கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2002.02

Page 1
Gugs in February
TAMILS IN
OSO
واf\نه S)-\ ԲԸ ‘‘ကြီး D G3
89ALDLDT 556). LD UT56). ༦༡་་་་་་་་་་་་་་ 6 لارليتكنւ JB5U 95 ဝါmmunity ܓ
ESTD 1991
 
 
 
 

பதினோராவது ஆண்டு மலர் Eleventh Anniversary issue
FORMATION
ள் சுவடுகளை *... |ம் பதிப்போம்!

Page 2
ISSN 1205-0585
I |量
"
ITTIET
பிரதம ஆசிரியர் திருவிஸ் திருச்செல்வம் இணை ஆசிரியர் றஞ்சி திரு முத்த உதவி ஆசிரியர் விஜய் ஆன்ந்த் உதவி ஆசிரியர்கள் சசி பத்மநாதன் அன்ரன் கன்சுசூரியர் பொது முகாமையாளர் எஸ். ரிசிங்கம் பொதுஜனத்தொடர்பு & விநியோகம்: ப. சிவசுப்பிரமணியம், நா விமலநாதன் பொன். சிவகுமாரன் ரி தேவேந்திரன், எஸ்.ஜே சோதி என் குமாரதாளின் தொழில்நுட்ப உதவி ஹரன் கிறாப் & தமிழ் கிரியேட்டஸ் ஒளி அச்சு வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு அகிலன் அசோஷியேற்ஸ் (46 320 தயாரிப்பு:ஈழத்தமிழர் தகவல் நிலையம் ரொறன்ரோ & கத்தோவிக்க பஸ்கலாசார சேவைகள் நிலையம் வெளியிடு: அகின் அசோஷியேற்ஸ் & தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு மாதாந்த வெளியீடு 4000 பிரதிகள் ஆண்டு மலர் 3000 பிரதிகள் P.O Box - 3, Station F. Toronto, Ontario. M4Y2L4 Canada LHLLLLSSSKKLSLLLLS0L000LaS LLaLSSKSKLLSLLLLLLaL YK
Fa: 15-921-6576
 
 

三WE喜e雪 - qrHE FFScr1
We are the proud sponsors of the Tanisinformation Awards. Ceremony
Dragoslates Dental office 4重62927004 三 905 270-7844
Kiruba Kirushan Easy Filome Buy 在L6 车重车5562
蔷国s_
The Finest in the sky 车耳6车12024车
|lays
450 A 4.6750 OOO 5

Page 3
கொழும்புத் )5 ܡ தமிழ்ச்சங்கம் 2 \\à ॥
cu | C. நூலகத்திற்கு
ல்வி -
1 له له پالي_ليما جدد -1 مياغي سي ج PIE அவர்கள் அளித்தது.
こ。 "
முப்பது வருடங்களுக்கு முன்
கைக்கொண்டதன் மூலம் கன முன்னணி வகித்தது. மரியான தத்துவங்களை மேம்படுத்தும் கொள்கை உணர்த்துகிறது. முப்பதாண்டுகளுக்குப்பின், கt உலகின் ஒவ்வொரு பிரதேசச் மற்றும் குழந்தைகள் இப்போ வசிப்பவர்களாகவும் உள்ளனர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறா பாகங்களிலிருந்தும் பல முகா மனிதர்களின் கலாசார வேறு கதையை கனடியர்கள் எழுதி கனடாவின் பல்கலாசாரக் ெ உதவிபுரிந்திருக்கிறது மற்றுப் உலகத்திற்கு நாம் திறந்த ம6 பொறுத்துக் கொள்வது என்ற நிலைக்குப் போகவும் நம் ல்ே நாம் ஒன்றாக வளர்ந்து முன் நம் நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தினர் ஆற்றியுள்ள மதி தருணம் இது. இந்த நவீனக் உருப்பெறச்செய்ய உதவியுள் மாறியிருக்கிறது. நம் சமுதாயத்தின் எல்லா பா ஒவ்வொருவருக்கும் வேண்டி அளித்து வருகிறது. அப்பண் மேலும் அது தொந்தரவான சக்திகளில் ஒன்றாகும். பொறுத்துக்கொள்ளாமல் இ எதிர்த்துப் போரிட கனடா 4 மனித வேறுபாடு அதிகரிக்கு செய்யவும், அனைத்துக் கன சமூகங்களோடு தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பொறுப் குழந்தைகள் மற்றும் இள வ கனடாவின் பல்கலாசாரக் ே சுதந்திர சக்தியுள்ள, கலாச உதவிய லட்சியங்களையும் வேறுபாடுகளைக் கொண்ட
2521,
தமிழர் தகவல்
பெப்ரவரி
 
 

ALL LL LL L S L L L L L L LSLL LL 0 LSL LL L
பல்கலாசாரக் கொள்கையை முதன்முதலாகக் டா நாடு பலதரப்பட்ட கலாசாரங்களை அங்கீகரிப்பதில் த, சமத்துவம், பேச்சு சுதந்திரம் ஆகிய மக்களாட்சித் நமது ஒருங்கிணைந்த ஆசையை இந்தப் பல்கலாசாரக்
னடா ஒரு உண்மையான கோள கிராமமாக மாறியுள்ளது. திலிருந்தும் வந்த மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள் து நம் நண்பர்களாகவும், சக ஊழியர்களாகவும், அருகே அவர்கள் கனடா என்ற ஒரு மிகச்சிறந்த சாதனையில் ர்கள் இந்த வரவேற்கும் பூமி உலகின் அனைத்து ங்களையும் கதைகளையும் கொண்ட ஒரு கலவை, ாட்டினால் ஏற்படும் பயன்களைக் குறித்து ஒரு தனித்த க்கொண்டிருக்கிறார்கள். காள்கை நாம் அமைதியாக ஒன்றுசேர்ந்து வாழ
நம் வாழ்வைச் செம்மைப்படுத்தியும் இருக்கிறது. அது ாதுள்ள மனிதர்களாகத் தூண்டியிருக்கிறது. அது வெறும்
நிலையிலிருந்து ஒருவருக்கொருர் மரியாதை கொடுத்தல் என்ற ற்றுமைகளை மதிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அது னேறவும் உதவி செய்துள்ளது. நம் சமுதாய முன்னேற்றத்திற்கும் பல்வேறு கலாசார iப்பீடு செய்ய இயலாத பங்கை வலியுறுத்த மிகச்சரியான கொள்கையின் அடித்தளமான நற்பண்புகள் கனடாவை iளன. மனித வேறுபாடு என்ற சக்தி நாட்டின் சக்தியாக
கங்களிலும் நமக்குரிய இடத்தைப் பெற நாம் ய திறந்த மனதையும், சுதந்திரத்தையும் மனித வேறுபாடு பு நாம் மிக ஆழமாகக் கொண்டுள்ள பண்புகளில் ஒன்றாகும். இக்காலங்களில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கவல்:
ருத்தல், வெறுப்பு மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகியவற்றை அரசாங்கம் தொடர்ந்து தினமும் செயலாற்றும் மேன்மேலும் ம் கனடாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி டியர்களின் பங்கெடுப்பை ஆதரிக்கவும் நாங்கள் பல கலாசார பணிபுரிவோம். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்தல் மற்றும் புடன் இருத்தல் ஆகிய பண்புகளைக் கனடியக் யதினருக்குத் தொடர்ந்து கற்றுத்தருவோம். காள்கைக்கு முப்பது ஆண்டு நிறைவு பெறும் இத்தருணத்தில், ார வேறுபாடுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க பண்புகளையும் மனதில் திரும்பவும் பதிக்கவும், நம் ாடவும் என்னுடன் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
芷 ޙަޙަޙާކ އޗަ
கனடா பிரதம அமைச்சர்
OO பதினோராவது ஆண்டு மலர்

Page 4
தமிழர் தரணியில்
கண்ணும் இமையும், கரையும் அலையுமாய் விண்ணிடும் இரவும் விளங்கிடும் தாரகைக் ககனம் விரித்த காட்சிபோல் இன்னும் பகலும் இரவும் பார்த்திட வருதல்போல் நகமும் சதையும் ஒட்டிய பாங்கினாய் கன்னலும் பாலும் திரட்டிய தீம்சுவை அன்னதாய் இன்னும் அகிலப்பார்வையில் சொல்லிடும் சேர்க்கைச் சுவையினைப் போலவே தமிழும் அமிழ்தமும் தாங்கிய இன்பமாய் தமிழரும் தகவலும் கொண்டு இணைவதால் அகிலத் தமிழரின் ஆட்சிக்குள் எங்கும் இலதா தாகி இங்கெலாம் கவர்ந்திடும் தமிழர் தகவல் தாங்கிய பதினொரு அகவைக் களஞ்சியம் ஆகிய பொழுதில் வாழ்க! வாழ்கென வாழ்த்துதல் செய்தேன் நீழ்க தமிழர் நெஞ்செலாம் சிறந்தென எத்தனை இன்னல் எத்தனை மின்னல் எத்தனை சட்டம் எத்தனை கொட்டம் எத்தனை மனிதம் எத்த்னை புனிதம் எத்தனை கயமை எத்தனை கொடுமை எத்தனை தீர்வு எத்தனை வடிவம் எத்தனை அகதிகள் எத்தனை நகர்வுகள் போரின் ஒய்வுகள் புலத்தின் அகழ்வுகள் நீரின் அகழ்வில் தொற்றிய கிருமியாய் வாராய் ஒடும் நம்மவர் வாழ்விலே நாராய்க் கிழியும் நாளும் பொழுதிலே கலையும் கலையின் சாரமும் காட்டி தமிழும் அமுதச் சுவையிடப் போற்றி கவின்தமிழ் மேடைகள் கண்ட காட்சிகள் புவியிடும் பெரும்புகழ் கொண்ட தமிழர்கள் எடுத்துக் காட்டி எம்மவர் சாதனை கொடுத்துக் குவித்துக் கொண்டாடி மகிழும் தமிழர் தகவல் தரணியில் ஒன்றே!
NFORMAATION
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருதும் அழகும் விருந்தும் நயந்தென குருவிக் கூட்டமாய் மருவிக் களித்துக் கற்றவர் பாங்கைக் கனடிய மண்ணும் கொற்றமாம் இலண்டன் குவலயம் இன்னும் அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல் உற்ற புலத்தில் உலவும் அறிஞர்கள் சேர்த்தெலாம் குழும ரொறன்ரோ நகர பிதாவின் அரங்கம் பெரும்புகழ் சேர்க்கும் அரசியல் அமைச்சர்கள் ஆய்வுகள் காட்டி வாழ்வும் தமிழர் வளமும் காட்டிடும் போதிலே கமழும் புகழும் புலமையும் காதிலே போட்டும் கண்ணிலே ஒற்றி ஏகிடும் இந்த மண்ணின் பல்கலைக் காவிலே காணும் காட்சிதான் சிறப்பே
அகவைகள் சிறப்பே ஆண்டு பதினொன்றாய் தகமைகள் கொண்ட தமிழர்தம் தகவல் சிறப்பும் புகழும் செந்தமிழ் இருப்பும் நிறைந்து விளங்கி நீடுழி வாழ்க!
தீவகம் வே. இராசலிங்கம் பிரதம ஆசிரியர், 'நம்நாடு'
ჯ83
Elevent

Page 5
எல்லாமே வழக்கம்போலத்தான். புதிதாகச் சொல்வதற்கென்று எதுவுமில்லை. பதினொரு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து,
மனமகிழ்ச்சியோடு பன்னிரண்டாவது ஆண்டில்
பாதத்தினைப் பதித்துள்ளோம்.
புகலிட மன்னில், புதிதாகக் குடியேறிய
எம்மவர்களுக்காகவெனச் சேவையுணர்வோடு 1991 பெப்ரவரி மாதத்தில் தமிழர் தகவல்’ தனது
பிரசவத்தை ஆரம்பித்தது.
இது ஒரு கூட்டு முயற்சியானதால் எந்தத்
தடங்கலுமின்றி, ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் நாளன்று இதனை வெளிக்கொணர முடிகின்றது
என்று கூறுவதில் நெஞ்சார்ந்த பெருமை
கொள்கின்றோம்.
எங்கள் சமூகத்திலுள்ள கல்வியியலாளர்கள்,
தொழிற்றுறைசார் வல்லாளர்கள், சமுக வர்த்தகர்கள், வலுவான தொண்டர்கள் ஆகியோரின் பலமான பங்களிப்பே எமது வெளியீட்டு வெற்றியின் ரகசியம்.
தமிழர் தகவல்’ வருடாந்த மலர் வெளியீட்டு
நிகழ்ச்சியை வெறுமனே ஒரு உரையரங்கு வைபவமாக்காது, விருதுகள் வழங்கும்
நிகழ்ச்சியாக்கினோம்.
வாழும்போதே கெளரவிக்கப் பழகுவோம்’ என்ற
நல்நோக்கு இதன் அடிநாதம். பல்துறைச் சேவையாளர் மற்றும் பணியாளர்களை
இனங்கண்டு அவர்களுக்கு விருது வழங்குவதை
ஆரம்பித்துப் பத்தாண்டுகளாகிவிட்டன.
ஆரம்பத்தில், கனடிய சமூகத்திலிருந்து இதற்கான தெரிவுகள் இடம்பெற்றன.
காலக்கிரமத்தில் எங்கள் தாயகத்துக்கு வெளியே
சிதறி வாழுகின்றவர்களையும் உறவாக்கும் பாலமாக அவர்களிலிருந்தும் விருதுக்குரியவர்களை இணைத்துக்
கொண்டோம்.
எமது மாணவ மணிகளையும் இளையோரையும்
நாம் மறந்துவிடவில்லை. எங்களின் அடுத்த
பரம்பரையினர் இவர்கள்தானே. வருடாவருடம்
இவர்களிலிருந்தும் நான்கு பேர் இப்போது
விருதுகள் பெறுகின்றனர். சுமார் என்பதுக்கும்
அதிக பெற்று
6ttpg5. புகலி வெள
இந்த
6) It pris பெரு இப்ப
gode
கனடி
26t இழை இவர்
அவத்
இதற்
96) இை gov(
தமிழ்
шопрpy குறிட்
es
soi6) Jé
அச்ச
tg|6) நிகழ்
6.TLD95 இருச்
பன்ன
«ՔԵՄL பாரிய
இத6
LDfTfiô.
எதுவ வேை
தமிழர் தகவல்
Gu í Jérf
 

(7avy Me (247ar
ஆசிரியரிடமிருந்து
க”
கமானோர் இதுவரை தமிழர் தகவல்’ விருதுகளைப் றுள்ளனர் என்பது ஒரு கணக்கெடுப்புப் புள்ளி விபரமன்று.
சமுகம் புலம்பெயர நேர்ந்திட்ட போதிலும், அது டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதன் ரிப்பாடாகவே இதனைக் கொள்கின்றோம்.
iப் பின்னணியில், கனடியத் தமிழர் சமூகத்தில் விருதுகள்
குவதை அங்குரார்ப்பணம் செய்தவர்கள் என்னும் மை எங்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கின்றது. தொடரும் ணிக்கு இடமும் வலமுமாக நின்று உற்சாகம் வழங்கும் னத்து இதயங்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்!
2ய மண்ணில் தனித்துவத்துடன் இயங்கும் தமிழர்தம் கங்களுக்கிடையில் மெல்லியதான ஒருவகை உறவு ழயோட ஆரம்பித்திருப்பதையும், தாயக நேசிப்புணர்வுடன் "கள் புதிய பாதையை அமைத்து வருவதையும் தானிக்க முடிகின்றது.
கென நிறுவன ரீதியாக ஓர் அமைப்பு இப்போது சியமாகின்றது. "உலகத் தமிழர் ஊடகவியலாளர் னயம்’ இப்பணியைச் செவ்வனாக்க வேண்டுமென்று வேளையில் வேண்டுவது காலத்தின் தேவை.
pர் தகவல்’ தனது பயணத்தை தகவல் நெடுஞ்சாலையில் ற வேண்டிய அவசியத்தைக் கடந்த ஆண்டு மலரில் பிட்டிருந்தோம். மின்னியல் ஊடக வளர்ச்சிகளைப் படுத்தி இதனை வேகப்படுத்துவது இப்போதைய சரமாக உணரப்படுகின்றது.
சுப்பதிவு ஊடகமும் மின்னியல் ஊடகமும் சங்கமிக்கும் ஒரு
கையானதாகவும் இது அமையலாம். அவ்வாறான மாற்றம் }கையில் தகவற்சாலை’ என்ற புதிய பரிணாமமொன்றினை
வாசகர்கள் வீடுகளிலிருந்தவாறு கேட்கக்கூடியதாக 25(5LO.
ரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தகவலை வெளியிட ம்பித்த காலத்துக்கும், இன்றைய நாட்களுக்குமிடையில் ப மாற்றங்களைக் கானுகின்றோம். எம்மவர்களுக்கு கிலம் இப்பொழுது ஒரு பிரச்சனையான மொழியல்ல. னால், தமிழர் தகவலை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக றுவது பற்றிப் பரிசீலித்து வருகின்றோம்.
புமே காலத்தின் தேவையை ஒட்டியதாக அமைய ாண்டும். என்வே, தகவல் நெடுஞ்சாலை'யில் இந்த வருடம் மாற்றங்களை நீங்கள் சந்திக்கலாம். எங்களின் தகவல் ம் இலக்கிலும் நோக்கிலும் எந்த மாற்றமும் இல்லை; அது விக்கும் பாதையில் இன்றைய தேவையை முன்னிட்ட சில றங்கள். அவ்வளவுதான்!
டும் சொல்கின்றோம் - இது ஒட்டகப் பயணம். 5ள் சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும்
கின்றோம். )ளய பாதையில் எங்கள் சுவடுகள் நன்றாகத் தெரியட்டும்.
எஸ். திருச்செல்வம்
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 6
ருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்து
கொண்டிருக்கும் நாம் பல
பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் யாவும் மாறிக் கொண்டு போகும் இக்கால கட்டத்தில் மாற்றங்களுக்கிடையில் நிரந்தரத் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை வலுப்படுத்துதல் அவசியமாகின்றது. பல சந்தர்ப்பங்களில் குடும்பங்கள் பிரச்சனைகளை எதிர்நோக்க முடியாது அதனால் சின்னாபின்னமாக்கப்படுவதை நாம் காண்கிறோம். அதற்கு எதிர்மாறாக பல குடும்பங்கள் பிரச்சனைகளை சவாலாக ஏற்று எதிர்நீச்சல் போட்டு வைராக்கியத்துடன் இயங்குவதையும் நாம் காண்கிறோம். நாளுக்கு நாள் மாறிக் கொண்டு போகும் இவ்வுலகில் மாற்றங்களையும் பிரச்சனைகளையும் கையாள குடும்பங்கள் எவற்றை கருத்தில் வைக்க வேண்டும் என்பதை நாம் கவனிப்பது நலமாகும்.
எமது சமூகத்தை எடுத்துக் கொண்டால் கனடாவுக்குக் குடும்பங்களாக வந்தவர்களை விட தனித்து, பிள்ளைகள் பெற்றோரைப் பிரிந்தவர்களாய், மனைவியைப் பிரிந்த கணவர் என்று பல்வேறுபட்ட நிலைகளில் இந்நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். இவ்வித கஷ்டங்களுக்கூடாக வந்தவர்கள் மனநிலையில் ஏற்பட்ட தாக்கங்கள் சொல்ல முடியாதவை. இவை யாவற்றையும் கடந்து குடும்பமாக வாழும் கட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் மாற்றங்களையும் எவ்வாறு சமாளிப்பது என்பதும் ஒரு கேள்விக்குரிய விடயமாகின்றது. இவை யாவற்றின் மத்தியிலும் ஒரு தனி நபராக வாழாது குடும்ப அங்கத்தினராய் வாழும் வாய்ப்பு ஏற்படும் போது அந்த இணைப்பில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாகின்றது. குடும்ப உறவுகள் மேம்பட்டு விளங்குவதற்கு அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அங்கத்தினர் ஏற்றுக் கொண்டு அவ்வேறுபாடுகளை மதித்தல் அவசியமாகின்றது. எல்லாக் குடும்பங்களிலும் பிரச்சனைகள் உண்டாவது சர்வசாதாரணமானதே. அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை நாம் சிந்திப்பது அவசியமாகின்றது. பிரச்சனைகள் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தும் போது ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து ஊன்றுகோலாக இருத்தல் வேண்டும். குடும்ப அங்கத்தினர் தமது
பங்கையும் தமக்கிடையில் உள்ள தொடர்புகளையும் உணர்ந்தவர்களாக அன்பில் கட்டுண்டவராய் இருந்தால் தான் குடும்பம் சந்தோஷமாக இயங்குவதற்கு
அமலா அம்பலவாணர்
வழிவகுக்கும் என்பதில் மாற்றங்கள் ஏற்படும் பே மாறுதல்களைச் செய்வ மாறிக் கொண்டு போகு மாற்றங்களைச் செய்ய பாதிக்கப்படுகின்றன என் அறிந்ததே.
பயங்கரமான போரினால் எவ்வளவு அதிகமாக பா அதற்கேற்ப பலமடைந்து பெறுகின்றனர் என்று ஆ கூறுகின்றனர். எமது சமூ கஷ்டங்களுக்கூடாக வ நாம் அறிந்த உண்மை. மேற்கொண்டவர்கள் கு எதிர்நோக்கி அவற்றைத் சாத்தியமானதே. பல ச அங்கத்தவர்கள் இரு ே குடும்பம் ஒன்றுகூடுவது இருந்தாலும் கிழமையி தடவையாவது குடும்பம் கதைத்து வேடிக்கையா பகிர்ந்து ஒன்றாக உண உல்லாசப் பிரயாணங்க அவசியம். ஒருவர் கூறு கவனித்துக் கேட்டல், ம கொள்ளாதவிடத்து அை விளக்கத்தோடு முறைய ஆகியவற்றை கையாளு குணங்களாகும். விளை ஈடுபடுதல். பாரம்பரியக் நினைவு கூருதல் இ6ை இணைக்க உதவும். எ6 மேலாக கடவுளின் பேரி அன்பும் வைத்து அவர் வேண்டுதல் குடும்பத்தி இன்றியமையாதது என் வேண்டும்.
குடும்பங்களில் கூட்டு ( பெற்றோர் குடும்பங்களி அவர்கள் அமைக்கும் , குடும்பம் கட்டியெழுப்பட் இரு பெற்றோர், தனிப் வாழும் இருவர் ஆகிய அமையலாம். பெற்றோ அங்கத்தினரும் இணை தான் குடும்பம் நன்றாக நாம் மனதில் கொள்ள பிள்ளைகளின் பாதுகாட் வழிநடத்தலுக்கும், வள தலைமைத்துவம் அவச் தமக்கு இருக்கும் அதிக துர்ப்பிரயோகம் செய்ய எடுக்கும் போது பிள்ை கலந்தாலோசித்து எடுத் குடும்பத்தில் பங்குண்டு உணர்த்துவது மட்டும6 பிள்ளைகளுக்கும் சந்ே மனநிறைவையும் அளிக் தமது நேரத்தையும் பிர பணத்தையும் செலவழி
AS" NFORMAOIN
Februcany C 2O
 
 

ஐயமில்லை. ாது அதற்கேற்ப தும் அவசியமாகின்றது. ம் இவ்வுலகில் முடியாத குடும்பங்கள் பது நாம் எல்லோரும்
) தாக்கப்பட்ட மக்கள் ாதிக்கப்பட்டார்களோ து தைரியம் ராய்ச்சியாளர் முக மக்கள் பல ந்துள்ளனர் என்பது இதனை எல்லாம் டும்பப் பிரச்சனைகளை ந் தீர்க்க முயல்வதும் ந்தர்ப்பங்களில் குடும்ப வலை செய்வதனாலும்
கஷ்டமானதாக ல் இரண்டு ) ஒன்றுகூடி மனம்விட்டு ன சம்பவங்களை வருந்திச் சேர்ந்து ள் சென்று மகிழ்வது வதை உன்னிப்பாகக் தித்தல், ஏற்றுக் தைத் தகுந்த பாக எடுத்துரைத்தல் நதல் பண்புள்ள யாட்டுகளில் குடும்பக் கதைகளை வ யாவும் குடும்பத்தை ல்லாவற்றுக்கும் ல் நம்பிக்கையும் வழிநடத்தலை ன் ஒருமைப்பாட்டிற்கு பதை நாம் உணருதல்
முயற்சி அவசியம். ன் நிர்மாணிகள். அத்திவாரத்தில் தான் படுகிறது. குடும்பம் பெற்றோர், சேர்ந்து வகைகளில் ரும் குடும்ப ந்து செயற்பட்டால்
இயங்கும் என்பதை வேண்டும். பிற்கும், ார்ப்பிற்கும் பெற்றோரின் சியம். பெற்றோர்
வளர்த்து பிள்ளைகளிடம் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பும் மதிப்பும் மட்டுமே என்பதை பிள்ளைகள் உணர்வதும் அவசியம். இன்றைக்கு நமது சமூகத்தில் பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் என்னவென்பதை நாம் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம். குடும்ப அங்கத்தவரிடையே இருக்க வேண்டிய தொடர்பு அற்றுப் போகும் போது பிரச்சனைகள் உருவாவது சர்வசாதாரணமாகும். ஆகவே அங்கத்தவரிடையே நெருங்கிய தொடர்பும் புரிந்துணர்வும் இருத்தல் அவசியம். மனம்விட்டுக் கதைத்தல், அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளுதல் இவை யாவும் குடும்ப அங்கத்தவரிடையே உள்ள இணைப்பை அதிகரிக்கும். அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தும் போது தெளிவு இருத்தல் வேண்டும். அத்தோடு முடி மறைக்காது, பூசி மழுப்பாது கூறினால் அதை மற்றவர்கள் மதித்து ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ முடியும். இது அங்கத்தவரிடையே நல்ல உறவையும் நெருங்கிய தொடர்பையும் ஏற்படுத்தும்.
குடும்பம் நம்பிக்கைக்கு இருப்பிடமாக அமைதல் மிகவும் அவசியம். கஷ்டங்கள் ஏற்படும் போது அதை மேற்கொள்ள நாம் இணைந்து செயலாற்றலாம் ஒருவரை அணுகி நாம் வேண்டிய உதவியை நாடலாம். பாதுகாப்பு, நம்பிக்கை, அன்பு, ஆதரவு அளிக்கக்கூடியவர்கள் குடும்ப அங்கத்தவர்களே. அவர்கள் உடனடியாக உதவி அளிக்க வல்லவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே எந்த விதமான குடும்ப நிகழ்ச்சியிலும் அங்கத்தவருக்கு பொறுப்பைக் கொடுத்து அவர்கள் முக்கியமென்பதைத் தெரியப்படுத்த வேண்டும். பிரச்சனைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை சமூகமும் இல்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை நடைமுறைக்கு கொண்டுவர நாம் முயற்சித்தல் வேண்டும். சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் யார் தான் யாசிப்பதில்லை. உள்ளத்தில் அன்பும் செயலில் நேர்மையும் இருப்பின் குடும்பங்கள் சந்தோஷமாக வாழ வழியுண்டு. மாற்றங்களை நல்ல முறையில் ஏற்று அதற்கேற்ப தொழிற்பட கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
நாம் இருக்கும் நிலைமை கஷ்டமானதாக பிரச்சனையுள்ளதாக இருந்தாலும் வருங்காலம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையில் வாழ்வது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத சம்பவங்களை நாம் மாற்றியமைக்க முடியாது எனினும் அவற்றினூடாக நாம் பெற்ற அனுபவங்கள் எமக்கு புதிய பலத்தையும், துணிவையும் தரத் தவறவில்லை. பெற்றோராய்
ாாக்ை
:நீானங்களை நாம் பெற்றுள்ள இவ்வனுபவங்களை வைதது
ளகளுடன் எமது பிள்ளைகளையும் இளம்
அவர்களுக்கும் சந்ததியினரையும் வழிநடத்த முடியும்.
N என்பை பெரியோராய் பெற்றோராய் எமக்கிருக்கும்
பதை சக்தியையும் சந்தர்ப்பத்தையும் உபயோகித்து அது குடும்பங்களை வலுப்படுத்த நாம்
தோஷத்தையும்
$கம். அகேே த்தில் முயற்சித்தல் வேண்டும். பிள்ளைகளையும்
கே ಣಃ எம்மோடு தொடர்புடையவர்களையும்
சையை இம்முறையில் இயங்க நாம் வழிகாட்டுவது
35s எமது கடமையும் உத்தரவாதமும் ஆகும்.
bO2 C Eleventh anniversary issue

Page 7
குறிப்பு: இலக்கம் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முகமாகக் கொள்க.
1. கனடாவில் எங்கடை ஆட்களின் சோக்காட்டலுக்கு அளவில்லை. நாகரிக வாகனங்களில் தூசி பறக்க ஒடித் திரிவினம். நகை நட்டுகளை உடம்பெல்லாம் போட்டுக் கொண்டு உலுப்பி உலுப்பி நடக்கினம். பிள்ளைகளின் பிறந்த தினங்களையும் பூப்புனித நீராட்டையும் பெரிய மண்டபங்களிற் பணத்தைக் கொட்டி அலங்கார விழாக்களாக நடத்தி ஆர்ப்பரிக்கினம். தமிழீழத்தைப் பற்றி யார் சிந்திக்கினம். எமது சொந்தங்கள் படும் கஷ்டங்களை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.
2. அப்படிச் சொல்ல முடியாது. கனடியத் தமிழர் பிறந்த மண்ணை மறந்தவர்கள் என்று சொல்வது தவறு. பெரும்பாலானவர்கள் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். கூடுமானவரை மிச்சம் பிடித்துத் தாயகத்தில் உள்ள சொந்த பந்தங்களுக்கும் பணம் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இன ரீதியாகப் பொதுப்பணிகள் புரியும் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கும் உதவி வருகின்றார்கள். நாகரிக வாகனங்கள் ஒட்டுவதும் நகைநட்டுகள் அணிவதும் அவரவர் விருப்பம். விரும்பியவாறு வாழ்வதற்குக் கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா? கொண்டாட்டங்களும் இடையிடை தேவை தான். சொந்தங்களை, நண்பர்களைக் காணவோ கதைக்கவோ நேரமில்லாது ஒன்றரை வேலை இரண்டு வேலை என்று பார்க்கின்ற ஒருவர் தன் குழந்தையின் பிறந்த நாளைச் சாட்டியோ பூப்பெய்தியதை வைத்தோ தனக்கு வேண்டியவர்களை அழைத்துச் சிரித்துப் பேசி, கூட இருந்து சாப்பிட நினைப்பது பிழையா? அவன் கார், அவன் பெற்றோல்! அவன் சந்தோஷத்தைக் கண்டு நாம் ஏனப்பா பொறாமைப்பட வேண்டும்? அவர்கள் குடித்துவிட்டா கூத்தாடுகிறார்கள்?
3. இல்லையென்று சொல்லிவிட முடியுமா? ஊரிலே குடியாத எத்தனையோ பேர் இங்கு குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குடிப்பதில் தவறில்லை. குடித்துவிட்டுக் கூத்தாடுவது தான் கேவலம், வெள்ளைக்காரன் உடல்நலத்துக்காகக் குடிக்கிறான். தமிழன் உடலைக் கெடுக்கக் குடிக்கிறான். குடும்பத்தைக் குலைக்கக் குடிக்கிறான். குட்டிச் சுவராக்கக் குடிக்கிறான். வயது வந்தவர்களை விடுவோம். இளம் பொடியளுமல்லே குடித்துக் கூத்தாடுகிதுகள். சரி, பெடியள் தான் இப்படி என்றால் பெட்டையஞமல்லவோ பெடியளோடு சேர்ந்து கும்மாளம் போடுகுதுகள். மதுபானம் மட்டுமல்ல, கஞ்சா, அபின், ஊசியேற்றம் என்று சகல கலைகளிலும் எமது இளைஞர்கள் முன்னேறி வருகிறார்கள். போதை தானே அடிபிடிக்கும், துவக்குச் சூடுகளுக்கும், கொலைகளுக்கும் அடிப்படைக் காரணம். இவர்களைத் திருத்தவே முடியாது.
4. இப்படிச் சொல்லுகின்றவர்களை விரோதியாகவே கருத வேண்டும். வழி தவறிப் போகின்றவர்களைத் திரு முடியாது என்று முடிவு கட்டுகின்றவர்களும் வ உலகத்தில் எந்தச் சமூ வலியவர்களும் இருப்ப மெலியவர்களும் இருப் நல்லவர்களும் இருப்பா இருப்பார்கள். தமிழர் ம கெட்டவர்கள் இருக்கிற இனி, கெட்டவர்கள் எல் கெட்டவர்களும் இல்ை எல்லோரும் நல்லவர்க சொல்வதற்கில்லை. ஒ( இருக்கக் கூடிய நல்லவ கடமை தீயவர்களைத் சேவை. சமூக சேவை.
5. தமிழனுக்குச் சேவை சங்கடமான வேலை எ இங்கு ஒதுங்கி இருக்கி ஒருவனுக்குப் புத்திமதி
‘உன்னை என்னடா கே அவன் அடிக்கவும் வந்த வேண்டாம் நாயைப் பிடி ஆட்களுக்கு முன்னாலே தான் மிச்சம், தலை தட் புண்ணியம். இனி, சமூ ஆட்களைப் பற்றி சனங் நிலவுகிற கிசுகிசுப்புகள் தெரியாதே அவன் ஒரு பொறுக்கி, இவன் ஒரு
என்னென்ன கதைகளெ மிதக்குது. எனக்கேன் ! நான் உண்டு என் குடு
6. இப்படி நினைப்பவர்க சமுதாயத்திலும் பெரும் உள்ளனர். சமூகத் தெ கலை வளர்ச்சி, கல்வி ஈடுபடுகின்றவர் மிகக் கு சதவீதத்தினரே. ஆனா எனது குடும்பம் உண்டு இருப்பவர்கள் மற்றவர் அவர்களுக்கும் குடும்ட என்பதனைச் சில சமய விடுகிறார்கள். அத்தை ஒருவர் சுதந்திரம் மற்ற குறுக்கே நிற்க நேரிடு பிரச்சனைகள் உருவா அடுத்தபடியாக கிசுகிசு அதிகம் கவலைப்படக் தலைவர்கள், கலைஞர் பிரபலியமானவர்களை பேசப்படுவது உலக இ அவற்றுக்கிடையில் சில பேச்சுக்களும் எழும். L கல்லெறி விழுவது வழ
7. காய்மரங்களைத் ே உள்ளனர். பொதுச் சே அனுபவசாலிகளுக்குக்
தமிழர் தகவல்
象 பெப்ரவரி

நத்தவே
N தெரியாதவர்களே. )கத்திலும்
ார்கள்
பார்கள்; ர்கள் கெட்டவர்களும் }த்தியிலே தான் ார்கள் என்றில்லை.
லோரும் ல. நல்லவர்கள் ள் தாம் என்றும் ரு சமுதாயத்தில் ர்களின் தலையாய திருத்துதல். அது ஒரு
ப செய்யிறது ன்று தானே பலபேர் னம். நான் சொல்லப் போக ட்டனான்’ என்று திட்டான். பிச்சை
என்கின்ற நிலையில் 0 அசடு வழிஞ்சது
பியது தம்பிரான் க சேவை செய்யிற கள் மத்தியில் எங்களுக்குத் பொம்பிளைப் புகழ் விரும்பி’ என்று ல்லாம் காற்றிலே உந்த வில்லங்கம். bUub 9 6037G).
களே எந்தச் DLT6360) put is ாண்டு, சமயப் பணி,
வளர்ச்சி என்பவற்றில் குறைவான லும் நான் உண்டு டு என்று மட்டும் களும் உள்ளனர், பங்கள் உள்ளன ங்களில் மறந்து கய வேளைகளில் வர் சுதந்திரத்துக்குக் ம். அதனாலும் வதுண்டு. க்களைப் பற்றி கூடாது. தொண்டர்கள், ர்கள் என்று பும் பற்றி அதிகம் }այ6Ùւյ. t) பொறாமைப் பழமரங்களுக்குத்தானே }க்கம்.
தடி எறிபவர்களும் வையில் நன்கு பழுத்த
கல்லெறி விழுவது
of Many a Fa e
線
மிகக் குறைவு. காய்களுக்கே கண்டனங்கள் அதிகம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் கனடாவிலே தகைமை இல்லாதவர் தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். பொதுச் சேவை என்ற பேரிற் புகழைத் தேடி அலைகின்றார்கள்.
8. அவர்களைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சமுதாயம் அவர்களை விரைவில் இனங்கண்டு புறக்கணித்து விடும். பொதுச் சேவைக்கு மனிதாபிமானமும் தியாக உணர்வும் மிகவும் அவசியம். தமிழ்க் கனடியர் புதிய சூழலில் வேரூன்றித் தழைக்க விழைகின்றனர். தமது பாரம்பரியங்களையும் மொழியையும் இந்த மண்ணிலே வளர்க்கத் துடிக்கின்றனர். அவர்களை வழிநடத்த முயலும் மனிதாபிமானத் தலைவர்களை நாம் வாழ்த்த வேண்டும்.
9. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் கெளரவங்களுக்கும் கடவுளே என்று கனடாவில் குறைவில்லை. வல்லவர்களை வாழ்த்துவோம்! நல்லவர்களைப் போற்றுவோம். ஆனால் இந்த வல்லவர்களும் நல்லவர்களும் திக்குத் திக்காகவல்லவோ நிற்கிறார்கள். ஆள் ஆளுக்கொரு சங்கம் வைத்துக் கொண்டு ஆண்டு விழாக்களையும் ஒன்றுகூடல்களையும் நடத்தி முடிப்பதோடு திருத்தியடைவது போலல்லவோ தெரிகிறது. படித்த பள்ளிக்கூடங்கள் வாரியாக, பார்த்த தொழில்வாரியாக, பிறந்த ஊர்வாரியாக அலுவல்கள் நடக்கின்றனவே தவிர இனரீதியாக நன்மை தரவல்ல பணிகளில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தெரியவில்லை என்ன, காட்டுகிறார்கள் இல்லை. ஆயிரத்தெட்டு அமைப்புகள் - ஆயிரத்தெட்டு பாதைகள். வேற்று மண்ணில் தமிழ்ச் சமூகம் வேறுபட்டு - பிளவுபட்டு இயங்க வேண்டுமா? தமிழர் மத்தியில் ஒற்றுமையை வளர்த்தல் வேண்டும். இதற்குத் தலைவர்களாகப் பட்டோர் உழைத்தல் வேண்டும். தலைவர்கள் ஒன்று கூடித் தமிழ்க் கனடியச் சமூகம் முழுவதற்கும் நன்மை தரக்கூடிய விடயங்களை ஆராய்தல் வேண்டும். அவற்றைப் பட்டியற்படுத்தி முதன்மையானதை முதலிற் செயற்படுத்த வேண்டும். ஒருமுகப்பட்ட முயற்சியே sd 6060DuT60T வளர்ச்சியை, நிலையான உயர்வைத் தரும்.
10. உண்மைதான்! உண்மைதான்!
கவிஞர், கலாநிதி வி. கந்தவனம்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 8
8
Canada was "discovered' for our family by my wife, Uma, who arrived in Montreal in 1976 to pursue postgraduate studies at McGill University. It was love at first sight for her, and her admiration for Canada was passed on to our daughter, Nayani, and myself in Sri Lanka through letters and occasional telephone calls. Therefore, when the two of us joined her in Montreal in 1977, we were already in love with Montreal and Canada. The three of us had a wonderful time in Montreal, taking in the beauty of the city and enjoying the hospitality of the people, not with standing the fact that my wife and I were full time students.
The three things that impressed us most about Montreal were a) the multicultural character of the city b) the friendliness of the people and c) the absolute peace and safety enjoyed by all. We were convinced that Canada was the friendliest and safest country in the world for immigrants from developing countries. Yet we decided to return to Sri Lanka in 1978, having completed our examinations, because we felt it our duty to serve the country that had nurtured us and invested in our education. Nonetheless, it was with a heavy heart that we left Canada.
On our return, we eagerly resumed our careers in the Sri Lanka Administrative Service. The life was exciting, as we were involved in many projects and activities designed to improve the economy of the country. Our daughter was also well adjusted to the new environment, and was taking up Bharatha Natyam (South Indian classical dance) with a passion and dedication. The arrival of our son, Jeevan, in July, 1981 added further excitement and happiness in our lives and our family's future looked very bright and promising.
However, the sudden deterioration in the political climate of the country changed our lives forever. The communal riots of July, 1983, that engulfed the whole of Colombo, the capital city, convinced us that our lives were not safe in our own country. We lost everything we owned when our belongings were set on fire by the mob and it was a miracle that we escaped with our lives. Our friends in the Sinhala and Muslim communities gave us tremendous support and help during those dark days, and did their very best to return our lives to normalcy.
But the continued violence and political uncertainty in the country impressed upon us the urgent need to find a more safe, secure and peaceful environment for our children to grow up and realize their potential in full. Naturally our thoughts turned to Canada, a country that we loved so much. My supervisor at McGill, Jagdish Handa, having been informed of our plight, graciously offered me a teaching assistantship to enable me to get back to McGill to complete my thesis. It was under these circumstances that we returned to Canada in 1984.
As we embarked upon the long journey from Colombo to Montreal, my wife tried to assuage
the fears of our two yea new country; she descr gentle "Mama" Polar E leafheart glowing with ing us close to her fu assured him that it was and loving, and would violence and unrest. Th was highly reassuring to stressed to our childre were to move to this gi and how important it wa bear proud and never act
On completion of my P we decided to become Canada, as we were col best country for all of over again, in a peacef ment. It was not an eas and me, because we Lanka and also too man behind. We moved to city in Canada, in 1987 a tenure track teachir Royal College. We deci
Canadia by Choi
Vettivelu N
of Canada in 1989, as w fully in the socio-econo the country.
As new Canadians we country for immigrants world. It is defined by respect for diversity, c in sharing the wealth C desire to create equal C develop their fullest pot try built by immigrants and its official adoption the defining feature of th ny to that fact. It was Prime Minister Pierre should be abilingual, m flourishing in the attic shining as a model for eties around the world.
It is this respect for, and diversity that distinguis the world. It is certainly model for all pluralistic mired in ethnic conflic comment of a recent in is pertinent in this cont in her country all the pe killing each other, whe
AALS' INFORMATON
February C
2O

r old son of going to a ibed Canada as a big, Bear with a red maple love, who was embracry chest. She further warm, compassionate protect us from all the is depiction of Canada our son. That day we n how privileged we eat, beautiful country, s to make her "Mama'
in a way to hurt her.
h.D. program in 1986, permanent residents of nvinced that it was the is to start our lives all ul and secure environy decision for my wife had good jobs in Sri y good friends to leave Calgary, another great as I was able to secure g position at Mount ded to become citizens
aS
ce
Nallainayagam Alberta
'e wanted to participate mic and political life of
find Canada the best from all parts of the its core value, such as ommitment to fairness of the country and the pportunities for all to 2ntial. It is also a counfrom many countries, of multiculturalism as he country is a testimothe desire of former Trudeau that Canada ulticultural federation, of North America and other pluralistic soci
| cherishing of, cultural hes us from the rest of the only viable social
societies that are now it and civil strife. The inmigrant from Kosovo ext. She observed that :ople look alike but are reas in Canada people
look so different but are living in harmony and peace. This comment is well applicable to my birth country, Sri Lanka and to all other pluralistic societies that are currently mired in ethnic conflict. It is therefore imperative that we all work hard to preserve multiculturalism in Canada.
The peace and stability enjoyed by Canadians is something that people in many other countries can only dream of. As new Canadians, we very much appreciate the opportunity afforded us to raise our children in a peaceful and safe atmosphere. This has certainly helped our children to grow up as responsible citizens and take full advantage of the opportunities made available by the society.
In grateful appreciation of the new beginning and the many opportunities given to our family by Canada, we have taken an active part in the Social, cultural and political life of our city. Our daughter has delighted many Calgarians with her exquisite South Indian classical dancing and has also contributed to the development of this art form in Calgary by conducting classes for young children. She is currently working as a consultant in the oil patch, having successfully completed her undergraduate studies at the University of Calgary. Our son has achieved considerable success in high school debates, having won the provincial debating championship last year. He is currently pursuing undergraduate studies at the University of Calgary.
My wife has retrained herself, based on the needs of the labour market and is currently employed as a land administrator. She has also contributed her time generously to many cultural and social organizations, and played an active role in political campaigns in the last two federal elections. For my part, I have contributed to the development of many cultural and community organizations, having held various positions of responsibility. Currently, I serve as president of the Calgary Multicultural Centre and have, in this capacity, implemented projects to promote and facilitate the integration of new Canadians into the mainstream society and to eliminate violence in our schools. I have also taken an active part in organizing two political campaigns.
We feel fortunate to have become citizens of one of the best countries, if not the best country, in the world. I make it a point to impress upon my students that they are fortunate to live in Canada, a country blessed in many ways; multicultural makeup, high standard of living, peaceful and safe neighbourhoods, a sense of fairness in sharing the wealth of the country and the fundamental freedoms guaranteed by our Charter of Rights and Freedoms. It is therefore the responsibility of all Canadians to cherish our freedoms and good life, accept our core values and work hard to make the country even better.
O2 O
Eleventh anniversary issue

Page 9
னடாவில் பதினேழு வருடங்களுக்கு
முன்னர் ஒரு தொலைபேசிச் செய்திச் சேவையுடன் ஆரம்பமான தமிழ்த் தொடர்பு ஊடகம் இன்று தொலைக்காட்சி வரை வளர்ந்து நிற்கிறது. இந்த அபரிமிதமான வளர்ச்சி பற்றிய ஒரு நோக்கு மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமே தவிர வரலாறோ அல்லது பட்டியலிடுவதோ அல்ல.
எமது தாயகத்தின் பகுதிகளில் போரின் அவலம் தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியிருந்தன. அரச, இராணுவ இயந்திரங்கள் இருந்த சிலவற்றையும் முடக்கியிருந்தன. சில நொறுக்கப்பட்டுச் சீல் வைக்கப்பட்டன. இத்துறையில் ஈடுபட்ட பலர் இழப்புகளைச் சந்தித்தனர். மகனைப் பறிகொடுத்த முத்த பத்திரிகையாளர் திருச்செல்வம், காணாமல் போன குகநாதன், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் என்று இப்பட்டியல் நீளும்.
தமிழ் ஊடகங்கள் தலைநகரில் சற்றே வியாபித்திருந்த போதிலும் அவை அதிகாரபீடத்தின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் உண்மைச் செய்திகள் வெளிவரத் தயங்கின. மேலும் தணிக்கை அமுலும் பொலிஸாரின் கெடுபிடிகளும் தமிழ்த் தொடர்பு ஊடகங்களை நெருக்குதலுக்கு உட்படுத்தின. எமது கலை வடிவங்களும் தணிக்கை முறையினால் சிதைக்கப்பட்டன. பாலேந்திராவின் துக்ளக் நாடகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.
இவ்வாறு எமது தாயகத்தின் உண்மைச் செய்திகள் அறிய முடியாமல் மனதை மண்ணுக்குப் பறிகொடுத்து விட்டு அங்கு வாழுகின்ற தமது இனபந்துகளின் நினைவால் வாடிக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு தாயகச் செய்திகளைத் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் முதல் தமிழ்த் தொலைபேசிச் செய்திச் சேவை. அப்போது ஏறத்தாழ ஐயாயிரம் தமிழ் மக்களே இங்கு இருந்தனர். இந்தச் சேவையை திருமதி ஜனனி சிவலிங்கம் அவர்கள் ஆரம்பித்து நடத்தி வந்தார். இது கனடா தமிழீழச் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்று வந்தது.
பின்னால் இயக்கங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாக செய்திச் சேவைகள் சில முளைத்து இயக்கங்கள் போலவே அவையும் விரைவாக மறைந்து போயின.
ஒலி ஊடகத்தின் வளர்ச்சிப் பாதையில் 1983ம் ஆண்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இங்கு வருகை தந்த ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர்களால் வாரம் தோறும் அரைமணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இது, தற்போதைய நல்லி சில்க் உரிமையாளர் செந்தில்வேல்
அவர்களின் முழு முய நடைபெற்றது. எனினு சில காரணங்களால் போனது.
அதே காலகட்டத்தில் அவர்களால் "செந்தா பத்திரிகையும் வெளிய இலங்கைப் பத்திரிகை ஒட்டப்பட்ட பத்திரிகை போல் எப்போதாவது தமிழ் வியாபார நிலை இல்லாத காரணத்தா6 ஒரேயொரு கோவிலா பிள்ளையார் டிரெய்ல கோயிலில் குடியிருந்த வாசற்படியில் 'செந்தா கிடைத்து வந்தது. இ ஆரம்பிக்கப்பட்டது என விடயம்.
1883 ஆடிக் கலவரத்தி ஈழத்தமிழர்களின் புல இம்மண்ணில் உலகத் தோன்றக் காரணமாயி இயக்கத்தினரால் 198! தமிழர் என்ற பத்திரிை வெளிவரத் தொடங்கிய
மேற்குறிப்பிடப்பட்ட ெ ஒட்டப்பட்ட பத்திரிகை
மேலும் 1987ம் ஆண்டு திகதி உலகத் தமிழர் தமிழ்ச்சோலை' என்ற வானொலி நிகழ்ச்சி ஆ ஒவ்வொரு ஞாயிறும்
அந்நிகழ்ச்சி ஒலிபரப்ட செய்திகளை அறிகின் ஊடகமாக தமிழ்ச்சே அனைவரதும் அமோ அந்நிகழ்ச்சி பெற்றிரு
எனினும் தமிழ்ச்சோன நடத்துவதில் பல நை இருந்தன. அலுவலக அறிக்கையை ஒருவர் இன்னொருவர் பெற்று உபகரணங்களைக் ெ நிகழ்ச்சிகளைத் தொ பதிவு செய்யப்பட்ட ஒ என்ற இடத்திலுள்ள நிலையத்துக்குக் கொ பல சிரமங்கள் இருந்
மேலும் ஒருசிலரே அ
துறையில் இருந்ததா இல்லாது பண நெருக
தமிழர் தகவல்
C பெப்ரவரி
 

9
ற்சியால் b ஒரிரு மாதங்களில் அந்நிகழ்ச்சி நின்று
செந்தில்வேல் மரை” என்ற டப்பட்டது. யிலிருந்து வெட்டி பாக அத்திபூத்தாற் ஒரு முறை வரும். யங்கள் அப்போது ல் எமக்கென இருந்த ன றிச்மன்ட் ஹில் ரில் மிகக் குட்டிக் 5 காலத்தில் கோயில் மரை” இலவசமாகக் ந்த இலவசம் அன்றே ாபது தான் சுவையான
lன் பின்னால் ம்பெயர்வு
தமிழர் இயக்கம் ற்று. உலகத் தமிழர் 5ம் ஆண்டு “உலகத் கை மாதமொரு முறை பது. இப்பத்திரிகையும்
சந்தாமரை போன்று யாக இருந்தது.
தை மாதம் 4ம்
இயக்கத்தினரால் ) அரைமணி நேர அபூரம்பிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ானது. தாயகச் ற இலகுவான ாலை அமைந்ததால் க வரவேற்பை ந்தது.
ல நிகழ்ச்சியை டமுறைச் சிக்கல்கள் த்தில் செய்தி
பதிவு செய்ய, அதை
தன் வீட்டிலுள்ள ьт66605 குக்க, மற்றொருவர் லிநாடாவை ஒக்வில் வானொலி ண்டு செல்வது என்று தன.
ப்போது வியாபாரத் ல் விளம்பரங்கள் க்குதல்களும்
இருந்தன. ‘சன்லைப் காப்புறுதி ஈசன் கிருஷ்ணா, யாப்னா ஸ்ரோர்', 'செஞ்சரி 21 பாலசிங்கம் என்று மூன்றே மூன்று விளம்பரங்களே அப்போது ஒலிபரப்பப்பட்டன. ஆயினும் அன்று தொடங்கிய தமிழ்ச்சோலை தற்போது ஒரு மணிநேர நிகழ்ச்சியாக சகல 24 மணிநேர வானொலிகளுடாக தினந்தோறும் ஒலிபரப்பாவதும், 'உலகத் தமிழர இன்று விற்பனைப் பத்திரிகையாக வாரந்தோறும் சிறப்பாக வெளிவருவதும் எமக்கெல்லாம் பெருமை சேர்க்கிற விஷயங்கள்.
ப. முநிஸ்கந்தன்
தமிழ்ச்சோலை வானொலி நிகழ்ச்சி விடுதலை அரசியல் சார்பாக இருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளே ஒலிபரப்பப்பட, நேரம் போதாமையும் தொழில்நுட்ப வசதியின்மையும் பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடைக்கற்களாக இருந்தன.
பன்முகப்படுத்தப்பட்ட அல்லது ஜனரஞ்சகமாக நிகழ்ச்சிகளுக்கான இடைவெளியை நிரப்ப ஈழத்துக் கலைஞர்கள் பலரின் வருகை வழிகோலியது. இதன் நிமித்தம் சங்கமம் (இளையபாரதி) கீதவாணி (ராஜ்குமார்), ரேடியோ ஏசியா (கோணேஸ்) என்று ஒரு மணிநேர வானொலி நிகழ்ச்சிகள் உதயமாகின. இவை யாவும் நேரிடையாக ஒலிபரப்பப்பட்டன என்பது முக்கியமான அம்சமாகும்.
இதே போல் ஈழத்தின் பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களின் வருகையும் "செந்தாமரை பத்திரிகையைப் பொறுப்பெடுத்ததும் பத்திரிகைத் துறை மாற்றங்களையும் புதிய வீச்சையும் கண்டது.
அடுத்து சஞ்சிகையைத் துறையைப் பார்க்கலாம். மூத்த பத்திரிகையாளர் திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட தமிழர் தகவல் (பதினொரு ஆண்டுகளாக வெளிவருகின்ற மாத சஞ்சிகை), செல்வம் அவர்களின் 'காலம் என்ற இலக்கிய இதழ் என்பனவும் இதே காலகட்டத்தில் வெளிவரத் தொடங்கித் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
1990களின் நடுப்பகுதியில் ஈழத்திலிருந்தான எம்மவரின் வருகையை விட, ஏற்கனவே வெளிநாடுகளில் குடிகொண்ட தமிழர்களின் கனடா வருகை மிக அதிகமாக இருந்தது. அந் நாடுகள் மேற்கொண்ட
NYA
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 10
நடப்பதற்கே
1998ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஐ.நா. சபையினால் 1999ம் ஆண்டு சர்வதேச முதியோர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முதியோரின் பால் கவனம் செலுத்தப்பட்டது இப்போது சரித்திரமாகிவிட்டது. முதியோராண்டின் கடைசிக் கட்ட நிகழ்வான சர்வதேச முதியோர் சங்கங்களின் 4வது மகாநாட்டின் ஒன்ராறியோ மாநில அரசாங்கத்தின் பங்கை நிர்ணயித்த குழுவில் நானும் ஓர் அங்கத்தவராகச் செயற்பட்டேன். என்னுடன் அங்கம் வகித்த ஓய்வு பெற்ற சட்டத்தரணி திரு. எறிக் SylqiggoL6i (Mr. Eric Frederickson) முதியோருக்கு அத்தியாவசியமான வாழ்க்கை முறைகளை அலசி ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் அறிந்த சிலவற்றை 'தமிழர் தகவல் நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆவலாயுள்ளேன்.
பாவியுங்கள் அன்றேல் பறிகொடுப்பீர்கள் (Use it or lose it) 676ởTOJ 56öt ab(b560ogg தெரிவித்த பிரடிக்சன், ஆரோக்கியத்திற்கு அவசியமானது துடிப்பாக இருப்பது என்று தொடங்கித் தனது வாழ்வில் நடந்த சம்பவமொன்றை விபரித்தார். தினமும் தன் நேரத்தில் இரு மணித்தியாலங்கள் நடப்பதற்கு (Walking) ஒதுக்கியிருப்பதாகவும், அந்த இரு மணித்தியாலத்துள் 8 கி.மீ. நடந்து முடிப்பதாகக் கூறினார். தான் 45 வயதில் இருந்ததை விட 67 வயதில் 30 வீதம் துடிப்பாக இருப்பதன் காரணம் அந்த இரண்டு மணித்தியால நடை என்று பெருமைப்பட்டார். துடிப்பாக இரு கரங்களையும் விசிறிக் கொண்டு விசுக்கு p60L (Walk with rhythm) (SuT(66hlgud, துடிப்பான வேலைகளில் ஈடுபடுவதும் முளை வளர்ச்சிக்கும், நோய் நொடி வராது பாதுகாப்பதற்கும் பெருமளவு உதவும். கனடிய சமுதாயத்தில் 55 வயதினரான ஆண்களில் முன்றில் இரண்டு பங்கினரும், 71 வீதமான பெண்களும் தன்னைப் போல் நடக்க மாட்டார்கள் என்று பெருமைப்பட்டார்.
தான் தினம் 8 கி.மீ நடப்பதற்குக் காரணியாயிருந்த தன் கதையை மிகச் சுவையாகச் சொல்லும் பொழுது, தன்னிலும் பார்க்க 25 6ւIա5 ծուգա
பிரட் வீ. பாலசிங்கம்
இரு நண்பர்களுடன் மலை ஏறி அரைவாசி செல்ல முடியாமல் ே அவர்களின் அரவனை கீழிறங்கியதையும் எடு அவமானத்தின் பின் பு அடிமையாயிருந்த பிர நிறுத்தி கடந்த பத்து
நடப்பதை தனது தின ஓர் முக்கியமான வேை வருகிறார். சனி, ஞாய அவர் நடக்கும் தூரம்
கூடிய நேரம் படுத்திரு இடத்தில் இருப்பதும்,
சுவாசப்பை, இருதயம அவயவங்களை பாதிக் அப்பாதிப்பு புகை பிடிட் பாதிப்புக்குச் சமனானது சுகாதார அமைப்பு (W எச்சரித்திருக்கிறது இ குறிப்பிடத்தக்கது. ஒரு நிமிடமேனும் துரிதமா ஈடுபடாதோர் 70 வயை பல்வேறு வியாதிகளின பீடிக்கப்படுவதைக் கா காரணம் வயதல்ல. அ கால்களைப் பராமரிக்க அவர்கள் சோம்பல் த
பிறப்பவர் எல்லாம் முத ஒருவரும் முதியோராக 65 வயதிற்கு மேற்பட்ே என்று அரசாங்கங்கள் போதும், நான் முதியே என்று நினைத்துச் சோ 56NJO. “You are as olc அதாவது நான் நன்றா எனக்கும், எனது சுற்ற எனது நாட்டிற்கும் உ இருப்பின், வயதால் மு மனதால் இளைஞன் த எழுதும் போது முன்ெ தகவல்' ஆண்டு மலரி என்னைப் பற்றி "துடிப் முதிய இளைஞர்” என் நினைவுக்கு வருகின்ற காரணம், நான் எனது பாவித்துச் செயற்படுவ ஒட்டப் பயிலவுமில்லை ஆசைப்படவுமில்லை.
செல்பவர்கள் இறங்க
இடத்திற்கு முந்திய த நடந்தால் அதுவே கூ நடப்பதற்கு எடுக்கும் ( கால்களைப் பாவியுங்க
TANALS' INFORMATION O FebruCany C 2OC
 
 

பாழுது போக்குக்கு பில் அவர்களுடன் ானதையும்
ாப்பில்
த்துரைத்தார். அந்த கைப்பழக்கத்திற்கு டிக்சன் அதனை வருடங்களாக ரி அட்டவணையில் லயாகச் செய்து |று தினங்களில் 12 கி.மீ ஆகும்.
ப்பதும், ஒரே எலும்பு, தசை, ாகிய கக்கூடியது. பதனால் ஏற்படும் து என்று உலகச் .H.O) ங்கு
நாளில் பதினைந்து ன வேலைகளில் )த அடையும் போது 1ால் ண முடிகிறது.
வர்கள் தங்கள் காததன் விளைவும், னமும் தான்.
நியோர் ஆவதில்லை, ப் பிறப்பதுமில்லை. டார் தான் முதியோர்
முடிவு செய்த ானாகி விட்டேன் ம்பலாயிருப்பது
as you think க நடந்து, த்துக்கும், ஏன் தவக்கூடிய திறமை திர்ந்தாலும், ான். இவ்வரிகளை னாரு தமிழர் ல், இதழ் ஆசிரியர் ாகச் செயற்படும் று குறிப்பிட்டது து. இதற்குக்
56)566TL து. நான் வாகனம்
பேருந்தில் வேண்டிய ரிப்பில் இறங்கி டிய தூரம் முதல்படி ஆகும். ள் பயனடைவீர்கள்.
தொலைபேசியில் அழுத்தங்களும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையும் குறிப்பாக ஆங்கிலக் கல்வி சம்பந்தமான வேட்கையும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் புலம்பெயரக் காரணங்களாகின.
இக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் அபரிமிதமான வளர்ச்சி வியாபாரத்துறையிலும், தொழிற்துறையிலும் பல முன்னேற்றங்களைக் கண்டது. சுற்றிச் சுற்றி சுப்பரின் படலைக்குள் என்றிருந்த நிலைமை மாறி கனடிய நீரோட்டத்திலும் தமிழர் அகலக்கால் பதித்துக் கொண்டனர்.
மேற்படி வளர்ச்சியும் இரண்டு இலட்சத்தைத் தொட்ட எம்மவரின் எண்ணிக்கையும் மேலும் கனடிய ஒலிபரப்புக் கட்டுப்பாட்டாளர்கள் ஏற்படுத்திய விதி மாற்றங்களும் அவர்கள் உருவாக்கிய மேலதிக அலைவரிசைகளும் ஒரு மணிநேர நிகழ்ச்சிகள் 24 மணிநேர வானொலிகளாக மாறுவதற்குக் களம் அமைத்தன. இதற்குத் தனிமனித முயற்சிகளும் முக்கிய காரணிகளாக இருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
குறிப்பாக 1991இல் ஒலிபரப்பாளர் இளையபாரதி (சிவசோதி) அவர்களை தமிழ்ச்சோலை’ நிகழ்ச்சி சம்பந்தமாகச் சந்தித்த போது அவர் கூறியவற்றை இங்கு நினைவு கொள்ளலாம். ஒலிபரப்பு என்பது நேரடியாக இருக்க வேண்டும். எனினும், இங்கு ஒரு முழுநேர வானொலியின் தேவை இருப்பதாகவும், அதை உருவாக்குவதே தன் குறிக்கோள் என்றும் இதற்கு முன்னோடியாக ஒரு மணிநேர வானொலி நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சொன்னார். அன்று எனக்கு ஆச்சரியமாக இருந்த விடயம் இன்று சாத்தியமாகி இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் மீறி தற்போது தமிழில் வெகு ஜன தொடர்பு ஊடகம் TVI, ITBC 66ip (2b 24 d60óC3b.J தொலைக்காட்சி சேவைகளை நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மிச்சமாக ஏதும் இல்லாது இருப்பதால் இதனை இங்குள்ள தமிழர்களின் தொடர்பு ஊடகத்தின் உச்சம் என்றும் சொல்லலாம். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஊடகங்களும் மக்களின் பெருமதிப்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக முதியவர்கள், வேலைக்குச் செல்லாத பெண்கள் என்று பலரையும் கவர்ந்துள்ளன. ஆயினும் இதற்கும் மேலாக இந்த ஊடகங்கள் எமது உணர்வுகளைப் படுகொலை செய்யாமலும், மக்களைக் குழப்பத்திற்கு உட்படுத்தாமலும் எம்மவரை சமூக நசிவிலிருந்தும், கலாசார சீரழிவிலிருந்தும் விடுவிக்கின்ற செய்திகளைக் கூடுதலாகச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
Eleventh anniversory issue

Page 11
கணவன், மனைவி இருவரும் ஓர் இரவு உணவு அருந்துவதற்காக உணவகம் சென்றனர். உணவக சிப்பந்தியிடம் இருவருக்கும் ஆட்டிறைச்சி பிரியாணி கொடுக்குமாறு கணவன் பணித்தான். “ஏன் கோழி பிரியாணி எடுப்போமே. அதுவும் நல்லாத்தான் இருக்கும்” என்றார் மனைவி. “நீர் விருப்பம் என்றால் கோழி பிரியாணியை எடும். நான் ஆட்டு பிரியாணி சாப்பிடப் போகிறேன்” என்றார் கணவன். "இல்லையப்பா உங்களுக்கு..” என மனைவி கூற முன் கணவன் பாய்ந்து விட்டார். "வீட்டிலே தான் நீர் அவித்துப் போடுவதை சாப்பிட வேண்டும் என்ற தலைவிதி, இங்கேயாவது என் எண்ணப்படி சாப்பிடுவதா அல்லது வெளியே போவதா” என்றார். உள்ளே வரும் போது இருந்த சந்தோஷம், உல்லாசீம் எல்லாம் போய்விட்டது. ஏதோ சாப்பிட்டார்கள், வீடு சென்றார்கள். இருவரிலுமே குறையில்லை. SO6 (5 b Gogist Ljup656) (Communication) செய்தியை (Message) கிரகித்தார்களேயன்றி அதில் உள்ளார்ந்த செய்தியை (அணுசெய்தி - metamessage) உணரத் தவறியதால் தான் இப் பிரச்சனை எழுந்தது. கணவனுக்கோ இதயக் கோளாறு உண்டு. மனைவிக்கு அவன் உடல்நலத்தில் அக்கறை. ஆட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் என்ற ஆதங்கம். எனவே அதனைத் தடுக்க முனைகிறார். கணவனுக்கோ, வீட்டுக் கட்டுப்பாடுகளால் ஆசைக்குச் சாப்பிட முடியாத அவலம். எனவே, இங்கேயாவது நாக்கின் ருசிக்கு சாப்பிடுவோமே என்ற வேட்கை. இருவருமே ஒருவரை ஒருவர் சற்றுப் புரிய முனைந்திருந்தால் இப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ஆங்கிலத்தில் “Reading between the lines' 616 untij E6it. வாசகங்களுக்கு இடையே வெளி இருப்பதில்லை. அங்கே தான் அனுவாசகங்கள் உள்ளன. சொல்லாத ஆனால் உணர வேண்டிய வாசகங்கள்
966.
பொதுவாக நாம் சிந்திக்கையில் நிமிடம் ஒன்றுக்கு 1000 முதல் 3000 சொற்கள் வரை சிந்திப்போம். ஒருவர் பேசும் பொழுதோ 125 முதல் 250 சொற்கள் வரை தான் ஒரு நிமிடத்தில் காதால் கேட்போம். மேலும் ஒரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் பேசும் பொழுது நாம் கேட்பது போல் பாவனை செய்தாலும் 75% நேரம் எமது மனம் பேச்சில் லயிக்காது வேறேதேனும் பற்றிச் சிந்திக்கும். அல்லது அசட்டை செய்யும். அல்லது கவனபேதமிருக்கும். எனவே ஒரு நிமிடத்திலே நாம் கேட்ட 250 சொற்களில் 60-65 சொற்களே சாதாரணமாக மனதில் பதியும் சாத்தியம் உண்டு. இப்போ,
fsöggjöglů UT(5356řT Reading between the lines என்பது பற்றி.
உற்றுக் கேட்டல் அல்லது செவிமடுத்தல் (Listening) நான்கு வகைப்படும் என்பர்.
அவை 1. மக்கள் சார்ட (People oriented listen செவிமடுத்தல் (Action சார்பு செவிமடுத்தல் ( காலம் சார்பு செவிமடு
ஒரு சம்பவம் விபரிக்க எடுத்துக் கொள்வோம் செவிமடுக்கின்றவர்களி மக்கள் சார்பினர் . சம் சம்பந்தப்பட்டோர் அணி கூடியிருந்தோர் என்ன விபரங்களைத் தெரிந்து அக்கறை காண்பிப்பார் செயல் சார்பினர் - நன நிகழ்ச்சியைப் பற்றியே அவாவுற்றிருப்பர். சம்ப பாதிப்புக்குள்ளானார்கள் வரவழைக்கப்பட்டனரா பாதிக்கப்பட்டவர்களுக் நடைபெற்றது போன்ற செய்திகளுக்கே முன்னு கொடுப்பார்கள். பொருள் சார்பினர் - ந ஏற்பட்டதற்குரிய காரண எவ்விதமாக அச் சம்ப அதற்குப் பின்னணியில் உள்ளனரா? அப்படியா
Listening, Co
இருக்கலாம் என்பவை முனைவர்.
காலம் சார்பினர் - நன நடந்த காலம் பகலா, மாலையா? வானிலை மழையா, வெய்யிலா, போன்றவற்றைத் தெரி முனைவர்.
எனவே, மக்கள் சார்பு ஒருவருக்கும் செயல்
ஒருவருக்குமிடையே 6 நடக்கின்ற பொழுது ெ (Communication) G6. அரிதாகவே தான் இரு பெண்கள் மக்கள் சார் செவிமடுப்போராகவே சமயம் ஆண்களில் அ சார்பு செவிமடுப்போர தானோ, மனைவிமார் காதில் ஏறுவதில்லை. தாய்மார்களே, உங்க கோபிக்காதீர்கள். அலி செய்யவில்லை. உள தான் நிலைநாட்டப்படு பொதுவாகவே ஆண்க ஆற்றல் பற்றி மிகைய அபிப்பிராயம். தம்மால்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

செவிமடுத்தல் ing) 2. GaGFUu6io FTL
oriented) 3. Gust(56i Content oriented) 4. ig56) (Time oriented).
ப்படுகிறது என்று . அச் சம்பவத்தை
ல்
பவத்துடன் ந்திருந்த உடை, செய்தனர் போன்ற கொள்வதிலேயே கள்,
டைபெற்ற
தெரிந்து கொள்வதில் வத்தில் யாராவது ளா? நகர பாதுகாவலர்
கு என்ன வை பற்றிய
றுரிமை
டைபெற்ற சம்பவம்
Tud UUTTg5, வம் ஆரம்பமானது. ) யாராவது ாயின் யாராக
mmUnicotion
பற்றி அறிய
>டபெற்ற சம்பவம்
இரவா? காலையா, எப்படி இருந்தது பனிமழையா? என்பது ந்து கொள்ள
செவிமடுத்துனர் சார்பு செவிமடுத்துனர் சம்பாஷணை தொடர்புறல் பற்றியீட்டும் வாய்ப்பு க்கும். பெரும்பாலான
니
உள்ளனராம். அதே அதிகமானோர் பொருள் ாக இருப்பர். இதனால் சொல்லுவது கணவர்
எனவே ள் கணவன்மாரைக் பர்கள் வேண்டுமென்று வியல் சார் உண்மையே கின்றது. 5ளுக்குத் தமது ான (என்னைத் தவிர) ) ஒரு சமயத்திலே
ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைச் செய்ய முடியும் என்ற (நான் கனடா வந்த காலத்தில் நான்கு வேலைகள் செய்தேன்) தளராத நம்பிக்கை. பத்திரிகையையும் வாசித்தபடியே மனைவி பொ. கனகசபாபதி கூறுவதையும் கேட்க முடியும் எனப் பல தடவைகள் பல கணவன்மார் செய்து காட்ட முயன்றுள்ளனர். ஆனால் “ம்”, “ம்” என்பதை விட சற்று விபரமான மீள ஊட்டலை (Feedback) எதிர்பார்க்கும் மனைவி கணவன் உதாசீனம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டுவதில் தப்பு இல்லை.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மனைவி, "இன்று அலுவலகத்தில் ஒரு பெண் சொன்னார்” என்றார் தனது கணவனை நோக்கி, “என்ன சொன்னா” என்றார் கணவன். “இல்லை, எப்பொழுதும் ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னாலேயே பெண்கள் சடுதியில் புரிந்து கொள்வார்களாம். ஆண்கள் அப்படி இல்லையாம், ஒருமுறைக்கு இருமுறை சொன்ன விஷயத்தைச் சொன்னால் தான் அவர்களின் மண்டையில் ஏறுமாம்” என்றார். "எங்கே எங்கே இன்னொருமுறை சொல்லும்” என்றாராம் கணவன்.
இங்கே ஒரு உண்மையை மிக்க சங்கடத்துடன் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். ஆண்கள் என்னை மன்னிப்பார்களாக(?) இன்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் Joseph T Lorito என்பவர் அண்மையில் சில அவதானங்களைக் கூறியுள்ளார். அதன்படி, ஆண்கள் செவிமடுக்கின்ற போது தமது இடப்பக்கத்து மூளையைத் தான் பெரும்பாலும் உபயோகிக்கின்றனர். பெண்கள் இருபுறத்து மூளையையும் ஒரே சமயத்தில் உபயோகிக்கின்றனர். இதன் காரணமாக இரு கருத்துகள் கூறப்படுகின்றன. “பெண்கள் ஒரே சமயத்தில் இரு சம்பாஷணைகளைச் செவிமடுக்க முடியும்" என்கிறார் பேராசிரியர் லுறீற்ரோ. ஆனால் பெண்களைச் சிறந்த செவிமடுப்போராகக் கொள்வதற்கும் இல்லை எனக் கூறி ஆண்களின் கோபாக்கினியில் இருந்து தப்பித்துக் கொள்கிறார். ஆண்கள் செய்கின்ற அதே செயலைப் பெண்கள் செய்வதற்கு ஆண்கள் உபயோகித்த மூளைப் பகுதியிலும் கூடிய பகுதியைப் பெண்கள் உபயோகிக்க வேண்டியுள்ளது. பெண்கள் சிறந்த செவிமடுப்போராக இருப்பதைக் கடினமாக்குகிறது என லுறீற்ரோ சொல்கிறார்.
தொடர்புறல் என்பது ஆங்கிலத்தில் Communication 6T60Tiju(S&pg).
மறுபக்கம் பார்க்க
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 12
12
செவிமடு
హ్లాళ్లభజో
த்தல் தொடர்புறுத
ళ్ల#
Communication 6T6Tug Communis 67g)b 6.556 G&T so656,og(big (3: "Communis’ என்பதன் பொருள் பொதுவானது. நாம் ஒருவருடனோ, ஒரு தொடர்புறுகின்ற போது எம் இரு சாராருக்கும் பொதுவான தளம் ஒன்றிை விடுகின்றோம். தொடர்புறல் நடைபெற மூன்று பிரதான மூலக்கூறுகள் அல (Source), Gaug (Message), (33 fullb (Destination) 5,5ub. ep6)LD 6T6Tug அல்லது அமைப்பாகவோ அமையலாம். அங்கே இருந்து தான் செய்தி ( மூலத்தில் இருந்து வெளிவருவது பேச்சு, எழுத்து, படம், சைகை எனப்ப வகைப்படலாம். அவை செய்தியாகச் செல்கையில் ஒலி அலைகளாகவே பத்திரிகையாகவோ அல்லது அர்த்தம் பொதிந்த வேறேனும் சுட்டுக்குறிய செல்கின்றன. செய்தி எவரை எதிர்பார்த்து அனுப்பப்பட்டதோ அவரை அ அவருக்கே தான் செய்தியின் அர்த்தம் புரியும். வெறுமனே ஒலி அலைகள் காற்றுாடகத்தினால் எடுத்துச் செல்லப்படும் செய்தி சேரிடத்தை அடைந்த பொதிந்ததாகி விடுகிறது. செய்தி பல சுட்டுக்குறிகளாகவே ஊடகத்தின்
பின்னர் சேரிடம் அடைந்ததும் இச் சுட்டுக் குறிகள் (Signs) மீண்டும் ஒன்று செய்தியாகின்றன. எனவே தொடர்புறல், நிகழ்விலே மேலும் இருபடி நிை அவற்றினைக் குறியீடாக்கல் என்றும் குறியீடகற்றல் என்றும் அழைப்போம்
மீளவூட்டல் V (மூலம்) செய்தி ஒலியலை ஒலியலை (குறியீடகற்
மீளவூட்டல்
செய்தியை மேலெழுந்தவாரியாக இரு வகையாகப் பிரிக்கலாம். அவை ( (Verbal), சொல் சாராதவை (Nonverbal) ஆகும். சொல் சார்ந்த தொடர்பு குலத்தின் தனித்துவம். ஒரு பத்திரத்தில் மையினால் எழுதப்பட்டவையோ கலந்து வரும் ஒலி அலைகளோ ஒவ்வொருவருடைய மூளையிலும் பிம்ப தோற்றுவிக்கிறது என்றால், அது ஒரு ஆச்சரியமான விடயமல்லவா? நா ஊரிலிருந்து ஒருவர் நம் நாட்டிற்கு வருகிறார் என வையுங்கள். அவர் நா கேள்விப்படாதவர் எனக் கொள்வோம். அவர் முன்னே "நாய்", "நாய்” என நாயாய்க் கத்தினாலும், அவர் என்ன சொல்கிறாய் எனக் கேட்பாரேயன்றி நாய் பற்றிய பிம்பம் தோன்றவே மாட்டாது.
சொல் சாராத செய்திகள் என்பவை, சொற்கள் அற்ற முறையிலே அல்ல கூட்டாக நாம் செய்தியொன்றினை பரப்புதற்குக் கையாளும் நெறிமுறைக முகபாவனை, நிலைகோடல் (Posture), கை அசைவுகள், உடுத்திய உை குரலின் தன்மை போன்றவை. தனித்தோ அல்லது சொற்களுடன் இணை ஒன்றினை வழங்க முடியும்.
தொடர்புறல் என்பது ஒரு வழிப்பாதையல்ல. இருவர் அல்லது அதற்கு ே சம்பந்தப்பட்ட இருவழிப் பாதை. மூலத்தில் இருந்து பிறந்த செய்தி சேரிட எதிர்பார்க்கப்பட்ட பிரதிவினை கிடைத்ததா என மூலத்திற்குத் தெரிதல் அ மீளவுட்டல் மூலம் சாத்தியமாகிறது. மீளவுட்டல் சொல் சார்ந்தவையாக சாராதவையாகவோ அல்லது வேறு செயல்களாகவோ அமையலாம். மீ6 தொடர்வதற்கும் காரணமாக அமைவதுடன் சில நடத்தைகளை வலுப்படு வேறு சிலவற்றை ஒழிப்பதற்கும் காரணமாகின்றன. தமிழ் சினிமாவிலே ெ தெரியும் தானே! அங்கே பம்பரம் விட ரசிகர்கள் ஆர்வமாய்ப் பார்க்க 'ஒ போனார்களே. அதே போன்று கவுண்டமணி, செந்திலை தேங்காய்த் தன வரவேற்பு ஒவ்வொரு படத்திலேயும் புதுப் புதுத் தலையனாக வைதாரே. வலுப்படுத்தல்.
சாதாரணமாக தொடர்புறுதலின் போது ஒருவர் ஐந்து பிரச்சனைகளைச் சு வேண்டிய அவசியம் உள்ளது. 1. அவர் தொடர்புறுகிறவர் (சேரிடம்) தனக்கு ஏற்றவர் தானா என்பதை மு தீர்மானித்து விடல் வேண்டும். வள்ளுவன் அழகாகச் சொல்லியுள்ளான். உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று
(குறள் - 718)
சொல்வதை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னி பாத்தியிலே நன்கு வளரும் பயிர்களுக்கு மேலும் நீர் பாய்ச்சுவது போன்ற
2. பேசப்படுகின்ற விஷயம் சேரிடத்தை அடைதல் அவசியம். எனவே இட மாதிரி பாவிக்கும் சொற்கள், பிரயோகிக்கும் சைகைகள் அமைதல் அவ
AALS' NFORMATON Fehruory C 2O
 
 

தான்றியது. கூட்டத்தினருடனோ ன உருவாக்கி பசியம். அவை மூலம்
தனிநபராகவோ வெளிவருகின்றது. ல்வேறு
வெறும்
ாகவோ டைதல் வேண்டும்.
ΠΠ 35
தும் அர்த்தம் ஊடாகச் செல்கிறது.
சேர்ந்து லகள் ஏற்படுகின்றன.
-
சொல் சார்ந்தவை றலே மனித
அல்லவோ காற்றில் ம் ஒன்றைத் ய் இல்லாத 'யைப் பற்றி முன் பின்
எத்தனை முறை அவர் மூளையில்
}து சொற்களுடன் ள். அவை டையின் தன்மை, ாந்தோ செய்தி
மற்பட்டோர் ம் போய் சேர்ந்ததா? வசியம். இது வோ அல்லது சொல் ாவூட்டல் தொடர்புறல் Yggs6 up (Reinforce) தாப்புள் புராணம் ம்லட் சுடுமளவிற்குப் லயன் என, ஏற்பட்ட இதுதான்
முகமாகத் தீர்க்க
முன்கூட்டியே
ரிலையில் பேசுதல், பயன் விளைவிக்கும்.
.த்துக்குத் தகுந்த சியம். இங்கேயும்
வள்ளுவன் உதவிக்கு வருகின்றான்.
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
(குறள் - 711)
அவையிலே கூடியிருப்போரின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுபவர்களே ஒவ்வொரு சொல்லினதும் தன்மை உணர்ந்த நல்ல அறிஞர்கள்.
3. தொடர்புறலின் போது மற்றவருடன் நல்ல உறவினை ஏற்படுத்தக் கூடிய விதத்திலே செய்தியை வெளிவிடுகின்றோம். சுவாமி சுகபோதானந்தர், "அகமே, ரிலாக்ஸ் ப்ளிஸ்” எனும் தொடரில் எழுதியுள்ளதை வாசியுங்கள். "பதஞ்சலி என்பவர் யோகாசனக் கலையின் முன்னோடிகளில் முக்கியமானவர். அவரது "யோகசூத்திரம் வாழ்க்கையின் பல ஆழமான பரிமாணங்களை எடுத்துக் காட்டும் நூல். அதிலே அவர் கருத்து மாறுபாடு விவாதம் பற்றியும் விபரமாக எடுத்துச் சொல்லுகிறார்.”
"ஒரு விஷயம் குறித்துக் கருத்துச் சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறை உள்ளதாக அவர் சொல்லுகிறார். முதலாவதாக தர்க்கம், இரண்டாவதாக குதர்க்கம், மூன்றாவதாக விதர்க்கம். தர்க்கம் என்பது. எது ஒன்றானாலும் அதைப் பற்றித் தனக்கென ஒரு கருத்தினை ஏற்படுத்திக் கொள்வது. (ஆனால் இங்கே எதிராளியின் கருத்துச் சரியென்றால் அதனை ஏற்க முடியும். தனது தான் சரியாக இருக்கும் என்ற முடிவான கருத்து இல்லை). குதர்க்கம் என்பது தனது கருத்து தான் சரியென்று கருதி அதனை நிலைநாட்டப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது (எதிராளி எவ்வளவு தான் நியாயத்தை எடுத்துக் கூறினாலும், தனது கருத்தே சரியானது என்ற நிலைப்பாட்டிலே குதர்க்கவாதி இருப்பார்). விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து, மாறுபட்ட கருத்துகளைத் தன் மனதிலே ஆராய்ந்து பார்த்துப் பேசுதல் (எதிராளியிடம் இருமாறுபட்ட கருத்துகளையும் பெருந்தன்மையுடன் எடுத்துக் கூறி அவரது தீர்மானத்துக்கு விட்டு விடலாம்).
விதர்க்க முறையே மற்றவருடன் நல்ல உறவினை ஏற்படுத்துவதற்கு உகந்த வழி. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதனைக் கையாள்கிறோம். நமது கருத்து தான் சரி, மற்றவர் அதனை ஏற்பது தான் முறை என விதண்டாவாதம் புரிபவர்கள் அநேகர்.
4. அனாவசியமான வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து, சொல்ல வேண்டியதை ஆணித்தரமாக நறுக்குத் தெறித்தது போலச் சொல்லிப் பெற வேண்டிய விளைவைப் பெற முயல வேண்டும். இதோ இன்னொரு பழைய (பாடல் (சென்ற வருடமும் எழுதியுள்ளேன்)
(20ம் பக்கம் பார்க்க்)
O2 O
Eleventh anniversary issue

Page 13
ரொறன்ரோ மாநகரில் அவ்வப்பொழுது இடம்பெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளில், கனடியத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பது தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறையாகும். இந் நிகழ்வு தமிழரது கவனத்தை மட்டுமன்றிப் பிற சமூகங்களின் கவனத்தையும் தமிழ்ச் சமூகத்தின் மீது திருப்பியுள்ளது. பிற சமூகங்களும் பொதுத் தொடர்பு ஊடகங்களும் இந்நிகழ்வின் ஊடாகவே தமிழ்ச் சமூகத்தை நோக்குகின்றன. இதன் விளைவாக முழுச் சமூகத்திற்கும் ஒரே தூரிகையால் சாயம் பூசப்படுகின்றது என்பதுவும், இதன் பெறுபேறாகத் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் வினாக்குறியாக்கப்படுகின்றது என்பதுவும் நாமனைவரும் அறிந்தவையாகும். எனினும், இச்சிக்கலுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் சிக்கலின் ஆழத்தோடு ஒப்பிடுகையில் இல்லையென்றே கூறலாம்.
"உவங்கள் எல்லோரையும் நாடு கடத்த வேண்டும்”, “உவங்களைத் திருப்பியனுப்ப வேண்டும்” அல்லது "ஒரேயடியாக அடைக்க வேண்டும்” போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வுகளைப் பலருங் கூறக் கேட்டிருக்கின்றோம். "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்க்கையிலே" என்ற பாடல் கூறும் தத்துவத்தின் எதிரொலிப்பு முற்கூறிய தீர்வுகளிற் காணப்படவில்லை. இச் சூழ்நிலையிலேயே கனடாத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் 2000ம் ஆண்டு "ரொறன்ரோ தமிழ் இளைஞர் உண்மை நிலை” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இவ்வறிக்கையில், தமிழ் இளைஞரைக் குழுக்களில் இணையத் தூண்டும் காரணிகள் பற்றிக் காய்தல் உவத்தலின்றி ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வானது சமூகவியலாளர், உளவியலாளர் மற்றும் சமூக நலன்விரும்பிகளிடம் மட்டுமன்றிக் குழுக்களில் இணைந்துள்ள இளைஞர்களிடமும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் கண்டறிந்த உண்மைகளை ஆழ்ந்து நோக்குவது அவற்றை மாற்றியமைக்க வழிவகுக்கும்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவில் ஏற்படும் சிக்கல், இக்காரணிகளுள் முதன்மையானதாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காக செவ்வி காணப்பட்ட இளைஞர் சிலர் “பெற்றோர் எம்மை நம்புவதோ, விளங்கிக் கொள்ள முயற்சிப்பதோ இல்லை”, “குடும்பத்திற்குள் எந்தவித கருத்துப் பரிமாற்றமும் இல்லை", "பெற்றோர் எம்மோடு கதைப்பதில்லை. எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.” என்று கூறிய கூற்றுகள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான கருத்துப்
பரிமாற்ற இடைவெளின் இவ்விடைவெளி நிரவப் பெற்றோர் பிள்ளைகள முயற்சி எடுக்க வேண் பெற்றோரோடு பேச எ பெற்றோரால் தட்டிக் க எனச் சரியாகவோ, த6 பிள்ளைகள் எண்ணுகின் நல்லிணக்கத்தைக் செ இளைஞர்கள் குழுக்க வாய்ப்புக் குறைவு என கூறுகின்றன.
இஃது ஒருபுறமிருக்க, பெற்றோரின்றித் தனிய உற்றார் உறவினரோே குழுக்களில் இணைவத் கூடுதலாகக் காணப்படு இல்லாத இளைஞருக் கட்டுப்பாடும் இல்லை. போகலாம், எதுவும் ெ கேட்க முடியாது.” என் சுருங்கச் சொல்லி விள இளைஞர் வாழ்வில் ெ தால் ஏற்படும் வெற்றி உறவினர்களோ, மூத்த முன்வராமையையே இ காட்டுகின்றது. மேலும் பெற்றோரின்றி உறவின் ஒரு சில இளைஞர்கள் "தெருவாசிகள்’ நிலை தள்ளப்பட்டிருக்கிறார்க கவலையூட்டுவதாகவுப் பாரதூரத்தைக் கோடிட் உள்ளது.
தகுந்த வழிநடத்தலும் மனநிலையும் இல்லாத குழுக்களில் இணைகி தகுந்த முன்மாதிரிகள் இல்லாததையும் அவர் காட்டுகின்றனர். "எல்ே செய்யச் சொல்கின்றன செய்ய வேண்டுமென்ே வேண்டுமென்றோ கூறு ஓர் இளைஞரது கருத் தொழிற்துறையிலும் க வெற்றி பெற்ற பல இ இருந்தும், "அவர்களு சிக்கலும் இல்லை, அ பெற்றனர்” என்ற தவற இளைஞரிடையே நில பின்பற்ற இவர்கள் மு
மனக்கிளர்ச்சியைத் (e மனநிலையும் பல இன பாதையில் இட்டுச் ெ இளைஞர், பாடசாலை நீங்கலான கூடுதல் ெ
BL5ypj batelst
O பெப்ரவரி s
 

மயக் காட்டுகின்றன. பட வேண்டுமாயின் ாகிய இருதரப்பினரும் டும். பிள்ளைகள், டுக்கும் முயற்சிகள் ழிக்கப்படுகின்றன பறாகவோ iறனர். பெற்றோரோடு ாண்டுள்ள ளில் இணையும் ப் புள்ளி விபரங்கள்
இங்கே ாகவோ அன்றி டா வாழும் இளைஞர் தற்கான வாய்ப்புகள் கிென்றன. “பெற்றோர் கு எந்தவிதக்
அவர்கள் எங்கும் சய்யலாம். யாரும் று ஓர் இளைஞர் ாங்க வைத்தார். பற்றோர் இல்லாதடத்தை நிரப்ப, ந உடன்பிறப்புகளோ துெ எடுத்துக்
அண்மையில் னருடன் வாழ்ந்து வந்த வீட்டை விட்டு ஓடி க்குத்
ள எனற உணமை b இப்பிரச்சனையின் டுக் காட்டுவதாகவும்
, பாதுகாப்பான ந இளைஞரே ன்றனர். தமக்குத் (Role Models) "கள் காரணமாகக்
லாரும் எதையாவது ார். ஏன் அதைச் றோ? எப்படிச் செய்ய றுவதில்லை” என்பது தாகும். ல்வித்துறையிலும் ளைஞர் எம்மிடையே க்கு எந்தவித தனாலேயே வெற்றி )ான கருத்து பல வுவதால், அவர்களைப் ன்வருவதில்லை.
xcitement) (3g56ub ளைஞரைத் தவறான
சல்கிறது. தமிழ் }களில் கல்வி
சயற்பாடுகளில் (Extra
curricular Activities) FGSuG6 g) fascis குறைவு. இதற்கு பாடசாலைகளில் வழங்கப்படும் செயற்பாடுகள் இவ்விளைஞரது ஆர்வத்தை ஈர்க்கத் தவறுவதும் ஒரு காரணமாகும். இதை மாற்றியமைத்தால் இளைஞர் தவறான, சட்டத்திற்குப்புறம்பான நடவடிக்கைகளால் மனக்கிளர்ச்சி அடைய முற்படுவதைக் குறைக்கலாம். இவ்வாறு இளைஞர் ஈடுபடுவதற்கு மாற்றுத் திட்டங்களை வழங்கச் சமூகம் முன்வர வேண்டும்.
இவற்றோடு தன்னம்பிக்கைக் குறைவு, குறைவான தன்மதிப்பு, பண்பாட்டு அதிர்ச்சி, பாடசாலைகளில் ஏற்படும் சிக்கல்கள், அதிகாரத்திதிலுள்ளோர் மீது நம்பிக்கையற்ற தன்மை போன்றவையும் இளைஞரைத் தவறாக வழிநடத்தும் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கற்றலில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் தப்பித்தல் மனப்போக்கோடு தமக்கு அறிமுகமான சில நண்பர் குழுவோடு எப்பொழுதும் இருப்பதன் மூலம் தாம் எதிர்நோக்கும் சிக்கல்களை புறக்கணிக்க முயல்கின்றனர். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவிகோரி இவர்கள் யாரையும் நாடுவதுமில்லை, யாரும் இவர்களை அணுகி உதவி செய்ய முன்வருவதுமில்லை. அதிகாரத்திலுள்ளோர் மீது நம்பிக்கையின்மை ஏற்படுவதற்கு, இவர்கள் தாயகத்தில் வாழ்ந்த பொழுது காவற்துறை மீது ஏற்பட்ட கசப்பான பட்டறிவு அல்லது அத்தகைய பட்டறிவைப் பிறர்சொல்லக் கேட்டமை காரணமாக அமையலாம். இத்தகைய மனப்பாங்கை மாற்றினால் மட்டுமே, சிக்கல்களை எதிர்நோக்கும் இளைஞர் தக்காரை அணுகி உதவி பெறுவர்.
மேற்கூறிய காரணங்கள் யாவும் இளைஞரைக் குழுக்களில் இணையத் தூண்டிச் சிலவேளைகளில் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டும் காரணிகளாகவே இனங்காணப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர் ஏறத்தாழ நூறு முதல் நூற்றைம்பது வரையானோரே இருக்கின்றனர் என்பது ரொறன்ரோ மாநகர காவற்துறை உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இத்தொகை (மறுபக்கம்)
துஷ்யந் ஞானப்பிரகாசம்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 14
14
இந்நகரில் வாழும் தமிழ் தொகையோடு ஒப்பிடும் பொழுது மிகச் சிறியதேயாகும். எனினும், எண்ணிக்கை கருதி, இச்சிக்கலைப்
புறக்கணித்து விடுவது பெருந்தீமை பயக்கும்.
எமது இளைஞர் எத்தகைய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதற்கு, இந்தச் சில இளைஞர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவும், இங்கு வாழும் தமிழ் இளைஞர் அனைவருக்கும் பொதுவானவையே ஆகும். இவை, எல்லா இளைஞரையும் வன்முறையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளாவிடினும், அவர்களது வளர்ச்சி, ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பைக் கட்டாயம் பாதிக்கும். இதன் தாக்கம் எதிர்காலத் தமிழ்க் கனடியச் சமூகத்தில் எதிரொலிப்பது உறுதியாகும். மேலும், இக்காரணிகளை இப்பொழுதே ஆராய்ந்து நீக்காதவிடத்து, எதிர்காலத்தில் மென்மேலும் இளைஞர் தவறான பாதையில் வழிநடத்தப்படக்கூடிய சூழல் இருக்கிறது.
"ஓர் ஊர் சேர்ந்து முயன்றாலே ஒரு பிள்ளையை முறையாக வளர்க்க முடியும்” என்று ஓர் ஆபிரிக்க பழமொழி உண்டு. இக்கூற்றுடன் இவ்வாய்வறிக்கையும் உடன்படுகிறது போலும். இவ்வறிக்கையின் கடைசிப் பகுதியாக இளைஞரை நல்வழிப்படுத்தக் காவற்றுறை, கல்விச்சபை, ஊடகவியலாளர், அரசு, நீதித்துறை போன்ற பல தரப்பினரும் ஆற்ற வேண்டிய பணிகள் பல பரிந்துரைக்கப் பெற்றுள்ளன. இவற்றில் பெற்றோரும், சமூகத்தாரும் ஆற்ற வேண்டியவற்றை இங்கே நோக்குவோம்.
பெற்றோர் தம் பிள்ளைகளின் அன்றாட வாழ்விற் கூடிய அக்கறையும் ஈடுபாடும் கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்ற இடைவெளியைக் குறைப்பது இன்றியமையாதது. பிள்ளைகள் சிக்கலை எதிர்நோக்கும் பொழுது மட்டும் தம்மோடு பேச வேண்டுமென பெற்றோர் எதிர்பார்ப்பது தவறானது. பெற்றோர் தம் பிள்ளைகளோடு நல்லிணக்க, உறவைப் பேணினால் மட்டுமே பிள்ளைகள் பெற்றோரை நம்பிக்கையோடு அணுக முற்படுவர். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழி. சிறுவயதில் பெற்றோருடன் தன் உணர்வுகளை, பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளாத பிள்ளை இளைஞன் ஆனதும் அப்படிப் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படிப் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றோர் தான் சிறுவயது
முதல் பிள்ளைகளில் வளர்த்து வரவேண்டும்.
பெற்றோர் தம் பிள்ளைகளது பாடசாலை தொடர்பான அலுவல்களிலும் ஈடுபடுதல் இன்றியமையாதது. இதன்மூலம் தம் பிள்ளைகள் அன்றாடம் புழங்கும் சூழலை அறிந்து கொள்வதோடு, அச்சூழலில்
மனக்கிளர்ச்சியை கட்டுப்படுத்த மு
அவர்கள் சந்திக்கக்கூட தொடர்பான அறிவையு கொள்ளலாம். மேலும்
கல்வி முறைமை மற்று பற்றி அறிந்திருக்க வே தமிழர் சமூக நிறுவனங் உதவி வழங்க முன்வர மூலம் பெற்றோர் தம் பி கல்வி, சட்டம் தொடர்ட தகைமையோடும் நம்பி வழங்க முடியும். இது,
பிள்ளைகளுக்கு மதிப்ை பெற்றோருக்கும் பிள்ை இடையேயான கருத்து நிகழவும் வாய்ப்பளிக்கு பெற்றோருக்கு கனடிய எதுவுமே தெரியாது என மனப்பான்மையும் அவர் அணுகி உதவி பெறுவ முட்டுக்கட்டையாக இரு அதேவேளை பல சந்த இளைஞர்களின் இந்த
உண்மையாக இருப்பது
பெற்றோர் தம் பிள்ளை கட்டுப்பாடுகளை விதிக் அக்கட்டுப்பாடுகள் ஒன் முரணானவையாக இல் பார்த்துக் கொள்ள வே பிள்ளைகளுக்கு ஒரு வ ஆண்பிள்ளைகளுக்கு ே சமூகத்தில் புரையோடி மரபாகும். இன்றைய கு நடவடிக்கைகள் பெண் உடன்பிறப்புகள் மீதும் மீதும் வெறுப்பை வளர் ஆண்களிடத்து தாம் ெ உயர்ந்தோர் என்று ஆ வளர்க்கவும் துணை ே இரண்டுமே வேண்டத்த விளைவுகளையே கொ இளம்பெண்கள் தம் மு பாரம்பரியங்களிலும் ப6 அந்நியப்படுவதற்கு இt காரணமாகும். அவர் த தம்மை அடக்கியாள ப ஆயுதமாகவே பார்க்கி ஆண்கள் பலரும் கூட
ஒரு ஆணாதிக்க கட்ட அதையிட்டு நாணி, அ தூரப்படுத்த முயற்சிக்கி நிலை தொடருமானால் சமூகம் தனித்துவமான ஒரு சமூகமாக மாற்றப் மேடைகளில் 'சங்க கா நிலை பற்றி முழங்குவ வீடுகளிலும் தமிழ்ப் ப6 விழுமியங்கள் பிள்ளை மூலம் ஊட்டப்பட வேல் பெற்றோர் தாம் ஆண்
பெண் பிள்ளைகளுக்கு
AMAS INFORMATION O February O 2Ο
 

ய சிக்கல்கள் ம் வளர்த்துக் பெற்றோர் கனடிய ம் சட்டதிட்டங்கள் ண்டும். இப்பணியில் கள் பெற்றோருக்கு வேண்டும். இதன் ள்ளைகளுக்கு ான அறிவுரைகளை க்கையோடும் பெற்றோர் மீது >ப ஏற்படுத்துவதோடு ளகளுக்கும்
பரிமாற்றங்கள் ம். ஏனெனில் தம் F சமூகம் பற்றி iற இளைஞர்களின் கள் தம் பெற்றோரை தற்கு நக்கிறது. ர்ப்பங்களில் எண்ணம்
கவலைக்குரியது.
களுக்கு நியாயமான கும் அதேவேளை றுக்கொன்று லாமல் இருக்குமாறு ண்டும். பெண் பிதி, வேறு என்பது எமது ப்போன ஒரு சூழலில் இவ்வித களிடத்தில் ஆண் தம் பண்பாட்டின் க்கும். மேலும், பண்களை விட ணாதிக்கக் கருத்தை பாகும். இவை காத டுக்கும். இன்று பல ன்னோரின் ன்பாட்டிலும் இருந்து து ஒரு முக்கிய மிழ்ப் பண்பாட்டை யன்படுத்தும் ஒரு )ார்கள். இளம் தமிழ்ப் பண்பாட்டை மைப்பாகப் பார்த்து, திலிருந்து தம்மை றார்கள். இந்த
கனடாவில் எமது அடையாளங்களற்ற படும். இந்நிலை மாற லத்தில் பெண்கள் து மட்டும் போதாது. ன்பாட்டின் களுக்கு நடைமுறை ன்டும்.
நல்லுறவை வளர்க்க வேண்டும். இதுவே இரு பாலாருக்கும் இடையில் புரிந்துணர்வையும் நன்மதிப்பையும் உருவாக்க உதவும்.
பெற்றோர் கல்வி தொடர்பாக திறந்த மனப்பான்மை கொள்ள வேண்டியதோடு, தம் பிள்ளைகள் மேல் அதிக அழுத்தம் பயன்படுத்தவும் கூடாது. பிள்ளைக்கு விருப்பமில்லாத ஒரு துறையை வலியுறுத்துவதால் பிள்ளையை வெறுப்படையச் செய்து அப்பிள்ளையின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய நிலை ஏற்படலாம். மேலும் பிள்ளையின் திறமைக்கும், விருப்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றைத் திணிக்க முற்படுவது பிள்ளையின் தன்னம்பிக்கை மற்றும் தன்மதிப்பைப் பாதிக்கலாம். எனவே பிள்ளைகள் வேறுபட்ட துறைகளில் ஈடுபட விரும்பினால் அதற்கு ஊக்கமளிக்க பெற்றோர் முன்வர வேண்டும். எம் தாயகம் போலல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளில் பல வேறுபட்ட துறைகளிலும் பொருளிட்டக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அத்தோடு கல்வி, காவல், நீதி, சமூகசேவை போன்ற துறைகளில் மேலதிக தமிழர்களின் பங்களிப்பும் அத்தியாவசிய தேவையாகவுள்ளது. ஆகவே வேறுபட்ட துறைகளில் ஈடுபட பெற்றோர் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்தல் ஒரு சமூகசேவையாகவும் கருதப்படலாம். வேறு பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டுக் குறை கூறுவது பிள்ளைகளை வெறுப்படையச் செய்யுமேயன்றி யாதொரு நன்மையும் பயக்காது.
பெற்றோரும் சமூகமும் இளைஞரை விளையாட்டு, கலை போன்ற பிற துறைகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தலைமுறை இடைவெளியைக் குறைக்கச் சமூகம் முயல வேண்டும். பல பெற்றோர் தாம் வளர்ந்தது போல, தம் பிள்ளைகளும் வளர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பிள்ளைகளைப் பொறுத்தவரையில் இவ்வெதிர்பார்ப்பு நியாயமற்றது. ஏனெனில், தம் பெற்றோர் வளர்ந்த சூழலும், சமூகமும் பிள்ளைகளுக்குப் புரியாத ஒன்றாகும். பிள்ளைகள் வளர்கின்ற சூழல் பற்றிய முழுமையான புரிந்துணர்வு பல பெற்றோர்க்கு இருப்பதில்லை. இந்த இடைவெளியைக் குறைக்க சமூக நிகழ்வுகள், ஒன்று கூடல்கள் மூலமாக முயல வேண்டும்.
இங்கு எடுத்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்திலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான சிறந்த கருத்துப் பரிமாற்றம் என்ற பொதுவான கருத்து இழையோடுவது கண்கூடு. ஓர் இளைஞனோ, இளம்பெண்ணோ தவறு செய்ய நேர்ந்தால், அதனைக் குறை கூறிப் புறந்தள்ளி மென்மேலும் தவறு செய்ய
பிள்ளைகளுக்கும் வாய்ப்பளிக்காது, அரவணைத்து, ம் இடையில் o - -
( 22ம் பக்கம் பார்க்க)
D2 Eleventh anniversary issue

Page 15
புராதன காலத்திலேயே இராவணன் சீதையைக் கவர்ந்து, புஷ்பக விமானத்திலேற்றி வானில் பறந்து இலங்கை சென்றடைந்தான் என இராமாயணம் வர்ணித்தது. எத்தகையதோர் அதிசய விஞ்ஞான முன்னோடி எனும் வியப்பு என் மனதில் பளிச்சிட்ட போது, நானும் வானில் லண்டனுக்கு விரைந்து கொண்டிருந்தேன். எனதருமை சின்னையா, நற்பண்பு நிறை முதல் தமிழ் மனோவைத்திய கலாநிதி அ. சிற்றம்பலத்தின் மறைவுக்குப் பின் கவிந்த துக்கச் சூழலின் போது தான், செம்டம்பர் 11, 2001 அன்று உலகைக் கதிகலங்க வைத்த அத்துணிகர தற்கொலை விமானத் தாக்குதல்கள் அமெரிக்காவில் இடம்பெற்றன. இது, இனி வரப்போகும் எத்தனை எத்தனை விசித்திர அட்டுழிய அழிவுகளுக்கு முன்னோடியோ எனும், திகைப்பைப் பெருக்கிட, வஞ்சந் தீர்க்க வெடித்திருக்கும் போர், அப்பாவி மக்கள் உயிர்க் கொலைகள், இடப்பெயர்வு, பட்டினி, பஞ்சம் என அனுமார் வாலாய் வளரும் பட்டியலைக் காணக் காண, வன்முறைக்கும் அழிவுக்கும் வழி வகுக்காது, ஆக்கத்தையும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் நவீன விஞ்ஞானம் வரவே வராதா என ஏங்குகின்றது என் மனம்.
ஆனால் மனந்தேறி மறுகோணத்தில் பார்த்தால் நம்பிக்கை விடிவெள்ளிகளாய் இன்னமும் உலகெங்கும் பற்பல நல்ல நடப்புகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இருள் இல்லையேல் ஒளியின் அருமை தெரியாதல்லவா? நம்பிக்கையூட்டும் தற்போதைய நிகழ்வுகளில் முதலாவது, உலகெங்குமுள்ள பல்லின மக்களிடையே உதயமாகியிருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு தான். சிறு சிறு நதிகள் ஊற்றெடுத்து ஆறுகளுடன் சங்கமித்து கடலை நாடி ஒடுவது போல, மக்களின் தேவைக்கேற்ப பற்பல ஆன்மீக வழிகாட்டிகள் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். காய்ந்து வரண்ட நிலத்தைக் குளிர்விக்கும் மழை மீண்டும் மீண்டும் பொழிவது போல, அந்த ஒரேயொரு இறைவன் அருள் காலத்துக்குக் காலம் அவதாரங்களாகி வழிகாட்டி மக்களை நல்வழிப்படுத்துகின்றது என்பது மகிழ்ச்சி தரும் உண்மை.
நவீன விளம்பரப் பெருக்கத்தின் பூதாகர வளர்ச்சி உலக மக்களை ஓர் நுகர்வோர் சமுதாயமாக உருவாக்கியிருக்கின்றது. மானிடத்தின் பரிணாமங்களாகிய உடல், உள்ளம், உணர்வு, ஆத்மா என்பவற்றுள், இத்தனை காலமும் முதல் மூன்றையுமே பெருமளவில் மக்கள் கவனமெடுத்துப் போஷித்து வந்திருக்கிறார்கள். ஆனால்
இப்பொழுது மேற்கத்ள ஆன்மீக வளர்ச்சியின் நன்கு விளங்குகின்றது பத்திரிகை, சஞ்சிகை, நிகழ்ச்சிகளிலும் ஆன் வலியுறுத்தப்படுவது ஒ தான். இந்த இன்ரநெ இவ்வளவு வயதாகியு நாற்பதுகளில் அரியா வித்தியாசாலையில் சி முதன்முதல் கண்டது. பேசாத மெளனப் படே இன்னமும் பசுமரத்தா நிலைத்திருக்கின்றது. வளர்ந்த இந்தக் கலை ஆர்வமும் தான் எனக் வானொலி தொலைக் சாதனங்களில் கிடைத் வாய்ப்புக்குக் காரணம் நினைக்கின்றேன்.
முன்பெல்லாம் ஏழைக் கைவசம் தேன் இல்ல தேன் இருப்பதாகவும், அமர்ந்து ரொட்டியைத் தோய்த்து உண்ணுவ பண்ணுவார்களாம். இ நிலையில் தமிழ் ஒளி தவித்துக் கொண்டிருந் மூன்று 24 மணி நேர தொலைக்காட்சிச் சே6 2001 முதல் ஆரம்பித் மகிழ்ச்சி தருகின்றது. தமிழ் வளர்க்கும் பற்ட வானொலிச் சேவைகரு கண்களுக்கும், உண தினந்தோறும் அறுசுை ITBC, TVI, ATN (p6 ஒளிபரப்புகளும், எதிர் எம் தமிழ்மொழி, பண் கலைகள், சரித்திரம் சிரஞ்சீவித்துவத்திற்கு தருகின்றன. வளர்ச்சி அவசியம். இப்போது ஆரோக்கியமான போ இந்த ஒளிபரப்புச் சே வளர்ச்சிக்கு வழிவகுக்
லலிதா புரூடி
தமிழர் தகவல் C பெப்ரவரி
 

தைய மக்களுக்கும் முக்கியத்துவம் . எந்த மொழிப்
தொடர்பு சாதன மீகம்
}ரு நல்ல மாற்றம் ற் யுகத்தில் எனக்கு ம் கூட, கடந்த லை பூரீபார்வதி தமிழ் ன்னஞ்சிறு வயதில் b காதல் கொண்ட மொன்றின் நினைவு ணியாய் எனக்குள் என்னுடன் சேர்ந்து ஸ்க் காதலும், கு இப்போது இந்த காட்சி தொடர்பு நதிருக்கும்
என நான்
குறவர்கள், ாத போது, வட்டிலில் தாம் அதைச் சுற்றி த் தேனில் தோய்த்து தாகப் பாவனை தே போன்ற பரப்புக்காக ஏங்கித் த தமிழர்களுக்கு, கனடியத் தமிழ் வைகள் செப்டம்பர் திருப்பது மிக
ஏற்கனவே இயங்கித் பல 24 மணி நேர ளூடன் சேர்ந்து எம் ர்வுகளுக்கும் வை விருந்தளிக்கும் ன்று தொலைக்காட்சி காலத்தில் உலகில் பாடு, கலாசாரம்,
இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரதும், நீடிக்கும் கடின உழைப்பும், ஆர்வமும் அத்தியாவசியம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
இச்சமயத்தில் இச்சேவைகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் நேயர்களின் விமர்சனம் என்ன? நேயர்களின் ஏகோபித்த குரல் “தமிழ் தொலைக்காட்சி நல்லது தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் தேனும் திகட்டும். ஒரு நாளில் 3 திரைப்படங்கள் அலுத்துச் சலிக்க வைக்கின்றன.” என்கின்றது. ஆமாம்! நிச்சயம் இந்த திரைப்பட, திரைப்பாடல் தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு ஓரளவேனும் குறைந்தால் தான் கனடிய தமிழர்களின் ஆக்கங்கள், திறமைகள் ஒளிவீசச் சந்தர்ப்பம் ஏற்படும். கனடாவில் தமிழர்களுக்குப் பஞ்சமில்லை. அறிஞர்கள், சகல துறைக் கலைஞர்களுக்கும் குறைவில்லை. 24 மணிநேர ஒளிபரப்புகளின் இந்த ஆரம்ப கட்டத்திலிருந்தே, கடைசி அரைவாசி நேரமாவது கனடியத் தமிழ் கலைஞர்கள், ஏனைய நாட்டுத் தமிழ்க் கலைஞர்கள், பிறமொழிச் சமுதாயங்களின் கலைஞர்கள் போன்ற சகலரின் திறமையும் ஒளி வீசச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். பல்லின கலாசாரத்து மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் எம் இளைய சமுதாயத்தினருடன், முதியோரும் தமிழுடன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பயன் தரும் மற்றைய முக்கிய உலக மொழிகளையும் படித்துத் தேர்ந்திட வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தமிழ்க் கலாசார சிறப்புகள் அழியாது நீடித்து நித்யத்துவம் பெற, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கதகளி, பல்வேறு இன்னிசை வாத்தியக் கருவிகள் போன்ற பயிற்சி வகுப்புகள் சகலதும் ஒளிபரப்பாக
முதலியவற்றின் வேண்டும்.
உததரவாதம பின்தங்கித் தேங்கி நிற்கும் ஆன்மீக ககு போட்டி வளர்ச்சிக்கு தொலைக்காட்சி சிறந்த ஆரம்பித்திருக்கும் உதவி செய்யலாம். மனதைக் L9. நிச்சயமாக கண்காணித்தல், சுய விமர்சனம், தியானப் வைகளின் பயிற்சி, பஜனை, கூட்டுப் பிரார்த்தனை, க்கும். இப்போது வழிபாடு, நற்சிந்தனை, ஆன்மீகக் கல்வி தான உடல o வட்டம், யோகாசனம், பிராணாயாமம், திருப்பும் பச்சிளங் 9,6ifasi (5600TLJUG556) (spritual healகுழநதைகளாக ing), மனித மேம்பாட்டுக் கல்வி என்பன
இந்த எம் சிறார்களுடன் பெரியோர்களையும் சேவைகளின் தரம் நல்வழிப்படுத்தும். மேலும் மேலும் கனடாவின் முதல் சத்யசாயி ஆரம்பப் பாடஉயர்ந்திட g|T606) 1999 (upg56) Finch/Markham
சந்திப்பிற்கருகில் இலவசமாக வெற்றி நடை போடுகின்றது. இப்போது இரண்டாம் (மிறுபக்கம் பார்க்க)
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 16
வகுப்பு வரை கல்வி கற்கும் 80 மாணவர்களைக் கொண்ட இப் பாடசாலையில், கனடிய பாடத்திட்டத்தினுடன் மனித மேம்பாட்டுக் கல்வியையும் இணைத்திருப்பது கனடிய கல்வித் திட்டத்திற்கே ஒரு முன்னோடி எனில் மிகையாகாது. ஒவ்வொரு கனடிய சத்யசாயி சமித்தியிலும் மனித மேம்பாட்டுக் கல்வி போதிக்கும் குரு தொண்டர்கள் புரியும் தன்னலமற்ற சேவை, இப்போது சில பிள்ளைகளையே வளர்க்கின்றது. பகவான் அருளுடன் இந்த மனித மேம்பாட்டு பாடங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? எத்தனையோ பிள்ளைகள் நல்வழிப்படுவார்கள் அல்லவா?
எம் சமுதாயத்திற்கு இன்னமும் நன்கு பரிச்சயமாகாத உளவளத்துணை, மனோதத்துவ சேவைகளைப் பற்றிய அறிமுகம், விளக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உடற்பயிற்சி, ஆத்மாவைத் தொடும் தியானப் பயிற்சி என மக்களின் சகல பரிணாமங்களையும் போஷித்து வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
பல்லினக் கலாசாரத்திடை வாழும் தமிழர், பெரும்பான்மை நீரோட்டத்தில் வெற்றிகரமாக இணைந்து, தேசிய, உலக ரீதியில் அடையாளங் காணப்பட
அத்தியாவசியமான சகலதையும்
எம்மக்களிடையே இச்சேவைகள் பரப்பலாம். மேலும் மற்றைய இன மக்களுள் சிறந்து, உலக வழிகாட்டிகளாக விளங்குபவர்களை, எம்மவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். உலகம் புகழும் திரு. நெல்சன் மண்டேலாவை நேர்முகப் பேட்டி காணாது தவறவிட்டதையிட்டு எனக்கு மிகவும் மனவருத்தம். வருங்காலத்தில் நாம் இப்படிப்பட்டவர்கள் ஒருவரையுமே தவறவிடக்கூடாது. பல்லினக் கலாசாரங்களிலிருந்து சிறந்தவற்றையெல்லாம் போற்ற நாம் பழக வேண்டும். தமிழர்களின் பெருமையை உலகச் சரித்திரத்தில் பொறிக்க பாடுபட்டு உழைக்க வேண்டும். இன்னும் ஒரு தசாய்த முடிவில் எமது இளஞ் சமுதாயம் தமிழர் பெருமையை உலகளாவ உயர்த்தப் போகின்றது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இன்னும் எத்தனை எத்தனையோ இளந் தமிழர்கள், எத்தனையோ சோனியா ஜெயசீலன்கள், எத்தனையோ சாம் செல்வதுரைகள் உலகப் புகழ் பெறப் போகிறார்கள். தமிழ் வாலிபர்களும், யுவதிகளும் தமிழ் தொலைக்காட்சிச் சேவைகளை உயர்த்திட அத்தியாவசியமான கல்வித் திட்டங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திட
வேண்டும். கனடியத் த கலை வெளியீடுகள் உ பறந்திட எம் இளஞ் ச இப்பொழுதிலிருந்தே ! பயின்று ஆயத்தமாக திறமை சகல துறைக வேண்டும். ஒளிபரப்புக உயர்ந்திட, சிறந்த பட டைரக்டர், எடிட்டர், த இசையமைப்பாளர் பே புதிய புதிய வேலைவா திறமைசாலிகள் உருவ ஒவ்வொரு தமிழரின் 6 உயர்ந்திட இந்த ஒளி கட்டிக் கொண்டு உை
ஒன்ராறியோவில் இயா எல்லைகளுக்கு அப்பா Boundaries) 6Tsoup Et health இலவச நிறுவ6 வி. பேரின்பநாதன், தி திருமால் எனும் இரு த புரிவது பலருக்குத் தெ மனோநிலை பாதிப்பை தாமாகவோ அல்லது சிபார்சிலோ இங்கு ெ இலவச சிகிச்சைகளை 960)lluloir (Health கொள்ளலாம்.
Case management - u Support Services - ga. சேவைகள் Art therapy - 5606) e. Acupuncture - 9 disul Support Groups - 9. Community kitchen - சமையற்கலை Creative expression - வெளிப்பாடுகள் Computer training - 5 Skills development -
போன்ற பல்வேறு இல உங்கள் வரவிற்காகக் அவற்றைப் பெற்றிட அ Across boundaries - 4
சுவர் இருந்தால் தான் வரையலாம். உள்ளமு உடலும் ஆரோக்கியப ஆத்மீக வளர்ச்சியைட் சுமுக தாம்பத்தியத்திற் ஆரோக்கியமான பாலி சமீபத்தில் என்னிடம் உ நாடி வந்த தம்பதிகள் உதவுவதற்காக நான் Information and Educ Canada இடமிருந்து ட
IAALS INFORMATION
Februcany 2O
 

மிழ்ப் பட, நாடக, உலகில் கொடிகட்டிப் முதாயம் ஊக்கத்துடன் வேண்டும். தமிழர் ளிலும் ஒளி வீச ளின் தரம் ப்பிடிப்பாளர், யாரிப்பாளர், ான்று உருவாகும் ாய்ப்புகளை நிரப்ப வாக வேண்டும். வாழ்வும் தரம் பரப்புகள் கங்கணம் ழக்க வேண்டும்.
ங்கும்
6) (Across hnoracial mental னத்தில் இப்பொழுது ருமதி, நளினி நமிழர்கள் சேவை ரியாத விஷயம். டந்தோர், தம் வைத்தியர் சன்றால் பலவித ா உங்கள் சுகாதார Card) பெற்றுக்
)திப்பீடும் கவனிப்பும் தரவளிக்கும்
முலம் சிகிச்சை பக்ங்சர் சிகிச்சை தரவு தரும் குழுக்கள் பல்லினச் சமுதாய
έ56ύδ6Y}
கணனிப் பயிற்சி திறமை அபிவிருத்தி
வச சேவைகள்
காத்திருக்கின்றன.
புழையுங்கள் -
6-787-3007
சித்திரம் Dம், உணர்வுகளும், Dாக இருந்தால் தான்
போஷிக்கலாம். ற்கு அத்திவாரம் யெல் உறவு. உளவளத்துணை
சிலருக்கு SIECCAN - The Sex ation Council of பல தகவல்களையும்
உதவியையும் பெற முடிந்தது. கனடாவில் 1964 முதல் இயங்கும் இந்த தேசிய இலாப நோக்கற்ற ஸ்தாபனத்தின் தொலைபேசி இலக்கம் 416-466-5304. SIECCAN, 850 Coxwell Avenue, Toronto, ON, M4C5R1
இதைப் போன்ற சேவை வழங்கும் 36igold T(b. g6.j60Tib. The Hazzle free Clinic, 9,6067856, is(5 4-16-922-0603, பெண்களுக்கு 416-922-0566.
South Asian Family Support Services 416. 431-4847 தமிழர் ஆரோக்கியத்திற்கு தமிழில் பல சேவைகளை அளிக்கின்றது. குடும்பப் பிரச்சனைகளை அந்தரங்கமாக முடி மறைத்து பாரஞ்சுமந்து துன்பப்படாது இந்த நிறுவனங்களிலிருந்து தகுந்த ஆலோசனை, உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். யோகாச்சார்ய சுவாமி - ராம் ராமநாதனும் 416-321-2714, திருமதி யோகம் ஆனந்தசங்கரியும் 905-201-1450 ஆன்மீக சேவைகளை அளிக்கின்றனர். மேலும் Infertility கர்ப்பம் தரிப்பதற்கு உதவி சிகிச்சை பெற்றிட அழையுங்கள் - Dr. Kevin Leung - 416-291-0051, Dr. Livrack Clifford - 416-323-7727.
இறுதியாக கடந்த நூற்றாண்டின் LD/TLD6ongbJ(Téluj Albert Einsteen dinsbDüULg "பிரபஞ்சமெனும் முழுமையில் கொஞ்ச நேரத்திற்கும், சொற்ப இடத்திற்குமிடையில் அகப்படும் சிறு துகள்கள் தான் மானிடம். ஆனால் நாமோ மாயையில் உழன்று, பிரபஞ்சத்திலுள்ள மற்ற யாவற்றிலிருந்தும் வேறுபட்டிருக்கின்றோம், தனிப்பட்டிருக்கின்றோம் என்ற சிந்தனை, உணர்வுகளுடன் தான், கானல் நீரைத் தேடியோடும் பிரக்ஞையுடன் வாழ்கின்றோம்.
எமது சுயநலத்திற்கும், எம்மைச் சூழ்ந்திருக்கும் சிறுவட்டத்திற்கும் இடையிலுள்ள எம் குடும்பம், நண்பர், உறவினர் எனும் சிலருடைய வளர்ச்சிக்கு உழைப்பதற்கு மட்டுமே எம்மைக் கட்டுப்படுத்தி பழக்கப்படுத்தியும் கொள்கிறோம்.
எங்கள் மனதை விசாலப்படுத்தி, இயற்கையளிக்கும் சகல சன்மானங்களையும், உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்தையும் அன்புடன் அரவணைத்து வாழ்வதால் தான், நாம் மாயையால் கட்டுண்டிருக்கும் இந்த விலங்குகளை உடைத்தெறியலாம், இச் சிறையிலிருந்து மீளலாம் என்பதை நாம் உணர வேண்டிய காலம் இப்போது வந்தே விட்டது! ஆகவே செயற்பட ஆரம்பிப்போமா?
O2
Eleventh anniversary issue

Page 17
என் நெஞ்சில் எழுந்த இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வது சற்றுக் கடினமானது தான். பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகின்றன. விரும்பியோ விரும்பாமலோ அந்நிய பூமியில் வாழவேண்டிய நிலைக்கு எங்களைப் போலக் குடும்பங்களாகவும் தனித்தும் புலம்பெயர்ந்து இங்கு ஆயிரம் ஆயிரம் என அகதிகளாக 1985க்குப் பிறகு வந்து சேர்ந்தார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் இப்படி வந்து சேர்ந்தவர்கள் இங்கு இருப்பதாக ஒரு கணக்கு வைத்திருந்தாலும் முன்னதாக படிப்பதற்கும், தொழில் நிமித்தமும் வந்தவர்களுடன் மொத்தமாக சுமார் 120 ஆயிரம் தமிழர்கள் இங்கிலாந்து முழுவதுமாக இப்போது வாழ்கிறார்கள் என்று சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் பிரிட்டனில் உத்தியோகபூர்வமாகத் தடை செய்யப்பட்ட பின்னரும் கடந்த டிசம்பர் மாதத்தில் பிரமாண்டமான லண்டன் அரினா மண்டபத்தில் நடந்த நினைவு எழுச்சி விழா என்ற பெயருடன் நடத்தப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வில் ஒன்பதினாயிரம் தமிழர்கள் பங்கு பற்றியதை நேரில் கண்டு பிரமித்தேன். தமிழீழ உணர்வுள்ள எனது நண்பரிடம் இதைப் பற்றிப் பெருமைப்பட்டுப் பேசிய போது அவர் தெரிவித்த கருத்து என்னைச் சிந்திக்க வைத்தது.
“பிரச்சனைகள் ஒய்ந்த பின்னர் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் எத்தனை பேர் தமிழீழத்துக்குப் போவார்கள்? என்பதைக் கொண்டு தான் அவர்களது தாயக உணர்வை தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்டுக்கு ஏன் வந்தமோ? எங்கள் மண்ணில் அரைவயிற்றோடு இருந்தாலும் ஒரு நிம்மதி என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் போவதற்கு எத்தனை பேர் தயார்? என்பது கேள்விக்குறிதான்”
அவர் சொன்ன கருத்தில் முழு ஈடுபாடு இல்லாவிட்டாலும், இங்குள்ள நிலைமையைப் பற்றி மேலோட்டமாக ஆராய மனம் ஈடுபட்டது.
தமிழ் பண்பாடு சற்றேனும் குறையாமல் முறைப்படி நடக்கும் திருமண வைபவங்கள் லண்டன் ஆலய மண்டபங்களிலும் பொது மண்டபங்களிலும் ஒன்றா, இரண்டா? மேளதாளங்கள், ஐந்நூறுக்கு குறையாமல் உற்றம் சுற்றம், நண்பர்கள் எனப் புடை சூழ ஊரையே தோற்கடிப்பது போல கூறைச் சேலைகள் உடுத்தி, தங்க நகைகளால் தங்களை அலங்கரித்து வரும் பெண்கள், மணமகனுக்கோ மணமகளுக்கோ நெருக்கமான ஆண்கள் மட்டும் வேட்டி உடுத்தியிருப்பார்கள். மற்றவர்கள் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு வந்தாலும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பிராமணர்கள் வேதம் ஒதிட நடக்கின்ற கல்யாணங்களைப் பார்க்கின்ற போது தமிழ் உணர்வு மட்டுமல்ல, திருமண அழைப்பிதழில் நம் தாயக முகவரிகளையும்
சேர்க்கின்ற வழமை பி தாயக உணர்வும் நம் என்று நினைத்துப் பெ
சமீபத்தில் லண்டன் சி நடந்த திருமண வைப விருந்துபசாரம் நடந்து சமயத்தில் தமிழக அ கொண்ட பட்டிமன்றம்
வாழ்வில் மணமக்களி பட்டிமன்றத்துக்குப் பிர சொற்பொழிவாளர் தமி கலாநிதி சரஸ்வதி இர தலைமையில் இப்பட்டி கண்ணதாசனின் பாடல் பாடிப்பாடி அம்மையாரு அறிஞர்களும் பேசிச் என்னைப் போன்றவர்க விருந்தாக அமைந்தது எங்களுக்கு பக்கத்தில் மணமகளுடன் லண்ட6 பல்கலைக்கழகத்தில் பெண்மணி "போறிங்"
கூறியது காதில் விழத் இந்தத் திருமணத்தை தமிழ் ஆர்வலர். தமிழ் ஆன்மீக எழுத்தாளர்,
சொற்பொழிவாளர்களு தொடர்புள்ளவர். இதன திருமணத்தை இவ்வித பெரும்பான்மையான இ இவ்விதமான தமிழ்ப் ! பெற்றோர்களின் விருப் செய்கிறார்கள் என்பே கிடைத்த கசப்பான உ லண்டனில் பிரபலமான மகள் வெள்ளையர் ஒ திருமணம் செய்து கெ திருமணத்துக்கான அ பெற்றோர் அனுப்பவில் தெரியாதவர்களை அ கொடுப்பதை மணமக் வெள்ளையரைத் தங்க மணமுடிக்கின்ற வேத தங்களது உறவினர்கள் அழைக்க முடியாத பரி
இந்த நாட்டில் பிறந்து கல்லூரிக்கு போயும்சு உறுத்துப் பேசி, ஆங்: உறவினர்கள், பெற்றே கேள்வி கேட்டால் கூட பதில் சொல்லி வந்த
டாக்டராக வெளியேறு தன்னோடு படித்த வெ இளைஞரிடம் மனதை என்னவென்று சொல்வ தன்மகள் பேசுவது பற்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

எப்படி இருக்கிறார்கள்?
ன்பற்றப்படுவதனால் மோடு வாழ்கின்றது ருமைப்படலாம்.
வன் மண்டபத்தில் வத்தில்
றிஞர்கள் கலந்து நடந்தது. குடும்ப ன பங்கு எனற பல தமிழக ழக பேராசிரியர் ராமநாதன் மன்றம் நடந்தது. களை இனிய குரலில் நம் மற்றிரு சிரிக்க வைத்தது ளுக்கு இதமான 1. அதே நேரத்தில்
இருந்த
s படித்த தமிழ்ப் என்று ஆங்கிலத்தில் தான் செய்தது!
நடத்திய தந்தையார் நாட்டு இலக்கிய
டன் மிக நெருங்கிய ாால் தன் மகளின் 5மாக நடத்தினார். இளைய சந்ததி பண்பாடுகளை பத்துக்காக மட்டுமே த ஆராய்ந்ததில் .ண்மை. சமீபத்தில் தமிழர் ஒருவரின் ருவரைக் காதலித்துத் ாண்டார். அவர்களது ழைப்பிதழை 1லை. தங்களுக்குத் ழைத்து விருந்து கள் விரும்பவில்லை. ள் மகள் னை ஒரு பக்கம், ள், நண்பர்கள் பலரை ரிதாபம் மறுபக்கம்.
சொல்லிப் பெருமைப்பட்ட சுத்தத் தமிழ் வெறியரான தந்தைக்கு எப்படி இருக்கும்? தமிழில் பேசி தந்தையின் தமிழ் உள்ளத்தை நன்கு உணர்ந்த ஒரு மகள் இப்படிச் செய்கின்ற போது - தமிழ் பேசத் தெரியாமல் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் எண்ணங்களைப் பற்றிச் சிந்திப்பார்களா? வெள்ளையரிடமோ, கறுப்பர்களிடமோ மனதைப் பறிகொடுப்பது என்ன பெரிய விஷயமா? எப்படி எப்படியெல்லாமோ நடக்கின்றன.
இந்தத் திருமண சங்கதிகள் அங்குமிங்குமாக ஒன்றிரண்டு என்று அவ்வப்போது நடந்தாலும், எமது அடுத்த சந்ததியினர் எப்படியெல்லாம் நடக்கப் போகின்றனரோ என்ற அச்சத்தை நெஞ்சங்களில் ஆழமாகப் புதைத்து விடுகிறது!
கோயில்களுக்கு லண்டனில் குறைச்சல் இல்லை! புத்தம் புதுக் கோயில்கள் புதிய பெயர்களுடன் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஈஸ்ற்காம் நகரத்தில் லண்டன் முருகன் கோயில் தென்னிந்தியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. விம்பிள்டன் பிள்ளையார் கோயிலும் ஆச்வே முருகன் கோயிலும் தான் லண்டனில் முதல் வந்த ஆலயங்கள். இவை நம்மவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. மறைந்த சைவப் பெரியார் சபாபதிப்பிள்ளை என்ற பெரியார் தான் லண்டனில் சைவ ஆலயத்திற்கு முன்னோடி. இதன் பின்பு பல கோயில்கள் எழுந்தருளி விட்டன. லண்டனில் இப்போது 15க்கு மேற்பட்ட சைவ ஆலயங்கள் இருக்கின்றன. கடந்த இரு மாதத்துக்குள் இரண்டு புதிய கோயில்கள் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டன. லண்டன் ஈஸ்ற்காம் நகரில் முதல் முருகன் கோயில் இருப்பதால் குறோய்டன் சிவ ஸ்கந்தரி முருகன் கோயில் என்றும், விம்பிள்டனில் ஒரு பிள்ளையார் கோயில் இருப்பதால் குறோய்டன் சித்திவிநாயகர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இன்னமும் மூன்று கோயில்கள் திறப்பதற்காக ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருக்கின்றன. வளர்ந்து மாக்கவக் L- ကိုု தது இந்தப் புதிய ட தமழ @因gj கோயில்களில் கிலத்தில் யாராவது o
- - குருககளாக யார ார்களின் நண்பர்கள்
w o பணியாற்று-த் தமிழில் அழகாகப்
w. Y ♦ கிறார்கள்? பழைய பெண்பிள்ளை கின்ற சமயத்தில் கோயில்களில்
னற சமயத பணியாற்றி பளளைககார மறுபக்கம் ப் பறிகொடுத்ததை gOj பது? சுத்தத் தமிழில் றிப் பலருக்கும் ஈ. கே. ராஜகோபால் ஆசிரியர், புதினம்
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 18
18
நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்ட பிராமணர்கள் லண்டனில் இருக்கிறார்கள். இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வந்த இவர்கள் தமிழ் வர்த்தகப் பிரமுகர்களின் உதவியுடன் புதிய கோயில்களை அமைக்கின்றனர்!
கடைசியாக லண்டனில் உருவான நான்கு கோயில்கள் இந்தப் பாணியிலேயே கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. எத்தனை கோயில்கள் வந்தாலும் பக்தர்களுக்கும் குறைவில்லை! வயதானவர்கள் நிறையச் செல்கிறார்கள். வருடத்தில் எத்தனை விசேட தினங்கள்; சிறப்புப் பூசைகள்; ஆலய உற்சவம் என்று வந்து கொண்டேயிருக்க பக்தர்களும் குறைவில்லாமல் செல்கிறார்கள். ஈழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் அங்கு உற்சவங்கள் நடக்கின்றனவோ இல்லையோ, இங்குள்ள கோவில்கள் சிலவற்றில் செல்வச்சந்நிதி முருகன் திருவிழா, வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் திருவிழா என்று மிகச் சிறப்பாக நடக்கின்றன. அந்த ஊர் பக்தர்கள் பெருவாரியாக வருகிறார்கள். லண்டனில் உள்ள சில ஆலயங்களில் ஏழு பிராமணர்கள் கூடப் பணியாற்றுகிறார்கள். ஐந்து ஆலயங்களில் மணவறைகளுடன் கூடிய கல்யாண மண்டபங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. கல்யாண சுபநாட்களில் அத்தனை மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெறும்.
ரூட்டிங்கிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு மேல்தளத்தில் பிரமாண்ட கல்யாண மண்டபம் அமைந்திருக்கின்றது. ஆச்வே நகர் முருகன் ஆலயம் - இரண்டு தளங்களில் கல்யாண மண்டபத்தைக் கொண்டிருக்கிறது. லண்டன் சிவன் ஆலயம் அழகான கல்யாண மண்டபத்தைக் கொண்டிருக்கிறது. விம்பிள்டன் பிள்ளையார் கோயிலின் முன் பகுதி கல்யாண மண்டபமாக்கப்பட்டு இருக்கிறது. லண்டன் முருகன் கோயில் இப்போது புனரமைக்கப்பட்டு வருவதனால் பெரும் செலவில் கல்யாண மண்டபமும் . புதிய கோயிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள சில ஆலயங்கள் ஆன்மீகப் பணியோடு மட்டும் நின்றுவிடாமல், ஈழத்தில் அவலத்தோடு வாழும் நம் மக்களின் துயர் துடைக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றன. ரூட்டிங் நகரில் அமைந்த அருள்மிகு லண்டன் முத்துமாரியம்மன் ஆலயத்தை நிர்வாகித்து வரும் சிவயோகமும், ஈலிங் நகரில் அமைந்த ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயமும் தங்கள்வருமானத்தில் பெரும் பகுதியை இலங்கையில் தமிழ் அனாதைக் குழந்தைகளையும், வாழ்வோடு போராடுகின்ற பெண்களையும் வயோதிபர்களையும், கண்ணிழந்தவர்களையும் காப்பதற்காக இயங்குகின்ற அமைப்புகளுக்கு மாதா மாதம் வழங்கி வருகின்றது. ஆலய வருமானத்தில் சிவயோகம் முக்கால்வாசிப் பகுதியை
அனுப்புவதாகக் கணக்கு காட்டியுள்ளது. கனகது ஆலயம் வருமானத்தில் பகுதியை மாதா மாதம் வருகின்றது. இவ்விதம முடிவு இரண்டாண்டுகளு அங்கீகாரத்துடன் ஆல சேர்க்கப்பட்டு இருப்பது இந்தப் பணிகளுக்கு மக் வரவேற்பு இருக்கிறது.
லண்டனிலுள்ள ஆலயா சேர்ந்து சைவத் திருக்( என்ற அமைப்பை ஏற்ப மாநாட்டை கடந்த ஆன நடத்தி வருகின்றது. சி பேச்சுப் போட்டி, கட்டுை போன்றவற்றை நடத்தி தமிழ் ஆன்மீக உணர்வு வருகின்றனர். இலங்கை வருடாந்தம் அறிஞர்கை சொற்பொழிவுகள் வழங் செய்கின்றனர்.
ரூட்டிங்கிலுள்ள அருள் முத்துமாரியம்மன் ஆல சிவயோக நிறுவனத்தின்
6)600
ஆலயா அரோகரா
6T6 பிளக்
முத்தமிழ் விழாவை பிர முறையில் நடத்துவது தமிழுணர்வை சிறார்கள் வளர்க்கவும் முத்தமிழி தமிழர்கள் பருகவும் ந அளிப்பார்கள். ஆலயம் பாடசாலையில் பயிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் முத்தமிழுக்குச் சிறப்புச் வாழ்கின்ற பெரியார் மு இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்படுகின்ற6 இலங்கையிலிருந்தும் அறிஞர்கள் உரையாற் அழைக்கப்படுகின்றனர் கல்யாண மண்டபம் மு நடக்கும் நாளில் தமிழ் மண்டபமாக மாறிவிடுப்
கடந்த ஆண்டு லண்ட சரித்திரத்தில் முதல் த நிகழ்வு, இனி வருடா நடக்கப் போவதாக அ லண்டன் ரூட்டிங் மாந முத்துமாரியம்மன் கோ
AALS' INFORNAAjON
Februcany 2O

த விபரம் ர்க்கை அம்மன் } மூன்றில் ஒரு
அனுப்பி ாக அனுப்புவது என்ற ருக்கு முன் மக்கள் ய யாப்பில்
குறிப்பிடத்தக்கது. ககள் மத்தியில் நல்ல
ங்கள் பல ஒன்று கோயில்கள் ஒன்றியம் டுத்தி சைவ ண்டு 4வது ஆண்டாக றுவர்கள் மத்தியில் ரைப்போட்டிகள்
அவர்கள் மத்தியில் வை வளர்த்து க இந்தியாவிலிருந்து 1ள அழைத்து வ்க ஏற்பாடுகள்
மிகு யத்தை நடத்தும் ார் ஆண்டுக்கு ஆண்டு
FL60T வ்களில்
கோஷம் Y60TLu கிறது
ரமாண்டமான சிறப்பான அம்சம். ள் மத்தியில் ன் சுவையை லண்டன் ல்ல நிகழ்ச்சிகளை
நடத்தும் ) மாணவர்களின் லண்டனில் 5 கொடுத்து வர் வருடாவருடம்
னர. இந்தியாவிலிருந்தும்
D
முத்துமாரியம்மன் த்தமிழ் விழா
மணம் பரப்புகின்ற D.
ன் தமிழர்கள் டவையாக நடந்த வருடம் தொடர்ந்து றிவிக்கப்பட்டது. கரில் ாயிலிலிருந்து புறப்பட்ட
முப்பத்தொரு அடி உயரத் தேர், வெள்ளையர் அதிசயித்து நிற்க, இருபக்கங்களிலும் பெண்களும் ஆண்களுமாக ஆயிரமென பக்தர்கள் வடத்தைப் பிடித்திழுக்க, நான்கு மைல் தூரத்துக்கு மேலாக வீதி வீதியாகச் சென்றது. செல்லுகின்ற வீதியெல்லாம் நிறைகுடங்களும், தேங்காய் உடைப்புகளும், குளிர்பானங்களும் உணவு வகைகளும் நம்மையெல்லாம் தாயகத்துக்கே அழைத்துச் சென்றன. ஆங்கில பூமியில், அந்நிய வீதிகளில் 'அரோகரா’ கோஷம் வானைப் பிளந்தது! ஆயிரம் ஆயிரம் எனக்கூடி நிற்கக் கூடிய அளவில் அமைந்த பசுமை நிறைந்த திறந்தவெளியில் தேர் போய் நின்றது. அங்கு கூடிய பக்தர்கள் அம்மனை அன்று மாலை வரை தரிசித்தனர். அங்கு அமைக்கப்பட்ட திறந்தவெளி மேடையிலே சிறுவர் முதல் பெரியோர் வரை கலந்து கொள்ளுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லண்டன் தமிழர்கள் அனைவரும் சேர்ந்திருப்பதற்கான ஆன்மீக ஒன்றுகூடலான இந்த நிகழ்வுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேலானவர்கள் முதன்முறை கலந்து கொண்டனர். கொழும்பில் நடககும் ஆடி வேல் போன்று இது இருந்தது. மலிவு விலையில் மதிய உணவுகள், இலவசமான மோர், சர்க்கரைத் தண்ணீர், சர்பத், குளிர்பானங்கள் போன்றவை தாராளமாக பக்தர்களை நிறைவித்தன.
இந்த விழாக்களில் கூட பெரியோர்கள், குழந்தைகள் கூடுதலாகக் கலந்து கொண்டாலும் இளைய சந்ததி விரல் விட்டு எண்ணக் கூடியதாகத்தான் இருந்தது எனலாம். எப்படியோ நம்மைப் போன்றவர்களுக்கு எல்லாம் ஊர் ஒன்றுகூடி ஒருநாளாவது ஒற்றுமையாக தேர் இழுத்த உணர்வு.
"அறிவியலற்ற ஆன்மீகம் அபத்தமானது" என்கிறார் பொதுநலத் தொண்டரான லண்டன் தமிழர் சிவானந்த சோதி. “குத்துவெட்டுகள் கோயிலுக்குள் நடப்பது வேதனை. இந்த அழகில் தான் நமது கோயிலகள் அனேகம் நடந்து கொண்டிருக்கின்றன. நோக்கம் இல்லாது இலக்கை அடைய முடியாது. அவ்விதம் தான் இங்குள்ள ஆலயங்கள் அடுக்கடுக்காக ஏன் ஆரம்பிக்கப்படுகின்றன என்பதற்கு ஏற்ற பதில் இல்லை” என்று வெதும்புகிறார் அவர். இங்கு எத்தனை கோவில்கள் வந்தாலும் 'அழிந்து கொண்டிருக்கின்ற எமது இளைய சந்ததியை காப்பாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எல்லாம் பொய் என்கிறார் இன்னொரு தமிழ்ப் பிரமுகர்.
சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் ஒருநாள் தமிழ்ப் பாடசாலைகள் சுமார் 40க்கு மேல் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையான (26ம் பக்கம் பார்க்க)
O2
Eleventh anniversory issue

Page 19
உலக வரைபடத்தைப் பார்த்தால் ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பது போல் இருக்கின்ற ஒரு நாடு அவுஸ்திரேலியா. அதனோடு சேர்ந்து ஒதுங்கி இருக்கின்ற மற்றொரு நாடு நியூசிலண்ட். இவ்விரு நாடுகளும் அவுஸ்திரேலியக் கண்டத்தில் இருக்கின்ற போதிலும் ஆசியாவுக்கு மிக அருகில் இருக்கின்ற மேற்கத்திய ஐரோப்பியக் கலாசாரத்தைப் பின்பற்றும் வெள்ளையர்கள் நாடுகளாகும். இது இன்றைய நிலை. ஆனால் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ‘மண்ணின் மைந்தர்களாக இவ்விரு நாடுகளிலும் வாழ்ந்தவர்கள் வெள்ளையர்கள் அல்ல. அக்கால கட்டத்தில் அவுஸ்திரேலியாவில் "அபோர்ஜினி' (Aborgine) என்று அழைக்கப்பட்ட கறுப்பின் மக்களும் நியூசிலண்டில் 'மெளரி என்று அழைக்கப்படும் மாநிற மக்களும் வாழ்ந்து வந்தார்கள்.
அவுஸ்திரேலியாவில் நாடோடிகளாக அபோர்ஜினி' கறுப்பின ஆதிவாசிகள் வாழ்ந்தார்கள். வெளி உலகம், நாகரிகம், நவீனம், கல்வி, விஞ்ஞானம் என்பனவற்றை உணர்ந்து அறிந்து கற்றபோதிலும் அவர்கள் நாடோடி வாழ்க்கையிலேயே அமைதி கண்டார்கள். ஆனால் அந்த அமைதி 1788ம் ஆண்டு ஐரோப்பிய வெள்ளையர்களின் வருகையால் குலைந்தது. பிரிட்டனில் இருந்து கப்பலில் நவீன ஆயுதங்களுடன் வந்த வெள்ளையர்கள் அபோர்ஜினியர்களோடு மோதி நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்று பலரை வேறு பகுதிக்கு விரட்டி உருவாக்கிய நகரமே இன்றைய சிட்னி மாநகரமாகும். பிறகு படிப்படியாக அவுஸ்திரேலியா முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
அவுஸ்திரேலியா மிகப் பெரிய நாடு. மக்கள் தொகையோ மிகக் குறைவு. எனவே வெள்ளையர்களின் பெரும்பான்மையை உறுதி செய்யும் விதமாக வெள்ளையர்கள் குடியேறும் சட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியர்கள் தவிர்ந்த இத்தாலி, கிரீக், ஜேர்மன், பிரான்ஸ், யூகோசிலேவியா, மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்கள் குடியேற முடிந்தது. ஆனால் கறுப்பு நிற, மாநிற ஆசிய ஆபிரிக்கர்கள் குடியேற (White only) அனுமதி மறுக்கப்பட்டது. இந்த இனவாத சட்டம் 1966ம் ஆண்டு நீக்கப்பட்டு முதன் முதலாக கல்வித் தகுதி உள்ளிட்ட எவரும் குடியேறலாம் என்னும் புதிய சட்டம் அமலாகியது. இது இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்த கல்வித் தகுதி சார்ந்த தமிழர்களுக்கு அனுகூலமாகியது. இக் கால கட்டங்களில் மேற்கண்ட நாடுகளில் இருந்து வைத்தியக் கலாநிதிகள் (Doctors), கணக்காளர்கள், பொறியிலாளர்கள் ஆகியோர் குடியேறினார்கள்.
தொடக்கத்தில் ஆங்காங்கே சிறு சிறு தொகையினரே தமிழர்கள் குடியிருந்தனர்.
1975 இற்குப் பிறகே அ பண்பாடு சார்ந்த இன சிந்திக்கவும் தொடங்கி எதிரொலியாக 1977ம் முதன் முதலாக குழந்ே சொல்லிக் கொடுக்க ப அமைப்பைத் தமிழ்நாட் தமிழர்கள் தொடங்கின ஈழத் தமிழர்களும் இல்
1976ம் ஆண்டு அவுஸ்த பல்மொழி முழங்கும் ஒ ஒலிபரப்பை அரசு தொ இத்தாலி, கிரீக், சீன,
நிகழ்ச்சிகள் ஒலிபரப்பா தான் தமிழில் நிகழ்ச்சி சிட்னியிலும், மெல்போ ஆயினும் அக் கால க இங்கு வாழ்ந்த தமிழர் மொழியாக இருந்தது. உச்சரிக்கத் தயங்கிய
தமிழனோடு ஆங்கிலத் பேசினார்கள். பெயரள வாழ்ந்த அவர்களிடம்
தமிழோசை" இருக்கவி
1983ம் ஆண்டு ஈழத் தட தலைவிதியை மாற்றிய நாட்டிலேயே அகதிகள் ஈழத்தமிழர்கள். எல்லா
அவுஸ்திே
நம்பிக்கை இழந்து புதி தேடினார்கள். ஜனநாய சமத்துவம் என்பனவற் நாடுகளை நோக்கி ‘ஆ பயணத்தை மேற்கொ6 அதனால் இன்று உல. மூலையிலும் தமிழ்க் கு நிலைமை உருவாகியு
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக மற்றும் 'உ என பல ஆயிரம் ஈழத் தொடங்கினார்கள். இe அவுஸ்திரேலியாவின் நகரங்களிலும் வாழ்கி தொகை சுமார் நாற்பத் இருக்கலாம். அவர்கள் வர்கள் சிட்னி, மெல்ே இருக்கிறார்கள். ஏனை பிரிஸ்பேர்ன், அடிலைட் ஆகிய பெரு நகரங்கள் நகரங்களிலும் வாழ்கி
ஐரோப்பிய, அமெரிக்க வாழ்கிற தமிழர்களுக் கண்டத்தில் வாழ்கிற சுற்றுப்புற சூழ்நிலையி வேறுபாடுகள் இருக்கி அவுஸ்திரேலியக் கண் அமெரிக்காவைப் போ
தமிழர் தகவல்
Gullpen

19
வர்கள் ஒரு மொழி, மாக சந்திக்கவும் னார்கள். அதன் ஆண்டு சிட்னியில் தைகளுக்குத் தமிழ் ாலரமலர எனற ட்டில் இருந்து வந்த ார்கள். அவர்களோடு ணைந்திருந்தார்கள்.
திரேலியாவின் சார்பாக ஒரு வானொலி ாடங்கியது. முதலில் அரபு மொழிகளில் ாகின. 1977ம் ஆண்டு கள் 30 நிமிடம் னிலும் ஒலிபரப்பாகின. ட்டத்தில் ஆங்கிலமே களின் முதன்மை உரத்து தமிழை அவர்கள் இன்னொரு ந்திலேயே வில் தமிழர்களாக "தேமதுரத் பில்லை.
மிழர்களின்
ஆண்டு. சொந்த ாானார்கள் ாத் தமிழர்களும்
அயல்நாடுகளில் ஐரோப்பிய சூழ்நிலை இல்லை. அவற்றுக்கு மாறாக ஆசிய நாடுகளே ‘அயலாக இருக்கின்றன. ஆனாலும் ஐரோப்பிய சூழலே இங்கு வாழ்வியலாக இருக்கிறது. எனவே ஆங்கில மொழிக் கல்வி, தொழில் ஏனைய துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்று உலகில் வாழ்கிற எல்லா இன, மத, மொழி மக்களும் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். இலங்கையில் சிறுபான்மையினராக இருந்ததால் பெரும்பான்மை இன அரசியல் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இங்கு அரசியல் சட்டத்தால் பாதிக்கப்பாடவிட்டாலும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் மொழி பண்பாட்டு அமுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக அல்லது மாற்றம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் வீட்டு மொழியாகவும், நாட்டு மொழியாகவும் இல்லாத நிலையில் தமிழர்கள் தமிழைக் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழி, தமிழ் எதிர்கால சந்ததியினரிடம் வாய்மொழியாக இருக்க வேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழை அடுத்த சந்ததியினரிடம் வாய்மொழியாக இருக்க வேண்டி பல முயற்சிகள் ஏனைய நாடுகளைப் போல
ரலிய நாட்டுத் தமிழர்களின் வரலாறு
&:33:38
திய புலம் பகம், மனிதாபிமானம், றை ஆராதிக்கும் பல அகதிகளாக கண்டார்கள் அவர்கள். கப் பந்தின் ஒவ்வொரு குரல்கள் கேட்கிற ஒரு ள்ளது.
அவ்வப்போது உறவினர் இணைப்பு தமிழர்கள் குடியேறத்
ன்று பல்வேறு ற ஈழத்தமிழர்களின் தாயிரத்துக்கும் மேலே ரில் பெரும்பாலானபார்ன் நகரங்களில் ாயவர்கள் பேர்த், ட், தார்வின், கன்பரா ரிலும் கிராமப்புற றார்கள்.
க் கண்டங்களில் கும் அவுஸ்திரேலியக் தமிழர்களுக்கும் ல் மிகுந்த னறன. டத்தில் ஐரோப்பா, ன்று
ஒர் அறிமுகம்
இங்கும் தொடர்கின்றன. சிட்னி, மெல்போர்ன் நகரங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வி நிலையங்கள், தமிழ்ப் பள்ளிகள், பாலர் பள்ளிகள் வாரத்தின் ஒரு நாள் இயங்கி வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் ஏனைய நகரங்களிலும் இயங்கி வருகின்றன. சிட்னியில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் தற்போது தமிழ் படித்து வருகிறார்கள். அதே தொகையினர் மெல்போர்னிலும் தமிழ் படித்து வருகின்றனர்.
சிட்னி, மெல்போர்ன் நகரத் தமிழர் முன்னெடுத்த முயற்சியின் காரணமாக பல்கலைக்கழகம் புகும் உயர்வகுப்பு பரீட்சையில் தமிழ் விருப்பப் பாடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வானொலித் துறையில் தமிழ் குறிப்பிடத் தக்கதான முன்னேற்றத்தை எய்தியுள்ளது. எல்லா நகரங்களிலும் தமிழ் ஒலிபரப்புகள்
(மறுபக்கம்)
மாத்தளை சோமு
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 20
வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நடக்கின்றன. அவுஸ் எல்லா நகரங்களையும் இணைக்கும் அரசு வானொலியான எஸ். பி. எள தோறும் ஒரு மணிநேர தமிழ் ஒலிபரப்பை வழங்குகிறது. (இவ்வானொலி மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்புகள் நடப்பது குறிப்பிடத்தக்கதாகும்) இத உலகில் தமிழில் இரண்டாவதும், அவுஸ்திரேலியாவில் முதலாவதுமான தமிழ் வானொலியாக 'இன்பத் தமிழ் ஒலி ஒலிக்கிறது.
தமிழ் நாட்டியத்துறையில் எல்லா பெரிய நகரங்களிலும் பரதநாட்டியம் த ஆகிய நாடுகளைச் சேர்ந்த நாட்டிய ஆசிரியைகளால் கற்பிக்கப்படுகிறது நாட்டிய மொழியாக இன்னமும் வடமொழியே ஆட்சி செய்கிறது. தமிை மொழியாக்கும் முயற்சி மெல்போர்ன் நகரில் தொடங்கப்பட்டிருக்கின்றது.
நாடகத்துறையில் சிட்னி, மெல்போர்ன் நகர் தமிழ் அமைப்புகள் நவீன நா மரபுவழி நாடகங்களை முன்னெடுத்து வெற்றி கண்டிருக்கின்றன. இவற்ை நாடக அமைப்புகளே இருக்கின்றன. பத்திரிகைத் துறையைப் பொறுத்தவ குறைந்தளவு முயற்சிகளே இருக்கின்றன. தொடக்க காலத்தில் மரபு', ' குஞ்சு' போன்ற இதழ்கள் மாதந்தோறும் வந்தன. மரபு மெல்போர்னில் அச்சாகியது. 'அக்கினிக் குஞ்சு மெல்போர்னில் ஆக்கி சென்னையில் அச் தற்போது மாத இதழ்களாக எஞ்சி இருப்பது மெல்போர்னிலிருந்து வெளி "ஈழமுரசு மற்றும் 'உதயம்' ஆகியவையே. இவை செய்தி சார்ந்த இதழ்க சிட்னியில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு இதழ் சிட்னி பல்கலைக்கழகத் மாணவர்கள் அமைப்பு நடத்தும் கலப்பை ஆகும். அது ஐந்தாண்டுகளுக் அவுஸ்திரேலியத் தமிழர்களிடையே பரவலான ஆதரவைப் பெற்று காலா சஞ்சிகையாகத் தொடர்ந்து வெளிவருகின்றது.
எழுத்து, ஆக்க இலக்கியத் துறையில் எஸ். பொ. வெ. முருகபூபதி, அரு விஜயராணி, இளையதம்பி, மாத்தளை சோமு, வானொலி மாமா நா. மt மேகநாதன், மனோ ஜெகேந்திரன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் அம்பி, நட்சத்திர செவ்விந்தியன் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் வெளியீடு கண்டிருக்கின்றன. இதுபோக சங்கங்கள், மன்றங்கள், கழகங் அமைப்புகள் தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழ் இசை, தமிழ் நாடகம், ! இயங்குகின்றன. மேற்சொன்ன யாவையுமே தமிழர் புலம்பெயர்ந்த நாடுக காண்கின்ற - நடக்கின்ற காட்சிகளே. ஏனைய புலம்பெயர்ந்த தமிழர்களு மொழி, பண்பாட்டு ‘அமுக்கம் இருப்பது போன்று அவுஸ்திரேலியத் தமிழ மொழி, பண்பாடு ரீதியாக ‘அமுக்கம் இருக்கின்றது.
அடுத்த தலைமுறை தமிழ் பேசுமா? என்பதே மிகப் பெரிய கேள்வியாக அவுஸ்திரேலியத் தமிழர்களிடையே இருக்கின்றன. இன்றைய இளம்பயிர் சொல்லிக் கொடுக்கிற முயற்சி பெரிய அளவில் நடக்கிறது. ஆனால் அந் மழுங்கடிக்கிற ஆங்கில அமுக்கம் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. வ மூத்தவர்கள் இந் நாட்டில் வாழ்வதை தற்காலிக வாழ்க்கையாக எண்ணி வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் இந் நாட்டையே தமது எண்ணி வாழ்கிறார்கள். இந்த இரு சாராருக்குமிடையே எதிர்காலத்தில் ஏற்படும். இம் முரண்பாடுகள் மொழிர்தியாக தமிழ், ஆங்கிலம் என பிரிந் கூடும்.
ஒரு மொழி என்பது மண், சுற்றுப்புற சூழல் சார்ந்தது. இங்கு முற்று முழு மண்ணும் சுற்றுப்புறச் சூழலும் இந்த நாட்டின் மொழியையே போதிக்கின் ஊடறுத்து தமிழ், தாய்மொழியாக, பண்பாட்டு மொழியாக இளைய தமிழ நிலைத்து நிற்க தாயக மண்ணோடான உறவு பலமாக நிற்க வேண்டும். நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வீட்டு மொழியாக தமிழ் இருக்க மேலும் தமிழ் பிரான்சில் வாழும் பிரெஞ்சுத் தமிழரையும், ஜேர்மனித் தமி நோர்வே, டென்மார்க், சுவிஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களையு இணைக்கின்ற மொழியாக இருக்கும் என்பதை உணர வேண்டும். இதை மேற்சொன்ன நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்
சொல்ல வேண்டும். ஆனால் ஆங்கில நாடுகளில் (அமெரிக்கா, அவுஸ்த கனடா, பிரிட்டன், நியூசிலண்ட்) தமிழ் இணைப்பு மொழி என்பது மட்டும6 தாய்மொழி என்பது கூட பரவலாக உணரப்படவில்லை. இவ்வுணர்வை பு தமிழ் சிறார்களிடம் விதைக்க வேண்டும் என்பது போர்க்கால கடமையை
இதனைச் செய்யத் தவறினால் 20ம் நூற்றாண்டில் தாயகம் இழந்த தமிழ் நூற்றாண்டில் தாய்மொழி இழந்த இனமாக அடையாளம் இன்றிச் சிதை
AALS' NFORMATON Februcany 2O
 

செவிமடுத்தல், தொடர்புறுதல்
திரேலியாவின் "ஆசாரக் கோவை" எனும் பதினெண் கீழ்க் கணக்கு ) ஞாயிறு நூலிலே பெருவாயின் முன்னியனார் கூறியது:- பில் 30க்கும் w. Yrry 8 wryw o M: CD ற்கும் மேலாக விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய் யாய 24 மணிநேர பரந்துரையார் பாரித்து உரையார் .
ஒருங்கனைத்தும் மிழக-இலங்கை சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தால் ; ஆனால் சொல்லும் செவ்வி அறிந்து Ք BTւԼգԱյ விரைவாகச் சொல்லப்படாது, மீண்டும் மீண்டும்
சொல்லப்படாது, பொய்யான சொற்களைப் பரப்பி டகங்களை, எடுத்துக் கூறப்படாது, சொல்ல வேண்டியதை >ற மேம்படுத்த நீட்டாமல் சிக்கனமாகச் சொல்ல வேண்டும், ரை கேட்போரின் தன்மையை அறிந்து அதற்கேற்பக் அக்கினிக் கூற வேண்டும். (இப் பாடலை பெரிதாக எழுதிக் ஆக்கி கூட்ட மேடைகளிலே வைத்தால் என்ன எனப் சாகியது. பலர் எண்ணுவீர்கள்). வரும் - ளாகும். 5. தொடர்புறலில் கருததுகள எனறும - தமிழ் மாறாததனமையுடையவையாக அமையககூடாது. 5கு மேலாக இரு முனைகளிலிருந்தும் இடைத்தாக்கம் (Inter ண்டு action) அல்லது மீளவுட்டல் நடைபெற்றதன்
விளைவாக ஆரம்பத்தில் தொடர்புறல் எந்தக் கருத்தினைப் புலப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதோ ಕ್ವಿಣ' அதற்கு நேர்மாறான கருத்துடன் தொடர்புறல் கேசன முடியலாம். இதனை ஏற்கின்ற மனப்பக்குவம் , கவிஞர் அவசியம்.
ஆகியன கள் என பல பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலே தமிழர் சார்ந்து முன்றுறையரையனார் எழுதியது "பழமொழி களில் நானூறு'. அதில் ஒரு பாடல் }க்கு வாழ்விட கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும் போல் }ர்களுக்கும் எள்ளற்க யார் வாயின் நல்லுரையைத் -
தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலைநாட! நாய் கொண்டால் களுக்கு தமிழ் பார்ப்பாரும் தின்பர் உடும்பு (31) த முயற்சியை கருத்துச் சுருக்கம்:- அறிவு குறைந்தோர் யதில் வாயிலிருந்து வந்தாலும் கூட அது பிழையென
எள்ளி நகையாடாது அதன் தன்மையை தாய்நாடாக உணர்ந்து பெரியோர்கள் ஏற்றுக் கொள்ளல் முரண்பாடுகள் வேண்டும். அதன் விளைவாக ஏற்கனவே உள்ள து நிற்கக் கருத்தில் மாற்றம் ஏற்படலாம்.
கணவன் - மனைவி, பெற்றார் - பிள்ளைகள், தாக இந்த உற்றார் - உறவினர், நண்பர் - சமூகம், சக றது. இவற்றை ஊழியர் - மேலாளர் என நாளாந்தம் பலருடன் ஓரிடையே தொடர்புறல் நிகழ்த்துகிறோம். ஆங்காங்கே
அதே கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் வேண்டும். வேறுபடும். கண்ணியம் காக்க வேண்டும். ழரையும், உறவில் விரிசல் ஏற்படக்கூடாது. விரும்பிய
விளைவு பெற வேண்டும். அனுபவமே சிறந்த 6 ஆசான். என்றே நிரேலியா, (நான் பொறுக்கி. எங்கெல்லாமோ வாசித்ததை ல்ல, இங்கெல்லாம் தந்துள்ளேன். எங்கேயோ லம்பெயர்ந்த எப்பவோ வாசித்தது போல் உள்ளதே என
ஒத்தது. யாரும் எண்ணுவீர்களென்றால் நான் குற்றவாளி
அல்ல. எனக்கு முன் அவர்கள் எழுதியதால் pர்கள் 21ம் குற்றம் அவர்களுடையதே) ந்து போவர்.
O2 C Eleventh anniversary issue

Page 21
1985 இற்கும் 2000ம் ஆண்டுக்குமிடையில் எம் முதியோர் கண்ட உயர்வு தாழ்வுகள் பல. இந்த உயர்வு தாழ்வுகள் அரசாங்க கொள்கை மாற்றங்களாலும் முதியோர் எந்தெந்த வகுப்பை எப்பொழுது சேர்ந்தவை என்ற ரீதியிலே தான் நாம் ஆராய வேண்டும்.
எம் முதியோரில் சிலர்வேலை செய்தவர்கள், பலர் வேலை கிடைக்காமல் Welfare/ODSP இல் இருந்தவர்கள், இன்னும் சிலர் விட்டோடு ஒருவித வருமானமும் இல்லாது இருந்தவர்கள். இந்த 3 வர்க்கத்தை சேர்ந்தவர்கள் 65 வயதுக்குப் பின் 10 வருட காலமாக இங்கு வசித்தவர்களாக இருந்தால் OAS என்ற ஒரே மேடைக்கு வருவார்கள். இவர்கள் தான் OAS பென்ஷன் பெறுபவர்கள். இவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்ற விபரத்தை இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் காணலாம்.
முதலாவது என்ன இழப்புகளை இந்த புதிய அந்தஸ்தால் காணப் போகிறார்களென்பதை பார்ப்போம்.
1. OHIP இல் 1995 ஆண்டுக்குப் பின் ஹரிஸ் அரசாங்கம் கொண்டு வந்த மாற்றத்தால் சதாரணமாக ஒருவர் போய் மருந்து இலவசமாக பெற முடியாது. (Prescription drugs) இவர்கள் trilium போம் ஒன்றை pharmacy இல் எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும். தனியாரின் வருமானம் $16,018.00 ஆகவும் அல்லது குடும்பத்தாரின் வருமானம் $24,175.00 இற்குள் அடங்கியதாக இருந்தால் ஒரு கிழமைக்குள் இலவசமாக மருந்து பெற அனுமதி கிடைக்கும். இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவும் வேண்டும். geogs 6G6gy-LDT as Welfare/ODSP g6) இருந்தவர்கள் கவனிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் 65 வயதும் மற்றவர் 65க்கு குறைவென்றால் சிறிய தொகை கட்ட நேரிடும். எவ்வளவென்பதை அரசாங்கம் குறித்து அனுப்பும்.
2. Welfare/ODSP &é60)Läägibb CBUIT gan digol பகுதி மரண செலவுகள் அரசாங்கம் கொடுத்தது. ஆனால் OAS ல் இருப்பவருக்கு மரண கொடுப்பனவு இல்லை. ஆகையால்இவர்கள் மரண செலவை தாக்காட்ட சிறு தொகை பணம் savings account 6) Galfiug b6)lb. ஆனால் கனடாவில் 10 வருடமாவது வேலை பார்த்து CPP இல் இருந்தவர்கள் death benefit isgup, survivor benefit isgib தகுதியுள்ளவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
3. மூன்றாவது இழப்பு பல் பாதுகாப்பு (Dental Care). Welare/ODSP go as6)65 பல் பாதுகாப்பு உத்தரவாதமும் உண்டு. ஆனால் OASமேடைக்கு வந்த பின் இப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் 5 வருஷத்திற்கு முன் 6 நகரங்கள்
ஒன்றிணைத்து Toront பிரகடனமாக்கப்பட்டபி: தற்காலிகமாக தோன் ஒன்றிணைப்புக்கு முன் Toronto go (Downt dental clinics (Obbigö புதிய மாநகர வாசிகளு திறக்கப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்த ரொறன்ரோவாசிகளாக குறிக்கப்படும் 9 Dent சகல பல் வருத்தங்களு சிகிச்சை பெறலாம். 9 பின்வருமாறு:-
399 The West Mall 277 Victoria St - 39 . 340 College St - 39 . 726 BOOr St. W - 3 . 2398 Yonge St - 39 . 235 Danforth Ave. ... 791 Queen St.E - 3 2340 DundaS St.W
. 95 Lavinia St - 392
4. நான்காவது இழப்ட இல் இருந்தோர் அர திட்டங்களில் Shelter $152.00 என்ற ரீதியில் செலுத்தினார்கள். ஆ வந்த பின் வாடகை 3 (Approximately) e.g.
நன்மைகள்
1. வருமானம் அதிகரி அட்டவணையில் பார் 2. மிகவும் சுதந்திரமா இந்த OAS மேடையி வரையும் நோய்வாய் போதிய சமூகசேவை அரசியல் மேடைக்குட 3. 80 வயதுக்குப் பின் கண்ணோட்டம், எது
நல்ல நீடிய கால பர போன்ற யோசனைகள் பிள்ளைகள் தம்மை
நினைத்தாலும் இந்த பண்பாட்டினால் இதை நடைமுறைபடுத்துவது நாட்டில் ஓர் நோயா6 வருத்தமாக இருக்கு
ஆஸ்பத்திரிக்கு கொ ஆவனவற்றைச் செய் ஆஸ்பத்திரியில் நோ குணமடைந்ததும் வீட் விடுவார்கள். குணமா
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

மக் காலத்து" - NX as GhsrGhuluetoenasei
0 என்ற மாநகரமாக ன் சில வாய்ப்புகள் றியிருக்கின்றன. T u6Dpu City of own) இல் 9 இலவச ன. இவை இப்பொழுது ளூக்கும் பாவனைக்குத்
முதியோர் கவும் இருந்தால் கீழ்க் al Clinic assibis(5ub ளூக்கும் இலவசமாக
நிலையங்கள்
- 394-8256 2-6680 2-1410 92-0896 )2-0907 - 392-0934 92-6683
- 392-0988 - 1777
- Welfare/ODSP சாங்க வீடமைப்பு cost $132.00 96.6)g
| 65 - 68)6 னால் OAS மேடைக்கு 350.00 - S400.00 கெரிக்கும்.
ப்பை பின்வரும் க்கலாம். ாக வாழும் காலம் ல் வயது 65 - 80 ப்படாமல் இருந்தால் யும், இயலுமென்றால் ம் ஏறுங்காலம்.
மக்களின் நல்ல ஆஸ்பத்திரி, எது ாமரிப்பு இல்லம் ள் வரக்கூடும். சிலர் பராமரிப்பரென
நாட்டின்
கஷ்டம். இந்த ரி கடுமையான ம் போது கூறுவார்கள் ண்டு போய் யுங்கள்’ யாளி சிறிது ட்டிற்கு திரும்ப அனுப்பி ாகாது விட்டால் நீடிய
பராமரிப்பு நிலையம் ஒன்றிற்கு அனுப்ப முயற்சிப்பார்கள். வீட்டிலிருந்தாலோ, ஆஸ்பத்திரியில் இருந்தாலோ நீடிய பராமரிப்புக்கு போகும் ஒரே வழி - Community Care Access Centre ep6)03LD. இதே போல் வீட்டுப் பராமரிப்புக்கும் (Home Care) அணுக வேண்டிய இடங்கள் CCAC ஆகும். ஆகையால் முதியோர் பின் குறிப்பிடும் தொலைபேசி இலக்கங்களை கவனிக்கவும்:-
1. Scarborough - 750-2444 2. North York - 222-2241 3. Toronto - 506-9888 4. Etobicoke - 626-5434 5. East York - 423-3559 6. York - 780-7870
ரொறன்ரோவிற்கு வெளியில் வசிப்பவர்கள் தங்களுக்குரிய CCAC எது என்பதை அறிய பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 416-506-98.80
ஒன்ராறியோவில் 498 நீடிய கால பராமரிப்பு நிலையங்கள் உண்டு. இவற்றில் ரொறன்ரோ இல் மட்டும் 68. இந் நிலையங்களின் வாடகை, ஒரு நாளைக்கு $45.00 LT6uijssir. (Approximately). 260TT6) OAS+GIS, ODSP/Welwere பெறுகிறவர்களுக்கு அரசாங்க மானியம் வழங்கப்படும்.
OAS இல் இருப்பவர்கள் ஆறு மாத காலம் கனடாவை விட்டுப் போனாலும் அவர்களின் பென்சன் பணத்திற்கு பாதிப்பு இல்லை. ஆறு மாதத்திற்கு மேற்பட்டால் பாதிப்புண்டு. ஒரு சிலர் இருபது வருடத்திற்கு மேல் வசித்த பின் அறிவித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்தால் OAS பென்சன் தொடர்ந்து கிடைக்குமென நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் பென்சன் மட்டுமே பெறுவார்கள். GIS, GAINS போன்றவை கிடைக்கவே மாட்டாது.
இப்போது கனடாவில் பத்து வருடங்களிருந்து அறுபத்தைந்து வயது வந்தவரும் இங்கு நாற்பது வருடமிருந்தவரும் ஆகிய இரு வகுபபை சேர்ந்தவர்களும் பிற வருமானம் இல்லாதவர் களாகவிருந்தால்
geduDT 60 தொகையை எடுப்பதை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
அலோய் ரட்ணசிங்கம்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 22
22
கனடாவில்
முதுமைக் காலத்து அரசாங்க கொடுப்பனவுகள்
ஆண்டு - 2001
40 வருடம் 10 வருடம் 1. Pension(Federal) S442.68 S110.67 442 2. GIS (Federal) S526.06 S526.06+332.0 Total S968.74 S968.74 3. Gains(Provincial) S83.00 $83.00
Total S1051.74 $1051.74
தனியாருக்கு $1051.74 குடும்பத்தவர்களுக்கு - இருவருக்கும் 65 வயதுக்கு மேல் $1702.46 குடும்பம் - ஒருவர் மட்டும் 65 வயது, மற்றவர் 60-64 வயதென்றால் $161
குடும்பத்தில் ஒருவர் 65 வயதும் மற்றவர் 60க்கும் குறைய வயதாக இருந் ODSPஇல் இருந்தவர்களாக இருந்தாலும் தனியார் கொடுப்பனவான $10 கிடைக்கும். ஆனால் இவர்கள் இருவரும் முன் எடுத்த தொகைக்கும் இட் தொகைக்கும் உள்ள வித்தியாச சிறு தொகை பணத்தை சமூகசேவை பெறலாம்.
பிற வருமானம் என்பவை வட்டி, வாடகை, CPP, வேறு பென்சன்கள் போ வருமானத்தில் ஐம்பது வீதம் தனியாருக்கும் இருபத்தைந்து வீதம் குடும் இலும் Gains இலும் கழிக்கப்படும். மேற்குறிக்கப்பட்ட அட்டவணைகளில்
வாழ்க்கைச் செலவு என்ற ரீதியில் ஒரு சிறு தொகை அதிகரிக்கப்படலாம்
வேலைவாய்ப்பு உடையவர்கள் கண்டிப்பாக 65 வயதில் OAS க்கு போகத் வயது மட்டும் வேலை செய்ய இந்த நாட்டில் உரிமையுண்டு.
பத்து வருடம் கனடாவில் இருந்த பிறகு தான்oAS பெறலாம் என்பதற்கு தவிர்ப்புகளுண்டு. அதாவது அவுஸ்திரேலியா,பிரான்ஸ் போன்ற நாடுகளி அந்த நாடுகளில் வசித்த காலத்தை கனடாவில் வசித்த காலத்துடன் சேர் பத்து வருட காலத்தைச் சமாளிக்கலாம். காரணம் கனடா 28 நாடுகளுட ஒப்பந்தம் வைத்திருக்கிறது. அவுஸ்திரேலியாவும், பிரான்சும் இந்த 28 நா அடங்கும்.
இறுதியாக எமது முதியோருக்கு கூறவேண்டிய விஷயம் ரொறன்ரோவில்
தமிழ் இளைஞர்கள் ஆலோசனை வழங்கி இனிமேல் தவறு செய்யாது வாழ வழிசெய்தல் இன்றியமையாதது. தவறு செய்த இளைஞர், தம்மைச் சமூகம் ஒதுக்க மாட்டாது என்ற நம்பிக்கையோடு அணுகப் பெற்றோரோ, பெரியவர்களோ அல்லது சமூக நிறுவனங்களோ இருத்தல் வேண்டும். இவை இல்லாதவிடத்து, ஒருமுறை குற்றம் செய்தவர் திருந்தும் வாய்ப்பு இல்லாமற் போகும்.
கருத்துப் பரிமாற்றத்திற்கு இருவர் வேண்டும். எனவே முழுப் பொறுப்பையும் பெற்றோரதும், சமூகத்தினதும் தலையிற் கட்டிவிட முடியாது. இளைஞருக்கும் இதில் பங்குண்டு. இளைஞர் தம் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் தாமே பொறுப்பேற்கும் உளமுதிர்வை அடைய வேண்டும். அறைகூவல்களையும், தடங்கல்களையும் கண்டு துவண்டு, சறுக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் காரணங்களைத் தேடுவதிலும், கழிவிரக்கத்தில் துயல்வதிலும் காலத்தைச் செலவிடுவது பயனளிக்காது. பெற்றோரோடும் சமூகப் பெரியவர்களோடும் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் இளைஞருக்கும் பெரும் பங்குண்டு. இந்த முயற்சிகள் பயனளிக்காதவிடத்து, "கனடியத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம்” போன்ற இளைஞரால் இளைஞருக்காக நடத்தப்படும் அமைப்புகளை நாடி
IAALS INFORNMATION February C 2O

68-110.67=332.01
l
2.46
தால் இவர்கள் 151.74 Dü06GBud போது கிடைக்கும்
&FL 606)urtisei (Community Legal Services) இருக்கின்றன. நீங்கள் இருக்கும் பகுதிகளில் நிச்சயமாக ஒன்றாவது இருக்கும். இவ்வளவு காலமும் இந்த நிலையங்களை பயன்படுத்தி இருக்காவிட்டால் இனியாவது உபயோகியுங்கள். ஸ்காபரோவில் மட்டும் இரண்டு ஸ்தாபனங்கள் உண்டு. 1. Scarborough Community Legal Services Tel: 416-438-7182
2. West Scarborough Community Legal Services: Tel: 416-285-4460
இவற்றுடன் தொடர்பு கொண்டால் தங்கள் பகுதிக்கு நீங்கள் சேருமதியாக இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுமென வழி காட்டுவார்கள்.
இனிமேல் எவ்வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இவ் இலவச சமூக சட்ட நிலையங்களை நாடி எம் முதியோர் நிம்மதியுடன் வாழ்வார்களென எதிர்பார்க்கின்றேன்.
முலம் நிச்சயமாகப் Countries With Canada has International
Social Security Agreements ன்றவையாகும். பிற
Antigua and Barbuda Italy பத்தினருக்கும் GIS Australia Jamaica வருடா வருடம் Austria Jersey andGuernsey . Barbados Luxembourg
Belgium Malta 5 தேவையில்லை. 70 Cyprus Netherlands
Denmark Norway சில Dominica Portugal ல் இருந்தவர்கள், Finland Saint Kitts-Nevis ரத்து தேவையான France Saint Lucia ன் சமூகசேவை Germany Spain டுகளுக்குள் Greece Sweden
Iceland Switzerland Ireland United States
25 இலவச சமூக
உதவி பெறலாம். இதைவிடுத்து, சமூகத்தின் மேல் கொண்ட கோபத்தைக் காட்ட தங்கள் வாழ்வைத் தாங்களே சீரழித்துக் கொள்வது யாருக்கும் பயனளிக்காது. அண்மையில் அதிரடியாக நடத்தப்பட்ட தமிழ் இளைஞர் கைதுகள் பற்றி அறியாதவர்களோ அக்கறை கொள்ளாதவர்களோ இருக்க முடியாது. ஆனால் இந்தக் கைதுகளால் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சனைகள் தீர்ந்துள்ளனவா என்றால் அதற்கு இல்லை என்றே பதில் கூறவேண்டும். நோய்க் காரணிகளை விட்டு விட்டு, நோய் அறிகுறிகளுக்கு மருந்திடுவது போன்றது இந்த கைதுகள். காரணிகளுக்கு நிவாரணம் வழங்க சமூகம் தான் முன்னின்று உழைக்க வேண்டும். அங்ங்ணம் செய்யாதவிடத்து எதிர்காலத்தில் மேலும் பல இளைஞர்களை எமது அக்கறையின்மைக்குப் பலிகொடுக்க வேண்டி வரும். கனடியத் தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் வளமுடன் வாழப் போகிறதா அல்லது சீரழிந்து போகப் போகிறதா என்பதை முடிவு செய்யும் வரலாற்று முதன்மை வாய்ந்த காலகட்டமிது. அடுத்த தலைமுறைத் தமிழ்க்கனடியர் எவ்வழியோ, அவ்வழியே அதற்கடுத்த தலைமுறைகளும் பயணப்படும். எனவே அவ்வழி நல்வழியாக அமைய சமூக நலன்விரும்பிகள் அனைவரும் பாடுபட வேண்டும்.
Eleventh anniversary issue

Page 23
இன்றைய கனடிய சமூகத்தில் வன்முறைகளும் (Violence) துன்புறுத்தல்களும் (Abuse) புறக்கணிப்புகளும் (Neglect) அதிகரித்து வருவதினை அவதானிக்க முடிகின்றது. பிள்ளைகளைத் துன்புறுத்தல், மனைவியைத் தாக்குதல், பெற்றோரை கைவிடுதல் போன்ற பல வேண்டத் தகாத செயல்கள் எமது சமூகத்திலும் முன்னரை விட கூடுதலாகி வருகின்றது. குடும்ப வன்முறைகளை தோற்றுவிப்பதில் ஆண்களும் பெண்களும் பங்கெடுத்துள்ளனர். துணைவரைத்
5T diggs6) (Spousal violence) 6T66Tugs) கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ தாக்குவதினை குறிப்பிடுகின்றது. இன்றுள்ள சூழ்நிலையில் கணவன் மனைவியைத் தாக்குவது அல்லது துன்புறுத்துவது கூடுதலாக இடம்பெற்று வருவதனை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில் வருடமொன்றுக்கு 70 கனடிய பெண்கள் ஆண் துணைவரினால் கொலை செய்யப்படுவதாக அறியப்பட்டுள்ளது. கொலை செய்தல் மட்டுமன்றி கன்னத்தில் அறைதல், காலால் உதைத்தல், கழுத்தை திருகுதல், கத்தியால் குத்துதல், துவக்கினால் சுடுதல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுமுள்ளனர். சிலர் மனைவியை விட்டுக்குள் பூட்டி வைத்தல், மனைவியின் உறவினர்களை தாக்குதல், தகாத வார்த்தைகளால் ஏசுதல் போன்ற மனநிலைப் பாதிப்புள்ள செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூறிய அனைத்து சம்பவங்களாலும் உளநிலை பாதிப்புற்று பல பெண்கள் தம் வாழ்வினை வெறுத்து வாழ்ந்து வருகின்றனர்.
கனடிய சமூகத்தில் ஆண்களும் பெண்களும் வன்முறைகளில் ஈடுபட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்களே கூடுதலாக இதில் ஈடுபட்டுள்ளதனை உணர முடிகின்றது. ஆண்கள் சமூகவியல் ரீதியில் வலுவுள்ள சில நியமங்களில் வாழ்ந்து வருகின்றனர். UT 6d GB6gJUTGB (Gender Difference) ஒவ்வொருவரதும் குணாதிசயங்களையும் தன்மைகளையும் மாற்றி விடுவது தவிர்க்க முடியாததென்று கருதுபவர்களும் உள்ளனர். தொழில் அமைப்பு, குடும்பத்தின் தலைமைத்துவம், சமூகரீதியான கணிப்பு போன்ற பல்வேறு அம்சங்களும் இனங்களுக்கு இடையில் வேறுபட்டாலும் ஆண்கள் பொதுவாக பெண்களை தாக்கி
வருவது கண்டறியப் பட்டுள்ளது.
மூன்று வகையான கோட்பாட்டாளர்கள் மேற்படி நிலைமைகள் பற்றி ஆய்வு செய்துள்ளனர். இடைத்தாக்க
எஸ். பத்மநாதன்
(335ft untG (Interaction (335|TLJTG (Feminist th GaIT LIIIG (Realist the அவை. இடைத்தாக்க ஆண்கள் பெண்கள் எ6 குத்துவதில் உள்ள நிக பெண்ணிய கோட்பாட்ட பால்வேறுபாட்டில் உள் பற்றியும், யதார்த்த கே ஆண்கள் தொழில் செ வேறுபாடுகளையும் ஆ அறிக்கைகள் வெளியிட்
பெண்களின் நடவடிக்ை அவர்களை துன்புறுத்து என்று கூறுகின்ற ஆய்வு உள்ளனர். சமூகத்தில்
Five ye: to reduce
against
நிலைகளில் ஏற்பட்டுள் ஆண்களின் வேலையிட நிரப்புகின்ற விதம் என் இவர்கள் மீது ஏற்படுத்த வன்முறைகளை தூண் இவர்களது கருத்தாகுப் மனைவியை ஒருவன் த அல்லது கொலை செய எதனால் என்றெல்லாம் செய்யப்பட்டுள்ளது.
பெண்ணிய கோட்பாட்ட வேறுபாடு அல்லது பா (Gender unequality) 35 மீது ஆதிக்கம் செலுத் தான் இந் நடவடிக்கை என்று கருதுகின்றனர். அறிஞரின் சக்தி கட்டு (Power control theory) மயமாக்கலின் முக்கிய ஆண் பிள்ளைகளை வி சமூகம் கட்டுப்பாடுகை விதிக்கின்றதென்பதும் இதனால் படிப்படியாக முன்னுரிமை பெறுவது முடியாததாகின்றது. K கோட்பாட்டின் படி ஆன பெண்கள் தங்கி வாழ்ப இதுவே சமூகத்தில் ப6
தமிழர் தகவல்
பெப்ரவரி C
 
 

theory) Gusoi160fu eory), யதார்த்தக் )ry) என்பனவே கோட்பாட்டாளர்கள் ன்று சமூகம் முத்திரை ழ்வுகளையும், ாளர்கள் ள சமமின்மை ாட்பாட்டாளர்கள் ய்வதில் உள்ள ய்வு செய்து -டுள்ளனர்.
ககளும் ஆண்கள் வதற்கு காரணம் பாளர்களும்
பெண்களின்
ar plan
violence
WOTC
ள மாற்றம் என்பதுடன் உங்களை அவர்கள் பனவும் பொதுவாக நப்படுகின்ற டுகின்றன என்பது ம். தொடர்ந்து தனது ாக்குவது எதனால் ப்ய முயற்சிப்பது
ஆய்வு
ாளர்கள் பால் ல் சமமின்மை ாரணமாக பெண்கள் துகின்ற ஆண்கள் களில் ஈடுபடுகின்றனர் Silverman 616 D பாட்டு கோட்பாடு குடும்பமே சமூக நிலையம் என்பதும் ட பெண்களுக்கே
6 அறியப்பட்டுள்ளது. சமூகத்தில் ஆண்கள் தவிர்க்க IT (1997) என்பவரது ரன்களில் பொதுவாக வர்கள் என்றும் ல ஏற்ற இறக்கங்களை
ஏற்படுத்தி விடுகின்றதென்றும் கருதப்படுகின்றது.
யதார்த்தக் கோட்பாட்டாளர்கள் வேலை செய்யும் ஆண்கள் கூடுதலாக குற்றம் புரிபவர்களாக உள்ளனரென்றும் கூறுகின்றனர். சமூகத்தில் உள்ள சமமின்மையும் புலனாகின்றது. அத்துடன் தந்தை வழி சமூக அமைப்பு (Pariachal Society) ஏற்படும் போது ஆண்களே அனைவருக்கும் பணம் வழங்குபவர் என்ற சூழ்நிலையும் தோற்றுவிக்கப்படுகின்றது.
தற்போது பெண்களை கொலை செய்தல் (Femicide) என்பது ஆண்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதாக கருத முடிகின்றது. அதிலும் நெருக்கமாக பழகியவர்களே கூடுதலான கொலைகளை புரிந்துள்ளனர். தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு ஆண்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது உள்ளது.
இதேவேளையில் ஐக்கிய அமெரிக்காவில் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் சமமாகவே இவ்வாறான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. துன்புறுத்தப்பட்ட கணவனுக்கான காரணியங்கள் (The Battard Husband syndrome) usibiu 636T is355560)6OT afelp3565uusometij Susan Steinmetz குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெண்கள் தற்பாதுகாப்புக்காக இவ்வாறு ஆண்களை தாக்குவதாக கருத முடிகின்றது. குறிப்பாக ஒற்றையான பெற்றோர்கள் இதில் FGLIG6 g|Tas Ellis Dekeseredy (1997) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக வாழ்வியல் சூழ்நிலைகளே அனைத்திற்கும் காரணமாகும்.
எமது சமூகத்திலும் அண்மையில் நம்ப முடியாத பல துன்புறுத்தல் நிகழ்வுகள் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்றன. அதிலும் கொலைகள் கூட இடம்பெற்றுள்ளன. ஆண்களே பெண்களை இவ்வாறு துன்புறுத்தலில் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர். துப்பு துலக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. திட்டமிட்ட கொலைகளும், எதிர்பாராத கொலைகளும் மட்டுமன்றி சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள பல ஆண்களும் உள்ளனர். மறைமுகமாக வெளியில் வராத பல வன்முறைகள் தினசரி நிகழ்கின்றன. எமது சமூக கட்டுப்பாடுகளும், நம்பிக்கைகளும் நியமங்களும் பல சம்பவங்களை வெளியிட முடியாத நிலைக்கு பெண்களை தள்ளியுள்ளன. நாட்டின் சட்டதிட்டங்களை தெரியாத, புரிந்துணர்வு குறைவாகவுள்ள, அடக்குமுறையில் பழகிப்போன பலர் தொடர்ந்தும் இதில் ஈடுபட்டு சமூகத்தின் மதிப்பினை குறைத்து வருகின்றனர்.
மேற்கூறிய பெண்கள் மீதான வன்முறைகள் அல்லது துன்புறுத்தல்களை குறைப்பதற்கு அரசு ஐந்தாண்டுத் திட்டமொன்றினை அறிமுகம் செய்து தீவிரமாக
(மறுபக்கம் பக்கம்)
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 24
24
பெண்கள் மீதான வன்முறை
நடைமுறைப்படுத்தி வருகின்றது. குடும்ப வன்முறைகளில் முக்கியம் வாய்ந்த 'பெண்கள் மீதான வன்முறைகள் குறைக்கப்படல் வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக ரீதியான மாற்றங்கள் - (Social changes) என்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. தொழில்களை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலைமைகளை அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. பணரீதியான பின்னடைவிலே பல பெண்கள் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். வறுமையும் சக்தியற்ற தன்மையும் உள்ள பெண்கள் பலரை அப்பாவித்தனமானவர்களாகக் கருதி வன்முறைகளுக்கு உட்படுத்தியுள்ள தன்மைக்கு மாற்றம் வருகின்றது. இக் காரணத்தினால் தொழிற் பயிற்சித் திட்டங்களை வகுத்து இதற்கான அரச மான்யம் வழங்கப்பட்டு வருகின்றது. பெண்களுக்காகவே இத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் பெண்களுக்கான கொடுப்பனவுகளில் உள்ள வேறுபாடுகள் தவிர்க்கப்பட சட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கல்வி (Education) மூலம் பெண்களின் தகுதி கூட்டப்பட திட்டங்கள் பல உள்ளன. Ellis Dekeseredy (1996) ஆகியோர் செய்துள்ள சிபார்சுகளின்படி 1998 ஜனவரி முதல் பாடசாலைகளில் பால்வேறுபாடு (Gender unequality) பற்றிய அறிவினை புகுத்தும் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொலைக்காட்சி சேவைகள், சிறைச்சாலைகளில் கருத்தரங்குகள், சுய நம்பிக்கை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்காலிக வதிவிடங்கள் (Shelters) என்பன அமைக்கப்பட்டு பாதிப்புற்ற பெண்கள் வாழ்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளன. குறுகிய கால நீண்டகால அடிப்படையில் தேவை கருதி இங்கு குற்றவாளிகளாக பெண்களும் தடுத்து வைக்கப்படுகின்றனர். இங்கு சுய கணிப்பு (SelfEsteem) போன்ற பெண்கள் தம்மை உருவாக்கக் கூடிய புதிய, வகுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.
சட்டரீதியான நடவடிக்கைகள் (Legal actions), என்பன இவ் ஐந்தாண்டுத் திட்டத்தில் மாற்றம் பெற்றுள்ளன. சட்டவாக்கம், பொலிஸ் சேவை, சீர்திருத்த மட்டங்கள் என்பனவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களை தாக்குதல் என்பது ஒரு சட்டரீதியான குற்றம் (Criminal oftence) என்பதனை வரையறை செய்துள்ளனர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மன்னிப்பு என்பது இங்கு குறைவடைந்து கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றது. இதற்கான பொலிஸ் பிரிவினருக்கு கைது செய்யும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலவேளைகளில் கைது செய்யப்படுபவர்கள் அதிகம் என்றும் குற்றங்கள் குறையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வந்தாலும் தொடர்ந்தும் இதில் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக மனைவியைத் தாக்குகின்ற கணவர் விசேட கவனிப்புக்கு உட்படுத்தி அவரைத் தனிமைப்படுத்துவது ஆலோசனை வழங்குவது பிரச்சனைகளை விடுவிப்பது போன்றவற்றினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தற்போது ஒன்ராறியோவில் 14 நீதிமன்றங்களில் இவ்வாறான மனைவி மீதான தாக்குதல்கள் அல்லது துன்புறுத்தல்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் சீர்திருத்த முயல்வதற்காக புனருத்தாரண திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
மனைவி மீதான - பெண்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு முக்கியமான நல்ல பல நடவடிக்கைகளை சமூகரீதியிலும் சட்டரீதியிலும் அரசு எடுத்து வருகின்ற அதேவேளையில் பால்வேறுபாட்டினைக் குறைத்தும் பெண்களுக்கான வீடமைப்புகளை உருவாக்கியும், கல்வியை வழங்கியும் புதிய வழிமுறைகளை உருவாக்க முயன்று வருகின்றது. விளைவுகள் இனிமேல் தான் தெரிய வரும்.
IAALS' NFORMATON February 2
 
 

உங்கள் பிரச்சனைகள் எதுவானாலும் இலவச சேவை
குடிவரவு, பிரஜாவுரிமை, பொதுநலப்படி, வைத்திய வசதிகள், பிள்ளைகளின் கல்வி, ஆங்கிலக் கல்வி வகுப்புகள், தொழில்முறைக் கல்வி வகுப்பு, வீட்டு வசதி போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்கள் பெற விரும்புகின்றீர்களா?
புதிய அகதிகளுக்கும், புதிய குடிவரவாளர்களுக்கும் மட்டுமே இவை பிரச்சனைக்குரிய விடயங்கள் அல்ல. பல வருடங்களாக இங்கு வாழ்ந்து வருபவர்களுக்கும் இந்த விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழுவதுண்டு.
சில வேளைகளில் முக்கியமான படிவங்களைச் சரியாக நிரப்ப முடியாது நீங்கள் திண்டாடலாம். இல்லையா? குடிவரவு. பிஓரஜாவுரிமை போன்றவற்றின் விண்ணப்பப் படிவங்களும், பெயர் மாற்றம், அல்லது பிறப்பு/இறப்பு/திருமணப் பதிவு தொடர்பான படிவங்களும் நிரப்புவதற்கு உதவி தேவைப்படலாம்.
தமிழர் தகவலில் வெளிவரும் இவை தொடர்பான கட்டுரைகள் பற்றிய மேலதிக விபரங்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் விரும்புகின்றீர்களா?
அப்படியானால் நீங்கள் விரும்பிபி படிக்கும் ‘தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்களை நேரடியாகச் சந்தித்து உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க இலவச ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் எந்தவிதமான படிவங்களையும் நிரப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆங்கிலம் பேசத் தெரியாத குடிவரவாளர்கள் அரசாங்க அலுவலகமொன்றுடன் தொடர்பு கொள்வதற்கு மொழிப் பிரச்சனை ஒரு தடையாக இருந்தாலும், அதற்கான நேரடி உதவிகளை நீங்கள் பெறலாம்.
ஸ்காபரோவில் இயங்கும் கத்தோலிக்க பல்கலாசார (3360)6356i peod6 ouggoo (Catholic Cross-cultural Services), கனடிய குடிவரவு பிரஜாவுரிமைகள் அமைச்சின் கீழான புதிய குடிவரவாளர் சேவை நிகழ்ச்சியில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக மூத்த ஆலோசகராக (Settlement Counselor) இவர் பணியாற்றி வருகின்றார்.
ஒன்ராறியோ மாகாணத்துக்கான சத்தியப் பிரமாண 9,60600TuT6TJ T356 b 1992Lb 9,60iiLq65(55g) (Commissioner of Oaths) இவர் கடமையாற்றி வருகின்றார்.
திரு. திருச்செல்வம் அவர்களுடன் வேலை நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை) 416.757-9969 இணைப்பு 211 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அலுவலகத்தில் நேரில் சந்திப்பதற்கு, முற்கூட்டியே தொடர்புகொண்டு நேரம் பெற வேண்டும்.
பிறப்புச் சாட்சிப் பத்திரம், திருமணப் பதிவுப் பத்திரம், இறப்புச் சாட்சிப் பத்திரம் ஆகியவையும் இவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கப்படுகின்றன. இதுவும்கூட ஓர் இலவச சேவைதான்!
OO2
Eleventh anniversory issue

Page 25
சர்வதேச தொண்டர்கள் ஆண்டு முடிவு பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நாம் தொண்டர் சேவையைப் பற்றி அதிகம் கேட்டோம். அதன் வளர்ச்சியைப் பற்றி அறிந்து அகமகிழ்ந்தோம். தொண்டர் பணியில் ஈடுபட்டிருக்கும் அனேகரை கெளரவித்தோம். இன்று தொண்டர்களை உருவாக்கும் ஸ்தாபனங்களைப் பற்றி சில எண்ணங்களை பரிமாற நான் விரும்புகின்றேன். சென்ற வருடத்திலே நம் தமிழ் சமுதாயத்தில் சிறப்பாக விளங்கும் சில தொண்டர்களால் நடத்தப்படும் ஸ்தபானங்கள் தங்களுடைய முக்கிய ஆண்டு விழாக்களை கண்டன. உதாரணமாக அநேக ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களுக்கு தகவல் மூலம் அறிவையூட்டும் முயற்சியில் ஊழியம் செய்து வரும் தமிழர் மத்தியில் மாத வெளியீடு சென்ற ஆண்டின் தொட்க்கத்தில் தனது பத்தாவது விழாவைக் கண்டது. ஆயிரத்திற்கு மேற்பட்ட முதியோரை தனது அங்கத்தினராகக் கொண்டிருக்கும் தமிழர் முதியோர் மன்றம் தனது பதினைந்தாவது ஆண்டு விழாவை சென்ற நவம்பர் மாதத்தில் நடத்தியது. அத்துடன் தமிழ் வர்த்தக சமூகத்துக்கு உதவியும் ஆற்றலும் கொடுத்து வரும் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனம் சென்ற வருடம் தனது பத்தாவது பிறந்த ஆண்டைக் கண்டது.
பலருடைய மனத்தில் இருக்கும் அபிப்பிராயம், தொண்டர் ஸ்தாபனங்கள் சரியான முறையில் வருடா வருடம் இயங்கிக் கொண்டு வந்தால் சமூகம் கவலையின்றி இருக்கலாம். ஆனால் மேற்கு நாடுகளில், எப்படி நம் வர்த்தக கைத்தொழில் Grog, TugoTrussi (Business Establishments) சூழலில் எதிர்நோக்கும் சவால்களை ஏற்று முன்னேறி வளர்கிறார்களோ, அந்த முறையில் தான் தொண்டர் ஸ்தாபனங்களும் இன்றைய சூழலில் வெற்றிகரமாக முன்னேறத் முயற்சிக்க வேண்டும், இப்படியான மனோநிலையை உருவாக்குவதற்கு அநேக முட்டுக்கட்டைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
முதலாவது, தொண்டர் ஸ்தாபனங்களை நடப்பிப்போர், தாங்கள் செய்யும் பணிக்கு ஊதியம் பெறுவதில்லை. ஆனபடியால் அவர்கள் ஓரளவுக்குத்தான் தொண்டர் பணியில் நேரம் செலுத்தி தங்கள் ஸ்தாபனங்களை வளர்த்துக் கொண்டு போகலாம். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தொண்டர் ஸ்தாபனங்களுக்கு பண வசதிகள் குறைந்திருக்கிறபடியால், அவற்றை நிர்வாகித்து நடத்துவதற்கு ஊதியம் கொடுத்து ஆட்களை தெரிவது கஷ்டம். ஆனால் இக் காரணத்தைக் காட்டி, நாம் முன்னேறுவதற்கு முற்றுப்புள்ளி போடுவது சரியல்ல. ஏனெனில் நாம் முன்னேறுவதற்கு வேறு பாதைகளும் உண்டு.
வேறு பாதைகள்’ எனக் கூறும் பொழுது நாம் விளங்க வேண்டிய முக்கிய விஷயம் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் அறிவும் gp60LD35s, b siteit. (Knowledge and skills) தற்போதிருக்கும் நிலையில் தொண்டர்
பணியில் ஆட்களைச் ே கஷ்டமாகவிருக்கிறது.
அறிவையும், திறமைக எமது கஷ்டத்தைக் கூட நாம் எண்ணலாம். ஆன பணியை ஏற்றவர்களுக் திறமைகளையும் ஊட்டு முயற்சி அல்ல. உதார ஸ்தாபனத்தின் நிர்வாக அங்கத்தினர் தாங்கள்
தங்களுடைய கடமைக அவையோடு சம்பந்தப் பற்றியும், அவையோடு விஷயங்களைப் பற்றியு பங்குபற்றுவது மிக அள அதிவேகமாக மாறிக் ே காலங்களில் நம் சமூக ஸ்தாபனங்கள் வேறு சி தங்களுடைய இயக்குள் அங்கத்தவர்களுக்கும், தொண்டர்களுக்கும் கற மெச்சத்தக்க விஷயமெ மிக அவசியமான விஷ அவற்றில் சிலவற்றைப் பகுதிகளில் நாம் ஆரா
நம் சொந்த நாட்டில், !
ஸ்தாபனத்தையோ தெ முதலாவதாக நாம் களி அந்த சங்கமோ, ஸ்தா முறையில் தன் பணிகை வேண்டிய அமைப்பை
அதன் முதல் பகுதியில் நோக்கங்களைக் கூறி,
பகுதியில் அதை நடத் விளக்கப்படுத்துவோம்.
இந்த நாட்டில், ஒரு ச ஸ்தாபனத்தைப் பற்றிே விரும்புபவர்கள் முக்கி அதன் “கொள்கை விள (Mission Statement). அந்த ஸ்தபானத்தின் ( என்னவென்றும் ஓரளவி வதற்கு அதன் தலைவ எடுப்பார்களென்றும் அ ஒரு சங்கத்தின் கொள் உருவாக்குவது அச்சா சபையின் அங்கத்தினர் அவர்களோடு சேர்ந்து தலைவர்களும் ஒத்துை விரும்பத்தக்க முயற்சி. வேலையை ஒரு சட்ட
தமிழர் தகவல் பெப்ரவரி
 

ത്ത്.25 =
சர்ப்பதே அவர்களிடம் நல்ல ளையும் எதிர்பார்ப்பது ட்டி விடுகிறது என்று ாால் தொண்டர் கு, அறிவையும் \வது மிகக் கஷ்டமான ணமாக ஒரு
சபையின் பதவியேற்ற பின் ள் பற்றியும், பட்ட சட்ட விஷயங்கள்
சம்பந்தப்பட்ட சட்ட ம் கருத்தரங்குகளில் வசியம். அத்துடன் கொண்டு வரும் இக் த்தல் இயங்கிவரும் ல திறமைகளையும் னர் சபை
மற்றுந் ற்றுக் கொடுப்பது ]ன்று நான் கூறாமல், யமென்றே கூறுவேன். பற்றி பின்வரும் u(36JTub.
ஒரு சங்கத்தையோ,
ாடங்கும் போது, பனம் செலுத்துவது, பனமோ சட்டபூர்வமான ளைச் செய்வதற்கு உருவாக்குவது தான். ஸ், சங்கத்தின் பல்வேறு
அமைப்பின் மற்ற தும் முறையை
ங்கத்தைப் பற்றியோ, uuT 9göluu பத்துவம் கொடுப்பது ாக்கத்திற்குத் தான்" அதைப் படிப்பதனால் முக்கிய நோக்கம் ற்கு அதை அடைபர்கள் என்ன வழிகள் றிந்து கொள்ளலாம். கை விளக்கத்தை' வ்கத்தின் நிர்வாக
ன் முக்கிய கடமை. முன்னாள்
ஒப்படைத்துவிட்டு நிர்வாக சபை அங்கத்தினர் மேற்பார்வையாளராக இருந்தால் வரும் கேடுகள் பல. கொள்கை விளக்கத்தை உருவாக்குவதற்கு அதிக சிந்தனையும், கருத்து பரிமாறலும் தேவை. இந்த முயற்சியில் ஈடுபடுவதினால், நிர்வாகசபை அங்கத்தினர் தங்கள் அறிவையும், திறமைகளையும் வளர்க்கிறார்கள். ஒரு சங்கத்திலே தற்போது ஒரு அடிப்படைக் கொள்கை விளக்கம் இருந்தால், அச் சங்கத்தின் இயக்குனர்கள், தாங்கள் ஈடுபடும் பணிகள் அக் கொள்கை விளக்கத்திற்கு இணைந்ததாக இருக்கின்றனவா என்று பரிசீலனை செய்வதும் முக்கியம்.
சில ஆண்டுகளுக்குப் பின் கொள்கை விளக்கத்தை மாற்ற வேண்டிய நிலவரம் ஏற்படலாம். அத்தருணத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால், தற்காலிக உலகில் சூழலுக்கு பொருத்தமற்ற ஒரு ஸ்தாபனம் அநேக நாட்களுக்கு நீடிப்பது முடியாத காரியம். இந்த உண்மையை நாம் மனதில் பதிந்திருக்க வேண்டும்.
ஒரு சங்கம், அல்லது ஒரு ஸ்தாபனம் வருடா வருடம் அல்லது முக்கிய ஒரு ஆண்டு விழாவை நடத்தும் போது, தாங்கள் செய்த பணிகளைப் பற்றி யாவருக்கும் அறிவிப்பது தகுதியான ஒரு செயல். ஆனால் வருங்காலத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்பதைக் கூறுவது அரிது. இதற்கு காரணங்கள் உண்டு. வருங்காலம் நெருங்கிய பின் என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்ற மனோநிலை பலரில் உண்டு. அத்துடன் வருங்கால முயற்சிகளை உருவாக்குவதற்கு அதி முக்கியமாக நாம் திட்டமிடுதல் அவசியம். ஆனால் சரியான முறையில் திட்டமிடுதல் ஒரு திறமை. அத்திறமையை இயக்குனர் சபைகளிலிருக்கும் அங்கத்தவர் கற்பதில்லை. ஆனால் நம் தொண்டர் ஸ்தபானங்கள் வருங்காலத்தில் முன்னேற வேண்டுமாயின், அவற்றை நடப்பிப்போர் திட்டமிடுதலுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு வேண்டிய திறமைகளைக் கற்க வேண்டும். திட்டமிடுவதால் நாங்கள் தோல்வி பெறுவது அரிது. அத்துடன் திட்டமிடுவதால் நாம் வீணாக உழைக்கத் தேவையில்லை என்ற உண்மையையும் அறிந்திடுவோம்.
இந்நாட்களில் ஒரு சங்கத்தையோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ திறமையான முறையில் நடப்பிப்பதற்கு, அனேக பயிற்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சிறிய ஆராய்ச்சி முறைகளும், கலந்துரையாடலும் தேவை. முக்கியமாக நமது சூழல் என்ன முறையில் எங்களை ஆதரிக்கும் அல்லது
o: କାଁ, (மறுபக்கம் பார்க்க) நிபுணருக்கு அகஸ்தின் ஜெயநாதன்
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 26
பாடசாலைகள் அரச உதவி பெற்று நடக்கின்றன. ஒன்று இரண்டாகி மூன்றாகியும் பிரிந்திருக்கிறது. பரவாயில்லை! தமிழை வளர்க்க எத்தனை பாடசாலைகள் என்றாலும் தோன்றட்டும்! இப்பாடசாலைகளில் தமிழோடு தமிழ்க் கலைகளையும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்தப் பாடசாலைகள் நடப்பதால் பெரும்பாலானவை அரசாங்க பாடசாலைக் கட்டடங்களில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைகளின் விழாக்கள் கூட, மிகவும் சிறப்பாகவே நடைபெறுகின்றன. வாரத்தில் ஒருநாள் தமிழ் படிப்பித்து, ஆங்கிலத்தில் தமிழை எழுதிக் கற்பித்து, தமிழ் நுழையுமா? தமிழ்க் கலை நுழையுமா? என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏதோ தமிழ் நம் பிள்ளைகளுக்கு ஒரு நாளாவது படிப்பிக்கப்பட்டு சிலராவது தேறுகிறார்களே என்ற ஆறுதல் போதாதா? சில பாடசாலைகளில் நடக்கின்ற அடிபிடிகள் பற்றி அடிக்கடி சுவாரசியமான செய்திகள் வந்தாலும் ஏதோ தமிழுக்காக இங்கும் போராடுகிறார்கள் என்று ஆறுதல் கொள்வோமே!
லண்டனில் தமிழ்க்கலை நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், நாடகங்கள், இந்தியக் கலைஞர்கள் நிகழ்ச்சிகள், பள்ளிக்கூட நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள், வாரத்துக்கு ஒன்றாவது நடந்து கொண்டுதான் இருக்கும். இலங்கை பாடசாலைகளின் பழைய மாணவர்கள் விளையாட்டுப் போட்டி என்றெல்லாம் நடக்கும். மண்டபம் நிறைந்து அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். சமபத்தில் ஒரு சனிக்கிழமை ஒரு நேரத்தில் ஐந்து வெவ்வேறு மண்டபங்களில் நடன, சங்கீத, வீணை போன்ற அரங்கேற்றங்கள் நடந்தபோது அனைத்துக்கும் மண்டபம் நிறைந்த மக்கள் வந்திருந்தனர். தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலையைக் கற்பித்து தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் இருக்கச் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பு பெற்றோருக்கு! ஆனால் அனேக பிள்ளைகள் அரங்கேற்றத்தோடு பெற்றோரின் விருப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர்.
புலம்பெயர்ந்து இங்கு வந்த தமிழ்க் கலைக. ளைக் கற்பிக்கும் தரமான கலைஞர்கள் இங்கு இருப்பதனால் நல்ல இளம் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரதநாட்டியம், சங்கீதம், வீணை, மிருதங்கம், வயலின் போன்ற கலைகளை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களிடம் மாணவர்கள் தமது பாட சாலைக் கல்வியோடு விரும்பிச் சென்று படிக்கின்றார்கள். இந்தப் பயிற்சிகள் எல்லாம் முறைப்படி நடப்பது குறிப்பிடப்பட வேண்டியவை. ஈழத்தவர்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள் சிலவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஈழநாடு', 'ஈழமுரசு', ஆகிய வாரப் பத்திரிகைகளும் - புதினம் மாதம் இருமுறை இலவசப் பத்திரிகையும், 'அஞ்சல்', 'வடலி ஆகிய இலவச இதழ்களும் இந்தப் பத்திரிகைகளாகும்.
சைவத்துக்கென்று ஒரு ஆண்டுகளாக பிரித்தான சேவையைச் செய்து வ முன்னேற்றச் சங்கம் எ6 இங்கு வாழுகின்ற தமிழ ஒன்றிணைந்திருக்கிறது. நடக்கின்ற மரணக் கிரில் இலவசமாக உதவிகள் அந்தக் கிரியைகள் செய் ஒருவரை வைத்திருப்பது தொண்டர்கள் மூலம் இ அளிக்கின்றது.
தனக்கென்று ஒரு சொந் இயங்குகின்ற இந்த அ6 சாலை, நாயன்மார் குரு பணிகளுடன் கலசம்" எ இதழையும் வெளியிட்டு ஆண்டும் சிறப்பாக ஆணி நடத்துகின்ற போது சமt பணியாற்றியவர்களைக் ( சிறார்களின் சமய அறின பங்கு வகிக்கின்றனர் இ தமிழ் பயில்வதற்கு பல புத்தகங்களையும் வெளி ஆன்மீகத்தின் ஊடாக ச பணியாற்றுவதையே நே இயங்கும் சைவ முன்6ே இவ்வாண்டு 25 வது ஆ வெள்ளிவிழாவைக் கொ பிரித்தானியாவில் தமிழர் நிறையப்பெற்றதாக இந்
இருபத்தினான்கு மணிே தொலைக்காட்சிகளில் ந ஒளிபரப்பாகின்றன. இதே இருபத்தினான்கு மணிரே ஒலிபரப்பாகின்றன. இை இயங்குபவை. லட்சங்க நடத்துகின்ற இவற்றில் சென்றடைகின்றன என்ற ஈடுபடாமல் இவை பற்றி சற்றே பார்ப்போம். ttnத CCETV ஆகிய இந்தத்
TRT சமீபத்தில் தொலை வந்துள்ளது. தமிழக சில நம்பித்தான் முதலில் இ ஆரம்பிக்கப்பட்டாலும், இ புலம்பெயர்ந்த மக்களது நிகழ்ச்சிகளைத் தயாரித் ஈடுபட்டுள்ளனர். ‘தீபம்’ ( சென்னை சன் டிவியின்
பெரும் நிதியில் வாங்கி ( அபிமானத்தைப் பெற்றது தொடர்கள் மக்களைக்க தொலைக்காட்சி மண்ணி நிகழ்ச்சிகளைத் தருவதி வகிக்கின்றது. தமிழர்கள் தொலைக்காட்சி என்ற கொள்ளுகின்ற வகையி உணர்வுகளை ஊட்டுகி வழங்குகின்றனர். CCET மூன்று தொலைக்காட்சி ஈழத்தமிழர்களால் நடத் இந்தத் தொலைக்காட்சி சற்லைட் பொருத்தி இன வேண்டும். சுமார் 200 ப தேவை. தமிழ் தொலை
AALS' INFORMATON
C February C 2O
 

அமைப்பு கடந்த 25 யாவில் தன்னலமற்ற ருகின்றது. சைவ 1ற இந்த அமைப்பு ரகளோடு தமிழர்கள் வீடுகளில் யைகளுக்கு வழங்குவதோடு |வதற்கு குருக்கள் டன் தமது ச்சேவையை
தக் கட்டடத்தில் மைப்பு நால்வர் பாடபூசை போன்ற ன்ற ஆன்மீக
வருகிறது. ஒவ்வொரு ாடுவிழாவை பப் கெளரவிப்பதுடன்
வ வளர்ப்பதில் பெரும் லகுவான முறையில் வண்ணப் யிட்டு வருகின்றனர். முகப் ாக்கமாகக் கொண்டு னற்ற சங்கம் ண்டு ண்டாடுகிறது. கள் நெஞ்சில் நிறுவனம் திகழ்கிறது.
நரத் தமிழ்த் ான்கு லண்டனில் போல் மூன்று நர வானொலிகளும் வகள் சற்றலைட்டில் ளைக் கொட்டி எத்தனை மக்களைச்
ஆராய்ச்சியில் ய விபரங்களைச் L6up 96î, ğulio, TRT, தொலைக்காட்சிகளில் )க்காட்சிக்கு ரிமாக்களை
3)6 இப்போது இங்குள்ள
உணர்வுகளுக்கு ஏற்ற து வழங்குவதில் தொலைக்காட்சி சில நிகழச்சிகளை ஒளிபரப்பி மக்கள் 1. “சித்தி போன்ற டிவி வர்ந்தன. இப்போது tn ரின் உணர்வுடன் கூடிய ல் முன்னணி ாது தேசியத் மதிப்பைப் பெற்றுக் ல் தமிழினமான ன்ற நிகழ்ச்சிகளை V தவிர்ந்து மற்றைய களும் தப்படுகின்றது. முதலில் களைப் பெறுவதற்கு ணைப்பைப் பெற வுண்கள் இதற்குத் க்காட்சியைப்
பார்ப்பதற்கு 15 ஸ்ரேலிங் பவுண்கள் செலுத்த வேண்டும். தீபம், tn ஆகியவற்றைத்தான் கூடுதலாக லண்டனில் பார்க்கிறார்கள். எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எது முன்னணியில் நிற்கிறது என்பதை மட்டும் கேட்காதீர்கள். தாயகத்திலிருந்து இங்கு வந்து வாழும் வயதானவர்களுக்கு நல்ல பொழுது போக்கு. இருபத்தினான்கு மணிநேர சற்றலைட் வானொலிகள் நான்கு ஒலிபரப்பாகின்றன. IBC, TBC, தமிழ் அலை, TRT ஆகிய இந்த நான்கில் IBC மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. ttn தொலைக்காட்சி, இந்த வானொலியுடன் சேர்ந்து செயற்படுகிறது. சண்றைஸ்’ தமிழ் வானொலி ஒரு மணிநேரம் வார நாட்களில் ஒலிபரப்பாகின்றது.தமிழ்த் தொலைக்காட்சியும் - தமிழ் வானொலிகளும் போதும் போதும் என்றளவுக்கு நிறைந்து விட்டது. பாரப்பதற்கும் கேட்பதற்கும் ஆட்கள் இருக்கின்றார்களா என்பதையாவது ஆரம்பிப்பவர்கள் யோசிக்கக்கூடாதா?
இவைகளோடு ஈழத்தமிழர்களால் நக்ைகடை, சேலைக்கடை, அரிசிமாக்கடை, கோழிக்கடை, சாப்பாட்டுக்கடை என்று நூற்றுக்கு மேலாக தொடங்கப்பட்டு ஆரவாரமாக நடந்து கொண்டிருக்கின்றன. சில மக்களின் மதிப்பைப் பெற்று விடுகின்றன. சில தப்பிப் பிழைக்கின்றன. சில கைமாறுகின்றன. வருடத்தில் பத்துத் தமிழர் கடைகளையாவது திறக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. லண்டன் தமிழர்களோடு அன்றாடம் இரண்டறக் கலந்தவைகள் சிலவற்றை மனம் விட்டு பகிர்ந்து கொண்டேன். எல்லாமே மேலோட்டமாகத்தான். புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள் பரவாயில்லை. அடுத்த சந்ததி இரண்டுங் கெட்டான் நிலைதான் என்று சொல்லலாமா? "நாம் நல்லதைச் செய்வோம்; நடப்பதைப் பார்ப்போம்” என்பதைத் தவிர "வேறொன்றும் அறியோம் பராபரமே!”
தொண்டர் ஸ்தாபன. என்னவிதத்தில் எங்களுக்கு அபாயமாகவிருக்கும் என்பதை நாம் அறிய வேண்டும். அடுத்ததாக நம்முடைய சொந்த பலங்கள் என்ன, பலவீனங்கள் என்ன என்பதையும் சரிவர அறிந்தால் நல்லது. இவற்றை நாம் அறிவதன் பலனால் நாம் சிறந்த முறையில் திட்டங்களை உருவாக்க முடியும். நாங்களும் சேவையில் ஈடுபடும் முயற்சியில் வளர்ந்து கொண்டே வருவோம்.
மேலே குறிக்கப்பட்ட திறமைகள் முக்கியமாக நிர்வாகத் திறமைகள்' என்றே நாம் கருதலாம். நிர்வாகத் திறமைகளில் இன்னும் அனேக திறமைகளும் உண்டு. இந் நாட்களில் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் கூடிக் கொண்டே வருகின்றன. நமது அபிப்பிராயம் என்னவென்றால் நிர்வாகத் திறமைகளில் அடிப்படையானவற்றை நாம் கற்றுக் கொண்டால், மற்றவைகளை கற்பது சுலபமாகிவிடும். ஆனால் நம் தொண்டர் ஸ்தாபனங்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஸ்தாபனங்களில் நிர்வாகத் திறமைகளை வளர்ப்பது மிக அவசியம்.
O2 C
Eleventh anniversary issue

Page 27
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு ஏதாவது ஒரு நாட்டிற்குப் போவது வழக்கம். ஆயினும் எங்களுக்கு அறிமுகமான ஒரு இனத்தவரினதோ, அல்லது நண்பரினதோ விலாசம், தொலைபேசி எண் முதலியன எம் கைவசம் இருக்கும் ஒரு நாட்டைத்தான் நாம் தெரிவு செய்வோம். ஒரு அந்தரம், ஆபத்துக்கு எமக்குத் தெரிந்த ஒருவர் இருந்தால் தொலைபேசியிலாவது அழைத்து உதவி பெறலாம் என்ற ஒரு நம்பிக்கைதான் அதற்குக் காரணம். ஆனால் எகிப்துக்கு 8 நாட்கள் செல்வதற்கான ஒரு விடுமுறைப் Gurgaoui (Holiday package) cupsig செய்த பொழுது இத்தகைய ஒரு வசதி இருக்கவில்லை. ஆகவே இன்ரநெற்றும், புத்தகங்களுமே கதி என்று போதியளவு விபரங்களைச் சேகரித்த பின்புதான் விமானத்தில் ஏறினோம். அங்கு போன பின்பு தான் நாங்கள் முன்கூட்டியே வாசித்துப் பெற்ற அறிவு எவ்வளவு தூரம் பயனுடையது என்பது புலனாயிற்று. இந் நாட்டு மக்கள் ஒரு நாட்டைப் பற்றிய போதியளவு அறிவைப் பெற்ற பின்பு தான் அங்கு பிரயாணம் செய்வது வழக்கம். இவ்வாறு தான் ஒரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது எகிப்துப் பயணத்தில் தான் நன்கு புலனாயிற்று.
ஒரு அமெரிக்க டாலர் பவுண்டிற்குச் சமமாகுப் கைகூலியின் தாக்கமு இல்லை.
ஒட்டலுக்குப் போகும் 6 அழகான மசூதிகள் க காட்சியளித்தன. ஒரே
வாகன நெரிசலும், அ நிறைந்த பாதைவழியா ஹில்டன் ஒன் நைல் ( ஒட்டலைப் போய்ச் சேர் பல்கனியில் போய் நின் ஓடியபடி இருக்கிறது. ஆசிரியை என்ற ரீதியி அனுபவித்துக் கற்பிக்கு ஒன்று நைல் நதியாகு பார்ப்பேன் என்று கனல் நினைத்ததில்லை. அத உண்மையிலேயே மெ போனேன். அந்த மெ6 பொழுதில் நைல் நதிய கலங்கலாகவும், கறுப் இது எனக்கு ஒரு புதிர உலகிலேயே அதி நீள நதியாகும் (6741 கிலே விக்டோரியா வாவியில் நியாவறன்கோ நதியில்
எகிப்திய பயணம்
ஒரு புவியியல் ஆசிரியரின் பா
கெய்ரோ விமான நிலையத்தில் ஒரு மாலைப் பொழுதில் தான் போய் இறங்கினோம். புற்றீசல் படையெடுத்து வந்த மாதிரி எத்தனையோ கூலி ஆட்கள் “நான் முந்தி, நீ முந்தி” என்று சூட்கேசுகளைத் தூக்க (வலோத்காரமாகப் பிடுங்க) வந்து விட்டார்கள். ஏற்கனவே எமது பயண ஒழுங்கின்படி எங்கள் வாகனம் வெளியே காத்துக் கொண்டிருந்தாலும், ஏதோ தாங்கள் தான் அதில் நாங்கள் ஏறுவதற்கு வழிகாட்டுவது போல் ஒரு கூட்டம் கூலியாட்கள் போட்டியிடத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே இவ்வாறு எல்லாம் நடக்கும், இதற்கெல்லாம் காரணம் பக்ஷி (கைகூலி) என்று நாம் வாசித்து இருந்தபடியால் ஒரு சிறிதளவும் பதற்றமடையவில்லை. அத்துடன் இந்தியாவில் பயணம் செய்யும் பொழுதெல்லாம் பெட்டிகளை பிடுங்கிக் கொண்டு கூலியாட்கள் வழிகாட்டுவது பழக்கப்பட்ட ஒரு விஷயம் தானே. பக்ஷி கொடுப்பதற்காக ஏற்கனவே ஒரு 100 அமெரிக்கடாலர்களை ஒவ்வொரு டாலர்களாக மாற்றி வைத்திருந்தோம். அதனால் எல்லோரும் "பக்ஷி, பக்ஷி" என்று கையை நீட்டும் பொழுது பெரிய கரைச்சலாக இருக்கவில்லை. அத்துடன்
மத்தியதரைக் கடலை
வரை எத்தனையோ ந வருகிறது. சூடான் பிர பொழுது கருமண் கை வருவதால் அங்கு அத Nile) 6760 g|60pgpuuj; ஏன் கறுப்பாக இருக்கி புதிருக்கு அடுத்த நா6 செல்ல வந்த வழிகாட் தந்தார். குடிசனம் கூடி என்பதால் அழுக்குகள் கலப்பதாலேயே கலங் கூறினார் எகிப்து நாட கொடை என வர்ணிக் gift of the Nile). Gig
ஏனெனில் நைல் நதியி வனாந்திரமே காணப்ப நதியில்லாவிட்டால் பழ பிறப்பிடமான எகிப்து ( மாட்டாது. 6741 கிலே நைலின் 1508 கிலோட எகிப்துக்கூடாகச் செல்
எகிப்தில் பொதுவாக பருவங்கள் உண்டு. ெ தொடக்கம் - ஒக்டோL குளிர்மையான காலம் மார்ச் மாதம் வரை செ
தமிழர் தகவல்
பெப்ரவரி

H27
5 எகிப்திய ). அதனால் ம் அவ்வளவாக
பழியெல்லாம் ம்பீரமாகக் சன நெரிசலும், னல் காற்றும், ாக எமது தரிப்பிடமான Hilton on Nile) ந்தோம். அறை றால் கீழே நைல் நதி நான் ஒரு புவியியல் ல், ஆசையாக, நம் விடயங்களில் ம், அதனை நேரில் பிலும் நான்
5னால்
ய்சிலிர்த்துப் ல்லிய மாலைப் பின் நீர் பாகவும் காணப்பட்டது. ாகவே இருந்தது. ாமான நதி நைல் 0ா மீற்றர்). இது ) விழும் ல் உற்பத்தியாகி
[(6(60ת
வந்து சங்கமிக்கும் ாடுகளைக் கடந்து தேசத்திற்கூடாக வரும் ரசலைக் கொண்டு 60601 E6) 60 b6) (Blue ஆனால் கெய்ரோவில் றது என்ற எனது i எங்களைக் கூட்டிச் Lq (Guide) 6560L |ய பிரதேசம்
நதியில் வந்து கலாக இருப்பதாகக் ானது நைல் நதியின் 5|JUGSapg) (Egypt is முற்றிலும் உண்மை. ன் இருமருங்கிலும் டுகிறது. நைல் ழம் நாகரிகத்தின் தோன்றியிருக்கவே ாமீற்றர் நீளமான மீற்றர் நீளம் மாத்திரமே கிறது.
இரண்டு காலநிலைப் வெயில் காலம் ஏப்ரல் ர் வரை செல்லும்.
நவம்பர் தொடக்கம் சல்லும், நாங்கள்
The Egypt - I Saw
சென்றது ஜூலை மாதம் என்பதால் அனல் காற்று வீசியபடியே இருந்தது. சாதாரணமாக இங்கு 40 பாகை செல்ஸியஸ் உஷ்ணம் காணப்படுவதாகவும், சில சமயங்களில் 48 பாகை செல்ஸியஸ் உஷ்ணம் கூட வருவதாகவும் எங்கள் வழிகாட்டி கூறினார். இந்த வழிகாட்டிகளைப் பற்றிக் கூறியேயாக வேண்டும். எகிப்து தனது பொருளாதாரத்திற்கு உல்லாசப் பிரயாணிகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. ஆகவே இந்த வழிகாட்டிகள் லைசென்ஸ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதற்கான கல்வித் தகைமைகளை 4 வருடம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றே கற்றுத் தேறுகிறார்கள். அதிலும் சிலர் வேறு மொழிகளையும் கற்பதற்காக மேலும் 2 வருடங்களைப் பல்கலைக்கழகங்களில் செலவழிக்கிறார்கள். ஆகவே உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டுபவர்கள் எகிப்தைப் பற்றிய சகல விடயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.
எங்கள் ஹில்டன் ஹோட்டலுக்கு முனபாக மியூசியம் காணப்பட்டது. முதல்நாள் பொழுது மியூசியத்தைப் பார்ப்பதில் கழிந்தது. மியூசியத்தைச் சுற்றி ஒரே விசேட உல்லாசப் பிரயாணிகள் பொலிஸார் காணப்பட்டனர். பயணிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அவர்கள் இருப்பதாக அறிந்தோம். மியூசியத்தில் பழம் பெரும் நாகரிகத்தின் சின்னங்கள் பல காணப்பட்டாலும் எல்லோரையும் கவர்வது "மம்மீக்கள் கூட்டமே.” முன்பெல்லாம் திக்குத் திக்காக இருந்த மம்மிகளை இப்பொழுது ஒரே இடமாக இங்கு கொண்டு வந்து வைத்துள்ளார்கள். இதனால் இவற்றைப் பாதுகாப்பது இலகுவாக உள்ளது. மம்மி என்ற சொல்லின் கருத்து மம்மியா என்ற அராபியச் சொல்லில் இருந்து வந்துள்ளது. இது பிருமன் (Bitumen) என்ற ஒரு இராசாயனப் பொருளைக் குறிக்கிறது. இந்த பிருமன் என்ற பொருளைப் பாவித்துத் தான் இறந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிகள் சில 5000 வருட வயது உடையன. இவ்வாறு இவை பாதுகாக்கப்படுவதற்கு இந்த இறந்த உடலைப் பதனிக்கும் (p60, p856it (Embalming techniques) மாத்திரம் காரணமல்ல, எகிப்தின் வரண்ட சுவாத்தியமும் இதற்கு உதவியுள்ளதாகக் கூறினர். வரண்ட சுவாத்தியத்தில் காற்றிலும், மணலிலும் பக்டீரியா கிருமிகள் வாழ்வது (மறுபக்கம் பார்க்க)
திருமதி. கனகேஸ்வரி நடராசா
2OO2 C
பதினோராவது ஆண்டு மலர்

Page 28
28
356LLDfT5b (Absence of bacteria). 956 TT6) தான் இறந்த உடல்களை ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பாதுகாக்க முடிகிறது. இனி எவ்வாறு இந்த மம்மிகளைச் செய்தார்கள் எனப் பார்ப்போம்.
இறந்த உடல்களை இதற்கென உள்ள விசேட நிபுணர்களிடம் கையளித்தார்கள். அவர்கள் உடலின் மூக்குத் துவாரத்தினூடாக ஒரு கொழுக்கியை விட்டு முழு மூளையையும் வெளியே எடுப்பார்கள். பின் மண்டை ஒட்டை “பிருமன்” என்ற பொருளினால் நிரப்பினார்கள். பின் கண்கள் எடுக்கப்பட்டு எனாமல் கல் கண்விழிகள் பொருத்தப்பட்டன. ஒரு கூரிய கல்லினால் இடதுபக்க உடம்பில் ஒரு வெட்டு ஏற்படுத்தி குடல் மற்றும் உள் உறுப்புகள் எடுக்கப்பட்டு கொதிக்கும் “பிற்றுமனில்” போடப்பட்டன. வெளியே எடுக்கப்பட்ட சகல உறுப்புகளையும் 4 மூடிய சாடிகளில், அதாவது முதலில் களிமண் சாடிகளில் மூடி, பின்பு சுண்ணக்கல் சாடியில் அதனை வைத்து முடி, பின் கல்சாடியில் வைத்து மூடி, பின் ஏதாவது ஒரு உலோகச் சாடியில் வைத்து மூடி அடைத்துள்ளார்கள். உள் அவயவங்கள் எடுக்கப்பட்ட உடலின்
l'Usis35560 g5 606.j60TT6) (palm wine) அவதானமாகக் கழுவுகிறார்கள். பின் வாசனை நிறைந்த மூலிகைத் தூளால் ஈரத்தை உறிஞ்சி எடுக்கிறார்கள். கடைசியாக வாசனைத் தூளால்
by JLapTjas6i (Perfume wood dust or ground myrrh). 366 TO lugbuu(635tutL உடலை 70 நாட்களுக்கு "நேற்றன்” என்னும் (Netron) இரசாயனப் பொருளில் அமுக்கி 606 disapprija,6in (Sodium Carbonate in Natural Srate). Sys6, 65T DL686) வெளியே எடுக்கிறார்கள். இப்பொழுது உடலில் உள்ள இறைச்சி முழுவதும் உறிஞ்சப்பட்டு எலும்பும், தோலும் தான் மிஞ்சுகிறது. ஆண்கள் என்றால் தலைமுடி ஒட்ட வெட்டப்படுகிறது. பெண்கள் தலைமுடி நீளமாகவே விடப்படுகிறது. பின் ரேசின் திரவம் தடவப்பட்ட மஸ்லின் துணியினால் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு விரலாகத் தொடங்கி முழு உடம்பும் எத்தனையோ பட்டுகள் சுத்தப்படுகிறது, இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடலை தங்க முலாம் பூசப்பட்ட பிரேதப் பெட்டியில் வைக்கிறார்கள். இத்துடன் இந்த வேலை முடிவதில்லை. இந்தப் பிரேதப் பெட்டியை 3 பலகைப் பெட்டிகளுக்குள் (எங்கள் ஊரிலுள்ள பனை ஒலை அடுக்குப் பெட்டிகள் போல் இருக்கும்) வைக்கிறார்கள். கடைசியாக ஒரு கல்லு பெட்டகத்துக்குள் வைத்து இதனை பிரமிட்டிற்குள் இறக்குகிறார்கள். அத்துடன் இறந்தவர் பாவித்த பல பொருட்கள், ஏராளமான தங்கம் யாவும் இவருடன் புதைக்கப்படுகின்றன. இந்தத் தங்கமே இப் பிரமிட்டுகள் உடைக்கப்பட்டு சூறையாடக் காரணமாக அமைந்தன. “என்னே மனிதனின் ஆசை” என்பதை இந்த மம்மிகளைப் பார்க்கும் பொழுது நினைக்க
வேண்டியுள்ளது. தான் உடல் இந்த உலகில் வேண்டும் என்ற பேரா இதற்கெல்லாம் காரண
இவற்றை விட கெய்ரே பார்ப்பதற்கு விலை மதி கலைநுட்பம் நிறைந்த உண்டு. உதாரணமாக தங்க முகமூடி (Golde Tutankhamen). g5 585() கற்களும் இங்கு தாரள என்பதற்கு இங்குள்ள
யாவும் உதாரணங்கள் பற்றியும் அக்காலத்து
ஹைரோகிலிபிக் எழுத் writing) 656 issusion எல்லா வழிகாட்டிகளுக் வாசிக்கத் தெரியும். அ விளக்கம் கொடுக்கிறா எல்லாவற்றையும் கேட் மனம் உலகம் முழுவது தான் என்ற முடிவிற்கே உதாரணமாக பிரேத கூலிக்கு அழுபவர்கள்
ers - மாரடிப்போர்), புே
வழிநடத்துவது, இறந்த பற்றிப் பலர் கூறுவது எ பொதுவானதாகவே உ உண்மையிலேயே நன் அனுபவித்துப் பார்ப்பெ நூதனசாலையில் பல தான் முடியும்.
இந்த ஹைரோகிலிபிக் காலத்தில் பைபரஸ் எ செய்யப்பட்ட கடதாசியி எழுதினார்கள். இன்றும் தொழிற்சாலையில் செ 6ODLuuJ6ò (Papyrus) 6T6 தண்டுகளை தண்ணிரி அவற்றை குறுக்கும், ே ஊரில் பாய் பின்னுவது பண்ணி பாரத்தின் கீழ் தாள்களை உண்டாக்கு ஹைரோகிலிபிக் எழுத் எழுதுகிறார்கள். இந்த குறியீடுகளைக் கொன ஹைரோகிலிபிக் என்ற “இறைவனின் வார்த்ை ourt (56iTu(Sib (Words எழுத்தை எவ்வாறு வ கண்டு பிடித்த பெருை ஆங்கிலேய அகழ்வார
ANVAS" IN FORNMAATION
February
 
 

இறந்த பின்பு தனது நிலைத்து நிற்க சையே
b.
ா நூதனசாலையில் திக்க முடியாத பல சின்னங்கள்
ருட்டக்காமனின் h mask of pம், இரத்தினக் மாகக் கிடைத்தன காட்சிப் பொருட்கள் . எல்லாவற்றைப் எழுத்தாகிய 56oIII 6ð (Heiroglyphic Tர்கள். பொதுவாக $கும் இந்த எழுத்தை தனால் போதிய ர்கள். கும் பொழுது மனித தும் ஒரே மாதிரித் 5 வர முடிகிறது. ஊர்வலப் படங்களில்
(Professional mournராகிதர்
தவரின் பெருமையைப் 1ல்லாம் எந்நாட்டிற்கும்
ள்ளது. ாறாக விளங்கி, தன்றால் கெய்ரோ நாட்கள் தங்கினால்
எழுத்துகளை அக் ன்ற ஒரு புல்லினால்
லேயே b அதனை ஒரு ய்து காட்டுகிறார்கள். *ற புல்லின் ல் ஊறவைத்து, நெடுக்குமாக (எங்கள்
போல்) ஒழுங்கு வைத்து அமுக்கி தகிறார்கள். இதில் து மூலம்
எழுத்து 300 *டுள்ளது. ால் எகிப்தியர்களுக்கு தகள்” எனப் of gods). Sib5 ாசிக்கலாம் எனக் ம தொமஸ்யங் என்ற ாய்ச்சியாளனுக்கும்,
பிரங்கோ சம்போலின் என்ற பிரான்ஸ் நாட்டு அகழ்வாராய்ச்சியாளனுக்கும் சேரும். சம்போலின் 1832ல் இறக்கும் பொழுது இவ் எழுத்துகளுக்கென ஒரு இலக்கணத்தைக் கூட வகுத்துச் சென்றுள்ளார். ஆங்கில எழுத்துகள் எந்தக் குறியீடுகளுக்குச் சமம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். இப் பட்டியலை எல்லாக் கடைகளிலும், பொருட்கள் வாங்கும் பைகளிலும் கூடக் காணலாம். இந்த பைபரஸ் தொழிற்சாலையில் இம் மொழி பற்றிய விசேட நெறியைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இளம் பெண்களைச் சந்தித்தேன். இவ்விடயத்தில் இங்குள்ள பெண்கள் பற்றிக் கூற வேண்டும். எல்லாப் பெண்களுமே கிளியோபற்ராக்கள் தான். அழகிய அகன்ற கருமையான விழிகள், நீண்ட கூரிய முக்கு, இயற்கையாகவே கொவ்வைப்பழம் போன்ற சிவந்த உதடுகள், நீண்ட கரிய முடி, எலுமிச்சை தோல் நிறம் - அழகுத் தேவதைகள் என்றே சொல்ல வேண்டும். உடையைப் பொறுத்தமட்டில் கிராமப்புற பெண்கள் தான் இன்னுமே நீண்ட அங்கிகளை அணிகிறார்கள். நகரத்தில் உள்ள பெண்கள் தலையில் துணி போட்டு மூடிக் கட்டியிருந்தாலும் மேற்கத்திய ஆடைகளை அணிகிறார்கள். உடையைப் பொறுத்தமட்டில் எகிப்துக்கெனத் தனிப்பட்ட ஆடை முறை கிடையாது. ஆண்கள் கிராமங்களில் நீண்ட ஒரு அங்கியை அணிகிறார்கள். நகரங்களில் மேற்கத்திய ஆடைகளையே அணிகிறார்கள். அழகைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கு ஒரு விதத்திலும் இங்குள்ள ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை. இந்த பைபரஸ் தொழிற்சாலைகளில் நாங்கள் விரும்பியவற்றை எம் முன்னாலேயே ஏற்கனவே வரையப்பட்ட பைபரஸ் தாள் சித்திரங்களில் ஹைரோகிலிபிக் எழுத்துகளால் எழுதிக் கொடுக்கிறார்கள். நகைக் கடைகளிலும் (14 கரட் தங்கமும், வெள்ளியும்) நாம் கூறும் பெயர்களை ஹைரோகிலிபிக் எழுத்தினால் எழுதி அதற்குரிய விளக்கத்தையும் தருகிறார்கள். பொதுவாக ஒரு எழுத்துக்கு 2 எகிப்து பவுனிட் என கட்டணம் செலுத்த வேண்டும்.
கைரோவிற்கு தென்மேற்கே கிசா (Giza) என்ற இடத்தில் காணப்படும் பிரமிட்டுகள் உலகப் பெயர் பெற்றவை. அங்கு காணப்படும் ஸ்பினிக்ஸ் (Sphinx) என்பதும் எகிப்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இவை நைல் நதியின் இடது பக்கக் sojulsi) ) -6i 61160T. (Left Bank). பிரமிட்டுகளின் வாசல் வடக்குப் பக்கத்திலேயே உள்ளன. ஏனெனில் வடக்கில் தான் நல்ல சீவன்களின் சுவர்க்கம் S-60TLIT b (paradise of good Souls). எவ்வளவு தான் பிரமிட்கள் பற்றி வாசித்தாலும், படங்கள் பார்த்தாலும் அவற்றை நேரில் பார்க்கும் பொழுது (ஏதிர்ப்பக்கம் பார்க்க)
O2 C
Eleventh anniversary issue

Page 29
ஏற்படும் உணர்ச்சியை விபரிக்க வார்த்தைகளே கிடையாது. 5000 வருடங்களுக்கு முன்பு ஆயுதங்களோ, உலோகங்களோ கிடைக்காத காலத்தில் எவ்வாறு 3 மில்லியன் கற்கள் - அதிலும் ஒவ்வொரு கல்லும் 2 தொன் எடையுடையவை - 150 மீற்றர் உயரத்திற்கு எடுத்துச் சென்று இருப்பார்கள் என வியக்காமல் இருக்க முடியாது. இதற்கு எங்கள் வழிகாட்டி கூறிய விளக்கம் யாதெனில் முதலில் குறிப்பிட்ட உயரத்திற்கு படிக்கட்டுகளோடு அமைந்த ஒரு பீடத்தைக் கட்டி விட்டு, பின்பு ஒவ்வொரு பீடமாக உயர உயரப் போகக் கட்டியிருக்கலாம். அல்லது ஒரு ஏறுபாதை (Ramp) ஐ பிரமிட்டிற்குப் பக்கவாட்டில் அமைய நிறுத்தி, அதில் கற்களை ஏற்றிர பிரமிட் உயர, உயர, ஏறுபாதையையும் உயர்த்தி கற்களை மேலே கொண்டு போயிருக்கலாம் என்றும் இதற்குப் பிரமிட்டைப் போல் 3 மடங்கு விஸ்தீரணமுள்ள உயர் பாதை தேவைப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இன்னுமே பிரமிட் எவ்வாறு கட்டப்பட்டன என்பதற்குச் சரியான விளக்கம் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் இதனை உலகின் மர்மங்களில் ஒன்றாகவே (Mystery) கருதுகின்றனர். அத்துடன் பிரமிட்டுகள் காணப்படும் இடங்கள் முற்றிலும் வனாந்திரங்கள். கற்கள் வேறு இடங்களில் இருந்து தான் - அதாவது கிட்டத்தட்ட 10 மைல்களுக்கப்பால் இருந்தே கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கு இவை கட்டப்பட்டதற்கான காரணம் இப் பிரதேசம் உயரமாகவும், பீடபூமியாகவும. உள்ளது. பீடபூமி என்பதால் திடமான அஸ்திவாரமாக அது அமைந்துள்ளது. உயரமாக இருப்பதால் நைல் நதி பெருக்கு எடுக்கும் பொழுது வெள்ளம் இங்கு வர மாட்டாது. (இப்பொழுது அஸ்வான் அணைக்கட்டு கட்டுப்பட்டு விட்டதால் நைல் நதி பெருக்கெடுப்பதில்லை). 3 மில்லியன் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பிரமிட்டில் ஒரே ஒரு கல்லுத்தான் பிரமிட் விறுத்தத்தில் உள்ளது. அது தான் ஆகக் கடைசி உச்சத்தில் காணப்படும் கல்லாகும். இதனைப் பிரமிடியன் (Pyramidion) என்று அழைக்கிறார்கள். இக்கல்லு தங்கமுலாம் பூசப்பட்டு, பல புனிதமான அடையாளங்களைக் கொண்டுள்ளது. கல்லுகள் யாவும் இறுக்கமாகவும் ஆடாமலும் இருப்பதற்கு எல்லாக் கல்லுகளும் அடுக்கப்பட்ட பின்பு, இடைவெளிகள் யாவும் மிகவும் சிறிய (half a millimeter) மினுக்கப்பட்ட கற்களால் (Polished stones) by Lulu' (66irstTg5). பொதுவாக இத்தகைய பெரிய கட்டடங்களையும், சின்னங்களையும் உலகில் பல நாடுகளிலும் அடிமைகளும், சிறைக் கைதிகளுமே கட்டியிருப்பார்கள். அதனால் “இவற்றையெல்லாம் இங்கு அடிமைகளா கட்டினார்கள்” என எமது வழிகாட்டியைக் கேட்டேன். அவருக்கு
வந்ததே கோபம். "எங் அடிமைகளே இருக்கவி அறுவடை முடிந்த பின் காலத்தில் தான் இவற் அதனால் இவற்றில் சி முடிக்க 20 வருடங்கள் இந்த கிஸா பிரமிட்டுக 3 பிரமிட்டுகள் காணப்பு Ga5TL JLôlů (Khofu p முடிக்க 2 1/2 மில்லிய தேவைப்பட்டன; 20 வரு 100,000 கூலியாட்கள் ( இதன் உயரம் 146 மீற் பக்கமும் 250 மீற்றர் நீ விளக்கினார்கள். இந்த மீற்றர் தள்ளி ஸ்பிணிக் மனித முகம் உடைய காணப்படுகிறது. இதன் ஆகும். இது இந்த பிர காக்கிறது.
இப்பிரமிட்டுகளைப் பார் தூரம் சென்றால் மெம் JLbG6nb6ö II (Ramses I சிலை படுத்த வாக்கில் இது ஒரு நீளமான சுை
செதுக்கப்பட்டுள்ளது. நீளமானது. அரசனின்
அரசர்கள் பற்றிய விபர ஹைரோகிலிபிக் எழுத் எழுதப்பட்டாலும் எப்டெ அடைப்பினுள் தான் எ( அடைப்புகளை காட்டுச் என அழைப்பர். இதன் 1224 B.C. ஆகும். இந் அரசன் உயிரோடு இரு கட்டப்பட்டது என்பதற்கு அவனது தாடி நேராக பின்பு ஒரு அரசனுக்கு எடுத்திருப்பார்களேயா6 இருக்கும். அதே போ6 உருவச்சிலைகளிலும்
முன்னுக்கு வைத்திருந் நடமாடித் திரியும் கால அவன் உயிரோடு இரு கட்டப்பட்டது என்பதாகு ஒன்றாக இருக்க அரச நிற்குமாகில் அரசன் இ அவனுக்குச் சிலை எடு
அடுத்து கெய்ரோவிலு தொழிற்சாலைகளைப் இவற்றைக் கம்பளப் ப Schools) 6T6ig g5 T6
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

29
கள் நாட்டில் பில்லை. விவசாயிகள் பு சோம்பிக்கிடக்கும் றைக் கட்டினார்கள். லவற்றைக் கட்டி
சென்றன” என்றார். ”
ள் என்பது கூட்டமாக டுகின்றன. அதில் iyramid) &5"Lq ன் கற்கள் நடங்கள் சென்றன, தேவைப்பட்டனர், றர், ஒவ்வொரு ளம் என வழிகாட்டி
பிரமிட்டிலிருந்து 350 iro (Sphinx) 6T6pp ஒரு கல்லு உருவம்
நீளம் 73 மீற்றர் மிட்டுகளைக் காவல்
த்துவிட்டுச் சிறிது பிஸ் என்ற இடத்தில் 1) என்ற அரசனின் காணப்படுகிறது. ன்ணக் கல்லில்
10.30 மீற்றர் பெயர் மற்றும் ரங்கள் துகளால் ாழுதும் ஒரு சதுர ழுதப்படும். இந்த : 556ïT (Cartouches) absTs) b 1290 B.C - த அரசனின் சிலை நக்கும் பொழுதே ந அடையாளம்
இருக்கும். இறந்த ச் சிலை னால் தாடி வளைந்து ல் அரசர்களின் முழு ஒரு காலை தால் அது அரசன் த்தில் அதாவது க்கும் காலத்தில் 5ம். இரு கால்களும் னின் சிலை இறந்த பின்பே }க்கப்பட்டதாகும்.
ள்ள கம்பளத் பார்க்கச் சென்றோம். TLST606)856it (Carpet
ஏனெனில் கம்பளம் செய்வதற்கு அமர்த்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களில் 99% பாடசாலைச் சிறுவர்களேயாவர். கம்பளம் செய்வதற்கு நுண்ணிய விரல்கள் தேவைப்படுகின்றன. அதனால் பாடசாலைச் சிறுவர்கள் காலையில் கம்பளித் தொழிற்சாலையில் வேலை செய்த பின்பு மதியத்திற்குப் பின் பாடசாலைக்குச் செல்வர். காலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மதியத்திற்குப் பின்பு கம்பளித் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். மாணவர்கள் ஒரு தொழிலைக் கற்கும் அதே நேரத்தில், ஊதியத்தையும் பெறுகிறார்கள். விசா ஷாக் (Visa shak) 663ц6Ј Giu штLa-п6p6oањ6p6п முதலில் ஆரம்பித்தாராம். ஆனால் இன்று அவை மிகவும் பிரபல்யமாகி எகிப்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காணப்படுகின்றன. பொதுவாக ஆட்டிலிருந்தும், ஒட்டகத்திலிருந்தும் பெறப்படும் கம்பளி நூலையே பாவிக்கிறார்கள். அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டு நூலும் பாவிக்கப்படுகிறது. கம்பளங்களின் வடிவும், தரமும் சொல்லும் தரமன்று. இவை ஐக்கிய அமெரிக்காவிற்கே பெரிதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிரமிட்டுகளில் உள்ள தங்கம், மற்றும் பொருட்களை கள்வர்கள் சூறையாடத் தொடங்கியதால் பின்பு வந்த அரசர்கள் பிரமிட்டுகளிலும் பார்க்கப் பாதுகாப்பான இடம் தேவை என்பதால் லக்சோர் என்னும் இடத்தில் கோவில்களைக் கட்டி தங்கள் உடல்களைப் பாதுகாத்தார்கள் கெய்ரோவிலிருந்து 1 மணித்தியாலம் விமானத்தில் பிரயாணம் செய்த பின்பு லக்சோர் வந்தடைந்தோம். அங்கும் எங்கள் ஒட்டலுக்குப் பக்கத்தில் நைல் நதி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் நீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. மின்சார விளக்குகளால் அலங்கரித்த சிறு படகுகள் - பலூக்கா என அழைக்கப்படும் - எல்லா நேரமும் மக்கள் உல்லாசமாக நைலில் பிரயாணம் செய்ய ஆயத்தமாகக் காத்திருந்தன. லக்சோரிலிருக்கும் கோவில்களுக்கு (Temples) செல்லும் பாதை வளைந்து, வளைந்து பாம்பு போல் சென்றது. கள்வரை குழப்புவதற்காகவே பாதையை இப்படிக் கட்டினார்களாம். ஆனாலும் கள்வர்களை ஏமாற்ற முடியவில்லை.
லக்சோர் ஒரு காலத்தில் எகிப்திய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கியது என்பதனை அதனைப் பார்க்கும் பொழுது நம்ப முடியாமல் இருக்கிறது. இங்குள்ள கோவில்களும் (Temples) சமாதிகளும் (Tombs) இதன் பழம் சிறப்பை எடுத்தியம்புகிறது. இன்னுமே எத்தனையோ அமெரிக்க நிறுவனங்கள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன.
அழைக்கிறார்கள். பல இடங்களில் அகழ்வாராய்ச்சி
(மறுபக்கம் பார்க்க)
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 30
30
எகிப்து
மம்மிகளோடு புதைக்கப்படும் த
செய்வதற்காக அங்குள்ள குடிமனைகளை வேறு இடங்களை இலவசமாக வழங்கி போய் குடியேறுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தபடி இருக்கிறது. ஆனால் தங்கள் பாரம்பரிய சொத்தை விட்டு அசைய அங்குள்ள மக்கள் சம்மதிக்கிறார்கள் இல்லை. அதனால் அகழ்வாராய்ச்சிகள் பல இடங்களில் தடைப்பட்டுள்ளது. லக்சோரில் தான் அரசர்களின் சமாதிகளும், அரசிகளின் சமாதிகளும் உள்ள பள்ளத்தாக்குகள்
6iremeOT. (Valley of the Kings, valley of the Queens).
இங்குள்ள கோவில்களல் மிகவும் முக்கியமானது அமொன்றாவின் G8a6T6î6oTg5b (Temple of Amon Ra). Dg5 14ம் நூற்றாண்டில் அமீபிஸ் III என்ற அரசனால் கட்டப்பட்டு பின் றாம்செஸ் II என்ற அரசனால் கட்ட முடிக்கப்பட்டது. 80,000 தொழிலாளர்கள் இக் கோவிலை நம்பி வாழ்ந்தார்களாம். கோவிலுக்குச் சொந்தமாக ஏராளமான நிலபுலங்கள், சந்தைகள், தொழில் நிலையங்கள் (Work yards), காவலரண்கள் என்பன இருந்தன. அத்துடன் அரசர்களும் தாங்கள் திக்கு விஜயம் செய்து வெற்றியீட்டிய பொழுது கிடைக்கும் சொத்துகளை கோவிலுக்கு எழுதி வைத்தார்களாம். (இந்தியாவில் சிதம்பரம் கோவிலைச் சுற்றி உள்ள நிலம் எல்லாம் கோவில் சொத்து என்று விளக்கினார்கள். அதே மாதிரித் தான் இங்கும் உள்ளது.) இக் கோவிலுக்கு அண்மையில் கர்நாக் கோவில் (Temple of kamak) உள்ளது. ஆவணி மாதத்தில் இக் கோவில்களில் திருவிழாக்கள் நடந்தன. திருவிழாக் காலத்தில் ஒரு கோவிலில் இருந்து இன்னொரு கோவிலுக்கு புனித Luť6ODL366îT (Sacred Barks) 6TOGĖglėF செல்லப்பட்டன. இவ்வூர்வலத்தில் 30 பூசாரிகள் வரை முன்னே செல்வதையும், மக்கள் ஆடிப்பாடிக் கொண்டு பின்னே செல்வதையும் காட்டும் படங்களைப் பார்க்கும் பொழுது எங்கள் நாட்டு திருவிழாக்கள் தான் ஞாபகத்துக்கு வந்தது.
எல்லாக் கோவில்களுமே வேலைப்பாடுகள் அமைந்த மிக உயரமான தூண்களைக் கொண்டுள்ளன. சுவர்கள், தூண்களில் எல்லாம் ஹைரோகிலிபிக் எழுத்துக்களால் அக்கால சரித்திரத்தை விளக்கியுள்ளனர். தெப்பக் குளம் போல் ஒரு குளமும் காணப்படுகின்றது. இக் குளத்தில் தான் பூசாரிகள் ஸ்நானம் செய்து தம்மை புனிதமாக வைத்திருப்பார்களாம். ஒவ்வொரு கோவிலிலும் எத்தனையோ அறைகளும், மண்டபங்களும் காணப்படுகின்றன. இவற்றின் விஸ்தீரணமும், தொகையும்,
கலைநுட்பமும் பார்ப்டே வைக்கின்றன. கோவில அறை - ஆதிமூலம் (M உண்டு. இதனை மிகள் இடமாகக் கருதுகின்றா Holies). S5ib(56i S.J. அரசனுமே போக முடி படங்களில் அரசன் கழு கொடுப்பது காணப்படு: வழிகாட்டி கூறிய விள மிகவும் புனிதமாகக் கரு ஆனால் அங்குள்ள க( நடமாட்டத்தைப் பார்க்கு அவர்களின் வாழ்க்கை எவ்வளவு முக்கியமான புலப்படும். எங்கள் நாட பையன்கள் சைக்கிளில் திரிவார்களோ அதே ே சிறுவர்களும், பெரியவ உல்லாசமாகச் சென்ற 1856ல் ஆங்கிலேயப் பி ஸ்ரான்லி என்பவர் * எ கோவில்களைப் பார்த்த முழுவதையும் பார்த்தத கூறினார். அது முற்றிலு சுவரிலுள்ள சித்திரங்க விளக்கங்கள் யாவும் அ வாழ்க்கையின் சிறப்புக பறைசாற்றுகின்றன. வ அறிவிலும் இவர்கள் ச இல்லை என்பதை இச் மூலம் அறிய முடிகிறது
இறந்த பின்பும் இங்குெ நிம்மதி ஏற்படவில்லை. 4 முறை கூட இடம் ம ஏமாற்ற முயற்சி எடுத்து மம்மிகளோடு புதைக்க தங்கமே எல்லாப் பிரச்! காரணமாகும். இப்பொ மம்மிகளும் ஒன்றாகச்
நூதனசாலையில் ஒரே வைக்கப்பட்டு பாதுகாக் இலிருந்து 6 வருடங்க என்னும் ஒரு சமாதி க robba) அவனது சகோ சமாதிகளைச் சூறைய குபேரன்களாக வாழ்ந்த இவ்விடயத்தை ஒரு சி காத்து வந்தனராம். “ப நாள் பிடிபடுவான் தாே ரகசியம் அம்பலமாகி களவெடுத்த சமாதிகை பொறுப்பாளருக்கு ஜ"ன அடையாளம் காட்ட சு செல்லப்பட்டானாம். எ6 மம்மிகளை அவன் காட் யாவும் ஊர்வலமாக ந
ANVAS" INFORMATION
February 2O

E5E5LD
ாரைத் திகைக்க ல்ெ பிரதானமான lain shrine room) பும் புனிதமான J356it (Holy of தான பூசாரியும், பும். இங்குள்ள ழதையை பலி கின்றது. அதற்கு B5LD 6(ug6056)u தினார்களாம். ழதைகள் நம் பொழுது தான் யில் கழுதை து என்பது ட்டில் எப்படி சிறு ) ஒடித் போல் தான் அங்கு ர்களும் கழுதையில் படி இருந்தனர். ரயாணி டீன் கிய்தின் நால் எகிப்து தற்குச் சரி” என்று ЈLD 9 -6001600LO. ள், சிலைகள், அக்கால
66 ானியல், புவியியல் ளைத்தவர்கள் சித்திரங்களின்
J.
ாள அரசர்களுக்கு
சில மம்மிகளை 3, ாற்றி கள்வர்களை துள்ளார்கள். ப்பட்ட ஏராளமான சனைகளுக்கும் ழுது எல்லா சேர்க்கப்பட்டு
இடமாக 5கப்படுகிறது. 1875 ளாக அகமெத் 6ighlgoib (Tomb தரர்களும் இந்தச் Tடிப் பெரும் நார்களாம். அவர்கள் தம்பர ரகசியமாகவே ல நாட் கள்வன் ஒரு ன” எப்படியோ அகமெத் தான் ளை நூதனசாலை
எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதனை வழியனுப்பிய பொழுது ஆண்கள் துவக்கு வேட்டு தீர்த்து மரியாதை செலுத்தியதாகவும், பெண்கள் மாரடித்து அழுது பிரியாவிடை கூறியதாகவும், எமது வழிகாட்டி கூறினார். இவ்விடத்திற்கெல்லாம் எங்கள் காரை போக அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இதற்கென 6 (33. LLDIT60T 6 IT356Triassir (Carriages) உண்டு. இவை இவ்விடங்களுக்கு மிகவும் அண்மையில் எம்மை இட்டுச் செல்லும். அவ் வாகனத்தில் "நீங்கள் சரித்திரத்தின் கைகளில் இருக்கிறீர்கள்” என 61(gglusiveTg. (You are in the hands of history). இது உண்மையான ஒரு வாசகம், எத்தனையோ வருட சரித்திரத்தை ஒரு நொடிப் பொழுதில் நாம் பார்க்கிறோம்.
எகிப்து 1952 இல் தான் சுதந்திரம் பெற்றது. அதாவது இலங்கை சுதநதிரம் பெற்ற பின்பு தான் சுதந்திரம் பெற்றுள்ளது. நாசர் 1952 - 1970 வரையும் பிரதமராகவும், பின்பு சடாத் 1970 - 1981 வரையும், மொபாரக் 1982 - இன்று வரையும் பிரதமராக உள்ளார். எங்கள் வழிகாட்டியும், சாரதியும் கூறியவற்றைப் பார்த்தால் நாட்டில் மக்கள் சுபீட்சமாக வாழ்வது போல் தான் தெரிந்தது. அத்துடன் ஒரு அமெரிக்க டாலர் 5 எகிப்தியப் பவுண்டிற்குச் சமன் என்பதால் பொருளாதாரம் பலம் உடையது எனத்தான் கருத வேண்டியுள்ளது.
இங்குள்ள வீடுகள் பற்றிக் கூறியேயாக வேண்டும். பெற்றோர் பிளாட் (Fat) போட்ட வீட்டில் வாழ்கிறார்கள். வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் கம்பிகள் மேலே நீட்டிக் கொண்டு நிற்கின்றன. பிள்ளைகள் திருமணம் செய்த பின்பு மேல் வீட்டைக் கட்டி வாழ்வார்களாம். பின் அடுத்த சந்ததி 3வது மாடியை கட்டி வாழ்வார்களாம். ஆகவே 3 மாடி கட்டிடங்கள் அதிகமாக காணப்படுகின்றன. எந்தக் குடிசையிலும் சமையல் “காஸ்” அடுப்பில் தான் நடைபெறுகிறது. ஏனெனில் “காஸ்” மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. சிறு புகையிரதங்கள் கரும்பு ஏற்றிச் செல்வது சாதாரணமாகக் காணப்படும் ஒரு காட்சியாகும்.
லக்சோரிலிருந்து திரும்பவும் கெய்ரோ வந்து அழகிய நைல் நதிக்கு பிரியாவிடை கூறி எமது பயணத்தை முடித்துக் கொண்டோம். எனது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு அனுபவம் இந்த எகிப்திய பயணம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு சிறந்த நாகரிகத்தையும், பலவிதமான சிறப்பான புவியியல் அம்சங்களையும் உள்ளடக்கிய எகிப்தைப் பார்த்து ரசிக்க வசதி செய்து
Ꭰ6u 5 , 1881 கொடுத்த எமது மகன் ஜனாவிற்கு நன்றி ÚLé செலுத்தியபடி விமானத்தில் ஏறி ல்லாமாக 40 கெய்ரோவிற்கு பிரியாவிடை கூறினோம். -டினதாகவும, அவை
ாதனசாலைக்கு
D2 Eleventh anniversary issue

Page 31
கண்ணாடித் தடுப்புகளும், மெத்தென்ற carpet விரிப்புகளும், மென்மையான வண்ணங்களும், மேலிருந்து இறங்கும் ஒலிவாங்கிகளும் மெலிதாய் தழுவிச் செல்லும் குளிர்காற்றும், கண்ணாடித் தடுப்புகளின் மறுபுறம் இருக்கும் ஒலிப்பதிவுச் சாதனங்களும், பச்சையாய் கண் சிமிட்டும் பல meter gage களும், ஊசிச் சத்தத்தைக் கூட உன்னிப்பாய் உள்வாங்கிக் கொள்ளும் சக்திவாய்ந்த ஒலிவாங்கிகளுமாய் அந்தக் கலைக்கூடங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (இலங்கை வானொலி) என்னைப் பிரமிக்க வைத்தது.
எனக்குள்ளும் இருந்த எழுத்தாற்றலை காற்றலைக்கு அனுப்ப வாய்ப்பு வந்த காலங்கள் என் சின்ன லுயதுக் காலங்கள். ஒலிபரப்பின் மிக ஆளுமை வாய்ந்த மனிதர்களைச் சந்திக்கவும், வியக்கவும் அந்தப் பதிவு செய்யப் போகும் அது வெறுமனே ஒரு பக்கச் சின்ன கவிதையாக இருக்கும், அது வேறு விடயம், அது கடந்தும் அந்தச் சூழ்நிலையும், கலகலப்பும், உலகம் முழுக்க உன்னையும் கவனிக்கப் போகின்றதென்ற எண்ணமும் (அப்படி எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்பது வேறு விடயம்) கம்பீரத்தை கால்களிலிருந்து தலைவரை சேர்க்க - உள்ளே போன அந்த நாட்களில் அற்புதம் எதுவும் இல்லையென்றாலும் ஒரு சின்னவனுக்குரிய பிரமிப்பு நிறைய இருந்தது.
மெல்ல உள்ளே நுழைந்த முதல் நாள் இந்த முதல் முத்தம், முதல் காதல் போல் அதன் ஞாபகம் ‘பச்சக்கென பசை போட்டது போல் மனசில் ஒட்டப்பட்டிருக்கின்றது. உள்ளே அழைத்து செல்லப்பட, அங்கிருந்த அமைதி காப்பதாய், பூனைப் பாதங்களில் உள்ளே நுழைய, முகத்தில் தாக்கியது குளிரூட்டியின் (AIC) குளிர்காற்று. என் கவிதைத் தாள்கள், அந்தக் குளிர்காற்றில் தான் படபடத்தன என்றால் நீங்கள் நம்ப வேண்டும். உள்ளே வந்திருந்த கடிதங்கள் பற்றிய விமர்சனங்கள், வாசிப்புகள், நான், நீ எனப் பல பேர். ஒத்திகைகள், உயரத்திலிருந்து இறங்கிய ஒலிவாங்கி முன் நின்று உச்சரித்த பொழுதுகள். ஞாபக வங்கியிலிருந்து அப்பப்போ பலவற்றை வெளியில் எடுத்திருந்தாலும் இன்னும் வைப்பிலிருக்கின்றன இந்த ஞாபகங்கள். எனக்கு முன்னே நடந்த நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட பலர் அனுபவம் காரணமாய், இலகுவாக அவற்றைச் செய்து முடிக்க, என்னுடைய கவிதைத் தாள்கள் இன்னும் ஆட்டம் கண்டன. உதடுகள் ஒட்டிக் கொள்ள, ஓராயிரம் முறை உருப்போட்ட என் கவிதை (சத்தியமாய் என்னுடையது) வர மறுத்தது. வர்ணித்தார்கள். மெல்ல முடிந்ததும், காத்திருப்பு. உள்ளே இரகசிய குசுகுசுப்புகள். அந்த நாளின் ஆரம்பத்திலிருந்தே படபடப்பு. ஆஹா யார் யாரோ கேட்கப் போகிறார்கள். வாழ்த்தப் போகிறார்கள். வானொலியின் அருகிலிருந்து, ஒலியை அதிகரித்து அதிகரித்து, நிகழ்ச்சி
ஆரம்பமாகியது.
'வாலிபர் வட்டம் மெல் குறைந்து முதல் நிகழ் என நேரம் ஓடிக் கொன கடந்து போன பொழுதி என்பதோடு என் கவி.ை ஆரம்பித்தது. முழுதாக மணித்தியாலங்களுக்கு வாங்கிய அந்த அனுப நிமிடங்களில் முடிந்து பெற்றோர், மற்றவர்கள் காற்றலைகளில் என் த காலங்கள் காற்றாய் ஒ காற்றலைகளில் தேசப் குளிர்காற்று வீசும் தே கலைக்காற்றுக்கும் என தூரமாகிப் போனது இருந்து கால நண்பன் கைகுலுக்கி அழைத்த காற்றலைகளுக்குள் எ கொண்டது.
இன்று இங்கே உபரிய இடம் போதுமானது. ஒ அது மாறிப் போக, அ6 வீரியத்தில் கூடியதாய் ச்சாதனங்களுடன் காற் இருப்பினும் இங்கே ே பங்கு கொள்வோர் நே வரக்கூடியதாய் அதிக தப்பித்துப் போதல் இல் நேயருடன் பேசும் அசி என்பவனின் மனசும், எ கொண்டிருக்க ஆரம்ப பதிவு செய்வது என்பது நேரிடையாக நிகழ்ச்சி என்பது அதிகரித்துப் ே வேகமும், கவனமும் ! இல்லை என்று ஆகிப் ஆளுயரக் கண்ணாடித் அப்பால் யாரோ ஒருவ கொள்ள, மறுபுறத்திலி மட்டும் முழுக் கவனம்
இங்கோ ஒருவரே இன என எல்லாம் கவனித் ஒற்றை ஆளாய் ஒலிப நடக்கின்றது. உடனுக் பலவற்றையும் செயற்ப நேர்த்தியிலும் கவனம அடுத்து என இந்த ே விரைய வேண்டியதாய இயக்கம்.
அங்கு இன்னொருவர் அவதானிக்க, சொல்வி இருக்கும் போது தேை சேர்ப்புகள் முதலியவ
தமிழர் தகவல்
C பெப்ரவரி C
 

ல இசை குறைந்து ச்சி. அடுத்தடுத்து ண்டிருக்க, பொறுமை ல்ெ - அடுத்து தயின் அரங்கேற்றம் 3 மூன்று
மேல் நேரம் வம் மூன்று போனது. இருப்பினும் ரின் பாராட்டுகளோடு . நடம் பதிந்தது.
tങ്ങ് ) கடத்தப்பட்டோம் சம் தத்தெடுத்தது ாக்கும் வெகு
ஓர் பொழுதில்
6 ‘ன் குரலும் சேர்ந்து
ாய் இருக்கும் ஓர்
லிபரப்புக் கூடமாய் ாவுகளில் சின்னதாய்
ஒலிப்பதிவு bறலை கைகுலுக்கல். தடல் அதிகமாய். ரிடையாய் வானலை ம் இருப்பதால், லாமல் ஒலிபரப்பாளன் யம். ஒலிபரப்பாளன் கைகளும் பரபரத்துக் மாகும் ஒலிபரப்பு. து குறைந்து போக, கள் வழங்குவது பாக, சாதுர்யமும், இல்லாமல் ஒலிபரப்பு போனது. அங்கே தடுப்புகளுக்கு ர், பதிவு செய்து ருந்து சொல்வதில்
பிரயோகிக்க முடியும்.
சை, பேச்சு, எழுத்து து, இயக்கி, இயங்கி, ரப்பில் மூழ்கிப் போதல் குடன் தீர்மானிக்கும் படுத்தி, ஒலிபரப்பின் ாயிருந்து, அடுத்து வகம் பிடித்த நாட்டுடன் ப் எங்கள் ஒலி
இயக்கங்களை பதில் கவனம் வையான இசை, ற்றில் சில தவறுகள்
ஏற்பட வாய்ப்புண்டு. நினைத்தது போல. வராமல் போகும் அபாயமுண்டு. உடனடி மாற்றங்களை செயற்படுத்த முடியாத சிக்கல்கள் எழலாம். எனவே ஓர் குறிக்கப்பட்ட கோட்டுக்குள் சுற்றிச் சுற்றி ஓட வேண்டிய கட்டாயம். ஆயினும் திட்டமிடப்பட்ட இந்தச் சதுரங்கள், கோடுகளுக்குள் நேர்த்தியாய் ஓர் ஒலிபரப்பு ஆட்டம் ஆடி முடிக்கலாம். அதீத தேவைகள் இல்லாமல், அற்புதங்கள் எதுவும் நிகழாமல், சுற்றிலும் தேவதைகள் சுழன்று பறக்காமல், சொல்லப்பட்டதை செளகர்யமாய் சொல்லி முடிக்கலாம். சிலருக்கு இப்படிப் பழகியதால் இதுவே செளகர்யமாய் போயிருக்கலாம். ஆயினும் அந்தச் சதுரம் கடந்தும் பல புதிய முயற்சிகளை இன்று நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அவர்கள் மிக்க பிரயத்தனங்களுடன் செய்திருந்தார்கள். மதிப்போடும், கெளரவததோடும் மக்களால் நேசிக்கப்படுபவர்களாயும் மாறிப் போக முடிந்தது. எனினும் அஞ்சல் அலுவலகங்கள் மூலமே நேயர்கள் பலரால் அவர்களை சென்று சேர முடிந்தது. தபால்களிலேயே பாராட்டுகளும், பரிசுகளும், திட்டுகளும், குறைகளும் அவர்களை சென்றடைந்தன.
இங்கோ உடனுக்குடன் உங்களுக்கு விமர்சனங்கள் தொலைபேசி வாயிலாக துப்பப்படும். தொழில்நுட்பம் வளர்ந்து கொள்ள, ஒலிபரப்பும் இலகுவாகிப் போனது. இருப்பினும் சதுரங்கள், கோடுகள் கிழிக்கப்படாத ஒலிபரப்பு, இந்தப் பூமியில் சாத்தியமானது. இதிலும் செளகர்யங்கள், அசெளகர்யங்கள். தொலைபேசி தான் சிறந்த ஒலிபரப்புச் சாதனமாக மாறிப் போனது. நின்றெழுதும் நேரமில்ல நேயர்கள் நிறைந்து போக, தொலைபேசி மணியின் கினுகினுப்புகளில் நிகழ்ச்சிகளும், விமர்சனங்களும் என்றாகிப் போனது. ஆயினும் ஓர் திருப்தி. நாமே பரீட்சித்து, நாமே இயக்கி, எங்கள் எண்ணங்களையும் கற்பனைகளையும் அவ்வப்போது எழும் உடனடித் திருப்பங்களையும் சேர்த்துக் கொள்ள, இங்கு ஒலிபரப்பு - அனுமதி தந்திருக்கின்றது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றான் ஒரு நல்ல ஒலிபரப்பாளன். தான் ஆரம்பத்திலிருந்து, தன்னுடைய பணி நேரம் முடிவடையும் வரையில் இருக்கும் ஒவ்வோர் நிமிடத்தையும் அற்புதங்களாக மாற்றிக் கொண்டு, கார்த்திகை கோல்களோடு சுற்றிப் பறக்கும் தேவதைகளின் கவனிப்புடன், துல்லியமாகவும், பிறழ்வுகள் இன்றியும் பயன்படுத்திக் கொள்ளும் (34ம் பக்கம்)
ப்ரியமுள்ள கலாதரன்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 32
1983ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி மொன்றியால் மீராபெல் விமான நிலையத்தில் பிரான்ஸ் நாட்டு ஜெட் விமானம் ஒன்று வந்திறங்கிய பொழுது, அதிலிருந்து 55 பிரயாணிகள் அங்கு அகதி அந்தஸ்து கோருவார்கள் என்றோ கனடாவிலே தமது வருங்கால வாழ்நாளைக் கழிப்பார்கள் என்றோ குடிவரவு உத்தியோகத்தர்கள் கனவிற் கூடக் கருதியிருக்க மாட்டார்கள். மேலும் அடுத்த 18 வருடங்களில் 200,000 தமிழர்கள் அகதிகளாகவோ குடியேறிகளாகவோ வந்து கனடியக் குடிமக்களாகி ஒரு புதிய தமிழ்க் கனடியச் சந்ததியை உருவாக்கக்கூடும் என்றும் அன்றைய தினம் எவருமே நினைத்திருக்க மாட்டார்கள். அந்த பிரான்ஸ் விமானத்தில் வந்திறங்கிய 55 தமிழ் அகதிகளில் நானும் ஒருவன். இன்று நான் ஒரு தமிழ்க் கனடியன் என்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன்.
எழுபதுகளின் முற்பகுதியில் பிரதம மந்திரி பியரே ட்ருடோ இலங்கைக்கு வருகை தந்தபோது நான் ஒரு சிறு பள்ளி மாணவனாக அவரது ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொழும்பின் விளிம்பூர்ச் சந்தி ஒன்றில் நின்றேன். அன்றைய தினம் அந்தக் கனடியப் பெருந் தலைவரைப் பார்த்த பொழுது, முப்பது வருடங்களுக்குப் பின்பு அவரது மரணச் சடங்கைக் கனடாவில் CBே தொலைக்காட்சியிற் பார்ப்பேன் என்று கற்பனை கூடப் பண்ணவில்லை. மேலும் அவரது அமைச்சர் ஒருவருடன் கனடாவிற் கை குலுக்குவேன் என்பதையும் அன்றைய தினம் நான் நினைக்கவில்லை. அது 1984ல் மொன்றியாலில் நடந்தது. அப்போதைய குடிவரவு அமைச்சர் ஜோன் றொபேட்ஸ் அவர்களுடன் கை குலுக்கியது மட்டுமல்லாது இலங்கையின் அன்றைய நிலைமை பற்றி 10 நிமிடங்கள் வரை அவருடன் உரையாடக்கூடியதாகவும் இருந்தது.
1984ல் குடிவரவு அமைச்சருக்கு இலங்கை நிகழ்வுகளைப் பற்றிக் கூறிய எனக்கு 16 வருடங்களின் பின் இப்போதைய அமைச்சர்
எலினோர் கப்லான் இலங்கை நிலைமை பற்றிக் கூற நேர்ந்தது. இது கூட்டரசின் தேர்தல் 2000ல் நடந்த பொழுது ஒன்ராறியோவில் தோண் ஹிலில் இருந்த அவரது
அன்ரன் கனகசூரியர்
அகதியா
தமிழர் ஒருவரின் அை
பிரசார அலுவலகத்தில் சந்தித்த வேளை நடந் இலங்கையையும் அத கனடா எவ்வளவு தூர வைத்துள்ளது என்பதற் உதாரணம்.
நான் 1983ல் மொன்றிய அந்தஸ்தைக் கோரினே தமிழர்களும் அகதிகள அப்பொழுதெல்லாம் ச குடிவரவு உத்தியோக பணியாளர்களும் நாம் வந்துள்ளோம் என்பது பொருட்டு இலங்கை ே தகவல்களைப் பெறப் இன்று அவ்விதம் அவ வேண்டியதில்லை. ஊ பலவிதமான தகவல்க வழங்குகின்றன. 1983ல் குடிவரவுச் சட்டத்தரணி செய்த உரையாடல் எ நினைவில் இருக்கிறது எத்தகைய நாடு என்ப விளக்கினேன். ஆதர் இலங்கையில் வாழ்ந்த ஒண்டாச்சி அங்கு பிறந் உலகத்திலேயே முதல் பெண்ணைப் பிரதம மர் செய்தது இலங்கை த நான் சொன்ன பொழு முடியவில்லை. இன்று இலங்கையும் பிரித்தான அமைப்பின் அங்கத்துவ வகையில் பல ஒற்றுை கொண்டுள்ளன என்பத மக்கள் அறிந்திருக்கிற
1983ல் மொன்றியால் : ஜெகன் மோகன் அல்: ஜேசுதாசன் போன்ற த எவரும் இருக்கவில்லை அகதிகளைப் பற்றி அத அனுபவம் இல்லாத ச தாமே பல விடயங்கை வேண்டியிருந்தது. இன் மாறிவிட்டது. தமிழ் சட் எம்மத்தியில் இருக்கிற அகதிகள் விவகாரத்தை குடிவரவு அகதிச் சபை தமது பணி மிகவும் இ6 என்ற உணர்வு எழுகின் காலகட்டத்தில் பல அ தெளிவாகப் பேச முடிய இருந்தனர். அதனால்
முதலாகப் பலவிதமான மொழிபெயர்ப்பாளரின்
வேண்டியிருந்தது. அர
ANALS" NPORNAATON
February
o 2O
 
 
 
 

க வந்த ச மீட்பு
) அவரை நான் 9@J· ன மககளையும b இன்று அறிந்து கு இது நல்ல
ாலில் அகதி ான். வேறு பல ாக வந்திருந்தனர். ட்டத்தரணிகளும் த்தரும் சமூகப்
யார், ஏன் இங்கு பற்றி அறிதற் தொடர்பான பிரயத்தனம் செய்தனர். ர்கள் கஷ்டப்பட டகங்கள் நிறையவே ளை அவர்களுக்கு ) மொன்றியாலில்
ஒருவருடன் நான் னக்கு இப்பொழுதும் . இலங்கை தனை அவருக்கு சி. கிளாக்
வர், மைக்கல் து வளர்ந்தவர், * முதலாக ஒரு ந்திரியாகத் தெரிவு ான் என்றெல்லாம் து அவரால் நம்ப
கனடாவும் ரிய பொதுநலவாய வ நாடுகள் என்ற மகளைக் னைப் பல கனடிய ார்கள்.
தமிழ் அகதிகளுக்கு லது மனுவல் மிழ் சட்டத்தரணிகள் ஸ். அவர்கள் திகம் தெரியாத ட்டத்தரணிகளுக்குத் 16J 35LL 1று நிலைமை -டத்தரணிகள் பலர் ார்கள். அவர்கள் த வாதிக்கையில்
நீதிபதிகளுக்குத் லகுவாக்கப்பட்டுள்ளது ன்றது. அக் கதிகள் ஆங்கிலத்தில் பாதவர்களாக வைத்திய நியமனம் சேவைகளுக்கும் உதவி ச அமைப்புகளும்
மொழிபெயர்ப்பாளர்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இன்று மொழிபெயர்ப்பாளருக்குத் தட்டுப்பாடேயில்லை.
நான் மொன்றியாலில் வந்திறங்கிய காலத்தில் மாகாண அரசோ மாநகர அரசோ அகதிகளுக்கு நிதியுதவி எதுவும் வழங்குவதில்லை. அதனால் சமூக சேவை முகவர் நிலையமொன்று மாதா மாதம் தந்துதவிய $140.00 டாலர்கள் மானியப் பணத்துடனேயே சீவியம் நடத்த வேண்டியிருந்தது. மூன்று மாதங்களுக்கு வேலை பார்க்கும் உரிமையும் எமக்கு இருக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் வேதக் கோவில் ஒன்றின் பின்புறத்தில் மற்றைய அகதிகளுடன் நின்று பாவித்த குளிர் உடுப்புகளை நன்கொடையாகப் பெற்றது நினைவில் இருக்கிறது. ஏனெனில் புதிய உடுப்புகளை $140 டாலரில் வாங்குவதென்பது முடியாத காரியம். இந்த நிலைமை தமிழ் அகதிகளை ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழத் தூண்டியது. ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் கனடாவில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நல்ல பண்பு தமிழ்க் கனடியர் மத்தியில் இன்று மறைந்து வருகின்றது.
மொன்றியாலில் தமது உதவியை நாடி நிற்கும் அகதிச் சமூகம் ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள குவிபெக் அரசாங்கத்துக்குச் சில மாதங்கள் பிடித்தன. அரச பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ, பொஸ்ரன், நியூயோர்க் போன்ற நகரங்களிலிருந்து வந்த தமிழர் தலைவர்களுக்குமிடையில் நடைபெற்ற சில சந்திப்புகளையடுத்து, மாகாண உதவி பெறும் உரிமை எமக்குக் கிடைத்தது. இவ்வுரிமை எமது வாழ்க்கையைச் சீராக்கி மேலோங்க வைத்தது.
காலப்போக்கில் கனடாவுக்குத் தமிழ் அகதிகள் அதிகளவில் வரத் தொடங்கினர். அதனால் மீராபெல், பியர்சன், ரெயின்போ பாலம், பீஸ் பாலம், பிளாக் பூல் போன்ற வரவிடங்களில் குடிவரவு அதிகாரிகள் நிலைமையைச் சமாளிப்பதற்கு மேலதிக நேரம் பணியாற்ற வேண்டியும் இருந்தது. குடிவரவு விசாரணைகளை முடித்துக் கொண்ட எம்மவரிற் பலர் சிறப்பான தொழில் வாய்ப்புகள் உள்ள ரொறன்ரோவிற்கு இடம் மாறினர். மேலும் பிரித்தானிய பொதுநலவாய நாடொன்றிலிருந்து வந்த ஒரு சமூகத்துக்கு ஒன்ராறியோவின் ஆங்கிலச் சூழல் வசதியாகவும் இருந்தது. ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் மனப்பான்மையும் தொடர்ந்து வளர்ந்தது. இடர் மிகுந்த அகதி வாழ்வு எம்மிடையே வலுவான தொடர்பைக் கட்டியெழுப்பி நட்புறவையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுத்தது. தமிழ் அகதிச் சமூகத்தின் வாழ்வு மிக நெருக்கமான ஒரு கிராமம் போல இருந்தது. (34ழ் பக்கம்)
O2 C
Eleventh anniversory issue

Page 33
புலம்பெயர்ந்து கனடா நாட்டிற்கு வந்து ஓரளவிற்கு இருப்பிட வசதிகளை ஏற்படுத்தியவுடன் அடுத்ததாக நாம் எடுக்கும் முயற்சியானது ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொள்வதாகும். புலம்பெயர்ந்த நாட்டில் வேலை தேடுபவர்களை நாம் இரு பெரும் பிரிவுகளாக் கருதலாம். ஒரு சாரார் தாயகத்திலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ வேலை பார்த்து அனுபவம் உள்ளவர்கள். மற்றைய சாரார் முன்னர் வேலை செய்து அனுபவம் இல்லாதவர்கள். இவர்களில் பெண்களும் அடங்குவார்கள். தாயகத்தில் அதிகமாக பெண்கள் வேலை பார்ப்பது குறைவாகும். ஆனால் இங்குள்ள சூழ்நிலை மற்றும் நிதி நிலைமை காரணமாக பெண்களும் வேலை தேட ஆரம்பிக்கின்றார்கள். ஏற்கனவே வேலை அனுபவம் பெற்றவர்களில் இரு பகுதியினர் உள்ளார்கள். ஒரு பகுதியினர் குறிப்பிட்ட துறை ஒன்றில் கல்வித் தகைமையும் பெற்றவர்கள். அல்லது குறிப்பிட்ட வேலையில் பயிற்சி பெற்று அதில் வல்லுனராக இருப்பவர்கள். இவர்களை முறையே Professionals 6T6 pub Skilled workers 6T6 gub கூறுவார்கள். மற்றைய பகுதியினர் அதிக அனுபவமோ பயிற்சியுமோ அவசியமில்லாத வேலைகளைப் பார்ப்பவர்களும் ஆவார்கள்.
வேலைகளைத் தேடும் போது முன்னர் வேலை செய்து அனுபவம் இல்லாதவர்களும், வேலைகள் பற்றிய குறிப்பிட்ட பயிற்சிகளை பெற்றிருக்காதவர்களுக்கு வேலைகளைத் தெரிவு செய்வதில் எந்தவிதப் பிரச்சனைகளும் இருக்காது. கிடைக்கும் வேலைகளைச் செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் ஓரளவு படித்தவர்கள், குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற்றவர்கள், வேலை அனுபவம் பெற்றவர்கள் அதே மாதிரியான வேலைகளைத் தேடி அவற்றையே செய்வதற்கு எத்தனிப்பார்கள். குறிப்பிட்ட வேலைகள் கிடைக்காதவிடத்து மனம் உடைந்து விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இவர்களில் சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிகள் போன்று தங்கள் தகைமைகளுக்கும், படிப்புக்கும் குறைவான வேலைகளையே மேற்கொண்டு வருகின்றார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், நமது எதிர்காலம் பற்றிய திட்டத்தை மனதில் வைத்து தகுந்த வேலையொன்றை எடுத்தல்" அவசியம். முதலில் தொழிற்சாலை போன்ற இடங்களில் வேலை பார்க்கும் அதாவது ஒரு குறிப்பிட்ட வேலைக்குரிய பயிற்சி நெறியை கற்காமல் வேலை செய்யக்கூடிய இடங்களில் வேலை செய்வோரைப் பற்றிப் பார்ப்போம். அநேகருக்கு இது இலகுவாகப் பெறக்கூடிய வேலையாக இருந்தது. இவர்களில் பலர் இங்கு வந்து சேர்ந்ததும், பொருளாதார நிலை காரணமாக உடனடியாக வேலை செய்வது கட்டாய தேவையாக இருந்தவிடத்தில் இப்படியான வேலைகளை நாடினார்கள். இப்படியான வேலைகளில் மேற்பார்வையாளர், முகாமையாளர் என பதவி உயர்வு கிடைத்தாலன்றி அதிகமான சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் ஒரு இடத்தில் வேலை செய்து விட்டு வேறொரு தொழிற்சாலைக்குச் செல்லும் போது
முன்னைய வேலை அ ஆகியவை கணக்கில் 6 மாட்டாது. ஆனால் இே work ஆக அதாவது ெ குறிப்பிட்ட பகுதியில் வி பெற்றவர்களின் நிலை உடனடியாக சிலர் வே செல்லாமல் ஒரு குறிப் குறுகிய கால பயிற்சிை நெறியை மேற்கொண்ட முன்னேற்றத்திற்கு உத இங்கு பலதரப்பட்ட பயி மாலை நேர, பகுதி நே நேர வகுப்புகள் பல ெ கல்லூரிகளிலும் நடத்த உதாரணமாக வெல்டிங் திருத்தும் பயிற்சி, மின்ச வெப்பமேற்றல், குளிரூட் பிரிவுகளிலும் பயிற்சி ெ நேரப் படிப்பானால் மூன் மாதங்களும், பகுதி நே மாதம் தொடக்கம் ஒரு பயிற்சி நெறிகளைச் செ அல்லது சான்றிதழைப் அதிக சம்பளத்துடன் ந பெற முடியும்.
தொழிற்சாலைகளில் க வருத்தி செய்யும் வேை அதே வேலையை நீண்
L61)lbouuji
செய்ய முடியாது. இள போது செய்யக் கூடியத வயது செல்ல இது கடி இதையும் மனதில் வை மேலும் அதிகமான இந் நிரந்தரமான வேலைகள் எனவே Benefits எனப்ப வைத்தியம் போன்றவற் சேவை வசதிகள் எல்ல செய்ய மாட்டாது. மேலு இல்லாதவிடத்து ஓய்வூ மாட்டாது. தொழிற்சாை இடங்களிலும் வேலை
பதவியுயர்வு பற்றிய மு. காட்டுதல் வேண்டும். ப தொழிற்சாலைகளில் ே அனுபவம் பெற்று, சொ தொழிற்சாலையை தா( வெற்றியும் கண்டுள்ளா
படிப்பு, பட்டம், பதவி, ே உள்ளவர்களில் ஒரு ச துறையிலேயே முன்னர் செய்ய முற்படுவார்கள் முன்னைய வேலையை செய்வதில் பல நன்மை அனுபவம் உள்ளதால்
சுலபமாக இருக்கும். க சம்பளமும் முன்னைய
பெறப்படலாம். முன்னை தேர்ச்சியும், தகைமைய தொழிலில் முன்னேறவு
தமிழர் தகவல் பெப்ரவரி

33
னுபவம், சம்பளம் Tடுத்துக் கொள்ளப்பட த வேலை Skiled வல்டிங் போன்ற ஒரு சேட பயிற்சி வேறானதாகும். எனவே” லைகளுக்குச் பிட்ட துறையில் ஒரு ய அல்லது கற்கை ால் அது எதிர்கால வியாக இருக்கும். ற்சி நெறிகளுக்குரிய ர வகுப்புகள், முழு நாழில்நுட்ப ப்படுகின்றன. ப, சமையல், மோட்டார் ார வசதி, ட்டி போன்ற பல நறிகள் உள்ளன. முழு று தொடக்கம் ஆறு ரப் படிப்பானால் ஆறு வருடத்திலும் சில ய்து டிப்ளோமா பெற்று இலகுவாக ல்ல வேலையையும்
டினமான உடல் லகளைப் புரிபவர்கள் ட காலத்திற்குச்
கிடைக்கவும் முடியும். அதே துறையில் வேலை தேட முன்பு உங்களிடமே நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும். முன்னைய வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டதா, உங்கள் வாழ்க்கை முறையுடன் இந்த வேலை ஒத்துப் போகின்றதா, அதே வேலையில் இருப்பது மூலம் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக வருமா, பதவி உயர்வு, முன்னேற்றம், சம்பள உயர்வு ஆகியவற்றிற்கு வழி உள்ளதா, அதே துறையில் வேலை எடுப்பதால் எதிர்காலத்தில் அந்த வேலையில் நிரந்தரமாக இருக்க முடியுமா போன்ற கேள்விகளை எழுப்பி அதற்குரிய விடையைக் காண முற்பட வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் அதே துறையில் வேலை தேடும் போது தாயகத்தில் பார்த்த அதே தரத்தில் இங்கும் வேலை கிடைக்கும் என எதிர்பார்ப்பது கடினம். உதாரணமாக தாயகத்தில் ஒரு வங்கியில் முகாமையாளராக கடமையாற்றியவர் இங்கு வந்ததும் தனக்கு உடனடியாக அதே முகாமையாளர் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில் அதனிலும் குறைந்த தரத்தில் உள்ள ஒரு வேலையில் சேர்ந்து, தனது அனுபவத்தாலும், திறமையாலும் பதவி உயர்வு மூலம் முகாமையாளர் பதவியை பெற முயல வேண்டும். அதே துறையில் வேலையை தேடுபவர்கள் முதலில் இங்கு
ந்த மண்ணில் வேலை வாய்ப்புகள்
மையாக இருக்கும் தாக இருக்கும். ஆனால் |ணமாகி விடும். எனவே த்திருக்க வேண்டும். ந்த வேலைகள் ாாக இருக்க மாட்டாது. டும் மருந்துகள், பல் றிற்கான இலவச ா நிறுவனங்களும் 2ம் நிரந்தர வேலை தியத் திட்டமும் இருக்க லகளிலும் மற்ற செய்வோர், தங்கள் க்கிய அக்கறை
லர்
வலை செய்து ந்தமாக ஒரு மே அமைத்து
ர்கள்.
வேலை அனுபவம் ாரார் தமது
பார்த்த தொழிலையே அதே துறையில் ஒத்த வேலையைச் }கள் உண்டு. வேலை வேலை கிடைப்பது னிசமான அளவு அனுபவத்தை வைத்து ாய அனுபவமும், பும் உள்ளதால் ம், பதவி உயர்வு
கனடாவில் அந்த துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், எதிர்கால முன்னேற்றங்கள் போன்றவற்றைப் பற்றி பல தகவல்களை வாசித்து அறிய வேண்டும். பின்னர் அந்த வேலைகளுக்கு என்ன தகைமைகளை எதிர்பார்க்கின்றார்கள் என்றும், அந்த தகைமைகள் உங்களிடம் இருக்கின்றதா என்பதை அனுமானித்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அல்லது இயலுமென்றால் அந்த துறையைச் சார்ந்த சில கற்கை நெறிகளை, பயிற்சி நெறிகளை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றுக் கொள்ள வேண்டும். அதே துறையில் வேலை எடுப்பது கஷ்டமாக இருந்தால், அல்லது நீங்கள் ஏற்கனவே இருந்த துறையில் நாட்டமில்லாவிட்டால் அல்லது அதில் சம்பளம் குறைவு என நினைத்தாலோ வேறு துறையை நாடலாம். தாயகத்தில் நாம் ஈடுபட்ட சில துறைகள் கனடாவில் பிரபல்யம் இல்லாமல் இருக்கலாம், வேலைகள் எடுப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் எங்களில் பலர் துறையை மாற்றுவதற்கு பயப்படுகின்றார்கள் அல்லது தயங்குகின்றார்கள்.
(மறுபக்கம்)
விஜே குலத்துங்கம்
2OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 34
34
வேலை தேடுகின்றீர்களா?
பொதுவாக மாற்றங்களுக்கு மக்கள் அஞ்சுவார்கள். ஆனால் மாற்றங்களில் சிறிது காலம் கஷ்டமாக இருக்கலாம். சற்று பழகி விட அது சாதாரணமாகி விடும். தாயகத்தில் குறிப்பிட்ட தொழில் புரிந்த ஒருவர், நல்ல கெட்டித்தனம் இருந்தாலும், தன்னுடைய துறையில் வேலை கிடைக்காதவிடத்து காவல்துறை போன்றவற்றில் ஈடுபட்டு அதையே தொடர்ந்தும் செய்து வருகின்றார்கள். சற்று முயற்சி செய்தால், நல்ல வருமானத்துடன் வேலை செய்யக்கூடியதாக இருக்கும். இப்படியாக துறையை மாற்றி பலர் வெற்றி பெற்றுள்ளார்கள். உதாரணமாக தாயகத்தில் சிவில் பொறியியலாளராக வேலை பார்த்த ஒருவர் இங்கு அவருக்கு விரும்பியதாக தொழில் அமையவில்லை, பகுதி நேரமாக வீடு வாங்குவது, விற்பது ஆகியவற்றைப் புரியும் ஒரு முகவர் ஆக தொழில் புரிய எண்ணி, அதற்குரிய விடயங்களை படித்து பரீட்சைகளை எழுதி, ஒரு வீடு விற்பனை முகவராக வந்து, தற்போது ரொறன்ரோவில் ஒரு பிரபல வீடு விற்பனை முகவராக வெற்றியுடன் தொழில் புரிந்து வருகின்றார். இலங்கையில் மிருக வைத்தியராக கடமையாற்றியவர், சில பாடநெறிகளை கற்று, மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு இரசாயன பகுப்பாளராக கடமை புரிகின்றார். இப்படியாக பல உதாரணங்களை எடுக்கலாம். முக்கியமாக மின் கணணித் துறையில் ஒரு விரைவான குறுகிய கால கற்கை நெறியைக் கற்று மின்கணணித் துறையில் நல்ல நிலையில் உள்ளார்கள்.
ஒரு புதிய துறையை நாட முன்னர் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். புதிய துறை பற்றி நன்கு ஆராய்ந்து அந்தத் துறையின் எதிர்காலம் பற்றியும், வேலை வாய்ப்புகள் பற்றியும், எவ்வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன அவற்றிற்கு என்னென்ன தகைமைகள் வேண்டும் என்பதையும், உங்களிடம் ஏற்கனவே இருக்கும் தகைமைகளும், திறமைகளும், அனுபவங்களும் புதிய வேலையில் உபயோகித்து கொள்ள முடியுமா என்பதையும் அறிந்து கொள்ள
காறறலை கலையை சாத்தியப்படுத்துகின்றான். எந்த மாற்றத்தையும் உள்வாங்காமல் ஓர் கலைவடிவம் இருந்தால் அது தேங்கிப் போய் விடும். நாளடைவில் நலிந்து தேய்ந்து போய்விடும் அபாயமும் உண்டு. அதனால் தான் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களும் சூழ்நிலைக்கேற்ற அனுசரிப்புகளும் அவசியமாகின்றன.
ஒலிபரப்பு ஓர் உயர்வான கலை. திரும்ப திரும்ப தெரிந்து கொள்ளலும், தெவிட்டாமல் சொல்லுதலும், அளவெடுத்த சொற்களின் அழகும், இளமையும், புதுமையும் வழிய உரையாடுதலும், தகவல்களையும், செய்திகளையும் உறுதியாக - உறுதிப்படுத்தி சொல்லுதலும், நேயர்களையும் நெஞ்சார அணைத்து, அவர்களின் தளங்களையும் அறிந்து மாற்றி, அவர்களுடன் கைகோர்த்து செல்லும் இந்த உன்னத கலையின் வாசல், எனக்கும் ஓர் இடம் தந்தது. எனக்கு அதிர்ஷ்டம். உங்களுக்கு? சரி. சரி.
இருண்ட நாடுகள் வகிர்ந்து கொண்டு பிளந்து இறங்கும் சூரிய ரேகைகள். ஒன்றாகக் கூடி மேகம் திரளும் ஊருக்கெல்லாம் பெய்யும் பெருமழை. உங்கள் கைப்பிடித்து மழையாய் இறங்க முதற்துளியாக நான்.
ஒரு அகதி
இந்தக் கிராமத்தில் எ விதமும் புரியும். இரண 10-15 பேர் வரையும் வ பழக்கமானவர்களோ அல்லது கனடாவுக்கு
வெற்றி தோல்விகளை போன்ற உணர்வுடன்
என்றும் தொடரக்கூடிய
எமது குடிவரவு அந்த வாழ்க்கை முறையும் பின் நிரந்தரவாசிகளா அகதிச் சமூகத்துக்குக் புதிய இனங்காணத் த மனைவி, பெற்றோர் ( குடும்பங்கள் இணைய விருத்தி, புதிய அயல வர்த்தகத் துறையிலும் சாலைகள், கல்லூரிக திறமைகளை நிலைந காண்கிறோம்.
1985ல் நான் ரொறன்( பொது இடம் CN கோ தமிழ்ப் பெயர்ப் பலகை வங்கிகளும் பிற பெரி நியமிப்பதையும் பார்க்
இலங்கையில் றலி’ ை கனடாவில் "ஹொண்ட இருக்கிறது. தமிழ்க் !
ANALS NFORMATON
 
 

வேண்டும். இந்த புதிய துறையில் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் யாராவது இந்தத் துறையில் வேலை பார்த்தால், அவர்களிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் புதிய துறைக்கு தேவையான பாட நெறிகளையும், கற்கை நெறிகளையும் மேற்கொண்டு போதிய தகைமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, வேலைகளுக்கு ஏற்ப உங்களது Resume களை தயார் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் நேர்முகப் பரீட்சைக்கும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். Resume ! தயாரிப்பதற்கும், எப்படி நேர்முகப் பரீட்சையில் தோற்றுவது என்பதற்கு எல்லாம் பல இலவச பயிற்சிகள் உள்ளன. ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பிக்கும் போதும் அனுப்பிய விண்ணப்பத்தினதும், resume இனதும் பிரதியை விண்ணப்பத் திகதியை அதில் எழுதி ஒழுங்காக பத்திரப்படுத்த வேண்டும். சில வேலைகளுக்கு 6 மாதங்களின் பின்னர் கூட அழைப்பு வரலாம். அந்த நேரத்தில் அனுப்பிய விண்ணப்பம் பற்றியும், கொடுத்த விபரங்கள் பற்றியும் நாம் மறந்திருப்போம். எனவே பிரதிகளை வைத்திருப்பது மிகவும்அவசியம். விண்ணப்பம் அனுப்பியதோடு மாத்திரம் நின்றுவிடாது, தொடர்ந்து அந்த நிறுவனங்களை தொலைபேசியில் அழைத்து உங்கள் விண்ணப்பம் பற்றிக் கேட்க வேண்டும்.
பல்வேறு நிறுவனங்களில் ஏற்படும் வெற்றிடங்களில் 80 வீதமானவை விளம்பரப்படுத்தப்படுவதில்லை. இவை தெரிந்தவர்கள் மூலமாகவே எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே வேலை செய்பவர்களிடம் இருந்து தான் இது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தொழிற்சாலை வேலைகள் விளம்பரப்படுத்தப் படுவதில்லை. எனவே உங்களுக்கு எத்தனை பேரின் அறிமுகம் இருக்கின்றதோ அவ்வளவிற்கு வேலைகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. நாம் தொடர்ந்து முயற்சி செய்தால் வேலை எடுப்பது சுலபமாகிவிடும்.
யின்.
ல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். ஒருவரை ஒருவர் ஆதரிக்கும் ன்டு அறை வீட்டில் 6-8 பேர் வரையும் மூன்று அறை வீடாயின் அதில் பாழ்ந்ததுண்டு. அப்படி வாழ்ந்தவர்கள் உறவினரோ அல்லது முன்பு அல்லர். எல்லோருமே புதியவர்கள். ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் வந்தபின் பழக்கப்பட்டவர்கள். இருப்பினும் தமது சுகதுக்கங்களையும் யும் எதிர்காலக் கனவுகளையும் நம்பிக்கைகளையும் ஒரு குடும்பம் தம்முள் பகிர்ந்து கொண்டார்கள். எனினும் இவ்விதமான வாழ்க்கை தாக இருக்கவில்லை.
ஸ்துப் படிகளில் நாம் உயரக் கால் பதிக்கத் தொடங்கியதை அடுத்து மாற்றம் பெறலாயிற்று. அகதி கோரியவர்கள் ஒப்பந்த அகதிகளாகி, க உயர்வு பெற்றனர். இதற்குப் பல வருடங்கள் பிடித்தன. ஈற்றில் தமிழ் 5 கனடியக் குடியுரிமை வழங்கப்பட்ட போது தமிழ்க் கனடியர் என்ற க்க சிறுபான்மை இனம் ஒன்று உருவாகியது. இப் புதிய அந்தஸ்து முதலிய உறவினர்களைப் பொறுப்பேற்பில் வரவழைக்கவும் பிரிந்திருந்த பவும் வழிகோலியது. திருமணங்கள், தனிக் குடித்தனம், குடும்ப ட்டை என்று எமது சமூகம் வளர்ச்சியுற்றது. உத்தியோகங்களிலும் நம்மவர்கள் தமது வல்லமைகளைக் காட்டத் தொடங்கினர். பாடள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் எமது மாணவர்கள் கல்வித் ாட்டலாயினர். இத்தகைய தமிழ்க் கனடிய சமூகத்தையே நாம் இன்று
ரோவுக்கு இடம் மாறிய பொழுது தமிழ்மொழியைப் பாவித்த ஒரேயொரு புரமே. அங்கு நல்வரவு' என்ற சொல்லைக் காண முடிந்தது. இன்று களையும் அறிவித்தல்களையும் ரொறன்ரோவில் எங்ங்னும் காணலாம். ய வர்த்தக நிலையங்களும் தமிழருக்குச் சேவை செய்ய தமிழர்களை கின்றோம்.
சக்கிள்களிலும் "ரோட்மாஸ்டர் களிலும் ஒடித் திரிந்தவர்கள் ா', 'டொயோட்டா' கார்களில் ஒடித் திரிவதைப் பார்க்க மகிழ்ச்சியாக கனடிய சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகின்றேன்.
O2 Eleventh anniversary issue

Page 35
anada is one of the few multicultural countries in the consists of people of all kinds of different backgrounds, Multiculturalism within this country has a great impact scape and businesses. This article will examine the following: m in Canada, the Multiculturalism policy and individual achieveme
Canada is made up of different ethnic backgrounds, races and compared to a fruitcake. Many ingredients are put together to each ingredient can be tasted, and remains separate and indivic ethnic backgrounds put together make up Canada. Multicultural stations, heritage language programs and ethnic presses have diversity. Minority groups take pride in their members that achi science, business and sports. Sometimes conflicts and racial tens the differences. For over 130 years Canada’s diverse people ha peace. Most nationalities have characteristics that are easily noti other countries because of similar physical characteristics. This colour of skin, eyes and hair. There are no major physical Canadians that sets us apart from other nations. This is a result of from all over the world have settled Canada. We could rel "hyphenated" Canadians. We call ourselves Tamil-Canadians, Japanese-Canadians and so on. These groups have retained their and values. We are all individuals. In this nation we can retain ual ethnic background and heritage without disturbing our com as citizens of Canada. This country certainly is a fruitcake. It is tural and racial backgrounds, which sets us apart from other col us with a definite national identity of our own.
Due to the fact that people of different countries had inhabited C was brought in called Multiculturalism. On October 8, 1971 Pr Trudeau stood in front of the House of Commons and announced Canada. He called the new policy Multiculturalism.
Trudeau said, "Every ethnic group has the right to preserve and c ture and values within the Canadian context.' V
He continued by saying, "To say we have two official languages have two official cultures, and no particular culture is more 'offic
It was the first time a government in Canada officially recognized diversity within Canadian society and also expressed a positiv Canada hasn't always had its doors open for multiculturalism.
cies specifically called for the elimination of all cultural diver French and British, the so-called founders. Policies said that all
don their cultural background and adopt either the French or Brit is not to say that Trudeau received full support from his fellow rest of the country. There still are critics today concerned ab Multiculturalism. This shows how multiculturalism has impacted
There have been many individual achievements for different country. For example, Schneider Mcats is a very famous and re. was stated by an immigrant from Germany. A Portuguese imm Brand, a quality textile company. When you walk into a police
find people of different backgrounds employed for them. There doctors in Toronto who have immigrated to Canada from Sri India. You can even find Mounties that are of different rac Canadian athletes who have immigrated to Canada. Sonya Jeyas
தமிழர் தகவல் பெப்ரவரி

vorld. This country religions and races. on the people, landlticulturalism with
S. '' ሥ--
eligious. Canada is make the cake, but ual. Our individual radio and television contributed to the 2ve in arts, politics, ion is caused due to ve lived in relative ced by people from includes height and
characteristics of the fact that people er to ourselves as German-Canadians, religion, way of life ride in our individmon goals we share these differing culintries and provides
anada a new policy ime Minister Pierre new legislation for
levelop its own cul
is not to say that we ial” than another.”
cultural and ethnic regard towards it. Past Canadian polisity, except for the others should abansh way of life. This
politicians and the out the policies of Canada.
ultures within this pected company. It igrant started Tiger department you can are lots of famous Lanka, Japan and es. We have great celan is one of
conted page 46
Youth Podge
Impact of
Multiculturalism
in Canada
s::33:...'
Gopika Athithan
OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 36
36
Youth Polge
( இளையோர் பக்கம் )
Foreign
Exchange
Nimalraj Navarathinam
any stude dream of
Want to e
enter the work-field ging parents. Wha going to cost a lot o
I was among the ma from my parents, b learn, do and see sc costs of tuition for
have to wait for a lo
Howerver, in grade is the head of the E He invited me to a school out in Japan ing waht to expect a
After a few weeks
cially my parents, I number of interview May of 1999, I was in Canada to go to for I was to be the y they were extremely
The foreign exchan er student from thal gram was to last foi in June of 2000. TI called Sendai Ikuei experience and lear
This great opportun and to be able to d chance to experienc tect me all the time this at a very low p pocket money. In t my other expenses were all paied for b
Though this trip w, major concerns was where I didn't knov ried for my safety, nothing to fear. A
duced me to my ho lies every three mo me for a whole yea to hear that I was bé
My first few month way of communical
AMS" NFORNAATION February 2O
 
 

nts in Canada, whether be in high school or university, have a wanting to visit foreign countries after they graduate. Some Kperience something new, others just want to relax before they or university, and a few just want to get away from their nag
tever the reasons are that one chooses to travel abroad is still f dollars.
ny that wanted to visit abroad, not because I wanted to get away ut because I wanted to experience something new. I yearned to mething different. Soon however, I realised that with the rising university, that my desires to experience unique cultures would ng time.
nine I was approached by my history teacher, who was and still Eastern Office of Canada for Sendai Ikuei Gakuen high school. n information session about a foreign exchange program to a and I was ecstatic. I went with my parents that night not knowind got more information about the program.
of planning and consulting my guidance counsellors and espedecided to try out for the exchange program. I went through a vs, filled out questionnaires, wrote essays and so on. Finally by one of the eight students selected out of all the other applicants Sendai, Japan for 10 months. This was phenomenal news to me founges to participate in the forieng exchange. My parents, well 1 happy for me.
ge program worked by me going to a school in Japan and anothSchool coming and taking my place here in Toronto. The proten months and I was to leave in September of 1999 and return he high School that I was attending there was a private school Gakuen. The main purpose for the whole trip, was for me to n new things about the culture and traditions of another society.
ity gaveme a chance to fulfill what I have always wanted to do, o it when I was only 15 years old was amazing. It gave me a ce life in the real world without having my parents there to proNot only was I able to learn new things but I was able to do rice. The only things that I had to pay for were the air fare and otal my parents spent about $2500 - $3000 dollars Canadian. All , such as acommodation, transportation, and sight seeing trips y the School that attend in Japan.
as to be exciting, it brought about many concerns. One of the , that I was to be away from home in a totally different country, w the language or the culture. My parents were especially worbut upon my arrival at narita airport in Japan, I realised I had secretary from the school came to pick me up and he also introst family. The original plan was taht I was to change host faminths, but since the first family loved me so much that they kept r. They treated me like their own son and my parents were glad ing taken care of really well. -
is were not only exciting bu tit was also difficult cause I had no ing to people beside pointing. Most of the people in Japan don't conted page 46
O2 Eleventh anniversary issue

Page 37
lthough many factors contribute to a child's social an
ment, parents tend to have the greatest influence. With
rity come an expanding social world and parents are f as how to raise independent, socially competent, responsible c tion themselves whether parenting styles affect their children's mix of control, independence and expression of affection is n healthy development. From her research on parenting patter has concluded that parent's style of care giving is an important ent relationship and to the development of later social compet the reasearch by Baumrind, differing parenting styles lead to di the children.
The effects of differing parenting styles were investigated t (1967, 1971, 1978, and 1980), who isolated three differer Baumrind asked what parenting techniques would be associate competent preschoolers, that is, children who were friendly, co dent, self-controlled, achivement-oriented, and energetic. To a she arranged for trained observers to record the behavior of 9. during routine activities in a preschool. The observers rated t iour and then correlated it with their parent's style of parentir Sured by observations and interviews. They identified four r parenting through the interviews and observations of the parent communication, maturity demands, and nurturance. Control a to the affective quality of parent-child relations and the parent's ment with and control of the child. Clarity of communication r to which the parent asked the child's opinion and explained the tions for their childrent ot perform up to thier hightes potential. Scored and anlayzed, Baumrind and her colleagues found taht p in 77 percent of their families fit one of three patterns: author and permissive patterns of parenting.
Parents who demonstrate an uthoritarian parenting pattenrn te tive and generally unsympathetic to their children. These pa importance of their authority therefore they stress the importa authority and discourage verbal give-and-take between the chilc They see children as willful and in need of disciplining to mee dards. Whenever their children's behaviour conflicts with wh: right, they favour punitive measures to control their children parents who follow the authoritarian style ty to shape, contro children's behaviour and attitudes according to a set fo tradition
Parents who exhibit an authoritative parenting pattern foster p high Standards for their children's behaviour and encourage in sonal responsibility. These parents help their children learn the taught that they are unworthy, demand their children to cont through household tasks, encourage verbal give-and-take an their children by explaining their rules or decisions and by re do set limits but ht echild's individuality is taken into conside they have more knowledge, control more resources and have n these parents are responsive, supportive and respectful to their Authoritative parents encourage open communication and son children to make their own decisions in certain areas.
Parents who use a permissive approach exercise less clear col dren's behaviour than either authoritarian or authoritative pai they believe that children must learn how to behave throught
தமிழர் தகவல் பெப்ரவரி

d personal developthe children's matuaced with questions hildren. They quesdevelopment, what host supportive ofa ns, Diana Baumrind aspect of child-parence. According to ffering outcomes for
by Diana Baumrind it parenting styles. il with instumentally -operative, indepenunswer her question, 5 preschool children
he children's behav- Child-Rearing g, which they mea- () major dimensions of Strategies
s: control, clarity of nd nurturance refers sdegree of involveeferred to the degree reasons for expecta
When the data was arenting behaviours itarian, authoritative
nd to be firm, punirents believe in the ince of obedience to iren and themselves. t their parental stanat they believe to be 's willfulness. The ol and evaluate their |al Standards.
Iositive attitudes, set |dividuality and perrules without being ribute to the family d attempt to control asoning them. They ration. Even though hore physical power, children's interests. ne freedom for their
ntrol over thier chilents, either because
heirown experience ya Angai Vimalanathan
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 38
38
Youth Podge ( இளையோர் பக்கம் )
or because they do make few demands are less controlling ( not attempt to shape to control their chilc own activities and d of achievement and authoritative parents the children and not iour.
In her investigation, the different pattern tend to be unfriendl getic. They showed social relationships.
immature and depen lacked self-confiden be unhappy in their adapted. They tend dent, showing a sens children are the mo Socially competent.
We can't conclude
changes in the chilc Variations in the chi ences among childr gies. Baumrind agr situation may influe shows clearly that p; ities and later School
Baumrind describe of communication,
high in control and opinion but did mak sive, is low in contro opinion but did not
bined high control, h rity demands.
Across a variety fo than any other parer parenting foster pos Success among grad encouraged and Sup they are likely ot e Parents should prov child a sense of pos and control, which
Both children and p set apporpriate rules their children and a
personal choice, res.
AALS NFORNAATON February 2O

not take the trouble to provide discipline. Permissive parents on children and ask the child's opinions on most issues. They lon't punish their children, are open to communication and do their children's behaviour. Rather than power, they use reason ren. They give their children a lot of space to regulate their etermine own schedules. They don't demand the same levels
mature behaviour from their children as authoritarian and Permissive parents act as a resource to be used as desired by necessarily as active agents involved in their children's behav
Baumrind found relationship between the parenting styles and s of children's behaviour. Children of authoritarian parents y, distrustful of others, shy among their peers, and less enerless interest in achievement and somewhat withdrawn in their Children raised using permissive parenting pattern usually are dent, seeking help even for minor difficulties. These children ce and were not achievement oriented. They generally tend to lives. Children of authoritative parents are usually the best to be friendly, generally co-operative and relatively indepense of responsibility in their social relations with others. These st self-reliant, self-controlled, explorative, independent and
from this research that parental behaviours cause particular i. It is just as tue that children also influence their parents. ld produce different reactions by parents. Pre-existing differ2n may influence their parents' choice of child-rearing strateees that a child's temperament and the parent's appraisal of a nce parenting styles, but she is convinced that her evidence arenting styles havea significant impact on children's personal
achievement.
barenting styles as combinations of control, nurturance, clarityand maturity demands. the authoritarian parenting styles is low in nurturance. These parents didn't require the child's e high maturity demands. The second parenting style, permispland high in nurturance. These parents often asked the child's demand much. Parents who used the authoritative style comhigh nurturance, high clarity of communication, and high matu
situations, authoritative parenting is a more successful strategy iting patterns for getting children's co-operation. Authoritative sitive attitudes about achievement and considerable academic le School children and adolescents universally. If children are ported in a positive manner as they tackle their school work, 'njoy new challenges and feel confident of mastering them. ide high nurturance and clear communication, which gives the itive attachment to the parent but have high maturity demands would encourage the child to be independent and achieving . arents benefit when the parents show warmth and acceptance, s and enforce them, show some flexibility in that they listen to re responsive to them, and give their children some room for ponsibility and freedom.
O2 O Eleventh anniversary issue

Page 39
ork experience and extra-curricular activities are very imp
a high school student. Such experience brings out the taler
the student, which in turn prepares us for the real world. tell their children to only focus on academics. This is one great dras putting towards their children. To face the real world with strength work experiences are very important.
Many Tamil parents try to keep up the old traditions through their ch ing wrong with that, except the fact that we must change in some
another culture. Changing from a traditional background to a differ greatest difficulty. Parents who've been raise back home, tend to hav demics is worth more than experiences. The truth is academics weighed equally among our Society today. Just as how we expect great, the work force expects us to have practical experience that we place.
Experiences set the ph of the direction in which the Student desires this from my own experience. I used to be a student who wanted to in the future. I liked the thought of business and I also liked the busi my school. With my academic experience and my parents encourag I would well suit the role in business. My whole perspective has cha a summer job two years ago at a Youth Centre. Here I worked with the age of 3 to 14 years. From my summer job, I continued on at the at the same Youth Centre. I did not only earn for the hours I worke experiences through this job. I learned teamwork, patience, organizat more that I would not have been able to learn at my school.
Teamwork- working together with people in a co-operative manner that employers look for in the person they hire. A person shoul groups, share their ideas and get a task done productively. One does books. You have to have hands on experience to be able to learn to c and work in teams. Although Students are assigned to do group proj encouraged to participate in sports activities, join clubs that require only the beginning steps. When a student goes to do part-time wo experience which would be helpful for them later on in life.
From my own work experience, I've learned that patience is anoth one should have. I don't know if this would apply to other jobs, bu want to go into people-oriented jobs would need thsi skill. Most o dents are teens - which tells the truth that we have no patience. Since I work with kids, most of the time it is a hassle to get them learned that patience is the only way to handle many of the situation children.
Everyone should have good organizational skill. What I mean by should generally be organized in order to have a smooth life. Planni management, etc., are organzational activities. This skill will not ol work-related activities but also in their daily life. A student doing more chance of learning to organize their life than when they're only ic-related activities.
Having a part-time job when you're in high school may be helpful in only learn skills such as teamwork, organzational activities, and patie to become a leader. Most part-time jobs held by students require the in one way or another. This gives even the 'shy kid at school an opp leadership qualities. Being a coordinator of the youth centre I wo requires me to get all the staff to do their assigned duties. With mal being my close friends, it's very hard to force them to do things at realize that when it comes to work, my duties should be more resp. should, so I get a chance to show my leadership qualities in getting
தமிழர் தகவல் பெப்ரவரி

39
ortant to the future of its and weaknesses of
Many tamil parents wback the parents are
, extra-curricular and
ildren. There is nothways in order to suit 2nt style could be the e the feeling that aca
and experiences are
our academics to be : can use in our work
to go. I have learned
be a businesswoman neSS courses I took at tement, I decided that anged ever since I got kids who were from after-school program 'd, but I gained many ional skills and much
is an important skill d be able to work in s not learn these from o-operate with people ects at School and are S teamwork, they are frk they get hands on
der important skill that it certainly those who f us, high school stu
to do things. I have is when working with
that is that everyone ng things ahead, time nly be of use in one's a part-time job have involved in academ
many ways. You not nce but also you learn 'm to show leadership bortunity to show their k for, part of my job ny staff working there certain times. But I ected than my friends them to get the work
conted Pag 46
Youth Pages.
இளையோர் பக்கம் ,
The Importance of
Work Experience for
High School
Students
Abitha Vimalanathan
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 40
Violence and the
Media
Kanna velauthapillai
When children are t showed them. Whe of how their teachel so much violence? where the media col
Generally, we can a are being committe influential factors
Television shows, in Some form of violen
Here are some starti
* Eighty-seven perc and almost 50% of children have home age teenager listens 7th and 12th grades.
* We are exposed to
* By age 18 a North 200,000 acts of viol
* Television alone is
Modern music lyric violence against W music, and images espousing radical ha
Violence video gam sion and film. Som that the violent acti children's aggressic teaching them to en
More than 1,000 st done over the past 4 sion: television and
The effect of med Countless studies ha game, and Internet violent acts commi reducing the amou! children from such violence they are ex dren watch and mo also be aware of the that are being sent c discuss with your cl them the difference
ANILS' INFORNAATON February Ο 2O
 
 

aught how to tie their shoes, it is because of how their parents
children are taught how to to do math problems it is because s showed them. So with all of these role models, why there is It is because children learn from what they see and that is
CS I.
ssume that committing crimes is wrong, but the fact that they l by children shows a fault in the society. Many of the most hat a child is exposed to are contaminated with violence.
lovies, commercials, music, and even the internet all contain
CC.
ng facts about media and violence:
ent of American households have more than one television, children have television in their rooms; 88.7% of homes with videogame equipment, a personal computer orboth. An averto 10,500 hours of rock music during the years between the
15 scenes of violence per hour, per channel, per day.
American child will have seen 16,000 simulated murders and CIlCC.
responsible for 10% of youth violence.
Shave become increasingly explicit concerning sex, drugs, and omen. America's youth are also exposed to violent words, on the Internet, where there are more than 1,000 websites te and bigotry and violence.
les have an effect on children similar to that of violent televie experts suggest an even greater pernicious effect, concluding Dns performed in playing video games are more conductive to in. We are not just teaching our children to kill, we are also joy it.
udies on the effects of television and film violence have been 10 years. The majority of these studies reach the same conclufilm violence leads to real-world violence.
ia violence on our children is no longer open to debate. ave shown that a steady dict of television, movie, music, video iolence plays a significant role in the disheartening number of tted by America's youth. We must now devote ourselves to ht and degree of violence in our media and to shielding our harmful depictions. Parents need to minimize the amount of posed to as much as possible, through filtering what your chilnitoring the websites they visit on the internet. They should : type of music their children are listening to and the messages ut to these children through the lyrics. One important step is to hild about the violence he/she is being exposed to and to teach between television and reality.
O2 Eleventh anniversary issue

Page 41
in almost a daily basis, I keep hearing that the world has
after September 11th, and to some extent it has. More lik
has stayed the same, while the people in it have change of New York, Washington and Pennsylvania on September 11th that we think. This tragedy has penetrated into our sense of secu a nation. It has also changed how we perceive threats, and more we perceive as threats in our society.
They say that it is during times of strife that national values are then what do the events of September 11th tell us about Multic the values that we as a nation hold so deeply, such as compas respect for diversity?
One implication of September 11th, is an us vs. them divide. Si when terrorists struck at the heart and soul of America's symbo military power, there has been a great deal of distrust in our sc Bush's initial statement to the international community was that us or against us'', and this attitude has trickled down into the psy people. It has also creeped its way north of the boarder into our add into the Society of most western liberal democracies.
Fear has prevailed in our Society. Fear of each other and fea Breeding this fear is the knowledge that those who attacked Al them. The attack was carried out by people who lived in th shopped in their supermarkets, sent children to their schools, an cuted this attack in their country. The enemy was within. A become Suspicious of one another and are beginning to turn agail cially those who are different.
Is that brown-skinned man with a beard in the subway readin, extremist that is plotting to terrorize our country? That lady wit her dog down the street is looking pretty Suspicious. I always kr door was up to something. Where did they come form and v want? These are some of the thoughts that linger in the minds of Everyone and anyone is a potential attacker and enemy, but mo ble minorities of particular decent are more at risk of being stere judged.
This fear and Suspicion has also turned into violence and hate. crimes and direct acts of racism skyrocketed in the immedia September llth attack. In a knee-jerk reaction, people started
who are different, regardless of whether they associated with t Muslims, Arabs, Sikhs, South Asians, and visible minorities in targeted. A Hindu temple in Hamilton was burned to the ground in Ottawa was beaten in the woods, a Muslim man was harassed a plane. These are just some of the documented cases that ha does not include the everyday acts of racism and prejudice tha enced by thousands of Canadian citizens of minority decent since
Unfortunately it is not just Society that is so quick to react in a p is also reflected in the government, as it exhibits these same into veil of racism has been officially lifted, as September 11th has b justifying over racism. Racial profiling is now 'ok' and underst else are we going to catch the bad and evil people trying to newspaper editorials in the weeks following September 11th wi turbing trend. It has been argued that if the terrorists were fron origin, then it is understandable, if not the duty of officials,
g5 Lf6gp S5856) GÖ பெப்ரவரி O

- 41
drastically changed Si You Pouge ely is that the world l. The tragic events have altered thway rity and stability as - fundamentally who
இளையோர் பக்கம் )
tested. If this is so, cultural Canada and sion, openness, and
nce that fateful day ls ofeconomic and ciety. US President you are either "with che of the American society and I would
ar of the unknown. merica lived among heir neighborhood, d meticulously exes a result, we have nst each other, espe
Multicultural Canada Post September 11th
g the newspaper an h the scarf walking lew that family next what do they really average Canadians. re specifically, visi'otyped, labeled and
The number of hate te aftermath of the to lash out at those he attackers or not. general have been l, a young Sikh boy l and asked to leave ve been heard. This it have been experi2 September 11th.
prejudice way, but it lerant attitudes. The ecome an excuse for andable to use. How harm us? Scanning ll illustrate this dish a particular ethnic
`YA Harini Sivalingam
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 42
42
Youth Poge
to use profiling tw McVeigh and that is no justification c unfavourably targe
One area being si Although reformin of the federal gov exclusionary policy who (or should I s security around for from certain region people of certain et cates for visible mi
Guilt by origin is
willing to play. On rent ant-terrorism l exchange our civil
of community grou bill that is of great serve the interests guise of this new
multicultural policy cultural heritage of Freedoms and prea
There is no doubt til ly affected the worl cate the values of S quite ironic that th World Conference
Mobilization Agair the depths of prejuc
It is further interest multiculturalism po and progressive ste lenged. Our conce whether we pass ol respect and unders diversity will be st after the initial shot the future of our c. further apart.
"The Government race, national or et of Canadian Societ preserve and enha achieve the equalit life of Canada...'(C
AMALS' NFORMATION
C February O 2Ο
 
 
 

2ed out other potential risks. Need we be reminded of Timothy errorists come in all colours? Protecting our domestic borders r excuse for enacting discriminatory policy and legislation that s visible minorities.
gnificantly affected is our immigration and refugee policy. the immigration and refugee system was an ongoing process ernment, September 11th has tended to justify some of the labeled. Post September 11th we are much more restrictive of ay what type of people) we let into our country. Strict border ress North America has resulted in the detainment of refugees s of the world, the denial of immigration and visitation visas to hnic origin, and longer waits for security clearance and certifi
OrtleS. -
he name of the game, and unfortunately most are ready and 2 such overreaction to the events of September 11th is the curegislation. We are about to embark on a dangerous journey to liberties for a false sense of national security. The scapegoating ps and organizations is an implication of the new anti-terrorism concern to community leaders. Legitimate organizations that of ethnic community groups are being questioned under the bill. This fundamentally challenges the essence of Canada's ', which lies in the "preservation and enhancement of the multiCanadians.” (Section 27 of the Canadian Charter of Rights and mble to the 1985 Canadian Multiculturalism Act).
hat the tragedy, suffering and loss on September 11th has greatd, as we once knew it. However, we cannot let this event eradiociety that we worked so hard to protect and promote. It is also e tragedy of September 11th occurred on the heals of the UN Against Racism, and 2001 being the International Year for the st Racism. Or perhaps it is all too fitting in order to illustrate lice that still exists in our minds and that of our Society.
ing to note that 2001 is the 30th year anniversary of an official licy in Canada. Thirty years ago, Canada made a revolutionary 'p towards a more open Society and today that is being chalption of ourselves as an inclusive society is being rested, and fail could set the political tone for the future. Without mutual tanding, Canada's long history of compassion and respect for ained and undermined. Which way shall we go? Let' hope that k of the events of September 11th, that we begin to realize that Duntry lies in bringing Canadians together and not dividing us
of Canada recognizes the diversity of Canadians as regards hnic origin, colour and religion as a fundamental characteristic y and is committed to a policy of multiculturalism designed to nce the multicultural heritage of Canadians while working to of all Canadians in the economic, social, cultural and political anadian Multiculturalism Act, 1985).
O2 C Eleventh anniversary issue

Page 43
..This last year has been filled with many changes, I do not will forget 2001; We have over six hundred new TV chan the United States president; Public and Private right clashed stood still for many on September 11, 2002 and Mike Hari life altering event but I began to wonder how much had real of environmental degradation and global warning are ignol ference is that the Bush administration is more obvious ab discrimination are still around. 9-1-1 gave people an excuse type against Muslims and Middle Eastern people to becom the most startling non-change is the treatment of women in t
This revelation was a shock to me and as my friend said ma I had been living in a fantasy world, where these problems
all intends and purposes, I grew up in Canada and their ide and women's rights. I always believed that Canadian won status to men and that I, as a Canadian immigrant, only h racism (not sexism) and only a small minority of people in right? Wrong, one thing that developmental studies has tal countries are pretty much equal in the way that they tre 'developed does not necessarily mean a more gender-neutr difference in the way that women are discriminated in the 'v tutionalised.
I will try to explain what I mean by using examples that South. If you look at any population policy that is launc growing (out of control) population, they are aimed at wo people say it is because women are the ones that give birth : So logically it is their responsibility. When you think abo makes no sense. It takes two people to create a baby and yet to control this part of their lives. This gender bias has beco that we do not even question it any more. The worse thing a tion programs is that men almost always create them with Standing of women. The other sad truth is that when an responsibility, you can also easily blame women when it population growth, it is not the fault of the whole Society b having the kids.
The population example also reminded me about how unstal are. Women's rights are funny because they are something away by the government and by family, with the help of th all know the stories about honour killing but there are oth home. Prostitution is an example of lack of protection fo Why is not prostitution legalised? The majority of prostitut they have no where to turn to for help. You cannot simply si is morally wrong and should not exist because it does exist These women usually feel that they have no other choice. T mercy of their pimps' and cannot turn to the police becaus cally-criminals. A society that is committed to helping w where prostitution is legalised and regulated. This way women can be guaranteed. For all of you offended by this question. Why do we treat prostitutes (who are killing the care and regard than murders (who kill others)? Think
தமிழர் தகவல் C பெப்ரவரி

43 think that anyone
nels; George Bush Youth Pouge with Napster; life o D is resigned. Much C இளையோர் பக்கம் ly changed. Issues
ing. The only dif
out it. Racism and
to allow a stereo
e fact. However, he world.
de me 'realise that did not exist.' For as of development nen enjoyed equal ad to worry about Canada are racist, ught me is that all :at women. Being Guaranteed Rights
al State. The major
west' is more insti- For Women?
I know from the hed to control the men. Why? Some and carry children, Dut it though, that men are not asked me So natural to us bout these populalittle to no underissue is women's
fails. Again with ut women who are
ble women’s rights that can be taken e government. We er things closer to r Women's rights. es are women, and ay that prostitution t and always have. They are left at the 2 they are - techni"omen is a society the rights of the , let me ask you a mselves) with less about the almost
Manivillie Kanagasabapathy
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 44
44
Youth Poge
இளையோர் பக்கம்
respect that we g and free members else. Prostitutes a fully enjoy the rig
An another examp was a disaster bec more males than
exists in Chinese has been no princi cated issue on the ried. Right? Not re women. Women a sessions to be bou Sion. Again there Country, China, hi cally do not exist child policy. So w anteed the rights o
But the family car the government. T dren. For single m tle to protect thes institution that wo government cut sl saw money comin ther into poverty.
Suppose to pay ch Family Responsib bands pay the mol you a question, ho ing office that has
The great myth o myth. We have a 'west', we have g western women
and can be seen cl U.N. Canada had countries. Around ply, for every 10
Scary, huh? We, t tion and care of w in other countries the opportunity to helping women is women and their I fight for other wo
IAALS' INFORMATON O February C 2O
 
 
 

ve to killers, the fact that until they are caught they are equal of Society who are guaranteed the same rights as everyone e scorned and always on the fringes of society, they never its that the rest of society does.
le from further away is China. The Chinese one child policy ause it created a population ratio that was skewed; there are emales in China. This was a result of the gender bias that culture that saw a preference for male children. The result 'sses for the little princess of China to marry. Not a compliSurface, because if you cannot find a girl, you don't get marally, the result in China has been degradation in the status of re no longer people who need to find a life partner but posght and sold, with or without their knowledge and permisis not much that is being done to protect women in the ow can a government protect a group of children who techni? They were not registered because of fears from the one hen you think about it, these females in China are not guarf the Chinese population.
also take away women rights and do it with the support of he majority of people living in poverty are women and chilothers, any child can be a burden. The government does lite women and their children. In fact, the government is an rsens the situation for many of these women. The Harris pending on welfare and health care. As the rest of Canada g back into their wallets, these women suffer and went furBut then it isn't the government's fault because father are ild support and alimony right? The Ontario Government's ility Office is supposed to ensure that fathers and ex-husney they owe. if you wonder if the Office works let me ask w many people even knew it existed? This is an ill functionnot benefited the people that it was supposed to.
f women gaining independence and equality is just that a long way to go and sometime I think, especially in the tiven up the fight. We have this misconceived notion that have won the fight to be treated as equals. This is not true early when you look at abuse study results published by the one of the highest rates of female abuse, in the developed 30 per cent of Canadian women are abused. To put it simwomen you know, 3 have been abused or will be abused. he people living in Canada, have not fought for the protecomen, though we are in a better position than many women are. We have the power, the money and, more importantly, create change and better our place in society. The idea of not interwoven into our society's lifestyle and until it is, ights will always be at risk. Women's issues should not be a men only but for men and women around the world.
O2 Eleventh anniversary issue

Page 45
During my trip to Jaffna in the summer of 2001, I helped people in the l cations and in return I experienced Jaffna life from a local's point of must rightly be so. This is not an article on the benefits of travel, nor hammers out the facts about Jaffna. Rather, this article focuses on an ir all countries have volunteers.
Volunteers are defined by some people as those who spontaneously ur others as people who provide a service to the community without rewards. The truth of the matter is that the definitions of volunteers types of people who volunteer and the jobs that they perform. A volunte son serving hospital food to a patient. It is the person shoveling the dri after a heavy snowfall, and the person teaching English to children i however undeniably remain the same. One is that volunteers are a part Canada, the other that volunteerism is a way of life.
Many opportunities exist for any student intent on providing a service to does not need to lookas far as one's own school for volunteer opportu need people to organize certain assemblies and seminars to educate t population. For example a group of Markville Secondary students inclu and Anti-racism assembly for Anti-racism week. The fact is that by vol only were we gaining the valuable experience of organizing a presen creating awareness of the topic for many others.
Students who want to volunteer in different settings also have a vast programs to choose from. If you want to volunteer within the Tamil many organizations that welcome the influx of new volunteers. Or, elderly, you can volunteer at a nursing home, and, if making web pages many organizations are in need of people with Such a skill. The good work is that if you want to be in a certain profession, volunteering in vides you with the opportunity to see if it’s really what you want and it communication as well as dealing with different types of personalities.
There are of course many opportunities available for the high School, when it comes to volunteerism. But it's important to remember that thi does not end when one finishes school or the required 40 hours of Serv lifelong commitment, it is an experience and journey of sorts as it open sibilities that one never dreams of.
The act of volunteering does not however need to be limited to local c even volunteer in other countries. International volunteering betters o the world, and enhances one's appreciation of the richness of cultures.
Furthermore, it allows the volunteer to learn more about oneself as he c challenge of living and working in a new environment. Action Withou Medecins Sans Frontiers are just a miniscule sampling of the variety of for international volunteers.
It was during my two-month trip to Jaffna that I got the opportunity to unteering at a local organization. TRRO (Tamil Refugee Rehabilitatic organization focuses on providing computer, typing, and radio classes. telephone services to the public. Needless to say, it was definitely remembering. All my other visits to Jaffna consisted of staying at home Definitely. But was it informative? Unfortunately not.
However, volunteering with TRRO for the rest of my stay, allowed m ence Jaffna from another perspective. After all, I would definitely not to drive to Nelliady (a village located in the Vadamarachi region of Jal open up another computer lab. Nor would I have had the chance to obst of people from different walks of life that walked through TRRO's doo
Volunteers and volunteerism is an important part of life. There is an e of knowledge and experience to be gained from volunteering - be it community, or in the international arena. If we take the initiative we ca)
தமிழர் தகவல் பெப்ரவரி

ത്ത45 =
ise of computer appli- ..”....... ``` view. Confused? You Youth Pouge
is this an article that |-
ளையோர் பக்கம்
important resource that
ldertake tasks, and by getting any monetary vary as greatly as the er is not only the perveway for a neighbor in Mexico. Two facts of our lifestyle here in
the community - one nities. Schools always he rest of the student ding myself organized unteering our time not tation, but we're also
Volunteerism:
variety of places and The Sky's The Limit
community, there are if your interest is the is your kind of thing, thing about volunteer that line of work proteaches you skills like
and university student 2 act of helping others /ice. Volunteering is a is doors, and new pos
:ommunities - one can ne's understanding of
or she is faced with the t Borders, CUSO, and organizations looking
spend some time volon Organization). This as well as Internet and an experience worth and relaxing. Useful?
he to view and experihave gotten the chance ffna) to witness TRRO rve the different types
S.
ndless and vast supply at School, in the local
n make a difference Vaithegi Vasanthakumar
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 46
=43)ா
Impact
Canada's top women's tennis player's who originally is Sri Lankan. She had played at Wimbledon, a very famous tennis tournament held in Britain, this year and advanced to the second round. Canadian boxer Lennox Lewis came to this country as a little boy. He did fight for Canada, but a few years back he returned to his native England. The French-Canadian singer Celine Dion has sold millions of records during her career and has received numerous awards and recognitions. She is known for her work on the smash hit "My Heart Will Go On" from the blockbuster hit "Titanic'. She has also been inducted into Canada's Walk of Fame. Canada's Governor General, Andrienne Clarkson, made history by becoming the first immigrant to become the Governor General of this great nation. She was born in Hong Kong and moved to Canada as a youngster during the war. Who took the opportunity that was given to her and received an education. She then took her knowledge and interest for culture, and worked her way up the government system while holding honourable positions with many large organizations. This country has produced many great athletes, entertainers, politicians and businessmen who come from different cultures.
In conclusion, multiculturalism has greatly impacted Canada. Multiculturalism has affected many more area's than I have discussed here. Even though there is a law for everyone to be able to keep practicing his or her religion and retain there culture it doesn't mean everyone is for it. We all know that there still are people who look at you differently because of your background and race.
Ujal, an Indian immigrant from Punjab was able to become the premier of British Columbia.
Foreign Exchang
speak English so it was hard to get studied at the school in Japan was learned a few words bit by bit and up a storm.
The School atmosphere was also ve easier for me to adjust. Many stuc did. There were kids from Swede We all grew very close together wit
Another major concern was about school in Toronto, but thanks to
solved. Since my marks were high to award me with eight open credits way I didn't have to repeat the yea own benefit so I wouldn't be strugg
Another personal little thing that I
Japanese dishes such as sushi (raw different than the usually roti and c was fabulous. At fist it was kind c ous types of seafood but my host p ern Style meals like pizza and so o and I really enjoyed it.
All in all, I was able to do what I w historical site in japan, but I was al. Now Iam fluent in Japanese and I again on vacation. I wanted to writ was lke for me in Japan. I wanted to other countries and studyh a diff it in a assroom.
There are basically two ways of le: way is by experiencing everything
and this way your experience will that has an opportunity like this to t
The Importance
done. Some other things that coul ty, time management, punctuality skills we already have such as our
I did not only learn skills, but this that business could be something I that I was more of a people persor steady path that I would like to d instead of formulas. Experiences dents as individuals.Parents should have a set of societal regulations Students are willing to accept this their child goes to work at the age Students in our society have the
experiences. It is because of the know some Tamil parents think th ing fully on their studies like bac Tamils. Parents should not hold t already face enough stress in scho
AAS' INFORNAATON
爆》 February 2O

Ge
around, but this problem was fixed very easily. the only thing that I Japanese. Everyday I went to school and study Japanese adn when I within three months I had picked up the language and was able to talk
ry comfortable. I was not the only foreign student there which made it lents from around the world came to Ikuei for the same reasons that I h, Australia, America, China, Africa, New Zealand, Croatia and Italy. hin the 10 months and we still and we still keep in touch.
my regular education and the work that I would be missing out in at my teachers and guidance counsellors this problem was also easily and the teachers knew that I was a hard worker, the school was willing to make up forthe credits I missed out on when I went to Japan. This ir I missed. The only thing I did do was take summer school form my ling the year after I came back.
had to adjust to was the food. I have never had the opportunity to try fish), tempura (fish fried in butter) and so on. the first few weeks was urry I ate at home in Toronto, but I was soon able to adjust for the food f weird to eat things like raw fish, cow tongue, oysters and other variarents help me ease into it. The first week at their house we had westn. Slowly my host mom introduced me to traditional Japanese cuisine
'ant to do for a very affordable price. Not only was I able to see many So able to study their culture, history, language and tradition first hand. am still studying it hoping that one day that I will be able to go back e this piece so that I could share with others the general idea of what it to share a bit of my experience hoping that it would inspire other to go erent culture and language in a different way rather than hearing about
arning. One way is by reading books and watching videos. The other first hand. This is truly one of the best way of learning something new not fade away like what you read in a book. So I encourage everyone ake it, because it will be a worth while experience.
of
ld be learned when working are decision-making skills, responsibili, etc. Having a part-time jobs could be of help also in improving language abilities, like public speaking, written work, etc.
particular job created my future path. This job had made me realize suit, but I will not exactly enjoy that role in that field. I had realized l, and I needed to be constantly around people. From this I'm on my o something like Law and Social Work, where I work with people are very important to today's society, and it is more important to stui realize the changes in which the society we live in. Back home we . In our Society today, the regulations are on a constant change. s fact, but it is the parents that hold them back. Parents say that if : of concentrating on their studies, their future is going to be spoiled. capability to concentrate on their academics as well draw in Some parents' traditional belief that students are held back in society. I at it is a shame to send kids to work when they should be concentrat:k home. They think their reputation might go down among other heir children's future back by putting traditional pressures. Students ol, there should not be anymore in the form of parental pressure.
D2 C Eleventh anniverscary issue

Page 47
எதற்கு முன்னாலும் ஈ என்ற எழுத்தைச் சேர்த்து விட்டால், அது புதிய நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கான நவீன வார்த்தை என்ற பொருள் இயற்கையாகவே அமைந்து விடுகின்ற ஈ-ஞ்ஞான உலகில் வாழ்கிறோம் நாம். இது ஒரு வகையில் மகிழ்ச்சி தான். இணைய உலகம் உண்மையில் விந்தையானது. ஒரு மனிதனுக்கு, ஓரளவு நேரமும் கிடைத்து, மென்வலையில் அங்கும் இங்கும் சுழன்று வர ஓரளவு புரிதலும் புரிந்து விட்டால், உலகையே எம் காலடியில் கட்டிப் போட்டு, கண்முன்னே எதை நினைத்தாலும் உடனே அழைத்து வந்து, அது குறித்த அத்தனை குறிப்பையும் ஐந்து நிமிடத்திற்குள் அச்சில் (Print) கொண்டு வந்து விடலாம் என்றால் இது விந்தை தானே! 喙
தமிழ்நாட்டில் சங்க கால இலக்கியக் கூட்டம், புட்டபத்தியில் சத்ய சாய்பாபா விழா, விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க விளையாட்டு, மெல்போர்னில் காவடி, மல்லாவியில் கண்ணிவெடி, கண்டகாரில் கண்ணிர்ப்புகை என்று எதை வேண்டுமானாலும், நினைத்தவுடன் இழுத்துப் பிடித்து, அது குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து விடக்கூடிய அதிசய உலகம் இந்த மென்வலை. நல்ல நாள் பார்ப்பதற்கு சாத்திரியிடம் போனாலென்ன, திருமண நாதஸ்வரம் ஒழுங்கு பண்ணும் தேவையிருந்தாலென்ன, ஏன், இலங்கையிலிருந்து புகையிலையும் கருவாடும் யார் யார் இறக்குமதி செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவும் கூட இந்த மென்வலை உதவி புரிகிறது என்றால் பாருங்களேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர், மொனிற்றர், சி.பி.யூ என்ற சொற்களெல்லாம் பிரபலமாக இருந்த காலம் போய், ரியல் பிளேயர், மெகாபைற். ஈ-மெயில் என்ற சொற்பதங்கள் பழகிப் போய் ஹைப்பர்லிங்க், ஜாவா, எம்.பி. 3 என்பவை கூட சாதாரண வார்த்தைகளாகி, இப்போதெல்லாம் மேக், ஐ. பி. எக்ஸ் பி. புரோபைபர், ஈ-கொமெர்ஸ் போன்ற நவீன ஈவார்த்தைகள் கூட சிறியவர்கள் வாயிலும் முதியவர்கள் வாயிலும் நுழைந்து, சாதாரண பேச்சுகளில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர், 59 வயது தமிழ்ப் பெண், என்னிடம் கேட்ட கேள்வியை நீங்களும் படித்துப் பார்ப்பது நல்லது. "நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலை நான் அவுட்லுக் எக்ஸ்பிரசில் ஓப்பன் பண்ணி, அதன் அற்றாச்மென்டை கிளிக் பண்ணிய போது மீடியா பிளேயரை டவுன்லோட் பண்ணச் சொன்னது. அதைச் செய்தேன். இதிலே வரும் சவுண்டை எம். பி. 3க்கு மாற்றி, என் மகனின் வெப்சைட்டில் அப்லோட் பண்ண முடியுமா?” என்று கேட்க, டொம் என்றொரு சத்தம். விழுந்தது நான் தான். ஒருவாறு சமாளித்துக் கொண்டு
இை
எழுந்து பதில் சொன்ே தொடர்ந்தன. அதிசயத் ஓரங்கட்டிக் கொண்டே நடந்தது. இந்தச் சிந்த மகிழ்ச்சி தரக்கூடிய நா சொல்லலாம். புத்தகங் மற்றவரிடமிருந்து இரவி வாங்குவதிலிருந்து, டே நூலகசாலை சென்று நூல் யாரிடமோ சென் என்னையே நான் திட்டு அதைவிட, மலையேற பாட்டியிடம் வைரமுத்து தொகுதி வாங்கும்படி ஆத்திசூடியும், கொன்6 வாங்கி வந்து என் இர பரிசோதிப்பது வரை, அ நிறுத்தப்பட இந்த மெ6 காரணியாக அமைந்து
மென்வலையைப் பாவி பாவிக்கப் பயந்து வாழ் இது பற்றி அறிய முய மென்வலை மிக இலகு பயன்படுத்தலைக் கொ பயன்படுத்துனரின் வசதி நாள் அதிகரித்துச் செ தயாரிப்பு நிறுவனங்களி சேவையாகவும் வளர்ந் உதவியை அழுத்திக் உதவி என்ற நிலை ம மூலையிலே உதவி ெ கட்டம். அடுத்து என்ன யோசிப்பது மறைந்து, மென்வலையே ஒரு சி முன்மொழிதல்களைச் வகுப்பிற்கு சென்றோ விலையுயர்ந்த நூல்கள் கொள்ள வேண்டிய பல மென்வலையில் நேரடி மூலமே கற்றுக் கொன செய்து விடத்தக்க இை கற்பித்தல்கள். சந்தேச கேட்பது என்ற நிலை வினாவையும் மென்வ6 விட்டால், அது எந்தக் இருந்தாலும், இருபதில் பேர்வரை முண்டியடித் தங்களுக்கு இது குறி: கருத்துகளையும் பதில் விடுகின்ற உறவாடல், இவர் சொன்னார் என் விபரங்களில் தங்கி வ எனக்குத் தெரியும் என் பதில் கொடுக்கக் கூடி மனக் கஷ்டம் என்றால் சொல்ல ஆயிரம் இை தெரியா நண்பர் குழா என்று நினைத்துக் கெ ஆரம்பித்த வீட்டு வே6
தமிழர் தகவல்
பெப்ரவரி

47
)600Tuu (GLD66T660)6)) FF-6 TLulb
னன். வினாக்கள் தில் விழி பிதுங்கி ன். இது உண்மையில் னை மாற்றம் ஓர் ாகரீக வளர்ச்சி என்று
560)6
பல் Iருந்து ஏறி, அங்கே நான் தேடிய றிருப்பதை அறிந்து
வது வரை, இந்தியா சென்ற என் வின் புதுக்கவிதைத் கூற, அவர் றை வேந்தனும் த்த அழுத்தத்தைப் அனைததும முறறாக ன்வலை ஒரு நல்ல
விடுகிறது.
க்காமல் அல்லது பவர்கள் அவசியம் ற்சிக்க வேண்டும். நவான ண்டதோடு, திகளை நாளுக்கு ல்வதே இந்த ரின் முக்கிய து வருகிறது. கேட்டால் தான் ாறி, எப்போதும் ஒரு சய்தபடி ஒரு சிறு
செய்யலாம் என்று இப்போது
S) செய்கின்ற லாவகம். அல்லது ரிலிருந்தோ கற்றுக் ல விடயங்களை,
இலவச வகுப்புகள் *டு பரீட்சையும் ணையத்தள கங்களை யாரிடம் மாறி, எந்த ஒரு லையில் பதிந்து கேள்வியாக மிருந்து இருநூறு துக் கொண்டு த்துத் தெரிந்த களையும தநது
அவர் சொன்னார் று அடுத்தவரின் ாழும் நிலை மறைந்து று உரிமையோடு ய மனவளர்ச்சி, ஒரு b அதற்கு ஆறுதல் ணயத்தள முகம் ம், எனக்குத் தெரியும் ாண்டு முடித்துவிட லையில் இடையிலே
ஏற்படும் தடங்கல்களை அப்போதே சரி செய்து கொள்ள ஓர் அறிவுசார் நண்பன்(பி) என்று இன்னோரன்ன பல முகங்களைத் தன்னகத்தே கொண்டு, தனிமையைத் தொள்ளாயிரம் மைல்களுக்கப்பால் ஒரம் கட்டி, எங்களை எப்போதும் சமூகப் பிராணிகளாக வாழ்வதற்கு இந்த இணையத்தளம் பல மறைமுகப் பணிகளை 24 மணி நேரமும் செய்து வருகிறது.
இணையத் தளம் உண்மையில் ஒரு இனிய தோழன். நாம் எவ்வளவு நேரம் உறவாடினாலும், இந்தத் தோழனுக்கு சலிப்பு வராது. கோபம் வராது. உற்சாகம் குறையாது. ஏன், தோழமையுணர்விலும் மாற்றமே இராது. எதைக் கேட்டாலும் அந்த வினாடியே துள்ளிக் கொண்டு அத்தனை பதில்களையும் அள்ளி வரும் ஒரு தோழன் கிடைப்பானா என்றால் அதற்கு இணையத்தளம் என்ற ஒன்றை மட்டுமே பதிலாகக் கொடுக்க முடியும். இந்த விஞ்ஞான வளர்ச்சியை, விந்தையை, புதுமைகளை, அதன் வரைவிலக்கணங்களை, காரண காரியங்களை அறிந்து கொண்டு, அதன் பயனை முழுமையாக அனுபவிக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
தமிழர்களாகிய எம்மிடையே மிகப் பரவலாக வழக்கத்திலிருக்கும் பின்னர் பார்ப்போம், பிறகு பார்ப்போம், யோசிப்போம், இப்ப என்ன அவசரம், இந்த வயதில் இது தேவையா, பிள்ளை தோளுக்கு மேல நிற்குது - அடுத்தவன் சிரிப்பான், நாலு பேர் என்ன சொல்லுவினம் என்ற வேத வாக்குகளெல்லாம் இப் புலம்பெயர் மண்ணில் தவிடு பொடியாக்கப்பட வேண்டியவை. இப்படிச் சொல்பவர்களில் பலர் கூட, அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளையும் வீட்டிற்குள்ளே ஒழித்திருந்து அனுபவித்து வருபவர்கள் தான். அதனால், அடுத்தவர் பேச்சைக் கேட்காமல், நாமே முயன்று இவற்றை அறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற காலம் போய், நேரம் கூட இப்போதெல்லாம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்றாகிவிட்டது உலகம்.
இப்படியான விடயங்களைப் பற்றிப் பேசும் போது உடனடியாக நாம் சிந்திப்பது இதன் பணச் செலவைப் பற்றித்தான். இப்போதெல்லாம் வீட்டுத் தேவைக்கான (மறுபக்கம்)
குயின்ரஸ் துரைசிங்கம்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 48
48
24 LD60û G35J(UpLb
கணனியின் (அனைத்தும் உள்ளடக்கம்) விலை மிகவும் குறைந்து விட்டது. புதியவைகளை, 500 இலிருந்து 1000 டாலர்களுக்குள் வாங்கி விடலாம். இந்தத் தொகை அதிகம் அல்லது சேகரிப்பில் இல்லை என்று பட்டால், கிட்டத்தட்ட 300 டாலர்களுக்கு, பாவித்த (ஆனால் நல்ல நிலையிலுள்ள) கணனியை வாங்கி, அதிலே அனைத்துப் பயன்பாட்டையும் பழகிக் கொண்டு, பின்னர் தேவையையும் வசதியையும் குறித்து கணனியின் தரத்தை சீர் செய்து கொள்ளலாம். கணனி வைத்திருப்பது அவசியம் என்பதேயொழிய, புதிய உயர்தர கணனி வைத்து என் அண்ணன் மனைவியின் கணனித் தரத்தை முந்துகின்ற வெற்றி உண்மையில் அவசியமற்றது. இது எங்களைக் கடன் தொல்லைகளுக்கும் தள்ளி விடலாம். அதனால், எங்கள் தேவைக்காக மட்டும் இவற்றைப் பெற்று, தினமும் குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தை இதற்கென்றே ஒதுக்கி, நாமாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டு விட முடியும். இக் கணனியைப் பெற்றுக் கொள்ளும் முகவரிடமே, கணனியின் இயக்கம், அடிப்படைப் பாவனை, மென்வலைக்குச் செல்லும் வழி, திரும்பவும் வெளியே வந்து கணனியை அணைத்து விடுவது வரை கேட்டுத் தெரிந்து கொண்டு பெற்று வந்தால், மீதி நாங்களாகவே கற்றுக் கொள்ளலாம்.
எனது கார், எனது வீதி, எனது எரிபொருள் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நாங்கள் தன்னம்பிக்கையுடன் ? முயல வேண்டும் என்பதைத் தான் சொன்னார்கள். முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையான் இகழ்ச்சியடையான் என்ற இன்னும் ஏராளமான பழமொழிகளும் இதைத் தான் சொல்லுகின்றன. இவற்றைப் படித்து விட்டு, எப்போதும் போல், ஒரு பெருமூச்சு விட்டு, சா. இதைக்கூட தவற விட்டு விட்டேனே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அட. இப்போது அறிந்து கொண்டோமே என்று மகிழ்ந்து, உடனே ஆனவற்றைச் செய்தால் இனிவரும் காலம் இன்பமாக மாறிவிடும். மறந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து, சிறகு முளைத்துப் பறந்து விட்டார்கள். உங்களை "கிழடுகள்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்றால், கவலை வேண்டாம். உடனே நீங்களாக, ஒரு பாவித்த கணனியைப் பெற்று, அதனை உங்கள் நண்பராக்கிக் கொள்ளுங்கள். அங்கே உங்களுக்குப் புதிய குழந்தைகள், பேரக் குழந்தைகள், பூட்டக் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், இணைந்து பல்லாங்குழி ஆட வினோத உறவுகள் என்று அனைவரும் கூடிக் காத்திருக்கிறார்கள். காலையில் சமய சம்பந்தமாக உரையாட வேண்டுமா? இருக்கவே இருக்கிறது தளங்கள். இந்து சமயத்தின் ஆழ
சிரித்து மகிழ
அகலங்களை மிக வில் கருத்துப் பரிமாற்றம் ெ கலை, கலாசாரம், பணி பொழுதுபோக்கு, வேறு தமிழ்நாட்டின் அரசியல் தொப்பி பிரட்டல்கள் அ படித்து மகிழலாம். அறி 24 மணி நேரமும் சிரித் புரிகிறது. ஆங்கிலம் ெ யோசிக்கிறீர்கள். ஐயை சொல்ல மறந்து விட்டே மென்வலையில் தேவை ஆச்சரியப்படுகிறீர்களா ஏற்கனவே நான் சொன் கணனி வாங்கும் இடத் அடிப்படைகளை (தமிழி கொண்டு வந்து விட்டா தமிழிலேயே பார்க்கலா அரட்டை அடிக்கலாம்,
இப்போ மகிழ்ச்சி தா6ே
இன்னுமொரு விடயத்ை கவலைப்படுவது புரிகிற தீயவற்றையெல்லாம் ெ பார்க்கலாமாமே! கேட்க படிக்கலாமாமே!!!
ஆமாம். இது உண்மை கடைக்குப் போனால், ஒ கறாரான புத்தகங்கள். அலைகளைத் திருப்பின கறாரான பேச்சுகள், ெ அழுத்தினால் சில சான கண்ராவியாகக் காட்டுக நிலையத்திற்குச் சென்ற காட்சிகள், கடிதக்காரன் மாட்டி விட்டுப்போன சி விழித்தேன் - சிவ சிவா கண்ராவி, வெள்ளிக்கிழ என்று பாட்டியின் திட்ட6 வாங்கப் போன போது பேச்சுகள் எமக்கு வாந்த இவற்றை யாரால் எது இதற்கு மென்வலை வி எல்லாம் நாம் நினைப்ப அமைந்திருக்கிறது.
தேடல் உள்ள உயிர்க பசியெடுக்கும் என்ற புது எப்போதும் தேடுவோம். தேடுவோம், நல்லவை அன்னம் என்ற பறவைu எமக்குப் பொருந்தினால் அணிந்து கொண்டு, நீ பருகி, பழையன களை புகுந்து, விஞ்ஞானப் பு: மெய்ஞானம் வளர்த்து, வரை இனிதாக ஈ-தளத் வாழ்ந்திடுவோம். ஈ-னிய
AALS INFORMATON February O 2O

SuomTLb
ாவாரியாகப் பேசி, ய்கிறார்கள். மொழி, பாடு,
அரட்டைகள், முதல் சந்திரிகாவின் னைத்தையும் பார்த்து ந்து கொள்ளலாம். து மகிழலாம். நரியாதே என்று யோ. நான் ன். ஆங்கிலம் யில்லை.
உண்மைதான். னதைப் போல், தில், அதன் ல்) அறிந்து ல், பின்னர் எல்லாம் ம். படிக்கலாம். சிரித்து மகிழலாம்.
தப் பற்றிக் g5. U6) மன்வலையில் 56)TLDTCSLD
தான். புத்தகக் ஒரு மூலையில் வானொலியில் சில ால் பல மிகக் தாலைக்காட்சியை ால்களில் கிறார்கள். ஏன் பஸ் ால், அங்கே பலான வீட்டுக் கதவிலே த்திரத்தை . இது என்ன மையும் அதுவுமாய் ஸ். றோஸ் பாண் அங்கே நின்ற சிலரின் தி வர வைக்கின்றன. பண்ண முடியும். நிவிலக்கல்ல. தில் தான்
ளூக்கே வாழ்வில் பக்கவிதைக்கு ஒப்ப,
நல்லவற்றையே யே கிடைக்கும். பின் ஒப்புவமை , அதை அழகாக ரை விலக்கி, பாலைப் ந்து, புதுயுகம் துமைக்குள் எம் வாழ்கின்ற காலம் தில்
வாழ்த்துக்கள்.
Health care is a priority
Our quality of life depends on a strong health care system that helps us stay well and cares for us when we are ill. The Government of Canada is working with provinces and territories to meet the challenges of ensuring that Canadians have a top-quality health care system. There's also a lot each one of us can do to be healthy.
Eat well, live well.
Eating well and staying physically active are essential to good health, disease prevention and getting the most out of life. Canada's Food Guide to Healthy Eating offers practical guidelines you can use daily to make healthy food choices.
1800 O-Canada
Canada's physical Activity Guide to Healthy Active Living is available to help all Canadians become more physically active.
1888 334-9769 www.hc-sc.gc.ca
Health information yOu can trust
The Canadian Health Network links you to some 10,000 Internet-based sources of health information, including more than 700 non-profit organizations, other federal departments, provincial and territorial governments, as well as communitybased organizations, libraries and universities.
www.canadian-health-network.ca
Eleventh anniversory issue

Page 49
Get in the know
How safe is your cellular phone? Can you protect your family from food poisoning? It’s Your Health fact sheets provide you with practical tips and health advice on a wide variety of important issues - from safer drinking water to the proper use and storage of household clean
CS
www.hc-sc.gc.ca
Invest in children,
invest in the future
One of the best ways to help our children is to start saving for their post-secondary education as soon as possible. The Canada Education Savings Grant is a special grant that is paid into a child's Registered Education Savings Plan (RESP). The Government of Canada will contribute an additional 20% on top of your annual RSP contributions to a maximum of $400 a year until the child turns 17.
800 O-Canada www.hrdc-drhc.gc.ca/cesg
Have you applied for the Canada Child Tax Benefit?
The Canada Child Tax Benefit is a tax-free monthly payment to help families with the cost of raising children under 18. To receive it, you must apply to the Canada Customs and Revenue Agency, and both spouses have to file income tax returns. Don't forget to tell us if you move so we can keep the payments coming, even if you use direct deposit.
1 800 387-1 193
www.ccra.gc.ca/benefits
Simple Net
இது கம்பியூட்டர் யுகம்! எங்கு 56.sgs.g56f(Sulu (Standalone) (SL (360600T$gs LAN (Local Area
Network) 856061T (56. Táisi, N ஓரளவு ஈடுபாடுடையவர்கள் இந் அநேகமானோர் இப்பயனைப் அலுவலகங்களிலும், ஏன் வீடுக சாதாரண விடயம். ஆனால் அ தாங்களாகவே அவற்றினை N சாதாரணமாக Windows 95/98
மற்றைய கம்பியூட்டர்களிலுள் கம்பியூட்டர்களிலிருந்து ஒரு F செயற்பாடுகளின் முக்கிய படிகை
பின்வரும் உதாரணத்தில், இர6 விளக்கப்பட்டுள்ளது. பொதுவ இருப்பதில்லை. ஒவ்வொருவரு Configurations 6T6irushipboopi மேலதிக படிகள் தேவைப்படலாம்
இக்கம்பியூட்டர்களை Network இ nectivity ஆகிய இரண்டும் தேை
Physical Connectivity
முதலில் ஒவ்வொரு கம்பியூட்டரி load பண்ணவும். பின்னர் Cros கம்பியூட்டர்கள், Printers என்பவ
தரும்
Software Connectivity 1. Click “Start” -“setting” -“Con 2. Click the “Identification” tal "Station 1'). Enter unique nam "workgroup' text field. (Leave a 3. Go back to “Configuration” ta these are not appearing in this v internet users should not use this 4. In the TCP/IP Properties "win shown in Fig-3. Assign unique starting. 5. Go to the other computer, foll (100.100.100.11 l). 6. Go to the desktop, click "Ne "Station l' & 'Station 2' in the 7. Go to Fig-2 & click "File & (Make sure that "Primary Netwo 8. Create a new folder (Say "mi 7). Right click “mine”, click “Sh back to the folder "mine', you (Fig-9). If you want to see any o ers, use the ame steps & Share it. 9. Similarly make the Printer : "Printers' - & Right click the Pr & “OK” (Fig- 10). 10. Go back to Fig - 4 & will be computer as well.
(விளக்கப்
தமிழர் தகவல் Ο
பெப்ரவரி
 
 

work - Sharing Files & Printers
பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் கம்பியூட்டர் தான்! கம்பியூட்டர்கள் பங்கிய காலம் மலையேறிவிட்டது! கம்பியூட்டர்களை ஒன்றோடொன்று Network) g s (56). Tisi, LAN as6061T godsoolgg. WAN (Wider Area letwork யுகமும் தொடர்கின்றது! எம் மத்தியிலும், கம்பியூட்டர் துறையில் த Network இனைப் பாவிப்பதன் மூலம் அதனுடைய பயனைப் பெற்றாலும்,
பெறவில்லையென்றே கூறவேண்டும். இன்று சாதாரணமாக சிறிய $ளிலும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட கம்பியூட்டர்கள் பாவனையிலிருப்பது ந்தக் கம்பியூட்டர்களை Network இல் இணைத்திருக்கிறார்களா அல்லது etwork பண்ணியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விடயமாகும். பாவிக்கத் தெரிந்த ஒருவருக்கு, எவ்வாறு Network பண்ணுவதன் மூலம் 6TT file 560D 6TTIĊI LI IT ġ i 5 (pLqu qlib (File sharing), 6T6i6ni fT Dj Lu6) 'rinter gust 65 gigs Print 67Gais (plub (Printer Sharing) (Sumgir D )ள விளக்கி, வழிகாட்டியாக அமைவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கண்டு கம்பியூட்டர்களை Windows 95/98 பாவித்து இணைக்கும் முறை jT85 676) (86T(56)Luu 5ub (luu Lj85(65Lb 9(3J Configuration 96 6ou asõugúLÚas6õ um sólis (gli Operating Systems, Hardware பொறுத்து, பின்வரும் படிகளிற் சில தேவைப்படாமல் விடலாம் அல்லது
என்பது குறிப்பிடத்தக்கது.
26ó 660)60Tüug5ibg5 9lqüLGOLuT85 physical connectivity, Software con
6.
gyub Network Interface Card (NIC) gli Guit(big), 935sib(5ful drivers g. ss-over cable 96)6035 Hub g uT6inggol y TgsTU600 cable cup6)LDTas ற்றை இணைக்கவும். இவற்றில் Hub பாவிப்பது மேலதிக நன்மைகளை
trol Panel”- “Network” (Fig-1) p, and enter the name of the Computer in the "Computer name' (Type es for each computer in the network. Enter the workgroup name in the s "workgoup”) & click OK. Click"yes" for re-starting. b, click TCP/IP with the adaptor name, click "Properties” (Fig-2) If any of window, click "Add". Fig-5 will appear & load accordingly. (High speed
method) dow, select "Specify an IP address", type the IP address & Subnet Mask as IP addresses for each of the computer in the network. Click "yes" for re
ow all the above steps. Assign computer name ("Station 2') & IP Address
twork Neighbourhood' - "Entire Network' & Will be able to see both workgroup (Fig-4). Print Sharing' button & you will see Fig-6. Select both options as shown. rk Logon' is "Client for Microsoft Networks') ne") and view by clicking "My Computer” (Figaring”, Select “Shared As”, “Apply” & “OK”. Go will now see a "hand' below the folder "mine'. ther folders & the files inside from other comput
also sharable by selecting "start" - "settings' - inter and select "Sharing", "Shared As", "Apply'
able to see the folder & the Printer from the other
படம் மறுபக்கம்)
கலாநிதி த. வசந்தகுமார்
2OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 50
Cariguaian locm || kornitri | Dirigmaan wiracunkciu arhill
urada H H Hisurri E dimrit pu
நீங்
""" Elis . H Ilmu apin
னோ நண்
aaksa Hతో డ్రా
D. 'r gz. –
Ein Legert
en lucha
Ehii ing PiFi Asif
Humpikon II TDIFFin mind Persuni ille Examgieri u F
-بجur]_t]
F1 F2
HetWork: | Neig hborhoo
In ii T.
프
를
|-
if - 1 -- I
f". Hi hadi rah
um H =
Cymreig LLLLLL LL LLL S LLLLSSSLLSLLLLLL H
Ik doen LF-ruim I :
= - .
iki
diji E Hor
| HTTP
I L Haiti
- Tim ima i
ப்ரா | I Ex. I Fi
- E: ILIE:
L Ft Kk അ
AWLL5" |NFORMATION
 
 
 
 

LLSLLMCLSLLLLLLSLLLLLSLLLMMLLLLLSLS
LMLLCSLLLLLLLL LLLLLLLLSLLLLLLLS LLLLLLS LLLLSLLLLLLLL LL LLLLGLLLLL
It is
e di
AdriamE
u ai parimi Emil
LqSSLLLSLLLLLSLLLL LLLLLLLLMLLLLLLLL SLLLLLLS
L0S LLLLL LLLLLLLLMLLLLLL LLLLLL
it is
F5 FG
Dinori-LRGIL
I La G di xi Egit — SSS SS LS SS S SS KKSSSS SKS SS LSLS SS
L துே Tidi in Eur
圆 SS . (c.)
: .En EE. L مدة الدم له بسعي
:ba =ll L'EL: C4 filmli bir "
„ilford Bualarni I. Pariii qaling I 2 bura"Lupi I. rimli. Bahrga
Griniai || || Sidi daling || FC
-- f". Hi hariki ஈ | ாே 1 அக் Frans
F8
Eui
Eleventh Annivers y issue

Page 51
இன்று வடஅமெரிக்காவைப் பொறுத்தவரை மனித உயிரினத்தைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரியும் ஓர் உயிரினமாகக் கணினி மாறி வருகின்றது. நாங்கள் உபயோகிக்கும் தொலைபேசியிலிருந்து 407ஆம் இலக்க நெடுஞ்சாலைப் பாவனை வரையான விநாடிக் கணக்கில் எங்களின் பல்வேறு பாவனைகளைப் பதிவு செய்து, எவருடைய உதவியுமில்லாமல் அதற்குரிய கட்டணச் சீட்டை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றது. தன்னியக்கத் துண்டிப்பு அல்லது இயலாமையினருக்கான வசதிகள் என்ற அடிப்படையில் பலருடைய அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து வருகின்றது (வளர்ந்து வரும் கணினி உயிரினங்களால). தன்னைப் பயன்படுத்தும் மனித இனத்தினைக் கணினிகள் இப்பொழுது பல வடிவங்களில் அடையாளம் கண்டுகொள்கின்றன. கடவுச் சொல் (password), 60D35GJ60dats (finger print), (pab அமைப்பு, உடல் மணம், உடல் அமைப்பும் அதன் இயக்கமும் என்று இவைகளைக் Singp6)Tib.
மனித இனத்திலுள்ள பழக்க வழக்கம், மாறுபட்ட குண இயல்புகள், கலாசார வாழ்க்கை முறை போன்று கணினிகளிடையேயும் உண்டு. அதனைப் போன்றே என்னென்ன வகையான operation System பாவிக்கின்றீர்கள் (நூலைப் போன்று சேலை, தாயைப் போல பிள்ளை), என்ன வகையான programகளை என்னென்ன தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதைப் பொறுத்து கணினிகளின் திறமையும் வழமையும் பாவிப்பவருக்குச் சந்தோஷத்தையும் மனநெருடலையும் கொடுக்கும் (நாம் பழகும் நண்பர்களையும்,
பிராணிகளையும் தெரிவு செய்வது போன்று).
மனிதர்கள் மனிதர்களைக் குரல் மூலம் அடையாளம் கண்டு அறிந்து செயற்படுவது Gust6tip), voice recognition 616 pi Gogst so நுட்பமும் மனிதருடைய குரலை அறிந்து அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கணினிகள் செயற்படுகின்றன. அதுமட்டுமன்றி, தன்னால் முடியாதவிடத்து அதற்கான காரணத்தையும் அதற்கான காரணத்துடன் ஒலி வடிவில் அல்லது ஒளி வடிவில் மனிதனை விட ஒருபடி மேலாக எழுத்திலும் அந்த நிமிடத்திலேயே தருகின்றது (பிறகு என்பது இங்கு கிடையாது).
(SITU35 Fagg, g56T60LD60)u memory chips மூலமாக, தான் அறிந்த அல்லது தகவல்களை மீண்டும் ஒருவர் கேட்கும்போது ஞாபகப்படுத்தி மீண்டும் எடுத்துக் கொடுக்கக்கூடிய hard drive உண்டு. கணினி தன்னுடன் உறவாடும் LD6figsfeit g5856,635606in mouse, keyboard, light pen, digital camera, moic, server 6T6irg பல அங்கங்கள் மூலமாக உள்வாங்கிக் கொள்கின்றது. இந்த அங்கங்களின் இயக்கங்கள் உணர்வுகளையும் பெளதிக
உயிரினத்ை பரிண
உறுப்புகளையும் தொட மென்பொருள் மூலமாக மனித இனத்தின் proce கட்டுப்பாட்டுக்குள் வை
பிறப்புகளில் உயர்ந்தத மனித இனத்துக்கு ஏற் போன்றே கணனிகளுக் ஏற்படுவது வழமை. ம6 உடற்பயிற்சி, ஓய்வு எ6 sd L-606 outb (physical மூலம் உள்ளத்தையு drivers, software) gju கூடியதாகச் சரிசெய்து அதுபோன்றே, கணினி (power off), g5i)&BIT653, Bag556b (delete temp( mantation seasu601 eup வாழ்வையும் நல்ல இட பெறமுடியும், மனிதருக் ஊசிகள் ஏற்றி நோய்க G3uT6öIgDJ, anti virus sof cine program.856061Tub proxy ஆகியன மூலம் தடுப்புக்கான சக்திளை
மனிதன் நோயினால் எ அனுமதிக்கப்பட்டு சிகி போன்று, கணினிகளும் service centre 565d(5. எடுத்துச் செல்லவேண்
இன்றைய விஞ்ஞான ( மனிதர்களுக்குக் கண்ட இருதயமாற்றுச் சிகிச்ை சிகிச்சை என்று 37 வய மாற்றக்கூடியதாக உள் மூலம் உருவக அமை மாற்றிவிடலாம். இதன உயிரினங்களின் எல்ல பாகங்களையும் அவை Gafujurude) (without p மூலம் மாற்றியமைத்து இயங்கச் செய்யலாம்.
மனிதன் என்ற உயிரின வேலைகளைச் செய்வ கணினிகள் பங்குபற்றா இன்றில்லை. அதற்கும் உடலின் பல பாகங்கள் அவற்றைச் சூழ்ந்து ட உயிர்களைக் கட்டுப்ப பொருட்களாக இன்று வருகின்றது.
மனிதர்கள் பல விடயா
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

51
னினி - ஓர் உயிரினம்
ரியின்
த நோக்கிய PrtLDLib
டர்புற வைக்கும் 3 மூளை என்னும் SSor மூலம் தன் பத்திருக்கின்றது.
ாகக் கருதப்படும் படும் நோய்கள் கும் நோய்கள் னிதனானவன் ன்று தனது devices), 6.5G(p6Dp D (operating Systems, பாகப் பாவிக்கக்
வைத்திருக்கின்றான். களும் ஒய்வு எடுத்தல்
கோவைகளை Drary files), defragலம் நீண்ட பக்கத்தையும் கு நோய்த் தடுப்பு ள் வராது தடுப்பது tware 356oo6Tuquib vac
LDjpgDub firewall, , நோய்த் ப் பெறமுடியும்.
வைத்தியசாலையில் ச்சை பெறுவது
சில சமயங்களில் த் திருத்துவதற்காக டியுள்ளது.
வளர்ச்சியால், மாற்றுச் சிகிச்சை, சை, சிறுநீரக மாற்றுச் பதான உறுப்புகளை T6Tg5). Plastic surgery ப்பினைக்கூட னைப் போன்று கணினி
T 6656 களை உயிரிழக்கச் ower off) hot pluging
புத்துணர்ச்சியுடன்
ாம், பல்வேறு து போன்று த துறைகளே
மேலாக, மனித ரிலும் இடம்பெற்று பல மனித டுத்தும் இயக்கப் வியாபித்து
வ்களில் அடிக்கடி
உபயோகிக்காதவற்றை (பழைய டயரி, கணக்கு, பாடப் புத்தகங்கள்) ஒரு பாதுகாப்பான நிலையில் ஒதுக்கி வைத்து, அது தேவைப்படும்போது மட்டும் பாவிப்பார்கள். அதே போன்று, backup restore முறை மூலம் சாதாரணமாகவே கணினித்துறையில் அன்றாட வேலையைச் செய்கின்றோம்.
திருடர்களையும் தீயவர்களையும் கண்டு பிடிப்பதற்குப் பல துப்பறிவாளர்கள் உரிய தகவல்களுடன் அலைவார்கள். அவற்றைப் போலவே, இப்பொழுதெல்லாம் மனித இனத்தை நம்புவதைவிட விமான peo6.jurids6ss) scanner, x-ray, facial identifier, bomb detector device 616 D usu வகையான கணினிகளை நம்பியிருக்கிறார்கள். விமானங்களைக்கூட auto pilot (p60opuî6ò (yp(up6OLDULJITE u läs முடியும். செவ்வாய்க் கிரகம் சென்று மண் எடுத்த pathfinder கணினி இனத்தின் தனியான அறிவாளிகளில் ஒன்று.
வான்பரப்பில் இன்று பறக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தில் மனித உயிர்களைக் கட்டுப்படுத்துவதும், வாழ வைப்பதும் கணினிகள் என்று ஓர் உயிரினத்தின் உணர்வுக் கம்பிகளும், தகவல் தீர்மான நடவடிக்கைகளுமே என்றால் அது உண்மைக்கும் புறம்பானதல்ல.
மனிதர்கள் தங்களுடைய செய்திகளை அருகாமையிலிருப்பவருக்கு அல்லது வெகு தொலைவிலிருக்கும் ஒருவருக்கு அனுப்புவதற்கு மனித வலையத்தினால் ஆக்கப்பட்ட தபாற் சேவையைப் பயன்படுத்துகின்றனர் இதனைப்போன்று, கணினிகள் தங்களுடைய செயற்பாடுகளை அல்லது அறிவிக்கப்பட வேண்டிய தகவல்களை கணனி வலையாக்கம் (local area network, wide area network, internet, extranet) மூலம் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக alarm System செய்திகளைப் பரிமாறுவதை எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, மனித உயிரினத்துக்குத் தேவையான செய்திகளைக்கூட தங்கள் pub LD603TL6)556 (wires or wireless or Satellite) ஊடாக மனிதர்களுக்குப் பரிமாற (փւգեւյլb.
கணினி உயிரானது மனித உயிர்களுக்குக்கூட உயிர்காப்புத் துறையாகப் பல வைத்திய (மறு பக்கம் பார்க்க)
ஜிப்றி உதுமாலெப்பை BSc, MCNE, MCDBA, MCSD, CCNA,
2OO2
LugG3estomyrmres, ug SÐ6ốoTG LTD6Aoğ

Page 52
52 கணினி - ஒர் உயிரினம் அச்சை
சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக, இதை முறை
செயற்கை இருதயம், செயற்கைச் சுவாசப்பை, life வாழுகின்ற ப Supporter என்று பலவுண்டு. அண்மையில், அநேகமாக 6 பிறப்பிலேயே கண் தெரியாத ஒருவருக்கு ஓரளவுக்குப் நிரையை வக பார்வைப் புலனை வழங்க மணிகணனி chips ஆனால் அே பாவிக்கப்பட்டுள்ளன. அவை ஒளிப்பிம்பங்களை ஏற்பட்ட பழக் உள்வாங்கி மனித மூளையுடன் சம்பந்தப்பட்ட நரம்பு இவர்கள் இல்
மண்டலங்களுக்கு அனுப்புவதன் மூலம் பார்வைப் புலன் நோக்கவில்ை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. செயற்கைக் சாவித்தட்டு
கால்கள், செயற்கை விரல்கள் என்று மனித இனத்தின் தன்மையும் இ உடலின் பல பாகங்களைக் கணினி உயிரினம் மாற்றீடு 1. குற்றெழுத் பண்ணுகின்றது. காணப்பட்ட ே மனித உடலின் DNA க்களின் தகவல்களைச் "မြို့နှီး' த சேகரிக்கக் கூடியதாகவும், மனித உடல் வெப்பத்தைப் த்தி பயன்படுத்தி இயங்கக்கூடிய கணினிகளும் படிப்படியாக : bio technology மூலம் சாத்தியமாகி வருகின்றது. பயன்படுத்தப்
கணனி என்பது வெறும் சடப் பொருள் என்றிருந்த நிலை மாறி, மனித உயிரிலும் மனித உடலிலும் கணினி ஒரு பாகமாக மாறி வருகின்றது.
னா, னா, ற ஆனால் உயி
கையாளப்பட X Box and PlayStation silu 63g guitaLDIT60T சாவித்தட்டில் விளையாட்டுத் துறையில் வித்தியாசமான பயன்படுத்திய அணுகுமுறையையும் கணினிகள் மனித மூளையுடன் இா, உா, எர போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றது. Deep Blue உயிர்மெய்யி என்ற கணினி உயிரினத்தின் வகைகளில் ஒன்றான குறிலுடன் ஆ IBMஇன் கணினி, உலக செஸ் போட்டியில் உயிர்மெய்யீ வென்றவரை நாமனைவரும் அறிவோம். மனிதன் ਜਨਮ மனிதருடனும் வேறு மிருகங்களுடனும் போட்டியிட்ட சேர்த்து பொ காலம்போய் இப்போது கணனியுடன் போட்டியிட GO நிலைை வேண்டிய காலம் உருவாகியுள்ளது. உடன் அரை சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாகப் பல வீட்டுப் உச்சரிக்க ே பாவனைப் பொருட்கள் கணினி வடிவில் வீட்டுக்குள் உச்சரிக்கப்ப நுழைகின்றன. குளிரூட்டிப் பெட்டிக்குள்ளிருக்கும் உச்சரிக்கப்ப பாலின் அளவையும், உணவுக்கான காரட்டின் இவ்வெழுத்து நிறையையும், மின்னஞ்சல் மூலமாக இன்று 2. அமரர் எப் அறியலாம். நாம் தினசரி பாவிக்கும் micro oven ஒரு சில இன்றும் கணினி உயிரினம். இது எமக்குத் தேவையான ஒள எனும் சு உணவைப் பதமாக்கி அருந்துவதற்கு ஏதுவாக்கத் அந்தவகையி தருகின்றது. மனித இடைஞ்சலின்றி அவை தாமாகவே காட்சி நிலை கணினி நரம்பு மண்டலத்தின் ஊடாக இயக்கம் சை போன்ற பெறுகின்றன. அவ்காரங்களு
ஓர் உயிரினத்துடன் இன்னோர் உயிரினம் உரையாட
பொதுவான மொழியொன்று இருக்க வேண்டும். 56jisfassigjLibanu GC, Java, HTML, TCP/IP, netbeui, 3. இன்றைய
Nw-link, IPX/SPX, DLC, RIP, IGRP, EGRP 61610 வழக்கிலுள்ள நூற்றுக்கணக்கான வெவ்வேறு விதத் தகவல்களை இல்லாமையு வெவ்வேறு விதங்களில் கணினிகள் எழுததுகளுட தங்களுக்கிடையேயான பரிமாற்றங்களுக்குப் தமிழில் அச பயன்படுத்துகின்றன. ஆண்டவன் படைப்பில் தான் செய்ய உயிரினங்களின் தகவல்கள் + , - என்று அணுவியல் எனவே எழு முறையில் பரிமாறப்படுவது போன்று, கணினித் தகவல் சாவித்தட்டில் பரிமாற்றமும் இடம்பெகின்றது. மனித உடலின் தமிழில் அச் வெண்குருதிச. சிறு துணிக்கைகள் மற்றும் இதையிட்டு செங்குருதிகளின் சிறு துணிக்கைகள் போன்றே, கொண்டாற் கணினிகளிலும் ைெராச அல்லது wireless slits இதற்கான நீ கணினிக்குத் தேவையான சக்தியும் தகவல்களும் Flow இதற்கான ெ of Date packets yp6OLDT abgÈ G3,560d6JuuT607 at:560ớî6ń தொழில்நுட் இயக்கங்களுக்கு அளிக்கப்படுகின்றது. தொழில்நுட்
விரும்புகிறே
AALS' NFORNAATON Februcany 2Ο

LDLJLJT6 TU மையாகப் பயின்று தகைமை பெற்று, அத்திறனைக் கொண்டு உழைத்து லரைக் கேட்டும், பூரணமாக அறிய முடியவில்லை. தமிழ்ச் சொற்களில் வரும் எழுத்துக்குள் அடி/வழமையான (Base/home) இரண்டாம் கிக்கலாமென்று நான் கருதியதைத் தான் அவர்களிற் சிலர் கூறினார்கள். நகர் அதற்கான காரணம் தெரியவில்லையென்றும், பயின்றதனால் கத்தின் காரணமாகவே அச்சமைக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். பவெழுத்தொழுங்கமைப்பை திறனாய்வுக் கண்கொண்டு லப் போல் தோன்றுகின்றது.
எழுத்தொழுங்கமைப்பை நோக்குமிடத்து சீரான தன்மையும், சீரற்ற இல்லாத தன்மைகளும் காணப்படுகின்றன. அவற்றுட் சில:- துகளிலிருந்து நெட்டெழுத்துக்களை ஆக்குவதில் பொதுமுறைமைகள் போதிலும், அதிலும் சில விலக்குகள் காணப்படுகின்றன. அமரர் மிழகத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது, தந்தை பெரியார் நந்த எழுத்துச் சீர்திருத்தங்களில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியது, றிய பொதுமுறைமைகளுக்கு ஏதுவாயிருந்தது. உதாரணமாக அகரங்களிலிருந்து ஆகாரங்களாக்குவதில் அரவு ‘ா’ எனும் குறியீடு பட்டுள்ளது. இது முன்னர், சில உயிர்மெய் ஆகார எழுத்துக்களுக்கென போன்றவற்றுக்கு தனியெழுத்துகள் இருந்த நிலையை மாற்றிவிட்டது. பிரெழுத்துகளைப் பொறுத்தவரையில் இம்முறைமை வில்லை. ஏன் என்பது விளங்கவில்லை. அப்படிச் செய்திருந்தால்,
பல இடங்களை மிச்சம் பிடித்து வேறு சிலவற்றிற்காக பிருக்கலாம். அந்தவகையில் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகியவற்றை நீக்கி அா, , ஒா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அது போன்று காரங்களையும், ஊகாரங்களையும், ஏகாரங்களையும், ஒகாரங்களையும், ரவைச் சேர்த்துப் பெறலாம். இந்த வகையில் காரங்களுக்கெனப் பயன்படுத்தப்படும் விசிறியை நீக்கலாம். கூ, டு, ணு, மு, யூ, ரு, லூ, வூ, ழு, ளு று, னு ஆகிய எழுத்துக்களோ அல்லது க்குவதற்கான மிச்சச் சொச்ச குறியீடுகளோ தேவையில்லை. அரவு ரப்படும் உயிர்மெய் ஏகாரங்களை ஆக்கும் பொழுது வழமைக்கு மாறான மயை எதிர்நோக்க வேண்டியிருக்கும். உதாரணமாக வழமையான 'கெ வச் சேர்க்கும் பொழுது வரும் "கொ’ எனும் எழுத்தை ‘கே’ போன்று வண்டும். வழமையான ‘கே’, வழமையான 'கொ’ போன்று ட வேண்டும். 'கோ' எனும் எழுத்து வழமையான 'கோ' போன்றே டும். இது சிறிது காலத்துக்கு பிரச்சனையாகவிருக்கலாம். ஆனால்
மாற்றத்திற்கு சிறிது காலம் பழக்கப்பட்டதும் எல்லாம் சரி வந்துவிடும்.
).ஜி.ஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைக்கு வராதது போற்தான் தோன்றுகிறது. ஐ, வட்டெழுத்துகளின் ஒலிப்பை, 'அய்', 'அவ்' ஆகியவை ஒலிக்கின்றன. ல் ஐ, ஒள தேவையில்லை. அவற்றுக்கான தகுந்த இடம் பழம்பொருட் யங்கள் தான். இந்த அடிப்படையில் இன்று வழமையிலிருக்கும் கை,
உயிர்மெய் அய்காரங்களும், கெள, செள போன்ற உயிர்மெய் ளூம் தேவையில்லை. அவற்றுக்குப் பதிலாக முறையே கய், சய், கவ், ற்றைப் பாவிக்கலாம். அந்தவகையில் ‘ன’ எனும் குறியீடு லை என்ற நிலை ஏற்படுகின்றது.
தமிழ்ச் சாவித்தட்டில், அச்சமைத்தலுக்குத் தேவையானதும் ாதுமான ஸ, ஷ, ஜ, ஹ போன்ற எழுத்துகள் தகுந்த இடங்களில் |ம் கணித, விஞ்ஞான பாடங்களில் உலகரீதியாக பயன்படுத்தப்படும் ம், குறியீடுகளும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. இன்று நாம் சேற்றம் செய்யும் பொழுது இவற்றை ஆங்கில எழுத்துருக் கொண்டு
வேண்டியிருக்கின்றது.
த்துச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் 0 தமிழ் எழுத்துகள் புதுமுறையில் ஒழுங்கமைக்கப்பட்டால் தான், சமைத்தல் ஒரளவு, ஆங்கிலத்திலிருப்பது போன்று சிறப்பெய்த முடியும். அச்சமைப்பாளர்களும், கணனி நிகழ்வரைவாளர்களும் அக்கறை
தான,
கெழ்வரைகளை நிர்மாணித்து நடைமுறைக்குக் கொண்டு வர முடியும். பெரும் பொறுப்பு தமிழக அரசைத்தான் சாரும். இருந்தாலும் கணனித் பம் விருத்தியடைந்த மேல்நாடுகளில் வாழும் தமிழ் கணனித் பவியலாளர்களுக்கும் இப்பெரும் பொறுப்புண்டு என்பதை சுட்டிக்காட்ட
�].
O2 Eleventh anniversary issue

Page 53
நான் ஒரு தகைமை பெற்ற அச்சமைப்பாளரோ அல்லது கணினி நிகழ்வரைவாளரோ அல்ல. அத்துடன் அத்திறன்களைக் கொண்டு பிழைப்பவனுமல்ல. ஆனால் கணினியில், மகாஜனா முன்னாள் அதிபர் கூறுவது போல் பாத்துப் பாத்துக் குத்தித் தான் எனக்குத் தேவையானவற்றையும் சிலவேளைகளில் பண்டிதர் எம்.எஸ். அலெக்சாந்தர் கேட்டால் அவரது வெண்பாக்களையும் அல்லது வேறுயாரும் தெரிந்தவர்கள் வந்து கேட்டால் சிறு சிறு விளம்பரங்களையும் அச்சமைப்புச் செய்து கொடுப்பது வழக்கம். என் அச்சமைப்புத் திறனைக் கூட்டுவதற்காகத் தான் இவற்றைச் செய்து வருகின்றேன். சிலவேளைகளில் சிக்கலாவதுமுண்டு. பிழைகள் மூலம் கற்றுக்கொள்வது சிறந்ததொன்று என்று கூறுவது வழக்கம். அது தான் என் நிலைமையும்.
தாயகத்தில் நான் படித்த காலத்திலும் சரி, படிப்பித்த காலத்திலும் சரி, தட்டச்சு ஒரு பாடமர்கவோ அல்லது பயில வேண்டிய அவசியமோ இருக்கவில்லை. எழுதுவினைஞர் தொழிலிற் சேருபவர்களுக்குத்தான் தட்டச்சுத்திறன் தேவைப்பட்டது. அதே வகையில் என்னைப் போன்றவர்களுக்கு அத்திறன் தேவைப்படவில்லை. ஆனால் தட்டச்சாளர்கள், தட்டச்சைப் பாராமல், எழுத்துப் பிரதியை பார்த்தவண்ணம் பொறி போன்று இயங்குவதைப் பார்த்துப் பிரமித்ததுண்டு.
இங்கே வந்த பின்பு தான் ஆசிரியருக்கும் அச்சமைத்தற் திறன் மிக அவசியம் என்பதையும், கணனியின் பிரயோகம் அதிகளவில் இருந்ததையும் கண்டு கொண்டேன். எனவே வந்த ஆரம்பத்தில் அதாவது 1987 இல் கணினிக்கான அறிமுக வகுப்பில் சேர்ந்து மூன்று மாதம் மொன்றியாலில் படித்தேன். அப்பொழுது தான் கணினியின் சாவித்தட்டில் (Key board) கை போடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சாவித்தட்டு அனுபவம் முன்னரே இல்லாமையால், சாவித்தட்டின் சாவிகளை முறைப்படி தட்டாமல், பார்த்து பார்த்துத் தான் தட்டிப் படித்தேன். இதனால் கணினி முடிவுகளை அநேகரைப் போலல்லாது, மந்த கதியிற் தான் பெற வேண்டியிருந்தது. அந்தவகையில் இப்பாட நெறிக்கான இறுதிப் பரீட்சையில் மிகத் திறமையாக செய்ய முடியாமலிருந்தது.
கணித விஞ்ஞான பாடங்களைப் படித்ததன் காரணமாக நான் எதையும் பகுத்தறிவோடு தான் பார்ப்பதுண்டு. அந்தவகையில் கணினிக்குப் பின் சாவித்தட்டின் எழுத்துக்களின் ஒழுங்கமைப்பு ஏன் அந்தவாறு அமைந்துள்ளது. இதற்கான விசேட காரணங்களுண்டா? இவ் ஒழுங்கமைப்பு உலகரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான காரணங்களுண்டா? என ஒருமுறை ஆசிரியரிடம் கேட்டேன். அவர் அது அப்படித்தான், அதற்கான விசேட காரணங்களில்லை என்றார். அவ்விடை
எனக்கு அவ்வளவு திரு g9ILq 6T(Lgpğ5ğ5I866íT (base ] அதிகமாக வரும் எழுத் இருக்கலாமோ என்று ே ஒரு சாத்தியமான கார6 என்றார் ஆசிரியர். என்ற அறிய முயற்சிக்கின்றே பயன்படுத்தப்படும் சாவி எழுத்துகளின் ஒழுங்கன ஷோல்ஸ் (Sholes) என் நிர்மாணிக்கப்பட்டது.
இன்று அதிகளவில் கன பயன்படுத்தப்படும் தமிழ் சாவித்தட்டின் எழுத்துக அமெரிக்கக் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட ஒழு மாதிரியிலேயே அமைக் ஒழுங்கமைப்புக்கான கா இந்த ஒழுங்கமைப்பின் பயின்று தகைமை பெற் அறிய முடியாமலிருக்கி ‘ஈயடிச்சான்’ மாதிரித்தா
To the attention and Computer
ஒழுங்கமைப்புக்கு கைள் அந்தவகையில் அச்சை கூறுகின்றார்கள். அதிலு அவர்களுக்குத் தெரியா
நான் 1992 இல் தான் கணினியை அப்பொழுது அவிட்டு, ஆங்கில எழு பார்த்து அடித்து மந்தக அச்சமைத்துக்கொள்ளப் கலாநிதி விஜயகுமார் : எழுத்துகளுக்கான மெ6 (Software) săi 6G ஒருமுறை போன பொழு சாவித்தட்டின் எழுத்தெ காட்டும் அட்டை ஒன்ை பாவிக்கும்படி கூறினார். தொழிற்படுத்துவதில் எ பிரச்சனை ஏற்படும் பெ வந்தவரும் எனது நண் எழுத்துகளுக்கான (Fo ஒன்றை எனது கணினிய இந்நிகழ்வரையில் பூபா சரஸ்வதி போன்ற பல
இருந்தன. கலாநிதி வி எழுத்தமைப்பைக் காட்( பாவித்து கணினியின் ச எழுத்துகளை பார்த்துத் அச்சமைத்துக்கொள்ள இப்பொழுது அட்டையில்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

ப்தி அளிக்கவில்லை. etters) GAFTiba56ńî6io
துகளாக கேட்ட பொழுது அது ணமாகவிருக்கலாம் )ாலும் காரணங்களை ன். இன்று கணினியில் த்தட்டின் ஆங்கில மப்பு அமெரிக்கராகிய பவரால்
வினியில் p எழுத்துக்கான ள் றெமிங்ரன்' எனும் ஸ் தட்டச்சுகளுக்கென ங்கமைப்பு கப்பட்டுள்ளன. இந்த ாரண காரியங்களை, படி முறைமையாகப் றவர்களிடமிருந்து ன்றது. அவர்களும் ன். இந்த
h of typesetters programmers
பொறுதியைச் சோதிப்பதாகத்தான் அமையும். ஆங்கிலத்தில் முறைப்படி அச்சமைக்கப்
முறைப்படி அச்சமைக்கப் பயில முடியும்.
பிரல்கள் பழகிவிட்டன. மக்கின்றோம் என்று ள்ள குறைபாடுகள் ாத நிலைதான்.
ஒரு வலுக்குறைந்த 1000 டாலருக்கு த்துகளைப் பார்த்துப் தியில்
பழகிக் கொண்டேன். தமிழ் ன்பொருட்களை யாகிப்பவர் என்றறிந்து ழது, தமிழ்
ாழுங்கமைபபைக றத் தந்து அதைப்
கணினியைத் னக்கு ஏதும் ாழுது உதவி பருமாகிய சிறீ தமிழ் hts) Élabyp6) 160)J பிற் போட்டுத் தந்தார். ளம், தர்மினி, எழுத்துருக்கள் விஜயகுமார் தந்துதவிய டும் அட்டையைப் ாவித்தட்டில்
தட்டுவதன் மூலம் ப் பழகிக் கொண்டேன். ன் உதவியில்லாமல்
எழுத்துகளைத் தட்டும் பக்குவத்தை அடைந்துள்ளேன். ஆனால், எனது தட்டுக்கதியைப் பொறுத்தவரையில், என்னிடம் அச்சமைத்தல் உதவி கேட்டு வருபவர்களின்
பயில முடியாதவன், தமிழில் எப்படி
எல்லாம் வயது தான்காரணம். அதாவது வயதோடு இயக்க நரம்பணுவின் செயற்பாடு குறைவதேயாகும். அப்படி இருந்தும், பகுத்தறிவுக் கண் கொண்டு பார்த்ததன் காரணமாக தமிழுக்கான சாவித்தட்டில் பல ஒழுங்கினங்களையும், சீரற்ற தன்மையையும், போதாமையையும், இல்லாமையையும் அவதானிக்கக் கூடியதாக விருக்கின்றது. இக்குறைபாடுகளை ஒரளவேனும் நீக்கும் வகையில், இதுகாலவரையும் எவரேனும் தெரிவிக்காத எனது பகுத்தறிவுக்கேற்ற, ஒரு சில எழுத்து மாற்றங்களை கூறலாமெனக் கருதுகின்றேன். இம் மாற்றங்களை, பழைமைவாதிகளும், பண்டிதர்களும், தூயவாதிகளும் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் 'மாற்றங்கள் இயற்கையில் இலகுதிசையை நோக்கியே இடம்பெறுகின்றன. சிக்கல் திசையை நோக்கியல்ல" என்ற இயற்கை நியதிப்படி, எழுத்து மாற்றங்களும் காலவரையில் சிக்கல்களை நீக்கி மனிதனுக்கு இலகுவாக அமையும் வகையில் மாற்றம் அடைந்தே தீரும். இது உண்மை. கூர்ப்புக் கொள்கையின்படி சூழலுக்கு மிகப் பொருந்தும் வகையிலும், இசைவாக்கம் பெறும் வகையிலுமே உயிரினங்கள் கூர்ப்படைகின்றன. அது போன்றே மொழிகளும் மாற்றமடைந்து வந்துள்ளன. இதைத் தூயவாதிகளும் பழைமைவாதிகளும், பண்டிதர்களும் தடுக்க (plougl.
இன்று மிகப் பரந்தளவில் பாவனையிலுள்ள தமிழுக்கான சாவித்தட்டின் எழுத்தொழுங்கமைப்பு, தட்டச்சுக் கருவிகளை ஆக்கி வந்த றெமிங்ரன்’ எனும் அமெரிக்க கொம்பனியால் நிர்மாணிக்கப்பட்டதென அறியக் கிடக்கின்றது. இந்த சாவித்தட்டு எழுத்தொழுங்கமைப்பைப் பாவித்தே நான் எனக்குத் தேவையான அச்சமைத்தலைச் செய்து வருகின்றேன். இவ்வெழுத்தொழுங்கமைப்புக்கான அடிப்படையை (52ம் பக்கம் பார்க்க)
இலங்கையன்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 54
g
இளைஞர் வன்முறை இன்று நேற்று அல்லது எமது சமூகத்தில் தொடங்கிய ஒன்று அல்ல. இது எமது மூதாதையோர் காலந்தொட்டே இருந்து வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியரான வில்லியம் சேக்ஸ்பியர், தனது ரோமியோவும் ஜூலியற்றும் என்ற நாடகத்தில் இரு இஞைர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ரோமியோ எதிர்க் குழுவைச் சேர்ந்த ஒருவரைக் கத்தியால் குத்தியதாகச் சொல்கிறார்.
எங்களது முன்னோர் இந்த வன்முறைகளை ஏற்றுக் கொள்ளாவிடினும், இவ்வன்முறைகள் பாரிய பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை எண்ணியிரார். ஏனெனில் எமது மூதாதையோர் கூறும் ஒரு வாக்கியம் நினைவில் இருப்பதே. மிகச் சிறிய வயதில் ஆண்மகவு குழப்படி செய்தால் "அது பெடியல்லே, அப்படிச் செய்யாவிடில் அது பெடியில்லையே” என்பது.
வன்முறை என்னும் போது கொலை, களவு, பாலியல் வல்லுறவு, உடற்கெடுதி விளைவித்தல் என்பனவாகும். இன்றைய வன்முறைகளுக்கு தூண்டுதலாயிருப்பவை 1. துப்பாக்கி 2. போதைப் பொருட்கள் (Drugs) 3. (5(upā356it (Gangs).
துப்பாக்கிகள் இன்றைய சமூகத்தில் மிகச் சாதாரணமான ஒன்றாகும். இன்றைய 勃 இளைஞர் வன்முறைகளில் துப்பாக்கிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. கருத்துக் கணிப்பின்படி 73 வீதமான இளைஞர்கள் தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகளின் அதிகரிப்பில் தொலைக்காட்சியும் சினிமாவும் முக்கிய பங்கு செலுத்தியுள்ளன. அண்மைய கருத்துக் கணிப்பின்படி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் 70 வீதமானவை வன்முறை நிகழ்வுகளைக் கொண்டவையாகும். சராசரியாக தொலைக்காட்சியில் ஒவ்வொரு இரவும் இரண்டு கொலைகளும் 16 வன்முறைச் சம்பவங்களும் கொண்ட நிகழ்ச்சிகளைக் காணக்கூடியதாயிருக்கும். இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் வயது
வந்தவர்களின் நிகழ்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமான வன்முறையைக் கொண்டதாகும்.
போதைப் பொருட்களுக்கும், வன்முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு
ஞானம் லெம்பட்
வன்முறைகளும் இளைஞர்:
ஒரு சிறு குறிப்பு
உள்ளதாக கூறப்படுகி அமெரிக்காவில் நடத்த கணக்கீட்டின்படி, கைது கைதிகளில் 17 வயதுக் வீதமானோர் நாளாந்த பொருட்கள் பாவித்துள் வீதமானோர் மாதம் ஒரு போதைப் பொருட்களை பாவித்துள்ளதாகவும் ெ
குழுக்கள் உருவாவதற் ஆராய்ந்தால் தன்னம்பி எம்மால் தனிமைப்படுத் இளைஞர்களே பாதுகr என்பவற்றை நாடி குழு கொள்ளுகிறார்கள்.
1. தமது குடும்பக் கட்( உடைவு, பெற்றோருக் குடும்பப் பிரச்சனைகள் அவாவினால் பிள்ளைக பொருட்படுத்தாது இரவி ஒருவர் பல நாட்களாக அல்லது ஒரு சில மணி சந்தித்தல், வேலை ெ பிள்ளைகளுக்கு கிடை அரவணைப்பு குழுக்கள் 2. ஆடம்பர வாழ்வுக்கு பொருட்களும், பணவச கிடைப்பது 3. பாடசாலைகளில் கா இனத்துவேஷ வேறுபா 4. காதல் போராட்டங்க பழிவாங்கல்களிலிருந்து அல்லது பழிவாங்க 5. குழுக்களில் இருப்ப பிரபல்யம் 6. அடையாளமும், தன் 7. குழுக்களினால் ஏற்ப மற்றவர்களை அடக்கு 8. பொழுதுபோக்கு
குழு உறுப்பினர்களை செய்ய வேண்டியவை. 1. நம் பிள்ளைகளிடம் அறிகுறிகளை மிக உ அவதானித்தல். (உ+ம் பச்சை குத்துதல், அந் அணிதல் என்பன) 2. எமது வீடுகளில் திட மறைந்து போதல் 3. சந்தேகத்துக்குரிய 4. பாடசாலைக்குச் செ படிப்பில் கவனமின்மை சித்தியின்மை 5. வீட்டில் சாப்பிடாமல் உரையாடல், நித்திரை சந்தோஷமின்மை 6. பெரியவர்களுடன் தி
TAS NFORNAATON
象 February 2O
 
 
 
 

றது. அண்மையில் JUČL
செய்யப்பட்ட இளம் குட்பட்டோரில் 21.2 ம் போதைப் ளதாகவும் 37.5 நமுறையாவது
T
தரிய வருகிறது.
குரிய காரணிகளை க்கை அற்ற அல்லது தப்பட்ட ாப்பு, நட்பு, அந்தஸ்து க்களுடன் இணைந்து
டுக்கோப்பின் கிடையே ஏற்படும்
பொருள் சேர்க்கும் களைப்
பு பகலாக ஒருவரை ச் சந்திக்காமல் ரிநேரங்களே சய்வதன் காரணமாக க்காமல் போகும் ரில் கிடைப்பது .
வேண்டிய திகளும் குழுக்களில்
ாட்டப்படும்
டுகள் ளினால் ஏற்படும்
தப்பித்துக் கொள்ள
தனால் கிடைக்கும்
ானம்பிக்கையும் படும் பலமும், ம் மனப்பாங்கும்
இனங்காண நாம்
காணப்படும் ன்னிப்பாக : புதிய நண்பர்கள், நியப்பட்ட ஆடைகள்
இரென பொருட்கள்
காயங்கள் ல்லாது விடுதல்,
, பரீட்சையில்
) விடல், குறைவாக
யின்மை,
திருப்பிக் கதைத்தல்,
மரியாதைக் குறைவாக நடத்தல் 7. தன்னம்பிக்கைக் குறைவு 8. வீட்டில் இருப்பது குறைவடைதல், வீட்டிற்கு நேரம் தாழ்த்தி வருதல் ஆகியவையாகும்.
எமது பிள்ளைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க 1. அறிகுறிகளை அடையாளம் காணுதலும் உரியவர்களிடம் ஆலோசனை பெறுதலும் 2. பிள்ளைகளைச் சந்தோஷமாக வைத்திருத்தல் 3. பிள்ளைகளுடன் நட்பாக உரையாடுதல் 4. பிள்ளைகளையும், அவர்களது உலகையும் விளங்கிக் கொள்ளுதல் 5. அவர்களது பாதுகாப்பில் எங்களுக்குள்ள பொறுப்பைத் தெரியப்படுத்துதல் 6. அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பை அளித்தல் 7. எமது நட்பு, துணை, அரவணைப்பு என்பவற்றைக் கொடுத்தல் 8. அவர்களது தன்னம்பிக்கையை வளர்த்தல் 9. அவர்களோடு நட்புறவாடி அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை அளித்தல் 10. அவர்களை உற்சாகப்படுத்துதல் என்பனவாகும்.
பொதுநலப்படிக்கு விண்ணப்பிக்க
ரொறன்ரோவின் எந்தப் பகுதியில் நீங்கள் வசிப்பவராக இருந்தாலும், அது ஸ்காபரோவிலாக இருந்தாலென்ன, எற்றோபிக்கோவாக இருந்தாறலன்ன, நீங்கள் பொதுநலப்படிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், அழைப்பதற்கான பொதுவான இலக்கமொன்றினை ஒன்ராறியோ சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 416 397 0330 இலக்கத்தை அழைத்தால், அவர்கள் உங்கள் பற்றிய சகல விபரங்களையும் பதிவு செய்த பின்னர் உங்கள் பகுதிக்குரிய பொதுநலப்படி அலுவலகத்துக்கு நீங்கள் விஜயம் செய்ய வேண்டிய நாள், திகதி, நேரம் ஆகியவைகளைத் தெரிவிப்பர்.
உங்களைப் பற்றிய தகவல்களை முதலாவது தொலைபேசி ஊடான அழைப்பில் உங்களுடன் உரையாடும் உத்தியோகத்தர் பெறுவார். இது சுமார் 45 நிமிடங்கள் வரையானதாக அமையும். எனவே நன்றாக ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய ஒருவரின் உதவியுடன் 416,397 0330 இலக்கத்தை அழையுங்கள். இல்லையென்றால், உங்களின் பொதுநலப்படி விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான நிலைமை ஏற்படலாம்
O2
Eleventh anniverscary issue

Page 55
The new Immigration and Refugee protection Act received the royal assent on November 1, 2001 and is to come into force on June 28, 2002. The new act is to replace the Immigration Act of 1976, which came into force in 1978. The Act was amended over 30 times. It has undergone substantial changes in 1989 and 1993. The new Immigration and Refugee Protection Act (IRPA) and the proposed regulations are based on non-discrimination, family re-union, humanitarian concern for refugees and promotion of Canada's social, economic, demographic and cultural goals.
At a glance, the new Immigration Law, has the following changes:
Immigration And Refugee Board
* There are four divisions. They are: l. Immigration Division 2. Immigration Appeal Division 3. Refugee Protection Division 4. Refugee Appeal Division
* Reasons be given for all Immigration and Refugee Board decisions.
Family Class Sponsorships
* The age for dependent children is raised from under 19 to under 22 years, includes un married children under 22 years of age or over 22 years, if they are full-time students or mentally or physically disabled and dependent on their parents.
* Common-law partners, who have co-habited for a period of at least oneyear. * Recognizing simple adoptions and including them in family class. * Recognizing guardianship and including in the family class. * Creation of an in-Canada landing class for spouses, common-law partners and dependent children of Canadian citizens and permanent residents:To do so one must have legal status in Canada, not a subject of any
enforcement proc valid passport or tr * Allow in-Canada mon-law partners ta * Age of sponsors 18 years. * Decrease the len undertakings for si 3 years. Dependi remain at 10 years reaches age 22. * Sponsorship ine who are in defaul spousal or child su a crime related to c receiving Social ass * The admission medical demand
spouses, common dependent children
Misrepresentation
* Misrepresentatio of inadmissibility a * Misrepresentatic vacating the refuge * Citizenship will b representation.
* Misrepresentat cover the person, w but also it will cov dren as well as all t immigration by the found to have misre ents and dependent * Misrepresentat someone directly ol resenting or with facts relating to a II induces or could in administration of th * Sponsors canno based on misrepres bers of the family the person spons common-law partn sponsor. This mea parents with or wi lings may not appea
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

55
edure and have a
vel document.
spouses and com
work.
reduced from 19 to
gth of sponsorship }onsors from 10 to ent children will or until the child
ligibility for those of Court ordered pport. Convicted of lomestic abuse and istance. bar for excessive S for sponsored -law partners and eliminated.
n will be a ground s well as removal. on is a ground for C StatuS. pe revoked for mis
ion will not only ho misrepresented, er the spouse, chillhose sponsored for : person, who later opresented, i.e. parsiblings. ion is said to be r indirectly misrepholding material elevant matter that duce an error in the e Act. t appeal a refusal sentation for memclass, except where ored is a spouse, ær or a child of the hs that sponsors of thout included sibal.
migration And Protection Act
- an insight
New Rules For Permanent Residents * A permanent resident will now have to comply with the residency requirements for a rolling five-year period. * A new permanent resident card called the "MAPLE LEAF CARD must be obtained by all permanent residents. * This card will be a required to identify one as a permanent resident. * Existing permanent residents will be exempted to apply and obtain this card. * The issuance of this card will be initiated upon the original entry of the permanent resident into Canada. * The card expire at the end of fiveyear period. * To maintain your permanent resident status, one must physically present in Canada for at least 730 days in that five-year period.
Refugee Claimants
* Automatic referral of refugee claims to the Immigration and Refugee Board within three working days. * The current system allows a new refugee claim when you return 90 days after leaving Canada. This is abolished. If you return to Canada six months after leaving Canada, you are entitled to apply for a pre-removal risk assessment by Canada Immigration Centre. * The Immigration and Refugee Board is required to take into account a refugee claimant's lack of identification, when assessing credibility. * Refugee claims will be heard by only one member. * A new Refugee Appeal Division (RAD) is estab
(next page)
Jagan N. Mohan
Senior Barrister-at-Law
2OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 56
-lished. The appeal would be based on record of the refugee claim and any written submissions. If a oral hearing is required, the RAD will sent the claim back to the Refugee Protection Division. * The RAD has the power to substitute its own decision. * No appeals to RAD for abandoned or withdrawn claims. * The three-member panel RAD deciSions are binding on the Refugee Protection Division and one-member panels of the RAD. * A new pre-Removal Risk Assessment (PRRA) is provided in the Act. The PRRA will provide a final forum for reviewing risk before removal. A positive PRRA decision will confer refugee protection and allow the foreign national to apply for permanent residence. New evidence, if any, will be considered in making a decision. * Oral hearing may be allowed in exceptional circumstances.
Immigration Offenses
* Persons involved in smuggling less than 10 persons could receive 10 years, prison sentence and $ 100,000.00 fine. Subsequent offenses 14 years in prison and a S 1 Million fine. * Persons involved in smuggling 10 or more persons will be punished with life imprisonment and $ 1 Million fine. * Trafficking in persons will be punished with life in prison and up to one million dollars in fine.
* Increased fines and sentences for failure to comply with a term or condition imposed under the Act, escaping from the lawful custody or detention and employing persons not authorized to work. The fines set are from S 5,000.00 to $ 50,000.00 on indictments and $ 1,000.00 to $ 10,000.00 on summary convictions. * It is illegal to use fraudulent documents. The act will apply to those, who provide or give un scrupulous counsel in any immigration matters. * Refugees are exempt from prosecu
tion for misinterpri false documentatio from prosecution S fused with credib Refugee Protecti make on misinterpr lent documentation.
* Possession of an ceeds is prohibited obtained by the col offenses, outlined i trafficking, smuggl tion and document
Selection System F Skilled - Workers Immigrants
* The new Act re continue to grow a new global econc policies are require selection system f has shifted the emp occupation-based selecting skilled-w and transferable ski Succeed in a fast ch based economy.
Canada is in dire né nical workers and human capital att university educated proposed selection units allocated for follows:
1. Age 10 2. Education 25 3. Language 20 4. Experience 25 5. Arranged Emplo 6. Adaptability 10
Pass mark require
* The Busine Programme will b objective asses S1
ANVALS' NFORMATION
February
2O
 

&
ration And ion Act & h Insight
2tation and use of n. The exemption hould not be conility findings the on Division may etation and fraudu
y property or pro, which have been mmission of major in the Act, such as ing, misinterpretaraud.
or
and Business
-cognizes that to and prosper in the my, modernized d to succeed. The or skilled-workers hasis from present model to that of prker with flexible ill sets, required to nanging knowledge
eed of skilled-techtrade people, with ributes as well as
professionals. The grid and maximum each factors are as
yment 10
d is 80
SS Immigration be subjected to an ment of business
experience.
* A new in-Canada Landing Class of certain temporary workers, including recent graduates from Canadian Schools, who have Canadian work experience and meet the selection criteria as skilled-workers will be allowed to apply for permanent resident status in Canada. This issues are dealt within the regulations. Credit for Canadian education and work experience are allowed in the adaptability factor.
* The Act also committed to promote Canada's humanitarian tradition strengthening the refugee re-settlement from overseas, which is commonly known as group sponsorship of 5 plus.
* Finally, I wish to remind the readers that the new Immigration and Refugee Protection Act is a complicated piece of legislation, requiring a thorough knowledge to interpret the law and apply it. It is in your best interest to consult experienced Immigration Lawyers to your Immigration needs and not your unregulated, self-proclaimed Immigration Consultants in your neighbourhood.
Are you missing Out On your GST/HST credit?
If you have a modest income, you can offset all or part of the Goods and Services Tax (GST) you pay. You can receive credit payments for GST or Harmonized Sales Tax (HST) for yourself, your spouse and your children, but first, you have to file a tax return, whether or not you have any income. Make sure you complete the GST/HST credit application section of the return. š.
1 800 959-1953
www.ccra.gc.ca/benefits
O2
Eleventh anniversary issue

Page 57
அண்மையில் குடும்ப நீதிமன்றத்தில் Bil உம் (இன்னொரு வழக்கறிஞர்) நானும் எங்கள் வழக்கு எடுக்கும் வரை காத்துக் கொண்டிருந்தோம். இருவரும் Children's Lawyer Panel இல் இருப்பதால் பல பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை கதைத்து ஆராய்வோம். அன்று அவர் கவலையுடன் ஒரு பிள்ளையின் கதையைக் கூறினார். அந்தப் பிள்ளையின் வழக்கறிஞராக அவரை நீதிமன்றம் நியமித்திருந்தது. தகப்பனால் g56trugggbulgit 35 Children Aid Society (CAS) அந்தப் பிள்ளையை பொறுப்பு எடுத்து Foster Home இல் விட்டிருந்தார்கள். தகப்பன் அந்தப் பிள்ளையை திருப்பி எடுப்பதற்கான ஒரு திட்டத்தை (Plan of care) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. Bill எத்தனை கூறியும் அவர் தனது உறவினர்களிடம் உதவி நாடவில்லை. காரணம் CAS தனது பிள்ளையை எடுத்து விட்டது தனக்கு மரியாதைக்குறைவு என நினைத்தார். ஒரு வழக்கறிஞரையும’ வைக்கவில்லை. இப்படியே காலம் ஓடி இறுதியில் பிள்ளையை அரசாங்கப் பிள்ளையாக (Crown ward) தீர்மானித்து அதை தத்து (Adoption) எடுப்பதற்கும் ஒழுங்கு செய்து விட்டனர். அதன் பின் அவர்களின் உறவினர் ஒருவர் இதையறிந்து தான் அந்தப் பிள்ளையை வளர்க்க விரும்பினார். ஆனால் CAS உடன் தொடர்பு கொண்ட போது காலம் கடந்து விட்டதால் (பிள்ளையை ஏற்கனவே தத்துக்குக் கொடுத்து விட்டதால்) பிள்ளையை அவரால் வளர்ப்புக்கு எடுக்க முடியவில்லை. இதனால் தான் பிள்ளைகள் சம்பந்தமான CAS வழக்குகளில் நீங்கள் நேரத்தை வீணாக்காமல் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இதை எழுதும் போது எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு பெண் குழந்தை. தாயால் பார்க்க முடியாத நிலை. தந்தைக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் கொடுத்தும் அவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் CAS இன் சம்மதத்துடன் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என எவ்வளவோ முயற்சி செய்தேன் யாராவது அந்தப் பிள்ளையை வளர்ப்பார்களா என்று பார்க்க. ஒருவரும் முன்வரவில்லை. இறுதியில் அப்பிள்ளையை நீதிமன்றம் Crown Ward என தீர்மானித்த போது ஒரு தாய் என்ற முறையில் எனக்கு அழுகை வந்தது. ஆனால் கிட்டத்தட்ட 1 மாதத்துக்குள் ஒரு உறவினர் என்னுடன் தொடர்பு கொண்டு தான் அந்தப் பிள்ளையை தத்து எடுக்கப் போவதாக அறிவித்தார். CAS இடம் விசாரித்த போது பிள்ளையை இன்னும் தத்துக்கு விடவில்லை. இதனால் அந்த உறவினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து அப்பிள்ளையை தத்து எடுக்க முடிந்தது. அதைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. முன்பே ஒருமுறை நான் ‘தமிழர் தகவலில்
பிள்ளைகளைத் துன்புறு போது, பிள்ளைகளின் Children Aid Society ( பெற்றோரிடமிருந்து எடு குறிப்பிட்டிருந்தேன். ம சூழ்நிலையில் அப்படி என்பதைக் குறிப்பிடுகிே நீங்கள் அடித்து கண்டி பிள்ளைகள் உடம்பில் காயம் ஏற்பட்டால் பெற் சட்டத்தின் கீழ் குற்றஞ் பிள்ளையைப் பிள்ளைக எடுத்துச் செல்லும்.
பிள்ளைகளைத் தகுந்த கவனிக்காமல் விட்டால் கடுமையான குளிர்கால அணிந்து வெளியில் அ பெற்றோருக்கு பிள்ளை தகுதி இல்லை என பி எடுக்கலாம்.
பன்னிரண்டு வயதுக்கு தனியே விட்டு விட்டு ( பாதுகாப்பில் அக்கறை கருதப்படுகின்றது.
அடுத்ததாக சிறுபிள்ை பாலியல் திருப்திக்கு ப கருதப்பட்டு CAS பிள்ை
குழந்ை
Lutg
பெற்றோரிடமிருந்து எடு
CAS என்ன காரணத்து பிள்ளைகளை எடுத்துச் உடனே ஒரு வழக்கறி மிகவும் முக்கியம். அெ கதைப்பதில் பிரயோசன பிள்ளைகளை எடுத்துச் நாட்களுக்குள் நீதிமன் தாக்கல் செய்ய வேண் நாட்களுக்குள் CAS வ செய்யாவிடின் உங்கள் தகுந்த நடவடிக்கை எ உறவினரோ நண்பரோ பார்க்கத் தயாராக இரு (b Plan of care FLDji பொறுப்பில் பிள்ளைகை சமயங்களில் பெற்றார் agement, Counselling மாதங்களின் பின் பிள் பெற்றோரிடம் சில நிப விடுவார்கள்.
CAS பொதுவாக பிள்ை பெற்றோரிடமிருந்து எ( பாதுகாப்புக்கு ஏதாவது ஆனால் CAS இன் குற் என்றால் உங்கள் மறு
தமிழர் தகவல்
பெப்ரவரி C

57
புத்தல் பற்றி எழுதிய பாதுகாப்பு கருதி CAS) பிள்ளைகளை \க்கலாம் என்று லுபடியும் என்ன எடுக்கலாம் றன். பிள்ளைகளை க்கும் போது தழும்பு அல்லது றோர் குற்றவியல் சாட்டப்படுவதுடன் ளைப் பேணும் சங்கம்
முறையில்
உதாரணமாக 0த்தில் தக்க உடுப்பு னுப்பாவிடினும் களை வளர்க்கும் i60)61560)6T CAS
குறைந்த பிள்ளையை போவதும் பிள்ளையின் பில்லை எனக்
ளயை தங்கள் ாவிப்பதும் தவறாக
D6856)6
தைகள் ѣптШц
Sத்துச் செல்லலாம்.
|க்காக உங்கள் - சென்றாலும் நீங்கள் ஒருரை வைப்பது பர்களுடன் கோபப்பட்டு மில்லை. * சென்று 5 றத்தில் வழக்கு டும். நீதிமன்றத்தில் 5 ழக்கு தாக்கல்
வழக்கறிஞர் மூலம் டுக்கலாம். உங்கள்
பிள்ளைகளை ந்தால் உடனடியாக பபித்து அவர்கள் )ள எடுக்கலாம். சில
6Jg5m 6nıgöl Anger manஎன்று போனால் 3 ளையை திரும்ப ந்தனைகளுடன்
)6YᎢ8Ꮟ6ᏈᎠ6iᎢ இப்பது அவர்களது
நேர்ந்தால் மட்டுமே. றச்சாட்டு தவறானது 1பை ஒரு
Child Protection
மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குத்தான் உடனே வழக்கறிஞர் தேவை. அப்படி வழக்கறிஞரை தேர்ந்தெடுக்கும் போது அவருக்கு CAS வழக்குகளில் அனுபவம் இருப்பது அவசியம். அப்படி அனுபவம் இருக்கிறதா என விசாரித்து வைக்க வேண்டும். ஏனெனில் எல்லா வழக்கறிஞர்களும் பிள்ளைகளை பாதுகாத்தல் சம்பந்தமான வழக்குகள் செய்வதில்லை.
இதைத் தவிர Ontario இல் அட்டர்னி ஜெனரலின் மூலம் நியமிக்கப்பட்ட ஒரு சபை S(55&pg. 3605 Children Lawyer Panel என்று கூறுவார்கள். அதிலுள்ள 6, 1953, 56by E6i, Independent Crow Law Officers appointed by the Lieutenant Governor - is council on the recommendation of the Attorney General to represent children. இவர்களுக்கும் பிள்ளைகள் பேணும் சங்கத்துக்கும் தொடர்பில்லை. பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தமான வழக்குகள் மற்றும் custody வழக்குகளில் பிள்ளைக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கும்படி நீதிமன்றத்திடம் கோரினால் அப்படி அவர் நியமிக்கப்படுவார். அவர்களுக்கான fees நீங்கள் கொடுக்கத் தேவையில்லை.
இந்த பிள்ளையின் வழக்கறிஞர் பிள்ளையுடன் சந்தித்து அந்த பிள்ளையின் நோக்கம், விருப்பம் முதலியவற்றை அறிந்து பிள்ளையைப் பற்றி பெற்றோருடன், ஆசிரியருடன், பெற்றோரின் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து சகல விபரங்களையும் பெற்று பின் அப்பிள்ளைக்கு எது நல்லது என்பதை நீதிமன்றத்துக்கு எடுத்துரைப்பார். pfgup6 pub Child's Counsel g6) G6 (g கவனமாக அவதானித்து முடிவு எடுக்கும். பல வழக்குகளில் தகப்பனும் தாயும் பிரிந்த பின்பு தகப்பன் எப்போது என்ன முறையில் பிள்ளையைப் பார்க்கலாம் என இந்த பிள்ளையின் வழக்கறிஞர் சிபார்சு செய்திருக்கிறார் என பார்க்கும். பிள்ளைகள் பேணும் சங்கம் செய்வது சரியில்லையென்றால் அதையும் எடுத்துரைப்பார்கள்.
கனடாவில் இப்படி பிள்ளைகளின் நலன், பாதுகாப்பு கருதி எத்தனையோ சட்டங்கள் வசதிகள் இருக்கின்றன. அந்த வசதிகளை பாவித்து, சட்டத்துக்கு அமைய உங்கள் பிள்ளைகளை நன்றாக வளருங்கள்.
தெய்வா மோகன் கனடிய வழக்கறிஞர்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 58
58
தமிழீழத் தமிழர்களுக்கு இரண்டு கடமைகள் உண்டு. ஒன்று நாம் புலம்பெயர்ந்தாலும் தமிழீழ மண்ணையும், மொழியையும் பாதுகாக்கும் யாவர்க்கும் எமது ஆதரவை வழங்குவது. இரண்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வருங்காலச் சந்ததிகள் தமது மொழியை அவர்களது நாவில் இருந்து அகற்றாமல் பார்த்துக் கொள்வதும். அதன் முலம் தமது பண்பாட்டுக் கோலங்களை பாதுகாத்துக் கொள்வதும் ஆகும்.
இங்கு எம்மவர் மத்தியில் தமிழன்பர்கள் தொழிலும் செய்கிறார்கள், தொண்டும் செய்கிறார்கள். ஆனால் தொழில் வேறு தொண்டு வேறு. நிச்சயமாக இரண்டும் ஒன்றல்ல.
தொழில் செய்யும் நாங்கள் ஊதியத்தினைப் பெற்றுக் கொண்டே எமது பணியைச் செய்கின்றோம். எனவே பணத்தை மக்களிடம் பெற்றுக் கொண்ட பின்பு நாங்கள் சேவை செய்கின்றோம் என்று கூறிக்கொள்வது அழகல்ல. கடமையுணர்வுள்ள ஒரு ஊழியன் தான் கை நீட்டிப் பெற்றுக் கொள்ளும் பணத்திற்கு உண்மையாகவும், நியாயமாகவும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். இன்று தமிழ் அன்பர்கள் மத்தியில் பலர் எம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி “ஏன் உங்களால் ஒரு ஊழியனுக்கு உரித்தான கடமையுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்ற முடியவில்லை?” என்பதேயாகும். இதனால் நியாயமாகவும், பொறுப்புணர்வோடும் பணியாற்றும்அன்பர்கள் கூட அநாவசிய பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியுள்ளது. பொறுப்புணர்வோடும், அதீத கவனத்தோடும் பணி செய்ய வேண்டிய அன்பர்கள், இவர்கள் பேசப் பழக நல்லவர்களாக இருந்த போதும் தமது வாடிக்கையாளர்களை, கட்சிக்காரர்களை, நோயாளர்களை காலம் தவறிப் பார்ப்பதனாலும் கணக்கின்றிப் பார்ப்பதனாலும் பல தமிழ் அன்பர்கள் மனம் நொந்து கூறும் கதைகள் ஏராளம். இது
நாணயத்தின் ஒருபக்கம் என்றால் மற்றப் பக்கம் மட்டும் சரியாக உள்ளதா என்றால்அதுவும் இல்லை. சேவையைப் பெற்றுக் கொள்ள வரும் அன்பர்கள்
தம்பையா முரீபதி
கனடிய வழக்கறிஞர்
தொழிலும் தொண்டும் ஒன்ற
காலம் தவறி வருவதும் கொடுப்பனவுகளை கெ ஏமாற்றுவதும், அடிக்க மாற்றி அதனால் பாரது வரும்போது யாராவது
பழி போடுவதும், இதை வைத்து ஒரு தொழில்
தொழில் செய்யும் இன் மட்டந்தட்டுவதும், இை மாக்கும் ஒரு விளம்பரப எம்மவர் மத்தியில் சர்வ விட்டது. பல தமிழ் அ6 வகையிலும் பாதிக்கப்ப என்பது உண்மையே. : வாங்கித் தொழில் புரிய நாங்கள் தொழிலாளிக தொண்டர்கள் அல்ல 6 மனதில் நிறுத்திக் கொ தமிழ் பேச முடிந்த அ அறிவு குறைந்தவர்கள் அற்றவர்கள் மற்றும் த போகவேண்டும், எம்ம6 வேண்டுமென்ற அபிமா எம்மை நாடி வருகின்ற அரவணைக்கத் தவறின தியாக உணர்வோடு ட பணம் மட்டும் என்ற கு தொழில் செய்வோமேய விரைவில் இவர்கள் எ பிரிந்து வேறு இனத்தள செல்வார்கள், அவர்கள் பெறுவார்கள் என்பதும்
அடுத்தது, தொண்டு. ( காலத்தையும், பணத்ை சமூகத்திற்காக செலவு மழை, காற்று, வெயில் குறிக்கோளை நோக்கி செயலாற்றுவது. சமூக அக்கறை காட்டுவதே
பெயரால் எம்மை வளர் அல்ல. தொண்டு எதை எதிர்பார்த்துச் செய்வத உண்மையான தொண் தானே வந்தடைகின்றது தொண்டன் அதைத் தே சரித்திரம் இல்லை. தெ வருபவர்கள் நான் அை என்னால் தான் எல்லா நடக்கின்றது என்று கூ அழகல்ல. தொண்டு ம வருபவர்கள் யாவரைய நியாயத்துக்குக் கட்டுப் சமூகத்தின் வளர்ச்சியே தியாக உணர்வோடு ( வேண்டும். இதே வேை அங்கத்தவர்கள் கூட ெ
AMLS INFORMATION
February 2O
 
 
 

), பணக் ாடுக்காமல் டி பணியாளர்களை ாரமான விளைவுகள் ஒருவர் தலையில் தச் சந்தர்ப்பமாக செய்பவர் அதே னொருவரை தத் தனக்கு சாதக)ாகவும் பாவிப்பதும்
சாதாரணமாகி ன்பர்கள் இந்த ட்டுள்ளார்கள் எனினும் பணம் |ம் அன்பர்களாகிய ளேயன்றி ான்பதை அடிக்கடி ள்ள வேண்டும். தாவது ஆங்கில , அல்லது மிழன் தமிழனிடம் வர் உழைக்க னம் உள்ள பலர் ார்கள். அவர்களை ால் அவர்களுக்கு ணி செய்யத் தவறி றிக்கோளுடன் பானால் மிக ங்களிடம் இருந்து பரை நாடிச் ாது சேவையைப் உறுதி.
இது நாம் எமது )தயும் எமது
செய்வது. பனி, பாராது ஒரு , சமூக உணர்வுடன் த்தின் வளர்ச்சியில் தவிர அதன் ரத்துக் கொள்வது தயும் தனக்காக ல்ல. ஆனால் டனைத் தேடி புகழ் து. ஒரு உண்மைத் நடிச் சென்றதாகச் ாண்டு செய்ய தைச் செய்தேன், ம் நடந்தது, றிக் கொள்வதும் )ணப்பான்மையுடன் பும் அரவணைத்து, பட்டு, தனது ப பிரதானம் என்ற செயற்படுதல் ளை சமூக தொண்டு செய்யும்
அன்பர்கள் பல சிரமத்தின் மத்தியில் தமது சேவையைச் செய்கிறார்கள் என்ற புரிந்துணர்வுடன் அவர்களை அணுக வேண்டும். சமூகசேவையாளர்களுக்கு தமது உதவிக்கரத்தினை நீட்டத் தயங்கக்கூடாது. கேள்விகள் கேட்கத் துடிக்கும் அன்பர்கள் முதலில் இந்தச் சமூகத்திற்கு நான் என்ன செய்தேன் என்று முதலில் தன்னைத்தானே கேட்டுக் கொண்ட பின்பு கேள்வி கேட்க வேண்டும். தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின்பு, தமது குடும்பத்தை வளமாக்கிய பின்பு பல அன்பர்கள் சேவையாளர்களாக மாறத் துடிக்கின்றார்கள். இது பிழை அல்ல ஆனால் தம்மையும் வளப்படுத்தாமல், தம் குடும்பத்தையும் பாதுகாக்காமல் இன்னும் சமூகமே பெரிது என்று தொண்டு செய்யும் தியாகிகள் எமது மத்தியில் உள்ளார்கள் என்பதனைத் தமிழ்ச் சமூகம் மறந்து விடக்கூடாது. அவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களை ஆற்றுப்படுத்தல் மூலம் பொதுப்பணி புரியுங்கள். நிச்சயம் சமூகம் முன்னேறும்.
மொத்தத்தில், இக்கட்டுரை ஒரு தத்துவக் கட்டுரை அல்ல. 12ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகும் தமிழ் மணம் வீசும் தமிழர் தகவல்’ மூலமாக கனடா வாழ் தமிழ் இனத்துக்கு எனது மனதில் உள்ள ஆதங்கத்தினை எடுத்துக் கூறியுள்ளேன். அவ்வளவே! நான் எழுதியவை அனைத்தும் தமிழ் அன்பர்கள் மனம் நொந்தும், வெந்தும் கூறக் கேட்டவை.
தமிழ் அன்பர்களாகிய நாங்கள் எங்கள் தொழிலையும், தொண்டினையும் சரியாகச் செய்யத் தவறினால் எங்கள் இனம் எங்களை வெறுத்து வேறு இடம் நாடிச் செல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதனையும் இன்று அன்பு கலந்த எச்சரிக்கையுடன் கூறி வைக்கின்றேன்.
ஒஹறிப் அட்டை உங்களிடம் இல்லையா?
நீங்கள் ரொறன்ரோ பகுதியில் வசிப்பவரா? உங்களிடம் வைத்திய வசதி பெறுவதற்கான 'ஒஹிப் அட்டை இல்லையா? அப்படியானால் நீங்கள் 416 261 3466 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் செலுத்தாமல் வைத்தியர்களைச் சந்திக்க முடியும்.
O2
Eleventh anniverscary issue

Page 59
சம்பவம் 1: வெள்ளிக்கிழமை நவம்பர் 30ம் திகதி; கனடாவில் வசித்த சில வருடங்களுக்குள்ளேயே, தமக்கென ஓர் இல்லம் அமைத்திட வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு தமக்குக் கிடைத்ததையிட்டு இறைவனுக்கு நன்றி கூறுவதற்காக பாலாவும் மனைவியும் கோயிலுக்குச் சென்று திரும்பியிருந்தார்கள். 'அபார்ட்மென்டில் இருந்து புதிய வீடு கொள்முதல் செய்து இன்று மாற இருப்பதால் பெட்டி, படுக்கை, தளபாடங்கள் என்று அபார்ட்மென்ட் முழுவதும் நிலத்தில் பொருட்கள். இரண்டு நாட்களுக்கு முதல், தாம் வீடு வாங்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றி, உறுதியையும் திறப்பையும் தமது சார்பில் பெற்றுக் கொள்வதற்காக நியமித்த சட்டத்தரணியின் காரியாலயத்திற்குச் சென்று, அதற்குரிய பத்திரங்களில் கையொப்பமிட்டு, தமது down payment மற்றும் செலவுகளுக்கான காசோலையைக் கொடுத்திருந்தார்கள். மிகுதிப் பணம், வங்கிக்கு வீடு Morgage பண்ணப்படுவதால், வங்கி நேரடியாக சட்டத்தரணிக்கு நவம்பர் 30ம் திகதி காலை அனுப்பி வைக்கும் என்று அவர்களின் சட்டத்தரணி கூறியிருந்தார். Morgage சில நிபந்தனைகளுக்கு அமைவாகவே வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தபடியால் அந்த நிபந்தனைகளின் ஒரு பிரதியை பாலாவிடம் சட்டத்தரணி கொடுத்திருந்தார். பாலா தற்சமயம் வசிக்கும் மாடிமனை வாடகை என்றபடியால் சட்டப்படி இரண்டு மாதம் அறிவித்தல் கொடுத்து, அபார்மென்ட்டிற்கு அடுத்த நாள் இன்னொரு குடும்பம் வர இருப்பதாக சுப்பிரின்டன்ட் கூறியிருக்கிறார். “கமலா, திறப்பு ரெடி என்று சட்டத்தரணி காரியாலயத்திலிருந்து ஒரு மணியளவில் வரும் என்று கூறினார்கள். அழைப்பு வந்தவுடன் நான் திறப்பை எடுத்துக் கொண்டு வாறன். நீர் சிவாவைக் கூப்பிட்டு moving truck ஐ கொண்டு வரச்சொல்லும், நேரத்துக்கு move பண்ண வேணும். அவரும் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றது, நான் ரவிக்கும் கண்ணனுக்கும் moving உதவி செய்யச் சொன்னனான். அவை வேலைக்குப் போகவில்லை. அடிச்சவுடனை வருவாங்கள்” என்று பாலா மனைவிக்குக் கூறிக் கொண்டு இருக்கும் போது தொலைபேசி அடித்தது. ஆர்வத்துடன் சென்று தொலைபேசியை எடுத்தான். மறுபக்கத்தில் சட்டத்தரணி. "திறப்பு ரெடியா? இப்ப வாறன்” என்று கூறிய பாலாவுக்கு எதிர்பாராத செய்தி தான் காத்திருந்தது. நிபந்தனைகளைப் பற்றி தெளிவாக கூறியிருந்தும் பாலாவுக்கு Morgage பணம் சட்டத்தரணிக்கு வங்கியினால் அனுப்பி வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. “Mortgage இற்குரிய Cheque எமக்கு வந்துவிட்டது. ஆனால் தமது அழைப்பு வரும் வரை அதை "hod” இல் வைக்கும்படி வங்கியிடம் இருந்து அறிவுறுத்தல் வந்திருக்கு. Morgage இற்குரிய காசோலையை பாவிக்க முடியாது. இன்னும் சில LD60s Gibyub SC discs. 6. It issuillfcbbg. Mortgage cheque g release பண்ணும்படி அறிவுறுத்தல் கிடைத்தவுடன் நான் உங்களை மறுபடியும் அழைப்பேன் பொறுத்திருங்கள். இன்று திறப்பு கிடைப்பது சந்தேகம்” என்று சட்டத்தரணி அறிவுறுத்தினார். நேரே Morgage banker உடன் கதைக்க வேண்டும் என்று கூறினார்.
சம்பவம் 2 ராதா என்பவர் ஒரே நாளில் (திகதியில்) ரொறன்ரோவிலிருக்கும் தனது apartment ஐ விற்று, மார்க்கம் பகுதியில் ஒரு வீடு வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். புதிய வீட்டை வாங்குவதற்குரிய பணத்தின் ஒரு பகுதி அபார்ட்மென்ட் ஐ விற்றுவிடும் பணத்திலிருந்து தான் வரவேண்டும். சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அபார்ட்மென்டை வாங்க இருந்தவருக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அந்தத் தினத்தில் ராதாவின் சட்டத்தரணியிடம் பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரு நிலைமை. அதே சமயம், ராதாவிற்கு, மார்க்கம் பகுதியில், தனது வீட்டை விற்க ஒப்பந்தம் செய்து கொண்ட றொபர்ட் தனது மார்க்கம் வீட்டை விற்று வரும் பணத்தினைப் போட்டு றிச்மண்ட் ஹில்லில் அதே தினத்தில் புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். ஒரே நாளில் ராதா தனது அபார்ட்மென்ட்டில் இருந்தும், றொபர்ட் தனது வீட்டிலிருந்தும் மாறுவதற்காக truck இல் வீட்டுத் தளபாடங்கள், மற்றும் யாவும் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ராதாவின் அபார்ட்மென்ட் வாங்க இருந்தவருக்கு ஏன் திடீரென்று அதை வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும்? ராதாவுக்கு இந்த நிலைமையால்
தமிழர் தகவல் 婚 Ghurgreuf

மார்க்கம் வீட்டை வாங்க முடியாது ஒரே குழப்பம். இதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?
சம்பவம் 3: வீட்டை விற்பவருடன் அதை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்து 5 நாட்களுக்குள், வீட்டைப் பரிசோதனை செய்யும் நிபந்தனைக்கு அமைய ரவி ஸ்காபரோவில் டிசம்பர் 15ம் திகதி ஒரு வீடு வாங்குவதற்கு கையொப்பமிட்டிருந்தார். பரிசோதகர் முக்கியமான திருத்த வேலைகள் இருப்பதாகக் கூறியபடியால், அந்த வேலைகளை டிசம்பர் 15ம் திகதிக்குள் விற்பவர் முடித்துத் தர வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைய ஒப்பந்தம் முடிவாயிற்று (Confirmed). வீடு கை மாறுவதற்கு முதல் தினம் வீட்டை விற்பவர் செய்து முடிப்பதாக உறுதியளித்த விடயங்களில் ஒன்றையுமே சரிவரச் செய்து முடிக்கவில்லை என்பதை ஏஜன்டுடன் ரவி வீட்டுக்குச் சென்று பார்த்த போது அவதானித்தார். ஆனால் அந்தக் காரணத்தை மட்டும் வைத்து டிசம்பர் 15ம் திகதி வீட்டை வாங்குவதற்கு மறுக்க முடியாது. மறுத்தால் முற்பணத்தை இழக்க நேரிடும். ஆகையால் விற்பவர் செய்து முடிப்பதாக உறுதியளித்த செயல்களை முடிக்காமலே வீட்டை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ரவிக்கு அலுவலகத்தில் உறுதியளித்ததற்கமைய வீட்டை வீட்டுப் பரிசோதகர் பரிசோதித்த போது, Closing date இற்கு முன்னதாக, ரவியின் திருப்திக்கேற்ப அந்தத் திருத்த வேலைகளை செய்து முடித்து தருவதாக விற்பவர் எழுத்தில் உறுதியளித்திருந்தாரே? ரவி திருத்த வேலைகள் முடியாமலே வீட்டை ஏன் வாங்க வேண்டும்?
மேற்கூறிய சம்பவங்கள் வீடு வாங்குவதற்கென ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் எதிர்கொள்ளக்கூடிய சிலவற்றின் உதாரணங்கள். ஒருவர் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல், இலகுவாக, மனச் சஞ்சலமின்றி, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தினத்தில், சுமுகமாக வீட்டை வாங்கி எவ்வாறு move பண்ணலாம்?
ஒருவர் வீடு வாங்க வேண்டும் என்ற முடிவு செய்தவுடன், எங்கு, என்ன விலைக்கு, எத்தகைய வீடு என்று தீர்மானிப்பதற்கு முன்னதாக, தொடர்பு கொள்ள வேண்டிய முதலாவது இடம் ஒரு வங்கி, அங்கு G365g Pre approval of mortgage Guliopsis Gd5(T6it 6m (36J608T(6b. Down payment இற்கென அவர் சேமித்த பணம், மாதாந்த வருமானம், செலவுகள் மற்றும் பல விடயங்களைக் கணக்கிலெடுத்து வங்கி எவ்வளவு பணத்தை அவர் ஆகக்கூடிய mortgage ஆகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை எழுத்தில் அறிந்த பின்பு தான் கட்டுப்படியான (Affordable) வீட்டை வாங்குவதற்கு முற்பட வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட முதலாவது சம்பத்தில், வங்கி சில நிபந்தனைகளுக்கு அமையவே morgage ஐ பாலாவுக்குக் கொடுத்திருக்கும். உதாரணங்கள்: Down payment என்று நீங்கள் குறிப்பிட்டது எங்கு வைப்பிலிட்டிருக்கிறீர்கள்? வருமானம் பற்றிய 85955856it (Employment letter), credit check, வருமான வரிT-4 slip, வீட்டின் பெறுமதியைக் கணித்தல் (Appraisal). வீடு வாங்கும் ஒருவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதே நேரத்தில் ஒரு சட்டத்தரணி, வீடு வாங்குபவர் mortgage கொடுக்கும் வங்கியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார். mortgage இற்காக வீடு வாங்குபவரை மேற்கூறியவை போன்றவற்றின் அடிப்படையில் approve பண்ணும் வங்கி, குறித்த வீட்டை வங்கிக்கு ஈடு வைக்கலாம் (மறுபக்கம்)
யசோ சின்னத்துரை கனடிய வழக்கறிஞர்
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 60
60
வீடு கொள்முதல்
என்று சட்டத்தரணியின் அங்கீகாரம் (approved) எழுத்தில் வங்கிக்கு அளிக்கப்பட வேண்டும்.
பாலா Pre-approval எடுத்ததுடன் நின்றுவிடாமல் வங்கி விதித்த நிபந்தனைகளை அல்லது வங்கிக்குக் கொடுக்க வேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட விபரங்களைக் கொடுத்து, முற்கூட்டியே தொடர்பு கொண்டு வேறு விபரங்கள் தேவைப்பட்டால் அதை வங்கியின் திருப்திக்கு ஏற்றவாறு கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. வங்கி என்னென்ன அடிப்படையில் ஒருவரது Morgage ஐ approve பண்ணி இருக்கின்றது என்பது சட்டத்தரணிக்குத் தெரிய நியாயமில்லை. வழக்கமாக எந்தச் சட்டத்தரணியும், வங்கிக்குக் கொடுக்க வேண்டிய விபரங்களைக் கொடுக்குமாறு வீடு வாங்குபவருக்கு அறிவுறுத்துவார்.
சம்பவம் இரண்டில், ராதாவின் அபார்ட்மென்டை வாங்க இருந்தவர் ஏதோ காரணத்தினால் அபார்ட்மென்டை வாங்க முடியாததால், ராதா திகைக்க வேண்டிய அவசியமில்லை. ராதாவின் அபார்ட்மென்டை வாங்க இருந்தவர் ஒப்பந்தத்தின் படி நடக்காமல் விட்டதால் சட்ட விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ராதாவின் சட்டத்தரணி அபார்ட்மென்டை வாங்குபவரின் சட்டத்தரணியைத் தொடர்பு கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்.
சிறிய செலவுகள் இதற்கு ஏற்பட்டாலும், ராதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை இலகுவாக நிவர்த்தி செய்யப்படலாம். வங்கியில் mortgage பற்றி கதைத்து approval எடுக்கும் போது இணைப்புக் கடன் (Bridge financing) ஒன்றினைத் தற்பாதுகாப்பாக ஒழுங்கு செய்திருந்தால், ராதா தனது அபார்ட்மென்டை விற்க முடியாத நிலைமையிலும், வங்கியிடம் தொடர்பு கொண்டு, ஏற்கனவே தற்பாதுகாப்புக்காக விண்ணப்பித்திருந்த இணைப்புக் கடனைப் பெறுவதன் மூலம் மார்க்கம் பகுதியில் வாங்க இருந்த வீட்டை வாங்கி மாறலாம்.
தனது வீட்டை ராதாவுக்கு விற்ற றொபர்ட் என்பவர் ராதா கொடுத்த பணத்தினைப் பாவித்து றிச்மன்ட் ஹில்லில் தாம் வாங்கவிருந்த வீட்டை எந்தத் தடங்கலுமின்றி வாங்கலாம். இணைப்புக் கடன் இருந்தபடியால் குறிப்பிட்ட தினத்தில் விற்க முடியாத காரணத்தினால் ராதாவுக்குப் பிரச்சனை ஏற்பட்டிருக்க இடமில்லாது போயிருக்கும்.
சம்பவம் மூன்றில், ஒப்பந்தத்தில், பரிசோதனைக்குரிய நிபந்தனையை நீக்கும் பொழுது இன்னொரு நிபந்தனையை விற்பவரிடமிருந்து எழுத்தில் பெற்று ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்திருக்கலாம். "திருத்த வேண்டிய விடயங்கள் ஒவ்வொன்றையும் முடிவு திகதிக்கு முதல், வீடு விற்பவர், ரவியின் திருப்திக்கேற்ப முடிக்காது விட்டால் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணம் வீட்டின் விலையிலிருந்து கழிக்கப்படும்” என்ற நிபந்தனை விதித்திருந்தால் ரவிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ரவி வீட்டைக் குறித்த தினத்தில், திருத்த வேலைகள் முடியாவிட்டாலும் கொள்முதல் செய்து, தாமாகவே இருந்த வேலைகளைச் செய்து முடித்திருப்பார்.
மேற்கூறிய மூன்று நிகழ்வுகளை விட எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகள் வீடு வாங்குபவர்கள், விற்பவர்கள் எதிர்கொள்கிறார்கள். இத்தகைய நிர்ப்பந்தங்களை வீடு வாங்குபவர் சில முன்னேற்பாடுகளினால் தவிர்த்துக் கொள்ளலாம்.
வீடு வாங்கச் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, Mortgage, வாங்குவதில் வீடு வாங்கும் முகவரின் பங்கு, சட்டத்தரணியின் பங்கு போன்ற தகவல்களை ஓரளவு அறிந்து வைப்பது நல்லது. தொழில்சார் நிபுணத்துவ ஆலோசனை (Professional Advice) பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தத் துறையில் இருப்பவர்களுடன் கலந்தாலோசிப்பது சிறந்தது. வீடு வாங்கி அனுபவமுள்ள நண்பர்கள், உறவினர்கள், காரியாலயத்திலோ வேலை இடத்திலோ உங்களுடன் வேலை செய்பவர்களிடமிருந்து அவர்களுடைய அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்று முற்கூட்டியே பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். s6.jssfullfossig Real estate agents, 6 ridu Sygiiga,6i, Mortgage
TAALS NFORMATON
 

பிரதிநிதிகள், Real estate சட்டத்தரணிகள் போன்ற வீடு வாங்குவதில் பங்களிக்கும் Professionals இன் பெயர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அனுபவமுள்ள சிறந்த Professionals உடன் தொடர்பு கொண்டு, கலந்தாலோசித்து அவர்கள் கூறும் ஆலோசனையைக் கேட்டு அவர்களின் கூற்றுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக, வீடு விற்பவருக்கும் வாங்குபவருக்குமிடையில் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட விடயங்களை பற்றித் தெளிவான விளக்கம் இருக்க வேண்டும். சந்தேகமான அர்த்தம் கொடுக்காத தெளிவான சொற்பதங்களை ஒப்பந்தத்தில் போட வேண்டும். எழுத்திலுள்ள ஒப்பந்தத்தை விட நீங்கள் வாய்ப் பேச்சில் என்ன பேசியிருந்தாலும் அவை செயற்படுத்தப்பட முடியாதவை. வீடு வாங்குவதற்கு உங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணியை நீங்கள் தெரிவு செய்து ஒப்பந்தத்தைக் கலந்தாலோசிப்பதனால் முன்கூட்டியே பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
புது வீடு ஒன்றினை அதன் கட்டிடக்காரரிடமிருந்து வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தமாக இருந்தால் உங்களது சட்டத்தரணியிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்ய வேண்டும். Warranty பற்றித் (Ontario New Home Warranty) Gigsfibg.) G35T6ist (36.60öTGib. Ligu வீடு வாங்கும் ஒப்பந்தம் பலவிதமான விடயங்களை உள்ளடக்கியிருக்கும். முழுமையாக வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் Builder இற்கு வீடு உங்கள் பெயருக்கு மாற்றி திறப்பு கைமாறும் திகதியை மாற்றுவதற்கு உரிமையுண்டு. புதிய 656a56ń6õT 660p6ouil6ù GFububg5Ù JUIL G.S.T Loogpub (Land Transfer Tax) (upg5560) J 6. If, Property Tax, 39,6056). Builders stil356Tg) வீட்டின் விலையை விட, எதிர்பார்க்கும் மற்றைய செலவுகள் so gist JGOOTLDITs Hydro meter, water meters & connection charges, warாanty fee, மரம் நடுவதற்கான செலவு போன்றவை பற்றி முன்னமே அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வங்கியிடம் mortgage இற்காக விண்ணப்பித்து வங்கி உங்கள் விண்ணப்பத்தினை approve பண்ணியவுடன் அந்த விபரங்களை உங்கள் சட்டத்தரணிக்கு வங்கி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
சட்டத்தரணியைச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தினை அறிந்து, செலவுகள் பற்றியும், வீடு வாங்கும் இந்த விடயத்தில் வீடு வாங்குபவர் என்ற ரீதியில் உங்கள் பங்கு என்ன, எப்போது என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் வீடு வாங்கும் போது சட்டத்தரணியின் பங்கு (Role of a lawyer) என்ன என்பதனை அறிதல் வேண்டும். வீட்டுக்கு காப்புறுதி (Insurance coverage) எடுக்க வேண்டும். வங்கிக்கும் வீடு வாங்குவதற்குரிய காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இது அவசியம். காப்புறுதி முகவரிடம் Insurance ஐ சட்டத்தரணிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்த வேண்டும். s rig,6ir FL-gg5J60s salt LITs Hydro, water, Gas departmentts 9 L63 தொடர்பு கொண்டு, நீங்கள் வீட்டுச் சொந்தக்காரராக ஆகும் திகதி அன்று அவர்கள் meter ஐ வந்து வாசித்து, Closing date மட்டுமான செலவை விற்பவருடைய சட்டத்தரணிக்கு அறிவுறுத்துமாறு செய்ய வேண்டும்.
புதிய வீடுகளுக்கு, Builder இனால் வீட்டை ஏற்றுக் கொள்வதற்கு முன்பான Inspection செய்வதற்கு திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். Real estate agent, 6hrig, inspector, insurance company, municipality போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு இறுதியில் உங்கள் பெயருக்கு வீட்டின் உரிமையை (title) எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் வாங்கித் தருபவர் உங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிதான்!
எனவே, நீங்கள் சுமுகமாக உங்களது வீட்டை எந்தவிதமான ஏக்கமோ, முன்னறிவிப்பில்லாத பிரச்சனையோ, பரபரப்போ இன்றி, உங்களுடைய திருப்திக்கேற்றவாறு வாங்குவதற்கு மேற்கூறிய சில தகவல்கள் பயனுள்ளதாக அமையும்.
D2 C Eleventh anniversary issue

Page 61
நம் இனம் அகதிகளாக கனடாவில் கால் பதித்து இரு தசாப்தங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குறுகிய காலத்துள் பல துறைகளிலும் நம் சமூகம் வளர்ச்சியடைந்து கொண்டு வருவது கண்கூடு. இது போற்றத் தக்கதும் மகிழ்ச்சிகரமானதுமாகும். இந்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அமைவது uurlij?
இன்று கனடாவில் தமிழில் வாரப் பத்திரிகைகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல வானொலி நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழர் தகவல் உட்பட சில மாத சஞ்சிகைகள் வெளிவருகின்றன. வாறுத்திற்கு ஒரு தடவை நிதி சேர்ப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எண்ணற்ற இந்து ஆலயங்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் இயங்கி வருகின்றன. இவ்வாறான பொது சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அமைப்புகள் மூலம் நம் வளர்ச்சியைக் கணித்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கிறது. இந்த அமைப்புகளை இயக்குவது யார்?
ஈழத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள்; குறுகிய காலத்துள் கனடாவின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதனைப் பல மட்டங்களிலுமுள்ள கனடிய அரசாங்கங்கள் அங்கீகரித்திருப்பதற்கு முக்கிய பங்கினை வகிப்பது யார்?
"இன்றைய கனடிய தமிழ்ச் சமூகத்தின் முதுகெலும்பாக அமைவது தமிழ் வர்த்தகப் பெருமக்கள் என்றால் மிகையாகாது.”
அண்மையில் தொலைபேசி சம்பாஷணையின் போது தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு. திருச்செல்வம் அவர்கள் கூறினார் “வர்த்தகர் தினம் என ஒரு நாளைப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் தமிழ் பொதுசன தொடர்பு சாதனங்கள் நம் வர்த்தக மக்களுக்கு விழா எடுத்துப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டும்” என்று. இது எவ்வளவு பொருத்தமானது. இக் கருத்தை நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். இந்த நாள் விரைவில் வரவேண்டுமென்றும் ஆசைப்படுகின்றேன்.
தமிழ் சமூக வளர்ச்சிக்காக கனடாவில் அரும்பாடுபடும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் பின்வரும் மூன்று பிரச்சனைகள் கவனத்திற் கொள்ள வேண்டியவை.
1. சமூகப் பிரச்சனை 2. பொருளாதாரப் பிரச்சனை 3. சட்டப் பிரச்சனை
சமூகப் பிரச்சனை
1. அறிவும் அனுபவமும்:
வியாபார நிறுவனம் ஒ லாபகரமாக இயக்குவ வியாபாரம் தொடர்பா அனுபவமும் அவசிய இத்தகைய அறிவும் அ நிலையில், பிறர் ஒரு அனுபவத்தையும் நம் ஒன்றை ஆரம்பித்து ந தோல்வியைச் சந்திக் நமது சமூகப் பிரச்சை கணிப்பீடு. இத்தகைய நோக்கமின்றி ஆரம்பி தெளிவாகத் தெரிகிற
2. ஆரோக்கியமற்ற வி வர்த்தக நிறுவனங்களு ஏற்படுகின்ற ஆரோக் போட்டிக்கும் சமூகப் காரணம். நாம் எப்பெ பொருட்களையும் சே6 எதிர்பார்க்கின்றோம். பொருட்களையும் சே6 பெறுவதற்கு தகுந்த (
இன்ை
வேண்டும் என்பதை 6 இவ்வாறான உயர்மட் வழங்குவதற்கு வர்த்த அதிக செலவாகும் எ சிந்திப்பதில்லை. நமது மட்டமான சேவைகை பொருட்களையும் வழr நிர்ணயிக்கும் பெறுமதி நிறுவனங்களும் வழங் என்பது. இதை நமது
அழகாக, “அரைப் பணத்துக்குக் வேண்டும் ஆறு கடக்கப் பாயவும் கூறியுள்ளார்கள். எமது வரும் மனப்பாங்கின் ச நமது சமுக வர்த்தக ஆரோக்கியமற்ற விய ஈடுபட்டு கொள்விலை விலைக்கு பொருட்கை பெரும் நட்டமடைகிற
3. குறுக்கு வழியில் கு அதிக லாபம் பெறும்
கனடா நாட்டில் வர்த் ஒன்றை நடத்துவதற்கு உள்ளன. குறிப்பாக அரசாங்கத்திற்கு வரி வேண்டுமென்பதை அ அவற்றைச் செலுத்தா வருடம் பல வருடங்க வருமான வரித் திணை விபரங்களுக்கு வருமா
தமிழர் தகவல்
ଗultip: 6luf C
 

61
ன்றை ஆரம்பித்து தற்கு குறிப்பிட்ட ன அறிவும் ) தேவையாகும். புனுபவமும் இல்லாத பரின் அறிவையும் பி வியாபார நிறுவனம் டத்த முற்படுகையில் க நேரிடுகிறது. இது ன எனபது எனது
நிறுவனங்கள் க்கப்படுவது bl
பியாபாரப் போட்டி: நக்கிடையே கியமற்ற வியாபாரப் பிரச்சனையே ாழுதும் உயர்தரமான வைகளையுமே ஆனால் அத்தகைய வைகளையும் பெறுமதி கொடுக்க
கேட்கும் பொழுது முழுச் சொத்தையும், வியாபார நிறுவனத்தையும் இழக்கும் சந்தர்ப்பங்களை நாம் காணுகிறோம்.
4. தகுதி பெறாதோர் சேவை வழங்குவது: நாம் வாழும் கனடா நாட்டில் வீட்டின் முற்றத்துப் புல்லை வெட்டுவதற்கும் பட்டப்படிப்புத் தகுதி எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறாக ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு பட்டப்படிப்பு, தகுதி, தராதரம், அனுபவம் தேவை என அரசு சட்டம் விதித்திருப்பது பொதுமக்களைப் போலிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும், நஷ்டங்களிலிருந்தும், மோசடி ஊழல்களிலிருந்தும் பாதுகாப்பதற்குமாகும்.
இன்று நம் மத்தியில் ஒவ்வொரு துறையிலும் தகுதியும் ஆற்றலும், அனுபவமுடைய நிபுணர்கள் நிறைந்திருக்கின்றனர். ஆயினும் அருகதையற்றவர்களின் கைகளில் நம் சமூக மக்களில் சிலர் சிக்கித் தவிப்பதையும், வியாபார நிறுவனங்கள்
றய தமிழ்க் கனடிய சமூகத்தின்
முதுகெலும்பு
விரும்புவதில்லை. ட சேவைகளை 5க நிலையங்களுக்கு ன்பதனை நாம் எதிர்பார்ப்பு ளயும் தரமற்ற ங்கும் நிறுவனங்கள் ைெயயே முன்கூறிய பக வேண்டும் முதாதைகள் மிகவும்
குதிரையும்
) வேண்டும்” எனக் து சமூகத்தில் நிலவி காரணமாகவே தான் நிறுவனங்கள் ாபாரப் போட்டியில் யிலும் குறைந்த ளை விற்பனை செய்து ார்கள்.
றுகிய காலத்தில் நோக்கம்: தக நிறுவனம் 5 விதிமுறைகள் பலவிதமான வரிகள். கள் செலுத்த |றிந்திருந்தும் மல் விடுவது. ஒரு ளாகி, ஈற்றில் ாக்களம் சொத்து ‘ன விளக்கம்
பெருநட்டமெய்துவதையும் அனுபவ ரீதியாகக் காணக் கூடியதாகவிருக்கிறது. இது விடயம் பற்றி 'தமிழர் தகவலிலி சில வருடங்களுக்கு முன்பு கட்டுரை வெளிவந்ததை நான் அறிவேன். அக் கட்டுரை சமூக மக்களை நன்னெறிப்படுத்தும் நோக்கத்துக்காக எழுதப்பட்டதாகவிருந்தும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. இப்பேர்ப்பட்ட போலிகள் எல்லாத் துறையிலும் மக்களை ஏமாற்றுவது மலிந்து காணப்படுகிறது.
பொருளாதாரப் பிரச்சனை
வர்த்தக வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கியமானது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. பொருளாதாரப் பிரச்சனையென நான் குறிப்பிடுவது வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் முன்பதாக பொருளாதாரத் திட்டத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தையே குறிப்பிடுகிறேன். இங்கு கணக்கியலாளரின் சேவை மிகவும் அவசியம் (மறு பக்கம்)
மனுவல் ஜேசுதாசன் கனடிய வழக்கறிஞர்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 62
=62-ത്ത
தமிழ்க் கனடிய சமூகத்தின் முதுகெலும்பு
என்பதைப் பல வர்த்தக நிறுவனங்கள் உணர்வதில்லை. penny wise pound foolish என ஆங்கிலத்தில் கூறுவதைப் போன்று சிறுதொகையை மிச்சம் பிடிக்கப் போய் பெருந்தொகையை இழந்த &605uJT5 (plq8.pg). “Cost and Management” - GUT(56TIT5TIJ திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் ஒரு வர்த்தக வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மூலகாரணமாக அமைகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அசட்டை பண்ணுகிறார்கள்.
சட்டப் பிரச்சனை
வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் முன் குறித்த வியாபாரத் துறையில் அல்லது தொழில்ரீதியில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அதன் பின் கணக்கியலாளரினதும் சட்ட நிபுணரினதும் ஆலோசனை பெற வேண்டும்.
வர்த்தக நிறுவனம் ஒன்றை பின்வரும் முறைகளில் ஆரம்பிக்கலாம்: 1. புதிதாக ஆரம்பித்தல் 2. இயங்கி வரும் ஒன்றை பின்வரும் முறைகளில் ஒன்றுக்கமைய கொள்வனவு செய்தல். அ) சொத்துக் கொள்வனவு - இது Bulk Sale Act என்னும் சட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட வேண்டும். ஆ) பங்கு கொள்வனவு
புதிதாக ஆரம்பித்தல் வியாபாரம் ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கும் பொழுது சட்டரீதியாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை: 1. 35 LqLi (55560)85 (Property Lease) 2. நகர/மாநகர அனுமதிப் பத்திரங்கள் (Municipal/City permits)
கட்டிடக் குத்தகை: W
கட்டிடக் குத்தகையின் ஒழுங்கு விதிகளையும் நிபந்தனைகளையும் சரிவர வாசித்து விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இந்த ஆவணம் பல பக்கங்களைக் கொண்டதாகவும் சட்டவிதி முறைகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதால் சகலரும் இலகுவில் வாசித்து விளங்கிக் கொள்ள இயலாது. ஆகவே குத்தகைப் பத்திரத்தில் கையொப்பமிடுமுன் சட்டத்தரணியின் ஆலோசனை பெறுவது மிகவும் நன்மை பயக்கும்.
அனுமதிப் பத்திரங்கள்:
முறைப்படி விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்ட அனுமதிப் பத்திரமின்றி கனடாவில் எதுவித வர்த்தகமோ அல்லது தொழிலோ நிறுவி நடத்த முடியாது. எல்லாப் பிராந்தியங்களிலும் எல்லாவிதமான தொழிலும் செய்வதற்கு அனுமதி கிடையாது. நகரங்களும், மாநகரங்களும் பல பிராந்தியங்களாகப் (Zones) பிரிக்கப்பட்டுள்ளன. வதிவிடப் பிராந்தியங்கள் (Residential Zone), வர்த்தகப் பிராந்தியம் (Commercial Zone), உற்பத்திப் பிராந்தியம் (Industrial Zone) என்பன குறிப்பிடத் தக்கவை. வதிவிடப் பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பிராந்தியத்தில் உற்பத்திப் பொருள் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்துமுகமாகக் கட்டிடம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து குறித்த தொழிலுக்கேற்ப வசதிகளைப் பெரும் செலவில் செய்த பின் அத் தொழில் அந்தப் பிராந்தியத்தில் செய்வதற்கு அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்படா விட்டால் பெரும் பொருளாதார நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே முதலில் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இயங்கி வரும் நிறுவனம் ஒன்றைக் கொள்வனவு செய்தல்:
இந்தக் கொள்வனவு இரண்டு வகையில் செய்யலாம்.
TAALS' NFORMATON February 2OC

1. G)5-möglé, GabT6ff6)J60I6)! (Asset purchase) 2. Until(5 Gabrieighj6016 (Share purchase)
சொத்துக் கொள்வனவு: இது Bulk Sale act என்னும் சட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட வேண்டும். இந்த வகைக் கொள்வனவில் ஒரு நிறுவனத்தில் அல்லது ஒருவரின் தொழில் சம்பந்தப்பட்ட சொத்தும் (Assets) நற்பெயரும் (Goodwill) கொள்வனவு செய்யப்படுகிறது.
மேலே கூறப்பட்ட குத்தகை (Lease), அனுமதிப் பத்திரம் (Permits/licences) இங்கும் மிக அவசியமாகின்றன.
பங்கு கொள்வனவு: இந்த வகைக் கொள்வனவில் ஒரு இயங்கி வரும் நிறுவனம் முழுமையாகக் கொள்வனவு செய்யப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனத்தின் சொத்தும் அதன் கடனும் கொள்வனவு செய்பவரின் பொறுப்பாக மாறுகிறது.
வியாபார நிறுவனப் பதிவு:
தனிப்பட்ட ஒருவர் வியாபாரம் நடத்துவதானால் அவர் தனது GÌLJuus6d 6îuusTUTyü ugl6 (Business Registration) GD3Fuuga கொள்ள வேண்டும். ஆயினும் தனிப்பட்ட ஒருவர் விரும்பினால் நிறுவனப் பதிவு (Incorporation) செய்து அதன் மூலம் ஒரு வியாபார நிறுவனத்தை இயக்கலாம். வியாபாரப் பதிவு மட்டும் போதுமானதா அல்லது நிறுவனப் பதிவு செய்யப்பட வேண்டுமா என்பது குறிப்பிட்ட வர்த்தகத் தேவையையும் அதன் உரிமையாளரின் வரி நிலைமையையும், அவரது தேவைகளையும் வேறு பிற சூழ்நிலைகளையும் பொறுத்துள்ளது. இவற்றுள் வரி நிலைமை (Tax consequences) மிகவும் முக்கியமாக அமைகிறது. இவ்விடயத்தில் தகுதி வாய்ந்த (qualified) கணக்கியலாளரினதும் சட்டத்தரணியினதும் ஆலோசனை மிகவும் அவசியமானது. போதிய அறிவும் ஆற்றலும் அனுபவமுமற்ற Book keepers, Paralegal consultants CBLDjibởngpuluŮL 6îlLuUshuat56ń6ò SG360T3F6060 வழங்குவதாலும் அவ்விடயங்களைச் செய்து கொடுப்பதாலும் பல வர்த்தகர்கள் பெருமளவில் நஷ்டமடைவதை நாம் அனுபவ ரீதியாகக் காணக் கூடியதாகவுள்ளது.
இந்தக் கட்டுரை தகவல் வழங்குவதற்காக மட்டும் எழுதப்பட்டுள்ளதால் சட்ட விடயங்கள் பூரணமாக ஆராயப்பட்டு விளங்கப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான சட்ட விபரங்களுக்கு ஒரு தகுதி வாய்ந்த சட்டத்தரணியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வர்த்தகப் பெருமக்கள் வளர வேண்டும், பொருளாதார சுபீட்சமடைய வேண்டும், இதனால் எமது சமூகம் தளைத்தோங்க வேண்டும் என தமிழர் தகவலூடாக வாழ்த்துகிறேன்.
எனது நெருங்கிய வர்த்தக நண்பர்களை ஊக்குவிப்பதற்காக நான் கூறுவது;
"I am successful, because I am not afraid of failing' - Manuel Jesudasan.
நான் வெற்றி கொண்டுள்ளேன், ஏனெனில் நான் தோல்வியைப் பற்றி அஞ்சுவதில்லை”
- மனுவல் ஜேசுதாசன்.
"All what you can do is all what you can do All what you can do is enough' - A.L. Williams.
"உன்னால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான்
உன்னால் செய்ய முடியும். உன்னால் என்ன
செய்ய முடியுமோ அதுவே போதுமானது"
- எ.எல். வில்லியம்ஸ்.
D2 Eleventh anniversory issue

Page 63
என்ன கொடுமையான தலைப்பு இது? எமது அன்புக்குரியவர்கள், அதாவது பெற்றவரோ, பிள்ளைகளோ, சகோதரர்களோ, உறவினர்களோ, கணவன் அல்லது மனைவியோ துன்பப்படும் போது சிரிக்கச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு சினிமாப் பாடலிலே இதனை "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க - என்று என்று சொல்லிவைத்தார் வள்ளுவரும் சரிங்க பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் எங்கிருந்து எனக்கு வரும் சிரிப்பு நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்ல”
என்று அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
எமக்குத் துன்பம் ஏற்படும் போது சமாளிப்பதை விட எமது அன்புக்குரிய ஒருவர் துன்பப்படுவதைக் கண்கூடாகக் கண்டு கொண்டும் அவரது துன்பத்தைத் தீர்க்க முடியாமல் படும் வேதனை மிகவும் கொடியது. அவ்வாறான நிலையிலிருக்கும் போது நம்மைச் சாந்தப்படுத்தக்கூடிய வழிவகைகளைப் பற்றி சிறிது ஆராய்வோம். "ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஆதாரத்திற் தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்” என்று அயர்லாந்துப் பழமொழி ஒன்று கூறுகின்றது. மற்றவர்களின் அன்பு தன்மேல் இருக்கின்றதென்ற உணர்வு தான் ஒரு மனிதனை மரணம் மட்டும் வாழவைக்கிறது. இல்லாவிட்டால் அவன் மரணத்திற்கு முன்பே மரித்து விடுகிறான். உடல் ஆரோக்கியம் கெட்டுவிட்ட பின்னும் கூட அன்பின் ஆதிக்கத்தில் ஒருவன் சுகம் காண்கிறான்.
பாரிய நோய்கள் எங்களையோ அல்லது எங்கள் அன்புக்குரியவர்களையோ பாதிக்கும் போது எதிர்காலம் என்பது ஒரு நூலில் பறக்கும் காற்றாடியாகி விடுகிறது. இந்த வேளையில் தான் மற்றவர்களின் அன்பு எமக்கு அதிகம் தேவைப்படுகிறது. Leo F. Buscaglia 616ip gj56bj &ngjalpTij "யாராவது எங்களை நேசிக்கும் வரையில் தான் நாம் உயிர் வாழ்கிறோம். ஞாபகங்கள் எங்களுக்குச் சாகாவரம் தருகின்றன. உண்மையில் அன்பு தான் நினைவுகளை விட அதிகம் வாழ்கிறது, வாழ வைக்கிறது" எனவே மரண நோயால் பாதிக்கப்படும் ஒருவருக்கு அன்பு காட்டும் வேளையில் நாங்கள் துன்பம், கவலை, பயம் என்ற உணர்வுகளினூடாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும் அவர்களை உணர்ச்சிகளோடு வாழ வைக்கிறோம் என்ற மனமகிழ்ச்சி எங்களுக்கு இருக்க வேண்டும்.
“கடுமையான நோயின் மத்தியிலும் கூட, கடந்தகால சில இன்ப நினைவுகள் மனத்திலே நிலைத்திருக்கும்” என்று Earl A. Grollman என்ற அறிஞர் கூறுகிறார். “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது உங்கள்
இதயத்தின் ஆழத்தில் ஒரு காலத்தில் வேதை விடயம் இப்போது மகி காண்பீர்கள். நீங்கள் ே உங்கள் இதயத்தில் மீ உண்மையில் உங்கை அதே விடயம், ஒரு கr ஆனந்தத்தைத் தந்திரு Gibran என்ற தீர்க்கதரி
நோயுற்றிருக்கும் உங் அன்புக்குரியவருக்கு எ கவலைப்படாதீர்கள். அ நீங்கள் இருப்பதே அவ தரப் போதுமானது. வா பரிமாறுவதை விட மெ கொள்வது சிலவேளை ஏற்படுத்தக்கூடியதும், ! கடந்தகால இனிய நிை ஞாபகப்படுத்துவதும், பு சம்பாஷிப்பதும் நோயா புன்னகையை வரவழை சிரிப்பும் புன்னகையும் ப இலகுவாக்குவது மட்டு மற்றவர் எந்த அளவுக் என்பதையும் ஊர்ஜிதப் நோயாளி நித்திரை ெ பக்கத்தில் அமர்ந்திருந் செலவழித்த இனிமைய மென்மையான அந்நிே நினைத்துப் பார்ப்பது சு தான். அது மட்டுமன்றி வைத்தியசாலையில் அ இருக்கும் ஒருவரிடம் ( அவருடைய நிலையை விட சுவாரசியமான 6ெ பேசுவது நோயாளியின் மேம்பாட்டுக்கு உதவும் நிலையில் இருக்கும் ஒ செவிப்புலன் கூர்மைய என்பதற்கு ஆதாரங்கள் அவ்வாறான நிலையில் ஒருவருக்கு அவர் காத நீங்கள் கூற விரும்பிய ஒலிபரப்பலாம். 'தொடு அன்பையும் பராமரிப்ை துணையாக நான் இரு உணர்வையும் காண்பி எனவே பதில் கூற முடி நிலையிலிருக்கும் ஒரு எம் உணர்வுகளை நிச் எனவே அவர்கள் கை தொடுவதையோ அல்:
SSlup Sees) ISO
பெப்ரவரி
 

உற்று நோக்குங்கள். னப்படுத்திய அதே ழ்ச்சி தருவதைக் வேதனைப்படும் போது iண்டும் தேடுங்கள். ா அழ வைக்கும் லத்தில் உங்களுக்கு க்கும்” என்று Kahlil சி கூறுகிறார்.
கள் ன்ன கூறுவதென்று அவருக்கு அருகில் பருக்கு ஆறுதலைத் ர்த்தைகளைப் ளனத்தைப் பரிமாறிக் களில் புரிந்துணர்வை தேவையானதுமாகும். னைவுகளை அவை பற்றிச் ளியின் முகத்திலேயும் 2க்கத் தக்கவை. Dன அழுத்தங்களை iமன்றி ஒருவருக்கு குத் தேவை படுத்துகிறது. ஒரு சய்யும் போது அவர் து அவரோடு முன்பு பான காலங்களையும், யான்யத்தையும் வட ஒரு ஆனந்தம்
ஒரு அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலையில்
அறிந்து கொள்வதை வளி விஷயங்களைப் ா மனோநிலை 1. Dualuu (GoasTLDT) ஒருவருக்குக் கூட ாக இருக்கலாம் ர் உள்ளன. எனவே b இருக்கும் ருகில் குனிந்து வற்றைப் பதிவு செய்து தல்' என்பது எமது பயும், உனக்குத் க்கிறேன் என்ற க்கும் ஒரு செயற்பாடு. யாத வரைத் தொடுவது
சயம் வெளிப்படுத்தும்.
களைத் லது தலையை
வருடுவதையோ தவறாக நினைக்க (36J60i LTub.
ஆர்வத்தோடு ஒருவருக்குச் செவிமடுப்பது கூட ஒருவரிடம் உங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். தொடுகை, புன்னகை, செவிமடுத்தல் என்பவற்றின் பெறுமதியை அனேகமான சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்தும் பயன்படுத்துவதில்லை என்று தான் கூற வேண்டும். (Do not the most moving moments of our lives find us all without words - Marcel Marceau). வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எங்களை வாய் வர விடாமல் திகைக்கச் செய்வதில்லையா என்றொரு அறிஞர் கேட்கிறார்.
எங்கள் அன்புக்குரிய ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது எங்கள் மனதைத் தேற்றிக் கொள்ள என்ன வழி உண்டென்று பார்ப்போம். வைத்தியசாலைக் கட்டிலருகில் அமர்ந்து பராமரிப்பவராக இருந்தால், நோயாளிக்கும் உங்களுக்கும் பிடித்த பொருட்களை, படங்களை அல்லது மலர்களைக் கட்டிலருகில் வைத்திருக்கலாம். வீட்டிலே சூரிய வெளிச்சம் வரக்கூடிய இடங்களுக்கருகில் நோயாளியின் படுக்கையை ஒழுங்கு செய்யலாம். உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்வித்து அல்லது செய்து உண்ணலாம். உங்களுக்கும் நோயாளிக்கும் பிடித்த பாடல்களைக் கேட்கலாம் அல்லது பிடித்த தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை ஒன்றாகப் பார்க்கலாம் அல்லது கேட்கலாம். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம், கவிதை கட்டுரைகளை எழுதலாம் அல்லது பிடித்த நண்பர்களுடன் தொலைபேசி மூலம், அல்லது நேரடியாக வரவழைத்துப் பேசலாம். நோயாளியைப் பராமரிக்கும் பொறுப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது கிடைக்கும் நேரத்தை சினிமா அல்லது கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிச் செலவழிக்கலாம். வைத்தியசாலை வைத்தியர்கள், சமூகசேவகர்கள், குருக்கள், தாதிமார் போன்றவர்களுடன் பொதுவிடயங்களைப் பற்றிப் பேசலாம், உங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது அவர்களிடம் நோயாளியைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து நோயாளியின் தேவைக்கேற்ப உதவுவதன் மூலம் ஒரு மனத் திருப்தியை அடையலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்தச் சூழலை விட்டு விலகி வெளிக்காற்றைச் சுவாசிக்க உலவுவதற்குப் போய்வரலாம்.
இவ்வாறான எமது உடல்நலத்தையும் (மறு பக்கம்)
டாக்டர் வி. ஜெ. பிகராடோ
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 64
64
உளநலத்தையும் நாம் பலப்படுத்திக் கொண்டாலொழிய, துன்பமும், மனப்பாரங்களும் நிறைந்த கவலைக்கிடமான நிலையிலிருக்கும் நோயாளி ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்பை சரிவரச் செய்ய முடியாது. நேரத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் நல்லது. கோப்பி, தேநீர், சொக்கலட், கோலா போன்ற பானங்கள் மனப்பதட்டத்தை அதிகரிக்கத்தக்கன. எனவே அவற்றைத் தவிர்த்து பழச்சாறு, பால் போன்றவற்றை அருந்துதல் நல்லது. பாலில் காணப்படும் திரிப்ரோபான் (Triptophan) என்ற புரதம் மன ஆறுதலை ஊக்குவிக்கும் ஒன்றாகும். வைத்தியசாலைகளின் உட்புறம் அநேகமாக உலர்ந்த காற்றைக் கொண்டுள்ளபடியினால் பானங்களை அருந்துதல் நல்லது. நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் மதுபானங்களை அருந்துதலைக் குறைப்பது நல்லது. ஏனென்றால் இது புத்துணர்வளிப்பதாகக் காணப்படும் போதிலும் உண்மையில் இது மனப்பளுக்கள், கவலை, குற்றவுணர்வு என்பவற்றை அதிகரிப்பதோடு மனக்கட்டுப்பாட்டைக் குறைப்பதனால் துன்பமான சூழ்நிலைகளுக்கு எம்மை ஈடுகொடுக்க முடியாமல் செய்து விடுகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளில் உங்கள் நாளாந்த அலுவல்களின் தீவிரத்தைக் குறைத்து, நிதானமாகச் சிந்தித்து செயலாற்ற அவகாசம் கொடுங்கள். நோயாளியின் நிலைமை அஸ்தமனத்தை நோக்கியதாக இருந்தாலும் கூட, அந்த நோயாளியோடு இப்போது செலவழிக்கக் கிடைத்த சந்தர்ப்பம் அதன் நினைவுகள் என்பன எதிர்காலத்தில் உங்கள் மனதில் தேங்கி நிற்கப்போகும் பொக்கிஷம் என்பதை மறந்து விடாதீர்கள். சிலவேளை இச்சந்தர்ப்பத்தின் நிகழ்வுகளை எழுதி டயரி போல வைத்திருப்பது கூட நல்லது. ஏனென்றால் ஒருவர் இறந்த பின் அவரோடு செலவழித்த இனிமையான நினைவுகளை அசை போடுவதற்கு அது உதவும்.
போதியளவு ஓய்வும், நித்திரையும் உங்களுக்கு தேவையென்பதை மறந்து விடாதீர்கள். தூக்கம் வராவிட்டால் இளஞ்சுடான பால், வெந்நீரில் குளித்தல் போன்றவை உதவும். ஒரு இரவில் கிடைக்கும் நல்ல தூக்கம், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சமாளிக்க உதவும். உங்களுக்கு உதவுவதற்கு உங்கள் உறவினர்களையோ நண்பர்களையோ நீங்கள் அழைப்பதை அவர்களும் விரும்பலாம். முக்கியமாக தொலைபேசி மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுவது போன்ற உதவிகளைப் பெறலாம். அல்லது சலவை செய்தல், சமைத்தல், தளபாடங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற உதவிகளும் மிகவும் உபயோகமாக இருக்கும். அல்லது சிறுபிள்ளைகளைப் பராமரித்தல் போன்றவற்றுக்கு இளம் பிள்ளைகள் கூட உதவலாம். நகைச்சுவையாகப் பேசக்கூடிய நண்பர்கள் உங்களை வந்து சந்தித்து உங்களிடமும்,
நோயாளியிடமும் உரை நல்லது. ஏனென்றால் சி மனச்சுமையைக் குறைக் கணநேரத்தில் தோன்றி புன்னகையின் நினைவுக காலங்களுக்கு நிலைத்த உங்கள் தொழில் நிலை நிலையைத் தெரியப்படு குடும்ப வைத்தியரின் வி லீவு பெற உதவலாம்.
நோயாளிக்குச் செய்கின் விடயங்களை நினைவு
நீங்களே பாராட்டிக் கெ இவ்வாறான இக்கட்டா6 உங்களுக்கு ஏற்படும் ே என்பன கூட ஏற்றுக் கெ
இவையெல்லாம் சிறிய
இருந்தாலும், தொடர்ந்: வேதனையைப் பார்க்குட வேலைப்பளுக்களினால் சுமையிலிருந்து விடுபட சுமையைச் சுமந்து செ6 சுமையின் பளு அதிகரி அப்போது அதைச் சற்று வைத்து விட்டு மீண்டும் அது போலத்தான் இது மனச்சாட்சியை விட உ அறிபவர்கள் வேறு யாரு
அடுத்தவர்க்கு வருங்கா
அதன் குரலுக்குச் செவி குரலைக் குற்ற உணர்6 மற்றவர்களின் எதிர்பார் அமிழ்த்தி உங்கள் மன அதிகரிக்கச் செய்யாதீர் நாட்கள் மனதுக்கு உக ஆனால் அந்தி நேரத்தி அமைதிக்குத் தேவைப் நீங்கள் பராமரிப்பது சு சுவரிருந்தால் தான் சித் என்பது நீங்கள் அறிந்த
உங்களைப் போன்ற பர வேலையிலுள்ள புரிந்து பரிவுணர்வுமுள்ள சிலே வருத்தங்களையும் கரு மட்டுமல்லாது, உங்கள் பரிமாறிக் கொள்வது ம தரும். தனிமையில் கூ வரும்போது, மனம்விட் வாய்விட்டுக்கூட அழுவி மனப்பலவீனத்தின் வெ தவறான கருத்து. அழு வைக்க வேண்டும் என் தவறானதே. செத்த வி மூன்று பேர் சேர்ந்து க அழுவதைப் பார்க்கிறே அழும்போது அங்கே ப உணர்வுகளுக்கும் உற பாலங்கட்டிக் கொள்கி
ANVAS" IN FORNMAATION
February 2O

JuJG63 &n ரிப்பது 5கும் ஒரு மருந்து.
மறையும் ஒரு
6T ST6 திருக்கக்கூடியன. யங்களுக்கு உங்கள் த்துங்கள். உங்கள்
பரச் சீட்டு தொழிலில் நீங்கள் ன்ற நல்ல கூர்ந்து உங்களை ாள்வது நல்லது. ன நிலையில் கோபம், சோகம் ாள்ளத்தக்கவையே.
சிறிய விடயங்களாக து நோயாளியின் ம், அல்லது உங்கள்
ஏற்படும் உதவும். ஒரு ல்லும் போது அதே ப்பதை உணர்கிறோம்.
நேரம் இறக்கி ) சுமப்பதில்லையா? வும். உங்கள் ங்களைப் பற்றி நமில்லை. எனவே
த இடுக்கண் ல் நகுக!
கொடுங்கள். அதன் வுக்குள் அல்லது ப்புகளுக்குள் ாப்பளுவை கள். ஒளிமயமான ந்தவை தான். ன்ெ மந்தகாரமும் மன படலாம். உங்களை பநலமல்ல. 3திரம் வரையலாம் தே.
rாமரிக்கும்
நுணர்வும், ரோடு உங்கள் த்துகளையும் ர் அழுகையையும் >னதுக்கு அமைதி
ட அழுகை
டு, ஏன் பது நல்லது. அழுகை ளிப்பாடு என்பது கையை அடக்கி ற கருத்தும் டுகளில் இரண்டு ட்டிப்பிடித்து ாம். இவ்வாறு சேர்ந்து Dனித
றவுகளுக்கும் றோம். இது
வேதனையை எதிர்த்துப் போராட வேண்டிய பலத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. Tears are a very good way of coping.
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கண்ணிரின் இரசாயனத்தன்மை வேறுபடுவதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. “சிரித்தாலும் கண்ணிர் வரும், அழுதாலும் கண்ணிர் வரும்” ஆனால் இரண்டு கண்ணிரும் வித்தியாசமானது. நல்லதொரு அழுகையின் பின் ஏற்படும் மன அமைதியை நாம் எல்லோருமே எம் வாழ்க்கையில் அனுபவித்திருப்போம். இந்த ஆறுதலைத் தான் வள்ளுவரும் "இடுக்கண் வருங்கால் நகுக” என்று கூறும் போது எண்ணியிருந்திருக்க வேண்டும்.
எமது வாழ்க்கையை நம்பிக்கை என்ற தூண் தான் தாங்கிக் கொண்டிருக்கிறது. "நம்பிக்கை என்பது நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற தீர்வு அல்ல. எது நடந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற உணர்வேயாகும் 6T650 Vaclav Havel 66šD spolebJ கூறுகிறார். எங்கள் அன்புக்குரிய ஒருவர் நோயுற்றிருக்கும் போது, அந் நோயாளி பற்றிக் கிடைக்கும் தகவல்கள் நல்லவையாக இல்லாத போதும் கூட இயற்கையாகத் தோன்றும் நம்பிக்கை நம் மனத்தைத் தேற்றுகிறது. எமது நம்பிக்கைகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு போகலாம். ஒருவர் மரணமடையும் போது கூட "நல்ல மரணம் அடைந்துவிட்டார்” என்ற நம்பிக்கை நமக்கு ஒரு ஆறுதலைத் தருகிறது. ஒருவர் மரணமடைந்து விட்டால் அவரைப் பற்றிய நல்ல விஷயங்களையும் அவரை எப்படி நீங்கள் பராமரித்தீர்கள் என்பதையும் பேசிப் பரிமாறிக் கொள்வது நல்லது.
Pleasure and Sorrow
I walked a mile with pleasure She chattered all the way But left me none the wiser For all she had to say.
I walked a mile with Sorrow And ne'er a word said she But oh, the things I learned from her When sorrow walked with me
- Robert Browning
“என் இதய கீதத்தை என் நண்பன் கேட்கிறான். என் நினைவு மங்கிப் போகும் வேளையில் அதை அவன் எனக்காகத் திரும்ப இசைக்கிறான்” என்ற வாசகங்கள் எங்கோ வாசித்தது ஞாபகத்துக்கு வருகிறது. “நினைவுகள் என்பது கடந்து போன காலங்கள் பற்றியதல்ல. கடந்து போன நிகழ்வுகள் பற்றியதே” என்று Cesare Pavese என்ற அறிஞர் கூறுகிறார். எனவே எம் அன்புக்குரியவர்கள் துன்புறும் வேளையிலும் கூட அங்கே நம்பிக்கையும், அன்பும், பராமரிப்பும், மனநிறைவும், ஆறுதலும் விளைவுகளாகக் கிடைக்க வேண்டும், கிடைக்கும் எனவே அடுத்தவர்க்கு இடுக்கண் வருங்கால் நகுக”
O2
Eleventh anniversary issue

Page 65
சென்ற செப்டம்பர் 11ம் திகதி நியூயோர்க்கில் நடந்த தாக்குதலின் போது நான் உலக சைவ மாநாட்டில் பங்குகொள்வதற்காக மொரிசியஸில் தங்கியிருந்தேன். மாநாடு முடிந்திருந்தது. பலரும் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பி விட்டார்கள். கனடாவிற்கு குறித்த திகதிக்கு திரும்ப முடியுமா என்ற பீதி என்னைப் பிடிக்கத் தொடங்கியது. எவரும் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது என்று சொல்லி விட்டார்கள். இறுதியில் கடவுள் செயலாக திட்டமிட்டபடியே நான் கனடா வந்து சேர்ந்தேன்.
வடஅமெரிக்காவில் அன்று நடந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ஒரு வகை அச்சமும் மாற்றங்கள் பலவும் இங்கு ஏற்பட்டு வருவதை நாம் கண்டு வருகின்றோம். பிரதிபலிப்பாக இந்துக் கோவில் ஒன்று தீக்கிரையானதும் எம்மையும் கனடிய மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரா என வினாவுவதும் எனக்கு விசித்திரமாகவேயிருந்தது. கனடாவின் நிதியமைச்சர் 7.7 பில்லியன் டாலர்களை நாட்டின் பாதுகாப்பை வலுச் செய்யவும் பயங்கரவாதிகளின் வருகை நடமாட்டம் என்பனவற்றைத் தடுக்கவும் ஒதுக்கியிருப்பதும் மேலும் வியப்பையே ஏற்படுத்துகின.றது. சுருக்கமாகக் கூறின் அமெரிக்கர்களின் விருப்புகளை நிறைவேற்ற கனடிய அரசும் மக்களும் எதையும் செய்யத் துணிவார்கள் என்பது தெளிவாகின்றது.
இந்த நாட்டில் நாம் வாழ்வதாயின் இங்குள்ள சட்டங்களை அனுசரித்து வாழ வேண்டியது அவசியமாகும் இன்றுள்ள நிலைமையில் நாம் கண்காணிக்கப்படும் வகுப்பினரிலேயே சேர்க்கப்படுவோம் என்பது பலரின் கருத்தாகும். தினமும் இங்கு எம்மக்கள் மத்தியிலே வெடி, சூடு என்ற நிலை தற்பொழுது ஓய்ந்துள்ளது. எனினும் எம்மிடையே தொடர்ந்தும் ஒற்றுமையினங்களும் இதர பிரச்சனைகளும் நிலவி வருவதை நாம் மறுத்துவிட முடியாது. குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவி பிரிவுகள், வயது வந்த பெற்றோரைப் புறக்கணித்தல் என்பன பற்றி நான் தினமும் கண்டும் கேட்டும் வேதனையடைகின்றேன்.
எமது இளஞ் சந்ததியினரின் போக்குகளில் விரும்பத் தகாத மாற்றங்கள் கவலையைத் தருகின்றன. தாய் தந்தையரை மதிக்க வேண்டிய அவசியத்தையும் கடவுள் நம்பிக்கையையும் அவர்களுக்கு எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்விகள் எம் மனதில் எழுகின்றன. இதுபற்றியெல்லாம்
நாம் சிந்தித்து செய6 எமது கடமையாகும்.
இனி பல்வைத்தியத்
காலங்களில் ஏற்பட்டு திருப்பங்கள் பற்றிப் ட முறைகளால் வைத்த பரபரப்பான முன்னேற் கண்டு வருகின்றோம் fails 60F (Gene ther, suffugio (Molecul Studies என்பன வை. மட்டுமல்லாது பல்ை பல புதிய தாக்கங்கள் வளர்ச்சியையும் புலப் வெகுதொலைவில் இ நிபுணர்கள் கருதுகிற
இன்று பற்சிகிச்சையி பல்வைத்தியரின் சிகி அணுகுமுறையிலும்
பார்க்கின்றோம். புதிய பிறப்புரிமையியற் சிகி வியாதிகளைக் குண நிலை ஏற்படலாம். ப ஏற்படுவதையும் முர கட்டுப்படுத்த முடியும் கருதுகிறார்கள். இன் பற்களை சீர் செய்வ வருடங்களிலிருந்து ! வரை தேவையாக
மூலக்கூற்று மட்டத்தி விசேட சிகிச்சை மூ8 ஒரு சில நிமிடங்களி செய்யும்முறை சாத்த ஆய்வாளர்கள் எண்ணு
இன்விசிலைன் (Invi
இன்று வயது வந்தவ ஒழுங்கற்ற பற்களை விரும்புகிறார்கள். ஆ குழந்தைகள் போல ஒட்டுவதை விரும்புவ கேலி செய்வார்களே இவர்களுக்கு.
இதற்கு இரண்டு மா இருக்கின்றன. ஒன்று foLDT601 Braces (SL மற்றையது "இன்விசி வழியாகும். அமெரிக் தற்பொழுது எமக்கும் கிட்டியுள்ளது. இந்த
தமிழர் தகவல்
O பெப்ரவரி C
 

மாற்ற வேண்டியது
துறையில் அண்மைக் \ள்ள புதிய ார்ப்போம். நவீன யெத் துறையில் ]றங்களை நாம் 1. பிறப்புரிமையியற் apy), மூலக்கூற்று ur biology), stemcell த்தியத்துறையில் வத்தியத் துறையிலும் ளையும
படுத்துங்காலம் இல்லை என
ார்கள்.
ன் வெற்றி ச்சைத் திறனிலும் தங்கியிருப்பதைப் ப அணுகுமுறைகளில் ச்சை மூலம் பல ப்படுத்தக்கூடிய ற்களில் சூத்தை சு வியாதிகளையும் b என இவர்கள் று ஒழுங்கீனமற்ற தற்கு ஒன்றரை இரண்டு வருடங்கள் உள்ளது. ல் கொடுக்கப்படும் லம் பற்களை நகர்த்தி ல் ஒழுங்கு நியமாகலாம் என சில ணுகிறார்கள்.
align)
ர்கள் தமது நேராக்குவதை னால் அதேசமயம் up356fs) Braces தில்லை. நண்பர்கள் T 66õD uub
ற்று வழிகள்
பல்நிறத்தை ஒத்த பாடுவதாகும். லைன்’ என்ற புதிய காவிலிருந்து ) இந்த புதிய முறை முறையில் பற்களில்
"brackets’ ஒட்ட வேண்டியதில்லை. கம்பி, றபர் போட வேண்டியதில்லை. நிறமற்ற "aligners' என்று கூறப்படும் ஒருவகை கிளிப்பை பற்களில் மாட்டுவதாகும். இவை பற்களில் இருப்பதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். பற்களில் உள்ள நெருக்கத்தையும் இடைவெளிகளையும் இச் சிகிச்சை மூலம் நீக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சையின் கட்டணம் அதிகமானதாகும்.
இம்பிளான்ற் பற்கள்
பற்களை இழந்தவர்களுக்கு Implant பொருந்திய பற்களைக் கட்டுவதே சிறந்த முறையாகும். ஆனால் இந்த சிகிச்சை எல்லோருக்கும் பொருத்தமானது எனக் கூறிவிட முடியாது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் பலர் இதைப் பெற முயற்சிப்பதில்லை. ஆனால் இன்று இம்பிளான்றின் சிறப்புகள் பற்றி பலர் அறிந்துள்ளார்கள்.
கடந்த வருடம் எம்மவர்களில் ஆறு பேருக்கு வெவ்வேறு வகையான Implant பொருத்தும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. இதில் முக்கியமான இரண்டு சிகிச்சைகள் பற்றி இதில் குறிப்பிடவுள்ளேன்.
பொதுவாக மேற்தாடையில் கட்டப்படும் பற்களால் பிரச்சனை ஏற்படுவதில்லை. எனினும் ஒருவருக்கு இவை சரியாக அமையவில்லை. இதனால் இவரின் மேற்தாடையில் ஆறு Implants பொருத்தப்பட்டு அதில் கட்டுப் பற்கள் கொழுவப்பட்டது. இப்பொழுது அதன் பயனை பூரணமாக இவர் அனுபவித்து வருகிறார். வேறொருவருக்கு கீழ்த்தாடையில் உள்ள கொடுப்புப் பற்கள் பல வருடங்களுக்கு முன்பு அகற்றப்பட்டதால் அப்பக்கத்தால் உணவு உண்ண முடியவில்லை. இவருக்கும் இரண்டு Implants அவ்விடத்தில் பொருத்தப்பட்டு அதன் மேல் பற்கள் பூட்டப்பட்ட பின்பு நன்றாக
d 666 அரைத்துச் சாப்பிட முடிகிறது.
டாக்டர் அ. சண்முகவடிவேல்
2OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 66
66
Orthodontics
da&6py (Treatment)
உங்களது முதல் வருகையின் போது உங்களது பற்களினதும் முரசினது நிலைமை பரிசீலிக்கப்படும். பின்னர் உங்களது பற்தாடைகளும், தொண் அவதானிக்கப்படும். கதிர்படங்களும் (X-rays) பார்க்கப்படும். இவற்றின் ( எவ்வகையான பல் ஒழுங்கீனம் (Malocclusion) உள்ளது என்று
முடிவெடுக்கப்படும். இதன் பின்னர் உங்களுக்கு சிகிச்சை தேவையா இ என கூற முடியும். தேவையாயின் எப்போது தொடங்க வேண்டும். எவ்வ எடுக்கும், எவ்வகையான கருவிகளை (appliance) பாவிக்க வேண்டும், எ
காலத்துக்கு ஒருமுறை வர வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன (
மற்ற மருத்துவச் சிகிச்சைகளைப் போன்று கிளிப் போடும் சிகிச்சையிலு பிரச்சனைகள் தோன்றக்கூடும். இவ்வகையாக சாதாரணமாக நிகழாவிட் எடுத்துக் கூறப்படும்.
எந்த வயதில் தொடங்கலாம்
எந்த வயதில் தொடங்கலாம் என்ற கேள்வியே அதிகமாக பல்வைத்திய இது இருக்கும் பிரச்சனையைப் பொறுத்ததும் எதற்கும் சிறுவயதிலே பல் பெறுவதால் மிகவும் தகுந்த நேரத்தில் சிகிச்சையை ஆரம்பிக்கவும் கூடி
மேல், கீழ்வாய் தாடைகள் பெரிது, சிறிதாக இருந்தால் சிகிச்சையை த இருக்கும் போதே ஆரம்பிக்க கிட்டத்தட்ட 9 வயதெனக் கொள்ளலாம் (
பற்கள் மட்டுமே ஒழுங்கீனமாக இருந்தால் (CL Malocclusion) எல்லா மட்டும் பொறுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட 11 வயது.
இலங்கையில் பற்தாடைகள் திருத்தியமைப்பதற்கோ அல்லது அதை கை X-ray) வசதிகள் இல்லாத காலத்தில் படித்த பல்வைத்தியர்கள் இங்குப் பொறுத்திருக்கும் படி கூறுவது அவர்கள் அறியாத் தன்மையாகும். எவ்வி அனேகமானவர்கள் சிகிச்சையைப் பெற்றாலும், எந்த வயதிலும் சிகிச்ை வயதைத் தாண்டியவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இவர்களுக்கு அதை கையாளும் முறையில் மட்டுமே சிறிது வேறுபடும். நல்ல முடிவு இவர்களும் அடையலாம்.
dé6ft Gurt (S16 gig (p6 (Before Braces) கிளிப் போடுவதென நீங்களும் பல்வைத்தியரும் சேர்ந்து முடிவெடுத்த பற்களையும் அளவுகள் எடுக்க வேண்டும் (Records). 1. உங்கள் வாய் அளவு எடுக்கப்படும் (Impression) 2. 61606oT Libessiflsolg|Lb X-rays (Introral X-rays) 3. தலை, கழுத்து போன்ற பாகங்களை காட்டக்கூடிய பெரிய X-rays (P இவை பற்கள் தலையில் எவ்விடத்தில் உள்ளது என்பதை அறிய உதவி 4. Wax bits
1 இல் கூறிய அளவு (Impression) இல்இருந்து உங்கள் வாய் மாதிரி :ெ கொண்டு நீங்கள் இல்லாத போதும் உங்கள் பற்கள், முரசு என்பவற்ை இவற்றை சிகிச்சை முடிவில் ஒப்பிட்டு பார்க்கக் கூடியதாக இருக்கும்.
அடுத்து எத்தனை முறை எப்போது சிகிச்சைக்கு வர வேண்டும் என்ற (
கிளிப்பை braces ஒவ்வொரு பற்களாக போடுவதற்கு நேரம் தேவைப்படு சற்று நேரம் எடுக்கும். எல்லாம் அணிந்த பின், சாதரணமாக மாதத்துக் வருடங்களுக்குச் செல்ல வேண்டும். Braces 2 கழட்டிய பின்னரும், அவ குறைந்தது 3 வருடங்களுக்குச் செல்ல வேண்டும். அப்போது 6 மாதங் வேண்டும்.
கிளிப் போட்டு இருக்கும் போதும் சாதாரண பற்சுத்தம் செய்வதற்கும் பர மாதத்துக்கு ஒருமுறை அவசியமாக செல்ல வேண்டும். பற்களும், அவ ஆரோக்கியமாக இருந்தால் தான் தடையின்றி பற்களை நேராக்கும் சிச
எனவே பற்களை ஒழுங்கு செய்யும் Orthodontic Treatment ஆனது, பல பங்குபற்றும் பலரின் ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது. பெற்றோர், பிள்ளை இருப்பவர் நீண்ட காலத்துக்கு சிகிச்சை எடுக்கும் நிலையிலும், பொருள் உள்ள நிலையிலுமே இச் சிகிச்சை எடுக்க முயல்வது நல்லது.
AMLS NFORMATION February 2O

|ம் 60Lub முடிவில்
ல்லையா Dr. M. Illango 664 ET6Vid B.D.S. Diporth. (OSLO) ாவவளவு போன்றவற்றைக் கூறமுடியும்.
ம், சிகிச்சையின் போதும், பிறகும் டாலும், நிகழக்கூடிய பிரச்சனை
ரிடம் கேட்கப்படும் கேள்வியாகும். bவைத்தியரின் ஆலோசனைப் யதாக இருக்கும்.
ாடைகள் வளர்ந்து கொண்டு Ci II Malocclusion).
நிரந்தரப் பற்களும் முளைக்கும்
ான்டுபிடிப்பதற்குரிய (Cephalometric ம் 12 வயது வரை பாறாயினும் 9-11 வயதிலே சயை பெறலாம். எனவே 11
சிகிச்சை முறையில் அல்லது அல்லது பலாபலன்களை
பின் உங்கள் வாயையும்
AN, Cephalometiric X-rays) quid.
சய்யப்படும் (Models). இதைக் ற ஆராய உதவும். அத்துடன்
கேள்வி எழுகிறது.
வதால் முதல் 2 சிகிச்சைகளுக்கும் கு ஒருமுறையும் கிட்டத்தட்ட 2 g5 (T6flugbibe (Observation) களுக்கு ஒருமுறை செல்ல
ரிசீலிப்பதற்கும் குறைந்தது 6 ற்றை தாங்கியிருக்கும் முரசும் கிச்சை தொடரும்.
காரணிகளில் தங்கியிருப்பதுடன் ா அல்லது Braces ஐ அணிய ாாதார நிலைமை சாதகமாக
Tomorrow's innovators find Support
University students and graduates in a wide variety of fields can find financial support through scholarships, fellowships and awards offered by the Natural Sciences and Engineering Research Council and the Social Sciences and Humanities Research Council.
www.Sshrc.ca
Think about today's Canadian
Forces
Looking for a full-time or parttime job that will get you out of the nine to five routine and into a real adventure?
You'll find more than 100 job choices in the Canadian military - from dental technical to information technology specialist to infantry soldier to engineer. You’ll learn a lot. And you’ll discover even more about yourself. Think about us. 1 800 856-8488
www.forces.ca
WWWSeC.Ca
Opportunities Fund opens doors
If you area a person with disabilities, the Opportunities Fund can help you find a job and increase your income. Employers can access wage subsidies and receive on-the-job support for the people they hire. Now in its fourth year, an Opportunities Fund project sponsored by the South Essex Community Centre has found jobs for more than 250 people living in the Windsor, Essex and Chatham-Kent areas. Find out more about this and other initiatives:
http://hrdc-drhc.gc.ca
DO2
Eleventh anniversary issue

Page 67
Starting your own business
Starting your own business can be a great and rewarding undertaking, provided you are equipped with the proper tools, To increase your chances of entrepreneurial success, the Ontario government has developed a number of programs. Here are some key contacts:
Small Business Enterprise Centres
These centres provide smallbusiness operators and entrepreneurs with the management tools needed from startup through the first five years of operation. Phone 1-800567-2345 or 416-954-4636.
Business Self-Help Offices
Operating in communities across Ontario, each office has a general business consultant on staff and publications on various topics that address small-business concerns. Phone 1-800-567-2345 or 416-954-4636; fax 416-9548597
Ministry of Economic Development and Trade
Eleven regional offices provide business consulting services to innovative growth firms as well as consulting services to associations and municipalities. The offices link small-and medium-sized businesses with the people, information and resources that can enhance competitiveness and profitability.
Eastern region: Phone 613-241-3841, fax 613-241-2545
Central region: Phone 416-235-4278; fax 416-235-4338
Southwestern region: Phone 1-800-265-2428; or 519-571-6104
Or you can visit www.Ontario-Canada.com for more information on any of these and other programs.
குடலிலுள்ள அ பற்களில் ஏற்ப
ELó6orija:56î6OTT 6ð (Stomach acid) ugi இருந்தாலும், பெரும்பாலும் இந்த மாற்ற ஏற்படும் பாதிப்பு அகப்புற/வெளிப்புற (Int போது பற்களின் பகுதிகளை (Ename1 + பற்களை நெருடும் பழக்கமும் (Bruxism பற்களில் அமிலத்தினால் ஏற்படும் தாக்க
gasi, EITJ60s: Intrinsic Factors: GERD
சிலருக்கு குடலின் வயிற்றுப் பாகத்தில் சு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும். இது பக்கத்திலுள்ள குடலிலுள்ள Cardia குறைபாடுள்ளவர்கள் கொழுப்பு சேர்ந்த ஏற்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் 6 மலைக் கரையச் செய்கின்றது. எனாமல்
GERD என்னும் பிரச்சனையுள்ளவர்கள் பி * அமிலத் தன்மையான/புளிப்பான ருசி - * வாய் துர்நாற்றம் * நெஞ்செரிவு
Lpä5 asTJ6:ss6it: Extrinsic Factors * தோடம்பழமும் அதைச் சார்ந்த பழ சாப்பிடுதல். * மெதுபானங்கள் (Soft ( * நாளாந்த மருந்து உபயோகத்தினால் :
அமிலத் தன்மையுள்ள உணவுகளையும்
கரைய வாய்ப்புண்டு. தேசிக்காய், அ6
உணவுகள் எல்லாமே அமிலத் தன்ை
அருந்துவதை நாம் கற்றுக் கொள்ள வே6
உடல்நலம் குறைவாக இருப்பவர்கள் இவற்றில் சில மருந்துகள் உமிழ்நீர் சுரப் பற்களில் தாக்கம் ஏற்படும். இவர்கள் அதிகரிக்கலாம். அமிலத்தினால் தாக்கப் வெளியே தெரியும்படியும் இருக்கும். ட குறிகளை கொண்டிருப்பவர்கள் நோய் உதவும்.
GERD எனப்படும் 'அமில மீட்சி உள்ள (Gastroenterologist) as6o[bg|T(86ofTáflisgil ó உடல் நிறையை குறைத்தல், இரவில் ே
பற்களிலே கூச்சம் உள்ளவர்கள் பல்வை பற்துாரிகைகளை பயன்படுத்தப் பழக வே பாதிப்பை குறைப்பதற்குரிய சாதனங்க அவற்றை நிரப்பிக் கொள்ளலாம் அல்லது
இறுதியாக மேற்கத்திய நாடுகளில் 6 (Teenage girls) (ET600TLuu(Sub Bulimia மேற்கத்திய நாகரீகத்தில் போட்டி போ மிக அழகாக இருக்க வேண்டும் (Sir குறைக்கும் வழிவகைகளில் இறங்குகி விட்டோ அல்லது வேறு வழிகளிலோ அழகு குறையும் என்ற மனப்பயம். இது எடுப்பதினால் அமிலம் வாயில் வந்து இவர்களை இனம் கண்டு பெற்றோர்க: வேண்டும். இவர்களை வைத்தியசாலை பற்களுக்கு சிகிச்சையளிப்பதில் பல் எ எல்லோருக்குமே பங்குண்டு.
தமிழர் தகவல் C பெப்ரவரி C
 

67
புமிலங்களினால்
டும் மாற்றங்கள் :
பற்களில் கூச்சம் - Sensitivity
களில் ஏற்படும் பாதிப்பு இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடியதாக ங்கள் எமது அவதானத்தில் இருந்து தப்பி விடுகின்றன. அமிலங்களினால் rinsic/Extrinsic) காரணிகளோடு சேர்ந்து, உமிழ்நீர் குறைவாக சுரக்கும் Dentine) தாக்குகின்றது. இந்த வகையான பிரச்சனையுடையவர்கள் ), தூரிகைகளை (Tooth brush) சரியாக உபயோகிக்க தவறும் போதும், ம் மேலும் மிதப்படுத்தப் படுகின்றது.
:- Gastro Esophageal Reflux Disease
ரக்கும் அமிலம் மேல் நோக்கி தொண்டை, வாய் மட்டும் சிறிது சிறிதாக அமிலம் அதிகமாக சுரப்பதனால் அல்லது வயிற்றுப் பாகத்தின் மேல் c Sphincter சரியாக இயங்காத படியினால் ஏற்படலாம். இக் உணவை உட்கொள்வதனால் பிரச்சனை மேலும் அதிகமாகும் வாய்ப்பு வாய்க்குள் சிறிது சிறிதாக தள்ளப்படும் அமிலம் பற்களை தாக்கி எனாகரையத் தொடங்கும் போது பலருக்கு பற்களிலே கூச்சம் ஏற்படுகிறது.
ன்வரும் நோய்க் குறிகளை கொண்டிருப்பர். வாய் கசப்பு * உமிழ்நீர் அதிகம் சுரப்பது * தொண்டை நோ
ங்களும் (Citrus fruits) ஒரு நாளில் இரண்டு தடவைக்கு மேலாக drinks) அளவிற்கதிமாக அருந்துதல். * பற்களை நெருடும் பழக்கம். உமிழ்நீர் குறைவு
, பானங்களையும் அதிகமாக அருந்துபவர்களுக்கு, பற்களின் எனாமல் ன்னாசி, வினாகிரி, அப்பிள் என்று சாதாரணமாக நாங்கள் அருந்தும் ம வாய்ந்தவை தான். இந்த உணவுப் பொருட்களை அளவோடு ண்ைடும்.
பல்வேறு மருந்துகளை நாளாந்தம் உட்கொள்ள வேண்டியிருக்கும். பதை குறைக்கும். இதனால் அமிலத்தின் செறிவு வாய்க்குள் அதிகமாகி ர் செயற்கை உமிழ்நீரை பாவிக்கலாம் அல்லது நீர் அருந்துவதை படும் பற்கள் மஞ்சள் நிறமாகவும் சில இடங்களில் பல் மிளிரி (Dentine) ற்களிலே கூச்சமும், பற்கள் தேய்வதும் தென்படும். இந்த நோய்க் க்கான காரணங்களை அறிந்து கொள்வது நோயைக் கட்டுப்படுத்த
வர்கள் தமது குடும்ப வைத்தியர் மூலம் குடல் வைத்திய நிபுணரை கிச்சை பெற வேண்டும். அத்துடன் மதுபானம் புகைத்தலை தவிர்த்தல், நரம் பிந்தி உணவு அருந்துதல் என்பவற்றை தவிர்க்க வேண்டும்.
த்தியரிடம் சென்று, Fluoride சிகிச்சை பெறுவதோடு சரியான முறையில் ண்ைடும். பற்களை நெருடும் பழக்கம் உள்ளவர்கள் நெருடுவதால் ஏற்படும் ளைப் பாவிக்கலாம். (Night Guard). பற்கள் சிதைவடைந்து போனால்
எனாமலை மாற்றீடு (Veneers) செய்து கொள்ளலாம்.
பாழ்கின்ற குறிப்பாக இளம் பெண்களிடையே எனப்படும் மனநோய் பற்றி சில வார்த்தைகள். - முனையும் இளம் பெண்கள் தமது தோற்றம் n + Tall) என்ற விருப்பத்தில் தமது எடையை றார்கள். சாப்பிட்டவுடன் கைகளை வாய்க்குள் வாந்தியெடுப்பார்கள். சாப்பிட்டால் எடை கூடும் ஒரு மனோவியாதி. இவர்கள் அடிக்கடி வாந்தி பற்களின் எனாமலை பழுதடையச் செய்கிறது. ர் மன வைத்திய நிபுணரை கலந்தாலோசிக்க பில் அனுமதிக்க வேண்டியிருக்கும். இவர்களின் )வத்தியர், மனோவைத்தியர், பெற்றோர்
Dr. C. Yogeswaran General Dentist
OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 68
மனிதம் ομώμυροδια.
உறுப்பெல்லாம் ஒத்திருத்தல் மனிதமன்று உயர்ந்தபல விழுமியங்கள் குணாகுணங்கள் பொறுப்புள்ள சமுதாயப் பண்பொத்தல் பொருந்தியுள மானிடத்தின் மாண்பேயாகும் வெறுப்பில்லா அன்புடனே மனிதநேயம் வேறுபட்டால் வேம்பாகும் மனிதமனம் கறுப்பென்றும் வெளுப்பென்றும் பழுப்பென்றும் நிறங்கள்பல மாறுபட்டே அமைந்திட்டாலும்!
மனமென்னும் பொதுஅமைப்பு மன்பை மகிதலத்தில் ஒன்றேயாகும் இதையுண இனமென்ன சனமென்ன இவரென்ன
அவரென்ன எனவேறுபட்டு நின்றிடாமல் கனதிநிறை மனிதகுலம் கறைபடாமல் கருணையோடு கண்ணியங்கள் நிறைந் மனமதிலே காழ்ப்பின்றி காய்வுமின்றி
மனிதரென நம்பெயரை நாட்டிடுவோம்
உலகத்தின் உத்தமனா கலகம்இன் கருணைநி6 திலகமென தித்திக்கும் அலகையெ அகிலமுமே
TAmALS
NFORMAATCDN @ February 2O
 
 

மாற்றுவழி ფილმiuqQGoumuh
குடிமகன்நான் என்றுரைத்த ம் சிந்தனையாளர் சோக்கிரதீஸ் றி நாம்வாழ வழிசொன்னான் றை சித்தார்த்தர் யேசுநபிகளும்
ஒளிவீசும் வள்ளுவரும் வாழ்க்கைநெறி பலசொன்னார் |ன நாம்வாழ்ந்தா லென்னவாகும்
சிறப்பதற்காய் வாழ்ந்திடுவோமே
பண்புமலி மனிதகுலம் பக்குவமின்றியே பாழாகிப் போகின்ற போதெல்லாம் நண்பனாய் நான்வருவே னென்றுரைத்த நாராயண னின்றெங்கே நாம்துயரான மண்ணகத்து நலிந்திடுதல் நன்றோகூறீர் மண்ணளந்த மகத்துவங்கள் பேசியென்ன கண்ணிழந்த கபோதிகளாய் வாழ்கின்றோமே கண்ணனே இதுதருணம் வந்திரட்சிப்பாயே
இளம்பிறையாளன்
O2 C Eleventh anniversory issue

Page 69
அண்மையில் "பிரம்மகுமாரி" ஆத்மீக இயக்கத்தின் ஒரு முக்கிய உறுப்பினராகிய திரு. மாணிக்கவாசகரின் அழைப்பின் பேரில் நானும் எனது மனைவியும் ஓர் மாலைப் பொழுதை ஆத்மீகத்தில் 'திழைத்த ஆத்மாக்களுடன் கழிக்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று எமது அன்புக்குரிய திரு. திருவும் அவரது பாரியார் றஞ்சியும் வருகை தந்திருந்தார்கள். எனக்கு அருகில் அமர்ந்திருந்த திரு, "டொக்டர், எங்களுடைய ஆண்டு மலருக்கு உங்களுடைய கட்டுரை வேண்டும்.” என்று ஒரு போடு போட்டார். ஆத்மீக உலகத்தில் இருந்து பூவுலகுக்கு உடனடியாக வரவேண்டியிருந்தது. இதற்குக் காரணம் பல. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், திரு அவர்கள் போட்ட அன்புக் கட்டளையும் காலக்கெடுவும்! எதைப் பற்றி எழுதுவது, எப்போது எழுதுவது என்பது போன்ற கேள்விகள் மனதில் எழுந்தாலும் ஆண்டவனின் எண்ணப்படி நடக்கட்டும் என்று மனதைச் சாந்திப்படுத்திக் கொண்டேன். சில நாட்களின் பின், நான் என்னைப் பற்றியே எழுதினால் என்ன என்ற எண்ணம் மனதில் ஆலமரம் போன்று விழுதுவிட்டு ஊன்றத் தொடங்கியது. "என்னைப் பற்றியே” என்று கூறும் பொழுது குறிப்பாக 2000ம் ஆண்டில் நான் "அனுபவித்த” வாழ்க்கையைப் பற்றித்தான் கூறுகின்றேன். இந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசை, இதனால் மற்றவர்களுக்கு நன்மை பயக்குமோ இல்லையோ, அதை வாசகர்களே முடிவு செய்யட்டும் என்று கூறி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன்.
இரண்டாயிரம் ஆண்டுப் பிறப்பு உலகம் முழுவதிம் மிகவும் சிறப்பாகவும் குதுாகலமாகவும் கொண்டாடப்பட்ட ஆண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அந்த ஆண்டை ஒரு மிகப்பயங்கரமான கனாவாகவே நினைவு கூர விரும்புகிறேன். காரணம் சிலருக்கு தெரிந்து இருந்தாலும்அதைப் பலருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். காரணம் நான் விட்ட பிழையினை மற்றவர்களும் விடக்கூடாதென்பதே. நான் கனடாவிற்கு வந்து ஆண்டுகள் பதினாறு ஆகின்றது. வாழ்க்கையில் ஒரு நாளாவது படுக்கையில் கிடக்கவில்லை, வைத்தியரைச் சந்திக்க காரணமும் இருந்ததாக "நான் நினைக்கவில்லை". ஆண்டின்ஆரம்பக் கட்டத்தில் உடல் முழுவதும் ஒரே "குத்து உழைவு". வயது போய் விட்டதாக்கும் என்று எண்ணி மனதைச் சாந்திப்படுத்திக் கொண்டேன். இடதுபக்க முழங்கால் ஒரே நோவெடுத்தது. இந்தக் கட்டைக்கு "ஆத்திரைட்டிஸ் (Arthritis) வந்திருக்கும் என்று நினைத்து நானே எனக்கு சிகிச்சை செய்து கொண்டேன். சிகிச்சையின் முடிவு பூஜ்யம்' என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை! கண்பார்வையும் சிறிது
மங்கல், சிறு எழுத்துகளு வயதில் கண்ணாடி போ தானே என்று மீண்டும் ஒ எனக்குள் கூறிக் கொண் இருக்க ஒரு வைத்தியன் அணுகவில்லை இந்த 6 மார்ச்சில் ஆரம்பமான : கனவின் முதல் அத்தியா தொடங்குகின்றது. முது எரிப்பது போன்று உணர் இருக்கும் பொழுது இர கிடையாது. மற்றவர்களு மாத்திரைகளின் மூலமா பிரச்சனையைக் குறைத் மாத்திரையும் வேலை ( காலையில் எழும்பி குளி சோர்வோடும், நெருப்பி மன அங்கலாய்ப்போடுப் போவேன். முதுகில் உள வேதனை உடல் முழுவ தொடங்கியது. Tylemol வேதனையைக் குறைக் மணித்தியாலங்களுக்கு உட்கொண்டு கொண்டு வந்தேன். உடலும் மெலி போய்க் கொண்டிருந்தது உடல்; அதைக் கவனிப்
ஜூன்/ஜூலையில் உடல் மின்சாரம் பாய்வது போ Shock) நோவெடுக்கத் நித்திரை இல்லை, பசி
நீங்கள் மெலிந்து கொன போகின்றீர்கள்.”, அடிே ஒருவேளை உணவு தா அதனால் தான்.” என்று ஆறுதல் கூறினார் இந்த வைத்தியர்! யாருக்கு ை தேவைப்படுகிறது என்ப உணர்வீர்கள்!!
ஒக்டோபர் இறுதியில் உ நடக்கவே முடியாமல் ே தொடங்கி நான்கு மாதா வீட்டில் இருந்து சிகிச்ை நிபந்தனை. உடல் வேத முடியாமல் இருந்தது. ச கூறப்போனால், ஒரு ை போகாமல் சுகதேகியாக காலமும் இருந்த இந்த Specialists சிகிச்சை செ வேண்டியிருந்தது. ஒரு
விழுங்காமல் வளர்ந்த
விதமான மருந்துகள் ே கால்கள் கொழுக்கட்டை விட்டன. நடப்பதற்குக்சு
தமிழர் தகவல்
Qugeshuf
 

ருக்கு - இந்த ட வேண்டியது ரு ஆலோசனையை டேன். இப்படி ரையும் வைத்தியர்! ானது பயங்கரக் யம் கில் நெருப்பால் rவு - இப்படி வில் நித்திரையே நக்கு நித்திரை க இந்தப் தாலும் எனக்கு ஒரு செய்யவில்லை. ரித்து விட்டு உடல் ன் வேதனையோடும் p வேலைக்குப் ன்டாகிய இந்த தும் படரத் - 3 என்ற உடல் கும் மருந்தினை 4
ஒரு முறை வேலைக்குப் போய் பிந்து, நலிந்து து. பாவம், இந்த பார் இல்லை!
முழுவதும் 6ip (Electric தொடங்கியது. இல்லை. "டொக்டர்
@ யன் "நான் ன் சாப்பிடுகிறேன் மற்றவர்களுக்கு மனநோய் வத்தியம் தை நீங்களே
-டல் மெலிந்து பாய்விட்டது. அன்று 5856. House Arrest - ச பெற வேண்டிய னை தாங்க ருக்கமாகக் வத்தியரிடமும் 5 இவ்வளவு க் கட்டைக்கு 5 Fսնա
குளிசையும் இந்த உடலுக்கு 8 g5606) JULILL607.
போன்று வீங்கி கூட முடியாமல்
போய்விட்டது. ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் எனது மனைவி தொண்டு செய்து வந்தார். நான் சிறிதளவாவது நன்மை செய்து இருக்க வேண்டும் முற்பிறப்பில்.
எதற்காக எமக்கு வாழ்க்கையில் துன்பம் நேரிடுகிறது? இந்த வாழ்நாளில் நாம் ஒரு பிழையும் செய்யவில்லையே, எதற்காக கடவுள் எம்மைச் சோதிக்கின்றார் என்று எம்மில் சிலர் மனதைக் குழப்பிக் கொள்கின்றார்கள். ஒரு சிலர் கடவுள் இல்லை என்ற பிழையான முடிவிற்கும் , வந்து விடுகின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆண்டவனை நோகவில்லை, காரணம் இல்லாமல் எமது வாழ்க்கையில் ஒன்றுமே நடைபெறுவதில்லை என்பதை முற்றாக நம்புகிறேன். இந்தப் பிறவி எமது முதற் பிறவியும் அல்ல, என்னைப் பொறுத்தவரையில் இது எனது கடைசிப் பிறவியும் அல்ல. எமது வாழ்வில் நடைபெறும் இன்ப துன்பங்களுக்கு நாமே சிருஷ்டி கர்த்தாவாக இருக்கின்றோம். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்று பைபிள் கூறுகின்றது. நான் எப்போதோ விதைத்த வினைக்கு, இப்போது அறுவடை செய்ய நேரிட்டது. எங்கு எந்தப் பிறவியில் நடந்தது என்பது எனக்கு நினைவிலில்லை. ஆனால் அதற்காக ஒன்றும் நடக்கவில்லை என்று நான் வாதாட முடியாது. அப்படியென்றால் மறுபிறப்பு என்பது உண்மையா? என்று வினாவுபவர்கள் எம்மில் பலர் உளர். மறுபிறப்பை நம்பாத மேற்கத்தியர்களே தற்போது ஆதாரங்களுடன் புத்தகங்கள் எழுதி நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எம்மில் சிலரோ இது ஒரு மூட நம்பிககை என்று கூறி ஏளனம் செய்கின்றார்கள். இந்த விடயங்களைப் பற்றி ஆண்டவன் அருள் இருந்தால் மற்றுமொரு தடவை ஆராய்வோம், மேலும் தொடர்கின்றேன்.
நான் வேதனையில் உழலும் போது இரண்டு காரணங்களுக்காக கண்ணிர் சொரிந்து சிறுபிள்ளை போல் அழுது இருக்கின்றேன். இந்த மாதிரியான துன்பத்தை அனுபவிப்பதற்கு என்ன பாவம் செய்தேனோ என்று மனம் நொந்து ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்டு அழுது இருக்கின்றேன். உடற் துன்பத்தின் ஆரம்பக்கட்டத்தில் எனது நோயை மாற்றி விட நான் பிரார்த்திக்கவில்லை. இந்த துன்பத்தை 5 Tshab & L6), LD60T உறுதியைத் தருமாறு கேட்டேன்! கசப்பான மருந்தானாலும், (72ம் பக்கம் பார்க்க)
சிகிச்சை பெறுபவர் Dr. து. சூரியபாலன்
OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 70
70
விஞ்ஞானத்தின் வியப்பில் மூழ்கி உள்ள நாங்கள் இயற்கையின் படைப்புக்களையே மறந்து வாழ்வது மட்டுமன்றி, விஞ்ஞானத்தின் உதவியுடன் பல கருவிகளை தயார் செய்து எங்களை அறியாமலேயே இயற்கையை அழித்து விட முயல்கிறோம்.
சந்திர மண்டலத்தைப் பார்த்து அங்கு ஆண்டவனைக் காணவில்லையென ஏளன. மாகக் கூறிய விஞ்ஞானிகள் அண்மையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின் "May God Bless America' 6T6örg கூறுகிறார்கள்.
இயற்கை அன்னையின் அதிசயத்தில் மூழ்கி அதனை ரசித்து வாழ்பவர்களில் நானும் ஒருவன். அதன் படைப்புகளில் ஒன்றான என்னை என் உடலினுள் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் பல வருடங்கள் வாழ்ந்து விட்டேன்.
அன்று ஒரு நாள் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். என்ன ஆச்சரியம்! என் (Inword Journey) so 6i Lju600TD 6T660)6OT அறியாமலே ஆரம்பமாகியது. என் உதடுகள் மூலமாக உள்ளே சென்ற நான் வெள்ளை உடையுடன் போர் வீரர்களைப் போல் நின்ற பல் வரிசைகளைக் கண்டு பயந்து விட்டேன். அவற்றில் அகப்பட்டால் சாம்பார் பொடி தான் என எண்ணி பாடசாலையில் Duujib LJTg5656) (High Jump) UTUTg5 நான் அன்று ஒரே பாய்ச்சலில் உள்ளே பாய்ந்து ஒரு சமதரை போன்ற இடத்தில் (Landing platform) 6.pbC3b6ê. eig (36mi ஒன்றுமல்ல எனது நாக்கு தான். திரும்பிப் பார்த்தேன். பற்களில் உள்ள பல பிரச்சனைகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. பத்து வருடங்கள் தமிழர் தகவலில் தவறாது வெளிவந்த பற்களைப் பற்றிய கட்டுரைகள் தான் நினைவுக்கு வந்தன.
நாக்கின் மேல் நிற்கும் போது நான் நரம்பு இல்லாத நாக்கின் மகிமையை அறிந்து கொண்டேன். உலகத்தில் நடக்கும் எல்லாச் சண்டைகளுக்கும் இந்த நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் தான் காரணம் என எண்ணும் பொழுது நல்ல காலம் நரம்பு இல்லாத நாக்கு போல் ஒரு கருவியை
மனிதன் படைக்கவில்லையே என மகிழ்ச்சி அடைந்தேன்.
உணவை உள்ளே தள்ளும் நாக்கு என்னை மட்டும் விட்டு வைக்கவில்லை.
ராஜ் இராஜதுரை
ஒரே தள்ளில் நான் உ பிழைத்தேன் என உள் மேல் பல திரவங்கள் பொழிந்தன. இது என கழுவும் போது, Show போதும் ஏற்படும் உண உண்டாக்கியது.
உணவை பதம் செய்ய திரவங்களில் அகப்பட் தாங்காமல் உள்ளே 6 மேலே போக ஒரு வழ வழி. எப்பொழுதும் மே எத்தனிக்கும் மனித சு நானும் மேலே செல்ல அடிகள் எடுத்து வைத் தென்றல் எனக்கு இத மூக்கின் துவார மயிர்க பண்ணி, மூக்கின் நடு6 மெல்லிய சவ்விலுள்ள Radiator போல் காற்ை கொண்டிருந்தது. Can பழைய கட்டிட வீடுகள்
:
G25Tl.
Radiator (வெப்பமூட்டி காணக்கூடியதாக இரு இதைப் பார்த்து தான்
என்னவோ என எண்ண மூக்கினூடாக உள்ளே சுத்தப்படுத்திய காற்ை உதவியுமின்றி உள்ளே காற்றை வெளியேற்றி சுவாசப்பை. இவ்வளவு நிகழ்வைப் பற்றி கவன வாழ்கிறார்கள். நாம் வி விடுவது எப்படி என ந (3LDG36)T LLDITE (Surf மூச்சுவிடப் பழகிக் கெ சுவாசப்பையில் ஆழத் காற்று அப்படியே உள் வருத்தங்கள் வருவதற்
ஞானிகள் விட்டுச் செ "யோகம்” போன்ற பல அறிந்தும் அறியாதவர் LD(55g)36in (Medicine பழகிக் கொள்கிறோம்
"மூச்சு போனால் பேச் தான் எவ்வளவு உண்
இவை எல்லாவற்றைய மேலே ஒருஅடி எடுத் இமைகளினால் பாதுக இரு கண்களின் ஊடா உலகத்தையே பார்க்க
AALS NFORNAATON
February 2O
 
 

உள்ளே! தப்பினேன் ாளே சென்ற என் மழை போல் $95 Canada Qsù Car er இல் குளிக்கும் ார்வை
ப ஊற்றப்படும் இத் ட நான் அதன் எரிவு எட்டிப் பார்த்தேன். S, கீழே செல்ல ஒரு ɔG86d GBUTS பாவத்திற்கு ஏற்ப எண்ணி இரு தேன். சுத்தமான மாக இருந்தது. 56.60TT6) Filter வில் இருக்கும்
இரத்தக் குழாய்கள் ற வெப்பமூட்டிக் ada இல் உள்ள ரில் இப்படியான
G . த்தின்
யை) க்கிறது. அவர்களும் தயாரித்தார்களோ னத் தோன்றியது. ா செல்லும் ற ஒருவருடைய ா எடுத்து, அசுத்தக் க் கொண்டிருந்தது | முக்கியமான சுவாச மின்றி பலர் பளர வளர மூச்சு ம்மில் பலர் மறந்து ace breathing) ாள்கிறோம். தில் உள்ள அசுத்தக் ளேயிருந்து பல கு காரணியாகிறது.
ன்ற "தியானம்” ) நல்ல கலைகளை கள் போல ) மத்தியில் வாழப்
சு போச்சு” என்பதில்
6D.
பும் அலசிக் கொண்டு
இருந்தது. அண்மையில் 3fb605LU(S55i LIL Digital Camera 6063 செய்தால் இந்தக் கண்களைப் பார்த்து தான் அதைத் தயாரித்து இருக்க வேண்டும்.
ஆனால் எங்கள் கண்களில் காணும் அன்பு List Flb 6Jaisabib 6T605u(SLD Digital Camera இல் காணமுடியவில்லை. கண்கள் படம் எடுப்பது மாத்திரமன்றி அதில் வரும் முக்கிய படங்களைச் சேகரித்து வைத்து தேவை வரும் போது VC.R. போல் Review செய்து பார்க்கவும் முடிகிறது.
இவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த என்னை, பின்புறமிருந்து வந்த ஒலி என் கவனத்தைத் தன்பால் இழுத்தது. வானொலிப் பெட்டிகள் எப்படி இயங்குகின்றது என ஆச்சரியப்பட்ட நான் வெளியில் இருந்து ஓசை காதுகள் ஊடாக வருவதைக் கண்டு இதைப் பார்த்து தான் மனிதன் இத்தனை இசைக் கருவிகளையும் தயாரித்துள்ளான் என்பதை உணர்ந்தேன்.
இவ்வளவு தானா என எண்ணியபடி மேல்நோக்கி நடந்தேன்.
நாம் இங்கு பாவிக்கும் கணனிகளைக் கண்டு முக்கின் மேல் விரலை வைத்து வியப்பில் இருந்த என்னை அங்கு பார்த்த கணனிகள் மிக மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. அந்த உன்னதமான கணனிகள் பல பாகங்களாகப் பிரித்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் இரு முக்கிய பகுதிகள், உணர்வுடன் GoguibuGld us.g. (Consious Brain) என்றும் உள்ளுணர்வுகளுடன் செயற்படும் uGg, (Sub consious) 616ögold úlíflás&üut (6) இருந்தது. நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டாலென்ன இந்தக் கணனிகள் தங்கள் தொழிலை தாயின் கருவில் இருக்கும் போதே தொழிற்பட ஆரம்பிக்கின்றது. 24 மணி நேர வானொலியில் கூட ஒரு சில நிமிடங்கள் தடங்கல் ஏற்படலாம். ஆனால் இந்த கணனிகள் யாருடைய உதவியுமின்றி ஒரு தடங்கலுமின்றி மூச்சு நிற்கும் வரை இயங்கிக் கொண்டிருக்கும்.
தலைவர், உபதலைவர் என்று எவருமே இல்லாமல் உடல் உணரக்கூடிய ஒளி, ஒலி, சுவை, சூடு, குளிர் போன்ற ஒவ்வொரு சமிக்ஞைகளையும் Obtical Cable போன்ற நரம்புகள் மூலம் உள்வாங்கி உடனுக்குடன் பதில்களை அனுப்பி அதற்கு தேவையான நடவடிக்கை செய்ய எத்தனித்துக் கொண்டிருக்கிறது. அதைக்கூட எங்கள் "நான்” என்ற வரட்டு கெளரவத்தினால் தடை செய்து பிழை எனத் தெரிந்தும் மனச்சாட்சிக்கு எதிராக மனதைத் தன் இச்சை போல்
து வைத்தேன்.
ாக்கப்பட்டு வரும் ஓடவிடுகிறோம்.
sä5 (p(up மனித உடலில் உள்ள பல பாகங்களைப் கக்கூடியதாக (76ம் பக்கம் பார்க்க)
O2 Eleventh anniversary issue

Page 71
மகாஜனன் மலரில் அன்றொரு நாள் கண்டேன் அர்த்தம் புரியவில்லை. அடுத்து அதிபர் ஜெயரத்தினத்தின் ஆங்கில வகுப்பில் கேட்டேன், காற்றோடு போகக் கண்டேன். பின்னர் ராஜா ராணி' திரைப்படத்தில் சோக்கிரடீஸ் நாடகத்தில் சிவாஜி கணேசன் வாயால் கேட்டேன், நடிப்பில் மயங்கினேன். ஆனால் அர்த்தம் உணர்ந்திலேன். மெல்ல மெல்ல அறிவு விரிய அனுபவம் பெருக பொதிந்திருந்த ஆழ்ந்த அர்த்தம் புலப்படத் தொடங்கியது. ஆன்மீக விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும். இன்னும் ஒருவகையில் இச்சொற் தொடர், ஈழத் தமிழரை மையமாக வைத்து என் சிந்தையில் எழுந்த சிந்தனைகள் தான் என்ன?
அன்று தமிழ்ப் பாடசாலைக் கல்வியை நடுவழியில் விட்டு ஆங்கிலப் பாடசாக்ைகுச் செல்கிறேன். என் துரதிர்ஷ்டம் மலாயாவில் (மலேசியா) இருந்து வந்த குடும்பப் பையன் ஒருவனும் என் வகுப்பில் சங்கமிக்கின்றான். ஆங்கில ஆசிரியருக்கோ அவன் பேசும் ஆங்கிலத்தில் ஒரு காதல். நான் தட்டித் தவறி பேசும் ஆங்கிலம் அவருக்கு நாராசமாய் ஒலிக்க, நையாண்டி செய்கின்றார். அசட்டுச் சிரிப்புடன் தாங்கிக் கொள்கிறேன். சிறிது காலத்தில் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு எனது உறவினர் குடும்பம் ஊருக்கு வருகிறது. ஐந்து வயதுச் சிறுவன் தடயுடலாய் ஆங்கிலம் பேசுகின்றான். அவன் பேசுவது எனக்குத் தலைகால் புரியவில்லை. அவனின் ஆங்கிலத்தில் மயங்கிய என் தந்தை ஆங்கிலப் பாடசாலைக்கு என்னை அனுப்பியதில் எந்தவித பிரயோசனமும் இல்லையென்று தலையில் அடித்துக் கொண்டார். ஆனால் இந்த இரு பிள்ளைகளும் தமிழர்கள் தானே. சுட்டுப் போட்டாலும் தமிழ் பேச மாட்டார்கள் என்று எடுத்துக் கூற எனக்கு அன்று தில்லோ, திராணியோ இருக்கவில்லை என்பது தான் உண்மை. மலாயாப் பையன் என்னைப் பார்த்து எழுதித் தான் தமிழ்ப் பாடம் சித்தியடைந்தான் என்பது ஒரு கிளைக்கதை. -
இந்த நாட்டில் குடியேறியுள்ள நம்மவர்கள், அன்று நான் இருந்த மனநிலையில் தான் உள்ளனர் என்பதைக் கூறியே தான் தீர வேண்டும். அங்கு பழக்கமான குழைவு, பயம், சேர் போடும் பணிவு, தாழ்வு மனப்பான்மை இன்னும் விட்டுப்போன பாடில்லை. நான் கூறுவது இளைய தலைமுறையினரை அல்ல. அவர்கள் வித்தியாசமான சூழ்நிலையில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்கின்றார்கள்; எனவே முதுகெலும்புண்டு. நான் குறிப்பிடுவது இரண்டும் கெட்டான்களாக இந்த நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அல்லாடுகின்ற இளசுகளையும், முத்த தலைமுறையினரையுமே.
இங்கு வாழும் வெள்ளை இனத்தவர்கள் (ஆங்கிலேயர்களும், ஆங்கில மொழியைத் தாய்மொழியாக் கொண்டவர்களும்) எல்லோரும் எங்களை விட ஆங்கிலம் சரளமாகப் பேசுவார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் எம்மிலும் மேதாவிகள், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற முடிவுக்கு எம்மவர்கள்
தமிழர் தகவல்
O60)6
வருவது மடமை. எம்ம இன்று நேற்றல்ல, என் என்பது பாரதியார் பாட6
"மேற்றிசை வாழும் விெ செய்கையும் நடையும் கொள்கையும் மதமும் நம்முடையவற்றினுஞ் 8
ஆங்கிலம் அவர்களது அவர்கள் அதைச் சரள விந்தை? சற்றுக் கிளர்ச் உற்றுக் கவனித்தார்கள் தெரியும், பலரின் பேச்சி இருக்காது. அதிகமா6ே பிழை இன்றி எழுதத் ெ வாசிக்கத் தெரியாதவர் இருக்கின்றார்கள். நாம் மேலும் எம்மவர் என்று பேசுவதோடு எழுதுவார்
இன்றைய உலகம் தெ (Communicative). 6156 பரிமாறுவதற்கும் மொழி ஒருவனுக்குக் கூடிய ெ இருக்கின்றதோ அவளே வாழும் தகுதி பெறுகின் கூடுதலானவர்களுடன்
முடியும். கூடிய தகவல் ஊடகங்களில் இருந்து
முடியும். ஆகவே இங்கு தமிழர்கள் அத்தனை ே இனத்தவரிலும் மேம்பட் ஏனென்றால் எம்மவர் ய இன்னொரு கூடுதலான அல்லவா! எம்மில் பலர் நிறுத்தி விடவில்லை. ச சிங்களம், இலத்தீன், ச ஒரு பாடமாகவே கற்று பிரெஞ்ச், டொச், கிரேக் மலையாளம், இந்தி, ெ தெரிந்தவர்களும் இருக்
சரி மொழியை விட்டு ட பார்ப்போம். 'எம்மதமும் குலம் ஒருவனே தேவன் அதைக் கூறுவதற்கு உ யாருக்கும் அருகதை இ எத்தனை பேருக்கு கிறி வேறு சமயங்களை பற் அறிவு இருக்கின்றது. அ கேள்விப்பட்டிருப்பார்கள் சில சமயம் வாசித்திரு ஈழத்தமிழரைப் பொறுத் அப்படியல்லவே. அந்த புத்தம், சைவம், இஸ்ல நான்கு மதங்களையும் ஒன்றாக வாழ்ந்தமையி ஒவ்வொருவருடைய மதி பாடநூல்களில் கூட இடம்பெற்றுள்ளமையின மதத்தவருக்கு இன்னொ கிரியை முறைகள் அந் பட்டதில்லை. இன்னும்
பெப்ரவரி
 

-21 அறி உன்னை அறிந்தால்.
பரின் மனப்பான்மை மே இப்படித்தான் ) மூலம் புலனாகின்றது.
ண்ணிற மக்களின் தீனியும் உடையும் குறிகளும் றந்தன"
வீட்டுமொழி. எனவே மாக பேசுவதில் என்ன சி நிலையை விட்டு
என்றால்தான் ல் இலக்கணமே ாாருக்கு இலக்கணப் தரியாது. எழுத களும் அனேகமானோர்
அப்படி அல்லவே. மே நல்ல தமிழ் கள்.
ாடர்புறல் உலகம் >னயும் அறிவதற்கும் அவசியம். எவன் மாழிகளில் பரிச்சயம் ா உலகில் சிறப்பாக றான். அவனால் தான் தொடர்பு கொள்ள களை வெவ்வேறு பெற்றுக் கொள்ள ந வாழ்கின்ற பரும் வெள்ளை டவர்களே. பாபேருக்கும்
மொழி தெரிகின்றது ஆங்கிலம், தமிழுடன் 5ணிசமானோருக்கு மஸ்கிருதம் அத்துப்படி: ள்ளனர். இன்னும் கம், தெலுங்கு, ஹளசா கின்றார்கள்.
)னப்பாங்கினைப்
சம்மதம்', 'ஒன்றே ா’ என்பார்களே ன்னைத் தவிர வேறு இல்லை. இந்த நாட்டில் ஸ்தவத்தைத் தவிர றிய அனுபவபூர்வமான ஆங்காங்கே சிலர் . இன்னும் மிகச் சிலர் பார்கள். நவரையில் நிலைமை F சிறிய நாட்டில் ாம், கிறிஸ்தவம் என அனுஷ்டித்தவர்கள் ठाITC36u) ச் சம்பிரதாயங்களும்
ாலே ஒரு ரு மதத்தவரின் நியமாக என்றுமே சொல்லப் போனால்
ஒரே பாடசாலையில் வெவ்வேறு மத விளக்கங்களும் போதனைகளும் மாணவர் முன் நடத்தப்பட்டமையால் மத நல்லிணக்கம் ஈழத்தமிழர்களுக்கு உள்ளது போல் வேறெந்த நாட்டவருக்கும் இருக்க முடியாது. மேலும் நம்மவர்களில் மதமாற்றம் ஏற்பட்டமையால் நெருங்கிய உறவினர்களிலே ஒரு பகுதியினர் சைவர்களாகவும் இன்னொரு பகுதியினர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். குடும்ப விசேடங்களில் இரு சாராரும் பங்கு கொள்கின்றபடியால் சில கிரியைகள் இரண்டின் சங்கமமாகவும் அமைகின்றன. இத்தகைய ஒரு நடைமுறை இந்த நாட்டின் பல்கலாசாரப் பின்னணியில் எவ்வளவு வரவேற்கத் தகுந்தது. இதையிட்டு நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டுமல்லவா. ஏன் இந்த தன்னடக்கம்?
தொழில் ரீதியாக அங்கே என்னவோ சாதித்துவேஷம் என்றும் இங்கு சமத்துவம் என்றும் மேற்கத்தைய நாடுகள் கொட்டம் அடிக்கின்றனவே. இங்கே என்ன வாழ்கின்றதாம்! சற்று உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக பொருளாதார சுபீட்சத்திற்காக அவ்விதம் பிரிக்கப்பட்டமை புலனாகும். எனது கருத்தைப் பிரதிபலிக்கும் கட்டுரை ஒன்று ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகையில் வந்துள்ளது. அஜித் அடோப்பிய என்பவர் எழுதிய அக்கட்டுரையில் கனடிய மக்களை தொழில்சார் முறையில் நான்கு வருணங்களாகப் பிரிக்கின்றார். அவை: 1. அறிவுஜீவிகளும் ஆக்கபூர்வ சிந்தனையாளர்களும், 2. அரசியல்வாதிகளும் அரச ஊழியர்களும், 3. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும், 4. அவயம் சார் Gigsstgsums Tij (Manual labour) இந்தவகையிலேயே நம் நாட்டில் பிரமாணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என வர்ணாசிரமப்படி வகுத்தனர் என்கிறார் அக்கட்டுரை ஆசிரியர். இந் நாட்டிலேயும் சாதிப்பாகுபாடு இருக்கவே செய்கின்றது. ஆனால் சற்றுக் கெளரவமாக சமூக வகுப்பு (Social class) 6T60TLJUGSasirpg). Olaf Tibb நாட்டில் வாழும் பொழுது ஒரு தொழில் செய்தோம. அதனைச் சிறப்புடன் செய்தோம். அத்தொழிலுக்குரிய திறமைகளைப் பெற்றோம். இங்கு வந்தோம். அதே தொழில் கிடைக்கவில்லை. கிடைத்த தொழிலைச் செய்தோம். திறமையை வளர்த்தோம். சிலர் ஒன்று, இரண்டு, மூன்று தொழில்களைச் செய்தார்களே, செய்கின்றார்களே. அதற்குரிய திறமையைப் பெற்றார்களே.
"ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் (72ம் பக்கம்)
கதிர் துரைசிங்கம்
2OO2 O
LugSGB6oTnTprimreg gestooTG u D6oü

Page 72
72
கரமா எனனும
அதைக் குடிப்பதனால் தான் உடல் ஆரோக்கியம் அடைய முடியும். அதேே
செய்த பாவங்களுக்கு இந்த "வேதனை” என்னும் கசப்பான அனுபவத்தால்
பிராயச்சித்தம் அடைய முடியும் என்பது எனது நம்பிக்கை. சிலர் சிரிப்பது எ கண்முன் தெரிகின்றது!
நல்வினைக்கு நற்பயனையும், தீவினைக்கு தீயபயனையும் அடைவது தான் ஆண்டவன் விதித்த நீதி. அதற்காக ஆண்டவனை நோவதில் ஒரு பயனும் ஆண்டவன் எமக்கு பகுத்தறிவைக் கொடுத்து நல்லதைச் செய்வதற்கும் தி தவிர்ப்பதற்கும் உதவுகின்றார். அப்படி இருந்தும், தெரிந்தும், தீய கருமங்: செய்தால் அதன் பயனை நாம் அடையத்தான் வேண்டும்.
OKay Sir, அப்படியானால் கடவுளை வணங்குவதால் என்ன பயன் என்று குழம்புபவர்கள் பலர் உளர். நாம் எவ்வளவு பிழை செய்தாலும் எமது பெற் எம்மை மன்னித்து, வளர்த்து, எமக்கு ஆதரவும் அன்பும் அளித்து நல்வாழ் அடிகோலியுள்ளார்கள். எமது பெற்றோரையும் விட, வார்த்தைகளால் வர்ணிக்க/விபரிக்க முடியாதளவிற்கு அன்பும், இரக்கமும், கருணையும் உ ஆண்டவன். ஆத்மாக்களாகிய நாங்கள் அவனிடம் இருந்தே ஜனித்துள்ளே அவனை நோக்கியே யாத்திரை செய்த வண்ணம் இருக்கின்றோம். இந்தட் தான் நாம்எத்தனை பிறவியெடுத்துள்ளோம்! ஒரு நீண்ட யாத்திரை போகு கால்நடையாலும், மாட்டு வண்டியிலும், பின்பு கார் மூலமாகவும், கப்பல் மு ஆகாய விமானம் மூலமாகவும் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதே ( ஆத்மா, யாத்திரை செல்லும் பொழுது, பல உடல்களின் மூலமாகப் பயண செய்கின்றது. இதைத் தான் பிறப்பு, இறப்பு என்று மனிதர்கள் கூறுகிறார்கள் இறப்பும் இந்த உடல் என்னும் வாகனத்திற்கே தவிர யாத்திரை போகும் அடியார்களாகிய ஆத்மாவிற்கு அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். எ பெற்றோர்கள் எமது உடலைத் தந்தவர்கள். ஆனால் எமது ஆத்மா ஆண் சொந்தம். உடல் அழிந்து விடுகின்றது, ஆத்மா அழியாதது. ஆகவே, ஆ6 தான் எமது தந்தை, தாய் எல்லாம். அப்படிப்பட்ட ஆண்டவன் நான் செய்த மன்னித்து, அவனுடைய பிள்ளைகளாகிய உங்கள் மூலமாக என்னை குண இதை எண்ணி நான் கண்ணிர் விட்டு அழுது இருக்கின்றேன். நான் வைத்தி குணமாகவில்லை. பிரார்த்தனைகள் மூலமாகவே எனது உடலும் உள்ளமு வலுப்பெற்றது. இந்தப் பாவிக்காக எத்தனையோ அன்புள்ளங்கள் மனமாற ஆண்டவனைப் பிரார்த்தித்திருக்கின்றார்கள். இதை நான் முற்றாக உணர்கி பலர் கூறக் கேட்டும் இருக்கின்றேன். எனது வாழ்க்கையில் சந்தித்திருக்காத மக்கள் கூட எனக்காக பிரார்த்தித்திருக்கின்றார்கள் என்பதை அறியும் பொழுது இப்படிப்பட்ட மேன் ஆத்மாக்களுக்கு, எத்தனையோ பிறவிகள் எடுத்து நன்றிக்கடனை செய்வ ஆர்வத்தோடு என்னைத் தயார் பண்ணிக் கொண்டிருக்கின்றேன். இது உண பேச்சல்ல.
எமது துன்பங்கள் எமக்கு ஒரு நல்ல ஆசானாக அமைவதை நான் காண்க ஆகவே நான் கற்ற பாடங்கள் என்ன?
முதலாவது படிப்பினை- உடல் அழியப் போகும் ஒன்று என்று தெரிந்தாலுப் தான் எமது ஆத்மா, தனது ஆத்மீக யாத்திரையைத் தொடங்குகிறது, முடி நீண்ட யாத்திரை போகும் பொழுது எப்படி நாம் எமது வாகனத்தை நல்ல (Condition) வைத்திருக்க வேண்டுமோ, அதேபோல் உடலையும் பேண ே
எமது கடமை.
இரண்டாவது படிப்பினை: கஷ்டங்கள் நேரும் பொழுது கடவுளை நோகாம அவனிடம் சரணடைந்து, ஆண்டவனுடைய அனுக்கிரகத்தைப் பிரார்த்தனை மூலமாகவும், எமது முந்தி வினைகளை மன்னிக்குமாறு மன்றாடுவதால், தீவினைகளின் பயன்களில் இருந்து விடுபடலாம் என்பதை எனது அனுபவ முற்றாக நம்புகிறேன். நான் துன்ப நிலையில் உழலும் போது எனக்கு ஆறு தந்தவை உங்களுடைய பிரார்த்தனைகளும், பஜனைப் பாட்டுகளும், ஆராதனைகளும், ஆண்டவனைப் பற்றிய விடியோக்களும் அன்றி வேறொ இதற்காக வைத்தியர்களை புறக்கணிக்க இங்கு நான் கூறவில்லை. ஆனா வைத்தியர்களுக்கு வைத்தியநாதனாகிய ஆண்டவனைத் தினம் சரணடைந் அவன் தனது குழந்தைகளாகிய உங்களின் மூலமாக என்னைக் குணப்படு: நான் முற்றாக உணர்கிறேன்.
இறுதிப் படிப்பினை: இப்பொழுது அனுபவிப்பது நேற்று விழைத்தது. நாளை போவது இன்று நிச்சயிக்கப்படுகின்றது. ஆகவே மனத்தாலோ, வாக்காலே காயத்தாலோ தீமை ஏற்படாமல் இருப்பதற்கு அந்த எல்லாம் வல்ல ஆண் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
ALS INFORNAATON February 2O

உனை நீ அறி.
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
பால் நான்
தான் உலகத் தொழில்கள் அனைத்துமுவந்து செய்வோம்” னது மனக் பாரதி எமக்காகவே எழுதிய உண்மை வார்த்தைகள்
நம்மில் அனேகர் தலைசாய்வதே இல்லாமல் எல்லாத் தொழில்களையும் உவந்து செய்கின்றார்களே! இல்லை. உங்களைத் தவிர உலகக் குடிமக்களாகும் தகுதி யவற்றைத் வேறு எவருக்குண்டு. களைச் எத்தனை கலாசாரச் சூழல்களில் நாம்
வாழ்ந்துள்ளோம். ஆங்கில ஆட்சியில் 200 வருடம் அவர்களது கலாசாரம் எமக்கு புகுத்தப்பட்டது. தொழில் நிமித்தம் மலேசியா, இலண்டன், சவூதி றோர் 0 க்கைக்கு அரேபியா, தென் ஆபிரிக்கா, அமெரிக்கா, நைஜீரியா,
சம்பியா என பல நாடுகளுக்கு சிறியளவில் ள்ளவன் சென்றோம். பின்னர் நாட்டில் ஏற்பட்ட போரின் விளைவு TTo. புலம்பெயர்ந்து எண்ணற்ற எம்மக்கள் செல்லாத நாடே
பயணத்தில் இல்லை. கிழக்கு, மேற்கு, வடககு, தெற்கு எனறு ம் பொழுது எலலாக கலாசாரமும எமமவருககு அததுபபடி. லமாகவும், சென்ற இடங்களில் உண்ட உணவு வகைகள் போல் இந்த எத்தனை. எமது உணவுடன் அவைகளை உண்டதுடன் Tib நிற்காமல் அந்த உணவு வகைகளைத் தயாரிக்கவும் ர். பிறப்பும் கற்று வந்து அதையே தொழிலாகவும் திறம்பட
செய்கின்றனர். எம்மை விட அறுசுவை வேறு LDg யாருக்குத் தெரியும். பணுகுச அண்மையில் ஐந்து கிழமை ஒய்வெடுத்து மனைவியும் 5 பாவத்தை நானும் சுற்றுப் பயணம் சென்று வந்தோம். நான் ாமாக்கினார். தொழில் பார்க்கும் இடத்தில் வெள்ளை இனத்து
- - நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் "ஓய்வு எடுத்து யததால a A a y9 pub எங்கு சென்றீர்கள்?". நான் சுற்றுலா சென்ற நாடுகளின்
LuigueO)6) is singbu (Sung, "you are great' 6T6 DIT66. ன்றேன். தொடர்ந்து Hotel இற்கும் உணவுக்கும் மட்டும் 5
கிழமைகளுக்கு குறைந்தது $2500 செலவாகியிருக்குமே என்றான். அதற்கு நான் கூறியது, உண்ணவும் உறங்கவும் ஒரு சதமும் செலவில்லை படட என்று. அதற்கு அவர் அது எப்படி என்றார். எல்லா தறகு நான நாடுகளிலும் எங்கள் உறவினர்களோ நண்பர்களோ ர்மை, வீண் இருக்கின்றார்கள். அவர்கள் எங்கள் தேவைகளைக்
கவனித்தார்கள் என்று கூறினேன். North America கின்றேன். மட்டும் தெரிந்த அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மேலும் தன்னிடம் Passport கூட இல்லை என்றான். ம், அதிற் எம்மவர் பலரிடம் பல Passport இருக்கும் என்று வாய் க்கின்றது. 6IG)ßGg56öI. G)5-T6ö6066ö6O60. Sri Lanka, Canada SIG முறையில் நாட்டு Passport வைத்திருப்பவர் பலர் இருக்கிறார்கள். வண்டியது ஒன்றில் மட்டும் வெள்ளை இனத்தவரும் வேறு சில
இனத்தவரும் உன்னை விட உயர்ந்து நிற்கின்றார்கள். 1ல், அது தான் திருமண எண்ணிக்கை. மனைவி, கணவர் Tகள் எண்ணிக்கை. எமது மண், மதம், மொழி, கலாசாரம், நாம் பண்பு இவைகளுக்கு நாம் விசுவாசமாக இருக்கும் dep6)LDT35 வரை இந்த எண்ணிக்கை கூடவே கூடாது. தல் மற்ற இனத்தவரையும் அவர்களது மொழி, மதம்,
கலாசாரம் முதலியவற்றை மதித்து கனடிய ன்றுமில்லை. நீரோட்டத்துடன் கலந்து இந்நாட்டிற்கு விசுவாசமாக sò இருந்து கொண்டு பிறந்த மண்ணை நேசித்து ததால, அங்கிருக்கும் மக்களின் நலனுக்கு உறுதுணையாக த்தியதை இருக்கும் நீ - உயர்ந்தவன்.
"உன்னை நீ அறிந்தால் நீ உன்னை அறிந்தால் ா நடக்கப் உலகத்தில் போராடலாம் )ா அல்லது உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் L66)60T நீ வாழலாம்”
O2 Eleventh anniversary issue

Page 73
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் (497).
குறும் படை உடையவரும் தனது ஆற்றலைச் செலுத்த வாய்ப்புள்ளவிடத்து பெரும் படை உடையவரைத் தோற்கடிக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர். மறுபுறம், கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத்துப் போர்வலர் சுன்-சூ நெகிழ்ந்து கொடாது செயற்படும் ஒரு குறும் படை ஒரு பெரும் படையிடம் அகப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.
வள்ளுவரும் சுன்-சூ வும் எதனைச் சிறு படை என்றனரோ அதனையே இஸ்பானியரும் ஆங்கிலேயரும் Guerilla படை என்றனர். என்று போர் தோன்றியதோ அன்றே Guerilla போரும் தோன்றிவிட்டது. ஆனால் Guerilla என்ற சொல் 1808 முதல் 1814 வரை இஸ்பெயினையும் போர்த்துக்கல்லையும் கட்டியாண்ட பிரெஞ்சுக்காரரை விரட்டியடிப்பதற்காகப் போரிட்ட பிரித்தானியருக்குப் பக்கபலமாக நின்று இஸ்பானியரும் போர்த்துக்கேயரும் புரிந்த போரே Guerilla போர் எனப்பட்டது.
இஸ்பானிய மொழியில் Guerra என்பது போர் என்றும், Guerilla என்பது குறும் போர் என்றும் பொருள்படும். Guerilla War என்ற தொடருக்கு நிலைநிலாத குறும் படை தன்னந் தனியனாய் நின்று நிலைத்த பெரும் படையுடன் புரியும் போர் என்று The Concise Oxford Dictionary 66TäsasuD6úsgögl6T6ITg. Encyclopedia Britannica இந் நிலைநிலாத படைகள் வழமைக்கு மாறான சூழ்ச்சிகளைக் கையாண்டு குறுகிய அளவிலும் மட்டுப்பட்ட அளவிலும் நிலைத்த படைகளை எதிர்த்துப் புரியும் போர் என்ற விளக்கம் காணப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழக சொல்களஞ்சியம் Guerilla War என்ற தொடரை முறையற்ற போர் என்று குறிப்பிட்டுள்ளது. பி.பி.சி. தமிழோசை புகழ் சங்கர் அதனை கரந்தடிப் போர் என்று தமிழ்படுத்தி வந்துள்ளார். கரந்து அடி என்பது மறைந்து தாக்கு என்று பொருள்படும்.
இலங்கை வரலாற்றில் கரந்தடிப் போர்களுக்குக் குறைவில்லை. கண்டி அரசு கரந்தடிப் போர்க் கலையில் கைதேர்ந்திருந்தது. நிலைத்த பெரும் படை படைத்த போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கண்டி அரசைக் கைப்பற்ற முடியாது போனதற்கு ஒரே ஒரு காரணம், கண்டியரின் கரந்தடிய் போர்த் திறனே என்பது வரலாற்றறிஞர் துணிபு. ஆனால் 1620 இல் யாழ்ப்பாண அரசு மீது படையெடுத்த போர்த்துக்கேயருக்கு எதிராகக் கரந்தடிப் போர் தொடுக்கப்படவில்லை. அங்கு மரபுவழிப் போரே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை சான்று பகர்கின்றது.
யுத்தம் நடப்பதற்கு நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசற்புறத்தே வீரமாகாளியம்மன் கோவிலுக்கு முன்னாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள். பறங்கிகள் துப்பாக்கிச் சூத்திரத்தைக் கையிற் கொண்டு, அணியணியாய் நின்றார்கள். தமிழர் வாள் முதலான படைக் கலங்களைக் கொண்டு நின்றார்கள். இரு திறத்தவர்களுக்கும் படையொழுக்கங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் இருந்ததனால், ஒழுங்கான யுத்தம் நடந்ததில்லை. பறங்கிகள் ஒருவர் துப்பாக்கிச் சூத்திரத்தை நீட்டி இலக்குப் பிடிக்க, மற்றொருவர் பற்றுவாய்க்கு நெருப்பு வைக்கச் சில முறைகளிற் பற்றுவாய் புகைந்து வெடி தீராதிருக்க, சில முறைகளில் வெடி தீர்ந்து ஆட்களைக் காயப்படுத்தியும் கொலை செய்தும் நெருங்க, தமிழர் வாள் முதலிய படைக்கலங்களுடன் அஞ்சாமல் மேல் விழுந்து வெட்டிவரச் சேனைகள் இளைத்துப்போன வேளைகளிற் சங்கிலி இராசனும் அவனுக்குத் துணை வீரராய் நின்ற நானூறு பராக்கிரமசாலிகளும் முன்னணியிற் பாய்ந்து கடும்போர் செய்து சேனையின் களைப்பை மாற்றப் பறங்கிகள் ஏழாம் நாளிற் போரிலே அபசெயப்பட்டு, இனி என் செய்வோம்! சங்கிலி இராசன் கையில் அகப்படுவதே ஒழிய வேறு கதியில்லை என்று மனம் தத்தளித்துக் கொண்டு நின்ற சமயத்திலே, அந்தப் பறங்கிகள் தங்களுக்குத்
தமிழர் தகவல் பெப்ரவரி C

தரங்கம்பாடியில் துணைச்சேனை வந்து சேர்ந்ததைக் கண்டு, மறுபடியும் மனத்தைரியம் கொண்டு, நெருங்கி யுத்தஞ் செய்தார்கள். துப்பாக்கிச் சூத்திரங்கள் பற்றுவாய் புகைந்து இடைக்கிடை தாமதங்கள் நேரிட்டதனால், அப் பறங்கிகளும் வாட்படை கொண்டே பெரும்பாலும் யுத்தஞ் செய்ய வேண்டியதாயிருந்தது. வாள் யுத்தம் நடந்தேறி வருகையிற் பறங்கிகள் மறைவில் நின்று துப்பாக்கிச் சூத்திரங்களாற் சுட்டு அமடு பண்ண முயன்றார்கள். அது கண்டு தமிழர் கவண்கல் முதலிய ஆயுதக் காவல்களை ஏற்படுத்தி அந்த அபாயத்தை மாற்றினார்கள்.
சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்கு எதிராக மரபுவழிப் போரில் ஈடுபட்டிருக்க வேண்டுமா, அல்லது கரந்தடிப் போரில் ஈடுபட்டிருக்க வேண்டுமா என்ற வினாவுக்கு விடைகாணும் பொறுப்பை வரலாற்றாய்வாளர்களுக்கு விட்டு விடுவோம். ஆனால் அவன் திருக்குறள் நெறியைக் கடைப்பிடித்திருந்தால் கரந்தடிப் போரில் ஈடுபட்டிருப்பான் என்பதில் ஐயமில்லை. வள்ளுவர் ஒரு கரந்தடிப் போர்வலர் என்பதற்கு ஏறத்தாழ 10 அதிகாரங்கள் (100 குறள்கள்) சான்று பகர்கின்றன. அதிகாரங்களின் தலைப்புகளே போர்க் கலையின் கூறுகளைப் பசுமரத்தாணி போல் நெஞ்சத்தில் பதிக்கின்றன: வலி அறிதல் (49), இடன் அறிதல் (50), ஒற்றாடல் (59), ஊக்கம் உடைமை (60), படை மாட்சி (77), படைச் செருக்கு (78), இகல் (86), பகை மாட்சி (87), பகைத் திறம் தெரிதல் (88) என்று பட்டியல் நீள்கின்றது. ஒரு சில குறள்கள்: -
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481).
ஆந்தை காகத்தைக் காட்டிலும் வலிமை மிகுந்தது. ஆனால் ஆந்தைக்குப் பகலில் கண் பிடிபடாது. ஆகவே காகத்தால் ஆந்தையைப் பகலில் வெல்ல முடியும். அவ்வாறே போர்வலரும் காலம் அறிந்து தாக்கிப் பகைவரை வெல்ல முடியும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து (490).
தருணம் பார்த்து மீனைக் கொத்தும் கொக்கைப் போலவே போர்வலரும் தருணம் பார்த்து பகைவரைத் தாக்கி வெல்ல வேண்டும்.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (486).
ஆட்டுக் கடா சற்றுப் பின்னோக்கி அடி எடுத்து வைத்து, அப்புறம் முன்னோக்கி ஓடிவந்து தாக்குவதைப் போலவே போர்வலரும் சற்று ஒதுங்கிச் சென்று, அப்புறம் பாய்ந்து வந்து பகைவரைத் தாக்க வேண்டும்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற (495).
தண்ணிருள் அகப்படும் பிராணிகளை இரைகொள்ளும் முதலை தண்ணிரை விட்டு வெளியேறுமிடத்து அதனை ஏனைய பிராணிகள் இரை கொண்டு விடும். அவ்வாறே தமது புலத்தை விட்டு எமது புலத்தினுள் புகும் பகைவரை எம்மால் வெல்ல முடியும்.
காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு (500).
(76ம் பக்கம்)
மணி வேலுப்பிள்ளை
2OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 74
தமிழ்ச் சிறார்களும் அவர்களுக்காக சேவையாற்றும் சில தமிழ் அமைப்புகளும்
ஈழத்தமிழ் மக்கள் பனி உறையும் கனடிய மண்ணில் அகதிகளாகக் கால் இரண்டு தசாப்தங்களை அண்மித்துக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்த நாட்டில் பிறந்து வேகமாக வளர்ச்சி பெற்று வரும் முதலாவது தமிழ்ச் சர முக்கிய இடத்தினை வகிக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக் கூடியதாயுள்ளது. எனவே தற்போது இங்கு இயங்கி வரும் தமிழ் சமூக அமைப்புகளும், தமிழ் சிறார்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்கா தமது வேலைத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் அவச ஏற்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறார்களுக்கான அடிப்படை உரிை (Rights for children) பற்றிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அப் பிரகட கல்வி பெறும் உரிமை, பசி, நோய், பிணி போன்றவற்றிலிருந்து பாதுகாக் உரிமை, போஷாக்கான உணவைப் பெறும் உரிமை, நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் நடைபெறும் யுத்தங்களிலிருந்து பாதுகாக்கப்படும் உரிமை, பொழுது போக்கு வசதிகளை பெறும் உரிமை, தொழில் நிலையங்களிலோ, வீடுகளிலோ தொழிலாளர்களால் பயன்படுத்தப்படாதி உரிமை என்பன போன்ற பத்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இை சிறார்களின் நல்வாழ்வுக்கும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடுகளாகும். இதற்கு முன்னர் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ம பாரதியார் சிறார்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதனை
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என அழகாகப் பாடியுள்ளார். இதன் மூலம் சிறார்களின் வாழ்க்கையில் கலி இசை, விளையாட்டு என்பன முக்கிய இடம்பெறுவதனை வலியுறுத்தியுள்
இதற்கமைய இங்கு செயற்பட்டு வரும் பல தமிழ் சமூக அமைப்புகளும் ( தொடர்பு சாதனங்களான பத்திரிகைகளும் வழினாலிகளும் தமது செயற்ப ஒரு அங்கமாக சிறார்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பங்குபற்றுவதற்கான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. எனினும் சிறார்களுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து அவர்களுக்காக சேவையாற்றி வரும் தமிழ் அமைப்புகள் என வரையறை செய்யும் போது அல்லது இசைத்துறையில் பாரதி ஆர்ட்ஸ் (Parathy Arts) என்ற அமைப் விளையாட்டுத் துறையில் ஸ்காபரோ றேஞ்சர்ஸ் உதைபந்தாட்டக் 5gpa555606TuqLb (Scarborough Rangers Soccer Club) GUIT (pg5l Gustáb(5g துறையில் முழக்கம் சதுரங்க விளையாட்டுக் கழகத்தினையும் (Thunder ( Club) அடையாளம் காணக் கூடியதாகவுள்ளது.
இந்த மூன்று அமைப்புகளும் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சிறார்க தேவைகளை உணர்ந்து அவர்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல் திறன வெளிக்கொணரும் நோக்குடனும், சிறு வயதிலிருந்தே நாட்டுக்குப் பயன்( வகையில் நல்வழிப்படுத்தும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்டனவாகும்.
குறிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் திரு. எஸ். மதிவாசன் தலைமை ஆரம்பிக்கப்பட்ட ‘பாரதி ஆர்ட்ஸ்' என்ற அமைப்பு தற்போது நிறுவன ரீதிய செயற்பட்டு, தமிழ் சிறார்களுக்கு கலை, இசை துறையில் பயிற்சியளித்து வருகின்றது. அத்துடன் இளங்கதிர் உதயம் 1, இளங்கதிர் உதயம் 2 எ ஒளியிழை நாடாக்களையும் இதுவரை வெளியி இவற்றைப் பார்க்கும் போது பத்து வயதுக்குட்பட சிறுவர் சிறுமியர் கலைத்துறையிலும் இசைத்து கொண்டுள்ள ஆர்வத்தினையும் திறமையினைய பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் சிறார்கள் மேலும் பல கலை, இசை நிகழ்ச்சிகள் தொகுக் இளங்கதிர் உதயம் 3 இவ்வருடம் மார்ச் மாதப
வெளிவரும் என வே. விவேகானந்தன் எதிர்பார்க்கப்படுகின்றது. ே
AALS' NFORMATON February 2O
 
 

LSSSSSSSSSS
இந்த அமைப்பு பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் D கலை நிகழ்ச்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கியும்,
-3. நேரடியாக மேடை நிகழ்ச்சிகளை வழங்கியும் தமிழ்ச்
சிறார்களின் கலைத் திறமையினை தமிழ் சமூகத்திற்கு பறைசாற்றி வருகின்றது. குறிப்பாக கடந்த வருடம் கோடை காலத்தில் நடத்தப்பட்ட "பொற்காலம்' என்ற பதித்து மேடை நிகழ்ச்சியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் தில், இந் பழைய தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடியும் கீபோட் ததியினர் வாத்தியக் கருவியில் இசைத்தும் சபையோரை
&5&5 மெய்மறக்கச் செய்தனர். கனடாவில் பிறந்து வளர்ந்த
o இந்த மழலைச் செல்வங்கள் தமிழிசைத் துறையில் ாகவும இத்துணை சாமர்த்தியசாலிகளா? எனப் பலரும் J(pUD ஆச்சரியத்துக்குள்ளாகினர். இவ்வகையில் பாரதி
ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழ் சிறார்களுக்கு கலை, இசைத் DLDB6ir துறையில் ஆற்றும் பணி மகத்தானதாகும்.
-னத்தில் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் 1998ம் $கப்படும் ஆண்டளவில் திரு. அன்ரன் K சந்திரசேகரா
என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுவன ரீதியாக செயற்பட்டு வரும் ஸ்காபரோ றேஞ்சர்ஸ் உதைபந்தாட்டக் கழகத்தினைக் குறிப்பிடலாம். 5 - 14 ருககும வயதுக்கிடைப்பட்ட தமிழ் சிறார்கள் உதைபந்தாட்டத் Ꭰ6Ꭳl துறையில் பயிற்சி பெறவும், அத்துறையில் ஆர்வமுள்ள
சிறார்கள் தமது திறமையினை வெளிக்காட்டவும் இவ்
]காகவி விளையாட்டுக் கழகம் பணியாற்றி வருகின்றது. கோடை
காலத்தில் வெளிக்கள உதைபந்தாட்டப் பயிற்சியினையும் குளிர்காலத்தில் உள்ளரங்க உதைபந்தாட்டப் பயிற்சியினையும் வழங்கி வரும் இக் கழகத்தில் 250க்கும் மேற்பட்ட தமிழ் சிறார்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். வருட முடிவில் திறமையாக
ஸ்வி, விளையாடும் சிறார்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்
ளார். கிண்ணங்களும் வழங்கப்பட்டு மேலும்
ஊக்குவிக்கப்படுகின்றனர். சிறந்த தலைவர்களும்
செய்தித் நிர்வாகிகளும் விளையாட்டு மைதானங்களிலேயே
JTL q60T உருவாக்கப்படுகின்றனர் என்பது வரலாற்று உண்மை.
உதைபந்தாட்டப் பயிற்சி ஒரு உடற்பயிற்சியாக மட்டுமன்றி தலைமைத்துவம், குழு நிலையில் செயற்படல், வெற்றி தோல்வியை சமமாக மதிக்கும்
கலை பண்பு என்பவற்றை வளர்க்கும் ஒரு பயிற்சியாகவும்
பினையும் அமைகிறது. அந்த விளையாட்டுக் கழகம் சிறார்களுக்கு
உதைபந்தாட்டப் பயிற்சியை வழங்குவதுடன் மட்டும்
} நின்றுவிடாது இலங்கைப் பட்டதாரிகள் சங்கம், கனடா
hess இலங்கை தமிழர் வர்த்தக சம்மேளனம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து ஸ்காபரோ கிறேஸ் வைத்தியசாலைக்கு
ബിങ്ങ நிதி சேகரித்தும், உணவுப் பொருட்களை சேகரித்து
D.8566 உணவு வங்கிக்கு (Food Bank) வழங்கியும், கனடிய
பெறும் சமூகத்துடன் தமிழ் சமூகத்தினை ஒன்றிணைக்கும்
செயற்திட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை ஒரு தனிச் சிறப்பாகும்.
பில்
இறுதியாக பொழுதுபோக்குத் துறையைப்
த் பொறுத்தவரையில் முழக்கம் சதுரங்க விளையாட்டுக்
т கழகத்தினைக் குறிப்பிடலாம். தமிழ் சிறார்களிடையே
ன இரு தன்னம்பிக்கையினையும் ஒருமைப்பாட்டையும்,
ட்டுள்ளது. ஒருமைப்படுத்தப்பட்ட மனோநிலையில் சிந்தனா
-ட தமிழ் சக்தியை வளர்க்கும் நோக்குடனும் 1999ம் ஆண்டளவில்
றையிலும் முழக்கம் பத்திரிகை ஸ்தாபனத்தினால் இக் கழகம்
0 ஆரம்பிக்கப்பட்டது. பத்து சிறார்களுடன் ஆரம்பிக்கப்பட்ட
இக் கழகத்தில் தற்போது 60க்கும் மேற்பட்டவர்கள் கப்பட்ட பயிற்சி பெற்று வருகிறார்கள். விளையாடும் போது )ளவில் பிரச்சனைகளைத் தீர்க்கும் தந்திரோபாயங்களைக்
கொண்ட இந்த விளையாட்டு சிறார்களிடையே மலும் (76ம் பக்கம் பார்க்க)
O2 Eleventh anniversary issue

Page 75
It was observed that almost all the authors of Tamil Eelam history - from as early as the beginning of the present century to its very end - had been citing one particular author more than any others. His name is Fernao de Queyroz. The earliest reference to this particular author was found in யாழ்ப்பாண வைபவ கெளமுதி Writtenby K. Velupillai and published in 1918. It also appeared in uTupi LIFTGOUTá &figyub written and published by Mudaliyar C. Rasanayagam in 1933, and again in one of the most recent books on this subject titled, FLp55L5pj Ghiyono, written by Vasantha Nadarajan in 1999. I became interested in this particular author for two reasons. The first one was to find out for myself what made him so popular among contemporary writers, and the second one was that, since he was a Portuguese, I could find out the exact situation that preVailed in the country just prior to foreign conquest.
The Temporal and Spiritual Conquest of Ceylon was written by Fr. Fernao de Queyroz in 1635, which was more than three and a half centuries ago. The original of which was in the Portuguese language, had been translated into English by Fr. S. G. Perera, S. J., in 1929. It consists of three volumes and was first published in Colombo in 1930. A reprint of this fairly long narrative has been published by the Asian Educational Services of Madras in 1992. Each of these volumes are divided into two parts, which the author calls "Books.' And each of these "Books' are again divided into varying number of Chapters, and each of them dealing with particular events in the course of history. But page numbering runs consecutively from the beginning of Volume i to the very end of Volume III.
Although Fr. Fernao de Queyroz had lived for 53 years in India, he had never been to the island of Ceylon. Some portions in the text are not easy to understand. "The author's descriptions, Statements, and comments, are done into English exactly as they stand in the original Portuguese,' says the translator, and tries to justify that confusing situation as, "it is not a book for the general reader, but a source-book for students of history.” In addition, the spellings of names of kings and places are also not consistent. For some, the translator provides clarifications in his footnotes, but not for all. It is a very confusing situation, and I had to engage myself in a lot of
cross-references with lications to get a han author was trying to
To compound the co name of Fr. Queyroz times with ans and the same type of disc observed in the name ly of those who ruled Kingdom. Fr. S. G. F also admits this situa "all proper names art Portuguese text,” anc name will be found c ferent places.” Fr. S. O.M.I., had helped th fying some of these I Satisfactorily.
The names of two ot authors are also cited authors, and even by Joao de Barros (1946 Couto (1542-1616). had never been even tion Ceylon. Barros ing about Ceylon exc and a mention of the which the ancients ca (III, ii, I). Couto, on o in India, both as a So but there is nothing t ever been to Ceylon. about Ceylon, were a from third-party sou Fr. Queyroz had "rep original manuscripts writings. Such was n Portuguese writers.
As to my second reas I was more than Satis there actually was a dent Tamil Kingdom Ceylon, and also that entire island ever bro rule-Kandyan or othe were true, there is no rate the contention th actually “Sinhalese." there are evidences t Kandyan kings migh Tamils, as intermarri
தமிழர் தகவல்
பெட்ரவரி
 

uese Authors on Tamil History
numerous other pubdle on what the
Say.
nfusion, even the has been spelt someat other times with z. repancies has been 's of Kings, especial| over the Jaffna 'erera, the translator, tion and says that, : spelt as in the l also that "the same lifferently spelt in difGnana Prakasar, ne translator in clarinames, but not very
her Portuguese
by many Tamil Queyroz. They are 5-1570) and Diego de Out of them, Barros to India, not to mengives practically noth:ept its "discovery
island of Ceilam, alled “Tapobrana” the hand, had served ldier and an official, o confirm that he had What he had written ull hearsay gathered ces, for which even prehended” him in his as unsubstantiated hy experience with
son, I should say that fied. I found that separate and indepen
in the island of at no time was the ught under a single erwise. Even if it
evidence to corroboat those kings were On the other hand, o show that the twell have been ages between the
Eelam History Data Base
mis Information
royal families of Kandy and Jaffna show. Just because the history of these kingdoms had been first recorded in the Sinhalese language, it does not mean that those kings were Sinhalese. Scholars seemed to have rushed to that conclusion. The Tamil kingdom and the so-called Sinhalese kingdom had existed long before the Sinhalese language had even been invented. This requires further research, and I hope someone would undertake the task of doing it.
For those who are interested in reading Queyroz, I can only say that they need not have to go through the entire three volumes, if they are interested only in the Tamil kingdoms.
The chapters dealing with the Tamil Kingdom of Ceylon are as follows:
Book 1
Chapter 7:
Description of the Kingdom of Jafanapatao (Table of Contents, XX, p21) Chapter 9:
Of the ancient principality of Triquilemale, and other information about Ceylon (Ibid, xx, p29)
Book 2 Chapter 12: What Saint Xavier did in Goa, and the Governor in Jafanapatao (XXi, pl08) Chapter 27: Other successes of this war and the expedition of the Viceroy to Jafanapatao (p347) w
Chapter 28: The Conquest of Nelur Described (p355) Chapter 29: Other successes of this War (p363) Chapter 30: The King of Jafanapatao offers terms (xxii, p 164)
Book 3 Chapter 9: Andre Furtado
сопqиers Jafanapatao, kills (page - 76)
K. Jawaharlal Nehru
2OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 76
76
ஒரு பயணத்தின் பார்த்து தான் மனிதன் பல கருவிகளைப் படைத்துள்ளான் என்பதை இங்கு நான் அறியக்கூடியதாக இருந்தது. இரத்தக் (5pmussi 6T One way Valve, Wash Basan இல் கீழேயுள்ள "ல" வடிவமான குழாய் (கீழேயுள்ள வாசனையை மேலே வராமல் தடுப்பதற்கு இருக்கிறது) இப்படி பலவற்றை நினைவு கூரலாம்.
சரி இனி கீழே போய் பார்ப்போம் என்று இறங்கிய என்னால் மேலும் வெளி உலகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
குரங்கு போன்ற என் மனதுக்கு அடிமையாக வெளியே வந்துவிட்டேன்.
இவ்வளவு அழகான ஆழ்ந்த கருத்துகள் உடைய உடலைப் படைத்தவனை மறந்து "Material World' (S6) (pp3s 6 stpbg கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்.
கடவுள் - கட - உள் கடந்துஉள்ளே சென்று மிகுதிப் பகுதிகளையும் பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் தமிழர் தகவல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்னும் நம்பிக்கையுடன் இத் தொடரை இத்துடன் இடைநிறுத்திக் கொள்கிறேன். மீண்டும் 'தமிழர் தகவலில்' உங்களை சந்திப்பேன்.
Tamil Eelam History
one king and sets up another (xxii, p201) Chapter 10: The loyal proceedings of the King of Jafanapatao up to his death (xxii, p204) Chapter 11: The new government of Jafanapatao and the tyrannies of Changali (xxii, p206)
Book 4
Chapter 2: After an untoward occurrence Phelipe de Oliueyra conquers Jafanapatao and captures two kinglets (xxiv, p.278) Chapter 11: Conversions of the Princes, Queen, Chiefs and people of Jafanapatao (xxiv, p303)
Book V5
Chapter 17:
The successes of the government of the Eleitos (xxvi, p400)
சிறுபடையிய வேல் வீச்சுக்கு அஞ் சேற்றிலே புதையுமிட மாட்டுப்படும் எதிரியை
பாரியது கூர்ங்கோட்ட வெரூஉம் புலிதாக் கு
பாரிய உடலும் கூரிய கண்டு வெருளும்.
ஒலித்தக்கால் என்னா நாகம் உயிர்ப்பக் கெ
எலிகள் அணி திரண்( ஓடி விடும்.
இதையே கம்பரும் (அயோத்திய காண்ட
அதாவது கரந்தடிப் ப தருணம் பார்த்து, நர சீற்றமும் கொண்டு அறிவுறுத்துகிறார் வ காற்றையும், சுணக்க நிலைகொள்வதில் ம என்று அறிவுறுத்துக் புலப்படுவதே போராற் இறாஞ்சி எலும்புக6ை வளைந்த வில்லினை போன்றதே போராற்ற
வள்ளுவர், சுன்-சூ இயற்கையையும் வி போர்த் தொழில் புரிே கரந்தடிப் போர் புரிவீர்
தமிழ்ச் சிறா பிரச்சனைகளுக்கு
தொடர்ந்து முன்னே வருடம் கோடை கா6 போட்டியில், ஒன்ரா இடம்பெற்ற வடஅெ கொண்ட சியாம் த( கழகத்தில் தனது ஆ
இவ்வாறு தமிழ்ச்
மகிழ்ச்சிக்கும் பெ கெளரவிப்பதும், பார திறமைகளைக் கொ நாம் மறக்க முடியா பற்றி அறிய வாய்ப்பி
தமிழ்ச் சிறார்களுக்க வளர்ச்சியிலும் முன் பெற்றோர்களும், ஏ மன்றம் ஒன்றினை சிறார்களும் பயன்டெ சிறந்த எதிர்கால த வேண்டிய பணி அள
LAMILS INFORMATION
Februcany 2Ο
 
 

ல்
சாது முகம் கொடுத்த யானையே ஆயினும், அதன் கால்கள் த்து அதனை ஒரு நரி கூடக் கொன்று விடும். அவ்வாறே இக்கட்டில்
எம்மால் இலகுவில் வெல்ல முடியும்.
தாயினும் யானை றின் (599).
தந்தமும் கொண்ட யானையும் தன்னைத் தாக்க வரும் புலியைக்
ம் உவரி எலிப்பகை
டும் (763).
டு கடல்போல் கர்ச்சித்தாலும் ஒரே ஒரு நாகம் சீறியதும் அவை சிதறி
எலி எலாம் இப்படை, அரவம் யான் என்று குறிப்பிட்டுள்ளார் b 12:10).
|டையானது காகத்தைப் போல் காலம் அறிந்து, கொக்கினைப் போல் ரியைப் போல் இடமறிந்து, ஆட்டுக் கடாவின் வேகமும், நாகத்தின் , புலிபோல் பாய்ந்து பகைவரை வெல்ல வேண்டும் என்று |ள்ளுவர்! அதேவேளை சுன்-சூவோ அப்படையானது வேகத்தில் த்தில் காட்டையும், படையெடுப்பிலும் சூறையாடலிலும் தீயையும், லையையும், உள்ளடக்கத்தில் இருளையும் ஒத்திருக்க வேண்டும் கிறார். மடை திறந்த நீர் கற்களை உடைத்தெறிந்து பாய்தல் ]றலின் செயலுருவம். கொன்று தின்னும் பறவை அதன் இரையை ா நொருக்குவதில் புலப்படுவதே போராற்றலின் தாக்கம். முற்றிலும் ாப் போன்றதே போராற்றலின் செயலுருவம். விடுபடும் நாணைப் லின் தாக்கம் என்று சுன்-சூ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் சிறு படையினர் க்கு (கரந்தடிப் படையினர் க்கு) லங்கினத்தையும் எடுத்துக்காட்டிப் போர்க் கலை புகட்டியுள்ளனர். யல் (போர் புரியாதீர்) என்றார் அவ்வையார். போர் புரிய நேர்ந்தால்
என்கிறார் வள்ளுவர்!
ர்களும் முகம் கொடுக்கும் ஆற்றலையும், அவற்றுக்குத் தீர்வு கண்டு றக்கூடிய தன்னம்பிக்கையினையும் வளர்க்க உதவுகிறது. கடந்த லத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான சதுரங்க விளையாட்டுப் றியோ மாகாணத்தில் முதலாம் இடத்தையும், போஸ்டன் நகரில் மரிக்க சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் தட்டிக் வேந்திரன் (Shiyam Thavendiran) முழக்கம் சதுரங்க விளையாட்டுக் ரம்பப் பயிற்சியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறார்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருவது ருமைக்கும் உரியதாகும். இவர்களை மேலும் ஊக்குவிப்பதும் ாட்டுவதும் எமது தலையாய கடமையாகும். மறுபுறம் பல ஆற்றல் ண்ட தமிழ் சிறார்கள் இலைமறை காயாக வாழ்ந்து வருவதனையும் து. அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளிவராமையால் அவர்கள் ல்லாது போய்விடுகிறது.
காக பணியாற்றி வரும் மேற்படி அமைப்புகளும், தமிழ் சிறார்களின் ானேற்றத்திலும் அக்கறை கொண்டுள்ள தமிழ் பெரியோர்களும், னைய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து சிறுவர் முன்னேற்ற
உருவாக்கி அதன் மூலம் இங்கு வாழும் அனைத்து தமிழ் பறும் வகையில் செயற்திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தை கட்டியெழுப்ப இன்றைய தமிழ்ச் சமூகம் ஆற்ற ப்பரியது.
O2 Eleventh anniversary issue

Page 77
இலக்கியத்தின் குறிக்கோள் என்ன? எழுத்தினால் தாம் வாழும் சமூகத்தில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட இயலும்? புகலிட தேசங்களில் வாழும் தமிழ் வாசகர்கள் உண்மையிலேயே இலக்கியம் என்பதைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகள் சமீப காலங்களாகவே மனதை உறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒருவகையான விரக்தியும் ஆற்றாமையும் நம்பிக்கையின்மையும் எழுத்தின் பால் வந்து விட்டது. இலக்கியம் என்பது அனுபவங்களின் வார்ப்பு. அதில் ஒரு குறிக்கோளும் இல்லை என்று சொல்லிக் கொள்வோரும் உளர். தமது ஆத்ம திருப்திக்காக எழுதுவதாக சொல்லிக் கொள்பவர்களின் உலகில் வாசகர்களுக்கான இடமோ அவர்கள் குறித்த அக்கறையோ அநாவசியம். ஆனால், எல்லாப் படைப்பாளிகளும் அவ்விதம் இல்லை. இலக்கியம் என்பது இருவழிப்பாதை எனக் கருதுகிறவர்களே அநேகர். எழுத்தாளர்களே வாசகர்களாகவும், விமர்சகர்களாகவும் இருக்கும் துர்ப்பாக்கியமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரோ சொன்னது போல ‘கவிஞன் இல்லாத வாசகனை கண்டு பிடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. வெளியிடப்படும் நூல்களோவெனில் விற்பனைக்காக ஒரு வெளியீட்டு விழாவை, அறிமுக விழாவை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம் என்பதை ஆராய்தல் காலத்தின் தேவையாகின்றது.
எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து கனடாவை நோக்கிப் பெருவாரியான தமிழர்கள் வரத் தொடங்கினர் எனினும் கூட அக்காலத்தில் அவர்கள் புதிய நிலத்தில் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே முனைப்புக் கொண்டிருந்தனர். ஆதலால் எண்பது தொட்டு தொண்ணுறு வரையான தசாப்தத்தில் புகலிட இலக்கியம், அதன் வளர்ச்சி என்பவை குறித்த விசாரங்களை புறந்தள்ளி விடலாம். ஆனால் தொண்ணுாறுகளின் பின்னர் கனடாவில் தமிழிலக்கிய வளர்ச்சிப் போக்கு எவ்விதம் இருந்திருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்படவும், கவலைப்படவும் வேண்டிதொன்று. இந்தப் பத்தாண்டுகளில் நாங்கள் சாதித்தது என்னவென்றொரு கேள்வி எழும்போது அதற்கு உற்சாகத்தோடு பதிலளிக்கக்கூடிய வளத்தோடு நாம் இருக்கிறோமா என்ற கேள்விக்கு இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
எம்மில் பலர் பொருளாதார அகதிகள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் போரின் அவலம் துரத்த, இடப்பெயர்வின் வலி இம்சை செய்ய, இழப்புகளின் ஒலத்தை பின்னிறுத்தி ஓடி வந்தவர்களினது இலக்கியப் பதிவுகள் போதுமானதாக இல்லை. இனவாதத்தால் நசுக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, சொந்தத் தேசத்திலேயே ஏதிலிகளாக, வாழ்வைத் தேடியலைந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள் நாம். காலின் கீழ் போட்டு அழுத்தி மிதித்து தரையோடு தரையாக தேய்க்கப்பட்ட ஒரு இனத்திலிருந்து ஆயிரமாயிரமாய் படைப்புகள்
5L
கிளம்பியிருக்க வேண்டிய ஆனால், எழுத்தாணியின் அணைந்து போயிற்றோ வைக்கின்றன காணும் நி நெருக்கடியின் தீவிரம் ம முன்னெழுந்து நிற்கின்ற இலக்கிய முயற்சிகள் அ அண்ணாந்து பார்த்துக் ெ நிலையிலேயே இன்னமு எமது கவனம் இலக்கிய முற்றுமுழுதாக குவிய ம அதனைக காடடிலும கா சிக்கல்களை நாம் எதிர்( வேண்டியிருப்பதையும் இ எனக்கொள்ளலாம்.
மேலோட்டமாகப் பார்க்கி வாரந்தோறும் நூல் வெலி போலத்தான் தோன்றுகின் அவற்றுள் எத்தனை புதிய எத்தனை அறிமுக விழா கணக்கெடுத்தல் நன்று.
இலக்கியங்கள் பழைய ஆழத்திலிருந்து காலு:ை முயற்சி செய்யவில்லை.
மீள மீள புதுப்பித்து சுகப் பழம்பெருமை பேசுபவர்க நிலத்தை வர்ணிப்பதோடு அடைந்து விடுகிறவர்களு நிகழ்காலத்தை கண்ணெ மறுப்பவரிடம் காலம் பற்றி எப்படி ஊட்டுவது? மரபுக தக்கவையே. பழம்பெருை இனத்திற்கு உற்சாகம் உ நம்பிக்கையூட்டும் சக்தித அதுவே ஓவர் டோஸ்’ அ நிகழ்காலம் கண்ணெதிரி வேர் என்பது ஒரு இனத்த அதை இசகுபிசகாக கழு கொண்டு தொங்கி விடக் ஆதங்கம். புதிய நிலம்,
பழக்க வழக்கங்கள், மெ நெருக்கடிகள், இருப்புக்கு அறைகூவல்கள் என்று வ விரிந்து கிடக்கிறது. அன வேண்டும். தங்களது வா முன்னோர் எழுதி வைத்து இருப்பவைகளிலிருந்து அ அறிந்து கொண்ட நாம்,
தலைமுறைக்குப் போதிய செல்ல வேண்டாமா? எப உருவாகும் பட்சத்தில் ந போகும் போது புகலிட ே இப்படித்தான் வாழ்ந்தோ வாய்மொழி இலக்கியமா செல்லப் போகிறோமா? படைப்புகள் அறவே இல் சொல்லவில்லை. விரை ஏறக்குறைய இரண்டு இ வாழும் நாட்டில் இதுவன
தமிழர் தகவல்
O GUČJesus

77
கனடாவில்
ழ்ெ வாசகனும் படைப்பாளியும்
து தான் நியாயம்.
நெருப்பு கண்ணிரில் என்றெண்ண லைமைகள்.
606) JT85 பொழுது எமது ந்த மலையை காண்டிருக்கின்ற ம் இருக்கின்றன. ந்தின் பால் ாட்டாதவாறு ந்திரமான நாக்க தற்குரிய காரணம்
ற போது ரியீடுகள் நடப்பது *றன. ஆனால்
வெளியீடுகள், க்கள் என்பதைக் மேலும் ஆக்க நினைவுகளின் தத்து மேலே வர பழைய சோகங்களை b காண்பவர்களுக்கும், ளுக்கும், வாழ்ந்த } மட்டும் திருப்தி நக்கும் குறைவில்லை. ாடுத்துப் பார்க்க நிய பிரக்ஞையை ள் ஆய்ந்து பேணத் Dமயும் ஒரு
ஊட்டும், ான். ஆனால், ஆகிவிட்டால் ல் மரித்துப் போகிறது. தின் ஆதாரம்; ஆனால், }த்தில் மாட்டிக் கூடாது என்பது எனது புதிய மனிதர்கள், ாழி, எதிர்கொள்ளும் கு எதிரான ாழும் களம் பரந்து தப் பற்றியும் எழுத ழ்வு குறித்து எமது துவிட்டுப் போய் அவர்களது வாழ்வினை எமது அடுத்த
பதிவுகளை விட்டுச் க்கென ஒரு நாடு ாம் அங்கே திரும்பிப் தசங்களில் நாம் ம் என்பதை கத்தான் கொண்டு அத்தகைய லை என்று ந்த வளர்ச்சி இல்லை. லட்சம் ஈழத்தமிழர்கள் ர எத்தனை நூல்கள்
வெளிவந்திருக்கின்றன. அதிலும் எத்தனை வாழும் களத்தையும், காலத்தையும் பற்றிப் பேசியிருக்கின்றன என்பது தான் எனது விசாரம்.
இன்னொரு வகையில் பார்த்தால், இந்த எழுத்தாளர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்; இரங்கத் தக்கவர்கள்; வாசகர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். வேலைப்பளு, குடும்பச் சிக்கல்கள், நாட்டு நிலைமை, எதிர்காலம் குறித்த பயங்களுக்கிடையிலும் அவர்களால் படைக்கப்படும் ஆக்கங்களுக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு வருந்தத்தக்கது. இந்தியாவைப் போல் பிரபல எழுத்தாளர்களின் நூல்களை படைப்பாளியிடமிருந்து வாங்கி விற்கும் பதிப்பகங்களும் இங்கு இல்லை. காவற் கடமையில் கண்விழித்து, உணவுச் சாலையில் கோப்பை கழுவி, தொழிற்சாலையில் அதிவேகத்தில் நகரும் பட்டிகளைத் துரத்தி பெறும் ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமித்தே இந்த எழுத்தாளர்கள் தமது நூல்களை வெளியிடுகின்றனர்.
ஒப்பு நோக்குவதோடு, விளம்பரம் செய்வதோடு, அச்சுக்கூடத்திற்கு அலைவதோடு அவன் பணி நிறைவு பெற்று விடுவதில்லை. தனது நூலை கூவிக் கூவி விற்கும் பணியும் அவனுடையதே. வெளியீட்டு விழாக்களில் விலை போனவை போக எஞ்சிய பிரதிகள் எழுத்தாளனின் வீட்டில் அழிச்சாட்டியமாக உட்கார்ந்திருந்து வாசகரின் 'பெருமை'யைப் பேசிக் கொண்டிருக்கும். வெளியீட்டு விழாக்களில் விலை போகும் நூல்கள் அனைத்துமே வாசிக்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அவை இயந்திர வாழ்க்கையில் புதுக்கருக்கு கலையாது வீற்றிருத்தலும் சாத்தியமே. இத்தகைய துர்ப்பாக்கியமான நிலையிலும் கூட இன்னமும் வாசகரில் நம்பிக்கை வைத்து அன்றேல் தமது ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொண்டிருக்கும் இவர்களது ஓர்மம்' பாராட்டத்தக்கது.
முன்னரெல்லாம் வாசிப்பில் ஆர்வமுடைய இருவர் சந்தித்துக் கொள்ளும் போது (ஊரில்) அவர்களுடைய பேச்சில் எழுத்தாளர்களுடைய பெயர்களும், அவர்களுடைய படைப்புகளின், பாத்திரங்களின் பெயர்களும், அவை குறித்த விமர்சனங்களும் தவறாமல் இடம்பெறும். கல்கியின் வந்தியத் தேவனும், பார்த்தசாரதியின் அரவிந்தனும், ஜெயகாந்தனின் (மறுபக்கம்)
கலைவாணி இராஜகுமாரன்
OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 78
78
கங்காவும் உள்ளுறைந்திருப்பார்கள். ஆனால், இன்றைய வாசகனோ சதையால் நெய்து இரத்தம் நிரப்பப்பட்ட இயந்திரம். அவனுடை உலகத்தில் நிஜமான மனிதர்களின் ஞாபகங்களே அழிந்து போகக்கூடியவையாக இருக்கும் போது நிழல்களைப் பற்றி அவன் அலட்டிக் கொள்வதோ, அவற்றில் ஆழ்ந்து போவதோ கிடையாது. அதிலும் கனடா வாழ் வாசகர்களில் பெரும்பாலானோர் நிலக்கீழ் புகையிரதங்களில் பயணிக்கிற போது, காவற் கடமைகளில் இருக்கிற போது அன்றேல் அடுத்து வரும் ஐந்து வார நாட்களுக்கான சக்தியைச் சேகரிக்க உதவும் வார இறுதி நாட்களிலே தான் புத்தகங்களையே கண்ணெடுத்துப் பார்க்கிறவர்கள். அது அவர்களின் தவறன்று. போரினால் பெயர்த்தெறியப்பட்ட அவர்கள் புகலிட தேசங்களில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அவ்வாறு தான் வாழ வேண்டியிருக்கிறது. ~
இந்த இரண்டு வேறுபட்ட திருப்தியற்ற தளங்களில் இயங்கும் எழுத்தாளனும், வாசகனும் ஒரே கோட்டில் சந்தித்துக் கொள்வது எப்படி என்பது தான் இன்றைய கேள்வியாகிறது. எழுத்தாளன் தரமான படைப்புகளைத் தருவதில்லை என்று குற்றம் சாட்டும் வாசகனும் (அவனது ரசனை சினிமாத் துணுக்குகளை படிப்பதோடு நின்று விட்டாலும் கூட) படைப்புகளை வாசகன் புறக்கணிக்கிறான் என்று எழுத்தாளனும் ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டிக் கொள்ளும் வாக்கு மூலங்களின் உண்மைத் தன்மைகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் ஒரு சிறு சுடரையேனும் ஏற்ற முடிகிறதா எனறு பாரககலாம.
பெரும்பாலான ஈழத்து வாசகர்களிடத்தில், ரசிகர்களிடத்தில் ஒரு கருத்து இருக்கிறது. அதாவது தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலை, இலக்கியங்கள் ஈழத்துக் கலைப்படைப்புகளைக் காட்டிலும் இலக்கிய வெளிப்பாடுகளைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற எண்ணம் இருக்கிறது. அதை உறுதி செய்கிறாற் போல் தமிழகத்தில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகளில் எழுதுவதை பெருமையாகக் கருதும் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழகத்தின் இலக்கிய உலகத்தோடு தொடர்பு கொள்வதையும் அதன் கடைக்கண் பார்வை தங்கள் மீது விழுவதையும் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்; அவர்களை பிரமித்து நோக்குகிறார்கள்; இந்திய எழுத்தாளர்களை அளவுகோலாக வைத்தே தங்களது தரத்தை அளக்கிறார்கள். அதே சமயத்தில் தமது படைப்புகள் இங்கு கனடாவில் வெளியாகும் பத்திரிகைகளில் வெளியாகாமல் விடுவதற்கு அப்பத்திரிகைகளின் தரமின்மை தான் காரணம் எனக் கூறுகிறார்கள். தரமற்ற ஒன்றை தரமான தங்கள் படைப்புகளால் அவர்கள் ஏன் உயர்த்த முயற்சிக்கக் கூடாது? அல்லது தங்களது தீவிரமான படைப்புகளை வெளிக்கொணரவென்று ஒரு சஞ்சிகையை ஏன் கனடாவிலேயே வெளியிடக் கூடாது? இவ்விரண்டு வழிகளையும் விட்டு விட்டு விலகி, எப்போதும் தமிழக இலக்கிய உலகை சார்ந்திருக்க விரும்பும் படைப்பாளிக்குதார்மீக அடிப்படை என்று ஒன்று இருக்குமா என்பது
சிந்திக்கற்பாலது. இது, ' பயந்தோடுவது போல் இ பேயை விரட்ட அல்லது இல்லை என்று நிரூபிக்க பேயோடு தான் வாழ்ந்த
இச்சிக்கலுக்கு இன்னொ அதாவது இங்கு ஆக்க களமெனக் கொள்ளத்தக் வாராந்தப் பத்திரிகைகள் வேண்டுமென்பதில் கொ கதைகளின், கவிதைகளி கொள்வதில்லையோ எ6 தோன்றுகின்றது. ஊடகா சிறுகதை, கவிதை, நாட விமர்சனக் கூட்டங்களை மூலம் இக்குறைகளை நி (LPLqujub.
மேலும், ஜனரஞ்சக எழு
இரண்டையும் தொடர்புப சமூகப் பொறுப்புணர்வே இறங்கியாக வேண்டும். நிரப்ப கனடாவில் இன்று உள்ளது சிறுசஞ்சிகைக வெளியாகும் சஞ்சிகைக கனடாவில் வெளிவந்தவ பலராலும் பேசப்படுவது. ஆக்கங்களுக்கு ஒரு தள சமயம் தனிப்பட்ட காழ்ப் விலக்கியதாகவும் ஒரு ச இலக்கியத்திற்கு இங்கு
66 தமிழ் வ u60L
பொருளாதார ரீதியில் வ எழுத்தின் தரம் பற்றிய ப ஆகிய இரண்டாலும் ஒரு ஆயுளை நீடிக்கச் செய்ய
கனடாவில் தமிழ் இலக்க வளர்ச்சியை அடையான தங்களுக்கென வட்டங்க கொண்டு அதற்குள் தங் கொள்பவர்களாக இருப் காரணமாகும். ஒரு சமு: சிற்பிகளெனக் கூறப்படும் முன்வந்து இந்த ‘மாயக் அழிக்கும் வரை இந்தத்
நீடிக்கவே செய்யும். ஒரு இலக்கிய வரலாறு கனட தமிழர்களுக்கு இல்லைே எம்மை நோக்கி விரல்க போகின்றன. எனவே பை பொறுப்போடு சிந்திக்க தோப்பாகாது என்பதை கொள்ள வேண்டும். உ நடைமுறைச் சிக்கல்கள் உண்மையே. ஆனால்,
இருக்கிறது என்பதைக் க கொள்ளாது இருப்பது த அவரவர் போக்கில் இல
TAMLS INFORMATION
C February 2O

பேய் பேய்!’ என்று ருக்கிறது. அந்தப் அப்படி ஒரு பேயே
முடியாதவர்கள் ாக வேண்டும்.
ரு முகமும் உண்டு. இலக்கியங்களை ஒரே $க பத்திரிகைகள்,
வெளிவர ள்ளும் அக்கறையை lன் தரத்தில் ாவும் எண்ணத் வ்கள் முன்னின்று கப் பட்டறைகளையும், யும் நடத்துவதன் வர்த்தி செய்ய
த்து, தீவிர எழுத்து டுத்தும் முயற்சியில் ாடு யாராவது இந்த இடைவெளியை அவசர தேவையாக ள். ஐரோப்பாவில் ளது ஆயுள், ற்றை விட நீண்டது.
தரமான மாகவும், அதே புணர்ச்சிகளை ஞ்சிகை ஆக்க அவசியம்.
STLIT66) ாசகனும் Lum"6rfluqLib
லுவான பின்னணி, ரவலான அறிவு ந சஞ்சிகையின்
இயலும்,
கியம் உரிய மக்கு எழுத்தாளர்கள் ளை சிருஷ்டித்துக் களைச் சுருக்கிக் பதும் ஒரு தாயத்தின்
இவர்களாக கோடுகளை தேக்கநிலை
6J6TLDT6T, u6)LDIT60T -IT 6JTp யே என்று நாளை ள் நீளத்தான் டைப்பாளிகள் சமுதாயப் வேண்டும். தனிமரம் நாம் நினைவில் பதேசிப்பது எளிது; உண்டு என்பது இப்படி ஒரு சிக்கல் கவனத்திலேயே ான் உறுத்துகிறது. க்கியம் வளர்ப்பதால்
தனி மனிதர்கள் வேண்டுமானால் பேசப்படலாம். ஆனால், ஒட்டுமொத்த வரலாற்றின் பதிவில் நாம் காணாமற் போய் விடுவோம். ஆகவே எங்களுக்கிடையில் ஒற்றுமை முக்கியம். குறைந்த பட்சம் இன்னொரு வட்டத்தைச் சார்ந்த படைப்பாளியின் படைப்பைப் படித்து பரிகசிக்காமல், ஆரோக்கியமான முறையில் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டவேனும் நாம் ஒன்று சேர வேண்டும்.
பத்திரிகை, சஞ்சிகை, வானொலி இப்போது தொலைக்காட்சி என எமது ஊடகங்கள் பெருகிச் செல்கின்றன. அவர்களும் வணிக சிந்தினைகளிலிருந்து சற்றேனும் விலகி வந்து எமது சமுதாயத்தின் இன்றைய தேவைகளை உணர்ந்து செயற்படுவது அவசியம். மேலோட்டமான விடயங்களை அப்போதைக்கப்போது பேசி விட்டு. முடிந்த முடிவுகளை அள்ளி வழங்கிவிட்டுப் போவதோடு ஒரு ஊடகத்தின் கடமை முடிந்து விடாது. சராசரியை அற்புதமான இலக்கியம் என்று கொண்டாடுவதையும், மனச்சாட்சியை அடகு வைத்த பாராட்டுரைகளையும் பார்க்கிறோம்; கேட்கிறோம். விமர்சனங்களில் பெரும்பான்மையானவை பாராட்டுரைகளாக அமைந்து விடுவதும் மிகப் பெரிய துர்ப்பாக்கியம். இத்தகைய விமர்சனங்கள் ஒருவகையிற் படைப்பாளியை தவறாக வழிநடத்துவதாகும். எனவே ஊடகங்கள் சரியான தரமான பாதையில் வாசகர்களையும், நேயர்களையும், பார்வையாளர்களையும் இட்டுச் செல்ல முயல வேண்டும். கலாசாரம், பண்பாடு, மரபு என நாம் போற்றிக் கொண்டிருப்பவைகளிலேயே கூட கேள்விகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அவை குறித்த கேள்விகளை எழுப்பி, தேடல்களுக்குத் தூண்டி தெளிவானதொரு சமுதாயமாக எம்மவரை மாற்றியமைக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மேலும், தீவிரமான படைப்புகளுக்கும், ஜனரஞ்சகமான படைப்புகளுக்குமிடையில் ஒரு பரந்த வெளி இருக்கிறது. அந்த பரந்த வெளியை இட்டு நிரப்பக் கூடிய படைப்புகளை இனங்கண்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.
கலை இலக்கியங்களில் காலப் பிரக்ஞை முக்கியமானது. கடந்த காலங்களின் இனிமையில் தோய்ந்து நிகழ்காலத்தைப் புறந்தள்ளுவது தகாது. இது யதார்த்தத்தை புறந்தள்ளி கனவுகளில் வாழ்வதற்கு ஒப்பானது. எனவே காலத்தை, நாம் வாழும் களத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை ஆக்குவதன் மூலம் விரையும் உலகோடு சேர்ந்து நடப்போம். படைப்பாளி மட்டும் சமூகப் பொறுப்போடு நடந்து கொண்டால் போதாது. வாசகனும் சீரழிந்த குப்பைகளை, சினிமாவின் கனவுகளை வாங்குவதை விட்டு யதார்த்தத்தின் பாற்பட்ட தரமான படைப்புகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(எழுதும் வசதி கருதி 'அன்' விகுதி கொண்டே வாசகரையும் படைப்பாளிகளையும் குறிப்பிட வேண்டியேற்பட்டது)
D2
Eleventh anniversary issue

Page 79
கனடாவில் தமிழ் இலக்கியத்தின் நிலை என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கும் முன் இலக்கியம் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். இலக்கியம் என்பது ஒரு கலை. அதாவது கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தப்படும் படைப்பே இலக்கியமாகும். சுருங்கச் சொன்னால் உள்ளத்து உணர்வுகளுக்கு கலைநயத்தோடு சொல்வடிவம் கொடுப்பதே இலக்கியமாகும். இலக்கியத்தின் அடிப்படை ஒரே தன்மையாக இருந்தாலும் உள்ளத்து உணர்வுகளுக்கு ஏற்ப இவை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு வேறுபட்டு நிற்கும். வற்றாத நதிகள் பல பல்வேறு திசைகளில் இருந்தும் பரந்துபட்ட சமுத்திரத்தில் கலப்பது போல இலக்கியமும் இருப்பதால் இதன் வகைகளையும் உட்பிரிவுகளையும் வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு இவை காலத்துக்குக் காலம் பெருகிக் கொண்டே போகின்றன. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது கனடியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக் காலம் மிகக் குறுகியதொன்றாகும். அடி மேல் அடியெடுத்து வைத்து நடை பயிலும் ஒரு குழந்தையின் நடையோடு இந்த மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஒப்பிட வேண்டும். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் பின் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் இந்த மண்ணில் முத்தமிழான இயல், இசை நாடகம் போன்றவற்றின் வளர்ச்சியில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இவர்கள் எல்லாம் இந்த மண்ணில் புதிதாகப் பிறந்து வரவில்லை என்பதையும். ஏற்கனவே இலக்கிய தாகத்தோடு தாய்மண்ணிலிருந்து வந்தவர்கள் தான் இவர்கள் என்பதையும் நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே தான் இவர்கள் உடலால் இந்த மண்ணோடு வாழ்ந்தாலும், உள்ளத்தால் தாய்மண்ணோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் அவர்களின் எண்ணங்கள், சிந்தனைகள் யாவும் தாய்மண்ணைப் பற்றியதாகவே இருப்பதை அவர்களின் ஆக்கங்களில் இருந்து நன்கு அறிய முடிகின்றது. தாயக மண்ணையும் போர்க்கால சூழலையும் பின்னணியாகக் கொண்டு இவை அமைவதால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இவை அடங்கிப் போய் விடுகின்றன. இக்குறுகிய காலகட்டத்தில் கனடிய தமிழ் இலக்கிய நீரோட்டத்திற் கலந்து கொண்ட இவர்களின் புனைகதைகள், கவிதைகள் கட்டுரைகள் நாடகங்கள் ஆகியவற்றை மட்டுமே முக்கியமாக இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
புனைகதைகள் என்று குறிப்பிடுகையில் சிறுகதைகளும், நாவல்களும், கவிதைகள் எனறு குறிப்பிடும் பொது மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ, லிமறிக் போன்றவையும், கட்டுரைகள் என்று குறிப்பிடும் போது இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் போன்றவையும்.
56.6
நாடகம் என்று குறிப்பி ஜனரஞ்சகமான, கற்ப நாடகங்களும் அடங்கு
கட்டுரைகளைப் பொறு பலரும் பல துறைகளி கொண்டெயிருக்கிறார் கட்டுரைகள், அரசியல் விஞ்ஞானக் கட்டுரைக விமர்சனங்கள் என்று கட்டுரைகள், விமர்சன பத்திரிகைகளிலும், ச செய்தி ஊடகங்களுக் வண்ணமிருக்கின்றன.
கவிதையைப் பொறுத் பல கவிஞர்கள் இந்த
இருக்கின்றார்கள். மர எழுதுவதில் நல்ல அ கூடியவர்களும், புதுக் திறமை மிக்கவர்களுட சஞ்சிகைகளிலும் தெ எழுதிக்கொண்டேயிரு ஹைக்கூ, லிமறிக் கவி பொறுத்தவரையில் டெ கையாண்டாதாகத் தெ கவிதைகளின் இடத்ை பிடிப்பதால் மரபுக் கவ குறைந்து கொண்டே
லிமறிக் கவிதைகளை தலைமுறையினர் எழு ஆங்கிலத்தில் எழுது நாட்டம் காட்டுகின்றன தமிழ் இலக்கிய வளர் காலப்போக்கில் ஒரு t ஏற்படக்கூடிய சாத்திய தெரிகின்றன.
நாடகத்தைப் பொறுத் நாடகங்கள் பாடசாை மன்றங்களின் விழாக்க பாராட்டைப் பெறுகின் சமீபத்தில் மேடையே யதார்த்த நாடகங்கள் வரவேற்பைப் பெற்றுக் மக்கள் புதுமையை, ! வரவேற்கிறார்கள் எ6 குறிப்பிட வேண்டும்.
புனைகதைகளை பெ ஒரு தேக்கநிலை இ6 ஏற்பட்டிருக்கிறது. இ! குறுகிய வட்டத்துக்கு தேடி எடுத்து எழுதுல விரிந்து படரும் போது தாக்கத்தை எங்களா உலகில் ஏற்படுத்த ( வெளிவந்த மூன்று ந தவிர மேற்கொண்டு
தமிழர் தகவல் C பெப்ரவரி O

டும் போது னை, யதார்த்தமான ub.
த்த வரை கற்றறிந்த ல் எழுதிக் கள். இலக்கியக் ), விளையாட்டு, ள், இலக்கிய ஆரோக்கியமான Iங்கள் பரவலாக ஞ்சிகைகளிலும், கூடாகவும் வெளிவந்த
தவரை நல்ல தரமான
மண்ணில் புக் கவிதை னுபவம் கவிதை எழுதுவதில் ), பத்திரிகைகளிலும், TL gibğ5|Lib க்கிறார்கள். ஆனால் பிதைகளைப் பரிதாக யாரும் ரியவில்லை. மரபுக் தப் புதுக்கவிதைகள் பிதை ஆக்கங்கள் போகின்றன. ஹைக்கூ.
எமது இன்றைய தி வந்தாலும் அவர்கள் வதிலேயே அதிக ார். இதனால் கனடியத் rச்சியில் பின்னடைவு பக்கூறுகள்
தவரையில் ஜனரஞ்சக ல விழாக்களிலும், 5ளிலும் நல்ல றன. இந்த மண்ணில் ற்றப்பட்ட கற்பனை,
மக்களிடையே நல்ல கொடுத்ததன் மூலம் புதிய தேடல்களை பதையும் இங்கே
ாறுத்தவரை திடீரென ன்று இங்கே நற்கு முக்கிய காரணம் ள் கருப்பொருட்களை பதேயாகும். கருவூலம் து சர்வதேச ரீதியான ல் தமிழ் இலக்கிய முடியும். இதுவரை ான்கு நாவல்களைத் யாரும் இங்கே
நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. சிறுகதைகளைப் பொறுத்தவரை ஏனோ எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. நேரமின்மையால் அவர்கள் எழுதவில்லையா அல்லது அவர்களின் எழுத்துகளில் தரமில்லை என்ற காரணத்தால் அதைப் பத்திரிகைகள் பிரசுரிக்க தயக்கம் காட்டுகின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கு தகுந்த மதிப்புக் கொடுக்காமல் இருப்பதும் சன்மானம் கிடைக்காமல் இருப்பதும் இவர்கள் தொடர்ந்தும் எழுதாமல் மெளனம் சாதிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சிறுகதைப் போட்டிகள் மூலம் பரிசு பெற்றவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே இன்று தொடர்ந்தும் பத்திரிகைகளில் எழுதி வருகின்றார்கள். மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. பொருளாதார வசதி உள்ளவர்கள் மட்டும் தங்கள் ஆக்கங்களை அவ்வப்போது புத்தக வடிவமாக வெளிக்கொண்டு வருகின்றார்கள். இவற்றின் இலக்கியத் தரத்தை கணிப்பிட்டு சொல்ல வேண்டிய பொறுப்பு வாசகர்களிடம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தலைமுறையினர் அமைத்து அழகுபடுத்தும் இந்த இலக்கியத் தோட்டத்தை அடுத்த தலைமுறையினர் பராமரிப்பார்களா என்ற கேள்விக்குறி இப்போது இங்கேயுள்ள தமிழர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இக்குறைகளை எப்படி நிவர்த்தி செய்யலாம், புதியவர்களை இலக்கிய உலகிற்கு எப்படி அறிமுகப்படுத்தலாம் என்பதை முதலில் பார்ப்போம்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் சிறந்த புதிய எழுத்தாளர்களை இனங்கண்டு கொள்ள முடியும். அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களுக்காக இலவச பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம். அவர்களது தரமிக்க ஆக்கங்களை பிரசுரிக்கும்படி இங்கே வெளிவரும் பத்திரிகைகளை ஊக்குவிக்கலாம். ஆங்காங்கே இலக்கிய வட்டங்கள் அமைத்து அதன் மூலம் விமர்சனக் கூட்டங்களை நடத்தி (82ம் பக்கம்)
குரு அரவிந்தன்
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 80
80
முதன்முதலில் ஆயுள்வேத மருந்து நூல்களைத் தமிழில் ஆக்குவித்தவர்கள் யாழ்ப்பாண மன்னர்களே!
ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று குறிப்பிடுவார்கள். அந்த அறுபத்து நான்கு கலைகளுள் வாகடக் கலையும் ஒன்று. வாகடம் என்பது மருத்துவ நூலைக் குறிக்கும் என்பது பலரும் அறிந்த விடயம். எனினும் மருத்துவ நூல்களுக்கு வாகடம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது பலரும் அறியாத ஒரு விடயம். வாகடத்தின் வரலாற்றுடன் இந்திய ஆயுர்வேத மருத்துவக் கலையின் வரலாறும் இணைந்து இருப்பதால் அதனைச் சற்று விரிவாக ஆராய்வோம்.
ஆயுர்வேத மருத்துவ முறையினைத் தேவர்கள் வாயிலாகவே மானிடர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக இருந்து வருகிறது. அஸ்வினி தேவர்கள், இந்திரன், தன்வந்தரி, நந்தி என்று தேவர்கள் பலர் ஆயுர்வேத மருத்துவத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். (இவர்களுள் தன்வந்தரி என்பவர் காசியை ஆண்ட 'திவோதாச’ என்னும் மன்னனே என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது).
ஆயுர்வேத மருத்துவத்தை உலகுக்கு விளக்கிய மானுட அறிஞர்களுள் அகத்தியர், தன்வந்தரி, பரத்துவாஜர், ஆத்திரேய புனர்வசு என்போரின் பெயர்கள் முக்கிய இடம்பெறுகின்றன. இவர்களுள் ஆத்திரேய புனர்வசு குறிப்பிடத்தக்கவர். ஆத்திரேயர் என்றும் புனர்வசு என்றும் அழைக்கப்படும் இந்த அறிஞரிடம் மருத்துவப் பாடம் பயின்றோர் ஆறு பேர். அக்கினி வாசர், பெலர், ஹரிதர், ஜாடுகர்ணர், பராசரர் மற்றும் காரபாணி என்போரே அந்த ஆறு மாணவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தாம் குருவிடம் பயின்ற பாடங்களைத் தனித்தனியே ஏடுகளிலே எழுதி வைத்தனர்.
கிறிஸ்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டளவில் வட இந்தியாவை ஆண்ட கனிஸ்க என்னும் அரசனின் அரண்ம்னை மருத்துவராக இருந்தவர் சரகர் என்ற அறிஞர். இவர் புனர்வசுவின் ஆறு சீடர்களுள் ஒருவரான அக்னிவாசரின் நூலைத் தெரிந்தெடுத்து முறைப்படி தொகுத்து வைத்தார். இன்றுள்ள ஆயுர்வேத மருத்துவ நூல்களுள் மிகப் பழையதும் இன்றும் பலராலும் படிக்கப்படுவதுமான இந்த நூல் இன்று 'சரக சம்ஹிதை' என்ற பெயரால் வழங்கப்படுகின்றது.
ஆத்திரேய புனர்வசுவின் ஏனைய ஐந்து மாணவர்களும் எழுதி வைத்த நூல்கள் இன்று முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. எனினும் கி.பி. 7ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன அறிஞர் ஒருவர் மேற்படி நூல்கள் குறித்து ஒரு முக்கியமான தகவலைத் தந்துள்ளார். அக்காலப் பகுதியில் இந்தியாவுக்கு வரும் வழியில் இந்தோனேசியாவில் தங்கி சமஸ்கிருதம் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த இந்தச் சீன அறிஞரின் பெயர் ஐ சிங் (Itsing) என்பதாகும். இந்தியாவின் புராதன மருத்துவ நூலாசிரியர்கள் ஆறு பேரின் நூல்களை ஒருவர் தொகுத்து வைத்துள்ளார். இந்தத் தொகுப்பையே இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லூரிகளிலும் பாடநூலாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்பதே ஐ.சிங் தரும் தகவலாகும்.
கி.பி. 11ம் நூற்றாண்டில் விக்கிரமசோழனின் ஆட்சிக் காலத்தில் திருவாவடுதுறையில் அமைந்திருந்த மருத்துவக் கல்லூரியில் "அஷ்டாங்க ஹிருதய சம்ஹித' என்னும் மருத்துவநூல் பாடநூலாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்ற விபரத்தைக்
கல்வெட்டு ஒன்று கலாநிதி பால. சிவகடாட்சம் தெரிவிக்கின்றது.
ANALS' NFORMATON February 2O
 

இந்தியா முழுவதும் மருத்துவர்களால் படிக்கப்பட்டு வந்த இந்த நூலை எழுதியவர் வாக்பட்டர் என்பவராவர்.
வாக்பட்டரை வாகடர் என்றும் குறிப்பிடுவார்கள். தமது நூலான அஷ்டாங்க ஹிருதய சம்ஹித முன்னாளில் அக்னிவாசர் உள்ளிட்ட ஆறு நூலாசிரியர்கள் எழுதிய நூல்களின் தொகுப்பேயாகும் என்பதை வாகடர் குறிப்பிடத் தவறவில்லை. ஐ.சிங் என்னும் சீன அறிஞர் குறிப்பிட்டுள்ள இந்திய மருத்துவ நூல் வாகடரின் தொகுப்பான "அஷ்டாங்க ஹிருதய சம்ஹித்”வே என்பதில் சந்தேகமில்லை. வாகடரின் நூலாகையால் 'வாகடம்' என்றும் அழைக்கப்பட்ட மேற்படி நூல் இந்திய மருத்துவர்களின் பெருமதிப்பைப் பெற்றிருந்த காரணத்தால் நாளடைவில் 'வாகடம் என்பது மருத்துவ நூல் என்பதன் மறுபெயராக ஆகிவிட்டது. இதனைத் தொடர்ந்து பின்னாளில் மருத்துவ நூல்களை ஆக்கியோர் தமது நூல்களையும் வாகடம்' என்றே குறிப்பிடத் தொடங்கினர்.
கி.பி. 14ம் , 15ம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் 'செகராசசேகரன்' என்னும் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் வாகடம் கற்று மருத்துவக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தான் என்பதை இதுவரை அச்சில் வராத பழந்தமிழ் மருத்துவ நூல் ஒன்று தெரிவிக்கின்றது.
ஆக்கியே திற்பலியுடன் அருந்தப் போகும் ஆமதரம் நோக்கிய வாகடம் பயின்று நோயதுயிரண் காலனையும் நீக்கியே ஆருயிரை நிலையாக்கும் நரபாலன் சேக் கொடியோன் செகராச சேகரனை வணங்கிடுமே.
இன்று அகத்தியர் வாகடம், தேரையர் வாகடம், தன்வந்தரி வாகடம் போன்ற பெயர்களில் பல தமிழ் மருத்துவ நூல்களைக் காண முடிகிறது. எனினும் மேற்படி பாடலில் வாகடம்' என்று மட்டும் குறிப்பிடப்படுவதால் செகராசசேகர மன்னன் பயின்றது வாக்பட்டரின் தொகுப்பான வாகடமே என்று கருத இடமுண்டு.
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமண அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்கள் சமஸ்கிருத மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்ற “அஷ்டாங்க ஹிருதய சம்ஹித' என்னும் வாகடத்தை (வாகடரின் நூலை) செகராசசேகரன் படித்து வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றதில்
ஆச்சரியம் இல்லை. அதேசமயம் அதுகாலவரை பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த ஆயுர்வேத மருத்துவ நூல்களைத் தமிழில் ஆக்கும் முயற்சிகளையும் செகராசசேகரன் ஊக்குவித்துள்ளான் என்பதற்கு இன்று எமக்குக் கிடைக்கப்பெறும் "செகராசசேகரம்’ என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதியும், பரராசசேகரம்’ என்னும் மருத்துவ நூலும் இன்னும் அச்சில் வெளிவராத மருத்துவ நூல்களின் ஒட்டுப் பிரதிகளும் சான்று பகருகின்றன.
வாகடம் தமிழ் செய்யும் முயற்சிகள் அரச ஆதரவுடன் ஈழத்திலேயே முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் இன்று கிடைக்கப்பெறும் தமிழ் மருத்துவ நூல்களில் ஆதியானவை அகத்தியரால் எழுதப்பட்டவை என்பதை நம்புவது கடினம். (கும்பமுனி எனப்படும் அகத்தியர் பெயரில் பிற்காலத்தில் எழுதிய நூல்களையே இன்று காண முடிகிறது). செகராசசேகரம், பரராசசேகரம் ஆகிய ஈழத்து மருத்துவ நூல்களில் இடம்பெறும் பாடல்களுட் பெரும்பாலானவற்றையே தமிழக மருத்துவ நூல் தொகுப்புகளிலும் காண முடிகிறது. அதேசமயம் அகத்தியர் 2000 போன்ற தமிழக மருத்துவ நூல்களில் செகராசசேகரன் பற்றி வரும் குறிப்புகள் தவிர்க்கப்பட்டு மன்னன் பெயர் வரும் இடங்களில் திருஞானசம்பந்தன், திருமாலன்பர் போன்ற பல்வேறு பெயர்கள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அகத்தியர் 2000 என்னும் நூலில் வரும் ஒரு பாடலை நோக்குவோம்.
(82ம் பக்கம்)
O2 C Eleventh anniversory issue

Page 81
விண்வெளி - அற்புதமான, பிரமாண்டமான, அறிந்து கொள்ள முடியாத விரிந்த, விரிந்து கொண்டிருக்கும் வெளி. இந்த விண்வெளியின் அழகானது இரவில் நாம் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். பளிச்சிடும் நட்சத்திரங்கள், தண்மையான ஒளியைத் தரும் வெண்ணிலா, பல்வேறு உருவங்களைக் காட்டி நிற்கும் நட்சத்திரக் கூட்டங்கள், ஒளிர்வுள்ள மேகத் தூசுக் கூட்டங்கள் இவை எல்லாம் சேர்ந்து இரவை இரம்மியமாகக் காட்டுகின்றன. இந்த வனப்பில் இலயித்த மனிதன் விண்வெளியில் எங்கேயோ தான் சொர்க்கம் உள்ளது எனக் கற்பனை செய்து, அதன் பின்னணியில் ஏதோ ஏதோ உண்மைகள் போன்ற கற்பனைகள், கற்பனைகள் போன்ற உண்மைகள் எனத் தனது அறிவுக்கு எட்டிய வரையில் வியாக்கியானம் செய்யத் தொடங்கினான்; இன்னமும் தான் வியாக்கியானம் செய்கிறான்.
அழகைக் கொட்டிக் கொண்டிருக்கும் இந்த விண்வெளி உண்மையிலேயே அனுபவிக்கக்கூடிய இடந்தானா? அழகுடன் சேர்ந்தே ஆபத்துகளும் உண்டு என்பார்கள். அதனால் தான் என்னவோ மனிதன் விண்வெளியை ஆராயத் தொடங்கினான். ஒவ்வொன்றாக விண்வெளி இரகசியங்கள் மனிதனுக்குத் தெரிய வந்தன. சூரிய ஒளிர்வுக்கும் சந்திர மிளிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருந்து காலத்துக்குக் காலம் புதுப் புது புதிர்களுடன் விண்வெளி இரகசியங்கள் மனிதனுக்குத் தெரிய வரத் தொடங்கின. இன்று விஞ்ஞானிகளுக்கிடையே மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் விண்வெளிப் புதினம் 616s) "s(bibj6JTJub" (Black Hole) என்பதைக் குறிப்பிடலாம்.
கருந்துவாரம் என்றால் என்ன? அதன் பின்னணி, அதன் செயற்பாடு என்ன? என்றெல்லாம் இந்தக் கட்டுரை வாயிலாக நாம் அறிந்து கொள்வோம். முதலில் கருந்துவாரம் என்றால் என்னவென்று பார்ப்போம். நமது சூரியன் உயர்வெப்பநிலையில் அணுச் சேர்க்கைத் தாக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பிரமாண்டமான ஒரு வாயுத் திரட்சிக் கோளம் என்பது எமக்கெல்லாம் தெரியும். அதன் வாயுக்களின் - ஐதரசன் - அணுக்களின் அணுக்கருச் சேர்க்கையினால் திணிவு அழிவுற அத்திணிவு அழிவின் போது வெளியாகும் சக்தியினால் சூரியன் ஒளிர்வுறுவதுடன் சக்தியையும் எல்லாத் திசைகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதன் திணிவு சுமாராக 198*10 ? kg. நமது பூமியின் திணிவைப் போல் 330,000 மடங்கு கூடியது. சூரியனின் விட்டம் 1.4 மில்லியன் கிலோ மீற்றர் மட்டுமே. சூரியனானது இவ்வளவு பெரியதாகவும் திணிவுடையதாகவும் இருப்பதனாலேயே அதனால் இன்று உள்ளது போல் செயற்பட முடிகின்றது. ஒருவேளை நமது சூரியன்
இன்று இருக்கும் அதே ஆனால் ஒரு காற்பந்தி சுருங்குகிறது எனக் கெ நிகழும்?
சூரியனின் மையப் பகு மேற்பரப்புக்கும் இடை மில்லியன் தூரத்தில் இ சென்ரிமீற்றர் வரையா குறைகின்றது. இந்நிை சூரியனின் மேற்பரப்பின் இருந்து இந்தச் சிறிய
சூரியனின் மேற்பரப்பின் வித்தியாசப்படுகின்றன கற்பனையிலான சூரிய ஈர்ப்புவிசை மிகப் பிரம பெரிதாகின்றது. அதன எதனையும் வெளியே
கூட இதற்கு விதிவில சூரியனில் இருந்து ஒளி எந்தப் பொருட்களோ
அவ்விடம் இருண்டு க இருண்ட விண்வெளியி பகுதி தெரியாது. மேலு
Black
வலிமை கூடிய பகுதி: வரும் எந்தப் பொருை தன்னுள் அடக்கி விடு உள்ள துவாரம் ஒன்றி விழுவது போல் தோற் கருந்துவாரம்' (Black கூறப்படுகிறது. அதாவ மிக மிகச் சிறிய இடத் இணையும் போது அட் மாறிவிடுகிறது.
இனி நமது சூரியன் ஒ (Black Hole) se615i) சாத்தியக்கூறு உள்ள இல்லை என்றே கூற சூரியனின் (Core) 'கே பகுதியின் திணிவானது ஒடுங்குவதற்குத் தேன் விசையைக் கொண்டி விசயத்தைக் கொஞ்ச பார்ப்போம். பொதுவா நட்சத்திரங்களே கரு சாத்தியக் கூறுகளைக் அவற்றிலும் எல்லா ந கருந்துவாரமாக மாற என்பதனை அறிய பே நட்சத்திரம் ஒன்றின் வி பார்ப்போம்.
விண்வெளியில் பிரமr தூசுக் கூட்டம் (இதை கூறுவர்) திரண்டு இ6
தமிழர் தகவல்
Ο பெட்ரவரி
 

81
திணிவுடன் இருக்க, ன் அளவுக்குச் ாள்வோம். என்ன
திக்கும் அதன் பட்ட தூரம் 0.7 ருெந்து 25 அல்லது 30 ன தூரமாகக் லயில் சாதாரண T செயற்பாடுகளில் காற்பந்தின் அளவான T செயற்பாடுகள்
இச்சிறிய னின் மேற்பரப்பின் ாண்டமான அளவில் ால் தன்னில் இருந்து செல்லவிடாது. ஒளி க்கில்லை. எனவே ரியோ அல்லது வேறு வெளியேறாது போக றுப்பாகக் காணப்படும். 1ல் இந்த இருண்ட லும் இந்த ஈர்ப்பு
Hole
$கு அண்மையில் ளயும் இது இழுத்து ம். இது அவ்விடத்தில் னுள் அப்பொருள் றும். ஆகவே இது Hole) எனக் து பெருமளவு திணிவு தில் செறிந்து பகுதி கருந்துவாரமாக
}ரு கருந்துவாரம்
கு ஏதாவது தா எனக் கேட்டால் வேண்டும். ஏனெனில் ார்’ எனும் மையப் து அதன் ஈர்ப்பால் வையான ஈர்ப்பு ல்லை. இந்த ம் தெளிவாகப் க விண்வெளியில் ந்துவாரமாக மாறக்கூடி 5 கொண்டுள்ளன. ட்சத்திரங்களும் மாட்டா. இது எப்படி )(36)TLLDITs ாழ்க்கை வட்டத்தைப்
ண்டமான மேக-வாயுத் }ன நெபுலா எனக்
ணைந்து நட்சத்திரம்
ஒன்றினையும் அதனைச் சுற்றிக் கோள்களையும் உருவாக்குகின்றன. சூரிய நெபுலா என்ற தூசுக் கூட்டத்தில் இருந்து 4.6 பில்லியன் (Billion) வருடங்களின் முன் தோன்றியது தான் நமது சூரியக் குடும்பம். இப்படி உருவாகிய நட்சத்திரத்தின் முக்கிய எரிபொருளாகிய ஐதரசன் குறைவு பெற அந்த நட்சத்திரம் தனது வாழ்க்கைக் காலத்தை முடித்து இறக்கின்றது. நட்சத்திரம் ஒன்று இறக்கும் போது விரிவடைந்து பெரியதாகி, பின்னர் கோர் (Core) எனும் மையப் பகுதி இருக்க ஏனையவை வெடித்துச் சிதறும். இப் பெரியதாகிய நட்சத்திரத்தை `சிவப்பு JIT-8356 (Red gaint) 6T6 pub G6JLqu60du ‘ai Ju (SBIT6uT (Super Nova) 676igpub கூறுவர். எஞ்சிய கோர்’ (Core) என்னும் மையப் பகுதியின் திணிவு நமது சூரியனின் திணிவின் 1.4 மடங்கை விட அதிகமாகும் போது அது ஈர்ப்புவிசையின் காரணமாகச் சிறிது சிறிதாகச் சுருங்கி ஈற்றில் ஒரு 85(bsbg.j6JTJLDITS (Black Hole) LDT.g565Gub. சூரியனின் திணிவின் 1.4 மடங்கு எனும் எல்லையை சுப்பிரமணியம் சந்திரசேகர் எனும் தமிழர் 1920ம் ஆண்டு கண்டுபிடித்தார் - கணித்தறிந்தார். இதனைச் “சந்திரசேகர் எல்லை" எனக் கூறுவர்.
35(5536. In Jub (Black Hole) 6TDjib விண்வெளிப் பூதத்தினை உலகுக்கு இனங்காட்ட ஆரம்ப அடி எடுத்துக் கொடுத்தவர் தமிழரான சந்திரசேகரே ஆவார். அவரது பெயரில் இன்று "சந்திரா" எனும் விண்கலம் பிரபஞ்சத்தின் "கலக்சி"களை எல்லாம் இன்று வானில் நின்று ஆய்வு செய்கிறது. சார்புக் கொள்கையை உலகுக்குத் தந்த அயின்ஸ்ரைனே வியப்புடன் பார்த்த மிகப்பெரிய விஞ்ஞானி சந்திரசேகர் ஆவார்.
நமது சூரியனின் திணிவைப் போல் சுமார் மூன்று மடங்கிற்கு மேலான திணிவுடைய நட்சத்திரம் ஒன்று இறந்து போகையில் "கருந்துவாரம்” எனும் விண்வெளிப் பூதம் தோன்றுகிறது. இருண்ட வானிலே தன்னிலே இருந்து எதனையும் வெளிவிடாத இந்தக் கருந்துவாரத்தை எவ்விதம் அடையாளம் காணுவது? இதற்கு விஞ்ஞானிகள் பின்வரும் முறையைக் கூறுகின்றார்கள். இந்தக் கருந்துவாரமானது நட்சத்திரம் ஒன்றின் அருகிலே வரும் போது அந் நட்சத்திரத்தினைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. அப்பொழுது அந் நட்சத்திரத்தின் மொத்தத் திணிவும் கருந்துவாரத்தினால் அபகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அந் நட்சத்திரத் திணிவுகள் எல்லாம் (92ம் பக்கம்)
கனி
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 82
82
ஆயுள் வேத கரைத்தரைத்துப் பதந்தனிலே வடித்துத் தோராங் கழஞ்சு நெய் தானருந் விரே கமலமாதின் விரைத்தோடையிற் புயமேவு திருமாலன்பர் மெய்க்கருணை யெனக் குளிர்ந்து மெள்ள மெள்ள விரைத் தடத்தோளவன் வனமதிப்போ மேலாராய்ந்து வஞ்சரைத்தா சாய்வ தெனவே சாய்ந்து தரைக்குள்ளோர் விஷமவனடக் குவதே போலத் தானடக்கும் விஷமசுரந் தன்னைத் தானே.
மேற்படி பாடலின் மூலவடிவத்தை செகராசசேகரத்தின் ஏட்டுப் பிரதியில் பின்வருமாறு காண முடிகிறது.
கரைத்தரைத்துப் பதந்தனிலே வடித்து நேரங் களஞ்சு நெய் தானருந் வீரேற் கமலமாதின் விரைத்தோட் புயமேவு செகராசசேகரன் மெய்கருணை யெனக் குளிர்ந்து மெள்ள மெள்ள வரைத்தடந் தோளவன் மதிபோலாராய்ந்து
T
1.
O b.
வஞ்சரை யவன் காய்வ தெனவே காய்ந்து 55 தரைக்குளோர் விஷமவனடக்குவதே போலத் ஆச் தானடக்கும் விஷம சுரந் தன்னைத் தானே. ஏற் மேற்காணப்படுவது போல் செகராசசேகரன் பெயர் வரும் எந: பாடல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் சில பாடல்கள் தா: முற்றாகவே தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் நூலின் அந்தாதி 38 முறையும் இடையிடையே முறிவுபடுவதையும் அகத்தியர் 2000 தவ போன்ற தமிழக மருத்துவ நூல்களில் காண முடியும். இவ செகராசசேகரம், பரராசசேகரம் என்னும் நூல்களை ஆக்கியோர் D6 தாம் தன்வந்தரி முதலான முனிவர்கள் வடமொழியில் gる65。 கூறிவைத்த மருத்துவ நூல்களைத் தமிழில் தருவதாகப் பல திற இடங்களில் கூறிச் செல்லுகின்றனர். அதேசமயம் அகத்தியர் 6 ஆயுர்வேதத்துள்ளே சத்திரவிதி (அறுவைச் சிகிச்சையை) மட்டுமே தெரிந்து தமிழாற் செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந் விரிந்த பூ நறுதேனாடும் வியன்வரி பாடுஞ்சோலை சுந் பொருந்த தென்றல் மேவும் பொதியமால் வரையில் வைகும் சந அருந்தவ முனிவன் தானும் ஆயுரு வேதத்துள்ளே எந் தெரிந்து நற் சத்திரத்தின் விதிதனைத் தமிழாற் செய்தான் -பர (பரராசசேகரம்) ஆ. செகராசசேகரம், பரராசசேகரம் ஆகிய நூல்களுக்கு முன்னர் (lpg தமிழில் அறுவைச் சிகிச்சை பற்றிய நூல்கள் இருந்திருக்கலாம். F6 இதற்கு முக்கியமான காரணம் அக்காலப் பகுதியில் அறுவைச் g) i சிகிச்சை இழிதொழிலாகக் கருதப்பட்டு வடமொழியறிவு இல்லாத LD(E சூத்திரர்களிடம் குறிப்பாக நாவிதர்களிடம் (Hair dressers) ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்களின் தேவை கருதியே அறுவைச் சின சிகிச்சை பற்றிய நூல்கள் தமிழில் எழுதப் பெற்றிருக்கலாம். (p6 பரராசசேகரம் எழுதப்பெற்ற காலத்தில் பொது மருத்துவம் பற்றிக் g98 கூறும் தமிழ் நூல்கள் இருந்திருக்குமானால் புதிதாக ஆயுர்வேத " நூல்களை ஆக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராது. அதேசமயம், 66 அவ்வாறு இருந்திருப்பின் அவை பற்றிய குறிப்புகள் ஈழத்துத் (Up6 தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படக்கூடும். மாறாக வடமொழி அர மருத்துவ நூல்களைத் தாம் தமிழில் தருவதாகவே இவர்கள் இரு கூறிச் செல்லுகிறார்கள். (урё தாரணியோர் மிகப்புகழ் தன்வந்தரி செய்த விட தகவுடைய கீர்த்திபெறு மாயுள்வேதப் எனி பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப் (POU பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம் நா -பரராசசேகரம் Fp, முந்த மாமுனிவரான் மொழி கிரந்தமாம் J. அந்த நூல் என்னறிவளவிற் றாகுமோ கு5 சிந்தையில் அருள் சிறிதுண்டாதலின் தப் இந்த நூல் தமிழினிற் சில இயம்பு கேள் ஏட் -பரராசசேகரம் விட
AMAILS NFGDRMAATION Februcany 2O

Need help with your income tax return?
he Community Volunteer Income Tax Program helps lowcome seniors, students and others in completing their tax :turn. Working with community organizations across Ontario, ore than 4,600 trained volunteers have helped over 105,000 ntarians in 2000. To find out if you qualify for free help or to ecome a volunteer:
800 959-8281
னடாவில் தமிழ் $கபூர்வமான விமர்சனங்களைச் செய்யலாம். நூல் நிலயங்களை படுத்தி அதன் மூலம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யலாம். த ஒரு படைப்பும் ஒரு உருவம் பெற்று ஆவணமாக வெளிவரும் போது ன் அதற்கென்று ஒருமதிப்பிருக்கும். எனவே கூட்டுறவு முறையில் சகங்களை அமைத்து குறைந்த செலவில் அவர்களின் ஆக்கங்களை ணை முறையில் புத்தகங்களாக வெளியிடலாம்.
பற்றையெல்லாம் செயற்படுத்துவதற்கு ஒரு பலமிக்க அமைப்பு இந்த ன்ணில் தேவை. கடந்த எட்டு வருடங்களாக செயற்பட்டு வரும் டாத் தமிழ் எழுத்தாளர் இணையம் இப் பொறுப்புகளையேற்று ம்படச் செயலாற்ற முன்வர வேண்டும் என்பதை தமிழ் இலக்கிய லகின் சார்பில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்!
தமில் ஆயுரு வேதமாய் உயர் தரமந்தரி சொல் சிந்தாமணிச் த நல் வடமொழி தமிழ்வளம்பெற தை தன்னருளினால் இயம்பு வாமரோ ராசசேகரம்
புர்வேத மருத்துவ நூல்களை முழுமையாகத் தமிழில் ஆக்குவதற்கு தன் முயற்சி எடுத்தவர்கள் ஈழத்தவரே என்பதற்கு மேற்கானும் ன்றுகள் தக்க வலுவளிப்பனவாகும். யாழ்ப்பாணம் அந்நியராட்சிக்கு ட்பட்டிருந்த காலத்தில் ஏட்டுச் சுவடிகளில் இருந்த சமயம், த்துவம், சோதிடம் தொடர்பான நூல்கள் பலவும் எரிக்கப்பட்டும், றக்கப்பட்டும், முறையாகப் பேணப்படாமலும் பிரதிபண்ணப்படாமலும் தவடைந்து போயின. நாளடைவில் மீண்டும் இவற்றைத் தொகுக்க னைந்தவர்கள் தமக்குக் கிடைத்த பாடல்களைத் தன்வந்தரி 2000, கத்தியர் 2000, தேரையர் 1000 எனக் கிடைத்த பாடல்களின் *ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மனம்போனவாறு தொகுத்து பத்தனர்.
ன்னொரு காலத்தில் தமிழ்ப் பற்று மிக்க தமிழரசர்கள் யாழ்ப்பாணத்தில் சு செலுத்தினர் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களாக நப்பவற்றுள் அவர்கள் ஆக்குவித்த தமிழ் மருத்துவ நூல்கள் க்கியமானவையாகும். குறிப்பிட்ட செகராசசேகரன் பற்றிய பரங்களையும் இந்த நூல்களால் ஓரளவு பெற்றுக் கொள்ள முடியும். பினும் இந்த மருத்துவ நூல்களைத் தேடிச் சேகரித்து வெளியிடும் பற்சிகளில் ஆய்வாளர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்றே ன் கருதுகிறேன்.
த்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் நேரத்தில் இந்த ஏட்டுப் திகளைத் தேடியெடுத்து வெளியிடுவது அவசியமாகும். அதுவரை ண்டுவீச்சுகள், இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் இந்த ஏட்டுச் சுவடிகள் பிப் பிழைக்குமா என்பதும் கேள்விக்குறி. நான் சேகரித்து வைத்த டுப் பிரதிகள் இன்று எங்குள்ளன என்பது எனக்கே தெரியாத ஒரு
-D.
O2 Eleventh anniverscary issue

Page 83
விழாக்கள் பல்வேறு வகையானவை. அவை இடத்திற்கு இடம் காலத்திற்குக் காலம் மாறும் தன்மையுடையவை. இருவர் கூடிக் கதைப்பது சந்திப்பு. இரண்டுக்கு மேற்பட்டோர் கூடிக் கதைப்பதனை அல்லது கருத்துகளை பரிமாறிக் கொள்வதனை கலந்துரையாடல் என்றும் கொள்ளலாம். ஆனால் விழாக்கள் என்பது இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் பல புதிய புதிய வடிவங்களை எடுத்து வருகின்றது.
மனித நாகரிகம் முதிர்ச்சியடைந்த காலத்தில் அரசர்களுடைய பட்டாபிஷேகங்களே மிகப் பெரும் விழாக்களாக இருந்தன. எனிலும் கி. பி. 6ம் நூற்றாண்டில் பல்லவர்களின் கும்பாபிஷேகங்கள் மிகப்பெரும் விழாக்களாக உருவெடுத்தன. இவைகளின் தொடராக இராஜ இராஜசோழனின் பிறந்த நாளான “ஐப்பசி சதய நாள்” விழாவானது தஞ்சைப் பெருங்கோவிலில் சிறப்பு விழாவாக அன்று முதல் இன்றுவரை சுமார் ஆயிரம் வருடங்களாக தொடராக கொண்டாடப்படுகின்ற விழா பிரசித்தமானது. இதுபோலவே வட இந்தியாவின் கங்கை நதிக் கரையோரம் கொண்டாடப்படும் “கும்பமேளா” விழாவானது சில மில்லியன் மக்கள் ஒன்றுகூடும் உலகின் மிகப்பெரும் விழாவாகும். இவையிரண்டுமே தெய்வ நினைவோடும் அரசனின் நினைவோடும் நிகழ்த்தப்படும் விழாக்களாகும்.
மேற்கூறிய இரண்டு விழாக்களுமே அன்று முதல் இன்றுவரை மிகப் பிரசித்தமான விழாக்களாக இருக்கின்ற போதிலும் சதயநாள் விழாவானது இராஜ இராஜசோழனால் ஏற்படுத்தப்பட்டு தஞ்சைப் பெரிய கோவிலில் அந்தணரும் அறவோரும் முதன்மைப்படுத்தப்பட்டு விழாக்களின் பங்காளர்களாக மாற்றப்பட சாதாரண மக்கள் வெறும் பார்வையாளர்களாகினர்.
உலகின் மிகப் பெரிய ஒன்றுகூடலான “கும்பமேளா"விலே ஏற்பாட்டாளர். பார்வையாளர் என்னும் இரு பதங்களும் முறியடிக்கப்பட்டு எல்லோருமே பங்காளர்களாகும் நிலைமை காணப்படுகின்றது. இங்கு காவல்துறையினர் வெறுமனே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தமது கடமையை செய்ய முற்படுகின்றனரே தவிர வேறு எவ்வித ஏற்பாடுகளையும் யாருமே செய்யாமல் அக்குறிப்பிட்ட தினங்களில் மக்கள் தாமே கூடி தாமே கலைகின்ற செய்தி கனடாவில் இருக்கும் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது.
கனடா தமிழீழத்தவரின் இரண்டாவது தாயகமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது? யாரால் "இரண்டாவது தாயகம்" என கூறப்பட்டது என்பன போன்ற கேள்விகள் இன்று அவசியமற்றவை. ஏனெனின் தாயகம் என்பது ஒன்றுதான். தாய் + அகம் தானே தாயகம். நான் வாழுமிடம் தான் கனடா என் தாய் வாழ்ந்த இடம் தமிழீழம். இன்று
எங்கள்
என்னுடன் என் தாய் இ இறைமையுடன் வாழ்ந் என்பதை காலம் எமக்கு நிற்கின்றது.
இவ்வாறு தமிழீழத்தவ தாயகமாக உருமாறிய அவ்வாறான பெரும் பிர ஏற்படுத்தியதில் விழாக் மிகக் கணிசமானதாகும் கனடாவில் வாழும் தமி வீதமான மக்கள் வாழு அதனைச் சூழவுள்ள ப இவ்வாறான நிலையில் விழாவும் மூலைக்கொ நிலைமையும் கடந்து விழாக்கள் எமக்கு மு5 களைகட்டிய இவ்விழா பகுதியிலேயே நடத்தட் எனினும் விழா ஏற்பாட் நிகழ்ச்சிகளில் பங்கேற் பார்வையாளர்கள் என இங்கு முக்கியமானவர் இருந்தனர். இவை கட் எனினும் இன்று விழாக் அழைப்பினராக காவல் செய்வோரே முன்னணி இவ் அணியினருக்காக பணத்தையும் விழா ஏ இழப்பதும் சில சமயங் மூன்று பிரிவினரின் சமூ இருந்தாலும் காவலரி: ஒத்துழையாமையால் விழாக்கள் இல்லாமல்
1987 களில் ஜானகி எ தென்னிந்தியாவின் அ பாடகியின் இன்னிசை பாடசாலை மண்டப நி பல்கிப் பெருகிய புதிய வருகையில் 90 களின் மைதானங்களை நோ உதாரணம், தேனிசை நிகழ்ச்சி. இது போல
மண்டபங்களில் நடந்த பண்பாடு மற்றும் ஆர என்பன ரொறன்ரோ M Centre வரை விரிந்து இவைகளின் காரணம் ஏற்பாட்டாளர்களின் ெ எதிர்பார்ப்பே. இவைக அது போல வருடா வ மாவீரர் நாள் விழாக்க “கல்லறைத் திருநாள் அழைக்கப்பட்டன. ஏெ இராஜசோழனின் பிற கூடிவரும் ஐப்பசி சத தமிழ்த் தேசியத் தை
தமிழர் தகவல்
C GILú reis C

83
விழாக்கள்
எதனை நோக்கி?
ருந்தாலும் அவள் த இடம் தமிழிழமே குக் கைகாட்டி
ரின் இரண்டாவது
கனடாவில்
6D6 களின் பங்களிப்பு ). அதிலும் ழெர்களின் 90 மிடம் ரொறன்ரோவும் குதிகளுமாகும். ) “நாளுக்கொரு ரு விழாவும்" என்னும் ஒரே நாளில் பல ன் முகம் பூத்தன. க்கள் ஒரே பட்டதும் உண்டு. டாளர்கள், விழா ]பவர்கள், விழாவின்
மூன்று தரப்பினர் களாக ஆரம்பத்தில்
LTU LOT 6606 U FL ங்களின் கட்டாயமான
) 55_6OLO6dus
யில் இருக்கின்றனர்.
கணிசமான ற்பாட்டாளர்கள் பகளில் முன் கூறிய முகம் திருப்தியாக ன் ஒளிபெற வேண்டிய போனதும் உண்டு.
ன்னும் ன்றைய சினிமா
இரவில் ஆரம்பித்த கழ்ச்சிகள் 1990 களில் குடிவரவாளர்களின் நடுப்பகுதியில் பெரும் க்கி நகரலாயிற்று.
செல்லப்பாவின் 1996
USF6D6) 5 சொற்பொழிவுகள் ாய்ச்சி மகாநாடுகள் setro Convension
சென்றன. , விழா பருமளவிலான ள் உண்மையுமாயின. பருடம் நடைபெறும் 5ளும். இவை
66 iனனில், இராஜ ந்த நாளுடன் ய நாள் விழா போல லவர் பிரபாகரனின்
பிறந்தநாளுடன் கூடிவரும் இவ்விழாவும் தமிழர் வாழுமிடமெங்கும் கொண்டாடப்படும் விழாவாக மாறி வருகின்றது. இவ்வகையில் மாவீரர் நாள் 2000 விழாவானது கனடாவில் தமிழர்கள் பெரும் அளவில் கூடிய விழாவாக பெயர் பொறித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவின் விழாக்களின் மறுபக்கம் மிகவும் சுவாரசியமானது. பங்காளர்கள், பார்வையாளர்கள், ஏற்பாட்டாளர்கள் எனும் மூன்று பிரிவினர் அல்லாது ஏற்பாட்டாளர்களே பார்வையாளர்களாகவும், பார்வையாளர்களை விட விழாக்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அதிகமாக கலந்து கொண்டதும் மிக வேடிக்கையானது. இதைவிட விழாவிற்கென கடல் கடந்து வந்த அறிவிப்பாளர்கள் மண்டபங்களில் இருந்த இரசிகர் தொகையைப் பார்த்து ஓடி ஒளிந்த சம்பவங்கள் தத்தமது குடும்பங்களுடனும் உறவினருடனும் நடைபெற வேண்டிய விழாக்களை ஊரைக் கூட்டி கொண்டாடியவர்கள் என பல கனவான்களும் கனவான்களாக முற்பட்டவர்களையும் கனடாவில் காணலாம்.
"சுமை காற்பணம் சுமை கூலி முக்கால் பணம்” என்னும் தொடரும் எமக்குப் பொருத்தமானதே. ஏனெனில் சில வேளைகளில் மண்டபங்களின் முன்னுள்ள ஓரிரண்டு வரிசைக் கதிரைகளில் மக்களின் தலையையும் ஏனையவைகள் வெறும் கதிரைகளாகவே இருக்க விழாக்கள் முடிந்ததும் உண்டு. இவைகள் யாருக்காக? இவைகள் யாருடைய பணம்? யாருக்கு வரவு? என்று பார்த்தால் பணம் - எங்களுடையவை (தமிழர்), வரவு உரிமையாளர்கள் (பெரும்பாலும் இவர்கள் அந்நியரே), செலவு - எமது காலம் என பலவேளைகளில் எமது பணத்தை வீண் விரயமாக்குகின்றோம்.
- மண்டப
விழாக்கள் எமது கலையையும் பண்பாட்டையும் ஏன் வரலாற்றையும் மக்களுக்குப் பாடம் சொல்ல வேண்டியவை. இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஏன் சிலவேளைகளில் எதிர்காலத்தையும் கூட உருவகப்படுத்த வேண்டியவை. ஆனால் எமது விழாக்கள் . யாருக்காக. எதைக் கூறுகின்றன. இல்லை நாம் என்ன செய்கின்றோம்? ஆராய்வோமா!
'கிப்ளிங் பொன். சிவகுமாரன்
2OO2 Y பதினோராவது ஆண்டு மலர்

Page 84
நாடகக் கலை ಜೀ**TT 34T'' சிறுவருக்கான நாடகப் பயிற்சி
நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டல்’ எனச் சுருக்கமாகவே கூறிவிடலாம். அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்குக் கலையம்சம் பூசி மேடையில் விடுவது நாடகம் எனவும் சொல்லலாம். இன்னமும் விரிப்பின், தமது சூழலில் அல்லது நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற மனிதர் சிலரை அல்லது சம்பவங்கள் சிலதை எடுத்து அதனோடு ஒன்றித்து தாமும் அவையாகவே பாவனை செய்து மக்கள் நலங் கருதி மேடையில் நடித்துக் காட்டுவது நாடகமாகும்.
நாடகம் தனியே சிரிப்பையும் பகிடியையும் சந்தோஷத்தையும் கொண்டவை மாத்திரமல்ல, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் திருப்தியளிக்கவும், பிரச்சனைகளை எப்படித் தீர்க்கலாம் என சிந்தித்தலுக்கும், வழிகாண்பதற்கும் ஏதுவாக இருக்கும். அதாவது வாழ்க்கை என்பது தனக்கு மாத்திரமல்ல எல்லாருக்கும் இப்படித்தான், மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், பிரச்சனைகளை இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள் என்பது கலைநயங்களோடு கலந்தளிக்கப்படுதலால் அவன் உள்ளத்தில் அது பதிகிறது. அவனது மன அழுத்தங்களைக் குறைக்கிறது மூளை நல்ல வழியில் சிந்திக்கத் தொடங்குகிறது. நாடகம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. பல கலைகளும் இணைந்த ஒரு கூட்டுக்கலை, இதில் நடிகனின் பங்கு மக்களிடையே ஆழமாகப் பதிந்து விடுகின்றது. நடிகர் குழுவின் வளத்தைப் பொறுத்தே நாடகம் வெற்றி தோல்விகளைச் சந்திக்கின்றது. எனவே நடிகர் குழு கூட்டுறவும் குழுவுணர்வும் கொண்டதாக அமைந்து, சமூகத்தைக் கூர்ந்து அவதானித்தும் எண்ணங்களை - கொள்கைகளை ஆராய்ந்தும், கலந்துரையாடி வாதப்பிரதிவாதம் செய்தும், புதியன புகுத்தியும் செயற்பாடுகளை நடத்தும் போது தான் அந்தக் கூட்டுமுயற்சி பார்வையாளனைச் சென்றடைகிறது. எல்லாக் கலைகளிலும் நாடகம் ஒன்று தான் மனிதனைச் சென்றடைவதில் உயர்வானதும் விரைவானதும் ஆகும்.
முப்பரிமாணம் ஐம்புல நுகர்ச்சி என்பவற்றால் இது மக்களுடன் தொடர்புடைய ஒரு நேரடிக்கலை. மொழி பேசும். உடல் பேசும். மெளனமும் பேசும். அதற்குத் தக்க
குரல்வளமோ, எதற்கும் வளையும் உடற்பயிற்சியோ, மெளனத்திற் செயற்படும் தசைநார் பயிற்சியோ இல்லாவிட்டால் நாடகம் தோல்வி காணும். ஒரு இரு நாளில் வருவதல்ல
வள்ளிநாயகி இராமலிங்கம் குறமகள்
நடிப்பு. அதற்கு நல்ல ட அத்தகைய பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.
நாடகக்கலை மனிதன் தொடங்கிவிட்டது எனல பிறந்தவுடனிருந்து அதன் நோக்குங்கள். முயன்று தவறித் தாம் கற்க வேண் கற்றுவிடுவார்கள். உட அவர்கள் உன்னி உன்: அழுவதும் சரிவந்தவுட6 வெற்றிப்பார்வை பார்ப்ப யாராவது உறுக்கிப் பே தானும் உறுக்கிப் பார்க் அவர்களும் அவதானிக் பின்பற்றுகிறார்கள்.
சிறுவயதிலே நடக்கும் ட 660d6 Tuu TGB) (Games) சொல்வோம். நாடகத்து இன்றியமையாத அம்சt மறப்பதில்லை. அதற்கா ஆங்கிலத்தில் Play என சொல்கிறார்களோ? சிறு பயிற்சிக்கு games என்று
நாடகம் சமூகத்தில் எத் தாக்கத்தை விளைவிக் கண்டுதான் கனடா உட் நாடுகளும் நாடகக் கல் கலைத்திட்டத்தில் சேர் வகுப்பறைகளில் வைத்
சிறுவயதில் பெற்றோருட ஆசிரியரும் பிள்ளைகளி மனவெழுச்சி வளர்ச்சிக நாடகபூர்வமான விளை செய்தல் வேண்டும். அ தந்த இயல்பூக்கமும் ப பயிற்சியினால் கூர்மைய
ஐம்புலன்களாலும் பெற விகிதாசாரத்தைப் பொறு வாழ்க்கையில் தொழில் நிர்ணயிக்கப்படுகின்றன மனப்பாங்குகளைப் பெற அவசியமாகின்றது. இது விளையாட்டாகச் சிறுவu வீசப்படுகின்றது. வல்ல ஏற்றமாதிரி வாழ்வினை கொள்வான்.
வயதுக்கேற்ற பணிகை செய்ய வேண்டும். 25 ஏணியில் நான்கு வயது ஏறவிடலாமா? எனவே சொற்களும் செயல்களு
ஐம்புலன் நுகர்ச்சி என்ட ஐம்பொறிகளாலும் நிக அதாவது Qg5ITGig56) Touching 960p6.g56Md Tasting
TAAAll S' NFORNATON
Februcany 2O
 
 

யிற்சி தேவை. சிறுவயதிலேயே
தோன்றின போதே ாம். பிள்ளைகள் * வளர்ச்சியை உற்று
முயன்று தவறித் ான்டியதைக் ம்பு பிரட்டுவதற்கு னி, சரிவராவிட்டால் й 9(ђ தும் நல்ல அதிசயம். சுவதைக் கேட்டால் கும். இப்படி கிறார்கள்
பயிற்சிகளை என்றுதான் க்கு விளையாட்டு ஒரு ம் என்பதை யாரும் கத்தான் நாடகத்தை வும்
வயதினரின் தான் கூறுவார்கள்.
தகைய பிரமாண்டமான கின்றதென்பதைக்
பட அகில உலக வியைத் தமது த்து ஒரு பாடமாக திருக்கிறார்கள்.
ம் தொடர்ந்து ரின் உடல் உள அறிவு ளுக்கு யாட்டுகளால் உதவி த்தோடு இயற்கை ரம்பரை அலகுகளும் படைகின்றன.
ப்படும் அறிவின் றுத்தே ஒருவனுடைய
866)56 6T66 . எனவே வேண்டிய 0 ஐம்புலப் பயிற்சி விளையாட்டு பதில் அள்ளி வன் தனக்கு வகுத்துக்
ளத் தான் சிறுவர் அடி உள்ள ஒரு |ப் பிள்ளையை வயதுக்கேற்ற விதமான நம் அமைய வேண்டும்.
பது என்ன ழ்த்தப்படும் செயல்கள்.
Urtijigs6) Looking (upasjg56) Smelling (35L6) Listening
பயிற்சிகளின் பின்னர் இவை கூர்மையடைந்திருப்பதைக் காணலாம். இப் பயிற்சிகள் தனித்தனியாக மட்டுமல்ல சேர்ந்தும் வரும்.
தொடுதல் - முக்கைக் காட்டு, நெற்றியைக்காட்டு என்று சொல்லும் போது பச்சைக் குழந்தைகள் தம் சுட்டுவிரலால் தொட்டுக் காட்டும் போது எவ்வளவு மகிழ்ச்சி எமக்கு
பிள்ளைகளின் முன் பல வித்தியாசமான பொருள்களை வைத்துவிட்டு அவற்றை எடுத்துப் பார்க்கவும் தொட்டுணரவும் கொடுத்தல் வேண்டும். காய்கறி வகை, துணிவகை போன்றவை. பின்னர் அவர்களின் கண்களைக் கட்டிவிட்டு அப் பொருள்களை தொட்டுத் தடவிப் பார்த்து அவை என்ன எனக் கூற விடுதல் வேண்டும். அப்பிள்ளை சொல்லி முடிந்ததும் 'வாழைக்காய்' என்ற அந்தச் சொல்லை எல்லாரும் சொல்ல வேண்டும். 'ழ' உச்சரிப்பைக் கவனப்படுத்தல் வேண்டும். பின்னர் அதே சொல்லை உச்சஸ்தாயியில் மத்தியஸ்தாயியில் கீழ்ஸ்தாயியில் கோரஸ் ஆகப் பிள்ளைகளைச் சொல்லச் செய்ய விளையாட்டாகவே குரல் வளப்பயிற்சியும் மொழிப் பயிற்சியும் ஏற்படுகிறது. அதாவது ஆரோகண அவரோகண நிலையில் உயர்த்தியும் தாழ்த்தியும் கூறுதல்.
பிள்ளைகள் வளர வளர மிகக்குறைந்த வேறுபாடுகளைக் கொண்ட பொருள்களை பட்டு, மஸ்லின், பருத்தி, றேயன், வோயில் முதலிய துணிவகை மணல், சீனி, உப்பு முதலியன. அதே சொல்லை அழுது கொண்டு சொல்லுங்கள், சிரித்துக் கொண்டு, கோபமாக, பயந்து கொண்டு சொல்லும் போது நவரசப் பயிற்சி ஏற்படுகின்றது. ஈற்றில் ‘சிங்கமும் சுண்டெலியும் கதையை மாறி மாறி நடிக்கலாம். சுண்டெலி விழுந்ததால் (தொடுதல்) சிங்கம் கோபம் கொள்ளல், எலி பயப்படுதல் ஆகியன. எல்லாப் பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.
சுவைத்தல் - சில பொருள்களை ருசிக்கக் கொடுத்து அவற்றின் சுவையையறிதல், புளி, உப்பு, உறைப்பு, கைப்பு, இனிப்பு என அவர்களின் முகபாவத்தைக் கவனிக்குமாறு மற்றவர்களும் அறிவுறுத்தப்படல் வேண்டும். இப்படிச் செய்தபின் பொருள் இல்லாமலே "இப்ப நீங்கள் புளி சாப்பிட்டீங்களாம் போல ஒவ்வொரு சுவையையும் சொல்லும் போது அவர்கள் முகபாவத்தைக் காட்டுவார்கள். சரியாகச் செய்த பிள்ளையைப் பாராட்டும் போது மற்றவர்களும் சரியாகச் செய்வதற்குப் பயிற்சி எடுப்பர். விளையாட்டாகவே செய்வதனால் கைதட்டல், கைகொடுத்தல், துள்ளல் முதலியனவும் இடம்பெறும். இத்தகைய பயிற்சிகளால் உணர்ச்சிகளுக்கான முகபாவ வெளிப்பாடுகள் கால் கொள்கின்றன. அபிநயப் பாடலாக (88 ம் பக்கம்)
O2
Eleventh Anniversory issue

Page 85
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் கனடாத் தமிழர் தம் கலை இலக் இதுவரை வெளிவந்த சீடி (CD) வீடியோ (Video) வெளியீடுகள் பற்றிய
இந்தக் கட்டுரை.
ஈழத் தமிழர் தம் இசை மரபுகள் என்று பார்க்கும் போது, நாட்டார் பாட6 பாடல்கள், கூத்துப் பாடல்கள், வசந்தனடிப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்க கோவில்களில் பாடப்படும் பல்வேறு உடுக்குப் பாடல்கள், வில்லுப் பாட் தென்னிந்தியத் திரைப்படப் பாடல்களின் ஆதிக்கத்திற்கு முன்னால் பெரு பெற்றவையாக இருந்திருக்கின்றன. சினிமாப் பாடல்களின் ஆதிக்கம் கா பாடல்களின் முக்கியத்துவம் குறைந்து சிறுகச் சிறுக அவை மறைந்து ஏற்பட்டது. இலங்கை வானொலியிலு ஈழத்துப் பாடல்கள் எனும் மெல்லிசைப் பாடல் அதேவேளை சிங்கள பொப்பிசைத் தாக்கத்தினால் தமிழ்ப் பொப்பிசைய காலகட்டத்தில் பிரபல்யமடைந்திருந்தது. ஈழ விடுதலைக்கான ஆயுதம் ஈழத் தமிழர் தம் கவிதைகளில் புதிய வீச்சினை உண்டாக்கியது போன் மெல்லிசையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. நிறைந்த அளவில் விடு வெளிவந்துள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஆற்றல் மிக்க பல கலைஞர்கள் இ புதிதாக எதையும் படைக்க வேண்டும், தமது திறமைகளை வெளியில் எனும் முனைப்போடு பல 'சீடி) இசைத் தட்டுக்களும், வீடியோ படங்களு உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்ரீதியாக இலாப நோக்கில் எவரும் இட இறங்கவில்லை என்பதும் அதற்கான சூழல்கள் ஈழத்தமிழர் மத்தியில் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
இதுவரை கனடாவில் வெளிவந்த சீடிக்களை பின்வருமாறு வகைப்படுத் மெல்லிசைப் பாடல்கள், 2. சங்கீதப் பாடல்கள், 3. பேச்சுக்கள் - கவிதை 356)60)6][) uTL6856it (Re-Mix)
மெல்லிசைப் பாடல்கள்
மெல்லிசைப் பாடல்களைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
"சிடியின் பெயர் தயாரிப்பு/வெளியீடு இ6 (1994) சங்கவி சூரியகிரண் ஆர்ட்ஸ் கிரி (1996) இராகவி சூரியகிரண் ஆர்ட்ஸ் கிரி (2001) மதுரம் சூரியகிரண் ஆர்ட்ஸ் கிரி (1994) நிலாத்தென்றல் சுவர்ணாலயா ઊt (1997) ஒரு ரோஜாவின் Tamil Creators of Canada (pt போராட்டம ரோஜா ஆனந்த் C3a (1998) பத்மராகம் பத்மாலயம் (LP இலங்கைதாஸ் பத்மநாதன் (8ક (1997) சஹானா புதியவன் ஆர்ட்ஸ் (8u (1997) மனோரஞ்சிதம் அன்னபூரணாஸ் UT
செல்வகுமார் (1997) இராகம் பாடும் குயிலு uup 856u6uub Ա H (1998) புலரும் வேளையில் அருவி வெளியீடு தி (1999) குளிரும் நிலவு அருவி வெளியீடு தி (2001) காற்றோடு பேசு அருவி வெளியீடு (2000) கண்ணிரும் குருதியும் நிலாக்கலையகம் ர6
காத்திருப்பும் (ராஜ்-ராஜரத்தினம்) (2000) காதல் நிலாவே தில்லானா புரொடக்ஷன்ஸ் F6
தெய்வேந்திரம் (1998) ஏக்கம் a56)T6ou LD (1998) புகழாரம் ஏழிசை புரொடக்ஷன் கி
செல்வகுமார் (1997) புனிதம் (திரைப்படம்) A.P. காந்தி E
(K.P.R Productions) 1999) காதல் ஒன்றே போதுமே ரவீன்
நியூ ஜெனரேசன் சிந்துநதி ஆர்ட்ஸ்
தமிழர் தகவல் GUů6u
 

கியப் பதிவுகளில் ஒரு கண்ணோட்டமே
கள்; காவடி, கரகப் ர், மீனவர் பாடல்கள், டுகள் போன்றவையே )ளவில் இசைக்கப் ரணமாக இந்தப் போகும் நிலைமை
கள் அறிமுகமாகின. ம் ஒரு ஏந்திய போராட்டம் று ஈழத்து \தலைப் பாடல்கள்
ருக்கின்றார்கள். கொணர வேண்டும் நம் இங்கு bமுயற்சிகளில் இன்னும் இல்லை
ந்தலாம். 1. நகள், 4. மீள் -
1969ல் மஹாகவியால் எழுதப் பெற்ற புதியதொரு வீடு நாடகம் பல நடிகர்களால் ஈழத்திலும் ஈழத்திற்கு வெளியிலும் நடிக்கப் பெற்றதாகும். ஈழத்தின் நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான திரு. தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் முதன் முதல் மேடையேறிய இந் நாடகத்தில் இசைக்கப்பட்ட மஹாகவியின் பாடல்களும் நாடகத்திற்கு மெருகினைக் கொடுத்தது எனலாம். 1995ல் கனடாவில் ரொறன்ரோவில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பிற்காக திருமாவளவனின் நெறியாள்கையில் மேடையேறிய இந் நாடகத்தின் இசைப் பங்கினை நான் செய்த போது இதற்குக் கிடைத்த வரவேற்பும் உற்சாகமுமே திரு. பாபு அவர்களுடன் இணைந்து அருவி வெளியீட்டகத்தின் மூலம் புலரும் வேளையில் சீடியை வெளிக் கொணரத் தூண்டுதலானது. எனது மெட்டுகளுக்கு எஸ்.வி.வர்மனின் பின்னணி இசையாக்கம் இதன் வெற்றிக்குத் துணையானது. எங்கள் தேசத்து மஹாகவியின் பாடல்களுக்கு ஓர் இசைப் பதிவினை ஏற்படுத்திய அளவிலும் புலரும் வேளை முக்கியத்துவம் பெறுகின்றது.
மறைந்த எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள் மிகச் சிறந்த ஒரு இசைக் கலைஞர் ஆவார். சாஸ்திரீய இசையை நன்கு தெரிந்து கொண்டு மெல்லிசையில் புதுமையை ஏற்படுத்தியவர். இலங்கை வானொலியில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னொலித்த இவரின் பாடல்கள் மீள குளிரும் நிலவு இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனித்துவமான இசை, தனித்துவமான குரல் மீண்டும் மீண்டும் கேட்கும் போது தான் அதன் அருமையை உணர முடிகிறது.
s தரன் அருவி வெளியீட்டகத்தின் மூன்றாவது : வெளியீடு கவிஞர் சேரனின் பாடல்களின் தேசன் ஒரு தொகுதியாக வந்திருக்கும் காற்றோடு ல்லையூர் பேசு' இசைத்தட்டு. 1985 - 1987 காலப் .பாஸ்கரன் பகுதியில் யாழ் பல்கலைக்கழகக் கலாசாரக் ல்லையூர் குழுவினர் நாடக, அரங்கத் துறைகளில் பாஸ்கரன் புதிய வீச்சுகளை உருவாக்கினர். மண் ாகன் சுமந்த மேனியர் நாடக அரங்கில் ‘எங்கள் ouTUg மண்ணும் இந்த நட்களும்' எனும் கவிதா
நிகழ்வும் பிரபல்யம் அடைந்தது. அப்போது ழ்வாணன் இசைக்கப் பெற்ற கவிஞர் சேரனின் வ்யராஜன் பாடல்கள் யாழ் கண்ணனின் மூல இசை வ்யராஜன் மாறாமல் எஸ்.வி. வர்மனின் சிறந்த ர் கண்ணன் பின்னணி இசைச் சேர்க்கையுடன் கனடாவில் ந்திரன் உள்ள பாடகர்களின்
குரலில் மீள ஓவரன் வந்திருக்கின்றன.
ஒரு காலத்தின் ன்பழகன் பதிவாக மட்டும்
உதயகுமார் இதைக் கருத
முடியாது. "மூன்று RL JLD60076i நூற்றாண்டுகள்
சென்றனவாயினும் (மறுபக்கம்)
வயிரமுத்து திவ்யராஜன்
2OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 86
அம்மா அம்மா உன்னுடை மென் கழுத்தில் இன்னும் விலங்கு” என்றிசைக்கும் துயர நிலையே இன்னும் தொடர்கிறது.
திரு. ராஜ்-ராஜரத்தினம் அவர்களின் முயற்சியில் நிலாக் கலையகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘கண்ணிரும் குருதியும் காத்திருப்பும் "காற்றோடு பேசு’ வருவதற்குச் சற்று முன்னால் வெளிவந்ததாகும். காற்றோடு பேசு இசைத்தட்டில் இடம்பெற்ற சேரனின் மூன்று பாடல்கள் இதிலும் வித்தியாசமான இசையில் வந்திருக்கின்றன. கவிஞர்கள் வ.ஐ.ச. ஜெயபாலன், பா. அ. ஜயகரன் ஆகியோரின் பாடல்களும் இதில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் (ஏழிசை கீதமே புகழ்) ரவீந்திரன் அவர்களின் இசையமைப்பில் சினிமாத் தரத்திலான செழுமையுடன் வந்திருக்கின்றன. தயாரிப்பாளர் ராஜ்-ராஜரத்தினம் இசைக்கும் 'கண்ணம்மா’ என்ற ஒரு பாடலைத் தவிர மற்றையவை தென்னிந்தியப் பாடகர்களாலேயே பாடப் பெற்றுள்ளன.
திரு. மோகனின் சஹானா, திரு. செல்வகுமாரின் மனோரஞ்சிதம் ஆகிய இசைத் தட்டுகளும் இசைப் பிரியர்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றுக் கொண்ட இசைத் தட்டுகளாகும். இந்த இரண்டு இசைத் தட்டுப் பாடல்களும் ஒலியும் ஒளியும் வீடியோப் படங்களாகவும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரோஜா ஆனந்தின் ஒரு ரோஜாவின் போராட்டம் முல்லையூர் பாஸ்கரனின் இசையமைப்பில் ஈஸ்வரன் போன்ற புதிய பாடகர்களை இனங்காட்டியிருக்கின்றது.
'இராகம் பாடும் குயிலு பாடல்கள், இசை, தயாரிப்பு யாழ்வாணனால் செய்யப்பட்டிருக்கின்றது. பின்னணி இசைச் சேர்க்கை Don என்பவரால் செய்யப்பட்டிருக்கின்றது. குயிலைக் குயிலு என்று ஈழத் தமிழர்கள் அழைப்பதில்லை. தென்னிந்திய வாடை பெயரில் இருந்தால் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் இவ்வாறு வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஒரு ரோஜாவின் போராட்டத்தில் "செனக்கா’ என்ற பாடல் மூலம் பெயரறியப்பட்ட திரு. ஈஷ்வரனின் பாடல் இசையமைப்பில் பாடகர் தெய்வேந்திரத்தின் தில்லானா புரொடக்ஷன் வெளியீடாக "காதல் நிலாவே' 2000 நவம்பரில் வெளிவந்தது. பிரபல சினிமாப் பின்னணிப் பாடகர்களான சுசீலா, ஜானகி, சுஜாதா, சுவர்ணலதா, பூரீனிவாசன், உன்னி கிருஷ்ணன் இவர்களுடன் எமது கலைஞர்கள் சேர்ந்து பாடியிருக்கின்றார்கள். ஏற்கனவே பிரபல்யமான சினிமாக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடுவதன் மூலம் நமது கலைஞர்களும் உலகம் முழுவதும் பிரபல்யம் அடைய முடியும் என்பதுவே நோக்கம் என்று இதன் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் குறிப்பிட்டனர்.
சிறுவர் பாடல்
சிறுவர் தமிழ்ப் பயிற்சி ஆரம் சிறுவர் வீடியோ ஜேர்மனியில் இருக்கும் வெளிவந்த மலரும் அ பாடிப் பயின்று வந்த ச கவிஞர் தேசிக விநாய பாடல்கள் இங்கு வளரு கர்நாடக இசைக் கல6 வந்திருக்கின்றன. தமிழ் ஆகியோரின் புதிய பா
மொன்றியாலிலிருந்து
தயாரிப்பிலும் ஏழிசை பக்திப் பாடல்கள் இசை 'ஏக்கம் இசைத்தட்டும் மொன்றியால் கலைஞ
விடுதலைப் பாடல்கள்
உலகத் தமிழர் இயக்க தமிழ்க்கலை தொழில் வெளிவந்திருக்கின்றன சேர்க்கப்படவில்லை).
வீரியமுடன் இப்பாடல்க
தமிழீழப் பரணி - இசை தேனிசை செல்லப்பா. புலிப்பாட்டு புலிவேட்டு நெருப்பின் சலங்கை - தாகம் - பாடல்கள் இ பல்கலைக்கழக தமிழ்
சங்கீதப் பாடல்கள்
பின்வரும் சங்கீதப் பாட
பெயர் (1996) தெய்வீக கானங் (2000) அன்னையே எந்
கான ரஞ்சனி (2001) கானாமுதம்
(2001) அரும்பவிழும் இ (1995) ஈழத்தின் திருத்த
வயதில் குறைந்த செ போது தமிழகத்து இை என்பதை நிரூபிக்கும் ( தமிழகக் கலைஞர்களி சிறீனிவாசகம், திருமதி இருவரது இசைத் தட் புதிய வரவுகளும் இட முதன்மை அளித்திருப் மாணவிகளான செல்வ எட்டுப் பாடல்களில் நா செல்விகள் இருவருக் செல்விகளின் சகோதர பற்றியும் சில குறிப்புக் அவரின் ஆசைக்கும் து உச்சரிப்பிலும், இராக இவரின் ஆசிரியர் திரு அரும்பவிழும் இசை ! ஊக்குவித்து தனது அ ரங்கனையும் மனதார
ANVALS" NORNWAGON
Februciry 2O
 

$காக வெளிவந்த இசைத்தட்டுகள் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் வுக்கான இசைத்தட்டும், கே. எஸ். ரவீந்திரனின் இசையமைப்பில் ) அவரது சகோதரர் கே. எஸ். ராஜ்குமாரின் தயாரிப்பில் இங்கு ரும்புகள் இசைத்தட்டுமாகும். நீண்ட காலமாக தமிழ்ச் சிறார்கள் ாய்ந்தாடம்மா, காக்கா காக்கா, பச்சைக் கிளியே வா வா வா, போன்ற கம்பிள்ளை கவிஞர் அம்பி, கவிஞர் தாமரைத் தீவான் ஆகியோரின் ம் குழந்தைகள் விரும்பக்கூடிய மேற்கத்தைய இசைப் பாணியில் வையுடன் கணனியில் இசையமைக்கப்பட்டு மலரும் அரும்புகளில் > ஆரத்தில் கவிஞர் கந்தவனம், பண்டிதர் மா.செ. அலெக்ஸாந்தர் டல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
கி. உதயகுமாரின் இசையமைப்பிலும் கே. செல்வகுமாரின் புரொடக்ஷனின் வெளியீடாக புகழாரம்' எனும் மொன்றியால் முருகன் த்தட்டும், திரு அன்பழகனின் இசையமைப்பில் கலாலயம் வெளியீடாக
வெளிவந்திருக்கின்றன. இந்த இரண்டிலும் முற்று முழுதாக ர்கள் பங்கெடுத்திருக்கின்றனர்.
கலை பண்பாட்டுக் கழகத்தின் கனடாக் கிளையின் வெளியீடாகவும் நுட்பக் கல்லூரி வெளியீடாகவும் பின்வரும் சீடி’க்கள்
(அதிகளவில் வந்த மீள் வெளியீடுகள் இந்தப் பட்டியலில் போராட்ட உணர்வுகளை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் 5ள் பரப்பின.
: கலைஞன் - குணசேகரன்; நெருப்பில் நீராடுவோம் - இசை:
- புலிகள் ஒய்வதில்லை - இசை: தேனிசை செல்லப்பா, ஈழவேட்கை - இசை: கலைமாமணி ஏ.கே.காளிஷ்வரன்; எம் வானம் விடியும் -
சை அரிமா அழகின் தயாரிப்பு - சிலம்பம்; அரும்புகள் - காள்ரன் மாணவர் சங்கம் - இசை விஜே. ரட்ணவேல்.
ல்கள் இதுவரை இசைத் தட்டுகளாக வெளிவந்திருக்கின்றன.
தயாரிப்பு urgCurry கள் நாதாலயா திருமதி. விஜயலஷ்மி சிறீனிவாசகம் நேரமும் நாதாலயா திருமதி. விஜயலஷ்மி சிறீனிவாசகம்
îGOLD BT607 sFurT திருமதி பிறேமா சிறீஸ்கந்தராஜா
ரி.பி.ஜே புரொடக்ஷன் செல்விகள் நர்மதை ரமணன்,
பாமினி ரமணன் 1609 தியாகலிங்கம் ரங்கா - தியாகலிங்கம் லங்கள் வசந்தம் புரொடக்ஷன் திருமதி பூமணி இராஜரட்ணம்
(இசைச் சித்திரம்)
ல்வன் ரங்கா - தியாகலிங்கத்தின் பாடல்களைத் தவிர்த்துப் பார்க்கும்
சக் கலைஞர்களுக்கு இணையாக எங்களாலும் பாட முடியும் விதத்தில் இந்தச் சங்கீதப் பாடல்கள் பலவும் வெளிவந்திருக்கின்றன. lன் செம்மையான பின்னணி இசைச் சேர்க்கை திருமதி விஜயலஷ்மி
பிறேமா சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் இசைத் தட்டுகளில் உண்டு. டுகளிலும் ஏற்கனவே நன்கு பரிச்சயமான சங்கீதப் பாடல்களுடன் சில ம்பெற்றிருப்பதும் தெலுங்குப் பாடல்கள் தவிர்க்கப்பட்டு, தமிழிசைக்கு பதும் நல்ல அம்சங்களாகும். திருமதி குலநாயகி விவேகானந்தனின் பிகள் நர்மதை ரமணன், பாமினி ரமணன் ஆகியோரின் "கானமுதத்தில்” ான்கு பாடல்கள் தெலுங்கில் இருக்கின்றன. வயதில் குறைந்த கும் இசையில் வளமான எதிர்காலம் உண்டு. மிருதங்கம் வாசித்த ரன் செல்வன் ஜனகன் ரமணனுக்கும் தான்! அரும்பவிழும் இசை கள் சொல்வதவசியம். செல்வன் ரங்கா - தியாகலிங்கத்தின் வயதிற்கு துணிவிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக் கூற வேண்டும். ஆனால், தமிழ் ங்களை ஆலாபனை செய்யும் பாங்கிலும், சுரஸ்தானப் பிடிப்பிலும் மதி பவானி ஆலாலசுந்தரம் கூடிய கவனம் செலுத்தியிருப்பின் இன்னும் இனித்திருக்கும். ஆயினும் குறைகளை மறந்து முயற்சியை ஆசைப்படியே சங்கீத உலகில் முழுமையாக மலர்ந்து மணம் வீச வாழ்த்துவோம். (எதிர்ப்பக்கம்)
O2 C Elevent Anniversory issue

Page 87
தமிழர் வெளியீடு 1995ல் இசைச் சித்திரமாக வந்திருக்கும் ஈழத்தின் திருத்தலங்களில் அனு திருமதி பூமணி இராஜரட்ணம் அவர்களின் பாடல்கள் கே. பி. சுந்தராம்ப நினைவுபடுத்தும் விதத்தில் எழுச்சியாக உள்ளது. திருமதி வசந்தா நடர வானதி நடராஜன், திரு எஸ். பாலச்சந்திரன், திரு எம். கலாதரன் ஆகிே பகுதியைச் செய்திருக்கின்றார்கள்.
பழைய மொந்தையில் பழைய கள்ளாக இருககும் கர்நாடக இசையை எமது வாழ்வியலுக்கு இசைவுபட இசைக்கும் அருங்கடமை எமது ஈழத்து கலைஞர்களுக்கு உண்டு. புதியன படைக்க வேண்டும்! (பஜனைப் பாடல் பற்றிச் சரியான தகவல்களைப் பெற முடியாததால் உள்ளடக்கப்படவில்லி
பேச்சுகள் - கவிதைகள்
பின்வரும் பேச்சுக்களும் கவிதையும் வெளியிடப்பட்டுள்ளன.
பெயர் வெளியீடு (1994) மண்மாருதம் அனைத்துலக மனித கலாசாரப் பேரவை மகேந்திரன்
கீதையும் இன்றைய நிகழ்வுகளும் அனைத்துலக மனித கலாசாரப் பேரன
ஆன்மீக அலைகள் சீதாலயம் ஈழத்துச் (2001) நல்லதோர் வீணை gsuTinuu Acousticsmedia
செய்வோம் (கவிதைகள்)
பாஸ்கரன்.
fish - assosp6 uTL6ossi (Re - Mix)
இளந்தலைமுறை புதுமையை விரும்புவது. புதிய சூழல்களுக்குத் தன்ை இசைவாக்கம் செய்யும் தன்மை கொண்டது. வரம்புகளை மீறவல்லது. ப காணுவதும் அதன் இயல்பு. எல்லைகளை அகட்டி எல்லாவற்றையும் தப பக்குவமும் அதற்குண்டு. அந்த வகையில் எல்லா இசையையும் தமதாக போக்கில் எழுந்தவையே இந்த மீள் - கலவைப் பாடல்கள். பல சீடிக்கள் வந்திருக்கின்றன. கட்டுரையின் விரிவஞ்சி விபரங்கள் தவிர்க்கப்படுகின்ற
வீடியோ வெளியீடுகள்
கனடாவில் வெளியிடப்பெற்ற வீடியோ வெளியீடுகளை பின்வருமாறு வை 1. ஒலியும் ஒளியும் (பாடற் காட்சிகள்) 2. சிறுவர் தமிழ் வெளியீடுகள்
3. பட்டிமன்றம்
4. வீடியோ திரைப்படங்கள்
ஒலியும் ஒளியும் தயாரிப்பு 压 (1996) நவராகங்கள் - 1 தில்லானா புரொடக்ஷன் J.
எஸ். பாலச்சந்திரன் (1997) இராகமலர்கள் Jaliny Fine Arts J. (1997) சுதந்திர தாகம் ஜே.ஏ.பி.ட்ரவல்ஸ் U (1998) மனோரஞ்சிதம் அன்னபூரணாஸ் புரொடக்ஷன் J
செல்வகுமார் (1998) அதிசயராகம் தில்லானா புரொடக்ஷன் 8
t வி.சி. தெய்வேந்திரம் (1999) தரிசனம் அருணோதயம் (1999) சஹானா புதியவன் ஆர்ட்ஸ் மோகன் 5 (1999) நவராகங்கள் - 2 எஸ். பாலச்சந்திரன் U J
(2000) நவராகங்கள் - 3 லாவண்யா புரொடக்ஷன்
எஸ். பாலச்சந்திரன் இன்றைக்கு ஏறக்குறைய இரு தசாப்தங்களுக்கு முன்னால் சிங்கப்பூர் ஒ பிரபல்யமானவையாக இருந்தன. திரைப்பாடல்களுக்கு சிங்கப்பூர் கலை வெளிவந்தவை இவை. இதே பாணியில் கனடிய வெளிப்புறக் காட்சிகளு பல ஒலியும் ஒளியும் வீடியோக்கள் இங்கு வந்துவிட்டன.
பிரபல சினிமா நடிக நடிகையர் போல் எம்மாலும் பாடல்களுக்கு வாயை
தமிழர் தகவல் O பெப்ரவரி O

87
பவம் நிறைந்த
66 ாஜன், செல்வி யார் உரைப்
திய விடயங்களில் ச் சங்கீதக் களாக வந்தவை )6).)
பேச்சாளர் எஸ்.கே.
வ சித்திரா
மணாளன் புலவர் சிவானந்தன் இசைச் சேர்க்கையும் தொகுப்பும் முல்லையூர்
ன இலகுவில்
$றுவதில் இன்பம்
bதென்று கொள்ளும்
க்கி இரசித்தின்புறும்
இவ்வாறு
T.
கைப்படுத்தலாம்.
மரா வி அச்சுதன்
வி அச்சுதன் வி அச்சுதன் வீந்திரன்
வன்ராம் ஜெயம்
ாருதி கிருபா ன்ைனன் வி அச்சுதன் வி அச்சுதன்
லியும் ஒளியும் ஞர்கள் நடித்து நடன் எடுக்கப்பட்டு
சத்து நடிக்க முடியும்,
நடனமாட முடியும் என்பதையும், தரமாக நெறியாள்கை செய்யவும் படம்பிடிக்கவும் முடியும் என்பதையும் இந்த ஒலியும் ஒளியும் வெளியீடுகள் நிரூபித்துள்ளன. திரைப்படப் பாடல்கள் என்றில்லாமல் சொந்தமாக எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் காட்சிகள் என்ற வகையில் மனோரஞ்சிதம் சஹானா வெளியீடுகள் இரண்டும் வித்தியாசப்படுகின்றன.
எமது கலைஞர்களின் ஆற்றல்களை கமரா மூலம் வெளிக் கொணரவும், வீடியோத் திரைப்படங்களைப் பின்னால் தயாரிப்பதற்குரிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த ஒலியும் ஒளியும் உதவியுள்ளன. அதிகமான "ஒலியும் ஒளியும் படைப்புகளின் கமரா இயக்குனராகப் பணியாற்றிய ஆற்றல் மிக்க கலைஞராகிய ரவி அச்சுதன் அவர்களிடம் "சொந்தமாக வீடியோப் படங்களையும், குறு நாடகங்களையும் இயக்குவது இவற்றை விட அதிகம் பெறுமதியானது" என்று அபிப்பிராயம் சொன்ன போது "மாமாவின் சயிக்கிளிலை பாருக்குள்ளாலை காலை விட்டு ஓடிப் பழகும் வேலைதான் இது” என்று நகைச்சுவையாகக் கூறி “மலையேறும் எண்ணமும் உண்டு. ஆனால் இந்தியத் திரைப்படங்கள், நாடகங்களுக்குக் கொடுக்கும் ஆதரவில் தினையளவேனும் தருவதில்லையே” என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
2. சிறுவர் தமிழ் வெளியீடுகள்
Clown மாமாவுடன் குயில் குஞ்சுகள் தயாரிப்பு: பாலா மகேந்திரன், போல் - ஞானோதயன் (1997) தமிழ் ஆரம் தயாரிப்பு: 3AM Visual Arts குரு அரவிந்தன் (2000) தமிழ் மலர் 1 தயாரிப்பு: எஸ்.ஏ.எஸ். புரொடக்ஷன், சபா அருள்சுப்பிரமணியம் (2001) தமிழ் மலர் 2 தயாரிப்பு: எஸ்.ஏ.எஸ். புரொடக்ஷன், சபா அருள்சுப்பிரமணியம் (2001) இளங்கதிர் 1 & 2 - தயாரிப்பு: பாரதி புரொடக்ஷன் எஸ். மதிவாசன்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து வெளியான பாப்பாப் பாரதி கனடாவில் 1996ல் அறிமுகமானது. அதுவரை ஒலியும் ஒளியும், திரையிசை நடனங்களுடன் மட்டும் நின்ற கனடாத் தமிழரின் கண்களை 'பாய்பாப் பாரதி சற்றுக் கவர்ந்தது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்கள் தமிழைப் பயில வேண்டும் எனும் நோக்குடன் மேலே குறிப்பிடப்பட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த உற்சாகம் மேலும் வளர்ந்து பல படைப்புகள் இங்கு வாழும் தமிழ்ச் சிறார்க்கென உருவாதல் வேண்டும். தமிழ்மொழியை எம் சந்ததிக்கும் எடுத்துச் செல்லல் வேண்டும்.
(மறுபக்கம்)
2OO2 C
பதினோராவது ஆண்டு மலர்

Page 88
88
நாடகக் கலை அல்லது கும்மியாக புளிக்கும் புளிக்கும் புளியங்காய்" பாடலைப் பாடலாம்.
பார்த்தல் - புலக்காட்சி - ஒரு குறிக்கப்பட்ட நேரத்துள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவதானிக்க பிள்ளைகளை விட வேண்டும். உதாரணமாக சமையலறையை 5 நிமிடம் அவதானித்தல். அவர்கள் கண்ட பொருள்களை எழுதும்படி அல்லது சொல்லும்படி விட வேண்டும். எத்தனை பொருள்களை அவதானித்தார்கள் என்பதைக் கொண்டு அவதான சக்தியை அறியவும். மேலும் அதை வளர்க்கவும் முடியும். மேலும் இரு பிள்ளைகளை ஒருவரைப் பார்த்து ஒருவர் நிற்க வைத்து விளையாட்டு ஒன்றை நடத்தலாம். இதற்கு கண்ணாடி விளையாட்டு என்பது பெயர். ஒருவர் கண்ணாடி மற்றவர் பார்ப்பவர். இவர் செய்வதெல்லாம் அதே போல இம்மியும் மாறாமல் மற்றவர் செய்தல் வேண்டும். சுட்டுவிரலை நீட்டி முக்கில் தொடுதல், குத்துச் சண்டை வீரன் போல முஷ்டி எடுத்தல், கண்ணடித்தல் போன்றன. இதில் அவதானம் அவசியம். பார்த்துச் செய்தல் (limitation) பழக்கம் ஆகிறது. வேகமும் கூடுகிறது.
முகர்தல் - மணத்தின் மூலம் அடையாளம் காணல். பல்வேறு பூக்களின் வாசனையை அறிதல். அப்படிப் பலவகைப்பட்ட பொருள்களை மணந்து அவற்றின் தன்மையை அறிதல் வேண்டும். பின் விளையாட்டாக சிறு சரைகளில் சந்தனக் களிம்பு, மல்லிகைப் பூக்கள், கருவாடு, ஏலம், கராம்பு போன்றவற்றைக் கட்டி வைத்து அவை என்னென்ன என மணந்து கண்டுபிடிக்க விடலாம். முகரும் சக்தி அதிகரிக்கும் போது மேடையில் றோசா மலரை முகர்ந்துவிட்டு வேப்பெண்ணெய் குடித்தது போல முகத்தை வைத்திருக்க முடியாதல்லவா.
கேட்டல் அல்லது செவிமடுத்தல் - இந்த உலகம் ஒலிகளால் நிரம்பியது. இவற்றை வேறுபிரித்தறிதலால் பல நன்மைகள் உண்டு. இந்த வேறுபிரித்தறியும் சக்தியை பிள்ளைகளிடம் வளர்த்தல் வேண்டும். தடுக்கில் கிடக்கும் குழந்தை கூட ஏதாவது குரல் கேட்டவுடன் கண்ணைத் திருப்பிப் பார்க்கிறது. காலையும் கையையும் அடிக்கிறது. மனிதனின் மரணப்படுக்கையிலும் கூட கடைசிவரை தொழிற்படுவது செவிப்புலன் தான் என்கிறார்கள்.
எதிலிருந்து இந்த ஒலி எழும்புகிறது என்பதைழ் பிள்ளைகள் அறிந்து கொள்வதற்காக தகரத்தில் தட்டுதல், கதவை அடித்துச் சாத்துதல், பென்சிலைப் போடுதல், மத்தளத்தில் தட்டுதல், மணி ஒலித்தல் ஆதியன செய்யலாம். எழுத்துகள் பிறக்கும் இடங்களையும் உச்சரிப்பையும் அறியலாம். சில எழுத்தொலிகள் குறிக்கும் அவலச்சுவை, இன்பச்சுவை அடக்குமுறை (ஆ, ஊ, ஏ) போன்றவற்றை அறியலாம்.
கண்ணை மூடிக்கொண்டு தன்னைச் சூழ என்ன ஒலிகள் கேட்கின்றன என்பதை அவதானிக்கச் சொல்ல வேண்டும். உற்று அவதானிக்க நிறைய ஒலி கேட்கும். ஒடும் கார், பாடும் வானொலி,
ஏதாவது ஒரு ஒலியைப் பின்பற்றுமாறு கூறவேண்டும். முதலில் எல்லா ஒலிகளும் குழம்பிக் கொண்டேயிருக்கும். சிலருக்கு உடனேயே கை வந்து விடும். மணி ஒலி, எங்கே கேட்டது, எவ்வளவு தூரம் இருக்கும் விட்டு விட்டு ஒலித்ததா? காரின் ஒசை, மெதுவாகக் கேட்டு, கிட்ட வரும் போது இரைந்தடித்து கடந்த பின் மெலிதாக கேட்டு மறையும். அதைச் சிறுமி சொல்லிக் காட்டுவாள். அதாவது சத்தமிட்டுக் காட்டுவாள். இவற்றால் என்ன பயன். ஒரு ஒலியைப் பின்பற்றலானது மற்றவற்றைப் புறந்தள்ளி மனக்குவிவை (Concentration) அந்த ஒலியின் மீது செலுத்துகிறது. அவதானிப்பும் மனக்குவிவும் எவற்றிற்கும் பிரயோசனமாகின்றவை. காரின் ஒலி, வானொலிக் கலைஞர்கள் ஒலிவாங்கியின் முன் நின்று கொண்டே குரலை எடுத்தும் படுத்தும் சொல்லித் தூர நிற்பது போன்ற தோற்றத்தைக் கொண்டு வரலாம்.
இயல்பான விளையாட்டு மூலம் பயிற்சிகள் செய்யப்படும் போது சிறுவர்களின் அவதானிப்பு ஞாபகசக்தி வளருகிறது. குரல்வளம் சிறக்கிறது. மோப்பசக்தி விரிகிறது. ஏற்ற முகபாவங்கள் கைவருகின்றன. உடம்பின் தசைநார்கள் வளைந்து கொடுக்கின்றன. மொழித்திறன் கூர்மையடைகின்றது. மனக்குவிவு இயலுமாகிறது.
ஆலயமணி ஓசை, குருவி கத்தும் ஒலி எனப் பலப்பல சொல்வார்கள்,
6.
l
ANALS" NFORMATION February
2O

கனடாவில் தமிழர் கலைப் பதிவுகள் ட்டிமன்றம்
*னடியத் தமிழ்க் கலைக் கழகத்தினால் 'பெண்கள் வேலைக்குப் பாவதால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஒரேயொரு விவாத அரங்கு வெளியீடு 1997ல் வந்திருக்கின்றது. இதே வெளியீட்டில் பிவாத அரங்குக்கு முன்னால் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ற்படும் பிரச்சனைகள் தொடர்பான நேர்முகங்களும், இணைப்பாக அவசரத் தாலாட்டு என்ற கவிதைச் சித்திரமும் இடம்பெற்றிருக்கின்றன.
sனடியத் தமிழ்க் கலைக்கழகத்தின் 'பாரதியுடன் ஒரு மாலைப் பொழுது மேடை நிகழ்வும், வீடியோவில் வெளிவந்து பலரதும் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதாகும். ஏனைய மேடை
நிகழ்வுகளின் வெளியீடுகளை விட இது வித்தியாசமானதாகும்.
பீடியோ திரைப்படங்கள்
sனடவில் பின்வரும் வீடியோ திரைப்படங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
1992) அன்பூற்று - கதை, வசனம், நெறியாள்கை - திரு. ஏ. முருகு 1995) ஏமாற்றம் - கதை, வசனம், நெறியாள்கை - திரு. ஏ. முருகு 1997) உயிரே உயிரே - தயாரிப்பு - ஜனகன் பிக்ஸர்ஸ் - சிறீமுருகன்
கமரா இயக்கம் - ரவி அச்சுதன் 2001) வசந்தகானம் - கதை, வசனம், இயக்கம் - டாக்டர் பிகராடோ 1999) எங்கோ தொலைவில் - தயாரிப்பு - பாரதி புரொடக்ஷன் . மதிவாசன், கதை, வசனம், நெறியாள்கை - கே. எஸ். பாலச்சந்திரன்
கமரா - கண்ணன்
ழத்தமிழர் தம் திரைப்படக் கனவுகள் வீடியோத் திரைப்படங்கள் முலமாகவே ஓரளவுக்கு இங்கு நிறைவேறி வருகின்றன. தாயகத்தில் வெண்சங்கு, தோட்டக்காரி, வாடைக்காற்று, பொன்மணி, தெய்வந் நந்த வீடு போன்ற திரைப்படங்கள் வந்த போதும் இங்கு தமிழ்மகன், புனிதம் போன்ற திரைப்படங்கள் முயற்சித்துப் பார்க்கப்பட்ட போதும் இன்னமும் திரைப்படத் துறையில் எமது விருப்பங்களைச் சாதிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம். தாயகத்திலிருந்து வரும் குறுந்திரைப்படங்கள் போராட்ட நிஜங்களைச் சித்தரிப்பதால் தத்ரூபமாக இருக்கின்றன. அவை எமக்கு நம்பிக்கைக் கீற்றுகளையும் தருகின்றன.
மானுடம் உயர புதியன படைப்போம்!
2001 டிசம்பர் மாதம் பத்தாம் திகதி வரையான விபரங்கள் மட்டுமே இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன).
Fந்தோஷம் அமைதி ஏற்படுகிறது. சில பிள்ளைகளின் தயக்கம் தளர்வு கூச்சம் மந்தம் விசாரம் (anxiety) என்பவற்றை அடியோடு மாற்றி விடுகிறது. பெற்றோரோ ஆசிரியரோ விளையாட்டு மூலமே இப்பயிற்சிகளைத் தயாரிக்க வேண்டும். பலவந்தப்படுத்தக் கூடாது. வயதுக்கேற்ற பணிகளையே கொடுத்தல் வேண்டும். வயது கூடக்கூட நுட்பம் கூட வேண்டும். அவை அனுபவரீதியாகக் கண்ட உண்மைகள், முகமூடி போன்ற நிறையப் பணிகளும் பயிற்சிகளும் உண்டு. விரிவஞ்சி விடுகின்றோம்.
நாடகங்கள் சிறுவருக்காக எழுதி நடிக்கப்பட்டிருக்கின்றன. இவையும் இருவகைப்படும். சிறுவருக்காகச் சிறுவர் நடிப்பது ஒன்று சிறுவருக்காகப் பெரியவர்கள் நடிப்பது மற்றது. எலிபன்ட ஷோ, பாணி போன்ற பல தொலைக்காட்சியில் கண்டிருப்பீர்கள். குழந்தை சண்முகலிங்கம் பல சிறுவர் நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். அவை இங்கே மேடை ஏற்றப்படுதல் நன்று. இங்கே உள்ள வல்லவர்களாலும் சிறுவருக்கான நாடகங்களை எழுதித் தயாரித்து மேடையேற்ற முடியும் எனக் குரல் கொடுக்கின்றோம்.
O2 Eleventh anniversary issue

Page 89
"முஹோத்தா மகாரதாரூடாய நமஹ”, என்றதோர் மந்திரம் சுப்ரமண்ய திரிசதியிலுண்டு. இத்திரிசதி விஸ்வாமித்ர ரிஷியினாலும் போற்றப்பட்டது. எனவே எத்தனையோ சம்வத்ஸரங்களின் முன்னரே ரதங்கள் பற்றியும், மகாரதங்கள், முஹோத்த மகாரதங்கள் பற்றியும் அறியப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரதர்களும் மானிடர்களும் ரதங்களைத் தத்தமது ஊர்தியாகப் பாவனைக்குகந்தவகையில் அமைத்துக் கொண்டமையை இதிகாச புராணங்களிலிருந்தும் அறிய முடிகிறது. அட்சரகணிதம், கேத்திரகணிதம், உபயோக கணிதம் என்றெல்லாமிருக்கும் கணிதங்களின் ஆதார முளைகள் ரதசிருஷ்டியிலுண்டு. பூலோகத்தில் ரதசிருஷ்டியை விஸ்வகர்மாவிற்கு கற்பித்த பெருமை வசிஷ்ட முனிவரது பிரதம சிஷ்யனான ரிஷிபுத்திரன் ரிஷ்யசிருங்கரையே சாரும்.
“காயமே கோயிலாக கடிமணம் அடிமையாக" எண்ணி இவற்றிற்கேற்ப விதி முறைப்படி அமைக்கப்படுபவை தான் ஆலயங்கள். மனித உடலுறுப்புக்களுடன் தொடர்புடைய கோவில்களின் தூபிகளின் அளவிற்கும் அமைப்பிற்கும் ஏற்பவே ஸ்தபதிகள் தேரை நிர்மாணிக்கின்றார்கள். ஆகமத்தில் சிற்ப இலக்கணம் பகுதியில் “சாந்தம், சற்குணம், ஆசாரம், சிற்ப சாஸ்திர அறிவு, ருத்ராஷம் உபவீதம், சிரோன்மணி, உத்தர்யம், பஸ்பம் என்பவற்றோடு வடக்கு முகமாகவிருந்து கமனஸத்தோடு சிற்ப விக்கிரகங்களை ஆக்குபவனே ஸ்தபதியாவான்" என உண்டு.
لږه சமராவ்கண, சூத்திரதானம், ஈசான சிவகுரு, தேவபத்ததி ஆகிய நூல்கள் கோவில்களை மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கின்றன.
g}60)6JuJT660T 1. நாகரம் 2. திராவிடம் 3. வேசரம் தேர் அமைப்பு முறைகளிலும் இது வழக்கில் உள்ளது. சதுரவடிவமான தேரை நாகரம் என்றும் எண்கோண வடிவமான தேரை திராவிடம் என்றும் வட்ட வடிவமான தேரை வேசரம் என்றும் அழைக்கப்படுவதாக சிற்பக் கைநூலான மானசாரம் கூறுகிறது.
தேரின் அமைப்பு தாமரை மொட்டுப் போன்று அழகுடையதாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. தேரிலே சுவாமி வீற்றிருக்கும் சிம்மாசனம் மனிதனது இதய தாமரையை குறிப்பதாகும் என்று மானசாரம் என்னும் சிற்பக் கைநூலில் தேர் இலக்கணம் என்னும் பகுதியில் கூறுகின்றது. அதன்படி தேரின் அடிப்பாகம் பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை ஆகியவற்றை சித்தரிக்கும் சிறந்த பல சிற்பங்களை கொண்டது. அரச சபை, நடன மாதர், காமத்துப் பாலை சித்தரிக்கும் பொம்மைகள் ஆகியன பூலோக வாழ்க்கையை காட்டுகின்றன. காந்தருவர்
போன்ற பொம்மைகள் வாழ்க்கையைக் காட்டு பிள்ளையார், சிவன், ! பெருமாள், முதலிய சி வாழ்க்கையை காட்டு: இருப்பிடமாக தேரை அது எந்த தெய்வத்தி செய்யப்படுகிறதோ அ அம்சம் பொருந்தியதா இத்தகைய தேரின் இ தனது பரிவாரங்களுட தேரிலிருந்து கொண்ே பக்தர்களையும் தேடிலி கின்றார் என்பது இதன்
சமய, பண்பாட்டு அடி இந்தியாவுடன் பின்னிட் யாழ்ப்பாணம் நாகரம், என்னும் அமைப்புகளில் யொற்றிய தேர்களைே சார்ந்திருக்கின்றது. இ பெரிதும் உருவாக்கிய நாகர வடிவில் தான் ஆ திரிவிஷ்பம் என்பது எ குறிப்பது. இது
வைஜ்ர சக்ர ஸ்வஸ்தி சித்திர
85விஜய பூரீவிஜய , மெஸ்திக . ரீகந்த
என்னும் ஒன்பது உய6 6T60T LDIT6015 Tyld, LDu Ju காமிகம் என்னும் சிற்
நாகர வடிவமான தே இந்தியாவிலும் திராவி தேர்கள் தென் இந்தி மரபில் அமைந்த தே மாநிலத்திலும் பெருவ என்பது காஞ்சிப் புரா அறிகிறோம்.
யாழ்ப்பாணத்தின் தே சிற்பஸ்தபதிகளின் பங் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியம், சென் குமாரசுவாமி, இரா. மாயாவரம் ச. ஏகாம் சோம. இலட்சுமணன் நூற்றாண்டின் ஐம்பது யாழ்ப்பாணத்தின் பல தேர்களை உருவாக் மருதூர் சி. சுப்பிரம6 கொக்குவில் மஞ்சவ
தமிழர் தகவல்
C பெப்ரவரி
 

89.
ஆகாய
கின்றன. ம்மன், முருகன், ற்பங்கள் சொர்க்க lன்றன. நுண்கலைக்கு அமைக்கும் பொழுது
1865 து அந்த தெய்வத்தின் 5 இருக்க வேண்டும். wக்கணத்தில் கடவுள் * தமது கோவிலாகிய - ஒவ்வொரு ந்து ஆட்கொள்ளு
பொருள்.
Ju60Luigi)
பிணைந்துள்ள
திராவிடம், வேசரம் ) திராவிட மரபைய பெரிதும் ந்திய சிற்பஸ்தபதிகள்
தேர்கள் எல்லாம் அமைந்தது. ன்ைகோண வடிவை
படிவங்களை உடையது தம், சுப்பிரபதம், பநூல்கள் கூறுகின்றன.
ர்கள் வட
ட மரபில் அமைந்த பாவிலும் வேசர ரகள் ஆந்திர பழக்கில் இருந்தது ணம் (52) வாயிலாக
ர்க்கலையில் இந்திய களிப்பு பாரியது. திருவிடை மருதூர் சி. னை எஸ். கோவிந்தராஜன், பரம், மாலைகண்டான்
ஆகியோர் இருபதாம் , அறுபதுகளில்
ஆலயங்களின் சிற்பத் கினார்கள். திருவிடை ரியம் அவர்கள் னப்பதி யாழ்ப்பாணம்
னடாவில் உருவாகவுள்ள 1 ge4,85LD 5I60öT8660)6\)é 8finLLib
பெருமாள் கோவில் தேர்களையும் சென்னை எஸ். குமாரசுவாமி நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் தேரையும் மாயாவரம் ச. ஏகாம்பரம் அவர்கள் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் தேர்களையும், மாலைகண்டான் சோம. இலட்சுமணன் அனலைதீவு ஐயனார் கோவில், கன்னாதிட்டி காளிகோவில், செல்வ சந்நிதி முருகன் கோவில் தேரின் அடிப்பகுதி (இதன் மேல் விதானம் ச. ஜெயராஜாவால் அமைக்கப்பட்டது) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்சம் ஆகியவற்றையும் உருவாக்கினார்கள். இதில் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் தேர் மட்டும் யாழ்ப்பாண ஸ்தபதிகளின் சாயலில் திராவிட மரபில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஈழத்தில் முதன் முதலாக ஆகம சிற்ப லலித சிருங்கார வேலைப்பாடுகளுடனும் அளவு பிரமாணம் தோற்றப் பிரமாணம் ஆகியவற்றோடு அமைந்த முஹோத்தரமகாரதம் 1782 இல் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் ஆறுமுகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டது.
அறுபதுகளின் பின்னர் திரு.வி.ஆறுமுகம் அவரது கைத்திறமையில் வண்ணார்பண்ணை ரீ வீரமாகாளி அம்மன் கோவிலுக்கென ஒரு சிற்பத்தேர் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஈழத்து ஸ்தபதிகள் ஆதிக்கம் வளர ஆரம்பித்து இன்று யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகமெங்கும் வியாபித்துள்ளது. அன்று அறுபதுகளில் ஆரம்பித்த நாள் முதல் எல்லா ஆலய தேர்களும் திராவிட மரபில் உருவாக்கப்பட்டது. 1972ல் திரு. வி. ஆறுமுகம் அவர்களின் சிரேஷ்டபுத்திரன் கலாகேசரி தம்பித்துரை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலாகேசரி கலாலயம் புதிய பல உத்திகளோடு உருவாக்கிய பல தேர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளது. முதன் முதலாக சுதுமலை புவனேஸ்வரி அம்மன் தேர் இருவரி விக்கிரகங்களுடன் இந்திய ஸ்தபதிகளுக்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து குப்பிளான் கற்பக பிள்ளையார் தேர் வேசர மரபில் அடியெடுக் கப்பட்டது. (இதை பின்பற்றி (փ(Լք60)լDԱյT601 வேசர மரபுத் தேர் மயிலிட்டி பிள்ளையார் கோவிலுக்கு ச. ஜெயராஜாவால் (92ம் பக்கம்)
சிற்பகலாகேசரி ச. ஜெயராசா
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 90
கனடியத் தமிழர்களின் கலை நிகழ்ச்சிகளில் தற்போது பரதநாட்டியம் இல்லாத நிகழ்ச்சிகளைக் காண்பது மிக அரிதாகிவிட்டது. முக்கியமாக, புலம்பெயர்ந்து பல்கலாசாரச் சூழலில் வாழும் தமிழர்களிடையே பரதநாட்டியம் தமிழர் கலாசாரத்தை வெளிப்படுத்திப் பேணும் ஒரு கலையாகவும், அடையாளத்துவமாகவும் விளங்குகிறது. கனடாவில் வீட்டுக்கொரு பெண் குழந்தையாவது பரதக் கலையை விரும்பியோ விரும்பாமலோ (பெற்றோரின் வற்புறுத்தலில்) பயிலும் நிலை இன்று உருவாகியுள்ளது. பெற்றோரைப் பொறுத்தவரையில் தமது பெண்பிள்ளைகள் மேற்கத்தையக் கலாசாரங்களுக்கு ஆட்பட்டு, தடம் மாறிப் போகாமல் பாதுகாப்பதற்கான ஒரு உபாயமாகக் கூட பரதக்கலை கருதப்படுகிறது. நீண்ட பராம்பரியமும், சாஸ்திரிய கட்டுக்கோப்பும் கொண்ட இக்கலை கனடாவில் எந்த அடிப்படைகளில் வளர்ந்து வருகிறது என்று பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
கனடாவில் தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட பரதநாட்டிய ஆசிரியர்கள் இந் நடனத்தை பயிற்றுவித்து வருகிறார்கள். இதில் ஒரு சில ஆண்களைத் தவிர ஏனைய அனைவரும் பெண்களே. அதே போல் பயிலும் மாணவர்களைப் பொறுத்தவரையிலும் ஆண்பிள்ளைகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். தமிழகத்திலும், ஈழத்திலும் பிரபலமான பல நாட்டிய ஆசிரியர்கள் ஆண்களாக இருந்து வந்துள்ளதைப் பார்க்கலாம். எவ்வாறாயினும் புலம்பெயர்ந்த இம்மண்ணில் பெண்பிள்ளைகளுக்குரிய ஒரு 4 கலையாகவே பரதக்கலை வளர்ந்து வருகிறது. இந் நடனத்தைப் பயில்வதால் பிள்ளைகளின் அகமும், புறமும் பண்படுத்தப்படுகின்றது. நடனக் கலையைப் பயில்வோர் உடற்பயிற்சியினால் கட்டுமஸ்தான உடலமைப்பும் பெறுவதோடு, தன்னம்பிக்கை, மன ஒருங்கிணைப்பு, ஞாபகசக்தி, பொறுமை, தன்னடக்கம் போன்ற ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உன்னதக் கலையினூடாக பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அதைப் பிறருக்கு வழங்கவும், பிற சந்ததியினருக்கு எடுத்துச் செல்லவும் இயலும்.
பொதுவில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கவர்ச்சியான
உடைகளுடனும், அலங்காரங்களுடனும் மேடையேறி திறமைகளை வெளிப்படுத்தி எல்லோரும் பார்க்கவும், பாராட்டவும் காணும்
திருமதி. சிவா திவ்வியராஜன்
போது அதில் அவர்கள் இயல்பானதே. ஆயினு மேடையேற்றங்களில் அ பெற்றோர்களிற் சிலர் த உரிய முறைப்படி சாஸ் பயிலச் செய்வதன் முக்க மறந்து விடுகிறார்கள்.
மிகக் குறுகிய காலத்து ஏற்கனவே நன்கு பயிற்சி மேடையேறுவது போன்
பிள்ளைகளும் மேடைே
நினைக்கின்றார்கள். ஆ
ஏற்படும் முரண்பாடுகள
சிலர் நிறுத்திவிடுவதும் ஆசிரியரிடம் மாற்றி வி பரதநாட்டியம் பயிலத் ெ மாணவர்கள் ஒரு சில பின் அதைத் தொடராது போக்கும் இங்கு அதிக ஏழெட்டு வருடங்கள் ப அரங்கேற்றத்துடன் முப எந்தக் கலையிலும் அர படித்த கலைகளை முத கோர்வையாக மேடைய காண்பிப்பதே. அது அத முறையான தொடக்கம் பெரும் பொருட் செலவி இலிருந்து $20,000 டா6 இப்போது செலவழிக்க அரங்கேற்றம் செய்து ! வீடியோவில் பதிவுக6ை அந்தக் கலைக்கே முழு துர்ப்பாக்கிய நிலையை பெண்களும் திருமணத் மேடை நிகழ்வுகளில் L இந்தக் கலையை விட்( புலம்பெயர்ந்த புதிய கு தமிழ்ச் சமூக அமைப்பி பெரிதளவில் மாறாமல் இதற்குரிய ஒரு காரண திருமணமானால் கண6 நடக்க வேண்டும் என்ட பொதுமேடைகளில் ஆ என்ற கருத்தும் இன்னு மாறவில்லை.
பிற சமூகங்களில் இை நடனங்களும் சம்பந்தட் தொழில் ரீதியாக நிகழ் அதேவேளை பரதக்கை அந்தஸ்து இன்னமும் என்றே சொல்ல வேண் இந்தியாவில் இருந்து குழுக்களுக்கு இந்த ப வழங்கப்பட்டாலும் விர கூடிய கலைஞர்களை
IANALS' INFORMATION
O February 2Ο
 
 

ஆனந்தமடைவது b
}க்கறைப்படும் சில மது பிள்ளைகள் திரீய ஒழுங்கில் கியத்துவத்தை ஆசிரியரிடம் சேர்ந்த க்குள்ளேயே சி பெற்ற பிள்ளைகள்
று தமது யற வேண்டுமென்று சிரியருடன் இதனால் ால் பிள்ளையை ஒரு
அல்லது வேறு டுவதும் உண்டு. தொடங்கும் பல ஆண்டுகள் பயின்ற
விட்டுவிடும் ம். தொடர்ச்சியாக யிலும் மாணவர்களும் டித்து விடுகிறார்கள். ங்கேற்றம் என்பது தன் முதல் ஒரு பில் நிகழ்த்திக் தன் முடிவல்ல. ஒரு எனலாம். பலரும் வில் (சுமார் $10,000 Uர்கள் வரை ப்படுகிறது)
J6085 LILD, ள செய்வதோடு ழக்கும் போட்டுவிடும் க் காணலாம். பல திற்கு முன் ஒரு சில பங்கெடுப்பதுடன் டு விடுகிறார்கள். சூழலானாலும் எமது ன் கட்டுக் கோப்புகள்
இருப்பதும் மாகும். பெண்கள் வனுக்கு கீழ்ப்படிந்து
lg5JLD டுவது இழிவானது ம் முற்றாக
சயும், மேற்கத்தைய பட்ட கலைஞர்களால் 2த்தப்படுகின்ற லைக்கு அத்தகைய வழங்கப்படவில்லை ாடும். தென் வருகை தரும் நடனக் >ரியாதை ல் விட்டு எண்ணக் த் தவிர்த்து ஏனைய
ஈழத்துக் கலைஞர்களுக்கோ அல்லது புலம் பெயர்ந்து வாழும் கலைஞர்களுக்கோ இந்த அந்தஸ்து இன்னமும் கொடுக்கப்படவில்லை. மறுபுறம் ஆசிரியத் தொழிலைத் தவிர சிறந்த, தனித்துவமான நடனங்களை தனித்தோ, அல்லது ஒருங்கிணைந்தோ நடன ஆசிரியர்கள் நடத்த இதுவரை முன்வராமையும் இதற்குரிய ஒரு காரணம் எனலாம். மறுபக்கம், பயிற்சியில் முதிர்ச்சியடையாத பல தரத்திலும், வயதிலும் இருக்கக் கூடிய மாணவர்களின் நிகழ்வுகளே இங்கு கனடாவில் இடம்பெறும் பல்வேறு கலை நிகழ்வுகளிலும் இலவசமாக மேடையேறுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கென்றே நேரத்தை ஒதுக்கி விசேட பயிற்சிகளையும், ஒத்திகைகளையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டியிருந்தாலும் அவர்களுடைய உழைப்பிற்கு எந்தவித ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவோரும் நிகழ்ச்சிகளின் தரம், காத்திரத் தன்மை பற்றிய எந்தவித அக்கறையுமின்றி நேரத்தை நிரப்புவதற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்து கேட்டால் சரி என்று நடந்து கொள்கிறார்கள். திரை இசை நிகழ்ச்சிக்கு ஆயிரக் கணக்கில் அள்ளி வழங்கும் இவர்கள், பரதம் போன்ற கலைகளை இந்த ரீதியில் கணக்கெடுப்பதே இல்லை. ஆகவே பெற்றோர், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள், ஆசிரியர் முத்தரப்பினரும் இது பற்றி பிரக்ஞையோடு சிந்தித்து செயற்படுவது அவசியம்,
பரதக்கலையின் பிரயோகம் பற்றி பார்க்கின்ற போது கர்நாடக சங்கீதம் போன்றே கடவுள்களுடனும், புராண இதிஹாச கதைகளுடனும் பின்னிப் பிணைந்ததாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் பெரிதளவில் செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். பரதக்கலை ஒரு தெய்வீகக் கலை என்பதால் தெய்வங்களுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது சிலரின் வாதம், தெய்வீகம் என்பது மேன்மையை உணர்த்துவது. மனித வாழ்வின் மேன்மைகளை, உன்னதங்களை வெளிப்படுத்தும் விதத்தில் புதிய கருப் பொருட்களில் பரதக்கலையைப் பிரயோகிப்பதால் அதன் தெய்வீகத் தன்மை குறைந்து விடாது. வாழ்வியலுடன் சம்பந்தப்படாத எந்தக் கலையும் ஒரு காலகட்டத்தில் அழிந்து விடும். பக்தியும் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட ஒன்று தான். ஆயினும் பக்திக்கும் அப்பால் எத்தனையோ ஆயிரம் விடயங்கள் வாழ்வியலுடன் தொடர்பானவையாக இருக்கின்றன. இந்த அடிப்படையில் அண்மைக் காலங்களில் தமிழகத்திலும், ஈழத்திலும் பல மாற்றங்களை பரதநாட்டியம் உள்வாங்கி வருவதை அவதானிக்கலாம். தேசவிடுதலை, பெண் விடுதலை, மனித சமத்துவம் முதலிய அம்சங்களைக் கொண்ட (92ழ் பக்கம்)
O2
Elevel Anniversory issue

Page 91
வியாபாரம் ஒரு தனிமனித சொத்தல்ல. அனைவருக்கும் பொதுவான ஒன்று. எவரும் வியாபாரத்தை விரும்பினால் ஆரம்பிக்கலாம். எல்லோராலும் செய்யக்கூடிய தொழிலாக இது கருதப்படுகின்றது. ஆனால் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் செய்வதற்குச் சிறு மூலதனமும் மன நம்பிக்கையும் அவசியம்.
சிறு வியாபாரத்துக்குச் சிறந்த நாடுகளில் ஒன்றாகக் கனடா அமைந்துள்ளது. இந்த நாட்டின் திறந்த பொருளாதாரக் கொள்கையே இதற்குக் காரணம். ஆதலால், இந்த நாட்டில் வியாபாரம் செய்து முன்னுக்கு வரமுடியாத ஒருவர் எந்த நாட்டிலுமே வியாபாரம் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட விரும்புகின்றேன்.
எந்தவொரு வியாபாரம் செய்பவரும் மற்றையவர்களை வியாபாரத்தில் இறங்க ஊக்கம் கொடுப்பது குறைவு. புதிதாக வியாபாரம் செய்வதற்கு ஒருவர் விரும்பினால் அவருக்கு வேண்டிய ஆலோசனையும் வழங்க மாட்டார்கள். இன்னொருவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு முன்னுக்கு வருவதை மற்றொரு வியாபாரி விரும்பமாட்டார் என்று பொதுவாகக் கூறுவர். இது உண்மையோ இல்லையோ, நடைமுறையில் ஆதரவும் ஆலோசனையும் இல்லாத தன்மையைக் காணமுடிகின்றது என்பது மட்டும் உண்மை.
கனடாவில் நான் ஆரம்பத்தில் ஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். வாழ்க்கை மாதச் சம்பளத்தில் ஓடியது. எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. மன நிம்தியுடன் வாழ்ந்தேன். இப்போது சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டு எனக்கு நானே ராஜாவாக இருக்கின்றேன். பணம் தாராளமாகவுண்டு. ஆனால் பிரச்சனைகள் அதிகம். எல்லாமே தீர்க்கக்கூடிய பிரச்சனைதான் என்றாலும், அதனைக் கையாளக்கூடிய மனத்தைரியத்துடன் பக்குவமும் தேவைப்படுகின்றது.
கனடியத் தமிழர் சமூகத்தின் வியாபாரப் போக்குப் பற்றிப் பார்ப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். எம்மத்தியில் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வியாபார நிறுவனங்களை உருவாக்கிய பலர் இப்போது காணாமற் போயுள்ளதை அவதானிக்கலாம். இதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இல்லாது ஆரம்பிப்பதுதான். ஒரு தமிழ் வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்து பார்க்கையில் அங்கு பெரும் சனக்கூட்டம் காணப்படும். இதனைப் பார்த்துதும், தாமும் ஒரு வியாபார நிலையத்தை ஆரம்பித்தால் என்ன என்னும் எண்ணம் ஒருவருக்கு எழும்.
அவர் பார்த்த வியாபார நிலையம் ஒரு பலசரக்குக் கடையாக இருந்தால் புதிதாக ஆரம்பிப்பவரது வியாபாரமும் அதுவாகவே அமையும். அதுவும், அதற்குப் பக்கத்திலேயே ஆரம்பித்து விடுவார். முன்னைய வர்த்தக நிலையத்தின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதே பின்னையவரின் நோக்கம். மொத்தத்தில், ஒரே வாடிக்கையாளர்களை இரண்டாகப் பிரிப்பதுவே இங்கு
કpા 6ીu
இடம்பெறுகின்றது. இன் பார்த்தால், இரண்டிலொ நிலையம் விரைவாக மூ நிச்சயமாகின்றது. ஒன்றி இயங்கியது மூடப்படும். ஆரம்பமானது மூடப்படு ஆரம்பமானதாகி விடுகி
இங்கே முக்கியமாகக் வேண்டிய ஒன்று, இரு நிலையங்களும் வாடை நிலைக்குத் தள்ளப்படுவ இட்ட முதலைக்கூட இt விடுவர். இவ்வாறான ச நூற்றுக்கும் அதிகமாக இடம்பெற்றதுண்டு. இவ இன்னமும் வர்த்தகத் ே கஷ்டத்தில் வாழ்க்கைை கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் பெற்றுக்ெ பாடங்கள் பலவுண்டு. ஒ இடத்தில் ஆரம்பிப்பதற் சூழலில் வாழும் மக்கள் அவர்களின் தேவை, ஏ இயங்கும் சமூக வர்த்த தொகை ஆகியன பற்றி தரவுகளும் தகவல்களு வேண்டும். அத்துடன், ! இனத்தவர்களுக்கு மட்( செய்வதாக இல்லாமல் சுற்றாடலிலுள்ள சகலரு செய்யக் கூடியதாக வி ஆரம்பிக்க வேண்டும். இனத்தை இலக்கு வை முயற்சிகளில் இறங்குவ தோல்விக்கு ஒரு காரண
இவ்வாறான முயற்சிகளு கட்டாயம் தெரிந்திருக்க கட்டாயமில்லை. ஒரு கு இனத்துக்கெனச் செய்ய முயற்சியில் பெறும் வரு மடங்கு அதிகமானதை முயற்சிகளின் மூலம் ெ இலாபத்திலும் அதிகரிப் இலட்சம் டாலர்கள் மு. இனத்தவர்களுக்கான { ஆரம்பித்தால், அப்பண காலத்தில் மீளப்பெற வி
சொந்தத் தொழிலை அ முதலில் தங்களின் ஆ குறைக்க வேண்டியது
இல்லையேல், வருமா6 பகுதி "காணாமல் போ சிறுவர்த்தகமும் ஆடம் ஒன்றாக இருக்க முடிய
வியாபாரம் சுதந்திரமா தொழிலாகவிருப்பினும் அரசாங்கங்களின் சட்ட
தமிழர் தகவல்
பெப்ரவரி C

91
IILITULb
னொரு வகையாகப் ரு வர்த்தக டப்படுவது ல், முதலாவதாக அல்லது, பின்னர் வதற்காகவே ன்றது.
கவனிக்கப்பட வர்த்தக க செலுத்த முடியாத
தாகும். கடன் பெற்று வர்கள் இழந்து
OL6 J56 எம்மத்தியில் ர்களுள் பலர் தால்வியால் ஏற்பட்ட யை நகர்த்திக்
காள்ள வேண்டிய ரு வியாபரத்தை ஒரு கு முன்னதாக அந்தச் பின் தொகை, ற்கனவே அப்பகுதியில் க நிலையங்களின் ச் சரியான ம் சேகரிக்கப்பட எங்கள்
டும் வர்த்தகம் , அந்தச் }க்கும் வர்த்தகம் யாபார நிலையத்தை எல்லோருமே எங்கள் பத்து வர்த்தக
தும அதன னமாக அமைகின்றது.
நக்கு ஆங்கிலம் வேண்டுமென்ற குறிப்பிட்ட பப்படும் வர்த்தக நமானத்திலும் பல ப் பல இன வர்த்தக பறமுடியும். அத்துடன்
பைக காணலாம. ஒரு தலீட்டுடன் பல
அமையவே இயங்க வேண்டும். வர்த்தகம் என்பது அரசாங்கத்தின் அங்கம். ஓரளவுக்கு இவைகளை நம்பியே அரசாங்கங்கள் இயங்குகின்றன. மக்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு வர்த்தக நிலையங்கள் உதவுகின்றன. எனவே, இதனைத் துஷ்பிரயோகம் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் மூலம் பெறப்படும் 96iG6) T(b Fgb(pb customer register 36ö பதிவு செய்யப்பட வேண்டும். இதனை மீறுவது ராசதுரோகச் செயல். மக்களோடு மக்களாக வர்த்தக நிலையங்களுக்கு வரும் சாதாரண உடையணிந்த அரச அலுவலர்கள் இதனை எமக்குத் தெரியாமலே கண்காணித்து வருகின்றனர். நேர்மையான முறையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைய வர்த்தகம் செய்ய வேண்டும். மீறும் பட்சத்தில் பல தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும். சில வேளைகளில் விதிக்கப்படும் தண்டப் பணம் வர்த்தக நிலையத்தை இழுத்து மூடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.
எங்கள் சொந்த நாடான இலங்கையில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கும், கனடாவில் அவ்வாறு ஆரம்பிப்பதற்கும் பாரிய வேறுபாடுண்டு. அங்கு எவரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் காலியாக இருக்கும் ஓரிடத்தில் சிறு வர்த்தக முயற்சியை ஆரம்பிக்கலாம். பொருள் விற்பனையில் நுகர்வாளரிடமிருந்து தனியாக வரி வசூலிப்பதில்லை. இதற்குக் காரணம், பொருட்களின் இறக்குமதியின்போதே அங்கு வரி வசூலிக்கப்பட்டுவிடும். அதனால், பொருட்கள் மக்கள் கைகளைச் சென்றடைகையில், அதற்கான வரி முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அப்படியல்ல. ஒவ்வொரு பொருளுக்கும் நுகர்வாளர் நேரடியாக அதனைப் பணம் கொடுத்துப் பெறுகையில் தாமே செலுத்துகின்றனர். இந்த வித்தியாசம் கவனத்துக்குரியது.
சிறுவர்த்தக முயற்சிக்கு இங்கு இலகு கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகள் மட்டுமன்றி, நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆனால் அதற்கான வட்டி விகிதங்கள் மாறுபட்டன. ஆதலால், கடன் பெறுகையில் வட்டி விபரங்களை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். இதற்குப் பல விதிமுறைகளுமுண்டு.
வியாபாரத்தை ஆதலால் நிதித் திட்டமிடல் எந்த வர்த்தக த்தைக் குறுகிய முயற்சிக்கும் அதிமுக்கியமானது. பாய்ப்புண்டு.
புண்டு சிறுவியாபார ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் குடும்ப டம்பர வாழ்க்கையைக் உறவினர்களின் அவசியம். பங்களிப்பு எத்தின் கணிசமான அவசியம். ய்விடும். ஆகக் குறைந்தது பர வாழ்க்கையும் முதலிரண்டு ாதவை. வருடங்களுக்காவது T (மறுபக்கம்)
கனடிய
திட்டங்களுக்கு 616rÜ. கணேந்திரன்
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 92
92
கருநதுவாரம கருந்துவாரத்தைச் சுற்றி மிக வேகமாக அதியுயர் வெப்பநிலையில் வட்டமாக வந்து கருந்துவாரத்தினுள் விழுகின்றன. அச்சமயத்தில் அத்திணிவுகளில் இருந்து வலிமையான X-கதிர்கள் வெளிவிடப்படுகின்றன. விண்வெளியில் Xகதிர்கள் வெளிவரும் இடங்களை அறிந்து அவ்விடத்தின் அருகே வித்தியாசமான நடத்தையுடைய இருண்ட பகுதி இருப்பின் அவ்விடத்தில் ஒரு கருந்துவாரம் உள்ளது என அறிந்து கொள்ளலாம். நமது பிரபஞ்சத்தில் எண்ணற்ற கருந்துவாரங்கள் இருக்கலாம். பொதுவாக எல்லாக் "கலக்சிகளின்” மத்தியிலும் ஒரு கருந்துவாரம் இருக்க வேண்டும் என்பது பொதுவான அபிப்பிராயம். வலிமையற்ற ஈர்ப்பு விசையினால் உருவான இந்த மிக வலிமையான - எதனையுமே தன்னுள் இழுத்து அடக்கிக் கொள்ளும் இந்தக் கருந்துவாரங்கள் வித்தியாசமான இயல்புகள் உடையன. பிரபஞ்சம் முழுவதுக்கும் பொதுவாக உள்ள பெளதீக விதிகள் எல்லாம் இங்கு சரியாக
அமைய முடியாது.
கருந்துவாரம் “ஒளியின் சிறை” எனக் கூறுவர். இதன் வலிய ஈர்ப்பு விசையானது ஒளியைக் கூடத் தன்னை விட்டு வெளியே செல்லவிடாது. இதனால் தான் அது இருண்டு கறுத்துக் காணப்படுகிறது. கருந்துவாரத்தின் ஈர்ப்பு "காலவெளி” (Space-Time) பரிமாணத்தையே திரிபுற வைக்கிறது. ஒருவருமே பார்க்க முடயாத கருந்துவாரத்தின் உட்பகுதியைக் கணித வல்லுனர்கள் மட்டுமே அயின்ஸ்ரைனின் பொதுச் சார்புக் கொள்கையின் உதவியுடன் ஆராய்ந்தார்கள். அதன்படி வலிமையான கருந்துவாரத்தின் ஓரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல ஒரு சடம் (matter) ஆனது சிதறுண்டு, சிதறுண்டு அதன் மையத்தில் வரையறையற்ற சிறியதும் வரையறையற்ற உயர்ந்த அடர்த்தி உடையதுமாக மாறிவிடுகின்றது. பொதுவாக இந்தக் கருந்துவாரத்தினுள் விழும் பொருட்கள் அதன் மையத்தை அடைவதில்லை. ஒரு குழாய் போன்ற அமைப்புடைய அதன் குழாய்ப் பகுதியின் உள்ளேயே விழுகின்றன. இதன் கருதப்படும் அமைப்பை வைத்து இந்தக் கருந்துவாரங்கள் இன்னொரு பிரபஞ்சத்தின் நுழைவாயில்களாகக் கூட இருக்க முடியும் என்பது சில கணித வல்லுனர்களின் கணிப்பு.
முதன்முதலில் 1971ம் ஆண்டு 'Cygnus X-1 எனும் கருந்துவாரம் அடையாளம் காணப்பட்டது. இதன் திணிவு நமது சூரியனின் திணிவு போல் பதினாறு மடங்கானது. பொதுவான எல்லாக் கலக்சிகளின் மையங்களிலும் கருந்துவாரங்கள் காணப்படுகின்றன. இவை நட்சத்திரம் ஒன்று ஒடுங்குவதால் ஆனதல்ல. மாறாகக் கலக்சியின் மையத்தில் செறிந்துள்ள மிகப் பிரமாண்டமான திணிவின் காரணமாகத் தோன்றியனவே. நமது "பால்வெளி” கலக்சியின் மத்தியில் காணப்படும் கருந்துவாரம் நமது சூரியனின் திணிவைப் போல் 2.5 மில்லியன் மடங்கு திணிவானது. புதிர் நிறைந்த கருந்துவாரத்தின் ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருந்துவாரத்தைக் கூறுவர்.
பரதக் கலை
பாரதி பாடல்கள் பரதத் பிரயோகிக்கப்பட்ட போ புதிய வீச்சுகளை உண்
இதேபோல், ஈழத்தில் போராட்டம் கூர்மை அ தொடர்ந்து, விடுதலை பல மாற்றங்களை ஏற்ப அடிப்படைக் கட்டுமான போதும், விடுதலையின் அழிவுகள், பொம்பர், கு ஆயுதங்கள் பற்றி வெ6 பரதத்தின் அடிப்படைய முத்திரைகளும் பிரயே இந்தப் புதிய பிரயோகா ஆசிரியரதும், கற்பனை வேறுபடக் கூடும். ஆயி விடயங்களில் பரதத்தை அனுபவங்களில் பிரயே பரதக்கலைக்கு புது ெ பார்க்க முடியும். இதன பரிச்சயமான ஒரு சிறு இல்லாமல் பரந்துபட்ட அடைகிறது. வழமைய புஷ்பாஞ்சலி, அலாரிப்ட வர்ணம், பதம், ஜாவளி மங்களம் போன்றவை { நிகழ்த்தப்பட்டு வருகின் நர்த்தகியின் திறமைை வெளிப்படுத்தக்கூடிய ( விடயங்கள் இதில் உட் எம்மால் நிகழ்த்தப் பெர் புதிய அம்சமாகச் சேர் விடுதலையையும், ை குருதிப் பூ எனும் நாட் அவையினரையும் கவர் சம்பந்தப்பட்ட ஆக்கங் வரவேற்பளிப்பார்கள் எ உறுதிப்படுத்தியது. ஆ முயற்சிகள் பல்வேறு 8 இடம்பெறும் ஈழவிடுதை தவிர இன்னும் போதிய வளர்ச்சியடையவில்லை பரீட்சார்த்தங்கள் பரதத் மேற்கொள்ளப்படலாம். இசையமைப்பாளர்களி அவசியம்.
சிறுவர்த்தகL குடும்பத்தின் மூத்த உ பணிக்குப் பொறுப்பாக வரவேற்கவும், பணத்தி
சிறுவர்த்தகம் குடும்ப இதனால், அவர் தொ நிலையத்துக்குக் கிை நிலையம் தொடர்ந்து அனுபவக் குறிப்புகள். சொந்தக்காரனாகியுள் பெறுகையில், எதிர்வரு
AANVALS INFORMATION
February 零 2O

தில் து அது பரதத்தில் டாக்கியது.
ஈழவிடுதலைப் டைந்ததைத்
பாடல்கள் பரதத்தில் படுத்தின. பரதத்தின் ங்கள மாறாத
அவலச் சூழல்கள், நண்டு வீச்சுகள், நவீன ரிப்பாடுகளுக்கு ான அடவுகளும், ாகப்படுத்தப்படுகின்றன. வ்கள் ஒவ்வொரு ஆற்றலுக்கேற்ப னும் புதுப்புது த புதிய வாழ்வியல் ாகிக்கும் போது மருகு உண்டாவதை ால் சாஸ்திரீயத்துடன் கூட்டத்தினர் என்று நிலையை ான அரங்கேற்றத்தில் பு, ஜதீஸ்வரம், சப்தம், , தில்லானா, தொன்றுதொட்டு 1றது. ஆயினும்
ULU மேலும் புதிய பல புகுத்த முடியும். ற்ற அரங்கேற்றத்தில் க்கப் பெற்ற பெண் LDuULDIT855 G85 T60öTL -டிய நாடகம் முழு ாந்தது. வாழ்வியலோடு களுக்கு பொதுமக்கள் ன்பதை இது னால் இந்தப் புதிய கலைவிழாக்களிலும் }லப் பாடல்களைத் பளவிற்கு ல. புதிய ந்திலும்
இதற்கு கவிஞர்கள் ன் கூட்டுழைப்பும்
சிற்பக்கூடம் 1979 அமைக்கப்பட்டது). மாத்தளை மாரி அம்மன் கோவிலுக்கு பேரூர்மட்டத்தில் 16 கோணங்களை உடைய பண்டிகை அமைக்கப்பட்டது. தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு ஈழத்தின் முதலாவது அந்திர (அறுகோணம்) மரபுத் தேர் அமைக்கப்பட்டது. சுன்னாகம் கதிரமலைச் சிவனுக்கு ஈழத்தின் முதலாவது பஞ்சதள நாகர முகபத்திர மரபுத்தேர் அமைக்கப்பட்டது. இப்படியாக கலாகேசரி விதம் விதமான தேர்களை அமைத்து ஈழத்து ஸ்தபதிகள் வரலாற்று வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
வெறுமனே செய்முறைப் பயிற்சி பெற்ற இலங்கை ஸ்தபதிகள் பலருக்கு கொக்குவில் புதுக் கோவிலுக்கு அமைத்த அந்திர மரபுத் தேர் அமைப்பு முறை இதுவரை விளங்கவில்லை.
கலாகேசரியைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஜீவரட்ணம் அவர்கள் பல அற்புதமான அமைப்புடைய தேர்களை உருவாக்கினார். அவற்றில் கோண்டாவில் அரசடி பிள்ளையார், கொக்குவில் கலட்டி அம்மன், இணுவில் சிவகாமி அம்மன், திருக்கேதீஸ்வர், பறாளாய் முருகன், திருநெல்வேலி முத்துமாரி மிக முக்கியமானவை. அலங்கார சிற்பத் தேர் என வியக்கும் வண்ணம் மணிமண்டய அமைப்பும் மேல் விதான அமைப்பும் இவரது தேர்களில் தனிச்சிறப்பு
இந்தியப் பெருநிலப்பரப்பில் எவ்வாறு மதுரா கலைக்கூடம், ஆந்திர கலைக்கூடம், மாமல்லபுர கலைக்கூடம் என்றெல்லாம் கலைவளர்ச்சியில் பல அரிய கலைக்கூடங்களை போல புலம்பெயர்ந்த இந்நாட்டில் ஓர் நுண்கலைக்கூடம் ஒன்றை நிறுவி பல மாணவர் பரம்பரையை உருவாக்கி சிற்பத் தேர்க்கலையை உலகெங்கும் பரவ நாம் விரைவில் ஓர் சிற்ப ஆகம நுண்கலைக் கூடத்தை உருவாக்க இருக்கிறோம்.
D
உறுப்பினர்கள் (இது கணவன் மனைவியாகவும் அமையலாம்) காசாளர்
இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் நினைச் சரியாகக் கையாளவும் இது பெருமளவில் உதவுகின்றது.
முயற்சியாக அமையும்போது வாடிக்கையாளர் திருப்தி அடைகின்றார். டர்ந்தும் வாடிக்கையாளராக இருக்க விரும்புவார். இது அந்த வியாபார டத்த முதல் வெற்றியாக அமைந்துவிடும். இது குறிப்பிட்ட வியாபார இயங்க நல்ல அத்திவாரமகின்றது. இங்கே கூறப்பட்டவை எனது நான் ஒரு வெற்றிகரமான சிறுவியாபார நிலையச் ளதற்கு இவையே முக்கிய காரணங்கள். மேலும் அனுபவங்கள் நம் காலங்களிலும் உங்களுடன் சங்கமிப்பேன்.
O2
Eleventh anniversary issue

Page 93
"பன்றி போல உப்பிப் போய்விட்டாய் என்பார்களே. எவ்வளவு அர்த்தம் பொதிந்த கூற்று. எங்கேயாவது மெலிந்த பன்றியைக் கண்டிருக்கிறீர்களா? கண்டிருக்க முடியாது. காரணம் உண்டு. 1. பன்றி எதையும் சாப்பிடும், எல்லாம் சாப்பிடும். அதன் பல் எண்ணிக்கையே அதற்குச் சான்று. முலையூட்டி இனத்தில் காணப்படும் அதிக தொகைப் பற்கள் 44. அவை வெட்டும் பல், வேட்டைப் பல், முன் கடைவாய்ப் பல், பின் கடைவாய்ப் பல் என நான்கு வகைப்படும். வெவ்வேறு பாலூட்டிகளுக்கு அவற்றின் உணவு வகையைப் பொறுத்து இத்தொகை மாறும். ஆனால் பன்றிகள் உணவில் பாரபட்சம் காட்டாமையால் எல்லாப் பற்களுமே முழுமையாகக் காணப்படும்.
2. பன்றி உண்ணும் உணவில் பெரும்பகுதி சமிபாடு அடைந்து உறிஞ்சப்பட்டு விடுவதால் பெரும்பகுதி புரதமாகவோ, கொழுப்பாகவோ மாறி உடற் தசைகளாக அல்லது தோலின் கீழ் அல்லது மென்நட்டுகளில் கொழுப்புப் படிவங்களாகப் படிந்துவிடும். வேறு எந்த பாலூட்டியிலும் பார்க்க பன்றியில் தான் உண்ணும் உணவு உடற் தசைகளாக மாறும் தன்மை அதிகம்.
3. பன்றி கொஞ்சம் சோம்பேறி. உண்ணுவது உறங்குவது, நிறையக் குட்டிகள் போடுவதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட கூர்மா. சக்தியை ஒடியாடிச் செலவழியாமையால் எப்பொழுதும் மொழு, மொழு எனக் காணப்படும்.
4. ஆகவே நம்மைப் பார்த்து ஒருவர் உப்பிப் போய் விட்டாய் என்று கூறுவாரென்றால் நாம் உணவு, உடற்பயிற்சி பற்றி சிந்திக்கத் தவறிவிட்டோம் என்பதே அர்த்தம். வள்ளுவன் எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளான் பாருங்கள்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
குறள் 942
இதற்கு முன் உண்டதிலிருந்து (அறிந்ததிலிருந்து எனவும் கொள்ளலாம்) உடலுக்கு ஒத்துக் கொள்ளாதது தெரிய வரும். அதனை விட்டு விடுங்கள். உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதை மாத்திரம் உண்ணுங்கள். அதனையும் அளவோடு உண்ணுங்கள். மருந்து என்ற கதைக்கே இடமில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டே வரிகளில் எவ்வளவு தெளிவாக அப் பெரியவர் கூறிவிட்டுச் சென்றுள்ளார். நாம் இப்போதாயினும் அது பற்றிச் சிந்திப்போமா? டாக்டர் பாரி சைமன் (Barry Simon) எனும் மனநோய் மருத்துவர்
முறைகள், உடலப்பிய கொள் முறைகள் ஆகி மன அழுத்தத்திற்கும் பிரச்சனைகளுக்கும் க என்கிறார்.
உணவு உட்கொள்ளன நம்மில் பெரும்பாலாே செய்வது காலை உண ரமாக குழந்தைகளைப் அல்லது குழந்தைகள் அனுப்ப வேண்டும். அ உணவிற்கு ஏதேனும்
வேண்டும். அல்லது ை அவசர அவசரமாக ெ தலத்துக்குப் போக வே பிரதானமாக தாய்மார் உணவு உட்கொள்வத மார்க்கமில்லை, அவச உலகத்திலே மத்தியா போசனம் ஏனோ தாே உணவு தான் நன்றாக சோர்வாக தாராளமாக நிலைமை. இது உடல் அல்ல. காலை உண6 உட்கொள்ளாவிட்டால் நேரம் வெறுமையாக
அமிலம் சுரக்கப்படுகிற உட்பரப்பில் உள்ள ெ எரியுண்டு போகிறது. அல்லது இன்னும் மே ஏற்படும். ஒரு நேரச் 8 இந்த அவஸ்தை. அத உட்கொள்ளும் போது நேரத்துக்கும் சேர்த்து இன்னும் மோசமானது “அட பாதக வயிறே. * பாட்டை யாருக்குச் ெ ஒரு நேரச் சாப்பாட்டை மாட்டேன் என்கிறாய்.
நேரச் சாப்பாட்டையாt ஏற்பாயா? அதற்கும் ப நான் உன்னுடன் வாழ் கேட்கவில்லை. எப்பே ஒளவையார் கேட்டுள்
ஒருநாள் உணவை ஒழி இரு நாளுக்கு ஏர் என்ற என் நோவு அறியாய் இ உன்னோடு வாழ்தல் ஆ
(
கனடாவில் வாழ்பவர்க பற்றிய ஒரு சிறு புள்ள வார இறுதி நாட்களில் ஆனோர் காலை உை
r & உட்கொள்ளுகிறார்கள்
அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில், பிந்தியே எழும்புவதா6
“உங்கள் தற்போதைய உணவு கொள்ளல் உட்கொள்ளுகிறார்கள்
தமிழர் தகவல் பெப்ரவரி
 

93
ாச முறைகள், ஒய்வு யெ மூன்றுமே உங்கள்
ஏனைய ாரணமாகின்றன”
லைப் பொறுத்தளவிலே னார் உதாசீனம்
எவை. அவசர அவச
பாடசாலைக்கோ காப்பகத்திற்கோ வர்களின் மதிய செய்து கொடுக்க வைக்க வேண்டும். வளிக்கிட்டு வேலைத் பண்டும். எனவே களுக்கு காலை ற்கு மனமிருந்தாலும் 5ாசமில்லை. அவசர னமும் அலுவலக னா தான். ஆக இரவு ச் சமைத்து, ஈவு * உட்கொள்ளக்கூடிய நலத்துக்கு உகந்தது வினை
இரைப்பை நீண்ட இருப்பதால் அங்கே }து. இரைப்பையின் மன்சுவர் படிப்படியாக sis)66 Gastritis IT 89 DT6OT Gastric ulcer Fாப்பாட்டை விடுவதால் 3ற்காக உணவு
தாராளமாக இரண்டு ச் சாப்பிடலாமா? அது
. உன்னால் நான் படும் சால்லி அழுவேன். - விடு என்றாலும் விட
அப்போ இரண்டு பினும் ஒன்றாக 0ாட்டாயா? எப்படியப்பா வது என்று நான் வா அந்தக் கிழவி ளார் நன்னெறியில்.
என்றால் ஒழியாய் ால் ஏராய் - ஒருநாளும் Iடும்பை கூர் என் வயிறே ரிது.
நன்னெறி - 11)
களின் காலை உணவு ரி விபரம் தருகிறேன். ல் ஏறக்குறைய 90% ணவினை ர். பெரும்பாலானோர் ல் பிந்தியே உணவு ர். சில சமயம் அது
დenopმეჩფ e sanggamb ரோக்கியமாக வாழ்வோம்
Brunch அதாவது காலை மதிய உணவாகியும் விடும்.
ஆச்சரியமென்னவெனில் வார நாட்களில் 10% ஆனோரே காலை உணவு உட்கொள்கிறார்கள். 2 - 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 86% வீதமானோர் காலை உணவு உட்கொள்ளுகிறார்கள். ஆனால் 13 - 17 வயதுக்கு உட்பட்டோரில் 62% வீதமானோரே காலை உணவை உட்கொள்ளுகின்றனர். இங்கேயும் தாய்மாரின் கண்காணிப்பின் உயர்த்தி தெரிகிறது. தாய்மார்கள் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதால் இளவயதுப் பிள்ளைகள் காலை உணவு உட்கொள்கிறார்கள். கட்டிளம் பருவத்தினர் தாம் விரும்பியபடி உண்ண விரும்புவதால் காலை உணவை கைகழுவி விட்டு விடுகின்றனர். எல்லோருக்கும் பொதுவான ஒரு அபிப்பிராயம் எதாவது ஒரு நேர உணவினை விடுவதென்றால், காலை உணவை விடுவதே சுலபம் என்பது. இது உண்மையிலேயே பிழையான தத்துவம். காலை உணவே தான் ஆரோக்கியமான நாளொன்றின் ஆரம்பத்தைக் கட்டியம் கூறுகிறது. காலையில் பசி இல்லை என்பது மிகச் சுலபமான தவிர்ப்பு வாக்கியம். ஆனால், காலை உணவு உட்கொள்ளாமை அவர்களை வலிமை அற்றோராக்குவதுடன், அன்றைய செயற்பாடுகளுக்குத் தேவையான சக்தியும் அற்றவர்களாக்குகிறது. இது உடனடியாகப் புலனாக மாட்டாது. காலகதியில் தான் தெரிய வரும். உடல் "Starvation mode'' 616 peopists. IUGSLD பட்டினி முறைக்கு ஆளாகிறது. அதனால் உடலியகம் என அழைக்கப்படும் அனு சேப் தொழிற்பாடுகளின் (Metabolism) வேகம் குறைகின்றன. காலையிலே உள்ளெடுக்கப்படும் கலோரிகள் தான் சுலபமாக எரிக்கப்பட்டு உடலியக்கத்துக்கு உதவுகின்றன என உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
இடியப்பம், புட்டு, அப்பம், தோசைக்கு நேரமில்லை. அதை வார இறுதி நாட்களில் பார்க்கலாம். Oal meal மிகச் சிறந்தது. குருதியின் செங்குழியங்களிலே உள்ள நிறப் பொருளாகிய ட ஈமோகுளொபின் (Haemoglobin) உருவாக்கத்திற்கு ஒற் மீல் பெருமளவு உதவும். பொதுவாகவே உணவு பற்றி (106ம் பக்கம்)
மாலினி அரவிந்தன்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 94
94.
&L6öT 6).j6)It pub (Credit H நாம் செய்யும் தவறுகளும்
"கடன் அட்டைப் பணம் முழுவதும் நான் கட்டியாகி விட்டது. ஆனால் Morgage க்கு போனபோது என்னுடைய கிரெடிட் சரியில்லை என்று சொல்லுகிறார்கள்”
"நான் எடுக்காத Card இற்கு பணம் கட்டச் சொல்லி கலெக்ஷன் ஏஜென்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது இவ்வாறான சந்தேகங்களும், புகார்களும் எம்மவர் மத்தியில் கூறப்படுவதுண்டு.
நாம் வாழும் இந்தக் கனடா நாட்டைப் போன்ற மேலைத்தேய நாடுகளில் வங்கிகள் வரையறை செய்திருக்கும் கிரெடிட் வரலாறு என்பது ஒரு தனி மனிதனுடைய ஒழுக்கத்திற்கு ஒப்பானது. புலம்பெயர்ந்து இங்கு வந்திருக்கும் நாம் இதற்குப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. தெரிந்தோ தெரியாமலோ நாம் விடும் சிறு தவறுகள் கூட எதிர்காலத்தில் எமக்குக் கடன் வழங்கக் கூடிய வங்கிகளின் பார்வையில் எம்மை நம்பத் தகுதியற்ற ஒருவராக்கி விடும். இவ்வாறான தவறுகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை ஆராய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தாயகத்தில் நாம் வாழ்ந்த காலகட்டத்தில் கடன்
gll 6L (Credit Card) (p65) D (31553,656,606). கடனுக்காக வங்கிகளை நாம் நாடுவது குறைவு. விவசாயக் கடன், வியாபாரக் கடன்களுக்காக மட்டும் எம்மில் ஒரு சிலர் வங்கிகளை அணுகியிருக்கிறார்கள். அங்கே கடனுக்காக வங்கிகளை நாடும் வாடிக்கையாளர் பற்றி, கடன் வழங்க முன்னர் அவர் வசிக்கும் அல்லது வங்கி உள்ள நகரத்திலுள்ள ஏனைய வங்கிகளில் ஏற்கனவே கடன் எடுத்துள்ளாரா, அப்படியாயின் எடுத்த தொகை எவ்வளவு? எடுத்த கடனை திரும்பவும் கட்டி விட்டாரா? என்பன போன்ற விபரங்கள் தொலைபேசி அல்லது கடித மூலம் கேட்கப்பட்டு பதில் பெறப்படும். மேற்கூறிய விபரங்களை வைத்தே வாடிக்கையாளர் மீதான நம்பகத்தன்மை பரிசீலிக்கப்படும். இது இலங்கை முறை.
இங்கே முதன்முதலாக வாடிக்கையாளருக்கு Bay. Zellers, Sears, Canadian Tire Guri Gip வர்த்தக ஸ்தாபனங்கள் கடன் அட்டைகளை வழங்க முன்வருகின்றன. இது தவிர வங்கிகளும் மிகச் சிறிய தொகை பணத்தைக் கொண்ட கடன் அட்டைகளை ஆரம்பத்தில்
வழங்குகின்றன. இதைவிட மாணவர் 35L66 (Students Loan) முறையும் உண்டு. ஒன்ராறியோவில் இவ்வாறு முதன் முதலாக ஒரு வாடிக்கையாளர் கடன் பெற்றவுடன், அவருக்குக் கடன்
எஸ். சுந்தரமோகன் (மோகன்)
கொடுத்த வியாபார ஸ்த நிறுவனமோ வேறு இரு (Credit Bureau) Sé, abL
விபரத்தை அறியத் தருகி
ஒன்ராறியோவில் வசிக்கு விபரங்களைப் பெறும் இ Transunion of Canada, E என்பனவாகும். இவை கி Bureau) எனப்படுகின்றன கடன் வழங்குவதில்லை. எடுப்பனவையுமல்ல. நிதி வர்த்தக ஸ்தாபனங்களுட முழுப் பெயர், விலாசம்,
இலக்கம், பெற்ற கடன் ( கடன் போன்ற விபரங்கை நிறுவனங்களில் ஒன்றுக்கு அந்நிறுவனம் அவருக்கு (Credit File) 660),D 2 அதைத் தொடர்ந்து அக்
தவனைக கடடனததை
ஒழுங்குமுறையில் அவர் என்பதையும் காலத்திற்கு அல்லது மற்ற நிதி நிறுவ பீரோவுக்கு அறிவிக்கின்ற நிறுவனங்கள் ஆறு மாத முறையும், சிறிய நிறுவன ஒரு தடவையும் இவ்வாறு தெரியப்படுத்துகின்றன. ( திரட்டு வாடிக்கையாளரி (Credit History) 6T60TLJUCE
ஒரு வாடிக்கையாளர் எ( செலுத்தினாரா? இன்னும் கொண்டிருக்கிறாரா? அற செலுத்தவில்லையா? எ6 முறையில் செலுத்தியிரு தடவைகள் காலதாமதம கட்டணத்தைச் செலுத்தி விபரங்கள் எல்லாவற்றுக் தராதரம் (Rating) அவரு அந்த ஆவணத்தில் (Fi விபரங்கள் மூன்று மாதங் தடவையோ ஆறு மாதங் தடவையோ வங்கிகள் இ
ஒரு வர்த்தக ஸ்தாபனே புதிதாக ஒரு வாடிக்கைய விண்ணப்பிக்கும் போது
பீரோவிடமிருந்து வாடிக் வரலாற்றைப் பெறுகின்ற6 குறிப்பிட்ட தொகையை
பீரோக்களுக்கு செலுத்து பெறப்போகும் வாடிக்கை இவ்வரலாறு நிர்ணயிக்கி
கடன் பெறுபவர்கள் விடு அதனால் அவர் தராதரப ஆராய்வது இங்கே அவ
கடனை மீளச் செலுத்து தமது ஆகக் குறைந்த க
AALS' NFORMATION
February 2O
 

istory)
ாபனமோ, நிதி நிறுவனங்களுக்கு ன் அட்டை பற்றிய ன்ெறன.
ம் வாடிக்கையாளரின் வவிரு நிறுவனங்கள் COFAX (EQUIFAX) GJLq. 503.J T (Credit . இந் நிறுவனங்கள் அது பற்றிய முடிவு நிறுவனங்களும், b வாடிக்கையாளரின் பிறந்த திகதி, S.I.N தொகை, எவ்விதமான )ள இவ்விரு த அறிவித்ததும், ரிய கடன் கோவை ருவாக்குகின்றது. கடனுக்குரிய எவ்வித செலுத்துகிறார் }க் காலம் வங்கி வனங்கள் கிரெடிட் ன. பெரிய நிதி ங்களுக்கு ஒரு ாங்கள் வருடத்திற்கு
l
மேற்படி விபரங்களின் ன் கிரெடிட் வரலாறு
கிென்றது.
டுத்த கடனை மீளச் } செலுத்திக்
OG36) வ்விதமான ஒழுங்கு க்கிறார்? எத்தனை ாகத் தன் மாதக் னார்' என்பன போன்ற கும் ஒரு குறிப்பிட்ட க்குத் தரப்பட்டு அது e) பதியப்படுகிறது. வ்களுக்கு ஒரு பகளுக்கு ஒரு இதைச் செய்கின்றன.
மா, வங்கியோ பாளர் கடனுக்கு மேற்படி கிரெடிட் கையாளரின் கிரெடிட் .ை இதற்காக ஒரு வங்கிகள் கிரெடிட் கின்றன. கடன் யாளரின் தராதரத்தை lன்றது.
ம் தவறுகளையும், ம் பாதிக்கப்படுவதையும் சியம்.
ம் வாடிக்கையாளர் ட்டணத்தையாவது
(Minimum payment) 96G6JT(5 LDT.g5(pub உரிய திகதிக்கு முன்பதாக செலுத்துதல் வேண்டும். இது பெரும்பாலும் கடன் 960)L35(subis(5 (Credit Cards) 21 BT-56it கால அவகாசத்தையும், ஏனைய கடன்களுக்கு 30 நாட்களையும் தவணையாக விட்டுக் கொடுக்கின்றது. இந்தத் தவணைக் காலத்தினுள் பணம் கட்டும் வாடிக்கையாளரின் &bL681 g5JT5Jub (Credit Rating) Rl 6760TüUGuc அதி உயர்படியில் வைக்கப்படுகின்றது. 30 நாட்கள் தாண்டி 60 நாட்களுக்குள் தவணைக் கட்டணத்தைச் செலுத்துபவர்களின் தராதரம் R2 எனவும், 60-90 நாட்களுக்கு R3, 90-120 நாட்கள் R4, 120 நாட்கள் கழித்துச் செலுத்துபவருக்கு R5 எனவும் தராதரம் தரப்படுகிறது. 7, 8 தராதரம் மிகுந்த பிரயாசையின் பின்னர், கெடுபிடிகளுக்கு மத்தியில் எடுத்த கடனை வட்டியில்லாமல் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வாடிக்கையாளர் மீளச் செலுத்துவதைக் காட்டும். R9 என்பது கடனை மீளக் கொடுக்க முடியாது கையை விரித்துவிட்ட வாடிக்கையாளருக்குத் தரப்படும் தராதரமாகும்.
சிலர் பெரிய தொகைக்கான மாதத் தவணையை உரிய நேரத்தில் செலுத்துவர். ஆனால் சிறிய தொகைக்கான (உதாரணம்:- 500.00 டாலர் கடன் அட்டைக்கான மாதக் கட்டணம் 25 டாலர்கள்) கட்டணத்தைச் சேர்த்து 3 மாதங்கள், 4 மாதங்களுக்கொருமுறை கட்டுவர். கட்டும் பணம் சிறிய தொகையானாலும் அங்கே Rating R4 ஆகக் குறைந்து விடும்.
R9 தராதரமானது கடன் ஆவணத்தில் (Credit file) 7 வருடங்களுக்கு இருக்கும். பின் தானாக மறைந்துவிடும்.
கிரெடிட் பீரோக்களில், நிதி நிறுவனங்களின் வேண்டுகோள் தவிர, வாடிக்கையாளர் தாம் தனிப்பட்ட முறையிலும் தமது கிரெடிட் தராதரத்தை அறிந்து கொள்ளலாம். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கூற்றுகளை மீண்டும் கவனிப்போம். சிலருடைய கிரெடிட் வரலாற்றில் அவர்களுக்கு சம்பந்தமில்லாத, முரணான பதிவுகள் இருப்பதை காணச் சந்தர்ப்பங்கள் உள்ளன.
வாடிக்கையாளர் பெற்றிருக்காத ஒரு கடன் அட்டைக்கான பதிவு இடம்பெற்றிருக்கக்கூடும். முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட கடனில் நிலுவை இருப்பதைப் போன்ற ஒரு தகவல் அங்கே இருக்கும். தாமதமான தவணைகளில் பணம் கட்டியதான பதிவுகள் இருக்கும். Bankruptcy எனப்படும் வங்குரோத்து நிலையை வாடிக்கையாளர் கொண்டிருப்பதாக பதிவுகள் காட்டும்.
ஒரு வாடிக்கையாளர் தனது விபரம் அடங்கிய ஆவணங்களையோ, சாரதி அனுமதிப் பத்திரம் போன்றவற்றையோ தொலைக்க நேரிடும் போது, அல்லது அவை களவாடப்படும் போது தவறானவர்களின் கையில் அகப்படும் இவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து கடனெடுத்திருக்கலாம், அல்லது பெயர் மாறாட்டங்களின் விளைவாக இன்னொருவரின் கிரெடிட் வரலாறு குறிப்பிட்ட வாடிக்யைாளரின் பெயரில் பதியப்பட்டிருக்கலாம். இப்படியான (106ம் பக்கம் பார்க்க)
O2 O
Eleventh anniversary issue

Page 95
தமிழர்கள் கல்வியைக் கண்ணெனப் போற்றுகின்றவர்கள். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது அவ்வைப் பிராட்டியின் வாக்கு,
கனடாவிலே தமது குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டும் எந்தப் பெற்றோரும் அவர்களின் மேற்படிப்புக் குறித்தே கவலைப்படுகின்றார்கள். மேற்படிப்பு என்பது பணத்தோடு சம்பந்தப்பட்டது.
கனடாவில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாளை நடப்பதை எவரும் அறியப் போவதும் இல்லை. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். உழைக்கின்ற பொழுதே குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்குச் சேமிக்க வேண்டும்.
கல்விச் சேமிப்புக்கு இந் நாட்டிலே பல அறக்கட்டளைகளும் திட்டங்களும் உள்ளன. அவற்றுள் CET எனப்படும் Children's Education Trust of Canada flas6 b Ouluj Quisp (38 Lft L45 திட்டமாக விளங்குகின்றது. 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் கடந்த பத்து ஆண்டு காலத்துக்குள் துரித வளர்ச்சி பெற்று பலராலும் நாடப்படும் ஒரு திட்டமாகி விட்டது. இதற்குரிய பிரதான காரணம் இத் திட்டத்தாற் பெறக்கூடிய நன்மைகள் ஏனைய கல்விச் சேமிப்புத் திட்டங்களிலும் பார்க்க அதிகமாக இருப்பதேயாகும். அவற்றுட் சில பின்வருமாறு:
剑
- இத்திட்டத்திற் சேருவது எளிது - மாதாந்தச் சேமிப்பை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம் - அரசாங்க உதவி - கல்விப் பணக் (Scholarship) கொடுப்பனவுகள் அதிகம் - கொடுப்பனவுகளில் தாமதம் இல்லை
கல்விப் பணம் CET திட்டத்தில் அதிக மக்கள் சேருவதற்குக் காரணம் இத் திட்டத்தாற் கிடைக்கும் அதிகபட்சக் கல்விப் பணம் ஆகும். ஒவ்வொரு அலகுக்கும் மூன்றாவது அலகுக்கும் அதேயளவு தொகை வழங்கப்படவுள்ளது. இவ்வளவு தொகையை வேறு எந்தக் கல்விச் சேமிப்புத் திட்டமும் வழங்குவதில்லை. ஓர்
5|Ty60015605 LDL (SLD UTjLGUTib. Canadian Scholarship Trust (CST) என்னும் சேமிப்புத் திட்டம். இதன் இவ்வாண்டுக்குரிய கொடுப்பனவுகள் பின்வருமாறு:
Full Unit 1st Scholarship S 725.00 per unit 2nd Scholarship $ 740.00 per unit 3rd Scholarship $ 750.00 per unit 4th Scholarship $ 800.00 per unit
CST யின் கொடுப்பனவுகளுக்குக் குறைவாகவே, மிகக் குறைவாகவே கனடாவில் உள்ள பிற கல்விச் சேமிப்புத் திட்டங்கள் கல்விப் பணம் வழங்குகின்றன. இதனாலேயே CET சேமிப்புத் திட்டத்தைப் பலரும் நாடுகின்றனர்; பணத்தைத் தமது பிள்ளைகளின் கல்விக்குச் சேமிக்கின்றனர் - இலாபகரமாகச் சேமிக்கின்றனர். CET சேமிப்புத் திட்டத்தால் வரக்கூடிய இலாபத்தைப் பின்வரும் விபரம் மிகத் துல்லியமாகவே விளக்குகின்றது.
6խul5! ஓர் அலகுக்குரிய உங்கள் மொத்த அரசாங்க கல்விப் மாதக் கட்டணம் முதலீடு உதவி பணம்
12 மாதங்களுக்கு S 9.94 2027.76 950.1 - 500.00
D-Ull. (5pi,605
-- 11.34 2177.28 + 974.40 + 5100.00
இது பற்றிய விளக்கம் பின்வருமாறு: குழந்தை பிறந்தவுடன் நீங்கள் CET கல்விச் சேமிப்புத் திட்டத்திற் சேர்ந்தால் நீங்கள் மாதா மாதம் ஓர் அலகுக்குச் செலுத்த
தமிழர் தகவல் பெப்ரவரி

95
சேமிப்புகளிற் சிறந்தது கனடாச் சிறுவர் கல்வி நிதியம்
Children's Education Trust of Canada An Ideal Savings Plan for Education
வண்டிய பணம் $9.94 மட்டுமே.
ஒவ்விதம் 17 வருடங்களுக்கு (204 மாதங்களுக்கு) நீங்கள் தாடர்ந்து கட்ட வேண்டும். தொடர்ந்து கட்டி வந்தால் உங்கள் சாந்த முதலீடு $2027.76 ஆகவும் அரசமானியம் $950.11 ஆகவும் ல்விப் பணம் $5100.00 ஆகவும் இருக்கும். இவற்றின் கூட்டுத்தொகை $807787. அதாவது உங்கள் முதலீட்டிலும் பார்க்க 5050.11 ஐ நீங்கள் அதிகமாகப் பெறுகின்றீர்கள். இது ஓர் அலகுக்கு ட்டுமே.
உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் எத்தனை அலகும் எடுக்கலாம். }லகின் தொகைக்கு ஏற்ப 18வது வருடத்தில் உங்களுக்குரிய தாகையும் அதிகமாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
ற்றுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் பணத்தைக் கட்டி பருபவர் காலமாக நேர்ந்தால் அல்லது விபத்துக் காரணமாக ரந்தரமாகவே ஊனமுற நேர்ந்தால் சேமிப்புக்குரிய ட்டுப்பணத்தைத் தொடர்ந்து கட்டுவதற்குரிய காப்புறுதியும் உண்டு.
இது மாதா மாதம் சேமிக்கும் முழுமையான திட்டம். முழுமையான திட்டம் என்பது 204 மாதங்களுக்குச் சேமிக்கும் திட்டம். இது தவிர
வருட மாதாந்தத் திட்டம், வருடத்துக்கு ஒருமுறை கட்டும் திட்டம், வருட வருடாந்தத் திட்டம் எனப் பல திட்டங்கள்உள்ளன. உங்கள் பருமானத்துக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தைத் தெரிவு செய்யலாம்.
ET Mastercard
ET தலைமை அட்டை CET சேமிப்புத் திட்டத்தின் ஒரு புதிய அம்சம். மேலதிக நன்மைகளைத் தரக்கூடிய அம்சம். சேமிப்பிற் சேர்ந்திருக்கும் ஒருவர் இந்த அட்டையின் பாவிப்பால் செலவு செய்யும் தொகையில் 1% ஐக் கல்விச் சேமிப்புத் திட்டத்திற் சேர்க்கக்கூடியதாக இருக்கும்.
லைமை அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும். வருடக் கட்டணம் துவும் கிடையாது. இந்த அட்டை உலக அங்கீகாரம் பெற்றது. 220 ாடுகளில் 524,000 நிலையங்களில் இதனைப் பாவிக்கக்கூடியய \TMACCeSS வசதியுண்டு. சேமிப்புத் திட்ட நன்மையைத் தவிர இந்த CET Mastercard வேறு பல நன்மைகளையும் கொண்டுள்ளது.
இவை பற்றி அறியவும் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் கனடாச்
Djбј њ606i 5glub upi) (Children's Education Trust of Canada) வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும்
200 Markham Road, Suite 301, Scarborough, ON., M1 H3C ான்னும் முகவரியில் உள்ள பிராந்திய 5லைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி (அலுவலகம்) 16-438-0660, 416 438-3578. இல்லம்):416.412-1987, 416-899-6044, தொலைநகல்: 416-438-8532
சிவா கணபதிப்பிள்ளை
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 96
மனம் போல வாழலாம், வாழ முடியாது என்று இருபக்கத்துக்கும் நியாயம் சொல்லலாம். மனம் என்பது என்ன? என்பது பற்றிப் பலர் எழுதியுள்ளார்கள். இந்த மனம் எங்களை வாழ வைக்குமா என்று கேட்டால், நூறு வீதம் வாழ வைக்கும் என்றே நான் சொல்லுவேன். இதற்குச் சில விதிமுறைகள் உண்டு என்றால், விமர்சனம் செய்யாது விழுமியம் காண விழைந்தால், வெற்றி உங்கள் எண்ணத்திலே தங்கியிருப்பதை அறிவீர்கள். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”
குறள் 666.
எண்ணுங்கள், நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். ஆனால் உங்கள் எண்ணம் திண்ணியதாக இருக்க, சில விதிகளை உளவியல் நோக்கில்அறிவோமா!
மனம் என்பது பற்றிப் பல்வேறு உளவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர். மனம் என்பது பற்றிய ஒரு நோக்கு மனவசியம் செய்வோரிடம் உண்டு. அவர்கள் மனதை இருவகைகளாக நோக்குவர். ஒரு பகுதி மனம் எதற்கும் காரணம் கேட்கும்; இரண்டாவது பகுதி மனம் ஏன் என்று கேட்காது ஏற்கும். மனவசியம் செய்பவர்கள், அப்படியே ஏற்கும் பகுதியான மனத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பர். மனவசியம் செய்யப்படுபவரை “நீர் நித்திரை செய்யப் போகிறீர், உமது கண்கள் கனக்கின்றன, நீர் நித்திரை செய்கிறீர்"
கேட்கும் மனத்தை ஆழ்துயிலில் ஆழ்த்தி, எதனையும் கேட்கும் மனத்துக்கு நல்ல அறிவுறுத்தல்கள் கூறுவர். இதனாலே குடிப்பழக்கம் விட்டோர். நல்ல வாழ்க்கைக்குத் திரும்பியோர் பலர். நல்லன என்பதை ஏற்கும் எண்ணம் வேண்டும்.
எண்ணிய எண்ணியவாங்கு எய்த நல்ல மனம் வேண்டும். உலகிலே சிலரை மகான்களாகக் கணிக்கிறோம். அவர்கள் கூறும் வார்த்தைகள் அமுதம் எனக் கருதுகிறோம். ஏசு பிரான், சுவாமி விவேகானந்தர், புத்தர் பெருமான், சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் வார்த்தைகள் பலவற்றை அப்படியே மதித்து ஏற்கிறோம். நல்லெண்ணம் கொண்ட பெரியோர் என நாம் மதிக்கும், அவர் கூறும் வார்த்தைகளை பொன் போற் போற்றி
ஒழுகுகிறோம். ஏற்கும் மனம் தக்கவர் கூறுவதை ஏற்கும். இதனை எப்பயிரும் வளரும் செம்மண்ணிற்கு ஒப்பிடுகிறார் ”ஹேவாட் ஸ்பென்சர்” என்ற உளவியலாளர்.
ம.செ.அலெக்ஸ்சாந்தர்
ஒருநாள் அவனுடைய த
என்பனவற்றைக் கூறுவர். இதனாலே காரணம் ,
D60Tlib GSurroup 6ing
Desoör Lf5GB6
ஏற்கும் மனத்திற்கு, ஏற்ற விளையும் கருத்தைக் சு செயற்படுத்தி வெற்றி க
யோகி ஒருவரிடம் எதற்ே பயப்படும் கண்ணனைக் செல்கின்றனர். யோகிய ஒரு தாயத்தை எடுத்து, கட்டி, இது இருக்கும் வ எவரும் வெல்ல முடியா அன்றிலிருந்து அந்த ஊ கனடால எவரும பயபப அவன் காணின் அடித்து
தொலைந்துவிட்டது. கை செல்லவே பயப்பட்டான் கானின் மற்றப் பக்கம் செல்வதைக்கண்ட கய6 விரட்டினர். பெற்றோர் ே அவர், அவன் தொலைத் ஒன்றைக் கொடுத்து, அ கீழே போடச் செய்தார்.
ஒளிந்து, ஒளிந்து வந்த
தொலைந்த தாயத்து க கண்டான். உடனே தாய கொண்டு வெளியே வந் கயவரை அடித்துத் துரத் இது கதையானாலும் ஏ செயற்பட்டு காட்டிய அ இதுவே எண்ணியர் என ஏற்படுத்தும் பேரெண்ண என்போமா! ஏற்கும் மன விதைப்போம், அறுவடை
எண்ணுவன உறுதியாக நம்பாவிடின் மாற்றம் ஏற் எண்ணம் நற்பேற்றைத் பிழையான எண்ணம் சி தலையிடியால் வருந்தில் கருத்துப்படி, தானே நித நற்கருத்தைக் கூறுவான் கூறுவது எனக்குத் த:ை என்பதாகும். எதுவித ம உளமருத்துவரிடம் கூறி உனக்குத் தலையிடி உ இல்லை என்று முரண்ப ஏற்கும் மனமும் ஏற்காது தலையிடி மாறுகிறது எ என உளமருத்துவர் ஆ அடுத்த மூன்று கிழமை கிட்டியது. முரண்பாடில் ஏற்கப்படும். அவ்வாறு ( வரின் ஏற்கும் மனம் ஏற் என்று சிலர் தமது கைெ முறையில் ஆயிரம் முன நினைத்தது கிடைக்கும் செய்துவருகின்றனர். மr தினமும் நன்மை கிடை பாவனை காலப்போக்கி ஏற்று நல்ல பலன் தரும்
TAMILS' INFORMATION Februcany 2O
 
 

) நல்லெண்ணம் றின், அது ாணும்.
கெடுத்தாலும் கூட்டிச் ார் யோசித்துவிட்டு,
அவன் கையில் ரை, உன்னை து என்கிறார். ரிலே கண்ணனைக் டுவர். கசடர்களை, த் துரத்துவான். 5ாயத்து ன்ணன் வீதிக்குச் கயவர்களைக் ஒளிந்து பர், அவனை ஓடோட யாகியாரிடம் கூறினர். த தாயத்துப் போல. வனுடைய கட்டிலின் பயந்து இரவில் கண்ணன் தனது ட்டிலின் கீழ் மூலையிற் பத்தைக் கட்டிக் தான். கண்ட நதி வெற்றி கண்டான். ற்கும் மனம் ஏற்றுச் ஆற்றலை அறியலாம். ாணியவாங்கு ம் என்போமா! உறுதி த்தில் நல்லதை -யும் நன்மை தரும்.
நம்ப வேண்டும், படாது. நல்ல தருவது போல், த்தி தராது. பாலன் ாைன். உளஆலோசகர்
மும் தனக்கான
அவன் தினமும் லயிடி இல்லை’ ாற்றமும் ஏற்படாததை னான். அவர் ண்டு. தலையிடி ாடாகக் கூறுவதை து என்றார். எனது ன்று தினமும் சொல்லு லோசனை கூறினார். களில் நல்ல பலன் லாத விடயமே பொருத்தமுற சொல்லி றுச் சுகம் கிடைக்கும் |யழுத்தை உகந்த றை எழுதினால்
6T63 ானசீகமாக நம்பி க்கிறது என்ற ஸ் ஏற்கும் மனம்
வாய்ப்பு உண்டு.
மதுபானம் நிறுத்த, புகைப்பதை விட, செல்வம் பெற, பயம் நீங்க சிறிய கட்டளை பலருக்குப் பயனளித்துள்ளது. இதை நான்சி முறை கருத்தேற்றம் என்பர். 1910 இல் நாற்பது வருடக் குடிகாரன் பிரான்சில் குடிப்பதை நிறுத்தியுள்ளான். அவன் குடிப்பழக்கத்தை விட்டு விடுகிறேன் எனக் காலையிலும் மாலையிலும் தொடர்பாக மூன்று கிழமை கூறினான். அவனது மனவெழுச்சி, விழுமியம் சொல்ல சொல்ல வளர்கிறது. அதை அவன் பலமாக மனதுக்குள்ளே சொல்லி வரக் காரணம் காணும் மனமும் ஏற்கிறது. நான்சி முறையில் 1. அமைதி ஆகுதல். எண்ணம் மனம்போன போக்கில் செல்லாது மறித்தல். 2. நித்திரை நிலைக்குத் தன்னை மாற்றுதல். 3. தனக்குத் தெரிந்த கருத்தை மீளவும், மீளவும் சொல்லுதல. 4. படுக்கைக்குப் போகமுன், தனது நண்பனொருவன், அந்தத் துர்ப்பழக்கத்தை விட்டதற்காகத் தட்டிக் கொடுப்பதாக எண்ணுகிறான். இத்தகைய வழியால் நூற்றுக் கணக்கானோர் பல துர்ப்பழக்கங்களை விட்டதாக, வெற்றிக்கான கலைக்களஞ்சியம் கூறுகிறது.
நாதன் முகச்சவரம் செய்யும் பொது, தினமும் வெற்றி பெறுகிறேன், பதவியுயர்வு பெறுகிறேன் எனக் கூறி வந்தான். ஏற்கும் மனம் உணரும் உண்மைகள், நம்பிக்கைகளை ஏற்கிறது. எட்டுக் கிழமைகளின் பின் அவனுக்கு 80 பேருக்கு மேலாகப் பதவியுயர்வு கிடைத்தது. மனோவசியத்தின் ஆங்கிலச் சொல் 'hypnotism." Sigl “Hypnos" 616örg á)GyTá,æðசொல்லிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் ஆழ்துயில், ஆழ்துயிலில் மனம் தனது அபார சக்திகளை அறிகிறது. ஏற்கும் கருத்துக்களை, ஏற்கும் வண்ணம் கூறி, வாழ்வில் வளம் பெறுவோம். ஆதலினாலே மாவீரன் நெப்போலியன் தனது போர்வீரர், உள்ளனிகளாகத் தளபதி அணியும் சின்னம் அணிய வேண்டுமெனப் பணித்தான். எல்லோரிடம் ஏற்கும் அகம், நல்ல கருத்துகளை ஏற்று எவரும் முன்னேறலாம் என்பதை அணியும் சின்ன மூலம் அறிவித்தான் நெப்போலியன். ஆதலால் உன்னாலும் முடியும் தம்பி, அதனை நம்பு நம்பு!
“எனக்கு வெட்கமாயிருக்கிறது” என்று சீதா எப்போதும் சொல்லுவாள். மற்றவருடன் பேசுவதற்கு அவள் நடுங்குவாள். புதியவர்களைக் கண்டால் அறைக்குள்ளே புகுந்து, அவர்கள் வீட்டை விட்டுப் போகும் வரையும் வெளியே வரமாட்டாள். பெற்றோர் அவளை உளமருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் எவரிடமும் பயப்படாது பேசு என்றார். புதியவராயினும், அவரை நீ காணும் போது உன் மனதில் உதிப்பதைச் சொல் என்றார். சில நாட்களின் பின் ஒரு பிரபல நடிகரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. உள்ளே நடுக்கமும் வெட்கமும் சீதாவுக்கு ஏற்பட்டாலும், உளமருத்துவரின் ஆலோசனை காதிலே ரீங்காரம் செய்ய முதலில் மனத்திலே ஏற்பட்ட எண்ணத்தை வணக்கம் கூறி "உங்களது கழுத்திலே கட்டிய 'ரை' மிக அழகாக இருக்கிறதே" என்றாள். (எதிர்ப்பக்கம்)
O2
Eleventh anniversary issue

Page 97
பிரபல நடிகருக்கு அவளுடைய பேச்சுப் பிடித்தது. அவள் ஆளுமையைப் புகழ்ந்தார். வெட்கம் நீங்கிய சீதா நடிகரை சில கால நட்பின் பின் மணந்தாள் இல்லாளாய் இன்பமாய் வாழ்கிறாள்.
"நல்ல மனம் வேண்டும், நாடு போற்ற வேண்டும்” நல்ல மனம் வாழ்வின் ஒளி. மனத்திலே தூய்மை உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இறையில் மகிழ்வர் (விவிலியம்) மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை. (திருமந்திரம்) நினைவின் தூய்மை மகிழ்ச்சியாகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் (புத்தர்) இவை எல்லாம் நல்ல எண்ணமே வாழ்வின் பயன்படு வழியாகி, வீடுபேறடைய வழிவகுக்கும் என்கின்றன. இராஜன், வண்ணன் என்ற இருவர் கிராமத்திலே உள்ள வசதி படைத்த பணக்காரர். இருவரும் சமூகசேவை செய்பவர்கள் வண்ணனுக்கு, தான் இராஜனை விடப் பெரியவன் என்ற சொல்லை யோகியாரிடமிருந்து பெற ஆசை. யோகியாரிடம் சென்று தான் செய்யும் தர்மங்களைக் கூறி இராஜன் குறைந்தளவே செய்கிறான், என்பதையும் மறைமுகமாய் அறிவித்தான். அவனது உள்ளெண்ணத்தை அறிந்த யோகி இராஜனையும் வரச்செய்து, இருவரையும் அவர்களை விடக் குறைந்த நிலையிலுள்ள 100 பேருக்கு அன்னதானம் செய்த பின், இரண்டு கிழமையால் வருக என்று கூறினார். ஒரு கிழமையின் பின் வண்ணன் யோகியாரிடம் சென்று 500 பேருக்குத் தான் அன்னதானம் செய்ததாகக் கூறினான். அடுத்த கிழமை மீண்டும் வண்ணன் சென்று 3000 பேருக்குத் தான் அன்னதானம் செய்ததாகக் கூறினான். யோகியார் இராஜனை வரும்படி ஆளனுப்பினார். இராஜன் வந்த போது, எத்தனை பேருக்கு அன்னதானம் செய்தீர் என் வினவினார். இராஜன் தன்னிலும் பார்க்கக் குறைந்தவர் எவரையும் காணாததால் ஒருவருக்கும் அன்னதானம் செய்யவில்லை என்றான். யோகியார் சிரித்தார். வண்ணன் தன் மன அகங்காரம்அறிந்தான்; அந்த இடத்தை விட்டுச் சொல்லாது நீங்கினான். நல்ல எண்ணம் ஒளிவீசும் விளக்கு. சனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் தனது நண்பனோடு வீதியால் சென்று கொண்டிருந்தார் ஒரு அடிமை தன் தொப்பியைக் கழற்றி மரியாதை செய்தான். உடனே ஜோர்ஜ் வாஷிங்டனும் தனது தொப்பியைக் கழற்றி மரியாதை செய்தார். நண்பர் உடனே ஓர் அடிமைக்குத் தொப்பியைக் கழற்றி மரியாதை செய்யலாமா? என்றார். நான் அம் மரியாதை செய்யாவிடில், அவன் உள்ளத்தால் என்னை வென்றுவிடுவான் என்றார். சனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் சனாதிபதியாக இருந்த போது தான் ஏழையாயிருந்த காலத்தில் சேர்ந்து தொழில் செய்த விவசாய நண்பர்கள், மரம் வெட்டுவோர் வருதலை மேல்மாடியிலிருந்து காண்பார். உடனே பெரிய விதிக் கதவு வரை சென்று அழைத்து வந்து பேசுவார். போகும் போது அவர்கள் தோள் மேல் கைபோட்டுச் சென்று விதிவரை நடந்து அவர்களுக்குப் பிரியாவிடை கூறி
வருவார். இவர்களின் இ மனத்தை இன்றும் உல மனம் வேண்டும். அது
அழித்து அன்பான சினே கூட்டும்; மீட்டும் வலுவா
தாயின் நல்ல எண்ணமு ஆதாரம் என்பதை உல பெற்றோரின் நல்லெண் காணலாம். தோமஸ் அ சிறுபிள்ளையாக இருந்த ஆசிரியர் அவன் படிக்க எடிசன் தலையைப் பரிே டாக்டர்களும், அவன் த அமைப்பு அற்றதென்றன தாயின் எண்ணம் தன் ம என்பதாகும். அதற்காக உழைத்தாள். அவனுக் பாடங்களைப் போதித்தா ஆவான் என அடிக்கடி
ஏழையாய் இருந்தும் கூ வேண்டிய உபகரணங்க கொடுத்தாள். அயலவர் மகன் சேர்க்க அனுமதி: பரிகசித்தனர். அவள் ம8 நல்லெண்ணம் எடிசன்
தூண்டியது. எவரும் கல் மின்சாரத்தைக் கண்டுபி
தாயின் отбоот பிள்ை
55تک
கொடுத்த அல்வா எடிச நல்லெண்ணத்தின் வின பிழையாகுமா? "மனதிலு வாக்கினிலினிமை வேை நல்லது வேண்டும்” என வரிகள் எண்ணத்தின் உ நிற்கிறது. ஏழைக் கொ6 முசோலினி, இரவில் ஒ அவருடைய தாயார், ஒ தலைவனாக வேண்டிய என்று அடிக்கடி கூறுவ ஏற்றம் முசோலினியை
ஆக்கியது என்றால், அ வேண்டியதாகும். எண்6 தாயின் நல்லெண்ணத்தி பிள்ளையை எண்ணிய, வழிசெய்யும். கர்ப்பத்தி குழந்தைக்குத் தாயின் அளிக்கிறது. நெப்போல தாய் கர்ப்பமாக இருந்: போர்களில் ஈடுபட்டும்,
உடையவளாயிருந்தது நெப்போலியன் வீரனாக நல்லெண்ணமும் நல்வ வளரும் பிள்ளையின் உ உறுதியளிக்கும். நெப்ே சிறுபிள்ளையாக இருந்
தமிழர் தகவல்
பெப்ரவரி

97.
இரக்கமான நல்ல கம் புகழ்கிறது. நல்ல ஆங்கார வாழ்வை ாகித உறவைக் ன அமிர்தமாகும்.
)ம் பிள்ளைக்கு க முன்னோடிகளின் ண மூலம் நாம் புல்வா எடிசன் 5 போது அவன்
மட்டான் என்றார். சாதனை செய்த லை இயற்கை ார். ஆனால் எடிசனின் *கன் அறிஞன் ஆவான்
அல்லும் பகலும் கு வேண்டிய ‘ள். அவன் அறிஞன் கூறினாள். அவள் ட, அவனுக்கு ளை வாங்கிக் , குப்பை கூளங்களை க்கிறீர் என்று கூறிப் கன் மீது வைத்த ஓயாது உழைக்கத் ண்டுபிடிக்க முடியாத டித்து உலகிற்கே ஒளி
நல்ல 6oo TLD
6πεξ (5 ாரம்
Fனின் உயர்வு, தாயின் )ளவு என்றால் லுறுதி வேண்டும், ண்டும். நினைவு ர்.ற பாரதி பாடலின் உறுதியை விளக்கி ல்லன் மகனாகப் பிறந்த யாது அழுவார். ரு நாட்டிற்குத்
நீ இப்படி அழலாமா? ார். அந்த எண்ணத்தின்
நாட்டின் தலைவன் துவே மிக னைத்திற்கு உரமிடும் தின் தாக்கம்,
எண்ணியவாறு எய்த ல் இருக்கும்
எண்ணம், மிக உறுதி லியன் போனபாட்டின் த போது, பலவித புரட்சிச் சிந்தனை மாகிய பலனே 5 முடிந்தது. தாயின் ழிப்படுத்தலும், உள்ளத்திற்கு போலியன் த போது இரவில்
வெளியே சென்று மீன் தொட்டியில் மீன் ஓடுவதைப் பார்த்து நின்றான். அவனைத் தேடிய தாய், பிள்ளையைக் கண்டபோது பயமில்லையா! எனக் கேட்டாள். நெப்போலியன் "பயம் என்றால் என்ன அம்மா” என்றான். புத்திசாலித் தாய் வேறேதோ கதை கூறி, பயம் என்ப பீதியைப் பிள்ளையின் உள்ளத்திலே ஏற்பட விடவில்லை. எமது தாய்மார்களிற் பலர் பேய் வருகுது, பூச்சி வருகுது சாப்பிடு பிள்ளை என்று உணவு ஊட்டுவதைக் கண்டிருக்கிறோம். தாயின் எண்ணம், பிள்ளையின் எண்ணத்தை மேம்பட்டு, உறுதியில் வளர்ந்த, சுயம் வளர உதவ வேண்டுமேயன்றி உள்ளத்தில் பயம் என்னும் கீறல் ஏற்படுத்தும் வளர்ப்பு முறையாக அமைதல் வெற்றியளிக்காது. உன்னால் முடியும் நம்பு! நம்பு! உனக்குள் இருக்கும் உன்னை நம்பு!
பலர் வாழ்விலே தங்களுக்குக் கிடைக்காதவற்றை எண்ணி ஏங்குவர். தங்களிடம் உள்ள அருஞ் சிறப்புகளை அவர்கள் அறிய மறுக்கின்றார்கள், மறைக்கின்றார்கள்.
"நான் அதிகாரத்தை விட்டு கீழே இறங்கும் போது, இவ்வுலகில் உள்ள எல்லா நண்பர்களையும் இழந்தாலும், எனக்கு ஒரே ஒரு நண்பன் என்னை விட்டகலாது என்னோடு இருப்பான். அவன் இருக்கும் போது நான் எதையும் திறம்பட ஆற்றுவேன்"என்றார் ஆபிரகாம் லிங்கன். அவன் தான் அவருள் இருக்கும் உறுதியான எண்ணம் என்ற நண்பன். ஒன்ராறியோ பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு "நானே எனக்குத் துணை” என்ற கட்டுரையை எழுதக் கொடுத்த போது, பலர் "நான்” என்பது மாயம் என்றும் எல்லாம் நியதி என்றும் எழுதினர். நான் என்றதை விளங்கி நமது எண்ணத்தில், அசையாத உழைப்பில் நம்பினாலே, அறுபது வயதின் பின் ஏற்படும் ஞானம் கூரியதாக விளங்கும் என்று காட்ட வேண்டியதாயிற்று. மகா அலெக்சாந்தர், ஆபிரகாம் லிங்கன், நெப்போலியன், மரிய மொண்டிசோறி அம்மையார், சோக்கிரட்டீஸ் போன்றோர் தம் நல்லெண்ண வாழ்வைக் கூறி, மாணவர் தம் போலி எண்ணக் கருவைப் போக்க வேண்டியதாயிருந்தது. மாணவரிடத்திலே அமைந்துள்ள உள்ளார்த்த இயல்புகளை வெளிக்கொணர, வளர வாய்ப்பளிப்பதே பாட சாலை. மாணவர் தமது இயல்புகளிலே நம்பிக்கை வைத்தாலே, என்னால் முடியும் என்பதை ஏற்கும் சவாலான எண்ணம் ஏற்பட, தம்மிலே தங்கி வாழ்வர். தம்மிலே தங்கி வாழ்பவரே பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் உறுதியான மனம் படைத்தவர் ஆவர். உங்களை நீங்களே மதியுங்கள். இதுவே அனைத்தையும் விட மேலானது. உங்கள் வாழ்க்கையை நீரே குறை கூறுவதையோ எதனையும் எதிராய் எண்ணி வருந்துவதையோ செய்யாதீர். அவை வளரும் வாழ்க்கையின் இடர்கள் என்கிறார்கள் உளவியலாளர் பிராய் -
(மறுபக்கம்)
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 98
"உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்" உள்ளத்துள் நல்ல உள்ளம் உறங்காது, நன்மை நாடிச் செய்யும். உள்ளத்துள் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும். உள்ளத்தை அறிந்து, மதித்து, உறுதியுடன் செயற்படில், புகழும் வாழ்வு, பொருந்தும் வாழ்வு ஒளிபெறும் வாழ்வு வையத்தில் கிட்டும்.
பிசிராந்தையார் என்ற சங்ககாலப் புலவரிடம், பல ஆண்டுகள் சென்று விடினும் தங்கள் தலையில் நரைமயிர் தென்படவில்லையே! அதன் மகிமை என்ன என்று வினவினர். அதற்கு அவர்: "யாண்டி பலவாக நரையில வாகுதல் யாங்காங் கியரென வினவுதிர் ஆயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே! என்றார். -- - . ܟܐ
ஆண்டுகள் பல சென்றாலும் என்முடி (தலைமயிர்) நரைக்கவில்லை; ஏனென்றால் மனைவி மக்கள்அறிவால் நிரம்பி நல்லிதயம் கொண்டோர். யான்காணும் அனைவரும் அத்தகையோரே. வேந்தனும் நீதிக்குப் பொருந்தாதவை செய்யாது காக்கிறான். அத்தகைய நல்ண்ெணமுடைய சான்றோர், சூழ இருப்பதால், என்தலையில் நரையே இல்லை என்றார். எண்ணமே செயலுக்குக் காரணம், ஆதலின் நல்லெண்ணத்தால் நாடே சிரித்து மகிழும்.
பிராங் -ஏச் - மேயர் என்பவர் 104 வயது வரை வாழ்ந்தவர். அவருக்கு 102 வயது நடக்கும் போது விறோத் எனற உளவியலாளர், அவரின் நீண்ட ஆயுளின் மர்மம் என்ன என்று வினவினார். சிரித்து வாழ்வது ஆயுளைக் கூட்டுமென்றார். எப்படிச் சிரிப்பு வயதேறக் கூடும் என்றார் உளவியலாளர். "என்னால் முடியும்" என்ற எண்ணத்தை நம்புவதால் காலையில் நான் எழுந்து ஜன்னலைப் பார்க்கிறேன். பணியோ, மழையோ, குளிரோ, வெப்பமோ எதுவாகிலும் அதுவே அன்று நான் விரும்பியது என்பேன். மேயர் சூழலை உள்ளத்தால் வெற்றி கொண்டு, சிரித்து வாழ்வதை உளவியலாளர் அறிகிறார். மேயரால் அந்நிகழ்வுகளைச் சிரித்து, ஏற்று மேற்கொண்டு சவாலாய் வாழலாமெனின், என்னாலும், உன்னாலும் ஏன் முடியாது? ஆரம்பத்தில் நாம் அவரைப் போல பாவனை செய்வோம். பாவனை செய்வது சிறிது காலத்தில் எமக்கும் பழக்கமாகி, எந்தவித சவாலையும் உறுதியான உகந்த உள்ளத்துடன் மேற்கொண்டு சிரித்து வாழ QpLqu|úb.
நல்லெண்ணம் மனிதநேயத்தைக் கூட்டும். நல்லெண்ணம் வளர மற்றவர் மேல் குறை காண்பதைத் தவிர்க்க வேண்டும். தினைத்துணை அளவு நல்ல அம்சம் கண்டாலும், அது பற்றி நயந்து பேசியே, கதையை வளர்க்கலாம், கவரலாம், பிழைபி
98.
நன்றும் பிறர்தர
டிப்பது என்றும் மற்றவன நல்ல அம்சங்கள் கூறிய கேட்பின் மிகக் குறைவு செய்ய வேண்டிய அம்ச காண்டல் கொடுமையா பாதிக்கும். நிறை காண் வளர்க்கும்.
"இனிய உளவாக இன்: கனியிருப்பக் காய்கவர்ந்
இனிய எண்ணம் என்று மத்தியிலே இனிமையை ஏற்படுத்தும். எதனையும் சாதிக்கலாம் என்ற அறி இனிமையான வார்த்தை என்ற அறிஞனும் ஓர் அ ஆய்வு நடத்தினர். அநf நடுவே இருக்கும் குளத் தவளைகளுக்கு கல்லெ கண்டான் தியாகு அன்ற திருத்த, அநாதை இல் பிரம்பால் அடத்தார். அ சத்தம் வைத்துப் பேசிக் அநாதை இல்ல டாக்டர் கேள்வியுற்று, சத்தமிடு அழைத்துச் சென்று, மரு வார்த்தைகள் கூறினார். கேட்டான். மனம் மாறின தவளைகளுக்குக் கல்ெ எல்லோருடனும் அன்பா அன்பான உள்ளத்தினை பூத்து, கனிவான பேச்ை கேட்காதோர் யாரோ!
"நன்றும் தீதும் பிறர்தர கணியன் பூங்குன்றனார் புலவனின் அடிகள் நன் எமக்கு மற்றவர்கள் அள நமக்கு நாமே பொறுப்பா உலகத்தை எவ்வித எ6 நோக்குகிறோமோ, அலி தோன்றும். எமது நல்ெ சூழலில் தாக்கம் பெற்று உறுதியை, நல்லன செ ஆகியவற்றைத் தரும். நிலைக்கண்ணாடி, அத சிரித்தால் அதிலும் சிரி அங்கும் அழுகையே! உ எண்ணத்துடன் நோக்குக் சூழலாகி எம்மிலும் அற் வெற்றியை நல்கும்.”
கரிகால் வளவன் தனது யானையிலேறி உறையூ சென்றான். ஒரு சேவல் விரித்தோடி வந்து, பட்ட காலிலே கொத்தி இரத்
ANALS' NFORMATION
 
 

தீதும் வாரா
ரப் புண்படுத்தும். பல பின்னால், அவரே படுத்தி நிவர்த்தி ம் கூறலாம். குறை 5 உறவைப் பதே என்றும் நட்பை
னாத கூறல்
தற்று”
) மற்றையோர்
அழகை } தண்டனையால் ஞனும், எதனையும் யால் தீர்க்கலாம் நாதை இல்லத்தில் rதை இல்லத்தின் தில் இருக்கும் றிந்து இன்பங் ) சிறுவன். அவனைத் \ல மேற்பார்வையாளர் டி தாங்காது தியாகு கொண்டேயிருந்தான்.
இதைக் ம் தியாகுவை நந்திட்டு ஆறுதலான
அவன் அதனைக் 1ான். லறிவதில்லை. கப் பழகினான். ாாய், புன்முறுவல் ச நல்கினால்
வாரா" அன்ற என்ற புறநானூற்றுப் மையும், தீமையும் ரிப்பன அல்ல. அவை ாளிகள் ஆகிறோம். என்ணத்துடன் பவிதமே எமக்குத் லண்ண அலைகள் து எம்மிடமும் இனிய ‘ய்யும் ஆற்றல் "உலகம் என்பது ஒரு ன் முன் நின்று, நான் ப்பே. நான் அழுதால் உலகை எவ்வித நல்ல கிறோமோ, அதுவே புத அழகை,
| பட்டத்து பூர் வழியாகச்
தன் சிறகுகளை த்து யானையின் தம் வரச்செய்தது. பல
களம்கண்ட யானையும் சற்று மிரண்டது. அந்த ஊரிலே மக்களின் வீர எண்ண அலைகள் சேவலுக்கு வீரம் நல்க, அது கொத்தியது என்றுணர்ந்து வீரம் செறிந்த உறையூரைத் தன் உள்நாட்டுத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தான் என்பது மரபு வழிச் செய்தி. எண்ணம் உடலை ஆட்சி செய்கிறது. உடல் இதயத்தின் ஊழியன். ஆதலின் எண்ணத்திலே தூயவனாகு. நேற்றைய விடயங்கள் வரலாறு. நாளைய விடயங்கள் எதிர்பார்க்கைகள், இன்றைய நாளை இனிய, உறுதியான நல்லெண்ணத்துடன் சந்தி. அதனால் பெருவாழ்வு பெறுவாய். எண்ணமே எமது பெருவாழ்வின் அத்திவாரம், கவி காளிதாசன் கவியோடு கலந்து, அன்றன்றுள்ள காலைப் பொழுதை வரவேற்போம். எண்ணத்தை மேம்படுத்தி அன்றன்றுள்ள வாழ்வில் உயர்ந்து நிற்போம்; உள்ளத்தால் உவந்து வாழ்வோம்; உள்ளமே உன்னத வாழ்வை நல்கும். காளிதாசன் கவிதையே காலையில் நல்லெண்ணம்:- வாழும் நாள் இன்றே!
நல்லெண்ணம் கொண்டே பார்! ஆளும் ஆளுமை அன்றாட வாழ்வில்
உயருமே பார்! நேற்றைய வாழ்வினை எண்ணிச் சோருதல்
இதம் தருமோ! நாளைய வாழ்வினை நோக்கி ஏங்குதல்
நயம் தருமோ! இன்றைய நாளின் எவ்வித நிகழ்வும்
இதம் தருமே! இதுவே ஈசன் எமக்காய் அளித்த நாளதுவாம் இதனை உணர்ந்து தினந்தோறும் காலையை வரவேற்பமே! சதமாய் வாழ்வு களிப்போடு உயரும் எண்ணத்தால் நீ பார்!
நல்லெண்ணத்திற்கு நல்லுதாரணம் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் ஆவார். இறக்கும்முன் தனது எண்ணத்தை மீட்கிறார். நஞ்சுண்டு இறக்க வேண்டிய தண்டனை, அதிலிருந்து காக்க தனது மாணவன் பிளாட்டோ எடுத்த முயற்சி, தான் தனது நாடு தனக்களித்த தண்டனையை ஏற்பேன் என்று, தப்பிச் செல்ல மறுத்தமை எல்லாம் எண்ணம் என்ற திரையில் விழுகின்றன. அப்போது தனது அயலவனான ஒஸ்குலாப்பிலஸ் என்பவனிடம் கடனாக வாங்கிய சேவலின் எண்ணம் வருகிறது. தன்னைப் பார்க்க வந்த கிறிற்ரோ என்ற நண்பனிடம் "நான் ஒஸ்குலாப்பிலஸிடம் பெற்ற கடனை அடைத்து விடு, மறக்காது கடனை கொடுத்து விடு" என்றார். இறப்பை விட, மரண பயத்தை விட நல்லெண்ணத்தை, உளத்தூய்மையை நேசித்தார். சோக்கிரட்டீஸ் மாசிலன் ஆனார். அவரின் நல்லெண்ணமே உலகத்தார் உள்ளத்தில் என்றும் இருக்க வழியும், ஒளியும் வாழ்வும் ஆகியது. நல்லெண்ணத்தால் உயர்வோம், உலகின் ஒளிவள வாழ்வை மனம்போல வாழ்வோம்.
O2
Eleventh anniversary issue

Page 99
கனடிய மண்ணில் தமிழ் மொழி வெளியீடுகளாக பல பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், ஏடுகளும், நூல்களும் பெருந்தொகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அறிவு விருத்திக்கு பெருந்தொகையான வெளியீடுகள் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதொன்றாகும். மனிதன் வாழ்க்கை முழுமையும் கற்க வேண்டும். அவ்விதம் கற்க மறுப்பவன் உலகத்தோடு ஒட்டி வாழ மறுப்பவன் என்பது ரீராமகிருஷ்ண பரமஹம்சரது கருத்து. அதன் வழி வையத்துள் வாழ்வாங்கு வாழ மனிதன் கற்றுத்தான் ஆக வேண்டும். கண்டதும் உண்ணப் பன்றி போல் ஆவான் என்பது கனடாவில் நாம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியதொன்றல்ல. ஆனால் “கண்டதும் கற்கப் பண்டிதன் ஆவான்” என்பது முறைசாராக் கல்வியினால் (Informal education) LD636, 9,606) பெற்றுக் கொள்ளலாம் என்பதனை உணர்த்தி நிற்கிறது. மனித அறிவு விருத்திக்கு வாசிப்பு முக்கியமானது. (p60p8. Tjibg 356)65uJIT60TTgjub (Formal education) Fifi, (p60pg|TU Ti, E665 (Informal education) ஆனாலும் சரி அறிவு விருத்திக்கு முக்கியமானது வாசிப்புப் பழக்கம். இன்று பொதுவாக வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனைப் பல கணிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகப் பலவித முயற்சிகள் கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலத்தின் தேவைகளுக்கேற்ப வெளிவரும் இவ்வித வெளியீடுகள் ஏதோ ஒருவகையில் மாதாந்த வாராந்த ஏடுகள் போன்றவற்றில் இடம்பெறும் ஆக்கங்கள் என்னென்ன நோக்கங்களைக் கொண்டுள்ளனவோ அவை அந்த நோக்கங்களை ஈடு செய்கின்றனவா? அல்லது வாசகர்களின் ஆவலை, தேவையை, நோக்கத்தை பூர்த்தி செய்கின்றனவா? என்பன போன்ற கேள்விகளுக்கு இவ் வெளியீடுகளை முன்னின்று வெளியிடுவோர் அறிந்து அதன்வழி செயற்படுகின்றார்களா? என்பவை கருத்திற் கொள்ளப்பட வேண்டியவையே.
கனடாவில் ஏறத்தாழ 200 அமைப்புகள் வரை பிரதேச அடிப்படையிலோ, பாடசாலை அடிப்படையிலோ, தொழில்சார் அடிப்படையிலோ, அரசியல் சமூக நலன் சார்ந்தோ, இலக்கியம் சாரந்தோ சங்கங்களைத் தோற்றுவித்து இயங்கி வருகின்றன. இவ் அமைப்புகளில் சில வருடாந்தம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடுவதும், அது தொடர்பான சஞ்சிகைகளைப் பிரசுரம் செய்வதும் வழமையாகிவிட்டது. ஒவ்வொரு அமைப்பினதும் நோக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையிலே அவற்றின் ஆக்கங்கள் இடம்பெறுகின்றமை கண்கூடு. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
356T. சில அச்சுப்
அறிவு” என்பதற்கேற்ப சஞ்சிகைகளில் காணப் அறிவு விருத்திசார் த6 தகமையையும் கொண் நாம் கருத்தில் கொள் வெளியீடுகள் ஏனோத மனப்பான்மையிலும், சி நடத்துவோரின் பிரபல் வெளிவருவன போன்ற வாசகர்களுக்குத் தோ சஞ்சிகைகள் நல்ல அ பெற்றுப் பிரசுரிப்பதனை மறுப்பதற்கில்லை.
' கனடிய தமிழ்ச் சஞ்சில்
உயர்ந்த நோக்குடன்
வெளியீடுகளாகவோ வெளியீடுகளாகவோ ( அவற்றுள் பல திடீரெ6 தவிக்க விட்டுவிட்டு மூ மறைந்து கொள்கின்ற நுட்பம் என்னும் அறிவி தகைமை சார்ந்த இன விழிப்புணர்வின் பயனா தொடங்கியதெனினும்
நின்றுவிட்டமை துர்வச வெளியீட்டுக்கான பெரி பொதுச் சேவைக்குக் & பற்றாக்குறை, வேலை கனடிய சமுதாயத்தில் முயற்சிகளுக்கு இடை காரணிகளாகும். இவற் எதிர்கொண்டு பிரசுரங் கைகளுக்குக் கிடைக்க மிகுந்த செயலே. எவ் வாய்ப்பு கிடைக்கப் டெ சந்தர்ப்பத்தைப் பயன்ப வித்தகத்தைக் காட்ட ( அதனால் அவ்வித மலி திசைமாறிப் போவதும்
வெளிவரும் சஞ்சிகை உதாரணமாக எடுத்து பொருத்தமானதாகும்.
அருணோதயம்
அண்மைக் காலங்களி: ஆண்டு மலர்களில் அ அருணோதயக் கல்லூ அமைப்பினரால் வெளி அருணோதயம் 2000,
பொன்னொச்சி மரம்” சிறப்பிடம் பெறுகிறது.
சாலை சார்ந்த விடய இடம் கொடுக்கப்பட்ட அளவெட்டிக் கிராமத்த பண்பாட்டு விழுமியங்க கண்ணோட்டத்தோடு
காட்டும் வகையிலே (
தமிழர் தகவல்
 
 

ത്ത9 =
கனடிய தமிழ்ச் படும் பல விடயங்கள் ன்மையையும் டவை என்பதனையும் ளூதல் வேண்டும். சில ானோ சில முன்னின்று யத்திற்காகவுமே எண்ணத்தை ற்றுவிக்கின்றன. சில பூக்கங்களைத் தேடிப் யும் நாம்
கைகளில் ஒரு சில மாதாந்த அன்றிக் காலாண்டு வெளிவந்தன. ன வாசகர்களைத் 0லைக்குள் ஓடி ன. உதாரணமாக யல் சஞ்சிகை )ளஞர்களின் க வெளிவரத் இடையில் மே. சஞ்சிகை ாருளாதாரத் தேவை, கிடைக்கும் நேரப் ப் பளுக்கள் என்பன
இவ்வித யூறாக அமைகின்ற ]றை எல்லாம் களை மக்கள் ச் செய்வது சிரமம் வாறாயினும் இவ்வித 1ற்றவர்கள் டுத்தித் தங்களது முயற்சிப்பதும் >ர்களின் நறுமணம்
இயல்பே. கனடாவில் கள் சிலவற்றை
நோக்குதல்
ல் வெளியாகிய |ளவெட்டி ரி பழைய மாணவர் யீடு செய்யப்பட்ட “பூச்சொரியும் ஆண்டு மலர் பாடசாலைக்கும் பாடங்களுக்கும் முக்கிய தோடு மட்டுமல்லாது நின் எழிலை, sளை, வரலாற்றுக் படம் பிடித்துக் பொன்னொச்சி மரம்
அமைக்கப் பெற்றுள்ளமை வாசகர்களை தன்னகத்தே கவர்ந்திழுக்கத் தக்க சாயலைக் கொண்டுள்ளது. அளவெட்டிச் சமூகத்திற்கும் மனுக்குலம் ஓங்க உழைத்த அளவெட்டி நகரின் பெரியார்களின் சேவைகள் நன்மனதுடன் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நினைவுகூரப் - படுவதோடு எதிர்காலச் சந்ததியினரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையிலே இடம்பெறுவது சிறப்பானதே. அளவெட்டி மண்ணிலே மலர்ந்த மக்கள் அன்பன் திரு. வி. பொன்னம்பலம் நவீன இலக்கியத்திற்கே புது மெருகூட்டிய மகாகவி, இசை உலக மேதையாக திகழ்ந்த அளவையூர் தவில் வித்துவான் தெட்சணாமூர்த்தி, நாதஸ்வர கலாநிதி என். கே. பத்மநாதன், தவில் மேதை குமரகுரு போன்றோரை பொன்னொச்சி மரம் மறந்துவிடாது நினைவில் இருத்திப் போற்றுவதோடு அவர்களின் வரலாற்றுச் சேவையை பொறித்து வைத்திருப்பது பாராட்டத்தக்கதே. அத்தோடு சங்கிலியன் சிலை அமைத்து அரும்பெரும் சேவைகள் ஆற்றிய சிற்பக் கலைஞர் சிவப்பிரகாசம், ஓவியர் சுபாஸ் சந்திரபோஸ் போன்றோரையும் அது விட்டு வைக்காது தன்னகத்தே கட்டிக் காத்துக் கொள்ளத் தீர்மானித்திருந்தது வெளிப்படையே. வரலாற்றுப் பண்பாட்டோடு நின்றுவிடாது காலத்தின் தேவை கருதி மெல்லத் தமிழினிச் சாகும் என்ற பாரதியாரின் கூற்றை நினைவில் இருத்தி தமிழை கனடாவில் வளர்க்க வேண்டும் எனக் கங்கணம் கட்டி வீரியம் பேசுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்களையும், பண்பாட்டுக் கருவூலமே எம் மதம் அதனை அறியாமல் மோசம் போகும் தமிழ்ச் சாதியை நினைந்து நினைந்து மனங்குமுறும் கவிநாயகர் கந்தவனத்தை மட்டுமல்ல, உள்ளியின் வரலாறு அதன் மகிமை உங்களுக்குத் தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் என்று கலாநிதி கெளசலா பி. சிவத்தைக் கொண்டு தமிழ் தெரியாவிட்டால் பரவாயில்லை தெரிந்து கொண்டு பயனடையுங்கள் எனும் பாணியிலே மிகப் பயனுறு கட்டுரை ஆக்கத்தைத் தந்தும் இருக்கிறது பொன்னொச்சி மரம் என்றால் மிகையாகாது. மலர்ச்சிக்காக ஏதேதோவெல்லாம் செய்யப்படும் இன்றைய நவயுகத்திலே மலர் வெளியீடுகளில் முன் அட்டையும் பின் அட்டையும் அழகோவியங்களால் சித்தரிக்கப்படும் நிலைமைகளுக்கு விதிவிலக்காக
சாதாரணமான அறிவியலை 26LL35LDTasis கொண்டு வடிக்கப்பட்ட முன் அட்டை பொருத்தமான (மறுபக்கம்)
-యీ:-Tt
தங்கராசா சிவபாலு
2OO2 பதினோராவது sesooTG D6oj

Page 100
too
வண்ணங்களைக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம்.
சங்கத் தமிழ் மாலை
தமிழீழச் சங்கத்தின் கனடாக் கிளையினர் வைகாசி 27, 2001 இல் வெளியீடு செய்த சங்கத் தமிழ் மாலை என்னும் சஞ்சிகை தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழினம் சார்ந்த செய்திகள் சிலவற்றையேனும் தமிழ் மக்கள் வாசித்து உணரும் படி தரவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கோடு வெளியிடப்பட்டது சங்கத் தமிழ் மாலை என்னும் மலர். இம் மலர் தமிழர் பகுதி, கனடாத் தமிழர் பகுதி, கனடாத் தமிழீழச் சங்கப் பகுதி, ஆக்க இலக்கியப் பகுதி என நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டு தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய பல முக்கிய செய்திகள் இலக்கியப் பண்பாட்டுத் தகவல்கள், கவிதைகள் என்பனவெல்லாம் ஒருங்குசேர வாசகர்களையெல்லாம் அடையக்கூடிய வகையிலே அமைந்திருப்பது அதன் சிறப்பம்சமாகும். தனிநாயகம் அடிகளார், சுவாமி விபுலானந்தர் போன்ற ஈழத்தவர்களின் வரலாறுகள் வரலாற்றுப் பதிவேடுகளாக அவர்களது தமிழ்த் தொண்டு எதிர்காலச் சந்ததியினராலும் அறிந்து கொள்ளத் தக்க வகையிலே இடம்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கதே. இம் முயற்சி மேலும் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் தமிழ்த் தொண்டுகள் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான முதற்படியாக அமைந்துள்ளமை கனடாவில் வெளிவரும் இலக்கிய, சமூக, கலாசார, பண்பாட்டு ஆய்வுகளை தூண்டுவதாக அமைகின்றது எனலாம். பழந்தமிழ் இலக்கியச் சிறப்புகள் கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் நிகழ்கால சமூக தேவைகள் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமையோடு கனடிய இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் பாணியிலே அத்தகைய ஆக்கங்களுக்கும் வாய்ப்பளித்துள்ளமை சிறப்பானதே. தமிழர்களின் பொது அமைப்பின் வெளியீடு என்பதனால் பிரதேச வேறுபாடுகளை சித்தரிக்கும் கவிதைகளோ, கட்டுரைகளோ தவிர்க்கப்பட்டுள்ளமை பொதுமையை தோற்றி நிற்பதற்கும் வழி சமைத்துள்ளது.
புலர்வு
City Adult Learning Centre(CALC) 6T6 gub வளர்ந்தோருக்கான கல்வி நிலையத்தில் 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் வருடாந்த வெளியீடே புலர்வு என்னும் பெயரில் வெளிவருகின்றது. இம் மலர் உலகளாவிய ரீதியில் ஆக்கங்களைப் பெற்றுக் கொள்வதில் முனைப்புக் கொண்டுள்ளமை புலப்படுகின்றது. கனடாவில் வாழுகின்ற இளைஞர்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் அனுசரித்தவையாகவே இதில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள்
காணப்படுகின்றன. இல அவுஸ்திரேலியா போன் இடங்களிலிருந்தும் சில இடம்பெற்றுள்ளன. மா6 ஆக்கங்களுக்கு முக்கி கொடுக்கப்பட்டுள்ளமை வேண்டியதே.
கொம்பறை
கொம்பறை என்பது வ6 நெல் களஞ்சியப்படுத்தி வீட்டில் அமைக்கப்படும் கட்டிட அமைப்பு. கனட ஆரம்பிக்கப்பட்ட வன்னி கலாசார அமையத்தின தோறும் வன்னிவிழாக்
தினத்தில் கொம்பறை
ஆண்டுமலர் வெளியீடு
வன்னியின் பண்பாட்டுக் கருவூலங்களைத் தேடி வெளியிடுவதோடு வன் கதை, கட்டுரை, கவிை முக்கியத்துவம் கொடு: வெளியீடாக இது கான கைலாயப்பிள்ளை அவ முல்லைமணியின் ஆய் வன்னியும் வன்னியரும் க. தங்கேஸ்வரியின் அ வன்னியின் வாழ்வும் வ
கவிஞர் அகளங்கனின் கட்டுரையும், மீன்பாடுப் வித்துவான் ஞானரட்ண பிரதேசத்தின் வரலாற்று பேணப்பட வேண்டியன கந்தசாமி அவர்களின் தாய்மைகள் என்ற கட் பணியாற்றிய ஈழத்தவர் துலங்குகின்ற தவத்திரு அடிகளாரின் நினைவா அமைந்துள்ள இதழிய செய்தியும் சிறப்பானை கட்டுரைகளும் கவிதை இடம்பெறுவது குறிப்பிட
சக்தி
யாழ் இந்துமகளிர் கல் சஞ்சிகை சக்தி 2000. வாழ்க்கை என்னும் தா சிறுகதையும், சின்னச் என்னும் சுமதி ரூபனின் தவிர மற்றையவை பா நினைவலைகளை மீட் காணப்படுகின்றன.
இராமநாதம்
இராமநாதன் கல்லூரி சங்கத்தினரின் (கனடா)
TAALS INFORNAATON
象 Februcany 2O
 

}ங்கை,
TD ) கட்டுரைகள் இதில் ணவர்களின் யத்துவம்
பாராட்டப்பட
ன்னிப் பிரதேசத்தில் வைப்பதற்காக ) வட்ட வடிவமான ாவில் 1996ல் த் தமிழ்ச் சமூக ர் ஆண்டாண்டு கொண்டாடும் என்னும் நாமம் பூண்ட } செய்யப்படுகின்றது.
கலாசாரக் ப் பெற்று னிப் பிரதேசம் சார்ந்த தகளுக்கும் த்து வருகின்ற ஒரு எப்படுகின்றது. திரு. ர்களைப் பற்றிய வுக் கட்டுரை,
ஈழமும் என்னும் ஆய்வுக் கட்டுரை, ரலாறும் என்னும்
ஆய்வுக் ) தேனாடு என்னும் த்தின் கட்டுரையும், றுப் பதிவுகளாகப்
முனைவர் பார்வதி அச்சமுற்ற டுரையும், தமிழ்ப்
வரிசையில் ந தனிநாயகம் க தென் இந்தியாவில் ஸ் கல்லூரி பற்றிய வ. இவற்றோடு பல களும் இவற்றில் டத்தக்கது.
லூரியின் வருடாந்தச் இச் சஞ்சிகையில் மரைச் செல்வியின் சின்ன ஆசைகள் கவிதை என்பன டசாலையின் டுப் பார்ப்பனவாகவே
பழைய மாணவர் வெளியீடு. இது
இதில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தில்லைநாதன், கலாநிதி பாலசுந்தரம், திருமதி செல்வநாயகி ரீதாஸ் போன்றோரின் சிறப்புக் கட்டுரைகள் மலருக்கு நறுமணம் சேர்ப்பனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(36 big
வேம்படி 2001 இதழில் கனடாவில் வாழுகின்ற தமிழர்கள் பயனுறும் வகையிலான பல கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவிலும் தமிழ் அவசியமா என்னும் கவிதையில் கனடாவில் தமிழ் பயிற்றும் ஆசிரியருக்கொரு சொல் பண்டிதராய்ப் பிள்ளைகளை ஆக்க வேண்டாம் பைந்தமிழில் பேசப் பழக்கி விடும் போதும், பண்பாடு நற்பழக்கம் கற்றுக் கொடும் காணும், பழமொழிகள், சிறுகதைகள், பாட்டுகள் பயிற்றும், என்று ஆசிரியர்களுக்கு ஆலோசனை புகட்டும் தன்மை உய்வானதும் தேவையானதுமே. எமது சிறாரின் கல்வி, தொழில் முயற்சிகளில் 6Trias6it until86ful, Anger is not the problem - Violence is, The Dangerous Dance The Perils of Fating, s.libuujibulb geot 60pu BT13565 b, Give or Take (SuTeip கட்டுரைகளும், வாலறுந்த பட்டங்கள் போன்ற கவிதைகளும் சமுதாயத் தேவைகளைப் பிரதிபலிப்பனவும் சிந்தனையைத் தூண்டுவனவும் ஆகும். இவ்வித தரமான ஆக்கங்கள் கொண்டது வேம்படி மகளிர் கல்லூரியின் ஆண்டு இதழ்.
மகாஜனன்
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பினால் ஆண்டுதோறும் வெளிவரும் இம் மலர் கனடாவில் வாழும் சிறார்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது ஆர்வத்தை வளர்க்கும் பணியிலே ஈடுபட்டுள்ளமை மலரைப் புரட்டும் போது புலனாகின்றது. எனினும் தரமான பல ஆக்கங்கள் முன்னை அதிபர் பொ. கனகசபாபதி போன்றோரது ஆக்கங்களும் பாடசாலை வரலாறு, அதன் பணிகள், தொண்டாற்றியோர் பணியும் வரலாறும் இடம்பெறுகின்றதெனலாம்.
சைவநீதி
கனடா இந்து மாமன்றத்தினால் வெளியீடு செய்யப்படும் இந்த மலரில் இந்து மத தத்துவங்கள், சைவத்தின் மகிமை, சைவக்குரவர்களின் வரலாறு போன்றன வாசகர்களின் தேவை கருதி வெளிவருவது கருத்திற் கொள்ளத்தக்கது.
ஞாபகார்த்த மலர்கள் "
சமுதாயத்தில் பிரபலம் வாய்ந்தோரின் நினைவாக வெளியாகும் ஞாபகார்த்த இதழ்களும் இவற்றிற்கிடையே வாசகர்களின் கைகளுக்கு எட்டுகின்றன. 'விபி’ என (எதிர்ப்பக்கம்)
O2 O
Eleventh anniversary issue

Page 101
கனடாவின்
அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. வி. பொன்னம்பலம், பத்திரிகைத் துறையில் நன்கு அறியப்பட்டவரான தம்பி எனப் பலராலும் அழைக்கப்பட்ட சீனாச் சின்னத்தம்பி போன்றோரின் நினைவிதழ்கள் அரசியலோடு பின்னிப் பிணைந்த ஞாபகார்த்த ஏடுகளாக வெளிவந்துள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கவையே.
வாராந்த, மாதாந்த, வருடாந்த சஞ்சிகைகள்
தமிழர் தகவல் மாத இதழ் கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தகவல்களைத் திரட்டித் தரும் ஒரு சிறந்த தகவல் சாதனமாக அமைந்துள்ளமை பல வாசகர்களாலும் பாராட்டப்படுவதே. அரசியல், சமூக, பொருளாதார, கல்வி அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு கனடாவில் வாழும் எழுத்தாளர்களையும், சிறார்களையும் ஊக்குவிக்கும் ஊடகமாகவும் தமிழர் தகவல் பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலம் சஞ்சிகை பல அரசியல், சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைத் தன்னகத்தே கொண்டு வெளிவருகின்ற போதும் அது தொடர்ச்சியாக வாசகர்களைப் போய்ச்சேரும் வகையிலே வெளிவருவதில்லை. நல்ல பல விடய தானங்களைக் கொண்ட இச்சஞ்சிகை ஒழுங்கான முறையில் வெளிவராதமை துர்அதிர்ஷ்டம்,
இவ்விதமாக கனடாவில் பலவிதமான சஞ்சிகைகள் வெளிவருவது கனடாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களின் அபிலாசைகள், இலக்கியப் படைப்புகள், சமூக அரசியற் தேவைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதில் முதிர்ந்த எழுத்தாளர்களும் இளைய எழுத்தாளர்களும் தங்கள் ஆக்கங்களைப் பங்களிப்புச் செய்வதினை அவதானிக்க இடமுண்டு. இவற்றில் பல செய்யுள்கள், புதுக்கவிதைகள் வெளிவருவதனையும் அவதானிக்கலாம். இவ்விதம் கனடிய தமிழ் மக்களை நோக்கி அள்ளி வீசப்படும் பெருந்தொகையான வெளியீடுகள் புலம் பெயர் இலக்கியத்தின் பண்பை, அதன் தன்மையை, போக்கை, தனித்துவத்தைத் தீர்மானிப்பவையாக அமையக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. கடல் கடந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இவ்வித மலர்கள் கொண்டுள்ளன. இவை நிச்சயமான புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்குத் தனியான முத்திரையைப் பதிக்கப் பங்களிப்புச் செய்வனவாக அமைகின்றன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியே என்பது இலக்கிய ஆய்வலர்களது கூற்று. அவ்விதமாயின் கடல்கடந்து வாழுகின்ற தமிழர்களின் எண்ணங்கள். தேவைகள், அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இச் சஞ்சிகைகள் புலம்பெயர் இலக்கியத்தின் பகைப்புலச் சாதனங்களே எனின் தவறாகாது.
இன்றைய நிலையில் வ பெரியதொரு வீழ்ச்சிtை உற்பத்தியாளர் எதிர்ாப கேள்விக்குறியாக இரு ரீதியில் பெரும் தாக்கம் செப்ரம்பர் 11ம் திகதி ந பெரும் பாதிப்பை ஏற்படு பலர் கூறினாலும், மேலு காரணிகளையும் கவன வேண்டியுள்ளது. ஒன்று நடந்து கொண்டிருந்த (Recession). Dñ60opug: கண்மூடித்தனமான நம் பின்னர் கூறிய இரு கா ஏற்பதற்கு உற்பத்தியா ஏனெனில் தங்களாலே செப்ரம்பர் 11ம் திகதி ந திடீர் தாக்கத்தை ஏற்ப
* கனடிய, மெக்சிக்கோ உதிரிப்பாகங்கள் அமெ மைல் கணக்காக ட்ரக் தடைப்பட்டமை. * விமான மூலம் அனு அடைந்தமை. * முதலீட்டாளர்கள் Tc இன் மூலம் செயற்படத் * சிரேஷ்ட அதிகாரிகள் Juj6007.Lb GoldfujuU (UpLquUf செவ்வனே கூடி தீர்மா தாமதங்கள் ஏற்பட்டன.
புதிய ஆண்டுத் தயாரி தொலைக்காட்சி விளம் விளைவு எப்படியிருக்கு ரத்துச் செய்யப்பட்டபை
இவற்றின் விளைவுகள்
1. பல உதிரிப்பாக தெ வேலை செய்வோரும், சாலைகளில் வேலை தொழிலாளிகளும் வே 2. ஒக்டோபர் மாத விற் வேண்டும் என்பதற்காக Chrysler பணியாளர் வ Finance) கடன் வழங்க 3. ஆகக்கூடிய 5 வருட பாவனையாளர் குறைந் உதவும்படி 6 வருடமா 4. உடனடியாக ஒக்டே 13% அதிகரித்தது. ஆ இப்படி செயற்பட முடி ஏறியதும் விற்பனை வி குறையும், மீண்டும் ெ என்ன? முதலீட்டாளர்க நிலைக்குமா?
சில அமெரிக்க ஸ்தாட ஏற்கனவே பழக்கமான புஷ்ஷின் தந்தையார் காலத்தில் மத்திய கியூ பொழுது GM பெரிதாக அத்துடன் பொருளாதா உண்டாயிற்று. இவை
தமிழர் தகவல்
 

1 O
ஆண்டு வாகன உற்பத்தி நிலை
ாகன உற்பத்தி ப எதிர்கொள்கிறது. ார்ப்பு எல்லாமே க்கிறது. உலகளாவிய ) ஏற்பட்டுள்ளது. 2001 டைபெற்ற தாக்குதல் டுத்தியுள்ளது எனப் லும் இரண்டு த்தில் கொள்ள
அமெரிக்காவில் பணவீக்கம்
. உலகமயமாதலில் பிக்கை வைத்திருத்தல். ரணிகளையும் இன்றும் ளர்கள் தயாரகவில்லை.
உருவாக்கப்பட்டவை. டந்த சம்பவம் ஒரு டுத்தியுள்ளது.
நாடுகளிலிருந்து >ரிக்காவிற்குள் செல்ல, 6603 Lq.356T (Trucks)
ப்பும் சேவை ஸ்தம்பிதம்
kyo Stock Exchange
தயக்கம் காட்டியமை, ர் விமான மூலம் ாமல் ஒப்பந்தங்களைச் னம் எடுக்க முடியாது
ப்பு வாகனங்களை }பரங்கள் செய்தால் ம் என அறிய முடியாது
D.
தான் என்ன? ாழிற்சாலைகளில்
வாகன உற்பத்திச் செய்யும் லையற்றுப் போயினர். )பனையைக் கூட்ட 5 உடனடியாக GM, பட்டியின்றி (0% கினர்.
ட தவணையை, ந்த கட்டணத்தை கட்ட க்கினர். ாபர் மாத விற்பனை யினும் எவ்வளவு காலம் பும். வட்டிவீதம் கிதம் நிச்சயமாகக் தாழிலாளர் நிலை தான் ள் நம்பிக்கை
னங்களுக்கு இவை வை. ஜனாதிபதி ஜனாதிபதியாக இருந்த pக்கு யுத்தம் நடந்த 3த் தாக்கமடைந்தது. ார மந்தநிலையும்
இரண்டும் சேர்ந்து
உலகில் மிகப் பெரிய வாகன உற்பத்தி ஸ்தாபனமான GM ஒரத்திற்கே தள்ளுப்பட்டு பல சிரேஷ்ட அதிகாரிகள் உடனடியாக விலக்கப்பட்டு, புதிய அதிகாரம் கைமாறியது. இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து, Peugeot, Sterling, Dihatsu gaéluu 6JT56ASTIJG56ït அமெரிக்க சந்தைக்குள் நுழைந்தன.
GM, Chrysler, Ford egélul elp6örgy Lólabú பெரிய ஸ்தாபனங்களும் ஒரே இலக்கில் செயற்பட முனைகின்றன. 2002ம் ஆண்டு விற்பனையில் அதிக வாகனங்களை விற்பனை செய்யாது, கூடிய இலாபத்தினைக் கூட்ட தீர்மானித்துள்ளனர். தேக்கமடைந்துள்ள காலத்தை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம். ஆனால் Toyota எதிர்மாறாக கூடிய இலக்கங்களை, குறைந்த லாபத்தில் சந்தைப்படுத்தி தனது அமெரிக்க சந்தையை விரிவாக்க ஒரு சந்தர்ப்பம் என உணர்கிறது. விரிவாக்கம் அடைய முடியாதிருந்த K1A, Hyundai போன்ற வாகனங்கள் மூன்று பெரிய உற்பத்தியாளர்களின் போக்கினால் கூடிய வாகனங்களை விற்கச் சந்தர்ப்பமுண்டு என அவதானிகள் கருதுகின்றனர்.
(S6of D-6)35LDuuLDT.g56) (Globalisation) 6T6 D கொள்கை மூலம் வேறு நாடுகளில் சில கலைப்பணிகளை உண்டாக்கி, குறைந்த ஊதியம் கொடுத்து, இலாபங்கூட்டி பொருட்களை உற்பத்தி செய்து, அமெரிக்கா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முனைகிறது. ஆயினும், தொடர்பு சாதனங்கள் (Communication) LDignif QLTg515 (3360)6) (Transport) தங்கு தடையின்றி செயற்பட வேண்டும். அன்றி தடைப்பட்டால் எல்லாமே ஸ்தம்பிதமாகி விடும். செய்ரம்பர் 11ம் திகதி நடைபெற்ற சம்பவத்தின் பொருளாதார வீழ்ச்சியைப் பொறுத்தமட்டில் இதுவே முதல் காரணி எனக் கொள்ளலாம். எதிர்பார்க்கப்பட்ட உதிரிப் பாகங்கள் கிடைக்காமல் தேக்கநிலை ஏற்பட்டு பல தொழிலாளர்களை வேலையிலிருந்து இரு நாடுகளிலும் குறைத்து ஈற்றில் நட்டத்தில் செல்ல வேண்டியாயிற்று.
முடிவாக, 2002ம் வருடம் நாம் எதை எதிர்பார்க்கலாம், 1. பரவலாக எல்லா வியாபாரங்களிலும் ஏற்பட்ட வேலை நீக்கங்களினால் நுகர்வோர் எண்ணிக்கை குறைதல் 2. வட்டி வீதங்கள் இழப்புகளை நோக்கி கூடிக் குறைதல் 3. உற்பத்தியாளர் போட்டிகள் அதிகரித்து சுவீகாரம் ஆகியவற்றில் முதலாளிகள் நாட்டமடைதல் 4. வாகனங்களின் விலை வீக்கம் அதிகரித்தல் 5. உற்பத்தி வீழ்ச்சி.
ரட்ணம் கணேஷ்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 102
02
போதையில் (வெறியுடன்) வாகனம் செலுத்துவது (Impaired Driving) 96.6 g (366.JT proot (5 நிலையில் போதையில் உள்ளவர் தன்னுடைய பராமரிப்பில் அல்லது கட்டுப்பாட்டில் (Care or control) இல் வாகனத்தை வைத்திருப்பது ஒரு பாரிய குற்றச் செயல் என்பது எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு விடயம். இவ்வாறான ஒரு நிலையில் குற்றம் சாட்டப்படும் ஒருவருக்கு அன்றிலிருந்து தொடர்ந்து (90) நாட்களுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரம் தடுத்து வைக்கப்படுவதும், முதல் தடவையாக குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு ஒரு வருடத்துக்கு தொடர்ந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் நிலையும், அத்துடன் அபராதமும் சில சந்தர்ப்பங்களில் மறியலும் அல்லது இவை அனைத்தும் சேர்ந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப கிடைக்கின்றன.
போதை என்பது மது (Alcohol) அருந்துவதனால் மட்டும் அல்ல என்பதும், ஏதோ ஒருவகை போதை வஸ்துகளைப் பாவிப்பதனாலும், அல்லது ஒரு வைத்தியரினால் ஒருவருக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்து வகைகளைப் பாவிப்பதாலும் ஏற்படக் கூடும். போதையில் வாகனம் செலுத்துவதும், அல்லது போதையில் வாகனம் செலுத்துவதினால் சாரதி தனக்கும் கூடவே இருப்பவர்க்கும், பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் ஏற்படுத்தப் போகும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்கும். அல்லது ஏற்படுத்திய ஆபத்துகளினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரியவருக்கு ஒரு நீதியை வழங்குவதும், எதிர்காலங்களிலும் இவ்வகையான நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்வதுமே இவற்றின் சட்டவிதிகள் வழங்கும் தன்மைகளாகும்.
வாகன சாரதி ஒருவர் போதையில் வாகனம் செலுத்துவதாகக் கருதும் போது, சந்தேகத்துக்குரிய சாரதியை அணுகும் பொலிசார் எவ்வாறு நடந்து கொள்வர்? சந்தேகத்துக்குரியவர் தான் சாரதியாக இருக்க வேண்டும் என்பதை அடையாளம் காண வேண்டும். குறிப்பிட்ட சந்தேகத்துக்குரிய சாரதியிடம் தன்னை யார் என அடையாளம் காட்ட வேண்டும். குறிப்பிட்ட சந்தேக நபரிடம் அருகில் நின்று அவர் போதைப் பொருள் (மது) பாவித்தவரா என்பதை கேட்பதுடன், மது அருந்தியதற்கான அறிகுறிகளில் ஒன்றான மதுவாடை வருகின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்கள் தாங்கள் மது அருந்தியதாகவும் கூறுகின்றனர். குறிப்பிட்ட ஒரு Breathalyzer எனப்படும் சாதனத்தில் சந்தேக நபரிடம் மதுவின் அளவை (Level of Alcohol) 560iiLigsby pallgjubljuq பணிப்பதற்கு சந்தேக நபர் தான் மது
அருந்தியதாகக் கூறுவதோ, அல்லது அவரில் இருந்து வரும் கடுமையான மதுவாடையோ போதுமானதாக இருக்க மாட்டாது. கூடவே சந்தேக நபர் கூறிய பதில்களுடன்
... ' அவர் நடந்து
鐵 கொள்ளும்
பீற்றர் ஜோசப் முறைகளும்
Duised.
ஏற்படுத்திய பாதிப்புகள் ! அவவாறான ஒரு சநதரப நபரினால் மீறப்பட்ட ஒன் கூடிய வீதி விதிகள் போ தேவையானது. அத்தோ( நேர்கோடு ஒன்றில் பல து பணிக்கும் போது அவர் ந விதங்களும் கூடவே கண
இவை மட்டும் போதுமா? நபரை உரிய சாதனத்தில் பணிப்பதற்கு போதுமானது காரணிகளுடன், அவற்று நோக்கங்களும், விடயங் சேர்ந்து இருப்பதும் முக்கி நபர் அவ்வாறான ஒரு கு புரிந்துள்ளார் என்பதை ே மனதுடனும், நம்பத் தகுந் காரணங்களை அடிப்படை செயல்படுவதும் முறைய நிலைமைகள் பேணப்படா காரணங்களும் உண்டு 6
"நான் அவன் இல்லை” திசைக்கு ஓடிச் சென்று ெ மண்ணைத் துவுவது போ மாற்றிய பின் தான் வாக இருககவில்லை என்பதும் தன்னால் இவ்வளவு தூர (puņu uT] (Neither the in operate the motor vehicle அல்லது ஆபத்தை விை இடத்தை விட்டு நழுவிச் பின்னர் குறுகிய நேரத்தி: பொலிசார் துரத்திச் செலி persued) ஒடித் தப்ப முய பிடிபடுவோம் என கருதும் இடத்தில் வாகனத்தை நி ஆசனத்தில் இருந்து கெ நித்திரை செய்வது போல செய்வதும், பொலிசார் க முயற்சிக்கும் போது பாை புரியாது என சைகை கா இன்னும் பல காரணங்கள்
இந்தச் சந்தர்ப்பத்தில் C: எவ்வாறு அர்த்தமுள்ளத கவனிப்போம். ஒரு மோட் பொருத்தப்பட்டுள்ள ஒரு அதன் உதிரிப் பாகத்தைே ஒரு பகுதி இணைப்புகை தெரிந்தோ, தெரியாமலே தன்னும் அவரின் ஒரு சிெ அல்லது தொடர்ச்சியான இயக்கும் போது ஏற்பட்ட செய்கைகளுக்கு அப்போ புரிந்தவரே பொறுப்பாகும்
கடுங்குளிர் வீதியின் இரு ஆங்காங்கே பனிக்கும்பல் நண்பர்கள் தங்கள் இன் 'பாட்டியில் கலந்து விட்( நடுநிசியைத் தாண்டிய ே தங்கள் சொந்த வாகனங் ஒன்றாக நகர்ந்து வருகில் முன்சென்ற முதலாவது
ரோட்டைத் தாண்டிச் செ6
ANVAS" NOORNVAATION
February
 
 
 

565EDT.
இருந்தால் அவைகளும், பத்தில் சந்தேக
அல்லது அதற்குக் ன்றவைகளும் } சந்தேக நபரை டவை நடக்கும்படி டந்து கொண்ட ரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒரு சந்தேக ல் ஊதுவதற்கு 1ம், நியாயமானதுமான $கான உண்மையான களும் தடயங்களும்
யமாகின்றது. சந்தேக ற்றச் செயலைப் Bj60LDust 607 த சூழ்நிலைகள் .யாக சேர்த்து ாகும். இவ்வாறான ததற்குப் பல எனபது என கருதது.
என்பதும், வேறு பாலிசாரின் கண்ணில் ான்று ஆளை திடீரென னம் ஒடும் எண்ணம் ) அல்லது வாகனத்தை மும் ஒட்டி வந்திருக்க tention nor the ability to 2) என்று கூறுவதும், ளவித்த பின்னர்
சென்று விடுவதும், ல் பிடிபடுவதும், அல்லது bgjub (3ungl (Police ன்று பின்னர் ) போது ஏதோ ஒரு றுத்தி விட்டு சாரதி ாண்டே கண்களை மூடி, $10 LITS TsÉl(S தைப்பதற்கு ஷ தெரியாது அல்லது ட்டுவதும் போன்ற ளையும் கூற முடியும்.
ure or Control 6165Tugb ாகின்றது என்பதைக் .டர் வாகனத்தை அதில்
பகுதியையோ, அல்லது யோ அல்லது அதன் ளயோ ஒருவர் ா காரணங்கள் இன்றித் Fய்கையினாலோ
செய்கைகளினால் அல்லது ஏற்படக்கூடிய து அங்கு அதைப்
).
நமருங்கிலும் ல்கள். இரண்டு னுமொரு நண்பரின் டு வீடு திரும்பும் வளை. இருவரும் பகளில் ஒன்றன் பின் ன்றனர். சிறிது நேரத்தில் நண்பரின் வாகனம் ன்று அருகிலுள்ள
ஏறக்குறைய மூன்று அடிக்கும் அதிகமாகாத பள்ளமொன்றில் இறங்கி சரிந்து விட்டதை தூரத்தே அவதானித்த இரண்டாவது நண்பர், என்னவோ ஏதோ என்று தடுமாறும் போது அவருடைய வாகனமும் பாதையைக் கடந்து பக்கத்தில் உள்ள பனிக்கும்பலில் மாட்டி விட்டது. இருவரும் வாகனங்களை விட்டு விட்டு ஓடோடிச் சென்று மீண்டும் கைகுலுக்கி சம்பவம் பற்றிய விடயங்களை பரிமாறி விசனமும் தெரிவிக்கின்றனர்.
முதலாவது நண்பர் கூறுகின்றார் "நான் எவ்வளவு அடித்தாலும் "ஸ்ரோங் ஆகத்தான் இருப்பன். ஆனால் இந்தப் பணிச் சறுக்கலில் இருந்து தப்புவதெண்டால் கஷ்டம் தான். என்னில் பிழையில்லை, இயற்கையை நான் வெல்ல ஏலுமோ” என்றார். அதைக் கேட்ட இரண்டாவது நண்பர் "நான் ரோட்டையும் பார்த்து நீங்கள் போன மாதிரியையும் கவனிச்சுக் கொண்டு தான் வந்தனான். உங்களுக்கு 'பாட்டி விஷயம் புதுசு, அனுபவம் இல்லைத் தானே, அது தான் நீங்கள் கவனமாகப் போய்ச் சேரும் வரையும், நானும் உங்களைக் கவனிச்சுக் கொண்டு அவதானமாய் வந்தனான். என்னிலையும் பிழையில்லை. ஒருக்கால் தான் பிறேக்கை அமத்துறன் என்று Gas ஐக் கூடக் கொடுத்திட்டன். இது பணிக்காலத்தில் சகஜம் தானே. எவ்வளவு தான் என்னில கெட்டித்தனம் இருந்தாலும், எக்ஸ்பீரியன்ஸ் எண்டாலும் அது கார் ஒரே பாய்ச்சலாகப் பாஞ்சு பனிக்கும்பலுக்குள்ள பாதி புகுந்துவிட்டது. எதுக்கும் இதைக் கதைச்சு என்ன செய்யிறது. முதல்ல முன்னுக்கு சரிஞ்சதை எடுப்பம் என்றார். இருவரும் சரிந்த நிலையில் நின்ற முதல் வாகனத்தை எடுக்கும் பணியில் முயற்சி. முடியவில்லை. ஒருவர் "விடிய மட்டும் பொறுத்தால் மப்பும் கொஞ்சம் குறையும். பிரச்சனையும் இருக்காது" என்றார். மற்றவர் "அது பிரச்சனையில்லை. அப்படி என்றால் என்ரதை வெளியில் எடுப்பம்” என்றார். முயற்சி செய்கின்றனர். அதுவும் சரிப்படவில்லை. ”Tow Truck ஐ கூப்பிட்டால் இழுத்து விடுவான்கள். காரில் ஒண்டும் இல்லைத்தானே. பொலிஸ் வர முதல் வீட்ட போகலாம்” என கூறுகின்றார் ஒருவர். Tow truck வருமுன் பொலிஸ் வரும் சத்தம். டேய்! நீ காருக்குள்ள ஏறு. என்ர கார் சரியவில்லை தானே. நான் தள்ளி நிக்கிறன். பொலிஸ் கேட்டால் இப்பதான் குளிர் தாங்க ஏலாது எண்டு கொஞ்சம் அடிச்சது எண்டு சொல்லு. கார் ஒடுற எண்ணமே இல்லை, நண்பர்கள் வந்து காரை Drive பண்ணிப் போவார்கள் என்று இருவரும் மறக்காமல் பொலிஸிடம் சொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டனர்.
பொலிசார் வந்தனர். முதலாவது நண்பர் கூறினார் "நான் தான் கொஞ்சம் போட்டனான். அதுவும் இப்ப, குளிர் தாங்க ஏலாது. அதுதான் உள்ள இருக்கிறன்.” பொலிசார் கூறுகின்றனர், “Sir! உங்களில் சரியான வாடை அடிக்கின்றது. நீங்கள் தான் இந்தக் காரை ஓடி வந்தீர்கள். Ignition இல் வேற திறப்பு இருக்குது. எனவே நான் உங்களை பொலிஸ் நிலையம் கொண்டு போய் ஊத வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சாரதியை வெளியில் வரும்படி கூறி பொலிஸ் காரினுள் ஏறும்படி பணித்தார். சாரதி பொலிஸ் காரினுள் ஏறவதற்காக நடந்து செல்லுகையில் அவருடைய தள்ளாடிய நடையையும் பொலிசார் அவதானிக்க தவறவில்லை. இவருக்கு (104Б швањtib)
O2
Eleventh anniversary issue

Page 103
அகத்திய முனிவர் அருளிச் செய்த மொழி தமிழென்றும் அழகுறு பொதிகைமலை வளர்த்த தமிழ், இமயம் முதல் குமரிவரை ஆண்ட தமிழ் என்றெல்லாம் பெருமைப்படும்படியான பைந்தமிழை தாய்மொழியாகக் கொண்ட இனம் தமிழினம் என்பது வரலாறு. ஓரினம் பேசக் காரணமாயிருந்த மொழிக்குப் பெயர் தமிழ் என்று வழங்கியதோ, தமிழ் என்ற மொழியை ஓரினம் பேசியதால் தமிழர் என்று ஆயினரோ என்பது ஆய்வுக்குட்பட்டதாயினும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த குடி தமிழர் என்று தொல்காப்பியரால் கூறப்பட்டும் உள்ளது.
இம்மொழி கைலாயத்தில் சிவபிரான் குமாரக் கடவுளுக்கு உபதேசிக்க குமாரக் கடவுள் அகத்திய முனிவருக்கு உபதேசித்து அவர் வாயிலாக அவரின் சீடர்களான மாணாக்கர்கள் கற்றறிந்து வளரப் பெற்றதென்றும் புராண இலக்கியங்களும் இயம்புகின்றன.
சிவமூர்த்தியின் தமருகத்திலிருந்து பாணினி வாயிலாக வெளிவரப் பெற்ற வடமொழியும் சிவபிரானின் குமாரரால் அகத்தியர் வாயிலாக வெளிவரப் பெற்றதென நம்புகின்ற தமிழ்மொழியும் ஒரே பிறப்பின என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் அகத்தியர் காலத்துக்கு முன்பே இம்மொழி பேச்சு வழக்கில் இருந்ததாகவும் தமிழறிஞர் கூறியுள்ளனர்.
இற்றைக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த வியாசர் காலத்தவனாகிய அர்ச்சுனனுக்கு தன் மகளைக் கொடுத்த இந்திரவாகன் மதுரைக்கு அடுத்த பூமியெனும் மணலி புறத்தினை பதினெட்டாவது பாண்டியனாகிய சித்திரவி ராம பாண்டியன் சிற்றரசு புரிந்தான் என்று வியாசரால் வடமொழி பாரதத்தில் புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் மேலாய், முதலாழ்வாராகிய நம்மாழ்வார் தாமருளிச் செய்த பாசுரங்களின் இறுதியில் முன்னிருந்த தமிழை தாம் அருளிச் செய்ததாய்க் கூறியிருக்கின்றார்.
மேலும் இவ்வரிய தமிழ்மொழி மற்றைய மொழிகளைப் போல் வேறு மொழிகளின் துணைவலி பெறாது தானாய் விளங்கும் ஏற்றமுற்ற மொழி என்றும் கூறியுள்ளனர். இதனை சான்றோர்கள் பழம்பெரும் நூல்களில் கண்டறியலாம்.
இப்படி இருக்கையில் தமிழ் என்பது திராவிடத்தின் திரிபு மொழி என்று வடநூலார் கூற முற்பட்டது வருத்தத்திற்குரியது. இவ்வாறு கூற வந்த வடநூலார் ஆரிய ஆக்கிரமிப்பின் முற்காலத்துக்கும் முன்பிருந்த மொழியை தாம் பெயரறியாது திராவிட மொழி என்று கூறியிருந்தாலும் வடமொழிக்குப் பிந்தியதல்ல என்பதே முடிவானது. வடமொழி வடநாட்டில் இருந்தது போல் தென்மொழியாகத் தமிழ் தென் நாடுகளில் இருந்தது. ஆக, தமிழ் ஒரு தனித்துவமான தொன்மைமிக்க மொழி என்பது வரலாறுகள் கூறும் உண்மை.
எவ்வாறு ஆரியர் மொ என்பரோ அவ்வாறே த
இம்மொழி அகத்தியரா என்பது சரியன்று என்று காரணங்கள் உண்டு. : சிவபெருமான் அகத்தி செல்லுக என பணித்த தமிழ்நாடாதலால் அம் எனக் கேட்டதாகவும் க கூறுவதை அறியலாம். முன்பே தமிழ் இருந்த அக்காலத்தே பல தமி வாழ்ந்ததாய் தேடல்க:
முன்னிருந்த தமிழைே இலக்கணம் செய்ததா தந்த தமிழ் தந்தான் 6 தென்றமிழியம்பிசை ெ வரிகளால் அறியலாம். முதல் கன்யாகுமரி வ தெரிகிறது.
இமயமலையின் வடபா மங்கோலியர்கள் ம6ை கணவாய்களின் வாயில் நுழைந்து தமிழர் வாழ் எனும் பிராந்தியத்தில்
தமிழ்க் குடிகளுடன் க என்றும் காலப் போக்கி அபரித்துக் கொண்டதா கூறுகின்றன. அங்கு வ விட மங்கோலியக் கலி தமிழர் தாங்களாகவே வாழும் தென்னாட்டிற்கு அங்கு வாழ்ந்திருந்த ந வாழ்ந்து இனம் பெருக வரலாறுகள் கூறுகின்ற பாண்டிய பழங்குடிகளி வாழ்வாங்கு வாழ்ந்தள வடவேங்கடம் தொட்டு குணகடல் குடகலைப்
தமிழகத்தை மூவாயிர வருடங்களுக்கு மேலf கொண்டிருந்ததாகவும் என்றும் அழைக்கப் ெ உண்டு.
ஆரியர் வருகைக்கு மு மொழியாகக் கொண்டி ஆரியர்களின் திட்டமிட நடவடிக்கைகளினால்
தென்னாடுடைய சிவே போற்றுதற்குரிய சிவன மட்டுமே தமிழரின் பிர எனலாம். அதுவும் தம தமிழராக வாழ்ந்திருந் திராவிட நாடாக வடம அழைக்கப்பெறினும் த நிலைத்திருக்க முடிந்: ஆரிய பார்ப்பனர்களின் தமிழகத்தை பலவழிக
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

mu i u 3
Plib g5 Lópýfesör 95nTuuleBUDLb
ழியை அநாதி மிழும் அநாதியானது.
ல் ஆன மொழி
கூறப் பல ஏனெனில் பரை தென்னாடு தாகவும் அது மொழி உணர்த்துக ந்த புராணம்
எனவே அவருக்கு தாக அறிய முடிகிறது. ழ் புரவலர் ளால் அறிய முடிகிறது.
ய அகத்தியர் அறிந்து ய் கம்பர் "சுடர்க்கடவுள் ான்றுமுள காண்டான்” என்ற
இம்மொழி இமயம் ரை பரந்திருந்ததாகத்
கத்து வசித்த ல அடிவார லாக இந்தியாவினுள் ந்திருந்த தமிழுக் குடியேறி பழைய லந்து வாழ்ந்தனர் ல்ெ பிரதேசங்களையே ாய் சரித்திரங்கள் ாழ்ந்திருந்த தமிழரை Uப்பினம் மேலோங்க
தமிழினம் கூடுதலாக த குடிபெயர்ந்தும்
நாகரகளுடன ஓடடி கியதாகவும் }ன. பின் சேர சோழ lன் ஆட்சிக்குட்பட்டு பர்கள் தமிழர்
தென்குமரி வரை பக்க எல்லைக்குட்பட்ட த்து ஐநூறு
அதுவே தமிழகம் பற்றதாக வரலாறு
முன் தமிழையே பேச்சு டிருந்த பரதகண்டம்
-l.
வடதிசை வலிமையுற்று னே எனப் ரின் நாடான தென்னகம் தேசமாக எஞ்சியது ழெர் முடிந்த வரை த காரணத்தால் >ர்களால்
மிழகமாக திருக்கிறது. எனினும் ா மேலாதிக்கம் ளில் பாவிக்கவும்:
பாதிக்கவும் செய்து விட்டன எனலாம். இன்றும் போல் அன்று தொட்டே தமிழரை தம் லாப நோக்கங்களுக்காக வாழ்க்கை முறைகளைப் புகுத்தி வாழப் பழக்கப்படுத்தியது அவர்களின் ஆளுமைத் தந்திரமாகவே இருந்து வந்துள்ளது. மேலும் மொழித் திணிப்பு மொழிக்கலப்பு என மத ஈடுபாடுகள் மூலமும் நம்பிக்கை மாயைக்குள் சிக்கவைத்து தமிழரை கருவறை முதல் கல்லறை, கருமாதி வரையிலும் பிதுர் என்னும் முறையிலும் வருடா வருடம் தமிழரின் உழைப்பைச் சுரண்ட வழிகோலி தம்வழி வாழத் தமிழரைப் பழக்கப்படுத்தினர் எனவும் கூறலாம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம் கூர்ச்சரம் சூழ்ந்த திராவிடத்தின் மொழியாக இருப்பினும் திராவிடத்தின் திரிபு மொழியல்ல என்பதே திடமானது. திராவிடம் எனப்படு முன்னரே இருந்த பெயர் தான் தமிழகம் மீண்டும் திராவிடத் தமிழியக்க மூதறிஞரின் முயற்சிகளினால் தமிழகம் எனப் பெற்று தனிநாடாக இல்லாவிடினும் சுய உரிமைகளுடைய ஒரு இந்திய மாநில நாடாக விளங்குகின்றது.
இதனையே "இமிழ்கடல் வரைப்பிற்றமிழகமறிய” எனச் சிலப்பதிகாரத்திலும் “சம்புக் தீவினுட்டமிழகமருங்கில்" என மணிமேகலையிலும் இமிழ்கடல் வேலித்தமிழகம் விளங்க” எனப் பதிற்றுப் பத்திலும் கூறப்பட்டுள்ளவைகளைக் கண்டறியலாம். ஆக தமிழகம் தொன்மையானதும் தமிழரின் தாயகம் என்பது உறுதியாகின்றது. மேலும் காரிக்கிழார் எனும் முதற்ச் சங்கப் புலவர் முதுகுடிமிப் பெருவழுதியைப் பாடிய புறநாநூற்றில் “படாது பனிபடு நெடுவரை வடக்கும்", தெனாஅதுருகெழு குமரியின் நெற்கும் குணா அது கரைபொறா தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்று முது பெளவத்தின் குடக்கும் எனத் தமிழிற்கு இமயம் வரை எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் வடநாட்டிலிருந்து வந்த வன்மீகனார், மார்க்கண்டேயர், கோதமனார் தமிழ் படித்து தர்ம புத்திரரைப் பாடினர் என்றும் புறநாநூற்றுச் செய்யுள்கள் மூலம் அறியலாம்.
ஆக பாண்டு புத்திரரும் தமிழறிந்தவர் என்றே காண முடிகிறது. “இன்னும் மேலாக” பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழையும்” தமிழினிர்மை பேசி தாளம் வீணை பண்ணி "தமிழ்ச் சொலும் வடசொலும் (மறுபக்கம்)
சிவா சின்னத்தம்பி
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 104
104
தமிழும் தமிழரின் தாயக
தாணிழற் சேர” என ஞானசம்பந்தரும் “பாலேய் தமிழ்” என ரீசடகோபராலும் இன்னும் மற்ற ஆழ்வாராதிகளாலும் புகழ்ந்தும் போற்றியும் பாடப்பெற்ற இனிமையும் பழமையும் மிக்க தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட இனம் தமிழினம். எதிர்பாராத சூழ்நிலைகளால் குறிப்பாகத் தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழர் உலகின் பல நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழரின் தாயகம் தமிழீழமும், தமிழகமும் தான் என்பதை உலகில் வாழும் எந்தத் தமிழனும் மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாது. எதிர்காலச் சந்ததிகள் எந்தெந்த நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும் பிறந்த நாடுகளாய் மட்டுமே அவைகளைக் கருத முடியுமேயொழிய தாய்நாடாகவோ தாயகமாகவோ கூறிவிட முடியாது. தமிழிற்குத் தாயகம் தாய்நாடே அன்றித் தனிப்பட்ட ஒருவரின் பிறப்பைக் குறிப்பது அல்ல. தாயகம், தாய்நாடு என்பதற்கான அர்த்தம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் எங்கு பிறந்தாலும் அவர்களின் தாயகம் இங்கிலாந்தாக இருப்பது போல், சீனர்கள் எங்கு பிறந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களுக்கு தாயகம் சீனா போல், முஸ்லிம்கள் எங்கு பிறந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களுக்கு தாயகம் அரபு நாடுகள் போல் தமிழருக்குத் தாயகம் தமிழீழமும், தமிழகமும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. முன்னொரு காலம் பரதகண்டத்தின் தென்னகத்தை கடல் கொண்டதாகவும் அப்போது நாற்பத்தியொன்பது நாடுகள் கடலினுள் மூழ்கிவிட்டதாகவும் அவ்வேளை யாழ்ப்பாண புராதன சரித்திரமுடைய, பாடல் பெற்ற ஐம்பெரும் திருத்தலங்களோடிருந்த ஈழமும் பிரிந்து தீவானது என்றும் வரலாறுகள் உண்டு. இங்கு வாழ்ந்திருந்த தமிழினமே இன்னும் சுத்த தமிழினமாக வாழ்கின்றது என்று தமிழகமே பாராட்டுகின்ற தமிழீழத்தவர்களே நாங்கள் என்பதை கருத்திற் கொண்டு எங்கு பிறந்து எங்கு வாழ நேர்ந்தாலும் தமிழீழம் தான் தாயகம் என்பதை தெளிவுபடுத்தும் நோக்குடனேயே இக்கட்டுரை விரிகின்றது.
காக்கைக்குக் குயிலைத் தெரியும் என்பது போல் குதிரைகளுக்கு கழுதைகளைத் தெரியும். கூடி வாழ்ந்துவிட்டால் கெண்டை மீன் சுறாவாகி விட முடியாதது போல் வெள்ளைக்குக் கறுப்பையும், கறுப்புக்கு பொதுநிறங்களையும் புரிய முடியும். பொதுவான மாணவர்க்கு எல்லாம் ஒன்று போல் இருந்தாலும் ஜேர்மனியருக்கு இத்தாலியரைத் தெரியும். கிரேக்கருக்குத் துருக்கியரைத் தெரியும். இதுதான் வரலாறு. உதாரணமாக கறுப்பும் வெள்ளையும் கலந்து உருவாகும் இனங்கூட நிறத்தால் மாறினாலும் தலைமயிர்ச் சுருளால் விடுபட முடிவதில்லை. கலப்புகள் மூலம் புதிதாக ஒரு இனம் தோன்றினாலும் கூட அவர்களுக்கென யாவையும் ஏற்படுத்திக் கொண்டாலும் கூட அவர்களின் பூர்வீக வேர்களைப் பிடித்தறிந்து
கொண்டு போனால் மூ உண்மையும் வரலாறும் அழியாதிருக்கும். கறுப் அமெரிக்காவிற்கு சனா ஆனால் அவ்வினத்தின் தாயகம் ஆபிரிக்கா என் இருக்கும். ஐரிஸ் ஆங் விடமுடியாது. என்னதா அவ்வினம் அடுத்தவை ஏற்காது. உதாரணமாக நாட்டினத்தவர் இன்னும் முஸ்லிம்கள், ஜாவா, ப எம்மினம் தன்னினம் எ6 தமிழ் பேசும் மக்களாக கருதப்படுகின்றனர். இது போலவே எந்த நாட்டிலி நாங்கள் கலந்தாலும், அவர்களுக்கு நாங்கள் தெரிவோம் என்பது தா புதிய தலைமுறைகள் இ பிறந்தாலும் அவர்களுக் நாடே அன்றி தாய்நாடு மறந்து விடக்கூடாது. இ கலாசாரத்தின் தாயகம் தமிழருக்குத் தாய்நாடு. தாய்நாடு என்று அழை நாடு என்றுதான் அழை சுமந்தவளை விட தந்த கருவானவன் என்று கரு கருதுகிறார்கள். முஸ்ல வாழ்ந்தாலும் அரபு நா தாயகம் என்பது போல வளர்ந்தாலும் இறுதியி இங்கு வசித்தவருமான சுட்டும். அதுபோலவே முதலாவதானால் கூட வளர்வால் கனடியரும் வரும். இவைகளைக் & புலம்பெயர்ந்து வாழும் தமிழினமாக வாழ்ந்து சேர்ப்பதன் மூலம் தான் உலகில் தலைநிமிர்ந்து (Լpւգեւյլք.
எவ்வளவு தான் முன்பு தமிழினமாகட்டும். ம6ே ஆபிரிக்கா, சிங்கப்பூர் அவர்களால் அந்தந்த
மட்டுமே சொல்ல முடி அவை என்று கூறிவிட கயானியர்கள் தங்கள் என்று கூறுவதாக இரு உலகத்திற்குச் சரித்தி உண்மை. ஆகவே தமி எங்கு வாழ்ந்தாலும் த வாழ்வதன் மூலம் தான் அழியாது வாழ்வதாக
தமிழகம் தான் தாயக துணிவாக கூறியபடி வ வாழ்கிறோம் என்பதை
TANALS' NFORMATON February 2O

SCLUDLİd
லம் எதுவென்ற
என்றும் பினத்தவர் ஒருவர் திபதியாக வரலாம். "Roots” அதாவது பதன் வரலாறு கிலேயனாகி ன் மாறினும் ன தன்னினம் என்று இலங்கையில் பல ) வாழ்கிறார்கள். Dலேயர் எவரையும் ன்று கூறியதில்லை. வே, வாழ்கின்றனர் துவே வழமை. இது ல் எந்த இனத்துடன் தனித்து வாழ்ந்தாலும் நாங்களாகவே ன் உண்மை. எம் இன்று எங்கெங்கு க்கு அது அது பிறந்த
அலல எனபதை இனம், மொழி,
எதுவோ அதுவே ஜேர்மனியில் ப்பதில்லை. தகப்பன் }ப்பார்கள்.
வன் தான் நத்தில் இப்படிக் லிம்கள் எங்கு டு அவர்களது
எங்கு எவர் பிறந்து ல் அங்கு பிறந்தவரும் என்று ஒரு வார்த்தை ஒலிம்பிக்கில் பிறப்பால் ஐமேக்கரும் ) என்று ஒரு வார்த்தை கருத்திற் கொண்டு
தமிழினம் தமிழிற்குப் பெருமை ா தமிழினமும்
து வாழ உதவ
குடிபெயர்ந்த லசியா, பிஜி, எவராகட்டும் நாட்டினர் என்று யுமே ஒழிய தாயகம்
(ԼՔԼգԱյTՖl. சரித்திரமே தெரியாது ந்தாலும் ரம் தெரியும் என்பதே ழெர் எங்கு பிறந்து மிழன் தமிழனாக * எங்களை நாங்கள் இருக்கும். தமிழீழ,
D 6760TL605uld ாழ்வதே நாம் நாமாக
LDuâ58LDT?
காலையில் மூன்று விதமான துண்டுகள் கொடுத்த பொலிஸார் இவற்றையும் கூறினார்கள். மறுபுறத்தில் நின்று அவதானித்த நண்பருக்கும் இவையே நடைபெற்றது.
அதாவது அவர்களுக்கு வழங்கப்பட்டது பாரிய குற்றச்சாட்டுகள் என்று அவை நீதிமன்றத்துக்கு வரும்படி பணிக்கப்பட்ட கட்டளைகள் என்றும் அதற்கு முன்னர் அவர்கள் விரல் அடையாளங்கள் எடுப்பதற்காக குறிப்பிட்ட இடம் போகும்படியும் பணிக்கப்பட்ட ஒரு ஆவணமும் சேர்த்து கொடுக்கப்பட்டது.
இவர்களை கைது செய்த பொலிஸார் இவர்களுக்குள்ள உரிமைகள் பற்றியும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது சந்தேக நபர்கள் மெளனமாக இருப்பதற்கும், தங்கள் சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொள்வதற்கும் உரிமைகள் உண்டென்றும், அவற்றுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் உறுதிகள் வழங்கப்பட்டது. அத்தோடு பொலிஸார் கூறுவது உரிய சந்தேக நபர்களுக்கு விளங்கிக் கொண்டதையும் உறுதி செய்து பதிந்து கொண்டனர்.
பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் மீண்டும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் பற்றியும் வாசித்துக் காட்டி சொல்லுவதோடு மீண்டும் இவை பற்றி விளங்கிய நிலை பற்றியும் உறுதி செய்து கொண்டனர். பின்னர் உரிய சாதனத்தில் ஊதும்படி பணிக்கப்பட்டு அதன் அளவுகளும் பதியப்பட்டு மறுநாள் அவர்களுக்குரிய குற்றப் பத்திரங்களுடன் வெளியில் வந்தவர்கள், தங்களுக்கென சட்டத்தரணிகளையும் ஏற்பாடு செய்தனர். இவ்வாறான ஒரு சூழலில் முக்கியமாக கணிக்கப்படும் கருத்துகள் எவை என்பதைப் பார்ப்போம்.
உயிர்களும் உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவும் இவ்வாறாக போதைப் பொருள் அல்லது மது அல்லது இவை போன்ற போதை தரும் வஸ்துகளை பெற்றதனால் உண்டாகிய மதி மயங்கிய நிலையில் அல்லது LDu Ji,5td60LE (Intoxicated) Esogouis) வாகனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாததால், இவ்வாறானவர்களால் இயற்கையாய் அமைந்த செயற்பாட்டினால் ஏற்படுத்தக்கூடிய உயிர் உடல் பொருள் பாதிப்புகளின் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதே முக்கியமாக ஏற்றுக் கொள்ளப்படும் உண்மையாகும்.
உதாரணத்துக்கு நான் முதல் கூறிய இரண்டு விதமான நண்பர்களின் நிலைகளிலும் அவர்கள் குற்றமற்றவர்களாக காணப்படுவதற்கு அவர்களினால் உயிராபத்து ஏற்படுத்தப்படவில்லை அல்லது இனிமேல் ஏற்படுத்தப்பட ஒரு வாய்ப்பும் இல்லை என்பது மட்டும் காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லது இனிமேல் குறிப்பிட்ட 6.TB60Tib guuää (pguugi (inoperability) என்றும், அதனால் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தும் அங்கு இல்லையென்பதையும் கூறிய ஒரு குறிப்பில், சம்பவம் நடந்த இடத்தில் வாகனத்தினுள் சாரதி இருந்ததும், அத்தோடு வாகனம் கொண்டு வரப்பட்ட இன்னொரு
வெளிக்காட்டும் .
க்காட்டும் இடத்துக்கு அருகாமையில் உரிய சாரதி
நின்றதும் அவர்கள் குற்றவாளியாகக் கருதுவதற்குப் போதுமானது என்கின்றது.
Eleventh Anniversary issue
O2

Page 105
எலி வளையானாலும் தனி வளை வேண்டும். தமக்கென தனி வீடு கட்டி, பெருவாழ்வு வாழ்ந்த பாரம்பரியம் உடையவர்கள் நாம். புகலிடம் தேடி வந்து படிப்படியாக முன்னேறி தமக்கென தனி வீடு வாங்கி வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொண்டோர் எம்மிடையே பலர். இருப்பினும் இவ்வரிசையில் தமக்கென ஓர் இல்லத்தை அமைத்திட இருக்கும் எம்மவர் கவனத்திற்கு ஒரு சில தகவல்கள்.
விடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் பணமாகச் செலுத்துவது என்பது மிகவும் கடினம். ஆகவே வீடு வாங்குவோர் தமது பணத் தேவைக்கு வங்கிகளை நாட வேண்டியது அவசியமாகின்றது. வீடு வாங்குவோர் தமது தகைமைகளை சரியாக வைத்துக் கொண்டால் தான் வங்கி, கடனாக பணத்தைத் தர முன்வருகின்றது. வங்கியிடம் இருந்து கடன் பெற முற்படுவோர் தாம் ஓர் ஸ்திரமான நம்பகமான நபர் என்பதை வங்கிக்கு நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஏற்படுகின்றது. குறிப்பாக ஒரு தொழிலில் நிரந்தரமாக இருந்திருக்க வேண்டும். அத் தொழிலில் போதிய வருமானம் பெற்றிருக்க வேண்டும். வங்கியில் தொடர்ச்சியாக பணம் சேமித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட முகவரியில் தொடர்ச்சியாக, குறைந்தது இரண்டு வருடங்கள் வசித்திருக்க வேண்டும். அத்துடன் கனடாவில் பெற்ற கடன்களை எல்லாம் தவணை தவறாது மீளச் செலுத்தியிருக்க வேண்டும். மொத்தத்தில் கடன் பெறுபவர் ஓர் சிறந்த தகைமையை உடைய பண்பாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையேல் கடன் பெறுவதில் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். 92, T6 g) falqu Down payment, Co-sign போன்ற சிக்கலான விடயங்களை சேர்க்க வேண்டி வரும்.
வீட்டின் மொத்த விலையில் 5% முற்பணத்துடன் வீடு வாங்க முடியும், இருப்பினும் ஆகக் குறைந்தது 10% முற்பணத்துடனாவது வீட்டை வாங்க முற்படுங்கள். 25% முற்பணத்துடன் வீடு வாங்குவது மிகவும் நன்று. 5% முற்பணத்துடன் வீடு வாங்கும் போது நீங்கள் (F)ģg (366šīņu C.M.H.Clnsurance பணம் மொத்த அடமானத் தொகையின் 3.75% ஆக அமைகின்றது. 10% முற்பணம் போடும் போது 2.5% ஆக குறைகின்றது. முற்பணத்தின் தொகை கூடும் போது C.M.H.C. Insurance 36 Gü U60015367 தொகையும் குறைகின்றது. 25% ற்கு மேல் முற்பணம் போடும் போது C.M.H.C Insurance, கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை. கூடிய முற்பணம் போடும் போது அடமானத்தைப் பெறுதல் இலகுவாக அமைவதுடன், C.M.H.C. கட்டுப் பணத்தையும் சேமிக்கின்றீர்கள். அத்துடன் மாதாந்த கட்டுப் பணத்தின் தொகையும் குறைவாக அமைகின்றது.
வட்டி வீதம் குறைவாக இருக்கும் போது
அந்தச் சந்தர்ப்பத்தை அடமானம் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வட்டி வீதம்
குறைவாக இருக்கும் ே மீளச் செலுத்தும் மாத குறைவாகவே அமைகி அல்லது மூன்று மாதங் வாங்குவதாக இருந்தா குறைவாக இருக்கும் ே இருந்து நீங்கள் பெற தொகைக்கு ஓர் முன் ஒ வைத்துக் கொள்ளுங்க குறைவாக இருக்கும் ( மீளச் செலுத்தும் கால ஒப்பந்தத்தை 5 வருடங் வைப்பது பாதுகாப்பான
வீடு வாங்குவதற்கான
பெற்றவுடன் உங்களது வீட்டை வாங்க முற்படு வீட்டில் வசிப்பதிலும் சி வசிப்பதிலும் நடைமுை உண்டு. பலர் சிறிய வீ வீடு வசிப்போரின் அடி பூர்த்தி செய்ய முடியா விரைவில் பழுதடைந்து குறிப்பாக வீடு போதிய முடியாமையால் வீட்டில் ஆங்காங்கே பழுதடை வீட்டின் உட்பகுதியின்
தொடங்குவதுடன், சற் மணமும் வீசத் தொடா வசிப்பவர்களின் ஆரோ தொடங்குகின்றது. பெர போது அதன் பராமரிப் அதிகமாக அமைகின்ற பூர்த்தி செய்யக்கூடியத போதாது. வீட்டின் சக நாளாந்தம் துப்பரவு ெ அவ்வளவு சுலபமானத வீடு உங்களது தேவை அமையும் பொழுது உ அந்த வீட்டை சுகமாக அத்துடன் உங்களது : மகிழ்ச்சியாக இருக்குட
வீடு சம்பந்தமாக நீங்க பெற்றவராக இருந்தாலு போது அதற்கென தகு கலந்தாலோசிப்பது அ agent, mortgage broke lawyer ஆகியோரின் பெற வேண்டியது அவ பொருத்தமான வீடு கி அதற்கான ஒப்பந்தத்ை செய்யும் போது home ஐ சேர்க்கத் தவறாதீர்க் பல சலுகைகளைப் பெ 1. வீட்டில் பெரிய பிை கண்டுபிடிக்கப்பட்டால்
இருந்து விலகிக் கொ முற்பணத்தை மீளப் பெ 2. சிறிய பிழைகள் ஏத
தமிழர் தகவல்
பெப்ரவரி O
 

O5
பாது அடமானத்தை
ாந்த கட்டுப் பணமும்
ன்றது. இரண்டு, களின் பின்னர் வீடு லும், வட்டி விதம் பாது வங்கியிடம் இருக்கும் அடமானத் ஒப்புதல் பெற்று ள். வட்டி வீதம் போது அடமானத்தை த்திற்கான பகளுக்கு Lock செய்து
ġbl.
தகைமைகளைப் தேவைக்கேற்ப iங்கள். பலர் சிறிய லர் பெரிய வீட்டில் றப் பிரச்சனைகள் சில ட்டில் வசிக்கும் போது, ப்படைத் தேவைகளைப் மல் இருப்பதுடன் ம் விடுகின்றது.
அளவு சுவாசிக்க ன் உட்பகுதி வியர்த்து யத் தொடங்குகின்றது. அழகு குன்றத் று வித்தியாசமான வ்குகின்றது. வீட்டில் க்கியமும் குறையத் ரிய வீட்டில் வசிக்கும் புச் செலவு சற்று து. பணத் தேவைகள் ாக இருந்தால் மட்டும் ல பகுதிகளையும் சய்து பாவிப்பதென்பது ல்ல. நீங்கள் வாங்கும் வக்கு ஏற்றதாக ண்மையில் நீங்கள்
அனுபவிப்பீர்கள். வாழ்க்கையும் b.
5ள் அனுபவம் லும் வீடு வாங்கும் தி பெற்றவர்களை Sudub. Real estate r, home inspector, ஆலோசனைகளைப் சியம். உங்களுக்குப் டைத்து விட்டால் g5 (Offer) bumi inspection condition கள். இதனால் நீங்கள் றலாம். அவையாவன: ழகள் ஏதாவது நீங்கள் ஒப்பந்தத்தில் ள்ளலாம். கொடுத்த பற்றுக் கொள்ளலாம்.
ாவது
கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான நட்ட ஈட்டை வீடு விற்பவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 3. வீடு பரிசோதிப்பவரிடமிருந்து வீடு பற்றிய முழு விபரத்தையும் பெற்றுக் கொள்வதுடன் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம்.
வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தயார் செய்யும் போது வீட்டுடன் என்னென்ன பொருட்கள் சேர்ந்து விற்கப்படுகின்றன என்பதை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். நீண்டகால closing ஐ தவிர்ப்பது நல்லது. காரணம் நீங்கள் வீடு வாங்கும் போது வீடு நல்ல நிலைமையில் இருந்திருக்கலாம். நான்கு அல்லது ஐந்து மாதங்களின் பின்னர் நிலைமை சீர்குலைந்திருக்கலாம். குறிப்பாக சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது சாதாரணம். என்ன தான் சட்டப் பாதுகாப்புகள் இருந்தாலும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் முன்னர் கவனமாக இருந்தால் சில பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் ஆயினும் வீட்டை திரும்பவும் பார்வையிடுவதற்கு உரிய அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். காரணம் நீங்கள் வாங்கிய வீடு நல்ல நிலைமையில் இருக்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ளலாம். அத்துடன் வீட்டு உரிமையாளரும் வீட்டை நல்ல நிலைமையில் வைத்திருப்பார். நீங்கள் வாங்கிய வீடு சீர்குலைந்திருப்பின் closing இற்கு முன்பாக Lawyer இன் உதவியுடன் சட்ட ஒழுங்குகள் செய்யலாம்.
விடு வாங்கியவுடன் வங்கியிடம் இருந்து அடமானத்திற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. வங்கி என்னென்ன நிபந்தனைகளை குறிப்பிட்டிருந்ததோ அவையெல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும். மேற்கொண்டு உங்கள் பெயரில் கடன்கள் ஒன்றும் பெறக்கூடாது. நீங்கள் ஒப்புக் கொண்டபடி முழு முற்பணத்தையும் படிப்படியாக closing இற்கு முன்னர் வங்கியில் வைப்பில் இட வேண்டும். குறைந்தது closing இற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அடமானம் சம்பந்தமான சகல விடயங்களையும் நிறைவேற்றி விடல் வேண்டும்.
வீடு உங்கள் கைக்கு மாறுவதற்கு முன்பாகவே moving செய்வதற்கான ஒழுங்குகளை செய்து வைப்பது நன்று. எதையும் முன்கூட்டியே செய்தால் உங்கள் புதுமனை வாழ்க்கை சிறப்பாகவே அமையும் என்று வாழ்த்துகிறேன்.
திரவி முருகேசு
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 106
106
என்னிலும் பார்க்க உங்களிற் பலருக்குத் தெரியும். ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். புரதம் CH.0,N என்று நான்கு இரசாயன மூலக்கூறுகளாலானது. கொழுப்பும், மாப்பொருளும் C.H.0 ஆகியவையை மாத்திரமே கொண்டமையால் புரதம் உட்கொண்டால் உடலில் மற்றைய இரண்டையும் ஆக்க முடியும். எனவே கூடுதலாகப் புரதம் உண்ணலாம். கொழுப்பினைத் தவிர்க்க வேண்டும். மனது கேளாது தான். என்ன செய்யலாம்? பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம் என்பார்கள். நான் அறிந்தேன் காட்டுப் பன்றியில் (Wild boar) கொழுப்பு குறைவாம். அதன் கலோரிப்பெறுமானமும் குறைவே. நல்ல சுவையானது என்றும் கேள்வி.
100 கிராம் காட்டுப் பன்றி இறைச்சியின்
கலோரிப் பிரமாணம் 122 கலோரி. 100 கிராம் கோழி இறைச்சியின் கலோரிப்
JLDT 600TLD 110 கலோரி. 100 கிராம் பன்றி இறைச்சியின் கலோரிப்
பிரமாணம் 134 கலோரி. 100 கிராம் மாட்டு இறைச்சியின் கலோரிப் பிரமாணம் 175 கலோரி.
எனவே பன்றி இறைச்சி விரும்புவோர் காட்டுப் பன்றி இறைச்சியை உண்ணலாம். Picton Pickering இல் பண்ணை ஒன்று உள்ளது. போய் முழுதாக வாங்கிப் பங்கு போடலாம்.
விற்றமின் C தோடம்பழத்தில் உள்ளது என்பது ஊரறிந்த உண்மை. ஒரு சராசரி தோடம்பழத்தில் 70 mg விற்றமின் C உள்ளதாம். ஆனால் பொதுவாக அறியாத இன்னொரு உண்மை என்னவெனில் இதனிலும் அதிகமாக விற்றமின் C 104 mg ஒரு சாதாரண சிவப்பு நிற கறி மிளகாயில் உள்ளதாம். சலாட்டில் (Salad) கறிமிளகாயும், புறொக்கொலியும் அதிகம் சேர்க்கலாம். அவித்த புறொக்கொலியில் சற்றுக் குறைவாக உள்ளது. வாழைப்பழம் கூட பரவாயில்லை. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். அத்தோடு இனிப்பாயிருந்தாலும் கலோரிப் பிரமாணம் குறைந்தது (90 கலோரி). அதே சமயம் முழுக்க முழுக்க கொழுப்பு அற்றது. உடலுக்கு அவசியமான பொற்றாசியம் நிறையவே உண்டு. இனிமையாக உள்ளமையால் சக்தி உடனடியாக வாழைப்பழத்தில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும். சற்று மந்தமான நாளாக இருந்தால் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் சுறுசுறுப்பு தானாகவே வந்து விடும்.
இன்று மனித சமுதாயத்தைப் பெரிய அளவிலே பாதிப்பது புற்றுநோய். ஒவ்வொரு மூவரில் இருவருக்குப் புற்றுநோய் வரும் சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே எமது உணவு, வாழ்க்கை முறை மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம் என்றால் அது சிறந்தது தானே. சில உணவு வகைகள் புற்றுநோய் தடுப்புக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. இன்னும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஊர்ஜிதம் செய்யப்படாவிட்டாலும் முயல்வது நல்லது தானே. இங்கேயும் ஒரு புள்ளிவிபரம்
96T6). Ф — 6бл
ஒவ்வொரு வருடமும் ட புற்றுநோய் உள்ளவர்க கண்டுபிடிக்கப்படுகின்ற 1. கரட்: தினசரி ஒரு க 5 JLq6) beta carotene
போஷணைப் பதார்த்த toxidont nutrient) og
புற்றுநோயினை எதிர்க் 2. புறொக்கொலி: இல6 Broccoli என்னும் புதிய இனம் கலத்தலால் உரு புற்றுநோயை எதிர்க்கு பதார்த்தமாகிய SulphC மடங்கு இந்த புறொக்ெ
3. சோயா; இது புற்றுே வல்லதா இல்லையா 6 நிறையவே சர்ச்சை உ ஆசியப் பெண்களின் ம ஆண்களின் புரஸ்ரேற் ஏனையவர்களோடு ஒப் குறைவாகவே உள்ளது மக்கள் சோயா உணவு Oestrogen 6F6örgo)Jub ugb உள்ளமையாலும், சோ தடுக்க வல்லது என்ற உள்ளது.
இலண்டன் பல்கலைக்கி இறைச்சின்யக் குறைவு அதிகம் பழங்களையும், உணவையும் உட்கொ புற்றுநோயினைக் கட்டு என்கிறார்கள். தினசரி மேலாக உட்கொள்பவ அளவினைக் குறைக்க
குறைந்தது நுரையீரல் மார்புப் புற்றுநோயில் புற்றுநோயில் 66% தடு ஆய்வாளர் கூறுவர். இ ஏற்ற உணவு முறையும் உடலப்பியாசமும் ஆகு
சாப்பாடு விஷயமாக இ கவனத்துக்கு வைக்க 6 நம்மைச் சூழ நிறைய உள்ளன என நான் ெ வேண்டிய தேவையில்6 சுலபமாக பெருக இடம் வேண்டாம். காய்கறி ெ (Cutting board) (piscill செய்து மரப் பலகைை பிளாஸ்ரிக் பலகையைப் பலகையில் பற்றீரியா ! கொள்ளும்,
நான் ஆரம்பத்திலே சு அப்பியாசம். பொதுவா அப்பியாசத்தை தனியா நேரம் ஒதுக்கிச் செய்கி எமது கருமங்களுடன்
AMALS INFORMATION
February 2O

|றிந்து (8LuTub
திதாக 10,000,000 6i னர். ரட் எடுத்தல் நன்று. என்னும் நச்சு எதிரிப் D D 60öTLITLD. (Anti நுரையீரல் க வல்லதாம். oilofso Super
வர்க்கம் ஒன்றினை நவாக்கியுள்ளனர். b இரசாயனப் raphane B6io 100 \காலியில் உண்டாம்.
நாயைத் தடுக்க ான்பது பற்றி .ண்டு. ஆனால் ார்புப் புற்றுநோயும் புற்றுநோயும் பிடுகையில்
. கூடுதலாக ஆசிய பு உண்பதாலும் அதில் ார்த்தம் ாயா புற்றுநோயினைத் அபிப்பிராயம்
கழக ஆய்வாளர்கள், ாக உட்கொண்டு
காய்கறி ள்வதால் ப்படுத்தலாம் 85 கிராம் இறைச்சிக்கு J56. Tuulb வேண்டும்.
புற்றுநோயில் 20%, 33%, நேர்க்குடல் க்கப்பட முடியுமென தற்கு வேண்டியது ம் தினசரி .Dاز
இன்னொன்று உங்கள் விரும்புகிறேன். பற்றீரியாக்கள் சால்லி நீங்கள் அறிய லை. ஆனால் அவை ) கொடுக்க
வட்டும் பலகை
யமானது. தயவு ய பாவிக்காதீர்கள், பாவியுங்கள். மரப் சுலபமாக பெருகிக்
றிய மற்றைய விடயம் கவே நாம் ான ஒரு நிகழ்ச்சியாக றோம். அதை விடுத்து அதையும் சேர்த்துச்
செய்வது சந்தோஷமாகவும் புத்துணர்ச்சி தரக்கூடியதாகவும் அமையும். உதாரணத்திற்கு நீங்கள் பஸ்ஸில் வேலைக்கு செல்லுகிறீர்கள் என்றால் திரும்பி வரும்பொழுது ஒரு பஸ் தரிப்பு முதல் இறங்கி நடந்து விட்டிற்கு வாருங்கள். சில நாட்களில் உயர்த்திகளைப் பாவிக்காமல் மாடிப் படிகளைப் பாவியுங்கள். பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடி விளையாடுங்கள். அதைவிட இங்கு பல சங்கங்கள் விளையாட்டுப் போட்டிகள் வைத்து ஊக்குவிக்கின்றன. அவற்றில் குடும்பமாகப் பங்குபற்றலாம்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு நான் வாசித்து அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்.
55L60T
தவறுகளைத் திருத்துவதற்கு வங்கிகள் முனைய மாட்டா. அந்த வாடிக்கையாளரே அதைத் திருத்துவதற்குப் பொறுப்பானவராவார்.
இவ்வாறு தகவல்கள் முரண்படும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் பீரோக்களைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடமிருந்து உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொடுத்து திருத்தங்களைச் செய்ய முடியும்.
ஒருவர் தனது விபரங்களடங்கிய ஆவணங்களைத் தவறவிடும் அல்லது களவாடப்படுமிடத்து வங்கிகள், காவல்துறைக்கு அறிவிப்பதைப் போன்று கிரெடிட் பீரோக்களுக்கும் அறிவித்தல் அவசியம். இந்தத் தகவலை சம்பந்தப்பட்டவரின் Credit File இல் பீரோக்கள் “Caution' என்ற அறிவித்தலுடன் இட்டு வைக்கும்.
ஒழுங்காகக் கட்டி முடிக்கப்பட்ட கடன் பற்றிய விபரம் தொடர்ந்து ஆவணத்தில் இருத்தல் அவசியம். இது வாடிக்கையாளரின் தராதரத்தை வங்கிகளுக்குக் காட்டும்.
ஒருவர் தேவையில்லாமல் அடிக்கடி கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதும், தனது கிரெடிட் வரலாற்றை அடிக்கடி அறிய முற்படுவதும் கூட அவர் கடன் எடுக்க அலைபவர் (Credit Seeker) போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இது கடன் கொடுப்பதிலிருந்து வங்கிகளைப் பின்வாங்க வைத்து விடும். கிரெடிட் வரலாறு ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் உயிர்நாடி போன்றதொரு முக்கியமான விடயம். அதனைப் பேணிப் பாதுகாப்போம்.
நீங்கள் மேலதிக விபரங்களை அறிவதற்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும் கீழ் தரப்பட்டுள்ள இரண்டு கிரெடிட் பீரோக்களையும் தொடர்பு கொள்ளவும்.
Transunion of Canada Inc - 1 800 565 2280 Eqifax Inc - 800 937 4093.
O2 O
Eleventh anniversary issue

Page 107
SLSLSLSLSLSLSS
உயிர்களை இழந்து, உடைமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, இனிமேலும் நாம் பிறந்த மண்ணில் வாழ முடியாது என்ற நிலையில், வேதனைகளை மட்டும் மனதில் சுமந்து பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த கனடிய மண்ணில் கால் பதித்தோம். புதிய தேசம், புதிய மக்கள், வித்தியாசமான கலாசாரம், பழக்கமற்ற காலநிலை எம்மை மேலும் வேதனைப்படுத்தியது. இருப்பினும் இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலையில் பல முயற்சிகளில் ஈடுபட்டோம். அங்கும் இங்குமாக வேலை செய்ய ஆரம்பித்தோம். அந்தச் சூழ்நிலையில் எம்மில் பலர் கனடிய வர்த்தகத் துறையின் வளர்ச்சியை உற்று நோக்கினார்கள். வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றி கான் முடியும் என நம்பினார்கள். தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாகக் கொண்டு பலவித துறைகளிலும் வர்த்தகங்களை ஆரம்பித்தனர். அப்படி வர்த்தகத்தில் ஈடுபட்ட சிலர் வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் வர்த்தக சம்மேளனம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையுடன் கூடி ஆராய்ந்தனர்.
அதன் விளைவாக 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் "கனடா இலங்கைத் தமிழர் வர்த்தக சம்மேளனம்” உருவாக்கப்பட்டது. பல பெரியவர்கள், அறிஞர்கள், வர்த்தகர்கள் போன்றோரை உள்ளடக்கி, திரு. கிங்ஸ்லி அரியரத்னம் தலைமையில் கனடா இலங்கைத் தமிழர் வர்த்தக சம்மேளனம் தனது வளர்ச்சியை இந்தப் புதிய மண்ணில் ஆரம்பித்தது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே வர்த்தகங்களை ஊக்குவிக்கவும், அவற்றை மக்களுக்கு அறியப்படுத்தும் நோக்கிலும் "வாணிப வசந்தம்” என்ற பெயருடன் வர்த்தகக் கண்காட்சி ஒன்றினை ஒழுங்கு செய்தனர். தேவாலய நிலவறை ஒன்றில் 15 இற்கும் குறைந்த வர்த்தக நிறுவனங்களின் காட்சி அறைகளுடன் முதலாவது "வாணிப வசந்தம்” வெற்றிவாகை சூடியது. பின்னர் சிறிது சிறிதாக வளர்ச்சி கண்ட "வாணிப வசந்தம்", பாடசாலை மண்டபங்கள், "Metro east trade centre' (Bust 65up இடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய, கோடையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் வசந்தமாக உருவெடுத்தது. இன்று இருபதாயிரம் மக்களையும், நூற்றுக் கணக்கான வர்த்தகர்களையும் இணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக “கனடாவின் தேசிய வர்த்தக மையத்தில்" இடம்பெறும் ஒரு நிகழ்வாக அனைத்துத் தமிழ் மக்களும் ஆவலுடன் பங்குபற்றும் விழாவாக உருப்பெற்றுள்ளது. திரு. கிங்ஸ்லி அரியரத்னம், திரு. யோகி
தம்பிராஜா, திரு. ராஜ் ராஜதுரை, திரு. லோகன் வேலும்மயிலும், திரு.
&6ԾTլգա : பத்தாண்(
ஞானச்சந்திரன் போன் தலைமையில் மிகவும் திடகாத்திரமாகவும், க எமது வர்த்தக சம்மே கண்டது.
திரு. அரியரத்னம் அ6 தடவைகள் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டார் எமது வர்த்தக சம்மே வர்த்தக சம்மேளனத்து செயலாற்றும் அங்கத்து எமது வளர்ச்சிக்கு மிக அவரைத் தொடர்ந்து வகித்த திரு. யோகி த ராஜதுரை போன்றோர் அங்கத்தவர்களுக்கு ப (5ÓůLUT as “Petro Cana நிறுவனங்களின் கழிவு (Discounts) (ousing g காலங்களில் வருட இ வர்த்தகர்கள் ஒன்று சு இருந்த வருடாந்த இர விருந்துபசார வைபவப் வேலும் மயிலும் அவர் வர்த்தகர்களுக்கு விரு 606)ILu6)ILDT& LDstsboüUL பல வர்த்தக நிறுவனா ஊக்குவிக்கப்பட்டு வரு வர்த்தகர் விருது மட்டு பெண்வர்த்தகர், சிறந்த போன்ற விருதுகளை
பெண்களையும், இ6ை வர்த்தகத் துறையில் ஈ ஊக்குவிக்கப்படுகின்ற காலங்களில் 30-40 ம இராப்போசன வைபவ முறையில் 500க்கும் ே கலந்து கொள்ளும் வி உருவெடுத்துள்ளது.
மட்டும் நின்றுவிடாது கனடிய தேசிய நீரோ வேண்டும் என்ற நோ ususoi" (WALK-A-TE மக்கள் நூற்றக்கணக் மீட்டர் தூரம் நடந்து
வைத்தியசாலைக்கு t கொடுத்து வருகின்றே நிகழ்ச்சியாக கடந்த
நடைபெறுகின்றது. தி வேலும்மயிலும், டாக் சிவநேசன், திரு. மே போன்றோரின் பங்களி பவனி" நிகழ்ச்சியின் முக்கிய காரணமாகுப்
தமிழர் தகவல்
பெப்ரவரி

டு நிறைவில் ஒரு கண்ணோட்டம்
றோரின் வேகமாகவும், ட்டுக் கோப்புடனும் ளனம் வளர்ச்சி
பர்கள் இரண்டு கத்
அவரது காலத்தில் ளனம் "ஒன்ராறியோ
டன்” இணைந்து நுவத்தைப் பெற்று வும் பாடுபட்டார். தலைமைப் பதவி நம்பிராஜா, திரு ராஜ்
எமது ல நன்மைகளை, da" 2 ÚUL u6u
விலைகளை *ந்தனர். ஆரம்ப றுதியில் கூடும் விழாவாக ாய்போசன ); திரு. லோகன் களால் சிறந்த து வழங்கும் -டது. அதன் பயனாக வ்கள் நகின்றன. சிறந்த Nமன்றி, சிறந்த ந இளம் வர்த்தகர் வழங்குவதன் மூலம் ாஞர்களையும் டுபட து. ஆரம்ப க்களுடன் உருவான ம் இன்று சிறந்த மற்பட்ட வர்த்தகர்கள் ருது வைபவமாக வர்த்தகத்துடன் எமது மககளை ட்டத்துடன் இணைக்க க்கோடு, “நடை HON) 676öTD, gbLôp கில் கலந்து 3 கிலோ ஸ்காபரோ பணம் திரட்டி ாம். இது வருடாந்த மூன்று வருடங்களாக ரு. லோகன் டர் சண்முகம் கன் சுந்தரமோகன் ப்பு எமது "நடை வெற்றிக்கு ஒரு
).
எமது மக்களின் இயல்பான தொழில் முயற்சித் தன்மை, அவர்களில் பலரை வர்த்தகத்துறையில் ஈடுபட வைக்கிறது. அப்படி உருவாகும் வர்த்தகங்களை வளர்த்தெடுக்கவும் இளம் வர்த்தகர்களை உருவாக்கவும், அவர்களுக்கு பல வகைகளிலும் உதவி ச்ெய்யும் நோக்குடனும் எமது வர்த்தக சம்மேளனம் பல முயற்சிகளையும் தொடர்புகளையும் உருவாக்கி வருகின்றது. கனடிய கூட்டுச் சமுதாயத்தின் மற்றைய இனமக்கள் பார்த்து வியக்கும் வகையில், எமது இனம் வளர்ந்து வருகின்றது. எமது இனம் சகல துறையில் வளர்வதை நாம் காண்கின்றோம். எமது கலை கலாசாரங்கள் வேரூன்றிப் படர்வதைப் பார்க்கின்றோம். அவற்றின் பின்னணியில் பல வர்த்தக நிறுவனங்கள் இருப்பதையும் பார்க்கின்றோம். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறைகள், தமிழின வரலாற்றிலேயே சரித்திரம் படைக்கும் வகையில் இங்கு வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இத்தகைய தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியின் பின்னணியில் வர்த்தகர்கள் இருப்பதை நாம் அறிவோம்.
எமது வர்த்தகத் துறையின் வளர்ச்சியின் பின்னால் பல காரணிகள் இருந்தாலும் மக்களின் பங்களிப்பும், அவர்கள் எமது வர்த்தகர்களின் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் தன்மையுமே எமது வர்த்தகங்களை வளர்க்கின்றன என்றால் அது மிகையாகாது. எமது வர்த்தகத் துறையின் வளர்ச்சி, எமது இனத்தின் முதலீட்டுத் தன்மை, பெருகி வரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களுடன், எமது சங்கத்தின் கடந்த காலத் தலைவர் திரு. க. ஞானச்சந்திரன் அவர்களின் அயராத முயற்சியும் சேர்ந்து கனடாவின் மிகப் பெரிய வங்கிகளை எமது பக்கம் திருப்பியிருக்கிறது. இன்று வங்கிகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு எமது சங்க நிகழ்ச்சிகளுக்கு மட்டுமன்றி, தமிழினத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் "கனடா-இலங்கைத் தமிழர் வர்த்தக சம்மேளனம்" என்ற (110ம் பக்கம்)
குலா செல்லத்துரை
2OO2 C
பதினோராவது ஆண்டு மலர்

Page 108
08
காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதி பெற வேண்டுமானால், அது உண்மையைப் பேச வேண்டும்.
வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், முன்னரே ஆக்கப்பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்த வாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இனம் நன்மை பெறுகின்றது.
அப்படிப் பெருமை பெறு இலக்கியங்களில் திருக்குறள் முதன்மையானது. மற்றும் சிலப்பதிகாரம்-மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்களும், இராமாயணம் - பாரதம் ஆகிய இதிகாசங்களும், பெரிய புராணம் - கந்தபுராணம் என்ற புராணங்களும் உள்ளன.
கம்பராமாயணம் வைணவத்தையும், பெரிய புராணம் சைவத்தையும் பரப்பிட ஆக்கப்பட்ட நூல்கள்; அவற்றின் மூலங்களும் வடவர் கதைகளாகும்.
சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆகியன தமிழர் கதைகளாயினும் முறையே சமணத்தையும், புத்தத்தையும் நிலைநிறுத்திடச் செய்யப்பட்டதால், கற்பனைக் கதைகளை உள்ளடக்கி உள்ளன. -
இன்னும், அகநானூறு - புறநானூறு போன்ற எட்டுத் தொகையும், பட்டினப் பாலை - மதுரைக் காஞ்சி என்ற பத்துப் பாட்டும், நாலடியார் - ஆசாரக் கோவை போன்ற பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் இருந்துள்ளன. எனினும் இராமாயணம், பாரதம், பெரியபுராணம், கீதை ஆகியவற்றிற்குக் கிடைத்த செல்வாக்கு மற்றைய நூல்களுக்குக் கிடைக்கவில்லை. இவை சமய நூல்கள். நீதி நூல்களாக நாலடியார், இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்று பல நூல்கள் உள்ளன.
ஆனால், அவை சங்கம் மருவிய காலத்தின் பின் தமிழ் மக்களிடையே செல்வாக்கிழந்ததோடு, எடுபடாது
மறக்கப்பட்ட நிலையும் ஆகிவிட்டது. மேலும், இடையிடையே பேச்சில், எழுத்தில் மேற்கோளாகக் காட்டப்படும் பாடல்களுக்குத்
அ. பொ. செல்லையா
தமிழர் நெறிக்குப் பொரு கருத்துக்களைத் தத்த ஏற்றாற் போலப் பெய்து திருக்குறளுக்கும் உன தத்தம் சமயக் கருத்து தம் காலத்திற்கேற்றவ உள்ளனர். திருக்குறள் நன்னெறி கூறும் ஒரே பொதுமைக் கருத்துகன நீதிகளை வழங்கும் தி வள்ளுவனார் தந்த வ போற்றுவதன் மூலம் த செழுமை மிக்கது என் கொள்ள முடியும்!
நல்லறிஞர்கள் பலரால் திருவள்ளுவம் - நயம், இலக்கக் கோப்பு உள்: ஆய்வுகளுக்குத் தொட உட்படுத்தப்பட்டு வருக
இருப்பினும், இலக்கிய உண்மையை நிலைநி என்பதாலும், அவ்வுண் பகுதிகளாக அவ்வப்பே கொணரப்பட்டுக் கொன வாழும் இலக்கியத்தை அறிவியலையும் இனை ஆராய்ந்து இணைப்பது தேவையானதும்.
அந்தத் தேவையை உ திருக்குறளுக்கு வழி ( ஆக்கப்பட வேண்டும்.
கோட்பாடுகளால் பக்க நெறிவழி நின்று, நல்லு நலந்தரும் நீதிக் கதை ஆய்வுகள், இல்லியற்
போன்றன வள்ளுவத்ை கொண்டு வெளிவர ே
அதனால், மக்களுக்கு வேண்டும். நீதி நிலை காமம், வெகுளி, மயச் மெய்யுணர்வு பெற வே செயல்கள் ஓங்க வே6 வேண்டும்; தெய்வ நில வேண்டும்.
அரசாண்மையியல், வ மருத்துவம், உளப்பகு பொருளாதாரம், வேள உள்ளிட்ட பல்வேறு து செயற்பாடுகளில் இன் கண்டறிந்துள்ளன; இ6 அடிப்படையாக இருந்: என்பனவற்றைத் திருக்
கண்ணோட்டத்துடன் 8
கண்டறியலாம்.
மேலை நாடுகளில், தி
کتی
முன்னர் சினேகிதன் -
AMLS INFORMATION
February 2O
 
 

நந்தாத ம் சமயநெறிகளுக்கு துள்ளனர். ரயாசிரியர்கள் களை ஊடுருவியும் ாறும் செலுத்தி தமிழருக்கு நூல் உலகப் )ள வாழ்வியல் ருக்குறளை ழி நின்று
று நெஞ்சுயர்த்திக்
), திருக்குறள் -
சுவை, பொருள், ளிட்ட - பலவித ர்ந்து
கின்றது.
த்தின் இலக்கும் றுத்துவது மை அறிவியற் பாது வெளிக் ன்டிருப்பதாலும், நயும் வளரும் னத்து ஆராய்வதும், தும் அவசியம் -
உணர்ந்து b|T6)856T, u6), U6)L6)
LDLä ம் சாராது, உலகியல் லுரை நவின்று, கள், அறிவியல் கட்டுரைகள் தை அடிப்படையாகக் வண்டும்.
வள்ளுவம் பயன்பட க்க வேண்டும். ககம் நீங்க வேண்டும். பண்டும்; அறச் ண்டும்; பாவம் ஒழிய
D6 960ll
அமைப்பில் பழகுவதோடு, நாட் குறித்தல் - தனிமையில் சந்தித்தல் - இரவில் தங்குதல் போன்றனவெல்லாம் பால்வினை ரீதியாக நடைபெறுகின்றன. நன்னெறிக் கட்டுப்பாடில்லாத நிலையில், பருவ உணர்வு - சுதந்திரம் என்ற போர்வையில் வரம்பு மீறிய வன்முறை - பல பேர்ப் புணர்ச்சி - கர்ப்பமுண்டாதல் - கருச்சிதைவு - கொலை என்ற பல நடந்துவிடுகின்றன.
இன்றைய தமிழரிடையே இவை உண்டு. பால்வினைச் செயல்கள் வன்முறையானால் கற்பழிப்பு என்பர். கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்றில் தாராளமாக உண்டு. இதனை கட்டுப்பாடாக நன்னெறி வழி நின்று பருவத்தின் உணர்வுகளை அடைந்திடக் காமவியல் தந்துள்ளார். காமம் பொறிகளின் தூண்டலால் ஏற்படும் துலங்கல் உணர்வாகும். மனத்தின் இயக்க விளைவு தான் உணர்ச்சி. உணர்ச்சி உடம்பின் "மெய்ப்பாடு' என்றனர் தமிழ்ச் சான்றோர். உணர்ச்சி மெய்ப்பாடுகளின் வெளிப்பாடுகள் எட்டின், இறுதியானது உவகை - இன்பம் என்கிறார் தொல்காப்பியர். இன்பம் என்பது உள்ளத்து நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும். இதனை நன்கு விரித்து விளக்கி உள்ளார் வள்ளுவர்.
குறளைச் சமூக வழி நின்று பார்த்தால் ஒருவர் இன்னொருவருக்கு இடைஞ்சல் இல்லாத நன்னெறிகளை நயந்திடலாம். இல் வாழ்வில் இனியவை பெற்றிடலாம்; துறந்தாருக்குத் துணையாக நின்றிடலாம்.
சீரோங்கி வாழ்ந்த தமிழர் பாரோங்கி வாழ்ந்திட வள்ளுவன் குறள் கண்டார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறளின் சீர்மை உலகின் நீர்மையைத் தருமானால், கி.மு. 3000 இல் எழுதப்பட்டது தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் என்பதால் தமிழரின் வரலாறு கி.மு. 50,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்று மொழியியல் அறிஞர் பாவாணர் குறிப்பிட்டிருக்கிறார்.
இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது தொல்காப்பியம், இயேசு பிறந்து 500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியது ஆங்கிலம்; ஆனால், தொல்காப்பியக் காலம் இற்றைக்கு 5000 என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
ானவியல்,
ப்பாய்வியல், இதைவிடத் தமிழ் மொழி - உலக
ாண்மையியல் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது
துறைச் மொழியியல் வரலாற்று அறிஞர் பலரின்
றைய மனித இனம் கருத்தாகும்.
வை, குறளின் தமிழ் தோன்றிய இடம் இந்து மாவாரியில்
துள்ளன அமிழ்ந்து போன குமரிக் கண்டமாகும்.
குறளை அறிவியல் அங்கேயிருந்து தான் பல நாடுகளுக்கும்
கற்கும் போது போய் குடியேறினர்.
மங்கோலிய - சீன மொழிகள், இந்தோ
ருெமணத்திற்கு ஐரோப்பிய மொழிகள், ஹங்கேரி - துருக்கி
சினேகிதி என்ற (110ம் பக்கம் பார்க்க)
O2 Eleventh anniversary issue

Page 109
தமிழர் தகவலின் கடந்த ஆண்டு மலரில் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவம் பற்றியும், எமது தமிழர் சமுதாயத்தில் பல வருடங்களாக விளையாடப்பட்டு வரும் உதைபந்தாட்ட போட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னடைவுகளையும், பின்னடைவுகளையும் விரிவாக விளக்கியிருந்தேன். பின்னடைவுகளுக்குரிய காரணங்களையும் சுட்டிக் காட்டியிருந்தேன் என்பது தமிழர் தகவல் வாசகர்களாகிய நீவிர் அறிந்ததே.
இவ்வருடம் இந்த பின்னடைவுகளுக்கான காரணங்களை முன்னடைவுகளாக மாற்றியுள்ளமை ஒரு பெரும் வெற்றி என்றே கருத வேண்டும். ரொறன்ரோ மாநகரிலும், மொன்றியால் நகரிலும் கடந்த பதினாறு (16) வருடங்களாக உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் விளையாட்டுத் துறை எவ்வளவு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவல்லதோ அதே மாதிரி எமது தமிழ் இளைஞர் சமுதாயத்திலும் இந்த உதைபந்தாட்டம் பல நன்மைகளையும், தீமைகளையும் ஏற்படுத்த வல்லது. ரொறன்ரோ மாநகரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது தமிழ் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கண்டுகளிக்கும் ஒரேயொரு விளையாட்டு என்றால் உதைபந்தாட்டமேயாகும். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தின் மூலவேர்களான இளைஞர்கள் அதிகளவில் திரளும் ஒரு இடமும் உதைபந்தாட்ட மைதானமேயாகும். கடந்த 15 வருடங்களாக ரொறன்ரோவில் விளையாடி வரும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட முன்னடைவுகளை விட பல பின்னடைவுகளே அதிகமாகக் காணப்பட்டதால் கடந்த ஆண்டு மலரில் இந்த குறைகளை விளித்து எழுதியிருந்தோம். இவ்வருடம் உண்மையிலேயே பல முன்னடைவுகளை உதைபந்தாட்டத்தில் ரொறன்ரோ மாநகரில் ஏற்படுத்தியுள்ளது. இவ் வெற்றியின் மூலகாரணம் உலகத் தமிழர் இயக்க விளையாட்டுத்துறை பிரிவு என்றால் மிகையாகாது. கடந்த பல வருடங்களாக எந்த தமிழ் சங்கமும் எடுக்காத ஒரு முன்முயற்சியை இவ்வருடம் உலகத் தமிழர் இயக்கம் எடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் ரொறன்ரோவிலுள்ள சகல உதைபந்தாட்ட கழகங்களும் இயக்க காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு பல குறை, நிறைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டன. தமிழர் சமுதாயத்தில் இவ் விளையாட்டு துறை மூலம் இளைஞர்களின் நலத்தில் பல மாற்றங்களை தீட்டலாம் என்ற உண்மையைக் கண்டுபிடித்து உலகத் தமிழர் இயக்கம் ரொறன்ரோவில் உதைபந்தாட்டத்தில் அனுபவம் உள்ள சகலரையும் அழைத்து பல திட்டங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன. இதன் விளைவாக உலகத் தமிழர் விளையாட்டுத்துறை பிரிவால் ஒரு புதிய சங்கம் கனடிய தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இதுவரை
அடம்பன் ( திரண்டால்
காலமும் பின்னடைவுகளு காரணங்களை ஆராய்ந் செயற்திட்டங்கள் முன்ன அதுமட்டுமல்லாமல் ஒரு குடையின் கீழ் நாம் எல் திரண்டால் பல நன்மை என்பது கண்கூடு. நாம் ( மலரில் குறிப்பிட்ட முதல் 9 பேர் கொண்ட சகல ( GeFuuuuuuL6GT. FIFA 65 பேர் கொண்ட போட்டிக வேண்டும் என்ற விதியை விளையாட்டுத்துறை பிரி முன்னெடுத்து அமல்படு
கடந்த பல வருடங்களா 7 பேர் 9 பேர் கொண்ட
இல்லாத போட்டிகளால் எமது வீரர்களின் திறடை வந்தது. இதனால் கனடி மோதும் போது எமது இ அணிகளுக்கு பலம் இரு உண்மை. 11 பேர் கொ விதியை அமல்படுத்தின ஒவ்வொரு அணிகளிடை Work ஏற்படுத்த முடியும் இவ்வருடம் சகல போட் நடந்து முடிந்தன. அடுத் மாற்றமாக ஒவ்வொரு கி போட்டிகள் நடைபெறுவ League system soifið](ypa, இதன் மூலம் பல நன்ை கிடைத்தன. முதலாவதா விளையாடும் போட்டிகள் (SUTL9565ub League ey ஆக்கப்பட்டன. இதன் மூ Fitness level 66m) b56i மட்டுமல்லாமல் தனித்த சிறு கழகங்கள் பெரும் ! மோதும் போது முதல் அ தோல்வியுற்றால் வீடு ெ League System episof d சரி, பெரும் கழகமானாலு தோல்வியோ பல ஆட்ட ஆட அரிய சந்தர்ப்பங்க g566 ep6)LD Summer கழகங்களும் ஒன்றுடன்
9|Lq, Li6OLuis) League ( offs EqüJLu6ODLu56ò Pla தெரிவு செய்யப்பட்டனர். கழகங்களும் சகல ஆட் கொண்டன.
இவற்றுக்கெல்லாம் சிக உலகத் தமிழர் இயக்க
அமைப்பு முதன் முறைய ரொறன்ரோ வாழ் உை
தமிழர் தகவல் O பெப்ரவரி al
 

O9
BITLLb
Ձ&ուգսկլb மிடுக்கு
நக்குரிய
5 U6)
வக்கப்பட்டன.
தேசிய இயக்கத்தின் லோரும் ஒன்று களைப் பெற முடியும் சென்ற ஆண்டு b காரணமான 7 பேர், போட்டிகளும் இரத்து திகளுக்கமைய 11 ள் மட்டுமே நடைபெற ப உலகத் தமிழர் வு துணிவாக த்தியது.
க நடைபெற்று வந்த
OFF-SIDE 6g உண்மையிலேயே D மழுங்கடிக்கப்பட்டு ய அணிகளுடன் இளைஞர்களுடைய க்கவில்லை என்பது 66 OFF-SIDE ால் மட்டுமே யேயும் ஒரு Team ). இதன் மூலம் டிகளும் திறம்பட து ஒரு முக்கிய கிழமையும் தனித்தனி தை குறைத்து, ஒரு ப்படுத்தப்பட்டது. மகள் எமக்குக் ாக 20 நிமிடங்கள் ளை தவிர்த்து சகல )லம் 90 நிமிடங்கள் லம் இளைஞர்களின் 1ளது. அது னிப் போட்டிகளில் சிறு கழகங்களுடன் ஆட்டத்திலேயே |சல்வது வழக்கம். சிறிய கழகமானாலும் லும் சரி வெற்றியோ, ங்களை தொடர்ந்து ள் பல கிடைத்தன. ராவும் சகல ஒன்று மோதி புள்ளி hampion Dub, Play ytoff Champion D lub இதன் மூலம் சகல .டங்களிலும் கலந்து
ரம் வைத்தாற் போல் உதைபந்தாட்ட ாக இதுவரை தபந்தாட்ட
சரித்திரத்திலும் முன்னெடுக்காத ஒரு முழுமுயற்சியாக சகல கழகங்களிலும் இருந்து திறமையான வீரர்களைத் தெரிவு செய்து, ஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தமிழீழ கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டிகளிலும், இந்த தெரிவு செய்யப்பட்ட அணி கலந்து கொண்டது. அதுமட்டுமல்லாமல் உலகத் தமிழர் விளையாட்டு பிரிவு மூலம் மொன்றியால் மாநகரிலும் இப்படியான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் ரொறன்ரோ நகரிலிருந்தும், மொன்றியால் நகரிலிருந்தும் எமது தமிழர் அணிகள் சுவிற்சலாந்து நாட்டில் நடைபெறும் தமிழிழக் கிண்ணத்தின் சுற்றுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பயணமாகின.
கடந்த வருடம் சுவிற்சலாந்து நாட்டில் "பேர்ண்” நகரில் சகல போட்டிகளும் திறம்பட நடந்தேறின. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர். இங்கிலாந்து, நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், கனடா, ஜேர்மனி ஆகிய பல நாடுகளிலும் இருந்து எமது தமிழர் இளைஞர்கள் அடங்கிய தெரிவு செய்யப்பட்ட அணிகள் திறம்பட மோதின. இறுதியாட்டத்தில் கனடா ரொறன்ரோ அணியும் சுவிற்சலாந்து அணியும் மோதி ரொறன்ரோ அணி 20 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டி தமிழீழ கிண்ணத்தை முதன் முறையாக ரொறன்ரோ மாநகர் கொண்டு வந்து சேர்த்துள்ளது. உதைபந்தாட்டத்தில் மட்டுமல்லாமல் கரப்பந்தாட்ட அணியும் ரொறன்ரோ அணியும், ஹொலன்ட் அணியும் மோதி கரப்பந்தாட்ட வெற்றி கிண்ணத்தையும் இம்முறை ரொறன்ரோ கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இவையெல்லாம் உலகத் தமிழர் இயக்க கன்னி முயற்சியாக ஏற்படுத்திய செயற்திட்டங்களுக்கு பூரண வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அடுத்த வருடம் சிறுவர்களுக்கான சகல விளையாட்டு வயதுகளிலும் தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்த முழுமுயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எமது தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் ஒரு வரலாற்று கடமையாக இதை செய்து வெற்றி கண்ட உலகத் தமிழர் விளையாட்டு துறை பிரிவை தமிழர் தகவல் மலர் சார்பாக “உங்கள் பணிகள் மென்மேலும் தொடர வேண்டும்" என வாயார வாழ்த்துகிறோம். "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முதுமொழிக்கேற்ப ஒரு தேசிய இயக்கத் தலைவரின் கீழ் இப்படியான விளையாட்டு முயற்சிகளை எடுப்போமானால் எதிர்வரும் காலத்தில் பல வெற்றிகளையும்,
6) மாற்றங்களையும் எமது தமிழர் இளைஞர் சமுதாயத்தில் ஏற்படுத்தலாம் என்று திண்ணமாகும். "வாழ்க எமது தமிழ் வீரர்கள்: ரதிக ஏம்து தீமைகள்!
சண்முகம் கணேஷ்
OO)2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 110
īOm
&6ԾTլգա பெயருடன் இயங்கி வந்த எமது சம்மேளனம் வர்த்தக உறுப்பினர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க கடந்த வருடம் முதல் "கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம்" எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.
எமது சம்மேளனம் பல சாதனைகளைச் செய்து தனது சேவையின் பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. எமது சம்மேளனம் மட்டுமன்றி, 50க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் 10 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்கள். சிறியனவாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று பல வகைகளிலும் வளர்ந்து வருவதைப் பார்க்கின்றோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட வேதனைகளையும் சோதனைகளையும் அசைபோட்டுப் பார்ப்போமானால், நிச்சயம் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். உலகில் தன்னிறைவு கண்ட தலைசிறந்த இனமாக தமிழினத்தை உருவாக்க வேண்டுமென்ற எமது உயரிய குறிக்கோளின் முதற்படிக்கல் இந்த வெற்றி. இப்படியான வெற்றியாளர்களைக் கெளரவித்து, அவர்களோடு அவர்களின் வளர்ச்சியில் தோள் கொடுத்து நின்ற குடும்பத்தினர், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் போன்றோரை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் வெற்றி விழாவை மார்ச் மாதம் 8ம் திகதி 2002ம் ஆண்டு ஒழுங்கு செய்துள்ளோம். கனடிய தேசத்தின் மிகச் சிறந்த மண்டபங்களில் ஒன்றான "Roy Thompson' மண்டபத்தில், ஈழத்துக் கலைஞர்களையும் கனடிய கலைஞர்களையும் இணைத்துச் சிறந்த கலையம்சம் நிறைந்த ஒரு விழாவாக இதை ஒழுங்கு செய்துள்ளோம். வர்த்தகர்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு இந்த விழா ஒரு உந்துசக்தியாக அமைவது மட்டுமன்றி கனடிய சமுதாயங்களுக்கு எமது இனத்தின் வளர்ச்சியையும், இந்த நாட்டில் எமது இன மக்களின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டும் சான்றாகவும் அமையும் என்பது எனது நம்பிக்கை. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழா இனிதே நடைபெற ஒவ்வொருவரது ஆதரவையும் குறிப்பாக பத்து வருடங்களைக் கடந்து வெற்றிநடை போடுகின்ற நிறுவனங்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.
இந்த விழா ஒழுங்குகளைக் கவனிப்பதற்கு பல வர்த்தகர்களைக் கொண்ட விழாக்குழு ஒன்றினை உருவாக்கியுள்ளோம். திரு. கிங்ஸ்லி அரியரத்னம் அவர்களைத் தலைவராகவும், திரு. சிவா சிவராமலிங்கம், திரு. சிறிகிருஷ்ணன், திரு. ராஜ் ராஜதுரை, திரு. கென். விவேகானந்தவேள், டாக்டர்
தமிழ்மொழி - பின்னிசு - இது மாத ஆபிரிக்க மொழிகள், பழங்குடிகள் பேசிய ெ உறவுடையவை என
ஆசிரியர்கள் ஆய்வுக
கனடாவில் இரண்டு ! (2000) வாழ்கின்றனர். வந்தவர் ஒருபுறம், மறு திருநாட்டின் போர்ப் பி இடம்பெயர்ந்து - புல தமிழர் என அணி செ
உலகளாவிய ரீதியா6 தமிழுக்கு உறவிருந்த கூறுவது போல, கனட பிரெஞ்சோடு தமிழுக் தொடர்பிருந்திருக்கல ஆய்வுகள், இன்னும் ஆண்டுகளுக்குப் பின் கனடாத் தமிழர் மெய் வேண்டும்.
சமயக் கணக்கர் மதிலி உலகியல் கூறிப் பொ வள்ளுவன், என்றார் என்பதை நன்கறிந்து, ஆத்திகருமல்லர், நா நன்னெறி தந்த அறெ எனனும எணணுால அ எழுதப்பட்டது திருக்கு உணர்வாகக் கொண்( அறிவாக வைத்துக் ( வள்ளுவர்.
எனவே, கனடாவில் : வாழ்ந்திட வளர்ந்திட பொதுமறையாம் குற உலகத் தாய்மொழிய எழுத்திலும் பேச்சிலு எண்ணத்திலும் வண் வாழ்ந்திட மிளிரட்டும்
வசந்தகுமார், திரு. ர திரு. மதிலோகன் ஆ மார்க்கண்டு ஆகியே உறுப்பினர்களாகக் ெ மிகவும் துரிதகதியில்
உங்களின் நண்பர்க வருடங்களாக வர்த்த ஈடிபட்டிருந்தால் தய எங்களுக்குத் தெரிய அவர்களை கெளரவி அவர்கள் வளர எங்க ஊக்கம் கொடுத்து,
உலகிலுள்ளோர் பே மாற்றியமைப்போம்.
“உலகெங்கும் வளர வணிகம்"
AMALS' INFORMATON لسكا
February 20

ரி பதினொரு மொழி, அவுஸ்திரேலிய மாழிகள் தமிழோடு வரலாற்று ளில் நிறுவியுள்ளனர்.
இலட்சம் தமிழர்கள்
பிழைப்புக்காக புறம் ஈழமணித் னியால் ம்பெயர்ந்து கனடாத் ய்கின்றனர்.
ன மொழிகளோடு து என இன்று -ா ஆங்கிலம் - கும் ாம் என எதிர்கால ஐம்பது னர் கூறாதிருக்க, புணர்வு பெற
பழி கூறாது ாருளிது வென்ற மன்னுகல்லாடனார்
வள்ளுவர் த்திகருமல்லர்: உலக நறியாளர். சாங்கியம் டிப்படையில் றள். தமிழே தன் டு, உலக மக்களே குறள் கண்டார்
என்றும் தமிழ் , கனடாத் தமிழர்கள் ள்நெறி போற்றி, பாம் தமிழை
ம் ஏற்றி, ணத்திலும் தமிழராய் ) தமிழர் தகவல்.
ாஜ் செல்வதுரை, றுமுகம், திரு. மார்க்
ாரை காண்டு இந்தக் குழு
இயங்கி வருகின்றது.
ள், உறவினர்கள் 10 கத்தில் வுசெய்து ப்படுத்துங்கள். த்து, மேலும் மேலும் களால் முடிந்தளவுக்கு எமது இனத்தை ாற்றும் இனமாக
ட்டும் தமிழர்
கோடுகளும் பாதுகாக்க அந்த மூதாட்டி எடுத்துத் தந்த அந்தப் பொலித்தீன் சுருள் என் ஓவியத்தின் அடியில் இருந்தது. ஆனால் கலைகளைக் காக்க தன் இறுதி மூச்சு வரை முயன்ற அந்த மூதாட்டி இருந்த இடத்தில் ஒரு மெழுகுவர்த்தி சுடர் பரப்பிக் கொண்டிருந்தது. வாழ்வு சிறிது வளர்கலை பெரிது என்பது போல் அந்த மூதாட்டியின் வாழ்வும் செயலும் அமைந்திருந்தது.
அதற்குப் பின் என் ஒவியத்தை அந்தச் சுவரில் வரையக் கைகள் கூசின. இருப்பினும் என்னை அழைத்த பெண்மணியின் விருப்பத்திற்கு இணங்க வேறோர் இடத்தை தெரிவு செய்து வரைந்து முடித்தேன்.
மூதாட்டியை விடுங்கள். எங்கள் கலையார்வத்தைப் பாருங்கள். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டநாதர் ஆலயத்தில் 200-250 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த சுவரோவியங்கள் ஆலயத்தை அலங்கரித்தன. அதனை கொண்டு அன்றைய நம் கோலங்களைக் கோடிட்டுக் காட்ட முடிந்தது. இதனை ஒரே நாளில் வெள்ளை அடித்து மறைத்து விட்டார்கள். வெள்ளை அடித்தது வெள்ளையர் அல்ல. அந்தக் கோவிலின் நிர்வாகத்தினர் தான். ஏனென்று கேட்ட போது கோவிலை அழகுபடுத்துகிறோம் என்றனராம். ஒரு தனி மனிதராக இருந்து ஒரு கலையைப் பேணி பாதுகாக்கும் அந்த மூதாட்டி எங்கே? நாம் எங்கே?
தேவையில்லாதவற்றிற்கு மணிக்கணக்காக சிந்திப்பதும், தேவையற்றவையை முடி மூடி வைப்பதும் எங்கள் வாழ்வின் சித்திரங்களாகி விட்டன. சில சித்திரத்தில் உள்ள கோடுகள் வெறும் கோடுகள் அல்ல. அவை எம்மை இனங்காணும் கோலங்கள் என்று கொள்ள வேண்டும்.
இங்கே காணப்படும் சிற்பததைப் பாருங்கள். இவை இன்றோ, இல்லை நேற்றோ அல்லது சென்ற நூற்றாண்டிலோ செய்யப்பட்டவை அல்ல. இவை கிறிஸ்துவுக்கு முன் 2800 அளவில் எகிப்து நாட்டில் செய்யப்பட்டவை. நீங்கள் அவற்றை வாசிக்கலாம். அன்றைய நாகரிகம் என்ன? தொழில் என்ன? நாம் அவர்களைக் கடந்து இன்னும் அதிக தூரம் வரவில்லை போன்ற பல கோடுகளைக் கோடிட்டுக் காட்டி அவை எம் இனத்தின் கோலங்களைக் காட்டி நிற்கும்.
DO2
Eleventh anniversary issue

Page 111
காலவதியான சேமிப்புப் பத்திரங்கள் என்றாலும் அதனை எறியாமல் கவனமாக வைத்திருப்பவர்கள் நாங்கள். ஏன்? சில சமயங்களில் அது தேவைப்படுமே என்பதற்காக, ஒரு பொருளைத் தேவையில்லை என்று எறிவதென்றால் ஒன்றுக்குப்பல தடவை யோசித்து, பின்னரே அதனை எறிவோம். சில இடங்களில் பார்த்திருக்கின்றேன், தேவையில்லாத தளபாடங்கள், வீட்டுப் பாவனைப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட திகதியில் தெருவில் வைப்பார்கள். அப்போது நம்மவர்களும் தேவையில்லை என சிலவற்றைக் கழிப்பார்கள். பின் திடீரென மனதில் என்ன தோன்றுமோ தெரியாது மீண்டும் அதனை எடுத்து வந்து ஏதாவது ஒரு அறையில் மூலையில் போட்டு வைப்பார்கள். இப்படியாக எதனையும் தேவை வரும் என்று பாதுகாப்பாக வைத்திருப்பவர்கள் நம்மவர்கள். ஊரில் முதியவர்கள் மரணித்த பின்பு தான் அவர்கள் சேர்த்து வைத்த சிறு சிறு பொருட்களை எல்லாம் எறிய முடியும். அவ்வளவிற்கு எப்போதாவது தேவை வரும் என்ற எண்ணம் எம் மனதில் வேரூன்றி விட்டது. இந்தப் பழக்கம் எமக்கு எல்லாவற்றிலும் உண்டா? உண்டு. ஆனால் கலைகளில் இல்லை! பொதுவாக சித்திர, சிற்பக் கலைகளில் இன்னும் குறைவு.
1982ல் நான் ஜேர்மனியில் லுக்விக்ஸ்சட் கிராமத்தில் இருந்த வேளை, நான் வரைந்த சித்திரக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ஒரு இளம் பெண்மணி தன் வீட்டிலும் ஒரு படம் வரைந்து தரவேண்டும், ஆனால் அதனைச் சுவரிலே வரைந்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நானும் சம்மதித்து அவர்களது வீட்டிற்குச் சென்றேன். அங்கே வரவேற்பறையில் அவரது பூட்டியார் 91 வயது உடையவர் ஒரு புத்தகத்தை ஒரு பூதக் கண்ணாடியின் உதவியுடன் ஒவ்வொரு சொல்லாக பார்த்து வாசித்துக் கொண்டிருந்தார். வீட்டின் கதவு திறந்ததும் முன்னே இருக்கும் சிறிய அறையின் சுவரிலேயே அந்தப் படத்தினை வரையும்படி எனக்குச் சொல்லப்பட்டது. என்ன வரைவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த மூதாட்டி ஒரு படத்தினைக் கொண்டு வந்து இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களுக்கு ஒரு நினைவாக ஒரு படம் வரையும்படி கேட்டுக் கொண்டார். இன்னும் அந்தப் போரின் கொடுமைகள் அந்த முதியவர் உள்ளத்தில் உறைந்து கிடப்பது தெரிந்தது. மகளோ அது ஒன்றும் வேண்டாம் நீங்கள் உங்கள் நாட்டுச் சூழலை இங்கு வரையுங்கள் எனக்கு அதுதான் விருப்பம். இங்கு இருப்பதை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கு எனக்கு ஏன்
வாழ்
ஒவியம் என்றார். நானு விருப்பப்படியே எமது அமைந்துள்ள காங்கே வீட்டுடன் கூடிய அந்த வரைந்து கொண்டிருந்
ஒருநாள் இரண்டு நாள்
e
*: 签
மாக அந்தக் காட்சியி வேளைகளில் சென்று அந்த மூதாட்டியைத் த ஒருவரும் அந்த நேரத் நான் வரைகிற போது மணித்தியாலத்திற்கும் இரண்டு மூன்று தடை வரையும் படத்தினைப் செல்வார். அவர் எழு தன் இருப்பிடத்திற்குச்
குறைந்தது இருபது நீ இவ்வளவு தூரம் இந் கலையினை ரசிக்கிற( என மனதிற்குள் வியந் படம் வரைகின்ற வே: சமயங்களில் சுவரின்
வர்ணங்கள் தெறிக்கு உடனுக்குடன் துப்பர6 கொள்ளுவேன். இப்ே மீண்டும் என்னருகில்.
அந்த பூதக்கண்ணாடி ஒருமுறை பார்த்துவிட் உள்ளே சென்றார். இ இருப்பிடத்தை அடை
நிமிடங்கள் தேவைப்ப
தமிழர் தகவல் O
பெப்ரவரி
 
 
 

YYY
வு சிறிது வளர்கலை பெரிது
ம் மகளின் ாட்டுச் சூழலில் சன்துறை வெளிச்ச க் கடற்கரையினை தேன்.
என்று ஒரு வார
50060 LDsl60)6)
வரைவேன். வீட்டில் நவிர வேறு தில் இருப்பதில்லை.
ஒவ்வொரு அந்த மூதாட்டி வகள வநது நான
பார்த்துவிட்டுச் ம்பி வந்து மீண்டும்
சென்று அமர மிடங்கள் தேவை. த ஓவியக் தே இந்த மூதாட்டி துள்ளேன். நான் ளை சில கீழ்ப் பகுதியில் சில ம். அதனை பு செய்து பாது அந்த மூதாட்டி
கையில் கிடந்த யால் சுவரினை டு விரைந்து ப்போது அவர் தன் ப பதினைந்து டவில்லை. திரும்பி
ஒரு பொலித்தீன் சுருளுடன் வந்து இதனால் சுவரை மறைக்கும்படி கேட்டுக் கொண்டார். நானும் கீழ்ச் சுவரினை வர்ணம் தெறிக்க சந்தர்ப்பம் உள்ள இடங்களைப் பார்த்து மறைத்து ஒட்டினேன். இப்போது அந்த மூதாட்டி
சுவரை மறைக்கத் தேவையில்லை, நான் வரைந்து கொண்டிருக்கும் ஒவியத்திற்கு எங்கோ தூரத்தில் ஒரு பழைய ஓவியம் இருந்தது, அதனை மறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்த ஒவியத்தை உற்று நோக்கினாலும் பெரிதாகத் தெரிய ஒன்றுமில்லை. அவ்வளவிற்கு அந்த ஒவியத்தின் வர்ணங்கள் தன் நிறத்தினை இழந்திருந்தது. உற்றுப் பார்த்தேன் ஒரு மூலையில் 1889 என எழுதப்பட்டிருந்தது. இப்போது நான் புரிந்து கொண்டேன். என்னுடைய ஓவியத்தினைப் பார்ப்பதற்கு அந்த மூதாட்டி அடிக்கடி வரவில்லை. அந்தப் பழைமை வாய்ந்த ஓவியத்தை பாதுகாப்பதற்காகவே மூச்சு எறிய எறிய ஓடி ஓடி வந்தார் எனறு.
மறுநாள் மாலை அந்த வீட்டிற்குச் சென்ற போது
u60)լքեւ) ஒவியத்தைப் (10ம் பக்கம்)
மு. க. சு. சிவகுமாரன்
2OO2
பதினோராவது ஆண்டு மலர்

Page 112
1998ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 'தினமணி விருது வழங்கப்பட்ட போது அவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார் "நான் ஓடியோடி நடித்துக் உழைத்துக் கொண்டிருந்த போது எனக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. ஆனால் இப்பொழுது ஒய்வெடுத்திருக்கும் போது வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் எனக்கென்ன பயன்? இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் கமல், தஜினிகாந்த், சத்தியராஜ், பிரபு போன்றவர்களுக்கு இந்த விருதைக் கொடுத்திருந்தால் அவர்கள் இன்னும் உற்சாகமாக நடிப்பார்கள்."
இதனை 'சிவாஜி நினைவு நாள் விழா அண்மையில் ரொறன்ரோவில் நடைபெற்ற போது, தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் குறிப்பிட்டுப் பேசினார். இது என்னை தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆண்டு மலருக்கு இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது.
விருது என்பது பல நோக்கங்களுக்காகக் கொடுக்கப்பட்டாலும் முக்கியமான காரணங்களாக உற்சாகப்படுத்தல், ஊக்குவித்தல், திறமைகளை இனங்கண்டு கெளரவித்தல், மற்றவர்களையும் சாதிக்க அல்லது சேவை செய்யத் தூண்டுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்,
விருதுகள் என்ற வகையில் எமது தாய் நாட்டில் அரச விருதுகளே அதிகம் பிரபல்யமாக இருந்தன. அவை யாவும் அரசியல் ரீதியாக வழங்கப்பட்டு வந்தவை. இலங்கையிலுள்ள சாகித்திய மண்டல இலக்கிய விருது கூடுதலாக அரச சார்பானவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பல திறமையானவர்கள் தமது புத்தகங்களை அனுப்பி வைப்பதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில வேளையில் உண்மையில் திறமையானவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவதுண்டு. அதனால் விருது பெருமை சேர்த்துக் கொள்கிறது. பின்னர் அந்த விருதை பெறுபவர்களும் பெருமை பெறுகின்றனர்.
கனடாவில் அரசால் வழங்கப்படும் 'ஒடர் ஒவ் கனடா’ போன்ற விருதுகள் கூட கொஞ்சம் அரசியல் கலப்பானவை என்ற குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. அவை பெரும்பாலும் திறமை அடிப்படையில் வழங்கப்படுபவை. கனடாவின் தொண்டர் சேவைக்கான விருதுகள் கிட்டத்தட்ட நமது நாட்டுச் சமாதான நீதவான் போல்
வழங்கப்படுவதாக அண்மையில் ஒருவர் (தமிழர்) விழா ஒன்றில் குறிப்பிட்டார். கனடாவின் இலக்கிய விருது ஓரளவிற்கு
'வாசகன் ரட்ணதுரை
12
குடத்துள்
குன்றின் விளக்க விருது
தகுதியானவர்களுக்கே கூறப்படுகின்றது. முதலி பலதரப்பட்டவர்களிடமும் புத்தகங்கள் பெறப்பட்டு ஆறு புத்தகங்கள் பொறு அவற்றில் ஒரு புத்தகத் விருது வழங்கப்படுவது
தமிழ் சமூக அமைப்புக பல விருதுகள் வழங்கப் விருதுகள் நிகழ்ச்சிகளி வழங்கப்படும். ஒரு சில விருது விழா என்ற ரீதி வழங்கப்படுகின்றன.
தனிப்பட்ட நிகழ்ச்சிகளி விருதுகள் கனடாவில் ( சங்கங்கங்களால் வழங் விழாக்களின் போது சா பாடுபட்டவர்களுக்கு இர் வழங்கப்படுவதுண்டு.
சங்கங்கள் மட்டுமல்லா நிறுவனங்களும் இந்த வழங்குவதுமுண்டு. அ அல்லது நிறுவனத்தில் சேவையைப் பாராட்டி இ விருதுகள் வழங்கப்படுெ தன்னுடைய நேரத்தை சங்கத்திற்கோ நிறுவன மேலதிகமாக செலவழி சேவையால் - அவரால் முடியாமல் போன குடு சமாளிப்பதற்கும், மேலு சங்கத்திற்கோ நிறுவன சேவையாற்ற உற்சாக வகையிலும் அந்த விரு வழங்கப்படுவதுண்டு. அ வட்டத்துக்குள்ளேயே 6 அதனால் சமுதாயத்திற் பயனும் இல்லாமல் போ குண்டுச் சட்டிக்குள் குத் போன்றது.
இதேயளவிலான சிறிய வேளைகளில் பெரிய வி விருது வழங்கலை நட அவ்வகை விருதுகள் ப பலரின் ஏளனத்திற்கும், ஆளாவதுமுண்டு. அவ 'ஒருவருக்கொருவர் மு: ‘சுயவிளம்பரம்', 'சொந் பரஸ்பரம் ஒருவரை ஒரு ‘சுயமோகம்’ என அவ்லி பற்றி விமர்சனம் செய்ய
இவை சங்கங்களால்,
AALS' INFORNAATON February 2O
 

விளக்கை T (3LD6) ாக்கும்
ങ്കബ്
வழங்கப்படுவதாகக்
|ல்
) இருந்து
அவற்றில் ஐந்து,
றுக்கியெடுக்கப்பட்டு
தை எழுதியவருக்கு
வழக்கம்.
ளில் அவ்வப்போது
படுவதுண்டு. சில ன் போது
விருதுகள் மட்டும் பில்
ல் வழங்கப்படும் முளைத்துள்ள கப்படுபவை. சங்க வ்கத்திற்காகப் ந்த விருதுகள்
து சில
விருதுகளை ந்த சங்கத்தில் ஒருவர் ஆற்றிய இந்த வகை பதுண்டு. இது அவர்
அந்தச்
த்திற்கோ த்ததாகவும், கவனிக்க ம்பத்தினை Iம் பலர் முன்வந்து த்திற்கோ ம் வழங்கும்
துகள் அவையொரு குறுகிய வழங்கப்படுவதால் கு பெரிதாக எதுவித ாகின்றது. இது திரையோடுவதைப்
நிறுவனங்கள் சில பிளம்பரங்களுடன் த்துவதுண்டு. ல தடவைகளில்
கோபத்திற்கும் ற்றை துகு சொறிவது, த வட்டத்துக்குள் நவர் தூக்கி விடல், பகை விருதுகளைப் பப்படுவதும் உண்டு.
நிறுனங்களால், ஒரு
சில தனிப்பட்டவர்களால் ஒரு சிறிய வட்டத்துக்குள் நடத்தப்படும் விருதுகள் பற்றியன. இனி சமுதாயத்திற்கு பயனான வகையில் ஒரு இனத்தை அல்லது சமூகத்தையொட்டி வழங்கப்படும் விருதுகளைப் பார்ப்போம். முதலில் விருது வழங்கப்படுவதால் சமுதாயத்திற்கு என்ன லாபம் என்பதற்கு ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அண்மையில் 'கான்ரைட்" i இளைஞர்களால் நடத்தப்பட்ட 2001 அதிதிறமை விருது விழாவின் போது நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் கடமை
qjpg, Tij. “City Pulse” 36ë Crime specialist reporter 9,85 u60si fluid Dwight Drummond என்பவரே அவராவார். அவர் அங்கு குறிப்பிட்ட ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். “இதுவரை தமிழ் இளைஞர்களின் வன்முறைகளையே அதிகம் செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த நான் இன்று அவர்களின் திறமைகளைக் கண்டு பிரமிக்கின்றேன். தமிழ் மக்கள் பற்றிய எனது எண்ணப்பாடு இன்று முதல் மாறுகின்றது” என்று அவர் கூறினார்.
கனடியர்களிடம் எம்மைப் பற்றிய ஒருநல்ல எண்ணப்பாடு, தோற்றப்பாடு உருவாகுவதற்கு இந்த விருது விழாக்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதற்கு இது ஒருநல்ல எடுத்துக்காட்டு என்று நினைக்கின்றேன்.
இதே சமயம் தொலைக்காட்சி ஒன்றில் ஒலிபரப்பான தென்னிந்திய தமிழ் பேராசிரியர் ஒருவரின் நேர்காணலும் என்னை விருதுகளைப் பற்றி சற்று சிந்திக்க வைத்தது. “மலேசியாவிலும் சரி, இலங்கையிலும் சரி கேரளத்திலும் சரி எங்கு பார்த்தாலும் தென்னிந்திய தமிழர்களே பிச்சையெடுக்கின்றனர். இதனால் அந்த இடங்களுக்கு நான் போகின்ற போது அவர்கள் தென்னிந்தியர்களை ஒரு பிச்சைக்காரனைப் பார்ப்பது போலவே பார்க்கின்றனர். நாம் எவ்வளவு தான் மிகவும் உயர்ந்த கலாசார, பண்பாடு விழுமியங்களைக் கொண்டிருந்தாலும், தொழில் துறைகளில், இலக்கியங்களில் முன்னின்றாலும், அமெரிக்காவில் கொம்பியூட்டர் துறையில் முன்னணியில் தொழில் புரிந்தாலும் மற்றவர்களின் கண்களில் இன்னும் தென்னிந்தியத் தமிழர்கள் பிச்சைக்காரர்கள், கூலித்தொழிலாளர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. அதேசமயம் பஞ்சாபியர்களை எங்கு பார்த்தாலும் ஒரு முதலாளிகள் என்ற மனநிலையில் வெளிநாட்டவர்கள் பார்க்கின்றனர்” இவ்வாறு அந்தத் தென்தமிழ்ப் பேராசிரியர் தொலைக்காட்சிப் பேட்டியிலே தெரிவித்திருந்தார். தென்னிந்தியத் தமிழர்களுக்கு அவர் கூறிய இதே கருத்துகளை ஈழத்துத் தமிழர்களுடன் இணைத்துப் பொருத்திப் பார்ப்போமானால்
D2 O
Eleventh anniversary issue

Page 113
And Their Comines
Recent survey conducted by a leading Consulting Agency confirmed that Over One Million Canadians of South Asian Origin (Indian SubContinent) have chosen to live in our prosperous and wonderful “PROVINCE OF ONTARIO'
We have established our self by opening businesses, joining high profile professions such as Doctors, Nurses, Teachers, Engineers, and play an active role in Human Rights/Race Relations, Media/Political Arenas, and Social Services.
We love to build and support our religious institutions because we have faith in them and our religions encourage us to complete these missions as guided by our “PROPHETS". Some love to involve in community by registering community-based organizations, with the understanding to help the needy. Some opportunists and so called the leaders join these religious institutions and community based organization with hidden agendas.
We have so many honest, sincere and dedicated leaders running these wonderful Institutions/Organization but some selfish people love to pull each other legs, even spoil carriers/family life by providing non-productive comments in the News Media. The question arises why they do these unacceptable actions, why there is conflicts among these leaders, why they do not give a chance to our "YOUTH", future pillars of our country to run these institutions.
I would like to inform you the true colours of our so-called leaders are as follow: “These leaders “BRAG” among friends, Political Circles, Temples, Religious events, Community Forums "they are Community Servants and needy Community members can call them for help during the day or evening and they are available to help". One evening around six PM this old lady badly needed help, because her son his wife were kicking her out from their house. This 78 years old called this leader (President of a large organization) begged this leader for help. This leader said "No problem, I will be there in half an hour. At ten minutes past six, a call comes to leader from his Country Diplomat, asking to attend a reception at 6.30 tonight for visiting Minster. The leader ignores this old lady problem and told his wife, rush I have to attend this reception, within few minutes another call came from Canadian Federal Minister, I am in town, would like to met at 6.45 pm. This Leader leaves old lady's problem, Diplomat's reception and joins this Federal Minister, because either they are looking for political appointment on boards and commissions or Government loans for their business.
These Leaders have to understand that Politicians and Diplomats are temporary guests, the real and permanent friend are local community members. These Leaders only look for their own interest, if benefits them, then they will help the community. I am proposing to the readers of this article, we should review "the role of our Leaders'.
We have many community-based organizations run by capable organizers without conflicts, such as "Tamils Information'. Thiru Thiruchelvam, Editor-in-Chief is a simple,
honest, sincere, hardworking and committed person with no hidden agenda.
contd next page Surinder Si
தமிழர் தகவல் பெப்ரவரி
 
 

தெற்காசிய g5160600Táss60iiL
சமூகப் பிரமுகர்களும் அவர்களது பொறுப்புகளும்
தெற்காசியா என்பது இந்தியத் துணைக் கண்டம். இந்தத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த பத்து லட்சத்துக்கும் அதிகமான கனடியர் வளமானதும் வசதிகள் வாய்ந்ததுமான எமது ஒன்ராறியோ மாகாணத்தில் வாழத் துணிந்துள்ளனர். இந்த உண்மை பிரதான ஆலோசனை முகவர் நிலையம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பால் தெரிய வந்துள்ளது.
வர்த்தக தாபனங்களைத் தோற்றுவித்தும், வைத்தியர், தாதியர், ஆசிரியர், பொறியியலாளர் போன்ற பெரிய உத்தியோகங்களை வகித்தும் மனித உரிமைகள்/இன உறவுகள் சார்ந்த முயற்சிகளிலே தீவிர பங்கெடுத்தும் ஊடக/அரசியற் துறைகளிலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டும் நாம் இங்கு நன்கு வேரூன்றியுள்ளோம்.
எமது சமய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதிலும் அவற்றை ஆதரிப்பதிலும் நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் நாம் அவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது சமயமும், தீர்க்கதரிசிகளின் வழி அவற்றைச் செய்யும் வண்ணம் எம்மைத் தூண்டுகிறது. சிலர் சமூகசேவையில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டிய தேவையை உணர்ந்து சமூகம் சார்ந்த தாபனங்களை அவர்கள் பதிவு செய்கின்றனர். இவற்றில் சில சந்தர்ப்பவாதிகளும் தகுதியற்ற தலைவர்களும் மறைமுகமான நோக்கங்களுடன் சேர்ந்து விடுவதுமுண்டு.
சமய சமூக தாபனங்களை நேர்மையாகவும் திறமையாகவும் பொறுப்புடனும் நடத்தும் பல நல்ல தலைவர்கள் எம் மத்தியில் உள்ளனர். ஆனால் சில சுயநலவாதிகள் நல்ல பணிகளைச் செய்பவர்களின் காலைவாரி விடுவதில் இலாபம் காண்கிறார்கள்; பத்திரிகைகளிற் பயனற்ற கருத்துகளைத் தெரிவித்துச் சிலரின் தொழில்/குடும்ப வாழ்க்கையையும் பழுதாக்குகின்றார்கள். இவற்றைப் பார்க்கையில் சில கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இவர்கள் ஏன் இத்தகைய வேண்டாத செயல்களைச் செய்கின்றார்கள்? இத் தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏன் தோன்றுகின்றன? இத் தாபனங்களை நடத்த எமது நாட்டின் வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏன் தரப்படுவதில்லை?
நான் இப் பொய்மையாளரின் உண்மை இயல்புகளை உங்களுக்குப் பின்வருமாறு விளக்கிக் காட்ட விரும்புகின்றேன்: இவர்கள் தாங்கள் “சமூக சேவகர்கள்” என்றும் உதவி தேவையானோர் தங்களைப் பகலிலோ மாலையிலோ அழைக்கலாம் என்றும் அவ்விதம்
அழைக்கும் பட்சத்தில் தாம் உதவத் தயாராக இருப்பதாகவும் தமது நண்பர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும், சமூக மன்றங்களிலும் புளுகித் தள்ளுவார்கள். இப்படியான ஒரு பிரமுகரை ஒருநாள் மாலை ஆறு மணியளவில் ஒரு வயோதிபர் அழைக்க நேர்ந்தது. அவரோ பெரிய தாபனம் ஒன்றின் தலைவர். அவரை அவரது மகனும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள். அவருக்கு 78 வயது. எங்கு போவது என்று தெரியவில்லை. தனக்கு உதவி செய்யும்படி அந்தத் தலைவரை மன்றாடினார். தலைவரும் அரை மணித்தியாலத்துள் வந்து ஆவன செய்வதாகக் கூறினார்.
6:10 மணியளவில் தலைவரின் தாய்நாட்டுத் தூதுவரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது; ngh Gill மறு பக்கம் பார்க்க
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 114
14
(114ம் பக்கம்)
குடததுள நாம் வெளிநாடுகளில் என்னவிதமான பெயர் எடுத்துள்ளோம், நம்மைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நாம் எவ்வளவு தான் மிகவும் உயர்ந்த கலாசார, பண்பாடு விழுமியங்களைக் கொண்டிருந்தாலும், தொழில் துறைகளில், இலக்கியங்களில் முன்னின்றாலும், கனடாவில் கல்வியிலும் சரி கொம்பியூட்டர் மற்றும் தொழில் நுட்பத் துறையிலும் சரி, தொழில் வாய்ப்பிலும் சரி முன்னணியில் இருந்தாலும் மற்றவர்களின் கண்களில் குறிப்பாக கனடியர்களின் கண்களில் எவ்வாறு தென்படுகின்றோம் என்பது கேள்விக் குறியே.
வன்முறையாளர்களாக, சூழலை மாசுபடுத்துபவர்களாக, சமூகநல உதவிப் பணம் பெறுவதற்காக ஏமாற்றுபவர்களாக, பெண்களின் சம உரிமையை மதிக்காதவர்களாக. இப்படியான ரீதியிலேயே எம்மைப் பற்றி அனேகமான கனடியர்களின் மதிப்பீடுகள் இருக்கின்றன. இப்படியான இழிசெயல்களை செய்பவர்கள் தமிழர்களில் இரண்டு வீதத்தினர் கூட இல்லை. இருந்தும் இப்படியான தரங்கெட்ட பெயர் எமக்குக் கிடைப்பானேன்.
அதற்குக் காரணம் இப்படியான எமக்கு பாதகமான செய்திகள் மட்டுமே எம்மைப் பற்றி கனடிய ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. யாராவது பாராட்டுவதற்குரிய செயல்களைச் செய்தால் அவர்களை கனடியர்கள் என்ற ரீதியிலேயே கனடிய ஊடகங்கள் பாராட்டுகின்றன. 邻 உதாரணமாக, இலங்கைத' தமிழ் பெண்மணி ரென்னிஸ் விளையாட்டில் பிரகாசிப்பதை கனடாவிற்குப் பெருமையாக காட்டிக் கொண்டார்களே தவிர அவரை ஒரு இலங்கைத் தமிழர் என்று எந்தக் கனடிய ஊடகங்களும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. மாறாக வன்முறை ஒன்று நிகழ்ந்தால் - அவர்கள் கனடிய பிரசையாகவிருக்கும் தமிழராக இருந்தால் அவரை பூரீலங்கா தமிழர்’ என்றே ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
குடத்துள் விளக்காக இருந்தவர்களைக் குன்றின் மேல் விளக்காக்க வேண்டும் என்பதே விருதுகள் பற்றிய எனது அவா. இந்த வகை விருது வழங்கல்களில் தமிழர் தகவல்', 'கான்ரைட் விருதுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். கனடியத் தமிழர் சமூகத்தில் விருது வழங்குவதை அறிமுகம் செய்து வைத்த தமிழர் தகவல்' இன்றும் தகுதியானவர்களைத் தெரிந்து விருது வழங்கக் கெளரவித்து வருகின்றது.
கடந்த வருடம் கிழக்குப் பல்கலைக்கழகம் பட்டம் வழங்கி கெளரவிக்கும் வரை காத்திராது, பத்து வருடங்களுக்கு முன்பே ஈழத்துப் பூராடனார் செல்வராஜகோபாலுக்கு தமிழர் தகவல்’ விருது வழங்கியமை குறிப்பிடத்தக்கதும் பாராட்டுக்குரியது.ம்.
South Asian I
I know Thiru Since 19 groups and Institutions Rights/Race Relations, in a changing Canadia TAMIL Community m events are always smoo
One of the most inter International, National, co-operatives and unde back home issues/diff reduce conflicts, and W encourage them to becc
My purpose of writing we all discuss these cor future and our children.
I wish "Thiru' best of 1
தெற்காசிய
கனடாவுக்கு வருகை த அளிக்கப்படும் வரவேற் புறக்கணித்து அமைச்ச சொன்னார். சொல்லிச் அமைச்சர் ஒருவர் தன் உடனே வயோதிபரைu துறந்து மத்திய அமை அரச அமைப்புகளில் ர உதவி பெற முயல்கிற
இத்தகைய பிரமுகர்கள் தூதுவர்களும் தற்காலி நண்பர்கள். இத்தலை6 வளர்ப்பதற்கே சமூக ே
பிரச்சனைகள் எதுவுமின் தாபனங்கள் பலவும் எட பிரதம ஆசிரியர் திரு.
தாம் செய்யும் சேவை திட்டம் எதுவும் இல்ை
திருவை 1990 இலிருந் செய்வதில் அவருக்கு
ஊடகத்தின் மூலம் மணி சமுதாயத்தில் தமிழ்ச்
பல திட்டங்களில் அவ வடஅமெரிக்கத் தமிழ்ச் எப்பொழுதுமே அமைத
ஒரு நல்ல விடயம் என் பல்மத நிகழ்ச்சிகளைச் ஒத்துழைப்பிலும் புரிந்து வெளிப்படுத்தலாம். ஆ இங்கு வேற்றுமைக6ை குறைக்க ஒருவரிடமிரு வேண்டும். எமது பிள்க ஒத்துழைத்து வருங்கா
நான் இக்கட்டுரையை தலைமைத்துவத்தைே நிகழ்ச்சிகளிலும் பேசப் நன்மை கருதியே எமது ஒன்றிணைவோமாக!
'திருவுக்கு எனது வாழ்
AMATLS INFORMATION
Februcany O 2O

eaders
90. I have been observing his commitments to "SERVE" Community . He is involved with many community programs in promoting Human and the role of Tamil Community and their achievements through Media n Society. The yearly award ceremony is to recognise the services of embers in North America under the banner of "Tamils' Information'. The th and successful.
esting point to note, people from all faiths join together to celebrate Multicultural and Multireligious events and enjoy the every movement of standing. We should express our difference of opinions but leave behind erences. We are "CANADIAN'. We should learn from each other to ork hand in hand to show our children a model of our partnership and me future leaders in political sectors.
this article is not to criticise any one's ability, honesty or leadership, but cerns while enjoying events or private parties. Let us join together for our
uck.
ந்துள்ள தாய்நாட்டு அமைச்சர் ஒருவருக்கு அன்றிரவு 6:30 மணிக்கு பு உபசாரத்தில் பங்குபற்றும்படி, தலைவர் வயோதிபர் பிரச்சனையைப் ரின் வரவேற்பு உபசாரத்திற்குச் செல்லப் போவதாக மனைவிக்குச் சில நிமிடங்களுக்குள் மற்றுமொரு அழைப்பு வந்தது. கனடிய மத்திய னை அன்றிரவு 6:45 இற்குச் சந்திக்கும்படி அழைத்திருந்தார். தலைவர் பும் மறந்து தாய்நாட்டு அமைச்சருக்கான வரவேற்பு உபசாரத்தையும் ச்சரைக் காணச் சென்றார். அவரது இந்த முடிவுக்கு ஒன்றில் அவர் தியமனம் ஒன்றை எதிர்பார்க்கின்றார் அல்லது தனது தொழிலுக்குக் கடன் ார் என்பதைத் தவிர வேறு எதனைக் கூறலாம்?
ர் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் கெ விருந்தினர்கள். உள்ளூர் சமூக உறுப்பினர்களே நிரந்தரமான வர்கள் தமது நன்மைகளுக்கே முதலிடம் கொடுப்பவர்கள். தம்மை சேவையில் ஈடுபடுபவர்.
*றித் தகைமை சான்றவர்களால் நடத்தப்படும் சமூகம் சார்ந்த ம்மத்தியில் உள்ளன. ஒரு நல்ல உதாரணம் தமிழர் தகவல்'. அதன் எஸ். திருச்செல்வம் மிக எளிமையானவர்; நேர்மைத் திறம் படைத்தவர். யில் விசுவாசமும் ஊக்கமும் ஈடுபாடும் உள்ளவர். அவரிடம் மறைமுகத் ճՆ).
து நான் அறிவேன். சமூகக் குழுக்களுக்கும் தாபனங்களுக்கும் சேவை இருக்கும் ஈடுபாட்டை நான் அவதானித்து வந்திருக்கின்றேன்.
த உரிமைகளையும், இன உறவுகளையும், மாறிவரும் கனடிய சமூகத்தின் பங்களிப்பையும் அதன் சாதனைகளையும். வளர்க்க வல்ல ர் ஈடுபட்டுள்ளார். ‘தமிழர் தகவல் வருடாந்த விருது விழாக்கள் F சமூக சேவையாளர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சிகளாகும். இவை தியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்படுகின்றன.
ானவென்றால் எல்லா மதத்தவரும் சர்வதேச, தேசிய, பல்கலாசார, F சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதனால் ஏற்படும் ஒற்றுமையிலும் துணர்விலும் இன்பம் காண்கிறார்கள். கருத்து முரண்பாடுகளை னால் சொந்த நாடுகளில் உள்ள பிரச்சனைகளாலும் பிளவுகளாலும் ா வளர்த்தல் கூடாது. நாங்கள் எல்லோரும் கனடியர். முரண்பாடுகளைக் ந்து ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒற்றுமையோடு உழைக்க ளைகள் எம்மைப் பார்த்துப் பழகிக் கொள்ளும் வகையில் முன்மாதிரியாக லத்தில் அவர்கள் நல்ல தலைவர்களாக வர ஊக்குவித்தல் வேண்டும்.
எவரது திறமையையேனும் அல்லது நேர்மையையேனும் அல்லது பனும் குறை கூற எழுதவில்லை. பிரத்தியேக கொண்டாட்டங்களிலும் பிற படும் சில விடயங்களை எடுத்துக் கூறியுள்ளேன். எங்கள் எல்லோரதும் து வருங்காலம் கருதியும் எமது பிள்ளைகளின் நலன் கருதியும்
த்துக்கள்!
O2 C Eleventh Anniversary issue

Page 115
கனடாவில் காலநிலை மாறும்போது கண்கள் காணும் காட்சிகளும் மாறுபடுகின்றன. சில காட்சிகள் கண்களுக்குக் குளிர்மையானவை. இப்போது சில மனங்கள் வித்தியாசமான எண்ணங்களுடன் அலைமோதும்! அணைபோடுவது சிறப்பு.
எப்பொழுதோ வாசித்ததோ அல்லது கேட்டதோ ஞாபகத்தைத் தட்டுகிறது. "கனடாவில் 'வின்டர்’ காலத்தில் மரங்கள் விதவைகள் போன்று காட்சியளிக்கும்.” தமிழ் இழக்கவேண்டிய சொல். இந்த சொல்லால் எத்தனை மனங்கள் வதை படுகின்றன. பொட்டிழந்த எம் இளம் பெண்கள் புதுப் பாட்டு பாடக்கூடாதா? மனம் ஆதங்கப்படும். "எம் சமூகத்தில் மாற்றமுடியாத விடயங்களுக்காக ஏன் வீணாய் ஆதங்கப்படுகிறாய்” என்று மனத்திடம் ஒரு கேள்வி. இடையே ஒருவர் புலம்பெயர்ந்தவர்கள் நாகரிகத்தாலோ மற்றவர்கள் விசாரிப்பார்கள் என்பதற்காகவோ பொட்டிழந்து நிற்கின்றார்களே? என்றவுடன் பதில் கூறமுடியாமல் சலித்தபடி இன்னொரு க(ா)ட்சிக்குத் தாவல். குரங்கு மனம்!
கட்சித்தாவல் என்றதும் இந்தியா - இலங்கை அரசியல் ஞாபகம் வரும். ஆனால் இப்போது கனடாவில் சுயலாபங்களுக்காகவும் 'எனது எதிராளி அந்தக் கட்சிக்கு ஆதரவென்றால் அவன் எதிர்க்கும் கட்சியே என் கட்சியென்று போய்ச் சேர்ந்துவிட்டு அங்கிருந்து தொலைந்துபோனவர்! "பொலிஸியற்ற மனிதர்கள். “உனக்கேன் தேவையில்லாத பிரச்சினைகள்?” என்று யாரோ கேட்க, மீண்டும் சலித்தபடி இன்னொரு காட்சிக்கு தாவியது குரங்கு மனம்! d
புலம்பெயர்ந்து நாம் வந்தபோது புகலிடம் கொடுத்த இந்த நாட்டை, புகழாரம் பாடாமல் எங்கள் தவறுக்கெல்லாம் காரணமாக்குகிறோமே; வேதனையோடு சிந்திக்க ஆரம்பித்தது மனம், “சீச்சீ. வேஸ்ட் சிந்தித்துப் பயனில்லை" என்றார் ஒருவர் செய்தியைக் கூறியபடி. செய்தியென்ன? அவ்வப்போது கேட்கும் சூட்டுச் சம்பவங்கள். ஆனாலென்ன இம்முறை ஒரு பெண்மணி. கடைவாசலில் சடலமானாள். ஒரு வானொலியில் நேர்முக வர்ணனை. நாம் எங்கே போகிறோம்??????
தொடரும் கேள்விகள் பதிலைத் தேடியது? ஒரு சிலர் இதற்கு நல்ல முடிவொன்றை காணவேண்டும் என்றனர். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? புதிதாக இன்னொரு தடவை சொல்லும் பழைய தத்துவம். மீண்டும் மனம் சலித்துக்கொள்ள இப்போது காட்சி: என் தாய் நாடு. எனக்கு மட்டுமல்ல; இங்கு வாழும் உணர்வாளர்கள் அனைவர்க்கும் நித்தம் நித்தம் வரும் காட்சிதான். அப்போதெல்லாம் நெஞ்சில் நெருப்பெரியும்; சோகங்கள் சுமையாகும்; இடையிடையே மகிழ்வான நாட்கள் மருந்து தடவும். இவையெல்லாம் சிலவேளை வாகனத்தில் செல்லும்போது, வீதியில்
தமிழர் தகவல்
சிவப்பு விளக்குக்கு நிற் விநாடிக்குள் வந்து மை
அப்போது சிலவேளை : சிலவேளை கண்ணருகி கைவிரல்கள் தடவியபின் கண்ணிரா? திடீரென்று பக்கத்திலிருந்து வாகன நோட்டம் விடலாம் என் சேர்ந்து வெட்கமும் வரு காட்சியொன்றில் எம்நா உயிர்கொடுத்த தியாகி உடல சிதறி விடுதலை உயிர்க்கொடை புரிந்தவி சென்றனர். உணர்வுகெ உளம் துடிக்க சித்திரவ சென்றன. பூப்போன்று ெ எங்கள் கண்மணிகள் க புதைக்கப்பட்ட செம்மணி சென்றன.
கால் கொஞ்சம் தளர 6 'கார்’ ஒன்று று. என் கிளம்ப என்னைத் தாண் செல்லும் போதுதான் எ காட்சிகள் ஓடும் வேகத் குறைத்துவிட்டது என்பன ஒருவாறு நினைவை அ வேகத்தைக் கூட்டியபடி சேர்ந்தேன். மீண்டும் ஒரு பயணம். விளக்கு. நினைவுக்குப் ஆரம்பித்து வைத்தது, ! தொலைதூரம் செல்லவ வாழ்ந்துவிட்டு வந்த வ காட்சிகளாகின. இதைச் இரத்தக் கொத்திப்பு அ வேண்டாம் என்று நினை பறவையொன்றின் எச்ச வந்து விழுந்தது. தண்6 வோட்டர்) அடித்துவிட அரைகுறையாய்த் துை மீண்டும் தண்ணிரை அ கண்ணாடியைத் தெளி
JuJ600TLD.
புதிய காட்சியொன்றை வரவழைத்து காண்பதற சற்று வித்தியாசமானது ஆனால் தற்போது நட புதிய உலகம் ஒன்று 1 ஒரு இனம்; ஒரு மொழ தலைவன் இப்படி அை இருந்தால் எந்தப் பிரச் இல்லாமல் வாழலாபே இடம் வந்ததால் வாக அந்த நிறுவன உரிை பேசிக்கொண்டிருந்தபே நடந்ததாம்?” என்றார்.
“என்ன அப்படி நடந்த
நானும் கேட்டேன்.
"என்ன நீங்கள் 'மீடிய தெரியாமலா?” என்று
பெப்ரவரி

15
ம்போது சில யும் காட்சிகள்.
ரிப்பு வரும்;
எறும்பூறும். தான் ஒ. |க்கம் ஒட்டுநர்கள் எம்மை நினைவும் வரும். ம். இப்படி வந்த டுக்காக ள் வந்து சென்றனர். >ய உறுதியாக்கி ர்கள் வந்து ண்டு துடித்தவர்கள் தைபட்டவை வந்து பாத்தி வளர்த்திட்ட ஒத்துக் குதறப்பட்டு கள வநது
ன் பின்னார் வந்த று வீதியில் தீப்பொறி டி சட்டத்தை மீறிச் ன் நினைவில் வந்த தைக் தை உணர்ந்தேன். Nத்துவிட்டு
வீடு போய்ச்
வீதியில் சிவப்பு பச்சைக்கொடி காட்டி இம்முறை பில்லை. நான் ானொலி நாட்கள்
காணமுனைந்தால் திகமாகும். ாக்கு முன்னர் ம் கண்ணாடியில் mரை (வின்ட்சில் வான் கையும் டத்துவிட்டது. டித்து ஒருவாறு பாக்கித் தொடர்ந்தது
அடம்பிடித்து கு தயாரானேன். நடக்கக்கூடிய கமுடியாத கற்பனை. உருவாகி, ஒரு நாடு; ; ஒரு அரசு; ஒரு னத்துமே ஒன்றாக சனைகளும்
செல்ல நினைத்த ாத்தை நிறுத்திவிட்டு யாளருடன் ாது "என்ன நேற்று
" என்று பதிலுக்கு
க்காரர் உங்களுக்குத் gj Gurt'LITj.
"நீங்கள் என்னத்தைக் கேக்கிறீங்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? என்ன விஷயம்" என்றேன்.
"நேற்று சுடுபட்டு ஒரு பெடியன் செத்திட்டானாம். சுட்டவனை பிடிச்சிட்டாங்களாம். இவங்கள் எங்கட சமுதாயத்தை நல்லாய் வாழ விடமாட்டாங்கள். நீர் வேணுமென்றால் பாரும் இங்கையும் இடமில்லாமல் நாங்கள் ஓடவேண்டி வரும்” என்று கவலையாகவும் கோபமாகவும் சொன்னார். “எங்கட பிள்ளைகள் சிலர் செய்யும் நல்ல விடயங்களை இங்க இருக்கிற 'மீடியா பெரிதாக முக்கியம் கொடுக்காமல் இருந்தாலும் அவ்வப்போது ஒன்றைப் பார்த்தோ கேட்டோ மகிழ்ச்சியடையும் போது அதை நெடுநாட்களுக்கு நிலைக்க வைக்காமல் இந்தச் செய்திகள் கவ.ை லயடைய வைக்கின்றனவே” என்று கூறியபடி அங்கிருந்து வெளியேறினேன்.
பயணம் தொடர, காட்சியும் கண்முன்னே. கனடா காலநிலை மாற. மர இலைகளும் நிறம் மாற. கண்களும் காட்சியில் இரசித்து நிற்க. நிறமாறும் பச்சோந்திகளாக எம்மோடு வாழும் மனிதர்களை அது ஞாபகப்படுத்தியது. இவர்கள் இனங்காட்டப்பட்டு ஏமாறும் மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற துடிப்பும் அதிகமானது. உதிர்ந்து விழுந்துகிடந்த இலைகளைப் பார்க்கும் போது தாய்நாட்டில் போராடும் எமது இளைஞர்களையும் இங்கிருக்கும் எமது இளைஞர்களையும் காட்சியாக்கியது. ஆனால் கருத்தில் மலைபோன்ற வித்தியம் தென்பட்டது.
மரத்தில் இருந்து விழுந்த இலைகள் விழுந்த இடத்திலேயே சருகாகி உரமாகி மீண்டும் ஒரு உறுதியான தன் இனத்தை வளர்ப்பதுபோல அங்கே போராடி விதையாகும் எமது இளைஞர்கள்.
மரத்தில் இருந்து விழுந்த இலைகளைக் காலம் என்னும் காற்று அடித்துச்சென்று கனடா போன்ற பளிங்கு நிலத்தில் போட பகுத்தறியமுடியாமல் கலாசார மற்றங்களினாலும் வேறுபல காரணிகளாலும் சிதைந்து அழுகிப்போய்க் கிடந்த இலைகள் கால் வைப்போரை வழுக்கி விழுத்துவதைப் போல இங்கே சம்பவங்கள்.
இந்த நிலைமாறி நல்லவை இங்கு நடக்குமென்று நம்புவோம். நம்பக்கைதானே வாழ்க்கை
விஜய் ஆனந்த்
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 116
16
கடந்த பத்து அ ‘தமிழர் த விருதுகள் ெ
چي bا1992 திரு. நா. சிவலிங்கம் திரு. க. தா. செல்வராஜகோபால் - ஈழ:
1993ம் ஆ திருமதி றொசலின் இராசந திரு. எம். பி. கோணேஷ் கலாநிதி நான்ஸி பொகொக் அ செல்வன் இரமணன் இராமச்சந்தி
1994ub ge
திரு. சஞ்சீவ சிறீநாத திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் கவிநாயகர் வி. கந்தவன கலாநிதி ரொம் கிளார். திரு. எஸ். ஏ. சிவபாத்
1995b sg திரு. அலோய் இரத்தினச் திருமதி நவராஜகுலம் முத்துக் திரு. தி மாணிக்கவா8 திருமதி மிராண்டா பின் கலாநிதி கே. எஸ் நடராசா (மறை
19962 용 திரு. அகஸ்தின் ஜெயந திரு. எஸ். எஸ். அச்சுதன் திருமதி கீதா யோகேந்திரன் திரு. பொ. கனகசபா திரு. அலி கொலயூர்
1997b g
திரு. கிங்ஸ்லி அரியரத்த திருமதி கமலா பெரியதம் சங்கீதபூஷணம் தா. இராசலிங் கலாநிதி வே. இலகுப்பி ரொறன்ரோ ஸ்டார்’ பத்திரி சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன் (ப
1998lb g
திருமதி மணி பத்மரா சங்கீதபூஷணம் பொன். சுந்தரலி கவிஞர் இ. அம்பிகைபாகர் - அ திருமதி வசந்தா நடராஜ் திருமதி கனகேஸ்வரி ந திருமதி கிம் புக் (யுனெஸ்கோ நல்லெ கவிஞர் நிலா குகதாசன் (மழை
TANALS' NORMATION Februcany 2O

ஆண்டுகளில் நகவல்’ பற்றவர்கள்
பூண்டு ) (சமூக சேவை) த்துப் பூராடனார் (இலக்கிய சேவை)
பூண்டு ாயகம் (சமூக சேவை) (இசைத்துறைச் சேவை) ம்மையார் (அகதிகள் பணி) ரன் (தீரத்துக்கான கெளரவம்)
ஆண்டு
ன் (சமூக சேவை) ) - குறமகள் (இலக்கிய சேவை) ம் (இலக்கிய சேவை) க் (அகதிகள் பணி) தம் (பொதுப்பணி)
ஆண்டு
சிங்கம் (சமூக சேவை) குமாரசுவாமி (இசைப்பணி) Fகர் (கல்விப் பணி) ரோ (அகதிகள் பணி) வுக்குப் பின்னரான கெளரவம்)
ஆண்டு ாதன் (சமூக சேவை) (கலைப் பணி - நாடகம்)
(கலைப் பணி - நடனம்) பதி (கல்விப் பணி) (அகதிகள் பணி)
ஆண்டு
தினம் (சமூக சேவை) bபி (இலக்கியச் சேவை) கம் (இசைத்துறைச் சேவை), ள்ளை (கல்விப் பணி) கை (அகதிகள் சேவை) மறைவுக்குப் பின்னரான கெளரவம்)
ஆண்டு
ஜா (சமூக சேவை) ங்கம் (இசைத்துறைச் சேவை) ம்பி (சர்வதேச தமிழ்ப் பணி) ஜா (இலக்கியப் பணி) டராஜா (கல்விப் பணி) ண்ணத் தூதுவர்) (அகதிகள் சேவை) றவுக்குப் பின்னரான விருது)
O2 Eleventh anniversory issue

Page 117
1999ம்
திரு. எஸ். தர்மலிங்
திருமதி தனதேவி மித்
திரு. போர்ட்டலோ இராஜதுரை (வி
திரு. பிரெட் பாலசிங்கம் (
திரு. கே. எஸ். சிவகுமாரன் ( அடல்போ - பெட்டி புரசெல்லி
2000lb திருமதி லலிதா பு திரு. எஸ். பத்மநாத திருமதி விஜயலஷ்மி சீ சரவணாஸ் ஜெயரா திரு. நா. சிவலிங்கம் ( திரு. விமல் சொக்கநாதன் ( திரு. சோ. சிவபாதசுந்தரம் ( திரு. ஈ. கே. ராஜகோபால் மணிமாறன் கனகசபாபதி (ம6
2001ւք ,
திரு. சிவனடியான் பூரிபதி
திரு. இலங்கையர் செல்ல திரு. எம். எஸ். அலெக் திருமதி யோகா தில்லைநாதன்
திரு. நடா ஆர். ராஜ்கும டாக்டர் அ. சண்முகவடிவேல் டாக்டர் து. சூரியபாலன் ( வழக்கறிஞர்கள் ஜெகன் மோகன் - தெய்6 அன்ரன் பீலிக்ஸ் - சித்ரா
கடந்த மூன்று "தமிழர் தகவல் DT66
1999ழ் ஜெயஹரன் திருச்செல்வம் (வ துஷ்யந்தன் சிவசுப்பிரமணியம் ( அஜந்தி மதனாகரன் (கனடிய அபிதா விமலநாதன் (கனடிய
2000ம் பிரசாந் பாலசுப்பரமணியம் (6 யாழினி லோகேந்திரலிங்கம் (க
ரமனா கணேஷரட்னம்
நீஷா சிவகுருநாதன்
2001ழ்
கிறிஸ் பரமேஸ்வரன் ( கஜன் சிவபாலசிங்கம் (வில் ஜெயவேணி வேலாயுதபிள்ளை
பிந்துஜா சிவலிங்கம் வைதேகி வசந்தகுமார் (
sushupp gaseous) O பெப்ரவரி O

7
ஆண்டு
5ம் (சமூக சேவை) ரதேவா (இசைப் பணி) ர்த்தக முயற்சி முன்னோடி விருது) முதியோர் சேவை விருது) ஜேர்மனி - தமிழ்-கலைப்பணி) தம்பதிகள் (அகதிகள் சேவை)
ஆண்டு நடி (சமூக சேவை) ன் (எழுத்துப் பணி) ரிவாசகம் (இசைப்பணி) ஜா (சிற்பக் கலை) முன்று தசாப்த சேவை) வெகுஜன தொடர்புச் சேவை) தொடர்புச் சாதன பிதாமகர்)
(மூத்த பத்திரிகையாளர்) Dறவுக்குப் பின்னரான விருது)
ஆண்டு
ஜேர்மனி (சமூக சேவை) பரத்தினம் (கல்விப் பணி) ஸாந்தர் (கல்விப் பணி) - லண்டன் (ஒலிபரப்புச் சேவை) ார் (ஒலிபரப்புச் சேவை)
(பல் வைத்திய முன்னோடி) வைத்திய ஆன்மீகப் பணி) வா மோகன் (சட்டத்துறை முன்னோடிகள்)
பீலிக்ஸ் (கலைப் பணி)
ஆண்டுகளில் விருதுகள் பெற்ற LD60oss6it
ஆண்டு விளையாட்டுச் சாதனை விருது) கனடிய இளைஞர் சேவை விருது)
இளைய பிரஜைகள் விருது) இளைய பிரஜைகள் விருது)
ஆண்டு பிளையாட்டுச் சாதனை விருது) னடிய இளைஞர் சேவை விருது) (கல்விச் சாதனை விருது) (இசைத்துறை விருது)
ஆண்டு
கல்விச் சாதனை விருது) )ளயாட்டுச் சாதனை விருது) கனடிய இளைஞர் சேவை விருது) , (இசைத்துறை விருது) சரித்திரச் சாதனை விருது)
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 118
118
I DCDNCD RS CDIF (G
விருதுகள் பெ
jöhlöIL I LIğjö
அன்பளிப்புச்
Dr. A. Shant
Dr. M.
R. N. Loge
A. (Vel)
T. lishwa
Sara Vanas
Peter
Kiruba
Canada Tamil Wr
Ahilan A
IAALS ' NFORNAATON Februcany
 
 
 
 
 
 
 
 
 
 

OLD MEDALS றுபவர்களுக்கு
5dd56)6 * செய்வோர்
mugawadivel lango ndralingam Velupillai
rakumar
S. Jeyarajah Joseph
(irushan
iters' Association
SSOciates
eventh anniversary issue

Page 119
தமிழிழம் தந்த கவிஞர்களில் மூத்தவர்; தமிழ் இலக்கிய வாதிகளில் முதன்மையானவர்; இலங்கையில் இயங்கும் பல இலக்கிய அமைப்புகளின் நிறுவனர்; கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்; தமிழ் இலக்கிய வயலில் சிறுகதையால் அறிமுகமாகி கவிதையால் பிரகாசித்து இலக்கியத்தின் சகல துறைகளிலும் இன்று அரசோச்சுபவர். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சிறுகதை கவிதை ஆகியவைகளை எழுதி நூலாகவும் தந்துள்ளார்.
கலையரசர் என்றதும் சொர்ணலிங்கம் அவர்களும், நடிகமணி என்றதும் வைரமுத்து அவர்களும் நினைவுக்கு வருவது போன்று. கவிஞர் என்றதும் நினைவில் வருபவர் எங்கள் கவிநாயகர் கந்தவனம் அவர்கள். 1993ம் ஆண்டு கனடாவில் மணிவிழாவினைக் கண்ட கவிஞர் அவர்கள். 1994ம் ஆண்டில் இலக்கியப் பணிக்கான தமிழர் தகவல்” விருதினைப் பெற்றவர்.
கவிநாயகர் கந்தவனம் அவர்கள் இலக்கிய உலகில் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளைப் பூர்ததி செய்து இலக்கியப் பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவரது இலக்கியச் சேவைகளைக் கெளரவித்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள 'உலகப் பல்கலைக் கழகம் கலாநிதி பட்டத்தை வழங்கியுள்ளதனால், உலகத் தமிழர்கள் பேருவகை அடைந்துள்ளனர். ஜேர்மனியிலிருந்து வெளிவரும் வெற்றிமணி ஆசிரியர் திரு. மு. க. சிவகுமாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போன்று. இந்தப் பட்டத்தினால் கவிநாயகர் அவர்கள் பெற்றுள்ள உயர்ச்சியை விட பட்டத்தை வழங்கிய பல்கலைக் கழகமே உயர்ந்துள்ளது என்பதுதான் பொருத்தம்.
சாவகச்சேரியின் நுணாவிலில் பிறந்த கந்தவனம் அவர்கள், குரும்பசிட்டியிலிருந்து வெளிவந்த ‘ஈழகேசரி’ பத்திரிகையில் 1940களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த வேளையில், அந்தக் குரும்பசிட்டியின் மருமகனாகத் தாம் செல்லப்போவதை அறிந்திருக்கவில்லை. 1954ம் ஆண்டில் பாடசாலை மாணவனாக இருக்கையில் இவரது 'ஒன்றரை ரூபாய் என்னும் குறுநாவல் வெளியானது.
சென்னை பல்கலைக் கழக புவியியல் பட்டதாரியான இவரது ஆசிரியத் தொழில் மலையக நகரான மாத்தளையில் ஆரம்பமானது. அதே ஆண்டில் அங்கு மாத்தளை இலக்கிய வட்டத்தை உருவாக்கி அதன் தலைவராக அமைந்து தமது இலக்கியப் பணியையும் ஆரம்பித்தார். இவ்வேளையில் கவிஞர்கள் ஈழவாணன், சொக்கன் ஆகியோருடன் இணைந்து முக்கவிஞர் வெளியீட்டை ஆரம்பித்து சிட்டுக் குருவி நூலை வெளிக்கொணர்ந்தார். இவை இவரது இலக்கிய உலகின் வாயிற்படிகள்.
1966ம் ஆண்டில் யாழ். குடாநாட்டுக்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து, அங்கு
இரகசிகமணி கனக செ போன்றோரோடு இனை வட்டத்தை நிறுவினார். அதன் தலைவராக இரு அமைப்பு ரீதியான இல பொற்காலம். 'கவியரங் சிறப்புப் பெறுமளவுக்கு பட்டி தொட்டியெங்கும் தலைமை தாங்கி அத6 வாழ்வின் ஒரு தனித்து நிகழ்ச்சியாக்கிய சாதன கவிஞர் கந்தவனம் என் உலகில் வியாபிக்க ஆ இதுவே.
ஓர் இலக்கியவாதி என் எவ்வாறு புகழ்மிக்கவரா அதற்கு நிகராக கல்வி புலமை மிக்கவராக வ6 பல்கலைக் கழகத்தில் நாடகம் கற்பித்தலிலும் LQLJцG36пTupТ ULLID (olu டிப்புளோமாவைச் சொ கொண்டார். பல பாடச ஆசிரியராகவும், உபஅ பணியாற்றிய பின்னர் அ அருணோதயா கல்லூரி வருடங்கள் கடமையாற் ட்ரான்ஸ்வேல்ட் கல்லூ டிப்புளோமாவும் பெற்ற கந்தவனம் அவர்கள், பெற்று ஆபிரிக்க நாடெ சில வருடங்கள் பணிய ஆண்டில் தமது குடும்! குடியேறினார்.
எழுத்தாளர், கவிஞர், ! நடிகர், நாடகப் போதன ஒலிபரப்பாளர், ஆசிரிய சிறந்த நிர்வாகி என்னு தகுதிகளைத் தமாதாக் வடிவமாகத் திகழும் இ கனடியத் தமிழர்களுக் வகையிலும் வழிகாட்டு என்று சொன்னால் அது ரொறன்ரோவில் பிரபல் சாலையொன்றில் பணி தகைசார் ஓய்வு நிலை தமது முழு நேரத்தைய சேவைக்காகவே செல
கனடா இந்து சமயப் ே காப்பாளராகவும், கனட இணையத்தின் தலைவி சமய சமூக சேவை நி பொறுப்பான பதவிகளி: சேவையே மகேசன் ே அளப்பரிய பணிகளைப் எக்ஸ்பிரஸ் வேகத்தில் எழுதி வெளியிட்டு வரு
தமிழர் தகவல் பெப்ரவரி
 

எந்து யாழ் இலக்கிய
முதல் எட்டாண்டுகள் நந்த காலம் இவரது க்கியப் பணியின் குக் கந்தவனம் என்று தமிழீழ மண்ணின் கவியரங்குகளுக்குத் னைத் தமிழர் வமான பண்பாட்டு னையாளர் இவரே. ானும் பெயர் இலக்கிய ரம்பித்த காலமும்
னும் தளத்தில் ாகத் திகழ்ந்தாரோ யுலகிலும் இவர் ார்ந்தார். இலங்கைப் கல்வியியலிலும், தனித்தனியாக ற்று இரட்டை ந்தமாக்கிக் ாலைகளில் திபராகவும் அளவெட்டி
யில் அதிபராகச் சில ]றியுள்ளார். பிரிட்டன் ரியில் உயர் ஆங்கில
கவிநாயகர் ஆசிரிய நியமனம்
ான்றுக்குச் சென்று ாற்றிய பின்னர். 1986ழ் பத்துடன் கனடாவில்
விமர்சகர், பேச்சாளர்.
ாாசிரியர்,
ர், மொழிபெயர்ப்பாளர்.
ம் பலவேறு கிய மொத்த
இவரது கனடா வருகை,
குப் பல்வேறு 1வதாக அமைந்தது து மிகையானதன்று. யமான தனியார் பாட யாற்றிய பின்னர் யிலிருக்கும் இவர் பும் பொதுச் விட்டு வருகின்றார்.
பேரவையின் ா தமிழ் எழுத்தாளர் பராகவும. மறறும பல றுவனங்களின் ன் ஊடாகவும் மக்கள் சவை என்றவாறு
புரிந்து வருகின்றார். 0 பல நூலகளை நகின்றார். கடந்த
பகுதியில் ஒரே மேடையில் தமது நான்கு நூல்களை அரங்கேற்றி, வெளியீட்டு முயற்சியில் மகத்தான சாதனையொன்றினை நிகழ்த்தியுள்ளார்.
கவிஞர், கலாநிதி
11வது புலம் பெயர்ந்த மண்ணில் பக்தி இலக்கியம் போற்றி வளர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கூடிய நேரத்தினை சமய முயற்சிகளில் இப்போது கவிநாயகர் அவர்கள் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆத்மஜோதி சஞ்சிகையை மீளப் பதிப்பித்து அதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வருகின்றார். வெள்ளி தோறும் ரொறன்ரோ ஆலயங்களில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார்.
இவரால் எழுதப்பெற்ற முப்பதுக்கும் அதிகமான நூல்கள் இதுவரை அச்சுவாகனம் ஏறி, மக்கள் கரங்களில் கிடைத்துள்ளன. நூலுருப் பெறுவதற்குத் தயாரான நிலையில் இருபது வரையானவை அணிவகுத்து நிற்கின்றன. தமிழிலக்கிய வானில் இவர் தொடாத துறையுமில்லை; தொட்டுத் துலங்காத துறையுமில்லை என்று சொல்லலாம். நந்தவனமாகத் திகழும் இலக்கியத் தோட்டத்தில், கந்தவனம் என்பது ஒரு முற்றிப்பழுத்த கணி.
பேச்சையும் எழுத்தையும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றி ஓர் உதாரண புருஷராக வாழ்க்கை நடத்திவரும் கவிநாயகர் அவர்கள் தோற்றத்தில் இளைஞராகவும். நற்சிந்தனைகளில் நயமானவராகவும். மக்கள் சேவையால் வளர்ந்தவராகவும். நற்பண்புகளில் ஆழமானவராகவும். உயர் பணிகளால் உயர்ந்தவராகவும் எம்மத்தியில் காட்சி தருகின்றார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழுகின்றோம் என்பதுவே எமக்குப் பெருமை தருவது.
இவ்வாறான பல்துறைச் சிறப்புகள் பெற்று வாழ்வாங்கு வாழும் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றதைக் கெளரவித்து தமிழர் தகவல்’ விருதுடன. ஈழகேசரி' நா. பொன்னையா ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றார்.
2 g|Ts60T6
2OO2 C பதினோராவது ஆண்டு மலர்

Page 120
120
அரியரத்தினம் - வாட்டர்லூ பல்கலைக்கழகம் - பாதை அமைப்புப் பொறியியல் துறை என்னும் மூன்று பெயர்களும் பலருக்கு ஒன்றாகத் தெரியும்
அளவுககுக கடந்த 39 வருடங்களாக வாட்டர்லூ பல்கலைக் கழகத்துடன் ஐக்கியமாகி விட்டவர் பேராசிரியர் அரியரத்தினம் அவர்கள்.
கலாநிதி சி. த. அரியரத்தினம்
வாட்டர்லூ பல்கலைக்கழகத்துடன் ஐக்கியமானவர் என்றாலும் உன்னத கணித நிபுணர் என்பதாலும், தலைசிறந்த பொறியியல் வல்லாளர் என்பதாலும் உலகத்தின் கணிப்பையும் மதிப்பையும் பெற்றவர் அரியரத்தினம் அவர்கள். தமிழர் என்ற வகையில் இவரது அகில உலகப் புகழையிட்டு நாமும் பெருமைப்படுகின்றோம்.
இத்தகைய புகழாளரைப் பெற்றெடுத்த புகழ் மட்டுவிலுக்கு உரியது. சாவகச்சேரியைச் சார்ந்த மட்டுவில் கல்விமான்களின் தொட்டில், 02.09.1933 இல் மட்டுவில் தெற்கில் திரு. சின்னத்தம்பி தம்பித்துரை அவர்களுக்கும் திருமதி அன்னமுத்து தம்பித்துரை அவர்களுக்கும் பிறந்தவர் இப் பெரியார். சிறந்த விவேகமும் நினைவாற்றலும் படைத்த இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழகக் கதவுகள் மிக எளிதாகவே திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்டங்களின் அறுவடை அதிகரித்தது. விவரங்கள் பின்வருமாறு:-
B.Sc.(Eng) University of Ceylon 1953 Civil Engineering (First Class Honours); B.Sc. Special University of London 1955 Mathematics (First Class Honours); M.Sc. University of London 1956 Mathematics (with Distinction); Ph.D. University of Cambridge 1960 Engineering; D.Sc. University of London 1994. Applied Mathematics; Sc.D. University of Cambridge 1996 Engineering Mathematics
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் B.Sc. இல் முதலாந் தரத்திற் சிறப்புச் சித்தி
பெற்றதனால் அங்கேயே பொறியியல் துறையில்
பதவியும் கிடைத்தது. பி துறையில் வருகை விரி விரிவுரையாளர் போன்ற அங்கு பணியாற்றினார்.
முதல் ஆகஸ்ட் 1959 வ பல்கலைக்கழகத்து பெ ஆய்வு மாணவராகவும்
முதல் ஆகஸ்ட் 1960 வ பல்கலைக்கழகத்து எந் துறையில் கலாநிதிப் பட பின்னதான உறுப்பினரா 1961 முதல் ஜூன் 1962
பல்கலைக்கழகத்து பெ இணைப்பாளராகவும் இ
1962ம் ஆண்டு செப்டம் வாட்டர்லூ பல்கலைக்க அரியரத்தினம் அவர்களு கிடைத்தது. அங்கு ஆ பாதை அமைப்புத் தொ துறையில் இணைப்பே அதன் பின் பேராசிரியரா அக்டோபர் 2001 இல் 4 இக்காலப் பகுதியில் இ நுழைபுலத்தைப் பிற பலி பலவும் பெருமையுடன் கொண்டன. ஜேர்மனியி பல்கலைக்கழகத்தில் ெ பேராசிரியராகவும் (மே 1963), லெய்செஸ்டர் ப கெளரவ விரிவுரையாள கேம்பிறிச் பல்கலைக்க புலமையாளராகவும் (ஐ 1964), இலங்கைப் பல்க வருகை விரிவுரையாள பணி புரிந்துள்ளார்.
மேலும் இலண்டன் பல் இந்திய தொழில்நுட்பக் சென்னை, இலினோயி - அமெரிக்கா, புளோரி பல்கலைக்கழகம், மேற் பல்கலைக்கழகம் ஆகி சேவையைப் பெற்றிருக்
இவை தவிர இவர் பன பல்கலைக்கழகத்துத் த பிரிவும் இவரது சேவை நாடியிருக்கின்றது. அப் தலைவருக்குப் பதிலாக ஆகஸ்ட் 1970 வரை இ பணியாற்றியுள்ளார். வ பல்கலைக்கழகத்தில் 4 பின்னரும் "பேராசிரியர் வைத்துக் கொள்ளும் வழங்கப்பட்டுள்ளது. மு
AAA S' NFORMATON
February 2O
 
 
 
 
 
 
 
 

ப அவருக்கு
போதனாசிரியர் ன்னர் கணிதத் வுரையாளர் உதவி ) பதவிகளிலும்
அக்டோபர் 1956 பரை கேம்பிறிச் ாறியியல் துறையில்
செப்டம்பர் 1959 வரை பேமிங்காம் திரப் பொறியியல் ட்டத்துக்குப் கவும் அக்டோபர் வரை பிரவுண் ாறியியற் பிரிவில்
ருந்துள்ளார்.
பர் முதல் $ழகத்தில் கலாநிதி ளூக்கு நியமனம் கஸ்ட் 1965 வரை டர்பான பொறியியல் ராசிரியராகவும் ாகவும் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
வரது நுண்மாண் ஸ்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் lsĐ 2–6ss6IT Karlsruhe கெளரவப்
1963 - ஜூலை ல்கலைக்கழகத்தில் ாராகவும் (மே 1964), ழகத்தில் வருகைப் ஜூன் 1964 - ஆகஸ்ட் கலைக்கழகத்தில் ராகவும் (ஜூன் 1965)
கலைக் கல்லூரி,
கல்லூரி - ஸ் பல்கலைக்கழகம் டா அத்திலாந்திக் ற்கு ஒன்ராறியோ யனவும் இவரது கின்றன.
வியாற்றிய வாட்டர்லூ ண்ெம இயக்கவியற்
6. பிரிவின்
செப். 1969 முதல் இவர் ாட்டர்லூ ஓய்வு பெற்ற
என்னும் பெயரை கெளரவம் இவருக்கு மன்னாள்
பேராசிரியராகவும், மேலதிக பேராசிரியராகவும், பாதை அமைப்புப் பொறியியல் துறையும், பிரயோக கணிதத் துறையும் இவரது பரந்துபட்ட அறிவைப் பயன்படுத்தி வருகின்றது.
இதுவரை 14 முதுமாணிப் பட்டப் பிரயோக விஞ்ஞான மாணவரின் ஆய்வுக் கட்டுரைகளையும், 17 கலாநிதிப் பட்டத்து மாணவரின் ஆய்வு நூல்களையும் மேற்பார்வை செய்திருக்கின்றார். இரு கலாநிதிப் பட்டத்து மாணவரின் நூல்களைக் கூட்டாகவும் மேற்பார்வை செய்துள்ளார்.
தனித்தும் கூட்டாகவும் 105 ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை அனைத்துமே உலகத்தின் பிரபல்யமான விஞ்ஞான, கணித, பொறியியல் சார்ந்த சஞ்சிகைகளில் அவ்வப்போது வெளிவந்துள்ளன.
அரியரத்தினம் அவர்களுக்கும் நுணாவிலூர் சங்கரப்பிள்ளை ஆசிரியரின் மகள் அரியராணிக்கும் 14.07.1965 இல் திருமணம் நடந்தது. இல்லறமாகிய நல்லறத்தின் பயனாக அறிவறிந்த சாமுவேல், டானியல், மைக்கல், ஜோயல் ஆகிய மக்கட் செல்வங்களுக்குப் பெற்றோராகும் பேற்றையும் பெற்றனர்.
திருமதி அரியரத்தினம் ஈழத்திற் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்தவர். கனடாவில் 1987 முதல் ஒட்டாவா அகதி அந்தஸ்து ஆலோசனைச் சபையில் அங்கம் வகித்தவர். 1989 - 90 ல் குடிவரவு அகதிச் சபையிலும் உறுப்பினராக இருந்தவர். 1990 முதல் வாட்டர்லூவில் இயங்கி வரும் Focus for Ethnic Women 616 solid 360). Dilhoit செயலாக்க இயக்குனராகப் பணி புரிந்து வருகின்றார். குடியேறியுள்ள சிறுபான்மையினப் பெண்கள் நலன்களுக்காக உழைப்பதோடு தமிழ்ப் பாரம்பரியங்களை வளர்ப்பதிலும் இவர் ஆர்வம் காட்டி வருகின்றார்.
பேராசிரியர் அரியரத்தினம் அவர்களும் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர். வாட்டர்லூ வட்டாரத்தில் இயங்கி வரும் தமிழ்க் கலைப்பண்பாட்டுக் கழகத்தில் உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சிக்கு உதவி வருகின்றார்.
பேரறிவும் மதிநுட்பமும் மட்டுமன்றி மக்கட் பண்பும் மனிதாபிமானமும் மிகுந்தவர் பேராசிரியர் அரியரத்தினம். இவர் தமிழர் திறமைக்குச் சான்றானவர். தமது இணையற்ற விஞ்ஞானக் கல்விச் சேவையால் தமிழர் பெருமையையும் உலகெலாம் உணரும் வகை செய்தவர். இத்தகைய பெரியாரைப் போற்றி இவ்வாண்டுக்கான 'தமிழர் தகவல்' விருதும் தமிழறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளை விருதும் வழங்கப்பெறுகின்றன.
விக
O2
Eleventh anniversary issue

Page 121
பத்திரிகைத் துறையில் அரை நூற்றாண்டுகள் என்பது நிச்சயமாகச் சாதனைக்குரிய காலம். வேதனைகளை வென்று இங்கு சாதனைகளைப் புரிவது என்பது பெருந் சாதனை எனலாம். இலங்கைப் பத்திரிகை வரலாற்றில் 'பாலா’ என்னும் அன்புப் பெயரால் கொடி கட்டிப் பறந்தவர் திரு. பொன் பாலசுந்தரம். பணத்தை நம்பி வாழாமல் மனத்தை நம்பி வாழ்ந்த அதிமுத்த பத்திரிகையாளரான இவர் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். இவரது பத்திரிகை வாழ்க்கைக்கான முன்னுரை “சுதந்திரன்’ பத்திரிகையில் எழுதப்பெற்றது. தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப்பெற்று பிரசுரிக்கப்பட்டது சுதந்திரன்’ பத்திரிகை. இளங்கன்று பயமறியாது என்ற முதுமொழிக்கிணங்க சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், இலட்சியப் போக்கினர் என்று பலரது நட்பினைப் பெற்றுக்கொண்ட அதேசமயம், இவைகளுக்கு எதிர்மாறானவர்களுடனும் இவருக்கு ஏற்பட்ட தொடர்பே பிற்காலத்தில் இவரை அனைவரும் மதிக்கும் பத்திரிகையாளராக்கியது எனலாம்.
சுதந்திரன் பாலா, வீரகேசரி பாலா, தினகரன் பாலா, லண்டன் பாலா என்ற பல பத்திரிகைப் பெயர்கள் இவருக்குண்டு. செயதி சேகரிப்பு, பத்தி (column) எழுத்து. பேட்டிகள், விமர்சனங்கள் என்று அனைத்திலும் பாராட்டுப் பெற்ற இவர், “இதற்கெல்லாம் காரணம் எனது சகாக்களும் நண்பர்களும்தான்” என்று அடக்கத்தோடு சொல்கிறார். ஆரம்ப காலங்கள் பற்றி இரை மீட்கும் பொன். பாலசுந்தரம் அவர்களின் நினைவுகளை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்:
"என்னுடன் சமகாலத்தில் பத்திரிகைகளில் கடமையாற்றிய நண்பர்களின் பட்டியலை அமைதியாக இருக்கும் வேளைகளில் கம்பியுட்டரை முறுக்கிப் பார்ப்பது போன்று நினைத்துப் பார்ப்பதுண்டு. அது எனது மனசுக்குச் சந்தோஷம் தரும் நீண்ட பட்டியல். தமிழ், தமிழர் பண்பாடு. இலக்கியம், கவிதை நாடகம் என்று சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய பலர் மனக்கண் முன்னால் தரிசனம் தருகின்றனர். சுதந்திரன் சகாக்களை முதலில் பார்க்கையில், புகை தெரிந்த முகம் என்ற சிறுகதையை எழுதிப் பாராட்டுப் பெற்ற அ. செ. முருகானந்தம் சுருட்டைப் புகைத்து வட்டமாக ஊதி வளையங்களைக் காற்றில் கலக்க விடுவது தெரிகின்றது. மட்டுநகர் செ. இராசதுரை அவர்கள் சொல்லின் செல்வரானது; எதையும் நகைச்சுவையாக எழுதும் ரி. பாக்கியநாயகம், பிரபல கவிஞராக மலர்ந்த தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசன், கம்யுனிஸ் கருத்துகளுடன் கலந்த அ. ந. கந்தசாமி, மலையக சிந்தனை. களை மலரச் செய்த தளத்து ஓயா கே. கணேஷ் என்று சுதந்திரன் சிருஷ்டிகள் நினைவில் போய்க்கொண்டிருக்கின்றனர். வீரகேசரியும், தினகரனும் சில எல்லைக் கோடுகளுக்குள் நின்று செயற்பட்டன. விரகேசரி வேகமான கொள்கைகளை உடையவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்
தயங்கியது. தினகரன் எ வெளியிடுபவர்களின் செ ஆதரிப்பவர்களுக்கே இ பிற்பகுதியில் அது அரச பத்திரிகையானதால், நி தேவையில்லை" என்று
விரகேசரி பத்திரிகையில் காலத்தில் ஆசிரியராக செய்தி ஆசிரியராக கே வழங்கிய ஊக்கம் தம்ை ஊக்கப்படுத்தியதாகவும் டெய்லி நியுஸ் போன்ற பத்திரிகைகளுடன் போட் செய்திகளைச் சேகரிக்க சொல்கின்றார்.
பாரதப் பிரதமர் ஜவஹர் ஜனாதிபதி ராஜேந்திர பி இராதாகிருஷ்ணன், எலி மகாராணியார், சீனப் பிர போன்ற உலகத் தலை: விஜயத்தின் போது அவ சென்று செய்தி சேகரித் பாராட்டுகள் அவரது நி நினைவுகள், பாலா அன "நேருவுக்குக் கடன் கெ என்றொரு அர்த்தமுள்ள உண்டு. நடந்தது இதுத
“இலங்கைக்கு விஜயம் செய்தி சேகரிப்பதற்காக பொலனறுவைக்குச் செ இடங்களையும் பார்வை பழைய காலத்தில் மன் வளர்த்து தீனி போட்டத குளத்தையும் நேருவுக் சிலர் அரிசிப்பொரியை போட்டு மகிழ்ந்தனர். இ நேருவுக்கும் அந்த ஆ மெய்க்காப்பாளர்களைப் அவதானித்த பாலா அ கையிலிருந்த அரிசிப் ே நீட்டியுள்ளார். சிரித்தப அவருக்கு நன்றி தெரின் ஆமைகளுக்கு உணை இதனை அவதானித்த செய்தியாளர்கள் கதை அன்றிலிருந்து 'நேருவு பாலா’ என்ற பெயர் பிர
இந்த வேளையில் ஒரு அவர்கள் பாலா அண் கைகளைப் போட்டு எ நேரு குடும்பத்தின் நன என்பவர் படம் பிடித்து: ஆண்டு இனக் கலவர சகல சொத்துக்களும் போதிலும், நேருவுடன் தப்பி விட்டது. இதனை பொக்கிஷமாகப் பேணி
திரு. பாலசுந்தரம் அலி
தமிழர் தகவல்
O பெப்ரவரி C
 

போதும் அதனை ாள்கைகளை ம் கொடுத்தது. ங்க
லமையை விபரிக்கத் கூறுகின்றார்.
இவர் பணியாற்றிய கே. பி. ஹரனும், வி. எஸ். வாசும்
d இதனால் ரைம்ஸ், பிரபல ஆங்கிலப் டியிட்டுச்
முடிந்ததாகவும்
லால் நேரு, ரசாத், டாக்டர் ஸபெத் தமர் செள என் லாய் பர்களின் இலங்கை ர்களுடன் கூடச் துப் பெற்ற னைவில் பசுமரத்து ன்ணருக்கு ாடுத்த பாலா" பட்டப் பெயர் ான்:
செய்த நேருவுடன் ப் புராதன நகரான 5g) U6) யிட்டு வரும்போது, னர்கள் ஆமைகளை ாகக் கூறப்படும் தக் காண்பித்தனர். ஆமைகளுக்குப் தனைப் பார்த்தபோது சை வந்தது. தமது
பார்த்தார். இதனை ணனர, தன |பாரிப் பார்சலை யே வாங்கிய நேரு பித்துவிட்டு வப் போட்டார். மற்றைய யைப் பரப்பி விட்டனர். குக் கடன் கொடுத்த பல்யமாகிவிட்டது.
தடவை நேரு னரின் தோளில் னையோ கேட்டதை, ாபரான திரு. நிலு பாட் கொடுத்தார். 1983ம் தின்போது இவரது சூறையாடப்பட்ட எடுத்த புகைப்படம் பெருமைதரும் வருகின்றார்.
ரகளின் செய்தியுலக
வாழ்க்கையில் இரு JFubushlassir அவரால் மறக்க முடியாதவை. ஒன்று வீரகேசரியில் பணியாற்றுகையிலும், மற்றையது தினகரனில் பணியாற்றுகையிலும் இடம்பெற்றவை. இவைகளை அவரே பின்வருமாறு கூறுகின்றார்:
பத்திரிகையாளர் பொன். பாலசுந்தரம்
"1958 இனக்கல. வரத்தின்போது
வீரகேசரிக்
காரியாலயமும்
தாக்கப்பட்டது. அந்த
நள்ளிரவில், நானும் ஒரு சில ஊழியர்களும் மட்டுமே இருந்தோம். தீ வைக்கிறார்கள் என்று கூச்சல் கேட்டது. தொழிலாளர்கள் என்னைச் சுற்றி வளைத்து நின்று பிரதமராகவிருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்றாடினார். எனக்கு வேறு வழியிருக்கவில்லை. செய்தி சேகரிப்பதற்காக அவரது றோஸ்மிட் பிளேஸிலுள்ள வீட்டுக்குப் போய் வந்ததால் அவருடன் பழக்கமிருந்தது.
நடக்கிறது நடக்கட்டும் என்ற நிலையில் பண்டாரநாயக்காவுக்கு 'போன் செய்தேன். எனது பெயரையும் விரகேசரியின் பெயரையும் சொன்னதும் "என்ன பிரச்சனை” என்று கேட்டார். தீ வைக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். சில நிமிடங்களில் ஒரு பொலிஸ் படை வீரகேசரி காரியாலயத்துக்கு வந்து, அங்கு திரண்டு நின்ற காடையர்களைக் கலைத்து விட்டனர். ஊழியர்களையும் பாதுகாப்பாக பொலிஸ் பாதுகாப்புடன் அவர்களின் இல்லங்களுக்குக் கொண்டு சென்று விட்டனர். அன்று இந்த நடவடிக்கையை நான் எடுத்திருக்கத் தவறியிருந்தால், வீரகேசரிப் பத்திரிகை இன்று இல்லாமலே போயிருக்கலாம்.
அடுத்தது 1962ம் ஆண்டு தினகரனில் பணியாற்றுகையிலானது. அப்போது (1962ல்) திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தார். அவரது ஆதரவாளர்கள் லேக் ஹவுஸ் கட்டிடத்தை அடித்து நொருக்கினர். தீ வைத்தனர். தினகரன் ஆசிரியராகவிருந்த திரு. சிவகுருநாதனும் நானும் மட்டுமே கட்டிடத்துள் இருந்தோம். மற்றைய எல்லோரும் தப்பிஓடிவிட்டனர். ஒருவாறு லேக் ஹவுஸ் உரிமையாளர் றஞ்சித் விஜேவர்த்தனாவுக்கு தகவல் கொடுத்துவிட்டு, பண்டாரநாயக்கா குடும்பத்தின் நெருங்கிய (131ம் பக்கம்)
திரு
2OO2 O
பதினோராவது ஆண்டு மலர்

Page 122
மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைத்துறை எனறு அரங்கியலின்
ᏧᎦ8Ꮟ6Ꮤo பரப்புகளிலும் நன்கு பாண்டித்தியம் பெற்ற ஒருவர் * எம்மத்தியில்
இருக்கின்றார் என்றால் அவர் கே. எஸ். பாலச்சந்திரனாகவே (கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன்) இருகக முடியும். வடமராட்சியின் கரவெட்டிக் கிராமத்தில் 1944ம் ஆண்டில் பிறந்த கலைஞர் 'பாலா கலைத்தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவர்.
இலங்கையின் வருமானவரித் திணைக்களத்தில் நீண்ட காலம் அதிகாரி ஸ்தானத்தில் பணியாற்றிய போதிலும், கலைத்துறை வளர்ச்சியையே தமது முதலாவது பணியாக மேற்கொண்டு வந்த பாலச்சந்திரன் அவர்கள். தற்போது கனடாவிலும் மேடை, திரை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் அமைதியாகவிருந்து பல சேவைகளைப் புரிந்து வருகின்றார். எழுத்து, நடிப்பு, இயக்கம் ஆகிய மூன்றும் இவருக்குக் கைவந்த கலைகள்.
GB. 616).
பாலச்சந்திரன்
கலாட்டாக்காரர்கள், எங்கோ தொலைவில், தலைமுறைகள், நவீன சுயம்வரம், கனவுகளும் தீவுகளும், அந்நியம், கனடாவில் பஞ்சபாண்டவர், குரங்குக் கை தலையணைப் பஞ்சுகளாய், தள்ளு வண்டிக்காரர்கள், குயில் பாட்டு ஆகியவை இவரால் கனடாவுக்கு வருகை தந்த பின்னர் எழுதி இயக்கப்பட்டுப் பிரபல்லயமான சில நாடகங்கள்.
திரு கே. எஸ் பாபச்சந்தரன் அவர்களை இலகுவாக அறிமுகம் செய்யும் வாக்கியம் 'அண்ணை றைட்" இலங்கை வானொலியின் ஆறாம் இலக்கக் கலைக்கூடத்தில் நேயர்கள் முன்பாக 1973ம் ஆண்டு முதன்முறையாக மேடையேற்றப்பட்ட இந்த நகைச்சுவை நாடகம், ஐரோப்பிய அமெரிக்க நகரங்கள் உட்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகளைக் கண்டுவிட்டது. வானொலியிலும் தொடராக வந்து
அனைவரதும் வரவேற் 1974d SÐ60ÖTLņ6id uump நடைபெற்ற தமிழாராய் போது பத்து நாட்களுட வெவ்வேறு அரங்குகள் சாதனை 'அண்ணை வி மட்டுமேயுண்டு.
1970களில் இலங்கை இரண்டு ஆண்டுகள் ே ‘தணியாத தாகம் இவ குணசித்திர நடிகராக அண்ணன் பாத்திர வழ அறிமுகப்படுத்தியது. 6 நடிப்பாற்றலால் பலரை வைத்தவர் 'சோமுவா
இலங்கைத் திரைப்பட இவருக்கு ஒளி காட்டி 'வாடைக்காற்று. செங் நாவல் திரைப்படமான பாத்திரம் வழங்கப்பட்ட
1965ம் ஆண்டிலிருந்து நூறுக்குமதிகமான மே நடித்துள்ளார் ஆனால் பன்னிரண்டினை முத்தி அவரே கூறுகின்றார் ச பொன்னையா, பாசச்சு தோரோட்டி மகன், நத் கலாட்டாக்காரர்கள், க தள்ளு வண்டிக்காரர்க தலையணைப் பஞ்சுக வெளி ஆகியவையே நாடகங்கள்.
இலங்கை வானொலிய சேவையில் 1971ம் ஆ ஆண்டு வரை சுமார் நடித்துள்ளார். இவை: நெஞ்சில் நிலைத்திரு செல்வராஜனின் தணி இளங்கீரனின் நீதியே கயிலாசநாதனன் 'கட' வானெலியில் சில கா தயாரித்து வழங்கப்பட் சஞ்சிகை நிகழ்ச்சி பி வானொலியில் தொட இவரது ‘கிராமத்துக் வீட்டில்' ஆகிய தொட இலங்கையில் மட்டும பல்லாயிரம் ரசிகர்கை அணிசெய்து உருவா திரைப்படத்தில் தாம்
தமிழரின் உச்சரிப்பின வீட்டில்’ நாடகத்தின்
கொண்டதாக கமலஹ தெரிவித்திருப்பது எங் எஸ். பாலச்சந்திரன் பட்டியலில் ஒரு “ப்ளஸ்
AALS INFORNAATON
O February 2
 
 

பினைப் பெற்றது. பாணத்தில் ச்சி மகாநாட்டின்
தினசரி இரண்டு ல் மேடையேறிய றட்டுக்கு
வானொலியில் தாடராக ஒலிபரப்பான ரை ஒரு சிறந்த சோமு’ என்ற
யாக பாராவாரம் தமது
நெக்குருக க வந்த பாலா.
வரலாற்றில்
ப படம் கை ஆழியானின் போது விருத்தாசலம்
.S.
இன்றுவரை சுமார் டை நாடகங்களில்
இவற்றுள் ரை பதித்தவை என்று துரங்கம், புழுகர் மை, நம்பிக்கை. 5தையும் ஆமையும், sனவுலகும் தீவுலகும், ள், குரங்குக் கை ளாய், இன்னொரு இந்த ஒரு டசின்
பின் தமிழ்ச் ண்டிலிருந்து 1992ம் ஐநூறு நாடகங்களில் 5ளுள் பாலாவின் ப்பவை சில்லையூர் யாத தாகம்,
நீ கேள்', அங்கையன் ல் காற்று" ஆகியவை. லம் இவரால் ட கலைக்கோலம் ru6bujLDT60Tg5). ரச்சியாக ஒலிபரப்பான கனவுகள், "வாத்தியார் ர் நாடகங்கள் ன்றி தமிழகத்திலும் ள இவருக்கு க்கியது. "தெனாலி பேசிய இலங்கைத் ன வாத்தியார் ஊடாகவே பெற்றுக் )ாசன் கள் கலைஞர் கே. அவர்களின் சாதனைப் ஸ் பொயின்ட்'.
இலங்கையில் தொலைக்காட்சிச் சேவையின் ஆரம்பம் 1982ல் ருபவாஹினி ஆரம்பத்துடனானது. 1983ம் ஆண்டு கலைஞர் வாசுதேவனின் இயக்கத்திலான ‘காதாம்பரி' நிகழ்ச்சியில்’அண்ணை றைட்" தனி நடிப்புடன் அறிமுகமாகி, 'ஒடலி இராசையா’ மூலம் பிரபல்யமாகி, பல நாடகங்கள் மூலம் உச்சத்துக்குச் சென்றார். விளையாட்டுத்துறை, விஞ்ஞானத்துறை உட்பட சில விவரணச் சித்திரங்களையும பாலா தொலைக்காட்சிக்காகத் தயாரித்துள்ளார்.
கலியுக காலம், வாடைக் காற்று, நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி, ஷர்மிளாவின் இதய ராகம் ஆகிய தமிழ் நாடகங்களிலும், Blendings’ என்னும் ஆங்கிலத் திரைப்படத்திலும் இலங்கையில் வசிக்கையில் பங்கேற்றுள்ளார். கனடாவில், ’உயிரே உயிரே இவரை அறிமுகப்படுத்திய படம். எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் இவரது கலை வண்ணத்துக்குச் சுருதி சேர்க்கும் மற்றையவை. நெஞ்சங்கள். தலைமுறைகள் ஆகியவை இன்னமும் தயாரிப்பு நிலையிலுள்ளவை.
திரு. பாலச்சந்திரனைப் பலருக்கும் வெறுமனே ஒரு கலைஞராக மட்டுமே தெரியும். கிரிக்கெட், சிறுவர் இலக்கியம், ஓவியம் ஆகியவைகளிலும் இவரை நிபுணரனெலாம். 1992-93ம் ஆண்டுகளில் இலங்கை வானொலியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தமிழில் நேர்முக வர்ணனையாக வழங்கிப் பெருமை பெற்றவர். தமிழர் தகவல்' ஆசிரியரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'முரசொலி பத்திரிகையில் 1987-88ம் ஆண்டு காலப் பகுதியில் பாலா அவர்கள் குழந்தைகளுக்கெனப் பல குட்டிக் கதைகளை எழுதியுள்ளார். முரசொலியின் ஞாயிறு பதிப்பில் இவை தொடர்ச்சியாக வந்தன. அவற்றுக்கான ஒவியங்களையும் அவரே வரைந்துள்ளார். இவரால் எமுதப்பெற்ற மூன்று சிறுகதைகள் வீரகேசரியிலும், ஒன்று தினகரனிலும் வெளிவந்துள்ளது. பதினைந்துக்கும் அதிகமான மேடை நாடகங்களையும் இவரே எழுதியுள்ளார். அண்மையில் நடிகர் கமலஹாசன் ரொறன்ரோ வருகை தந்த வேளையில் இடம்பெற்ற ஒரு சுவையான சம்பவம். கமலை கனடிய தமிழ் தொலைக்காட்சிக்காக பாலச்சந்திரன் அவர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, தெனாலி படத்தில் தமது இலங்கைத் தமிழ் உச்சரிப்புக்கு பாலச்சந்திரனின் "வாத்தியார் வீட்டில்’ நாடக உரையாடல் ஒலிநாடாவே உதவியதாக கமல் கூறுகின்றார். அந்த ஒலிநாடாப் பிரதியில் இருந்த பாலச்சந்திரனின் நிழற்படம் அவரது இளமைக் காலத் (126ம் பக்கம்)
எஸ். ரி. சிங்கம்
DO2 O
Eleventh anniversary issue

Page 123
இசையிலே பிறந்து இசையிலே வளர்ந்து இசையினை வளர்த்து வரும் இசைமணி திருமதி பூமணி இராசரத்தினம் அவர்களை இசை உலகுக்கு அளித்த பெருமை இசையிலே வல்ல சாவகச்சேரிக்கு உரியது.
இவரது தந்தையார் ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள்; தாயார் இராசம்மா. இவர்களின் பெருமையையும் மண்ணின் புகழையும் பரப்ப 12.01.1928ல் மகளாகப் பிறந்தவர் பூமணி. உடன் பிறப்புகள் நால்வர்: கருணேஸ்வரி (திருமதி செல்லையா), நவநீதம் (திருமதி மனவராயர்), நவரத்தினராசா (யாழ் பல்கலைக்கழகம்), நாகராசா (கணக்காளர், அவுஸ்திரேலியா).
தந்தையார் மிகுந்த இசைப் பிரியர். அதனால் நவநீதத்தை வயலின் விற்பன்னராகவும் பூமணியை ஒரு கர்நாடக சங்கீத வித்தகியாகவும் உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
பூமணி சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலே படிக்கின்ற காலத்திலேயே தமது குயிலொத்த குரல் வளத்தால் தென்மராட்சியார் செவிகளைக் குளிப்பாட்டியவர். கல்லூரியில் இசைமணி திரு. நடேசன் ஆசிரியரிடமும் தனிப்பட்ட முறையில் சங்கீத பூஷணம் திரு. விநாசித்தம்பி அவர்களிடமும் இசையை முறையாகப் பயின்றவர்.
வட இலங்கைச் சங்கீத சபையினரால் (NCOMS) நடத்தப் பெற்ற இசை ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையிற் சித்தி பெற்ற பூமணி தமிழ்நாடு சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, திருப்பாம்புரம் சிவசுப்பிரமணியம்பிள்ளை, S.V. பார்த்தசாரதி, T.K. இரங்காச்சாரி, செல்வி கெளரிகுமாரி ஆகிய வித்துவான்களிடம் இசை பயின்று சங்கீத பூஷணம் பட்டத்துக்குப் பின்னரும் மேலும் ஒரு வருடம் படித்து இசைமணி என்னும் உயர்பட்டத்தையும் பெற்றார். தமிழ் நாட்டில் இவர் செய்த கச்சேரிகளில் திருவையாறு உற்சவத்தில் கச்சேரி செய்யக் கிடைத்த வாய்ப்பையிட்டு இன்றும் பெருமைப்படுகின்றார். அத்துடன் பூரீலழரீ காமகோடி சுவாமிநாதபிள்ளை அவர்களிடம் பெற்ற ஆசி குறித்தும் பெரிதும் மகிழ்கின்றார். 1958ம் ஆண்டு செல்வி பூமணி திருமதி இராசரத்தினம் ஆகும் பேறு கிடைத்தது.
கணவர் இராசரத்தின பெரும் நாட்டமுள்ள6 கலைத்துறையில் ம6 ஈடுபட வைத்தார். பூட ஆசிரிய நியமனம் ந மகாவித்தியாலயத்தி முதல் இலங்கை வா திறமையைப் பயன்படு கர்நாடக சங்கீதக் கச் மெல்லிசைப் பாடல்க பாடல்கள் என இவர இலங்கை வானொலி சேர்த்தது. வானொலியில் மட்டு திருவிழாக்கள், கலை பெரும் வைபவங்களி இசைமணி ஓங்காரL மாலைகளோடு புகழ் குவிந்தன.
வடமராட்சியில் இவர ஒன்றுக்குத் தலைமை தம்பித்துரை அவர்கள் 'இன்னிசை அரசி' எ வழங்கிக் கெளரவித்த ஐயருடைய ஆதீனத் பண்ணிசைக் கச்சேரி பரவசத்தில் ஆழ்த்தி அரசி' என்ற பட்டத்ை வழங்கிப் பூமணியைப்
1992 முதல் கனடாவி இசைப்பணி தொடர் கோயில்களிலும் கன வானொலிகளிலும் 8 வருகின்றார். திருமத ஈழத்துத் திருத்தலங் ஒலித்தட்டில் தலங்க பாடல்களைப் பாடியி கனடா சைவ சித்தா பணிகளுக்கும் இவர் வளர்ச்சிக்கு உழை மன்றத்தின் விழாக்க செய்வதோடு பண்ை பல ஆண்டுகளாகப்
பெற்றோர் எவ்வழி என்பர். தமது பெற்ே
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

சயிலே பிறந்து
சயினாற்சிறந்த
மும் இசையில் ர். அதனால் >னவியை மேலும் 1ணியின் முதல் 'வற்குழி அரசினர் ) கிடைத்தது. 1958 னொலி இவரது த்தத் தொடங்கியது. :சேரிகள், ள், பண்ணிசைப் து அமுதக் குரல் க்கு இன்பம்
மல்லாது ஸ்விழாக்கள் என்று ல் எல்லாம் Dாக ஒலித்தது. மலர் மாலைகளும்
து கச்சேரி ) வகித்த நீதவான் ள் இவருக்கு ன்ற பட்டத்தை நார். பூரீலழரீ மணி தில் இவரது
யாவரையும் யது. பண்ணிசை த மணி ஐயர்
பரவசப்படுத்தினார்.
லும் இவரது
கின்றது.
லவிழாக்களிலும் ச்சேரிகள் செய்து
வசந்தா நடராசன் 5ள் பற்றி வெளியிட்ட
பூமணி இசைத்துறையில் இராசரத்தினம் ஊக்கப்படுத்தியது போலவே திருமதி பூமணி இராசரத்தினமும் தமது பிள்ளைகளில் இருவர் இசைவல்லாளராகத் திகழ வழி செய்திருக்கின்றார்.
ஒருவர் மிருதங்க வல்லாளர் திரு. கிருஷ்ணா இராசரத்தினம் அவர்கள். தாயாரின் கச்சேரிகளுக்கு இங்கு கிருஷ்ணாவே மிருதங்கம் வாசித்து வருகின்றார்.
ஒரே மகள் அம்சத்வனி (திருமதி மோகனராஜலிங்கம்) அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றுத் தமிழீழத்திற் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். மற்றைய மகன் திரு. ஸ்கந்தராஜனும் இசை நாட்டமுள்ளவரெனினும் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இசைக் கலையை ஒரு குடும்பக் கலையாக்கி விட்ட பூரிப்பால் இன்றும் இளமைப் பொலிவுடன் திகழும் திருமதி பூமணி இராசரத்தினம் அவர்கள் உயர்ந்த உள்ளமும் பண்ணிசை போன்று பழகுதற்கு இனிய பண்புகளும் கொண்டவர்.
மணியோசைக் குரலாலே அரை
ளைப பறறிய நூற்றாண்டு வரை தமிழோசைப் பணி ருப்பவர் இவரே. செய்து வரும் இவரது அளப்பருஞ் ந்த மன்றத்தின் சேவையை மதித்துத் தமிழர் தகவல்
ஆதரவளித்து அதன் விருதுடன், எஸ் கே.
ந்து வருகின்றார். அம்பலவாணபிள்ளை ஞாபகார்த்த ளிற் கச்சேரிகள் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது. ரிசை வகுப்புகளிலும்
படிப்பித்துள்ளார்.
அவ்வழி பிள்ளைகள்
றார் தம்மை வி. கந்தவனம்
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 124
24
2001ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி &60lլգա விளையாட்டுச் சரித்திரத்தில் அற்புதம் நிகழ்ந்த தினம். 2003ம் ஆண்டில் தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற மூன்று இரண்டாம் தர நாடுகளைத் தெரிவதற்கான ICC கிண்ணப் போட்டி ரொறன்ரோவில் நடைபெற்றது. 22 நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் வெற்றியீட்டும் எனக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்து குழுவினை மிக சுலபமாக கனடா குழு வென்று போட்டியில் பங்குபற்றும் தகைமை பெற்றது சரித்திர சாதனை. இச் சாதனைக்கு வித்திட்டு நம்மை எல்லாம் பெருமைப்பட வைத்தவர் சஞ்சயன் துரைசிங்கம். காவிய நாயகன் சஞ்சயன் * வைத்த குறி தப்பாது என்பர். அன்றைய தினம் காவியம் படைத்த சஞ்சயனும் வைத்த குறி தப்பாது, தனது வேகப் பந்து வீச்சினால் எதிரணியினரை படபடவென வீழ்த்தியமையால் ‘ஆட்ட நாயகன் விருதினையும் தமதாக்கிக் கொண்டார் (Man of the match). Gig, TLJ BTus6 (Man of the series) 6fcbg560601 மயிரிழையால் தப்ப விட்டார்.
சஞ்சயன் துரைசிங்கம்
1969ம் ஆண்டில் பிறந்த சஞ்சயன் துரைசிங்கம் புகழ் மிக்க புனித தோமஸ் கல்லூரியில் கிரிக்கெட் ஆட்டத்தின் அரிச்சுவடி கற்றார். கல்லூரியின் 15, 13 வயதுக்குக் கீழான குழுக்களில் பல போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். புனித தோமஸ் கல்லூரி சஞ்சயனின் கிரிக்கெட் ஆட்டத்தின் அரிச்சுவடி புகட்டிட்டென்றால், தொடர்ந்து அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணத்தின் பெருமைக்குரிய பரியோவான் கல்லூரி மேலும் மெருகூட்டியது. 1984ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை சென்னையில் தனது மேற்படிப்பை மேற்கொண்ட சஞ்சயனின் கிரிக்கெட் ஆட்டத் திறமை, அவரது
சென்னை வாழ்க்கையி பிரமாண்டமான வியாப என்றால் மிகையாகாது
சென்னையில் வங்கி உ பாடசாலையில் கல்வி தொடர்ந்து மூன்று வரு கிரிக்கெட் குழுவின் த போட்டிகளில் பங்குபற் பட்டப்படிப்பிற்காக லயே கல்லூரியில் கல்வி கற் கல்லூரியின் குழுவில் விளையாடினார். இவர திறமையின் காரணமாக பல்கலைக்கழகம் தெரி அங்கம் வகித்தார். பல்கலைக்கழகங்களுக் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற் சஞ்சயன் தயங்கவில்ை
பட்டப் படிப்பை முடித்து சென்ற சஞ்சயனை ப6 கழகங்கள் 'வா, வா' ( அவர் கொழும்பு கிரிக்ெ உறுப்பின்ராக, ரீலங்க போட்டியான “சரவணமு கிண்ணத்துக்கான பே பங்குபற்றினார். ஈழத்தி இடம்பெற வேண்டும் அபிலாஷை, அவர் கன புலம்பெயர்ந்ததால் ஈே
1992ம் ஆண்டில் கனடா புலம்பெயர்ந்த சஞ்சய Centurions GBUT6öıp ab கிரிக்கெட் அணியின் ( நிற்கிறார்.
1995ம் ஆண்டு கனடா6 அணியில் இடம்பெற்ற இன்றுவரை அதன் புக காரணமானவர்களில் ( நிற்கிறார்.
1995ம் ஆண்டிலே கன அமெரிக்காவுடன் நடந் தனது முதல் பந்திலேே அமெரிக்காவுக்காக அ அணியின் பிரபல ஆட்ட Bacchus 6îlä58560DL 6 பசுமையான நினைவா சஞ்சயன், கனடா சார் தீவுகளிலேயும், ரீலங்
AALS' NFORNAATION
Februcany 2OC
 
 
 

lன் போது கம் பெற்றது
l,
ஊழியர் கற்ற பொழுது டங்கள் பாடசாலை
லைவராக பல றிய பின்னர் பாலாக் ரகையில்,
1989 - 1992 து ஆட்டத் 5 சென்னைப் வுக் குழுவிலும்
$கும் விளையாடி சங்கம் நடத்திய பல றி சாதனை புரியச்
D6),
து மீண்டும் ஈழம் v விளையாட்டுக் என அழைத்தன. கட் கழகத்தில் ாவின் பிரதான ழத்து
ாட்டியில் ன் அணியில் என்ற சஞ்சயனின் ாடாவுக்குப் டறவில்லை.
ாவுக்குப் 6 Grace church, ழகங்களின் முதுகெலும்பாக
வின் தேசிய சஞ்சயன்,
ழேற்றத்திற்குக்
முன்னணியில்
டா சார்பாக ஐக்கிய த போட்டியில், யே யூடிய, மேற்கிந்திய -ља, тј. Fаоud வீழ்த்தியது கக் கொண்டுள்ள பாக மேற்கிந்தியத் காவிலேயும் 1998ல்
மலேசியாவில் நடைபெற்ற சாம்ராச்சிய நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டியிலும் பங்குபற்றியுள்ளார்.
கிரிக்கெட் தான் சஞ்சயனின் உயிர்நாடியாக இருந்த போதிலும், அவர் திறமை சார் விளையாட்டு வீரர் என்பதால் ஏனைய விளையாட்டுகளையும் விட்டு வைக்கவில்லை. உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் அவருக்கு கைவந்த கலைகள். ஒட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் அவரது அபிமானத்துக்குரிய விளையாட்டுகள். பாடசாலையில் கற்கின்ற போது இவை யாவற்றிலும் தன் திறமையை புலப்படுத்தத் தவறியதில்லை. அங்கு கற்கின்ற பொழுது சென்னைக் கனிஷ்ட பிரிவுக்குரிய உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றித் தனக்கென ஒரு சிறப்பிடத்தைச் சஞ்சயன் ஈட்டியுள்ளார்.
லயோலாக் கல்லூரியில் கற்கின்ற பொழுது அக் கல்லூரியின் விளையாட்டுக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். தமிழ் நாட்டின் சார்பிலே ஈட்டியெறிதல் போட்டியிலும் 200 மீற்றர் ஒட்டப் போட்டியிலும் பங்குபற்றிப் பல்லோரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் சஞ்சயன். சஞ்சயனின் சகலதுறை விளையாட்டுத் திறமையின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெரிவு விளையாட்டுக் குழுவிலே டெக்கதாலான் (Decathlon) போட்டியில் பங்குபற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெக்கதாலான் என்பது பத்து நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. பத்திலும் சிறப்பாகச் செய்பவரே வெற்றியீட்ட முடியும். அத்தகைய சிறப்பினைச் சஞ்சயன் பெற்றிருந்தார்.
இன்றைய விருது வழங்கல் சஞ்சயனுக்குப் பாராட்டு விழா அல்ல. "சென்று வா, வென்று வா" என வழியனுப்பும் விழா. வருகிற வருடம் தமிழர் தகவல் விழா நடைபெறுகின்ற பொழுது சஞ்சயன் தென்னாபிரிக்காவிலே எதிரணியினரை வேட்டையாடிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்புவோம்.
கிரிக்கெட் வீரன் சஞ்சயன் துரைசிங்கத்துக்கு 'தமிழர் தகவல் விருதுடன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவும், கிரிக்கெட் அணித் தலைவனாகவிருந்து புகழ்பெற்ற எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
கனக்ஸ்
D2
Eleventh anniversary issue

Page 125
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக உணர்வினை உணர்த்தும் நாட்டியாலயம் என்ற உயிர்ப்போடு பரதநாட்டியக் கலைக்குப் புகழ் சேர்க்கும் ஐரோப்பாவின் முன்னணி நடன ஆசிரியையாகத் திகழ்பவர் திருமதி ராகினி ராஜகோபால்.
தாயகத்திலும், புலம்பெயர்ந்த மண்ணிலும் நாட்டியப் பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆசிரியை என்ற பெருமைக்குரியவர் இவர்!
பதினாறு ஆண்டுகளுக்கு முன் சொந்த மண்ணிலிருந்து தாங்கொணாத் துயரங்களையும் வேதனைகளையும் நெஞ்சிலே சுமந்து கொண்டு அகதியாக லண்டனைத் தஞ்சமடைந்த போது தாம் பயின்று பயிற்றுவித்து உயிருக்குயிராக நேசித்த நாட்டியக் கலையையும் சுமந்து கொண்டு வந்த இவர் தாயகத்தில் இவர் உருவாக்கிய நாட்டியாலயா நடனப் பள்ளியின் பணியை அதே பெயருடன் லண்டனிலும் தொடர்ந்தார்.
இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நடனப் பள்ளியாகத் திகழ்கிறது நாட்டியாலயா. ஐந்து வயதிலிருந்து நூற்றுக்கு மேலான சிறார்கள் பரதநாட்டியம் கற்கிறார்கள். இந்த நாட்டியப் பள்ளியிலிருந்து ராகினி ராஜகோபால் பதினான்கு மாணவிகளை இதுவரை அரங்கேற்றம் செய்துள்ளார். அத்தனை பேரும் ஏழு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இவரிடம் நடனம் பயின்றவர்கள். இரு அரங்கேற்றங்களை ஜேர்மனியிலும் நடத்தியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் அரங்கேற்றங்களுக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் இவர் நடன ஆற்றலையும், தாயக உணர்வு கொண்ட இவரது நாட்டியக் கலையையும் மதித்து இவரை பிரதம விருந்தினராகவும்-சிறப்பு விருந்தனராகவும் அழைத்துக் கெளரவிக்கிறார்கள். தங்கள் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.
ராகினி ராஜகோபாலின் நாட்டியாலயா நிறுவனத்தின் மாணவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை லண்டனில் இப்போது மக்கள் விரும்பிச் சென்று பார்த்து ரசிக்கிறார்கள். தனித்துவம் மிக்க நிறைவான நிகழ்ச்சியாக மக்கள் மனதை நிறைவு செய்கின்றன.
மானிப்பாயில் காலஞ்சென்ற அரசரத்தினம்மங்கையற்கரசி தம்பதியருக்கு எட்டாவது பிள்ளையாக 30.08.1954ம் ஆண்டு பிறந்த ராகினியின் பரத நாட்டிய அரங்கேற்றம் 1972ம் ஆண்டு அவரது பதினாறாவது வயதில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. ஈழத்தின் பிரபல நாட்டிய ஆசிரியையும், கலாஷேத்திரத்தின் கண்டிப்போடு பரத நாட்டியத்தை பயிற்றுவித்து வரும் புகழ் மிக்கவரும் - தற்போது கனடாவில் சுருதி லய பைன் ஆர்ட்ஸ் அகடமியின் பரத நாட்டிய ஆசிரியையுமான சாந்தா பொன்னுத்துரையின் முதல் மாணவி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தனது அரங்கேற்றத்தைத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சென்னையில் பத்மறி அடையாறு லட்சுமணனின் நாட்டியப்
பள்ளியில் பரத நாட்டிய தத்துவங்களையும், நட்( முறைப்படி பயின்றார். த வாழ்வில் புதிய அத்திய 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டி ஆடி, உலக அறிஞர்கள் பெற்றார். யாழ்ப்பாணத்தி பல மேடைகளை அலங் பெற்றது.
இலங்கையின் நுண்கை முறையாக அரசினால் 1 ஆசிரியைகள் நியமிக்கப் நியமிக்கப்பட்ட முதல் ஐ ஒருவர். பத்தாண்டுகள் ே இளவாலை, கொழும்பு, வவுனியா, மானிப்பாய் ஆ கடமையாற்றிய பின் தை ஏற்பட்ட அரச கைக்கூலி 'நெருக்குதல்களினால் லண்டன் வந்து சேர்ந்த
லண்டனில் தனது நடன ஆரவாரமில்லாமல் கை பணியாற்றி வரும் லண் நடன ஆசிரியைகளுக்கு சிறப்பு ஒன்று ராகினிக்கு உள்ள அரச ஆங்கிலப் (Franciscan Primary Scl நாட்டியத்தைப் பயிற்றுவி ஆசிரியையாகக் கடமை பயிலும் பல்லினத்தைச் மாணவர்களுக்கு ஆடற் இவருக்குக் கிடைத்த ந இதனால் இங்கிலாந்தின் தொலைக்காட்சிகளில் ஒருங்கிணைந்த சிறார்க நிகழ்ச்சிகளை இப் பாட தயாரித்து அளித்திருக்க தனிச்சிறப்பு
லண்டனில் மாவீரர்கள் த புனர்வாழ்வுக்கழக விழா சிறார் விழா என்று நாட் அனைத்து விழாக்களிலு மாணவிகள் தவறாது ே வருகின்றனர். ஆண்டுக் நாட்டியாலயா நடத்துக் விழாக்கள் மண்டபம் நி கலைவிழாவாக பெருை
கடந்த ஆண்டு ஆகஸ் பகுதியான ஒரு மாதத்து மாணவிகளை அரங்கே உழைப்புக்கு ஒரு சான் அரங்கேற்றமாக லண்ட நிறைந்த லண்டன் பல் மண்டபத்தில் நடந்த ச1 மாணவியின் பரத நாட் இவரது குரு சாந்தா ெ
தமிழர் தகவல் Y பெப்ரவரி C
 

த்தின் உயர் டுவாங்கத்தையும் மிழீழத் தமிழர்களின் ாயத்தை ஏற்படுத்திய, ல் நடந்த உலகத் ல் ராகிணி நடனம் ாது பாராட்டுதல்களைப் தில் இவரது நடனம் கரித்துச் சிறப்புப்
லப் பிரிவில் முதல் 975ம் ஆண்டு நடன பபட்ட போது ஐவரில் ராகினியும் தொடர்ந்து
நீர்கொழும்பு, ஆகிய பகுதிகளில் ாது கணவருக்கு கெளின் குடும்பத்தோடு
ார.
ப் பள்ளி மூலமாக லத் தாய்க்குப் டனில் உள்ள எந்த ம் இல்லாத தனிச்
உண்டு. லண்டனில் பாடசாலையில் hool) uJg க்கும் முழுநேர யாற்றுகிறார். இங்கு
சேர்ந்த
கலையை கற்பிப்பது ல்ல சந்தர்ப்பம். * தேசியத் கறுப்பு-வெள்ளை-ஆசிய ளின் நடன சாலை மூலமாக கிறார். இதுவே இவரது
தின விழா, ா, செஞ்சோலைச் டுப் பற்றுள்ள ம் இவரது மடையேறி
கு ஆண்டு கின்ற நவராத்திரி றைந்த தமிழ்க் ம பெறுகின்றது.
ட் - செப்ரம்பர் துக்குள் தமது மூன்று ற்றியது இவரது கடின று. முன்றாவது ன் ஆயிரம் பேர் கலைக்கழக லோகன் ங்கீதா என்ற டிய அரங்கேற்றத்துக்கு பான்னுத்துரை பிரதம
விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் முன்னிலையில் தனது மாணவியின் அரங்கேற்றம் நடந்ததைப் Cou(560LDuJITsis கருதுகிறார்.
தனனை அரங்கேற்றிய குருவின் பாராட்டுதலைப் பெற்றதைக் கெளரவமாகக் கருதுகிறார்.
"நாம் போராடுவது தமிழீழ
மணணுககாக மட்டுமல்ல, தமிழ் பண்பாடுகளுக்காகவும்.” என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்ன கருத்துக்களுக்கு உயிரூட்டும் - புலம்பெயர்ந்த நாடுகளில் நம் கலையூடாக நம் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் ஊட்டும் ராகினி போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
ராகினி ராஜகோபால்
நாட்டியமும், நாடகமும், ஆடலும், பாடலும் தென்னிந்தியாவில் தான் ஒரு காலத்தில் வேரூன்றி வளர்க்கப்பட்டது என்பது உண்மை என்றாலும், இன்று அதனை முறைப்படி உரிய கெளரவத்தை அளித்து வருபவர்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ராகினி போன்ற கலைஞர்களே. அந்நிய மயமான ஐரோப்பிய வாழ்க்கைப் பின்னணியில் ஒரு போராட்டத்தையே நடத்திக் கொண்டு இவ்வித உயர்ந்த நாட்டியக் கலைக்கு உயர்ந்த அந்தஸ்தை அந்நிய தேசத்தில் தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கும் வெள்ளி விழா நாட்டிய ஆசிரியையை விருது வழங்கிக் கெளரவிப்பதில் தமிழர் தகவல் பெருமையடைகிறது.
பிரபலமான தமிழ்ப் பத்திரிகையாளர் ராஜகோபாலின் துணைவியார் என்ற பெருமையும் தமிழர் தகவல் விருது பெறும் பரத நாட்டிய ஆசிரியை ராகினிக்கு உண்டு. இவரது இருபத்தியைந்து வருடச் சேவையைக் கெளரவிக்கும் வகையில் தமிழர் தகவல் கலைத்துறைச் சேவை விருதுடன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவும், கிரிக்கெட் அணித் தலைவனாகவிருந்து புகழ்பெற்ற எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
றஞ்சி
2OO2 lugSC86torgregó el 6to TCS LDesoj

Page 126
கனடிய இசையுலகில் நன்கு அறியப்பட்டதும் நன்கு தெரியப்பட்டது. மான ஒருவர் திரு. இராஜலிங்கம் வாசுதேவன். வயதில் இளையவரானாலும், மிருதங்க வாத்தியக் கலையில் புகழ் பெற்றவர்.
வாசுதேவன் இராஜலிங்கம்
இசைக் கச்சேரியிலிருந்து, நாட்டிய அரங்கேற்றம் வரையான அனைத்திலும் கடந்த பத்தாண்டுகளாகத் தமது முத்திரையை மிருதங்க வாசிப்பில் நிலைநாட்டி வரும் வாசன், இசைப் பாரம்பரியத்தில் உதித்த ஒரு குட்டிப்புலி.
இவரது தந்தையார் சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்கள். இசையுலகில் தமக்கெனத் தனியான இடத்தை இன்றும் அவர் வகித்து வருகின்றார். தமிழீழத்தில் வாழ்ந்த காலத்தில் தமது வாய்ப்பாட்டினால் மட்டுமன்றி, வருடாந்த இசை விழாக்கள், மற்றும் மாணவர் இசைப் போட்டிகள் ஊடாக இசைக் கலைக்குப் புத்துயிர் ஊட்டி வந்த மாமேதை இவர்.
வயது முதிர்ந்த நிலையிலும் சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்கள் இன்றும் கூட மாணவர் பரம்பரை ஒன்றினை உருவாக்கும் பணியில் முடிந்தளவுக்கு
ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகத் துலங்கி வருகின்றார். ஸ்காபரோவில் இவர் வசிக்கும் இல்லம் ஒரு இசைக்கூடமாக வளர்ச்சி பெற்று வருகின்றது. கர்நாடக சங்கீதம் தொடர்பான பல நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி பயின்ற பின்னர் சென்னை சென்று அங்கு பொறியியலாளராகப் பட்டம் பெற்ற போதிலும், பரம்பரயாக வந்த சங்கீத ஞானமும் சிறுவயதில் தந்தையாரிடம்
எஸ்தி
கற்றுக்கொண்ட ஞான மிருதங்கத்தின் பக்கம் வாலாயப்படுத்தியது.
இருக்கையில் அப்போ ஏ. எஸ். இராமநாதன் முறையாக மிருதங்கத கற்றுக்கொண்டார். அ இருக்கையில் போதிய கைகொடுத்தது எனல
பூவலூர் சிறீனிவாசா, வெங்கடேஷ், மடிப்பா ஆகியோரிடம் மேலும் பயிற்சி பெற்று, அங்கி புறப்படுகையில் இரு சொந்தக்காரரானார் . மெக்கானிக்கல் எஞ்ஜ துறையில் மிருதங்க இவை.
1987ம் ஆண்டு கனடா வாசுதேவன் அவர்கள் தமது இருப்பிடமாக்கி கம்பியுட்டர் வடிவமை ஆரம்பித்த அதேவேை குழந்தைகளுக்கு இக் போதிப்பதற்கென தனி மிருதங்கப் பாடசாலை ஆரம்பித்தார். 'மிருதா என்பது இந்தக் கல்வி
பெயரளவில்தான் இத சேஷ்திரம்’ ஆகவிருப் கஞ்சிரா, முஹர்சிங்,
ஆகியவைகளையும் ! வருகின்றனர். இங்கு
மாணவர்கள் அரங்கே பல மேடை நிகழ்ச்சிக கலைஞர்களாக விளா
கனடாவில் கடந்த பல ஆண்டுகளில் சுமார் மேடை நிகழச்சிகளில் வாசித்துள்ளார். நூற்று
அறபுதக கை தோற்றம் கொண்டது. கமலினால் பாலச்சந்: அந்த பாலா தான் இ prised. It was indeed 2001 gigspoo Hindu இலங்கையில் தமிழர தனியான ஒரு வரலா தமிழர் தகவலின் கன கல்லூரியின் மாணவ அகிலன் ஞாபகார்த்த
TANALS' NFORMATION
February 2O
 
 
 
 
 
 

மும் இவரை
இலங்கையில் து புகழ்பெற்றிருந்த
அவர்களிடம் ந்தினைக் து சென்னையில் பளவுக்குக் πιb.
நெய்வேலி க்கம் சுரேஷ்
இத்துறையில் ருந்து பட்டங்களின்
கல்வித் துறையில் இனினியர் ,இசைத் வித்துவான் என்பன
ாவுக்கு வருகை தந்த இந்த மண்ணைத் , தனியான ப்புத் தொழிலை ளையில், எமது கலையைப் யான ஒரு
)யையும் வ்க சேஷதிரம் க் கூடத்தின் பெயர்.
ன் பெயர் 'மிருதங்க பினும் கடம்,
தப்லா இங்கு போதித்து கல்வி பயின்ற இரு sற்றத்தை முடித்துப் களுக்கு முன்னணிக் ங்கி வருகின்றனர்.
iனிரண்டு ஐநூறுக்கும் மேலான ) மிருதங்கம் றுக் கணக்கான நடன
அரங்கேற்றத்துக்கு மிருதங்கக் கலைஞராக விளங்கி அவைகளின் வெற்றிக்குத் தம்மாலான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
கனடாவிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி, அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகள்
பலவற்றிலும் பிரபல்யமான இசைக்
கலைஞர்களின் மேடைக் கச்சேரிகளுக்கும், புகழ்பெற்ற நாட்டியக்காரர்களின் நடன நிகழ்ச்சிகளுக்கும், அரங்கேற்றங்களுக்கும் பக்கவாத்தியக் கலைஞராக அமைந்ததையிட்டுக் கலைஞர் வாசுதேவன் பெருமையடைகின்றார்.
புல்லாங்குழல் வித்வான் டாக்டர். பிரபஞ்சன் சேதுராமன், மன்டலின் கலைஞர்கள் ராஜ" மற்றும் நாகமணி, வீணை வித்வான் லக்சுமி ரங்கநாதன், பாடகர் மதுரை சுந்தர், சங்கீத பூஷணம் பொன். சுந்தரலிங்கம், சங்கீத வித்வான் திருமதி. தனதேவி மித்ரதேவா (வயலின்), தவில் மேதை கணேசபிள்ளை, நாதஸ்வர கலாநிதி என் கே. பத்மநாதன் ஆகியோருடன் சேர்ந்து திரு. வாசுதேவன் அவர்கள் மிருதங்கம் வாசித்தமை வரலாற்றுப் பதிவு.
கனடாவில் இயங்கும் உலகத் தமிழர் இயக்கம் இவருக்குச் சேவை விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
கனடா இந்து மாமன்றம் 'மிருதங்க ஞானவாருதி' என்னும் சிறப்புப் பட்டத்தினைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிக் கெளரவம் செய்தது.
வயது குறைவானவராயினும் தமிழிசையுலகில் தமக்கென நிலையான ஓரிடத்தினை வகித்து வருகின்ற மிருதங்க ஞானவாருதி திரு. இராஜலிங்கம் வாசுதேவன் அவர்களுக்கு, இசைப் பணிக்கான தமிழர் தகவல்’ விருதுடன் சிற்பக் கலைஞர் அமரர் கா. சரவணமுத்து அவர்கள் நினைவாக அவரது புதல்வர் சரவணாஸ் சிற்பக்கூட அதிபர் சிற்பக் கலாகேசரி ஜெயராஜா அவர்கள் வழங்கும் தங்கப் பதக்கம் சூட்டப்பெறுகின்றது
லஞர் (122ம் பக்கத் தொடர்ச்சி)
இப்போது அவர் சடைத்த தாடி மீசையுடன் உள்ளார். அதனால்
நிரனை அடையாளம் காண முடியவில்லை. சில நிமிடங்களின் பின்னர் ன்று பேட்டி எடுக்கும் பாலா என்று தெரிய வந்தபோது. he was sura pleasant meeting” என்று சொல்கின்றார் பாலச்சநதிதரன. ஜூலை 21, பத்திரிகை அருமையான குறிப்பு ஒன்றினை இது பற்றி வரைந்துள்ளது. ாகப் பிறந்த குற்றத்துக்காக இவரும் சிறை செல்ல நேர்ந்த சம்பவம் று. அற்புதக் கலைஞர் திரு. கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கு
லத்துறைப் பணிக்கான விருதுடன், யாழ்நகர் சென். ஜோன்ஸ் ர தலைவனாகவும் கிரிக்கெட் அணியின் தலைவனாகவுமிருந்த எஸ் தி.
தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
Eleventh anniversary issue

Page 127
தோல்வியை வெற்றியாக்கிய வீடு விற்பனைச் சாதனையாளர்
கனடாவில் விடு விற்பனை, கொள்முதல் என்றதும் நினைவுக்கு வருகின்ற முக்கிய பெயர்களில் ஒன்று விக்டர் சந்தியாபிள்ளை. 1986ம் ஆண்டில் கனடாவில் எல்லோரையும் போன்று அகதியாகக் குடியேறி, 1988ல் பகுதி நேரமாக Real Estate முகவர் தொழிலை ஆரம்பித்தவர். 1995ம் ஆண்டில் Associate Broker e,85 60o6ù96ö16rò (olufDDI, 1998ம் ஆண்டில் நட்டத்தில் சரிந்து கொண்டிருந்த வீடு விற்பனை நிறுவனம் ஒன்றைக் கொள்முதல் செய்து, இன்று 28 வரையான ஏஜன்டுகளைத் தமது நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக்கும் வகையில் அதே நிறுவனத்தை ஒரு விருட்சமாக்கி அதன் சொந்தக்காரராகவும் அதிபராகவும் நிமிர்ந்து நிற்கும் சாதனையாளர் இவர்.
யாழ் மாவட்டத்தின் இளவாலை இவரது பிறப்பிடம். இங்குள்ள சென். ஹென்றிஸ், வத்தளை சென். அந்தனிஸ், கொழும்பு சென். ஜோசப் கல்லூரிகளில் கற்ற பின் மணிலா சென்று அங்குள்ள மபுரா பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியாகி. பின்னர் பிலிப்பைன்ஸ் பொலிடெக்னிக் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் பட்டமும் பெற்று அந்த நாட்டின் Construction Development Corporation இல் ஒரு பொறியியலாளராக 1976 முதல் 1983 வரை பணியாற்றினார். 1984ம் ஆண்டில் இலங்கை திரும்பிய விக்டர் 96.j356it, geusisoo)35 seJafai Road Development Authority uíso நெடுஞ்சாலை நிர்மாணப் பொறியியலாளராக மாத்தறையில் 1986ம் ஆண்டு வரை தொழில் புரிந்தார்.
1986ல் கனடா வந்த போது இங்கு முதலாவதாக வங்கியொன்றில் தொழில் கிடைத்தது. சில மாதங்களில் அதிலிருந்து விலகி, Soi Probe நிறுவனத்தில் பொறியியலாளர் பதவி கிடைத்ததாயினும், பகுதி GБЈ Real Estate (upa66ЈJп86 Century 21 Camdec (Bjeloал5glso GefJfbgsnij. 19956ë Century 2 l Area Realty usei) (upcig GjbJ முகவரானார். 1998ல் அந்த நிறுவனம் நட்டத்தில் சரியத் தொடங்கியது. அதன் உரிமையாளராகவிருந்தவர் திரு. விக்டர் சந்தியாபிள்ளையின் உதவியை நாடினார். மிகத் துணிச்சலுடன் அதனைக் கொள்முதல் செய்து அதன் பெயரை Century 21 Affiliate ஆக மாற்றி, தமது முழுநேரத்தையும் அதற்காகச் செலவிட்டு, 1999ம் 9,605 Lq6) Outstanding Achievement 65b5606015 g5606)6OLD நிறுவனத்தில் பெற்றது மிகப் பெரும் சாதனை.
திரு. விக்டர் சந்தியாபிள்ளை அவர்கள் இத்தொழிலை ஆரம்பித்த வேளையில் தமிழர்கள் இத்துறையில் இருக்கவில்லை. இப்பொழுது நிலை வேறு. சுமார் மூவாயிரம் வரையான இல்லங்களையும் கட்டிடங்களையும் இதுவரை தாம் விற்பனை செய்ததையிட்டுப் பெருமை கொள்கின்றார். வீடு விற்பனை நிறுவனமொன்றினைச் சொந்தமாக நடத்தும் ஒரேயொரு தமிழர் இவரே. இங்கு கடமையாற்றும் 28 முகவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள்.
Centurian விருதும் பெற்ற இவர் நல்லதொரு சதுரங்க வீரரும் கூட. முழக்கம்' பத்திரிகை நடத்திய போட்டியில் சாம்பியனாகியவர். தொழிற்றுறையினால் தமிழினத்துக்குப் பெருமை சேர்த்துள்ள திரு. விக்டர் சந்தியாபிள்ளை அவர்களுக்கு தமிழர் தகவல்’ விருதுடன் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவும், கிரிக்கெட் அணித் தலைவனாகவிருந்து புகழ்பெற்ற எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
தமிழர் தகவல் பெப்ரவரி
 
 

27
னோடிகள் விருது
வீட்டு அலங்காரத்தினை அழகாக்கும் நெறியாளர்
இவரது முழுப் பெயர் எவருக்கும் சரியாகத் தெரியாதிருக்கலாம். ஆனால் 'கேதா என்றால் எல்லோருக்கும் இவரைத் தெரியும். அநேகமான தமிழர் இல்லங்களின் செல்லப் பெயர் கேதா. புதிதாக வீடு வாங்குபவர்கள் மட்டுமன்றி, மாடிமனைகளில் வசிப்பவர்கள்கூட கேதாவை நாடுகின்றனர். இல்லத்தரசிகள் பலரும் இந்தப் பெயரை அடிக்கொரு தடவை உச்சரிப்பதோடு, தங்கள் நண்பர்களுக்கும் இவரை அறிமுகம் செய்து வைக்கின்றனர் என்றால் பாருங்களேன்!
எத்தனை ஆயிரம் அல்லது இலட்சம் டாலர்கள்தான் செலவழித்து ஒரு மனையை வாங்கினாலும், அதனைச் சரியாக அலங்கரிக்கவில்லை என்றால் அங்கு அழகை ஆராதிக்க முடியாது. முகமிழந்த மனிதர் போல் பொலிவழகின்றியே அந்த இல்லம் காட்சி தரும்.
தாயகத்தில் நாம் வசித்த காலத்தில் எங்கள் வீடுகளையும் ஜன்னல்களையும் "கேட்டின்களால் எவ்வாறு அலங்கரித்தோம் என்பது கேதா அவர்களுக்கு நன்கு தெரியும். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்கையில் இதனை ஒரு பாடமாக அவர் கற்கவில்லை. அங்கு பாடநெறியில் இது இருக்கவுமில்லை.
1987656TLT65sto gbig(Bugbu isi69TJ, Draperies & Blinds gbuuTiLiu நிறுவனமொன்றில் பணியாற்றினார் கேதா. கனடிய தேசிய வர்த்தகத் துறையில் இருப்பவர்களிடம் எம்மவர்கள் அளவுக்கதிகமான பணத்தைச் செலவு செய்து வீடு/ஜன்னல் அலங்காரப் பொருட்களைக் கொள்முதல் செய்கின்றார்களே என்பதைக் காண நேர்ந்த வேளையில் தனியான நிறுவனமொன்றினை உருவாக்கி, தரமான பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டுமென்ற சிந்தனை உதித்தது.
gSg56őT Uu 60 m ab 1989 SE56ùLņ6ò N.K.S Drapery & Blinds நிறுவனத்தினை ஸ்காபரோவில் ஆரம்பித்தார். கடந்த ஆண்டில் இதன் விற்பனை வருமானம் மூன்று இலட்சம் டாலர்கள். இந்த ஆண்டில் இது மேலும் இருபது வீதத்தினால் அதிகரிக்கும் என்று தொழிலதிபர் கேதா எதிர்பார்க்கின்றார். இங்கு பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மொன்றியல் நகரிலிருந்தும் கணிசமான தொகை பெறப்படுகின்றது.
கேதாவின் நிறுவனம் ரொறன்ரோவின் சந்தையை பெருமளவில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அத்துடன் நியுயோர்க், நியு ஜேர்ஸி, டெட்றோயிட் ஆகிய அமெரிக்க நகர்களிலும் இங்கிலாந்தில் இலண்டன் நகரிலும் பிரபல்யம் பெற்று முன்னேற்றம் கண்டு வருகின்றது. தமது முதலாவது தொழிலைத் தமது நண்பர் ஒருவரின் வீட்டில் பரீட்சித்துப் பார்த்த கேதா, கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக் கணக்கான இல்லங்களில் தமது அலங்காரத்தினை நிறைவு செய்து, அதன் தலைசிறந்த நெறியாளராகத் திகழ்கின்றார் இவரது சேவையை வியந்து கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம் கடந்த வருடம் விருது வழங்கியது.
இந்தத் தொழிலினைக் கனடாவில் முதன்முதலாக ஆரம்பித்து, தமது தொழிற்றுறையினால் தமிழர் சமூகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள திருகேதா நடராஜா அவர்களுக்கு 'தமிழர் தகவல் விருதுடன், எஸ். இலட்சுமணசாமி நினைவுத் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
2OO2 LuggSGBesoTmTgrmresnug5 se4,6öoTC5A LD6vJj

Page 128
28
தொழிற்றுறைசார் மு
கொண்டாட்டச் சோடனைகளை
தனியான கலையாக்கியவர்
கனடாவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் வங்கித் துறையில் பணியாற்றியவர். திருமணங்கள், கொண்டாட்டங்கள் என்று எதிலுமே பெரிதாக ஈடுபாடு கொள்ளாதவர். ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயற்பட்டுள்ளார். கனடா வந்த பின்னரும் வங்கித் துறையில் பணியாற்றத்தான் விரும்பினார். வசதியாக தொழிலும் கிடைத்தது. ஆனால் மனமோ வேறுதுறையில் நாட்டம் கொண்டதால், இன்று கொண்டாட்டங்கள் வைபவங்கள் நடத்துபவர்களின் நாவினில் நர்த்தனம் புரியும் ஒரு நிறுவனத்தின் அதிபராகியுள்ளார். அதிலும் ஒரு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்து தனிச்சாதனை புரிந்துள்ளார்.
ஜெஹாட் Sepsis
தமது பெயரின் முன்னெழுத்துகளில் GNS Parety Rentals நிறுவனத்தை நடத்தி வருகின்ற ஜெராட் நோபர்ட் சைமன்பிள்ளை அவர்கள் படாடோபமற்ற கடமையுணர்வுமிக்க தொழிலதிபர். எட்டாம் வகுப்பு வரையான கல்வியை கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியிலும், மேல் வகுப்புகளை யாழ். சென். பீட்டர்ஸ் கல்லூரியிலும் முடித்த பின்னர் 1974ம் ஆண்டு முதல் 1985 வரை கொழும்பில் ஹட்டன் நாஷனல் வங்கியில் கடமையாற்றினார்.
அவ்வேளையில், தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையுடன் தம்மை இணைத்து, இனத்தின் விடிவுக்காகத் தம்மாலான பணிகளைப் புரிந்தார். இது 1972 முதல் 1976 வரையான காலப்பகுதி.
நாட்டில் விதைக்கப்பட்ட இனப்பிரச்சனை இவரையும் விடவில்லை. குடும்பத்தோடு 1985ம் ஆண்டில் கனடாவில் குடியேறினார். சில வருடங்கள் Canada Trustல் பணியாற்றினார். அதேசமயம், தமது வீட்டின் நில அறையைக் கொண்டாட்டங்களுக்கான சாமான்கள் விற்பனை செய்யும் அறையாகவும், வாடகைக்கு விடும் இடமாகவும் மாற்றி, சிறுகச் சிறுகத் தொழிலை ஆரம்பித்தார். 1992 அக்டோபர் மாதம் 28ம் திகதி இது ஆரம்பமானது.
ஒரு நண்பரின் வீட்டு வைபவமொன்றுக்கு கதிரைகள் தேவைப்பட்டன. அப்போது கதிரை கிடைக்கவில்லை. உடனடியாக ஐம்பது கதிரைகளை ஜெராட் அவர்கள் காசு கொடுத்து வாங்கி வாடகைக்கு வழங்கினார் அப்போது எழுந்த சிந்தனை இதற்கான ஒரு நிறுவனத்தை நிறுவத் தூண்டயது. இந்தத் தொழிலைத் தமிழர் சமூகத்தில் ஆரம்பித்த முதலாவது ஆளும் இவரே. அது மட்டுமன்றி வர்ண பலூன்களில் தமிழில் பெயர்களையும், வாழ்த்துகளையும் அடித்து, உள்ளத்துள் கிடந்த தமிழுணர்வை வெளிக்காட்டினார். தற்போது 1782 மிட்லான்ட் வீதியின் விசாலமான பகுதியில் சகல கொண்டாட்டங்களுக்கும் தேவையான சகல பொருட்களையும் வழங்கும் நிறுவனத்தைப் பிரபல்யமாக நடத்தி வருகின்றார்.
இவரது வர்த்தகப் பணியைக் கெளரவித்து உலகத் தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த வருடம் விருது வழங்கிக் கெளரவித்தது.
தமது தொழிற்றுறையினால் தமிழர் சமூகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள திரு ஜெராட் நொபர்ட் சைமன்பிள்ளை அஸர்களுக்கு தமிழர் தகவல்’ விருதுடன், ஐ. சங்கரசிவம்பிள்ளை நினைவுத் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
TANAIS' NFORMATON February 2
 
 
 
 

ன்னோடிகள் விருது
கனடாவில் பிறந்தநாள் விழாக்களையும்,
மனங்களை வசீகரிக்கும் மண்டபங்களின் ஆளுனர்
திருமணம், பூப்புனித நீராட்டு வைபவம் போன்ற சடங்குகளையும், மற்றும் ஒன்றுகூடல் கொண்டாட்டங்களையும் Package Deal' ep6)f 5 usiou JLDT isd. அதன் மூலம் தமது வாடிக்கையாளர்களை மகிழ்வித்துத் தாமும் உயர்வடைந்த ஒருவர் உளரென்றால் அவர் ஒருவரே. 'ஜேய் என்றதும் அவர் கண்முன்னால் வருவார். ஒரு காலத்தல் ஸ்காபரோவில் ஈஸ்டவுண் பாங்குயற் ஹோல் என்னும் வரவேற்பு விருந்தகத்தை நடத்திப் பெயர் பெற்ற ஜேய் ராஜரட்ணம் இப்போது ஒரு கூரையின் கீழ் நான்கு மண்டபங்களைக் Goat5sT60őTL Claireport Place 676ö3DJulio UT juu விருந்தகத்தை நடத்திவருகின்றார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் பொறியியல் துறையில் உயர்கல்வியைப் பெற்ற ஜேய் அவர்கள், யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கனடாவில் 1988ம் ஆண்டில் குடியேறிய இவர் முதலில் தனியார் அச்சு நிறுவனமொன்றில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து சிறிது காலத்தில் அதன் முகாமையாளரானார். சொந்த முயற்சியில் தொழில் புரிய எண்ணித் தமது நண்பர் சசியுடன் சேர்ந்து Golden Griddle நிறுவனக் கிளையொன்றினை ஸ்காபரோவில் ஆரம்பித்தார்.
இங்கு பெற்ற அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு கனடிய 6.j$535.j (56) floTT6) bliguull Eastown Restaurant and Banquert Hall இனை 1995ம் ஆண்டில் பெற்று நடத்தினார். தமிழ் மக்களின் அனைத்துக் கொண்டாட்டங்களும் இங்கு நடத்தப்பட்டதால், குறுகிய காலத்தில் இது பெயர் பெற்றது. கருத்தரங்குகள், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் தலைவர்கள் அமர்வு என்று அனைத்திற்கும் இங்கு இடம் கிடைத்தது. தமிழ்த் திருமணங்குகளுக்கு வலம்புரிச் சங்கு வழங்குவது, பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு ஊஞ்சல் அமைப்பது போன்ற சிறப்பம்சங்களால் நிறுவனத்தின் பெயர் கொடிகட்டிப் பறந்தது.
எப்போதும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பற்றியே சிந்திக்கின்ற ஜேய் அவர்கள் தமது வர்த்தகத்தை மேலும் விரிவாக்க விரும்பினார். அதிநவீன முறையிலும், பிரமாண்டமான வகையிலும் தொழிலை விஸ்தரிக்க விரும்பிய இவருக்கு நல்ல சந்தர்ப்பம் நாடி வந்தது. மிகப் பெரிய தொகை கொடுத்து 356OTLquisei 6 lifflebig, Claireport Place Banquet & Convention Centre ஐ வாங்கிச் சிறப்பாக நடத்தி வருகின்றார். நண்பர் சசி இவரது பங்காளராக இங்கும் அமைந்து அதன் வளர்ச்சியில் துணையாக இருக்கின்றார். ஒன்ராறியோ மாநிலத்தின் திருமணப் பதிவு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள ஜேய், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை, உலகத் தமிழ் பண்பாட்டுக் கழக கனடாக் கிளை ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகிக்கின்றார்.
தொழிற்றுறையினால் தமிழினத்துக்குப் பெருமை சேர்த்து வரும் திரு. ஜேய் ராஜரட்ணம் அவர்களுக்கு தமிழர் தகவல்’ விருதுடன் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவனாகவும், கிரிக்கெட் அணித் தலைவனாகவிருந்து புகழ்பெற்ற எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது. V
DO2
Eleventh anniversary issue

Page 129
இளைய நட்சத்திரம்
செல்வி அனுஷா கனடாவில் மொன்றியலில் பிறந்தவர். தாலாட்டுப் பாடலைவிட ஷேக் சின்ன மெளலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஆகியோரின் நாதஸ்வர இசையைக் கேட்டவாறு நித்திரை கொண்டபோதே இக்குழந்தையின் சங்கீத ஞானத்தைப் பெற்றோர் சிவலிங்கம். மனோகரி தம்பதிகள் புரிந்து கொண்டனர். இரண்டு வயதாக இருக்கையில் தந்தையார் பாடிய "திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்’ என்ற பாடலை அனுஷா ராகம் தாளம் தப்பாமல் பாடி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். மூன்று வயதிலிருந்து மூத்த சகோதரி நிரோஷினியுடன் சேர்ந்து சங்கீத ஆசிரியை திருமதி ராஜி செல்வரட்ணம் அவர்களிடம் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்க ஆரம்பித்தார். 1992ம் ஆண்டில் இசை அரும்புகள் நிகழ்ச்சியில் மற்றைய சிறுமிகளுடன் சேர்ந்து பாடியதே இவரது முதலாவது அரங்க நிகழ்ச்சி.
திருமதி. ஜெயராணி சிவபாலனிடம் கடந்த எட்டாண்டுகளாக முறையாகச் சங்கீதம் கற்று வரும் அனுஷா, தமிழிசைக் கலாமன்றம் நடத்திய இசைப் பரீட்சையில் முதல் தரத்தில் விசேட சித்தி பெற்று தமது எட்டாவது வயதில் தனித்து மேடையில் பாடினார். CTBC எனப்படும் கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிறுவர் அரங்கம், இசையரங்கம் ஆகியன இவரது திறமையை வளர்க்க உதவின.
கனடிய தமிழ்க் கலைஞர் கழகம் நடத்திய 'பாரதியுடன் ஒரு மாலைப் பொழுது நிகழ்ச்சியில் தமது பத்தாவது வயதில் பங்கேற்று சஹானா மோகன் மேற்பார்வையில் “அன்னையின் இன்பத் தமிழே சொல்லடி உந்தன் வயதென்னவோ’ என்ற மெல்லிசைப் பாடலைப் பாடி தமக்கென ஒரு ரசிகர் குழாமை உருவாக்கினார். அடுத்த வருடம் TV தமிழ் ஸ்தாபன ஆதரவில் 'ஷைனர்ஸ் குழு நடத்திய மதுரக் குரல் பாடல் போட்டியில் முத்த பாடகர்களுடன் பாடிப் பரிசில் பெற்றார். தற்போது "வானம்பாடிகள் உட்பட சகல குழுக்களிலும் பாடி வருகின்றார். அண்மையில் நடைபெற்ற நடிகர் திலகம் அஞ்சலி நிகழ்ச்சியில் அதியற்புதமாகப் பாடி அனைவராலும் பாராட்டப் பெற்றார். பக்திப் பாடல்களைப் பாடுவது இவருக்குக் கற்கண்டு சுவைப்பது போன்றது.
அனுஷா கனடாவில் பிறந்த சிறுமியாயினும் தனது தாய்மொழி தமிழையும், தமிழ் கலை கலாசாரத்தினையும் கடவுள் வழிபாட்டையும் கண்களெனப் போற்றி வருபவர் தமிழுடன் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலப் பாடல்களையும் நன்றாகப் பாடுவார். கர்நாடக சங்கீதத்தினை 6ம் தரத்தில் படித்துக் கொண்டு தரம் மூன்றில் விசேட சித்தி பெற்றுள்ளார். கூச்சமெதுவுமின்றி ஆலயங்களில் தேவார திருவாசகங்களைப் பாடும் இவர், இசைத்துறையில் மட்டுமன்றிப் பாடசாலைக் கல்வியிலும் ஒரு Honours Roll LDngol6).
கனடிய இசையுலகில் நம்பிக்கை தரும் இளைளய நட்சத்திரமாக ஒளி வீசும் செல்வி அனுஷா சிவலிங்கம் அவர்களுக்கு, தமிழர் தகவல்’ விருதுடன், டாக்டர் எம். இளங்கோ பல் வைத்திய நிறுவனம் வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
தமிழர் தகவல் O பெப்ரவரி C
 

m129
அதியற்புத கூர்மதிச் சிறுவன்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள வன்கூவரில் தமது பெற்றோருடன் வசிப்பவர் நான்கு வயதுச் திருவரன் அலெக்ஸ் சிறுவனான செல்வன் திருவரன் அலெக்ஸ் சபாரத்தினம் சபாரத்தினம். தமது கூர்மதியினால் இன்று ND அற்புத சாதனையொன்றினை நிகழ்த்தியுள்ளான். பெரும்பாலான பெரியவர்கள ஐந்து நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் காட்டுவதற்கு ஆகக்குறைந்தது ஐந்து நிமிடங்கள் அல்லாடும் காட்சியைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்தக் கூர்மதிச் சிறுவன் இதில் ஒரு விதிவிலக்கு. 'கோல்ப் விளையாட்டுச் சாதனைச் சிறுவன் கஜன் சிவபாலசிங்கம் போன்று, செல்வன் திருவரன் அலெக்ஸ் சபாரத்தினத்தையும் ஓர் அவதரச் சிறுவன் எனலாம்.
கடந்த மாதம் ரொறன்ரோவிலுள்ள ஹோட்டலொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வைபவமொன்றில் இச்சிறுவனின் சாதனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அகர வரிசைப்படி ஆங்கிலத்தில் ஒழுங்காக ஒட்டி வைக்கப்பட்டிருந்த நூற்றியைம்பது நாடுகளின் தேசியக் கொடிகளை இரண்டு நிமிடம் 23 செக்கன்களில் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டி அனைவரையும் மூக்கில் விரலை வைக்கச் செய்தார். 150 செக்கன்களில் 150 கொடிகளையும் அடையாளம் காட்டினால் இவரது பெயர் 'கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும். ஆனால், செல்வன் திருவரன் அலெக்ஸ் 143 நிமிடங்களில் இதனை முடித்து விட்டார்.
இரண்டாவதாக, அதே அகர வரிசைப்படி ஒரு நிமிடத்தில் அதிகளவு கொடிகளின் பெயர்களைச் சொல்வது. இதிலும் சாதனையை இலகுவாகப் புரிந்து விட்டார். 77 நாடுகளின் பெயர்களை அவர் கூறியதாக நடுவர்கள் அறிவித்தனர். மூன்றாவது அம்சமே சோதனையின் உச்சக்கட்டமாகும். இங்கு நடுவர்களாக வந்திருந்தவர்கள் தங்களது விரும்பப்படி எதேச்சையாகச் சுட்டிக் காட்டும் கொடிகளை, அவை எந்த நாட்டுக் கொடிகள் என்று பெயர் சொல்லி அடையாளம் காட்ட வேண்டும். இதிலும்கூட நடுவர்கள் மட்டுமன்றித. திரண்டிருந்த அனைவரையும் வியக்க வைக்கும் வெற்றி.
1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதி பிறந்த திருவரன் அலெக்ஸ் சபாரத்தனத்தின் பெயர் "கின்னஸ் புத்தகத்துக்குச் சென்றுள்ளது. போட்டியன்று, ரொறன்ரோவில் அனைத்துத் த் தேசிய தொலைக்காட்சி நிலையங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழ்த் தொலைக்காட்சிகள் போட்டியிட்டு ஒளிபரப்பின. தமிழ் ஒலிபரப்பு நிலையங்கள் நேரடி வர்ணனை செய்தன.
எல்லோரது கேள்விக்கும் இந்தச் சிறுவன் சொன்ன பதில்: "அப்பாதான் எல்லாம் பழக்கினார்” என்பது. இது பற்றி அவரது தந்தை திரு. சபாரத்தினம் அவர்கள் விபரிக்கையில், “ஆரம்பத்தில் சும்மா ஒரு பொழுதுபோக்காகத் தான் இவைகளைச் சொல்லிக் கொடுத்தேன. மகனின் ஞாபகசக்தி வியக்க வைத்தது. இதனால் உற்சாகமாகி கற்றுக்கொடுக்க முடிந்தது" என்கிறார்.
ஈழத் தமிழினத்தின் பெயரை உலகெங்கும் வியாபிக்க வைத்திருக்கும் செல்வன் திருவரன் அலெக்ஸ் சபாரத்தினத்துக்கு தமிழர் தகவல்’ விருதுடன், டாக்டர் எம். இளங்கோ பல் வைத்திய நிறுவனம் வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
2OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 130
130
ஆல்ரவுண்டராகத் திகழும் கல்விச்சாதனை மாணவன்
ஏழு வயதாக இருக்கும் போதே தாய்மொழி தமிழுடன், அரபு, ஹிந்தி, பிரெஞ்ச், நிமலராஜ் ஆங்கில மொழிகளில் சரளமாகப்
曲 பேசக்கூடியதாக ஒரு மாணவனால் ஆற்றல் solutelsat பெறமுடியுமென்றால் அதனைத் திறமை
என்பதா? சாதனை என்பதா?
இலங்கையில் 1984ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி பிறந்து, இரண்டு வயதாக இருக்கும்போது தமது பெற்றோருடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடியேறி, ஏழு வயது வரை அங்கு கல்வி கற்று. 1990ம் ஆண்டில் கனடாவில் குடியேறும் போது மாணவன் நிமலராஜ் (நிமால்) நவரத்தினத்துக்கு ஐந்து மொழிகள் தலைகரணம். தற்போது ஜப்பானிய மொழியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றால் பாருங்களேன்.
QJTp67G3JT Marc Garneau Collegiate Institute Q6ù u676îJ60öTL-TLb தரத்தில் நிமால் கல்வி கற்று வருகின்றார். கனிஷ்ட வகுப்பிலிருந்தே கல்வியிலும் மற்றும் கல்விசார் செயற்பாடுகளிலும் முன்னணியில் திகழ்ந்து வரும் இவர் சகல வகுப்புகளிலும் first class honours மாணவனாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. Peer Mediator, student council member seasu u60's6it sealsTasty List LaFT606)&
சேவை அனுபவத்தைப் பெற்று, மாணவர் விளையாட்டுகள் பலவற்றுக்குப் போதனையாளராக இன்று இயங்குகின்றார். கூடைப் பந்தாட்டம், உதைபந்தாட்டம், மென்பந்தாட்டம் ஆகியவைகளில் சிறப்பிடம் வகிக்கும் இவர், பல்வேறு அறிவியல், மெய்வல்லுனர் போட்டிகளில் குழுநிலை உறுப்பினராகவும், தனித்தும் இயங்கி வருகின்றார்.
E6üst fusiT TOPS (Talented Offering for Programs in the Sciences) மாணவர்களில் ஒருவராகவிருக்கும் நிமால், கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் முன்னுரிமை பெற்றுள்ளார். பத்தாம் தரத்தில் கல்வி பயில்கையில் ஜப்பானிய அரசின் Foreign Exchange Program இல் தெரிவாகி 1999-2000ழ் கல்வியாண்டில் பத்து மாதங்கள் ஜப்பான் சென்று கல்வி கற்றார். ஜப்பானில் Sendai Ikuel Gauken கல்லூரியில் புலமைப் பரிசிலில் கற்கையில், அங்கு அமெரிக்க நியுஸிலாந்து மாணவர்களுக்கு யப்பானிய-ஆங்கில மொழிபெயர்ப்பாளராக விளங்கியுள்ளார்.
ஜப்பானிய மொழி மற்றும் கலாசாரக் கல்வியை முடித்துக் கொண்டு கனடா திரும்பிய பின்னர், ரொறன்ரோ பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகத் தொண்டு அடிப்படையில் சேவை புரிந்து வருகின்றார்.
பாடசாலையின் உயரப் பாய்தல் சாம்பியனாகவும், சுகமான ஒரு free style Swimmer ஆகவும் திகழும் இவரது விளையாட்டுச் சாதனைகளை வியந்து, 1990ம் ஆண்டில் CanTYD இளைஞர் முன்னேற்ற நிலையம் விளையாட்டுத்துறை விருது வழங்கிக் கெளரவித்தது. கனடாவில் பகழடைத்த பப்பிடிப்பாளரான "ஜூபிட்டர்ஸ் நவரத்தினம் தம்பதியினரின் புதல்வர் நிமலராஜ்.
மாணவன் நிமலராஜ் நவரத்தினத்துக்கு 'தமிழர் தகவல்’ விருதுடன், டாக்டர் எம். இளங்கோ பல் வைத்திய நிறுவனம் வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
AALS' NFORNAATON Februcany 2O
 
 

DT600T6) Deoscil
கனடியத் தேசிய இளைய விருது மாணவர்
மாணவி பிரியா பிகராடோ, மிஸிஸாகா சென். பிரான்சிஸ் சேவியர் இரண்டாம் நிலைப் பாடசாலையில் கல்வி கற்று వ్లో $lfun வருகின்றார். கல்வி, கல்விசார் செயற்பாடுகள் ஆகியவற்றுடன் தன்னார்வத் தொண்டுச் சேவைகளுக்காகக் கடந்த ஆண்டிற்கான கனடிய அரசாங்கத்தின் இளைஞர் சேவை விருதினைப் பெற்ற ஒன்ராறியோ மாகாணத்தின் ஒரேயொரு தமிழ் மாணவர் இவர். 2001ம் ஆண்டு மாணவி பிரியாவைப் பொறுத்தளவில் ஒரு முக்கிய 9,606 (S. 356,ogyTifu.56T Most Outstanding Student விருது இவருக்குக் கிடைத்தது. 96 JTg5Guum Catholic School Trustees Association 6 grilau Secondary School Awardம் இவருக்கே கிடைத்தது. அத்துடன் கல்லூரியில் Biology, Chemistry ஆகிய பாடங்களுக்கான முதன்மைச் சான்றிழையும் தட்டிக் கொண்டார்.
பிகராடோ
டாக்டராகவும் சிறந்த கலைஞராகவும் எம்மத்தியில் விளங்கும் டாக்டர் விக்டர் பிகராடோ தம்பதியினரின் மூத்த புதல்வி பிரியா. கனடாவுக்குப் பெற்றோருடன் குடியேறிய பின்னர் 1994ல் சென். ஹிலாரி கனிஷ்ட பாடசாலையில் கல்வியை ஆரம்பித்தார். ஆரம்ப வகுப்புகளிலேயே கணிதத்தில் சிறந்த மாணவியாக விளங்கிய பிரியா, எட்டாம் தரத்தில் கற்கும்போதே மாணவர் கவுன்ஸிலின் தலைவராகத் தெரிவாகித் தொடர்ந்து அதனைத் தக்க வைத்திருந்தார். அதே வகுப்பின் மாணவர் பேச்சுப் போட்டியில் தற்கொலை பற்றி ஆங்கிலத்தில் பேசி முதலிடத்தைப் பெறம்றுள்ளார். இவர் ஒரு 'gifted program மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைச் சமூகத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு உதவுதல், பாடசாலை இசைக் குழுவில் அங்கம் வகித்தல், மாணவர் கவுன்ஸிலின் உறுப்பினராக இருத்தல், மாணவர் தூதுவராகப் பணியாற்றுதல் போன்ற அளப்பரிய பணிகளுக்காக இவர் பாடசாலை மட்டத்தில் 1997ம் ஆண்டிலேயே கெளரவம் செய்யப்பட்டுள்ளார்.
1997ம் ஆண்டில் கல்வித்துறை விருதுகளுடன் Christian Spirit Awardம் இவருக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளுக்கான பாட விருதும் பெற்று வந்துள்ளார்.
Eastern Ontario Catholic District School Board asLibb sessoigs) கோன்வோல் நகரில் நடத்திய வருடாந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்குத் தெரிவான மாணவர்களில் பிரியா பிகராடோவும் ஒருவர். இதனையொட்டி வெளியிடப்பட்ட 'Back to our roots’ என்ற வெளியீட்டில் பிரியா அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுரையின் சில 6 flas6it: "In 1999 Priya worked with the poor in Kingston, Jamaica with the St. Patrick's Foundation. She has been instrumental in helping to organize and plan the Jamaican Exchange Program for the past two years. Priya volunteers hundreds of hours at school helping......”
இவ்வாறு பல்துறைச் சிறப்பு மாணவியாகத் திகழும் செல்வி பிரியா பிகராடோவுக்கு தமிழர் தகவல்’ விருதுடன், டாக்டர் எம். இளங்கோ பல் வைத்திய நிறுவனம் வழங்கும் தங்கப் பதக்கமும்
Eleventh anniverscary issue

Page 131
நண்பரும் மக்கலம் புத்தகசாலை அதிபருமான யு. கே. எட்மன்டுக்குப் போன்’ செய்து அழிவிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினேன். பின்னர் நானும் சிவகுருநாதனும் றஞ்சித் விஜேவர்த்தனாவை அழைத்துக்கொண்டு திரு. எட்மன்ட் வீட்டுக்குச் சென்றோம்.
றஞ்சித் விஜேவர்த்தனா ஒரு அப்பாவி மனிதர். மிகவும் நேர்மையானவர். இளம் வயதினர். அரசியல் சகதிகளின் ஆழம் அறியாதவர். "லேக் ஹவுஸ் பாரம்பரியம் மிக்க ஒரு நிறுவனம். அரசாங்கம் இதனைச் சுவீகரித்தாலென்ன விட்டாலென்ன இது தீச்சாம்பராவதிலிருந்து காப்பாற்றப்பட்டால் போதும் என்று அவர் மனமுருகிக் கேட்டது எங்களைச் சிலிர்க்க வைத்தது. அன்று துணிச்சலோடு இந்த நடவடிக்கையை நான் எடுத்திராவிட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.
நன்றி கெட்ட உலகம். ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் லேக் ஹவுஸின் தலைவராகவிருந்த போதினாகொட, விடுதலைப் புலிகளுக்கு நான் தகவல்கள் கொடுப்பதாகக் கூறி என்னைக் கண்காணிக்க ஒரு படையை நியமித்தார். இதனால் விரக்தியடைந்த நிலையில், நான் இந்தியா சென்று அங்கு கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை ஆரம்பிக்க நேர்ந்தது” என்று கூறும் பாலா அண்ணர், “நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா” என்ற சினிமாப் பாடலை அசை போடுகின்றார்.
இலங்கை நாடாளுமன்ற நிருபராக விரகேசரி, தினகரன் பத்திரிகைகளுக்குத் தாம் கடமையாற்றிய காலத்தில் கிடைத்த புதிய நண்பர்கள் பற்றி இவர் பின்வருமாறு கூறுகின்றார்: “ தினகரனில் எனது காலத்தில் பணியாற்றியவர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். எல்லோரும் நன்கறிந்த நண்பர்கள் ராஜகோபாலும், திருச்செல்வமுமே இவர்கள். இச்சமயத்தில் மாலி என அழைக்கப்படும் மகாலிங்கசிவம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் கொழும்பு நிருபராகக் கடமையாற்றினார். இவர்கள் மூவரும் ஈழநாடு பத்திரிகை பிரசவித்தவர்கள் என்பதுடன் ஒரு காலகட்டத்தில் அதன் உயிர்நாடியாக விளங்கியவர்கள். இன்று சர்வதேசத்திலிருந்து சாதனைகள் புரிந்து வருகின்றனர். லண்டனிலிருந்து 'புதினம்’ பத்திரிகையை வெளியிட்டு அதன் ஆசிரியராக இருக்கின்றார் ராஜகோபால். கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருக்கின்றார் திரு என அழைக்கப்படும் திருச்செல்வம். லண்டனிலிருந்து வெளிவரும் 'அஞ்சல் ஆசிரியராகவுள்ளார் மாலி. பத்திரிகையுலகில், ராஜகோபாலை 'கொன்கோட்’ என்றும், திருச்செல்வத்தை "ஜெட்’ என்றும், மாலியை ‘போயிங் என்றும் நான் வர்ணிப்பது வழக்கம். இவர்கள் மூவரும் இல்லையென்றால் வெளிநாடுகளில் தமிழர்கள் இருப்பதே சிலவேளை தெரியாது போயிருக்கலாம். இவர்களின் இன்றைய படைப்புகளைப் பார்க்கையில் எனக்குப் பெருமையாக
தமிழர் தகவல்
59
இருக்கின்றது" என்று ெ பாலசுந்தரம்.
பாலா அண்ணர் ‘ஈழநாடு பணியாற்றாத போதிலும் அமரர் கே. சி. தங்கரா பாத்திரமானவர். கொழு வெளிவந்த 'டைம்ஸ்’ ப ஆங்கிலேயர் கையிலிரு கைக்கு மாறியபோது அ தலைவரானவர் திரு. த இலங்கைப் பத்திரிகைக் தலைவராகவுமிருந்த இ பக்தர். இவர் கூட்டும் ஈ ஆலோசனைக் கூட்டங்கி அண்ணருக்குத் தனியிட ஈழநாடுவின் வளர்ச்சியி முக்கிய இடமிருந்திருக் இவரது பத்திரிகை அணு இந்தியச் செய்தி நிறுவ ஆப் இந்தியா (பி.தி.ஐ) இவரை இடைக்கால நி
சிவத்திரு சிவயோக சுவ உபதேசம் செய்த யாழ் கொழும்புத்துறை இவர சுவாமியாரின் ஆசிரமத்த துரத்துள் இவரது பரம்ப அமைந்திருந்தது. பாலா தந்தையார் பொன்னைய நாயகன். ஆனால், சிங் அதனைத் திருடி விட்ட மாவட்டத்தின் மருதங்க ஒவசியராக இருந்தவர்.
பிற்பகுதியான அப்போது ஒரு சம்பவம் இது. ஒரு அனுராதபுரம் மகாபோதி வெள்ளரச மரக் கிளை வீழ்த்திவிட, அதிலிருந்து வதந்தி பரவியது. பெள சுமந்துசென்று அதற்கு
இது கட்டுக்கடங்காமற்
வெள்ளைக்காரத் துரை காப்பாற்றுமாறு பெளத்த வேண்டினர். அவர், ஒவ பொன்னையாவை இடத் வைத்தார். ஒரு சில நா சுற்றி கருங்கற்களாலா6 அரச மரத்தைக் காப்பா சில வருடங்களுக்கு மு அரசாங்க அதிபராகவிரு பெர்னான்டோ, திரு. பா மகாபோதிக்கு அழைத் அங்கிருந்த குருவுக்குச் நினைவூட்டி, மரியாதை
ஈழத்தின் நாடகத் தந்ை சொர்ணலிங்கம் அவர்க வழிகாட்டி. நவாலியில்
காலத்தில் கலையரசர்
கலைஞர்களின் தொடர் இலக்கியத்தை இவர் 8 இங்குதான். இவரது ம
GLU6

திமூத்த பத்திரிகையாளர்
சால்கிறார் பொன்.
}' பத்திரிகையில் , அதன் ஸ்தாபகரான ஜாவின் அன்புக்குப் ம்பிலிருந்து த்திரிகை நிறுவனம் ந்து இலங்கையர் அதன் முதலாவது "ங்கராஜா அவர்கள்.
கூட்டுத்தாபனத்தின் வர் ஓர் ஈழத்தேச ழநாடு’ பத்திரிகையின் 5ளில் பாலா ம். ஒருவகையில் லும் இவருக்கு கின்றது எனலாம். பவத்தை அறிந்த னமான "பிரஸ் ட்ரஸ்ட் சிறிது காலத்துக்கு ருபராக நியமித்தது.
பாமிகள் ஆத்மீக ப்பாணக் து பூர்வீகம். திலிருந்து நூறு யார் ரை இல்லம்
அண்ணரின் பா ஒரு சரித்திர களச சமூகம து. அனுராதபுரம் டவெலவின் பிரதம
1920களின்
இங்கு நடைபெற்ற மனநோயாளி நியில் அமைந்துள்ள யை வெட்டி து இரத்தம் கசிவதாக த்த பக்தர்கள் பால் ஊற்றத் தொடங்கினர். போனதால், யிடம் அரச மரத்தைக்
துறவிகள் சியர் துக்கு அனுப்பி ட்களில் மரத்தைச்  ைமதிலை எழுப்பி ற்றி உதவினார் அவர். ன்னர் திருமலை நந்த லயனல் லசுந்தரம் அவர்களை துச் சென்று
சம்பவத்தை செய்தார்.
த கலையரசு கள் இவரது வாழ்வின் இளமையில் வாழ்ந்த sSILT85 U6) பு கிடைத்தது. சுவாசிக்க ஆரம்பித்ததே னைவி யோகேஸ்வரி
யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாகக் கடமையாற்றியவர். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை இவர். மூவருமே திருமணமாகியுள்ளனர். உமா கிருபானந்தன், பாமா தமயந்தரன் ஆகிய இருவரும் இலண்டனிலும், வழியாமா ஷோபனகுமாரன் சிங்கப்பூரிலும் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
லண்டனில் வாழ்ந்து வரும் பாலசுந்தரம் அவர்கள் நிறுவன ரீதியான பத்திரிகை உலகிலிருந்துதான் ஒய்வு பெற்றாரே தவிர, பத்திரிகைத் தொழிலில் இருந்தல்ல. நண்பர் ஐ. தி. சம்பந்தன் ஆரம்பித்த லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் தலைவராகவிருந்து பயனுள்ள பணிகளைப் புரிந்து வருகின்றார். கடந்த ஆண்டில் உலகளாவிய ரீதியில் 'சுடரொளி நடத்திய கவிதைப் போட்டி ஒரு சாதனை.
லண்டன் அருள்மிகு (ரூட்டிங்) முத்துமாரி அம்மன் வரலாற்றுப் பதிவேடுகளோடு கூடிய 'சிவயோகம் மலரின் ஆசிரிய பொறுப்பை ஏற்று அதனை உருவாக்கியமை பெருமைக்குரியது. பலரதும் பாராட்டுப் பெற் மலர் வெளியீட்டில், அறங்காவலர் சபைத் தலைவர் திரு. நா. சீவரத்தனம் அவர்கள் பொன்னாடை போர்த்தியும், பொற்கிழி வழங்கியும் கெளரவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் முழக்கமிட்ட பெரியார் கே. வைகுந்தவாசனுக்கு 80வது அகவை பூர்ததி வைபவத்தின்போது மலர் தயாரித்து வெளியிட்டவரும் இவரே. பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் தலைமையிலான பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கடந்த செப்டம்பரில் சென்னை உமாபதி அரங்கில் நடத்திய விழாவில் தமிழ் நெறிக்கிளார்’ என்னும் கெளரவ பட்டம் இவருக்கு வழங்கிக் கெளரவம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலுள்ள நால்வர் மடாலய புனரமைப்புக் குழுவின் முக்கியஸ்தராகவும், நண்பர்கள் பொழுதுபோக்குச் சங்கக் காவலராகவும் இன்றும் இருந்து வருகின்றார்.
1969ன் பிற்பகுதியிலிருந்து 1970கள் வரை திரு. பொன். பாலசுந்தரம் அவர்களோடு கொழும்பு தினகரன் பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றிய காலம் எனது பத்திரிகை வாழ்க்கையின் பொற்காலம் எனலாம். அவரது அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவைகள் பற்றிப் பெருநூலே எழுதலாம். தமது எழுபதாவது அகவையைப் பூர்த்தி செய்கின்ற ஆண்டில், பத்திரிகை வாழ்வின் பொன் விழாவினைக் கொண்டாடும் திரு. பொன். பாலசுந்தரம் அவர்களுக்கு தமிழர் தகவல்' சிறப்பு விருதுடன், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும் நிமலராஜன் மயில்வாகனம் (பி.பி.ஸி. முன்னாள் யாழ். செய்தியாளர்) ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
2OO2 O பதினோராவது ஆண்டு மலர்

Page 132
132
மலரை முதற் பக்கத்திலிருந்து புரட்டியிருந்தால் இது கடைசிப் பக்கமாக அமையும். ஆனால் நாங்கள் எல்லோரும் அப்படிப் புரட்டுவதில்லையே ஆதலால், உங்களிற் சிலருக்கு, அல்லது பலருக்கு இதுவே ஆரம்பப் பக்கமாகவும் இருக்கலாம். இல்லையா?
இன்னுமொரு ஆண்டு மின்னல் வேகத்தில் பறந்தோடிவிட்டது. பதினோரு ஆண்டுகள் முடிந்து பனனரணடாவது ஆணடில பாதம பதிக்கும் இதழ் இது.
வழமை போன்று இந்த மலரும் பல புதுமைகளை அடக்கியது. எல்லாமாக 91 கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன. 85 பேர் இவைகளை எழுதியுள்ளனர். இருபது பேர் முதன் முறையாக தமிழர் தகவலில் எழுதியுள்ளனர்.
LD6 offe) பதினேழு பெண்கள் எழுதியுள்ளனர். நான்கு தம்பதிகள் எழுதியுள்ளனர். ஒன்பது மாணவர் எழுதியுள்ளனர். இரண்டு அப்பாமாரும் மகள்மாரும் தனித்தனியே எழுதியுள்ளனர். அக்காவும் தங்கையும் எழுதியுள்ளனர். அண்ணனும் தம்பியும் எழுதியுள்ளனர். மாமாவும் மருமகளும், அத்தானும் மைத்துனரும் என்று பல உறவுகள்.
அடுத்து வரும் ஆண்டு மலர்களில் இந்தப் பட்டியில் நீளவேண்டும் என்பது எமது விருப்பம்.
மலர் தயாரிப்பில் அலுப்புச் சலிப்பின்றி ஒத்துழைத்துதவிய அனைத்துக் கரங்களையும் இதயத்தால் வருடி நெஞ்சத்தால் நனைத்து நன்றிகளைத் தருகின்றேன்.
திரு எஸ். திருச்செல்வம்
TAMAS"
NFORNAATON February
2O
 

O2 Eleventh anniversary issue

Page 133
72λέει (e Cas
%2c4c4వ s
இந்த மசபர் 62/272/7 2 2/cv/ தமிழர் சமுத മൃഗ്ഗക്രക്രീക്ഷത്രഗ്ര7 ஆதர4/Mத7/
sugpjū Sassaulesið
 

133
IMPORTANT
INFORMATION
Federal Government Information 1-800-667-3355 Ontario Government Information 41 6-326-1234 Quebec Government Information 1-5 14-873-211 Toronto City Information 416-338-0338 Mississauga City Information 905-896-5000 Markham City Information 905-477-7000 Tamils' Information 416-920-9250
2OO2 பதினோராவது ஆண்டு மலர்

Page 134
134
BRONZE 5
கணபதி கிரி 416 248 0200 &
லக்கி ஸ்
416 32
எஸ். கே
416 63
சாரத
416 93.
அபிராமி ( . 416 26 விஜயால் 905 27
பல் வை டாக்டர் புஷ்பா 416 28
'ஹோகன் ரட் 416 29
A. (Caru) C. 41632
R.G.Educat 416 60
ANAS' NFORMATON ( ) February 2O
 
 
 
 

PONSOR
யா பவனம்
416 917 7717
டோர்ஸ் 1. 8310
5. தீசன் 1 6322
நாஸ்
4 0133
கேட்டரிங் 6 5372
ஸ் சில்க்
3 7997
பத்தியர்
வன்னித்தம்பி 9 7187
ணம் கணேஷ் 1 5054
arunakaran 1 2999
ion Centres 9 9508
ষ্টু
O2 Eleventh anniversony issue

Page 135
- 905-501
பொ. கயிலாசநாதன் 를
905473084
41 2814900
FASHION FLORIST பாபுவின் பூக்கடை
416-754-8282
DR. C. YOGESWARAN FAMLYDENTIST
416-989-4457
| S.K.BALES
வீடு விற்பனை முகவர்
416-801-32.19
ந்கெளரி மங்கள் சேவை
சட்ட அலுவலகம்
416-701-1763
வீடு விற்பனைப் பிரதிநிதி
புத்தகசாலை புத்தக இறக்குமதியாளர்கள்
416-285-918
॥ பார்லிமெ
416-9
சந்திரா
Take-out
46-2
IÉi506ouis -416-6 45265 320 ਨੂੰ
TrafficT, 416-5
NETIC
TRAINING
4164 FGoWR புகழ்மிகு
416-4
416-7.
 

ப்பர் ஸ்டோர்ஸ் வசந்த மாளிகை= ன்ட் ஐ வெலஸ்லி தங்க நகை முன்னோடிகள்
23-9806 905-8485151
壹,、 DR SHAN
A. SHANMUGAVADIVEL * & Cafering 三 41 6-266: 561
=றுநீசக்தி நகைமாளிகை = ல் குறோசரி நாணயமான நகைக்கோட்டம் DT வர்த்தக நிறுவனம் 416-755-0559
807.86
புடவை வியாபார முன்னோடிகள்= 4164657131 icket Specialist = 37-7737 || EROYALACCIDENT ||
SEVIEEs를 DMT FIGHT FOR THE RIGHTS === &TECHNOLOGY INC. 416-283-8000
38-3737 KANAGAMBIKAI
GOLDOLISE
65-300 ஜெயா 8 பிறதர்ஸ்=
தமிழ் லேசர் இசைக் களஞ்சியம் 鹭面_416-759-9549 ர்த்தக நிறுவனம் டTட _ ஒஒரு சிவா கணபதிப்பிள்ளை
Children's Education so Canada னாஸ் 415438-0660= "". ASKA SUPERMARKET ; முன்னணிவர்த்தககள் = 5.3317 416:538-7400 墅、 SURYA JEWELLERS |'' ''' ''' конкретоидт — 28-6665 4194063373

Page 136
www.sosoya plus.com
416 293 6555
Anicko Interior Enc.
4: T 6 6O5S TI 99O
niks Draperies & Binds 44 TI 6 332 T|| 64420)
insurence Broker
4 - 6 750 9450
ملخص
O 動 het >
鄒 උf technology
4. 6 285 994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSN 1206-0585
so Brighter Future 416 41 38 1 234.
ow Office
416 444, 2760
Professional Home improvement
44 TI 6 4492 6888
op Quality Auto Sales 46 412 3838
treport
Banquer & Convention Centre 46 675 ZZOO
4T 6 675 77OO