகள் ல் ஒன்று க அழிவுகளும். '. Cup6ölgDT6ligil Aging பயது செல்லுதல்
என்று வது காரணியான ]கை அழிவுகளையும்
d. ந்து ஓரளவிற்கு b அழிவைத் தடுக்கக் வெள்ளப் பெருக்கு, 1றை முன்கூட்டியே லையம் அறிவித்து ாதிய டுத்து விடுவார்கள். iன தொழில்நுட்ப
கொப்டர்களும், பாரம் ல் மேலும் அழிவுகளை ளது. ஆனாலும் ஒன்றான பூகம்பத்தின் யே அறிய இன்னமும் து. விபத்துக்களாவன ம் கூடிக் கொண்டு
காணக்கூடியஇவற்றின் அளவு ஒப்பிடும் பொழுது உள்ளது.
ான நோய்கள் தான் ன்பு சராசரி ந்த 35 ஐ தற்போது தக் காரணமாயுள்ளது. தை விளைவுக்கும் போது லையில் உள்ளன. ஒரு ய்ச்சலால் கூட ைெல இருந்து வந்தது. னவோ, ஒருவர் தும்மும் என்று தமிழிலும், SS you 6T6irg வனைக்கு வந்தது.
ஆபத்தான வியாதி ப்படும் ஊசியைப் மல் தடுத்து
விடுவார்கள். இதைவிட அம்மை நோய், காச நோய், போலியோ இப்படியாக பல நோய்களுக்கு தடுப்பூசியை குழந்தைகளாக இருக்கும் போதே ஏற்றப்பட்டு விடுவதால் இந்த நோய்களிலிருந்து ஏற்படும் அழிவுகள் தடுக்கப்படுகின்றன. இதைவிட பலவித கொடிய நோய்களுக்கும் இன்று வெற்றிகரமான சிகிச்சை முறைகள் உள்ளன. வளர்ந்து விட்ட நாடுகளில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் பூரண வைத்திய பரிசோதனையை செய்து கொள்ளுவதால், பலவிதமான நோய்களை ஆரம்ப அறிகுறிகள் தோன்றும் போதே கட்டுப்படுத்தி விடுகின்றார்கள். நாளுக்கு நாள் நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் பலவித நோய்களும் இலகுவில் குணமாக்கப்பட்டு விடுகின்றன. இதைவிட soit 60LDuisi) Genome Mapping gs) ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இதன்படி மனிதரிலுள்ள Gene கள் அனைத்தினதும் கட்டமைப்பை கண்டறிந்துள்ளார்கள்.
அநேகமான வியாதிகள் ஏற்படும் போது, பாதிக்கப்பட்டவரின், gene களையும், ஆரோக்கியமானவர்களின் அமைப்பையும் ஒப்பிடுவதன் மூலம் வியாதிக்கு காரணமான gene ஐ கண்டுபிடித்து அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் வியாதிகளை குணப்படுத்தி விடலாம். இன்னும் 20 ஆண்டுகளவில், வைத்தியரிடம் செல்லும் போது அவரிடம் உங்களுக்குரிய gene கட்டமைப்பு பற்றிய தகவல்கள் இருக்கும். அதை வைத்தே வியாதிகளை குணமாக்கி விடுவார்கள். இது எதிர்காலத்தில் மிகப் பாரிய அளவு மாற்றத்தை உலகளாவிய ரீதியில் தேகாரோக்கியத்தில் கொண்டு வர இருக்கின்றது. இதுவும் எதிர்கால மனிதரின் வயதெல்லையை அதிகரிக்கக் கூடியதாகவிருக்கும்.
மூன்றாவது காரணியான aging அல்லது வயது முதிர்தலே மிகவும் முக்கிய காரணியாகும். நாம் எவ்வளவு தான் நோயில்லாமல் வாழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் எங்கள் உறுப்புகள் முதிர்வடைந்து பழுதாகிவிடும். அதேநேரத்தில் தோல்கள் சுருங்கி முதுமைத் தோற்றத்தை அளிக்கும். நாங்கள் உபயோகிக்கும் மோட்டார் வண்டிகள் நாட் செல்ல பாகங்கள் பழுதடையும். அதன்போது குறிப்பிட்ட பாகங்களை அகற்றி புதிய பாகங்களை பொருத்திக் கொள்வதன் மூலம் மீண்டும் அதை புதிய மோட்டார் வண்டி போல இயங்கச் செய்கின்றோம். அதேபோல மனிதரிலும் செய்ய முடியும். சென்ற வருடம் ரொறன்ரோ பொது வைத்தியசாலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Noah Kasper என்பவருக்கு 15 மணித்தியாலங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலம் ஈரல், சதையம், இரைப்பை மற்றும் பெருங்குடல் ஆகிய நான்கு உறுப்புகள் வேறு உடல்களிலிருந்து மாற்றீடு செய்யப்பட்டு அவர் பூரண குணமாக்கப்பட்டார். (60ம் பக்கம் பார்க்க)
O
Tenth anniversary issue

Page 59
எனது மைத்துனரின் திருமணம் 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அமெரிக்காவில் இருந்து வந்த அவரது நண்பன் திருமண வைபவத்தை திரைப்படம் எடுப்பது போல 8mm கமராவில் எடுத்தார். முக்கிய பங்கெடுத்த நாம் இருவர் எமது நிழல்களை நிகழ்ச்சியாகப் பார்க்கலாம் என்ற ஆசை நிராசையாகிவிட்டது. அந்தப்
படச்சுருள் எங்களுக்கு அனுப்பப்படவில்லை.
காரணம் அதைப் போட்டுப் பார்க்கும் கருவிகள் வைத்திருக்கும் வசதி எங்களிடமோ அல்லது எங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ அன்று இருக்கவில்லை; அப்பொழுது பிரபலமாகிக் கொண்டிருந்த கலர் நிழல் படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம்.
1980 தொடக்கத்தில் தொலைக்காட்சி வந்தபோது வீடியோ கமராக்கள் வரத்
தாடங்கி விட்டது. போட்டுப் பார்க்க VCR, தொலைக்காட்சிப் பெட்டி முதலியன குறுகிய காலத்தில் பல வீடுகளில் காணக்கூடியதாக இருந்தது. வீடியோ மூலம் பிறநாட்டு நிகழ்வுகளை நாங்கள் பார்க்கவும், எங்கள் நிகழ்வுகளை வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் வைபவங்களை பார்த்து பகிர்ந்து கொள்ள முடிந்தது.
வீடியோ மூலம் நாங்கள் படம் பிடிக்கும் குடும்ப நிகழ்வுகளில் முக்கியமானவை பிறந்ததினம், பூப்புனித நீராட்டு விழா, திருமணம், திருமண ஆண்டுவிழா, மரணச் சடங்கு, பொது நிகழ்வுகளான கோயில் உற்சவங்கள், கலை நிகழ்ச்சிகள், ஒன்று கூடல், பொதுக் கூட்டங்கள், பாராட்டு வைபவம், திரைப்படம் என்று பலவுண்டு.
எமது கலாசாரம், பண்பாடுகள் பேணப்படுவதற்கு இந்த வீடியோ ஒரளவு உதவுகிறது என்பது எனது கணிப்பு. எனக்குத் தெரிந்த சில விடயங்களைத் திருமண வைபவத்தை மையமாக வைத்துத் தொடரலாம் என்று எண்ணினேன்.
திருமண சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், முறைகள் பலருக்குத் தெரிந்திருந்தும் காலப் போக்கில் மறக்க நேரிடுகின்றது. தெரிந்தவரிடம் கேட்டு அறியலாம் என்றால் சந்திக்க, கதைக்க, நேரம், கிரகிக்கும் பொறுமை எம்மிடம் இப்பொழுது இல்லை. இங்குமட்டும் அல்ல எங்கும். வீட்டில் இருந்து கொண்டே பலர் மத்தியில், பலவேலைகள் மத்தியில் சரியான முறையில் சிறப்பாக நடந்த திருமண வீடியோ பிரதி (ஈழத்தில் நடந்ததாக இருக்கலாம் அல்லது இங்கு ஆக இருக்கலாம்) ஒன்றைப் போட்டு இரு விட்டாரும் பார்த்து சமய சம்பிரதாயங்களையும் ஒழுங்குகளையும் கவனித்து விடுகிறார்கள். பிழைகளை
Leses
சுட்டிக் காட்ட பலர் இரு வழிகள், சரியான முை தங்களுக்குத் தெரிந்த செய்து முடிப்பார்கள்.
சென்று நிகழ்வுகளை
ஒழுங்கு செய்யப்படும். இரு வீட்டாரும் தவறவி கழிக்க நினைத்த, நிை சம்பிரதாயங்களைச் சு வலுக்கட்டாயமாக எடு தொழில் சிறப்புற வீடி யுக்தி என்றும் கூறலாம் காரணத்தால் திருமண பிந்தினாலும் வீடியோ விடுவார். நேரத்திற்கு விடயத்தில் நாம் இன் முன்னேறவில்லை என் நாளும் பெற்றோரை : மணமக்களை ஒருமுை பெற்றோரை அல்லது
நடத்துபவர்களை வீடி செய்து விடுவார். பெல வல்லவர்கள் என்ற கூ பெண்களைக் குத்துவி விடுவார். வீட்டில் இரு காட்சிப் பொருட்கள், நி பாரதியார், திருவள்ளு கடவுள் சிலை, படங்க எல்லாம் படம் பிடித்து
உத்தரியம் அணிதல்,
வைத்தல், சேலை மடி ஆராத்தி யார், யார் 6 எங்கே எப்படி எடுப்பது தேங்காய் யார் உடைப் எந்தப் பக்கத்தில் இருக போன்ற பல விடயங்க வீடியோகாரருக்கு அத கொடுத்து செய்யப் பல சிலசமயம் அமைதியா பின்னர் இப்படியும் ஒரு என்று சரியாக எடுத்து
வீடியோ கமராக்காரர். திருமணங்கள் அதிகம் பதிவு செய்தல் மிக மு சந்தர்ப்பங்களில் நடை ஆசீர்வதிக்கும் போது செய்யும் நேரம், தம்ப ஆசீர்வதிக்கும் நேரம் நேரம், உடைமாற்றி கேக் வெட்டு, Group
என்று எல்லோரையும் வந்தவர்களும் ஒருமுt வெளிச்சத்தில் தலைக இருப்பார்கள். திரைம பாலும் பழமும் வீடியே மறைவில் நடக்கும். ப ஒன்று கூடலாகவே அ
தமிழர் தகவல் பெப்ரவரி

ത്ത39 =
| sicGuir Seelor errlib
ருப்பார்கள். மாற்று றை அறிந்து
அளவில் சிறப்பாகச் இரு வீட்டிற்கும் எடுக்க வீடியோ
வீடியோ எடுப்பவர் பிட்ட அல்லது தட்டிக் னைக்கும் ட்டிக்காட்டி \த்து விடுவார். தனது யோகாரர் கையாளும் ம். இதனால் எந்தக் ா வைபவம் காரர் காரணியாகி
மதிப்புக் கொடுக்கும் னும் ாறே கூறலாம். ஒரு வணங்காத றையாவது,
திருமணத்தை யோகாரர் வணங்கச் ண்கள் விளக்கேற்ற ற்றுக்கு அமைய ளக்கு ஏற்றச் செய்து க்கும் தளபாடங்கள், நிழற்படங்கள், வர், எம்.ஜி.ஆர், ள், அவதாரங்கள் விடுவார்.
தலைப்பாகை டிப்பு, அலங்காரம், ாப்ப எப்ப எங்கே என்பதிலிருந்து
பபது, எவர எவர க்க வேண்டும் ள் பல த்துப்படி, சொல்லிக் ண்ணி விடுவார். க இருந்துவிட்டு முறை செய்யுங்கள்
விடுவார்.
). வந்தவர்களைப் ழக்கியம். பின்வரும்
பெறும் தாலி கூறை , பெண் அலங்காரம் திகளை , உணவு பரிமாறும் பதிவுத் திருமணம், Photo எடுக்கும் போது உள்ளடக்கிவிடுவார். றையாவது அந்த
ாட்ட கவனமாக `(@ቃ
றைவில் முன்பு நடந்த ா, கமராக்காரர் ல திருமணங்கள் மைகிறது. திருமண
வைபவத்தை உண்மையாக முழுமையாகப் பார்ப்பவர்கள் வீடியோ, கமரா, மதகுரு, பெற்றோர், சில சொந்தக்காரர் ஆகத்தான் இருக்கும். இதனால் இப்பொழுது மதகுரு அக்கினி சாட்சியுடன் வீடியோ சாட்சியையும் சேர்த்து விட்டார்கள்.
தேனிலவு முடிந்த பின்னர் ஒரு நாள் சில தம்பதிகளின் வேண்டுகோளில் அல்லது வீடியோகாரரின் ஆலோசனைப்படி ரொறன்ரோவிலுள்ள முக்கிய கேந்திர நிலைங்களில் தம்பதிகள் விதம் விதமாக உடை அணிந்து திரைப்படம் மாதிரி வீடியோ எடுப்பார்கள்.
எல்லாவற்றிலும் முக்கியமானது editing. திருமணத்திற்கு வரமுடியாதவர்கள் எங்கிருந்தாலும் (மோட்சத்தில் கூட) அவர்களின் புகைப்படங்களை மணமக்கள் தேடி வீடியோ Edit பண்ணுபவரிடம் கொடுத்து விடுவார்கள். விரும்பிய பொருத்தமான பாடல்கள் (Songs) கொடுக்கப்படும். அத்துடன் மணமக்களையும் கிட்டியவர்களையும் ஒரு நாள் வரச்சொல்லி எடுத்ததைப் பார்க்கவிடுவார்கள். சிலரின் நிழல் தம்பதிகளாலும், சிலரின் நிழற்படங்கள் Edit பண்ணுபவராலும் நீக்கப்படும். இல்லாத சம்பவங்கள் சேர்க்கப்படும். முன்னர் Niagara, Skydome, CN Tower, Safari Park, b35Ji stiles T, 401, Down Town 6167 காட்சிகள் வீடியோவில் முக்கிய இடம் வகித்தது. ஈழத்து மக்கள் தமது பிள்ளைக. ளைப் பார்த்து பூரிப்படைந்ததும் உண்டு. காலப் போக்கில் அவர்களுக்கு இது சலித்துப் போய்விட்டது. இப்பொழுது புது யுக்தி. தம்பதிகளின் குலதெய்வம், அவர்கள் ஊரில் பிரபல கோவில், ஈழத்து வரலாற்று/அழகுக் காட்சிகள் புகுத்தப்படுகிறது. இங்கு இருக்கும் கோவில்கள் கூட சேர்க்கப்படும்.
இவைகள் எல்லாம் சேர்ந்து இறுதி வடிவ வீடியோ ஒளிநாடா தம்பதிகளைச் சென்று அடைய ஒரு மாதம் முதல் ஒரு வருடம் ஆகலாம். சிலவேளையில் கொடுபடாமலும் போகும். வீடியோ வந்து சேரும் வரையும் சில திருமணங்கள் தாக்குப் பிடிக்காமலும் போகிறது.
இவ்வளவு பிரயத்தனத்துக்குப் பின் வெளிவரும் வீடியோவை : ஒருமுறைக்கு மேல் பார்த்த தம்பதிகளை விரல் விட்டு எண்ணலாம்.
( |றுபக்கம்)
புறு கதிர் துரைசிங்கம்
2OO1
பத்தாவது ஆண்டு மலர்

Page 60
=50)ா
(இரு) நூறாண்டு இப்படியாக உறுப்பு மாற்றீடு செய்வது புதிதல்ல. ஆரம்பத்தில் முதன் முதலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அராபியர்கள் பொய்ப் பற்களை உருவாக்கினார்கள். இதையடுத்து கண்ணுக்கு உதவியாக முக்குக் கண்ணாடிகள் உருவாகின. இதையடுத்து காது கேட்காதவர்களுக்கு Hearing aid எனப்படும் செவிப்புலன் கருவி உபயோகத்திற்கு வந்தது. இவற்றையடுத்து இடுப்பு எலும்புகள், முழங்கால், முழங்கை, மூட்டுகள், இருதய வால்வுகள், ரப்பர் குடல்கள், மற்று இருதய By-paSS போன்ற செயற்கை அமைப்புகள் பாவனைக்கு வந்தன. தற்போது ஏறக்குறைய 72 உடற் பாகங்கள் இப்படியாக பாவனையில் உள்ளன. தற்போது சில உறுப்புகள் மற்ற உடல்களிலிருந்து எடுக்கப்பட்டே மாற்றீடு செய்யப்படுகின்றன. சிறுநீரகம் பழுதானால் வேறு ஒருவருடைய சிறுநீரகம் அல்லது இறந்தவர்களின் (உடன்) சிறுநீரகம் மூலம் மாற்றியமைக்கப்படும். இதே போல் எலும்பு மச்சை, இருதயம், ஈரல், சுவாசப்பை போன்றவை மாற்றீடு செய்யப்படுகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் நாம்இறந்த பின் எமது உறுப்புகளை தானம் செய்யும்படியாக எழுதி வைத்தல் மிகவும் அவசியமாகின்றது.
59GLDflist656i, Ohio (36.66m Case Western Reserve University g சேர்ந்த Dr. Robert White என்பவர் ஒரு குரங்கின் தலையை வேறு ஒரு குரங்கின் உடலில் பொருத்தி வெற்றி கண்டுள்ளார். இவரின் கூற்றுப்படி இன்னும் 10 வருடங்களில் இது மனிதரிலும் சாத்தியமாகலாம். இதைவிட தற்போது மின்கணணித் துறை வளர்ச்சியும், உடற் சிகிச்சையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. கண்பார்வை அற்ற ஒருவருக்கு அவரின் தலையில் ஒரு வீடியோ கமெராவைப் பொருத்தி அதை ஒரு கம்பியூட்டர் சிப் உடனும், Software உடனும் இணைத்து, மறுமுனையை மூளையின் பார்வைக்குரிய பகுதியில் இணைப்பதன் மூலம் அவருக்கு பார்வையை உணர்த்தும் படி செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது. பல மின்னியல் இயந்திரங்களையும் உறுப்புகளுக்குப் பதிலாக அமைத்துள்ளார்கள். சில பகுதிகள் இயங்காத மூளையின் பகுதிகளில் அதற்குரிய கம்பியூட்டர் சிப் ஐ செருகி இயங்கச் செய்துள்ளார்கள்.
தற்போது பரிசோதனைச் சாலையிலும் இழைய விருத்தி Tissue Culture மூலம் பல உறுப்புகளை வளர்த்து எடுக்கும் முயற்சிகள் வெற்றியளித்து வருகின்றன. இவற்றை நோக்கும் போது எதிர்காலத்தில் உறுப்புகள் செய்யும் தொழிற்சாலைகள் இயங்கும் என்றும், மோட்டார் வண்டி உதிரிப் பாகங்களை ஆடர் செய்து, பெற்றுக் கொள்வது போல், மனித உறுப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கருதப்படுகின்றது. இதே காரணத்துக்காக அமெரிக்காவிலுள்ள Cryonics Institute ஒரு புதுவிதமான சேவையை ஆரம்பித்துள்ளார்கள். ஒருவர் ஒரு குறிப்பிட்ட பணத் தொகையை இவர்களுக்கு செலுத்தினால், அவர் இறந்த பின் அவரது உடலைக் கெட்டு விடாது திரவ நைதரசனில் அவர்கள் 50-60 ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பார்கள். பலரின் கருத்துப்படி அக்காலகட்டத்தில் இறந்த உடலை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிலைக்கு மருத்துவ விஞ்ஞானம் முன்னேறிவிடும் என்பதாகும். இதனால் தான் பலர் உடல்களை சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வயது செல்லச் செல்ல, உறுப்புகள், தோல் போன்றவை முதிர்வடைகின்றன. அத்துடன் நோய்களால் உடல் தாக்கப்படும் அளவும் கூடுகின்றது. எனவே முதிர்தலை தடுப்பதன் மூலம் அல்லது குறைப்பது மூலம் மனித இனத்தின் வயதைக் கூட்டலாம். வயது முதிர்வைத் தீர்மானிப்பது கலங்கள் தான். கலங்கள் தொடர்ந்து பிரிவடைந்து புதிய கலங்கள் உண்டாகும் போது எங்கள் உறுப்புகள், தோல் போன்றவை இளமையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், புதிய கலங்கள் உண்டாக மாட்டாது. அந்த நிலையில் பழைய கலங்கள் இறக்க உடல் முதிர்வடையும். சாதாரணமாக கலங்கள் 20 பிரிவுகளுக்கு மேல் பிரிவடைய மாட்டாது. இனப்பெருக்கக் கலங்களில் Telomerase என்னும் நொதியம் காணப்படுவதால் அவை தொடர்ந்து பிரிவடைகின்றது. Geron என்ற
AANVALS INFORMATION February C 2O

நிறுவனம் இந்த நொதியத்தை பிரித்தெடுத்து தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். Nematode என்னும் நுண்ணிய உயிரினம் சாதாரண நிலையில் சில மணித்தியாலங்கள் தான் உயிர் வாழும். ஆனால் இந்த நொதியம் சேர்க்கப்பட்ட போது சில நாட்கள் வாழ்ந்தன. இந்த Geron நிறுவனத்தின் கூற்றுப்படி 2005ம் ஆண்டளவில் இந்த மருந்து மனிதரில் பரிசோதிக்கப்படும். 2015ம் ஆண்டளவில் மனிதர்கள் இவற்றை சாதாரணமாக உபயோகிக்கத் தொடங்கி விடுவார்கள். இதைப் பாவிப்பதன் மூலம் மனிதர் 250 தொடக்கம் 300 வருடங்கள் வரையில் உயிர் வாழலாம் எனக் கூறப்படுகின்றது.
அண்மையில் செய்யப்பட்ட இன்னுமொரு பரிசோதனையில் “பழ ஈ” ஒன்றில், ஜீன்கள் (Genes) மாற்றியமைக்கப்பட்டதன் மூலம், சாதாரணமாக 37 நாட்கள் மாத்திரம் உயிர்வாழும் இந்த ஈக்கள் 69 தொடக்கம் 71 நாட்கள் வரை உயிர்வாழக் கூடியதாகவும், சில ஈக்கள் 110 நாட்கள் வரையிலும் உயிர்வாழக்கூடியதாகவும் இருந்தன. இந்த gene ஆனது Indy என அழைக்கப்படுகின்றது. இதைவிட MethuSeiah என்னும் gene உம் வாழ்நாளை 35 வீதத்தினால் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இப்படியாக பல காரணிகளையும் அதன் மீது ஆராய்ச்சியாளர்கள் கண்ட வெற்றியும் எதிர்காலத்தின் மனித குலத்தின் வாழ்நாள் அல்லது வயதெல்லை அதிகரிக்கப் போவது என்பது தெரிகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா போன்ற நாடுகளில் தற்போது பிறக்கும் குழந்தைகள் 150 வருடங்கள் வரையில் உயிர் வாழ்வார்கள் என்றும், காலப்போக்கில் இது மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
எனவே இனிமேல் யாரையாவது வாழ்த்தும் போது "நூறாண்டு காலம் வாழ்க” என்று கூறாமல் "இரு-நூறு ஆண்டு காலம் வாழ்க’ என வாழ்த்த வேண்டும்.
புகலிட வீடியோ அதுவும் Fast Forward தான். சுற்றத்தவர், நண்பர்கள் தாம் வரும் காட்சிகளைப் பார்ப்பார்கள். யார் யார் வந்தார்கள் என ஊர்ஜிதப்படுத்தவும் வீடியோ உதவுகிறது. ஆனால் இந்தப் பிரதிகள் உலகின் பல பாகங்களுக்கும் போய்ச் சேர்ந்து விடும்.
எமது வாழ்க்கை முறை எம் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு எப்படி பேணிப் பாதுகாக்கிறோம் என்று மற்றைய இடங்களில் பேசப்படும். இனக்கலவரத்தால் வெவ்வேறு நாடுகள் சென்ற எம்மவர் தமது சுற்றத்தவர் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வீடியோ மூலம் அறிகிறார்கள். இங்கு சிறுவயதில் வந்த பிள்ளைகளுக்கும் இங்கு பிறந்த பிள்ளைகளுக்கும் எமது பிறந்த மண், எமது பாரம்பரியம், பனை மரம், பலாமரம் ஏன் பசுமாடு கூட 6juqGuJIT ep6ulb as TL (piqa airpg). Mutton, Pork, Beef முதலியவற்றை சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இவற்றின் சொந்தக்காரர்கள் ஆடு, பன்றி, மாடு என்றும் அவைகள் சுதந்திரமாக அலையும் சூழலையும் வீடியோ மூலம் காட்டலாம். Niece, Cousin, Uncle, Aunt 616ip GUTg stiless) 6JTJ560556floo எத்தனை பிரிவு தமிழில் வெவ்வேறு பெயருடன் இருக்கிறது என்று சுற்றத்தவர்களை காட்டி விளங்கப்படுத்தலாம். அங்கிருப்பவர்களுள் காணமுடியாதவர்களைக் காணக்கூடியதாக இருக்கும். சிலர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. காண முடியாத நிகழ்வுகளை காணக்கூடியதாக இருக்கிறது. நாடு திரும்ப முடியாதவர்கள் தமது சுற்றத்தவரை காண முடிகிறது. இதற்கு மேலாக வீடியோவில் பார்த்த ஆண் பெண்கள் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணம் புரிகின்றனர். كما سم
வீடியோவிற்கு முன் இருந்த நிழல்படம் (Photo) பற்றி நான் கூறவில்லை. காரணம் அதனால் முழு நிகழ்ச்சியாகப் பார்க்க முடியாது. பின்னர் வந்த 'இன்டர்நெட்’ பற்றியும்கூறவில்லை. அதுவும் நிகழ்வுகளைக் காட்டாது. மேலும் இன்டர்நெட் எல்லோரையும் இன்னமும் சென்று அடையவுமில்லை.
Ol Tenth anniversary issue

Page 61
சுழலும் உலகப் பந்திலே பெருநிலப் பரப்பைக் கொண்ட நாடு கனடா ஆகும். நாடு பரந்து விரிந்து இருப்பதைப் போன்று மக்கள் மனதும் அகதியாக வருகின்றவர்களை அரவணைத்து ஆதரவளிப்பதில் விசாலித்திருக்கின்றது. வாழ்கின்ற மக்களும் ஆள்கின்ற அரசும் புகலிடம் தேடி வந்தோரை மகிழ்வுடன் இன்முகம் காட்டி வரவேற்று உபசரித்து வாழவைக்கும் நாடுகளில் முதன்மை இடம் வகிக்கின்றது. மக்கள் இன, மொழி, மத, நிற, வர்க்க பேதமின்றி சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும் அளவில் மக்கள் வாழ்கின்ற மாநிலம் கியூபெக் ஆகும். புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் பெரும் அளவில் முதலில் குடியமர்ந்த சிறப்புக்கும் உரிய மாகாணம் ஆகும். உயர்ந்த மலைச்சாரலும், விரிந்து கிடக்கும் காடும், பெருகிப் பாயும் ஆறும் இயற்கையின் இயல்பாகும். கனடாவின் நல்லாட்சியை அமைத்த பெருமைக்குரிய தலைவர்களான பியர் ரூடோ பிறையின் மல்றோனி, ஜோன் கிரட்சியன் போன்றோரும், பெரும் அறிவியலாளரும் பிறந்தகம் கியூபெக் மாநிலம் ஆகும்.
மலரப் போகும் 2000ம் ஆண்டு உலக நாடுகளில் என்ன அதிசயம் அல்லது அழிவு நிகழப் போகிறது என்று மக்கள் எல்லோரும் பரபரப்புடன் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது புத்தாயிரம் ஆண்டு புதுப் பொலிவுடன் புதுமையாக மலர மக்கள் எல்லோரும் பெரும் ஆனந்தத்தில் பரவசமாக அலைமோதிய காட்சியை உலகம் பூராவும் வாழ்கின்ற மக்கள் பொதுசன ஊடகங்கள் மூலம் பார்த்து, கேட்டு, வாசித்து அறிந்த ஒரு சில தினங்களின் பின்னர் தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்ற மொன்றியாலில் எல்லாத் தமிழ் மக்களும் வியக்கும் வண்ணம் ஒருபெரும் அதிசயம் நிகழ்ந்தது. கலைவானம் - 2000 இங்கு தமிழர் வாழ்ந்த காலங்களில் எண்ணிப் பார்க்காத ஒரு பெரு முயற்சி. ”முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை" என்பதற்கு இணங்க "ஒன்றுபட்டனர் தமிழர் பகைவர் அஞ்சி ஒடும் வண்ணம்” ஈழத்தில் வாழும் உடன்பிறப்புகளின் துயர் போக்க, விழிப்புணர்ச்சியை உருவாக்க தைத் திங்கள் 26ம் நாள் சோசை உயர்கல்வி அரங்கு மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது கலைவானம் கலைநிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு. தொடர்ந்து 8 மணித்தியாலங்கள் மக்கள் பரவசப்பட்ட பல்சுவை நிகழ்ச்சி. ஒரே மேடையில் மொன்றியாலில் உள்ள அனைத்து இசைக்குழுவினரும், நாட்டியம் பயிற்றுவிக்கும் மன்றங்களும், இசையாசிரியர்களும், தமிழ்மொழி கற்பிக்கும் இணையங்களும், இந்து, கத்தோலிக்க சமயம் வளர்க்கும் ஆலயங்களும், பல்வேறு நாடகக் கலைஞர்களும் தோன்றிய கலை நிகழ்வு, $12,000க்கும் மேற்பட்ட நிதியினை சேகரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கையளித்தமையும், இந்த அதிசயம் நிகழ முன்னின்று உழைத்தவர்களான
திருவாளர்கள் S.ரவீந் V.S.G.B.ET601b5, M.C. K.திருலோகநாதன், K ஆகியவர்களையும் பா அனைத்துத் தரப்பினை பாராட்ட வேண்டும் இ இனிமேலும் தொடரட்டு
ஈழம் ஒலிம்பிக் - 2000 புலம்பெயர்ந்து வாழ்கி பெரும்பகுதியினர் கன கனடாவில் பெருமளவு நகரங்களில் இரண்டா6 வகிக்கும் மொன்றியா மாணவர் அமைப்பினா மெய்வல்லுநர் போட்டி இப்போட்டி பிரமாண்ட திட்டமிட்டு ஒழுங்கு :ெ ஒலிம்பிக் 2000"எனப் ெ நடைபெற்றது. இப்போ உணர்வுகளை பிரதிபலி பிரதேச ஒருமைப்பாட்டி வகையிலும் தீபம் எடுத் 'ஒலிம்பிக் தீபம்' ஏற்றப்
ஆரம்ப நிகழ்வுகள் மி அமைந்திருந்தது. பிறர் திறமைகளை வெளிக் இளம் தலைமுறையின எட்டுக்கு மேற்பட்ட கழ பங்குகொண்டன. ஆக விளையாட்டு அரங்கிலி நிகழ்வில் 5000க்கும் அ கூடியிருந்தார்கள். இந் தொடர்ந்தும் 8வது தட கார்த்த சுழல் வெற்றி: ஜின்தலோன் கனடியன் பெற்றுக் கொண்டது. ப மத்தியில் தொடர்ந்து போட்டியை நன்முறை திருவாளர் சண் மாஸ் பெற்றோர் விளையாட்( பாராட்டுகிறோம்.
உதைபந்தாட்டம் "சுழ சுவீகரித்தவர்கள் கீழைத்தேய மேலைத் வயது பேதமின்றி பார் விளையாட்டு உதைப உலக நாடுகளுக்கிை நடைபெற்று வெற்றி வி வீரர்களுக்கு கெளரவ கொடுக்கப்படுவதுண்டு பல்வேறு சுழல் கிண்ண உதைபந்தாட்டப் போ ஏற்பாடு செய்து நடை மேற்பட்ட போட்டிகள் மொன்றியால் ஸ்ராவ் கிண்ணத்தைப் பெற்றது நடைபெற்ற போட்டியி பெற்றுக் கொண்டது. 6
தமிழர் தகவல்
C பெப்ரவரி C

H61
நிரராஜா, ஜசுரத்தினம்,
சத்தியமூர்த்தி வ்குகொண்ட ரயும் மனம் திறந்து து போன்ற பணி hம்.
ன்ற மக்களில் டாவில் வாழ்கின்றனர்.
தமிழர்கள் வாழும் வது இடத்தினை லில் உலகத்தமிழர் ல் 10வது ஆண்டு
நடைபெற்றது. மான அளவில் Fய்யப்பட்டு "ஈழம் பயரிடப்பட்டு ாட்டிகள் தாயகத்தின் மிக்கும் வண்ணமும், னைக் காட்டும் ந்து வரப்பட்டு .لكة الال.
கவும் சிறப்பாக ந்த நாட்டில் கொணர முடியாத ார் திறமையைக் காட்ட கங்கள் போட்டியில் So 6lb glass Kent ல் இறுதி நாள் அதிகமான ரசிகர்கள் தப் போட்டியில் வையும் 'சங்கர் ஞாப5 கிண்ணத்தை
ஸ்ரார் வி.கழகம் ல்வேறு சிரமத்தின் 10 வருடங்கள் யில் அமைத்த ரர் அவர்களை இப் பிரியர் சார்பில்
லும் கிண்ணங்கள்
தேய நாட்டவர்கள் த்து மகிழ்கின்ற ந்தாட்டம் ஆகும். உயில் போட்டி
ாகை சூடிய
b
1. மொன்றியாலில் எங்களுக்கு -டியினை கழகங்கள் பெற்றன. 10க்கும் நடைபெற்ற போது வி.கழகம் கூடுதலான டன் ரொறன்ரோவில் லும் கிண்ணத்தை ம்மவர்கள் தமது
ழ் பாடும் மொன்றியலில். 2000
திறன்களை வளர்த்து தேசிய மட்டத்தில் குழுக்களில் விளையாடும் நிலை உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
துடுப்பாட்டம் - "சுழல் கிண்ணம் - 2000 மொன்றியாலில் உலகத்திலே முதற்தர துடுப்பாட்ட வீரர்களை தாயகமாகக் கொண்ட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் கியூபெக் மாநில துடுப்பாட்டச் சங்கத்தினால் பல பிரிவுகளுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மொன்றியால் சிலோனிஸ் வி.கழகம் 'றேகன்' கிண்ணத்துக்கான விலகல் முறையிலான போட்டியிலும், லீக்' இல் அமைந்த போட்டியிலும் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. நீண்ட காலம் பயிற்றுவிப்பாளராகவும் துடுப்பாட்ட மத்தியஸ்தராகவும் கடமையாற்றிய திரு.S.ரவீந்திரராஜா அவர்கள் உலகளாவிய துடுப்பாட்டச் சங்கத்தின் சபை உறுப்பினராக தெரிவானதை அறிந்து மகிழ்கின்றோம்.
சுழல் பந்தாட்டம் "சுழலும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் - 2000 ஆரோக்கியமான இளவயதினர் தொடக்கம் முதியவர்கள் வரை ஆடுகின்ற விளையாட்டு கரப்பந்தாட்டம் ஆகும். குறைந்த நிலப்பரப்பில் குறைந்த வீரர்களை அடக்கிய பல்வேறு போட்டிகளை நடத்த முடியும். மொன்றியாலில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ‘சுப்பர் ஸ்ரார் வி.கழகமும்’ மொன்றியால் புளுஸ் வி.கழகமும் தமது கழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கினர். ரொறன்ரோவில் கூடச் சென்று தமது திறமைகளை மொன்றியால் புளுஸ் வி.கழகம் காட்டியது சிறப்புடையதாகும்.
கானமும் காட்சியும் 2000 கழகங்களின் பங்கும் மொன்றியாலில் விளையாட்டுக் கழகங்கள் பல்வேறு முயற்சியின் மூலம் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நிதி சேகரித்து வழங்கிய காட்சிகளை பாராட்டுவதுடன் மொன்றியால் புளுஸ் வி.கழகம் கலை நிகழ்ச்சியின் மூலம் $6000க்கும் மேற்பட்ட நிதியினை சேகரித்து வழங்கியது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களைப் பாராட்டுவதுடன் இது போன்றவை தொடர வாழ்த்துகின்றேன். எமது ஈழமக்களுக்கு உயிர் கொடுக்கும் உத்தமர்களுக்கு உதவ, எமது பெருமையைப் பிறர் கூற நாளும் பொழுதும் உழைத்து உயர்வு காண்போம்.
என். குலராஜேந்திரம்
2OO1 O
பத்தாவது ஆண்டு மலர்

Page 62
62
மலையின் உச்சியில் உருவாகும் நதியானது எப்படிப் பல கிளைகளாகப் பிரிந்து ஓடி மீண்டும் ஒரே கடலில் சங்கமிக்கின்றதோ அதே போன்றுதான் ஒரு குறிக்கோளுடன் ஆரம்பமாகும் இறை நம்பிக்கை பல சமயங்களாகப் பிரிந்து இறுதியில் அதே குறிக்கோளுடன் நிறைவெய்துகின்றது என்று உரைத்தார் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர். இவரின் ஆன்மீக உரை அனைத்து மதங்களும் ஒன்று அவற்றுள் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது. இவரின் கூற்று மத ஒற்றுமையை கூறி நிற்கின்றது. அதற்கும் மேலாக மதங்கள் ஊடாக தமிழர் ஒற்றுமையும் எம்மிடையே வலியுறுத்தப்படல் வேண்டும். இதை உணர்த்துவது போன்று அண்மையில் ரொறன்ரோவில் இரண்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இச் சம்பவம் முற்றுமுழுதாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றது. அதாவது முதலில் கனடாவில் இயங்கி வரும் திருமறைக் கலாமன்றத்தின் கிளையானது அண்மையில் அவர்களால் நடத்தப்பெற்ற நத்தார்-பொங்கல் விழாவில் ஒரு இந்துமத சிவாச்சாரியாரான சிவபூர் பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்களை பிரதம விருந்தினராக அழைத்து இந்துமதத்தினைக் கெளரவித்ததும், அன்றைய விழாவில் இந்துக்களின் சமய கலாசார நிகழ்ச்சிகளாக அம்மன் கரகாட்டமும், முருகப் பெருமானின் புகழ் பாடும் காவடியாட்டமும் இடம்பெற்றது. இது கத்தோலிக்க மக்களின் மன வளத்தையும், மற்றைய மதங்களின் மீது அவர்கள் காட்டும் மதிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது. அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு சிகரம் வைப்பது போன்று இந்து மதத்தின் சைவசித்தாந்தத்தினை, தத்துவங்களை எடுத்துக் கூறும் 14 மெய்கண்ட சாஸ்திரங்களுள் ஒன்றான இருபா இருபது இசை வடிவில் கத்தோலிக்க குருவானவரான வணக்கத்துக்குரிய அருட்திரு மரியசேவியர் அடிகளார் அவர்களால் தமிழில் சிறிய CD இசைத்தட்டு ஊடாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
சில நாட்களில், இரண்டாவது நிகழ்ச்சியாக, சைவசித்தாந்தத்திற்கு பெருமதிப்புக் கொடுத்து அது வெறும் சைவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழர்களுக்கும்
பொதுவான ஒரு நூல் என்றும், இதை அனைத்துத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும், மதத்தையும் கடந்து ஒரு மொழி
சட்டத்தரணி தம்பையா முநீபதி
உணர்வோடும் செயற் துறவியார் மரிய சேவி கனடாவின் பூரீவரசித்தி நிர்வாகத்தினர் “சைவ என்று பட்டமளித்து கெ பண்பாடும், புனிதமுமா அமைந்தது என்றால் மி வெறும் நன்றிக்கடன் ெ அல்ல. தமிழர்கள் மத நின்றாலும் மொழியால் வாழ்கின்றார்கள் என்ற அர்த்தமுள்ள நிகழ்ச்சி வேண்டும்.
எமது ஆன்றோர்களும் தத்தம் மதத்தின் மீது மதிப்பும் கொண்டிருந்த மதங்களை அவர்கள் என்பதற்கு மிகச் சிறந் நகர் ஆறுமுக நாவலர் மிஷனரிப் பாடசாலைய பணி புரிந்ததும், கிறிள விவிலிய வேதத்தினை தமிழில் மொழி பெயர் சைவத்தைப் பேணிக் பெயர் பெற்ற நாவலர் மதத்தினை எவ்வளவு புலனாகின்றது. தமிழீழ வயலுக்கு ஏர் பூட்டி, உ ஏற்றமுறச் செய்தவர்க மாகாணங்களில் கிறிஸ் ஆரம்பிக்கப்பட்ட பாடச என்பதனையும் இவர்க இஸ்லாமியர்கள் என்று பிரித்துப் பார்க்கவில்ை அறிவார்கள். இங்கே தமிழர்களாகப் பார்க்க ஒரு குறிப்பிட்ட மதத்தி சார்ந்தவர்களாக பிரித் பார்க்கப்படவில்லை. அ பல ஆசிரியர்கள், பணி வித்வான்கள் இந்து, ! மதத்தினைச் சேர்ந்தவ பாடசாலைகளில் கற்பி மதச் சுதந்திரம் என்று பாதிக்கப்படவில்லை. இந்துக்களின் கல்லூரி ஆசிரியர்கள் கற்பித்த இப்படியான புரிந்துண தமிழர்கள் கல்வி கற்ற தமிழர்க்கு இடையில் ஏற்பட்டதில்லை நான்
ஒவ்வொரு தமிழனும்
திறமையை, பெருமை புகழ்கின்ற மனப்பாங்கு இன்னும் பல கத்தோ எமது மண்ணில் துணி
ANALS' NFORNAATON
February 2O
 
 

5T SilasLDb eõT Lu6ub
பட்டு வரும் யர் அடிகளாரை
விநாயகர் ஆலய சித்தாந்த வித்தகர்" 5ளரவித்தது ஒரு ன செயலாக ைெகயாகாது. இது சொல்லும் நிகழ்ச்சி த்தால் பிரிந்து இணைந்து பொருள் பொதிந்த, என்றே சொல்ல
, கல்விமான்களும் அளப்பரிய பற்றும் நாலும் மற்றைய மதிக்கத் தவறவில்லை த சான்று நல்லை ர கிறிஸ்தவ பில் ஆசிரியராகப் ஸ்தவர்களின் புனித
ஆங்கிலத்திலிருந்து த்ததுமாகும். இங்கு காத்தவர் என்று
கிறிஸ்தவ மதித்தார் என்பது 2த்தின் கல்வி உரம் போட்டு ள் வடக்கு கிழக்கு ஸ்தவ மிஷனரிகளால் Fாலையினர் தான் ள் இந்துக்கள், று மாணவர்களைப் ல என்பதையும் பலர் இந்த மாணவர்கள் ப்பட்டார்களேயன்றி ைென துப் அது போன்று தான் ாடிதர்கள், இஸ்லாமிய ர்கள் கிறிஸ்தவப் த்தாலும் அவர்களின் மே அதேபோன்று
களிலும் பிற மத தும் குறிப்பிடத்தக்கது. ர்வின் அடிப்படையில் றதாலேயே என்றும் மதச்சண்டை அறிந்த மட்டில்.
மற்றைய தமிழனின் யை பேசுகின்ற,
மக்களுக்காக அதுவும் பெரும்பான்மை இந்துக்களுக்கும் சேர்த்து துயர்துடைக்கும் பணிகளில் ஈடுபடுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அண்மையில் ரொறன்ரோவில் வெளியாகும் பொறுப்பான பத்திரிகையொன்று தமிழீழ மண்ணில் தமிழ் உணர்வோடு பொதுப்பணி புரியும் கத்தோலிக்க மதகுரு அருட்திரு அன்ரன் மத்தியாஸ் அவர்களைப் பற்றி (பெயரைச் சுட்டிக் கூற விரும்புகின்றேன்) மிகத் தவறான ஒரு செய்தி வெளியிட்டதைப் படித்த போது மனம் மிகவும் நொந்தது. காரணம் பேனா முனைகள் சமூகத்தினை அளக்கும் கருவியேயன்றி அழிக்கும் கருவிகள் அல்ல என்ற நிலையை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம் என்று நினைத்த போது.
ஒரு தசாப்தத்தைத் தாண்டி பத்தாவது ஆண்டு மலராக பரிணமித்து வெளிவரும் இந்த "தமிழர் தகவல்" இதழ் மூலம் கனடாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்களுக்கு ஒரு செய்தி சென்றடைய வேண்டும். இ தான் அது:
"நாம் அதிகளவில் புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி வருடங்கள் ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகின்றன. குடியேறிய மண்ணில் இதுவரை எமது எதிர்காலச் சந்ததிக்கு எமது மொழியின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்வதற்கான, தூரநோக்குப் பார்வையுடன், ஆக்கபூர்வமான எதையும் நாங்கள் இதுவரை செய்யவில்லை. இது எங்கள் காலத்தில் செய்யப்படாவிட்டால் என்றுமே செய்யப்படப் போவதுமில்லை. இதற்கு ஒரே வழி எந்தவித அரசியல் சார்புமற்ற, மதவேறுபாடு அற்ற ஒரு "தமிழர் கலாசார நிலையம்" இங்கு கட்டி எழுப்பப்படல் வேண்டும். ஒருவேளை அதுவே உலகில் புலம்பெயர்ந்து பரந்து வாழும் தமிழர்களுக்கான "தலைமையகமாகவும்” மாறக்கூடும். அவ்வப்போது சிறு குழுக்களாகக் கூடி ஏதோ ஒரு நிகழ்ச்சியைச் செய்து முடித்த நிறைவோடு மின்மினிப் பூச்சிகளாக வாழாமல் நிரந்தரமாக ஒளிவிடும் சூரியனாக எப்போது மாறப் போகின்றோம்? கனடாவில் வாழும் இளைஞர்களே, கல்விமான்களே, தமிழ்மொழி உணர்வாளர்களே எமது மொழியும் அதன் வழிவந்த பண்பாடுகளும் இங்கு வாழும் இரண்டு லட்சம் தமிழர்களின் (எதிர்காலத்தில் இன்னும் கூடலாம்) இதயத்தில் இருந்து அழிந்துவிடாமல் இருக்க ஒரு ஆக்கபூர்வமான திட்டத்திற்கு இன்றே அத்திவாரம் இடுங்கள். தமிழனை தமிழன் அரவணைக்க, தமிழ் மொழி வளர அரிய பாலமாக இது அமையும்.
எனவே, நான் மேலே சொன்ன மதவேறுபாடு அற்ற இரண்டு நிகழ்ச்சிகளும் தமிழர்களின் மொழி உணர்வோடு கூடிய
த வரவேண்டும். சிறிய சங்கத்திற்கான முதல் சமிக்ஞை லிக்க மதகுருமார் என்றே சொல்ல வேண்டும். வோடு நின்று
O Tenth anniversary issue

Page 63
புலம்பெயர்ந்து தமிழர்கள் பன்னெடுங்காலமாக பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு, அவலங்கள் நிரம்பியதாகவும் பெருமளவாக பொருளிட்டும் நோக்கற்றதாகவும் உள்ளது. அவர்கள் உயிர்களைக் கையிற் பிடித்து இடம் விட்டு இடம், நாடு விட்டு காடு, காடு விட்டுக் கடல், கடல் விட்டுக் கண்டம் விட்டு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இன்று உலக நாடுகளில் தமிழன் இல்லாத ஒரு நடு உண்டா என வினவக்கூடிய அளவிற்குத் தமிழர் உலகளாவிய தமிழராகிவிட்டனர். மனதைத் தாய்மண்ணில் அலையவிட்டு உடலைக் கல்லறைகளாகச் சுமந்து வந்து பெருந்தொகையானவர்கள் பனிக் கண்டங்களில் உறைந்த நிலையில் வாழ்கின்றோம்.
இன்று உலகிலேயே தமிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவீடன், சுவிற்சலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற பல குளிரானதும் வெண்பனி படர்ந்ததுமான பிரதேசங்களில் தேச சஞ்சாரத்தின் பின்னர் அகதிகளாகத் தமிழர் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவிலான தமிழர் அங்கு வாழ்கின்றனர்.
"செந்தமிழர் அகம்' என்று கூறப்படும் தமிழகத்திலும் ஈழத்தமிழ் அகதிகள் பெருமளவாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களிலும், கொட்டில்களிலும் ஒதுங்குண்டவர்களாக வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த பனித்தளத் தமிழர்களின் உறவினர் தவிர்ந்த யாமார்க்கும் குடியல்லாத வகையினரே இந்த கூண்டுகளில் அடைக்கப்பட்டு வாழ்பவர்கள். அராஜகத்திற்குப் பயந்து இவர்கள் இலக்கியம் படைக்கின்றாரல்லர். ஆனால் இவர்கள் துயரங்கள் தமிழகப் படைப்பாளிகளுக்கு இலக்கியக் கருவாக அமையாதது ஏன் என்பதற்கு விடை காண முடியவில்லை. படைப்பாளிகளையும் புலிகள் என அரசு கூண்டுக்குள் அடைத்து விடும் என்ற பயம் போலும்!
நாங்கள் அகதிகள் பரதேசிகள் தேவ அரசின் உரிமைக் குடிமக்கள் சொந்த நாடும் சொந்தமில்லை எமக்கு இந்த நாடும் சொந்தமில்லை இலங்கையும் எங்களுக்குச் சொந்தமில்லை - இந்த இந்தியாவும் எங்களுக்குச் சொந்தமில்லை
என பாளையங்கோட்டை முகாமில் இருந்த மன்னார் மாவட்ட அகதிப் பெண் இயற்றி அனைவரும் பாடிய பாடல் நாடற்ற அபலைகளின் மனக் குமுறல்களை வெளிக்காட்டுகின்றது.
'Mental Health 61601d அதனை 'விசரரது உ தவறாக எடைபோடே éhL73. 197785 963é உடல், மன நலனைே குறிக்கின்றது. அகதிக மக்களது பிரச்சனைக: அவர்கள் சந்தித்த அ; எதிர்நோக்கும் பிரச்சல நிரம்பியவை; நம்பிக்ை கூடியவையாக பெரும இருக்காதவை. மண்ன பிடுங்கப்பட்டு ஒவ்வாத கூடிய வேற்றுச் சூழ6ெ மீண்டும் நாட்ட முயற் மொழி, பண்பாடு, வய பொருளாதாரப் பிரச்சை நிலைக்கு உள்ளாக்கட் நிலைக்காக வருந்தல் தகுந்த வேலை பெற உழைப்புக்கு ஏற்ற ஊ கடுங்குளிரின் கொடுை முடியாத விரக்தி, வே சுவருள் அகதிக் கூண் விரக்தி, வீடற்றவர் என பளு, மேற்கத்திய பணி கட்டலுக்கு உள்ளாக்க பிரயாண வசதியின்மை சிதறல்களாலான மன. அந்தஸ்து பெறுவதிலு ஸ்பொன்சர் செய்யப்ப உதவியின்றி தவிக்குட பண்பாட்டுக் கருவூலங் முற்றத்தை, காய் குை மரத்தை, ஆழ் கிணற்ற காலடிக்குக் கீழ் அடை கோவிலை விட்டுப் பிரி மனத்தாங்கல், இனத் வன்மம் என்று பலவித செயல்களாலும், நிகழ் ஊர் பற்றிய ஏக்கத்தா மக்கள் தாம் நாம்.
பலவிதமான யுத்தத்தி பாதிக்கப்பட்ட நாம் ெ புலம்பெயர்ந்த நாட்டில் அனுபவிக்கின்றோம். வகையான பாதிப்புக்கு போதும் சிலர் கூடுதல அடைகின்றனர். பாதிட் அதனைத் தாங்க முடி அவலங்களை அடை6 அரணைத்து மற்றவர்க நிலைக்கு உட்படுத்து
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

63
பிரச்சனைகளும் 5 கூறும் போது
டல் நலம்’ எனத் வா, கணிக்கவோ னத்து மக்களின்
ய அது ளாக அலையும் ஸ் பூதாகரமானவை. னுபங்கள் னைகள் அவலம் கயூட்டக்
ளவிற்கு ண விட்டு வேருடன் கால நிலையுடன் லன்ற மண்ணில் சிக்கப்படுபவை. து வேறுபாடு, னை, கையேந்தும் பட்ட கையறு , வேலையின்மை,
(UpLquLT60LD, தியமின்மை, மையை தாங்க யாதிபர் நான்கு டில் வாழ்வதாலான *ற விரக்தி, கடன் ாபாட்டின் பில்கள் கப்பட்ட நிர்ப்பந்தம், ம, குடும்பய் பிரிவு த்தாங்கல், அகதி ள்ள மன அழுத்தம், ட்டவர்கள் ம் நிலைமை, களை இழந்த, நடந்த
றயாத முருங்கை றின் நீர் குளுமையை, மந்திருந்த சிவன்
ந்து வந்த துவேஷ விழுதுகளின்
DIᎢ60Ꭲ }வுகளாலும் ஊரான லும் பாதிக்கப்பட்ட
ன் கொடுமைகளால் தாடர்ந்தும் புகுந்த ல் பல இன்னல்களை பலரை ஏதோ ந உள்ளாக்கிய ான பாதிப்பை படைந்தோர் யாது பல வதுடன் தம்மைச் சுற்றி கள் உதவ முடியாத கின்றனர். சிலர்
தீவிரமான மனப் பாதிப்புக்கு உள்ளாகி வன்முறையைக் கூட கையாண்டுளர். மிகுந்த பாதிப்பின் பின்னர் வைத்தியசாலையிலும் தஞ்சமடைந்துள்ளனர். மனநோய் வைத்தியர் டாக்டர் சூரியபாலன் போன்ற தமிழ் வைத்தியருள்ள இடங்களில், உதாரணமாக ஸ்காபரோ மருத்துவமனையில் நம்மவர் பெரும்பான்மையினராக வைத்தியம் பெற்றுத் தேறுகின்றனர். இவ்வாறான வசதிகள் ரொறன்ரோவின் எல்லா வைத்தியசாலைகளிலும் இல்லை. மனத்தால் பாதிக்கப்பட்டவர் தேறுவதற்கு பண்பாடு சார்ந்த சூழலில் அவர்கள் மொழியில் சேவை கிடைப்பது முக்கியமானது.
இத்தகையவர்கள் சிலர் சேவையைப் பெறாமல் தற்கொலையை நாடியுள்ளனர்; வன்முறை, பாலியல் குற்றம் புரிந்துள்ளவரும் உளர். மனநலம் பாதிக்கப்பட்டோர் பொலிஸாரிடமும், நீதிமன்றங்களிலும் பெறும் தண்டனை பெரிது. இவர்களை விளங்கி இவர்களுக்கேற்ற சேவை வழங்குவதில், பெறுவதில் பல தடைகள் உண்டு. குற்றம் செய்யாமலே குற்றவாளிக் கூண்டில் அணுவணுவாக பரீட்சிக்கப்படுகின்றனர். இனத்துவேஷத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தனியாக வந்து துணிந்தோ, உறவினருடனோ வாழும் ஆண்கள், பெண்கள், குடும்பங்களில் வாழ்ந்து வரும் பெண்கள், வன்முறைக்குள்ளான பெண்கள், குடும்ப ஆண்கள், இளம் வயதுப் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் படிப்பை இடையில் கை கழுவி விட்ட மாணவர், வயோதிபர் எனப் பல்வேறு வகையினர், பல வயதினர். சிலர் மனநலக் குறைவுடையோராக வாழ்வதை அவதானிக்கலாம். உளவளப் பிரச்சனைகள் திடீரென மருந்தால் மட்டும் மாற்றக்கூடியவையல்ல. அவர்களது மனநலனை பேணுவதற்கான சூழலைக் கட்டி அமைப்பதற்கான உதவிகள் செய்ய வேண்டும். அவ்வாறான சூழல் பலருக்கு இல்லை.
பனித்திணையும் புலம்பெயர்வும் கனடா மிகவும் கூடுதலான குளிருடைய நாடுகளில் ஒன்று. இங்கே நாம் வந்து குடியேறி பனிபடர்ந்த தேசத்தில் வேரூன்ற முடியாது அல்லலுறுகின்றோம். எமது படைப்புகள் எமது மண்ணைத் (மறுபக்கம்)
கலாநிதி பார்வதி கந்தசாமி
2OΟ
பத்தாவது ஆண்டு மலர்

Page 64
64
தமிழ் இனி 2000
தரிசிக்கத் துடிப்பதை கூடுதலாகக் காட்டுகின்றன. அதிகளவில் குடியேறிய நாம் சமூக மீள உருவாக்கத்திலும் ஈடுபட்டு பல இலக்கியப் படையல்களை செய்து கொண்டு இருக்கிறோம். எமது அனுபவங்கள் புதியவை. தமிழிலக்கிய பாரம்பரியத்துக்கும் புதியவை. எமது பனிப்புலம் தமிழ் ஆய்வுக்கு உகந்த ஒரு களம். மீண்டும் மீண்டும் பழையதுகளையே பாடியும் புது மெருகு ஊட்டியும் வந்த பாரம்பரியத்தை வளம்படுத்த பனித்திணை ஒரு தளமாக அமையும். புது அனுபவங்கள் பல இக் கருவூலங்கள் ஆகும். மேற்கு நாட்டிலும் நாம் இலக்கியத் தடம் பதித்தவர்கள் ஆவோம். சயம் செல்வதுரை, மைக்கல் ஒன்டாச்சி போன்ற இலக்கிய சர்வதேச விருதுகாரரை கண்ட கனடாவில், எழும் புலம்பெயர்ந்த தமிழர் படைப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. இதனால் ஐந்திணை மரபுகளைத் தழுவி நின்ற தமிழ் இன்று ஆறாம் திணையாக பணித்திணை என்ற புதிய நிலவகையினுள் தன்னை விசாலித்து நிற்கும் நிலையொன்று தோன்றியுள்ளது.
வேலை வாய்ப்பும் வருமானமும் இனத்துவக் குழுக்கள் கனடாவில் வேலைவாய்ப்புப் பெறுவதில் கீழடைவு நிலையில் உள்ளனர். நிறத்தின் அடிப்படையில், அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பும் வருமானமும் தங்கியிருக்கும். மஞ்சள் நிறத்திலிருந்து கருங் கருப்பு நிறம் வரை பார்க்கும் போது அதனுள் நிறத்தின் கருமை அடிப்படையில் வேலைவாய்ப்பும் வருமானமும் கீழடைவாக * இருக்கும். ரொறன்ரோவில் கூடுதலாக கீழ் நிலையில் அமைந்த வேலைகளை இனக் குழுக்களே செய்கின்றனர். கடுங்குளிரில் இரவு நேர வேலைகள் செய்பவர்களும் இரவு, பின்னிரவு நேர பேருந்து, புகைவண்டிப் பயணிகளும் அவர்களாகவே உள்ளனர். இரவு 12 மணி, 4 மணி, 5 மணி நேர வேலை முடிந்து வீடு திரும்ப ஊர்திகளுக்காக பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியவர்களாக உள்ளனர். பெண்களும் இந் நிலைக்குள்ளாகின்றனர்.
இனக் குழும மக்களில் அண்மைக் காலங்களாகவே இங்கே அகதிகளாக வந்து வாழும் தமிழர்களில் பெரும்பான்மையோர் மிகவும் கஷ்டமான சூழல்களில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். தொழிற்சாலைகளில் வேலை செய்தல், உணவகங்களில் சமையலறைகளிலும், காரியாலயங்களை இரவு நேரத் துப்பரவாக்கல் செய்யும் வேலை, பெற்றோல் நிலையங்களிலும், கட்டிடங்களில் காவலாளிகளாகவும், வாடகைக் கார் ஒட்டுபவர்களாகவும், வீட்டுக்கு வீடு பத்திரிகைகளை போடுபவர்களாகவும் வேலை செய்கின்றனர். அறுபது வீதமான தெற்காசியப் பெண்கள் வேலையற்றோராக இருப்பதாகவும் வேலை வாய்ப்பு அற்றோரில் தமிழர் இரண்டாவது மிகப் பெரிய குழுவாகவும் 1996ம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டியுள்ளது. தமிழ்ப்
பெண்களில் ஏறத்தாழ ! அடிமட்ட வேலைகளை உள்ளனர்; தமிழ் ஆண் ஆனோர் மிக அடிமட்ட
செய்கின்றனர் என மை ஆய்வாளர் 1996 கணிப் கூறுகின்றார். முகாமைt இயக்குனர், காரியாலய நிறுவனங்களிலும், வை நிறுவனங்களிலும், தொ வேலை செய்யும் தமிழ மிக மிகக் குறைவு. தமி நிறுவனங்களும் பொது உறுப்பினரைக் கொண்டு நடைபெறுவதை அவத
இனத்துவேஷமும் பாகு கனடா மிகக் கூடுதலான குடிவரவாளர்களைக் ெ அகதிகளையும் அதிகம நாடு என நோபல் பரிசு இனத்துவேஷம் இல்லா இன்னமும் இல்லை. அ கனடாவில் இனத்துவே காணப்படுவதாகக் கூற இந்த நாட்டின் பூர்வீக கூறப்படும் மக்கள் தொ வஞ்சிக்கப்பட்டும், இன உள்ளாகியும், ஒதுங்கு உரிமைகளற்றவர்களா அவர்களுக்காக குரல்
ரொறன்ரோ நகரில் 50 வரையானோர் வெள்ை ஆனால், பெரும் நிறுவ நிறுவனங்கள், அரசாங் நாம் அதே விதமான ட் காணமுடியாது. சில நி வீதமானோர் கூடக் கிை நிறுவனங்களில் உயர் நிறத்தவரை மருந்துக் சேவை வழங்கும் வை. போன்றனவற்றில் நிறத் கூடிய அமைப்பு இல்ை மொழி, பண்பாடுகளை செய்வது அரிது. சேை பாரபட்சம் காட்டப்படுகி ரொறன்ரோவில் உண செய்வோர், வாடகைக் தமிழர் ஈழத்தில் பொறி ஆசிரியராகவும், வைத் இருந்தவர்கள் என்பை என்ற நிறுவனம் நேர்மு Star என்ற பத்திரிகைய வாடகைக்கு வீடு எடுப் சிரமம். பொதுநலப்படி புதிதாக வந்த நிறத்த6 வேலையற்றோருக்கு வி எடுப்பது என்பது மிகவு ஒருவரது மொழிப் பேச் அவர்களை தொலைே எடைபோட்டு 'வீடு வா எனக் கூறி விடுவதுண் ஆய்வுகள் உண்டு. அ பலர் மிகவும் வசதிகள்
AALS' NFORMATON February C 2C

80% ஆனோர் மிக செய்பவர்களாக களில் ஏறத்தாழ 60% வேலைகளை க்கல் ஓம்ஸ்லீன் என்ற பீட்டை ஆய்வு செய்து பாளர், நிறுவன பங்களிலும், அரச த்திய சார் ாழிலதிபர்களாகவும் ர்களின் எண்ணிக்கை ழ் வியாபார வாக குடும்ப நி தமிழ் வட்டத்தினுள் ானிக்கலாம்.
LITGlb
T காண்ட நாடு. )ாக ஏற்றுக் கொள்ளும்
பெற்ற நாடு. த ஒரு நாடு உலகில் அமெரிக்காவை விட ஷம் குறைவாகக் படுகின்றது. எனினும் மக்கள் எனக் TLjJääuTas த்துவேஷத்துக்கு ண்ட பிரதேசங்களில் க வாழ்கின்றனர்.
எழுப்ப யாருளர்?
% வீதம் ளயர் அல்லாதோர். பனங்கள், அரச கம் எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவத்தை றுவனங்களில் ஒரு டையாது. இந் மட்ட வேலைகளில் கும் காண முடியாது. த்தியசாலை தவர் சேவை பெறக் ல. அவர்களது
விளங்கிச் சேவை வ வழங்குவதிலும் ன்ெறது. வக வேலை
கார் ஒட்டுனரில் பல பியலாளராகவும், தியராகவும் g5 Skill for Change ழகம் ஒன்றில் Toronto பில் கூறியிருந்தது. பது கூட அத்தனை பில் இருப்போர், வர், பீடு வாடகைக்கு ம் சிரமமான விடயம். சை வைத்து பசியில் கூட டகைக்கு இல்லை’ டு. இதுபற்றிய பல கதிகளாக வந்தோரில் குறைந்த பழைய
கட்டிடங்களில் வாழ்கின்றனர். சிலர் வீடுகளின் அடித்தளத்திலும் (Basement) மிகவும் குளிரான, வெளிச்சமற்ற வீடுகளிலும் வாழ்கின்றனர். ரொறன்ரோ ஸ்ரார் என்ற பத்திரிகையில் அகதிகளுக்கு வீடு வாடகைக்கு விடப்பட மாட்டாது என்ற தலைப்பில் குடிவரவாளரது அனுபவங்களை நேர்முகங் கண்டு எழுதிய கட்டுரையை கடந்த வருடம் பிரசுரித்திருந்தனர்.
வேலைத் தலங்களிலும், பேருந்துகளிலும், சேவை நிறுவனங்களிலும் தமிழர்கள் பல இடையூறுகளை அனுபவித்து வருகின்றனர். பாடசாலைப்பிள்ளைகள் சிலர் பாரபட்சமாக புள்ளிகளைப் பெறுவது முதல் குற்றவியல் குழுக்கள் (Gangs) என்றும் தாழ்வாகக் கூறப்படுவது, இனத்துவேஷத் தாக்குதலுக்கு உட்படுவது வரையிலான தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். பிள்ளைகள் படும் அவலங்களை பெற்றாரில் பலர் புரிந்து கொள்ளாது இனத்துவேஷத் தாக்குதலுக்கு நீ அவையோடை கூடிப் போறதால தான் அவ்வாறு நடந்தது எனக் கூறுவர்.
பள்ளிப் னென்களும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது கூடுதலாக தமிழ்ப் பாடசாலை மாணவர் சிலரிடத்தும், பாடசாலை வயதுடைய அல்லது சற்றுக் கூடிய வயதுடைய பாடசாலை செல்லாது கூட்டமாக இயங்கும் சில குழுக்களிடத்தும் ஆகும். பாடசாலைகளிலும், பாதைகளிலும் துன்புறுத்தல் இவ்வகையில் தொடர்வதற்கான பல ஆதாரங்கள் உண்டு. பெண் மாணவிகள் சுதந்திரம் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதாகவும். ஆண் பிள்ளைகள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடனும் இயங்குகின்றனர். எனினும் பல்கலைக்கழக மட்டத்தில் இந்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சாதியம் ரொறன்ரோவில் வாழ்கின்றது பத்திரிகைகள் சிலவற்றில் சாதிப் பெயரில் 'மணமகள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. தமிழரின் ஆரம்பகால அகதி வாழ்வில் அகதித் தமிழர் - அகதிகள் அல்லாத தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. முந்தி வந்த தமிழர் பிந்தி வந்தோரை வரவேற்காமையும் நம்மவர் அல்லர் என ஒதுக்கும் மரபும் இருந்தது. ஆனால் இன்று அனைவரும் அகதிகள் என்ற உணர்வால் ஒன்றி நிற்கும் போக்கு உண்டு. காலப் போக்கில் சாதிய உணர்வுகள் மங்கி வர்க்க உணர்வுகள் மேலோங்குவதற்கான சாத்தியங்கள் உண்டு. இனத்துவேஷத்திற்கு உள்ளாவதாலோ என்னவோ இனத்துவேஷம் என்ற பொது எதிரிக்கு எதிராக போராட வேண்டிய தேவையை உணர்ந்து வருகின்றனர். அதனாலும் அவர்கள் அனைவரும் அகதிகள் என்ற உணர்வை ஏற்கும் விழிப்புணர்வைக் கொண்டிருக்கலாம். அண்மையில் 'சண்' பத்திரிகைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இக் கருத்தை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.
ரொறன்ரோவில் இன்று சமூக மீளுருவாக்கம் (66ம் பக்கம் பார்க்க)
DO
Tenth anniversary issue

Page 65
எங்களில் பலர் வாகனத்தின் சாரதி ஆசனத்தில் ஏறி அமர்ந்ததும், ஒரு கணம் கண்களை மூடி "ஸ்டீயரிங்"கைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றோம். போய் வரும் வரை பயணம், போகும் காரியம், எல்லாம் பாதுகாப்பாக இனிதே அமைய வேண்டும் என்று எண்ணிக் கொள்பவர்களும், சென்று திரும்பும் வரை வழியில் மாமாவைக் (Police) காணக் கூடாது என நினைப்பவர்களும் இனிமேலும் Traffic Ticket எடுக்கக்கூடாது என்றும், எடுத்துக் கொண்டால் யாரிடம் கொடுக்கலாம் என்று அவரைப் பற்றி எண்ணிக் கொள்ளுபவர்களும், இன்னும் சிலரோ “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற ஒருவித துணிவுடன் ஒட்டுபவர்களும் எம்மில் உள்ளனர். ஒரு பகுதியினரோ "இத்தனை புள்ளிகளையும் இவ்வளவு சீக்கிரத்தில் இழந்து விட்டேனே, இருக்கும் மிகுதியையாவது எப்படியாவது இனிமேலாவது கவனமாகக் காப்பாற்றி விட வேண்டும்” என்று மனதில் எண்ணிக் கொண்டு வாகனத்தைச் செலுத்துபவர்களும் எம்மிடையே உள்ளனர். இன்னுமொரு பகுதியினரோ ”அட ஆண்டவனே, வஞ்சகம் செய்வது போன்று என்னத்திற்காக ஆக மொத்தம் இவ்வளவு சிறிய தொகையளவு புள்ளிகளை மட்டுமே தந்து வைத்திருக்கின்றனர். ஒரு நூறு புள்ளிகளையாவது மொத்தம் தந்தால் குறைந்தா போய்விடும்” என மனதில் எண்ணிக் கொள்ளுபவர்களும், அதையே வாய்விட்டுக் கூறியவர்களையும் நான் கேட்டும் கண்டுமிருக்கிறேன்.
இத்தனைக்கும் ஒன்ராறியோவில் முழு தகுதி பெற்ற சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு மொத்தப் புள்ளிகள் தொகை 15 மட்டுமேயாகும். மொத்தம் 15 புள்ளிகள் உடைய சாரதி அனுமதிப் பத்திரம் Class - G அனுமதிப் பத்திரம் எனப்படும். அப்படியானால் G-2 சாரதி அனுமதிப் பத்திரம் என்றால் என்ன? இவை புதிய சாரதிக்குரிய தகுதி காண் காலத்துக்குரிய ஆறு புள்ளிகளைக் கொண்ட புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் குறிப்பதாகும். ஒன்ராறியோவில் முழு தகுதி பெற்ற சாரதி 9(b6f) (Fully licensed driver) (og, TLjibg. ஆறு, ஏழு எட்டுப் புள்ளிகளை இழக்கும் போது போக்குவரத்து அமைச்சு இலாகாவின் பதிவாளர் அவர்கள் புள்ளிகளை இழந்த அந்த ஆளுக்கு அவர் “எத்தனை புள்ளிகளை இழந்துள்ளார்” என்ற விபரங்களை, அந்த ஆளினால் இறுதியாக அமைச்சு அலுவலகத்தில் பதியப்பட்ட விலாசத்துக்கு அனுப்பி வைக்கின்றார்.
மேற்கூறிய உபவிதிகளுக்கமைய குறிப்பிட்ட புள்ளிகளை இழந்த ஒருவருக்கு அமைச்சு பதிவாளரினால் மேற்குறிப்பிட்ட விபரங்கள் அனுப்பி வைக்கப்படினும், குறிப்பிட்ட ஆளுக்குரிய சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு அமைச்சு அலுவலகத்தினால் எடுக்கப்படும்
நடவடிக்கைகளை அன
ஒன்ராறியோவில் ஒரு
சாரதி ஒருவர் தொடர்ந் பதினொன்று, பன்னிரெ அல்லது பதினான்கு எ இழந்திருந்தால் அமை பதிவாளர் அந்த மேற் அமைச்சு அலுவலக அ போக்குவரத்து இலாக அலுவலகத்தில் நேர்க அழைப்பு அனுப்புவார். தொடர்ந்து இழப்பதனா சாரதியின் அனுமதிப் பு பாதிப்புகள், பின் வி6ை விளக்கங்களைக் கொ அந்த குறிப்பிட்ட சாரதி புள்ளிகள் இழக்கப்பட்ட அந்தக் குறிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் அt அலுவலகத்தில் தடுத்து (Why Driver's licence pended) &nL/T.gb (3UT68 கொடுப்பதும் தான் மே நேர்காணலுக்குரிய கா
மேற்கூறியபடி அமைச் அலுவலகத்தினாலும் , அதிகாரிகளினாலும் க அனுப்பப்பட்டும், அறிவு கொடுக்கப்பட்ட பின்ன காரணங்களை மேற்ே புள்ளிகளை இழந்த ச பத்திரம் தடுத்து வைக்
குறிப்பிட்ட சாரதி நேர் தவறுதல்; குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கும்
நடைபெற்ற நேர்காண தகுதியற்றவராக காண அமைச்சின் கருத்துக்க சாரதி தன்னுடைய சா பத்திரம் “ஏன் தடுத்து
என்ற கேள்விக்கு தகு வழங்காதது போன்றன
மேலே காணப்பட்ட க தடுத்து வைக்கப்பட்ட
அனுமதிப் பத்திரம் மீன சேர்த்துக் கொள்ளப்ப அனுமதிப் பத்திரம் தடு திகதியில் இருந்து அ போதுமானதாகவும் மு விட்டதென்பதை அை கொள்ளும் போதும், ஆ
தமிழர் தகவல்
C பெப்ரவரி O
 

வை தடுக்காது.
முழு தகுதி பெற்ற ந்து ஒன்பது, பத்து, ண்டு, பதின்மூன்று ன்று புள்ளிகளை ச்சு அலுவலக குறிப்பிட்ட சாரதிக்கு, அதிகாரி ஒருவருடன், ா அமைச்சு ாணல் ஒன்றுக்கு
புள்ளிகளைத் ால் குறிப்பிட்ட பத்திரத்துக்கு ஏற்படும் ாவுகள் பற்றி டுப்பதும், அல்லது தியின் குறிப்பிட்டளவு
நிலையில் ஏன் சாரதிக்குரிய மைச்சு து வைக்கப்படல் Should not be Susiற விளக்கங்களைக் ற்குறிப்பிட்ட ாரணமாகும்.
FE அமைச்சு டிதங்கள் புறுத்தல்கள் ர் கீழே கூறப்பட்டுள்ள காள் காட்டி குறிப்பிட்ட ாரதிகளின் அனுமதிப் jabi JUL6)frtb.
காணலுக்கு வரத் Fாரதி அமைச்சின்
வைக்கப்பட்ட சாரதியின் அனுமதிப் பத்திரத்தை தாமாக முன்வந்து கையளிக்காதவிடத்து தடுத்து வைக்கப்பட்ட திகதியில் இருந்து அடுத்த இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் போதும், அல்லது இவற்றில் எது முதல் வருகின்றதோ அவற்றைப் பொறுத்ததாகும்.
ஒன்ராறியோவில் ஒரு முழு தகுதி பெற்ற சாரதி ஒருவர் தொடர்ந்து பதினைந்து அல்லது அதற்கும் அதிகமான புள்ளிகளை இழக்கும் போது, அமைச்சு காரியாலயத்தில் பதிவாளர் குறிப்பிட்ட வாகன சாரதிக்கு புள்ளிகள் இழந்தமை பற்றியும், அறிவித்தல் கடிதம் கொடுப்பதோடு நின்று விடாது அப்போதே வாகன அனுமதிப் பத்திரத்தையும் தடுத்து வைக்கின்றார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய காலமும் (Reinstate) அதன் காரணங்களும் பின்வருமாறு: 1. முதன் முறையாக சாரதி அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கப்பட்ட நாளிலிருந்து, தாமாகச் சென்று சாரதி அனுமதிப் பத்திரத்தை கையளித்த பின் (Surrender) 30 நாட்கள் முடிவடைந்ததும் அல்லது தடுத்து வைக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரத்தை தாமாக முன்வந்து கையளிக்காதவிடத்து, தடுத்து வைக்கப்பட்ட திகதியில் இருந்து அடுத்த இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் போதும். 2. சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட திகதியிலிருந்து, அனுமதிப் பத்திரத்தைத் தாமாக முன்வந்து கையளித்த திகதியிலிருந்து ஆறு மாதங்கள் பூர்த்தியாகும் போதும் அல்லது தாமாக முன்வந்து தடுத்து வைத்த சாரதி அனுமதிப் பத்திரத்தை கையளிக்காத போது, சாரதி அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கப்பட்ட திகதியிலிருந்து அடுத்த இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் போதும் அல்லது இவைகளில் எவை முதல் நடைபெறுகின்றதோ அவையாகும்.
ஒவ்வொரு புதிய சாரதிக்கும், தங்களுடைய
தகுதிகளுக்கும், குறிப்பிட்ட தகுதி காண் காலப் பகுதியில் லின் போது (Probationary drivers), (3LT iss6.Jygg ாப்படும் போது; அமைச்சின் குறிப்பிட்ட சில ளுக்கேற்ப குறிப்பிட்ட சட்டவிதிகளுக்கமைய, அமைச்சு ரதி அனுமதிப் அலுவலகத்தினால் தகுதியுடையவர் என வைக்கப்படக்கூடாது" கணிக்கப்படும் வரை தகுதி காண் கால ந்த பதிலை சாரதியாகவே
வயாகும். தொடர்ந்தும்
ாரணங்களுக்கமைய, கணிக்கப்
ஒரு சாரதியின் படுகின்றார்.
ன்டும் எப்போது புதிய
டும் என்பது, சாரதி விதிகளுக்கமைய
\த்து வைக்கப்பட்ட புதிய சாரதிகள்
தற்குரிய காலம் முதல் மூன்று
டிவடைந்து (மறுபக்கம்)
)ச்சு கவனத்தில் 8 அல்லது தடுத்து பீற்றர் ஜோசப்
2OOT பத்தாவது ஆண்டு மலர்

Page 66
=6ത്ത
சிவப்பு விளக்கு வருடங்கள் வரை தகுதி காண் கால சாரதியாகவும் அக் காலப் பகுதியில் இப்புதிய சாரதிகள் யாதொரு விதிமுறைகளையும் மீறி புள்ளிகள் இழக்காமல் இருப்பது மிகவும் அவசியமாகும்.
தகுதி காண் காலப் பகுதியில் இருக்கும் சாரதிகள் முதல்முறையாக சாரதி அனுமதிப் பத்திரத்துக்குரிய புள்ளிகளை தாங்கள் இழக்கும் போது, அமைச்சு அலுவலக பதிவாளர் குறிப்பிட்ட அந்த சாரதிக்கு அவரினால் அமைச்சு அலுவலகத்தில் இறுதியாக பதியப்பட்ட விலாசத்துக்கு இழந்த புள்ளிகள் பற்றிய அறிக்கையொன்றை அனுப்புவதோடு, குறிப்பிட்ட சாரதிக்குரிய அனுமதிப் பத்திரத்தை ஏற்பட்ட சூழ்நிலைக்கேற்ப தடுத்து வைப்பது பற்றிய அறிவுறுத்தல் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடுவார்.
தகுதி காண் காலத்துக்குரிய சாரதி இக் காலப்பகுதியில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை இழக்கும் போது மேற்கூறிய அறிவுறுத்தலை அமைச்சு அலுவலக அதிகாரி குறிப்பிட்ட சாரதிக்கு அனுப்பி வைப்பதுடன், அவருக்குரிய சாரதி அனுமதிப் பத்திரத்தையும் உடனே தடுத்தும் (Suspend) வைக்கின்றார்.
ஒரு தகுதி காண்கால சாரதியின் அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் மீண்டும் அவர் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்தி சட்டத்தை மீறியதாக குற்றமென காணப்படும் போது இன்னுமொரு தடவை அவருக்குரிய அனுமதிப் பத்திரத்தை தடுத்து வைத்தல் உத்தரவு வழங்கப்படுமிடத்து, அன்றைய தினத்திலிருந்து, முன்னைய காலப் பகுதியில் மிகுதியாக இருந்த புள்ளிகளும் பூஜ்யத்துக்கு கொண்டு வரப்படும்.
சாரதி அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கப்பட்ட காலப் பகுதியில், மீண்டும் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்தி பிடிபட்டு, குற்றவாளியாகக்
BT600TLuu G, (Driving while under Suspension) இன்னுமொரு தடவை சாரதி அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கும் உத்தரவு கொடுக்கப்படும் போது, அந்த குறிப்பிட்ட ஆள் தகுதி காண்காலத்துக்குரிய சாரதியாக இல்லாமல் இருக்கும் இடத்து, அவருக்குரிய முன்னைய தடையுத்தரவின் போது மிகுதியாக உள்ள புள்ளிகள் இரண்டாவது தடவையின் போது ஏழு புள்ளிகளாக குறைக்கப்பட்டு பதியப்படுவதுடன் கடைசியாக புரிந்த குற்றங்களுக்குரிய புள்ளிகளோடு அவை சேர்த்துக் கொள்ளப்படும்.
தடுத்து வைக்கப்பட்ட காலப்பகுதி முடிவடைந்ததும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் எல்லாப் புள்ளிகளும் எடுக்கப்பட்ட பின்னர், புதிய தகுதி காண் காலப் பகுதி மீண்டும் ஆரம்பமாகின்றது. உங்கள் தகுதி காண் காலம் மூன்று வருடங்களுக்கு மேல் நீடிக்கும் போது, இரண்டாம் தர வீதிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு, பணிக்கப்பட்டு பரீட்சையில் தேறினால் முழு தகுதி பெற்ற சாரதியாக சாரதி உத்தரவுப் பத்திரம் வழங்கப்படும். மறு முறை மலரும் போது பல விதி விதிகளின் விளக்கங்களுடன் நீங்கள் இலகுவாக அறிந்து கொள்ளக்கூடிய முறையில், உங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்துக்குரிய புள்ளிகளை காப்பாற்றிக் கொள்ளும் விளக்கங்களைத் தருகிறேன்.
தமிழ்
ஒன்று நை சமூகத்தின் பேணி வள
F66 சாலைகள்
g60Ts u60 சாலைகள் உயிர்ப்பிக் உத்தியாக வித்தியாச கட்டமைப்பு
மொழி "மெல்லத் தமிழகத்தி தமிழ் வாசி Uujëj8JLDI ஒரு தமிழ் வாக்குப் ே வாழுமா?
புலம்பெயர் பத்திரிகை இல்லை. பெருமளவி எழுதியோ நாட்டு மு:
அரசுகளுப உதவுவதி
பத்திரிகை கனடாவில் பத்திரிகை வெளிவரவி வருகின்ற6 இயங்குகி கொண்டு ஒரு சில அனுபவம். மோகமுன முழக்கம், வெளிவரு தமிழர் த தருகின்றது
வானொலி தொடர்பு ட மக்களுக் நடத்துனர் பெறுகின்ற சேவை அ தொலைக் சிலோன் எ
LDä556T UT வாய்ப்புகள் விழிப்புணர் வெகுசனத்
மொத்தத்தி
9-60-35g. உளைச்ச புலம்பெயர் ஆதரவு ெ
(தமிழ் இ
AAS NFORNAATON February 2O

இனி 2000
டபெறுகின்றது. பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் யாழ்ப்பாணச் மீளுருவாக்கம் ஒன்று நடைபெறுகின்றது. சைவ வேளாள மரபைப் ார்த்த உயர் நிலையில் இருந்த பாடசாலைகள், சாதாரண கிராமப்புறத்து கள் குறிப்பாக வறிய சமூகத்தின் அடித்தளத்தில் இருந்த மக்களின் பாடவளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. வேம்படி பழைய மாணவர், மகா. ழய மாணவர், காட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் என பாடபெயரில் சங்கங்கள் அமைத்து தொலைந்த அதிகாரங்களை மீண்டும் க தலைவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டமை சமூக மீளுருவாக்க வே கொள்ள வேண்டும். சாதனா பாடசாலைக்கோ, சரஸ்வதி ாலைக்கோ பழைய மாணவர் சங்கம் இங்கே உண்டா? சமூக புக்கு இவை இடையூறாகவே உள்ளன.
தமிழ் இனிச் சாகும்' என்ற பாரதி வார்த்தை மெய்ப்பிக்கப்படுவதை நாம் ன் தலைநகரிலேயே காண்கின்றோம். தமிழ் பேசாத குழந்தைகள், க்கத் தெரியாத குழந்தைகள் எனப் பல ரகம். "சண்ட் ரிவியில் ன தமிழ்மொழிக் கொலை; தமிழும் அல்லாத, ஆங்கிலமும் அல்லாத க் கிறியோல் தமிழகத்தில் தமிழ்மொழி மூலக் கல்விக்கு எதிராக பாட்டோர் பெரும்பான்மையினர். இந்த நிலையில் தமிழ் தமிழகத்தில்
ாந்த நாடுகளில் தமிழ்மொழி கற்பித்தல் நடைபெறுகின்றது. வானொலி, கள் தமிழ் வளர்க்க நினைத்தாலும் பெரும் வெற்றி காணக்கூடியதாக பெற்றோர் கைகளில் தமிழ் கற்பித்தல் பெருமளவு தங்கியிருக்கின்றது. வில் குழந்தைகள் தமிழை இரண்டாவது மொழியாகவே பேசியோ
வருகின்றனர். குழந்தைகள் தமது சக மாணவருடன் புலம்பெயர்ந்த தல் மொழியிலேயே உரையாடுகின்றனர். புலம்பெயர்ந்த நாட்டு ம் இனங்களுக்கான மொழிகளை வளர்ப்பதற்குப் பெரிதும் ல்லை.
களும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களும் ) தமிழ் பத்திரிகைகள் பல. கால காலத்தில் இழுத்து காலாவதியாகும் களும் உண்டு. இன்றுவரை நாளாந்தப் பத்திரிகைகள் தமிழில் பில்லை. பல பத்திரிகைகள் விளம்பரங்களை அளவுக்கு மீறி காவி ன. தரமான செய்திகளோ, ஆழமான கட்டுரைகளோ இன்றி ன்றன. ஒட்டுமொத்தத்தில் தாயக அரசியற் போக்கில் ஒரே கருத்தைக் கிடைக்கும் ஒரே செய்தியை வெவ்வேறு தலைப்புகளில் வழங்குகின்றன. பத்திரிகைகள் தாக்கமாக கட்டுரைகளைப் பிரசுரித்தாலும் பல இதழியல் , புலமை இல்லாமையால் இலவசமாக நடை போடுகின்றன. நாஸ்திக டய பத்திரிகைகளும் உண்டு. உதயன், ஈழம், ஈழநாடு, நம்நாடு,
தமிழர் செந்தாமரை, உலகத் தமிழர், முரசொலி, ஈழமுரசு எனப் பல கின்றன. மாத இதழ்களாக வந்து தொடர்ந்து வாழ்பவை மிக்குறைவு. கவல் தொடர்ந்து கனடாத் தகவல்களை ஒழுங்கமைந்த வடிவத்தில்
.
கள் 24 மணித்தியாலமும் சேவை வழங்குகின்றன. எனினும் வெகுசனத் பற்றிய விளக்கமின்றி முரண்பாடான, தவறான தகவல்களை தக் கொடுக்கும் வெகுசனத் தொடர்பு பயிற்சியற்ற வானொலி நிகழ்ச்சி
சிலரும் உளர். 24 மணித்தியால சேவையால் முதியோர் பயன்களைப் னர். பொழுது போக்கு வசதி குறைந்த குளிர் நாடுகளில் இவற்றின் புவர்களின் மனஉளைச்சல்களை ஒரளவு போக்குகின்றன. காட்சித் தமிழ் நிகழ்ச்சிகள் இன்னமும் வளர்ச்சியடையவில்லை. TV ன்ற நிறுவனத்தின் கிழமையில் அரை மணி நேர நிகழ்ச்சியையே தமிழ் ர்க்கக் கூடியதாகவுள்ளது. வெகுசனத் தொடர்பு, இதழியல் பயிற்சி பெற ர் இருந்தும் அதனை நாடாமல் இருப்பது கவலைக்குரியது. மக்களை ரவு அடைய வைத்து அவர்கள் நலனில் அக்கறை கொண்டு செய்யும் ந்தொடர்பு வேலைகளாலும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்பலாம்.
தில் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வேரூன்றுவதற்கான தடைகளை
எறிய பொதுநலன் விரும்பிகள் முயலும் போது சமூகத்தின் மன லிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். சமூகம் சமூகமாக இயங்க ர்ந்த தமிழரே முயல வேண்டும். நொருங்குண்ட இதயங்களுக்கு காடுக்கலாம்; அவர்களை அன்பினால் ஆளலாம்!
னி 2000 மகாநாட்டின் சிறப்புப் பேச்சிலிருந்து.)
)O Tenth anniversary issue

Page 67
சிறுவர் இலக்கியம் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்காக வெளிப்படுத்தப்படும் படைப்பையே சிறுவர் இலக்கியம்
என்கிறார்கள். இத்தகைய இலக்கியம் கி.பி.
ஆறாம் நூற்றாண்டளவில் தான் ஆங்கிலத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியதெனலாம். ஆல்ட்கெல்ம் (Adhelm) என்னும் கிறிஸ்தவ மதகுருவே இங்கிலாந்தில் முதன் முதலாக சிறுவர்களுக்கான பாடநூலை எழுதினார். முல்லை பாஸ்கியின் இசையமைப்பில் சிறுவர்களுக்கான பாடல் நிறைந்த தமிழ் ஆரம்' ஒலி நாடா குரு அரவிந்தனால் தயாரித்து வெளியிடப்பட்டது. இவரைத் தொடர்ந்து பலரும் சிறுவர் இலக்கிய முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். சிறுவர்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ற பல நூல்கள் இதைத் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிறுவர்களுக்கென ஆங்கிலத்தில் படைப்பிலக்கியங்களும் தோன்றலாயின.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 16ம் நூற்றாண்டளவில் ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்களும் அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேட்கை என்னும் நூலும் எழுதப்பட்டன. 18ம் நூற்றாண்டில் உலகநாதரால் உலகநீதியும் எழுதப்பட்டது. இவை எல்லாம் சிறுவர் இலக்கியத்தில் அடங்குமா என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் 20ம் நூற்றாண்டில் தான் சிறுவர் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தான் சிறுவர்களுக்கான பாடல்களோடு கூடிய பாடப் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின. இந்த வகையில் தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களோடு முதன் முதலில் நமசிவாய முதலியார் என்பவரால் தமிழில் பாடநூல் ஒன்று வெளியிடப்பட்டது. இவரைத் தொடர்ந்து மணிமங்கலம் திருநாவுக்கரசு அவர்களாலும், மயிலை சிவமுத்து அவர்களாலும் சிறுவர்களுக்கான பாடல்களோடு பாடநூல்கள் வெளியிடப்பட்டன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் 1901ம் ஆண்டு சிறுவர்களுக்கென தனிக் கவிதைகளை எழுதினார். இவரைப் போலவே நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் சிறுவர்களுக்கான கவிதைகள் பல எழுதினார். இவற்றில் "ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை, கத்தரித் தோட்டத்து
மத்தியிலே நின்று காவல் புரியும் சேவகா,”
போன்ற பாடல்கள் சிறுவர் மத்தியில் மிகவும் பிரபல்யமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் பாடநூல் அல்லாத
சிறுவர்களுக்கான பாட கூடிய புத்தகங்கள் 6ெ தொடங்கின. இத்தகை நூல்களுக்கு முன்னே இருந்த குழந்தைக் கல் அழ.வள்ளியப்பா அவ உள்ளம் என்ற குழந் அடங்கிய தொகுப்பு ஒ இதைத் தொடர்ந்து ப6 சிறுவர் இலக்கிய முய வெளிவந்த வண்ணம்
கனடாவில் தமிழ் இல ஆண்டிற்குப் பின்பே வ ஈழத் தமிழர்கள் தங்க அகதிகள் ஆக்கப்பட்ட பகுதியினர் புலம்பெயர் மண்ணில் குடியேறினர் குடியேறிய தமிழர்கள் பண்பாடு, கலாசாரம் பேணிப் பாதுகாப்பதில் கொண்டனர். இவர்கள அறிஞர்களும், எழுத்த இலக்கியத் திறமை மி சேர்ந்து இந்த மண்ண வளர்க்கத் தலைப்பட்ட இலக்கியம் வளர்த்தவ இலக்கியத்தில் நாட்ட இந்த மண்ணில் தழை அரும்பாடுபட்டனர்.
தமிழ்மொழி இந்த மணி நிலைத்து நிற்க வேண தலைமுறையினர் தாப தமிழ்மொழியை நன்கு வேண்டும். தமிழ்க் குழ சிந்தனை வளர வேண குழந்தைகள் தான் ந படைப்பவர்களாக இரு தான் தமிழில் சிறுவர் ! வேண்டும் என்பதில் ச காட்டினர். பல்வேறு ச இவர்கள் இந்த மண்வி இலக்கியம் வளர்க்கத்
அனைத்துலக மொழி தமிழ்மொழியைச் சிறு பாடசாலைகளில் கற்பி செலுத்தினர். இவர்களு பாடநூல்களை தமிழில் வெளியிட ஒன்ராறியே கல்விப் பிரிவிற்கு பல் திரு.பொ.கனகசபாபதி தலைமையிலான அறி உதவி செய்துள்ளது.
மாறன் மணிக் கதைக சிறுவர்களுக்கான கன ஒன்றும் வெளியிடப்பட் குறிப்பிடலாம். இதே ! கதைகளைத் தமிழில் இங்கே தொகுத்து ெ வேறு சிலர் தனிப்பட்ட வகுப்புகள் மூலமும்,
தமிழர் தகவல்
O பெப்ரவரி

67
ல்களோடு வளிவரத்
கனடியத் தமிழர்களின்
EUU
TuquJTas
சிறுவர் இலக்கிய முயற்சி
விஞர் ர்கள் 1954ல் 'மலரும் தைக் கவிதைகள் }ன்றை வெளியிட்டார். ல் நூற்றுக்கணக்கான ற்சிகள் இன்றும் இருக்கின்றன.
க்கியம் 1983ம் Iளரத் தொடங்கியது. ள் சொந்த மண்ணில் போது அதில் ஒரு ாந்து கனடிய ர. இவ்வாறு
தங்கள் மொழி, போன்றவற்றைப்
நாட்டம் ரில் பல ாளர்களும், க்கவர்களும் ஒன்று ரில் இலக்கியம் டனர். இவ்வாறு பர்களில் சிலர் சிறுவர் ம் கொண்டு அது }க்க
ண்ணில் வேர் ஊன்றி ன்டுமானால் நாளைய ப்மொழியாம் ) அறிந்திருக்க ழந்தைகளிடம் நல்ல ாடும். அப்படி வளரும் ாளைய வரலாறு ப்பார்கள். எனவே இலக்கியம் வளர sற்றறிந்தோர் ஆர்வம் ாதனங்கள மூலம ணில் சிறுவர்
தலைப்பட்டனர்.
த் திட்டத்தின் மூலம் வர்களுக்குப் ப்ெபதில் சிலர் கவனம் ருக்குத் தேவையான ல் தொகுத்து ா அரசாங்கத்தின் கலாசார ஆலோசகர்
அவர்களின் ஞர் குழு ஒன்று சமீபத்தில் இவரால் ள்’ என்ற தகள் அடங்கிய நூல் டதை இங்கே போல ஈசாப்பின் நீதிக் ஜிவா செல்வநாதன் வளியிட்டிருக்கின்றார். பிரத்தியேக தமிழ் ஆலயங்கள், நடனப்
பள்ளிகள் மூலமும் சிறுவர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்கு வேண்டிய உதவிகளைப் புரிந்து வருகின்றனர். இந்த வகையில் தமிழீழச் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்க் கலைத் தொழில்நுட்பக் கல்லூரி சிறுவர் இலக்கியத்தில் நாட்டம் கொண்டு சிறுவர்களுக்கான பல புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து அபிராமி அச்சக உரிமையாளர் திரு.கதம்பிராசா என்பவரால் இன்பத் தமிழ் என்ற சிறுவர்களுக்கான அரிச்சுவடிப் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதே போலவே குரு அரவிந்தனால் வெளியிடப்பட்ட தமிழ் ஆரம் பயிற்சி மலர்' என்ற ஒன்ராறியோ பாடத்திட்டத்திற்கு அமைந்த பயிற்சி நூலும் சிறுவர்கள் தமிழ்மொழியில் மீட்டல் பயிற்சி பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடலாம். இதைத் தவிர வேறுபல எழுத்தாளர்களும், கவிஞர்களும், பிரசுரிப்பாளர்களும் அவ்வப்போது சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்குத் தங்களாலான
பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்களைத் தனித்தனியே
குறிப்பிட முடியாவிட்டாலும் இவர்களின் பங்களிப்பு கனடியச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியின் எதிர்காலத்திற்கு நல்ல உரமாக அமைந்திருக்கிறது என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். இம் மாதிரியான சிறுவர் இலக்கிய முயற்சிகளுக்கு பெரும்பாலான பெற்றோரின் ஒத்துழைப்பும் ஆக்கபூர்வமாக அவர்களுக்குக் கிடைத்திருப்பது எங்கள் தமிழ்த் தாய் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.
கனடாவில் தமிழில் வெளிவரும் அனேக வார இதழ்களும் மாதப் பத்திரிகைகளும் சிறுவர்களுக்காகவே சில பக்கங்களை ஒதுக்கிச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடு படுகின்றன. இதேபோலவே கனடாவில் இயங்கி வரும் வானொலிகளும் சிறுவர் நிகழ்ச்சிகளுக்காகப் பல மணி நேரங்களை ஒதுக்கி அதன் மூலம் சிறுவர் இலக்கியத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்கின்றன.
لا ھے۔
இவற்றை விட ஊர் ஒன்றியங்களும், பழைய மாணவர் சங்கங்களும் சிறுவர்களுக்காகப் பேச்சுப் t போட்டிகளும், (72ம் பக்கம் பார்க்க)
குது அரவிந்தன்
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 68
68
புகலிட தேசத்தில்
வாழ்வும் எழுத்தும்
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்கிறார்கள். வாழும் காலத்தையும் சூழலையும் மனிதர்களையும் பிரதிபலிப்பது என்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகள் தான் நாளைய தமிழிலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று கூடச் சொல்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளால் காலத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும்படியான படைப்புகளை உருவாக்க முடிகிறதா? அவ்வாறு ஆக்கப்படும் இலக்கியங்கள் காலச் சரிவுகளில் புதையுண்டு போகாது நித்தியமாய் வாழும் தன்மை பொருந்தியனவா? என்ற கேள்விகளுக்கு "ஆம்" என்று தயங்காது கூறிவிட முடிவதில்லை. தங்களின் ஆளுமையை விடவும், படைப்புத் திறனை விடவும் குறைந்தளவாகவே (எண்ணிக்கையிலும், தரத்திலும்) படைப்புகளை அவர்களால் வழங்க முடிகிறது. இந்தப் படைப்பாளியின் திறன் இவ்வளவு தான் என்று வரையறை செய்வது கூட இத்தகைய ஒரு சூழலில் பொருத்தமற்றது. அவனை அவனது படைப்பால் வெளிக்கொணர இயலாத போது, அவனை அவனது படைப்பால் மதிப்பிடுவது எவ்வகையில் சாத்தியம்? இந்த ஆரோக்கியமற்ற நிலைமைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு.
அவற்றுள் முக்கியமானது, இந்தப்புகலிட தேசங்களின் வாழ்வியல் முறை. குதிரை பாதையை மட்டுமே கணித்து ஓடுவதற்குக் கட்டப்பட்ட கண்மறை திரை போல, இங்கே வேலை என்கிற கண்மறை திரையைக் கட்டிக் கொண்டு ஒரே பாதையில் ஒடும் பந்தயக் குதிரைகளானோம். சுற்றிலும் உள்ள இயற்கை, நூல்கள், மனிதர்கள் எதையும் எவரையும் வாசிக்கவோ நேசிக்கவோ எமக்கு நேரமில்லை. இதில் இலக்கியம் குறித்த வாசிப்பு, தேடல், படைப்பு முயற்சிகள் இன்றி படைப்பாளி என்பவன் உயிருள்ள பிணமாக நடந்து திரிகின்றான். இந்த அவசர கணங்களில் எப்போதாவது ஒரு கவிதை தலைகாட்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலோ அவனுள் தூங்கிக் கிடக்கும் தேவதை முகம் விரிந்த புன்னகையோடு எழுவாள். ஏதாயினும் ஒரு நிகழ்வு அவனைத் தூண்டும். மனசுக்குள் ஓரிரு வரிகள் ஓடி தன்னை
நிறைவு செய்யும்படியாக இறைஞ்சும். கவிதை தலைகாட்டியவுடன் பேனாவும் கையுமாக அல்லது கணனியும் விரலுமாகக் குந்திவிட முடிகிறதா என்ன?
கலைவாணி இராஜகுமாரன்
ஒத்திவைப்புகள், ஓயாது மனதிற்குச் சாக்குப்போ போலவே துரத்தும் பணி வீட்டின் குழப்பங்கள், ே சாட்டைகளுடன் நிற்கும் எசமானர்கள் இன்னோ உட்கார்ந்தால் கவிதை போயிருக்கும். மனது 6 கல்லறையாகி விட்டிரு இடமே புதைகுழியாகி
கவிதையை நேசிப்பவன் எழுந்திருப்பான். ஆனா எழுதியே தீரவேண்டுெ நிற்பவன் அந்தப் பிணத் செய்ய முற்படுவான். உ பொட்டிட்டுப் பூ வைத்ெ ஒளி இல்லையே! இவ் படைப்பாற்றலை அவச
இதற்கு எதிர்மறையான சிலபேருடைய படைப்பு அவர்களுடைய படைப்
ஆளுமையை வரையை வட்டத்திற்குள் நிறுத்தி பாவமாகி விடுகிறதோ ஆற்றலற்றவர்கள் சில போய்விடுகிற துர்ப்பாக்
புகலிட தேசங்களில் நி
உண்மையும் நேர்மைu விமர்சனங்களே காரண கூறலாம். ஒரு நூல் 6ெ நடக்கிறது. வழக்கமான சம்பிரதாயங்கள் நடக்கி வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் அந்த எழு நண்பர்கள், தெரிந்தவர் ஆய்வு செய்பவரும் அ பிறகென்ன..? அது களி “பாரதிக்குப் பிறகு தமி வந்தவர் இவரே" என்று உரைநடையாக இருந் பிறந்து வந்திருக்கும் ட பாருங்கள்” என்றும் வி நூலை எழுதியவரை ெ விடுவார்கள். அந்த வி கர்வத்தில் நிமிர்ந்து ே எழுத்தாளர் ஏனையவர் வாசிப்பதற்காகவோ அ தேடலுக்குமோ தலை6 குனிவதேயில்லை. இல் ஆரம்பத்திலேயே கர்வ சூட்டப்பட்டவர் இலக்கி தன்னையே அரசனாக கொண்டிருக்கும் போது எழுதுவதாவது! இவ்வி வளர்த்துக் கொள்ள து விமர்சனங்கள் அதற்கு மனோநிலையை அளி படைப்புகள் தடைப்பட்( காரணமெனலாம். விம முழுதான பாராட்டுரை காழ்ப்புணர்ச்சி கொண் பத்திரிகையாகவோ அ திடீர் உற்சாகமூட்டும் (
AALS' NFORNAATON
February 2O
 
 
 

து இரைச்சலிடும் க்குகள், குளிரைப் ாப் பிரச்சனைகள், வேலைத் தளங்களில் ) நவீன பிரபுத்துவ ரன்ன கடந்து எழுத
காணாமற் ான்னும் கருவறையே க்கும். முளைவிடும் விட்டிருக்கும். * கண்கலங்கி ல், ஏதாயினும் மன விடாப்பிடியாக தைச் சோடனை டயிரற்ற அதற்குப் தன்ன? விழிகளில் விதம் அவனது ர வாழ்வு தின்றது.
நிலையும் உண்டு. களைக் கொண்டு பாற்றலை, றை செய்து ஒரு
விடுவது எவ்வாறு அதேபோல, பேரும் உயரத்திற்குப் கியங்களும் இந்த கழ்வதுண்டு. இதற்கு புமற்ற ாமென்று துணிந்து வளியீட்டு விழா ா சடங்கு, ன்ெறன. அந்த நூல் வந்திருப்பவர்கள் }த்தாளருக்கு ரகள். அந்த நூலை |வ்விதமே. விதை நூலாயிருந்தால் ழ்க் கவிதையை மீட்க றும் அதுவே துவிட்டால், "மீண்டும் புதுமைப் பித்தனைப் மர்சகர்கள், அந்த மெய்சிலிர்க்க வைத்து மர்சனம் தந்த பாகிற அந்த ரகளின் படைப்புகளை |ன்றி வேறெந்த 0)uJä வ்விதம் க் கிரீடம் ய உலகில்
நினைத்துக்
... 35JD(T86 தம் படைப்பாற்றலை ாண்ட வேண்டிய
மாறான த்து விடுவதும் நல்ல டுப் போகக் ர்சனம் என்பது முற்று யாகவோ அன்றி ட குற்றப் மையக்கூடாது. அது போதைப்
பொருளாகவோ அல்லது ஒரேயடியாகத் தூங்கப் பண்ணுகிற தூக்க மாத்திரையாகவோ இருத்தல் தகாது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலானோருடைய விமர்சனங்கள் அவ்விதம் தான் அமைந்து விடுவதைக் காண்கிறோம். விமர்சனம் செய்கிறவர்களுடைய இத்தகைய பொறுப்பற்ற செயலும் கூட தரமான எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குத் தடைக் கற்கள் என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். எங்களுடைய கலாசாரத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று இலக்கியமும் அல்லவா? தற்காலிகமான புகழை விரும்பி, நாளைய சந்ததிக்கு நாம் தரமற்ற இலக்கியப் பதிவை விட்டுச் செல்வது எவ்வகையில் நியாயம்?
புகலிட தேசங்களில் வாழும் படைப்பாளிகள் சிலரிடம்இன்னுமொரு வழக்கம் ஒரு நோய் போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது "ஏட்டையும் கண்ணால் தொடுவதில்லை” என்ற வழக்கம். வாசிப்புப் பழக்கம் என்பதை ஏதோ கெட்ட பழக்கம் போல பாவித்து கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஏதாவது ஒரு தமிழ் தொலைக்காட்சி நாடகத்தில் ஒன்றிப் போய்விடுவது என்பது வருந்தத்தக்கது. (இதற்கு மாறாக இன்னோர் தேடல் நிறைந்த எழுத்துலகம் இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு கூறத்தான் வேண்டும்) சமகாலத்து இலக்கியம் பற்றிய தெரிதல், தெளிதல் இல்லாமல் எப்படிப் பேனா பிடிக்க முடிகிறது என்பது அவ்வாறு எழுதுபவர்களை எரிச்சலூட்டும் ஒரு கேள்விதான் என்றாலும் யாராவது ஒருவர் கேட்டுத்தானே ஆக வேண்டும். இவ்வாறான வாசிப்புப் பழக்கம் இல்லாமையால் தான் குறிப்பிட்ட சில சொற்களே புழங்கும், மீளவும் மீளவும் தேய்ந்து போய் ஒலிக்கும் மொழி வரட்சியை கவிதைகளிலும், கதைகளிலும் காண முடிகிறது. தமிழ்மொழி மிகவும் வளம் மிக்கதொன்று. இன்னமும் தமிழில் புதிது புதிதாக சொற்கள் பிறந்து கொண்டுதாணிருக்கின்றன. எத்தனையோ சொற்கள் உருவான காலத்திலிருந்து புதிதானவையாக, கைபடாமலே இருக்கின்றன. அவற்றைத் தேடிப்பிடித்துக் கைகோர்த்துக் கொள்ள முயலாதவர்களின் எழுத்துகள் தான் சலிப்பூட்டுகின்றன. ஆசானுக்கு மாணவனை விட கல்வியைப் பற்றி எவ்வளவு அதிகம் தெரிந்திருக்க வேண்டுமோ, அதைவிட மிக அதிகமாக இலக்கியத்தைப் பற்றி வாசகனை விட அதை வழங்கும் படைப்பாளி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு வாசிப்பன்றி சுலபமான வழி வேறில்லை. நல்ல நூல்கள் தான் அறிவுப் பசியின் அட்சய பாத்திரங்கள். இல்லை, இருப்பதை வைத்துக் கொண்டே வழங்கினால் போதுமென அடம்பிடித்தால் நாளடைவில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகி விடும் துர்ப்பாக்கியம் நேர்ந்துவிடுமென்பதை ஆக்க இலக்கியகாரர்கள் மனங்கொள்ள வேண்டும். (72ம் பக்கம் பார்க்க)
Ο
Tenth anniversary issue

Page 69
"படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு”
அவர்களின் பாதகமலங்களுக்கு இக் கட்டுரை சமர்ப்பணம்.
கனடியத் தமிழர்களாகிய நாம் இன்று இந்த மண்ணில் பல துறைகளிலும் முன்னேறி வருகின்றோம். எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த இந்த நாட்டில் பல வசதிகளும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. ஆதலால் எங்களிற் பலர் அந்த வசதிகளையோ அல்லது சந்தர்ப்பங்களையோ பயன்படுத்துவதற்கு ஏனோ பின் நிற்கின்றோம். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று தத்துவம் சிலசமயங்களில் நாம் பேசுவோம். உண்மை அதுவல்ல. எமக்கு வரும் இடரைத் துணிந்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்குவதற்கு எமக்குப் பயம். இருந்த வேலையும் போய் விட்டால் குடும்பம் நட்டாற்றில் நிற்குமே என்ற பயம் தான் இதற்குக் காரணம்.
ஈழத்தில் எங்களுடைய திறமைகளைக் குறிக்கப்பட்ட சில துறைகளில் மட்டுமே முக்கியமாக நாங்கள் வெளிப்படுத்தினோம். குறிப்பாக, ஒரு வைத்தியராக, பொறியியலாளராக, கணக்காளராக அல்லது குறைந்தது சட்டத்தரணியாகவாவது வரவேண்டும் என்பதிலேயே எங்கள் பெற்றோரின் ஆசைகள் இருந்தன. பிள்ளை கர்ப்பத்தில் இருக்கும் பொழுதிலேயே பெற்றோர் கனவு காணத் தொடங்கி விடுவார்கள். ஆரூடம் பார்ப்போரும் அதைச் சொல்லியே பிழைப்பு நடத்துவார்கள். அந்த ஆசைகளை நிறைவேற்ற நாங்களும் விருப்பமோ இல்லையோ அவர்களோடு ஒத்துழைத்தோம். ஆனாலும் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த மதிப்பையும் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையையும் அடைய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் இருந்தன. இங்கே வந்ததும் நிலைமை பெரிதும் மாறிவிட்டது என்பதைக் கூறவே வேண்டும். ஆனால் இங்கே "கணனி கணனி!” என தீராக் காதலோடு அங்கே தாவுகின்றனர். கணனி கற்றால் வேலை வாய்ப்பு உள்ளது என்பது உண்மையே. இந்த நாட்டில் அதற்குச் சரிசமனான நிலையை வேறு பல துறைகள் மூலமும் நாங்கள் அடைய முடியும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியான துறைகளை இன்றைய தலைமுறையினர் தேர்ந்தெடுத்து அவற்றில் பாண்டித்தியம் பெற்று தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இப்படியான துறைகளில் ஒன்றைத்தான்
நான் இங்கே குறிப்பிட (Banks, Mutual Fund Companies, Insuranc Firms. etc) 6hrsidassi நிறுவனங்கள், நம்பிக் நிறுவனங்கள், காப்பு போன்றவற்றில் அதா6 சம்பந்தப்பட்ட துறைக வேலைவாய்ப்புகளை வேண்டுமானால் ஏற்க இருக்கும் கல்வித் தகு மேலதிகமாக சில தன் (Additional Qualifica அவை உங்களுக்கு அ வேலைகளைப் பெறுவ இருக்கும்.
கனடியன் பிணைகளு பாடத்திட்டத்தைத் (C Securities Course & C எந்த ஒரு முன்நிபந்த கிடையாது. அரக்கப் போக வேண்டாம், மு புத்தகப் பொதி சுமக்க ஆசிரியர் அரற்றுவதை உறக்கத்தில் அங்கெ இங்கொன்றுமாக செ இதற்கான படிப்பை நீ அழுத்தமோ குமைச் வீட்டில் இருந்தே தெ மூலம் நீங்கள் நல்ல பெறுவது மட்டுமல்ல சந்தையில் முதலீடு ( தெரிந்து கொள்வீர்க: காலத்தில் பெரிய பன எங்ங்ணம் என்ற மந்தி அறிந்து கொள்வீர்கள் நிறையப் பணம் பண்6 என்றாலும் இது பற்றி இன்மையால் திவால இருக்கின்றார்கள் என கொள்ள வேண்டும்.
பங்குச் சந்தை ஒரு ப அயர்ந்தாலும் ஆளை செய்துவிடும். இளை சந்தை பற்றிய அறின இத்துறையில் நீங்கள் விரும்பினால் நீங்கள் தகுதிகளைப் பெறுவ தொடர்ந்து படிக்க ே D_g5|TJ600ILDIT8, Finan Advisor, Canadian I Derivatives Program and Continuing Edu
கனடியன் முதலீடு ப
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

- விரும்புகிறேன். S Companies, Trust 2 Firms, Brokerage , பரஸ்பர நிதிய கை நிதி றுதி நிறுவனங்கள் வது முதலீடு
ளில்
பெற னவே உங்களிடம் குதிகளை விட கைமைகளை நீங்கள் tions) Guippste) g5|T66 அத்தகைய பதற்கு அனுகூலமாக
க்கான SE - Canadian XPH) தொடர்வதற்கு னைகளும் பரக்கப் பாடசாலை துகு கூன பாடப்
வேண்டாம்,
அரைகுறை ான்றும் விமடுக்க வேண்டாம். ங்கள் எந்தவித மன FC36)IT (S6)6)TLD6) ாடரலாம். இதன் வேலைவாய்ப்புகளை நீங்கள் பங்குச் செய்வது எப்படி எனத் ஸ். குறுகிய எக்காரனாவது ர தந்திரங்களையும் ர். பங்குச் சந்தையில் Eயவர்கள் உண்டு. ய தீர்க்கமான அறிவு ானவர்களும் நிறைய
பதை தெரிந்து
மாயமாளிகை. சற்றே ாக் கயளிகரம் மயிலேயே பங்குச் வைப் பெறுங்கள்.
மேலும் பிரகாசிக்க
வேறு பல மேலதிக தற்கான உயர்படிப்பை வண்டும். cial Management nvestment Manager, , Speciality learning cation.
ற்றிய பாடத்திட்டம்
6606) es ITULLqD திய துறைகளும்
(IFIC - The Canadian Investment Funds Course) கனடியன் முதலீட்டு நிறுவனத்தினால் வரையப்பட்டது. இந்த நிறுவனம் பரஸ்பர நிதியங்கள் (Mutual Fund Industry) utiful uTL5 திட்டங்களையும் நடத்துகின்றன. அவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று (Seling Mutual Funds. - Licensing Course) U6)uy நிதியங்களை விற்பதற்கான தகுதி பெறும் பாடத்திட்டம், மற்றையது எப்படி இவற்றை Gauji)L(6556 g) (Operation Course) என்பதற்கான பாடத்திட்டம். இத்தகையை பாடத்திட்டங்கள் குறுகிய காலத்தில் படித்து முடிக்கக் கூடியவை. இவற்றைத் தவிர வேறு பல விசேட பாடத்திட்டங்களும் (Specialized Course) (Sri (35 S(5,556 pool. Segregated Funds, Labour Sponsored Investment Funds, The Branch Manager's Course and The Officers' Partners' and Directors' Course.
எம்மவர்கள் இத்துறையில் மேலும் வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும் என்பதே இக் கட்டுரை வரைவதன் முக்கிய நோக்கம். இத்துறையில் பாண்டித்தியம் பெற்றால் சுயமாகவே முதலீட்டு pÉpj6.60Tsilis006T (Investment Companies) ஆரம்பித்து கனடிய பொருளாதார துறையின் முன்னேற்றத்திற்கு எங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய முடியும். நாமும் உயரலாம். “வரப்புயர நீர் உயரும்” அல்லவா. பாரம்பரியமான சில துறைகளில் மாத்திரமே நம்மவர்கள் முடங்கிக் கிடக்கக் கூடாது.
எம்மவர்கள் திறமை மிக்கவர்கள், எங்கு போனாலும், எத் தொழிலைச் செய்தாலும் அவர்களால் சோபிக்க முடியும். மிக இலகுவில் திறமையைக் காட்டி அங்கே உச்ச நிலையினை அடையக் கூடிய பல துறைகள் உள்ளன. சவால் நிறைந்த அத்துறைகளிலும் தலை தூக்கி நிற்க தமிழ் இளைஞர்களால் முடியும். அவர்களிடம் போதிய அறிவு உண்டு, ஆற்றல் உண்டு. தேவையானது முயற்சியும் ஆர்வமுமே!
மாலினி அரவிந்தன்
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 70
70
Hinduism is full of rituals, and so is one of its chief branches, Saivaism, practiced predominantly in South India, Sri Lanka and in other parts of the world where Saivites have migrated.
Rituals refer to religious rites and ceremonies. They consist of body language, chanting of mantras and several accessories such as holy ash, lamps, camphor, fragrant Sticks or powders, flowers, etc. Like the husk that covers the rice, rituals are a vital form of religious service.
Although rituals are performed primarily in temples, they also find their way into the domestic, social and cultural activities of the Saivites. Domestic rituals are of two kinds - rituals for the living and ritual for the dead (the manes).
This article attempts to explain some of the Saiva rituals usually performed in honour of the dead, to those Saivites who likely to have lost touch of their religious custom as a result of living outside their traditional lands.
To realise fully our duties by the dead, one has to understand the cardinal principle of Saivaism that the Soul (Pasu) continues to take births according to its karma until it is enlightened or fully matured enough to shatter the bondage of materialistic world (Pasam) and attain eternal bli SS (Muththi) with God’s grace ( Pathi). Saivism consider these three entities, viz: pathi, pasu and pasam as eternal.
Births and deaths, therefore are a process öf enlightenment. The soul is given a body by God to go through this hazardous cycle. The soul's actions are controlled or determined by “anava”, an in herent pre-cosmic bond. Virtuous actions help reduce the cycle of births and deaths. A virtuous Soul is said to be matured when it is ready to have union with its Master.
So it does not necessarily mean that when a person dies that his or her soul directly attains Muththi. No one for Sure can assert this. Lord Siva is the only One who has the power to assess the quality of a soul's actions.
Rituals for the dead are therefore, intended mainly to pray Lord Siva to pardon the sins of the soul if there are any, and take it into His arms. All rites associated with the dead are called aparakiriyaikal. Apara-late, Kiriyaikalrituaks.
These rites are many of which some of the most common ones are as follows:
1. Funeral rites:
Tradition has it that these rites be performed and the body removed to the cremation ground the day a person dies. But this is not so today when sometimes the body is embalmed and
DeathleSS Rituals
Devoted
to the Dea
kept in a mortuary un diate relatives.
The funeral is annou by relatives and by hil tinue to play the drum mated. A special pand on the foreground or
depending on the av conduct the funeral ce washed with cow dun, orated with tender coc
The body is placed on south direction with th that it could face the F abode of Lord Siva. R body and recite ver (Holy hymns in praise hope of invoking His This recital may cont the priest who then b ing for the repose of preparing the body for
After performing poc Lord Siva, Agni and the appropriate man tures, the priest gets i ing the impure body.
process is the prepar (aromatic powder) b grass, turmeric powd the Thiru pot Ch Thiruvasagam sung iI the Saint Manicka v anointed with oil mixe taken out for ablutions dressed and brought b it is garlanded and t holy ash and Sandal ar
In all these rituals the the fire to the pyre p the rightful person to
rite is usually the elde a father or the young mother. If the deceast or a nephew could do is preferred as tradi from accompanying the
An open coffin is n leaves supported by a
ANILS' INFORNAATON
February C 20

d
7. Kandavanam
til the arrival of imme
nced to the community ed drummers who conis until the body is creal (shed) is set up either backyard of the house, ailability of space, to 'remony. The ground is g and the sides are deconut palm leaves.
a wooden bed in northhe head on the South so Himalayas, the preferred elatives sit around the Ses from Thiru murai of Lord Siva) with the Grace to bless the soul. inue until the arrival of egins the ritual of praythe departed soul and o crenation.
jas to God Vinayagar, other Gods by chanting tras from Vedic scripnto the ritual of purifyAn important act in this ation of Potch unnam y pounding cynondon er, etc. to the recital of un nam chapter of praise of LordSiva by vasagar. The body is d with potchunnam and , after which it is neatly ack to the pandal where he forehead worn with ld kumkum pottu.
: person who is to light lays an important role. perform this final act of st Son if the deceased is est son in the case of a 2d has no son, a brother this rite. Usually a male tion prohibits females : body to the graveyard.
nade of coconut palm set of parallel bars and
the anointed body is placed on it. The coffin is then transferred to a decorative and elegant looking funeral palanquin and taken in procession to the cremation yard, accompanied by beating of drums and reciting of holy hymns.
At the cemetery the corpse is placed on a pyre and the relative who is to light the fire does so after going round the pyre thrice, Sprinkling all the way the holy water that was brought in a clay pot from the funeral pandal and finally breaking the pot to mean the body is no more.
2. The Eighth-day observance: After the funeral the family of the departed soul retreat to observe strict mourning for a week. A lamp is set up in the main room in honour of the dead. No cooking is done. Relatives and friends supply food to the household.
On the third day ashes are collected and brought home. Either on this day or the fifth or the seventh day the ashes are sprinkled on the waters of the nearby river or sea as an offering to the goddess of Hydrosphere. Some even take the ashes all the way to India and throw them into the river Gangas, holy to the Hindus.
Cooking is done for the first time after the funeral and offered to the soul which is folllowed by a feast to the invited near relatives. On the eighth day the family begins to do their normal work.
3. The Thirty-first day ritual: This is called Anthiyeddi and it is observed after a month on the same lunar day the person died in order to - l, cleanse the house of any evil spirit 2. pray for the good of the departed soul and 3. to pay homage to the soul by offering food.
A priest is invited to perform the ritual at the end of which he is honoured by giving presents. This is community event for which hosts of relatives and friends are invited to witness the ritual and to partake of vegetarian meals.
4.Monthly fasting: Monthly fasting and poojas called marsium is observed by the household every month on the lunar day of the death until the anniversary. This is an act of remembrance and a show of love and gratitude to the departed beloved. Pooja is performed either at home or in the village temple for the good of the soul.
5. The Anniversary: "Thivasam' as it is called is the death anniversary that falls on the same lunar day the death occurred. The household as a whole or the person who cremated the corpse fast remem
Cont...P 72
DO C
Tenth anniversary issue

Page 71
‘இயற்கையின் ஏற்படும் சத்தங்கள் ஊடாக
தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொண்ட ஆதி மனிதன் நாளடைவில் தானே சத்தங்களை எழுப்பி, தனது உணர்வுகளையும் மற்றையோருடன் பரிமாறும் பரிணாமம் பெற்றதுடன் சிறுகச் சிறுக தனக்கென மொழியினை உருவாக்கிக் கொண்டான். காலம் செல்லச் செல்ல வெறுமனே பேசும் மொழிகள் தத்தமது இயல்பிற்கு ஏற்றவாறு எழுத்து நடையுடன் எழுந்து நடமாடத் தொடங்கின. எழுத்து நடையில்லாத பலமொழிகள் சிறுகச் சிறுக அழிந்து வருகின்றன. ஆனால் இன்று இரண்டு மனிதர்களுக்குள் பரிமாறப்படும் உணர்வுகளுக்காகப் பாவிக்கப்பட்டு வந்த மொழியென்னும் ஊடகம், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களை அடைந்து ஊடகம் என்பது உணர்வைப் பரிமாறுவது மட்டுமன்றி உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உயரிய சொல்லாக இனம், மொழி, நாடு எனும் வேறுபாடின்றி உலகம் பூரா வியாபித்து விட்டது.
இந்த வகையில் ஊடகமானது இன்றுள்ள தமிழீழ மக்களாகிய எங்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தமிழீழத்திலோ அல்லது அதற்கு வெளியிலேயோ வாழும் எந்த தமிழனும் ஊடகங்களைத் தேடி அலைவது ஒன்றும் வேடிக்கை விநோதமானது அல்ல. நான் இங்கு குறிப்பிடுவது தமிழ் சினிமா என்னும் ஊடகத்தை அல்ல. பத்திரிகைகள் வானொலிகள், நூல்கள், தமிழீழத்து ஒளிவீச்சுகள், சினிமாக்கள். இன்ரர்நெட் என்பவைகளே ஆகும். இந்த வகையில் கனடாவில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான எமது மக்களிடம் சொல்ல வேண்டியவை என்ன, அவைகளில் முக்கியமானவை யாவை என்றால் முன்னர் வருவது வானொலிகளே. அவைகளை அடுத்து இங்கு வரும் பத்திரிகைகளும் இன்ரர்நெட்டும் முன்னணியில் வருகின்றன. குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களில் பத்து வீதமான மக்களேனும் மேற்குறிப்பிட்ட ஊடகங்களின் ஊடாக செய்திகளைக் கேட்டோ அல்லது வாசித்தோ அறிந்து கொள்வதுடன் ஏனையோருக்கும் நமது வாய் வழிச் செய்தி ஊடாக பரப்பி தமிழ் ஊடகங்களை உயிர்வாழச் செய்வதுடன் அவை தரும் செய்திகளையும் பரப்பி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
இழந்துவிட்ட இனத்தின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழிழத்து மக்களைக் கனடாவில் பிரதிநிதிப்படுத்தும் எமக்கு நாம் வாழ்ந்த மண்ணின் நிகழ்கால சம்பவங்களும் நாம் வாழும் இந்த கனடாவின் நடைமுறை நிகழ்வுகளும் இன்றியமையாத செய்திகளாக இருக்கின்றன. கனடாவில் வாழும் எம்மின மக்களை புலம்பெயர்ந்த என்னும் பிரிவினுள் அடக்கினாலும் நாங்களும் காலம், நோக்கம் என்னும் வேறுபாட்டினால்
osteries
நான்கு பிரிவுகளாக ே
ge606JuT660T: 1. 1983 உணர்வுகள் வீரிட்டுக் உயர்கல்வியின் நோக் தேடிப் புறப்பட்டவர்கள் குடும்பத்தினர், 2. 1987 ஆக்கிரமிப்பின் முன் த போராட்ட அரங்கைவி தமிழீழத்தை விட்டு ெ இந்திய இராணுவ அட எமது நாட்டில் உயிர்ெ இழந்து வெளியேறியள பின் தொடர்ந்து வந்த
போர்ச்சூழலில் நிரந்த விட்டு வெளியேறியவர்
இவை இவ்வாறு இருந் கனடாவில் ஆண் பெண் முதியவர்கள், இளைய அல்லது மாணவர்கள் வகையினராக வெவ்ே வாழ்விற்காக போராடி கொண்டிருக்கின்றார்க: என்போர் தமது வாழ்ந சொந்த மண்ணில் கழி பிள்ளைகளுடன் இங்கு இல்லாமல் இறந்த கா எமது மண்ணின் நினை வாழ்பவர்கள்.
இளையவர்கள் என்பவ நாடும் நம்முடையதே நம்பிக்கையுடன் விரிந்: எதிர்காலத்தை வளம்ட மண்ணின் நினைவுகை போராடுபவர்கள்.
சிறுபராயத்தினர் தாய்த் பெருமையினை அதிக இந்த மண்ணின் நிகழ் நினைவுகளுடனும் வளி வருங்காலங்கள். முதி இளையோர்களும் தா செய்திகளையே முக்கி வானொலிகளையும் ப நாடும் பொழுது மாண கணத்திற்குக் கணம் ம நிகழ்வினிற்காக இன்ர பொழுதைக் கழிக்கின் ஊடகம் என்னும் சொ வகையாகவும் செய்தி வானொலி பத்திரிகை பெருமளவில் குறிப்பிடு எம்மிடையே மாறியுள்
இன்று கனடாவில் வா பசிக்கு தீனி போடும் ப வானொலிகளும் பலவ அவைகளுள் எத்தனை மக்களிடையே ஊடுரு விசனத்திற்கு உரியதே பருவத்தினருக்காக பச் பத்திரிகையென ஒன்ே
தமிழர் தகவல்
O பெப்ரவரி

ത്ത7 =
6T 26ILTE.
வறுபடுகின்றோம்.
இற்கு முன் போராட்ட கிளம்பும் முன் கத்தோடு தொழில்
வசதிபடைத்த இந்திய இராணுவ ற்காலிகமாகவேனும் ட்டு தப்பித்துக் கொள்ள வளியேறியவர்கள். 3. ாவடித்தனத்தினால் ாழும் நம்பிக்கையை பர்கள், 4. 1990 இன் இடைவிடாத ாமாகவே நாட்டை கள்.
ந்த போதிலும் இன்று ன் வேறுபாடின்றி வர்கள், சிறுவர்கள் என மூன்றுவிதமான வறு உணர்வுகளுடன் is ள். முதியவர்கள் ாளின் பெரும்பகுதியை த்துவிட்டு தமது
எதிர்காலமே லத்தை அசை போட்டு ாவுகளுடன்
ர்கள் நாளையும் இந்த என்றும் து கொண்டிருக்கும் டுத்த பிறந்த ள இழந்து விடாமல்
* தமிழீழத்தின் அருமை ம் புரிந்து கொள்ளாமல், வுகளுடனும் ார்ந்து வரும் எங்கள் யவர்களும்
ய்நாட்டின் யத்துவப்படுத்தி த்திரிகைகளையும் வர்பருவத்தினரோ ாறும் உலக ரநெட்டுடன் தமது றனர். இந்த வகையில் ல் பல்வேறு களைத் தாங்கி வரும் என்பவற்றை மட்டுமே ம் சொல்லாக
ாது.
ழம் எங்களது செய்திப் த்திரிகைகளும் ாகும். எனினும்
சர்வமயப்படுத்தலுடன் வியுள்ளன என்பது 5. குறிப்பாக மாணவப் கங்களை ஒதுக்கும் றா இரண்டோ
ஒரு பின்னோட்டம்
இருக்கலாம். ஆனால் வானொலிகளில் அவர்களுக்கென நேரங்கள் மிக அரிது. இதன் மூலம் எதிர்காலச் சந்ததியினருக்கு எமது நாட்டு விடயங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதன் மூலம் அவர்கள் எம்மைவிட்டு மட்டுமல்ல எமது நாட்டு நிகழ்வுகளும் புரியாமல் இன உணர்வையே எதிர்காலத்தில் இழந்துவிடும் நிலை ஏற்படலாம். ஏன் இவ்வாறு ஏற்பட்டது மனிதனின் முதல் ஊடகம் மொழியே ஆனால் ஆங்கில மயமாய் உள்ள ரொறன்ரோவில் பாடசாலை சென்ற செல்கின்ற சிறுபராயத்தினருக்கு தாய்மொழி தமிழானாலும் முதன் மொழியாக ஆங்கிலமே உள்ளது. இதன் காரணமாக முதியவர்களும் இளம் பராயத்தினரும் நடுத்தர வர்க்கத்தினரும் மாணவப் பருவத்தினரிடமிருந்து வேறுபடுகின்றோம். இதன் காரணமாக ஊடகங்களும் முழுமையான பங்களிப்பை அவர்களுக்கு வழங்க முடியாது பரிதவிக்கின்றன. படைப்பாளிகள் மாணவப் பருவத்தில் இருந்து எங்கள் தமிழீழ உணர்வுடனும் ஆங்கிலப் புலமையுடனும் வரும் வரை காலம் காத்திருக்குமா?
இலங்கையில் நாம் இருந்த போது வானொலியின் இரண்டு தமிழ்ச் சேவைகளுமே சினிமா, நாடகம் என்று தொடரும் பொழுதுபோக்கு வர்த்தக நிகழ்ச்சிகளையே கூடுதலாக தந்திருந்தன. ஆனால் இங்கு கனடாவில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை விட மக்களுக்கு எதை வழங்க வேண்டுமென ஊடகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும். வெறுமனே சினிமாப் பாட்டுகளை கேட்பதற்கு வானொலிகளின் சேவை தேவையா? போராடிக் கொண்டிருக்கும் தமிழிழத்து நிகழ்வுகளையும் பெருமளவு வழங்க வேண்டும். நடந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் மக்களுக்கு அள்ளி வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டுடன் எம்மை இணைக்கும் ஊடகமாக வானொலிகள் பயன்பட வேண்டும். இது போலவே பத்திரிகைகளும் போராட்ட மனத்துடன் ஊர்க்கோலம் போக வேண்டும்.
வெறுமனே தாய்நாட்டு நிகழ்வுகளுடன் நின்றுவிட்டால் வேகமாக நாளுக்கு நாள் மாறிக்
கொண்டிருக்கும் புதிய உலகில் இருந்து பின் தங்கி விடுவதுடன் எதிர்கால உலகம் புரியாத இருட்டுக்குள் போய்விடுவதுடன் (74ம் பக்கம்)
பொன். சிவகுமாரன்
2OO1 O
பத்தாவது ஆண்டு மலர்

Page 72
72
சிறுவர் இலக்கிய முயற்சி கட்டுரைப்போட்டிகளும் வைத்து அவர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த மகாஜனாக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் மகாஜனன் ஆண்டு மலர்-2000 சற்று வித்தியாசமாக முற்றிலும் இளைய தலைமுறையினரின் ஆக்கங்களையே கொண்டு வெளிவந்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் தமிழ்ப் பாடல்கள் நிரம்பிய ஒலிநாடா ஒன்று போல் ஞானோதயனின் இசையமைப்பில் மழலைக் கீதங்கள்' என்ற பெயரில் இங்கே முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 'மலரும் அரும்புகள்’ என்ற இசைத்தட்டு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. கே.எஸ்.ரவீந்திரனின் இசையமைப்பில் கே.எஸ்.ராஜ்குமாரால் இந்த இசைத் தட்டு வெளியிடப்பட்டது. இதைத் தவிர சிறுவர்களுக்கான வேறு இசைத் தட்டுகள் கனடாவில் வெளிவந்தனவா என்பது தெரியவில்லை.
மழலைக் கீதங்கள்’ என்ற பெயரில் சிறுவர்களுக்கான ஒளியிழை நாடா ஒன்று முதன்முதலில் போல் ஞானோதயனின் நெறியாள்கையில் பால மகேந்திரனால் தயாரித்து வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒன்ராறியோ பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் குரு அரவிந்தனால் தயாரித்து நெறிப்படுத்தப்பட்ட தமிழ் ஆரம்' என்ற சிறுவர்களுக்கான ஒளியிழை நாடா ஒன்று இங்கே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆரத்தைத் தொடர்ந்து சமீபத்தில் கனடா - மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் சபா.அருள்சுப்பிரமணியம் தயாரித்து நெறிப்படுத்திய 'தமிழ் மலர்' என்ற ஒளியிழை நாடா ஒன்றும் வெளிவந்திருக்கின்றது.
இவற்றைத் தவிர வேறு ஒளியிழை நாடாக்கள் சிறுவர்களுக்காக கனடாவில் தயாரித்து வெளியிடப்பட்டனவா என்பது தெரியவில்லை.
இந்த நாட்டில் சிறுவர் இலக்கியத்தை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சிறுவர் இலக்கியத்தில் நாட்டம் உள்ளவர்கள் இந்த வாய்ப்புகளைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும், இந்த நாட்டில் இதன் மூலம் நல்லதொரு தமிழ்ச் சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்கலாம் என்பதும் இங்குள்ளவர்களின் திடமான நம்பிக்கை, சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்காக சில பக்கங்களை ஒதுக்கி வந்த சில பத்திரிகைகள் இன்று அவற்றைப் பிரசுரிப்பதில் ஏனோ பின்னிற்கின்றன.
இதற்குப் பெற்றோரின் ஒத்துழைப்பின்மையா அல்லது சிறுவர்களுக்குத் தமிழ் கற்பதில் நாட்டமின்மையா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனம் அழிந்து விடும்' என்பதை மனதில் கொண்டு நாம் எல்லோரும் ஆக்கபூர்வமாகச் செயற்படுவோமேயானால் இந்த மண்ணில் எங்கள் மொழியும் எங்கள் இனமும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!
Deathless
bering the dead. A consider feeding til which is usually di
Apart from the ab hardly forgotten in specially on the fu month of Ardi (Ju form poojas and fe
Then there is Malá tives. This could b month of Puratath day following the equator is ideal for
Rituals for the ma love but also to pr that the manes cou
We living outside forget our religiou enveloping us, (2) ments, etc., (3) lac least (4) lack of in
It is important, it domestic virtue th on the list of five p
Offering oblation guests, rendering : duties of the house
புகலிட தே
இங்கே வெளிவரு எழுதப்படுகின்றன. தேசத்தின் வாழ்வு வரும் படைப்புகளி ஈழத்து எழுத்தாள எம்மிடையே பலரா ஒரு காரணமெனல தாயகத்தின் அவ6 புனைவதென்பது ப பறக்க முனைவது கண்களை முடிக்
எழும் போரிலக்கி மறுப்பதற்கில்லை. பல்களச் சூழல் இt விரிவடையாதிருக் இழைத்திருக்கும்
இவ்வாறான பல சிகரங்களையோ செய்து முடித்த8ை நதி ஒருபுறத்தில் சிறு கிளையொன் வைத்துத் தான் பு வழிநடத்துவார்கள் தமிழிலக்கியத்தை நிற்கும் கேள்விய
AALS' NFORNAATON
February
 

priest is invited to perform pooja for the benefit of the soul. Most people le poor on this day in the name of the dead person in an obligatory duty ne in the precincts of a temple after an elaborate pooja.
ove rituals several other days are also devoted to the dead. The dead are our society. The late mothers are remembered with fasting and poojas ll moon day of Chithirai (April - May) every year. The new moon in the y - August) is devoted to late fathers. Most sons and daughters fast, pered the poor on this day every year.
yam, a general day of fasting and prayer in memory of all the dead rela2 observed by any member of the household, wherever he or she is, in the (September - October) on any day between the full moon and the fourth new moon. It is believed that this period when the sun is overhead the offering homage to the dead.
nes are performed not only just to remember them, not just to show our ay for them. By praying Lord Siva on their behalf, Saivites firmly believe ld be redeemed from their sins and delivered to heaven.
our traditional lands have a tendency to neglect our duties by the dead, s customs due to (1) the influence of the new cultural atmosphere that is being busy and preoccupied all the time with job related duties, assignk of facilities to perform these rituals the Hindu way and last but not the efeSt.
is an obligation that we do our duties by our departed relatives. It is a at we pay homage to the manes. Saint Thiruvalluvar places the manes first rimary concerns of a householder:
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" - திருக்குறள்
to the manes, performing of poojas to the Gods, providing hospitality to assistance to relatives, and looking after one's own self are the five chief holder.
(Courtesy : Rathy - Anthiyeddy issue)
நசத்தில் ம் படைப்புகள் பொதுவாக இரண்டு மையக்கருக்களை வைத்தே
ஒன்று தாயகத்தின் போர்ச் சூழலும் அவலமும் மற்றையது புகலிட ம் அதன் தன்மைகளும் குறித்தது. ஆனால், தென்னிந்தியாவிலிருந்து லோ எனின் கதைக் கருக்கள் பரந்தன. கதைக் களங்களும் அவ்விதமே. ர்களுடையதை விடவும் இந்திய எழுத்தாளர்களுடைய படைப்புகள் ாலும் விரும்பி வாசிக்கப்படுவதற்கு இவ்வித பல்கள. பல்கரு வளமும் )ாம். மாறுதலை விரும்பும் மனம் தானே மனித மனம். ஆனால், எமது Uத்தையும் போர்ச்சூழலையும் விடுத்து கற்பனையான ஒன்றைப் >னச்சாட்சிக்கு விரோதமானது. நிலத்தில் காலூன்றாது வானத்தில்
போன்றதே இவ்வாறு எமது இனத்தின் சமகாலப் பிரச்சனை குறித்துக் கொண்டு கற்பனையான ஒன்றைப் புனைய முற்படுவது. சமகாலத்தில் பங்கள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன என்பதையும் எவரும்
அதேசமயம், தென்னிந்திய எழுத்தாளர்களுக்குள்ளது போன்று பல்கரு, ல்லாமையானதும் புகலிட தேசத்தில் தமிழிலக்கிய எல்லைகள் க ஒரு காரணம் எனக்கூறலாம். இது ஈழத்தமிழ் மக்களுக்கு போர் இன்னொரு அநீதி.
காரணங்களால் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளையோ எம்மால் எட்ட முடியவில்லை. கடந்து வந்த காலங்கள் நீண்டதாகவும் வ சொற்பமாகவும்இருப்பதைத் துயரத்தோடு உணர முடிகிறது. இந்த தேங்கிக் கிடக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்நதியினின்றும் பிரிந்த று உற்சாகமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதை அடிப்படையாக 0ம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகள் தான் நாளை தமிழிலக்கியத்தை
என்கிற கருத்து வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது
வளம் செய்யப் போதுமானதா என்பது தான் இன்று எம்முன் எழுந்து கும.
Ο C Tenth anniversary issue

Page 73
தாமாகவே அசையக் கூடிய, வளரக் கூடிய, தம்மைப் போன்ற புதியவற்றைத் தாமாகவே தோற்றுவித்துக் கொள்ளக்கூடிய குணாதிசயங்களைக் கொண்டனவே உலகில் உயிரினங்களாகக் கூறப்படுகின்றன. பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் போன்ற எதனையும் சூரிய மண்டலத்தில் உள்ள வேறு எந்தக் கிரகத்திலும் காண முடியும் என்பதில் பெரும்பாலான விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையில்லை. எனினும், இந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமியில் தான் உயிரினங்கள் வாழ முடியும், வாழுகின்றன என்ற கருத்தையும் அவர்கள் ஆதரிக்கவில்லை.
பல்வேறு விசேட குணாதிசயங்களைக் கொண்ட மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் பூமியில் எவ்வாறு தோன்றின என்ற கேள்வியை இன்று நேற்றல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே மனிதன் எழுப்பத் தொடங்கிவிட்டான். நமது அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு மகத்தான சக்தியே உலகில் உயிரினங்கள் தோன்றுவதற்குக் காரணகர்த்தாவாக உள்ளது என்பதே அவனது எண்ணத்தில் உருவான முதலாவது விளக்கமாகும். அந்த மாபெரும் சக்தியையே ‘கடவுள்' என்று அவன் குறிப்பிட்டான். கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அனைத்து மதங்களும் இந்தப் படைப்புக் கொள்கையையே ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தப் படைப்புக் கொள்கையின் படி மனிதனையும் மற்றைய உயிரினங்கள் அனைத்தையும் கடவுளே படைத்தார்.
மனிதனையும் மற்றைய உயிரினங்களையும் ஒரே சமயத்தில் கடவுள் படைத்தார் என்ற கொள்கையை விஞ்ஞானிகள் பலரும் ஏற்கத் தயங்குகின்றார்கள். பல கோடி வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்துவிட்ட “டைனோசர்” போன்ற இராட்சத விலங்குகள் வாழ்ந்த காலத்தில் மனிதனும் வாழ்ந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. எமது பூமியின் வயதை நோக்குமிடத்து மிகச் சமீப காலத்திலேயே மனித இனம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் உலகின் உயிரினங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் படைக்கப்படவில்லை. மிகவும் எளிய அமைப்புடைய உருவங்களைக் கொண்ட உயிரினங்கள் படிப்படியாக மாற்றமடைந்து, விருத்தியடைந்து மீனாக, தவளையாக, கங்காருவாக, குரங்காக இறுதியில் மனிதனாக உருவாகின என்ற ‘கூர்ப்புக் Gastoirodas (Theory of evolution) LITj6.67 போன்ற விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. உலகில் உயிரினங்களின் தோற்றம் பற்றிக் கூறும் u60LEJLai G.ET66085 (Theory of Creation) மற்றும் கூர்ப்புக் கொள்கை இரண்டுக்கு இன்று ஆதரவாளர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.
SSLSLSSLSLS
உயிரினங்களின் உருவ மாத்திரமன்றி அவற்றின் (Senses) bloodpu (36.pt என்பதையும் புலன்களில் உயிரினங்களைப் பல்6ே வைக்கலாம் என்பதையு ஆண்டுகளுக்கு முன்ன இலக்கண நூலாசிரியர தெளிவாக எடுத்துக் கூ
புல்லும் மரமும் ஓரறிவில் பிறவும் உளவே அக்கில நந்தும் முரளும் ஈரறிவி: பிறவும் உளவே அக்கில சிதலும் எறும்பும் மூவறி பிறவும் உளவே அக்கி நண்டும் தும்பியும் நான் பிறவும் உளவே அக்கின் மாவும் புள்ளும் ஐயறிவி பிறவும் உளவே அக்கில மக்கள் தாமே ஆறறிவுப
-தொல்காப்பிய
புல்லும் மரமும் ஒரு புல உயிர்கள். சங்கு, சிப்பி புலன்களையும் எறும்பு, மூன்று புலன்களையும்
போன்றவை நான்கு புல விலங்குகளும் பறவைக புலன்களையும் உடைய மட்டுமே ஆறு புலன்கை என்கிறார் தொல்காப்பிய முக்கு, கண், செவி என் புலன்களுடன் மனதை கொண்டு அதனை மணி உரியதாக்குகிறார் தொ இன்றைய விஞ்ஞானம்
பாகுபாட்டுடன் பெரிதும் தொல்காப்பியரின் இலக்
உயிரினங்களின் புலனற படிப்படியான வளர்ச்சின விஞ்ஞானிகள் பலரும் கொள்கை'யை ஏற்றுக் தெரிகிறது. அதே சமய தொல்காப்பியர் குறிப்பி புலன் இருக்கிறதே அத புலன்களுக்கும் தொடர் தெரியவில்லையே. ஐந் குரங்கு போன்ற ஒரு வி சிந்தனாசக்தியுடைய ம தோன்ற முடியும் என்ற எழுகிறது.
"புல்லாகிப் பூடாய் புழுவ பல்மிருகமாகிப் பறவை கல்லாய் மனிதராய் மு எல்லாப் பிறப்பும் பிறந்த எம்பெருமான்”
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

அமைப்பில் புலன்களிலும் பாடுகள் உள்ளன ன் அடிப்படையில் வறு படிநிலைகளில் ம் இரண்டாயிரம் ரேயே பழந்தமிழ் ான 'தொல்காப்பியர்' றியுள்ளார்.
னவே
ளைப் பிறப்பே
னவே
ளைப் பிறப்பே வினவே ளைப் பிறப்பே கறிவினவே ளைப்பிறப்பே
lனவே
ளைப்பிறப்பே
பிரே பம்- பொருளதிகாரம்
)66 s 60
போன்றவை இரண்டு
அட்டை போன்றவை நண்டு, தும்பி பன்களையும், ளும் ஐந்து ன. மனித இனம் ளையும் உடையது பர். உடம்பு, வாய், *னும் ஐந்து ஆறாவது புலனாகக் த இனத்துக்கே ல்காப்பியர். கூறும் உயிரியல்
ஒத்துப் போகிறது கணம்.
றிவுகளில் ஒரு ய நோக்குமிடத்து ஆதரிக்கும் ‘கூர்ப்புக் கொள்ளலாம் போல ம் மனம்’ என்று டும் அந்த ஆறாவது ற்கும் மற்றைய ஐந்து பு இருப்பதாகத் து அறிவுடைய Iலங்கினத்தில் இருந்து னிதன் எவ்வாறு
கேள்வியும்
ாய் மரமாகிப் யாய்ப் பாம்பாகிக் னிவராய்த் தேவராய்
என்று தமது படிநிலை வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகின்றார் சைவ நாயன்மாருள் ஒருவரான மாணிக்கவாசகர். இவ்விடத்தில் ஓரறிவுயிரான புல்லை முதலிலும் மனிதரிலும் மேம்பட்டதாக நம்பப்படும் தேவரை இறுதியும் மாணிக்கவாசகர் கூறியிருப்பது உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினைச் சுட்டுவதாகக் கருதலாம்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் பற்றிய சற்று வித்தியாசமான ஒரு விளக்கத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பெருமாளின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம். அதாவது மீன். இரண்டாவது 'கூர்மம்' எனப்படும் ஆமை அவதாரம். மூன்றாவது வராக அவதாரம், வராகம் என்பது பன்றியைக் குறிக்கும். நான்காவது நரசிம்ம அவதாரம். விலங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நரசிங்க அவதாரம். அடுத்து குள்ளமான மனித உருவம் உடைய 'வாமன அவதாரம். மண்ணைத் தனக்குச் சொந்தமாக்க மனிதன் முயற்சி எடுக்கத் தொடங்கி விட்டான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது வாமன அவதாரம். இதற்கு அடுத்து அறிவும் ஆற்றலும் உடைய முழு மனித அவதாரங்களான பரசுராமர். ராமர், பலராமர், கிருஷ்ணர் ஆகியோரைக் காண்கிறோம். இந்த மனித அவதாரங்களிலும் மனித வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியைக் காண முடிகிறது. பரசுராமரின் சின்னம் கோடரி. மனித இனம் ஆயுதம் ஏந்தத் தொடங்கிவிட்டது. பரசுராமனின் ஆயுதமான கோடரி பகைவர்களை அழிக்க மட்டுமன்றி காட்டு மரங்களை வெட்டி நாட்டை உருவாக்க உதவுவது. அடுத்த ராம அவதாரம் வில்லும் அம்பும் ஏந்தியது. மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகளை எடுத்துரைக்கிறது இந்த அவதாரம். இதில் முக்கியமானது விலங்குகளிடம் காணப்படாத ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல் வாழ்க்கை முறையை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது.
பலராமனின் ஆயுதம் கலப்பை. இது எப்படி ஆயுதமாக (Մ)ւգեւյլb. உண்மையில் அது காலவரை வேட்டையாடி வாழ்ந்த மனிதன் நிலத்தை உழுது
திழைத்தேன் (மறுபக்கம்)
கலாநிதி பால சிவகடாட்சம்
OO பத்தாவது ஆண்டு மலர்

Page 74
74
ஊடகங்களின்
வாழ்ந்து கொண்டிருக்கும் கனடாவையும் தெரியாத சூனியங்களாகி விடுவோம். எனவே கனடாச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாறுபடும் பல்வேறு கலாசாரங்கள் கொண்ட கனடா நாட்டில் எதிர்கால எமது இளைய தமிழீழச் சந்ததியினரை நாடும் நடப்பு உலகமும் புரிந்த நல்ல தமிழ் இன உணர்வாளர்களாக்குவது இன்றைய எமது ஊடகவியலாளர்களின் பெரும் பங்காகும்.
எங்களுடைய எதிர்கால சந்ததியினரிடமிருக்கும் எத்தனையோ திறமைகளை வெளிக் கொணரும் ஊடகங்களாக பத்திரிகைகளும் வானொலிகளும் முன்வர வேண்டும். ஆங்கிலப் பத்திரிகையில் வரும் எமது திறமையானவர்களின் செய்திகளை மொழிமாற்றம் செய்வதுடன் நின்றுவிடும் செய்தியாளர்கள் உதாரணமாக சோனியா ஜெயசீலனை முதலில் எமக்கு இனம் காட்டியவர்கள் ஆங்கிலப் பத்திரிகையாளர்களே. எம்மை எமக்கு இனங்காட்ட இன்னொரு இன ஊடகம்? ஆதலால் கனடாச் செய்திகளை வழங்கும் போது கனடாவில் பெருமையுறும் எமது திறமையானவர்களை பல்வேறு துறையினின்றும் பெருமைப்படுத்த வேண்டும்.
இன்றைய விளையாட்டுத் துறையினைஎடுத்துக் கொண்டால் சோனியா ஜெயசீலன் மட்டுமன்றி, கனடாவின் கிரிக்கட் குழுவில் இன்றும் இரண்டு தமிழ் வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இனம் காட்ட இன்றுவரை எந்தத் தமிழ் ஊடகவியலாளர்களும் முன்வரவில்லை. செய்திகளைத் தேடும் தமிழ்ச் செய்தியாளர்கள் தமிழன், தமிழ், தமிழிழம் என்னும் கோட்டிற்குள் நின்று ஆங்கிலத்திலும் மக்களுக்கு தகவல்களைப் பரிமாற வேண்டும்.
படைப்புக் கொள்கை பயிர் விளைக்கக் கற்றுக் கொண்டான் என்பதையே பலராமனின் அவதாரம் சுட்டிக்காட்டுவதாகக் கருதலாம்! தண்டகாரண்யம் பெரும் காட்டை எரித்து அழித்து அந்த நிலத்தை உழுது நாடாக்குவதில் பலராமனின் பங்கு பற்றி மகாபாரதம் குறிப்பிடுவது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. இறுதியாக கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணனின் ஆயுதம் சக்கரம். தேரோட்டுவதில் வல்லவன் கிருஷ்ணன். மனித இனம் வட்ட வடிவிலான சக்கரங்களைச் செய்யவும் குதிரை போன்ற விலங்கால் இழுத்துச் செல்லக்கூடிய வாகனங்களாகத் தயாரிக்கத் தொடங்கிவிட்டதை இந்த அவதாரம் குறியீடாகத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்; எதிரிகளை வெற்றி கொள்ள ஆயுத பலம் மட்டுமன்றி ராஜதந்திரமும் அவசியம் என்பதையும் எந்த இழப்புகள் வந்தாலும் உலகில் நீதியையும் தர்மத்தையும் நிலைநாட்டுவது அவசியம் என்பதையும் மனிதனை உணர வைத்த அவதாரம் கிருஷ்ணாவதாரமாகும்.
o:560TLTT
"வாசிப்பது மாந்தரை
கல்வியை வளம்படுத்த நூலகங்களும் உள்ளன அமைக்கப் பெற்றுள்ள பெற்றவர்களுக்கும், ெ அறிவைப் பெருக்கிக் ெ வாசகப் பெருமக்களும்
புத்தகம் வாசிப்பதனால் அமைதியும் மனநிறைவு கொண்டது நமது சமு வாழ்க்கையில் இன்பம் மறுப்பதற்கில்லை. எந்த கல்வியறிவைக் கைம்ப அறியாமலில்லை. இத எழுந்த அயல்வீட்டுப் ப முடியாத பெரும் செ பொருளை தமிழன் தை ஏப்பமிட்டது.
அந்த அறிவாலயம் ெ எண்பது ஆயிரத்துக்கு சுவடிகளும், பல ஆண் அதைத்தான் தமிழின அ நிறைவு செய்து புலம் பசியை நீக்குவதற்காக,
1986ம் ஆண்டு, ரொறன் ஏற்பட்டதனால் 1991ம் ஆ இருப்பை மாற்றிக் கெ பொலிவுடன் மீண்டு திரு.பழ.நெடுமாறன் அ
படிப்பறிவில் சிறந்து வி நிறைவாக அளிப்பதற் நூற்றுக் கணக்கான
பெருங்கதை குறுங்கள் ஈழத் தமிழர்களின் அர கனடா உலகத் தமிழர் நூல்களை தன்னகத்தே
தமிழ் மொழிப்பற்று, த விழுமியங்கள் என்பன தமிழகத்து இந்திய த எல்லாமே ஒரே இடத்தி இங்கு கிடைக்கும் புத்த செய்யப்பட்டுள்ளது.
கையளிக்கவும் வாய்ட் உறுப்பினர் ஆதல் வே ஏதாவது ஒரு (கனடா
வாசக அன்பர்கள் கி மணிவரை திறந்திருக்கு கூறாது விடின் இக்
செவ்வனே இயக்கி வ அன்புள்ளவர், பண்புள் ஆற்றல் இவரிடம் நிறை பெற்ற சான்றோர், இவ
கனடாவில் உள்ள கொடுக்காவிட்டால், ! ஆனால் உலகத் தமிழ ஆண்டுக் கணக்கில் வி
விபரா 1231. Elles
TAALS NFORMATON
O Februcany ...) 2O

உலகத் தமிழர் இயக்க நூலகம்
முழுமையாக்குகின்றது” என்பது ஓர் ஆங்கிலப் பொன்மொழி. கற்கவும் வும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருப்பது போலவே 1. கற்று, தேர்வுகளில் தோன்றி வெற்றி பெறுவதற்கு மட்டுமே நூலகங்கள் ான என்று எண்ணிவிடக் கூடாது. நூல் நிலையங்கள், படித்துப் பட்டம் தாழில் பார்ப்பவர்களுக்கும், அவர்கள் தமக்குத் தேவையான துறைகளில் காள்வதற்குத் துணை புரிகின்றன. ஒய்வு நேரத்தை வாசிப்பதில் செலவிடும் விருப்புடன் நாடுவது படிப்பகங்களையும் நூல் நிலையங்களையுமே.
பலதையும் அறிந்து கொள்வது மட்டுமல்ல, அதனால் உள மகிழ்வும், மன ம் பெறுகின்ற வாய்ப்பும் வந்தடைகின்றது. மேலும், கல்வியை கருத்தாகக் கம் என்பதும், கல்வியைத் துணை கொண்டு வளமான வாழ்வு பெற்று. துய்ப்பவர்கள் எம் இன மக்கள் ஏராளமானோர் என்பதையும் எவரும் வொரு இனத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்பது )ாறு நோக்காது உவந்து அளிக்கும் நூலகங்கள் என்பதையும் எவரும் னாலேயே, எமது முன்னேற்றத்தினை தடுத்திடவும், அழித்திடவும் மூண்டு யலின் பொறாமைத் தீ, கொழுந்து விட்டு எரிந்து வந்து, என்றும் தேடவே ாத்தினை, என்ன விலை கொடுத்தும் மீண்டும் பெற இயலாத அரும் லநகரில் நிமிர்ந்து நின்று அறிவு வழங்கிய அறிவுக் களஞ்சியத்தை விழுங்கி
பெரிய கல்வியாளர்களது, பலநூற்றுக்கணக்கான கையெழுத்துப் படிகளும், ம் மேலான பல்துறை சார்ந்த புத்தகங்களும், பல பனை ஓலை ஏட்டுச் டு காலமாக தேடித் தேடிச் சிறுகச் சிறுக சேர்த்து வைத்த அறிவுக்கருவூலம். >ழிப்பின் ஒருபடியாக பேரின வெறி எரியூட்டி விட்டதே! இந்த வெற்றிடத்தை பெயர்ந்து வாழும் தமிழ் வாசகர்களது வேட்கையைத் தணித்து, அறிவுப்
இங்கு உலகத் தமிழர் நூலகம் தோற்றம் பெற்றது.
ரோ டவுண் ரவுணில் தொடங்கப் பெற்ற இந் நூலகம், கூடிய இடத்தேவை அபூண்டின் முற்பகுதியில் எல்ஸ்மெயர் தெருவில் உள்ள இலக்கம் 1231 இற்கு ாண்டது. இவ்வாறு இடம்மாறிப் பயன்படுத்தற்கு பரந்த இடம்பெற்றுப் புதுப் ம் பணியைத் தொடருமுன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் வர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பிளங்கும் இந்த நாட்டில், வாசிக்கும் பழக்கமுள்ளவர்களின் தேவையை கு பெரியனவும் சிறியனவுமான பல நூல் நிலையங்கள் இருக்கின்றன. பல தமிழ் நூல்கள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலும் காணப்படுவன தைப் புத்தகங்களே. தமிழர்களின் அறிவுப் பசியைத் தீர்ப்பதற்கு - குறிப்பாக சியல் அறிவுப் பசியைப் போக்குவதற்கு இன்முகத்துடன் காத்து நிற்கிறது நூலகம். இந் நூலகம் நாலாயிரத்துககும் மேற்பட்ட பல்வேறு வகையான
கொண்டு மிகப் பெரிய தமிழ் நூலகமாகத் திகழ்கிறது.
மிழினத்தின் விடிவு, தமிழீழ மண் மீட்பு, தமிழர்களின் கலை பண்பாட்டு பற்றிய தெளிவான கருத்துகள் செறிந்துள்ள ஏராளமான நூல்களுடன் ஈழத் மிழகத்து புதினங்களைத் தாங்கி வரும் மாத ஏடுகளும் வார இதழ்களும் - ல் - இங்கு மட்டுமே காணப்படுகின்றமையைக் குறிப்பிட்டுக் கூறல் வேண்டும். கங்களை இங்கேயே வைத்து வாசித்து குறிப்புகள் எடுக்கும் ஒழுங்குகள்
விரும் பின் இரவல் பெற்றுக் கொண்டு சென்று, மீளக் கொணர்ந்து பு உள்ளது. இந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நூல் நிலைய ண்டும். இதற்காக வேண்டப்படுவன. பத்து டாலரும், அடையாளம் கூறும் நாட்டுச்) சான்றுமே.
ழமையில் ஏழு நாட்களும் காலை பத்து மணி தொடக்கம் இரவு எட்டு நம் நூலகத்தில் தாம் விரும்பும் பயனைப் பெற முடியும். இறுதியிலே இதைக் கட்டுரை நிறைவு பெறாது. அது, இந்த நிலையத்தைப் பொறுப்பேற்று ரும் அறிவாற்றல் மிக்க நூலகர் திரு. நடராசா அவர்களைப் பற்றியது. இவர் ளவர், பலமுனைப் பட்டறிவு பெற்றவர். ஏற்ற பணியை இனிதே முடிக்கும ய உண்டு. சோம்பலை விரட்டியடித்துள்ள சுறுசுறுப்பு மிக்க செயல்திறன் ர் கனிவானவர் மட்டுமல்ல கண்டிப்பும் மிக்கவர்.
மற்ற நூலகங்களில், குறிப்பிட்ட நாளில் புத்தகத்தைத் திருப்பிக் பிந்துகின்ற காலத்துக்கு இவ்வளவு பணம் என அறவிட்டு விடுவார்கள். ர் நூலகத்தில் அப்படிச் செய்வது இல்லை. அதனால் இரவல் எடுத்த நூலை ட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்பதல்ல.
ங்களுக்கு கீழ்க்காணும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். mere Rd, sisoop geo. 202, (Midland/Ellesmere) Scarborough
தொலைபேசி இல: (416) 285-1947
DO O Tenth anniversary issue

Page 75
by: Dagmar Hellmann-Rasanayagam : Unit for Strategic and Security Studies National University of Malaysia Bangi 43600 Bangi/Selangor Malaysia
இ
This factsheet may only be reproduced in its entirety and with due acknowledgement to the author of this compilation D.Hellman-Rasanayagam. Any changes, abridgement or other modifications may only be performed with the permission, in writing, of the author.
1505: The Portuguese arrive in Ceylon 1519: Cankili I comes to the throne of Jaffna. 1543: Cankili I orders 600 Christians in Mannar to be killed on Suspicion of collaborating with the Portuguese against Cankili and his attempts to subdue them. Cankili expels the Sinhalese from Jaffna because they support the Vanniyar. 1580: The Portuguese narrowly defeat Cankili in battle to avenge the massacre of Mannar' and demand concession. They retain Mannar and put puppet king Edirmanasingham on the throne. 1564-65: Indian sources report a battle between the Nayak of Madurai and his Poligar army (on the order of the ruler of Vijayanagara) and the king of Kandy near Puttalam, in which the latter was defeated and killed. 159 1 : Cankili II (Cankilikumaran) declared governor of Jaffna by the Portuguese on condition that he has no contact with the Karaiyar generals. 1619-20: Cankili II allies with the Karaiyar general Mikkappillai (Migapulle) from Mannar, defeated after prolonged fighting with the Portuguese. 1620-24: Karaiyar general continue the resistance against the portuguese with the help of the Nayak of Tanjavur. After the final defeat the Karaiyar plunge themselves onto their own Swords. 1623: Cankilikumaran executed in Goa. The Portuguese destroy all big temples in Jaffna and Trincomalee. 1658: The Dutch take the Maritime Provinces including Jaffna from the Portuguese. They misunderstand the Kutimai and Atimai system and treat them as slaves, thus changing the economic and social structure of Jaffna. 1766: The Dutch force the King of Kandy to had Batticaloa over to them in a treaty and cut off Kandy's access to the sea. 1795-96: The British take Ceylon from the Dutch. 1796: J. Bumand, a Swiss Soldier in the Service of the Dutch and later the English, and governor of batticaloa, composes a 'memoir' in Batticaloa and the Vanni and his administration there in 1794. 1798: J. Bumand helps with the suppression of the revolt against the Indian amildars, administrators brought from
தமிழர் தகவல் C GLIČTesus
 
 
 
 
 
 

Madras to Ceylon. He drafts another "memoir' on the North and Northeast, in which he locates the origins of the Sinhalese in Siam and mentions that from time immemorial Sinhalese and Tamils had divided the rule of the island between the two of them.
1799: The English translation of Bumand's memoir of 1798 becomes known as the "Cleghorn minute. 1803: In the Treaty of Amiens the new possessions of the British and Dutch in Asia are confirmed. Holland retains Batavia, the British Ceylon. The British defeat the last Vanniya, Pantara Vanniyan, and execute him. A pension is paid to his widow, the Vannichi, until the late 19th century. 1813: The American Mission founds the Batticaloa Seminary (later Jaffna College). 1815: The British defeat the last King of Kandy, Wikramasinha, and contract the Kandy Kandy Convention with the aristocrats. 1818: In the last-ditch revolt against the British, a Tamil crown pretender arises and flees to Jaffna after being defeated. He is eventually found and executed. 1820: A Tamil press in established in Jaffna. A report on Trincomalee laments its sorry, poverty-stricken state and recommends 'colonization with intelligent settlers. 1823: The American Mission establishes a girls' school in Jaffna, the first in Asia. 1827: The Return of the Population 1824' gives the population figures for Trincomalee as 19158, among them 317 Sinhalese. Batticaloa town had 9() inhabitants, the district 27483, in the majority Mukkuvar, Moors and Bellale. The Vanni, counted under Mannar, had 22536 inhabitants, among them 57 Sinhalese. 1829: Unrest between Protestants and Catholics in Jaffna. 1833: Under the Colebrooke-Cameron Reforms, Ceylon becomes administratively unified. English is the language of administration. 1834: Simon Casie Chetty writes the "Ceylon Gazetteer. He describes Batticaloa as a cool, healthy and fertile district. He is nominated as a member of the Executive Council. 1847: Arumuka Navalar (1822-1879) leaves Jaffna Central School because of the admission of a low-caste (Navalar) boy by Peter Percival. The Ceylon Observer laments the unhealthy climate and economic neglect of the Eastern province. 1848: A rebellion in Kandy against corn taxes and rajakariya is put down by the British. Arumuka Navalar accompanies Peter Percival to madras to present their translation of the Bible. He founds his own school in Vannarpannai. 1829-67: Van Dyke is Government Agent in Jaffna. 1859: Simon Casie Chetty publishes his "Tamil plutarch.' 1865: Muttu Coomaraswamy is nominated as member of the Legislative Council.
OO 1 பத்தாவது ஆண்டு மலர்

Page 76
76
1866: In one of his famous Sermons Arumuka Navalar reproaches his fellow Tamils with neglecting their religion and their language. The Report of the Education Commission emphasizes the importance of English as medium of instruction over and against the 'vernaculars. 1867-84: Twynam is Government Agent in Jaffna. 1871: Caste clashes between Vellalar, hobbies and barbers in Mavittappuuram because the hobbies refuse to wash the barbers' clothes. Vellalar are blamed for the conflagration. Arumuka Navalar founds the Caivap Paripalanar Capai. 1872: An English medium school founded by Arumuka Navalar founders due financial difficulties. 1876: During a famine in Jaffna Arumuka Navalar helps with collecting and distributing food to starving Vellalar. 1879: Sir P. Ramanathan is nominated for the legislative Council with the strong support of the Jaffna elite against Christopher Britto. Britto publishes the English translation of the Yalppana Vaipava malai. 1890: Sir P. Ramanathan claims in a controversial article that the Tamil speaking Muslims are Tamils, which is fiercely rejected. 1895: P. Arunachalam is nominated for the Legislative Council. One Muslim member is nominated to the Legislative Council. 1895-1905: Twynam is again Government Agent for Jaffna. 1907: In an article for a British publication P. Arunachalam defends the caste System as benevolent and necessary. 1908/1910/1912. During Durbars of Tamil Chiefs in Jaffna and Batticaloa the British governor is told that the inhabitants of the two districts are not interested in the "Settlement of the Vanni, though the latter was of the opinion that the Tamils had the right of first refusal in this area. Tamils do not want to go into the Vanni because of the unhealthy climate, but they do not want to admit Sinhalese or Indians there either. 1909: The Jaffna Association rejects group representation. 1909-11: Under the Crewe-McCallum Reforms four non-Officials and an educated Ceylonese are to be elected to the Legislative Council by selected Ceylonese voters. 1910: A memorial of the Jaffna Association requests voting rights also for Tamils educated in the vernacular. 1912: Sir P. Ramanathan wins the elections for the 'educated Ceylonese Seat against the Sinhalese doctor marcus Fernando. In a "History of Jaffna Muttutampippillai calls Elara a king of Jaffna and a cola prince. The Education Commission debates the question of the advisability of instruction in the mother tongue in English language and Anglo vernacular schools. 1916: The Trincomalee Gazetteer reports that Tamils are the numerically strongest group on the East Coast. 1917: P. Arunachalam demands more political influence for the Ceylonese in a speech 'On Our Political needs' at the establishment of the Ceylon National Association. 1918: The Jaffna Association introduces the 50-50 representation formula for the Legislative Council in a memo. 1919: The Ceylon National Congress is established with P. Arunachalam as one of its founder members. 1920: As member of a delegation on constitutional reform in
TANLS NFORNAATON
 

London P. Arunachalam assures Count Milner that all Ceylonese desire "territorial representation' and none group representation.' Founding of Jaffna historical Society.' 1920-21: The Manning Reforms abolish group representation (2:1) and introduce territorial representation to the fierce : protest of the Tamils and the minorities who lose their relative strength under an extended voting system (4% of the population). 1921: P. Arunachalam leaves CNC because of the controversy over the Western (Colombo) Seat for the Tamils. 22nd Jan: In a lecture in Jaffna entitled Tamilar Nakarikam (The Culture of the Tamils.) Marai malai Atikal (1876-1951) names the Vellalar as the "cultured agricultural class among the Tamils.' 15th Aug: The Tamil Mahajana Sabhai is founded and takes up the call for 50-50 Balanced Representation. In a booklet on the East Canagaratnam calls Batticaloa hot and unhealthy without significant economic growth. Diseases like malaria, smallpox, and Cholera and periodic famines are rampant. after the irrigation installations have fallen into decrepitude. The population percentages for the district in 1920 were: 55% Tamils, 39% Muslims, 3.75 Sinhalese. 1922: S. Rasanayagam gives a paper on Ancient Jaffna to the RAS (CB) which is heavily attacked by Sinhalese schol
aS. 1922-23: The Manning Reforms are retracted and modified group representation is reintroduced. 1923 (16th Sept.): P. Arunachalam founds the Ceylon Tamil League (Ilankai Tamil Makkal Cankam) to safeguard Tamil culture in the Tamilakam. (Arunachalam's speech in the "Morning Leader' of that date). In a caste revolt in Sutumalai Vellalar attack Paramba who had hired drummers for a funeral. During a historical conference Tamil New Year (13th/14th April) is declared Tamil National Day. A number of Tamil Literary and Cultural Associations are founded. During a second visit Marai Malai Atikal is warmly greeted in Jaffna. A CNC document calls the Eastern Province "...admittedly Tamil.” 1924: First elections under the rules of the Manning Reforms. P. Arunachalam dieS. 1926: S. Rasanayagam's "Ancient Jaffna is published. 1928: Nanappirakacar publishes his replique to Rasanayagam: A Critical History of Jaffna. 1928-29: The Donoughmore Commission comes to Ceylon. It gives the population figures for the Eastern Province as 192821, of which 101880 are Tamils, 8600 Sinhalese, 75745 Muslims and 1371 Indians. 1929: Catholics from Mannar complain to the Donoughmore Commission about caste repression and injustice and demand to be acknowledged as an 'ethnic' minority. Protestant Tamils denounce the move. In a preface to anew edition of his father's historical study on Jaffna, Daniel John names Cankili I as the king who by driving the Sinhalese from Jaffna made "Jaffna safe for the Tamils." Fernao Queyroz' report on the conquest of Ceylon is published in English translation. The Education Report (signed, among others, P. Ramanathan) demands instruction in the mother tongue and compulsory Ya
i
O O Tenth anniversary issue

Page 77
religious education. E.V. Ramacami Naicker (Periyar) visits Jaffna. 14th June/16th Aug 1929: Start of the “Equal-seating controversy. After a directive by the administration that in grantaided schools low-caste children have to be allowed to sit on benches instead on the floor or outside on the ground virulent protests erupt from the Vellalar. Low caste children are assaulted and their houses burnt down. The low-caste parents are afraid to send their children to school. 1930: Death of Sir P. Ramanathan. 20th June: In a petition to the government Vellalar from Urelu, Vasavilan and punalakkattavan demand to rescind the equal-seating directive. 1931: The Donoughmore constitution introduces universal suffrage and territorial representation against the spirited protests of the Tamils. The Jaffna Youth Congress demands a boycott of the constitution and the elections since they do not confer dominion status on Ceylon. Caste clashes in Canganai where Pallar are attacked by Vellalar for hiring drummers for a funeral. Nehru visits Jaffna and is warmly greeted by the Jaffna Youth Congress. 1933: G.G. Ponnambalam denounces the boycott. In articles in Ilakecari the Jaffna Youth Congress now agrees to end the boycott. Several pamphlets denouncing democracy and voting rights for low castes and women demand a federations between India and Ceylon to safeguard group representation under the umbrella of the British Raj. 1934: Bye-elections in Jaffna after the boycott is rescinded. G.G. Ponnambalam founds the All Ceylon Tamil Conference. A Tamil author, Singhan, residing in Malaya, demands the abolition of universal Suffrage and the respect of caste rules and distinctions. S. Rasanayagam publishes his History of Jaffna under the British (in Tamil). 1935: The Jaffna Association repeats its demand for 50-50 representation. 50% for the Sinhalese, 25% for the Tamils, 25% for the other minorities.
1936: In the election G.G. Ponnambalam wins for the first time against A. Mahadeva. Governor Stubs recommends the abolition of territorial representation. 1937: A Pan-Sinhalese Board of Ministers is established under Senanayake which does not contain a single Tamil in order to punish the Tamils for the election boycott in 1931. Ponnambalam demands 50-50 representation for the first time. 1938: Leonard Woolf proposes a federation as the best solution for Ceylon in a memo to the Fabian Society. The Jaffna Youth Congress passes a resolution against the 50-50 formula. A souvenir in honour of Arumuka Navalar is published. 1939: In his famous "nine-hour speech Ponnambalam defends the concept of 50-50 representation: 50-50 for the Sinhalese, 50% for all minorities. Ilakecari praises the formerly vilified P. Ramanathan for his yeoman service for the Tamils and denounces G.G. Ponnambalam as a 'Combo Tamil. Jaffna Youth Congress leader K. Balasingham calls for a federation with India to safeguard democratic principles.
தமிழர் தகவல் பெப்ரவரி

ത്ത7 =
1940: The elections due in that year are postponed because of the outbreak of WWII. In a memo to the CNC Jayewardena demands a federation between Indian and Ceylon. 1941: In a preliminary draft constitution formulated by Jayewardena and others for the CNC Tamil and Sinhala are named as the official languages in their respective areas. But in a memo to the CNC J.R. Jeyewardena rejects any concessions to the minorities in the political system and says the Donoughmore Constitution tried to buy the loyalty of the Sinhalese, the 'stronger group.' 1942: The idea of a federation with India is repeated in a memo to the CNC by G. Perera. 1943: The BoM is asked to draft a new constitution for an independent Ceylon after the end of the war. The Report of the Special Committee on Education recommends free education up to Tertiary level in the mother tongues. 1944: G.G. Ponnambalam founds the All Ceylon Tamil Congress. In a series of telegrams to the British Government and Labour Party he demands the protection and granting of equal rights to the Indian Tamils. A resolution by Jayewardena in the State Council States that Sinhala and Tamil will be official languages and media of instruction after independence. 15th Oct: The Communist party of Ceylon proposes an AllParty Conference to discuss the right of self-determination and independence for the two nationalities of Ceylon, Sinhalese and Tamils 19th Dec: The All-Party Conference is held in Colombo with nearly all parties participating, except Tamil Congress, Kandiyan Assembly and European Association. 1944-45: The Soulbury Commission visits Ceylon to get feedback on the draft constitution and is boycotted by the Sinhalese. The Commission accepts the BoM constitution draft with slight modifications as the Soulbury Constitution. 1946: In an article in the Ceylon Daily News the Secretary General of the ACTC, S. Sivasubramaniam, denounces the Soulbury Constitution. Subsequently he pleads for cooperation between UNP and ACTC as the only chance for the Tamils in a letter to the editor of the Colombo Observer in March 1947. Dudley Senanayake demands Sinhala to be made the only national language and is fiercely attacked by the English language press. 1947: The UNP wins the elections in Jaffna, the ACTC wins a majority of votes. 1948 (4th Feb.): Ceylon becomes independent under the UNP government. A Mahadeva and G.G. Ponnambalam join Senanayake's Cabinet.
-Courtesy "Tamilmet"- -Permission for publication in Tamils Information obtained from Dr. Dagmar Hellman-Rajanayagam.
2OOT O பத்தாவது ஆண்டு மலர்

Page 78
78
நம் விழுமியங்கள் பேணுவோமே!
தாய்மைதனை மதியாத தனயர்களும் தாயகத்தை நினையாத தனயைகளும் தூய்மைதனைப் போற்றாத சுகவாழ்வும் துர்மதிகள் பழகுகின்ற துட்டர்களும் நோய்மையுடன் வாழுகின்ற மனிதவாழ்வும் நேர்மைதனைக் கைவிட்ட நெஞ்சுகளும் ஆய் அவளை அகலவிட்டு ஆரணங்கின் அவசவழி வாழ்கின்ற அன்பர்களும்;
ஒழுக்கமெலாம் ஓடவிட்ட உலுத்தர்களும் ஒருநாளும் உருப்படவே மாட்டாரென்று விருப்பமதை உரைத்தபல ஒழுக்கநூல்கள் ஓயாமல் உரைத்துமே என்னலாபம் வழுக்குகின்ற வாழ்வதனைச் செப்பனிட்டு வருவாய்க்குத் தக்கபடி செலவுபண்ணி அழுக்கில்லா நெஞ்சுடனே நாம்வாழ்ந்தால் அழகான வாழ்வாகும் அனைவருமே சிந்திப்போம்.
தாயாரைத் தள்ளிவைத்தே தன்தாரம் தனைத்தந்த மாமியாரை மதித்திடுவர் தாயானபெருந் தன்மைநிறை தந்தையரை தக்கபடி உபசரியார் கொண்டாடும் நேயமில்லா மதர்த்தினமும் ஃபாதர்டேயும் நேர்த்தியாமோ நெஞ்சமுள்ள மனிதர்களே நோ யாலே நொடியாமல்அவர்களெலாம் கவலையால் மடியாமற் காப்போம் நாமே.
அன்புஎனும் தமிழ்வார்த்தை எங்களது அழகான பண்பாட்டை எடுத்துக்கூறும் தென்புதரும், தேயமெலாம் ஒருகுலமாய் வாழ்வதற்கு ஆரமாம் அன்புமாலை முன்புபலர் போட்டமாலை மூவுலகும் போற்றுமாலை போதெனவே மலருமாலை வன்புஇன்றி வாழ்வதற்கும் வழிசமைக்கும் வற்றாத ஊற்றாகும் அன்புதானே.
TANAILS'. INFORMATION O Februcany O 2O

இங்கிதனை நாமணிந்தே வாழ்ந்திடுவோம் இங்கிதங்கள் பொருந்திடவே எம்வாழ்வை பங்கமிலா தெஞ்ஞான்றும் பாதுகாத்து பாங்கான மனிதகுலம் தழைப்பதற்காய் செங்கதிரோன் போலஒளி கான்றிடுவோம் செவ்விநிறை விழுமியங்கள் போற்றிடுவோம் பொங்கெழில் சேர்தமிழினையும் பேணிடுவோம் பொறுமையோடு தயைநீதி பொன்றாமல் எங்கள்குலப் பண்பாடு காப்பதற்காய் எஞ்ஞான்றும் கருமங்கள் ஆற்றிடுவோம்
மனிதகுலம் ஒன்றென்போம் மக்களுயிர் மாண்புபெற மனிதநேயம் மதித்திடுவோம் இனிதமுடன் எவ்வுயிரும் வாழ்வதற்காய் இயன்றவரை எம்பணிகள் இயற்றிடுவோம் புனிதமுள சமயநெறி புரந்திடுவோம் பூமிதனில் மனிதஇனம் நசியாமல் வனிதையரைப் புரந்திடுவோம். வாழ்வளித்து வண்ணமுடன் வாழ்வதற்கு வழிசமைப்போம்.
ஒற்றுமையின் சங்கெடுத்தே ஒலித்திடுவோம் ஒருமையுடன் ஓரினமாய் இணைந்திடுவோம் நற்றமிழின் நலமெல்லாம் நாம்படித்தே நல்லவராய் வல்லவராய் வாழ்ந்திடுவோம் செற்றமொடு செறுபகையும் சிறுமைகளும் சேராமல் எமையென்றும் வழிநடத்தி சுற்றமொடு சூழலுமே சிறந்திடற்கு சுறுசுறுப்பாய் உழைத்துமே உயர்ந்திடுவோம்
சிங்கையாழியான்
D Ο Tenth anniversary issue

Page 79
கடந்த ஒன்பது
‘தமிழர் விருதுகளைப்
1992|nზ
திரு. நா. சிவலிங் திரு. க. தா. செல்வராஜகோபால் - 8
1993 திருமதி றொசலின் இரா திரு. எம். பி. கோணேஸ் கலாநிதி நான்ஸி பொகொக் செல்வன் இரமணன் இராமச்சர
1994 திரு. சஞ்சீவ சிறீநா திருமதி வள்ளிநாயகி இராமலிங் கவிநாயகர் வி. கந்தவ கலாநிதி ரொம் கிள திரு. எஸ். ஏ. சிவட
1995lib திரு. அலோய் இரத்தி திருமதி நவராஜகுலம் முத்து திரு. தி மாணிக்கவ திருமதி மிராண்டா பி
கலாநிதி கே. எஸ் நடராசா (ம6
1996|b திரு. அகஸ்தின் ஜெய திரு. எஸ். எஸ். அச்சுத6 திருமதி கீதா யோகேந்திர திரு. பொ. கனகசட் திரு. அலி கொல
P
தமிழர் தகவல்
s பெப்ரவரி

ஆண்டுகளில் தகவல்’
பெற்றவர்கள்
ஆண்டு
கம் (சமூக சேவை) ழத்துப் பூராடனார் (இலக்கிய சேவை)
ஆண்டு சநாயகம் (சமூக சேவை) ழ் (இசைத்துறைச் சேவை)
அம்மையார் (அகதிகள் பணி) ந்திரன் (திரத்துக்கான கெளரவம்)
ஆண்டு
தன் (சமூக சேவை) கம் - குறமகள் (இலக்கிய சேவை) னம் (இலக்கிய சேவை) ார்க் (அகதிகள் பணி) பாதம் (பொதுப்பணி)
ஆண்டு னசிங்கம் (சமூக சேவை) துக்குமாரசுவாமி (இசைப்பணி) ாசகர் (கல்விப் பணி) பின்ரோ (அகதிகள் பணி) றைவுக்குப் பின்னரான கெளரவம்)
ஆண்டு பநாதன் (சமூக சேவை) ன் (கலைப் பணி - நாடகம்) ான் (கலைப் பணி - நடனம்) பாபதி (கல்விப் பணி) பூர் (அகதிகள் பணி)
2OO O பத்தாவது ஆண்டு மலர்

Page 80
கடந்த ஒன்பது
‘தமிழர் விருதுகளைப்
1997b
திரு. கிங்ஸ்லி அரியரத் திருமதி கமலா பெரியத சங்கீதபூஷணம் தா. இராசலிங் கலாநிதி வே. இலகுப்பி 'ரொறன்ரோ ஸ்டார்’ பத்தி சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன் (
1998ub |
திருமதி மணி பத்மர சங்கீதபூஷணம் பொன். சுந்தரல் கவிஞர் இ. அம்பிகைபாகர் - அ திருமதி வசந்தா நடரா திருமதி கனகேஸ்வரி திருமதி கிம் புக் (யுனெஸ்கோ நல்லெ கவிஞர் நிலா குகதாசன் (மை
1999ம்
திரு. எஸ். தர்மலிங்
திருமதி தனதேவி மித்
திரு. போர்ட்டலோ இராஜதுரை (வி திரு. பிரெட் பாலசிங்கம் ( திரு. கே. எஸ். சிவகுமாரன் ( அடல்போ - பெட்டி புரசெல்லி
2000ழ்
திருமதி லலிதா புரு திரு எஸ். பத்மநாத திருமதி விஜயலஷ்மி சீ சரவணாஸ் ஜெயரா திரு. நா. சிவலிங்கம் ( திரு. விமல் சொக்கநாதன் ( திரு. சோ. சிவபாதசுந்தரம் ( திரு. ஈ. கே. ராஜகோபால் மணிமாறன் கனகசபாபதி (ம
IAAILS INFORNAATION C February 2O

R
ஆண்டுகளில் தகவல்’
பெற்றவர்கள்
ஆண்டு தினம் (சமூக சேவை) ம்பி (இலக்கியச் சேவை) பகம் (இசைத்துறைச் சேவை), பிள்ளை (கல்விப் பணி) ரிகை (அகதிகள் சேவை) மறைவுக்குப் பின்னரான கெளரவம்)
ஆண்டு ாஜா (சமூக சேவை) பிங்கம் (இசைத்துறைச் சேவை) அம்பி (சர்வதேச தமிழ்ப் பணி) ஜா (இலக்கியப் பணி) நடராஜா (கல்விப் பணி) )ண்ணத் தூதுவர்) (அகதிகள் சேவை) உறவுக்குப் பின்னரான விருது)
ஆண்டு கம் (சமூக சேவை) ரதேவா (இசைப் பணி) பர்த்தக முயற்சி முன்னோடி விருது) முதியோர் சேவை விருது) ஜேர்மனி - தமிழ்-கலைப்பணி) தம்பதிகள் (அகதிகள் சேவை)
ஆண்டு
நடி (சமூக சேவை) ன் (எழுத்துப் பணி) விரிவாசகம் (இசைப்பணி) ாஜா (சிற்பக் கலை) மூன்று தசாப்த சேவை) வெகுஜன தொடர்புச் சேவை) தொடர்புச் சாதன பிதாமகர்) } (மூத்த பத்திரிகையாளர்) றைவுக்குப் பின்னரான விருது)
O1 C Tenth anniversary issue

Page 81
ince 1983 many Sri Lankan
Tamils have fled their homeland
and settled in various parts of the world. For many, Canada was their first choice, thanks to the generosity of the Canadians and the open arms policy of the Canadian Refugee System. In spite of the latest changes in the immigration laws, Canada continues to be the leading nation in accepting refugees from all over the world. There are approximately one-hundred thousand Tamils living in Metro Toronto alone. A considerable number of people are receding in Mississauga, Montreal and Vancouver, while the rest are spread across the country.
One of the major decisions we may make in our lifetime would be the decision to leave our country of birth after living there for a several number of years. It is not an easy decision to make when you are in your thirties or late forties. People from all over the world emigrate for various reasons, but for the Sri Lankan Tamils the only reason was to escape from the deteriorating political
situation. For many, it was a decision
between life and death. In spite of this struggle and uncertainties, some would have stayed on, if not for the welfare of their children. In the eyes of the Sri Lankan armed forces, the Tamil youths, irrespective of their backgrounds, were terrorists. Due to this, the youths were in greater danger of being arrested, tortured, and even killed. Hence, the parents didn't have much time to waste pondering over the major decision to emigrate.
From the time of arrival in their host country, the parents had to make several psycho-social adjustments and compromises in order to provide a better living for their children. Upon arrival on Canadian soil, they were able to experience peace and freedom for the first time after a very long spell. They were able to retire to bed without worrying whether they would be able to see the daylight again. Unfortunately, for many of the parents, this "honeymoon’ period ends very quickly, usually within a few weeks. The reality of day to day struggles set in, and the reality of securing an
occupation to provi This has been one o for every immigran All of a sudden lif cruel to the Sri Lank
As you are well a Tamils have been many had worked fession for several
held a prestigious p ety. Within several flight, all their ec experience seems to thin air because oft "Canadian experien It is a normal hu expect and to searc in the same field
been trained and w of years. However,
down due to the lac rience andsor quali ents get very frustr; is unfair to blame all, Sri Lanka is onl Indian Ocean and of the name before But still, we expect abilities and talents knew it was an irrat that time it appea Parents feel inci because of their un host country, they lost because of the
may have to changi dreams regarding th loose their Self con and pride. They als because they could rial comforts whic and promised for feel angry because blame the Canadian
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

Oa a Ological
ide for their families. f the major struggles it to a new country. fe appears to be so an Tamil parents.
ware, most of the well educated and in their chosen prodecades. They have osition in their soci
hours of the plane lucation and work ) have vanished into he rude shock called ce' or the lack of it. man aspiration to h for an occupation in which you have orked for a number when you are turned k of Canadian expefications, many parated and dejected. It the Canadians, after y a tiny island in the many haven't heard the exodus of 1983. ed them to know our ... Looking back, we ional thinking, but at red to be normal! easingly anxious certain future in the feel depressed and realization that they their ambitions and leir profession. They fidence, Self-esteem, b begin to feel guilty n't provide the mate:h they have hoped heir children. They
unknowingly, they Government for let
ting them down. How quickly do we forget the reasons for leaving our country of origin and the generosity shown by the Canadians for accepting us! Is this happening only the Sri Lankan Tamils?
All immigrants go through this phase of initial struggle to establish themselves. The phenomena is well known to the social scientists, and it is called the cultural shock. It is universal, an Englishman arriving in Canada goes through it so as the Canadian going to U.S.A. However, the degree of cultural shock varies depending on several factors such as the language spoken by the host nation, the skin colour of the people of the host nation, etc. If there are no differences in the above factors, then the immigrant will be able to settle down fairly smoothly. The other important factors in diminishing the cultural shock include community Support, the Support one receives from his own community, and the flexibility of the immigrant to adapt to the realities of the new environment. When we realize that all immigrants go through some degree of cultural shock, we become less hostile and paranoid towards the host nation. This helps us to accept the defeats and disappointments with good spirits and to carry on with the process of settling down.
One of the most painful decisions parents had to make during the
next page
Dr. T.Sooriyabalan
Consultant Psychiatrist
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 82
82
early years was the decision to change their line of profession. It was not an easy one, and many suffer with several emotional reactions even though years have passed. The loss of self-esteem caused by the sacrifice of their profession takes se veral years to regain. Parents have experienced several kinds of losses. loss of relatives and friends to loss of material possession, but the loss of their professions was one of the hardest of all for many. Those who are flexible in their approach suffer less and most of us do. Unfortunately, a few of us take longer time to accept the reality of the situation, and as a result experience frustration and unhappiness. Some of them isolate themselves from the rest of the community instead of seeking help and advice. They feel inferior and ashamed of themselves. As a result, the whole family suffers. The first few years seem to be the most difficult period for many parents during which time some would have experienced clinical depression, paranoia, morbid anxiety, marital disharmony, and family discord.
AS years roll by, many families adapt to the new home and settle well. Due to the ample opportunities available for educational and vocational upgrading, both parents were able to secure jobs leading to financial security. However, in some families there has been lack of quality time between the parents, and this has eventually led to lack of communication and misunderstanding.
In some families, there had been a reversal of roles where the mother was able to secure a job, and the father remained unemployed. In a few instances, the man had been feeling inferior and worthless resulting in marital difficulties. The rate of marital separation and divorce has increased among the parents living in Metro Toronto. Unfortunately, in some cases, the marital situation is made worse by the father through alcohol abuse. Due to various stress and marital discord, some men have turned to alcohol as a temporary relief to their problems. This in turn had caused physical and emotional abuse by the father. Even now, there are many families who are suffering in silence. It is a very sad state
of affairs, becaus Women do not seek
lems due to cultural
tant to note that a committed suicide
Isn't is sad that afte Lanka, they end the ner! In addition to th vating the marital S. led the children to ha their fathers. Witne conflicts and abuse,
ence emotional prob their academic perfo
With the progress of public school to hi continue to make st compromises in var In addition to the g
ents adjust to the cul many parents have
ing and relationship some find it diffic attitudes and expecta serious family disha from these issues. B and flexibility from the answer to these p
A few words about 1 the traumatic exper gone through in Sri either experienced,
of severe traumatic loss of lives, rapes, to the ground by b other precious poss been arrested and to forces. These events normal experiences our life time. They imprints in our mem were able to push th
AALS' NFORNAATION
February
2O
 

e many men and help for these probeasons. It is imporfew women have in the Metro area. escaping from Sri r lives in this mane alcoholism aggratuation, it has also te and rebel against issing the parental the children experilems and decline in rmance at school.
their children from gh school, parents 2veral changes and ious aspects of life. eneration gap, par
with their future. A few are not able to do this, and these unfortunate men and women relive these traumatic events even though they have been living in Canada for several years. They were reminded of their unpleasant past through nightmares, by watching television, or by witnessing any incident which may remotely resemble the experiences they had in Sri Lanka. As a result, they live in fear, feel very depressed, and hopeless. Many parents referred to us for treatment by the Canadian Centre for Victims of Torture (CCVT), suffer this condition called Post-Traumatic Stress disorder and depression. Many of us go through anxiety and sadness whenever we hear bad news from Sri Lanka.
- Tramatic Stress
der and * ... . .
ltural gap. Although a good understandwith their children, ult to change their ations. In rare cases, rmony had resulted etter understanding poth sides should be Iroblems.
he consequences of iences parents had Lanka. Many have witnessed or heard incidents such as homes demolished ombs, and loss of essions. Some had rtured by the armed are well beyond the we go through in do cause permanent ory, although many em aside and get on
In spite of all these upheavals and setbacks, the majority of the parents and children have done extremely well due to their perseverance and hard work. As you are well aware, your parents made a lot of sacrifices to provide a stable environment for the children. Education is the wealthiest of all the wealth in this world, and your parents strived hard to provide this to their sons and daughters. We are already witnessing this dream of your parents by the increasing number of enrollment of Sri Lankan Tamil students in the Canadian universities. On behalf of the Tamil community from all over the world, we thank your parents and you for the hard work and sacrifice. We are extremely proud of you. There are no short cuts to success, hence keep on working hard and you will reach your goals. Once again, thank you and may god bless all, most importantly Canada, the land of compassion and tolerance.
OT
Tenth anniversary issue

Page 83
விஞ்ஞான விருத்தியினால் புதிய புதிய கண்டுபிடிப்புகளும், புதிய புதிய மருந்து வகைகளும் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலே மூலிகை மருந்துகளின் பாவனையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலே இன்று அதிகரித்து வருகின்றது. இந்தியா, சீனா, பாபிலோன் போன்ற கீழைத்தேய நாடுகளிலே ஆரம்ப காலங்களில் பெருமளவு பாவிப்பில் இருந்த மூலிகை மருந்துகள் இன்று மேற்கத்தைய நாடுகளில் பிரபல்யமடைந்து வருகின்றன. இன்று ஜேர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில் பாவிக்கப்படும் மருந்துகளில் 40-50 வீதமானவை மூலிகை மருந்துகளாக இருக்கின்றன.
மக்கள் எதனை விரும்புகிறார்கள் எவற்றிலே அதிகம் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட அதிக நிறுவனங்கள் பொருளாதார இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, இவ்வகை மருந்துகளின் தயாரிப்பிலும் விளம்பரத்திலும் அதிக பணத்தை முதலீடு செய்து இலாபமீட்ட முயற்சி செய்து வருகின்றன. இம் மருந்துகளின் தயாரிப்பில் சட்டவிதிமுறைகளும், தரப்படுத்தல் போன்ற வரம்புகளும் போதிய அளவு இல்லாதது இந்த நிறுவனங்களுக்கு விரும்பிய மூலிகை மருந்துகளை விரும்பிய முறையில் தயாரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
இவ்வகையான ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் இம் மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள், நீண்ட காலப் பாவனையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பவற்றை அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் சிலர் இம் மூலிகை மருந்துகளை மற்றைய மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் பொழுது அந்த சேர்க்கையின் விளைவினால் சில பாரதூரமான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. சில மூலிகை மருந்துகளின் விபர ஒட்டிகளில் (Label) பிழையான விபரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதுவும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிலர் தங்களுக்குத் தாங்களே பிழையான வைத்தியம் செய்கின்ற நிலையும், தங்கள் நோய்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்யப்படாமல் பின்போடப்படுகின்ற நிலையும் ஏற்படுகின்றன. மூலிகை மருந்துகளை பல நோய்களுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலை இருப்பதனாலும், மேற்கத்தைய மருந்துகளுடன் மூலிகைகளைச் சேர்த்துப் பாவிக்கப்படும் போது மருந்துகள் சரியான வகையில் தொழிற்படாமல் போவதன் காரணத்தினாலும், அரசாங்கமும்,
S6 TL
மூலிை
வைத்திய நிபுணர்களு பற்றிய அறிவை விரு ஆர்வம் காட்டி வருகி மூலிகைகள் இயற்கை என்றபடியால் அவற்ற ஏற்படாது என்ற பிழை பலர் கொண்டிருப்பத வைத்திய நிபுணர்களி மூலிகைகளைப் பற்றி அவற்றைப் பற்றிய சரி கொடுக்குமாறு வைத் ஊக்குவிக்கிறது.
இன்று கனடாவில் பா மூலிகை மருந்துகளி: குறிப்பிட்ட விளைவுக விபரங்களை இங்குத
(Flax Seed) 56 TT36t நார்த்தன்மையுள்ள மூ வயிற்றோட்டத்தை ஏ வாயினால் உட்கொள் குடலிலிருந்து உடலி உறிஞ்சப்படுவதைக் ( g5 T6óî6ốT (Tannin) 661 கொண்ட மூலிகைகள் Rhubarb root), Q6)16st (White willow bart), (Ephedrine), GasT6idóf புரதம், அஸ்பிரின், அ GălbL (Asprin, Iodin போன்றவற்றுடன் சேர் உருவாக்குவதால் அ உறிஞ்சப்படுவதையும் (Caffeine) ugbTijg,535 மூலிகைகள் பொற்றா குறைப்பதோடு இதய 9I(p55tb (Heart rate என்பவற்றை அதிகரி: மூலிகை மருந்துகளி கொல்லிகள், உலோ ஸ்டீரொயிட் (Steroid வகைகளையும் கொ அதனால் சில பாரது ஏற்படலாம்.
பொதுவாகக் கனடாவி சில மூலிகை மருந்து 1. Gingko Biloba) - பாவனை - (120-160 மூளையிலும், உடலி பகுதிகளிலும் இரத்த அதிகரிப்பதாகக் கான மறதியுள்ளவர்கள், அ நோயினால் பாதிக்க போது இரத்தோட்டக்
தமிழர் தகவல்
பெட்ரவரி C

83
rவில்
கை மருந்துகளின் பாவனை
ம் இம் மூலிகைகள் த்தி செய்ய இன்று ன்றார்கள்.
மருந்துகள் ால் பாதிப்புகள் }யான கருத்தைப் னால், ஒன்ராறியோ ன் சம்மேளனம், இம் அறிந்து மக்களுக்கு யான விபரங்களைக் தியர்களை
வனையிலுள்ள சில ன் பொதுவான, ளைப் பற்றிய சில ரவிரும்புகின்றேன்.
வித்து போன்ற ழலிகைகள் ற்படுத்துவதோடு ளப்படும் மருந்துகள் ன் உள்ளே குறைக்கக்கூடியன. ற பதார்த்தத்தைக் 1 (றுாபாப்வேர் - ளை விலோப்பட்டை எபட்றின் f6 (Colchicine) |யடின், இரும்பு, சிங், e, Iron, Zinc, Copper)
6066)u
1606 ) குறைக்கும். கபீன் தைக் கொண்ட சியத்தைக் த்துடிப்பு, இரத்த , Blood pressure) 5கக்கூடியளவு சில ல், கிருமி கப் பதார்த்தங்கள் s) போன்ற மருந்து 0ண்டிருக்கலாம். ரமான விளைவுகள்
ல் பாவனையிலுள்ள கள்: கிங்கோ பிலோபா mg/day) gigs ன் ஏனைய
ஓட்டத்தை Tப்படுவதனால் ஞாபக 6d6d3FLDj (Alzhimer) பட்டவர்கள், நடக்கும்
குறைவினால்
காலில் வலி ஏற்படுபவர்கள் ஆகியோர் இதனைப் பாவிக்கின்றார்கள். பக்கவிளைவுகள் - வயிற்றுப் பிரச்சனைகள், தலையிடி, தலைச்சுற்றல், இரத்தக்கசிவுகள். இதனால் அஸ்பிரின் (Asprin) (5LDITLq66T (Coumadin) (SuT66ip மருந்துகள் பாவிப்பவர்கள் இதனைப் பாவிக்கக்கூடாது.
2. (Saw Palmeto - Serenoa Repens) Curt பல்மெற்றோ. பாவனை - (160mg/day) - புறஸ்ரேற் (Prostate) வீக்கமுடையவர்கள் அதன் வீக்கத்தை அல்லது வளர்ச்சியைக் குறைப்பதற்கு இதனைப் பாவிக்கிறார்கள். பக்கவிளைவுகள் - தலையிடி, குமட்டல்
3. (St.John’s wort) GSei.Ggmsö, Gsumüust 6,60601 - (300mg3/day - maximum. 1,700mg/day) மனோதாழ்வு (Depression) நிலையைக் குறைப்பதற்கும் மனச்சோர்வை அகற்றுவதற்கும் பாவிக்கப்படுகிறது. பக்கவிளைவுகள் - மயக்கநிலை (Drowsiness), தோலில் சூரிய ஒளியின் தாக்கத்தை அதிகரித்தல், வயிற்றுக்கோளாறு, பதற்றத் தன்மை, தோல் வருத்தங்கள்.
பல பயனுள்ள மூலிகை மருந்துகள் பாவனைக்கு வந்துள்ளன. இன்று பாவனையிலுள்ள பல மேற்கத்தேய மருந்துகளை விடக் குறைவான பக்கவிளைவுகளுடன் கூடிய பலனைத் தரக்கூடியவனவாகவும் இருக்கலாம். உதாரணமாக சென் ஜோன் வோட் (St John's Wort) DG60ITg5ffp6) நிலையிலுள்ளவர்களுக்குப் பயனுள்ள மருந்து. அதேபோல “சோ பல்மெற்றோ" (Saw Palmetto) 6T66 D LD(bsbg 6Jug, முதிர்கின்ற ஆண்களுக்கு ஏற்படுகின்ற “புறஸ்ரேற்” (Prostate) சுரப்பியின் மேலதிக வளர்ச்சியைக் குறைப்பதில், பாவனையிலுள்ள மேற்கத்தேய மருந்துகளுக்கு ஈடானது என்று சில ஆராய்ச்சிகளில் காண்பிக்கப் பட்டிருக்கின்றது.
இம் மருந்துகளைப் (மறுபக்கம்)
டாக்டர் விக்டர் ஜே. பி(f)கராடோ குடும்ப வைத்தியர்
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 84
84
Instability of Dentures
According to studies, approximately 10% of the population is completely edentulous (have lost all teeth). With people living longer in this part of the world, this figure is expected to increase over the next several years.
Conventional Denture Treatment
Numerous factors are involved in the successful delivery of conventional complete denture treatment. Patient perceive improved treatment success in terms of increased denture retention and stability. Lower denture treatment produced significantly more problems than did upper denture treatment. A lack of retention was found to be the reason. Perhaps the most significant condition associated with lower denture is lack of bone ridge.
In many cases it is possible to achieve optimal results using conventional complete denture. When satisfactory denture support is present denture adhesives can be used. But when the patient has no adequate bone, denture adhesive may not help.
Dental Implant Utilization
With in the past 15 years, dental implants have been used for patients with loose dentures, especially in the lower jaw. Research in implant supported dentures initially received little interest. It was shown, however, that the use of dental implants could provide predictable results.
Implant overdenture Treatment
With time mandibular implant overdenture treatment has gained considerable acceptance. It is an attractive treatment option because of its relative simplicity, minimal surgical work, and affordability. The denture in this case is supported by both implants and gums and requires a few implants - two or three only. Fewer implants and a removable denture offer a less complex and less expensive option for the patients.
Studies have concluded that lower
implant overdenture
treatment can show
significantly improved retention and stability. Therefore patients with loose lower
Dr. Shan A. Shanmugavadivel Family Dentist
OVERDENTURES நவீன பொ
dentures should conside overdentures to increas teeth.
பல் வைத்திய சிகிச்சை ஏற்படுவதுண்டு. இவை வேண்டியது அவசியமா ஒரு சிலவற்றைத் தடுப்பு முறைகள் கையாளப்பட அத்தியாவசியமாகின்ற6
பொய்ப் பற்களை பெறு பாவித்து தாம் எதிர்பார் முடியவில்லை எனக் கூ வருகிறோம். இதற்குப் இருந்த போதிலும் நோ தாடைகளின் எலும்புக் க முக்கியமானதாகும்.
குறிப்பாகக் கீழ்த் தாடை (Alveolus) (560)pg g) இருப்பவர்களுக்கு கீழ் (lower denture) ) Gulu இடையூறுகள் ஏற்படுகி போக இதன் பாதிப்பு ே காண முடிகிறது.
இவர்களுக்குப் புதிதாக கட்டுவதால் நிலைமை சீரடையுமென எதிர்பார் அப்படியாயின் இதற்கு ஏ இருக்கின்றனவா என நீ ஆம் இவர்களுக்கு இம் பொருத்தப்படும் பற்களே தரக்கூடியவையாகும். துளைத்துப் பூட்டப்படும்
வகைகளையே Dental
கூறுகின்றோம். கீழ்த்த உபயோகத்தால் விரும் பெறமுடிகின்றது. மேல் பற்கள் பொதுவாகப் பிர இருப்பதால் இம்பிளான் பூட்டப்பட வேண்டியது . கீழ்த் தாடையில் இரண் ஆணிகளைப் பொருத்தி பொய்ப் பற்களைப் பூட்டு பொழுது அவை உறுதி செளகரியமாக அமைவ பற்களை உபயோகிப்பை உணர்கிறார்கள். தமது உண்பது போல் இருப்ப கூறுகிறார்கள்.
இத்தகைய நவீன பற்க சாதாரண பற்களின் கட் மூன்று தடவை அதிகம அவற்றினால் ஏற்படப் ே மடங்காகும். மேலும் இ இவர்கள் பூரணமாக உ முடிவதுடன் இவர்களின் உற்சாகமும் புதிய தெ
TAMALS INFORMATION February 2OC
 

ப்ப்பற்கள்
er implants supported 2 the stability of false
களில் குறைபாடுகள் தவிர்க்கப்பட
னதாகும். ஆனால்
தாயின் புதிய நவீன
வேண்டியது
.
பவர்கள் அவற்றைப் த்தது போல் உண்ண றுவதை நாம் கேட்டு பல காரணங்கள் யாளியின்
ரைவு
யின் எலும்பு ட்டையாக போலிப் பற்களை ாகிப்பதில் ன்றன. வயது போகப் மலும் அதிகரிப்பதைக்
பற்களைக் முற்றாகச் க்க முடியாது. ரதும் மாற்று வழிகள் நீங்கள் கேட்கலாம். 66TT6STÓ6ò (Implant) ா சிறந்த பலனைத் தாடை எலும்பில்
ஒரு வகை ஆணி implants 6T6ip ாடைகளில் இவற்றின் பத்தக்க பலனைப் தாடைப் பொய்ப் ச்சனை குறைவாக ற் மேல் தாடையிலும் அவசியமானதல்ல. டு அல்லது மூன்று
அவற்றின் மேல் வதால் உண்ணும் யாக இருப்பதையும் 1தையும் இத்தகைய வர்கள்
சொந்தப் பற்களால் தாகவே இவர்கள்
ளின் கட்டணம் டணத்தை விட ாக இருப்பினும் பாகும் பலன் பல ப் பற்களால் ணவை உண்ண உள்ளத்தில் ன்பும் ஏற்படுகின்றது.
கனடாவில்.
போல பல மருந்துகள் இன்று மேற்கு நாடுகளில் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இம் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரும் போது இவை மேற்கு நாடுகளில் பல நோய்களைத் தீர்க்க உதவ முடியும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவைகள் பற்றிய போதிய அறிவுபூட்டத்தக்க விபரங்கள், குறிப்பாக இவற்றின் நீண்டகாலப் பாவனையால் ஏற்படும் பக்க விளைவுகள், ஏனைய மருந்துகளுடன் ஏற்படுத்தக்கூடிய தாக்க விபரங்கள் போதியளவு இல்லாத காரணத்தினால் இவை மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய மருந்துகளாகும்.
மூலிகைகள் பற்றிய பொதுவான சில அறிவுரைகள்: 1. தராதரக் கட்டுப்பாடு குறைந்த நாடுகளில் வாங்கிவரும் மருந்துகள் பற்றிக் கவனமாக இருங்கள்.
2. மூலிகை மருந்துகள் வாங்கும் போது அது பற்றிய அறிவுள்ள மருந்தாளர்களிடம், மருந்தைப் பற்றிய, விபரங்கள், பக்கவிளைவுகள், நீங்கள் பாவிக்கின்ற ஏனைய மருந்துகளுடன் ஏற்படக்கூடிய சேர்க்கை விளைவுகள் என்பன பற்றிய ஆலோசனையைப் பெறுங்கள்.
3. புதுமையான மருந்துகள், சர்வரோக நிவாரணிகள் போன்ற பத்திரிகை விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, அம் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், தயாரிப்பு நிறுவனங்களின் வரலாறு பற்றிய விபரங்களுக்கு முக்கியத்துவம் வழங்குங்கள்.
4. மருந்துக் குப்பிகளில் ஒட்டப்பட்டுள்ள விபர ஒட்டிகளில் உள்ள மருந்துகளுடன் சேர்க்கப்பட்டுள்ள ஏனைய பதார்த்தங்கள் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
5. கர்ப்பமான பெண்கள், கர்ப்ப காலத்தில் அம் மருந்தின் பாவனை பாதுகாப்பானது என்று சரியான வகையில் உறுதிப்படுத்தப் பட்டாலொழிய, எம் மூலிகை மருந்தையும் தவிர்த்துக் கொள்ளுவதே நல்லது.
6. வைத்தியர்களிடம் போகும் போது உங்கள் பாவனையிலுள்ள மருந்து விபரங்களைக் கொடுக்கும் போது, பாவிக்கின்ற மூலிகை மருந்துகள், விட்டமின்கள் என்பன பற்றிய விபரங்களையும் கொடுப்பதற்கு மறக்க வேண்டாம்.
Tenth anniversory issue

Page 85
உலகில் எத்தனையோ வகை ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன. அவற்றினுடைய இரத்தங்களில் பழுது ஏற்படுவதாக நாம் இன்னும் கண்டறிய முடியவில்லை, மனிதனைத் தவிர.
நாங்கள் மச்சம் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீன் கடைக்குப் போகின்றோம். நல்ல மீன் தேர்ந்தெடுத்து வாங்குகின்றோம். நல்ல மீனை எப்படித் தெரிவு செய்கின்றோம். அதனுடைய நகட்டைத் திறந்து பார்க்கின்றோம், இல்லையெனில் மீனை வெட்டிப் பார்க்கின்றோம். அப்போது அதில் இரத்தம் ஓட வேண்டும், இரத்தத்தைப் பார்த்தவுடன் ஆகா! இதுவல்லவோ ருசியான மீன் என்று இரத்தம் சொட்டச் சொட்ட வாங்கி வருகின்றோம்.
இதே போன்று தான் மிருக இறைச்சிகளும். நல்ல இறைச்சிகளா? அதில் இரத்தம் இருக்க வேண்டும், அந்த இரத்தத்துடனேயே இறைச்சி வாங்கி வந்து சமைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.
மனிதன் தான் சாப்பிடுவதற்காக மற்றைய உயிரினங்களின் உதிரத்தை அதாவது இரத்தத்தை அவாஞ்சையுடன் உணவாக ஏற்றுக் கொள்கின்றான்.
ஆனால் மனிதனுடைய இரத்தத்தை மனிதன் தன் கையாலேயே தொடமுடியாத பரிதாப நிலை, தற்காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது. ஆம்! உண்மை!
கையில் Gloves கையுறை இல்லாமல் மனிதனுடைய இரத்தத்தை தொடக்கூடாது என்று கனடிய மருத்துவச் சட்டம் சொல்கிறது. உலக சுகாதார ஸ்தாபனமும் WHO இதை உறுதிப்படுத்துகிறது.
ஏன்? மனிதனுடைய இரத்தம் மட்டுமே உலகில் மிகவும் அபாயகரமானது. இரத்தத்தைத் தொட்டாலே தொட்டவனுக்கு உயிருக்கு ஆபத்தான வியாதிகளான AIDS + EBOLA தாக்கி உயிரை அணுவணுவாக அழித்துவிடுகின்றன.
என்ன கொடுமை இது ஏன் இப்படி?
மனிதன் இயற்கைக்கு எதிர்மாறாக வாழப் பழகிவிட்டான். இதுவே மனிதனே மனிதனுடைய இரத்தத்தைத் தொடமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. உலகில் எந்த உயிரினங்களும் இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதில்லை மனிதனைத் தவிர!
இதுவே உண்மை கொடிய உயிர்
கொல்லும் வியாதிய வியாதி, ஒழுங்கற்ற
மூலம் தான் இரத்தத் உலகில் பரவின என் நன்கு தெரிந்து கொ
இரண்டுக்கும் வித்திய எய்ட்ஸ் - எபோலா 6 இரத்தத்தின் எதிர்ப்பு வைரஸ் என்னும் கிரு ஆனால்? இரத்தப் புற்றுநோயி இரத்தத்தில் உள்ள Multiple usualú GUg எதிர்ப்புச் சக்திகளை
இரத்தப் புற்றுநோய் காரணத்தினால் ஏற்ப என்பதற்குரிய காரண கண்டுபிடிக்கப்படவில் வெள்ளணு ஒன்றாகி.
Blood
Leuka
பத்தாகி, நூறாகி, ஆ வளர்ச்சியடையும் பே தேவையான நல்லணு தடைபடுகின்றது. இத் எதிர்ப்புச் சக்தி மனித போய்விடுகின்றது. இ அடிக்கடி நோய்வாய் அத்தோடு சிவப்பணு குறைபாட்டால் இரத் அதாவது, சிவப்பணு குறைபாட்டால் தனது தைரியத்தை உற்சா இழக்கின்றான்.
இரத்தப் புற்றுநோயில் 65g,LDm301 Blood Can இருக்கின்றன. l. Lymphocytic 2. Myleloid 3. Chronic Lymphob 4. Chronic Mylocyti
இந்த நான்கு வகை 66)JLíbL| LDéf60)8F (BoI
உற்பத்தியில் இருந்ே
தமிழர் தகவல்
பெப்ரவரி X
 
 
 

ான எய்ட்ஸ் என்னும் தாம்பத்ய உறவு தில் முதல் முதலாக பதை வாசகர்கள் ள்ள வேண்டும்.
பாசம் என்ன? என்னும் வியாதிகள் ச் சக்திகளை
மிகள் அழிக்கின்றன.
jo (Blood Cancer) வெள்ளணுக்கள் கி உடலின் முறியடிக்கின்றன.
என்ன டுகின்றது ாங்கள் இன்னும் }லை. ஒரு
இரண்டாகி,
,யிரமாகி மிதமிஞ்சிய ாது, உடம்புக்குத் றுக்களின் வளர்ச்சி தனால் நோய் னுக்கு இல்லாமல் தென் காரணத்தினால் ப்படுகின்றான். க்களின் உற்பத்திக் 35GBEFT 6opats (Anaemia) வின் விகிதாசாரக்
வலுவைத்
கத்தை
) முக்கியமாக 4 cer E6ir
lastic
புற்றுநோய்களும் e Marrow) g6őT த ஆரம்பிக்கின்றன.
சில சில குணங்குறிகளில் மட்டுமே வித்தியாசப்படுகின்றன. இரத்தத்தில் புற்றுநோய் என்றால், இது இரத்தத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மற்றைய முக்கிய அவயவங்களான மூளை, இருதயம், ஈரல், சிறுநீரகம், பிறப்புறுப்புகளையும் தாக்குகிறது.
இதனால், மூளைக்காய்ச்சல் (Meningitis), obgu 6äsib (Cardio Megaly) FFj6) u(p560L-56) (Liver Cirrhosis) சிறுநீரகம் செயல் இழப்பு (Kidney Failure) SpilptuLa,6ssi, Gau6) Supfil (Lack of Power in Reproductory Organs).
இரத்தப் புற்றுநோய்க்குரிய குணங்குறிகள் என்ன? - களைப்பு, இளைப்பு, குறுகிய மூச்சு, இரத்த சோகை, அடிக்கடி காய்ச்சல். உடல் வெளிறிப் போகுதல், முக்கால், நகக் கண்களால், முரசு, ஈறு, பற்களால் இரத்தம் வருகுதல், தலையிடி, ஓங்காளம், சத்தி, எலும்பு மூட்டுகள் வீக்கத்துடன் வலி, நோவு, மேலும் மேற்குறிப்பிட்ட எந்தவிதக் குணங்குறிகள் (S6)6OTLDs)ub Blood Cancer 6 J6)|Tib.
இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?
'Diagnosis
சாதாரண இரத்தக் கலன்களின் விகிதாசாரத்தை அளவிடும் போது இந்த நோய் தெரிந்து விடுகிறது. (Total Blood Cells Count) (upidul DIT3, வெள்ளணுவின் விகிதாசாரம் கூடியும், சிவப்பணுவின் விகிதாசாரம் குறைந்துமிருக்கும். மேலும் முழுமையான வளர்ச்சியடையாத வெள்ளணுக்களும் தெரியும். இரத்தப் புற்றுநோய் தான் என்பதை மேலும் Đ (plgůLu(Bögö Bone Marrow Biopsy செய்யப்படுகிறது. எலும்புக்குள் இருக்கும் மச்சையை சிறு ஒப்பரேசன் மூலம் வெளியெடுத்து Microscopy மூலம் சோதனையிடப்படுகிறது.
இதற்குரிய சிகிச்சை (Treatment) என்ன?
தீவிரமான வியாதியாக இருந்தால் 4 மாதங்களில் மரணம் ஏற்படும். ஆரம்ப வியாதியாக இருந்தால் 50% வீதமான நோயாளிகள் காப்பாற்றப் படுகின்றார்கள். கூடுதலாக குழந்தைகளுக்கு (மறுபக்கம்)
டாக்டர் என். எம். குமார் மூலிகை வைத்தியர்
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 86
“முரசில் இருந்து இரத்தம் வடிகிறது" - "தூரிகை (Brush) கொண்டு ட முடியவில்லை. வலியோடு இரத்தமும் வருகிறது" - "எனது பற்களிை ஏற்படுவதை சமீப காலமாக அவதானிக்கின்றேன்" - மேற்குறிப்பிட்ட ( பலர் பல் வைத்தியர்களை அணுகுகின்றார்கள். முரசு வியாதியைப் பற் கொள்வதன் மூலம் அதைத் தடுத்து, உங்கள் முரசும், பற்களை தாா மேலும் சிதைவடைவதை தடுக்க முயற்சிக்கலாம். சமீபத்திய ஆராய் பின்வரும் காரணிகள் முரசு வியாதிகளுககு காரணம் என அறியப்பட்டு
1. வயது: வயது கூடக்கூட அநேகர் இவ் வியாதிக்கு ஆளாகின்றார்க முறையில் வாய் சுகாதாரம் பேணத் தவறுதல் (Inadequate Dental hor ஏற்படும் மாற்றங்கள் (metabolic Changes) என்பன காரணமாகலாம்.
2. பாரம்பரியம் (Genetics): முரசு வியாதிக்கும் பாரம்பரியத்திற்கும் உ அவதானிக்கப்பட்டுள்ளன. இளம் வயதினரிடையேயும் அவதானிக்கப்ப வயதினரிடையேயும் முதியோரிடையேயும் ஏற்படும் முரசு வியாதிக்கு பாரம்பரிய காரணியை (Genes) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள காரணியை தம்மிடத்தே கொண்டுள்ளவர்கள் பல மடங்கு மேலாக மு உள்ளாவார்கள்.
3. புகைப்பிடித்தல்: இது முரசு வியாதியை தோற்றுவிப்பதோடு, பற்கள் நிற்கும் எலும்புகளின் சிதைவையும் ஏற்படுத்தும். புகைப் பிடிப்பதனால் பற்களைத் தாங்கும் அமைப்புகளிலும் நோய் எதிர்ப்புத் தன்மை குறை அத்தோடு குருதிக் குழாய்களும் படிப்படியாக சுருங்கிப் (Narrowing) ே இதனால் குருதி விநியோகம் குறைந்து நோய் ஏற்படுகிறது.
4. Effs (Diabetes)
நீரிழிவு நோயுள்ளவர்கள் குளிசைகளை பாவித்தாலென்ன (Diabeta, இன்சுலின் ஊசி (Insulin) போட்டுக் கொண்டாலென்ன இரு சாராரை பெரிதும் பாதிக்கின்றது. இவர்கள் வாய் சுகாதாரத்தை நன்கு பேணுவ கட்டுப்படுத்தி, பல் வைத்தியரின் சேவையையும் ஒழுங்காகப் பெற்றுக்
5. மனத் தாங்கல் (StreSS):
எமது அன்றாட யந்திர வாழ்க்கையில் அகப்பட்டு கொண்டு தவிப்பவ வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்க மறுப்பவர்களுக்கும் Stre மனத்தாங்கல் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் முரசு வியாதி ஏற்படலா நம்பப்படுகிறது. Stress உள்ளவர்களின் நோய் எதிர்ப்புத் தன்மை பாதி இது ஏற்படுகிறது. StreSS மூலம் ஏற்படும் பிற நோய்கள் - (g5L6ò 6f6n/q60ÖT (Gastric Ulcers) - g(bguu (3BTuu (Heart Disease) - (SUggs is Gabsigul (High blood Pressure)
இவற்றோடு முரசு வியாதியும்கூட.
(pje, 65ungub DL6) b6)(plb (Dental + General Health)
அண்மைக் கால ஆராய்ச்சிகள் முரசு வியாதிக்கும் அதனால் உங்கள் ஏற்படும் தாக்கத்திற்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ள எத்த வியாதியுடைய பெண்களுக்கு குறை மாதத்தில் மகப்பேறு நடைபெறு 65uTguóOLulu u61)(555 (Heart Attack) (5 ஏற்படுவதும் சமீபகால அவதானிப்புகள். இந்த முடிவுகள் வெகுவிரைவில் எமக்குக் கிடைக்கு
முரசு வியாதிக்கு காரணிகள் பல (Multiple ta இனம் கண்டு, தகுந்த சிகிச்சை பெறுவதன் மூ சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆ அழகிய பற்களும், முரசும் உங்கள் சந்தோஷ அணி சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை
Ref: JCDA October 2000
Dr. C.Yogeswaran Dentist
ANLS' NFORNAATON February 2O
 
 

ல் துலக்க டயே இடைவெளி குறைபாடுகளோடு றி சிறிது அறிந்து ங்கும் அமைப்பும் ச்சிகளின் படி \ள்ளது.
ள். சரியான me care), D L656)
ள்ள தொடர்புகள் பட்டுள்ளன. இளம் தொடர்புடைய ாார்கள். இந்த ழரசு வியாதிக்கு
ளைத் தாங்கி
உமிழ் நீரிலும், க்கப்படுகிறது. போகின்றன.
Metformin) யும் முரசு வியாதி
தோடு, நீரிழிவையும் கொள்ள வேண்டும்.
ர்களுக்கும், SS எனப்படும் ாம் எனவும்
க்கப்படுவதாலேயே
ர் உடல்நலத்தில்
னிக்கின்றன. முரசு வதும், முரசு தய நோய்
ஆராய்ச்சியின் ம் என நம்புவோம்.
Lctors) e6.jp6op }லம் உங்கள் பற்
இரத்தத்தில் புற்றுநோய்
வரும் புற்றுநோய்கள் குணமாக்கப்படுகின்றன. சிலருக்கு வருடக்கணக்காக வைத்தியம் செய்ய வேண்டியுள்ளது. மிகவும் நஞ்சுத் தன்மை dnląu LD5bgij867 T60 Chemotherapy Treatment கொடுக்கப்படுகின்றது. பல்கிப் பெருகிய வெள்ளணுக்களை இந்த மருந்துகள் அழிக்கின்றன. சாதாரண வெள்ளணு மச்சையில் வரும் வரைக்கும் மருந்து கொடுப்பார்கள். இந்த Chemotherapy என்னும் மருந்து மிகவும் பாரதூரமான பக்க விளைவுகளைத் (Side effects) தரக்கூடியது. ஆதலால் மிகவும் அவதானமாகவே டாக்டர்கள் இந்த மருந்தை சிபார்சு செய்வார்கள்.
நன்கு சுகமாகிப் போனவர்களுக்கும் 5 வருடங்களுக்குப் பின் இந்த இரத்தப் புற்றுநோய் திரும்பவும் வர வாய்ப்புள்ளது. ஆதலால் டாக்டரின் கவனிப்பிலேயே இந்த நோயாளி இருக்க வேண்டும். சில நாட்கள் சில வாரங்கள் மட்டுமே நோயாளி வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும். வெள்ளணுக்களின் சாதாரண உற்பத்தி ஆரம்பமாகிவிட்டதென அறிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
சிலருக்கு அடிக்கடி இரத்தம் 6Jiboj6 Tja,6i. Blood Transfuson சாதாரணமாக இரத்தம் ஏற்றுவது போல் இல்லை. இரத்தத்தில் உள்ள வெள்ளணுவைப் பிரித்து எடுத்துவிட்டு தனிச் சிவப்பணு இரத்தத்தை ஏற்றுவார்கள். சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள Palet என்னும் இரத்தணுவைப் பிரித்தெடுத்து (Platlet Transfuson) 6.jpg|6. Tijds6i.
இதைவிடத் தீவிரமான வியாதியாக இருந்தால், எலும்பு மச்சையை LDrt figu60LDissisi DTys6i (Bone Marrow Transplantation). இந்த எலும்பு மச்சை மாற்றம் மிகவும் நெருங்கிய உறவினரிடமிருந்தே எடுக்கப்படுகிறது. காரணம், எலும்பு மச்சையில் உள்ள இரத்தக்கலன்கள் சரியாகப் பொருந்த வேண்டும் என்பதேயாகும்.
வாசகர்களே! வேறு என்ன! Blood Cancer என்னும் நோயைப் பற்றிக்
யூரோக்கியமான கட்டுரை எழுதித் தாருங்கள் என்று
வாழககைககு கேட்டுக் கொண்ட மூத்த பத்திரிகை
ஆசிரியரான திரு. திருச்செல்வம் அவர்களுக்கே நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். எனக்கல்ல!
Ο C Tenth anniversary issue

Page 87
பற்களை ஒழுங்குபடுத்துவதில் சிறந்த முடிவைப் பெறுவதற்கு ஆரம்பத்தில் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள். Early Treatment for the best results.
ஆரம்ப காலத்திலேயே செய்யத் தொடங்கும் சில பற்களைச் சீராக்கும் சிகிச்சை முறைகளால், பிள்ளைகளின் பற்கள் நேர்த்தியாக இருக்கவும், தாடைகளும், பற்களும் சரியான விதத்தில் அவற்றின் வேலையை செய்வதற்கும் உதவும். இவ் ஆரம்ப கால பற்களை ஒழுங்குபடுத்தும் சேவையை பற்களை ஒழுங்குபடுத்தும் பல்வைத்திய நிபுணர்கள் (Orthodontist) 56i60D6TT5(gaba65 வழங்குவார்கள்.
ஏன் ஆரம்ப கால பற்களை சீராக்கும் முறைகள் தேவை? பிள்ளைகளின் தாடை, தாடையைச் சுற்றியுள்ள தசைகளின் வளர்ச்சியில் பரம்பரை அலகுகளும், சூழல்காரணிகளும் பங்கெடுக்கின்றன. உதாரணமாக ஒரு பிள்ளை தாயிடம் இருந்து பரம்பரையாக சின்னத் தாடைகளையும், தந்தையிடம் இருந்து பரம்பரையாக பெரிய பற்களையும் பெறலாம். மற்றும் விரல் சூப்பும் பழக்கம், நித்திரை செய்யும் விதம் என்பனவும் தாடை, கன்னம் என்பவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு இது மிகவும் சிறிய வயது என எண்ணுகிறீர்களா? இல்லை. 5 வயதிற்கும் 10 வயதிற்கும் இடையில் சில நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். அத்துடன் இவ்வயதெல்லையில் தசைகளும், எலும்புகளும் விரைவாக வளர்ச்சியடையும். இவ்வளர்ச்சிக் காலத்தில் பற்களை ஒழுங்குபடுத்தும் பல்வைத்திய நிபுணர்கள் இவ் வளர்ச்சியை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி சிறந்த பல், தாடை அமைப்பைப் பெறுவார்கள். உரிய காலத்தில் இல்லாமல் பின்பு இச் சிகிச்சை முறைகளை ஆரம்பித்தால், இலகுவில் சிறந்தமுடிவுகளை அடைய முடியாமல் போகலாம்.
இவ் ஆரம்பகால சிகிச்சை முறை ஒரு வருடம், அல்லது சில தாடை அமைப்புகளுககு ஒரு வருடத்தை விட கூடிய காலமும் தேவைப்படலாம். இக் காலத்தில் பயன்படுத்தும் Braces தசை, எலும்புகளின் வளர்ச்சியை ஒழுங்கான முறைக்கு வருவிக்க உதவும். இச் சிகிச்சை முடிந்த பின் அதிகமானவர்களுக்கு பற்களை அவற்றிற்குரிய சரியான இடங்களில் கொண்டு வருவதற்குரிய சிகிச்சை ஆரம்பிக்கும். இச் சிகிச்சை அனைத்து நிரந்தரப் பற்களும் முளைத்த பின் ஆரம்பிக்கப்படும். இச் சிகிச்சை முடிவில்
பற்கள் அவற்றுக்குரிய அடையும்.
ஆரம்பகாலத்தில் சிகிச் ஏற்படும் நன்மைகள் என What are the benefits Orthodontics?
* ஒழுங்கான தாடை அ
960)Luj6)TLD. * நிரந்தரமான, ஒழுங்க இடங்களை தாடையில் கொடுக்கலாம். * இறுதிச் சிகிச்சை மு:
Early Ort Treatment
முடிவையும், இலகுவா காலத்திலும் அடையல * இக்காலத்தில் பிள்ை நிபுணரின் சிகிச்சை மு ஒழுங்காக, அவரின் ஆ கடைப்பிடிப்பார்கள். * பற்கள் மிதப்பாக உ6 விபத்துகளின் போது ஏ முறிவடைதலைத் தடுக் * இச் சிகிச்சையை உ பெறாவிடின், பிற்காலத் சிகிச்சை முறையினால் களை அதன் ஒழுங்குக் வேண்டிய நிலை ஏற்ப * நிரந்தரப் பற்களை பி பின்னுக்கு கொண்டு வ தேவையேற்படாது.
எப்பொழுது Early சிகிச் * நெற்றி, மூக்கு, உத உரிய தளத்தில் இல்ல * மேற்தாடை பெரிதாக கீழ்த்தாடைக்கு மிகவும் உள்ளபோது * கீழ்த்தாடை சிறிதாக மேற்தாடைக்கு மிகவும்
தமிழர் தகவல் C
பெப்ரவரி 2
 
 

—7 =
ஆரம்ப காலத்தில் பற்களை ஒழுங்குபடுத்தும்
வைத்திய முறைகள்
சரியான இடத்தை
சை பெறுவதால் ர்ன?
of early
60LDL60)
கான பற்களின் ஏற்படுத்திக்
றையையும்,
hodontic (Braces)
கவும், குறுகிய
)Tub. ளகள் பல்வைத்திய
றைகளை லோசனைப்படி
iளவர்களுக்கு, ற்படும் பற்கள் 356)FTD. ரிய காலத்தில் தில் அறுவைச் ) மட்டுமே தாடை$கு கொண்டு வர டும். டுங்கி பற்களை பர வேண்டிய
Fசை தேவை? டு, நாடி ஆகியவை ாதுவிடின்
5C86T,
b முன்னால்
வோ அல்லது ) பின்னால் உள்ள
போது * மேற்தாடை சிறிதாகவும், கீழ்த்தாடைக்கு பின்னால் உள்ளபோது * கீழ்த்தாடை பெரிதாகவும், மேற்தாடைக்கு முன்னால் உள்ள போது * தாடைகள் போதுமானளவு விருத்தியடையாவிடின் பற்கள் முளைப்பதற்கு போதிய இடம் தாடைகளில் கிடையாது. அப்பொழுது பற்கள் ஒழுங்கின்றி நெருக்கமாக முளைக்கும் * மேற்தாடை நீளம் கூடும் போது, சிரிக்கும் போது முரசு தெரியும். இது Gummy Smile 6T60T 96opisasi JUGAlb * மேற்தாடை, கீழ்த்தாடை பற்களை ஒன்றாக சேர்க்கும் போது பற்களுக்கிடையில் இடைவெளி இருத்தல் * வாயால் சுவாசித்தல் * சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாது இருத்தல் * நாக்கு பற்களுக்கிடையில் இருத்தல் * நாலு வயதின் பின் விரல் சூப்புதல் * தாடை மூட்டில் பிரச்சனைகள் ஏற்படும் போது
ஆரம்ப சிகிச்சை முறைகள் சிகிச்சை முறைகள் அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப பலவகைப்படும். 1. Braces and Headgear Headgear தாடையை பின், முன், மேல் தள்ள உதவும். இச் சிகிச்சை 6-12 மாதங்கள் தேவைப்படும். ஒரு நாளில் 12-16 மணித்தியாலங்கள் அணிய வேண்டும். சாப்பிடும் போது இதனைக் கழட்ட வேண்டும். கடினமான விளையாட்டுகளின் போது இதனை அணியக்கூடாது. ஒரு சில நாட்களில் பிள்ளைகள் இச் சிகிச்சை முறைக்குப் பழக்கப்பட்டு விடுவார்கள். 2. Palatal Expanders இது மேற்தாடையின் அகலத்தைக் கூட்ட உதவும். இதனால் தாடைகளை உரிய இடத்திற்கு கொண்டு வரலாம், மற்றும் பற்கள் நெருக்கமாக முளைப்பதனைத் தடுக்கலாம். 3. Removable Functional Appliances.
டாக்டர். எம். இளங்கோ குடும்ப பல் வைத்தியர்
OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 88
"தீவகம் வே. இராசலிங்கம் பிரதம ஆசிரியர், நம்நாடு
எழுத்தும் வாசகனு வழுத்திப் பார்க்கி அழுத்தும் நினை6 கொழுத்தும் இன6 இழுத்து வரப்பட்டு எழுததும வாசகமு பழுத்துக் கனிந்து
நினைத்து அழுகி மனத்துக் குமுறல் விரிந்தும் இணை சிரித்துக் கவிமலர பரப்புப் பெரிதாகி வரப்புப் பெருநிலத் எழுத்தாளன் நோ அழுத்தி விசையற் மனத்தைக் கேவி இனத்தை நோக்க எழுத்தும் வாசகமு அழகுத் திருமணன்ன சேலைகளை மாற ஆலை இரும்பாக் மாலை விதைக்கி பணத்தின் வரவுக் இனத்தில் விதைத் குவித்துத் தொை கூட்டமும் இதயமு காட்டும் தீபம்போ6 எழுத்தும் வாசகமு நிலத்துக் காவியம பலம்பெற்ற தமிழர் உலகத் தமிழினத் தலைமைப் பெருே மலேசிய சிங்கப்பூ சுலோகம் கேட்குப உலக எழுத்தாள அலசும் எழுத்தும்
தெளிந்துவர நாெ வேரெறிந்த திரும பாரெறிந்த வாழ்ை தேவையும் விளக் தாவிவரும் தமிழர் சேவையும் சிறப்பு பவனிவருகின்ற ப தேவையும் விளக் தேசறிலம் சுமக்கி எழுத்தும் வாசகனு ஆண்டுப் புதுவை
வாண்டுப் பயலாய் தமிழர் தகவல் தர வாழ்த்துகள் சொ6 வருகின்றேன் வை
IANALS' NFORNAATION C
February 2O
 
 

லும் இறைவனும் பக்தனும் போல் *ற வையத்தே நாமெல்லாம் களும் அன்னைப் பெருந்தேசம் பாதக்கொடுமைப் பெரும்போரில்
இதயம் கொதியுலையாய் ம் இரண்டும் ஒன்றாகி பாதையும் நோக்கும் ன்ற நெஞ்சத்தே விண்ணாகி கள் மன்றாட்டம் கோவில்களாய் ந்தும் வேளைவரக் காலையிலே ச் சிந்தனைகள் இல்லாமல் பட்டுடையாய் கால் பதிந்த தில் வந்தபோர் சுடுகுதம்மா! க்கும் எழுத்துப் பெருங்கோவில் பிந்து ஆவணங்கள் பார்வையிட்டு வரும் வரலாற்றுப் பேரசைவில்
எழுகின்ற எண்ணத்தே Dம் ஒன்றாய்ப் பேரசைவாய் ாணின் ஆறாய் ஓடுகிறோம் jறிவரும் சினிமாக் காதலுக்கு கி அழகுதமிழ் வடித்ததென ன்ற மகுடமிட்ட எழுத்தாளர் காயப் பச்சைப் பாலியலை ந்து இலக்கியமாய் சோரம்போய் லக்கின்ற கூட்டத்தே விலகி ம் குன்றில் எழுந்திட்டுக் ல் காணுகின்ற ஈழத்து >ம் இறைமைக்கும் ஆணைக்கும் ாய் நிமிர்ந்து உலகமிசை ர் பண்பாளர் நாங்களடா! தின் உயிராய்த் தமிழீழம் 'வாட்டம் தாங்கும் ஈழமென ர் மன்றுஎன வையமிசை ) சிறந்ததொரு கீதையினை ர் ஓர்மிசையாய் பவனிவர
அன்னை வாசகனும் மல்லாம் தேரோட்டம் ஆகிடுவோம் ண்ைனை விட்டுப் புலமே.கி }வ பண்பாக்கி நாம்நிமிர்வோம்! கமும் தேர்ந்து புவிIசையில் தகவல் சஞ்சிகையே ம் சேர்ந்துநேர் நோக்காய் ார்மிசையின் தனித்துவம் போல் கமும் தேரும் எழுத்தாகி ன்ற தேசத்து வித்தாகி ம் எம்விடியல் நோக்கிடுவோம்! அகவையினைக் காணுமிளம்
வந்த பருவத்தே மறிந்த சஞ்சிகைக்கே b651 ாக்கம் அம்மா!
DT C Tenth anniversary issue

Page 89
உருவாகும் தேசம் என்று தமிழீழத்தையே குறிப்பிடுகின்றேன். அதேவேளை, உருவாகும் தேசம் என்று பொதுமைப்படுத்திக் கூறும் போது, உருவாகும் தமிழீழம் முகம் கொடுத்து அனுபவிக்கும் அதே உருவாக்கக் கருக்கூட்டலும், வளர்ச்சியும் முதிர்ச்சியும், அவதியும் அவலமும் தமிழீழத்தை ஒத்த வேறு தளங்களுக்கும் பொருந்தும் என்பதையும் அத்தகைய தளங்களுக்குத் தமிழீழம் ஒரு முன்னுதாரணமாக அமைகிறது என்பதையும் நாம் கருத்திற் கொள்ளலாம்.
உருவாகும் ஒரு தேசம் எவ்வாறு வடிவெடுக்கிறது என்பதைப் பார்க்கும் அதேவேளையில், உருவாகிவிட்ட தேசங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உருவாகி உறுதியாகிவிட்ட தேசங்கள் - புதிய தேசம் ஒன்று உருவாகும் போது - அதை எவ்வாறு பார்க்கின்றன, எவ்வாறு வரவேற்கின்றன, எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
வரலாறு எமக்கு ஒரு பெரும் ஆசான். வரலாற்றிலே, முதலில் சிறிது பின்நோக்கிச் செல்வோம். எமது அண்மைக்கால வரலாற்றையே முதலில் எடுப்போம். நாம் அனைவரும் பிறந்த 20ம் நூற்றாண்டுடன் எமது பார்வையை முதலில் பதிப்போம். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு பிறந்தவர்களே எம்மில் பெரும்பாலானவர்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்களும் ஓரளவேனும் எம்மிடையே இருக்கிறோம். இரண்டாவது உலகப் போருக்கு முன் பிறந்த சிலரேனும், மரியாதைக்கு உரியராய், இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் குடியேற்றக் கொடுமையும் கொடியேற்றக் கொடுமையும் உலகின் பல பாகங்களில் நிலவின. ஆயுதம் தூக்கியவன் ஆட்சியாளனாகவும், அமைதி தேர்ந்தவன் அடிமையாகவும் இருந்தான். இது இருபதாம் நூற்றாண்டின் தனிச் சிறப்பு . என்பதல்ல. கால காலமாக மனித வரலாற்றில் புரையோடிப் போன நிலைமையே அது தானே!
இந்தக் குடியேற்றக் கொடியேற்றக் கொடுமை எம்மைப் பொறுத்தவரையில் 16ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இடம்பெற்றது. முதலில் போர்த்துக்கேயர் எம் நாட்டுக்கு வந்தார்கள்; அவர்கள் எம் மண்ணில் கொடியேற்ற, நாம் அவர் கொடி ஏற்றோம். அடுத்து, ஒல்லாந்தர் வந்தார்கள். நாம் அவர் கொடி ஏற்றோம். அதன்பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்கள் எம் மண்ணில் கொடியேற்ற, நாம்
அவர் கொடி ஏற்றோ பகுதியினரும், மேற்கு
இவர்களில் எவரும் அ கொடி ஏற்றியதுமல்ல மனமுவந்து வரவேற்று ஏற்றதுமல்ல. வந்தவர் பலத்தோடு வந்தார்க ஆயுதத்துக்குச் சமதை அவர்களைச் சந்திக்க நிலையில், தோற்றுப் போய், உயிர் இழப்டே இழப்போடு, அவர்களு ஏற்றோம். அவர்களுை ஒன்றே எம்மை அடின வைத்திருந்தது.
ஆயுத முள்ளை ஆயு எடுக்க முனையவில்ை ஆயுத முள்ளைத் திர மூன்று ஐரோப்பிய நா தங்கள் தங்கள் கொடி அவர்கள் கொடியை ந அடிப்படையிலே ஏற்ே
அவர்கள் வெளியேற,
சேர்ந்து, சுதந்திரம் ெ நம்பிக்கையோடு, கூடி ஏற்றினோம். பொதுக்
கூடிக் கொடி ஏற்ற, சி மண்ணுக்கு வந்து, ெ கொடுமையை நடத்தி முப்பது ஆண்டுகள் ே கேட்டுப் பார்த்து, நிய பார்த்து, பேரினவாத எல்லை கடக்கும் போ ஏந்தியிருக்கின்றோம்.
நான் இங்கே இலங்ை என்றும் குறிப்பிடுவது
இலங்கை எனும் போ, குறிப்பிடுகின்றேன். அ தீவின் ஒரு பாகமே, ஆ கிழக்குமே - தமிழீழம் பூரீலங்கா. தமிழீழமும் சேர்ந்ததே இலங்கை காலத்தில் ஈழம் என்ற இலங்கையையும் குறி அல்ல. ஒரு காலத்தி என்றால் அது பங்கள சேர்ந்ததாகும். இப்டே போல தமிழீழம் தவிர் அனைத்துமே ரீலங்க அதற்குள் தமிழீழம் தமிழீழத்துக்குள் அவ வரித்துக் கொண்ட கு பகுதிகளும் ரீலங்கா
தமிழர் தகவல் O
பெப்ரவரி C
 

89
Besnurrslib G895 SF55glesio
586flesör Luné86'tîÜL
ம். இந்த மூன்று லக வெளிநாட்டவர்.
மைதியாக வந்து
நாமும் ஓடிப் போய் றுக் கொடி கள் ஆயுத ள்; அந்த $யான ஆயுதத்தால்
முடியாத போய், பணிந்து ாடு, பொருள் நடைய கொடியை bLuu gayug5Lu6ub மப்படுத்தி
த முள்ளால் நாம் )ல. நாம் எமக்கென ட்டவும் இல்லை. ட்டவரும் வந்து, யை ஏற்ற, நாம் நிர்ப்பந்த
TOTLD.
சிங்கள மக்களுடன் பறுகிறோம் என்ற டிப் பொதுக் கொடி கொடி என்று நாம் lங்களவர் எம் காடியேற்றம் என்ற lனார்கள். ஏறத்தாழ பசிப் பார்த்து, ாயம் கதைத்துப் அடாவடித்தனம் து தான், ஆயுதம்
)க என்றும் தமிழீழம்
- ஒன்றையே அல்ல.
து அந்தத் தீவைக் |ந்த இலங்கைத் அதாவது, வடக்கும் ; மறுபாகம் - பூரீலங்காவும் யாகும். ஒரு ால் அது முழு க்கும். இப்போது ல் பாகிஸ்தான் தேவுையும் ாது அல்ல. அது ந்த மீதி
ாவுக்குள் அடங்கும்.
அடங்காது. ரகள் அடாத்தாக டியேற்றப் வுக்குள் அடங்க
மாட்டா. பூரீலங்காவின் ஒரு துளி நிலமும் தமிழீழத்துக்கு வேண்டாம். அதேபோல, தமிழீழத்தின் ஒரு துளி நிலத்தையும் ரீலங்கா பிடுங்கிவிட இடமளிக்கக் கூடாது.
இலங்கை என்ற பொது மண்ணில் தமிழீழமும் பூரீலங்காவும் அமைதி பேணி வாழ்ந்து, ஒவ்வொருவரும் தம்மையும் வளர்த்து, ஒருவர் மற்றவர் வளரவும் உறுதுணையாக இருக்க வேண்டும். இரண்டு இனங்களும் சிறக்க வேண்டுமென்றால், அதுதான் யதார்த்தபூர்வமான சிறந்த வழியாகும். மண்ணை இழக்க எந்த மக்களுமே விரும்ப மாட்டார்கள்; இசைய LDT LITjab6ft.
மண்ணும் தாயும் மனிதனின் இரண்டு கண்கள். மண்ணைப் பிடிக்கப் பேராசை கொண்டவர்களும், சொந்த மண்ணைப் பறிகொடுக்க மறுப்பவர்களும் இரத்தச் சகதி வரலாற்றையே கால காலமாக எமக்கு உணர்த்தி வந்திருக்கிறார்கள்.
பாரதப் போரும் மண்ணுக்கான போரே! கிரேக்கப் போரும் மண் போரே! முதலாம் இரண்டாம் போர்களும் மண் போர்களே! பேராசைக்காரர்கள் ஆயுதபலத்தைக் காட்டிப் போரைத் தொடுத்து மண்ணைய் பிடித்தார்கள். மண்ணை இழந்தவர்களும் ஆயுத பலத்தைக் கட்டியெழுப்பித்தான் - போரைத் தொடுத்து மண்ணை மீட்டார்கள். இன்று இது தான், எமது மண்ணிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடாத்தாக எமது மண்ணை ஆக்கிரமித்தவர்கள் இன்றோ நாளையோ எம் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அடாத்தாக எம்மிடமிருந்து பிடுங்கப்பட்ட எமது மண்ணும் இன்றோ நாளையோ மீட்டெடுக்கப்படும். வரலாறு அதையே கால காலமாக உலக அரங்கில் கூறி வந்திருக்கிறது. ஆகவே எமது அரங்கிலும் அதுவே நிகழும். அதுவே நியதி. அதுவே தர்மம். அது நிச்சயம்! நிச்சயம்.
தமிழ் மக்கள்இன்று கேட்பதெல்லாம் - எமது பராம்பரிய நிலம்,எமது மொழி, நாம் ஒரு தனி இனம் என்பது. அது தவிர - எமது (மறுபக்கம்)
ஏ. சி. தாசீசியஸ்
2OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 90
(முன்பக்கத் தொடர்ச்சி) சுயநிர்ணய உரிமை ஆகிய இவை உலக நாடுகளாலும் பூரிலங்காவாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே. உலக நாடுகள் எனும் போது, முக்கியமாக, இந்தியா அந்த அங்கீகாரத்தை எமக்குத் தரவேண்டும். தமிழீழத்தின் முக்கிய நேச நாடாக இந்தியாவையே ஈழத் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். பூரீலங்காவுடனான எமது பிணக்குத் தீர்ந்த பின், இந்தியாவைப் போல பூரிலங்காவும் எமது முக்கிய நேச நாடாக அமையும். ஆனால் இன்று எமது விடுதலைத் தாய்மைப் பேற்றுக் காலத்தில் . பிரசவ நோக்காடு தொடங்கியிருக்கும் இன்றைய
வேளையில் - எமது தொப்புள் கொடியுறவுத் தமிழ் நாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா - மருத்துவ மாதாக எமக்குப் பணியாற்ற வேண்டிய தனது கடமையிலிருந்து வழுவி, நழுவி, மாற்றாந்தாய் மனப்பான்மை பூணுவது நல்லதல்ல. இந்திய நடுவண் அரசின் போக்கு மாறியாக வேண்டும். தலையிடாக் கொள்கையோடு தான் இருப்பதாக இந்தியா நெடுங்காலமாகக் கூறி வருகின்ற போதிலும், உண்மையில், ரீலங்காவுக்கு ஆதரவாகவும் தமிழீழப் போராட்டத்தை எதிர்ப்பதாகவுமே இந்தியா இருந்து வந்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆனையிறவு பூரீலங்கா அரச படைகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண நகரமும் பலாலி இராணுவத் தளமும் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு, அரச படைகளைச் சரண் அடையுமாறு புலிகள் விடுத்த கடைசிக் கண்டாயக் கட்டளை பிறந்த பின், மறுக்கும் அரச படைகள் அழிவது நிச்சயம் என்ற நிலைமை ஏற்பட்ட போது, இந்தியாவின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்துப் புலிகள் தாக்குதலைத் தவிர்த்த போது என்ன நடந்தது? அரச படைகள் தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, அதன் பின் ஆயுதங்கள் கொண்டு வந்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது என்றால், புலிகள் இந்தியாவிற்கு மதிப்பளித்து, தமது நடவடிக்கையைக் கட்டுப்படுத்திக் கொண்டதால் கொடுத்த அனாவசிய கிரயம் அல்லவா, அது?
இந்தியா மட்டுமல்ல, ஏற்கனவே உருவாகிவிட்ட எந்த உலக அரசுமே, ஏற்கனவே உலக அரங்கில் உலவிக் கொண்டிருக்கும் ஒரு சகோதர அரசை எதிர்த்து, புதிதாக உருவாக முயன்று கொண்டிருக்கும் ஒரு புதிய தேசத்துக்கு ஓடி வந்து உதவப்போவதில்லை. ஏற்கனவே உலகம் பூராவும் ராஜ தந்திர உறுதி நிலை வரித்து உலக நாடுகள்
சபை உறுப்பினராகவும் பூரீலங்காவைப் பகைத் எமக்கு உதவ வரப்டே இல்லாத ஒரு நிலையி விடுக்கும் எந்த ஒரு ே எவர் செவியிலும் ஏறப் அப்படியான பலம், வி ஆயுதப் போராட்டத்தை செல்லும் ஒரு வலுவா அமைப்பினாலேயே த
அந்த அமைப்புப்பெறு: தேசத்துக்கு வெற்றிை ஏறத்தாழ 50 அரசுகளு ஐ.நா. மன்றம் இன்று பெருகியிருக்கிறது. இ தேசங்களும் என்ன அ வானத்தில் இருந்து கு அடக்கப்பட்டு, ஒடுக்கு உள்ளான மக்கள், ஒ சிறுபான்மை மக்கள், தர்மத்தை, மனித தர் பெறுவதற்காக ஆயுத சிந்தி, உயிர்களைப் ப போர்த்தவம் இயற்றி, தகைமையை உலக நிலைநாட்டி, தமக்கெ எல்லைகளோடு தமக் புதிய தேசத்தைச் செ அங்கீகாரம் பெற்று, ஐ அரங்கில் இடம்பிடித்த அவை?
அப்படியான ஒரு அடு தமிழீழ விடயத்திலும் கொண்டிருக்கிறது. த8 நிலையில் நின்று, தற் அர்ப்பணிப்போடு தமிழ் புலிகள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத் வழிநடத்திச் செல்வதா எமது போராட்டம் இப் பெற்று வருகிறது.
பிரித்தானியர் எமது ம அகன்ற பின், ஏறத்தா நாம் நடத்திய சாத்வீக போராட்டம், உலக க உலகத்தின் காதில் வி பொருட்படுத்தாத ஒரு பொருளாக ஒரம் கட்ட ஆயுதப் போராட்டம் ெ புதிய தளத்தை எட்டி
d 606160 D.
இன்று, விடுதலைப் பு பேச்சுவார்த்தை நடத் என்பதை பூரிலங்காவில் எதிர்க்கட்சி, நோர்வே இந்தியா, அமெரிக்கா ஐரோப்பிய கூட்டமைட் நலவாய நாடுகள், ெ
ANALS INFORMATION
February 2O

ம் அமர்ந்து விட்ட துக் கெண்டு ாவதில்லை. பலம்
ல் நின்று நாம் வண்டுகோளும் போவதில்லை. டுதலைக்கான 5 வழிநடத்திச்
ன அயுத J (ipւգԱյլb.
ம் வெற்றியே புதிய யப்பெற்றுத் தரும். நடன் தொடங்கிய மூன்று மடங்காகப் த்தனை புதிய அமைதியாக தித்தவையா? முறைக்கு ரு நாட்டின் தமக்குரிய உலக மத்தைப் ம் ஏந்தி, ரத்தம் லி கொடுத்து, தமது உரிமைத் அரங்கிலே ன வரித்த கே உரித்தான ஒரு துக்கியதாலேயே, ஐ.நா. என்ற உலக வையல்லவா
க்கெடுத்தலே நடந்து ளம்பலற்ற உறுதி கொடை உயிர் ழ விடுதலைப் த் தேசிய த்தை இன்று ால், உலகம. பூராவும் போது அங்கீகாரம்
ண்ணிலிருந்து ழ 30 ஆண்டுகளாக 3 உரிமைப் ண்களில் படாது, ழாது, யாருமே
வினோதக் காட்சிப் ப்பட்ட நிலை. தொடங்கியதும் ஒரு பது என்பதே
லிகளுடன் த வேண்டும் ன் ஆளும் கட்சி, , பிரிட்டன், , அவுஸ்திரேலியா, பு நாடுகள், பொது தன் ஆபிரிக்கா என்று
உலகின் பல கோணங்களிலுமிருந்து, வலிமை மிக்க நாடுகளும் நிறுவகங்களும் கூறத் தொடங்கியிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் பங்களிப்பும் வழிநடத்தலும் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கின்றன என்பதற்குச் சாட்சியமாக உலக அரசுகள் புலிகளுடன் முரீலங்கா அரசு பேச வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தி வருவதை வைத்துக் கொண்டும் கூறலாமல்லவா?
தமிழிழம் என்ற எம் தேசம் மண்ணிலே மட்டுமல்லாது, தமிழ் அலைவில் Tamil Diaspora இல் சிக்கி உலகின் எங்கெங்கே ஈழத்தமிழ் மக்கள் சிதறிப் பரந்திருக்கிறார்களோ, அங்கெல்லாம் எம் தேசம் உருவமாக அல்ல, அருவமாக பரந்திருக்கிறது.
புலத்தில் இருந்து, மண்ணிலும் புலத்திலும் உள்ள எம் மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைக்கும் அமைப்புகளும் மன்றங்களும் கூட, உருவாகி வரும் எம் தேசம் உறுதியாக நிமிர்ந்து நிற்கும் வகையில் பணி தொடர வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காளிகள் அவைகள்.
உருவாகும் எம் தேசத்திலும் ரீலங்காவிலும் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்படும் மனித உரிமை மீறல்களை உலகின் வெவ்வேறு நாடுகளிலும் உள்ள மனித உரிமை நிபுணத்துவ அமைப்புகளுக்கும் ஐ.நா. மன்றத்துக்கும் சோர்வின்றி அறிவிக்கும் சுவிஸ் உலகத் தமிழர் ஒன்றியம் போன்றவையும், இனி, ஒவ்வொரு புலத்து நாட்டிலும் இயங்குகின்ற ஈழத் தமிழர் விழிப்புக் குழுக்களும் எம் தேசத்தின் உருவாக்கலுக்கு, மேலுமொரு புதுத் தளமும் புதுப் பரிமாணமும் அமைப்பனவல்லவா?
உருவாகும் எம் தேசத்தின் ஒரு காத்திரமான, தனிப் பிரமாணமாகவே ஊடகங்களின் பங்களிப்பையும் யான் இந்தக் கட்டத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
மண்ணில், எம் மக்களிடையே விடுதலை விழிப்புணர்வைப் பரப்பிக் கொண்டிருந்த செய்தித் தாள்கள் தடை செய்யப்பட்டன. துண்டுப் பிரசுரங்களும் தடைக்கு உள்ளாயின. ரீலங்காவில் உள்ள அரச, மற்றும் தனியார் செய்தித் தாள்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் எல்லாமே எமக்கு எதிராகச் செயல்பட்டன. இந்தியாவில் கூட, பார்ப்பனிய ஆதிக்கத்துக்குட்பட்ட அத்தனை தமிழ்நாடு அளாவிய ஊடகங்களும், தமிழீழப் போராட்டத்தைக் ܓܠ
O
Tenth anniversony issue

Page 91
கொச்சைப்படுத்துவனவாகவே செயல்பட்டன. தான் நடத்தும் அடாவடித் தனங்களை பூரீலங்கா அரசு மறைத்தும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைத் திரித்தும் கூறும்போது, செய்திச் சுதந்திரத்துக்காகக் குரல் எழுப்ப வேண்டிய உலக ஊடகங்களும் உலக அரசுகளும், செய்தித் தடை தொடர்பாக உதட்டளவிலே கண்டனத்தைத் தெரிவித்து விட்டு, பூரீலங்கா அரசு கூறுவதை உவந்து ஏற்று, உலக அரங்கில் உமிழ்வனவாகவே செயல்பட்டன. பல பேரண்ட ஊடகங்களும் பூரீலங்கா அரசின் சிறு குரலைப் பெருப்பித்து உலகுக்குக் கூறின.
AFP போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் செலவுச் சுருக்கம் கருதி. யூரீலங்காய் பிரஜைகளை, சிங்களவரை, தம்முடைய செய்தி நிருபர்களாக வைத்திருக்க, அவர்கள் தம்முடைய இனத்துக்கு விசுவாசமாக நின்று, உண்மையை மறைத்து, தமிழ் மக்களின் தர்மப் போராட்டத்துக்கு எதிரான செய்திகளையே உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கனடாவில் கூட, இரண்டு தேசியத் தளச் செய்தித் தாள்கள், ஒன்று மாறி ஒன்று, தமிழிழப் போராட்டத்தை மட்டுமல்லாது, தனது நாட்டுப் பிரஜைகளான தமிழ்க் கனடியர்களையே இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் அதர்மத்தையும் குறிப்பிடலாம்.
ஆனாலும் இவற்றுக்கு எலலாம் விதி விலக்காக, எம்மவரால் நடத்தப்படாத ஒரு ஊடகம் ஒடுக்கப்படும் தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறதென்றால், ஃபிலிப்பைன்ஸ் மணிலாவிலிருந்து இயங்கும் வெரித்தாஸ் வானொலி அது என்பதை இதய நனைவோடு இங்கே நினைவு கூருவோம்.
தமிழ் அகதிப் புலப்பெயர்வு பேரலையாக உலகெங்கும் பரவி, உலகின் பல்வேறு மூலைகளுக்கும் எம் மக்களைச் சிதறித் தெளித்த வேளையில், மண்ணிலே செய்தித் தாள்களிலும் சஞ்சிகைகளிலும் அனுபவம் பெற்றவர்கள், வானொலிகளில் அனுபவம் பெற்றவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், இப்படிப் பல்வேறு திறத்தோர், காலூன்றக் கிடைத்த இடமெல்லாம் காலூன்றினார்கள். தங்கள் தங்கள் துறையில் நின்று வாழ வழி தேடினார்கள். வயிற்றுக்காக மட்டும் உழைத்தவர்களும் இருந்தார்கள்; தமது வித்தையைத் தம்முடைய வயிற்றுக்காகவும், இனத்தின் மேம்பாட்டுக்காகவும் வழிப்படுத்தியவர்களும் இருந்தார்கள்.
ந
இன விடுதலை ஒன்று தங்கள் துறை சார்ந்த உழைப்பை அர்ப்பணி இருந்தார்கள். இவர்க ஏதோ ஒரு கட்டத்தில் உணர்வோடு, தனித்ே எமது தேச உருவாக் விழிப்புணர்வோடு பங் புரிந்திருந்தார்கள்; புரி கொண்டிருக்கிறார்கள் நாடுகளில் இவர்கள் தாள்கள், சஞ்சிகைக தொலைக்காட்சிகள், சேவைகள், கணனி வ ஆகியவற்றில் பெரும் எமது தேச உருவாக் ஒரு வகையில் பங்கள் இருக்கின்றன.
புலத்திலே தமது பணி தளத்தையோ, ஊடக உருவாக்குவதில், எம முயற்சியாளர்கள் புக! முறைக்கு முகம் கொ இல்லை. மனித சுதந் முதன்மை வழங்குவ இங்கிலாந்திலேயே இ மூன்று ஆண்டுகள் மு அனைத்துலக ஒலிபரt தமிழ் என்ற ஐ.பி.சி. 6 லண்டனிலே, தொடங் முதலில் அனுமதி உ பிரித்தானிய அரசு, வ ஆயத்தங்கள் முடிவை வேளையிலே, தடை திணித்து, - மண்ணின் வன்முறையில் ஈடுபடு புலிகளின் நிதி வழங் வானொலி தொடக்கப் என்று கூறி 3 வார க வைத்திருந்தார்கள். மு பங்குதாரர்களின் பட்டி அவர்களுடைய வங்கி வானொலி நிர்வாகிக காட்டினார்கள்.
செய்திகள் பக்கச் சார் இருந்து விடுமா என்ற பிரித்தானிய அரச அ செய்தி என்று வரும் செய்திகளாக இருக்கு வெவ்வேறு ஊடகங்க நாட்டிலுள்ள முகவர்ச வரும். ஆனால் தமிழ் நடக்கும் வானொலி ஆ
தமிழர் தகவல்
ଗulture.js

s
ത്ത91 ۔ ۔ ۔ ے۔
டுநிலை என்றால் என்ன? ண்மையின் பக்கம் நிற்பது
க்காக மட்டும் நிபுணத்துவ த்தவர்களும் ள் எல்லோருமே
5L60) D. தா, ஒருமித்தோ, கத்துக்கு, களிப்பைப் ந்து
வெவ்வேறு தொடக்கிய செய்தித் ர், வானொலிகள், கணனிச் செய்திச் ானொலிகள் பான்மையானவை, கத்துக்கும் ஏதோ ரிப்பனவாகவே
க்கென ஒரு த்தையோ }g! Đ6HLö5 லிட ஒடுக்கு டுக்காமலும் திரங்களுக்கு தாகக் கூறப்படும் Nது நடந்திருக்கிறது. னனதாக பபுக் கூட்டுத் தாபனம்,
ITG1601 TGS க முற்பட்ட வேளை, ரிமம் வழங்கிய ானொலி ஒலிபரப்பு
Luquid உத்தரவைத்
விடுதலைக்காக ம் விடுதலைப் கலில் இந்த பட்டிருக்கிறதாமே - 1லம் மறித்து pதலிட்ட யலோடு, க் கணக்கையும் ர் கொண்டு சென்று
புடையனவாக
சந்தேகம் திகாரிடம் இருந்தது. போது, செய்திகளே ம். செய்திகள்
பிரச்சனைகளை அலசுவதாக, அவர்கள் பங்கெடுப்பதாக அமைவதே இயல்பு அல்லவா என்று வானொலியாளர்கள் விளக்கம் அளித்தார்கள். நடுநிலை என்பது அவருக்குப் பாதியும் இவருக்குப் பாதியுமாக இருப்பது அல்ல. நடு என்பது உண்மையின்பால் நிற்பது. நடு என்பதன் தமிழ் அர்த்தம் தர்மத்தின் பால், நியாயத்தின் பால் நிற்பது என்பதாகும். செய்தி கூட்டலோ கழித்தலோ இன்றி செய்தியாகவே இருக்கும். செய்தி அற்ற வெறும் அறிக்கைகள் செய்தியில் செய்தியாக வர மாட்டா என்பதையும் எடுத்துக் கூற வேண்டியிருந்தது. சுருக்கமாகக் கூறுவதானால், ஒரு அனைத்துலக வானொலிக்குரிய குணாம்சங்களோடு ஐ.பி.சி. திகழும் என்பதை பிரித்தானிய அதிகாரிகளுக்கு உறுதியளிக்க வேண்டியிருந்தது. அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் போது, ஒரு பேரழிவுக்கு ஒரு இனம் முகம் கொடுக்கும் போது, அது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயுதப் போராட்டம் நடத்த அருகதை உடையது என்று ஐ.நா. சாசனம் சட்ட இடமளிக்கின்றது.
ஐ.பி.சி. தமிழ் வானொலியை உலக அகதி மக்களுக்கு ஒரு முன் உதாரண வானொலியாக நிறுவிக் காட்டுவதில் அதன் அமைப்பாளர்கள் ஈடுபட்டார்கள். அவர்கள் இயங்கிய புகலிட நாட்டு அரசையும் பகைக்காது, அதேவேளையில் தமது மக்களிடையே, தமது மண்ணில் நடைபெறும் அவலங்கள் பால் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். வன்முறையை அவர்கள் தூண்டவில்லை; ஆனால் அடிப்படை மனித உரிமைகளை வென்றாக வேண்டும் என்றார்கள்; ஆயுத வழிப் பிரிவினைக்கு உதவுமாறு அவர்கள் கேட்கவில்லை; ஆனால், சுய நிர்ணய உரிமையைப் பெற்றாக வேண்டும் என்று மக்களை நம்ப வைத்தார்கள். இதுவே தங்கள் நிலைப்பாடாக இருக்கும் என்று பிரித்தானிய அதிகாரிகளிடம் உறுதியாகக் கூறினார்கள். பின்னர், உலக ஊடகமான பி.பி.சி, தனது உலகச் செய்திகளில் ஐ.பி.சியை மேற்கோள் காட்டுமளவுக்கு, உலக ஊடகங்களின் அரங்கிலே, ஐ.பி.சி. தரம் உயர்ந்து நம்பகக் கணிப்புப் பெற்றமை
9 : கூட, ஒரு பெரும் கெளரவம் என்பதை மக்களுக்காக இங்குள்ள ஊடக அறிஞர்கள்
உணர்வார்கள். as வரகளுடைய (மறுபக்கம்)
OO பத்தாவது ஆண்டு மலர்

Page 92
92m
(முன்பக்கத் தொடர்ச்சி)
ஐ.பி.சி. மேலும் ஒரு காரியத்தைப் புரிந்தது. உணவுத் தடையும் மருந்துத் தடையும் செய்தித் தணிக்கையும் சுமத்தப்பட்ட தமிழீழ மண்ணுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரச் செய்தி சுமந்து சென்று, அரசின் செய்தித் தடையை முறியடித்ததோடு நின்று விடாது, மண்ணுக்கும் புலத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தையும் ஏற்படுத்தியது. மண்ணிலேயிருந்து ஐ.பி.சி. க்கு வந்த கடிதங்கள் பல, அந்த உறவுப் பால வானொலி நிகழ்ச்சி தமக்குத் தரும் மனோபலத்தின் அளவை எடுத்தியம்பின. உருவாகும் தேசத்தில் அடைபட்டுக் கிடக்கும் மக்களுக்குத் தன்னம்பிக்கையைக் கட்டி வளர்க்கும் ஊடகத்தின் பங்களிப்பாக இது அமைந்தது.
மண்ணிலுள்ள மாணவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களுடைய 10ம் வகுப்புத் தேர்வு வருவதற்கு முன்னதாக வெவ்வேறு பாடங்களில் நிறைய மீட்டல் வகுப்புகளை ஐ.பி.சி. மண்ணுக்கான தனது உறவுப் பால நிகழ்ச்சியில் நடத்தியது.
ஒடுக்குமுறையை எம் மண்ணிலுள்ள தமிழ் மக்கள் மீது அரசு சுமத்திக் கொண்டிருந்த வேளையில், புலத்திலிருந்தி இயங்கிக் கொண்டிருந்த அகதிகளின் ஊடகமான ஐ.பி.சி. அரசின் முகத்தில் கரி பூசிய ஒரு
முன் உதாரணமாக விதந்துரைக்கலாம்.
இலங்கையில் ஒரு புது வகை வயிற்றோட்டம் பரவி, பூரீலங்காப் பகுதிகளில் அது பல உயிர்களைக் குடிக்கத் துவங்கியிருந்த வேளை, நோய்த் தடுப்பு வழிகளை ரீலங்காப்பகுதிகளில் மட்டும் அரசு பரப்புரை புரிந்து, மருந்துத் தடை சுமத்தப்பட்ட தமிழ்ப் பகுதிகளைப் புறக்கணித்து நின்ற அந்தத் தருணத்திலே, உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு, ஐ.பி.சி. தனது உறவுப் பால நிகழ்ச்சியில் அடுத்தடுத்து காப்பு வழிகளை மண்ணில் உள்ள மக்களுக்கு அறிவித்ததால், எமது மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.
ஐ.பி.சி. நடத்திய மடிப்பிச்சை மன்றாட்டு வேள்வியையும், உருவாகும் எம் தேசத்தின் செழுமைக்குப் பங்களிக்க விரும்பும் புகலிட ஊடகங்கள் முன் உதாரணமாகக் கொள்ளலாம்.
எம் தேசம் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த விடுதலை வேள்வி பல முக வடிவம் கொண்டது என்பதை மண்ணிலும் புலத்திலும் உள்ள வெவ்வேறு அங்கங்களும் புரிந்து கொள்ள
சம்பவத்தையும் ஏனைய ஊடகங்களுக்கு, *
வேண்டும். எமது சுய போராட்டத் தேரின் அ விளங்குவது, போராளி முகம். விடுதலைப் பே எள்ளனவேனும் குறை பார்த்துக் கொள்ள ே மண்ணிலும் புலத்திலு என்ற இன்னொரு மு அந்தக் கடமையைப் பு மக்களிடையே தேசீய தூண்ட வேண்டியது,
தேசத்தைச் சார்ந்த உ இன்னொரு முகத்தின்
வியாபார அடிப்படைய போது, ஊடகங்கள் த போட்டியில் ஈடுபடுவ6 கொள்ளலாம். ஆனா தேவை என்றும் விடுத வரும்போது, அனைத் ஒரு முகமாகச் செயற் வகையில் ஒரு இனை நிறுவப்படுதல் வேண்( அனுபவமும் ஆற்றலு மூத்த ஊடகவியலாள எடுத்துக் கொள்வது
இன்று தட்டிக் கேட்பா சன்னதமாடும் முதலா நாடுகளின் கூட்டுச் சதி உலகமயமாக்கல் (G செய்தித் துறையிலும் காலூன்றுவதற்கான மேற்கொள்ளப்பட்டுக் எமது மூத்த செய்திய அறிவார்கள். இந்த ந சிறுபான்மை இனங்க கலாசாரமும் நசுக்கப் தோன்றியிருப்பதும் அ தெரியும்.
இந்த வேளையில், எ செய்தித் தாள்கள், ச{ வானொலிகள், தொை கணனிச் செய்திப் பீடா செய்தி வானொலிகள் இப்பொழுதே ஒன்றுப நசிக்கப்படுவது திண்6 அறிகுறிகள் தோன்றி நிலையில், இந்த ஊ ஒன்றிணைக்க வேண் அவசியமும் எமது மூ ஊடகவியலாளருக்கு எனினும் அது தொடர் தளமல்ல என்பதால், விரிவாகப் பேசுவதை தவிர்க்கிறேன்.
எமது ஊடகங்கள், ே தூண்ட வேண்டும் என ஊடகம் தனக்குரிய ஏ
AAS' NFORNAATON February C 2O

நிர்ணயப் ச்சாணியாக ரி அலகு என்ற ஒரு பாராளிகளின் பலம் றயாத வண்ணம் வண்டிய கடமை, ம் உள்ள மக்கள் கத்தைச் சார்ந்தது. புரியுமாறு,
உணரவைத உருவாகும் ஊடகங்கள் அடங்கிய
கடமையாகும்.
பிலே தொழிற்படும் நம்மிடையே தை நாம் புரிந்து ல், எமது மண்ணின் தலை என்றும் து ஊடகங்களும் )ULäs Ginquu ாணப்பு அவற்றிடையே டும் என்பதை ம் ஆதரவும் உள்ள ார்கள் சிந்தனைக்கு நல்லது.
ரற்ற நிலையில் ளித்துவ முதலணி தியால் lobalisation) வலிமையாகக் அடுக்குகள்
கொண்டிருப்பதை ாளர்கள் நிலையில், ளின் மொழிகளும் படும் ஆபத்துத்
|வரகளுககுத
மது மொழிச் ஞ்சிகைகள், லைக்காட்சிகள், வ்கள், கணனிச்
இவையெல்லாம் டாவிட்டால், அவை ணம் என்பதற்கான யுள்ள இன்றைய டகங்களை டிய தேவையும் த்த
இருக்கிறது. பாகப் பேச இது
அது பற்றி இங்கு
தசிய உணர்வைத்
ன்னும் போது ஒரு னைய பணிகளை
மறந்து ஒரு தீவிர பரப்புரைப் பீடமாக மாறிவிட வேண்டும் என்பதல்ல. அப்படிச் செய்வதே திகட்டி விடும். அதை அதற்குரிய வேளையில் அதற்குரிய மாத்திரையில் கொடுக்க வேண்டும். தங்கள் விசுவாசத்தைக் காட்ட, செய்தியைப் புகழாரப் பெயரெச்ச வாய்ப்பாடுகளோடு வழங்கத் தொடங்கினால் அது திகட்டி விடும்.
உதாரணத்துக்கு, செய்தி வேறு, ஆய்வுரைக் கண்ணோட்டம் வேறு, அலசல் வேறு என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புகழ் கூறும் பெயரெச்ச வழிபாட்டு வாய்ப்பாடுகளையும் சுய கருத்தேற்றங்களையும் ஒரு ஊடகம் வழங்கிக் கொண்டிருந்தால், அது ஊடகங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும.
பாழ்படுத்தி விடும்.
மூன்று நாளுக்கு மூன்று வேளை மருந்தை உட்கொள்ளுமாறு மருத்துவர் விதந்துரைக்கிறார் என்பதால், அவ்வளவு மருந்தையும் ஒரே வேளையில் மொத்தமாக உட்செலுத்தும் கொடுமையை நாம் புரிந்தால், அது ஒன்றில் திகட்டி விடும். அல்லது உடம்பு மருந்தை நிராகரித்து விடும். அல்லது உடலே நிராகரிக்கப்பட்டு விடும். ஆகவே ஊடகங்களின் பொருத்தமற்ற தொழிற்பாடு காரணமாக, அவை, தாம் பணி புரியும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டாம். அந்தச் சமூகத்துக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருக்க வேண்டாம். தமக்குத் தாமே தலையில் மண்ணை வாரி இறைப்பதாகவும் இருக்க வேண்டாம்.
கத்தி முனையில் லாவகமாக நிற்கும் நிலையே ஊடகத்தினது. விழிப்புடன் அது நின்று செயற்பட்டால் அது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும். சமூகத்தின் நலன், மேம்பாடு ஆகியவை அதன் இலட்சிய மூச்சாக இருந்தால், அது சமூகத்தின் காவல் அரணாகத் திகழும். இல்லையென்றால், அது இருந்தென்ன, இல்லாதொழிந்தென்ன!
(ரொறன்ரோவில் 22.10.2000ம் நாளன்று நிகழ்த்தப் பெற்ற மணிமாறன் கனகசபாபதி நினைவு நாள் உரை, சுருக்கம் செய்யப்பட்டு கட்டுரை வடிவாக்கம் பெற்றுள்ளது) -
Ο
Tenth anniversory issue

Page 93
இது ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த ஒரு இராமகிருஷ்ணரின் பழைய கதைதான். ஆனால் முடிவு புதியது.
சுண்டெலி ஒன்று பூனை ஒன்றுக்குப் பயந்து முனிவர் ஒருவரின் ஆச்சிரமத்தில் தஞ்சம் புகுந்தது. நிஷ்டையில் இருந்த முனிவரின் காலில் ஏறி ஓடி, அவரின் நிஷ்டையைக் கலைத்தபடி அவரின் காலடியில் தஞ்சமென வீழ்ந்தது. தனது தவம் கலைந்த கோபத்தில் கண் திறந்த முனிவர், தன் முன்னால் நடுங்கியபடி நின்ற எலியைக் கண்டார்.
தூரத்தே பூனை ஒன்று வாலை ஆட்டியபடி. புரிந்து கொண்டார் முனிவர். "உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று எலியைக் கேட்டார்.
"ஐயா முனிவரே இந்த பூனை என்னைத் தினமும் தொந்தரவு செய்கின்றது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்றது எலி.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.” என்று கேட்டார் முனிவர்.
"பூனையைக் கொன்று விடுங்கள்” என்றது எலி.
“பூனையைக் கொல்வது எனக்குத் தர்மமல்ல. மேலும் இந்த பூனை இறந்தாலும் வேறு பூனை உன்னைத் தொந்தரவு செய்யும். எனவே வேறு வரம் கேள்” என்றார் முனிவர்.
சிறிது யோசித்த எலி “என்னையும் ஒரு பூனையாக மாற்றுங்கள்” என்று கேட்டது.
அப்படியே ஆகட்டும் என்றார் முனிவர். எலி பூனையானது. மியாவ் மியாவ் என்று சத்தம் போட்டபடி போனது அந்தப் பூனை - எலி.
மறுநாள் நிஷ்டையில் இருந்த முனிவரை அந்த பூனை உருவில் இருந்த எலி மீண்டும் எழுப்பியது. இப்போதும் அந்த எலி முனிவரின் முன்னே நடுங்கியபடி நின்றது.
முனிவர் எலியின் பின்னே பார்த்தார். அங்கே அதே பூனை தூரத்தே நின்றது - பூனை உருவில் இருந்த எலியைப் பார்த்தபடி, "ஓ! இப்போதும் உன்னை அதே பூனையா தொந்தரவு செய்கிறது. உன்னைத் தான் நான் பூனையாக மாற்றிவிட்டேனே? இப்போது ஏன் பயப்படுகிறாய்? என்று கேட்டார் முனிவர்.
“எனக்குத் தெரியவில்லை, ஏனோ பயமாக இருக்கின்றது. என்னை நீங்கள் பூனையாக மாற்றியதற்குப் பதிலாக ஒரு நாயாக மாற்றுங்கள். நான் அந்த பூனைக்கு பயமில்லாமல் வாழலாம்” என்றது - பூனை உருவில் இருந்த அந்த எலி.
"சரி அப்படியே ஆகட் முனிவர்.
பூனையாக மாறியிருந் நாயாக மாறியது. வா குரைத்தபடி அது செ
மறுநாளும் நிஷ்டையி முனிவரை அந்த நாய் எலி எழுப்பியது. இப்ே முனிவரின் முன்னே ந முனிவர் எலியின் பின்( அங்கே அதே பூனை நாய் உருவில் இருந் பார்த்தபடி,
இப்போது உனக்கு எ6 நீதான் நாயாக மாறிவி ஏன் பூனையைப் பார்த் உன் தொந்தரவு பெரு போய்விட்டது" என்று
எலியோ "ஐயா! இந்த மன்னித்துக் கொள்ளு நான் உங்களிடம் வந்: தொந்தரவு செய்ய ம ஒரு புலியாக மாற்றுங் கேட்டது - நாய் உரு
"சரி சரி. அப்படியே முனிவர் சலித்தபடி, இ உருவில் இருந்த எலி உறுமியபடி அது செ6 மறுநாளும் நிஷடையி அந்த புலி உருவில் இ எழுப்பியது. இப்போது முனிவரின் முன்னே ந முனிவர் எலியின் பின்( அங்கே அதே பூனை புலி உருவில் இருந்த
இப்போது தான் முனில் புரிந்தது. எலி பூனைய நாயாக மாறி பின் புலி போதும், அதற்கு தான எண்ணம் மாறவில்6ை உருவமும், குரலும் 1 அதன் குணம் மாறவி முனிவர் புரிந்து கொன
இது தெரிந்த கதை !
அந்த எலி, புலி உரு ஒரு குட்டியைப் போட் புலிக்குட்டியாகப் பிறந் புலிக்குட்டி தாயைத்
பூனையை ஒரே அடிய கொன்றுவிட்டது. இன முனிவருக்கு ஒரு விட
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

டும்” என்றார்
த எலி இப்போது 'வ் வவ் என்று ன்றது.
ல் இருந்த
உருவில் இருந்த போதும் அந்த எலி நடுங்கியபடி நின்றது. னே பார்த்தார்.
தூரத்தே நின்றது - த எலியை
ன்ன வேண்டும். விட்டாயே? இப்போது து நடுங்குகின்றாய்? ந் தொந்தரவாக சீறினார் முனிவர்.
ந தடவை என்னை ங்கள். மறுமுறை து உங்களைத் ாட்டேன். என்னை பகள் ஐயா? என்று வில் இருந்த எலி.
ஆகட்டும்” என்றார் இப்போது நாய்
புலியாக மாறியது. ன்றது. ல் இருந்த முனிவரை Nருந்த எலி ம் அந்த எலி நடுங்கியபடி நின்றது. னே பார்த்தார்.
தூரத்தே நின்றது -
எலியை பார்த்தபடி,
வருக்கு ஒரு விடயம் JTas tDITgól LilsőT யாக மாறிய * எலி என்கிற ல என்று. எலியின் மாறியதே தவிர ல்லை என்பதை ண்டார்.
இனி.
வில் இருந்த போது
95Jتک .L.gl. தது. அந்த துரத்தி வந்த
பாக அடிததுக தப் பார்த்த யம் புரிந்தது. எலி
தான் புலியாக மாறியபோதும், தன்னை எலியாகவே நினைத்துக் கொண்டது. ஆனால் அந்த எலிக்குப் பிறந்த புலிக் குட்டியோ தன்னை அசல் புலியாகவே நினைத்துக் கொண்டது. அது புலிக் குணத்துடனேயே வளர்ந்தது.
இதுதான் இன்றைய புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழரின் நிலை. அவர்கள் கனடிய பிரஜைகளாக மாறினாலும், அவர்களின் நடை, உடை, பாவனை மாறினாலும், அவர்களின் மொழி மாறினாலும், அவர்கள் தாம் இன்னமும் தமிழீழத்தவர்கள் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். ஆனால் அவர்களின் பிள்ளைகளோ, தாம் கனடியர்கள் என்ற எண்ணத்திலேயே வாழ்கின்றனர், வளர்கின்றனர். இன்றைய கனடிய தமிழர்களின் தலைமுறை இடைவெளி இவ்வாறு தான் இருக்கின்றது. இந்த இடைவெளிதான் அந்தத் தலைமுறை இடைவெளி. இதனைப் பெற்றோரும், பிள்ளைகளும் நன்கு உணர்ந்து கொண்டால், தலைமுறை இடைவெளிகளால் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் இலகுவாகத் தீர்த்துக் கொள்ளலாம்.
எமது பிள்ளைகளை வளர்க்கின்ற போதே அவர்கள் பிற்காலத்தில் தம்மை பாதுகாப்பார்கள் என்கின்ற ஒரு எண்ணத்தை பெற்றோர்கள் தம் மனதில் பதிய வைத்துக் கொண்டனர். வயதான காலத்தில் தமது பிள்ளைகளே தமக்கு பாதுகாப்பாக தம்மை பராமரிப்பார்கள் என்று நம்பினார்கள். கனடாவில் பிள்ளைகளுடன் வாழும் பெற்றோரின் கனவுகள் நனவாகின்றனவா என்றால் அவை கேள்விக்குறியே பிள்ளைகளுடன் கடைசிக் காலத்தில் சந்தோசமாக வாழலாம் என்றும், பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவலாம் என்றும் நினைத்து கனடா வந்த பல பெற்றோரின் கனவுகள் கானல் நீராகவே போயுள்ளன. அண்மையில் ஒரு பெண்மணி வானொலி ஒன்றிலே தனது குடும்ப நிலை குறித்து பேசும் (மறுபக்கம்) பொழுது, தாம் கனடா வந்து 8
எஸ்.ஜே.பி. ரட்ணதுரை (6 mss6 - CTR)
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 94
94
495,600 6uOCLUD600pD
பொழுது, தாம் கனடா வந்து 8 வருடங்களாகி விட்டது என்றும், இதுவரை ஒரே ஒரு தடவை மட்டுமே தான் கோவிலுக்குப் பிள்ளைகளால் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் கூறி அழுதார். இன்னும் சிலர் தாம் தமது பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்களுடன் உரையாடிப் பல நாட்களாகிறது என்றும் கூறி ஆதங்கப்பட்டனர். இதில் யாரைக் குறை கூறுவது? இயந்திர வாழ்க்கை வாழும் பிள்ளைகளையா? அல்லது இதயத்தில் கனவுகளுடன் கனடா வந்த பெற்றோரையா?
இதிலே மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் மாமன் மருமகனுக்கிடையில் பிரச்சனைகள் தோன்றுவது குறைவாக இருப்பதாக பல பெற்றோரும் பிள்ளைகளும் தெரிவித்துள்ளமை தான். சிலவேளைகளில் இதன் வீதம் குறைவாக இருக்கலாம். ஆனால் மருமகள் மாமியாருக்கிடையில் பிரச்சனை இல்லாத குடும்பங்களும், மாமன் மருமகனுக்கிடையில் பிரச்சனை உள்ள குடும்பங்களும் மிகக் குறைவாக உள்ளதாகவே தெரிகிறது. இதனால்பல இடங்களில் தமது பெற்றோரைத் தாயகத்திலிருந்து மகன் அழைத்திருந்தாலும், அவர்கள் தற்போது தமது மகளுடன் சென்று தங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. சில குடும்பங்களில் மகன்மார் தமது சகோதரிகளின் கணவன்மாரிடம் சென்று தமது பெற்றோரை அவர்களுடன் வைத்திருக்குமாறு கேட்பதுடன் தாம் அவர்களின் செலவுக்குப் பணம் தருவதாகவும் கூறியிருக்கின்றனர். எனவே இங்கே பெண்களுக்கிடையிலேயே (மாமி - மருமகள்) இந்தப் பிரச்சனைகள் தோன்றுவதாக பரவலாக கூறப்பட்டாலும் அதன் ஆழமான விடயமும் அதன் பின்னணியில் உள்ள ஆணாதிக்க தன்மையும் ஆராய்வுக்குரியதே.
அனேகமான குடும்பங்களில் மருமகள்மாரே மாமன் மாமியை இலங்கையிலிருந்து அழைப்பதில் முன் நிற்கின்றனர். ஆனால் இங்கே அவர்கள் வந்ததன் பின் மருமகள் மாமி பிரச்சனை ஆரம்பமாகி விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பிள்ளைகளின் சுயநலமென்று சில வயதானவர்கள் தமது பிள்ளைகளின் மீது குறைப்பட்டுக் கொள்கின்றனர். சில முதியவர்களை சந்தித்து இது தொடர்பாகக் கேட்ட போது, பிள்ளைகள் தமது குழந்தைகளை பராமரிப்பதற்காகவே இங்கே தம்மை அழைத்து வந்ததாக தாம்
இை L-G
நம்புவதாக கூறுகின்ற பெற்றோருக்கு தமது பிள்ளைகளுடன் ஒத்து முடியவில்லை. இதன மீளவும் குழந்தைகள் விடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதன தாயகத்திலிருந்து அ குழந்தைகளை அவர் முடியவில்லையே என் பிள்ளைகளுக்கு ஏற்ப மீளவும் ஏற்படும் குழந் செலவை சரிக்கட்ட மு அதனால் அடுத்த கட் தமது பெற்றோருக்கு பணத்தைப் பெற முய இதற்கு முக்கிய கார6 வாங்கப் போகும் வீடு எதிர்காலத் திட்டமும் பெற்றோருக்குக் கிை உதவிப் பணமானது வீட்டின் மாதாந்த வங் கொடுப்பனவுக்கு போ பிள்ளைகள் நினைக்கி அவர்கள் வேறு ஒரு தங்கியிருப்பதாக பொ சமூக நல உதவி டெ முயற்சிக்கின்றனர்.
இவர்களின் சமூக ந6 முயற்சிக்கு இவர்கள் செய்த ஸ்பொன்சர் த இருக்கின்றது. சில பி ஏற்கனவே திட்டமிட்டு புத்திசாலித்தனமாக ே அமெரிக்கா மூலமாக விஸா’ மூலமாகவும் பு உதவி பெற முயற்சிக் தற்போது இப்படியாக பல பெற்றோரை பிள் செய்தாலேயே அவர் வழக்கை தாம் ஏற்றுக் அரசாங்கம் நிபந்தை சில பெற்றோர் கவை
இதேசமயம, சிலரின் காரணமாகவும், தில்லு காரணமாகவும் சிலரு கிடைத்து விடுகிறது. கவலைக்குரிய விடய உண்மையில் எந்தக் மருமகள் மாமியார் பி அந்த குடும்பத்துப் ெ அரச - வெல்பெயர் - கிடைக்காமல் போய் அவர்கள் சமூகநல உ செல்லும் போது தமக் பிடித்துக் கொண்டு ெ
AMS INFORMATION February 2O

єошєfТl
னர். ஆனால் அந்த பேரப் ப்போக ால் குழந்தைகளை காப்பகத்தில் பிள்ளைகளுக்கு ால் பெற்றோரைத் ழைத்தும் தமது களால் பராமரிக்க ற ஆதங்கம் டுகின்றது. இதனால் தைகள் காப்பக ழனைகின்றனர். ட நடவடிக்கையாக சமூக நல உதவிப் ற்சி செய்கின்றனர். ணமாக அவர்கள்
பற்றிய அவர்களின் அமைகின்றது. டக்கும் சமூக நல தாம் வாங்கப் போகும் கிக் துமானது என்று lன்றனர். இதனால் வீட்டிலேயே ய் தகவல் கொடுத்து ls)
ஸ் உதவி பெறும் பெற்றோருக்கு
6DL-LLTB ள்ளைகள் -
-
பெற்றோரை வும், ‘விசிட்டர்ஸ் அழைத்து சமூகநல 5கின்றனர். ஆனால் த் தங்கியிருக்கும் ளைகள் ஸ்பொன்ஸர் களின் அகதி
கொள்வதாக ன விதிப்பதாகவும் ல தெரிவித்துள்ளனர்.
கெட்டித்தனம் லுமுல்லு க்கு சமூகநல உதவி இதில் ம் என்னவென்றால்
குடும்பத்தில் ரச்சனை உள்ளதோ பற்றோருக்கு இந்த
இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று பெற்றோர் பிள்ளைகள் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடுகளால் ஏற்படுகின்ற ஒற்றுமையினத்தாலும் - அவர்களால் சரியான முறையில் திட்டமிட முடிவதில்லை. மேலும் குடும்பங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கும் பெற்றோர் இந்த விடயத்தில் தமது பிள்ளைகளின் சொற்களை கேட்பதை விட அடுத்தவர்களின் - வெளியாரின் சொற்களைக் கேட்பதே அதிகம். இதற்கு மாறாக சில குடும்பங்கள் தமதுக்குள் ஒற்றுமையாக வழக்கறிஞருடன் சேர்ந்து திட்டமிட்டு பொய் சொல்லி அரச உதவிப் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
அரச உதவி பெற முடியாத நிலையில் உள்ள பெற்றோரில் ஒரு பகுதியினர் மொன்றியாலுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சட்ட விதிகளின் கீழ் அரச உதவி பெற அவர்களால் இலகுவில் முடிகின்றது. அங்கே ஸ்பொன்சர் சிலசமயங்களில் 3 வருடங்களாக இருப்பதால் இது இலகுவாகின்றது. மொன்றியால் குளிரிலே ஆங்கிலமும் பேச முடியாத நிலையில், தனித்து வாழ்வதை விட தாயகத்தில் வன்னியில் மரத்தின் கீழ் அகதியாக வாழ்வது நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர். இன்னும் சிலர் தாயகத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். மிகுதியானவர்கள் தமது ஸ்பொன்சர் விதிகளின் படியான பத்து வருடங்களை முடிக்கும் வரை தொடர்ந்தும் அதே குடும்பத்தில் பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் திரும்பவும் தாயகம் செல்லப் பிள்ளைகளால் நிர்ப்பந்திக்கப்பட்டபடி உள்ளனர். இன்னும் சிலர் தமது பிள்ளைகளால் பங்கு போடப்பட்ட நிலையில் ஒவ்வொரு பிள்ளைகளிடமும், தனித்தனியே சிலகாலம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதே சமயம் தமது பத்து வருட காலத்தை முடித்துக் கொண்ட பல பெற்றோர் - பிள்ளைகளின் கடந்த கால நடத்தைகளால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவும், தமக்கு வேண்டிய சுதந்திரமான நடமாட்டம் காரணமாகவும், அரச உதவியுடன் அரச முதியோர் இல்லங்களில் சென்று குடியேறியுள்ளனர்.
கூட்டுக் குடும்பம் என்றும், பெற்றோருக்குக் கனம் பண்ணுதல் என்றும், தந்தையும் தாயும் முன்னறி தெய்வம் என்றும் போற்றப்பட்ட எமது சமுதாய
விழுமியங்கள் இன்று புலம்பெயர்ந்த '" நாடுகளில் தந்தையும் தாயும்( டத ற பின்னடிக்கிடைஞ்சல் என்ற ரீதியில் மாறிப் குள சணடை போனது கவலைக்குரியது மட்டுமல்ல சலவதாலும, . ஆய்வுக்குரியதுமே.
Ο O Tenth anniverscary issue

Page 95
நாம் பிறந்த தாயகமான இலங்கையின் எப்பகுதியிலும் இலவச சஞ்சிகைகளோ அன்றி இலவசப் பத்திரிகைகளோ வெளிவந்ததாக தகவல்கள் இல்லை. தனியார் வர்த்தக நிறுவனங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் பெருகிக் காணப்படும் இலங்கையின் தலைநகரான கொழும்பில் விளம்பரங்களின் தேவை மிகையாக இருந்தும் கூட, அங்கு இலவச பத்திரிகைகளோ அன்றி இலவச விளம்பர வெளியீடுகளோ எமக்குத் தெரிந்தவரையில் வெளிவரவில்லை.
ஈழத்தமிழினம் அரசியல் போராட்ட நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி மேற்குலக நாடுகளில் குடியேறி இங்கு தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகின்ற இந்தக் காலகட்டத்தில் வர்த்தகத் துறையில் காலூன்றவும் அவர்கள் முயன்று வருகிறார்கள். சிலர் தமது முயற்சிகளில் வெற்றியடைந்தும் உள்ளார்கள். 'ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் கனடாவில் மட்டுமே அதிகளவு எமது மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதாலும் கட்டுரையாளனான நான் கடந்த பத்து வருடங்களாக கனடாவில் தொடர்ச்சியாக பல்வேறு வெளியீட்டு முயற்சிகளில், அதுவும் இலவச பதிப்புகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதனாலும் கனடாவைப் பிரதானமாகவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் இலவச வெளியீட்டு முயற்சிகளை ஒரு ஆதாரமாகவும் கொண்டு எனது கருத்துகளை கூற விழைகின்றேன்.
கடந்த பத்து வருடங்களாக கனடாவில் பல்வேறு வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற எம்மிடம் "இந்த இலவச வெளியீடுகளினால் இலாபம் யாருக்கு” என்ற வினாவை பல தடவைகள் பலர் எழுப்பியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் எமது அனுபவங்களையும், ஆய்வுகளையும் கொண்டு இங்கே சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் எனக் கருதுகின்றேன்.
கனடாவில் பல்வேறு இலவச வெளியீடுகள் தமிழ் மக்கள் மத்தியில் வெளிவருகின்றன. இலவச பத்திரிகைகள், சஞ்சிகைகள், வர்த்தகக் கைநூல்கள், சமயங்கள் தொடர்பான வெளியீடுகள் ஆகியன இங்கே எமது மக்கள் கைகளில் வாராவாரமோ, அன்றி வருடத்திற்கு ஒரு தடவையோ, அன்றி மாதத்திற்கு ஒரு தடவையோ என்ற இடைவெளிகளில் எமது மக்களைச் சென்றடைகின்றன. பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் அவை எல்லாமே ஒரே வகையானவை என்று கூறிவிட முடியாது. இவ்வாறே, தமிழர்கள் மத்தியில் வெளிவரும் வர்த்தகக் கைநூல்களைக் குறிப்பிடலாம்.
இங்கே வெளிவரும் வர்த்தகக் கைநூல்களை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்களோடு எனக்கு உள்ள நீண்ட காலத் தொடர்பின் பலனால் இலவச வெளியீடுகள் தொடர்பான பல அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். அழகிய முறையில் அச்சேற்றப்படுகின்ற இந்த வர்த்தகக் கைநூல்கள் பற்றி சில வேற்று
சமூகங்களைச் சேர்ந்த வர்த்தகர்களையும் நாம் மகிழ்ச்சியையும் அத்தே தெரிவித்துள்ளனர். அவ ஆச்சரியமடைவதற்கு ப உண்டு. கடந்த பதினை கனடாவில் பல்கிப்பெருகி இங்கு இவ்வாறு பலம் ( சமூகமாகவும் எழுச்சியுள் தோற்றம் பெற்று வருவ சுட்டிக் காட்டியுள்ளனர். காட்டுகிறதென்றால் இல எமது சமூகத்திற்கு ஒரு பெருமையையும் தந்து நி
இந்த வர்த்தகக் கைநூல் இன்னுமொரு சிறப்பையும் பெறுகின்றது. வேறு இன வர்த்தகர்களும் இந்த 6ெ விளம்பரங்களை பிரசுரிக் அந்த இனங்களை சார்ந் கைகளிலும் மேற்படி வர் சென்றடையும் வாய்ப்புகள் மூலம் வேற்று இனங்கை வர்த்தகர்களோடு போட்டி இனமக்களுக்கும் வர்த்த சந்தர்ப்பங்கள் எமது வர் கிட்டுகின்றன. இந்த வை சந்தர்ப்பங்கள் மூலம் எம வெளியீடுகளுக்கு கிடை எமது சமூகத்தையே செ துணிந்து கூறலாம்.
இரண்டாவதாக எமது இ வெளியீடுகளிலும், கைநு பத்திரிகைகளிலும் பிரசுரி விளம்பரங்களினால், அந் முயற்சிகளில் ஈடுபடுகின் பலனடைகின்றார்கள் என் எமது வர்த்தகப் பெருமக் சாதாரண மக்கள் மத்திய காணப்படுகின்றது. ஒரு ே கணக்கான பணியாளர்கள் நிறுவனத்தில் வேலைக்க வர்த்தகத்தை நடத்திக் ெ வேளை, அந்தப் பணியா வழங்கப்படுவது உண்ை அந்த தொழிலதிபரும், அ பெறுகின்ற இலாபமும், 6 எத்தனையோ மடங்கு அ என்பதை நாம் அறிவோம் போலத்தான் இந்த வெளி ஈடுபடுகின்ற நண்பர்களுட ஊதியத்தைப் பெற்றுக் ெ இதனால் இலபாம் அடை விளம்பரங்களைப் பிரசுரி பெருமக்களும், பொதுமக் என்பதை அனைவரும்உ வேண்டும்.
இனி இலவசப் பத்திரிகை
தமிழர் தகவல்
பெப்ரவரி 2
 

is
雛
பிரமுகர்களையும்,
சந்தித்த போது தமது ாடு ஆச்சரியத்தையும் ர்கள் ல காரணங்கள் ந்து வருடங்களுக்குள் யுெள்ள ஈழத்தமிழினம் பொருந்திய iள ஒரு இனமாகவும் தையே அவர்கள் இது எதை எமக்குக் வச வெளியீடுகள் சிறப்பையும் ற்கின்றன என்பதே.
களினால் b நமது சமூகம் ங்களைச் சேர்ந்த வளியீடுகளில் தமது கின்றனர். இதனால் த மக்கள் த்தகக் கைநூல்கள் 1 கிட்டுகின்றன. இதன் ளச் சேர்ந்த ஒயிட்டு அந்த கம் செய்யக்கூடிய த்தகர்களுக்கு
6T
து இலவச க்கும் மதிப்பானது ன்றடைகின்றது என்று
6Q6J乐
ால்களிலும், க்கப்படும் வர்த்தக த வெளியீட்டு றவர்கள் ற தவறான கருத்து கள் மத்தியிலும் பிலும் பெருகிக் தொழிலதிபர் நூற்றுக்
ளை தனது மர்த்தி தனது காண்டிருக்கும் ளர்களுக்கு ஊதியம் ம தான். ஆனால் அவரது நிறுவனமும் வருமானமும்
திகமானவை ). இதைப் ரியீட்டு முயற்சிகளில் ம் அதற்குரிய காண்டாலும் -பவர்கள் க்கின்ற வர்த்தகப் 5களும் தான் ணர்ந்து கொள்ள
ககளின் வெளியீட்டு
ఖ
வளியீடுகளினால் Lub UTCbēšs?
భ
擦 ఖ
விடயத்திற்கு வருவோமானால் வர்த்தகக் கையேடுகள் தொடர்பாக நாம் ஏற்கனவே தெரிவித்த கருத்துகள் பல இலவசப் பத்திரிகைகளுக்கும் பொருத்தமானவையே.
கனடாவில் முதன் முதலாக இலவசமாக வெளிவந்த “உலகத் தமிழர்" பத்திரிகை ஒரு அரசியல் ஸ்தாபனம் சார்ந்த பத்திரிகையாக உள்ளபடியாலும், தற்போது அந்தப் பத்திரிகை ஒரு விற்கப்படுகின்ற பத்திரிகையாக உள்ளபடியாலும், இந்தக் கணிப்பில் அந்தப் பத்திரிகையை நாம் உள்ளடக்குவதை தவிர்த்துக்கொள்வோம். எனினும் எமது மக்களுக்கு தாயகத்தில் இடம்பெறுகின்ற விடுதலைப் போராட்டம் தொடர்பான தகவல்களை தவறாமல் தெரிவித்தபடி, அந்த விடுதலைப் போராட்டத்திற்கு எமது மக்கள் அளிக்க வேண்டிய ஆதரவை வலியுறுத்தி நின்ற அந்தப் பத்திரிகையின் அவசியத்தை நாம் எளிதில் நிராகரித்து விட முடியாது.
இதேவேளையில் கனடாவில் ஜனரஞ்சகமான இலவசப் பத்திரிகையான "சூரியன்” முதலாவதாகக் கணிக்கப்பட்ட ஒரு பத்திரிகையாகும். அதன் வெளியீட்டு முயற்சிகளில் ஆரம்பத்தில் ஏனைய நான்கு நண்பர்களோடும் ஈடுபட்டவன் என்ற வகையில் நான் பெற்ற அனுபவங்கள் பல. ஒரு இலவசப் பத்திரிகையை வெளியிடுவதிலே இருந்த கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உணரக் கூடியதாக இருந்த “சூரியன்” பத்திரிகையின் ஆரம்ப நாட்கள் எமக்கு தமிழ்மக்கள் மத்தியிலே நல்ல மதிப்பையும் பெற்றுத் தந்தன என்று கூறினால் மிகையாகாது.
ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையை வெளியிடுவோம் என்ற எண்ணத்தோடு ஒன்றாக இணைந்த ஐவர் நாம் அதை இலவசமாக வெளியிட்டால் என்ன? என்ற கேள்வியை முன்வைத்த போது நான் ஒருவன் மட்டுமே "இலவசப்பத்திரிகை வேண்டாம்” என்று "அடம்பிடித்தவன்” ஆனால் இலவசப் பத்திரிகை மூலம் நாம் பல விடயங்களை சாதிக்கலாம் என்ற அனுபவங்களை பெற்றுக் கொண்டபடி இப்போதும் தொடர்ச்சியாக அவ்வாறான இலவசப் பத்திரிகை ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருவது பல விடயங்களை எமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
இலவச வெளியீடுகளின் மூலம் எமது சமூகத்தை ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அடையாளமிட்டுக் 5T L6)Tib. அத்துடன் எமது (மறுபக்கம்)
ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் "உதயன்”
OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 96
தேடினால் கிடைக்கும் இந்தச்
பிறந்த மறுவினாடியே தேடல் ஆரம்பமாகிவிடுகிறது. அதாவது குழந்தை அம்மாவைக் கவரும் வண்ணம் குரல் எழுப்புகின்றது. பசுக்கன்று தாய்ப் பசுை படரும் கொடியைப் பாருங்கள். அது தானாகவே தன்னைத் தாr கொழுகொம்பைத் தேடுகின்றது. இப்படியாகத் தேடுதல் என்பது மணி நிற்கின்றது. குழந்தை வளரத் தன்னை மகிழ்விக்கும் பொருள்களைத் ே இளமைப் பருவம் தனக்கு ஏற்ற காதலனைக் காதலியைத் தேடுகின்றது. இ பணம், பதவி, புகழ் எனத் தேடுகின்றது.
இந்தத் தேடுதலை நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள் வாழ்க்ை அடைகிறார்கள்.
விடுதலைக்கு எந்த ஆயுதம் சிறந்தது மகாத்மா காந்தி தேடினார். அகிம்ை பழம் விழுந்தால் ஏன் கீழே விழ வேண்டும் ஏன் மேலே போகக்கூடாது என ஐசாக் நியூற்றன் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார்.
இராமன் சீதையைக் கண்டுவிட்டார். எப்படியும் அவளை அடைய வேண்டு வேண்டும் என்று வில்லை எடுத்து வளைத்து வீரத்தைத் தேடினார். சீதை களியாட்டங்கள் நடந்து முடிந்த தெரு விதிகளில் கிடக்கும் கால கைக்கடிகாரங்களையும், பொன்னையும் தேடிக் குனிந்த நடையுடன் அை அன்று ஒருவர் நெளிந்த தகர டப்பாக்களையும், இனிப்பு உண்டபின் எ உடைந்து போன உதவாத பொருட்களையும் தேடி எடுத்துக் கொண்டு தேடியவற்றை பரப்பிவைத்துவிட்டு அமைதியாக இருந்து தேடினார் மா கிடைத்தது. அழகிய பெண்ணின் இடையும் கால்களும் இப்படிப் பல கி அவனுக்குக் கிடைத்தது பைத்தியம் என்ற பட்டம் தான். இருப்பினும் விடாமுய தான் கண்டதை ஒவியமாகவும் சிற்பமாகவும் வடித்தார். அந்தப் பைத்தியத்தி இன்று கோடிக்கு மேல் விலை போகிறது. அந்தக் கலைஞன் நவீன ஓவியத் பிக்காஷோவே தான்.
எனவே நீங்கள் தேடும் ஒருவருக்கு மீனாகத் தெரிவது மற்றவருக்குப் படுத் தெரியலாம். பூவாகத் தெரிவது மற்றவருக்குச் சூரியனாகத் தெரியலாம். கொள்ளுங்கள். பின்பு தேடியவற்றை மற்றவருக்குக் கொடுக்கப் பழகுங்கள் லாம். கலைஞராகி என்னத்தைக் கிழிக்கப் போகிறோம்! இது என்ன வ இப்படிப் பல கேள்விகள் இன்று மட்டுமல்ல அன்று தொட்டு உண்டு. பணத்தால், புகழால் கிடைக்காத ஒன்றை அது நிச்சயம் தரும். அது தா இதனால் தான் கலைகளை தெய்வீகக் கலை என்று முன்னோர் சொன்னார்க
உங்களுக்குத் துன்பம் வரும' வேளையில் ஒவ்வொரு கணமும் அருகில் ஆ கணவனோ, மனைவியோ இல்லைப் பிள்ளைகளோ பக்கத்தில் இருக்க உங்களுடன் இருக்கும் கலை உங்களுடனேயே இருந்து உங்கள் மனன் உணர்வுகளின் வெளிப்பாடே கலை, கோடுகள் மூலம் உணர்வை வெளி உங்கள் வீட்டுத் தொலைபேசி அருகே ஒரு பேனாவையும் காகிதத்தைய தொலைபேசியில் கதைத்தது? பணப் பிரச்சனையா? மனப் பிரச்சனையா? கல்விப் பிரச்சனையா? எதிரில் உள்ள உங்கள் பேனா உங்களுக்குத் தெரி மூலம் தீட்டும். அதனை ஒரு மனோதத்துவ நிபுணருக்கு ஈடாக ஒரு வாசித்துக் கொள்ள முடியும். இப்படிக் காகிதத்தில் கிறுக்கும் செயல் உள மனதிற்குப் புறம்பாக உங்களைச் சாந்தப்படுத்த, அல்லது மனதில் கிடக்கும் சுமையைக் குறைக்கும் செயலாகியும் விடுகிறது.
ஒரு காலத்தில் மதுவிற்கு அடிமையாக இருந்த கவிஞர் கண்ணதாசனிடட எப்படிக் கவிதை புனைகிறீர்கள் எனக் கேட்டதற்கு கவிஞர் சொன்ன பதி கலைவாணிக்குப் போதை இல்லை என்பதே! போதை கூட கலை அழிப்பதில்லை. அடுத்து ஒரு கலைஞன் துன்பத்தில் துவண்டு விடுவதில் தான் அவன் மனதில் சிறந்த உணர்வுகள், படைப்புகள் கருத்தரிக்கின்றன எப்படி? தன் மனதைச் சாந்தப்படுத்த அவன் க கலையைக் காதலிக்கிறான். கலையுடன் குடும்ப கலைச் செல்வங்களைப் பெற்றுக் கொடுக்கின்றா வரும் துன்பங்களை அவன் தனக்குள் எடுத்து புலம் புண்ணாக்காமல் துன்பங்களை ஒருவித இன்ப கொள்கின்றான். துன்பத்தில் இன்பத்தைக் காண்கிற
மின்விளக்கை நிறுத்திவிட்டு ஒரு மெழுகுதிரியை ெ சோகமாக ஒரு பாடலைப் போட்டு இரவில் படுத் பாருங்கள். அந்த சோக கீதத்தில் ஒரு சுகப் தேடுங்கள், பெற்றதைக் கொடுங்கள். கலைஞர்க பொன்னால், பொருளால், ெ மு.க.சு.சிவகுமாரன் ஒரு சுகம் உங்களுக்கு ஆசிரியர் 'வெற்றிமணி, ஜேர்மனி கிட்டும்.
TANLS' NFORNAATON Februcany C 2O
 
 

தாயைத் தேடுகிறது! வத் தேடுகின்றது. ஏன் வ்கிக் கொள்ளும் ஒரு தர்களையும் கடந்து தடுகின்றது. அடுத்து தற்கு அடுத்தாற் போல்
கயில் முன்னிலையை
ச ஆயுதம் கிடைத்தது. த் தேடினார். இதனால்
ம் தனதாக்கிக் கொள்ள த சீத்தா ராமனானார். சையும், தவறவிட்ட லயும் மக்கள் நடுவே றிந்த குச்சிகளையும் வீடு சேர்ந்தார். தான் ன் கிடைத்தது. மயில் டைத்தன. மக்களால் பற்சியுடன் தேடித் தேடி ன கலைய படைபபுகள தின் தந்தை எனப்படும்
திருக்கும் பெண்ணாகத் முதலில் தேடப் பழகிக் . நீங்கள் கலைஞராகருமானத்தைத் தருமா?
இதற்கு ஒரே விடை ன் மனதிற்கு அமைதி:
St.
ம்மாவோ, அப்பாவோ, மாட்டார்கள். ஆனால் தைச் சாந்தப்படுத்தும். ப்படுத்துவதே ஒவியம். பும் வையுங்கள். யார்
காதல் பிரச்சனையா? யாமலேயே கோடுகள் கலைஞனால் மட்டுமே வியல் ரீதியாக உங்கள் துயரை, உள்ளத்தின்
ம் நீங்கள் போதையில் ல் என்னுள் உறையும் ஞனின் கருவூலத்தை லை. அந்த நேரத்தில் , உருவாகின்றன இது லையை நாடுகிறான். ம் நடத்துகிறான். பல ான். புறத்தே இருந்து பி அழுது இதயத்தைப் ப் பண்டமாக மாற்றிக் ான். காட்டுகிறான்.
1காழுத்தி வைத்துவிட்டு துக் கொண்டு கேட்டுப் b இருக்கும். எனவே ளாக உருவாகுங்கள். பண்ணால் கிடைக்காத
இந்தக் கலையால்
(முன் பக்கத் தொடர்ச்சி) இனத்தின் சேவையாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் வேற்று இனமக்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றார்கள். அதற்கு மேலாக மக்கள் ஒரு மதிப்போடும், மரியாதையோடும் இந்த இலவச வெளியீடுகளை கைகளில் எடுத்துச் செல்வதைக் காண்கின்ற போது எமது உள்ளங்களில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியின் அளவை குறிப்பிட்டுக் கூறிவிட முடியாது.
இங்கு பல இலவசப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவையெல்லாம் ஒரே வகையான நோக்கங்களைக் கொண்டவை எனக்கூறிவிட முடியாது. பல்வேறு சமூக அரசியல் நோக்கங்களோடு வெளியிடப்படுகின்ற இவையனைத்தும் பல்வேறு கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தாங்கியபடியே தொடர்ந்து வெளிப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. இலவசப் பத்திரிகைகள் வெளிவந்து சில வாரங்களிலேயே நின்று போய்விட்ட நிகழ்வுகளும் உண்டு.
இலவசப் பத்திரிகைகளை வெளியிடுகின்றவர்கள் தமது வெளியீடு தொடர்பான செலவுகளைச் சமாளிக்க வர்த்தகர்களை நாடுகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மேற்படி வர்த்தகர்கள் தமது ஆதரவினால் இங்கு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இலவசமாக வெளிவருகின்றன என்று எண்ணி பெருமிதமடைகின்றார்கள். ஒரு சமூகப்பணிக்கு தங்களுடைய பங்களிப்பு செலுத்தப்படுகின்ற அதேவேளை தமது வர்த்தகத்திற்கும் நல்ல பலன் கிட்டுகின்றது என மகிழ்ச்சியடைகின்றார்கள். எனினும் தமது விளம்பர நோக்கங்களுக்கும் வியாபாரத் தேவைகளுக்கும் என வரையறைகளைக் கொண்ட விளம்பரதாரர்கள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களின் வேண்டுகோள்களை நிராகரிக்கின்றார்கள். இதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் தமது பத்திரிகைகளை வெளியிடுவதற்கு விளம்பரங்களைப் பிரசுரியுங்கள் என்று வர்த்தகர்கள் கேட்கப்படுகின்ற போது அவர்கள் விளம்பரத்தினால் கிடைக்கும் முழுமையான பலன் பற்றி ஆராயத் தொடங்குகின்றார்கள். இந்தக் கட்டத்தில் இலவச வெளியீடுகளின் மூலம் தாம் முழுமையான பலனை அடைய வேண்டுமென வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றார்களேயன்றி பத்திரிகை வெளியீட்டாளர்கள் பயனடைய வேண்டும் என அவர்கள் எண்ணி விடுவதில்லை.
இவ்வாறு பார்க்கும் பொழுது புலம்பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் இலவச வெளியீடுகளினால் முதலாவதாக எமது சமூகம் பலனைப் பெறுகின்றது. அடுத்ததாக வர்த்தகப்பிரிவினர் தமது விளம்பரத் தேவைகளை பூர்த்தி செய்துவிடுகின்றார்கள். கடைசியாகத்தான் இலவச வெளியீடுகளின் வெளியீட்டாளர்கள் பலனை அனுபவிக்கின்றார்கள். அதுவும் சமூகத்திற்கு இவ்வாறான வெளியீடுகளின் மூலம் குறைந்தளவு சேவையையாவது ஆற்ற முடிகின்றதே என்ற திருப்தி அவர்களுக்குக் கிட்டுகின்றது.
Tenth anniversary issue

Page 97
அஸ்திரத்தைப் பிரயோகிக்க முன்னர் அர்ச்சுனனைப் பார்த்து துரோணர் கேட்கின்றார் ‘உனக்கு அந்த மரம் தெரிகின்றதா? இல்லை' என்கிறான் அர்ச்சுனன். "உனக்கு அந்த மரத்திலிருக்கும் பழத்தைத் தெரிகின்றதா? இல்லை இது அர்ச்சுனன். 'உனக்கு அந்தக் கிளையில் இருக்கும் பறவையைத் தெரிகின்றதா..? "ஆமாம் அர்ச்சுனனின் பதில். இதுதான் இலக்கு என்பதைப் புரிந்து கொண்ட வில்லாளன் பார்த்திபன்.
இலக்கு எதுவென்பதை தீர்மானித்துக் கொண்ட பின்னர் தான் அம்பினை உருவ வேண்டும். அது போல ஒவ்வொரு ஒலிபரப்பாளனின் இலக்கும் நேயர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அம்பறாத்துணி நிறைய அம்புகள் இருந்தாலும், அனாவசியமாக ஒரு அம்பைக் கூட பயன்படுத்தக்கூடாது. முகம் தெரியாத நேயர்கள் தான். ஆனால் அவர்கள் தான் முதுகெலும்பு.
ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானலைக்கு வருகின்ற நிகழ்ச்சிகளை கேட்கும் பலதரப்பட்ட நேயர்கள் அவற்றுக்கான எண்ண வெளிப்பாடுகளைச் சொல்லலாம். இல்லை சொல்லாமல் விடலாம். ஆனால் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நிகழ்ச்சிகளின் போது, நேயர்களோடு நேரடியாகப் பேசப் போகின்றோம் என்ற எண்ணம் - அணுவளவும் பிசகாது உள்ளே ஒடிக் கொண்டிருக்க வேண்டும். நேயர்களுக்கும் - எங்களுக்குமான தொடர்பு வார்த்தைகளினால் மட்டுமே தீர்மானிக்கப்படும். வார்த்தைகள் வாழ்த்தாக அல்லது வாளாக வரலாம். வானலைக்கு வருகின்ற ஒரு நேயரின் “வணக்கம்' என்ற சொல்லில் நேயரை முழுமையாக எடைபோட்டு விடமுடியாது. ஆனால் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்கும். இந்த நேயர் எந்த திசை நோக்கில் பயணப்படப் போகின்றார், எங்கே என் வார்த்தைகள், இலக்கு நோக்கி இறங்கப் போகின்றன என்பது உள்ளே மிக வேகமாக ஓர் ஒழுங்குக்குள் வந்து நிற்கும். பயன்படுத்தப் போகும் வார்த்தைகள் நாகரிகமான, நேர்த்தியான, ஆழமான, ஒலிபரப்பிற்குரிய அழகிய சொற்களாக வரவேண்டிய அவசியம் நிறையவே இருக்க, அதற்கான அவகாசம் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் ஓர் சிறந்த ஒலிபரப்பாளன் மிக நேர்த்தியாக கணிப்பிட்டு, மிகத் திறமையாக அம்புகள் சேர்த்து, இலக்கு நோக்கிய உறுதியுடன் பிரயோகிக்க வேண்டும்.
வருபவர்கள் யாரென்பதை எந்த எண்ண ஓட்டங்களுடன் வருகின்றார்கள் என்பதை உடனே கணித்து விடமுடியாது. ஆனாலும் மிகக்குறைந்த நேரத்தில், அதைக் கணிப்பிடக் கூடியவனாக இருத்தலே,
ஒலிபரப்பாளனுக்குரிய அனுபவம் மட்டுமே அ
ஆழமான சிந்தனைக நேயர்கள், ஆத்மார்த் கொள்ளும் நேயர்கள் அரட்டைக்காக மட்டுே நிகழ்ச்சியின் சுவாரஸ் நேயர்கள், வாதங்கள் வருகின்ற நேயர்கள், அரவணைக்க வரும் ( அத்தனை பேரும் நே ஒருவகை. ஒரு நிகழ்! மெருகேற்றவும், திை இவர்களால் முடியும்.
இன்னோர் வகையின வரமாட்டார்கள். ஆன தனிப்பட பேசப் பிரியப் வாழ்த்தும் வைத்திருப் வைத்திருப்பார்கள். வி வைத்திருப்பார்கள். வி பேசுவார்கள், எண்ண சேர்ப்பித்து விட்டு, க
இன்னோர் வகையின நிகழ்ச்சியிலோ, எங்க மாட்டார்கள். ஆனால் எடைபோட்டுக் கொள் எண்ணங்களிலும் செ எங்களிடமும் சொல்லி ஆனால் வார்த்தைப் சிந்தனைப் பிரயோகங் எல்லைகளை துல்லி கொண்டிருப்பார்கள்.
ஆனாலுமென்ன? எல் அதனால் தான் கேட்ட கொள்பவன் என்று எ கொள்ளும் வகையில் பிரயோகங்கள் வடிக வானலைக்கு வரவேை எண்ணங்கள், தூய்ை பிரசவிக்க உதவும்.
களத்தில் சத்திரியன கைகளும் பரபரக்க 8 ஒவ்வொரு நேயரைய வேண்டும். ஓர் பாடல் நிகழ்ச்சியாக இருக்க கருத்துகள் மோதிச் கலந்துரையாடலாக
பிரயோகிக்கப்படும் வ முகம் கோணிப் போன முகத்துக்குரிய நேய கொள்வதென்பது மிக
ஒரு கண்ணாடிச் சுவர இருக்கின்றோம். முக கைகுலுக்கல்களுக்கு அழுத்தமான கண்ண
தமிழர் தகவல்
C பெப்ரவரி
 

97.
நல்ல பண்பு. இதை அளித்துவிட முடியும்.
ளோடு வருகின்ற த நட்புடன் கலந்து , வெற்று மே சேரும் நேயர்கள், யம் கருதி வரும்
செய்ய மட்டுமென ஆதரவுக்காய் நேயர்கள். ஆனால் யர்கள். இவர்கள் ச்சியினை JFLDTippab
ர், வானலைகளுக்கு ால் அழைத்து படுவார்கள். இவர்கள்
பார்கள். வாளும் விமர்சன கணைகளை சுவார்கள், ங்களை நேரடியாக வனிப்பார்கள்.
ர் எந்த ளுடனோ பேச
கவனிப்பதோடு ாவார்கள். ால்ல மாட்டார்கள்,
) LDT LIT as6i. பிரயோகங்கள், பகள் என எங்கள் யமாய் கவனித்துக்
லோருமே நேயர்கள். பவன், பங்கு ல்லோருமே ஏற்றுக்
வார்த்தைப் ட்டப்பட்டு, ண்டும். தூய்மையான மயான சொற்களை
ாக இரு. மனசும் கவனம் சிதறாமல் - பும் சந்திக்க கேட்கும் லாம், இல்லை சிதறும் இருக்கலாம். பார்த்தைகளில், ஒரு ால் மீண்டும் அந்த ரைச் சேர்த்துக் கக்கடினமானது.
ரின் இருபுறத்திலும் sங்கள் காண முடியாத,
இருக்கின்றோம். ஆனால் இதையெல்லாம் மீறி நேரமும், நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் முட்டி மோதும் விசித்திர உறவு இந்த வானொலி உறவு.
எத்தனை நேயர்களைச் சந்தித்திருப்பேன். இதமாய் வருடிச் செல்லும் வார்த்தைகளோடு வரும் நேயர்கள். கோபமும், குமுறலுமாய் வந்து மோதும் நேயர்கள். உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்துச் சிதறும் நேயர்கள், கண்ணியம் தப்பாமல் வார்த்தைகளில் கவனம் சேர்க்கும் நேயர்கள், ஆலோசனை அம்புகளைக் கூட பக்குவமாய் பிரயோகிக்கும் நேயர்கள், கனவுலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நேயர்கள், தட்டிக் கொடுத்தலும் வெட்டிச் செல்லலும் என இருக்கின்ற நேயர்கள்.
ஆனால் இத்தனை நேயர்களையும், கவனமிழந்து பிரயோகிக்கும் ஓர் சில வார்த்தைகள், தேன் கூட்டினைக் கலைப்பது போல கலைத்து விடலாம். அதனால் தான் வாளின் கூர்மையான பக்கத்தில் நடப்பது போல மிக மிக கவனமாக வானலைகளில் இருக்க வேண்டும். எந்தக் கவனமும் சிதறிப் போகாமல், புலன்கள் முழுவதும் நேயர்கள் சொல்வதில், நாம் பதிலளிப்பதில் இல்லாமற் போனால் இழந்து விடுகிறோம். ஒரு நேயரை
დრ9!6W)6W)...
வானொலிப் பண்பை, மதிப்பை, மரியாதையை, அன்பை, நட்பை, நம்பிக்கையை.எப்போதும் உருவப்படும் நிலையில் கவனம் என்ற வாள் தயாராக இருக்க வேண்டும்.
சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வதும், சிரிப்பும் கலகலப்புமாய் உரையாடுவதுமாய், நேயரின் மிக அருகில் சென்று விடலாம். அதை தக்க வைத்துக் கொள்ள பிரயத்தனப்பட வேண்டும். காற்றலைகளில் பயணிக்கும் எங்களை, நேயர்கள் - நேசத்துடன் வரவேற்பது போலவே, நேயர்களையும் உண்மையாய் வரவேற்பதென்பது மிகவும் அவசியம். ஆரம்பத்தில் ஆரோக்கியமற்ற வருகைகள் தருகின்ற நேயரையும் - வானலைக்கு மிகச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பது - கற்றுக் கொள்ள வேண்டிய வித்தை. வானலை வருகின்ற நேயர்கள் (102ம் பக்கம்)
இடம் தராத 'ப்ரியமுள்ள கலாதரன் ாடியின் இருபுறமும் கனடியத் தமிழ் வானொலி
2OOT O பத்தாவது ஆண்டு மலர்

Page 98
"உயிரோடு நடமாடும் மனிதர்களைவிட உயிரற்ற ஒவியங்கள் உண்மையானவை!” - இன்றைய நிலை இதுதான். ஒரு நல்ல சமூகம் சத்தியம், உண்மை நிறைந்தவர்களால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்போதுதான் அந்தச் சமூகம் வேறு சமூகத்தின் மத்தியில் பெருமையோடு வாழமுடியும். இதற்கு, வார்த்தை வழியாகும் எங்கள் கருத்துகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொய் முகங்களோடு வாழும் மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாரதியாரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை அன்று வாழ்ந்தவர்கள் ஏற்கவில்லை. உரத்துக்கத்தி உயிரையே கொடுத்தான். இன்று வாழ்பவர்கள் அவனது கருத்துக்களை அடிக்கடி தமது பேச்சில் எடுத்து வருவார்கள். ஆனால், நடைமுறையில் அதை பின்பற்றுகிறார்களா என்றால், பதில் கேள்விக் குறிதான்.
கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகளின் கலந்துரையாடல்களைக் கேட்கும்போது, “ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி” என்பதுபோன்று அமைவதையே காணக்கூடியதாக உள்ளது. இந்தக் கூற்று சரியா இல்லையா என்பதை விவாதம் நடத்த முன்னர், ரொறன்ரோவில் ஒலிபரப்பாகும் வானொலிக் கலந்துரையாடலின் தன்மைகளை ஆராயலாமா?
கலந்துரையாடல்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஆரோக்கியமானதாக அமையவேண்டும். கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழ்வது ஒன்ராறியோ மாகாணத்தில்தான். இங்கே தற்பொழுது மூன்று அனுமதிபெற்ற சிறப்பலைவரிசையில் ஒலிபரப்பாகும் வானொலிச் சேவைகள் நடைபெறுகின்றன. இவற்றில் அனேகமாக தினமும் கலந்துரையாடல்கள் ஒலிபரப்பாகின்றன. இவற்றின் தன்மையை ஆராய்ந்தபோது நேரத்தைப் போக்குவதற்காக வானொலி நிலையங்கள் இந்த நிகழ்ச்சியைத் தெரிந்தெடுத்ததுபோல் எண்ணத் தோன்றுகிறது. கலந்துரையாடல் எப்படி நடத்தப்படவேண்டும் என்பதை பின்னர் கவனிக்கலாம். அதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் நிலைமையைப் பார்க்கலாம்.
கலந்துரையாடலை நடத்தும் ஒலிபரப்பாளர், "நேயர்களிடம் இன்று எந்த தலைப்பின் கீழ்
உரையாடலாம்” என்றால் அதன் நோக்கம் என்ன? ஏதோ ஒரு மணி நேரத்தை எதைப் பற்றியாவது கதைத்து நகர்த்த வேண்டிய கட்டாயம். இது ஒருபுறமிருக்க கலந்துரையாடலின்
விஜய் ஆனந்த்
அதிபர் - அலையோசை வானொலி
தலைப்பை தமது சொர வெறுப்புக்காக தெரிவு
சில கலந்துரையாடலை போது, தாம் எடுத்து வ விளக்கமளிக்க முடியா நேயரிடம் கேட்போம்”
செல்வதும், இறுதியில் இந்தக் கருத்தைச் செ நேயர்கள் அந்தக் கரு சொன்னார்கள்” என்று
கூறி நிகழ்ச்சியை முடி வருவதையும் கேட்டிருச்
இதைவிட மோசமானது கலந்துரையாடல்களில் நேயர்களை வைத்து த நியாயப்படுத்துவதையுப் நேயர்களைக் காயப்படு காணக்கூடியதாகவுள்ள ஒரு சம்பவத்தைக் குறி நினைக்கின்றேன். ஒரு கொடுக்கப்பட்ட தலைப் நாகரிகம் பற்றியது. ரே கருத்துகளைச் சொல்லு ஒலிபரப்பாளர், "இதைப் பேசவில்லை" என அை துண்டிக்கிறார். இதேலே சாடி மற்றொரு நேயர் ஒலிபரப்பாளரும் சேர்ந்: எண்ணையூற்றுவதுபோ வளர்க்க உதவுகின்றார் சந்தித்து இந்தச் சம்பவ கூறியபோது, அவர் கூ big mouth.' .985(36u is நேயர்களுடைய கருத்து அவர் தயாரில்லை.
ஒரு இரகசியம் இப்பொ வெளிப்பட்டுள்ளது! தன (கருத்து) பேசக்கூடிய முன்கூட்டியே “இன்றை தலைப்பு இதுதான்; இட் சொல்லுங்கோ!” என்று வானலைக்கு வரும் க: இருக்கின்றன.
இன்னும் சில கலந்துை கேட்டால் தலைப்பை பு நேயர்கள் கருத்து சொ ஒலிபரப்பாளர் கொடுத்த விளக்கத்தைக் கூற மு எங்கோ எல்லாம் சுற்றி வேளைகளில் அந்தத் அறிவுபூர்வமான கருத்து எவராவது வந்து கருத் இடையில் நிறுத்தி, "ந கூறினீர்கள்; உங்களுக் முடிவடைந்து விட்டது"
TAAILS' INFORNAATON
February 2O
 
 

த விருப்பு செய்து நடத்துவது.
அவதானிக்கும் ந்த தலைப்புக்கு Dல் "அடுத்த என்று கூறிச் “இத்தனை நேயர்கள் ‘ன்னார்கள்; இத்தனை நதைச் கணக்கெடுப்பைக் புக்குக் கொண்டு 5கிறோம்.
சில தனக்குப் பிடித்தமான னது கருத்துகளை ), தனக்குப் பிடிக்காத த்துவதையும் து. இந்த இடத்தில் ப்பிடலாம் என கலந்துரையாடலுக்கு பு ‘வளர்ந்து வரும் நயர்கள் தங்கள் லும் போதெல்லாம் பற்றி நாங்கள் opulsó061T5 பளை, ஒரு நேயரைச் கருத்துக் கூறும்போது து எரியும் நெருப்பில்
S) 6.5696) . அவரை நேரடியாக பம் பற்றி கருத்து Óu luglso “she has a அவருக்கு பிடிக்காத துகளை ஏற்பதற்கு
(Աք95]
ககுச சாரபாக
நேயர்களுடன்
ய கலந்துரையாடலின்
படிச்
கூறிவைத்துவிட்டு
லந்துரையாடல்களும்
ரயாடல்களைக் ரிந்துகொள்ளாது ல்வார்கள். 5 தலைப்பின் pடியாமல் வேறு வருவார். சில தலைப்புக்கு நல்ல
டன் நேயர் துக் கூறினால் ல்ல கருத்துகளை குறிய நேரம் என்று சொல்லித்
துண்டித்துவிடுவார்கள். ஒரு வானொலி நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் சம்பந்தமான கலந்துரையாடலில் இவ்வாறு நடைபெற்றது. ஒலிபரப்பாளரைவிட அந்த நேயர் அதிகமாக அந்த விடயத்தைப்பற்றிக் கூறியதே இதற்கான காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
இப்படியான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானவையாக நீங்கள் கருதுகிறீர்களா? எமது சமுதாய முன்னேற்றத்துக்கு இவை பயன் தருமா? கலந்துரையாடலில் வரும் நல்ல கருத்துகளை உள்வாங்கி எமது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுகிறோமா?
ஆரோக்கியமான கலந்துரையாடல் எப்படி அமையவேண்டு என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
ஒரு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த விடயம் பற்றி எவ்வளவுக்கு ஒலிபரப்பாளர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமானது. அல்லது அந்த விடயத்தைப் பற்றி அறிவு கொண்டவரை விளக்கமளிக்கத் தன்னொடு இணைத்துக் கொள்ளவேண்டும். இதேவேளை இருவரும் குறிப்பிட்ட சில நேரத்தை அந்த விடயம் பற்றி தமக்குள் ஆராய்ந்துவிட்டு வானலைக்கு எடுத்துவர வேண்டும்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சில நிமிடங்களை அந்தத் தலைப்பு எடுக்கப்பட்டதன் நோக்கம் அல்லது அது குறித்த செய்தி அல்லது சம்பவம் என்பவற்றை நேயர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
இதேவேளை முதலில் நேயர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளித்த பின்பு அவர் கூறிய கருத்துகளில் சரியானவை பிழையானவை பிரித்துக் காட்டப்படவேண்டும். அதன் பின்பு மற்றைய நேயருக்குச் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும். இதேவேளை அன்று எடுத்த தலைப்பைப் பற்றி ஒரு நேயருக்குத் தெரியாதவிடத்து வானலைக்கு வந்து அவர் கூறிய கருத்துதான் என் கருத்து என்று கூறுவதை பார்க்கிலும் தனக்குத் தெரியாத விடயத்தைக் கேள்வியாக கேட்கவேண்டும். அதற்குப் பதில் கூறும் வகையில் ஒலிபரப்பாளரோ அல்லது விளக்கம் கூற வந்துள்ளவரோ இருத்தல் வேண்டும்.
இதேவேளை தெரிவு செய்யப்படும் தலைப்புகளை ஒலிபரப்பாளர் “ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை” என்றில்லாது, ஓரளவுக்காவது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, குடி குடியைக் கெடுக்கும் என்றொரு தலைப்பின்கீழ் ஒரு மணிநேரம் கலந்துரையாடல் செய்த பின்னர் வீட்டுக்குச் சென்றதும் மது அருந்தினால் என்ன அர்த்தம்?
எவரையும் புண்படுத்த இது எழுத்தப்படவில்லை. சமுதாயம் என்ற விளை நிலத்தைப் பண்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது.
D O
Tenth anniverscary issue

Page 99
புகலிட நாடுகளிலே இயங்கி வருகின்ற வானொலிச் சேவைகள் தமிழ் மக்களின் தேசப் பற்றையும் தேசிய சிந்தனையையும் மொழி, மத, மண் சார் விழுமியங்களையும் (தமிழ் மக்கள் பேண வேண்டிய தேவையை) உணர்த்துவனவாகவே செயற்பட்டு வருகின்றன. காலத்தின் தேவையறிந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதாக இருந்தாலும் சரி, தேவை கருதி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக இருந்தாலும் சரி, தூர தேசங்களிலிருந்து வந்து பங்குபற்றுவோரின் நேரத்தின்பெறுமதி அறிந்து திடீர் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதாக இருந்தாலும் சரி, புகலிட நாடுகளில் செயற்படும் வானொலி சூழ்நிலை 6T6)6O)635615 is(56it (Situational margins) தங்களை முழுமையாக சீர் செய்து GassT608 (Sul (Accommodating) நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். பல சிரமங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் செயற்படும் வானொலிகளின் மறைமுக SLJ356i (Hidden challenges) LDáss(subsissi புரிய வேண்டும் என்ற ஓர் நல்ல நோக்குடனும், இந்த சீரற்ற சூழ்நிலைகளில் வானொலிகள் எப்படி வெவ்வேறு முறைகளைக் கையாண்டு நிகழ்ச்சியின் தரத்தைப் பேணலாம் என்ற இன்னுமொரு காரணத்துடனுமே இக்கட்டுரை வரையப்படுகிறது.
கலந்துரையாடல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களுக்கு தமது கருத்தை முன்வைக்க சுதந்திரம் வழங்கப்படுவது அவசியம். சுதந்திரம் என்று இங்கே குறிப்பிடுவது இருபக்கசார் சுதந்திரத்தையே. வழங்கப்படும் சுதந்திரத்தை ஒரு நேயர் துஷ்பிரயோகம் செய்வது உண்மையில் வேதனையானது. அறிவிப்பாளரை சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகள், இன்னுமொருவர் கூறிய கருத்திற்கு எதிரான காரசாரமான வாதங்கள், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஒரு தனிப்பட்டவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றிக் குறிப்பிடுதல், தனிப்பட்ட பிரச்சனைகளை உதாரணம் காட்டுதல், அந்தரங்க விடயங்களைக் குறிப்பிடுதல், சர்ச்சைக்குரிய விடயங்களை முன்மொழிதல், அனைத்து வயதினருக்கும் பொருந்தாத பால்ய விடயங்களை அப்பட்டமாக கூறுதல் போன்ற ஏராளமான விடயங்களை, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் திணிக்க முற்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
எந்த ஒரு கலந்துரையாடலும் ஏதோ ஒரு முக்கிய காரணத்திற்காகவே வானலைக்கு எடுத்து வரப்படுகிறது. மக்களிடம் விழிப்புணர்வையும் அறிவையும் வளர்ப்பதோடு, ஒரு குறிப்பிட்ட விடயத்தில்
பலரது எண்ணக் கருவு மேசையில் வைத்து அ மிக அதிகப்படியானோ என்ன என்பதை அறிவ கலந்துரையாடலின் ரே தலைப்பில் பேசப்படுகி தெரியாமல் அல்லது சொந்தக் கருத்துகள் எ ஒருவர் வானலைக்கு ெ தவிர்த்துக் கொள்ள ே அதேவேளை, ஒரு தனி அளவு கருத்தும் அறிவு அத்தலைப்பில் உரைய தயார்படுத்திக் கொள்ள வரும் அறிவிப்பாளரும்
கட்டாயமாகத் தவிர்த்து வேண்டும். ஒரு நேயர் தயார்படுத்திக் கொள்ள வரும் போது, அறிவிப் நேயமாகப் புரிய வைத் கலந்துரையாடலிலிருந் வேண்டும். இதைப் பே அறிவிப்பாளர் தன்னைத் கொள்ளாமல் வானவை அவ்வானொலி நிலைய நிகழ்ச்சியின் மூலம் எத் சங்கடப்படுகிறார்கள், 6 எவ்வளவு தூரம் மழுங் என்பதை அந்த அறிவி எடுத்துச் சொல்ல வே
இத்தகைய செயற்பாடு வானொலிக்கு உடனடி எதுவும் ஏற்படாவிட்டாலு கற்குழியும் என்பதைப் நாளாவட்டத்தில், இந்த தரம் இவ்வளவு தான் பூசப்பட இத்தகைய ஒ6 நிகழ்ச்சியுமே காரணம என்பதை நிர்வாகம் கல கொள்ள வேண்டும்.
ஒரு அறிவிப்பாளர் எது பேசலாம் என்ற நிலை காணப்படுகிறது. இது
நேயருக்கு நாம் எத்தன ளையும் நிபந்தனைகை விதிக்கிறோமோ, அதே அறிவிப்பாளருக்கும் தா வரையறைக்குள் நிற்க கடப்பாடு தெரிந்திருக்க எல்லை மீறிப் புகழ்வது பட்டங்களையெல்லாம் செய்வது, தரம் குறை பயன்படுத்துவது, த6ை உதாரணங்கள், நகை
தமிழர் தகவல் O
பெப்ரவரி O
 

ത്ത9 =
லங்களை ஓர் பொது லசி ஆராய்ந்து, ர் விருப்பும் முடிவும் தே
நாக்கம். என்ன றது என்பதே அத்தலைப்பில் துவுமே இல்லாமல் சல்வதை முற்றாகத் வண்டும்.
லப்பில் கணிசமான ம் இல்லாமல், ாடத் தன்னை ாமல் வானலைக்கு இதைக் துக் கொள்ள தன்னைத் ாாமல் வானலைக்கு பாளர் அவரை
b3)]
து வெளியேற்ற ாலவே, ஒரு ந தயாரித்துக் 0க்கு வரும் போது, நிர்வாகம், அந் தனை நேயர்கள் வானொலியின் தரம் கடிக்கப்படுகிறது ப்பாளருக்கு
ண்டும்.
களால் அந்த ப் பாதிப்புகள் லும், எறும்பூரக் போல, 5 வானொலியின் என்று சாயம் வ்வொரு ாக அமைந்து விடும் வனத்தில் எடுத்துக்
வேண்டுமானாலும் பொதுவாகவே தவறானது. ஒரு )கய வரையறைக1ளயும் போல், ஒரு ன் எத்தகைய
வேண்டும் என்ற
வேண்டும். , தேவையற்ற சூட்டுவது, நளினம் ந்த வார்த்தைகளைப்
கூறுவது, அந்தரங்க விடயங்களைக் கூறி மடக்க முயற்சிப்பது, அதிமேதாவி போல பாசாங்கு செய்து வானலையில் இருக்கும் நேயரின் தரத்தை மதிக்காது கருத்துச் சொல்வது, புரியாத வார்த்தைகளைப் பாவித்து மடக்குவது (இலக்கிய, இலக்கண, அன்றாட பாவிப்பில் இல்லாத அல்லது வேற்றுமொழி வார்த்தைகள்), கேள்விகளை அடுக்கிச் சென்று திக்குமுக்காட வைப்பது, தேவையற்ற சோகம், சிரிப்பு, ஒலிகள், பாடல்கள், அமைதி போன்றவற்றின் மூலம் நேயரை அசெளகரியமடைய வைப்பது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்தை வலியுறுத்த முயற்சிப்பது போன்ற அனைத்தையும் ஒரு தரமான அறிவிப்பாளர் தவிர்த்துக் கொள்வது அவரது தார்மீக பண்பு. இவற்றைச் செய்த பின்னர் நியாயப்படுத்துவது இலகுவானதென்றாலும், செய்வதற்கு முன்னர், எனக்கு இது நிகழ்ந்தால், இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை ஒரு அறிவிப்பாளர் சிந்தித்தால், சிலவேளை பல தவறுகள் வானலையில் இடம்பெறாமல் இருக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏனைய நிகழ்ச்சிக்கான உரையாடல்கள் உரையாடல்கள் எல்லாமே கலந்துரையாடல்கள் அல்ல. ஒரு பாடலை விரும்பிக் கேட்கும் போது கூட, ஒரு சிறிய உரையாடல் இடம்பெறுவது இயல்பு. இவற்றை, கலந்துரையாடலிலிருந்து வேறுபடுத்துவது அறிவிப்பாளரின் கடமை. நேயர்கள் சிலவேளை, ஒரு சூழ்நிலையை, சம்பவத்தை, அனுபவத்தை, நிகழ்வை GibsTLju(655 (Relating situation) உரையாடலைத் தொடர முற்படுவது இயற்கை. இதை நெறிப்படுத்துவது ஒரு அறிவிப்பாளரின் பணி. நிகழ்வின் தன்மையையும், நேரக் கட்டுப்பாட்டையும் இந்த நேயர் வானலைக்கு வருவதற்கான காரணத்தையும் சுருக்கமாகத் தெளிவுபடுத்தி, சரியான விடயத்திற்குள் நேயரை வைத்திருந்து வழியனுப்புவது அறிவிப்பாளரின் திறமை. ஒரு நேயர் முன்வைக்கும் அனைத்து வேண்டு கோளையும் ஒரு அறிவிப்பாளர் ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அவர் சிறந்த அறிவிப்பாளர் என்று சிலவேளை
தவறாக நினைத்துக் கொண்டு, நிகழ்ச்சியின்
காரண காரியங்களைப் புறந்தள்ளி (மறுபக்கம்) 8
பிற்கு ஒவ்வாத குயின்ரஸ் துரைசிங்கம் 36063566T6 கீதவாணி - உலகத் தமிழ் வானொலி
OO 1 Ο பத்தாவது ஆண்டு மலர்

Page 100
too
(முன் பக்கத் தொடர்ச்சி) உரையாடுவது முற்றுமுழுதாக தவிர்க்கப்பட வேண்டியது மிக அவசியம் என்றே படுகிறது.
உரையாடல்கள் அவசியமாக இருந்தால் மட்டுமே வானலையில் அவற்றை எடுத்து வர வேண்டும். பல வேளைகளில், திணிக்கப்பட்ட உரையாடல்கள், வலுக்கட்டாயமாக முன்வைக்கப்பட்ட கருத்துகள், தேவையற்ற உதாரணங்கள், அவசியமற்ற மேற்கோள்கள் நிகழ்ச்சியின் தரத்தையே முற்றாக மாற்றிவிடும். காதலர் தினம் குறித்த ஓர் மகிழ்ச்சியான நிகழ்ச்சியிலே, ஒருவர் வானலைக்கு வந்து, போனால் போகட்டும் போடா என்ற ஓர் சோகப் பாடலைக் கேட்டால், அறிவிப்பாளர் இதற்கானக் காரணத்தை ஊகித்துக் கொண்டு, வருமுன் காப்போனாக உரையாடலை முடித்துக் கொள்வது சமயோசித புத்தி. மாறாக, ஏன் இந்தப் பாடலை விரும்பிக் கேட்கிறீர்கள் என்று வழமையான ஓர் வினாவை இவரும் கொடுக்க, அவர் தனது காதல் தோல்வியின் சோக வரலாற்றை முன்வைக்க, நிகழ்வின் சுவை அற்றுப் போவது மட்டுமல்ல, இது போன்ற சோகக் கதை கொண்ட இன்னும் ஒன்பது நேயர்கள் வானலையை நிறைத்துக் கொள்ள, இந்த ஒன்பது நேயர்களுக்கெதிரான ஓர் அணி உருவாகி, வானலையில் வந்து இவர்களுக்கு புத்திமதி சொல்ல, காதலர் தினம் நிகழ்ச்சி செய்த அறிவிப்பாளர் சுடலை ஞானத்தில் நிகழ்ச்சியை முடிக்கும் பரிதாபமே மீதம். இதைத் தவிர்ப்பதற்கு வருமுன் காக்கும் g'LC3LD (Precautional Measures) dipb5g).
சந்திப்பு தற்காலிகமாக சொந்த நாட்டையும் உறவையும் பிரிந்து, வேறு நாடுகளில் குடியேறி வாழும் துர்ப்பாக்கிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், இந்த இடைக்காலப் பயணத்தில் எம் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த கருத்துகளைக் கொண்ட பலரையும் சந்தித்து உரையாட வானொலிகள் வாய்ப்புக் கொடுத்து வருவதற்கு மக்கள் உண்மையில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவையெல்லாம் எமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்புகள் என்பதை மனதில் கொண்டு, தனி மனித உணர்வுகளை மதிப்பதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
சந்திப்பில் கலந்து கொள்ளும் பிரமுகரது ஆற்றல்கள் அல்லது சாதனைகள் சிலவேளை சிலருக்கு முக்கியமானதாகப்படாமல் போகலாம். ஆனால், இந்தத் திறமைகளை மதிக்கும் ஏனையவர்களின் மனநிலையைப் பாதிப்பது போல், வானலைக்கு வந்து கருத்துச் சொல்வது, தனது அறியாமையையும்
புரிந்துணர்வற்ற தன்ன வெளிக்காட்ட உதவும் தமிழீழ விடுதலையில் ஓரிருவருக்காக, தமிழி ஆர்வலர் ஒருவரைச் ச வானலையில் வந்து ே பேசுவது தவறு. தனி
சங்கமமே கூட்டுவாழ் புதுவடிவமே சமுதாய தனிமனித உணர்வுகள் ஒருவர், சமுதாயத்திற் என்பது ஒரு செக்கோ அறிஞரின் கூற்று. மெ தனிமனித உணர்வுகள் கொள்ள வேண்டும்.
மறுபக்கத்தில், ஒரு அ சந்திப்பை வானலைக் வருமுன்னர், தன்னை தயார்படுத்திக் கொள்6 தயாரின்றி ஒரு பிரமுக அந்தச் சந்திப்பின் தர மாத்திரமன்றி, அந்தப் பண்ணுவதாகவும் அன ஒருவரை வானலைக்கு போது, சரியான முன் கொடுத்து, சந்திப்பிற்க அவசியமும் குறிப்பிடப் விபரங்கள் குறிப்பிடப்பு அனைத்து நேயர்களு முழுமையாக இரசிக்க அமையும். ஒரு பிரமு! அறியாத ஒருவர் இந்த வாய்ப்பிருக்கிறது என் கொண்டு, எப்போதும் அறிமுகம் கொடுப்பது
நேரக் கட்டுப்பாடு கவ வேண்டும். ஒரு சந்தி ஆரம்பித்து எப்போது அறிவிப்பாளருக்கும் ே முன்னரேயே தெரிந்தி அத்தியாவசிய சூழ்நில ஒழிய, சந்திப்பை சரிய குறிப்பிட்ட நேரத்தில் ( சந்திப்பின் தரத்தைப் ே ஆரம்பத்திலுள்ள உற் போக குறைந்து செல் அதனால். அந்த இரச் சகிப்புத் தன்மை குை சந்திப்பை முடித்துக் ( இத்தகைய நிகழ்வின் அடிகோலும்.
சந்திப்பில் கலந்து கெ சந்திப்பிற்கு முன்னதா போகிறோம் என்பது கு உரையாடாவிட்டாலும் பற்றியாவது நாம் பேச நீங்கள் நினைக்கிறீர்க கேள்வியை அவசியம் வேண்டும். ஏதோ ஓர்
AALS INFORNAATION
C February O 2O

மயையுமே . உதாரணமாக, ஆர்வமில்லாத ழ விடுதலை ந்திப்பதை, காச்சைப்படுத்திப் மனித உணர்வுகளின் பு. கூட்டு வாழ்வின் ம். அதனால், Dள மதிக்காத கு லாயக்கில்லாதவர் ஸிலோவாக்கிய ாத்தத்தில், நாம் ளை மதிக்கப் பழகிக்
றிவிப்பாளர், ஒரு கு எடுத்து
முற்று முழுதாகத் ா வேண்டும். sரைச் சந்திப்பது, த்தைக் குறைப்பது பிரமுகரை இழிவு மந்து விடும். த எடுத்து வரும்
அறிமுகம் கான காரணமும்
பட்டு, உரிய பட்டால் மட்டுமே, ம் அந்த சந்திப்பை
வாய்ப்பாக கரை முற்றாக 5 சந்திப்பைக் கேட்க பதை ஞாபகத்திற்
சரியான முன் அவசியம்.
பனத்தில் எடுக்கப்பட ப்பு எப்போது முடியும் என்பது நயர்களுக்கும் ருப்பது அவசியம். லைகள் இருந்தால் பாக நெறிப்படுத்தி, முடிப்பது, அந்த பண உதவும். சாகம், நேரம் போகப் வது இயல்பு. சிப்புத் தன்மையின் றயுமுன்னரே நாம் கொள்வது,
வெற்றிக்கு
ாள்பவரிடம், க, எதுபற்றிப் பேசப் தறித்து , ‘எந்த விடயத்தைப் Fக்கூடாது என்று ளா’ என்ற
முன்வைக்க குறிப்பிட்ட தேவை
கருதி, ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவதை அவர் விரும்பாது போகலாம். இதை நாம் வானலையில் வைத்துக் கேட்பதன் மூலம் அப்பிரமுகரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதோடு, நேயர்களும் அந்த விடயம் பற்றிக் கேட்பதற்கு ஓர் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, சந்திப்பின் தரத்தையே கெடுத்து விடும்.
செய்தி செய்தி என்பதன் அர்த்தமே, ஒரு சம்பவம் அல்லது நிகழ்வின் கருத்துப் பரிமாற்றம் என்பது மட்டுமே. இதை ஆங்கிலத்தில் 9passTab News is News, not views; and views should never be given as news' என்று சொல்வார்கள். மகாத்மா காந்தி இறந்த செய்தியை முதன் முதலில் தொலைக்காட்சியில் படித்த அறிவிப்பாளர், தொலைக்காட்சியிலிருந்து தனது முகத்தை எடுத்த பின்னரே, கண்ணிர் விட்டு அழுதார் என்று படிக்கிறோம். செய்தியை தகவல் திரட்டாக மக்களுக்குக் கொடுப்பதே தவிர, சொந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, தனிப்பட்ட பாதிப்புகளின் மறுவடிவமாக, மேலதிக விளக்கங்களையும் விமர்சனங்களையும் சொந்தக் கருத்துகளையும் இணைத்து செய்தியாக வழங்குவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனையிறவு முகாம் தகர்ப்பின் மகிழ்வை செய்தி படிப்பவர் குரலில் காட்டுவதும், ரஜிவ் காந்தியின் இறப்பை சோகமாகப் படித்து தன் உணர்வை வெளிக்காட்டுவதும் செய்தியின் பின்னணியில் என்னும் பகுதியில் இணைத்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டாலும், செய்தியின் போது, எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் தகவலை அப்படியே மக்களிடம் கொடுப்பது ஒரு செய்தியாளரின் கடமை. கனடிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, செய்தியாளரின் சார்பாகவோ எதிராகவோ இருந்தாலும், இரண்டு விதமான சந்தர்ப்பத்திலும் செய்தியை ஒரே உணர்வில் படிக்க முடியாத செய்தியாளர், செய்தி படிப்பதற்குத் தகுதியற்றவர் என்றே கருத வேண்டும்.
செய்தியின் சில பகுதிகளை, நாடகமாக, இசையும் கதையும் போல, அல்லது நேரடி விமர்சனம் போல, உரையாடல் போல செய்து காட்டுவது, சில பகுதிகளை அழுத்திப் படிப்பது, பக்கச் சார்பான வார்த்தைகளைப் பிரயோகிப்பது, நடுநிலையற்ற கருத்துகளை சேர்த்துப் படிப்பது, சொந்த விமர்சனங்களை உள்ளடக்குவது, செய்தியின் மூலம் சிலரை அல்லது சில நிறுவனங்களைத் தாக்க முற்படுவது, ஒரு செய்தியை மிகைப்படுத்துவதன் மூலம் மக்களை அச்சமடைய வைப்பது போன்ற எல்லாமே முற்றாகத் தவிர்க்கப்படுவது அவசியம். (102ம் பக்கம் பார்க்க)
Tenth anniversory issue

Page 101
விளம்பரம் இன்றேல் வியாபாரம் இல்லை - இது வழக்கமாகச் சொல்லப்படுகின்ற சொற்பதமேயானாலும் இதில் உண்மையில்லாமல் இல்லை. சரியான முறையில் தமது நிறுவனங்களை, உற்பத்திப் பொருட்களை, சேவைகளை விளம்பரப்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில், மிகப் பெரிய வளர்ச்சியடைந்த பல நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம். மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற குடிநீர், உணவுப்பொருட்கள் என்பவற்றுக்குக் கூட பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்வதை எங்கும் காணலாம். விளம்பரத்தின் வலிமையை இதைவிட வேறொரு உதாரணம் மூலம் சொல்லி விட முடியாது. நாம் புதிய நூற்றாண்டின், புதிய ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மிக மிக அவசர. மான வாழ்க்கைமுறை அவசியமாகச் செய்ய வேண்டிய பல காரியங்கள் - இவற்றுக்கு மத்தியிலும் மனிதர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்க வேண்டிய நிலையுள்ளது. இந்தப் பொருட்களை எங்கே வாங்குவது? இவற்றில் எதை வாங்குவது? எப்பொழுது வாங்குவது? இவையனைத்தும் பாவனையாளர்களுக்கு முன்னுள்ள கேள்விகளாகும்.
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, பாவனையாளர்களின் தவிப்புக்கு பதில் தர விளம்பரங்கள் இப்பொழுது பெரிதும் உதவுகின்றன. ஒரு பொருளுக்கு அல்லது குறிப்பிட்ட சேவைக்கு விளம்பரம் செய்கின்ற முறைகள் பல்வேறு விதமாக அமையலாம். இவை காலத்துக்கும், தேவைக்கும் ஏற்றவையாக அமையும். மிகச் சிறிய நிறுவனங்கள் தொடக்கம், மிகப் பெரிய நிறுவனங்கள் வரை பல கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்து, பாவனையாளர்களை தம்பால் ஈர்க்க முயற்சி செய்கின்றன. Coco-Cola போன்ற மாபெரும் நிறுவனங்களே, வருடந்தோறும் பல மில்லியன் டாலர்கள் பணத்தை செலவு செய்கின்றன. Coco-Cola என்பது உலகம் முழுவதும் அறிந்த பெயர். இதற்கு எதற்கு விளம்பரம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், இந்த நினைப்பு தவறென்பதையே அவர்களின் விளம்பரத் தேவைகள் நிரூபிக்கின்றன. இருக்கின்ற சந்தை நிலவரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், இது போன்ற இன்னும் ஒரு பொருள் அவர்களின் சந்தை நிலவரத்தை பாதிக்காது இருப்பதற்கும் விளம்பரங்களின் உதவி தேவைப்படுகின்றன.
இனி விளம்பரங்கள் எப்படி அமைக்கப்பட
வேண்டும் என்பதைச் ச விளம்பரம் என்பது அல் விளம்பரப்படுத்தல் என் கலை, பல்கலைக்கழக வியாபாரத்துறை அல்ல சம்பந்தப்பட்ட கல்வித் ! விளம்பரஞ் செய்தல் ஒ பாடத்திட்டமாக கற்பிக் விளம்பரங்கள் உண்tை இருக்க வேண்டும் என் விளம்பரத்துக்குரிய சிற பாவனையாளர்களை ச இருக்கலாமே தவிர, அ ஏமாற்றுவதாக அவை
சரியாக சொல்லப்படும் அல்லது அமைக்கப்படு அந்த விளம்பரம் வெற் பல விளம்பரதாரர்கள்
கூறப்படுவதே சிறந்த 6 கருதுகின்றார்கள். இது கருத்து என்பதே என்னு எண்ணமாகும். சுருங்க பாவனையாளர்களை 8 சரியான விளம்பரங்கள விளம்பரத்தை உருவா பங்களிப்பு அவசியமாகு வானொலி விளம்பரத்ை கொண்டால், விளம்பரt உருவாக்குபவர்கள், அ விளம்பரங்களுக்கு இை விளம்பரத்துக்கு குரல்
பலர் தேவைப்படுகின்ற பலர் பங்குகொள்ளும் கூட சற்றே கவனக்குை விளம்பரத்தின் தரம் அ பாதிக்கப்படலாம். சில
ஒன்றுக்கு மேற்பட்ட வி உருவாக்கி, அதிலிருந் சிலவற்றையோ மட்டுப் தேர்ந்தெடுக்கின்றன. உருவாக்கப்படும் விள மட்டுமே வெற்றி பெற உருவாக்கப்படும் விள மிகப் பெரிய பாதிப்புகள்
அண்மையில் தொலை நிகழ்ச்சியொன்றில் உ விளம்பரங்கள் என்ற ந பார்த்தேன். இந்த நிக உணரக்கூடியதான வி விளம்பரங்களுக்குள் இ நகைச்சுவை உணர்வு விளம்பரத்திலோ, தொ விளம்பரத்திலோ அல் விளம்பரத்திலோ வேறு
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

ற்று நோக்குவோம்.
}லது பது மிகப் பெரிய ங்களில் கூட }து வணிகம் துறையில் ரு முக்கிய கப்படுகின்றது.
Du60T68906 UUT86 பதே ப்பாகும். 5வரும் வண்ணம் அவர்களை அமையக் கூடாது. விதத்தில் தான் ம் விதத்தில் தான் றி பெற முடியும். அதிகம் விளம்பரம் என்று மிகத் தவறான
60)lu ச் சொல்லி கவர்ந்து இழுப்பதே ாகும். ஒரு சிறந்த கக பலரது 5ம். உதாரணமாக தை எடுத்துக்
பிரதியை }ந்த
சை சேர்ப்பவர்கள்,
தருபவர்கள் எனப் ார்கள். இப்படிப் விளம்பரங்களில் றைவு ஏற்பட்டாலும், ல்லது வெற்றி நிறுவனங்கள் ளம்பரங்களை து ஒன்றையோ,
மிகச் சரியாக ம்பரங்களால்
முடியும். தவறாக LDU 51356T (p6)LD T 3FnI 6J bLJL6MOT Lb.
விளம்பர வடிவத்திலோ நகைச்சுவை இழையோடி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பொருள் பாவனையாளருக்கு எவ்வளவு முக்கியம் என விளம்பரத்தை பார்க்கின்ற அல்லது கேட்கின்ற பாவனையாளரை கவர்ந்திழுத்து, அந்தப் பொருளை வாங்கச் செய்வதே விளம்பரத்துக்குரிய வெற்றியாகும். கனடாவில் பல்வேறு விளம்பர ஊடகங்கள் உள்ளன. இவற்றுக்கு விளம்பரங்களை அமைப்பதற்கு விளம்பர நிறுவனங்களும் உள்ளன. இந்த விளம்பர நிறுவனங்களில் பணியாற்றுவோர், மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். இவ்வாறு விளம்பரங்கள் உருவாக்குவதை வைத்துக் கொண்டே, பலருக்கு இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பையும் வழங்குகின்றன. ஆனால், தமிழ்மொழி ஊடகங்களை பொறுத்தவரையிலும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிலை உருவாகி வருவதைக் காண முடிகிறது. கனடாவில் இன்னும் இந்த நிலை உருவாகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு வானொலிகளைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட விளம்பரதாரர்கள் சில புகழ்பெற்ற அறிவிப்பாளர்களின் குரல்களில், தங்கள் விளம்பரங்கள் ஒலிக்க வேண்டும் என்பதும் ஒரு காரணமாக விளங்கலாம்.
எங்கே விளம்பரப்படுத்துவது? எப்படி விளம்பரப்படுத்துவது? எப்பொழுது விளம்பரப்படுத்துவது? என்பதில் வேறுபாடு இருக்கலாமே தவிர, வியாபாரத்தின் வளர்ச்சிக்கு விளம்பரமே பக்கபலம். எமது விளம்பரதாரர்களில் சிலர் வந்ததுவரை போதும், விளம்பரம் எதற்கு என்று எண்ணுவதும் உண்டு. இவர்கள் சந்தர்ப்பம் இருந்தும் சரியாக அதனை பயன்படுத்தி வளர விரும்பாதவர்கள் என்று கூறலாம். என்னுடைய அனுபவத்தில் விளம்பரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, அதனை சமாளிக்க
isæmi ef (T.V) முடியாமல் லகின் புகழ்பெற்ற விளம்பரங்களை கெழ்ச்சி ஒன்றைப் தற்காலிகமாக ழ்ச்சியின் மூலம் நிறுத்தி டயங்களில் ஒன்று, வைத்தவர்களும்
ழையோடுகின்ற உண்டு.
ஒரு வானொலி இவர்களின் லைக்காட்சி (மறுபக்கம்) லது பத்திரிகை O O
எப்படியான நடா ஆர. ராஜகுமார அதிபர் - கீதவாணி 'உலகத் தமிழ் வானொலி
OO 1 O பத்தாவது ஆண்டு மலர்

Page 102
02
தமிழ் வானொலிகள் இவை நீண்ட காலத்தில், செய்தியின் தரம் பற்றிய மக்களின் கருத்தை மாற்றி விடும் என்பதை செய்தியாளர்கள் கவனத்தில் கொள்வதோடு, வானொலியின் நம்பகத் தன்மையையும் பாழடித்து விடும் என்பதை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போட்டி நிகழ்ச்சி போட்டி நிகழ்ச்சிகளில் ஒரு நேயர் வெற்றி பெறுவதனால், போட்டியை நடத்தும் அறிவிப்பாளர் தோற்றுப் போகிறார் என்ற நிலைப்பாடு பரவலாக பல போட்டிகளில் நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. இது தவறு போட்டிகளை நடத்தும் போது, வெற்றியும் தோல்வியும் அறிவிப்பாளருக்கு சமமாக இருக்காத பட்சத்தில், அப்போட்டிகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களுக்கு, அந்த அறிவிப்பாளர் மேலும், அந்த வானொலி நிலையத்தின் மேலும், தேவையற்ற காழ்ப்புணர்வையே உருவாக்கும்.
போட்டிகளிலிருந்து நேயர்களைத் தோல்வியுற வைப்பதற்காக, வலுக்கட்டாயமாகப் பிழை விடத்தூண்டுவது, பிழை விட்டதாகத் தவறான கருத்தைச் சொல்லி, அதன் மூலம் அவரைத் தடுமாறிப் பிழை விட வைப்பது, பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பது, போட்டிக்கு சம்பந்தமில்லாத விடயங்களைப்
வியாபாரத்துறை நிர்வாகத்துறையில் எனக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. வியாபாரம் என்பது வளர்ச்சிக்குரியது. வியாபாரம் பெருகும் போது அதை வேண்டாம் என்று சொல்பவர்களைப் பார்த்து என்ன சொல்ல (Մ)լգպլք?
விளம்பரம் என்பது உயர்ந்த கலை. விளம்பரங்களை தேர்ச்சி பெற்றவர்களே உருவாக்க வேண்டும். சிறந்த விளம்பரங்கள் உருவாக விளம்பரதாரர்கள் விளம்பரஞ் செய்பவர்களுக்கு போதிய அவகாசம் தரவேண்டும். அதற்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போனால் விளம்பரங்களை உருவாக்கவென்றே தமிழர்கள் மத்தியில் தனிப்பட்ட நிறுவனங்கள் உருவாக வேண்டும். இந்தக் காலம் வெகுவிரைவில் வரவேண்டும். அதுவரை பொறுத்திருப்போம். விளம்பரக்கலை என்பது மிகப்பெரிய விடயம். இந்த நுட்பங்களை ஓரிரு பக்கங்களில் சொல்லி விடமுடியாது. சிறிது மேலோட்டமாக சொல்லியிருக்கின்றேன். சந்தர்ப்பம் வரும்போது இன்னும் எழுதுவேன். அடுத்த முறை சந்திக்கும் வரை வணக்கம். நன்றி
பேசி திசைமாற்றி விடு களைத் தெளிவாகச் ெ போன்றவற்றைத் தவிர்
அனைத்துப் போட்டி நி மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக ந என்பதை நேயர்களும் மறக்காமல் இருப்பதே விட, இன்னும் ஏராளம கேட்டுக் கொண்டிருக்கி எந்த நிமிடத்திலும் இ மறந்து விடக்கூடாது.
ஏனைய நிகழ்ச்சிகள் விளம்பரம், பாடல், நே நகைச்சுவை, காலநிை நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் என்று இே நிகழ்ச்சிகளுக்கும் கூட விடயங்கள் முற்றாகப் கொள்ளும் வயதினருக் தன்னைப் பழக்கிக் கெ பிரச்சனை அல்லது க வரும் போது, அறிவிப்பு சுதாரித்துக் கொள்வது நகைச்சுவைகளைக் சு சொல்வதை முற்றுமுழு சிந்தித்துப் பதிலளிப்பது திரும்பவும் கேட்டுத் ெ அறிவிப்பாளருக்குத் ெ விடயங்களில் நிகழ்ச்சி முயற்சிப்பதைத் தவிர்த் என்று பல முக்கிய அ வானொலி நிலையத்த அறிவிப்பாளர்கள், நே கொள்வது அவசியம்.
ஆக, இக்கட்டுரையின் கூறப்பட்டது போல, பு நாடுகளிலே இயங்கி
வானொலிச் சேவைகள் தேசப் பற்றையும் தேசி மொழி, மத, மண் சார் (தமிழ் மக்கள் பேண ( தேவையை) உணர்த் செயற்பட்டு வருகின்ற தேவையறிந்து நிகழ்ச் ஒலிபரப்புவதாக இருந் கருதி நிகழ்ச்சிகளை இருந்தாலும் சரி, தூர வந்து பங்குபற்றுபவரது பெறுமதி அறிந்து திடீ ஒழுங்கு செய்வதாக இ புலம்பெயர் நாடுகளில் வானொலிகள் சூழ்நிை (Situational margins)
முழுமையாக சீர்செய் (Accommodating) as வருகிறார்கள். இதை
மனக்கண் முன் வைத் செயற்பட்டு, வானொலி வளர முயற்சிப்போம்.
AALS INFORNAATON
February 2O

வது, நிபந்தனை. சால்லாமல் விடுவது பது நல்லது.
கழ்ச்சிகளுமே * சில நிமிடங்கள் டத்தப்படுகின்றன அறிவிப்பாளரும் ாடு, இந்த இருவரை ானவர்கள் இதைக் றார்கள் என்பதை ரு பகுதியினரும்
ர்முக வர்ணனை, )6), &FLDulu
மற்றும் கலை ன்னும் அனைத்து , மேற்கூறிய பொருந்தும், கலந்து கேற்ப அறிவிப்பாளர் ாண்டு பேசுவது, ருத்து மோதல் என்று ாளர் தன்னை
காலநேரம் அறிந்து பறுவது, ஒரு நேயர் ழதாகக் கேட்டு, து, புரியாததைத் தரிந்து கொள்வது, தரியாத
செய்ய துக் கொள்வது ம்சங்களை
Tj, யர்கள் கவனத்தில்
ஆரம்பத்தில் லம்பெயர் வருகின்ற ர் தமிழ் மக்களின் |ய சிந்தனையையும் ர விழுமியங்களையும் வேண்டிய துவனவாகவே ன. காலத்தின் சிகளை தாலும் சரி, தேவை ரத்து செய்வதாக
தேசங்களிலிருந்து து நேரத்தின் ர் சந்திப்புகளை இருந்தாலும் சரி,
செயற்படும் லை எல்லைகளுக்குள் தங்களை து கொண்டே ழ்ச்சிகளை நடத்தி அனைவரும் து சிந்தித்துச் லிகளோடு இணைந்து
நேயர்கள் கோபத்தில் வரலாம். குதர்க்கம் பேச வரலாம். வீட்டுப் பிரச்சனைகள், வெளிப் பிரச்சனைகளால் மனசு கலைந்து வரலாம். ஆனாலும் நேயர்கள் என்பதனால் - புரிதல் வேண்டும். மனசு நிறைய ஆழமான சிந்தனைகளோடு வருகின்ற ஒரு நேயருக்கான வரவேற்பு சரியாக அளிக்கப்படாவிட்டால், நேயர் வட்டத்தின் அளவு சுருங்கிப் போய்விடலாம். அதே நேரம் ஆழமற்ற விஷயங்களுடன், அடிக்கடி வானலைக்கு வருகின்ற நேயர்களை சரியாக வடிகட்டாமல் விட்டாலும், நேயர் இழப்பென்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.
எனக்குள் நானே, மாட மாளிகைகளும், கூடகோபுரங்களம் கட்டிக் கொண்டு என் கிரீடத்தை எடுத்து துடைத்து துடைத்துப் பார்த்துக் கொண்டு - நான் சொல்வதே வேதம் என்று நினைத்துக் கொண்டு, நேயர்களை எடுத்தெறிந்து பேசியும், இணைப்பை விட்டு விலக்கியும், சில சிஷ்யகோடிகளை சேர்த்து கோஷமும் போட்டுக் கொண்டிருந்தால், தன்னந்தனியே பேசிக் கொண்டிருக்கும் சூழல் வாய்க்கலாம். நான் என்பதை இழந்து விடவேண்டும். என்னிலும் விட நிறையத் தெரிந்தவர்களும் என்னை ரசிக்க வேண்டும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய வேண்டும். அப்போது தான் நேயர்கள் இருப்பார்கள்.
தனித்தனியே நேயர்களை திருப்திப்படுத்த முடியாவிட்டாலும், மொத்த நேயர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை நாமும் ஏற்றுக் கொண்டால் - ஆரோக்கியமான சிந்தனைகளை கட்டியெழுப்பலாம். மனிதன் சம்பாதிக்க வேண்டியவை நிறைய உண்டு - நல்ல நண்பர்கள், நற்பண்புகள், மதிப்பு, மரியாதை, புகழ், கல்வி, மனிதர்கள். ஒரு ஒலிபரப்பாளன் சம்பாதிக்க வேண்டியது நல்ல நேயர்கள். அதுவே மீதியெல்லாம் தரும்.
நேயர்கள் பற்றி எழுதப்போய், ஒலிபரப்பாளர்கள் பற்றி அதிகம் சொல்லியிருக்கின்றேனோ தெரியாது. ஆனாலுமென்ன?
ஒலிபரப்பாளன் இல்லாமல் நேயர்களுமில்லை. நேயர்களில்லாமல் ஒலிபரப்பாளனுமில்லை.
தெரிந்து கொள்ளலும், சொல்லலும், கேட்டலும், கேட்கப்படுதலும், அறிதலும், அளித்தலும் என்று வானலைகளை வசப்படுத்தி நடப்பதற்கு - தேவை நேயர்கள். ஒன்றை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளலாம். எங்கோ வாசித்த சின்னக் கவிதை.
இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்..?
Tenth anniversary issue

Page 103
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" எம் மக்கள் மனதில் காலம் காலமாக நன்கு பதிந்து போன வாசகம். தமிழர்கள் வணிக நோக்கத்திற்காகவும், உழைத்து பணம் பொருள் தேடும் நோக்கத்திற்காகவும் பொதுவாக மேற்கத்திய நாடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்த போதிலும், கடந்த 15 வருடங்களாக தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து குடியேறிய எம்மக்களின் நோக்கம் முற்றும் முழுவதுமாக மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமல்லவென்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கனடாவில் வாழும் எம் மக்களின் மனக் கருத்துகளையும், அவர்களது விரக்தி கலந்த அங்கலாய்ப்புகளையும், நோக்கிடும் போது இவை நன்கு புலப்படும்.
நாம் கனடிய நீரோட்டத்தில் எம்மையும் இணைத்துக்கொண்டு சகல துறைகளிலும் எம் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதோடு, எமது திறமைகளையும், எம்மினத்தின் தனித்துவத்தையும் வெளிக்காட்டத் தொடங்கியதோடு நின்றுவிடாமல், எதிர்கால வளர்ச்சிக்குத்தேவையான பொருளாதார, சேமிப்புத் திட்டங்கள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். இவற்றில் ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் (RRSP) எம் மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியதும், எமது கடைசி கால ஓய்வூதியத்திற்கு தேவையான திட்டமுமாகும்.
இந்த பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது (RRSP) 1957ம் ஆண்டு கனடிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்த போதிலும், அநேகமானவர்களுக்கு இந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன? போன்ற பல விடயங்கள் தெளிவாகத் தெரியாமல் இருப்பது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. ஏனெனில் இப்படியான விடயங்கள் இங்கு பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஒரு பாடமல்ல. இத் திட்டத்தைப் பற்றிய விபரங்களை ஒவ்வொருவரும் தாமாகவே காப்புறுதி, நிதி ஆலோசகர்கள், கணக்காளர்கள் போன்றவர்கள் மூலம் தங்கள் நன்மை கருதி தெரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.
எமது தாய் நாட்டில் எம்மவர்கள் கடமையாற்றி ஓய்வு பெறும் போது அரசாங்க ஓய்வூதியம் பெற்றவர்களாக நிம்மதியாக காலத்தை கழித்தவர்கள். ஆனால் இங்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் நிலை முற்றிலும் இதற்கு
மாறானது.
ஒவ்வொரு வருடமும் தை, மாசி மாதங்களில் எங்கள் வருமான
R.R.S.P
வரிக்கணக்கைப் பார்க் என்ற வார்த்தைகளை எனவே தான் இதன் மு பற்றி சற்று விபரமாக
விபரிப்பது பொருத்தம இருக்குமென எண்ணு
இந்த ஓய்வூதிய சேமி செலுத்தும் பணம், உ இருந்து கழிக்கப்படக் உதாரணமாக கடந்த மொத்த வருமானம் ( $40,000 ஆக இருக்கு நீங்கள் $10,000க்கு R) இவ் வருடம் வருமான வேண்டிய மொத்த வ ஆகும்.
இந்த ஓய்வூதிய சேமி செலுத்தும் பணம் மு( இல்லாது மிக விரைவு 6. LquT35 (Compoun வளர்வதோடு அதற்கு கிடையாது. நீங்கள் இ மிகக் கூடுதலான வரு சேமிப்பதோடு ஓய்வூதி போது கணவன் மனை பகிர்ந்து கொள்ளும் ( வருமான வரியையே நேரிடுகின்றது. ஓய்வூ, திட்டத்தில் முதலீடு ெ வங்கியில் குறைந்த 6 உத்தரவாதம் கருதி ( ஆலோசகர்களின் உ Égsub, Segrigated f போன்ற எல்லாவிதமா பாதுகாப்பும், கூடிய வ GasT600TL5Tas (Mix P செய்யும் பொது ஓய்வு பன்மடங்காகப் பெருக என்பதை இங்கு வலிய விரும்புகின்றேன்.
கூடிய வருமானமுள்ள குறைந்த வருமானமு அல்லது மனைவி பெ RRSP) 95 Gg5m 60da85 திட்டத்தை எடுத்துக் வருமான வரியை குை வழிவகுக்கின்றது. மே சேமிப்புத் திட்டங்களை அநேக சந்தர்ப்பங்களி பணத்தை முதலீடு ெ
தமிழர் தகவல்
பெப்ரவரி C
 

1оз
திய சேமிப்புத் திட்டமும்
நன்மைகளும்
& Benefits
கும் போது RRSP
நாம் கதைப்பதுண்டு.
முக்கியத்துவத்தைப் முடிந்தளவு இங்கு ானதாக
கின்றேன்.
ப்புத் திட்டத்துக்கு ங்கள் வருமானத்தில் கூடியதாகும்.
வருடம் உங்கள் Taxable income) ம் போது தற்போது RSP எடுப்பீர்களாயின் ா வரி செலுத்த ருமானம் $30,000
ப்புத் திட்டத்திற்கு ழவதும் வருமானவரி பாக வட்டிக்கு d interest)
வருமான வரியும் இத்திட்டத்தின் மூலம் தமான வரியைச் நியமாக மீளப் பெறும் வி இருவரும் போது மிகக்குறைந்த கொடுக்க திய சேமிப்புத் சய்யும் பணத்தை வட்டிக்கு GIC) (8umLITLD6ð Éigil தவியோடு பரஸ்பர unds, stocks, Bonds னவற்றிலும் பட்டிவீதமும் ortfolio) (ypg566C6) தியத் தொகை வாய்ப்புண்டு புறுத்த
ாவர்கள் எப்பொழுதும் ள்ள தங்கள் கணவன் யரிலும் (SpouSal
ஓய்வூதியத் கொள்வது தங்கள் றைப்பதற்கு லும் அநேகர் ாப் பற்றிக் கதைக்கும் ரில் ஒரு தொகைப் சய்வதைப் பற்றியே
நினைக்கின்றார்கள். உண்மையில் அப்படி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. "சிறுதுளி பெரு வெள்ளம்" என்பது போல மாதாந்தம் ஒரு சிறுதொகையை திட்டமிட்டபடி கிரமமாக முதலீடு செய்வதன் மூலம் பெருந்தொகையான ஓய்வூதியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், "விரலுக்கு ஏற்ற வீக்கம்” என்பது போல ஒருவருடைய வயது, அவர் முதலிடும் தொகை, வட்டி வீதம் போன்றவற்றைப் பொறுத்து இவை மாறுபடும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
உதாரணமாக 32 வயதுடைய ஒருவர் வருடம் $4300 ஐ ஓய்வூதிய திட்டத்தில் 65 வயது வரை முதலீடு செய்யும் போது சராசரி வட்டி வீதம் 8 வீதமாக இருக்குமாயின் 65 வயதில் மொத்த ஓய்வூதியத் தொகை 6 இலட்சமாக இருக்கும்.
ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்திற்கு (RRSP)
உங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்வதோடு மேலும் உங்கள் தகுதிக்கு
ஏற்ப ஒரு தொகையை வருடந் தோறும் குறைந்த வட்டிக்கு கடனாகப் பெற்று முதலீடு செய்வதும் கூடிய வருமான வரியை மிகுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் ஓய்வூதியத்தையும் விரைவாக பெருக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. உதாரணமாக ஒருவர் தன்னிடம் உள்ள $2000 ஐ RRSP யில் முதலீடு செய்வதற்கு பதிலாக #3000 ஐ கடனாகப் பெற்று மொத்தமாக $5000 க்கு RRSP எடுப்பதாக இருப்பின் பின்வருவனவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.
8
கடனாகப்பெறும் $3000 க்கு வட்டி 7.5% (Prime rate) மாதாந்த கட்டுப் பணம் - $260 (Monthly instalement) Total - 12 months Total interest paid - $122
$5000 g RRSP uîl6ò (pg56ổG GsFuuuqub
GUITg5 56 (bis(5 S2000 Tax Refund
கிடைக்கவிருப்பதால் அந்த $2000 ஐ நேரடியாக கடனை ஒழிப்பதற்கு பயன்படுத்தும்போது மிகுதி கடன் $1000 LT6)ijab6ft. கூடுமானவரை ஒரு (மறுபக்கம்)
த.க. தேவராஜா
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 104
1 O4
Oanaan
(The policyholder) and an insurance
company in which the company promises to pay money to you (or to somebody designated by you) should a specific event occur. This event may be death, the destruction of your home by fire or the incurring of certain types of medical expenses. You pay premius to the company on a regular basis to attain this insurance
I insurance is a contract between you
Insurance should protect you and your family against four very different kinds of financial tragedies, your death, your inability to work, the destruction of your home or the losses you might carelessly cause someone else.
Life Insurance: The purpose of Life Insurance is obvious: If you die prematurely, your family needs cash. You want your family to remain in their own world. But to live in security and dignity they need money. In fact, your family will need two pools of cash, first they will need money to bury you and pay your debts. Then, after the funeral, they will need money to create the income that you can no longer earn for them.
Term Insurance is pure protection. It covers you for a few years and then you must renew it or your family is no longer protected. Since you will be older each time your renew, the cost of your insurance will rise.
Whole Life Insurance is for people who need to leave behind a large chunk of cash upon their death but this is expensive.
Disability Insurance is expensive. Becoming disabled may seem inconceivable, but we live. in a tough world. Last year Disability Insurance companies in s Canada paid over S 3 Billion to people suffering from a litany of health problems.
Home Owners Insurance is a snap to buy. They are
Rajah (Roger) Balendra
also easy to compar try has created thr insurance packages basic policy insures contents only agains the policy. A broad about 15% more, p against all perils, bu tents only against th comprehensive polic 15% to 20% more th protects both your ho against all risks. Sir Brokers have been u uation calculator. A cost of rebuilding y( prices. There are on must do: shop for th ker can help, a bro which companies ha and which are slow. ty at least to one mil or $20. Don't buy pay only the marke possessions (actual companies now wri protection.
You landlords' insu tect you, it only pro insurance will insul liability claims and of your belongings.
Auto Insurance : Al carries four kinc Liability Insurance injure someone or car or property in ar not drive a car leg accident benefit wi expenses and cover you die in a car acc. ability income if yo provide protection a driver.
Protection against c Most people in On and comprehens deductible. If you ar will have to pay the your car. But und Insurance, if your w by vandals or by a you will pay the firs
TAALS INFORNAATON Februcany 2O
 
 

e. Insurance indusee types of home . The standard or
your home and its t the perils listed in policy, which costs rotects your home t protect your conose perils listed. A y which costs about an a broad policy, it ome and its contents ce 1984, Insurance sing the home evalsimple guide to the our home at today's ly a few things you he best price, a broker will also know indle claims quickly Increase you liabililion at a cost of $10 insurance that will t value of your lost
cash value). Most te replacement cost
rance does not protects him. A tenants re you against both damage to or theft
utomobile Insurance is of protection. to protect you if you damage someone's accident. You canally without it. An ll pay any medical funeral expenses. If ident, provide a disou cannot work and gainst an uninsured
lamage to your car: tario buy collision ive with S 300 e in an accident you first $300 to repair er Comprehensive vindshield is broken stone from the road tS 300.
Finally if you can not use your car, the insurance on your vehicle will insure the car that you have to either borrow or rent. This protection applies only if your car has been destroyed, damaged lost or stolen.
Each at fault accident claim, your insurance premium will rise. Always discuss with your broker the repercussions of reporting an accident to your insurance company.
Although many people consider insurance an option, It really isn't - it is a necessity. In many cases an insured person finds out too late just how important insurance is. But as with the other building blocks of financial planning, you must choose your insurance with a particular goal in mind. If you simply purchase insurance without having a "Game plan” in all likelihood you will pay too much for a product that doesn't meet your needs.
ஓய்வூதிய வருடத்திற்குள் முடித்து விடலாம். இதன் மூலம் இவருடைய $5000 வரியில்லாமல் ஓய்வூதியத் திட்டத்தில் பெருகுவதால் இவருக்கு நன்மை தரும் கடன் திட்டமாகும்.
மேலும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் (RRSP) முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது. முதல் தடவையாக வீடு வாங்குபவர்கள் தங்கள் RRSP பணத்தில் இருந்து ஆகக் கூடுதலாக $20,000 ஐ வீடு வாங்குவதற்கு பயன்படுத்தலாம். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து $40,000 ஐ வீட்டிற்கு முதலீடு செய்ய வாய்ப்புண்டு.
இப்பணத்திற்கு வட்டி அறவிடப்பட மாட்டாது என்பதும் இப் பணத்தை 15 வருடங்களில் உங்கள் RRSP மீளளிக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. RRSP பணத்தைக் கடனாகப் பெற்று வீடு வாங்குபவர்கள் RRSP பணத்தை மீளளிப்பதற்கு 15 வருடங்கள் இருப்பதாக எண்ணாமல், கூடுமானவரையில் விரைவாக உங்கள் RRSP க்கு மீளளித்து விடுவது உங்கள் RRSP வளர்ச்சி அடைவதோடு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல வீடும் உங்கள் ஓய்வூதிய சொத்தாக வந்து சேர வாய்ப்புண்டு.
Ο
Tenth anniversary issue

Page 105
ரொறன்ரோ பெரும்பாகத்தில் (GTA) இப் புதிய வருடத்தில் வீட்டு விலைகள் எவ்வாறு மாறும்? எவ்வளவு வீடுகள் கை மாறும்? பொருளாதார வளர்ச்சி குன்றுமா? அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படுமா என்ற கேள்விகள் எம் மத்தியில் தோன்றுகின்றன.
இக் கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் நிபுணர்களாலும் கூறமுடியாவிட்டாலும், புள்ளி விபரங்களையும், கனடாவில் வீட்டுச் சந்தை நிலைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அரச நிறுவனமான CMHC இன் கருத்துகளையும் ஆய்வது எமது புதுவருட வீடுகள் வாங்கும், விற்கும் முடிவுகளுக்கு உதவியாக இருக்கும்.
முதலாவதாக, ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக கைமாறப்பட்ட வீடுகள் மீள விற்பனை செய்த பட்டியலை நோக்குவோம்.
வருடம் மீளவிற்கப்பட்ட வீடுகள் 1990 26,781 1991 38,144 1992 41,703 1993 38,990 1994 44,237 1995 39,273 1996 55,779 1997 58,014 1998 55,344 1999 58,957 2000 (Forecast) 57,500
s,g|TULb CMHC
ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி 2001ம் ஆண்டில் கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மீளவிற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏறக்குறைய 2000ம் ஆண்டு கைமாறப்பட்ட வீடுகளிலும் பார்க்க 4.3% அதிகமாக இருக்கும் என்று CMHC எதிர்பார்க்கிறது.
பின்வருவன இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன. * நிறைந்த ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள். * பிற மாகாணங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் மக்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை நோக்கிக் குடியேறுவது தான். * வட்டி விகிதத்தின் ஸ்திரத்தன்மை. * புதிய வீடுகள் கட்டும் எண்ணிக்கை குறையத் தொடங்கியமை.
இவை குறித்து சற்று விரிவாக ஆராய்வோமானால், 1996ம் ஆண்டிலிருந்து ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் பாதுகாப்புக் கூடிய நல்ல வேலைகள் 350,000 அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் (3F606 g. g60pu56) (Service Sector) (S6igib பல வேலைவாய்ப்புகளை 2001ம் ஆண்டில் மேலும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தொலைத் தொடர்பு, இன்டர்நெட்’ போன்ற
துறைகளிலும், அரசாங் அதிக பணத்தை முதலி சுகாதாரத் துறை, பொ என்பவற்றில் அதிகளவ வளர்ச்சி இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. நிரம்பியுள்ள வாகன உ வேலைவாய்ப்பு வீழ்ச்சி உறுதியாகிவிட்ட போத தொடர்பு, இன்டர்நெட், சேவைத்துறை, பொது துறைகளில் குறிப்பிடத் வேலைவாய்ப்பும் ஏற்ப நிபுணர்களின் அபிப்பிரா
அடுத்து 1999ம் ஆண்டி ஆண்டிற்குமிடையில் 7 மேலதிகமாக ரொறன்ே பிற நாடுகளிலிருந்தும்
மாகாணங்களிலிருந்துப் குடியேறுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்படும் குடிசன வளர் இறப்பு) மேலாக இந்த அமையும். பிற நாடுகள் நோக்கிக் குடிபெயரும்
பெரும்பாலோர் ரொறன் பெரும்பாகத்திலேயே ஒரு முக்கிய காரணிய
மூன்றாவதாக, மிகவும் வீதங்களை நாம் இருப பின் அனுபவித்துக் கெ இந்த நிலைமை அடுத் காலாண்டுகளுக்கு நீடி கருதுகிறது. அமெரிக்க அமுல் நடத்தப்பட இரு வருமானவரிக் குறைப்பு வளர்ச்சியில் ஏற்படவுள் down) 6 it Lq 6ig556095 வைத்திருக்கும்.
நான்காவதாக கடந்த அபரிமிதமாக வளர்ச்சி புதிய வீடுகள் கட்டும் ே நவம்பர் மாதத்திலிருந் நிலையை நோக்கி நக தொடங்கியுள்ளது. அத மாதத்தில் கட்டப்பட்ட நவம்பர் மாதத்தில் 155 குறைந்துள்ளது. மேற்க ரொறன்ரோ பெரும்பாக ஆண்டில் கிட்டத்தட்ட கைமாறப்படும் என்று 6
பதியப்பட்ட இளைப்பாற் மூலம் வீடு வாங்குதல் Buyer's Plan)
புதிய வருடத்தில் வீடு
தமிழர் தகவல் ..
பெப்ரவரி
 
 
 
 

iங்கங்கள் மீண்டும் பீடு செய்வதால் துமராமரத்துத் துறை
வேலை வாய்ப்பு
TD
ஏற்கனவே உற்பத்தித் துறையில் யடையும் என்பது நிலும், தொலைத் சுகாதாரத்துறை, மராமரத்துத் தக்க வளர்ச்சியும் டும் என்பது ாயம்.
ற்கும் 2001ம் 0,000 மக்கள் ரோ பெரும்பாகத்தில்
b வந்து
இயற்கையாக ச்சிக்கு (பிறப்பு - க் குடியேற்றம் ரிலிருந்து கனடாவை மக்களில்
ாரோ குடியேறுவது இதற்கு ாக அமைகிறது.
குறைந்த வட்டி து வருடங்களுக்குப் ாண்டிருக்கிறோம். த ஐந்து க்கும் என்று CMHC ாவிலும் கனடாவில் க்கின்ற பாரிய
பொருளாதார 6T LDibgfoo6) (Slow அடித்தளத்திலேயே
காலங்களில் யில் இருந்து வந்த தொழிற்துறை சென்ற து சாதாரண வளர்ச்சி ரத்
தாவது ஒக்டோபர்
நோக்கமுடையவர்கள், விசேடமாக முற்பணம் குறைவாக உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நல்ல பயனைப் பெறலாம்.
சுருங்கக் கூறின், தனி நபர் ஒருவர் $20,000 டாலர்களுக்கு மேற்படாத தொகையையும், கணவன் மனைவியர் $40,000 டாலர்களுக்கு மேற்படாத தொகையையும் இத் திட்டத்தைப் பாவித்துப் பெற்று, வரிகள் ஏதுமின்றி வீடு வாங்குவதற்கு முற்பணமாகச் செலுத்தலாம். ஆனால் தற்போது இவ் இளைப்பாற்றுத் திட்டத்தில் பணம் சேமிப்பு செய்யாதவர்கள் எவ்வாறு இவ்வருடத்தில் இத் திட்டத்தைப் பாவித்து வீட்டுக்கு முற்பணத்தைச் சேமிக்கலாம் என்பது பற்றிச் சற்று ஆராய்வோம்.
சென்ற வருடத்திய வருமானவரி மீளளிப்பு (refund) காசோலையுடன் நீங்கள் எவ்வளவு RRSP ஊதியப்பணம் போடலாம் என்று வருமான வரித் திணைக்களம் உங்களுக்கு அறிவித்துள்ளது.
ஒரு ஆளுக்கு 2000 ஆண்டு வருமானத்தில் ஆகக்கூட $25, 400 டாலர்களை RRSP வாங்கலாம் என்றும், அந்தத் தொகையை இவ்வருட வருமானத்திலிருந்து குறைத்து வரிகட்டலாம் என்றும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனப் பார்ப்போம். ஆளுக்கு ஆள் இந்த உதாரணத்திலிருந்து மாறுபட்ட தொகைகள் காணப்படும் என்பதையும் கவனித்துக் கொள்ளவும்.
இவ்வாறு, வருமானவரி இலாகாவால் அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில், எமக்கு இந்த வருடம் வீடு வாங்குவதற்குத் தேவையான முற்பணத்தை நாம் RRSP க்குச் செலுத்த வேண்டும். உதாரணமாக எமக்கு முற்பணம் $10,000 டாலர்கள் தேவைப்படும் என வைத்துக் கொள்வோம். இந்தத் தொகையை பெப்ரவரி 28ம் திகதி 2001ம் ஆண்டிற்கு முன் வங்கிகள் மிகக்குறைந்த வட்டியுடன் கடனாகத் தருவார்கள். அந்தத் தொகையை அதே வங்கியில் RRSP இல் போட்டுக்கொண்டு அதற்கான பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கடனாகப் பெறும் பணத்திலிருந்து எமக்கு ஒரு RRSP
164,900 வீடுகள் திட்டத்தை நாம்
800 வீடுகளாகக் ஆரம்பிக்கும் போது, கூறிய காரணங்களால் இந்தப் பணம
கத்தில் இந்த விரைவில் வீடு
60,000 வீடுகள் வாங்குவதற்குப்
ாதிர்பார்க்கிறோம். பாவிக்கவுள்ளோம்.
I D எனவே கடன் கட்டி
bறுச் சேமிப்புத் திட்ட முடிய, குறுகிய
(RRSP Home (மறுபக்கம்)
வாங்கும் நீல் சுரேந்திரன்
2OO பத்தாவது ஆண்டு மலர்

Page 106
線
புலம்பெயர்ந்து வந்த நாம் கனடாவில் எமக்கென ஒரு வீட்டை வாங்கும்பொழுது அது எமது வாழ்க்கையில் மிகப் பெரியதொரு முதலீடாக அமைகின்றது. எனவே நாம் கஷ்டப்பட்டுத் தேடிய பணத்தை வீட்டில் முதலீடு செய்யும் பொழுது பல விடயங்களை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
நீங்கள் செய்யும் வேலையின் மூலம் எவ்வளவு பணத்தை ஊதியமாகப் பெறுகின்றீர்கள்; அதில் எவ்வளவு தொகையை சேமிக்கின்றீர்கள்; எவ்வளவு தொகையை வீட்டுக்கெனச் செலவிட முடியும் என்பதைக் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து உறுதியாக எழுதி திட்டமிட வேண்டும்.
எந்த இடத்தில்வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளிர்கள் என்பதைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும். பலர் பாடசாலைகளுக்கு அண்மையாகவும், வேலையிடங்களுக்கு அண்மையாகவும், உறவினர்களின் வீடுகளுக்கு அண்மையாகவும் வீடு வாங்க விரும்புகிறீர்கள். உங்களின் தேவையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அத்துடன் என்ன விலைக்கு எவ்வாறான வீட்டைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிடல் நன்று. இந்த விடயத்தில் தங்கள் தேவைக்கேற்ற வீட்டை வாங்குவதே மிகவும் நன்று. வீடு தேவைக்கு மேல் பெரிதாக அமையும் பொழுது - பராமரிக்கும் செலவு அதிகமாக அமைகின்றது. வீடு தேவைக்குப் போதாமல் சிறிதாக அமையும் பொழுது விரைவில் பழுதடைந்து விடும் சாத்தியம் ஏற்படுகின்றது. உதாரணமாக சிறிய வீடொன்றில் பலர் வசிக்கும் பொழுது வீட்டிற்குப் போதிய காற்றோட்டமின்மை காரணமாகவும், அளவிற்கு அதிகமான பாவனை காரணமாகவும், வீட்டின் முக்கிய Luggas6TIT60T Wash room, Kitchen, Living room floor 6T66 u60T 660).j6 hoo பழுதடைந்து விடுகின்றன. அத்துடன்
வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.
நீங்கள் வீட்டிற்கென பெற்றுக் கொள்ளும் கடன்
திரவி முருகேசு
முதன் முறையாக வீடு வாங்குகின்றீர்கள்
क्षे 88
ஆகக்கூடியது 25 வரு செலுத்தப் போகிறீர்க மாதாந்தக் கட்டுப் பண அடிப்படையாக வைத் கணிக்கப்படுகிறது. வ போது, மாதாந்தக் கட் வேறுபடுகின்றது. ஆக குறைவாக இருக்கும்
வாங்குவதே மிகவும் Gg5 TLÜ UT5 jj Real E அணுகி ஆலோசனை
உங்கள் சந்தேகங்கை Estate ஏஜன்டுடன் கt தெரிந்து கொள்ள விே நிதி நிலைமை சம்பந் கலந்தாலோசிக்க வே வருமானம், உங்களிட முதலீடுகள், ஏற்கனே கடன்களின் விபரம் எ6 விபரமாகக் கலந்தா6ே உங்களுக்குப் பொரு தெரிந்தெடுப்பது மிகள்
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கி சலுகைகள் உண்டு.
1. 5 வீத முதலீடு - 1
முதல் முறையாக வீடு வீட்டின் விலையின் 5 இட்டு வீடு வாங்கலா $200,000 டாலருக்கு 10,000 டாலரை முதல் டாலருக்கு வங்கியிட வீட்டை வாங்கலாம். டாலர்கள் கடனுக்கு வேண்டியது அவசிய Real Estate 6 g61LqL கொள்ளலாம்.
2. பதிவு செய்யப்பட்ட திட்டத்திலிருந்து கட8
RRSP யில் இருந்து அ கூடியது 20,000 டால வாங்குவதற்கு கடன RRSP யில் இருந்து 6 வரி கட்ட தேவையில் அந்தக் கடனை 15 வ வட்டியின்றி சம பங்கு செலுத்தலாம். நீங்க? தவறினால் அத் தொ வருமானம் என கணி வருமானவரி அறவிட பெறுவதற்கு 90 நாட்
ANALS' INFORMATION C February O 2C
 
 
 
 
 

TT: 1P
டங்களுக்குள் மீளச்
உங்கள் கடனின் ாம் வட்டி வீதத்தை தே ட்டி வீதம் வேறுபடும் டணமும் வே வட்டி வீதம் போது வீடு 5ன்று. இது
state முகவரை பெற வேண்டும்.
b6ft 6T66)Tub Real லந்தாலோசித்துத் பண்டும். உங்கள் தமாக விளக்கமாகக் ண்டும். உங்கள் -Lib s 6iróT வ நீங்கள் எடுத்த ன்பனவற்றைப் பற்றி லாசித்தால் த்தமான வீட்டைத் பும் இலகுவாகும்.
h சில விசேட
Down payment
வாங்குபவர்கள் வீதத்தை முதலீடாக ம். உதாரணமாக வீடு வாங்கும் ஒருவர் டாக இட்டு 190,000 ம் கடன் பெற்று இந்த 190,000 காப்புறுதி செய்ய ம். அதன் விபரங்கள் ம் பெற்றுக்
ஓய்வூதிய சேமிப்புத் it - RRSP Loan
ஆளுக்கு ஆகக் ர்களை வீடு ாகப் பெற முடியும். ாடுக்கும் கடனுக்கு ஸ்லை. அத்துடன் பருட காலத்துள் குகளாக மீளச் ள் மீளச்செலுத்தத்
கை உங்களுக்கு ஓர் க்கப்பட்டு அதற்கு ப்படும். கடன் களுக்கு முன்னர்
அந்தப் பணம் RRSP யில் முதலீடு செய்திருக்கப்படல் வேண்டும். 90 நாட்களுக்குள் முதலீடு செய்யப்பட்ட பணத்தை கடனாகப் பெற முடியாது.
3. ஒன்ராறியோ வீடு வாங்குவோர் G39FL6üLğ gölü"Lüb - O.H.O.S.P.
6Tib5 (5 6. It issuigjub O.H.O.S.P. கணக்கை ஆரம்பித்து அதில் சேமிக்கும் பணத்தை வீடு வாங்குவதற்கு பாவிக்கலாம். ஒருவர் ஆண்டிற்கு ஆகக் கூடியது $2,000 ஐ இத் திட்டத்தில் சேமிக்கலாம். கணவன், மனைவி இருவரும் ஆண்டிற்கு மொத்தம் $4,000 ஐ சேமிக்கலாம். இத் தொகைக்கு வரிச்சலுகை வழங்கப்படும். வீடு வாங்குவதற்கு 3 கிழமைகளுக்கு முன்னர் சேமிப்பிலிடும் பணத்தை மட்டுமே Lumsiliss6)Tib.
வீட்டுச்சந்தை SDÓl6Si6io (Short-notices) uß6TTÜ Guibgpjäs கொள்ளக்கூடிய ஒரு RRSP திட்டத்தில் இடும்படி வங்கியாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது, நாம் ஒரு $10,000 டாலர் பெறுமதியான RRSP க்கு உரிமையாளர் ஆகிவிட்டோம். இந்தக் கடனை வங்கி மாதா மாதம் தவணைமுறையில் கழிக்க ஆரம்பிக்கும். தை மாதத்தில் நாம் RRSP ஐ ஆரம்பித்தால் ஆடி மாதமளவில் கடனில் 1/6 பங்கைக் கட்டியிருப்போம்.
இதற்கிடையில் எமது $10,000 டாலர் RRSP எடுத்த காரணத்தால் வரிமீளளிப்பு (Tax Refund) giLDIT S 1700 LT6bjs6i மேலதிகமாக எமக்குக் கிடைக்கும். எனவே எமக்குக் கிடைத்த வரிமீளளிப்புக் காசோலையை அப்படியே இந்த RRSP கடனுக்கெதிராக நாம் கட்டிவிட்டால் எமது $10,000 டாலர் RRSP கடனற்றதாகி விடும்.
இந்தப் பணத்தை நாம் முற்பணமாகச் செலுத்தி வேனிற் காலத்தில் ஒரு வீட்டுச் சொந்தக்காரராக மாறிவிடலாம். கனடா வருமானவரித் திணைக்கள சட்டப்படி இவ்வாறு சலுகை பெறும்RRSP குறைந்த பட்சம் 90 நாட்கள் RRSP கணக்கில் இருக்க வேண்டும்.
இவ்வாறு பாவிக்கப்பட்ட இளைப்பாற்றுத் தொகையை, மீண்டும் இரண்டு வருடங்களின் பின்பு, தவணை முறையில் RRSPத் திட்டமொன்றுக்குச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
DO
Tenth anniversory issue

Page 107
கனடாச் சிறுவர் கல்வி நிறுவனம் பெற்றார், பேரன்மார் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நிதியுதவி சார்ந்த சில வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது. 01.01.1998 முதல் அரசாங்கம் மானியம் வழங்கும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு கனடா கல்விச் சேமிப்பு மானியம்' என்று பெயர். இதன் பிரகாரம் RESP (Registered Education Savings Plan) திட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பேரில் வைக்கப்படும் முதல் 2000 டாலருக்கு அரசாங்கம் 20% மானியத்தை வழங்கும். ஒரு பிள்ளைக்கு ஒரு வருடத்துக்கு வழங்கும் அதிகபட்ச மானியம் 400 டாலர்களாக இருக்கும்.
இத் திட்டத்தில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உள்ள எவரும் சேரலாம். சேருவதும் எளிது. உங்களின் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு (Post-Secondary Education) (38 fills glds கணக்கு ஒன்றைத் திறந்து போடக்கூடிய பணத்தைப் போட்டு வையுங்கள். உங்கள் பிள்ளையோ, பேரப் பிள்ளையோ 18 வயதை அடைந்ததும் உங்கள் சேமிப்புத் தொகை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை அப்பிள்ளையின் முதலாண்டுக் கல்விச் செலவுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். அக்கட்டத்தில் கனடாச் சிறுவர் கல்வி நிறுவனம் பிள்ளையின் அடுத்த மூன்று வருடக் கல்விக்கும் புலமைப் பணம் வழங்கும். பதிவு செய்யப் பெற்ற கல்விச் சேமிப்புத் திட்டத்தின் (RESP) நன்மைப்பாடுகளையும் நெகிழுந் தன்மையையும் பின்வரும் சிறப்பியல்புகள் விளக்குகின்றன: 1. இத்திட்டத்தை 21 வயதுக்கிடையில் இன்னொரு இரத்த உறவுப் பிள்ளைக்கு மாற்றலாம். அதாவது பதிவுக்குரியவர் மேற்படிப்பைத் தொடர முடியவில்லை என்றால் உங்கள் விருப்பத்துக்குரிய மற்றுமொரு சொந்தக்காரப் பிள்ளை இம்மாற்றத்தால் நன்மை பெற முடியும். 2. எல்லா வகையான இரு வருடத் தராதரப் பத்திரப் படிப்புக்கும் இத்திட்டத்தைப் பயன்படுத்திலாம். 3. பதிவுப் பிள்ளை படிப்பைத் தொடர முடியாத பட்சத்தில் நீங்கள் ஒரு சுயாதீனத் திட்டத்தை ஆரம்பித்து அதில் சேமிப்புத் திட்டத்தை வைக்க முடியும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் வயதெல்லைக் கட்டுப்பாடின்றி எவரும் மேற்படிப்புக்கு இச் சேமிப்பை பயன்படுத்தலாம். இதிலும் வேறு பிள்ளைக்குச் சேமிப்பை மாற்றக்கூடிய வசதியுண்டு. இரண்டு நன்மைகள். ஒன்று 25 வருடங்களுக்கிடையில் இம் மாற்றத்தைச் செய்யலாம். மற்றையது சேமிப்பை வைத்துக் கொண்டு வரும் பெற்றோர் அல்லது பேரன்மார் பேருக்கும் மாற்றலாம். (இவை இரண்டும் I.T.A) நிபந்தனைகளுக்கு அமைய வேண்டும்.) 4. கூட்டு வட்டியால் வரும் முதலீட்டு வருமானம் முழுவதற்கும் வரிவிலக்கு உண்டு. ஆனால் திட்ட முடிவில் (Maturity)
Children's Educatic Savings Plan
மாணவர் வரி கட்ட வே 5. நீங்கள் வேண்டிய ே மீளப் பெற்றுக் கொள்ள யில் இருக்கக்கூடிய பu தொகையை RRSP க்கு வசதியும் உண்டு. (இது நிபந்தனைகளுக்கு அன 6. RESP யின் முக்கிய உயர்கல்விக்கு உதவுத கட்டுபவர் குறிப்பிட்டுள் உயர்கல்வியைத் தொட நிலையிலும் அதனை ஒரு தகுந்த உறவுப் பில் நிலையிலும் சில நிபந் பணத்தைக் கட்டுபவரே கொள்ளலாம். நிபந்தன - சேமிப்புத் திட்டம் குை வருடங்களுக்காவது ெ வேண்டும். - திட்டத்திற் குறிப்பிட்டு உதவிக்குரியவர்களும் குறைந்தது 21 வயதுை மேற்படிப்பைத் தொடரா இருத்தல் வேண்டும். - சேமிப்புப் பணத்தைக் கனடாவாசியாக இருத் 7. உதவிக்குரியவர் 22 மேற்படிப்பின் முதல் வ வேண்டும். படிப்புக் கா6 எடுக்கக்கூடிய வசதியும் நிலையில் படிப்பு 26 வ வேண்டும். 8. ஒரு பாடநெறியில் அ முடிவில் சித்தியடையவி புலமைப் பணம் பெறல வருடப் படிப்புக்கு ஏற்றுக் வேண்டும். 9. சிறுவர் கல்வி நிதிய அனுமதிக் கட்டணம் ெ வேண்டுமாயினும் அத தொகை ஒன்று ஒவ்வெ பணத்துடனும் கொடுக் 10. மாணவரின் புலபை காப்புறுதியும் வைத்துக் நோய், மரணம், அங்க உத்தியோக இழப்பு மு பணம் கட்டுபவரைப் பா உதவிக்குரிய பிள்ளை எதிர்காலமும் பாதிக்க மனநிம்மதியையும் தரு உதவிக்குரியவருக்குப் பணத்தைப் பெறக்கூடிய
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

1O7
சிறுவர் கல்வி நிதியம்
5 g5lb
Ist sUS of [dflddd
ண்டும். நரத்திற் சேமிப்பை ாலாம். மேலும் RESP பன்படுத்தப்படாத 5 மாற்றக்கூடிய j6 b I.T.A. DLDulu G36)J60öT(6üb.) நோக்கம் மாணவர் நல். ஆயினும் பணம் ள மாணவர் -ர முடியாத மாற்றுவதற்கு வேறு ள்ளை இல்லாத தனைகளின் பேரில்
பெற்றுக் னகள் இவை: றந்த பட்சம் 10 தாடர்ந்திருக்க
ள்ள சகல
(Beneficiaries)
டயவர்களாகவும்
தவர்களாகவும்
கட்டுபவர் தல் வேண்டும்.
வயதுக்கிடையில் ருடத்தை முடிக்க லத்தில் ஓய்வு ம் உண்டு. அத்தகைய யதில் முடிவுற
9ல்லது ஒரு வருட வில்லை என்றாலும் ாம். அதற்கு அடுத்த 5 கொள்ளப்படுதல்
த்திற் சேருவதற்கு 9 glg55ullற்கு அளவான ாரு புலமைப் கப்படும். )ப் பணத்திற்குக்
கொள்ளலாம். இது வீனமாதல், )தலியவற்றிலிருந்து துகாப்பதோடு , பேரப்பிள்ளைகளின் படாது என்கின்ற ம். மேலும் பதிலாகப் புலமைப்
பிற இரத்த உறவுப்
பிள்ளைகளுக்கான காப்புறுதித் திட்டங்களும் s 6i 6T60T. gig Optional Nominee Insurance எனப்படும். இதனை மாதத்துக்கு 75 சதம் அல்லது வருடத்துக்கு $9.00 கட்டிப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் நன்மைகள் சொல்லி முடியா. மேலே கூறப்பட்டுள்ள பயன்பாடுகளோடு மேலும் சில நன்மைகள் பற்றிய விபரம் பின்வருமாறு: - சேமிப்புப் பணத்துக்குச் சிறந்த வட்டி வீதம் உண்டு. பணம் சிறந்த பலன் தரும் வகையில் முதலீடு செய்யப்படுகின்றது. - சேமிப்புகள் அனைத்தும் பாதுகாப்பும் உறுதிப்பாடும் உடையவை. உங்கள் புலமைப் பணத்திட்டம் பற்றிய விபரங்கள் உங்களுக்கு அரை வருட, வருடாந்த அறிக்கைகள் மூலம் அறிவிக்கப்படும். நீங்களும் எம்முடன் 6TLGUIT(ggub www.educationtrust.ca 6T6örp வலைப்புல வழியால் தொடர்பு கொள்ளலாம். - சேமிப்புப் பணத்திற்கு அதனைக் கட்டி வரும் பெற்றாரோ, பேரன்மாரோ வரி செலுத்த வேண்டியதில்லை. இது ஓர் அரிய விதிவிலக்கு. புலமைப் பணம் மாணவர் சம்பந்தப்பட்டது. பொதுவாக அவரது செலவினங்கள் வருமானத்தை விஞ்சுவதால் அவரும் தாம் பெறும் புலமைப் பணத்துக்கு வரி கட்ட வேண்டிய நிலைமை இருக்காது. - மாணவர் உலகத்தின் எப் பகுதியிலும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் ஒன்றிற் கல்வி கற்கலாம்.
இத்தகைய உன்னதமான திட்டத்தை நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா? உங்கள் பிள்ளைகளின் அல்லது பேரப் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை உறுதிப்படுத்தியுள்ளிர்களா? இன்னும் இத் திட்டத்திற் சேர்ந்து கொள்ளவில்லையென்றால் உடனடியாகவே சேர்ந்து கொண்டு பயனைப் பெறுங்கள்.
Rate of Return and Scholarships Paid
Average Book value Rate of Return on Investments for 1997, 1998 and 1999 was 22.965% Scholarships paid in September of 2000 are: 1st Scholarship S 1,700 per unit 2nd Scholarship $1,700 per unit 3rd Scholarship S1,700 per unit
Rate of Return based on various Scholarship modes is (One-Time) 13.70% (Annual) 13.47% and (Monthly) 13.27%
சிவா கணபதிப்பிள்ளை
2OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 108
கம்பியூட்டர் என்ற தன்மை உயிர்கள் அனைத்திலும் இருக்கின்றது. உயிருக்கு உயிர் இது மாறுபடக்கூடுமே தவிர எல்லா உயிர்களிடத்தும் இந்த கம்பியூட்டர் அறிவு இருக்கின்றது. உயிர்வாழ வேண்டும், இனப் பெருக்கத்திற்கு வழிவிட வேண்டும், உயிர் வாழ்வதற்கு இரை தேட வேண்டும், இரை தேடுவதற்கு வழி தேடவேண்டும். இந்த ஒரு நோக்கத்திலேயே கம்பியூட்டர் அறிவு வளர்ந்து விடுகின்றது. அதனுடைய மாற்று பிரதிதான் இப்பொழுது இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் கணனியின் முக்கிய அடிப்படை இயக்கம். இப்படிப்பட்ட கம்பியூட்டர் என்ற இந்த இயக்க அறிவை 60 ஆண்டுகள் காலம் முதல் மனிதர்கள் தனியாக ஒரு இயந்திரமாகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும், தனி ஒரு மனிதன் ஒரு கணனியை தனது சொந்த உபயோகத்திற்காக, அதாவது தனி உபயோகத்திற்காக - இதைத் தான் பேர்சனல் கம்பியூட்டர் என்று சொல்கிறோம். இதன் தயாரிப்பு சுமார் 25 ஆண்டு காலப்பகுதிக்குள் தான் நடந்தது.
1986ம் ஆண்டு தனி மனித கணனி முதல் முதலில் உண்டாக்கப்பட்டது. அதன் எண் 8086. அதாவது 086 என்று சொல்லலாம். இப்பொழுது நமது புழக்கத்தில் இருக்கும் கணனியைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு சிறிய சக்தியைக் கொண்ட அந்தக் கணனியின் ஒரு சிறிய புரோகிராமை உள்ளே செலுத்திவிட்டு நாம் அதை எடுப்பது மிக ஆச்சரியப்பட வைத்த காலமது. அதன் பின்பு சற்றுஅடுத்தபடியாக 186 என்ற இந்த கணனி சோதனைச் சாலையில் கண்டுபிடித்து இயக்கப்பட்டதுடன் சரி. அது வெளிக்கொணரப் படவில்லை. அதாவது அது மக்களது உபயோகத்திற்கு அல்லது வியாபாரத்திற்குக் கொண்டு வரப்படவில்லை அதை அப்படியே நிறுத்தி விட்டார்கள். அதன் பின்பாக அதைத் தொடர்ந்த 286 என்ற இந்தக் கணனி தான் மக்கள் உபயோகத்திற்கு அடுத்தபடியாக வெளிவந்தது. இந்த 286 ஐ தொடர்ந்து சில ஆண்டுகளில் 386 என்ற அடுத்த புதிய பரிமாணம் வந்தது. அதன் பின்பு 486. இதை இப்பொழுது கூட சிலர் பார்த்திருப்பீர்கள். இந்த 486 இன் அடுத்த பரிமாணம் தான் 586 என்று சொல்லக்கூடியதாக ஒன்றைச் செய்தார்கள். ஆனால் அதற்கு இணையாக பென்ரியம் என்ற இன்ரெல் நிறுவனத்தின் புதிய வெளியீடு வந்தது. அதனால் 586 அல்லது பென்ரியம் என்பது ஒரே நேரத்தில் வெளிவந்த ஒத்த பரிமாணம் என்று சொல்லலாம். அதன் பின்பு ஒரு பெரிய திருப்பம். பென்ரியம் என்று
சொன்னவுடன் அந்தப் பென்ரியம் (1) அதன் பின்பு பென்ரியம் 2 அதன் பின்பு பென்ரியம் 3 வந்தது. இப்பொழுது பென்ரியம் 4. அதாவது புதிய வெளியீடு பென்ரியம்
ராஜா சொக்கலிங்கம்
=08ா
4. இவ்வளவு வளர்ச்சிய ஆண்டுகளுக்குள் தான். 85|T6)LD606), 5600T660)ul ஒரு ஆண்டு என்பது பத் உடைய மற்ற துறைகளி இணை. பிற துறைகள்
கண்டுபிடிப்புகள் அல்ல விஞ்ஞானங்கள் பத்து அதே வேகத்தை இது
விடுகின்றது. அந்த மிக
காரணம் என்ன?
கணனியின் பின் (கம்பி மனிதனுடைய மூளையி ஒப்பிடலாம். அதனால் தேவை அல்லது இயக் நெருக்கமாக இருக்கிற வேகமாகப் பெருகிக் கெ மனிதனுக்கு மிக நெருக் செய்யக்கூடிய ஒரு கரு அது கணனி என்று தா கணனியின் இயக்கம் து பிழையெதுவும் இல்லா சரியாக இருப்பதால் த இயக்கத்தை விருத்திய மூளையின் வேகத்தை
செய்வதற்காக கூட இ பயன்படுகின்றது. கண6 வாழ்க்கைக்கு இன்றிய6 கொண்டிருக்கிறது. கன மனிதனை ஆளப் போகி நம்மிடையே பலர் சொ உண்மையும் பொய்யும் உண்மை? ஆளப் போ6 ஆனால் அது மனிதனா கணனி தான். அதாவது அல்லது மனிதக் கூட்ட மனிதக் கூட்டத்தை ஆ என்ற கருவியை பயன் தான் நம்மை ஆள்கின் அந்தக் கணனியைக் க இன்னொரு மனிதன் நட இதுதான் உண்மை. அ போன்ற விளையாட்டுக மனிதனை வெல்லுகின் என்னவென்றால் ஒரு சி ஒரு தனி மனிதனுக்குப் போட்டிதான் அந்த தனி அந்தக் கணனிக்கும் இ விளையாட்டுப் போட்டி
வேண்டும். இப்பொழுது உங்களுக்கு விளங்கும்
கணனி என்பது மிக ந உடன்பிறப்பாக, உயிர் தெய்வமாக அல்லது ஆசானாக பல வடிவங் உபயோகமாகிக் கொ6 நம்மிடையே, பலர் பல
IAAILS INFORNAATON O February 2O
 
 

|Lb 85i LDT j 25
இது அதிக பொறுத்த வரையில் ந்து ஆண்டுகள் ரின் வளர்ச்சிக்கு அதாவது பிற து பிற ஆண்டுகளில் வளரும் ஓராண்டில் முடித்து
அதிக வளர்ச்சிக்கு
பூட்டர்) இயக்கத்தை ன் இயக்கத்திற்கு தான் அதனுடைய கம் மனிதனுக்கு து. தேவைகள் மிக ாண்டு வருகின்றது. $கமாக உதவி
வி என்று சொன்னால் ன் சொல்ல வேண்டும். பல்லியமானதாக, மல் தக்க நேரத்தில் னது மூளையின் 1டைய அதாவது அதிகரிக்கச் ந்த கணனி இயக்கம் னித் துறை மனித மையாததாக இருந்து எனி ஒரு காலத்தில் கின்றது என்று ல்லக்கூடும். அதில் இருக்கின்றது. என்ன வது உண்மை தான். ல் உண்டாக்கப்பட்ட து ஒரு மனிதனோ மோ இன்னொரு |ள்வதற்கு கணனி படுத்தினார்கள். கணனி றது என்பதல்ல, ருவியாகக் கொண்டு ம்மை ஆளலாம். தனால் தான் சதுரங்கம் sளில் ஒரு கணனி ஒரு றது. இதில் உண்மை றிய கூட்டத்திற்கும் ) இடையே உள்ள
மனிதனுக்கும் டையேயுள்ள
என்று கொள்ள
உண்மை
).
ண்பனாக,
காப்பாற்றும்
அறிவுரை கூறும்
பகளில் மனிதனுக்கு
ீண்டிருக்கின்றது.
சிறிய, சிறிய அல்லது
மிகப் பெரிய திறமையுள்ளவர்கள் கூட அதை வெளிக்கொணர்வதற்கு வழிகளில்லாமல் இருந்த காலம் போக இந்தக் கணனி என்ற இந்தக் கருவியைக் கொண்டே அவர்களது அந்த திறமைகள் கூட வெளிக்கொணரப் படுகின்றது. அந்தக்கணனியின் மூலம் தான் மிகக் கடினமாகச் செய்ய வேண்டிய ஒரு வேலையை மிகச் சுலபமாகச் செய்வதற்கு உதவுகிறது. அதனால் தான் காலத்தின் கட்டாயம் கணனியின் உபயோகம்.
கணனியை மனிதனின் இயக்கத்திற்கு ஒப்பிட்டதும், மனிதனின் நண்பன் என்று சொன்னதும் அதனுடைய உபயோகத்தை மட்டும் வைத்தல்ல. அதனுடைய அமைப்பே அப்படித்தான். ஒரு மனித உருவத்தை மூன்று முக்கிய பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று உள்வாங்கும் பகுதி, இரண்டாவது சிந்திக்கும் பகுதி, மூன்றாவது வெளியிடும் பகுதி. வெளியில் நடக்கும் செயல்களையும், ஒலிகளையும் காது, கண் போன்ற உறுப்புகள் மூலம் உள்வாங்கி, மூளை அல்லது இதயம் ஆகியவற்றின் மூலம் சிந்தித்து, பின்பு வாய் அல்லது கைகளினால் தனது எண்ணங்களை வெளியிடும் மூன்று பெரும் பகுதிகளாக இருக்கின்றது அல்லவா? அதே போலத்தான் கணனியும் மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது. ஒன்று இன்புட் டிவைசஸ், இரண்டாவது புரொசசிங் யுனிட், அவுட்புட் டிவைசஸ் கணனி. கீபோர்ட், மவுஸ் என்ற பகுதிகள் உள்வாங்கும் பகுதிகளாக இருக்கின்றது. இரண்டாவது, சென்றல் புரோசசிங் யுனிட் என்று சொல்லக்கூடிய அந்தப் பெட்டியில் தான் அதனை இயக்க அல்லது சிந்தனைப் பகுதி என்று சொல்லலாம். மூன்றாவது மொனிற்றர். ஸ்பீக்கர் போன்ற பகுதிகளால் கணனியில் நடக்கும் விபரங்களை வெளிவிடுகிறது. இந்தப் பிரிவுகள் மட்டுமல்லாது அவற்றின் இயக்கங்கள் கூட மனிதனுடைய இயக்கங்களுக்கு நேரடியாக ஒப்பிடக்கூடியவை.
உயிரினம் அனைத்துக்கும் உடல், உயிர் என்று ஒருமுக்கியமான பிரிவுகளின் சேர்க்கை அடிப்படை. உடலில்லாத உயிர் ஆவி என்று குறியிடப்படும். உயிரல்லாத உடல் பிரேதம் என்று குறிப்பிடப்படும். இரண்டும் இணைந்திருந்தால் தான் அது செயல்படும். கணனியிலும் அப்படித்தான், மென்பொருள் (Software) suqudu Gurt (bsit (Hardware) இரண்டும் உயிர், உடல் போல் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இப்படியாக அடிப்படையிலேயே மனித இயக்கத்தில் ஒன்றுபட்டது இந்தக் கணனி,
மற்றைய கருவிகளில் இருந்து வேறுபடுவது இந்தக் கணனிக் கருவி. தொலைக்காட்சி அல்லது ஒளிநாடா போன்றவற்றை இயக்குவதற்கும், ஒரு கணனியை இயக்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. கணனி செயற்படும் போது நமது எண்ணத்தை அது உள்வாங்கிக்கொள்கின்றது. அந்த உள்வாங்கும் அந்தக் கட்டளையையே (மறுபக்கம்)
O O
Tenth anniversary issue

Page 109
கணனியும் மீண்டும் பிரதிபலித்து நமக்கு பதில் கிடைக்கின்றது. இந்த அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள சிறிய குழந்தையை வளர்ப்பதற்கும் மிக வயதான பெரியவர்களுக்குக் கூட இந்தக் கணனி பெருந்துணையாக இருக்கும் காலமும் வந்து கொண்டிருக்கின்றது. சிறிய குழந்தைகளோ அல்லது வயது முதிர்ந்தவர்களோ தங்கள் செல்லப் பிராணிகளில் எவ்வளவு பற்றாக இருக்கின்றார்களோ அதனிலும் பார்க்க கூடுதலான பிணைப்பான ஒன்றாக இந்தக் கணனி அவர்களுக்கு இருக்கப் போகின்றது.
ஒருவகையில் பார்த்தால் ஒரு தனி மனிதன் அல்லது ஒரு சிறிய மனிதக் கூட்டம் செய்ய முடியாத ஒரு விடயத்தை இந்தக் கணனியின் மூலம் சாதிக்க முடிகின்றது. இதற்கு உதாரணம் சொல்லப் போனால் தொலைத்தொடர தொலைக்காட்சி அல்லது ரெலிபோன். தொலைக்காட்சி என்று சொன்னால் படங்கள் வரும், வானொலி என்று சொன்னால் ஒலி வரும். கடிதம் என்று சொன்னால் உங்களுடைய செய்திகளை எழுதி அனுப்புவது. இந்த எல்லாச் செயல்களையும் கூட சில விநாடிகளில் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்புத் தந்தது இந்தக் கணனி,
கணனியின் மிகப் பெரிய உபயோகம் என்று சொல்லப்போனால் உலகவலை என்று சொல்லக்கூடிய இந்த இன்டர்நெட், அதனுடைய பிரதி உபயோகம் ஈ-மெயில், உண்மையாக இந்த இன்டர்நெட் என்று சொல்லப்படுகின்ற இந்த கணனியின் அறிவால் தான் நாம் வாழும் இந்த உலகின் அளவு நமது எண்ணத்தால் சுருங்கி விட்டது. ஒரு இடத்தை நாம் அடைவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கின்றதோ அவ்வளவு தூரத்தில் அது இருக்கின்றது என்று கொள்ளலாம். அதே இடத்தை சில விநாடிகளில் நீங்கள் அடைய அல்லது அங்கிருந்து ஒரு செய்தியை சில விநாடிகளில் எடுக்க முடிந்தால் அந்த இடம் உங்கள் பக்கத்தில் இருக்கின்றது என்று கொள்ளலாம் அல்லவா? இந்த வேலையைத் தான் கணனி இன்று செய்கின்றது. உலகத்தின் மூலை முடுக்குகளில்இருந்தெல்லாம் செய்திகளையோ அல்லது மற்றத் தகவல் தொடர்புகளையோ நாம் சில விநாடிகளில் பெற முடியும். இந்த உலகம் மிகச் சிறிய ஒன்றாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
கணனி என்ற இந்தப் பரிமாணத்தால் நன்மையா அல்லது தீமையா என்று பலர் விவாதிக்கக்கூடும். உலகத்தின் அத்தனை விடயங்களிலும் நன்மை, தீமை கலந்து தான் இருக்கின்றது. இது எந்த விகிதத்தில் இருக்கின்றது என்பது தான் இங்கு முக்கியம். உதாரணமாக, ஒரு கத்தியை எடுத்துக் கொண்டால் அதன் மூலம் ஒரு மனிதனின் உயிரைப் போக்கலாம். ஆனால் அதே கத்தியைக் கொண்டு சத்திர சிகிச்சை மூலம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றலாம்.
அந்த விதத்தில் நன்மை மட்டும் நாம் பார்த்துக் ெ நமது மனித மூளைக்கு எண்ணத்திற்கும் நல்லது
முன்பெல்லாம் கணணித் போன்ற வல்லரசு தான்
பெற்றிருந்தது. இப்பொழு கணனியின் வளர்ச்சியில் கொள்கின்றன. ஒரு குழ பிறப்பதற்கு கருவை உ எவ்வளவு முக்கியமோ முக்கியத்துவம் வாய்ந்த ஒழுங்கான முறையில் ெ எது அதிக முக்கியத்துலி குறைந்த முக்கியத்துவ கூற இடமில்லை. அதே விஞ்ஞான அறிவை உ6 வந்தது ஒரு சில நாடுக ஆனால் இன்று அதை
அல்லது தனி மனிதனுக் கருவியாக அல்லது புே எழுதுவதன் மூலமாகக் 8 நாடுகள் முக்கியத்துவம் வந்து கொண்டிருக்கின்ற
இந்தப் பிரமிப்பை ஏற்படு கணனித் துறை இப்படிே கொண்டிருக்கும் போது
எல்லைக் கோடுகள் இல் அதாவது பேருக்குத் தா இருக்கும், எண்ணத்தா6 இந்த எல்லைக்கோடுக சொல்லும் அளவுக்கு ெ உலகத்தின் நாணயங்க நிச்சயமாக மாறக்கூடும் ஒன்றாகலாம், இப்படியெ பல ஏற்றத் தாழ்வுகளை பிரிவுகளை ஒன்றாக்கக் இந்த கணனி என்று 8ெ
இந்தியா போன்ற எத்த எடுத்துக்கொண்டால் அ பக்கத்தில் மனிதன் வெளி கொண்டிருக்கின்றான். பெருக்கத்தால் ஒரு பகு கொண்டிருக்கின்றான். அந்தத் தண்ணிர் கிடைக் மடிகிறார்கள். இந்தப் பி அரசுக்கு மிகப் பெரிய கி முடியாத பணி என்று சு இது போன்ற பலப் பல மிகச் சுலபமாகத் தீர்த்து அல்லது ஏற்படவுள்ள தி இந்தக் கணனித் துறை மிகப்பெரிய அளவில் உ
ஒரு நாட்டின் ஒரு பக்க ஆள் தேவை என்று ஒ( கொண்டிருக்கலாம். இ தனி மனிதன் ஒருவன் இருந்தும் வேலை கிை காத்துக் கொண்டிருக்க இரண்டுக்கும் இடையி: அரிதாக இருப்பதால் இ பகுதியினருக்குமே பிரச்
தமிழர் தகவல்
பெப்ரவரி

H109
)யான பக்கத்தை காண்டு செல்வது ம் நமது
.
துறையில் அமெரிக்கா முதன்மைத் தத்துவம் ழது உலக நாடுகள் ) பங்கு ந்தையொன்று ண்டாக்குவது அதே அளவுக்கு து குழந்தையை பற்றெடுப்பது. இதில் பம் வாய்ந்தது, எது ம் வாய்ந்தது என்று போன்று கணனி என்ற லகத்துக்குக் கொண்டு ளாக இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு 5(5 Ju66lu(6LD ராகிராம்களை கூட நமது ஆசிய ) வாய்ந்தவையாக
D6.
த்தக் கூடிய இந்தக் யே சென்று
உலக நாடுகளின் ஸ்லாமல் போய்விடும். ன் எல்லைக் கோடுகள் ல் அல்லது செயலால் ளே இல்லை என்று பரப் போகிறது. இந்த ள் ஒன்றாக மாறலாம், ). இனம் மொழி பல்லாம் உலகத்தின்
அதாவது பல கூடிய ஒன்று தான் சால்ல வேண்டும்.
னையோ நாடுகளை அந்த நாட்டின் ஒரு iளத்தால் அழிந்து அதாவது தண்ணிரின் தி மனிதன் அழிந்து மற்றொரு முனையில் க்காததால் பலர் ரச்சனைகள் ஒரு சுமை, செயல்படுத்த nLé Gé-T6Ö606off D.
பிரச்சனைகளை து வைப்பதற்கு நீமைகளை ஒழிக்க
பிற்காலத்தில் -தவும்.
த்தில் வேலைக்கு ரு நிறுவனம் தேடிக் ன்னொரு பக்கத்தில் தனக்குத் தகைமைகள் டக்கவில்லை என்று லாம். இவை லான தொடர்புத்துறை
இருக்கின்றது. ஆனால் இந்தக் கணனியின் பிரதிபிம்பமான இன்டர்நெட் இவர்களிடையேயான இடைவெளியைக் குறைத்துக் கொண்டுள்ளது.
இவ்வாறு மனித இனத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணனித் துறையை நீங்கள் இதுவரை தெரிந்து கொண்டிருக்காவிட்டால் நீங்கள் வயதால் மட்டுமல்ல, எண்ணத்தால் அல்லது இயக்கத்தால் மிகப் பழைமையாகப் போய்விடுவீர்கள். இது தான் உண்மை, முன்பெல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கும் எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கும் வேறுபாடு எந்தளவுக்கு இருந்ததோ அந்தளவுக்குத் தான் இப்பொழுது சாதாரண படிக்கத் தெரிந்த மனிதனுக்கும் கணனியைப் பற்றித் தெரிந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் என்று கொள்ளலாம். எனவே கணனி பற்றிய அடிப்படை அறிவு முதல், கணனியை இயக்கக்கூடிய இந்த சாதாரண ஒரு விடயத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக நமது தமிழ் மக்கள் இந்த கணனியைக் கற்றுக் கொள்வது கடினமே அல்ல என்று சொல்ல முடியும். இது எப்படி என்று கேட்கின்றீர்களா? இந்தக் கணனி இயங்கும் பலவகையான நுண்ணிய அறிவினை நாம் முன்பே பெற்றிருக்கின்றோம். நமது வாழ்க்கையில் ஆசியாவில் சாதாரண வாழ்க்கைத் தரத்தில் உள்ள எந்த மனிதனும் மிகச் சுலபமாக வாழ முடியாது. பலவகைகளிலும் சிந்தித்து, பலவகையில் அதை எண்ணி எண்ணி ஒரு சில செயலைச் செய்ய வேண்டிய உரிய அந்தக் காலகட்டத்தில் அங்கு வாழ்ந்து முடித்து இங்கு வந்திருக்கும் எமது இனத்திற்கு இந்தக் கணனி ஒரு பெரிய விடயமே அல்ல.
எமது ஆசிய நாடுகளில் கணனிக்கான புரோகிராமி எழுதுவதில் மிகத் திறமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு தன்னுடைய வாழ்க்கையை நடத்தக் கூடிய அதே திறமையைக் கொண்டு தான் அதனை எழுதுகின்றார்கள். சாதாரண ஒரு வாழ்க்கையில் எப்படியெல்லாம் ஒரு மனிதன் சக்தியை அல்லது எண்ணத்தை செலவு செய்கின்றானோ அதே சக்தியையும் எண்ணத்தையும் கொண்டு இந்த கம்பியூட்டர் புரோகிராமை எழுதுவது கஷ்டமான காரியமே அல்ல என்பதால் தான் நமது ஆசிய நாடுகள் கணனித் துறை மென்பொருள் உற்பத்தியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதாவது நமது தமிழ் இனத்திற்கு கணனித் துறையைக் கற்றுக் கொள்வது என்பது ஒரு சிரமமான ஒன்றே அல்ல. அதனால் இந்த ஆக்கத்தைப் படிப்பவர்களில் ஒரு சிலராவது கணனி அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தூண்டப்பட்டு அந்த அறிவையும் பெற்றுக் கொள்வார்கள் என்றால் எனது
இரண்டு நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே F&SF6D6 LUTE மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்.
2OO1 ...) பத்தாவது ஆண்டு மலர்

Page 110
mīōm
வாசகரே! உங்கள் ஆளுமையை அ வளர்க்கும் வழிகள் உங்களுக்காகுக உங்கள் வாழ்க்கையின் வெற்றி
உங்கள் கைகளிலே; வாழ்த்துக்கள்
“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி
காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை”
இந்தப் பாட்டின் அடிகள் வாழ்க்கையில் வெற்றி பெற, புத்தியா? சித்தமா? உத்தியா? என்றெல்லாம் கேட்டு நிற்கின்றன. இந்தக் கட்டுரை இதற்குரிய விடையை நல்கும் என்பது எனது திண்ணமான எண்ணமாகும். வாசகரே! நீவிர் இக்கட்டுரையில் வாசித்தவற்றில் சிலவற்றையேனும் கடைப்பிடித்தால் வெற்றிப்படியிலே கால் வைக்கத் தொடங்கி விடுவீர்கள். வாழ்க்கையில் 5% ஆனோர் வெற்றி வாழ்வு வாழ, 95% ஆனோர் வெற்றி வாழ்வை அடைய மறுத்து எல்லாம் விதி எனக்கூறித் திரிகின்றார்கள். இவர்களிலே யார் சரி? சிந்தனையின் முடிவாய், 5% ஆனோர் வெற்றி பெறுவதால் "வெற்றி பெற முடியும் என்பது புலனாகின்றது. வெற்றி பெற்றவர்களின் எண்ணத்தின் உறுதியே, வாழ்க்கையின் வெற்றிக்கு அத்திவாரமாய் அமைகின்றது. “கானெஜி” என்ற ஆய்வாளர்களின் ഗ്രlഖ!, வெற்றி பெற்றவர்களில் 85% ஆனவர்கள், தங்களது ஆளுமை விருத்தி தம் கைகளிலே என்ற போக்கிலே தாங்களாகவே வளர்த்துக் கொள்கின்றனர். 15% ஆனோர் அவரவர் அடையும் கல்வி, அனுபவம், கடும் உழைப்பு, பயிற்சி என்பவற்றால் அடைந்தோம் என்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவு எப்படிப் பார்க்கினும், ஆளுமை எம் கைகளிலே என்பது எம் திண்ணமான பேரெண்ணமாகக் கொள்ள
வழி வகுக்கிறது.
"என்னால் முடியும் நம்பு நம்பு எனக்குள் இருக்கும் என்னை நம்பு" என்று அடிக்கடி பாடுவோம் எம் அகத்திலே, வெற்றி வாழ்வு எம் கைகளிலே என்ற உறுதி ஒளி வீசத்
தொடங்கிவிடும்.
கண்ணன் என்ற நோயாளி றோசாப் பூக்களைக் கண்டால் மயக்கமடைவான். டாக்டரிடம் சென்று ஊசி மருந்து ஏற்றிய பின்பே
பண்டிதர் ம.செ. அலெக்சாந்தர்
மயக்கம் தெளியும். இ உளவியல் மருத்துவர அறிவாளனுக்குக் கூறி ஒரு நாள் குறித்து தன் காணும்படி கூறினார். சென்ற போது, மருத்து றோசாப்பூக்கள் இருந் கண்ணன் மயங்கி விழு மருத்துவர் ஊசி மருந் கண்ணன் தெளிவு டெ மேசை மேல் றோசாப் ஏசினான். மருத்துவர் இருந்தவை உண்மை றோசாப்பூக்கள் இல்ை கண்ணன் அவற்றைப் அவை பிளாஸ்ரிக்கின எனக் கண்டான். அவ: மருந்தில் பாதி மேை அதனை அவனுக்குக் சுத்திகரிக்கப்பட்ட நீர் உணர்ந்தான். அன்றி அந் நோயே வருவதி போன்ற பல்வேறு உ சம்பவங்கள், மனத்தி எண்ணங்களால் ஏற்ப பின்னடைவுகளைப் ப
உள்ளத்திற்கும் உடலு தொடர்பு உண்டு. சா கோபித்தால் உணவு மனத்தின் ஆரோக்கிய செயற்பாடுகளுக்கும் “மனத்தின் கண் மாசி அவன் செய்யும் செய அறமாகும்” என வள் மனமது செம்மையான தேவையில்லை எனத் கூறுகிறது. மனத்திலே உள்ளவர்கள் பாக்கிய மோட்ச இராச்சியத்ன என யேசுபிரான் கூறு உறுதி, வாக்கில் இனி நல்லது வேண்டும் எ8 கூறுகிறார்.
“எப்பொருள் யார் யார் அப்பொருள் மெய்ப்ெ இயல்பு எம்மையே ச எல்லோரும் ஒருமித்து கருத்துகளை நுணுகி மனத்தை வளப்படுத் வெற்றி வாழ்வு காண முடியாத உண்மைய
TANAS' NFORNAATON
February O 2O
 

s
ந்த நிலையை
T6
னான். அறிவாளன் ானை வந்து
கண்ணன் அங்கு நுவரின் மேசையில் தன. உடனே ழந்து விட்டான். து ஏற்றினார். ாற்று, மருத்துவர் பூ வைத்ததற்கு மேசை மேல்
UUT6
ல என்றார். பார்த்த போது, ால் செய்த பூக்கள் னுக்கு ஏற்றிய ஊசி ச மீதிருந்தது.
காட்டினார்; அது என்பதை லிருந்து அவனுக்கு ல்லை. இவை ணர்ச்சிச்
ல்போலி
டும் ற்றிக் கூறுகின்றன.
லுக்கும் நெருங்கிய ப்பிடும் போது சமிபாடடையாது. மே மகிழ்ச்சியான காரணமாகும். லன் ஆகினால், ற்பாடுகள் எல்லாமே
ளுவன் கூறுகின்றான்.
னால் மந்திரம் 5 திருமந்திரம் 0 தூயமை
வான்கள். அவர்கள் த சுதந்தரிப்பார்கள் கிறார். மனதில் ரிமை, நினைவு னப் பாரதியார்
வாய்க்கேட்பினும் பாருள் காணும் ாரும் என துக் கூறும்
ஆராய்ந்தால் தினாலே, வளமான ாலாம் என்பது மறுக்க ாகும். ஆதலினாலே
மனத்திலே ஏற்படும் எண்ணத்தின் பாங்கே, வெற்றி வாழ்வுக்கு நல்ல ஊற்றாக அமைகிறது. வெற்றிவாழ்வுக்கு எத்தகைய மனப்பாங்கு வேண்டும்? எதனையும் உயிர்வாகக் கருதும் எண்ணம், உறுதியான மனம், வெற்றிக்கு வித்தாகும். சாதாரண சிப்பாயாக இருந்த காலத்தில் நெப்போலியன், தன்னைத் தலைவனாகப் பாவித்து படை நடத்துதலை எண்ணியே இருந்தான். உலக மாவீரன் ஆனான். கீதையும் பாவனை வெற்றி தரும் என்கிறது. ஆபிரகாம் லிங்கன் தனது மனமே தன்னை நீங்கா உற்ற துணை நண்பன் என்கிறார்.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” குறள் 355.
பிராங்-ஏச்-மேயர் என்பவர் 104 வயது வரை வாழ்ந்தவர். அவருக்கு 102 வயது நடக்கும் போது, சாள்ஸ்-வி-றொத் என்ற உளவியலாளர் பேட்டி கண்டார். “தாங்கள் நீண்ட காலம் வாழ்வதற்கும், சந்தோஷமாய் இருப்பதற்கும் என்ன காரணம்? என்றார். பிராங்-ஏச்-மேயர், “வயது ஏறுவது போல் சந்தோஷமாய் வாழ்வது மிக இலகு” என்றார். “இலகு என்கிறீர்களே, அது எப்படிச் சாத்தியம் ஆகும்? என்றார் உளவியலாளர். “நீங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ, அதிலே உங்கள் வெற்றி தங்கியிருக்கிறது என்றார். அதுபற்றிய விளக்கம் கேட்கப்பட்ட போது, அவர் கூறியவை எல்லோருக்கும் வழிகாட்டும் தாரக மந்திரமாக விளங்குகிறது.
மேயர் கூறியதாவது:- நான் காலையில் எழுந்து ஜன்னலூடாக வெளியே பார்ப்பேன். அப்போ மழையோ, பனியோ, வெயிலோ, குளிர் காற்றோ எந் நிகழ்வாயினும, அத்தகைய நாளே நான் அதிகம் விரும்பும் நாள் என்று கூறுவேன். ராங்-ஏச்-மேயர் சூழலை வெல்கிறார். சூழலைக் கண்டு, அதுவே எனக்கு விருப்பம் என்னும் போது, மனத்திலே சூழலை மேற்கொள்ளும் மாண்பைக் காணலாம். அவரை எதுவும் பாதிக்காது. உளவியல் ரீதியாக இத்தகைய எண்ணம் ஆழ்மனதிலே பதிந்து எச் சூழலையும் எமக்கு மிக உகந்தவையே என்ற உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தும். நாமெனில் சூழலின் தாக்கத்தைக் கண்டு, பணி, மழை, வெய்யில் என்று ஒதுங்குகிறோம். ஏங்கி முயற்சி இன்றிப் பதுங்குகிறோம். சூழல் எம்மை மேற்கொண்டு எம் மனத்தை அடிமையாக்குகிறது. மீனவனின் வாழ்விலே நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய யாழ்ப்பாணக் கவிஞர்களில் ஒருவரான மஹாகவி எழுதிய பாடலின் சில அடிகள், (எதிர்பக்கம்)
O
Tenth anniversary issue

Page 111
சவாலை எமக்காக்கிச் சூழலை மேற்கொண்டாலே வாழ்வு என்று கூறுகிறது.
'கோடை கொடும்பனி மழைக்குளிரை அஞ்சி கோடிப் புறத்தினில் உறங்கி விடலாமா! ஆடை களைந்து தலைமீதினில் அணிந்தோம்” என்ற அடிகள் சவாலைக் கண்டு பயப்படாது, தலைப்பா கட்டி கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவனுக்கே வளம் கிடைக்கும். வாசகனே, ராங்-ஏச்-மேயர் போல் எந்த, எப்படிப்பட்ட நாளும் எமக்கு உகந்த, விரும்பும் நாளே என எண்ணிச் செயற்பட்டால் நாளென்ன, நாம் காணும் மனிதர் என்ன எவையாயினும் எம் வசப்படும். ஆதலினாற் போலும் உலகம் புகழும் வள்ளுவப் பெருந்தகையும் "உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுளது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596) என்று கூறியுள்ளார். இதுதான்
lujibg fib560601. (Positive Thinking) குறை காணாது, நிறையைக் காண்பவர் வாழ்க்கையிலும், நிறைவான வெற்றி பெறுவர். எல்லா நாளும் நல்ல நாளே, அந் நாளே எமக்கு வாய்ப்பான நாள் என எண்ணி வாழ்க்கையின் வெற்றிப் படிகளில்ஏறுவோமா!
“குறை காண்டல் கொடுமையான குற்றம் நிறை காண்டல் தேவையான ஆசி”
சமூகத்திலே வெற்றி வாழ்வு வாழ, கலிபோர்னியாச் சர்வகலாசாலைக கலாநிதி போல்-டபிள்யு-ஐவி கூறும் ஏழு வழிகள் வெற்றி தரும் பெருவாழ்விற்கு வழிகாட்டுபவையாகும். அவையாவன:- 1. மற்றவர்கள் கூறுவது பிழையென்று விவாதம் செய்யாதீர். கட்டாயம் பேச வேண்டிய நிலவரம் வரின் இதுபற்றிய என் அபிப்பிராயம் இப்போது தேவையா என விலத்துக. 2. பொருத்தமின்றி ஒருவரை அதிகம் புகழாதே 3. எல்லோரிடத்தும் அன்பாகவும், கருணையாகவும் பழகுக. இதனாலே மற்றவரும் மதித்துப் பழகுவர். 4. மற்றவர் சொல்லுவதை அவதானமாகக் கேட்குக. இதனால் நண்பர்கள் கூடுவர்.
5. எவரையும் பெயர் சொல்லி அழைக்குக.
ஒவ்வொருவரும் தத்தம் பெயரைக் கேட்பதில் இன்பம் கொள்வர் 6. மனமுவந்து புன்னகை செய்க. போலியாகச் சிரிப்பவர் காலப் போக்கில் இனம் காணப்பட்டுக் கபடம் உள்ளவராகக் கருதப்படுவார். 7. எந்தச் சிறு செயலுக்கும், எத்தகையவர்களுக்கும் நன்றி கூறுவது, மற்றவர் மட்டில் கணிப்பை ஏற்படுத்தும்.
மனிதரை மதிக்கும் மாண்பு மகத்தானது.
பொன்னனும், இராஜ கிராமத்திலே பெரியவ கணிக்கப்பட்டவர்கள். யோகியார் ஒருவரைச் சென்றனர். பொன்னணு விட தான் பெரியவன் மூலம் கேட்க ஆசை. உணர்ந்து, அவர்களி குறைந்தோர் 200 பே உணவளித்துவிட்டு, ( பின் தன்னை வந்து ச இருவரையும் கேட்டார் கிழமையால் பொன்ன சென்றான். தான் 500 விருந்தளித்ததாகக் கூ வராததால், மேலும் இ வருகவென்று கூறி அ இரண்டு கிழமையின் சென்று மேலும் தான் விருந்தளித்ததாகக் கூ வராததால், யோகி ஆ செய்தார். இராஜனிட “உம்மைவிடக் குறைற் பேருக்கு விருந்தளித்தி இராஜன், "நான் ஒருவ விருந்தளிக்கவில்லை யோகியார் “ஏன்?" எ6 அதற்கு “என்னைவிட எவனையும் நான் கான என்றான். மனிதத்தை கண்டு யோகி சிரித்தா இடத்தை விட்டு சொ நீங்கினான். இங்கு ம ஆபிரகாம் லிங்கனின் பொருந்தும் "ஒரு மனி மதிக்க வேண்டுமான மற்றவர்களையும் நண் நட”. “உள்ளத்தால் பொய் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் 294) என்றும் உண்டை உள்ளவனாக வாழ்ந்த ஆளுமை உலகத்தா மனிதத்தை மதிப்பவன மதிக்கின்றான்.
எத்தகைய ஆளுமை விரும்புகிறீர்களோ அ அடையக்கூடிய குறிக் வேண்டும். குறிக்கோ அதை அடைவதற்குத் வழிகள் அறிந்து செய நீங்கள் போக வேண்ட தெரிந்தாலே அதற்கா அந்த இடத்திற்குப் பல இருக்கலாம். கிட்டிய பாதையைப் பல வழிக செயற்படுவோம். மே வசதிகள்என்பனவும் ப
தமிழர் தகவல்
GALIuJTe5)

11
தும் அந்தக் ர்கள் என்று இருவரும் ஒருநாள்
சந்திக்கச் நுக்கு, இராஜனை என்று யோகியார் யோகியார் அதை லும் பார்க்க ருக்கு இரண்டு கிழமையின் ந்திக்கும்படி . இரண்டு ன் யோகியிடம் பேருக்கு றினான். இராஜன் Nரண்டு கிழமையால் னுப்பினார். அடுத்த பின் பொன்னன் 200 பேருக்கு றினான். இராஜன் பூளை அனுப்பி வரச் ம் யோகியார், த எத்தனை ர்?" என்றார். பருக்கும் " என்றான். ன்றார். இராஜன் க் குறைந்தவன் எவில்லை "
மதித்தவனைக் ார். பொன்னன் அந்த ல்லாமலே னித தெய்வம் கூற்று மிகவும் தன் உன்னை T6ò, Hồ ாபர்களாய் மதித்து
பா தொழுகின்
உளன்” (குறள் D (3sbij60)LD தால், அவனின் ல் மதிக்கப்படும். தெய்வத்தை
வேண்டும் என்
தனை கோள் ஏற்படுத்த ள் இருந்தாலே தேவையான ற்பட முற்படுவோம். டிய இடம்
'ன வழி தெரியலாம்.
ஸ் வழிகள் ஆபத்தில்லாத 5ளிலிருந்து தெரிந்து லும் செலவு, நேரம், ார்ப்போம். வழி
எதுவெனத் தீர்மானிக்காது செயற்படின், சுற்றித் திரிந்து அலைய வேண்டி வரும். சிலவேளை நீங்கள் போக வேண்டிய இடத்திற்குப் போகாது, வேறு இடத்திற்கோ அன்றேல் வழி தெரியாது தடுமாறவோ வேண்டிவரும். குறிக்கோள் தெரிந்தாலே நேரச் சுருக்கம், செலவு, கிட்டியவழி, பாதுகாப்பு ஆதியன அனுசரித்து குறிப்பிட்ட இடத்தையோ, பயனையோ பெறலாம். ஆதலினாலே திட்டமிடல், ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கியமான ஒன்றாகும். "எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு” (467)
ஒரு கருமத்தைச் செய்யுமுன் நன்றாக எண்ண வேண்டும. இது எமது ஆளுமை விருத்திக்கு அச்சாணி ஆகும். எண்ணி என்ற முதற்சொல், எத்தகைய கருமத்தை ஆற்றுமுன்னும் நாம் திட்டமிட வேண்டியதைக் காட்டுகிறது. எப்படி ஆளுமை வளர்ச்சிக்குத் தீர்மானம் எடுப்பது என்றறிவாய் வாசகனே! எந்தக் கருமத்திலும், எந்த வாழ்க்கை நிகழ்ச்சியிலும், சாதகமான பாதகமான காரணிகள் உண்டு. ஒரு கருமத்தைத் தொடங்கும் முன் பல்வேறு வழிகளிலும் ஆய்ந்து சாதக, பாதகமான காரணிகளை ஒரு பக்கத்தில் சாதகமானவற்றையும், மறு பக்கத்தில் பாதகமானவற்றையும் எழுதி ஒப்பிடுக. சாதகமான காரணிகள் பாதகமான காரணிகளை விட அதிகமாயின், அக் கருமத்தை விலத்தி நடக்கலாம். இதனைப் புள்ளிவிபர முறை என்றோ, கருத்துக் கணிப்பென்றோ சுமுகமான கணிப்பென்றோ பலர் கூறுவர். இதில் உன்னை, உனது செயலாண்மையை நம்பிச் செயற்படும் பொழுது, உமது பகுப்பும் தொகுப்பும் பலவற்றைத் தெளிவுபடுத்தி, நீரே தீர்மானித்துச் செயற்படுத்தும் உமது வழி காட்டி ஆவீர். உமது ஆளுமையில் செயலாண்மை கூட்டி, அடைவுகள் எண்ணியவாறு எய்த வழிவகுக்கும். செயற்படும் பொழுது அது பற்றி எண்ணி ஆதங்கப்படின் இருதய வியாதிக்கு வித்திட்டவர் ஆவோம். நன்றாக எண்ணி, சாதக பாதகம் பார்த்துச் செய்யும் காரியம் வெற்றி காணாது விட்டதை எவரும் அறிந்திலர்.
ஓர் அரசனின் அன்பான குதிரை காணாமற் போய்விட்டது. அவன் அதைக் கண்டு பிடிக்கத் தேடச் சொன்னான். பலர் பல வாரங்களாகத் தேடியும்கிடைக்கவில்லை. அரசன் அதைக் கண்டு பிடிப்பவருக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அவையில் இருந்த சாதாரணமான ஒருவர் அதைத் தான் பிடித்துத் தருவதாக முன்வந்தான். அரசன் தனது அவையில் உள்ள (மறுபக்கம்)
2OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 112
112
(முன்பக்கத் தொடர்ச்சி) ஒரு பெரிய கம்பனியில் புத்திசாலிகள், பலவான்கள் செய்ய நூற்றுக்கணக்கானோர் முடியாததை இந்த மடையனா செய்யப் செய்யுமிடத்தில் ஓர் இ போகின்றான் என யோசித்து, தனக்கு ஒரு உயர்வுகள் பல மிக 6 நட்டமும் இல்லைத் தானே என நினைத்து, கிடைத்தன. அவனைட் அவனைக் கண்டு பிடிக்க அனுமதி செய்யும் சிலர், முதல அளித்தான். அவன் அன்று பின்னேரமே "அவனைப் போல் நேர் அரசனின் குதிரையைக்கண்டு பிடித்து கண்ணியத்துடன் வே6 கொண்டு வந்துவிட்டான். அரசன் பரிசில் தங்களுக்கேன் பதவிய கொடுத்தான். "அதை எப்படி இலகுவில் என்று கேட்டனர். முத கண்டு பிடித்தாய்” அரசன் கேட்டான். பார்த்து, “அவனுக்குள் “அரசே என்னை அந்தக் குதிரையின் நேர்மை, கண்ணியம், இடத்தில் வைத்து, நான் குதிரையானால் எல்லாம் உங்களிடமும் என்ன செய்வேன் என யோசித்தேன். அந்த உண்டு, ஆனால் எந்த வழியிற் சென்று தேடினேன். குதிரையை அவனுக்குக் கோபம் ஏ கண்டு பிடித்தேன்” என்றான். அவனுக்கும் கோபமே
"உன்னியது உடனெய் உள்ளத்தின் கண் வெ விடின்” என்பது பொன் மக்கள் மத்தியிலே ே கொதியன், 'சுடுதண்ை என்றெல்லாம் கூறப்படு ஆதலின் கோபத்தை
பெறுதல், வாழ்விலே
தரும். "ஆறுவது சின “அரம்போலும் கூர்மை மரம்போல்வர் மக்கட் !
இக்கதை சாதாரணமாகத் தோன்றினும், இதில் உளவியல் கூறும் உகந்த வாழ்வியல் விழுமியம் உண்டு. எமக்கு மற்றவர்கள் கூறும் பிரச்சனையை எமது எண்ணக்கரு (Me point) கொண்டு தீர்த்தல், சிறந்த தீர்வாகாது. மற்றவர் எமக்கு என்ன சொல்ல விழைகிறார் (Your Ponit) என்று அவரின் நிலையில் இருந்து சிந்தித்தால், பலர் எமது ஆளுமையை மதித்து வரவேற்பர். அவரும் கணிக்கப்படுகிறார். (Me point) எமது
(997) நிலையிலிருந்து மற்றவருடன் அணுகாது KI> அவர் நிலையிலிருந்து சிந்தித்தால் உலகிலே உள்ள எந் ஒன்றிணைந்த மகிழ்ச்சிகரமான தீர்வு அன்பையே அடிப்படை காண முடியும். “மக்கள் சேவையே ம
என்றும், உன்னைப் ே
உங்களுக்குக்கோபம் வருகிறதா? அது அயலவனை நேசி, ெ
ஆருக்குத் தேவை? அது ஒருவருக்கும் அங்குண்டு இங்குணன்( தேவையற்றது. அதை ஒருபக்கத்தில் உம்மால் முடிந்ததை வைத்துவிடு. ஆளுமையில் வெற்றி சமுதாயத்துக்கு தன்ன Gup6vTud. செய்யும் போது இறை கனகலிங்கன் என்ற விரிவுரையாளர் பெரிய தெய்வீக எண்ணமதை ஹோட்டல் ஒன்றில் தங்கி விரிவுரை சமயங்களும் கூறுகின் ஆற்றினார். அவரின் விரிவுரை கேட்ட சேர்ந்து வாழ வேண்( பலர், அவர் ஆளுமை, தோற்றம், “பகுத்துண்டு பல்லுயி
பொலிவில் கவர்ச்சியுற்று, அவரைப்போன்ற தொகுத்தவற்றுள் எல் ஆளுமையை அடைய விரும்பினர். அடுத்த நாட்காலையில் அவர் உடுப்புகள் நேரத்திற்கு வரவில்லை எனக் கண்டார். ஹோட்டல் மேசையிலிருந்த ஊழியருடன் சத்தமாய்ப் பேசினார். மேசையிலிருந்த கடிதங்களைக் கிழித்தார். பாய்ந்தார்; மேசையில் அடித்தார். ஹோட்டலில் வழக்குத் தொடரப் போவதாகச் சத்தம் வைத்தார். ஈற்றிலே அங்கிருந்த பணியாளரின் மூக்கிலும் இடித்துவிட்டார். நாற்பது வருடங்களாக இவரால் வளர்க்கப்பட்ட ஆளுமை, ஒரு சில நிமிடங்களிலேயே அழிக்கப்பட்டது.
திருக்குறளோ பகுத்து எல்லாவற்றையும் விட கூறுகிறது. இதனை 8 பகுத்தளித்தல் என்று! இன்பதுன்பங்களில், ந ஆவதே பரமானந்தம் "தாவாரம் இல்லை த தேவாரம் ஏதுக்கடி" எ பாடியுள்ளார். தாவார தா என்றால் துன்பம்
மற்றவர்களின் துன்பங் பங்குபற்றுகிறாய் இல் அகங்காரம் விடுகிறா
"தன்னைத் தான் காக்கின், சினம்காக்க, இறைக்கு ஆரம் செய்
காவாக்கால் என்கிறது. ஆதலின் தன்னையே கொல்லும் சினம்" (305) ஒழித்து, நாம் என்ற
பேசினால் சமூக இை
IAAS NFORNAATON Februory 2O

o,
வேலை இளைஞனுக்குப் பதவி விரைவில்
போல் வேலை ாளியிடம் சென்று, மை, விசுவாசம், லை செய்யும் புயர்வு இல்லை” லாளி அவர்களைப் ாள விசுவாசம்,
கடின உழைப்பு ம் அவன் போல் வகையிலும் ற்படுத்த முடியாது;
வராது என்றார்". பதும் எப்போதெனில் குளி இல்லாது
வாக்கு. காபக்காரனை, வி, நெருப்பன் Sவதை அறியலாம். அடக்கி, ஆளுமை என்றுமே வெற்றி D”. யரேனும் பண்பு இல்லாதவர்”
g5ð 8-LDu (upld .யாகக் கொண்டது. கேஸ்வரன் சேவை பால் உன் தய்வத்தை டு என்று தேடாது, மற்றவனுக்கு, னலம் அற்றுச்
வனுக்கே என்ற ந எல்லாச் றன. சமூகத்தோடு டும். ர் ஒம்புதல் மூலோர் sortib g5606)” (323)
|ண்டு வாழ்தலே, உயர்ந்ததாய்க் 560TLT636) (Sharing) ம் மற்றவர் வாழ்வின் நாம் பங்காளிகள்
இதனையே னக்கொரு வீடில்லை னச் சித்தர் ம் என்பது துன்பம். வாரம் என்பது பங்கு. களில் லை. தான் என்ற ய் இல்லை, பின்பேன் பயப் போகிறாய்? நான் என்பதை இனிய சொல்லில் சவாக்கம் ஏற்பட்டு
எல்லோரும் மதிக்கும் அன்பு ஆளுமை பெறலாம்.
சிரித்து வாழ வேண்டும், சிரிப்பு புன்னகை, காந்தம் இரும்பைக் கவர்வது போல் மற்ற மனிதர்களை எம்பால் ஈர்க்கும். அவர்களை எம் நண்பர்கள் ஆக்கும். சிரிக்கும் அப்பாவை - அம்மாவைக் காணும் போது, வீட்டில் சிரிப்புத் தவழும். நாம் வீதியில் செல்லும் பொது துன்முறுவல் பூத்தால் மற்றவர் எம்மைப் பார்த்து புன்முறுவல் செய்வர். வேலைத் தலத்தில் சிரித்தால் சக ஊழியரும் சிரிப்பர். கிராமத்தில் போகும் போதும் வரும் போதும் தலையசைத்து புன்முறுவல் செய்தால் கிராமமே சிரிககும். நீவிர் நல்ல நண்பனாய், நல்ல சமாரித்தனாய்? (எந்தப் பதில் உதவியும் எதிர்பாராது உதவுபவன்) இருந்தால் மற்றவர் மதிப்பர். நீவிர் எதைச் செய்தாலும் உம்மோடு தொடர்பு கொண்ட சேவையோ, வியாபாரமோ ஒளிவீசிச் சிறக்கும். மனித நேய அணுகுமுறையின் திறவுகோலே சிரிப்பு.
புன்முறுவல் செய்யும் போது கபடமின்றிச் சிரி. சிறுபிள்ளையின் சிரிப்பில் தெய்வீகம் இருப்பதைப் பார். கபடம் பல நாள் நிலைக்காது. உண்மை - சத்தியம் என்றும் வெல்லும். நீதி காலம் சென்று வரினும் ஈற்றில் அதுவே வெல்லும் என்று ஒஸ்கார் வைற் கூறுவது நீதியும் நேர்மையும் ஆளுமை வளர்ச்சியில் எந்த அளவு பயன் தருகிறது என்பதை உணர்த்துகிறது. நாம் நித்திரை விட்டு எழும்பும் போது கண்ணாடி முன் நின்று சிரித்தல் வேண்டும். இன்று நேற்றைய விட பல சிறந்த கருமங்களை சிரித்து ஆற்றுவேன் என எண்ணுதல் வேண்டும். அந்த எண்ணத்துடன் வாழ்வில் செயலாற்றின், சவால்கள் நிறைந்த உலகம் இன்பமாயும், இலகுவாயும் சவால்களை வெல்ல வழிவகுக்கும். எம்மால் முடியும் என்ற எண்ணத்தோடு சூழலை விளங்கிச் செயற்படின் துக்கங்கள் விலகிச் செல்லும்,
வாழ்விலே சிரிப்போம்; மற்றவர்களின் ஒத்துழைப்பு எம்மை நாடி வரும். மனித நட்பு எங்களுக்குக் கிட்டும் நாமும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ புன்முறுவல் என்ற பூ மனிதர்கள் மத்தியில் வாசம் வீசும். புன்முறுவல் செய்யும் மனிதன் புன்முறுவலால் வரவேற்கப்படுவான். வாழ்க்கையின் வெற்றி எம் கையிலே என்று எண்ணி நம்பி வாசகனே செயற்படு. உமது சிந்தனை, வாக்கு, செயல் என்பனவற்றை வெற்றி வாழ்வு நோக்கிச் செயற்படுத்து. இன்பமான மனிதரை சமாதான உலகை ஆக்குவதற்கு சிரிப்பே வாழ்வின் வெற்றிக்கு மிக மலிவான ஊடகம் என்பதை அறிந்து செயற்படுத்தி வெற்றிப் பெருவாழ்வு வாழ்க! வாழ்த்துகள்.
O O
Tenth anniversary issue

Page 113
"தெருவின் பிள்ளைகள்’ எனும் மார்லின் வெபர் எழுதிய நூலை வாசித்துக் கொண்டிருந்த போது என்னுள்ளே ஒரு பயங்கர எண்ணம் தோன்றியது. “எங்கே எங்கள் இனத்தவருக்கு இக் கதி வந்து விடுமோ” எனும் அச்சமே அது. 14 வயது தொடக்கம் 30 வயது வரையிலான தெருவில் சுற்றி தெருவில் படுத்துறங்கும் தெருப் பிள்ளைகளின் மீது மேற்கொண்ட அகலக் கோட்டு ஆய்வு முறையில் அமைந்த நூல் அது. பிள்ளைகளின் குடும்பங்களே பிள்ளைகளை தெருச் சுற்றி நாய்களாக அலைய விட்ட காரணியாகக் காணப்பட்டன.
(S60600Tuggalo 63f6,606 ossi (Internet websites) மூலம் பிள்ளைகள் கெட்டுப் போவது up "Sexual predator find easy prey....” என்னும் ஒரு கட்டுரையும் பயங்கர விளைவுகளைச் சுட்டிக்காட்டி இருந்தது. மொத்தத்தில் பெற்றோர் அசகாய சூரராக இருக்க வேண்டும் என்பது தான் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதே சமூகம் பிள்ளைகள் கெட்டுப் போக வழியும் வகுக்கின்றது.
சமூகவியலாளரும் உளவியலாளரும் கூட இந்தப் பிரச்சனைகளில் "பெற்றோரே அன்பாக இருங்கள், அன்பாகப் பேசுங்கள், அன்பாக நடத்துங்கள், அன்பாக அறிவுறுத்துங்கள், ஆதரவாக இருங்கள், நம்பிக்கைக்குரியவராக நடவுங்கள் என்றெல்லாம் எழுதி வைக்கின்றனர். அதற்கேற்ற சட்டங்களும் உருவாகி ഉ_ണ്ണങ്ങ.
இயல்பூக்கங்கள் பல உள, அதில் அன்பை மாத்திரம் ஊட்டி வளர்த்தால் சில அத்தியாவசியமான ஊக்கல்கள் தொழிற்படாமலே போய்விடுமோ. அதற்குத் தான் பாரதியாரும் "ரெளத்திரம் பழகு" என்றாரோ. இயல்பூக்கங்களுக்கு இடம்கொடுத்து அவற்றை பயிற்சி மூலம் மட்டுப்படுத்தி நல்ல ஒழுக்கக் கட்டுப்பாட்டை கொண்டு வருதல் "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கு உதவி செய்யும். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பதும் "தொட்டிலில் பூண்ட குணம் சுடுகாடு மட்டும்” என்பதும் பிள்ளை வளர்ப்புக்கு நம் ஆன்றோர் தந்த அறிவுரை. "ஆடுகிற மாட்டை ஆடிக்கற" என உளவியல் ரீதியாகவும் வந்த முதுமொழியோடு, "பொல்லாப் பிள்ளையில் இல்லாப் பிள்ளை நன்று” எனும் பொல்லாத முதுமொழி ஒன்றும் உள்ளது. என்ன பாடுபட்டும் சான்றோனாக்குதல் தந்தையின் கடனே' எனப் பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும்
கட்டிளமைப் பருவச் சிறார்
வளர்ப்பதே நம் சமூக இருந்து வருகிறது.
நாம் வந்துள்ள நாடு பிள்ளைகளுக்குச் சுதர நாடு. அச் சுதந்திரத்த நயத்தக்க பண்பல்ல என்பது போன்ற பல வைத்துள்ளது. இந்தத் கொள்கைகள் கண்டே என்போருக்கு வரவேற் இருக்கின்றது. சமூக வளர்க்கப்பட்ட எமக்ே சிதைவுகள் வருவதே இருக்கின்றது. நடக்கு தாண்டாக்களுக்கு சமூ ஒரு காரணியாக அை உள்ளது. மாணவ சமு வன்முறையாளர்களுக் மக்களும் அடையாளட அதனை எம் மீது வெ வகையில் தொடர்புச் படுத்துகின்றன.
வளர் இளைஞர் மீது குற்றச்செயல்கள் அத விரோதச் செயல்களா கொலை, கடத்தல், ப பாலியல் வன்முறை 6 பெரும்பாலானவை ெ கோஷ்டிகளாலே நிக ஏன் இவர்கள் கோஷ்ட இனங்கண்டு கொள்கி ஒத்தார் குழுவில் புகு தப்பிப் பிழைத்து விடு மற்றையோர் விதியே வருந்தப் போற்றா ஒழு இதற்குக் காரணம் யா எவராலும் கொண்டுவ பெற்றோரே. பெற்றோ பெற்றோர் அன்பை ெ பெற்றோரின் அலட்சிய தமக்குள் சண்டை, வ இவையெனக் கூறப்படு அவர்கள் ஒத்தார் குழு ஒத்தார் குழுவே அவ ஆகிறது. தேவையான கிடைக்கிறது; முதன்ை அக்குழுவில் விரும்பத் இருந்தாலே போதும் ஒரு கூடை அப்பிளுக் காட்டிவிடுமல்லவா.
பொலிஸ் வந்து வீட்டி பெற்றோருக்குப் பிள்ை தான். அப்படி நடந்தி தான் நிற்பர். தவிர்க்க சந்தர்ப்பங்களில் தாய வளர்த்த வளர்ப்பு", "
தமிழர் தகவல் O
பெப்ரவரி C
 
 

113
ந்தின் குறிக்கோளாக
சுதந்திர நாடு. ந்திரம் கொடுக்கப்பட்ட திலே தலையிடுதல் Bad Eliquette) பண்பாடுகளை 5 தலையிடாக் தே காட்சி கத்தக்கதாக உணர்வோடு கா உறவுகளில் துன்பமாக
ம் தப்புத் ழக மரபுச் சிதைவு மவது போல் முதாயத்தின் *குள் எம் இன ம் காணப்படுகிறார்கள். றுப்பேற்றும் சாதனங்கள் பெரிது
சாட்டப்படும்
ாவது சமூக வன களவு, யமுறுத்தல், ான்பன. இவற்றுள் தால்லை தரு ழ்த்தப்படுகின்றன. டிகளுள் தம்மை றார்கள். சிறந்த ந்து கொள்வோர் கிறார்கள். என பெற்றோர் ழக்கம் புரிவர். ாது? சாதாரணமாக ரப்படும் காரணம் ரின் கவனிப்பின்மை, வளிப்படுத்தாமை, பப் போக்கு, பெற்றோர் ாக்குவாதம், அடிபிடி கின்றது. இவற்றை ழவில் பெறுவதால் ர்களுக்குக் குடும்பம் ா கணிப்புக் மை கிடைக்கிறது; தகாதவன் ஒருவன் ஒரு அழுகிய அப்பிள் கே விளையாட்டுக்
டில் விசாரிக்கும் வரை ளை சத்தியசந்தன் ருக்க முடியாது என்று
முடியாத பும் தந்தையும் "நீ நீர் வளர்த்த வளர்ப்பு"
களை வேவு பார்க்கலாமா?
என்று ஒருவரோடு மற்றவர் சண்டை போட்டுக் கொண்டே தங்கள் பிள்ளையை போர்த்து முடத் தொடங்குவர். சினேகிதரைக் காட்டி அவன் தான் கெடுத்துப் போட்டான் எனக் குற்றம் சாட்டுவர்.
“அவை தானாம் செய்தது, பாவம் என்ர பிள்ளை என்ன செய்யிறது பார்த்துக் கொண்டு நின்றவனாம்” என்பர். எல்லாரும் இவர்களைச் சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு தொல்லைக் கோஷ்டியின் இதர பெற்றோரோடு தாமும் சினேகம் கொள்வர். பின் எல்லோருமாகச் சேர்ந்து பாதிக்கப்பட்டவரைத் தான் ஏசுவார்கள். "அவர் அப்படிச் செய்யலாமோ, இப்படிப் பேசலாமோ, இந்தக் காலத்துப் பெடியள் விடுவாங்களோ” எனும் வீரம். அதன் பின் இந்தத் தப்புத் தண்டா பெடியளின் பெற்றோர் ஒரு அலையன்ஸ் மாதிரி வெட்டிப் போட்டாலும் ஒட்டிப் போகிற நட்பு. அதன் பின் முறைப்பாடு "திரு X என்பவர் என்னை “என்ன வளர்ப்பு வளர்க்கிறியள் அவங்களோட சேர விட்டுட்டு” என்று ஏசினவர். “வீட்டுக்காரரும் கதை பரப்பித் திரியினம்" என்று ஒருத்தி அழுது சொல்ல, மற்றவ "உங்களை ஏசியதை எங்கட மகன் அறிய வேணும்” என பதிலளிக்க மறுநாள் ஒரு X இன் வீட்டுக் கண்ணாடி நொருங்கும். அல்லது கார் உடையும், போர்த்து மூடும்பெற்றோரால் மேலும் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. என்ன GyuG86hTub
சமூகத்தில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்கும் "நாய்க்கு எங்க கல்லெறிந்தாலும் பின்னங்காலைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப் போல” பெற்றோரிலேயே வந்து முடிகின்றன. எனவே எல்லாப் பளுவையும் தலையில் சுமக்கும் முன்னர் சிறுவயதில் இருந்தே பழக்க வழக்கங்களை பண்பாடு, கல்வி, ஒழுங்கான நடத்தை என்பவற்றை நாளிலும் பொழுதிலும் பயின்று வருதல் வேண்டும். கதை சொல்லுதல் மூலம் உண்மை பேசுதல், பிறர் பொருளில் ஆசை வைக்காமை, (விறகு வெட்டி) போன்ற அறநெறி சார்ந்தவற்றை நிலைநிறுத்த வேண்டும்.
‘ஆணை அடித்து வளர், பெண்ணை (மறுபக்கம்)
வள்ளிநாயகி இராமலிங்கம் )குறமகள்( محمت
2OOT
பத்தாவது ஆண்டு மலர்

Page 114
114
(முன் பக்கத் தொடர்ச்சி) போற்றி வளர்’ என நாமும் தொடங்கினால் பிள்ளைகளுக்குப் பதிலாக நாம் தான் கம்பி எண்ண நேரிடும். நம் நாட்டிலும் பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க, அல்லது ஒரு செயலைச் செய்ய ஒரு உபாயம் சொல்லி இருக்கிறார்கள். அதாவது சாம, பேத, தான, தண்டம் என்பனவே அவை. ஒரு விடயத்தை சாதாரணமாகக் கேள்; சரிவராவிட்டால் இதைச் செய் அல்லது அதைச் செய் எனப் பேதப்படுத்திக் கேள்; அதற்குச் சரிவராவிட்டால் இதைச் செய்தீராயின் அதைத் தருவேன் எனத் தானம் தருவதாகக் கூறு, இல்லையோ தண்டனை கொடுத்துச் செய்விப்பாய் என்பதே.
பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாய் செயற்பட வைக்க வேண்டும். அவர்களின் உடமைகளை ஆராயக் கூடாது போன்ற இந்த நாட்டு விழுமியங்களோடு நம் மக்கள் பயின்றிலர். இவற்றை அறியும் போது அவற்றை ஆழ்ந்து புரிந்துகொள்ளக் காலம் போதாமையால் பெற்றோர் மலாரடிக்கின்றனர்.
கனடாத் தமிழர்களோ எழுந்தமான சாம்பிள் ஒன்று என்று சொல்வது போல பல மட்டங்களிலிருந்தும் வந்தவர்கள். தமது பிள்ளைகள் விரைவில் ஆங்கிலம் கற்றவுடன், தாம் அறிவிற் குறைந்தவர்கள் என எண்ணுவதால் தாழ்வுச் சிக்கலில் ஆழ்ந்து அவதியுறுவர். தமக்குத் தெரியாதாயின் யாரையும் கேட்டுச் செய்யப் பயப்படுவர். இது தாழ்வு மனப்பான்மை, அதாவது மிக எளிமையாகவும், கீழ்ப்படிவோடும் தமக்கு ஒன்றும் தெரியாதென நடத்தல் தாழ்வுச் சிக்கல் என்பது அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து தற்பெருமையால் தம்மை உயர்த்திப் பேசுதல், தன்னிலும் அறிந்தார், செல்வர், கல்விமான்கள் போன்றோரை மதியாமை, வெளிநாட்டுப் பயணம் ஒன்றே ஒன்றுதான் தகைமை என நினைத்தல், பெரியோரை, அறிஞர்களைத் தாக்கிப் பேசி தாங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள் என நிலைநிறுத்த முயற்சித்தல் போன்றவற்றால் வேறுபடும். அதனால் "வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா” எனும் தலைவீக்கத்தினால் பிறரிடம் கேட்டு அறியவும் மாட்டார்கள்.
பெரும்பதவி வகிப்போரின் அல்லது நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளோர் பிள்ளைகள் என்றால் அவர்கள் பிழை விட மாட்டார்கள் எனப் பெற்றோர் நினைப்பர். இந்தப் போலி எண்ணத்திலிருந்து விலகி அவர்களிடத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குத் தான் ஒய்வு நேரம் அதிகம்.
வயதுக் கோளாறும் இ ஒத்தார் குழுவில் ஒன்று கூட்டுப் பொறுப்பில்அை அகப்படுவர்.
மடியில் இருக்கும் பிள் கொடியில் கட்டப்பட்ட வளரக் கயிறைச் சிறிது தளர்த்தலாமே தவிர கட்டாக்காலியாகிவிடு உடுப்புக்கும் தான் செ முதியோர். எனவே ஒ( நயமாகவும் பயமாகவும் வேண்டும்.
இன்று மேல்நாடுகளில் பிள்ளைகளின் நடத்ை அவதானிக்க வேண்டு மனங்கோனா வண்ண முடியுமா, அவர்கள் சு கட்டுப்படுத்தலாமா, ே வேண்டுமா, வேண்டா இளைஞர்களின் சேர்க் குடிபோதையில் காரே விளைவிக்கின்ற நிலை வருகின்றது.
பெற்றோர் பிள்ளைகை பார்க்கலாமா என்பது உலகின் கேள்வி? நா எழுபது வயதுத் தகப்ப அமைந்து நடக்கும் ஒ சமுதாயத்திலிருந்து ெ நகைப்புக்கு இடமாக { ஆனால் எமது பிள்6ை சமுதாயத்தில் தான்க வளர்கின்றார்கள்.
நாகரிகம் என்பதால் ஒ மற்றவர் மூக்கை நுை இரகசியம் பேணுவது உரிமை, பிள்ளைகை நாகரிகமற்ற செயல் 6 நாகரிகம் பேசியோர் இ பிதுக்குகின்றனர். அந் தான் வேவு பார்த்தல் சரியா பிழையா என்ப
பிள்ளைகளின் தினக்கு வாசிக்கலாமா? அறை குளோசெற்களை சோ எங்கெங்கே போகிறார் பின்தொடர்ந்து அறிய ஒரு ஆய்வு நடந்தது.
பலகலைககழக சமூக பிரிவினால் நடத்தப்பட் அமெரிக்காவின் உயர் மாணவர் பெற்றோர் இ
மேற்படி ஆய்வில் 62% பிள்ளைகள் குடிபோன 42% மாணவர் போதை அடிமையானோர் என
IAAS NFORNAATON Februcany 2O

ருக்கவே செய்யும். தப்பானதாயின் னவருமே
ளை கட்டுக்
மாடு மாதிரி, வளர
சிறிதாகத்
அது ம் ‘உணவுக்கும் ல்லம்' என்பர் ழக்கக் கட்டுப்பாடு ம் பேணப்படல்
) உள்ள பிரச்சனை தகளை எவ்வாறு ம். அவர்கள் ாம் அவதானிக்க தந்திரத்தைக்
வவு பாரகக மா ஆபத்தான ககையால் ாட்டி இன்னல் ) (SLDITFLDITs
ள வேவு இன்றைய நாகரிக ற்பது வயதிலும் னாரின் கட்டளைக்கு (5
பந்த நமக்கு இது இருக்கின்றது. ாகள் இந்தச் ல்வி கற்கின்றார்கள்,
ருவர் விடயத்தில் ழக்கக்கூடாது, ஒருவரின் தனிப்பட்ட ள வேவு பார்த்தல் என்றும் நயத்தக்க இன்று முழியைப்
நிலையில் எழுந்தது (உளவு பார்த்தல்)
25.
நறிப்புகளை கள், ாதனையிடலாமா? ர வருகிறார் என லாமா என்பன பற்றி
மிக்சிகன் க் கல்வி ஆய்வுப் ட இந்த் ஆய்வில் நிலைப் பாடசாலை டம்பெற்றனர்.
% ஆன வளரிளம் தைக்காரர் எனவும்
கிடைத்தன. பலர் போதைவஸ்துகளை தமது அறையிலேயே இரகசியமாக வைத்து உபயோகிக்கிறார்களாம். இப்போதுதான் வேவு பார்க்கலாமா எனும் வினா அலசப்படுகின்றது.
Yyomme Webbsler 905 5Tuj 11-24 6jug வரையிலான நாலு பிள்ளைகள். உயர்நிலைப் பாடசாலையில் யாரோ சில கோஷ்டிகள் வந்து ஊடுருவியிருப்பதாக அறிந்து நிலைகொள்ளாமல் தவித்தார். பெரிய பையன்கள் இருவரும் வீட்டில் எதையும் வெளி வெளியாய் பேசாதவர்கள். இளையவர்கள் நன்றாகப் பேசினாலும் அவர்களுக்கு விபரம் தெரியாது. அவர் நினைத்த அளவுக்கு மூத்தவர்களின் தகவல் போதாது. ஏதோ மறைப்பது போல் உணர்ந்து தன் நண்பர்களை அழைத்து வெளியே நடப்பதைக் கண்காணித்துத் தனக்குச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அவர்களுடைய அறைகளை சட்டைப் பைகளை எல்லாம் ஆராய்ந்தார். ஆனால் தான் பயப்பட்ட அளவுக்கு எந்த ஒன்றும் நடைபெறவில்லை எனக் கண்டு கொண்டார். எனினும் அவர் தான் செய்ததை நியாயப்படுத்துகிறார். வேவு பார்ப்பதால் வேர் மட்டும் அறிந்து நிம்மதி அடையலாம். அதை விடச் சிறந்த சாதனை இல்லை என்கிறார்.
என்று உயர்நிலைப் பாடசாலையில் காலடி வைக்கிறார்களோ அன்றே தொடங்கி விட வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது ரகசியம் பேணும் உரிமையை விட பன்மடங்கு உயர்ந்தது என்கிறார். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பின்தான் பிரச்சனைகள் சில தாக்கம் பெறுகின்றன. அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதே எமது தொழில். அதற்கு வேவு பார்த்தலைச் செய்ய வேண்டும் என்கிறார் யூவன் வெப்ஸ்லர்.
சிக்காகோ எரிக்ஸன் நிலைய குழந்தை வளர்ச்சி வளாகத்தின் முதல்வர் Tran Stott "ஒரு பிள்ளையின் விருத்திக்கு வேவு பார்த்தல் நாம் நினைப்பதற்கு எதர்மாறான முடிவையே தரும்” என்கிறார். பிள்ளைப் பருவத்திலும் முன் கட்டிளமைப் பருவத்திலும் கட்டியெழுப்பிய பரஸ்பர நம்பிக்கை எனும் அத்திவாரம் ஈடாட்டம் கண்டுவிடும். தரக்குறைவான வேவுபார்த்தலைச் செய்யக்கூடாது. பிள்ளைகள் பிழைகள் செய்யக்கூடாது என்பதில் நாம் எவ்வளவு அக்கறையும் ஆவலும் கொண்டுள்ளோம். அனால் அந்த ஆவல் இந்த வழியில் போனால் மேலும் பிரச்சனைளை வளர்ப்பதற்கு உதவுமே தவிர தீர்வாக மாட்டாது. அவர்களை அவதானித்துச் சில சமயங்களில் போதைவஸ்துப் பாவனை, ஒழுங்கீனமான
வஸ்துக்கு உணவு, குடிக்கும் அறிகுறி காண முடியும். வும முடிவுகள (எதிர்பக்கம்)
O Tenth anniversary issue

Page 115
அப்போது தலையிட்டு அதனை எப்படியாவது தீர்க்க முயல வேண்டும். நேர்முகமாக எதிர்கொள்ளலே சிறந்தது 6T6TDITU Stott.
வேவு பார்த்தல் நடைபெறாத இடத்தில் பிள்ளைகளின் மனோபாவம், தரம், புது நண்பர்கள் விடயத்தில் எதிர்பாராத கடும் மாற்றங்களை கண்ட போது அது எமது மனதுக்கு மிகக்கடுமையான துன்பத்தை உண்டாக்கும். ஆனாலும் அன்பாக ஆனால் உறுதியாக அதை எதிர்கொள்வது சிறந்த அணுகுமுறையாகும். அதிலும் பெற்றாரால் சமாளிக்க முடியாத சான்றுகள் காணப்பட்டால் இதற்கென்றே தொழில் ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். பெற்றாரின் நோக்கம் பிள்ளைகளுக்கு உதவி செய்வதே தவிர தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதல்ல என்பதே Stott இன் கொள்கை.
இந்தப்பருவத்துப் பிள்ளைகள் Stott உடன் ஒத்துப் போகிறார்கள். 17 வயதுள்ள Britany Cahle சொல்கிறாள் "நாமும் சில விடயங்களை அனுபவித்து அறிய வேண்டிய தேவை உண்டு. இது எங்களை வேகமாக முதிர்ச்சியடைய வைக்கும். பெற்றோருக்கு ஏதாவது தெரிய வேண்டுமானால் எங்களை நேரே கேட்கட்டும். நானானால் கட்டாயம் சொல்வேன்” என்கிறாள்.
குடிபோதை, போதைவஸ்து முதலியவற்றின் தாக்கத்தை அளக்கவும் குறைக்கவுமான கருவிகள் மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பனியின் சந்தைப்படுத்தும் இயக்குனர் பில் மைநொட் என்பவர் வர வரத் தன் வியாபாரம் அமோகமாக நடைபெறுவது இளைஞர்கள் கெட்டுக்கொண்டே போவதையும் குடும்பங்கள் இவற்றை கூடியளவில் உபயோகிப்பதையும் காட்டுகின்றது. இந்த உளவறி கடையில் 20% பொருள்களை குடும்பங்களே வாங்குகின்றன என்கிறார். சிறிது தலைமயிரை எடுத்து பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பினால் ஒரு வாரத்தில் போதை பற்றிய விபரம் வருமாம். இக் கருவிகளில் ஒன்றை வாங்கி வைத்து ரகசியமாக சோதனை இடுவதிலும், வேவு பார்ப்பதிலும் பார்க்க பிள்ளைகளோடு பேசி பேசி இந்தப் பழக்கத்தை தடைசெய்யக்கூடிய உபாயங்களை கருவிகளை அவர் கண்ணில் படத்தக்கதான இடத்தில் வைத்து விடலாம் என்கிறார் மைநொட்.
கரோலின் சீமர் 14-20 வயதுக்கிடையிலான
5 பிள்ளைகள். மென்மையான வேவு பார்த்தலைக் கையாள்கிறார். அவர்களது
ரெலிபோன் உரையாட கவனிக்கிறார். எல்லாப் சந்தோஷம். அடுத்தத கையாள்வது பிள்ளைக் பள்ளியிலே தொண்டர் அதனால் நடைமுறைய அனைத்துக் கட்டிளடை கலாசாரத்தைப் பற்றிய தகவல்களை பெறக்கூ இருக்கிறது என்கிறார்
பிள்ளைகள் வெளி வெ கதைப்பார்கள் என நா முடியாது. வேவு பார்த் நினைத்தாலே பண்பற் அந்தரமாக இருக்கிறது பிள்ளைகள் பிழை செL சந்தர்ப்பங்களை வர வி உயிரையும் கொடுக்கு போஷியுங்கள். ஆனா6 நம்பாதீர்கள். அவர்களு தனித்துவமான ரகசிய மதிக்கவில்லை என ெ எந்தக் காரணம் கொன வெளியே தங்குதலை என்கிறார் பாபறா கவா வயது வரை ஏழு பிள்: உள்ளார்கள்.
எமது எல்லைக்கப்பாற் நமது உரிமையை நிை விடயமல்ல. ஆனால் { கோபத்தையும் எரிச்சன ஒரு தெளிவான விடய எல்லையைத் தாண்டவ அப்போது பிள்ளைகளு கொள்வார்கள் என்கிற
ஆனால் எப்படியிருந்தா போதைவஸ்து, குற்றவ பிரச்சனைகள் வந்து ெ பெற்றார் அறிந்தால் த பாதுகாக்க எதுவித வ பின்பற்றலாம். தப்பு வழ பிள்ளைகளோ குற்றவு அவமானத்தாலோ, உ போராட்டத்தாலோ, ம பெற்றோரிடத்தில் வெ: மாட்டார்கள். எனவே வேவு பார்த்தல் தகும்.
இதனை ஆதரிக்காதவ அவர்கள் ஒன்றை மட் கொள்ள வேண்டும். " இருங்கள், அவர்கள் உ ஒத்தார் குழுவின் இடத் வந்திருக்கிறது. அகில விரிவலைகள் மூலமும் விளக்கம் வக்கிர புத்தி செய்யப்படுகிறது. ஒட்ட பெண்பிள்ளையிடம் நி ஒருவன் 18 வயது என
தமிழர் தகவல்
பெப்ரவரி C

115
ல்களைக் ) சரியாயின் ாக அவர் கள் படிக்கும்
சேவை செய்வது. பில் உள்ள மப்பருவ நவீன
நல்ல டியதாகவும் கரோலின்.
வளியாகக் ம் எதிர்பார்க்க தலை ற செயல் என து. சுலபமான வழி ப்யக்கூடிய விடாதிருத்தல். மளவுக்கு iù (yPup60oDuJT5
560)lu ம் பேணலை நாம் சால்லக்கூடாது. ண்டும் இரவில் அனுமதியாதீர்கள் ‘னா. இவருக்கு 5-24 ளைகள்
பட்ட விடயங்களில் லைநாட்டல் நல்ல எமக்கு )லயும் ஊட்டக்கூடிய த்திலே பும் வேண்டும் தான். ம் புரிந்து ார் கிளின்ரன்.
லும் பாலியல், பியல் சம்பந்தமான கொண்டிருப்பதை ங்கள் பிள்கைளைப் ழியையும் ஜியில் சென்ற ணர்வுகளோ, ணர்ச்சிப் டத்தனத்தாலோ Rரிப்படையாகப் பேச தக்க சமயத்தில்
பர் இருப்பின் டும் கவனத்தில்
6600TB டங்கள் பிள்ளைகள்” நதிற்கு இணையம்
65 பாலியல் படிப்பு
கொண்டான். பாலியல் பற்றிய அத்தனை விபரங்களையும் இப் பெண்ணுக்கு ஊட்டிவிட்டான். அகில உலக விரிவலைக் காதல் நேரடிச் சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. இந்த ரகசியத்தை அறிந்த தாய் அங்கே சென்று அவன் வருகைக்குக் காத்து நின்ற போது வந்தவன் 42 வயது விவாகமாகி 2 குழந்தைகளுக்குத் தந்தையுமாவான். பொலிஸ் அவன் பல இளம் கன்னியரை பதம் பார்த்தவன் எனக் கண்டு கொண்டது.
15 வயதுப் பெண் ஒருத்தி பாடசாலையில் படிப்பவள். அவளுக்கும் இப்படியொரு தொடர்பு பல மாதங்களாக வளர்ந்த காதல். நேரடிச் சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. ஒரு நாள் தாயார் சில பாத்திரங்களைக் கழுவத் தேடிய போது மகள் அறைக்குக் கொண்டு சென்றது ஞாபகத்துக்கு வரவே அவளது அறைக்கு போனார். குளோசற்றில் அசைவு தோன்றவே எட்டிப் பார்த்தாள். ஒருவன் நல்ல நித்திரை. பெற்றோர் இல்லாத நேரம் வந்து காதலியின் அறை குளோசற்றில் ஒளிந்து வசிக்கிறான். ஒருவரும் இல்லாத நேரம் வீடெல்லாம் உபயோகிப்பது மூன்று வாரங்களாக, நம்ப முடியுமா. அந்தப் பெண்ணுடன் வசித்திருக்கிறான். பெற்றோரின் மேற்பார்வை கட்டாயம் தேவை. ஆய்வுகளில் 52% பெற்றோர், கம்பியூட்டரில் பிள்ளை இருக்கும் போது மேற்பார்வை செய்கிறார்கள். 20% பெற்றோர் முற்றாகவே மேற்பார்வை செய்வதில்லை. இச் சீர்குலைவுகளுக்கு என்ன செய்யலாம். பிள்ளைகள் இணையத்தை உபயோகிக்கும் போது அதற்கு நேரத்தை வகுத்துக் கொடுக்கலாம். அதை மேற்பார்வை செய்யலாம். விரிவலைகளில் வரும் நண்பர்களைப் பற்றி உசாவி அறியலாம். அறைகளுள் கணனிகளை வைக்காது குடும்ப அங்கத்தவர்கள் பலரும் அதிகம் உபயோகிக்கும் அறைகளில் வைத்து விடுவது உகந்தது என்பது பலரதும் அபிப்பிராயமாகும். எனவே எங்கள் வளரிளம் பிள்ளைகளை பாதுகாப்பது எங்கள் முக்கிய செயலாகும்.
"பிள்ளைகள் நம்பிக்கைக்குரியவர்களாக பிறப்பதில்லை; அதை முயற்சியால் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் நாமும் ஆறுதலாக இருப்போம். பிள்ளைகள் நம்பிக்கைக்குரியவர்கள் என நிரூபித்த பின்தான் அவர்கள் அதை
Ակլ-601 -ாவா 14 வயதுப் பெற்றோரிடமிருந்து பெற்றுக் யூஜெர்சி ஆண் கொள்வார்கள்
ச் சொல்லிக் - Robert Lipic
2OO O பத்தாவது ஆண்டு மலர்

Page 116
116
தமிழரும் தகவலும்; அன்றும்
Tamils and Information; Then
கனடாவில் மிகக்குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இனமாக தமிழினம் விளங்குகின்றது. எண்ணிக்கையில் மட்டுமன்றி சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாகவும் தெற்காசிய சமூகத்தில் தன்னை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்தி வருகின்றது. சமூக விஞ்ஞான ஆய்வாளர்களின் கருத்துப்படி, பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த காலப் பகுதியை அடுத்து 1950ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலேயே தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் குடியேறியதாகக் கூறப்படுகின்றது. எனினும் கனடாவில் தமிழர்களின் குடியேற்றம் எப்போது ஆரம்பமானது? எவ்வாறு ஆரம்பமானது? என்பன தொடர்பான சரியான உண்மைத் தகவல்களை ஆரம்ப காலங்களில் குடியேறியவர்கள் பற்றிய விபரங்களை திரட்டுவதன் மூலமும் சேகரிப்பதன் மூலமும் தான் திட்டவட்டமாக கூற முடியும்.
இலங்கை சுதந்திரம் பெற்றதையடுத்து அங்கு ஏற்பட்ட சிங்கள தேசியவாதம் 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அரச கரும மொழிச் சட்டம் போன்ற அம்சங்கள் உள்ளுவிசை காரணிகளாக அமைந்து, ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று அரச உயர் பதவி வகித்தவர்களே அங்கிருந்து வெளியேறத் தூண்டின. அதேவேளை வெளிநாடுகளில் தொழில் வசதிகள், வருமான உயர்வு இலகுவாக குடியேறும் வாய்ப்புகள் என்பன இழுவிசை காரணிகளாக அமைந்து அவர்களைக் கவர்ந்தன.
கனடா நோக்கிய ஈழத் தமிழரின் குடிவரவு வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாக 1983ம் ஆண்டைக் குறிப்பிடலாம். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு முன்பு கனடாவில் குடியேறிய ஈழத் தமிழர்கள் உயர்கல்வி பெறவும், வேலை வாய்ப்புகளைத் தேடியும், தமது பொருளாதார வளத்தை மேம்படுத்தவும் இங்கு வாழ ஆரம்பித்தனர். இவர்களுள் பெரும்பாலானோர் ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்றவர்களாகவும் உயர் தொழில் தகைமை
பெற்றவர்களாகவும், மேற்கத்தைய சமூக, பொருளாதார, கலா8TJ பண்புகளுக்கமைய அனுசரித்துப் போகும் பண்பினை விரைவில் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும்,
வே. விவேகானந்தன்
குடும்பஸ்தர்களாகவும்
மாறாக 1983ம் ஆண்டு கனடாவில் குடியேறிய
பெரும்பாலானோர் தாu கற்றவர்களாகவும், உt பெறாதவர்களாகவும் ே பொருளாதார கலாசார இலகுவில் அனுசரித்து விரைவில் ஏற்றுக் கொ முடியாதவர்களாகவும், இருபதுகளைக் கொண் ஆண்களாகவும், தனித் இருந்தனர். எனவே 19 குடியேறியவர்கள் எதிர் பிரச்சனைகளை விட, குடியேறியவர்கள் எதிர் பொருளாதாரப் பிரச்சை முற்றிலும் வேறுபட்டன இதற்கேற்ப ரொறன்ரே தமிழர்களின் தந்தை எ கூடியவரான தலைவர் தலைமையில் 1978ம் அ அமைப்பாக உருவாக்க சங்கம் புதிய வரவாளர் தனது சேவைகளை படி விஸ்தரிக்கத் தொடங்கி இலங்கை சிறுபான்மை மன்றம் (SECAM) உரு ஆண்டு லாபநோக்கமற் அமைப்பாக உலகத்தப உத்தியோகபூர்வமாக வைக்கப்பட்டது. இக்க குடிவரவாளர்களுக்காக சில தமிழ் பிரமுகர்க6ை முக்கியமானதொன்றாகு திரு.நா.சிவலிங்கம் மு: பெருமகனாவார். அகதி விசாரணை தொடர்பாக ஜெகன்.ந.மோகன், திரு மோகன், திரு பூரீகுகன் ஆகியோர் பெரும் பணி வைத்தியசேவையில் தி ஜெகதாம்பிகை ஜெகதீ மக்களிடம் பிரபல்யம் ெ ஒன்ராறியோ நல்வரவு
திருமதி ரீட்டா பார்த்தி ஆலோசகராகப் பணியா செய்தார். இவர் ஒரு ஈ இல்லாவிட்டாலும் இவ தமிழர்களால் மறக்க மு
இவ்வாறு தமிழ் அமை பிரமுகர்களும் சேவை போதிலும், தகவல் பரி தொடர்பு சாதனங்களின் நிலையிலேயே இருந்த வருடங்கள் திரு.நா.சிவ வீடு, ஒரு தகவல் நி:ை
ANALS" INFORNMATION
O February C 2Ο
 
 

இருந்தனர். இதற்கு குப் பின்னர் ஈழத் தமிழரில் மொழி மூலம் கல்வி பர் தொழில் தகைமை மற்கத்தேய சமூக
பண்புகளுக்கமைய ப் போகும் பண்பினை ள்ள
வயதில் டவர்களாகவும், தவர்களாகவும் 33ம் ஆண்டுக்கு முன்பு நோக்கிய சவால்கள், பின்பு நோக்கிய சமூக, னகள் சவால்கள் வாக அமைந்தன. ாவில் ஈழத் ன அழைக்கப்படக்
திரு.நா.சிவலிங்கம் ஆண்டு ஒரு கலாசார ப்பட்ட தமிழீழச் களின் தேவைக்கேற்ப டிப்படியாக யது. 1983ம் ஆண்டு யினர் நலன் பேண் வாகியது. 1986ம்
]ற ஒரு சமூக Sழர் இயக்கம் ஆரம்பித்து ாலகட்டத்தில் புதிய 3 அரும்பணியாற்றிய ா குறிப்பிடுதல் மிக கும். சமூகசேவையில் ன்னின்று உழைத்த க் கோரிக்கை, அகதி
சட்டத்தரணி திரு நமதி தெய்வா
ழரீஸ்கந்தராசா யாற்றினர். திருமதி ஸ்வரன் தமிழ் பற்றிருந்தார். இல்லம் ஊடாக பன் தமிழ் பேசும் ாற்றி பெரும் சேவை ழத் தமிழராக ரது பணி ஈழத் முடியாததொன்றாகும்.
ப்புகளும் தமிழப் பாற்றி வந்த மாறறம தகவல * வளர்ச்சி ஆரம்ப து. ஆரம்பத்தில் பல பலிங்கம் அவர்களின் houLDIT35& G. Fujibu (6
வந்தது. காலப் போக்கில் நகரின் மத்தியில் தேடகம் என்ற ஒரு நூலகம் செயற்பட ஆரம்பித்தது. இங்கு இலங்கை இந்தியாவிலிருந்து வெளிவந்த வாரப்பத்திரிகைகளும் ரொறன்ரோவிலிருந்து வெளிவந்த வாரப் பத்திரிகைகளும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவந்த சில இலக்கிய சஞ்சிகைகளும் வாசகர்களுக்காக காத்திருந்தன. தமிழ் மக்களுக்குத் தேவையான கனடியத் தகவல்களை பெரிதும் வழங்கவில்லை. அப்போது கனடிய தகவல் தொடர்பான விடயங்கள் வாய்மொழி தகவல் பரிமாற்றமாகவே இருந்தது. இவற்றில் சில உண்மையாகவும் பல பொய்யாகவும் மேலும் சில வதந்திகளாகவும், உண்மைக்குப் புறம்பானவையாகவும் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய வகையில் கனடிய தகவல்களை உள்ளடக்கியதாக 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழர் தகவல்’ என்ற சஞ்சிகை முதற் தடவையாக வெளிவரத் தொடங்கியது. காலப் போக்கில் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு. அகதி மனு, குடிவரவு, வைத்தியம், வாழ்விடம், நிதித்துறை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்களைத் தமிழில், காலம் தவறாது இன்று வரை வழங்கி வருகின்றது. இது அதன் தனித்துவமாகும்.
தமிழ்மக்களின் வேகமான வளர்ச்சிக்கேற்ப தகவல் பரிமாற்றமும் செய்தி தொடர்பு சாதனங்களும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவற்றை, செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிச் சேவைகள், தொலைக்காட்சிச் சேவைகள், தொலைபேசிச் சேவைகள் என வகுக்கலாம். இங்கு தற்போது பத்திற்கும் மேற்பட்ட தமிழ் வாராந்தப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இவற்றுள் ஐந்துக்கும் மேற்பட்டவை இலவசமானவையாகும். ஐந்துக்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் செயற்படுகின்றன. இவற்றுள் நான்கு இருபத்திநான்கு மணிநேர வானொலிச் சேவையாகும். இவை அனைத்தும் இலங்கை, இந்திய, உலகச் செய்திகளுடன் கனடிய செய்தி தகவல்களுக்கும் இடமளித்துள்ளன. இச் செய்தி தொடர்புச் சாதனங்கள் கனடிய செய்தி தகவல்களை உடனுக்குடன் அறிய முன்னணி வகித்த போதிலும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி, தகவல்களை பின்நோக்கிப் பார்க்கவும், மீண்டும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படும் போது வாசித்து அறியவும் பயன்படும் ஒரே சஞ்சிகை தமிழர் தகவல் மட்டுமே.
எனவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தகவல் பரிமாற்றம், செய்தித் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியடையாத சூழ்நிலையில் 'தமிழர் தகவல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியதோ, அதே முக்கியத்துவத்தினை செய்தி தொடர்பு சாதனங்கள் வளர்ச்சியடைந்த இன்றைய சூழ்நிலையிலும் பெற்று விளங்குகின்றது.
Ol O
Tenth anniversory issue

Page 117
காசுதான் கடவுள் இக் கலியுகத்தில் கனடாவில் காசுதான் கடவுள் என்கிறார்கள். தமிழகத்தில் காசே தான் கடவுளடா அது அந்தக் கடவுளுக்கும் தெரியுமடா" என்றார்கள். இவற்றில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.
நாம் வாழும் யுகம் கலியுகம். கலியுக வருடங்கள் 432,000. கலியுகம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 5102 வருடங்களாகின்றன. இவை எமது இந்து தமிழ் வருட காலமாகும.
மிருகம் வளர்ச்சியடைந்து மனிதனானதும், வாயில் இருந்து வரும் வார்த்தைகள் சொற்களாகி, வசனங்களாகின. அவை பாவனைக்கு அர்த்தங்களைத் தந்தன. அனுபவம் கொண்ட மனிதன் பல பல பல்லாயிரம் ஆண்டு நடைமுறையின் பின் சமுதாயமானான். பாஷை உண்டாயிற்று. பாஷை அடிப்படையில் ஊர்களாயின. பின் அதிகாரம் செய்வதற்கு, பயமுறுத்தலுடன், நுட்பமாக மதம் என்னும் கோட்பாட்டையும் ஆக்கினான். அறிய முடியாத ஒன்றை பூரணமாக அறிந்திராத மனிதன், தனது மூளைக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தியை, உள்ளத்தைக் கடந்ததை, கட+உள்: “கடவுள்” என்ற சொல்லைப் பாவித்தான். பின் கோயில்கள் கட்டி நடைமுறைப் படுத்தினான் வாழ்க்கைக்கு.
கட+உள்= கடவுளானது போல், கா+சு= காசு ஆனது. “கா” என்றால் பாதுகாப்புடன் 100 பலம் கொண்ட ஓர் அளவு. "சு" என்றால் நன்மை.
பாதுகாப்பு, பலம், நன்மை தரும் சொல் தான் காசு. இதை கடவுள் தன்மை கொண்டது என்று சொல்வதில் ஆர்வம் கொண்டார்கள் பொருள் சேர்த்து, அதில் நன்மையடைந்த பொருளாளர்கள். கடவுள் இல்லாத இடம் இல்லை. கல், மண், மரம், செடி, ஊர்வன, மிருகம், பறவை மற்றும் காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், கோள்கள், சூரியன், மண்டலங்கள் ஏன் இப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருள்களிலும் கடவுள் என்னும் சக்தி உள்ளது. அதே போன்று காசு என்னும் பதத்திலும் சக்தி இருக்கிறது. இக் காசு தான் சமுதாய வாழ்க்கையைத் தருகின்றது மனிதனுக்கு.
"பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லை” என்பது திருவள்ளுவர் வாக்கு. பொருள் என்றால், உணவு, உடை, இருப்பிட வசதி, மற்றும் நோயுற்ற பொழுது மருந்து வகைகள். இவை வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானவை. இவை சாராத மற்றப் பொருட்கள் எல்லாம், வாழ்க்கையை வளம் பெறச் செய்யும் பொருட்களாகும். இப்பொருட்கள் எல்லாம் எமது உழைப்பிலிருந்து தான்
பெறப்படுகின்றன. உ6 GÌLuT(b6f, Lu6o851T6IOLDT a அடைந்து, தற்பொழுது பொருள், கொள்வனவு மாறியிருக்கின்றது. கா பொருள் கொள்வனவு சக்திவாய்ந்த கருவி.
"செய்யும் தொழிலே ( எங்கள் முதுமொழி. ே ஆண்டவன் என்பவை எண்ணங்களுக்கு அப் மாபெரும் சக்தியை நீ எதற்கெடுத்தாலும் கா தேவையாகின்றது. கா வாழும் அல்லது வாழ விரும்புபவர்களுக்கு க தேவையில்லை. ஆன மாறுகின்றன. அதாவது இலை, தேன், இறைச் போன்றவற்றைத் தேடி வேண்டியவர்களாக உ பொருட்கள் தனியாக சேர்வதில்லை. இங்கு உழைப்பாகின்றது. த6 முனிவர்கள், ரிஷிகள், அல்லது காட்டு வாழ் நடத்துகின்றவர்களுக் தேடி எடுத்துக்கொடுக் இவர்களின் உற்றார், உதவியாளர்கள் இவ் செய்கின்றார்கள். அல் தாமாகவே தேட வேண்டியவர்களாகின் வாழ்க்கை. காசு காட் இக் கட்டுரையும் காட் வாழ்பவர்களுக்கு அவ
நாம் காட்டில் வாழவில் சமுதாயம், கிராமங்க நகரங்கள், நாடுகள் : வாழ்கின்றோம். முன் பண்டமாற்றம் இப்பொ வருகின்றன. ஆனால் காலகட்டங்கள் ஆரம்1 பெற்ற இக் கால கட்ட வாழ்க்கை நடைபெறு காசாக மாறியுள்ளது. புழக்கத்திற்கு இலகுவி இக் காசு இல்லையெ வாழ்க்கையே பரிதாப மாறிவிடுகின்றது.
பொருள் பண்டமாற்றம் எத்தனையோ விதமா மார்க்கமாக மாறியுள் Cheques, Drafts, Mor cards, Charge cards, I என்னும் பல நாம் வா
தமிழர் தகவல்
O Guluteuf C
 

17
ழைத்துத் தேடின பண்டமாற்றம்
காசு என்னும் | சக்தியாக சு அல்லது பணம், செய்யும் ஒரு
தெய்வம்” என்பது தய்வம், கடவுள், எங்கள் பாற்பட்ட ஒரு
னைவுபடுத்துபவை.
乐 ட்டில் சென்று
ாசு உடனடியாகத் ால் பொருட்களாக நு, காய், கனி, வேர், சி, மீன், பால்
எடுக்க உள்ளனர். கைக்கு வந்து இவை பம் செய்யும்
சன்னியாசிகள்
Sh கும், இப்பொருட்கள் க்கப்படுகின்றன. நண்பர்கள்,
வேலையைச் }லது இவர்கள்
றனர். இவை காட்டு
டில் தேவையில்லை. டில்
பசியம் அல்ல.
ல்லை. எமது ஸ், பட்டினங்கள், ான்பனவற்றில் இருந்த பொருள் ழுதும் இருந்து தான் வளர்ச்சி அடைந்த முதல் வளர்ச்சி ங்களில், சமுதாய வதற்கு பொருள்,
இக் காசு பாகவும் உள்ளது. ன்றால் எமது மான நிலைக்கு
ærg-Tas LDT) (så ன காசுப் பாவனை T5. (Coins, Notes, ey orders, Credit )ebit cards etc) ழும் காலம். வாய்ச்
சொல் வாழ்க்கை, ஈ-மெயில் ஆன காலம் இது. பெண்ணைப் பெண்ணும், ஆணை ஆணும் கல்யாணம் செய்யும் நாட்டில் வாழ்கின்றோம். விஞ்ஞானம் உச்சகட்டமான கனடாவில் வாழ்கின்றோம். உலகில் குபேரபுரி என்று சொல்கின்ற New York Wall Street as L66i,6mg தான். இங்கு காசுப் புழக்கத்திற்கு குறைவில்லை. ஆனால் உழைக்க வேண்டும். உழைப்பின் உச்சப் படியில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
நாம் பிறப்பது ஒரு தரம் தான். இறப்பதும் ஒரு தரம் தான். வாழ்வதும் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குள் தான். வைத்திய அட்சாத்திரப்படி 153 ஆண்டுகளுக்கு எம் உடல் இவ் உலகில் நின்று வாழும் தன்மையுடையது. ஆனால், எமது பழக்க வழக்கங்களும், வாழும் தன்மையும் எமது ஆயுளைக் குறைத்துக் கொள்கின்றது. சீரான பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் பின்பற்றப்பட்டால் 100 வருடங்களாகிலும் உயிருடன் வாழலாம். பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள்.
இவ் வாழ்க்கை நிஜமான, நிதமான, உண்மையான வாழ்க்கை. இது ஒரு நாடக ஒத்திகையல்ல. மறுதரம் திருப்பிப்
பார்க்கலாம், அல்லது நடிக்கலாம்
என்பதற்கு. எமதுஉயிர் எப்பவோ ஒருநாள், எமது உடம்பை விட்டு அகலப் போகின்ற உண்மையை எல்லோரும் அறிவோம்.
சுக உடம்புடன் நீடித்து வாழ்வதற்கு பொருள் அத்தியாவசியமாகின்றது. நிம்மதியான, சந்தோஷமான, நீடித்த ஆயுளுடன் சிறந்து வாழ்வதற்கு பொருள் மிகவும் அத்தியாவசியமானதென எல்லோரும் உணர்கிறார்கள். தொழில் தெய்வம் காசைத் தர. காசுத் தெய்வம் வாழ்க்கையைத் தருகின்றது. இதில் உண்மை இல்லையென்று சொல்வார்களா? "இல்லானை, இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.”
பொருள் இல்லையென்றால் ஒரு படி கீழ்நிலை தான் வாழ்வில்.
உலகத்தில் பேசினால் தான் எல்லாச் சண்டைகளும், சச்சரவுகளும். ஏச்சுப் பேச்சு, பிணக்கு, அடி, தடி, கோபவார்த்தைகள் எல்லாம். இக் காசுக்கடவுளை கையில் (மறுபக்கம்)
ஆ. (வேல்) வேலுப்பிள்ளை
காப்புறுதி 大鳄 ஆலோசகர்
பத்தாவது ஆண்டு மலர்

Page 118
118
(முன்பக்கத் தொடர்ச்சி) அல்லது இரண்டு வே வைத்திருந்தால் ஒரு அளவிற்குச் வேலை, மேலதிக நே சமாளித்துக் கொள்ளலாம். பெற்றோர், வர காசு வந்து சேரு சகோதரர்கள், இனத்தவர்கள், வந்த காசைக் கொணி சினேகிதர்கள், அயல்காரர், ஊர்க்காரர் வாழ்க்கை அமைய ே மற்றும் பலருடன் காசினால் வந்த வாழ்க்கைக்காகத் தா6 கசப்புகள் பல உண்டு. எல்லாவற்றிற்கும் வாழ்க்கையல்ல.
காசுதான் காரணமாக இருந்திருக்கிறது. 3. அத்தியாவசியச் செ
முன் இந்தியா, கீழ்த் தேசங்களை மற்றவற்றிற்கு ஒரு சத அலெக்சாண்டர், பின் மொகலாயர் அதன் செலவழிக்கக்கூடாது. பின் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், தற்பொழுது எமக்கு அ பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் பணக்காரர் ஆனதும் பி கைப்பற்றினதும், பொருள் அபகரிக்கத் கண்ட பொருள்கள் வ தான். பொருள் தான் காசு. காசுக்காகத் நன்கொடை, இனாம், தான் உலகமகா யுத்தங்களும் பண்டிகைகள், விழாக் நடைபெற்றன. சங்கங்கள், சேவை, த
வேண்டி நிற்கும் எந்த
ப் பேகிைன்றவர்களுக்கக் கான் காசைப பேணுகனறவரகளுககுத தான ஈடுபட்டால் காசு பறந்:
காசு வந்து சேரும். நீங்கள் உங்கள்
காசை (நோட்டை) கசக்கி 4. ஆடம்பரமான பெரி வைத்திருந்தால் காசு ஓடிவிடும். விலை கூடிய புது உ( பக்குவமாகப் பாவிக்க வேண்டும். காசை நகைகள், ஆடம்பர உ எக்காரணம் கொண்டும் எறியக்கூடாது. பொருட்கள், தேவைய காசை எறிந்தவர்கள் காசை தேவையற்ற கொண்ட வைத்திருந்தது கிடையாது. ஒரு சதம் பிறந்த தின வைபவங் தானே என்று அலட்சியம் செய்து நிலத்தில் அத்தியாவசியமில்லாத விடவேண்டாம். குனிந்து பொறுக்கி வாங்குதல், வழங்குத
எடுத்துப் பக்குவப்படுத்த வேண்டும். Money செய்தல் அறவே நிற்ப is a living entity என்கிறார்கள். பணத்துடன் வேண்டும். பழகும் பல செல்வந்தர்கள். கோடீஸ்வரர்கள் காசைப் பக்குவம் செய்யும் முறை அலாதியானது. காசைக்
5. உணவு, உடை, இ வைத்திய மருந்து தே புத்தகங்கள், கருவிகள்
கொடுக்கும் பொழுதும், வாங்கும் *者 செலவிலும் காசைச் ( பொழுதும் முடியுமானால் இரு கூடாது. இவ் அத்திய கைகளாலும் கொடுங்கள், வாங்குங்கள். தேவைகளுக்கும் அல தமிழ் நாட்டில், காசையும், பார்த்து காசைச் செலு புத்தகங்களையும் வாங்கியதும் கண்ணில் வீசுதல் ஆபத்து. கண் ஒற்றிப் போற்றுவார்கள். சிறந்த பொருட்கள் வாங்கினா பண்புள்ளவர்கள். இதன் அர்த்தம் காசு விடும். இவன் கஞ்சல் கடவுளுக்குச் சமமானது என்பதால் தான். ஒரு சதமும் கொடுக்க
என்று யார் சொன்னா முதலில் பணக்காரர் தானம் செய்வோம்.
இனி இக் காசை எப்படித் தேடுவதென்றும் பாவிப்பது என்றும் சுருக்கமாகப்
பார்ப்போம். "வெறும் கை முழம் டே Have your goals கையில் இருக்க வேண் Have your plans தேடில் சேரும் செல்வ Have your agenda 6. உழைத்த காசை Have you money தேவைக்கு செலுத்திய Live your life fully சேமிக்க வேண்டும். ே
காசு (பணம்) கையில் கையில் இருக்கும் கா அல்லது வங்கியில் இ பலன் தராது. இப் பணி செய்ய வேண்டும். இ
1. உழைப்பில் இருந்து தான் காசு வருகின்றது. உழைப்பதற்கு உடம்பு தேவை. இவ் உடம்பை உணவு, அப்பியாசம், ஒய்வு, சிறந்த பழக்கவழக்கங்கள், நித்திரை, மன
அமைதி ஆகிய ஆறு காரணங்களால் அறிவும், திட்டமும்வே ஊக்குவித்து திடகாத்திரமான நிலையில் தேடவும்.
வைக்கலாம். 7. இவ் விரிவாக்கம் த 2. சிறந்த வருமானம் உள்ள ஒரு வேலை காசைக் காசாக்கும். 8
உழைத்து, செலவு அ
AAS INFORNMATON February KD 2O

லை, சனி ஞாயிறு ர வேலை செய்து ). இவ் உழைப்பால் டு சிக்கன வண்டும். இவ் ா காசு. காசுக்காக
லவுகளை விட ம் தன்னும் ஆடம்பர வாழ்க்கை வசியமல்ல. ன் சிந்திப்போம். ாங்குதல், கடன்கொடுத்தல், கள், கோயில், ானம் மற்றும் காசு நிகழ்ச்சிகளிலும் து போய்விடும்.
ப வீடு, புதுக் கார், டுப்புகள், புதுவித -ல்லாசப் ற்ற பிரயாணங்கள், ாட்டங்கள், பெரிதான கள் மற்றும் சிறு சிறு
பொருட்கள் ல், கொள்வனவு ITL.LUL6)
Iருப்பிட வசதி, வை, கல்வியூட்டும் தவிர்ந்த எந்தச் செலுத்துதல் கூடவே ாவசிய சி ஆராய்ந்து த்தவும். அள்ளி ட கண்ட
ல் காசு கரைந்து
தனம் உள்ளவன், மாட்டான், நப்பி லும் பரவாயில்லை. ஆவோம். பின்
TLTgh" &T g; ன்டும். “சிக்கனந் ம்”
அத்தியாவசிய
பின், மிகுதியை சமித்தால் தான் இருக்கும். இக் சு சும்மா பெட்டியில் ருந்தால் பெரிய ாத்தை விரிவாக்கம் வ் விரிவாக்கத்திற்கு ண்டும். இவற்றைத்
T661 (Investments) கஷ்டப்பட்டு திகம் செய்யாமல்
பாதுகாப்பாக வைத்திருக்கும் காசு, காசை உழைத்துத் தரவேண்டும். இவற்றைத் தான், முதல் அசலையும், அசல் அசலையும், வட்டி வட்டியையும், குட்டி குட்டியையும் தருவது என்று நமது நாட்டில் சொல்லும் தன்மை.
8. உயிர் உடம்பில் இருக்குமட்டும், கடைசிவரையும் கடன் படவேண்டாம். அரசாங்கத்திடமோ, ஸ்தாபனங்களிடமோ, தனியாரிடமோ, இனத்தவர்களிடமோ, நண்பர்களிடமோ மற்றும் யாரிடத்திலும் எது எப்படியானாலும் கடன் படவேண்டாம். "கடன் காசு வளர்ச்சிக்கு எதிரி” கடன் பட்டவர்கள் தமக்காக வாழவில்லை. கடன் கொடுத்தவருக்காக உழைக்கின்றார். தங்களுக்காக கடன்பட்டவர் உழைக்கவில்லை. மற்றவர்களுக்கு உழைத்தால் பின் பணக்காரர் ஆவது எப்படி? "கடன் பட்டார் கலங்கியே காலனை அடைவர்". கடன் பட்டவன் மனிதனாக நடமாடினாலும், வெறும்கோது தான் உள்ளுக்கு. இதை ஆங்கிலத்தில் "Debt is Death 6T66TDITE6T.
9. காசைக் கெட்டவழியில் சேர்த்தால், அக் காசு தானாகவே அகன்று விடும். கெட்டவழியில் சேர்த்த பணம் நிம்மதியைத் தராது. வாழ்வும் அல்ல. கபடமாகவும், தந்திரமாகவும், மனதுக்கு விரும்பாத விதமாகவும், கொள்ளை, களவு, கொலை, பொருள் அபகரித்தல், ஏமாற்றிப் பணம் சேர்த்தல் போன்ற பிற நேர்மையில்லாமல் சேரும் காசு நிலைநிற்காது.
இவற்றை அசல் காசு என்று சொல்வதில்லை. இவை காசாக இருந்தாலும், இக்காசு நிம்மதியான சந்தோஷமான வாழ்வை நீடித்த காலத்திற்குத் தராது. “பாபச் சொத்து பாழ் அடையச் செய்யும்"
10. G3b Jub g51T6ðI ab Tag - Time is money 6 Tupd6035 g, T65, 35ft 3i - Life is money ab Taig, T60 db L6j6i - Money is Godliness என்ற ரீதியில் வாழ்ந்தால், மடியில் காசு. பையில் காசு, வங்கியில் காசு, சேமிப்பில் காசு, மேலாக்கப் பொருள் ஈட்டில் காசு, காணியில் காசு, நிலத்தில் காசு, பொருளில் காசு, பொன்னில் காசு, வியாபாரத்தில் காசு, விரிவாக்கத்தில் காசு இப்படி எல்லாவற்றிலும் காசு இருந்தால் சுகமான நிம்மதியான ஆனந்த வாழ்வை அமைக்கலாம். இதனைத் தான் பொருள் உள்ள பெரியோர்,
“தனது கடமையிலும், காரியத்திலும், காசிலும்கவலையினமாக இருந்தோன் - காலம் காலமாக கலங்கியே தீரவேண்டும்” என்றார்கள்.
D C
Tenth anniversary issue

Page 119
வந்தோரை வரவேற்கும் பண்பு தமிழரின் தலையாய பண்பு. அப் பண்பினை சகல துறைகளிலும் பூரணமாக அனுசரித்து புது இலக்கணம் வரைந்துள்ளது கனடா.
மொழி, இனம், மதம், அரசியல் அபிப்பிராயம், குழுவில் அங்கத்துவம் ஆகியவற்றால் கொடுமைப்படுத்தப்படுபவர் எவரேனும், எந் நாட்டவராயிருந்தாலும் - ஒரளவு நிரூபித்தல் தான் வேண்டியது - ‘அம்மா-கனடா அரவணைத்துக் கொள்கின்றாள்; ஆவன ஆற்றுகின்றாள்.
தமிழ் பேசும் இனத்தினைப் பொறுத்தவரை திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது கைவந்த கலை.
பிரித்தானியரது ஆட்சியில் கூட பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள். கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்ற அடிப்படையிலே. அதன் பின்பு கல்விக்காக இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்றனர்.
சிங்கள ஏகாதிபத்தியம் கோரத் தாண்டவமாட தமிழ் பேசும் இனத்தவர் மத்திய கிழக்கிற்கும், வேறு நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
1977ம் - 1983ம் ஆண்டுகளில் நடந்த இனப்படுகொலை தமிழ் மக்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் ஒன்றினை ஆரம்பித்தது. அன்புடன் ஓடி விளையாடிய தாய் மண்ணைத் துறந்து, நிமிர்ந்து நின்று அஞ்சாதே தமிழா என்று பஞ்சத்திலும் தலையசைத்த பனையினை மறந்து, மா பலா வாழை போன்ற கனிகளை மறந்து தஞ்சம் கோரிப் புறப்படத் தயாராகியது தமிழினம். பஞ்சம் பசியுற்றாலும் பதறாத தமிழினம் தஞ்சம் ஒன்றே போதும் என்று ஆரம்பித்த யாத்திரை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
அகதியாக வந்தவர்கள் - தமது குடும்பத்தினரைப் பொறுப்பேற்று வரவழைக்க வசதிகள் பல. வசதியுடையவர் மற்றோரையும் பொறுப்பேற்கவும், அங்கீகரிக்கப் பெற்ற குழுக்கள் பொறுப்பேற்று அழைப்பதற்கும் குடிவரவு விதிகள் உதவுகின்றன. அத்துடன் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் வரலாம்.
அகதியாக வருபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் முக்கியத்துவம் இன்று கூடுதலாகக் கணக்கிடப் படுகின்றது. இதனை முன்கூட்டியே தெரிந்திருத்தல் நன்மை பயக்கும். தேவையேதுமில்லாமல் சில உண்மைகளை மறைத்தல் இதனால் அகதி மனு ஏற்கப்பெற்ற பின்பும் அவை தெரியவரும் காலம் மீளமுடியாத சிக்கலில் இட்டுவிடும்.
தமிழ் இளைஞர்களில் ஒருசிலர் தஞ்சம் என்பதனைக் கொஞ்சம் கூட நினையாது நெஞ்சம் பொறுக்க முடியாத குற்றங்களைப் புரிதல், புரிபவர்களோடு திரிதல் தாங்கமுடியாத கவலையினை
LDT 5. Sjlb(uDm)
எம்மினத்தவர்களுக்குத் ஈடுபாடுகளினால் சம்பந் உடல் ஊறு, கைது, மர விசாரணை - பெற்றோர் தேவையின்றிப் பிணைப் வழக்கறிஞர்க்கு வாரி ( இன்னோரன்ன பல இன் இழைக்கப்படுகின்றன. கூடும். ஈழத்தில் இருந்: பாதையினை ஒரு முை பார்த்தார்களா? குறிக்ே வெறிக்கோலம் பூண்ட ஒ தலைகுனிய வேண்டியி அளிக்கின்றது.
உற்றநோய் நீக்கி உறா பெற்றியார்ப் பேணிக் செ
சமயங்களும் - கோவில் கிறிஸ்தவர்க்கு ஏற்கனே கோவில்கள் உண்டு. இ எம்மினத்தவர்க்கும் கிறி வழிபாட்டு வசதிகள் பல பெற்றுள்ளன.
இந்து - சைவ - வைஷ் சமயத்தோர்க்கும் பற்ப இயங்குகின்றன. முகம உண்டு. கோவில்களோ தொலைக்காட்சிகள், வ சமயங்கள் அத்தனைக்கு ஏற்பாடுகள் சிறப்பாக இ காணக்கூடியதாக இருப் பாக்கியமாகும்.
தமிழ் வானொலிகள் அ மகத்தானது. சிறுவர் மு தங்களுக்கென நிகழ்ச் பெற்றமையினால் இரசி பெறுகின்றார்கள், பயன மக்கள் செய்த புண்ணி வானொலிகளுக்கிடைே கண்ணியம் மிக்கவைய கவனத்திற் கொள்ள ே
உணவகங்கள் நான் 1987ல் வந்த பெ இரண்டோ என இருந்த உணவகங்கள் இன்று ஆரோக்கியமான போட் உணவு வகைகளை எ விலையில் பெற்று நிை அடைய வழிவகுத்தல் வரவேற்கக்கூடியதொன் சதம் என்பதோ 10 சத முக்கியம். இடியப்பத்தி விகிதாசாரத்தில் அரிசி கலந்திருக்கின்றதென்ட இறாத்தலுக்கு அல்லது எவ்வளவு இடியப்பம் 6 செலுத்துதலும் முக்கிய பிட்டு, தோசை முதலி
Stuflugpj sasamistä Ο
பெப்ரவரி
 
 

19
னடா
E6LT
தருகின்றது. இவ்வித தப் பெற்றவர்க்கு யல் - நீதிமன்ற
உடன்பிறந்தோர் படுதல், இறைத்தல்
6T6)856 நாடு கடத்தப்படவும் து கனடாவிற்கு வந்த D தானும் திரும்பிப் காள் இல்லாது ரு சிலரால் எம்மினம் ருப்பது வேதனை
மை முற்காக்கும் 3ாளல் (குறள் - 442)
களும் வே ஏராளமான இப்பொழுது ஸ்துவக் கோவில் ல் ஏற்படுத்தப்
66
ல கோவில்கள் தியர்க்கும் வசதிகள் ாடு மட்டும் இல்லாமல் ானொலிகள் மூலம் தம் எடுத்துரைக்கும்
யங்குவதனைக் பது அளப்பரிய
ஆற்றும் சேவை தல் முதியோர் வரை சிகள் நிரல்படுத்தப் க்கின்றார்கள், பங்கு டைகின்றார்கள். எமது ամ», யயான போட்டிகள் ாக இருத்தல் வண்டிய தொன்றாகும்.
ாழுது ஒன்றோ
தமிழர் பல்கிப் பெருகி டியினால் தரம் மிக்க
பொருந்தும். மாமூட்டையில் உள்ள Staples இடியப்பத்தில் இருந்து எடுக்க வேண்டிய நிலை - கவனக்குறைவால் மேலும் நீடிக்கக் கூடாது. கவனக்குறைவு உயிராபத்தினையே விளைவிக்கலாம். "மாறுபாடில்லாத உண்டி" வழங்கி உயிர்க்கு ஊறுபாடு வராது கவனம் எடுத்தல் மிக முக்கியம். உணவுப் பரிசோதகர்கள் அண்மைக் காலங்களில் நிகழ்த்திய திடீர்ச் சோதனைகள் பலருக்கும் உசார் வழங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
பழைய மாணவர் சங்கங்கள் யாழ் கல்லூரி விளையாட்டுச் சங்கம் வருடா வருடம் நிகழ்த்தும் போட்டிகளைப் பார்த்தால் இதனைப் பற்றிய தகவல் ஓரளவு பெறலாம். எல்லாமாக 25 இற்கும் மேலான பழைய மாணவர் சங்கங்கள் இங்கு சிறப்புடன் இயங்குகின்றன. தாய்த் தமிழீழத்தில் தங்கள் கல்லூரிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு விருத்திக்குரிய தொண்டுகள் பல புரிகின்றன. வரவேற்கக் கூடிய நல்ல கைங்கரியம். அவசரப்பட்டு புதிய கட்டிடங்களை இப்பொழுது எம்மூரில் கட்ட வேண்டியதில்லை. போர் முடியும் வரை காத்திருத்தல் அவசியம். வீண் செலவுகளைத் தவிர்த்தல் முக்கியம்.
தமிழர் கடைகள் வருடா வருடம் தமிழர் கடைகள் வளர்கின்றன. எம்மினத்தவரது பழைய தொன்றுதொட்டு வந்த முறைப்படி அமைப்பதற்கு உரிய அரிசிகள், மா, காய் கறிவகை, சரக்கு வகை, நெய் வகை முதலியன மிகவும் சுலபமாகப் பெறக்கூடியதாக இருக்கின்றது. தரம் மிக்க திறம் பொருட்கள் நியாயமான விலையில் எவரும் பெறக்கூடியதாக இருத்தல் விரும்பத்தக்கது.
நடன இசை வகுப்புகள் நூறுக்கும் மேற்பட்ட ஆசிரிய மணிகள் அயராது ஆற்றும் சேவையும் ஆயிரக்கணக்கான மாணவ மணிகள் அன்போடும் ஆர்வத்தோடும் பயிலும் விதமும் மெச்சத்தக்கது. ஊரிலே இவர்களில் அரைவாசிக்கும் மேலானோர் இவ்விதம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். தமிழ் மொழியினையும் . சம்பந்தமான கதைகளை அறிவதற்கும் இவ் இளைஞர்களுக்கு வழிவகுக்கின்றன.
விளையாட்டுக் கழகங்கள் difás, D -605ubg), Badminton, T.T. போன்றதுடன் வேறு
ல்லோரும் குறைந்த றந்த மகிழ்ச்சியினை துறைகளிலும்
கழகம அமைததுய 1றாகும். இடியப்பம் 6 பழகவும் ம் என்பதோ அல்ல போட்டியிடவும் ல்என்ன என்ன தமிழர்கள் எடுக்கும்
uDT, Gæstg|60LD uDT முயற்சிகள். தனையும் ஒரு இனத்தின்
அரை இறாத்தலுக்கு (மறுபக்கம்) ‘ன்பதில் கவனம் O ம். இவ்வித நோக்கு சிவ. சிறீதரன் பவற்றுக்கும் சட்டத்தரணி
2OOl C பத்தாவது ஆண்டு மலர்

Page 120
ரொறன்ரோ வாழ் தமிழ் சமூகத்தவரிடையே நீண்ட காலமாக நோயுற்றுள்ள வலது குறைந்த அன்புக்கு உரியவர்களைத் தம் வீடுகளில் வைத்துப் பராமரி (Caregivers), தமது தேவைகள் சம்பந்தமான சேவைகள் மற்றும் உதவிகை பெறும் வசதிகளை அதிகரிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள மூன்று ஆண்டு திட்டத்தின், பலாபலன்களை விரைவில் அனுபவிக்கவுள்ளனர்.
1996 கனடிய புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகளின்படி, ரொறன்ரோ வீடுகள் பேசப்படும் உத்தியோகப் பற்றற்ற பொது மொழிகளில் தமிழ் நான்காவது இ பெற்றுள்ளது. மேலும் 1991க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ரொறன்ரோவில் கிழக்குப் பகுதியில் குடிவரவாளர்களாக வந்தவர்களில் 20 விழுக்காட்டினைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்பதும் அக்கால கட்டத்தில் குடிவரவாளர்களில் இவர்கள் பெரும்பான்மைத் தானத்தை வகித்தார்கள் எ கவனிக்கத்தக்கது. இன்று சுமார் 150,000 தமிழர்கள் ரொறன்ரோவில் வசிக்க இவர்களின் எண்ணிக்கைக்கும் மாறாக (இவர்களில் 6 விழுக்காட்டினைச் சேர்ந்தவர்கள் முதியோர்கள்) முதியோருக்கான பண்பாடு சார்ந்த வசதிகே அல்லது பராமரிப்பு நிலையங்களோ (Nursing Home) இல்லை.
மேற்கூறிய சில தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே "இறை பராம நிலையம்” (Providence Centre) தமிழ் பராமரிப்பாளர்களுக்கான திட்டத்தி6ை உருவாக்கியுள்ளது. தமிழ் சமூகத்துக்குத் தேவையான சேவைகளைப் பெறுவதற்கான வசதிகள், வழிமுறைகளை அதிகரிப்பதே இறை பராமரிப்பு நிலையத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ள அதேவேளை இத்திட்டப் ஏனைய கனடிய சிறுபான்மை குடிவரவாளர் சமூகங்களுக்கு நீண்ட காலத்த உதவி வழங்கும் ஒரு முன் மாதிரித் திட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. புனித துரையப்பர் அருட்சகோதரிகளினால் 1857இ நிறுவப்பட்ட இறை பராமரிப்பு நிலையமானது புரிந்துணர்வும், முழுமையும், திறமையும் மிக்கதுமான பராமரிப்பை வழங்கி வருகிறது. முதியோர், வலது குறைந்தோர், மரண நோயுற்றோர் போன்றவர்களுக்கு அறிவார்ந்த, ஓய்வு உதவிகளை வழங்குவதனை இந் நிலையம் முன்னெடுக்கின்றது. தமிழர் சமூ உள்ள பராமரிப்பாளரின் தேவைகளை அடையாளம் காண்பது; பண்பாட்டு ரீ தகுதியான திட்டங்களையும், படிவங்களையும் தயாரித்து தமிழ் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான சேவைகள், உதவிகளை அதிகரிக்கச் செய்வது; சமூக சேவை நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும். தொண்டர்களுக்கும் தேவையான பண்பாடு ரீதியான பயிற்சித் திட்டங்களை உருவாக்குவது, தமிழ் பராமரிப்பாளர்களுக்கும், கனடிய பெரும்பான்மைச் ச நிறுவனங்களுக்குமிடையான தொடர்புகளை அதிகரிப்பது என்பன மக்கொன அறக்கொடை நிதியத்தின் (McConnel Foundation) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக அமைகின்
தமிழ் பராமரிப்பாளர் திட்டமானது இத் திட்டமிடல் கட்டத்தில் சில முக்கியமா மைல்கற்களைத் தாண்டி வந்துள்ளது. இத் திட்டத்தின் அபிவிருத்தி சம்பந்த வழி நடத்தல் மற்றும் விசேட தகவல்களைப் பெறுவதற்காகச் சமூக சேவை நிறுவனங்களுடனும், உள்ளூர் சமூகத்தில் உள்ள பராமரிப்பாளர்களுடனும் கோடை காலத்தில் சில சமூக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
பராமரிப்பாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சேவைகள், சேவை இடைவெளிகள், தடைகள், முக்கியமான தேவைகள், சேவைகள் பற்றிய வி என்பன சமூக சேவை நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இரு ஆலோசனைக் கூட்டங்களில் தமிழ் சமூகத்தில் இருந்து சுமார் 200 பேர்கள் கலந்து கொண் தமிழ் சமூகத்திலுள்ள சேவைகள் சம்பந்தமாக அவர்களது முக்கிய தேவை என்பன பற்றி இங்கு ஆராயப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் இ
பெறப்பட்ட முக்கிய தகவல்களைத் திரட்டித் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இத் திட்டத் விருத்தி செய்வதற்கும், வழி நடத்துவதற்கும் பக்க விளங்கும். இலையுதிர் காலத்தில் தமிழ் பேசும் தி இணைப்பாளராக நான் நியமனம் செய்யப்பட்டுள்ே மேலும் செயற்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது இக்குழுவில் தமிழ் பராமரிப்பாளர், உள்ளூர் சமூக நிறுவனங்கள், இறை பராமரிப்பு நிலையம் என்பன வகிக்கின்றன. அடையாளம் காணப்பட்டுள்ள தே6 செயல்முறை நடவடிக்கைகளுடன் இணைக்கும் LLLS முயற்சியில் தற்போது நாம் சார்ள்ஸ் தேவசகாயம் ஈடுபட்டுள்ளோம்.
TAMALS INFORMATON February 2O
 
 

LIDT E560LT
முன்னேற்றத்தில் ஒரு முக்கிய படியாகும். இவ்வித முயற்சிகள் நல்ல உடலிலே நல்ல மனம்' என்ற
LDDOLD s o s Ushijssir வாக்கிற்கு மதிப்பு நல்கும் மட்டற்ற மகிழ்ச்சி மல்கும். Ty சமய, கலை, பண்பாட்டு விழாக்கள்
கால சாதாரண விழா முதல் உலகளாவிய விழாக்களும்
இடம்பெறுவதனைக் காணலாம். ஆராய்ச்சி ஆய்வுரைகள், பட்டிமன்றங்கள், பயனுள்ள சொற்பொழிவுகள், ரில் நடனங்கள், பண்ணோடு இசைபாடல் பலரையும் டத்தைப் ஊக்குவித்துப் பயன்பெறச் செய்து தமிழினம் தலைநிமிர
நிச்சயம் உதவும்.
வந்த தமிழ் பேசும் படமாளிகைகள் ன்பதும் தவறாது, நேரம் தாழ்த்தாது புதுப்புதுப் படங்களையும், கிறார்கள் போர் நிகழ்வுகளையும் காண்பிப்பது உற்று
நோக்கற்பாலது.
TT எங்கள் சமூகத்தில் இங்கு ஒவ்வொரு குடும்பத்திலும்,
உறைவிடங்களிலும் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி, ஏன் கணனி கூட இல்லாதவர்கள் ரிப்பு இல்லையென்றே கூறுதல் வேண்டும். இங்கிருந்து
ஊருக்கும் உலகெங்கும் உரையாட உடனுக்குடன் செய்திப் பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கின்றதனைக் காணலாம். 5. 61st gTijgsossi) jum600TLD Gyuju6p Bus, Truck, Taxi
6) முதலியனவற்றை சொந்தமாக வைத்து நடத்தவும், ல் பழக்கவும் எம்மவர் பரிச்சயம் பெற்றுள்ளதனைப் பார்த்தும்
கேட்டும் மகிழ்கின்றோம். சுருக்கமாகக் கூறினால் கனடாவில் எம்மினத்தவர் சாதிக்கத் தவறின துறையே சார்ந்த இல்லை எனத் துணிந்து கூறலாம். pகத்தில் தமிழ் மக்கள் போதிய விழிப்புணர்ச்சியுடன் செயலாற்ற தியான 'அம்மா-கனடா பல துறைகளிலும் நாகரீகமாக வாழ
உதவியது என்றால் மிகைப்படக் கூறவில்லை. அந்நிகழ்வு உவகை தருவதொன்றாகும். இங்கு காப்புறுதி செய்யாத குடும்பம் இல்லையென்றே கூறலாம். இவ்விடத்தில் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எமது மக்கள் Felps ஆவலாக உள்ளதனை அவதானிக்க முடிகின்றது. ால் வீட்டின், கடையின் வாடகை கொடுப்பவராக,
சொந்தக்காரராக, குத்தகைக்காரர் என்றாலோ, றன. பொருட்கள் விற்பது வாங்குவதில் என்றாலோ, 6 விபத்துகளில் சிக்கி உடைமை, உடல் ஊறு, உயிர் 5DT6 இழப்பு என்றாலோ, வேலையில் இருந்து நீக்கப்
பெற்றாலோ, காயமுற்றாலோ மருத்துவர்கள், கடந்த வழக்கறிஞர்கள், கவலையினமென்றாலோ இன்னோரன்ன
பலவற்றிலும் தமிழ் மக்கள் இங்கு வெகு உசாராக உள்ளதனைப் பார்க்கும் பொழுது எவ்வளவு தூரம் உலகின் முன்னணி நாட்டிலிருப்பதால் இந் நாட்டுப் பரங்கள் பூர்வீகக் குடிகள் அல்லது ஏற்கனவே
குடியேறியுள்ளவர்களுக்குச் சளைக்காது எம்மருமை டனர. மக்கள் முன்னேறியுள்ளனர் என்பது வெளிப்படை. 356 ருந்து எல்லோருக்கும் உணவிலும், உடையிலும்,
உறைவிடத்திலும், செய்தொழிலிலும் உயர்வு தாழ்வு தினை ஏதுமின்றி இவ்விடத்தில் வாழ வசதியுடன் வளமான L6) மனதுடன் உளமார ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல் வாழ்வதனைப் பார்க்க, அதனைப் பற்றிக் கேட்க மட்டற்ற ساما |ளன். மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழீழத்தில் பல்வேறு l. அந்தஸ்தென்றும், சாதியென்றும் வேறுபட்டு
சேவை வாழ்ந்ததனால் கூறுபட்ட எம்மருமைத் தமிழினம் அங்கம் இவ்விடத்தில் அவற்றையெல்லாம் மறந்து செயலாற்றுவது வைகளை நினைத்து மகிழ்ந்து நிமிர்ந்து வாழ வைக்கின்றது
என்றால் எல்லாமே அம்(மா) கனடாவின் அன்பான அரவணைப்பென்று கூறுவதில் அளப்பரிய மகிழ்ச்சி கொள்கின்றேன்.
Ο Τ. Tenth anniversary issue

Page 121
இளமையில் இருந்து தனக்கேற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து கொண்டு எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் எதிர்த்து நின்று போராடித் தான் புலம்பெயர்ந்த ஜேர்மனி மண்ணில் இன்று காலூன்றி நம்மின மக்களுக்கும், ஈழ மண்ணுக்கும் சேவையாற்றுகின்ற உயர்ந்த உள்ளம் தான் “கலைக் காவலர் சிவனடியான் ரீபதி.
உள்ளத் தூய்மையோடும், உண்மையான தாய் மண்ணின் பற்றோடும் உறுதியான நீண்ட காலத் திட்டத்தோடும் செயற்படுவது தான் ரீபதியின் வெற்றியின் ரகசியம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முனனர், ஜேர்மனியின் பிராங்போட் விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய போது எங்கு போவது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்த போது விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள் தான் அங்கு வாழ்ந்தார்கள்.
இன்று ஆயிரக் கணக்கான தமிழர்கள் வாழ்கின்ற அந்த அந்நிய மண்ணில் ஜேர்மனியர்களே மதிக்கின்ற பெரும் தொழிலதிபராக ரீபதி திகழ்ந்து கொண்டிருந்தாலும், அவரிடம் உள்ள மனித நேயமும் மற்றவர்களை மதித்து மனம் நிறைந்த தொண்டு செய்யும் மனிதப் பண்புமே, அவர் எடுத்துக் கொண்ட எந்தப் பொதுப் பணிகளும் வெற்றியையே அளித்துக் கொண்டிருப்பதற்குக் காரணமாக விளங்குகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஜேர்மனி நாட்டுக் கிளையிற் செயலாளராக இவர் பணியாற்றிய காலத்தில் இவரது எண்ணத்தில் கருவாகி, உருவாகி இன்னிசை இரவு நிகழ்ச்சிகள் ஜேர்மனி எங்கும் நடத்தப்பட்டு, ஈழ அகதிகளுக்கு வாரி வாரி வழங்கிய அந்தச் சாதனை நிகழ்ச்சியை பூரீபதியை நினைக்கின்ற போது எல்லாம், நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஜேர்மனியில் ‘இரங்கும் இல்லம்' என்ற அமைப்பை பத்தாண்டுகளுக்கு முனனர் உருவாக்கி - அதன் மூலம் ஈழத்தில் அவலத்தோடு வாழும் மக்களுக்கு ஆண்டு தோறும் உதவுகின்ற பெரும் சேவையை ஆரவாரமில்லாமல் செய்து வரும் இவர், இந்த அமைப்பினுாடாக வாழும் போதே தமிழ்க் கலைஞர்களை கெளரவிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை செயலாக்கியும் வருகிறார். ஐரோப்பிய ரீதியில் கலைஞர்களை தெரிவு செய்து ஆண்டுக்கு ஆண்டு சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கிக் கெளரவித்து வருவது முதல் வசதி குறைந்த தமிழ் மாணவருக்கு ஜேர்மனிப் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புக்கு வசதி செய்து கொடுக்கின்ற திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றார். இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கின்ற
கொடுமைகளையும், ஆ நாட்டிலே அகதிகளாகி பரிதாபத்தையும் ஜேர் பக்குவமாக எடுத்துச் ெ இதயங்களை நம்மவர் வைக்கும் பணியைக் க இல்லம் அமைப்பின் ஜேர்மனியில் பிராங்பே 40 மைல் தூரத்தில் அ இடத்தில் ‘இரங்கும் இ ஜேர்மனியர்களுக்காக விருந்துபசாரத்தை நட பற்றி அறியவும் - அந் தமிழர்கள் பற்றி அறிய கலைச் சிறப்புகளோடு நிகழ்ந்து வரும் அநிய அறிவும் - அந்த மக்க ருசிக்கவும் குறைந்த ெ சந்தர்ப்பம்” என்று அந் வெளியாகும் உள்ளூர் விளம்பரத்தை பிரசுரித் குடும்பத்தோடு வந்தன துணைவியாரும் அங்கு ஜேர்மனியர்களின் சந்ே விளக்கங்கள் கொடுத்
Fr. C8ES. TITI
“எனது கணவரின் நா படும் கஷ்டங்களை நா முதல் எல்லா விஷயங் காட்டி வருகின்றார்கள் அடக்குகின்றார்கள். அ துயரங்களை அனுபவி நாட்டில் நமக்கொரு க கொடுமைகளை நாம் வேண்டும். ஒரு நாட்டி கொடுமைகள் இல்லா ஆயிரம் ஆயிரம் எனக்
நாட்டை விட்டு வெளி என்று தங்கள் உறவு உணர்ச்சி வசப்பட்டு அ விளக்கம் கூடியிருந்த
நெகிழ வைத்துவிட்டது துணைவியார் இங்கிரி பெண்மணியாக இருந் மண்ணின் உணர்வோ கணவரின் பொதுப் பணி கைகோர்த்து நிற்கிறா வாழும் தமிழ்க் கலைஞ தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
வாழும் ஈழத் தமிழர் மதி ளை வளர்ப்பதிலும், க ஊக்குவிப்பதிலும் காட் பிரெஞ்சு - தமிழ்க் கை பணிமனை 'கலைக் கr
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

12
அதனால் சொந்த
க் கொண்டிருக்கின்ற மனியர்களுக்கு சொல்லி - அவர்களின் களுக்காகக் கசிய கூட இவர் ‘இரங்கும் முலம் செய்திருக்கிறார். Tட் நகரத்தில் இருந்து 6OuDsbg5 Reinheim }ல்லம்’
ஒரு இரவு த்தியது. "இலங்கை த மண்ணில் வாழும் வும் - அவர்களின்
அவர்களுக்கு ாயங்கள் பற்றிய ளின் உணவை சலவில் ஒரு த நகரத்தில் தினசரியில் ஒரு சிறு தார். 150 ஜேர்மனியர் ார். ரீபதியும் அவரது
வந்த தேகங்களுக்கு தார்கள்.
ஜகோபால்
ட்டில் அவரது இனம் ‘ன் அறிவேன். கல்வி களிலும் பாகுபாடு . அதிகாரத்தை காட்டி அந்த மக்கள் கடும் க்கின்றார்கள். இந்த ாலத்தில் நடந்த எண்ணிப் பார்க்க ல் பிரச்சனைகள், திருந்தால் இப்படி குடும்பம், குடும்பமாக யேறுவார்களா?" - ஒன்றே இப்படி அங்கு அளித்த நெஞ்சங்களை . ஆம், ரீபதியின் ட் ஜேர்மனியப் தாலும், தாய் டு செயற்படும் தன் விக்கு உறுதுணையாக ர். ஜேர்மனியில் நர்கள் பற்றிய விபரத் )யும் பூரீபதி ஐரோப்பிய நாடுகளில் ந்தியில் நமது கலைகலைஞர்களை டிய அக்கறைக்காக லஞர்கள் நட்புறவு ாவலர்’ பட்டத்தை
அளித்துக் கெளரவித்தது.
தமிழீழத்தின் ஊரகாவறறுறையில் கரம்பொன் கிராமத்தில் ஆசிரியர் சிவனடியான் - அமிர்தலட்சுமிக்கு
dissottas 28.0.1952 இல் பிறந்தார் யூரீபதி,
சிறுவயதிலேயே சோகங்கள் . இவரோடு இரண்டறக் கலந்தன. பதின்மூன்று வயதிலேயே தாயை இழந்தார். கூடப் பிறந்தவர்கள் ஏழு சகோதரர்களில் தாயின் பிரிவுக்கு முன்னதாக இரண்டு உடன்பிறந்த அக்காக்களை இழந்தார்.
ஆனாலும் இவரது பதினைந்து வயது அக்கா மீரா, குடும்பத்தின் பொறுப்பை
தந்தையாரோடு சேர்ந்து சுமைகளைத் தாங்கிக் கொண்டார். கடைசித் தங்கைக்கு வயதோ நான்கு. தந்தையின் கட்டுப்பாடான - கடுமையான வளர்ப்புப் பிள்ளைகளிடையே மிகுந்த ஒற்றுமையை உருவாக்கியது.
வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் தன்னோடு படித்த சில நண்பர்களை மனதில் மறக்காது வைத்திருக்கிறார். அமரராகி விட்ட S.K.மகேந்திரன், லண்டனில் வர்த்தகராக உள்ள நாகேஸ்வரன், நோர்வே சித்திவிநாயகன், குவைத் சந்திரசேகரன், அவுஸ்திரேலியா தேவநாயகி, அமெரிக்கா நிர்மலா போன்ற கல்லூரித் தோழர்களுடன் மாணவர் மன்றம் அமைத்து பொதுநலச் சேவைக்குத் தன்னைத் தயார்படுத்திய அந் நிகழ்வுகள் என்றும் அவர் மனதோடு வாழ்கின்றன. அங்கிருந்து யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் AIL படித்து கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு நுழைந்தார். ஆனால் அவரால் அப் பட்டப்படிப்பைத் தொடர முடியவில்லை.
கொழும்பில் தன் அவல வாழ்வைத் தொடர விடாது வழிகாட்டி உண்ண, உடுக்க, உறங்க உதவி எதிர்கால வாழ்வுக்குச் செப்பனிட்ட ஒரு இதயத்தை இப்போதும் நெஞ்சுக்குள் புதைத்து வைத்திருக்கிறார். கொழும்பு - டாம் வீதி கலா ரேடர்ஸ் உரிமையாளர் நடராஜா ரீஸ்கந்தராஜா தான் அந்த இதயம்.
(132ம் பக்கம் பார்க்க)
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 122
122
இலங்கையர் என்றும் "செல்வா என்றும் பலரும் அன்போடு அழைக்கும் திரு.இ.வே. செல்வரத்தினம் அவர்கள் சிறந்த கல்விமான்; உயர்ந்த பண்பாளர்; பரந்த சமூகவியலாளர்.
இலங்கையர் செல்வரத்தினம்
சமூகக் குறைபாட்டு அநியாயங்களின் தாக்கங்களின் மத்தியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ்ப் பாடசாலையிலும் ஆங்கிலப் பாடசாலையிலும் கல்வி கற்று ஒரே சமயத்தில் எஸ்.எஸ்.சி. பரீட்சையிலும் இலண்டன் மற்றிக்குலேஷன் தேர்விலும் சித்தி பெற்ற விவேகி இவர்.
இப் பரீட்சைகளின் பெறுபேறுகள் காரணமாகவும் இவரது பாடசாலை அதிபராகவிருந்த திரு.K.T.ஜோன் அவர்களின் தனிப்பட்ட முயற்சி காரணமாகவும் புலமைப்பரிசில் பெற்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்து 1953ல் இலண்டன் பல்கலைக்கழகத்து B.Sc. பட்டதாரியானார்.
1953-1965 காலப் பகுதியில் யாழ் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கணித, விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார்.
இக் காலத்திலே தான் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் செயலாளர் பதவியை வகித்து சிறுபான்மை மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, முன்னேற்றத்துக்காகத் திரு.செல்வரத்தினம் அவர்கள் பாடுபட்டார்.
"அரசியல் ரீதியில் நான் என்றும் இடதுசாரியாகவே இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன்" என்று கூறும் இலங்கையர், "அகச் சூழலும் புறச் சூழலும்தான் மனிதனின் இயல்புகளை மாற்றுவன” என்பதில் தாம் அசையாத நம்பிக்கையுடையவர் என்று கூறுகின்றார்.
இவரது சமூக சேவையை மதித்து 1959ல் அரசாங்கம் யாழ் மாவட்டச் சமாதான நீதவானாக இவரை நியமித்துக்
நிகரற்ற கல்விப் பணி
நெஞ்சுரங் கொண்ட
கெளரவித்தது.
1965 முதல் 1971 வரை அமைச்சின் பாடநூற் ப பாடநூற் குழுவிலும் பா நிலையத்தில் விஞ்ஞா பாடவிதானக் குழுவிலு 1992ல் விஞ்ஞானக் கல் பதவியுயர்வு பெற்று மு மாவட்டத்திலும் பின்னர் மாவட்டத்திலும் கடயை
இக்காலப் பகுதியில் (1 விஞ்ஞான பாடங்களுக் மொழிபெயர்ப்பாளராக: (AJL) 6565(65T601, SJ, பாடங்களுக்குப் பிரதம ஒருவராகவும் நியமிக்க
1980ல் மொழியடிப்படை நைஜீரியாவுக்குச் சென் விஞ்ஞான ஆசிரியராக பணிபுரிந்து, தாயகத்து முடியாத சூழநிலையில் கனடாவுக்குப் புலம்பெய
கவிநா
கனடாவில் மூன்று வரு பாதுகாப்புச் சேவையிற் ஒன்ராறியோ ஆசிரியத் சான்றிதழ் பெற்றதும் பதில் ஆசிரியராக நிய கடந்த பத்து வருடங்க விஞ்ஞான பாடங்களை வருகின்றார்.
அத்துடன் 1993-1997 க புள்ளியீட்டும் பாடநெறி பணிபுரிந்து இந்த நாட் கல்வியை வளர்க்கவும் உழைத்திருக்கின்றார்.
கனடாவில் தமிழைக் க அடையப் போகின்றோ மனப்பான்மை கொண் மாணவரும் தமிழ்க் க அவசியத்தை நன்கு உ பத்திரிகைகள், சஞ்சிை பல கட்டுரைகளையும் அறிவித்தல்களையும் வழங்கியுள்ளார்.
தமிழ்க் கல்வி தொடர் வானொலிக் கருத்தரங் கலந்துரையாடல்களிலு பொ.கனகசபாபதி, சின்
AALS NFORNAATON February 2O
 
 
 

இவர் கல்வி குதியின் இரசாயன டவிதான விருத்தி ன பாடங்களுக்கான ம் பணியாற்றினார். வியதிகாரியாகப் தலில் மன்னார் ர கொழும்பு தெற்கு D புரிந்தார்.
965-1979) கணித, கான வினாத்தாள் hub G.C.E.(O/L),
FTUI 6
மதிப்பீட்டாளர்களில் >ப்பட்டார்.
யில் ஓய்வுபெற்று றார். அங்கு கணித,
1986 வரை க்குத் திரும்ப ல் 1987ல் பர்ந்தார்.
ruus
டங்கள் வரை ) பணிபுரிந்து, 1990ல்
தகைமைச் ESL பாடங்களுக்கான மனம் பெற்றுக் ளாகக் கணித, ாக் கற்பித்து
ாலப் பகுதியில் தமிழ்
ஆசிரியராகவும் டிற் தமிழ்க்
கற்று என்ன பலனை ம் என்ற - பெற்றோரும் ல்வியின் உணரும் பொருட்டுப் கைகள் வாயிலாகப்
அவ்வப்போது
60 s)
பகுகள், லும் திருவாளர்கள் ானையா சிவனேசன்,
எம்.எஸ்.அலெக்சாந்தர், வி.கந்தவனம் ஆகியோருடன் பங்குபற்றியுள்ளார்.
எமது மொழி இன்றைய விஞ்ஞான, தொழில்நுட்பங்களுக்கேற்ப மாற்றம் பெற வேண்டும் என்னும் கொள்கையுடையவர் ஆசிரியர் திரு.செல்வரத்தினம் அவர்கள். இதன் அடிப்படையிலேயே, அவர் தமிழைக் கற்பித்தும் தமிழ் பற்றிய கட்டுரைகளை எழுதியும் வருவதைக் காண்கின்றோம். சமூக உணர்வு இவர் இரத்தத்தோடு கலந்ததொன்று.
கற்பித்தலோடு சமூகப்பணிகளிலும் இவர்முடிந்த அளவுக்கு ஈடுபட்டு வருகின்றார். தாம் வாழும் வெஸ்ரன் பகுதி தமிழ் மக்களுக்கென "வெஸ்ரன் தமிழர்சங்கம்' என்னும் வித்தியாசமானதோர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இப்பகுதித் தமிழ் மக்களின் சமூக, கலை, கலாசார தேவைகளை அளித்து வருவதில் முக்கிய பங்காளராக விளங்கி வருகின்றார்.
தாம் வாழும் பகுதியில், வெஸ்ரன் தமிழர் சங்கம்’ ஒன்றினை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து, அதில் வெற்றி கண்டுள்ளார். இந்தச் சங்கத்தின் ஊடாக பல சமூக கலை கலாசாரத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.
இடதுசாரிக் கொள்கையுடைய ஆசிரியர் திரு.இ.வே.செல்வரத்தினம் அவர்களின் இடப்பாகத்தைப் பிடித்துக் கொண்ட பெருமைக்குரியவர் திரு.அப்பையா அவர்களின் புதல்வி நல்லம்மா அவர்கள்.
1956ல் நடைபெற்ற இத் திருமணம் அளித்த இல்லறமாகிய நல்லறத்தின் பயனாக ஜெயசீலன், தருமசீலன் ஆகிய இரு செல்வப் புதல்வர்களுக்குப் பெற்றோராகும் பேற்றினையும் இவர்கள் பெற்றனர்.
திரு. செல்வரத்தினம் அவர்கள் தான் ஒரு ‘விஞ்ஞான பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்வதிற் பெருமைப்படுகின்றவர். தமிழ் மக்களின் வறுமைக்குக் காரணம் மூட நம்பிக்கையே என்பதனை உணர்ந்து, அதனைப் போக்கத் தாயகத்திலும் உழைத்தவர்; இங்கும் உழைத்து வருபவர்.
இத்தகைய பெரியாரின் சமூக, கல்வி, தமிழ்ப் பணிகளைப் பாராட்டி இத்துறைக்கான இவ்வாண்டுத் தமிழர் தகவல்’ விருதும் கனடாவில் இயங்கும் சி. வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியத்தின் தலைவர் திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் வழங்கும் சி. வை. தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
Ο Τ. Y
Tenth anniverscary issue

Page 123
யோகா, யோகா அக்கா; யோகா சொக்கநாதன்; யோகா தில்லைநாதன்: இவை அனைத்தும் ஒருவரையே குறிப்பன. குழந்தைக் கலைஞராகத் தமது ஐந்து வயதில் இலங்கை வானொலியில் அறிமுகமான யோகா, முழுமையாக முப்பத்தியைந்து ஆண்டுகளை ஒலிபரப்புத் துறையில், அதனையே தமது முழு நேரத் தொழிலாக ஏற்றுப் பணியாற்றி, இன்று ஒலிபரப்பின் நிலையான சின்னமாக இங்கிலாந்தில் பவனி வருகின்றார்.
“இலங்கை வானொலியுடன் சிறு வயது முதல் தொடர்பு கொண்டிருந்த குடும்பங்களில் சொக்கநாதன் குடும்பமும் ஒன்றாகும். சிறுவர்களாகிய விமல், யோகா ஆகிய இருவரின் கலைத் திறனையும் வெளிப்படுத்த வானொலி பெரிதும் உதவியது. பேச்சு, நடிப்பு ஆகியவற்றிலே தன் பிள்ளைகளின் திறனை வளர்ப்பதில் திருமதி விமலா சொக்கநாதன் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதன் பயனாக யோகா இளவயதிலே சிறுவர் நிகழ்ச்சி தொடக்கம் படிப்படியாக இளைஞர் நிகழ்ச்சி, மாதர் நிகழ்ச்சி எனப் பல வானொலி நிகழ்ச்சிகளிலும் கிரமமாகப் பங்கு பற்றி வந்தார். ஒலிவாங்கி (மைக்ரபோன்) அச்சம் சிறிதுமின்றிச் சரளமாகப் பேசும் இயல்பு யோகாவுக்குக் கை வந்த கலையாயிற்று” என்று ஒரு கட்டுரையில் திருமதி. ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திருமதி இரத்தினம் இலங்கை வானொலியின் தமிழ் நிகழ்ச்சியினது மேலதிகப் பணிப்பாளராக இருந்தவர். பிற்காலத்தில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளராக இருந்தவர்.
இலங்கை வானொலியல் புகழ்பெற்றுத் திகழ்ந்த குஞ்சிதபாதம், பொன்மணி அக்கா, சரவணமுத்து மாமா போன்றோரது சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய பெருமை யோகாவுக்கு உண்டு. இந்த அனுபவம் காரணமாக 1966ல் பகுதிநேர அறிவிப்பாளராக தமிழ் வர்த்தக சேவையில் சேர்ந்து படிப்படியாகப் பதவியுயர்வுகள் பெற்று. இறுதியில் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் பூவும் பொட்டும்', 'மணி மலர்', 'இசையும் கதையும் போன்ற பல நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக இருந்துள்ளார். வானொலிச் சேவையின் சகல நுணுக்கங்களையும் குறுகிய காலத்தில் கற்றுக்கொண்ட இவர், மிகப் பொறுமையுடன் எடுக்கும் கருமத்தை நிறைவேற்றும் செயலாளர். மனம் விட்டுச் சிரித்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தனித்துவம் இவரது. இதுவும்கூட இவர் பெற்ற வெற்றிகளுக்கான ரகஸியம் எனலாம்.
"யோகா தில்லைநாதனின் ஆற்றல்மிகு திறமையும், அவரது கணவரான தில்லைநாதனின் நிர்வாக அனுபவமும்
இணைந்து இலண்டனி ஒலிபரப்புச் சேவையை கொண்டு சென்றுள்ளது தலைமை அதிகாரிகளி இருந்தவரான, இலங்ை தமிழ்ச் சேவை முன்ன திருமதி. பொன்மணி கு குறிப்பிட்டிருப்பதை இங் வேண்டும்.
சிறந்தவொரு நாடகக் பல வானொலி நாடகங் நடித்துள்ளார். புகழ்பெ இயக்குனர் பாலு மகே ஆனந்தி, சகோதரர் வி ஆகியோர் இவருடன் ( நாடகங்களில் நடித்த சில்லையூர் செல்வராஜ வாசகர் தயாரித்த தன நாடகம் உட்படப் பெருந்தொகையான6ை பாத்திரம் ஏற்றுள்ளார்.
1960களிலும் 1970களிலு தயாரான டாக்ஸி ட்ரை ஆகிய திரைப்படங்களி
றஞ்சி
பாத்திரங்களையும், கு பொன்மணி ஆகியவற்ற பாத்திரங்களையும் ஏற் ஈழத்தின் முன்னணி நட அனைவருடனும் இவர் நடித்துள்ளார்.
யோகா தில்லைநாதன் சுயம்புலிங்க பாகவதரி கர்நாடக சங்கீதம் கற் பாலசுந்தரி கனசபையி அரங்கேற்றம் செய்தவ இன்றைய பலருக்கும்
பிறந்த நாட்டின் அரசிய தமது குடும்பத்துடன் ! குடிபெயர்ந்த இவர், அ பணியினை ஆரம்பித்த தமது இனத்துக்குப் ப வேண்டுமென்பதில் நப் 1989ல் "சன்றைஸ் வா பின்னர் (1988) "ஸ்பெக் இன்டர்நாஷனல் வாெ தனித்துவமான தமிழ்ச் ஆரம்பித்தார். இந்த அ
தமிழர் தகவல்
பெப்ரவரி O
 

123
ல் அவர்களின் விண்ணுயரக் " என்று யோகாவின் ல் ஒருவராக க வானொலியின் ாள் பணிப்பாளர்
லசிங்கம் பகு கவனிக்க
கலைஞரான யோகா, பகளில்
ற்ற திரைப்பட ந்திரா, பி.பி.ஸி மல் சொக்கநாதன் சேர்ந்து சில புள்ளிகள். ஜன் எழுதி, கே. எம் னியாத தாகம்
வகளில் பிரதான
லும் இலங்கையில்
ரவர், நெஞ்சுக்கு நீதி ல் பிரதான
திரு
த்து விளக்கு, றில் வேறு று நடித்துள்ளார். டிகரகள
மேடைகளில்
அவர்கள், டம் முறையாகக் றவர் என்பதும், டம் பரதம் பயின்று ர் என்பதும் தெரியாது.
பல் காரணங்களால் இங்கிலாந்துக்குக் }ங்கும் தமது ார். தாம் கற்றவை பன்பட )பிக்கை கொண்டு
இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.ஸியிலும் இவர் சேவை புரிய ஆரம்பித்துள்ளார் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
Guten தில்லைநாதன்
இவரது 'கானக்குயில்’ நிகழ்ச்சி சர்வதேசப் புகழ் பெற்றது. போட்டி அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியின் ஊடாக இளங் கலைஞர்களை வளர்த்து வரும் அரிய பணியை மேற்குலகில் இவர் ஆற்றி வருகின்றார். கடந்த எட்டு வருடங்களாக இலண்டன் அரங்கில் இடம்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்கள் மட்டுமன்றி. கனடாவிலிருந்தும் பலர் சென்று பங்குபற்றி வருகின்றனர். தமிழர் சமுதாயத்தில் எமது இளசுகள் வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்த ஊக்கமளிக்கும் வகையில் "கானக்குயில் நிகழ்ச்சியை அண்மைய காலங்களில் மாற்றியமைத்து வருகின்றார். இந்த நிகழ்ச்சி பெற்றுள்ள பிரபல்யத்தினால் 'கானக்குயில் என்ற பட்டப்பெயர் யோகா தில்லைநாதன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இது அவரது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றியின் சின்னம். வானொலி நிகழ்ச்சியிலும், கானக்குயில் விழாவிலும் பக்கபலமாகவும், இயக்குனராகவும் நின்று உழைத்து வருபவர் இவரது கணவரான திரு. ஆ. தில்லைநாதன் அவர்கள். இவர் இலங்கை நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்தவர்.
தமிழ் ஒலிபரப்புத் துறையின் பிதாமகர்’ என்று போற்றப்படும் திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்கள், கானக்குயில் விழாவுக்கு வழங்கிய ஆசிச் செய்தியில், நிகழ்ச்சி அமைப்பிலும் ஒலிபரப்பிலும் எல்லா நிலையங்களும் நிறைவு தருவதாகச் சொல்ல முடியாது. இலண்டனில் ஒலிபரப்பப்படும் 'ஸ்பெக்ரம் 558 மத்திய அலை ரேடியோ ஏசியாவின்
6.
னொலியிலும், கானக்குயில் நிகழ்ச்சிகள் அமைப்பு
SLULD முறையிலும், பொருள் தெளிவிலும் |னாலியிலும் தமது C3 றய وس மைந்திருக்கின்
சேவையை பாறறததககதாக அமைநதருககனறன. ண்டிலிருந்து முக்கியமாக,
ஆணடி (132Lb udbaslb)
2OO C usgresnug, geolot Gh Lidelo

Page 124
124
கனடியத் தமிழ் வழங்கியிருக்கின்றார். வானொலிக் இனக்கலவரம் திரு. ந கலையின் கதா- கலை முயற்சிகளுக்கு நாயகனாகப் படிப்புக்கும் முற்றுப் புள் பவனி வந்து
கொண்டிருக்கும் ஆற்றல்மிக்க இந்த இ
5-T ஆர். ராஜ்குமார்
& கவர்ச்சிக் 1985ல் கனடிய மண்ணி கலைஞர் திரு. வைத்தார். இவர் வரவ நடா ஆர். ஒலித்ததோ என்னவே ராஜ்குமார் தமிழ் ஒலிக்கத் தொடா காங்கேசன்- மொன்றியால் தமிழர் துறையை கனடாவின் முதல் தமி வாழ்விடமாகக் நிகழ்ச்சியை 1986ல் அ கொண்ட இவருக்குரியதாயிற்று.
நடராசா. 1987ல் கனடா தேசிய மங்களாம்பிகை 'Welcome to Canada' தம்பதிகளின்
தமிழில் எடுப்பதற்கு ே ஆலோசனைகளை வ
அதில் நடிக்கும் பெருt
தவப் புதல்வராவார். அச்செழு தமிழ்க்கலவன் பாடசாலையினதும் காங்கேசன்துறை நடேஸ்வராவினதும்
பழைய மாணவர். ஏழு வயதிலேயே கிடைத்தது. பேச்சுப் போட்டியிற் பரிசு பெற்ற இச் 1988ல் உலகத் தமிழ் சிறுவனுக்குத் தொடர்ந்து பல பரிசுகள் தமிழ் அமுதம்' என்னு பாடசாலைப் பேச்சுப் போட்டிகளிலும் ஒளிநாடாவைத் தயாரி நாடகப் போட்டிகளிலும் கிடைக்கலாயின. இதுவே கனடாவிற் த 1980ல் A/L பரீட்சையிற் சிறப்பான ; ஒளிநாடா என்பதுவும் முறையிற் சித்தி பெற்றார். 1981ல் 1991ல் MPKதாபனத்தி இலங்கை அரசினால் நடத்தப் பெற்ற பிரவாகம்’ வானொலி மகாவலித் திட்டப் பேச்சுப் போட்டியில் உதவி செய்யும் பணி முதலிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்ற இவருக்கு அதே ஆண்டில் வி. கந் மற்றுமொரு அதிர்ஷ்டம் அடித்தது.
கொழும்புப் பல்கலைக்கழகமும் உலக
வங்கியும் இணைந்து மேற்கொண்ட CITP எனப்படும் கட்டிடப் பொறியியல் தொழில் நுட்பப்படிப்புக்குத் திரு. ராஜ்குமார் தெரிவு கனடியத்தொலைக்க செய்யப்பட்டார். வட மாநிலத்திலிருந்து சிறப்புத் தோற்றங்கள் தெரிவு செய்யப்பட்ட பன்னிரண்டு இவருக்குக் கிடைத்த மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது தோற்றம் மேலும் u၃ குறிப்பிடத்தக்கது. இந்தப் படிப்பின் செயற் நடிக்க வைத்தது. B திட்டப் பயிற்சியின் போது நாவலர் என்பது அவற்றில் ஒன் மணிமண்டபத்தை அமைக்கும் பணியிற் கீதவாணி வானொலி பெரும்பங்கு வகிக்கும் 6Tuul LD படிப்படியாக அதிகரிக் இவருக்குக் கிடைத்தது. 24 மணி நேர ஒலிபரப்
12.6.1992 இல் “கீதவா ஆரம்பித்தார். ‘Street
நடேஸ்வராக் கல்லூரி மாணவராக இருந்த SCMo FM 91. அை காலத்தில் இவருக்குக் கிடைத்த இலங்கை ஆரம்பித்து இன்று தட
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாய்ப்புகள் சொந்தமானதும் பல தொடர்ந்து அதிகரித்தன. 1976-1982 காலப் படைத்ததும் விசாலம பகுதியில் மாணவர் உலகம், இன்றைய வானொலி நிலையத்த நேயர், ஒலிமஞ்சரி, இசையும் கதையும் விளங்கும் அளவுக்கு போன்ற நிகழ்ச்சிகளிற் பங்குபற்றியதோடு பெற்றிருப்பது இவரது பல நிகழ்ச்சிகளை எழுதியும் தொழில்நுட்ப வல்லை
என்பவற்றுக்குக் கிடை
AAS NFORNAATON O Februcany 2O
 
 
 
 
 
 
 
 
 

1983 ஜூலை டா ராஜ்குமாரின் ம் பல்கலைக்கழகப் ாளி வைத்தது.
\ளங்கலைஞர் ரிற் காலடி ால் வானம் மகிழ்ந்து T வானொலியில் வ்கியது. ஒலியுடன் இணைந்து ழ் வானொலி பூரம்பித்த பெருமை
திரைப்படச் சபை என்ற படத்தைத் வேண்டிய ழங்கியதோடு மையும் இவருக்குக்
இயக்கத்துக்கு ம் தொலைக்காட்சி த்து வழங்கினார். யாரிக்கப்பட்ட முதல் குறிப்பிடத்தக்கது. தின் ‘இராகப்
உருவாக்கத்துக்கு 56floo FFGu LT.
தவனம்
"ணி வானொலி" ஐ
Legal என்னும்
ாட்சித் தொடரிற்
செய்யும் வாய்ப்பும்
து. இவரது அழகுத் படங்களில் இவரை
eneath the Skin'
.
யின் ஒலிபரப்பு நேரம் கப்பட்டு 14.4.1999ல்
புச் சேவையை லவரிசையில் மக்கெனச் வசதிகள்
ானதுமான நின் அதிபராக வளர்ச்சி
கலைத்திறமை, XLD, GAéF6Ü6)JTä5(ğ5 டத்த
வெகுமதியாகும். தனது "கீதவாணி வானொலிக் கடமைகளோடு பிற கலைநிகழ்ச்சிகளின் வளர்ச்சிக்கும் இவர் அவ்வப்போது உதவி வருவதைக் கனடியத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். TV Ceylon-கலாபம் தொலைக்காட்சித் தயாரிப்புகளுக்கு உதவி வருவதோடு பல கலை கலாசார சமூக சமய விழாக்கள் சிறப்புற நடைபெறுவதற்கும், பேச்சாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடத்துனராக என்று எத்தனையோ விதமான பாத்திரங்கள் வழியாகத் தொண்டாற்றி வருகின்றார்.
இவ்விதமாக, சிறந்த கலைஞரையும் தொண்டரையும் தொழில் அதிபரையும் கெளரவங்கள் தேடி வரலாயின. 1994ம் ஆண்டில் ஸ்காபரோ நகராட்சி மன்றத்தில் வைத்து 'அமுதக் குரலோன்’ என்று இக்கட்டுரை ஆசிரியர் வழங்கிய பட்டமே தமக்குக் கிடைத்த முதற் கெளரவம் என்று திரு. நடா ராஜ்குமார் பெருமைப்படுவதுண்டு. 1995ல் கனடிய அரசின் தொண்டர் சேவை விருது இவருக்குக் கிடைத்தது.
இன்று கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய வெங்கலக் குரல் வேந்தன், கீதவாணி நேயர் மன்றம் வழங்கிய “கலாவித்தகன், இந்து மாமன்றம் வழங்கிய 'உயர்ஞான சீலன்’ முதலிய பட்டங்களைத் தாங்கி நிற்பவர் இவர். கடந்த ஆண்டு மே மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழகக் கவிஞர் தினவிழாவில் இவர் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கலாவித்தகர் திரு. ராஜ்குமார் அவர்களுக்கு ஊடகத் துறையில் தமிழ் வானொலி முன்னோடிக்கான தமிழர் தகவல்’ விருதும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் அமரர் ம.நிமலராஜன் நினைவாக வழங்கும் தங்கப்பதக்கமும் அளிக்கப்படுகின்றன. ராஜ்குமாரின் இராச்சியத்தை அலங்கரிப்பவர் கொக்குவில் குமாரசாமிபுஷ்பராணி தம்பதிகளின் மகள் உமாதேவி. 1990ல் இவர்களது திருமணம் நடந்தது. தினேஷ், நிரோஷ், உமேஷ் ஆகியோர் இவர்களது மக்கட் செல்வங்கள்.
நடா ஆர். ராஜ்குமார் அவர்களின் ஊடகத் துறைக்கான அதியுயர் சேவையைக் கெளரவித்து தமிழர் தகவல்’ விருதுடன், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும்
மயில்வாகனம் நிமலராஜன்' ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
Ο
Tenth anniversary issue

Page 125
டாக்டர் அ. சண்முகவடிவேல் அவர்களது கனடிய பல் வைத்தியப் பணிக்கும், தமிழர் தகவல்' சஞ்சிகைக்கும் ஒரே வயது. இரண்டும் இவ்வருடமே பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளன.
தமிழர் தகவலின் முதலாவது இதழ் 1991 பெப்ரவரியில் வெளியானது. இதன் முன்னட்டையில் நால்வரது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களுள் ஒருவர் எங்கள் டாக்டர் ஷண். கனடாவில் பல் வைத்தியராகப் பணியாற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து இங்கு பல்வைத்தியராகக் கடமையாற்ற ஆரம்பித்த செய்தியை முதலாவது இதழ் தாங்கி வந்தது.
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இருப்பத்தியாறு வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றிய டாக்டர் சண்முகவடிவேல் அவர்கள், இங்கு பத்து வருடச் சேவையைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், அவரது சமூகப் பற்றையும், சமூக மேம்பாட்டின் மீதான அக்கறையையும் கருத்திற்கொண்டு விருது வழங்கப்பெறுகின்றது. sé0TLIT65,607 (pg.6litóg (Pioneer Award) ஈழத்தமிழரான பல் வைத்தியர் என்னும் வகையிலும், புகலிட மண்ணில் பத்தாண்டுச் சேவையைப் பூர்த்தி செய்தவர் என்னும் வகையிலும், இவ்வருடத் தமிழர் தகவல்’ விருதும், தமிழீழம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து கல்வியிலும் விளையாட்டிலும் முன்னணியில் திகழ்ந்த எஸ். தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்பெறுகின்றது.
பருத்தித்துறையிலுள்ள தும்பளையில், ஓய்வுபெற்ற பிரதான புகையிரத நிலைய அதிபர் ச. கு. அம்பலவாணபிள்ளைபரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் ஒன்பது குழந்தைகளில் ஒருவர் ஷண், யாழ்நகரப் பாடசாலைகளுக்கு நிகரான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பயின்று. 1967ல் பேராதனைப் பல்கலைக் கழக பல்வைத்தியத் துறைக்கு அனுமதிக்கப்பட்டு, 1971ல் பல் வைத்தியராகச் சித்தி பெற்று, மூன்று மாதங்கள் பல் வைத்திய பீடத்தில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து கொழும்பு அரசினர் வைத்தியசாலையில் பற்சிகிச்சை நிலையத்தில் ஒன்றரை வருடங்கள் கடமையாற்றிய பின்னர், நான்கரை வருடங்கள் எஹலியகொடை வைத்தியசாலையில் பணியாற்றிய வேளையில், 1977ன் இனக்கலவரத்தைச் சந்திக்க நேர்ந்தது.
அதன் பின்னர் ஒரு வருடம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றிய பின்னர், 1978ல் தமது குடும்பத்துடன் நைஜீரியா சென்றார். அங்கு எட்டு வருடங்கள் கடுனா மாநிலத்தில், மூன்று வைத்தியசாலைகளில் சிரேஷ்ட பல் வைத்தியராகப் பணியாற்றினார்.
அவ்வேளையில் கடுனா உருவாக்கி, அதன் செ பணியாற்றியுள்ளார். அ பிள்ளைகளுக்கு தமிழ் அக்கறையுடன் செயற்ப துறையிலும் ஈடுபாடுகெ நாடகங்களில் பிரதான நடித்துள்ளார்.
இலங்கையின் இனப் பி அங்கு செல்ல விடாது திருப்பியது. 1986ல் மெ குடும்பத்துடன் காலடி அவர்கள், 1988ன் முற்ட ரொறன்ரோவில் குடியே நிமிடத்தைக்கூட அவம விரும்பாத நிலையில், சபை கிங்/டபரின் பகுதி கல்வி வட்டத்தில் இை குழந்தைகளுக்குத் தமி வகுப்புகள், வயது வந்: ஆங்கில வகுப்புகள், கு கருத்தரங்குகள், கலை பண்டிகைகள் ஆகியவ முன்னின்று உழைத்தா பாரியாரும் ஆரம்பத்தில் அலுவலகங்களில் தற்க கடமையாற்றியுள்ளனர் மாதங்கள் சண்முகவடி கனடா தமிழீழச் சங்க உத்தியோகத்தராகப் L அப்போது, வெளிநாடுக Professionals' grussi வதற்கு உள்ள தடைெ
எஸ். ரி
சம்பந்தமான கலந்துை செய்து அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தா வானொலிக் கலந்துை நிபுணர்களுடன் கலந்து
1990ம் ஆண்டில் பல்ன பரீட்சையில் இங்கு சி தொழில்புரியும் அங்கீக Avenue - Main Sqare
பணியினை ஆரம்பித்த இலங்கைப் பல் வைத் ஊக்கமளிப்பதாக அன கட்டத்தில், தமிழ் மக் சிகிச்சை பற்றி அறிமு கடமையும் இவரைச் பற்றியும், அவற்றைப்
பற்றியும் 1991ல் தமிழ சஞ்சிகையில் எழுத ஆ ஒன்பது வருடங்களாக எழுதி வந்துள்ளார் வ பதில்களையும் எழுதி
தமிழர் தகவல்
C பெப்ரவரி
 

125
தமிழ்ச் சங்கத்தை யலாளராகவிருந்து ங்குள்ள தமிழ்ப் போதிப்பதில் ட்டதுடன், நாடகத் ாண்டு பல பாத்திரமேற்று
ரச்சனை இவரையும் கனடாவுக்குத் ான்றியலில் தமது எடுத்து வைத்த ஷண் குதியில் பறினார். ஒரு ாகக் கழிக்க ரொறன்ரோ கல்விச் யிெல் நடத்திய தமிழ் 1ணந்து ழ் இசை நடன தவர்களுக்கான நடிவரவு ஆலோசனை, விழாக்கள், தமிழ்ப் ற்றை நடத்துவதில் ர். இவரும் இவரது
) 6) காலிக லிகிதர்களாகக்
1989-90ல் சில வேல் அவர்கள் த்தில் குடியமர்வு |ணியாற்றினார். 5ளில் பட்டம்பெற்ற
துறையை அடையை நீக்குவது
சிங்கம்
ரயாடல்களை ஒழுங்கு ஒன்ராறியோ ர். இது சம்பந்தமான ரயாடல்களில் பிறநாட்டு
கொண்டார்.
வத்திய இறுதிப் நிதியடைந்து ாரம் பெற்று Danforth Dental Office6) g5LDg ார். மற்றைய தியர்களுக்கும் இது மந்தது. அக்கால 5ளுக்கு பல் வைத்திய கம் செய்ய வேண்டிய Fார்ந்தது. பற்சிகிச்சை பெறும் முறைகள் ர தகவல் ஆரம்பித்துக் கடந்த த் தொடர்ச்சியாக ாசகர் கேள்விகளுக்குப் வந்துள்ளார்.
முதியோர் சங்கங்கள், கனடா தமிழீழச் சங்கம், ஆசிய மாதர் சங்கம், பழைய மாணவர் சங்கங்கள் உட்படப் பல அமைப்புகளில் கருத்து அமர்வுகளில் உரையாற்றியுள்ளார். தம்மைத் தொடர்ந்து பல் வைத்தியத்
துறைக்குள் புக
விரும்பிய பலருக்கு
வழிகாட்டியாக
இருந்துள்ளார்.
இன்று இரண்டு பல் வைத்திய நிலையங்களை நிறுவி, பல புதிய பல் வைத்தியர்களுக்கு வேலையும் வழங்கி, காலை முதல் மாலை வரை பணியாற்றி வருகின்றார். இத்துறையில் ஏற்படும் நவீன வசதிகளில் மேலும் பயிற்சி பெற்று, விசேட சேவைகள் உட்படச் சகல சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கி வருகின்றார். தமிழ் பல் வைத்தயர்களின் ஒன்று கூடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தினால் அவர்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தி இங்குள்ள தமிழ் வைத்தியர்களுடன் இணைந்து கூட்டான சேவைகளை எமது மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதும், எமது சொந்த நாட்டு மக்களுடன் இங்குள்ள வசதிகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்பதும் இவரது விருப்பம்.
டாக்டர் வழன் அ. சண்முகவடிவேல்
பல சமய சமூக சேவைகளிலும் இவர் நிரம்பிய ஈடுபாடு கொண்டுள்ளார். இந்து மாமன்றத்தின் போஷகராகப் பல வருடங்கள் பணிபுரிந்து, எமது சிறார்களுக்கான தமிழ், சைவ சமய போதனை, மற்றும் பண்ணிசை வகுப்புகளை நடத்தவென ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றார். உலக சைவப் பேரவையின் கனடா கிளைத் தலைவராகத் தெரியப்பட்டுள்ளார். இந்த அமைப்பு நடத்தும் எட்டாவது உலக சைவ மகாநாடு செப்டம்பர் முதல் வாரத்தில் மொறிவழியஸில் நடைபெறவுள்ளது.
கனடாவில் இயங்கும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினது உபதலைவராகக் கடந்த மூன்று வருடங்கள் பணியாறறிய இவர், தற்போது இதன் தலைவராக இருக்கின்றார். உலகத் தமிழர் வர்த்தக சம்மேளனம் கடந்த மாதம் இவரது பத்து வருட பல்வைத்திய சேவைக்காக விருது வழங்கிக் கெளரவித்தது.
2OOT C
பத்தாவது ஆண்டு மலர்

Page 126
126
கனடியத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி, மற்றைய இன LDis856i மத்தியிலும் பெயர்பெற்ற ஒருவராக விளங்குபவர் டாக்டர் து. சூரியபாலன் அவர்கள். அமைதியும் சாந்தமும் தவழும் இவரது முகமும்,
960TLLD U600TLD நிறைந்த இவரது ஆதரவு வார்த்தைகளும் பலரது நோயைக் குணமாக்கியுள்ளன என்பது அனைவரதும் அபிப்பிராயம். கனடாவிலுள்ள மனநோய் சிகிச்சை வைத்திய நிபுணர்களுள் முன்னணியில் திகழ்பவர்களில் எங்களின் டாக்டர் 'சூரியும் ஒருவர்.
டாக்டர் து. சூரியபாலன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் புகழ்பெற்ற மாணவர் இவர். கனடாவில் இதன் பழைய மாணவர் சங்கத்தினது
தலைவராகப் பணியாற்றியவர். பாடசாலைக் ,
காலத்தில் பல்வேறு விளையாட்டுக் குழுக்களிலும் உறுப்பினராகவிருந்து, மாணவர் தலைவர்களில் (Prefect) ஒருவராக இருந்துள்ளார். கல்லூரியின் சாரணிய அணியில் ஒருவராக இருந்த காலத்தை நன்றியுடன் நினைவுகூரும் இவர், அந்தப் பணியே மக்கள் சேவையின் மகத்துவத்தைத் தமக்குப் போதித்ததாகத் தெரிவிக்கின்றார். திருநெல்வேலி-மாணிப்பாய் ஆகிய வழிகளைக் கொண்ட துரைச்சாமி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் இவர் மட்டுமே ஆண்குழந்தை என்பதால் பெற்றோர் கரிசனை இவர்மேல் அதிகமிருந்தது.
பாடசாலை நாட்களில் பல்வேறு வாத்தியக் கருவிகளையும் சரளமாக வாசிக்கப் பழகி, பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டதனால், குடாநாட்டில் முதன் முறையாக பாடசாலைகள் வாத்தியக் குழுவொன்றினை உருவாக்கும் சந்தர்ப்பம் அப்போது கிடைத்தது. பிரபல பாடகர் நித்தி கனகரத்தினம் உட்பட்ட பல பள்ளித் தோழர்களுடன் இணைந்து ஆங்கிலப் பாடல்களை இசைத்த பெருமை இக்குழுவுக்குண்டு. விளையாட்டு, இசை, பாடல் என்று வெவ்வேறு துறைகளில் ஆர்வங்காட்டிய போதிலும் கல்வியை 'சூரி அவர்கள் மறந்து
மன நோய்க்குச் சிகி
ஆன்மீகம் கலந்த ை
விடவில்லை. 1967ம் ஆ பல்கலைக் கழகத்தின் பீடத்துக்குத் தெரிவு ெ
1972ல் டாக்டராக வெ6 முதலாவது நியமனம் வைத்தியசாலையில் கி ஆண்டில் தமிழீழத்தின் வைத்தியசாலைக்கு Ju ஆக இடமாற்றம் பெற் மனநோய் சிகிச்சைப் L சந்தர்ப்பம் வழங்கப்பட் அப்பிரிவின் வைத்தியப் பொறுப்பாளராக்கப்பட்ட மனநோயாளர் பற்றியும் வைத்தியம் பற்றியும் த அறிந்து கொள்ளக்கூடி டாக்டர் சொல்கின்றார்.
1979ம் ஆண்டு இங்கில படிப்புக்காக சென்று M பெற்றார். அங்கிருந்த அவுஸ்திரேலியாவுக்குச் வேளையில் கனடா வ ஆண்டு தமது மனைவி கனடாவின் சஸ்கச்சுவ குடியேறி அங்கு FRC) படிப்பில் சித்தி பெற்றது மாகாண வைத்தியசாை Psychiatrist Seat5äb abL
தி
கல்வி, வருமானம், கு( ஆகியன மனசுக்கு நிை போதிலும் டாக்டர் சூரி இதயத்தை ஒரு வேத6 வாட்டிக்கொண்டிருந்தது ஆண்டிலிருந்து 1990 லி காலப்பகுதியில் தமது
ஒருவருக்குக்கூட சேை போய்விட்டதே என்பது வேதனைக்குக் காரண
'எனது மனவேதனைை முறையிட்டேன். எனது செய்யச் சந்தர்ப்பம் த எனது வேண்டுகோள்
மனமகிழ்ச்சியுடன் கூறு ஆண்டு மே மாதம் பத் ஸ்காபரோ வைத்தியச பணியினை ஆரம்பித்த Consultant Psychiatris
தமிழீழத்தில் இடம்பெ யுத்தத்தினாலும், புகலி ஏற்படும் மனஅழுத்தங் எம்மவர்கள் மனத்தாக் பாதிக்கப்படுவது அதிக
AAILS NFORNAATON
O February 2O
 
 
 
 
 
 

ண்டு கொழும்பு மருத்துவ Fய்யப்பட்டார்.
ரியேறியதும், லக்ஸ்பான மாவட்ட டைத்தது. 1975ம்
தெல்லிப்பளை nior House Officer )ார். இங்கு, ரிவில் பணியாற்ற டது. சில மாதங்களில்
ார். இக்காலத்தில் ), மனநோய் ம்மால் பெருமளவில் யதாக இருந்ததாக
)ாந்துக்கு மேற்பட்டப் RC(Psych) u Lub கனடாவுக்கு அல்லது # செல்ல விரும்பிய ரவேற்றது. 1986ம்
பிள்ளைகளுடன் ான் மாகாணத்தில் * (C) (3ıpfDuÜLü டன், அங்குள்ள p6ouisid Consultant மையாற்றினர்.
--
@
டும்ப மகிழ்ச்சி
றைவாகவிருந்த யபாலன் அவர்களின்
6
5). 1979.
பரையான ஒரு வருடக் இனத்தைச் சேர்ந்த வ செய்ய முடியாது
அவரது
b.
ய நான் கடவுளிடம்
மக்களுக்குச் சேவை ருமாறு வேண்டினேன். பலித்தது" என்று கின்றார் இவர். 1990ம் தாம் திகதி ாலையில் தமது ார். இங்கும்
பதவி.
றும் கொடுர ட வாழ்க்கையில் களினாலும் க நோயினால் ரிக்கத் தொடங்கிய
காலத்தில், டாக்டர் சூரியபாலனின் ரொறன்ரோ மாற்றம், தேவையான வேளையில் அவரது சேவையைச் சமூகம் பெற வழிவகுத்தது. "எனது மக்களுக்கு மீண்டும் சேவையாற்றச் சந்தர்ப்பம் தந்தமைக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்” என்று நன்றியுணர்வோடு கரங்கோர்த்துக் கூறுகின்றார்.
ஆரம்பத்தில் ஓரிரு தமிழர்கள்தான் இவரிடம் சிகிச்சைக்காகச் செல்வர். இவரைத் தமிழர் என்று அப்போது தெரியாததும் காரணம். இரண்டு வருடங்களில் நிலைமை மாறியது. சிகிச்சைக்குச் செல்பவர்களில் 99 வீதமானவர்களும் ஈழத்தமிழர்களாகினர். மாதமொன்றுக்குச் சுமார் ஐநூறுபேர் வரையான எம்மவர்கள் டாக்டர் சூரியபாலனிடம் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனரென்றால், எம்மவர்கள் எவ்வளவு தூரம் மனத் தாக்க நோயினால் பாதிப்புற்றுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ரொறன்ரோ நகரத்தில் தற்போது பதினைந்து வரையான மனோவைத்திய நிபுணர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுள், எமது சமுதாயத்தில் டாக்டர் சூரியபாலன் என்னும் பெயர் முன்னணியில் நிற்பதை அனைவரும் அறிவர். இதற்கான அடிப்படைக் காரணம் இவர் தமது பணியை வெறுமனே மருத்துவச் சிகிச்சையுடன் நிற்காது, தமிழ் ஊடகங்களுக்கு ஊடாக மருத்துவ அறிவினையும் வைத்தியக் கல்வியினையும் தமிழில் தொடர்ச்சியாக வழங்கி வருவதாகும்.
சில வருடங்களுக்கு முன்னர் வாராவாரம் கோணேஷ் நடத்திய வானொலி நிகழ்ச்சியில் மருத்துவ உரையினை நிகழ்த்தி வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக, தமிழர் தகவல் சஞ்சிகையில், மனநோய் பற்றியதாக மட்டுமன்றி, சாதாரண நோய்கள் பற்றியும் அறிவுசார் கட்டுரைகளை எழுதி வருகின்றார். தமிழர் தகவலைக் கையில் எடுத்ததும் பலர் இவரது கட்டுரைகளை முதலில் படித்து வருவதையும், தொலைபேசியில் தமிழர் தகவல் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு டாக்டரின் தொலைபேசி இலக்கம், முகவரி ஆகியவைகளைப் பெறுவதையும் அவதானிக்கையில் அவரது எழுத்துப் பணி சமூகத்தின் தேவையை இலகுவாக நிறைவு செய்வதைக் காணலாம்.
ஆன்மீகத்திலும் இவருக்கு நிரம்ப ஈடுபாடுண்டு. ஸ்காபரோ சாயி நிலையத்துடன் இணைந்து ஆன்மீகப் பணி புரிந்து வருகின்ற இவர், புட்டபர்த்திக்கு விஜயம் செய்து பகவானின் தரிசனம் பெற்றவர். தவத்திரு யோக சுவாமிகளின் நற்சிந்தனைகளைத் தமது வாழ்வின் சுவடுகளாகக் கொண்டவர். கனடா சிவதொண்டன் நிலையத்தின் (132ம் பக்கம் பார்க்க)
Ο O
Tenth anniversary issue

Page 127
கனடியச் சட்ட உலகில், தமிழர் வரலாற்றில் தங்களுக்கெனத் தனியான
முத்திரை பொறித்துச் சாதனை புரிந்தவர்கள் மோகன்-தெய்வா தம்பதிகள்.
கனடாவில் சட்டக் கல்வியை வெற்றிகரமாக முடித்து பாரிஸ்டராக முதலில் பட்டம் பெற்ற ஈழத் தமிழர் ஜெகன் மோகன்.
அதே போன்று, இங்கு பாரிஸ்டராகப் பட்டம் பெற்ற தமிழ் பேசும் முதலாவது ஈழத் தமிழ் பெண்மணி தெய்வா மோகன்.
இருவரது தந்தைமாரும் இலங்கையில் புகழ்பெற்ற சட்டத்தரணிகளாவர்.
மோகனின் ஆரம்பக் கல்வி கொள்ளுப்பிட்டி சென. தோமஸ் கல்லூரியில் அமைந்தது. யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் உயர் வகுப்புகளை முடித்த பின்னர், 1973ல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பட்டதாரியாகி, இலங்கை உயர் நீதி மன்றத்தில் அட்வகேட்டாக தொழில் புரிந்தார். இலங்கையின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஸி. ரங்கநாதன் கியு. ஸி. அவர்களின் கீழ் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றவர்.
இலங்கையின் அரசியல் இவரையும் கனடாவில் (1975ம் ஆண்டு) புகலிடம் பெற வைத்தது. ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. 1984ம் ஆண்டு கனடாவில் மீண்டும் சட்டக் கல்வி கற்று கனடிய பாரிஸ்டர் சொலிஸிட்டரானார். இதனால் 'அகதிகள்’ என்ற பெயரிலிருந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. எனலாம். கடந்த பதினைந்து வருடங்களாக இங்கு சட்டத்தொழில் புரிந்து வரும் இவர், பெருமளவிலான தமிழ் அகதிகள் விசாரணையில் ஆஜராகி வெற்றி கண்டவர்.
கனடா தமிழீழச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான மோகன், அதன் சட்ட ஆலோசகராகவிருந்து, 1977ம் ஆண்டில் அதனை இலாப நோக்கற்ற அமைப்பாக்கி அதன் யாப்பினையும் வரைந்தவர். சில வருடங்கள் சங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார். அதேபோன்று, 'தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கான கனடிய நிறுவனம் (CAFTARR) என்னும் அமைப்பினையும் உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அதன் சட்டத்துறை ஆலோசகராகவிருந்து, அதனைக் கனடிய அரசாங்கத்தில் ஒரு வரிச் சலுகையுள்ள தர்ம ஸ்தாபனமாகப் பதிவு செய்ய முன்னின்று உழைத்தவர். தற்போது, றிச்மன்ட்ஹில் இந்து ஆலய
சபையின் அறங்காவல ஒருவராக இருக்கின்றா அதற்கான புதிய யாப்ட் ஆண்டில் உருவாக்கிய
1977ம் ஆண்டிலிருந்து செயல்களுக்கு எதிரா6 நின்று செயற்பட்டு வரு றிவர்டேல்/பீச் பிரதேச ஆண்டில் உருவாக்கப் இனவிரோதத்துக்கு எதி நடவடிக்கைக் குழுவின் பணியாற்றியுள்ளார். ஒ ஸ்காபரோ லிகல் எய் நியமிக்கப்பட்ட முதலா இவரே. ஒன்ராறியோ உதவியினால் 1977ம் ரொறன்ரோ கிழக்கு ச நிறுவனத்தினை உருளி உறுப்பினர் என்ற பெரு இவருக்குண்டு.
தமிழரசுக் கட்சியின் மூ மதிக்கப்படும் தீவுப்பகு பி. திரு. வி. நவரத்தின் தம்பதிகளின் புதல்வரா அரசியலையும் சட்டத் தந்தையாரிடமே கற்ற மகிழ்வடைகின்றார்.
1977լք, 1983ւք Փե65316
எள்
பிரச்சனை விடயங்களி மக்களின் பேச்சாளரா கனடிய அரசாங்கத்து பேச்சுவார்த்தைகள் ந பிரதானமானவராக இ மக்களுக்குக் கனடிய திறக்கப்பட முன்னின்று மோகன் அவர்கள். இ மனிதாபிமான கருணை ஆயிரக்கணக்கான த அகதிகளாகக் கனடா
திரு. ஜெகன் மோகன் வாழ்க்கைத் துணைவி அவர்களும் இலங்ை ஆண்டில் சட்டத்தரணி அங்கு சில வருடங்க புரிந்தவர். சாவகச்சே கல்லூரியில் கல்வி க அவர்கள், உயர் வகு மத்திய கல்லூரியில்
தமிழர் தகவல்
O பெப்ரவரி O
 

127
சட்டத்துறை வரலாற்றில்
பொறித்தவர்கள்
ர்களில் ர். அத்துடன், பினை 1999ழ் பவரும் இவரே.
இனவிரோதச் ன அணியில்
கின்ற இவர், த்தில் 1978ம் االا
நிரான ர் செயலாளராகப் ன்ராறியோ. ட்’ குழுவுக்கு வது தமிழர் லீகல் எய்ட் ஆண்டில் மூக சட்ட உதவி பாக்கிய
56ՓւDսկւb
pങ്ങണ് ബങ്ങ தி முன்னாள் எம். னம் - பரமேஸ்வரி
ான மோகன், கனடாவில் குடியேறிய பின்னர், இங்கும் தையும் தமது சட்டக் கல்வியைப் பூர்த்தி செய்து கனடிய தாகக் கூறுவதில் பாரிஸ்டர் சொலிஸிட்டராகப் பணிபுரிந்து
வருகின்றார். மோகன் & மோகன் சட்ட களில் தமிழர் நிறுவனத்தின் பங்காளரில் ஒருவரான SSLS இவர் அண்மைக் காலங்களில் சிறுவர் பதி பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு
சம்பந்தமான சட்ட விவகாரங்களில் ல் கனடாவில் தமிழ் தம்மைக் கூடுதலாக ஈடுபடுத்தி வருகின்றார்.
விளங்கியதுடன், பெண்ணுரிமை பற்றிப் பலரும் பேசும்
திய குழுவில் இக்காலத்தில்,பெண்கள் மத்தியில் பல
- a-- a விடயங்களில் இவர் முதலாவது ஆள் டம்பெற்று, தமிழ் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். 5 கதவுகள சாவகச்சேரியின் முதலாவது பெண்
உழைததவர
சட்டத்தரணி என்ற மதிப்பு தெய்வாவுக்கு உரியது. கனடாவின் முதலாவது தமிழ் பேசும் பெண் பாரிஸ்டர் என்ற கெளரவம் இவருக்குரியது. கனடா தமிழீழச் சங்கத்தின் முதலாவது பெண் செயலாளர்
தன் காரணமாக ன அடிப்படையில் மிழர்கள் விற்கு வரமுடிந்தது.
அவர்களின் (1982-83) என்ற சிறப்பும் யாரான தெய்வா இவருக்கேயுரியது.
கயில் 1975ம் யின் ஓர் யாகச் சித்தி பெற்று கனடா இந்து ஆலய சபையின் ஓர்
ஆயுட்கால உறுப்பினரான தெய்வா
தொழில் மோகன், கனடாவில் இயங்கும் ட்றிபேக் f கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ಇಲ್ಲ தயவா காப்பாளர்களில் ஒருவராக ဖျားမှရ၊ ဓါ#### இயங்குகின்றார். சாவகச்சேரியின்
முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்த (132ம் பக்கம் பார்க்க)
2OOT C பத்தாவது ஆண்டு மலர்

Page 128
28
U oso'. guf666 அலெக்ஸாந்தர் பயிற்றப்பட்ட
முதலாம் தர ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் பரீட்சையில் சித்தி பெற்றவர், ஆங்கிலப் பயிற்சி பெற்ற ஆசிரியர், பாலபண்டிதர் - பண்டிதர் பரீட்சைகளில் சித்தி பெற்றவர், பி. ஏ. பரீட்சையில் சித்த பெற்றவர், ஆசிரிய கலாசாலை சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்தவர், பட்டப் பின்படிப்பில் சித்தி பெற்றவர், கனடாவில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணியை மனமகிழ்வோடு நிறைவேற்ற வருபவர் என்று இவரது கல்விச் சிறப்பினை விபரித்துக் கொண்டே செல்லலாம்.
இலங்கையில் அனேகமாக எல்லா இடங்களிலும் தமது கல்விச் சேவையை இவர் மாணவ சமுதாயத்துக்கு வழங்கியுள்ளார். வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆசிரிய கலாசாலைகளில் மூத்த விரிவுரையாளராக இருந்துள்ளார். 'கற்றலுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை’ என்ற கொள்கையை வாழ்வில் கடைப்பிடித்துச் சாதனையாக்கி வரும் ஒருவர் திரு. மனுவேல்பிள்ளை செல்வராஜா அலெக்ஸாந்தர் அவர்கள். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, கனகரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்களில் ஒருவர். எம் ஏ. கல்வியில் பகுதி ஒன்றினை முடித்துள்ளாராயினும் அதனைப் பூரணமாக்கிப் பட்டம் பெறவில்லையே என்ற கவலை இவருக்கு.
"தமிழால் நான் வளர்ந்தேன்; வாழ்கிறேன்" என்ற வாக்கியத்திற்கு உதாரணமாகத் திகழும் இவர், தமிழ்ப் பிள்ளைகள் தாய் மொழியைக் கற்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் சிறுகூட்டத்தில் ஒருவராகக் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். பாடசாலைக் காலத்திலேயே தமிழுக்காகப் பல பரிசுகளைப் பெற்றவர். 1950களின்
தமிழால் வளர்ந் தமிழ் வளர்த்து
தமிழ் ஆசான்
முற்பகுதியில் ஐக்கிய முன்னேற்றக் கழகத்தி அதன் செயலாளராகப் காலத்தில் “கம்யூனிஸ் எழுத்தாளர் டானியல்,
ரீநிவாசகம் ஆகிய
முற்போக்காளர்களுட6 வாய்ப்பு திரு. அலெக் அவர்களுக்குக் கிடை
1957 முதல் 1993 வை தமிழ் மாணவர் ஆசிரி ஆசிரியராகவும், விரிவ தொலைக் கல்வி ஆசி ஆற்றிய சேவைகள் ஆ மொழி கற்றல், கற்பித் சுயகற்கை நெறி நூல் எழுத்தாளராகப் பணிய குறிப்பிடப்பட வேண்டி தொலைக் கல்வி நிை பணிப்பாளராக இறுயி: விட்டு, கனடாவுக்குத்
குடும்பத்துடன் புலம் (
தி
1994ம் ஆண்டில் கனட தொடங்கிய காலத்தில் இங்குள்ள மூன்று கல் தமிழ் மொழியை அன போதனைத் திட்டத்தில் வருகின்றார். கத்தோ6 கல்விச் சபையில் பல் புகுமுகச் சித்திக்காக கற்பித்து வருகின்றார். வருடங்களும் சம்பளப் தொண்டர் ஆசிரியராக பாடசாலைகளில் இவ போதித்தமை இவரது தொண்டினைப் புலப்ப தமிழ்க் கலைக் கல்லு வருடங்கள் தொண்டர் பணியாற்றியுள்ளார்.
இங்கு இயங்கும் தமி கல்லூரியில் கடந்த அ ஆரம்பிக்கப்பட்ட பட்ட (Bachelor of Arts) g5L இலக்கணப் பாடத்தை வருகின்றார். தமிழ் எ ஆர்வமுள்ள அலெக்க
AALS' NFORNAATON February C 2O
 
 
 
 
 

இளைஞர்
னை ஆரம்பித்து,
பணியாற்றிய
ட் கார்த்திகேசன்,
LTä5Lj
* நெருங்கிப் பழகும் ஸாந்தர்
த்தது.
ரயான காலத்தில் யர் சமூகத்துக்கு புரையாளராகவும், ரியராகவும் இவர் அளப்பரியன. தமிழ் தல் சம்பந்தமான களுக்கு பிரதம பாற்றியது பது. யாழ். மாவட்ட லய பிரதிக் கல்விப் ல் பணியாற்றி
தமது
பெயர்ந்தார்.
ரு
.ாவில் வாழத் லிருந்துஇன்று வரை
விச் சபைகளில் }னத்துலக மொழிப் ன் கீழ் கற்பித்து மிக்க பிரத்தியேக கலைக் கழகப் (OAC) g566Oopäis
முதலிரு b எதுவும் பெறாத 5 இரு ர் தமிழ்
தமிழ்த் டுத்துகின்றது. ாரியிலும் இரு ஆசிரியராகப்
ழ் கலைக்
ஆண்டு க் கல்விக்கான மிழ் மொழி க் கற்பித்து ழுத்துப் பணியிலும் ாலாந்தர் அவர்கள்,
"அன்பு மக்களே” என்ற தமிழ் கிறிஸ்தவ பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வருகின்றார். கனடாவில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டு மலரின் ஆசிரியர் குழுவில் ஒருவரான இவர், சில காலம் ,இளைஞன் சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். தமிழர் தகவல் ஆண்டு மலர்களில் சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பாலர்களுக்கான கவிதைகளை யாத்துள்ளதுடன், தமிழ் மொழி கற்பிப்பதற்கான பல நூல்களையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் பொதுச் சேவையிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்ததால் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் செயற்குழுவில் பல வருடங்கள் பணியாற்றிப் பின்தங்கிய மக்களின் சமூக மேம்பாட்டுக்காக உழைத்துள்ளார். வடஇலங்கைப் போக்குவரத்துச் சபையின் இயக்குனர்களில் ஒருவராகவும், பனம் பொருள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றி தமிழ்ப் பகுதியின் சீரிய அபிவிருத்திக்குத் தம்மாலான உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர், செனட்டர் ஜி. நல்லையா தலைமையிலான சிறுபான்மைத் தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளராகக் கடமையாற்றுகையில், பல்வேறு வகைகளில் சமூக அந்தஸ்துக் குறைந்த மக்களுக்காகக் குரல் கொடுத்த முக்கியமானவர்களில் ஆசிரியர் அலெக்ஸாந்தரும் குறிப்பிடப்பட வேண்டியவர். பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இதற்காகப் பாரிய பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
கனடாவில், வடயோர்க்கில் உருவாகிச் செயற்பட்ட தமிழ்ப் பெற்றோர் சங்கத்தின் செயலாளராக மூன்றாண்டுகள் இருந்துள்ளார். ரொறன்ரோ தமிழ்க் கத்தோலிக்க சங்கம், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் செயற்குழு அங்கத்தவராவார்.
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, இலங்கையிலும் கனடாவிலும் தமிழ் மொழி கற்பித்தலில் ஆற்றி வருகின்ற தொடர்ச்சியான பணியினை மெச்சி தமிழர் தகவல்’ விருதுடன், கனடாவில் இயங்கும் சி. வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியத்தின் தலைவர் திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் வழங்கும் "சி. வை. தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
O
Tenth anniversary issue

Page 129
கலை, இலக்கியம், ஒலிபரப்பு என்று தமிழியலின் முக்கிய அணிகளைத் தமதாக்கி, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவைகளைத் தங்கள் வாழ்வியலின் முக்கிய பாகங்களாக ஏற்று உயிரோட்டமாக வாழ்ந்து வருபவர்கள் அன்ரன் பீலிக்ஸ் - சித்ரா பீலிக்ஸ் தம்பதியினர்.
பாட்டு, கூத்து, நாடகம், ஒலிபரப்பு, சினிமா என்று சகல கலைப் படிகளையும் தாண்டிய தம்பதியர் இவர்கள். அன்ரன் பீலிக்ஸ் இளவாலை சென் ஹென்றியரசர் கல்லூரியில் கல்வி கற்றவர். சித்ரா பீலிக்ஸ், யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாட சாலை ஆகியவற்றில் கல்வி கற்றவர்.
1960ல், ஆறாம் வகுப்பில் கல்வி கற்கையில் நாடகப் போட்டியொன்றில் அன்ரன் நடித்த நாடகம் முதற் பரிசினைப் பெற்றது. 1970ல் திருப்பாடுகளின் காட்சியில் முதிர்ந்த வயதுடைய 'அன்னாஸ் பாத்திரமேற்று அவைரையும் வியப்பிலாழ்த்தினார். சங்கிலியன் நாட்டுக் கூத்தில் புனித சவேரியராகவும், அரிச்சந்திரா நாட்டுக் கூத்தில் நட்சத்திரத் தரகர் பாத்திரமும் ஏற்றுத் தம்மை ஒரு குணசித்திர நடிகராகக் கலையுலகில் அறிமுகம் செய்தார். அரிசசந்திரா நாடகத்தில் அன்ரனின் மூத்த சகோதரர் சந்திரமதியாகவும், இளைய சகோதரன் அரிச்சந்திரனாகவும் நடித்ததன் மூலம் ஒரு சாதனையும் புரியப்பட்டது.
1975களில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்றுத் துலங்கிய கண்ணன், பொபி-மணி, பூரீபாஸ்கரன், ரங்கன் ஆகியோரது இசைக் குழுக்களில் ஒரு பாடகராக அன்ரன் பீலிக்ஸ் காணப்பட்டார். இதே காலத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன புதிய உலகம்' நிகழ்ச்சி நாடகங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் தேடி வந்தது.
இவரது ஐரோப்பிய கலை அனுபவங்கள் (1985-1995) அதிசயிக்க வைப்பவை. சமய பேதமற்ற வகையில் நத்தார், புதுவருட விழாக்களை ஏற்பாடு செய்து பத்து வருடமும் நிறம்பட நடத்தியுள்ளார். இங்கு இடம்பெற்ற 300க்கும் அதிகமான வில்லிசைகளில் பாடிப் புகழ் பெற்றுள்ளார். பாரிஸ் ஈழநாடு குகநாதன் ஐரோப்பிய ரீதியில் நடத்திய நாடகப் போட்டியில் அன்ரன் நடித்த “உறவுகள்’ நாடகம் முதலிடம் பெற்றது. ஐரோப்பிய ரீதியில் தமிழருவி நடத்திய ஏழு இசைக் குழுக்களுக்கிடையே 24 பாடகர்களுக்கிடையிலான போட்டியில் முதலிடத்தில் வந்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இவர் பரிசு பெற்ற நாடகங்கள் ஒரு பட்டியலில் அடங்காது. பாரிஸில் ஏ. ரகுநாதனின் இயக்கத்தில் உருவான நினைவு முகம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிதது தமது முத்திரையைப்
பதித்துள்ளார்.
கனடாவில் மாவீரர் வி ஒளவையார் இசை நா ஒளவையார் பாத்திரபே கண்டவர்கள் மெய்சிலி மல்கினர். தமிழின உ6 தந்த நாடகம் அது. அ திறனைக் கனடிய மக் செய்த நாடகம் இது. விழாக்களில் ‘சிங்கராஜ வந்த கண்ணம்மை நா பிரதான பாத்திரமேற்று ரொறன்ரோவில் மட்டுப மொன்றியல் நகரங்களி பெருமளவிலான வில்லு நிகழ்ச்சிகளை நடத்திய பெரும்பாலான கலைப் தமிழீழ விடுதலைப் பே வேங்கைகளையும் பை கொண்டவை. அன்ரன் நல்லதொரு மேடை அ உலகத் தமிழ் வானெ கீதவாணியில் கடந்த
அறிவிப்பாளராகவும், நி தயாரிப்பாளராகவும் ப6 கடந்த மூன்று வருடங் பாத்திரமேற்று தத்ரூபப மனதையும் கவர்ந்துள் திரைப்படத் துறையில்
LD
ஈடுபடுத்தியுள்ளாராயினு நாடகங்களே அதிகமெ
திருமதி சித்ரா பீலிக்ஸ் பதினான்கு வயதிலிருந் தயாரிப்பது, கல்லூரி 6 ஒன்றுகூடல்களில் பாடு மூலம் கலைத்துறைக்( சிறுவயதிலேயே ராஜர நாடகத்தில் குந்தவை நடிப்புத் திறனுக்கு மெ வெளிவாரிப் பட்டப் படி மேற்கொண்டிருந்த நா சண்முகதாஸ், ஆ. சில ஆகியோரின் ஆக்கத்த நடித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார். 198 சவேரியார், புனித தோ பங்குகளில் பாடகர் கு விவிலிய நாடகங்களிலு தமது தந்தையாரிடம்
நாட்டுக்கூத்து அண்ண நாட்டுக்கூத்துப் பயிற்சி இரண்டு வருடங்கள் ஆ பணியாற்றிய வேளைய
gusupg gasele)
GML i 1pTeshiúil
 

29
கலைக்கு அணி செய்யும்
கலைத் தம்பதிகள்
ழாவில் நவீன ாடகத்தில் அன்ரன் மற்று நடித்ததைக் ர்த்தனர். கண்ணிர் ணர்ச்சியை பிழிந்து ன்ரனின் கலைத் களுக்கு அறிமுகம்
தொடர்ந்து மாவீரர் ஜா தர்பார்’, ‘கனடா ாடகங்களில்
நடித்துள்ளார். மன்றி, ஒட்டாவா ரிலும் லுப்பாட்டு புள்ளார். இவரது படைப்புகளும் பாரினையும், வீர மயமாகக்
பீலிக்ஸ் அறிவிப்பாளர். ாலியான
பல வருடங்களாக நிகழ்ச்சித் னியாற்றி வருகின்றார். களாக 'யேசுநாதர்' )ாக நடித்து அனைவர் ளார். கனடாவிலும் தம்மை
தி
றும், மேடை )னலாம்.
) அவர்கள் தமது ந்து நாடகப் பிரதிகள் விழாக்கள் 1வது போன்றவைகள் கு அறிமுகமானவர். ாஜ சோழன் பாத்திரமேற்று தமது ருகூட்டினார். ய்பினை ட்களில் கலாநிதி வநேசச்செல்வன் நிலான நாடகங்களில் குத் தம்மைக் 0களில், புனித ாமையார் ஆலயப் ழு உறுப்பினராகவும், லும் பங்கேற்றதுடன், (தலைமையாசிரியரும், ாவியாரும்) நாடக களைப் பெற்று,
நாடகங்களையும், பாடல்களையும் எழுதி இயக்கியுள்ளார்.
இவர் எழுதிய ஆக்கங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. புதிய உலகம், நான், வீரகேசரி, தமிழ்ச்செல்வி ஆகியவற்றில் இவரது கவிதை கட்டுரைகள் வெளியாகியுயுள்ளன. 1985 முதல் 1994 வரை ஐரோப்பாவில் பல கலை இலக்கிய முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளார். விடுதலை இயக்கத்தின் தமிழீழ இசைக் குழுவின் பாடகியாக விடுதலைப் பாடல்களைப் பாடியதுடன், ஐரோப்பா ரீதியான போட்டியில் பாடலை இயற்றி இசையமைத்துப் பாடி தங்கப் பதக்கத்தையும் பரிசிலாகப் பெற்றுள்ளார். இந்து மகேஷின் பூவரசு சஞ்சிகையின் இணையாசிரியராக சுமார் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இங்கு வாழ்ந்த காலத்தில் தமது கணவர் இயக்கிய நாடகங்களிலும், மற்றைய பல நாடகங்களிலும் சிறப்பான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கனடாவில் கலை முயற்சகளிலும், ஒலிபரப்புத் துறையிலும் ஈடுபட்டுத் தமது பெயரை நிலைபெறச் செய்துள்ளார், வானொலி நாடகங்களிலும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், திருமறைக் கலாமன்றம் உட்படப் பல அமைப்புகளின் விழாக்களிலும் இவர்
அபூசிரியராகப் முக்கிய பங்கினை வகித்துள்ளார். பல பில் சிறு (133ம் பக்கம் பார்க்க)
2OOT usgreshugg,6oot Gh Ldelp

Page 130
130
கெளரவம் பெறும்
சாதனை மாணவன்
கிறிஷ்
இரண்டாயிரம் கல்வியாண்டில் (நடப்பு கிறிஷ் ஆண்டு) பல்கலைக் கழகம் புகுந்த பரமேஸ்வரன் தமிழ் மாணவருள்ளே
சாதனையாளராகியுள்ளார் வடயோர்க் - C.W. ஜெஃபிறி உயர்தரக் கல்லூரி மாணவரான கிறிஷ் பரமேஸ்வரன்.
கூர்மதி என்பது பன்முகமுடையது. அது எங்கும் பார்க்கும், எதனையும் சாதிக்கும் என்பதற்கு கிறிஷ் முழுமையான உதாரணம்.
பாடசாலை மட்டத்திலே வெவ்வேறு வருடங்களிலே பெளதீகம், இரசாயனம், சரித்திரம், வணிகம், நுண்கலை, புவியியல், பிரெஞ்சு எனப் பல்வேறு கல்வித் துறைகளில் முதன்மை மாணவனாக பல சிறப்புப் பரிசில்களைத் தனதாக்கிய கிறிஷ் இசைத்துறையினையும் விட்டு வைத்தாரில்லை.
வடயோர்க் கல்விச்சபை பாடசாலை மட்டத்திலே நடத்திய Key Boarding போட்டியில் முதற் பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த தபேலா’க் கலைஞராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரதி கலாமன்றத்தின் அங்கத்தவராக விளங்குவதுடன் பல இளம் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுக்கு மிருதங்கமும் சிறப்பாக வாசித்துள்ளார். ،;
ஆங்கிலம், பிரெஞ்சு மொழி இரண்டிலுமே ஆற்றலுடன் பேச வல்லவரான கிறிஷ் கடந்த ஆண்டின் பாடசாலையின் பட்டமளிப்புத் தினத்தில் இறுதிப் பேருரை நிகழ்த்தும் சிறப்பினை பாடசாலை நிர்வாகம் கொடுத்ததில் தமிழர் சமூகம் பெருமை கொள்கிறது.
சமூக சேவையிலும் நாட்டமுள்ள கிறிஷ் நூல்நிலைய உதவியாளர், மாணவர் பிரத்தியேக போதனை, ரொறன்ரோ அரச மருத்துவமனைத் தொண்டர் எனப் பல்வேறு நிறுவனங்களிலும் வெவ்வேறு பாங்கிலே தொண்டாற்றியதுடன் சாயி பாபா மையம், H.O.M.E போன்ற அமைப்புகளிலும் நிறைவாகத் தொண்டாற்றியுள்ளார்.
பாடசாலையின் பூப் பந்துக் குழுவில் அங்கத்துவம் பெற்றதுடன், சதுரங்க விளையாட்டுக் குழுவிலும் முக்கிய அங்கத்தவராகிறார்.
கடந்த வருடத்திற்குரிய பல பரிசில்களை பாடசாலை மட்டத்திலே ஈட்டியுள்ள கிறிஷ், கனடிய மகாதேசாதிபதியின் (கவர்னர் ஜெனரல்) பரிசிலையும், ஒன்ராறியோ மாநில ஆளுனர் (லெப்டினன்ட் கவர்னர்) பரிசிலையும் பெற்றுத் தமிழ்ச் சமூகத்தின் கெளரவத்தை உயர்த்தியுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய அளவிலே வழங்கப்பட்டுள்ள புத்தாயிரத்தின் புலமைப் பரிசிலை பெற்றுள்ள கிறிஷ், தமிழ்ச் சமூகத்தின் பாராட்டுதலைப் பெறுகிறார் (தொகை $ 19200). யோர்க் பல்கலைக்கழகம் கொடுத்த புலமைப் பரிசிலான $4000, கிறிஷ் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளமையால் கிடைக்கவில்லை.
TANVALS INFORMATION February 2O
 
 

TSOTSIDS
அவதாரச் சிறுவன் கஜன்
நான்கு வயதில் 'கோல்ப் தண்டு எடுத்தவன் அவதாரத் தமிழ்ச் செல்வன் கஜன் சிவபாலசிங்கம். இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே இனங் காணப்பட்டு பத்திரிகைகளில் முதலாம் பக்க முகப்புச் செய்தியாகப் புகைப்படத்துடன் பெயரடிபட்ட Gisguptibogs, "Tiger Woods' 6T60T வர்ணிக்கப்படுகின்றான். கஜனது ஆற்றலைக் Gas6ft 6iulip Tiger Woods soloists உற்சாகப்படுத்தும் கடிதம்கூட அனுப்பியுள்ளார். கடந்த ஆகஸ்டில் அமெரிக்காவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான போட்டியில் கனடா சார்பில் பங்கு கொண்ட எட்டுக் குழந்தைகளில் ஒருவர். 22 நாட்டுக் குழந்தைகள் பங்குபற்றிய இந்நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து பங்குபற்றியவர்களில் இவனே வயதில் மிகக் குறைந்தவர். கஜன் சிவபாலசிங்கம் பற்றிய சுருக்கக் குறிப்புகளை கீழே ஆங்கிலத்தில் பார்க்கலாம்:
Born: November 2, 1993 Height/Weight: 31 1/48 pounds Hometown: Markham, Ontario. School: Town Centre Private School Best round/course: 34(9 holes)
கஜன் gy JITaláligÉ
Gajan Sivabalasingham was given a plastic club on his first birthday and played his first round at age four. In July, he shot 65 at a par-65 layout at Oak Gables Golf Club near Ancaster in the Canadian qualifier for the U.S. Kids 12-and-under World Championship. That 65 was a dozen shots ahead of his nearest competitor - not bad for a six year-old. The Markham resident then went out and fired nine-hole rounds of 37 and 34 to finish one under par, two strokes off the winning pace, in the championship final Aug. 12-14 in Jacksonville, Florida. "He was not happy finishing number two,' admits father Marimuthu.
Well, what other response would you expect from a kid who has hit balls alongside Tom Watson and Nick Price at the Altamira Charity Challenge the past two years, appeared on CBC and CBS television, and
recently received a personalized note and autographed photo from Tiger Woods.
"I missed a six foot putt for eagle on the 17th hole," notes Gajan. "That would have tied me for the lead. At least I finished second. I'm going to win next year.'
There's ample opportunity for such preparation in the Sivabalasingham household, where the backyard is landscaped with a putting green, a chipping are and practice bunker. There's a driving net in the basement.
"When we go on holidays, he makes me bring his putting green strip and his putter,' says the elder Sivabalasingham, who marvels at Gajan's short game. "He hits about 300 balls a day during the summer and practices twice a week indoors during school.” Gajan's also granted free practice time at such facilities as Angus Glen, the Metro Dome in Scarborough and Unionville Golf Club, and is now receiving instruction from noted teaching professional Ben Kern of the Devil's Pulpit. And what does his father think about his son's celebrity status?"He's a lucky little guy to have all of this free support. I like to see his talent getting up there, but I want him to have a normal childhood, too-to watch cartoons, play Nintendo and look after his studies.'
O Tenth anniversary issue

Page 131
&60Tլգա
கெளரவம் பெறு
தேசிய தின விருது மாணவி
கல்லூரியில் உயர் வகுப்பில் கல்வி பயின்று வரும்
ஜெயவேணி (கண்ணா) வேலாயுதபிள்ளை, கடந்த ஆண்டின் கனடிய தேசிய தின விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழ் மாணவர்.
ஆரம்பக் கல்வியை எமிலி கார் பாடசாலையில் கல்வி கற்ற வேளையிலேயே கல்வியில் சிறப்பான பல விருதுகளைத் தொடர்ச்சியாகப் பெற்று, எட்டாம் வகுப்பில் Academic Achievement Award பெற்றவர். வுபர்ன் கல்லூரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளைப் பெற்று வந்துள்ள ஜெயவேணி, பாடசாலையின் மாணவர் தலைவராக இருக்கின்றார்.
பாடசாலைக் கல்விக்கு நிகராக, தொண்டர் சேவை இவருக்கு விருப்பமான ஒன்று. Violence Intervcenttion ProjectSet) 1997a ஆண்டு முதல் ஒரு தொண்டராகப் பணியாற்றி வருகின்றார். இதற்காக 2000ழ் ஆண்டின் சிறந்த தொண்டர் விருது இவருக்குக் கிடைத்தது. 1999ம் ஆண்டில் ஒன்ராறியோ அரசாங்கத்தின் தொண்டர் சேவை விருது பெற்ற மாணவர்களில் (S6) (bib (56).j. Canadian Cancer Society, தமது சகோதரரின் பாடசாலையான LD66 j6 35616; L LITL3, T66), Spelling Bee Canada ஆகியவைகளிலும் இவர் ஒரு தொண்டராகச் சேவை புரிகின்றார்.
மாணவர்களுக்கான கராட்டே பயிற்சி வழங்குனராகவும் இவர் அமைந்துள்ளார்.
இசைத் துறையில் வீணை கற்று (மூன்றாம் வகுப்பு) வருகின்றார். கலைஞர் ரவீந்திரனின் 'மலரும் அரும்புகள்’ ‘ஸ்டி தயாரிப்பில் இவரது பங்களிப்பும் உண்டு. கம்பியுட்டர் கல்வியில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் காட்டி அதன் சகல துறைகளையும் கரைத்துக் குடித்துள்ளார்.
கூட்டுறவுக் கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்காபரோ வைத்தியசாலையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றார். மருத்துவக் கல்வியை மேற்கொள்ள இப்பயிற்சி உதவியாக இருக்கும் என்பது ஜெயவேணியின் நம்பிக்கை. ஸ்காபரோ வேலாயுதபிள்ளை. மாலினி தம்பதிகளின் ஏகபுதல்வி இவர்.
ஜெயவேணி
வேலாயுதபிள்ளை
தமிழிசை 960d6 Tuu
கனடாவின் மொன்றியல் பிறந்தவர் பிந்துஜா சிவ Cedarcrest UT LEFT60p6ou வகுப்பில் கல்வி பயின் பிந்துஜாவுக்கு ஒரு மூத் (கீர்த்தனா), ஒரு இ6ை (துளவழிதன்) உள்ளனர் விடுமுறையைக் கழிக்க சென்றிருந்த இவர், தய சொந்த நகரமான வவு தங்கியிருந்தார். அவ்ே தமிழாசிரியராகக் கடன மாமியாரே தமக்கு தமி தந்ததாகவும், அதன் பி ஆர்வமும், தமிழ்க் கை ஆர்வமும் ஏற்பட்டதாக பிந்துஜா. விடுமுறை மு திரும்பியதும், மொன்றி நடத்தும் தமிழ் வகுப்பி கற்க ஆரம்பித்து தற்ே வகுப்பில் கல்வி பயின்
முதன்முறையாக நான் இருக்கையில், தமிழ்ப் பங்கு பற்றி முதலிடத்து பதக்கத்தைப் பெற்றது முடியாதது. சிறந்த பா உலக வானொலி கீத6 கவிதைச் சரம் போட்டி தமது வாழ்வில் பெற்ற மதிக்கின்றார். ஆங்கில எழுதி வரும் இவர், த வருகின்றார். (
தமிழர் தகவல்
பெப்ரவரி C
 

13
சரித்திர
LDIT600T6 வைதேகி
கல்வியிலும் ஏனைய துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இளஞ் சந்ததியினரில் ஒருவராகிய
உலகின்
தாரகை
பில் 1990ம் ஆண்டு பலிங்கம். மொன்றியல் பில் ஐந்தாம் று கொண்டிருக்கும் ந்த சகோதரியும் ாய சகோதரரும் ர. 1996ம் ஆண்டு 5 இலங்கை மது பெற்றோரின் னியாவில் வளையில், மயாற்றும் தமது ழ் கற்றுத் பின்னர் தமிழ் கற்கும் )லகளை அறியும் க் கூறுகின்றார் pடிந்து வீடு யல் தமிழர் ஒளி' ல் சேர்ந்து கல்வி பாது மூன்றாம் று வருகின்றார்.
கு வயதாக
போட்டியொன்றில் துக்கு வந்து தங்கப் இவரால் மறக்க டகரான சிந்துஜா, வாணி நடத்திய யில் பரிசு பெற்றதைத்
பெரும் பரிசாக )க் கவிதைகளை மிழிலும் எழுதப் பழகி 133ம் பக்கம் பார்க்க)
வைதேகி வசந்தகுமார்
செல்வி வைதேகி வசந்தகுமார் மார்க்கம் நகரில் அமைந்துள்ள Markville Secondary கல்லூரியில் பதினோராம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றார். இவர் சரித்திர பாடத்திற் பெற்ற அதியுயர் புள்ளி, தலைமைத்துவப் பண்பு (Leadership skills), gillful6) (Planning) என்பவற்றின் அடிப்படையில் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டு, 2000 ஆண்டிற்கான கவர்னர் ஜெனரலின் கனடிய சரித்திர பாடத்திற்கான பதக்கத்தை
(Governor General's Canadian History
Medal for the Millenium) Guibl66ITT. g. பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய வைதேகியின் ஆசிரியர் திரு. Jeffrey Barr அவர்கள் Markville கல்லூரியின் சரித்திரத்திலே முதன் முதலாக இந்த விருது பெற்று சரித்திரம் படைத்த மாணவி வைதேகி என்று குறிப்பிட்டுள்ளார். இவர் பாடசாலை மட்டத்தில் பல குழுக்களில் அங்கம் வகிக்கின்றார். Markville கல்லூரியில் இவருடைய குழுவினரால் Anti racism assembly, Remeberance day celebrations என்பன ஒழுங்கு செய்து நடத்தப்பட்டன.
goul Markham District Veterans ASSociation இனால் வழங்கப்பட்ட Millenium Award for Excellence in the Study of Canadian Wartime History 616pp விருதினையும் பெற்றுள்ளார். சென்ற ஆண்டு ரொறன்ரோ பெரும்பாக பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆங்கில கட்டுரைப் போட்டியிலும் கீழ்ப்பிரிவில் பாராட்டுச் சான்றிதழ் (Honorable Mention) Guippeir 6TT.
இவர் நடனக்கலை, தமிழ்ப் பேச்சுக்கலை என்பவற்றில் மிகவும் ஆர்வமுடையவர். நடனக் கலையை ஆசிரியை திருமதி கெளரி பாபு அவர்களிடம் பயின்று வருகின்றார். தமிழ்ப் பேச்சுக் கலையைப் பொறுத்தமட்டில், ரொறன்ரோவில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினப் பேச்சுப் போட்டியிலும், மொன்றியால் தமிழ்க் கலாசாரச் (133ம் பக்கம் பார்க்க)
2OO
பத்தாவது ஆண்டு மலர்

Page 132
32
சமூகப் பற்றாளர் 1975ம் ஆண்டு, குடும்பப் பெரும் பொறுப்பு பெரும் சுமையாகிவிட, கட்டுப்பெத்தை படிப்பை நிறுத்தி விட்டு, ஜேர்மனிக்குச் சென்றார். சில காலத்தில் சிறு சிறு இடைவெளிகளுக்குள் தன் உடன் பிறந்த 5 பெண் சகோதரிகளையும் தன்னோடு அழைத்துக் கொண்டார். அவர்களுக்குச் சரியான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்.
ஜேர்மனியில் பலவிதமான போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவர் வாழ்வுப்பாதை செப்பனிடப்பட்டது.
யூரீபதியின் வெற்றிக்குப் பின்னால் கடந்த பதினேழு ஆண்டுகளாக இன்கிரிட் என்ற ஜேர்மனிப் பெண் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஒரு பெற்றோல் நிலையத்தை கடந்த 13 வருடங்களாக நடத்தி வருகிறார். Frankfurt International Airport g6) 960LD55 EP Station (S6) இவரைக் கூடுதலான நேரங்களில் சந்திக்கலாம். ஜேர்மனியில் ஒரே ஒரு தமிழரின் நிர்வாகத்தில் நடத்தப்படுகிற நிலையம் இது. இன்னொரு நிறுவனத்தையும் இவர் நடத்துகிறார். 40 கார்களைக் QassT60öL Rental Car Company.
ஐரோப்பாவில் முதலாவது 24 மணி நேர ரிஆர்ரி சற்றலைற் தமிழ் வானொலியை ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பத்திரிகைத் துறையில் உள்ள ஆர்வம் இவரை அவ்வப்போது அத் துறையில் புதுமையாக ஏதாவது செய்யத் தூண்டும். தாகம்’ என்ற வாரப்பத்திரிகை ஒன்றை தமிழ் கலைஞர்கள் புகழ் பாடுவதற்காகவே ஆரம்பித்து நடத்தினார். ஒரு ஆண்டு காலம் தாக்குப்பிடித்து பல ஆயிரம் தொகையை விழுங்கிவிட்டது. பின்னர் பயணம்’ என்ற சஞ்சிகை ஒன்றை சில காலம் வெளியிட்டார். கனடாவில் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பிரபலமான "உதயன் வாரப் பத்திரிகையின் ஐரோப்பியப் பதிப்பு பொறுப்பாசிரியராக இருந்து இப்போது ஐரோப்பாவில் அப்பத்திரிகை வளர்ச்சிக்காக உதவி வருகிறார்.
மந்திரங்களைத் தந்திரமாகச் செய்து குழந்தைகளின் உள்ளங்களை மட்டுமல்ல பெரியவர்களின் உள்ளங்களையும் கவர்வதில் ரீபதி ஒரு கள்வர். அமெரிக்க மாயாஜால வித்தகர் சங்கத்தில் இவர் ஒரு உறுப்பினர். பல சந்தர்ப்பங்களில்இவரது ஆற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். தான் கற்ற கலையை முறைப்படி சொல்லியும் கொடுத்து வருகிறார். கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, டென்மார்க் போன்ற பல நாடுகளில் ஆர்வமானவர்களுக்கு மாயாஜால பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.
ஜெர்மனியப் பெண் இவரது வாழ்க்கைத் துணைவியாக இருந்தாலும் இவரது மூன்று பிள்ளைகளுக்கும் தமிழ் பெயரே சூட்டியுள்ளார். முத்தவர்கள் இரட்டைப் பிள்ளைகள். சசி - பூரீ. கடைசிப் பிள்ளை - சிவா. பூரீபதியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் ஒரு திறந்த புத்தகம். அமெரிக்கா, கனடா, ஜேர்மனி என்று பல மணிநேரங்கள் அவரோடு பயணங்கள் போயிருக்கிறேன். அந்த இடங்களில் உள்ள சிறப்புகளையும் முன்னேற்றங்களையும் பார்த்து வியந்து அவர் என்னோடு பேசும் போதெல்லாம், “நம் மண்ணின் வளம் காணும் நாள் என்றோ? மலரும் தமிழீழம் தான் எப்போதோ?” என்ற அவரது கனவுகள். தான் பிறந்த தீவுப் பகுதியில் என்ன செய்யப் போகிறேன் என்ற திட்டங்கள்.
சமீபத்தில் அவர் வாழ்வில் நடந்த சோகத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். ஆனாலும் அவரது தொண்டு செய்யும் சேவை உணர்வு தான் அவரை அத்தனை சோகங்களிலும் மனிதனாக உலவ வைத்துக் கொண்டிருக்கிற உண்மையை மட்டும் என்னால் புரிய முடிந்தது.
திரு. சிவனடியான் பூநீபதி அவர்களின் தன்னலமற்ற சமூகப் பணிகளுக்காக சமூக சேவைக்கான தமிழர் தகவல்’ விருதுடன், தமிழீழம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து கல்வியிலும் விளையாட்டிலும் முன்னணியில் திகழ்ந்த எஸ். தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்பெறுகின்றது.
AALS' NFORNAATON C Februcany C 2O

ஒலிபரப்புக் இளைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கின்றன. தில்லைநாதன் குடும்பத்தார் எடுத்திருக்கும் இம்முயற்சி மென்மேலும் விரிவடைய வாழ்த்துகின்றேன்” என்று
குறிப்பிட்டதிலிருந்து ஒலிபரப்பின் தரத்தையும் தகுதியையும் அறிந்து கொள்ளலாம்.
1985ல் இலண்டனில் குடியேறிய வேளையில் அங்கு தமிழ் ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றிய இவர், மேற்கு லண்டன் தமிழ் பாடசாலையின் கவர்னர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
நல்லதொரு கலைக் குடும்பத்தில் அவதரித்த யோகா தில்லைநாதன் அவர்களின் கணவர், மகள், மருமக்கள், சகோதரர்கள் என்று அனைவருமே ஒலிபரப்புக் கலையை இங்கிலாந்து தேசத்தில் வளர்க்க அரும் பணியாற்றி வருகின்றனர்.
இவரது முப்பத்தியைந்து வருட கால ஒலிபரப்பு வாழ்க்கையை மெச்சிக் கெளரவிக்கும் வகையில் இவ்வருட தமிழர் தகவல்’ சிறப்பு விருதுடன், தமிழீழம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து கல்வியிலும் விளையாட்டிலும் முன்னணியில் திகழ்ந்த எஸ். தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்பெறுகின்றது.
மன நோய்க்கு தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த நிலையத்தின் ஊடாக மட்டுநகர் கல்லடி சைவ அநாதைகள் இல்லத்துக்கு நிதி அனுப்ப முன்னின்று உழைத்துள்ளார்.
நோய்க்கான சிகிச்சைக்கு மருந்துடன் ஆன்மீக சிந்தனையையும், இறைவழிபாட்டையும் இணைத்து வழங்கிவரும் டாக்டர் சூரியபாலன் கடந்த சில மாதங்களாகச் சுகவீனமுற்று, வீட்டிலிருந்து ஓய்வும் சிகிச்சையும் பெற்று வருகின்றார். மிகக்கடுமையான நோயிலிருந்து இவர் பிழைத்ததே ஆண்டவன் மீதான நம்பிக்கைதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
சமூகப்பற்று நிரம்பிய டாக்டர் சூரியபாலன் அவர்களின் வைத்திய ஆன்மீக சேவைகளை வியந்து இவ்வருட தமிழர் தகவல் விருதுடன், தமிழீழம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து கல்வியிலும் விளையாட்டிலும் முன்னணியில் திகழ்ந்த எஸ். தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்பெறுகின்றது.
கனடாவில் சட்டம்
855.535|TLDGstably j (Justice of Peace and Unofficial MagistrateJ.P.U.M) - பாலாம்பிகை தம்பதிகளின் புதல்வி இவர். இலங்கையில் சட்டத்தரணியாகப் பட்டம் பெற்ற பின்னர் தமது ஆரம்பப் பயிற்சியை பிரபல்யமான வருமான வரி வழக்கறிஞர் திரு. எஸ். அம்பலவாணரிடம் பெற்றார்.
வழக்கறிஞர் தொழிலுடன் சமய சமூகப் பணிகளிலும் இயன்றளவு தம்மை ஈடுபடுத்தி வரும் மோகன் - தெய்வா தம்பதிகளுக்கு ரஜேஷ் என்னும் பெயரில் ஒரு மகன் உள்ளார்.
கனடாவில் சட்டத் தொழிலில் தமிழர் பெயரை முதலில் பதித்தவர்கள் என்னும் வகையிலும், அவர்கள் ஆற்றிய சமூக சேவைகளையும் கருத்தில் கொண்டு இந்தத் தம்பதியருக்கு தமிழர் தகவல்’ விருதுடன், தமிழீழம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவிருந்து கல்வியிலும் விளையாட்டிலும் முன்னணியில் திகழ்ந்த எஸ். தி அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கங்களும் வழங்கப்பெறுகின்றன.
O O Tenth anniversary issue

Page 133
கலைத் தம்பதிகள் நாடகங்களில் பிரதான அரசியற் பாத்திரங்களும் ஏற்றுள்ளார. கோணேஷின் ஒகெஸ்ட்ரா, சுருதி இசைக் குழு, ஸ்வரம் ஏழு இசைக் குழு, வானம்பாடிகள் இசைக் குழு ஆகியவற்றின் பாடகியாகவும், 1996 முதல் 1999 வரை கீதவாணி வானொலியின் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் நல்லதொரு திரைப்பட நடிகை; நாட்டுக் கூத்துகள், பட்டி மன்றங்கள், கவியரங்குகளில் தாராளமாகப் பங்குபற்றியுள்ளார். நவராகங்கள் 1 & 2, அதிசய ராகங்கள் ஆகிய ஒளியிழை நாடாக்களில் சித்ராவைத் தரிசிக்கலாம். அன்ரன் பீலிக்ஸ்-சித்ரா தம்பதியினர் தங்களின் ஒரே பிள்ளையான சாம் பீலிக்சுடன் சேர்ந்து வானவில் நிகழ்ச்சியிலும், கே. எஸ். பாலச்சந்திரனின் நாடகத்திலும் ஒரே மேடையில் இணைந்து நடித்ததைப் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
இந்த அபூர்வ தம்பதிகளின் கலைப் பயணத்தை மெச்சி தமிழர் தகவல்' விருதுடன், டாக்டர் அ. சண்முகவடிவேல் அவர்கள் தமது தந்தையார் எஸ். கே அம்பலவாணபிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கும் தங்கப் பதக்கமும், 'உதயன்' பத்திரிகை ஆசிரியர் திரு. ஆர். என. லோகேந்திரலிங்கம் தமது மைத்துனர் எஸ். இலபசுமணசாமி நினைவாக வழங்கும் தங்கப் பதக்கமும் வழங்கப்பெறுகின்றது.
வைதேகி சங்கத்தினால் நடத்தப்பட்ட வாணி விழாய் பேச்சுப் போட்டியிலும் முதலாமிடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டவராவார். இவை தவிர, உலகத் தமிழர் இயக்கம், வானவில் போன்ற அமைப்புகளினால் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளிலும் வருடா வருடம் கலந்து பல பரிசில்களைப் பெற்றிருக்கின்றார். உடுவில் மகளிர் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப் பயின்ற இவர் கலாநிதி வசந்தகுமார் - ஜெயகுமாரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.
இளைய தாரகை கடந்த ஆண்ட தமிழர் ஒளி நடத்திய முத்தமிழ் விழாவில் ஆசிரியர் பாத்திரத்தில் நடித்துப் பலரதும் பாராட்டினைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு, தமிழிசைக் கலா மன்றம் மொன்றியலில் நடத்திய சங்கீதப் போட்டியில், வாய்ப்பாட்டில் அதிசிறப்புப் புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த வருடம் மொன்றியல் திருமுருகன் ஆலயம் நடத்திய பொங்கல் விழா பண்ணிசைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். இது தவிர மேலும் பல விழாக்களிலும், போட்டிகளிலும் பிந்துஜா சிவலிங்கம் பல சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
接
தமிழர் தகவல் பெப்ரவரி
 
 
 
 
 
 
 

33
பத்தாவது ஆண்டு மலர்

Page 134
134
bfToRONTO M
Mayor City H. 1OO OQ| TorOnt
A Message from Mayor Mel Lastman
It is a great pleasure for me to everyone attending the 10" annual and congratulations the publisher, st issue of Tamils' Information.
Publications that bring people toge they serve, are welcomed and encou the varied needs and interests of monthly digest provides important i and Services.
As the most culturally diverse City in from 169 different countries, sp Throughout Toronto's history, the p from each other by sharing and cele Publications that provide information and assist our many diverse cultural in our City.
On behalf of Toronto Council and the
offer my congratulations to all the
evening and my best wishes to Tamils
Cordially,
Mel Lastman Mayor
TANMAS
NFORMATION February O 2O
 

| Lastman
II, 2nd Floor Tel: (416) 395-6464 een Street West Fax: (416) 395-6440 , Ontario M5H2N2 mayor lastman G city.toronto.on.ca
send greetings and warm wishes to Tamils' Information Awards ceremony aff and readers of the 10" anniversary
ther and strengthen the communities raged in our City. By responding to
our vibrant Tamil community, your information on government programs
the world, Toronto is home to people eaking more than 100 languages. eople of our great City have learned brating their rich and varied cultures. about important community services groups are appreciated and Supported
| 2.4 million people of our great City, award winners being honoured this information for continued success.
O Tenth Anniversory issue

Page 135
2
ν هنر
SSLASS SS SSL LS SAAS S Aq SA00 AASAS LS LASL LSLSL LSL SL0L LSLLL LLLLL SALL L0LL LL0LL LLL LLL LLLL LL LL LML LML LL LLL LLL LL
National Crime Prevention Centre
N
Centre national de prévention du crime
Gree BCL/
It is with great pleasure that congratulations to everyone a Tamils' Information.
This magazine plays a vital ro new life in this country and to Tamils' Information has provic newcomers in its l0 years. It information and programs tha
Tamils' information magazine community in Canada. It has
which is better when all Canac
I wish to commend you for yo future endeavourS.
ല>ല്ലേ ?്ഫ്
vir Department of Justice Ministere de
Cara Ca Canada
தமிழர் தகவல்
பெப்ரவரி
 
 

LSS SL TS SASL LSLL SLSL TLL S T SL ST SAM ST STS ST STS LT 0L LLL SL LLLL LLLL LSL LSL L TL 0S LLL LT L TL LTq TL T Y Y T LL TT L S
tилд3 froии/ bourov Houll/
extend my best wishes and ssociated with the 10th anniversary of
le in assisting newcomers to adjust to a
become part of the local community. ied a uniquely valuable service to Tamil provides them with up-to-date it are available to them.
truly serves the needs of the Tamil also benefited the entire community
dians are able to contribute.
ur past work and wish you well in your
!a Justice w Stictor Generaj Solliciteur genera
Carada Canada
35
2OO O பத்தாவது ஆண்டு மலர்

Page 136
136
Pam McConnell
Councillor, Don River City Hall, 2nd Floor City of Toronto 100 Queen St. West
Toronto, Ontario M5H2N2
January 11, 2001
GREETINGS FROM COUNCILL OR PAM
I am very pleased to offer my congratulations tenth anniversary, and I am very happy to be ( awards ceremonies which are also 10 years-old
For the past decade. the Tamil magazine has be the community. I am happy to applaud its ded special day. I also salute the Tamil Information
It is your level of commitment to the Strength proud to be your representative at City Hall.
I especially look forward to working with the I the St. James Town Community Centre. The and we are embarking on the design process. to reality, and together we will design a cent people that make up our community. With yo will ensure that the needs and desire of the design.
Again. I appreciate your immense and growing city. And thank you again for making me a more
Sincerely.
حسیر
a- f
N-1 /ޗަ0ހ f io متسم f. محریہ , نہ ۹ہ z^* f | مسجدی
Z2ഹr // '/ / /سکس خست". ހެކްޗަ -re * كم " مما كم
Pam McConnell Councillor, Ward 28, Toronto Centre-Rosedale
ANVAS" NIFORNMAATTOON C Februcany 2O

MTORONTO
Tel: 416 392-7916 Fax: 416 392-7296 TTY: 416 392-1239 councillor_mcconneli Gcity toronto.on.ca
VCCONNELL
to the Tamil Information magazine on its elebrating with you again this year at the
een an important Source of information for ication and record of achievement on this Centre for hosting this wonderful event.
ening of our communities that makes me
amil community on moving forward with funding for this centre has been approved Together we have moved the centre closer re that reflects and Serves the wonderful bur help and your active involvement. we community will be incorporated into the
contribution to the community and to our part of the anniversary celebrations once
O Tenth anniversary issue

Page 137
தமிழர் தகவல் பெப்ரவரி

37
"தமிழர் தகவல்’ ஒரு தசாப்தத்தைப் பூர்த்தி செய்துள்ளது. எழுதுபவர்கள், சமூக வர்த்தகர்கள், தன்னலம் கருதாத தொண்டர்கள் உற்சாகமான ஒரு குழுவாக இணைந்ததால் இதனை வெற்றியுடன் நிறைவேற்ற முடிந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் இருநூறு மணித்தியாலங்களை இந்தக் குழுவினர் தமிழர் தகவல் வெளியீட்டுக்காகச் செலவு செய்துள்ளனர். ஒரு சதம்தானும் சன்மானம் எதிர்பார்க்காது தொண்டு அடிப்படையில் இப்பணியினை மேற்கொண்ட ஒவ்வொருவரையும், பத்தாண்டுப் பூர்த்தி வேளையில் நினைத்துப் பார்க்கையில் மனதை இதமான ஒரு சுகம் வருடுவது தெரிகின்றது. 2001ஆம் ஆண்டினை "சர்வதேச தொன்ைடர்கள் வருடமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது. இந்தச் சரித்திர நிகழ்வில் "தமிழர் தகவல் மஞ்சரியும் இணைந்து கொள்வது ஒரு வரலாற்றுப் பதிவு புகலிட மண்ணில் எங்கள் சுவடுகளை ஆழமாகப் பதித்திட உதவிய அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகள் திரு எஸ். திருச்செல்வம்
2OO பத்தாவது ஆண்டு மலர்

Page 138
138
BRONZE S
றுநீவித்யா பீடம் 416-299-4957
கணபதி கிரியா பவனம் 416-248-0200 & 416-917-7717
லக்கி ஸ்டோர்ஸ் 41 6-32-831 O
A. (Caru) Carunakaran
416-32-2999
எஸ். கே. தீசன் 416-631-6322
R. G. Education Centres
416-609-95O8
சாரதாஸ் 41 6-934-O133
பல் வைத்தியர் டாக்டர்
416-28
TAALS NFORNAATON
 

SPONSORS
அபிராமி கேட்டரிங்
416-266-5372
யாழ் கேக் ஹவுஸ் 4 6-431-6874
விஜயாஸ் சில்க் 905-273-7997
அபிராமி அச்சகம் 46-431-6604
ஆ. வேலுப்பிள்ளை
41 6-499-9596
றுநீஹரன் மங்கள பவனம் 416-289-9384
யோகி தம்பிராஜா 416-496-6509
புஷ்பா வன்னித்தம்பி 39-7187
Y
Tenth anniversary issue

Page 139
STATER SPONSORS
KIIRULIBA KIIRUSHAN
EASY HOME BUYERS
46-4 14-5562
DR. C. YOGESWARAN
FAMILY DENTIST
46-989-4457
COMPUITEK
INSTITUTE OF TECHNOLOGY 4 6-285-994
றுநீகெளரி மங்கள சேவை
4 6-266-3333
ருவிஜயலட்சுமி வாசா 905-501-0011
பொ. கயிலாசநாதன் சட்ட அலுவலகம்
4, 16-752-956
W.W.TUTTORING CENTRE 46-701-763 905-471-3084
திரவி முருகேசு வீடு விற்பனைப் பிரதிநிதி
46-28-4900
நீல் சுரேந்திரன் வீடு விற்பனைப் பிரதிநிதி
905-793-5000
யாழ் சுட் பார்லிமென
4, 16-92
G.N.S. P. All Under
4, 16-28
றோயல் 5606 ouT60
46-69
பீற்றர் Traffic Tic 46-53
NET CO
TRAINING &
46-43
DEENA
PROFESSIC
46-75
சங்கர் பிரபல வர் 416-75
தர்ஷன முதலாம் :
905-27
GDuibL HTT6 பார்லிமென
46-97

பர் ஸ்டோர்ஸ்
3-9806
arty Rentals
one roof
8-1977
குறோசரி வர்த்தக நிறுவனம்
3-8078
ஜோசப் ket Specialist
7-7737
M
TECHNOLOGYNC.
8-3737
W|DEO
DNAL PEOPLE
59-3566
& GaGI த்தக நிறுவனம்
9-500
Tai)
தர சுப்பர் மார்க்கட்
0-7576
i ரேடிங் கோ
28-6665
வசந்த மாளிகை தங்க நகை முன்னோடிகள்
905-848-55
DR, SHAN
A. SHANMUGAWADVEL
4 6-266-56
றுநீசக்தி நகைமாளிகை
நாணயமான நகைக் கோட்டம்
4, 16-755-0559
6 குமார்ஸ் புடவை வியாபார முன்னோடிகள்
46-465-713
Y0G|| THAM ||}||P|| LILAM
YOG PARTNERS 4 T 6-289-4TI 4. TI
4.16-24-9292
ஜெயா & பிறதர்ஸ் தமிழ் லேசர் இசைக் களஞ்சியம்
46-759-95.40
சிவா கணபதிப்பிள்ளை Children's Education Trust of Canada
46-438-0660
ASKA SUPER MARKET முன்னணி வர்த்தகர்கள்
46-538-7400
THAMIL CREATORS
Graphic Designs, Typesetting & Printing
4, 16-75 -4574

Page 140
3.26732
 

K. Sabesan An iOko interior no.
NKS Draperies & Blinds 905.
InSLIrance Broker
Nathan Sritharan Law office
| Manuel Jesu dasan :
Law Office
Uthayan A Tamil Weekly