கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2003.02

Page 1

ப்ரவரி February
口 G

Page 2
鼬
觐 HHH
腊  ே
இனை ஆசிரியர் றஞ்சி திரு முத்த உதவி ஆசிரியர் விஜய் ஆனந்த் உதவி ஆசிரியர்கள் சசி பத்மநாதன், அன்ரன் கனகசூரியர் பொது முகாமையாளர் எஸ். ரி சிங்கம் பொதுஜனத் தொடர்பு 8 விநியோகம்: ப. சிவசுப்பிரமணியம், நா விமலநாதன், பொன் சிவகுமாரன் ரிதேவேந்திரன் எஸ். ஜே. சோதி என் குமாரதாளன்
 

roud sponsors of the
sain Auards
SABESAN
|||
Renovation, Buying & Selling I416605 1990
獸 Nair Kumaran 姆56797,4162911333翡
79.6003,416.267 0820
NAN THUIRANIRAJAH as-Kade Linenservices
4.16604 4217
rளd sponsor of the
outh Auards
LLANGo AssocLATES
Det office 92.7004,905 2.707844
கிறாப் & தமிழ் கிரியேட்டஸ் அச்சு வடிவமைப்பு அச்சுப்பதிப்பு ன் அசோஷியேற்ஸ் (46) 92025)
器 ஈழத்தமிழர் தகவல் நிலையம்-ரொறன்ரோ * அசோஷியேற்ஸ் & தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு ந்த வெளியீடு 4000 பிரதிகள் டு மவர் 300 பிரதிகள்

Page 3
பண்பாட்டு மாற்று நடுகைதி பங்காளராவோம்!
மாதங்கள் பன்னிரண்டு. இராசிகள் பன்னிரண்டு. பன்னிரண்டு மாதங்கள் முடிகையில் ஒரு சுற்று முடிவடைவது போன்று பன்னிரண்டு இராசிகள் முடிவுறுகையிலும் ஒரு சுற்று முற்றுப் பெறுகின்றது.
இதேபோன்று, பன்னிரண்டு ஆண்டுகள் முடிகையில், அது மாமாங்கமெனக் கொள்ளப்படுகின்றது. 1991 பெப்ரவரியில் ஆரம்பமான தமிழர் தகவல்' 2003 ஜனவரியுடன் பன்னிரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்து இதனால் இந்திஇதழ் - பன்னிரண்டாவது பூர்த்தி இதழ், மாமா மலராக விரிந்துள்ளது.
முதலாவது இதழை வெளியிடுகையில், எமக்குள் ஒரு உற்சாக பரபரப்பு காணப்பட்டது. முதலாவது ஆண்டு மலரைத் தவழ விடுகையில் ஏதோ பெரும் சாதனை புரிந்து விட்டதான உணர்வலை பொங்கியெழுந்தது. பத்தாவது ஆண்டு மலரைப் பிரசுரிக்கையில், நெஞ்சை நிமிர்த் தலையை உயர்த்துவது போலிருந்தது. மாமாங்க மலரை வெளியிடுகையில்.எதிர்காலம் பற்றிய எண வடிவம் மகாவிருட்சமாக முன்னால் தோற்றம் தருகின்றது.
இந்தக் குடியேற்ற மண்ணில் பலவேறு மொழிகளில் இதழியல் என்பது மேனாட்டு மாதிரி (western model) யத்தைப் பின்பற்றி, நவீனமயப்பாடு (modernication) டையதாகி வருவதை
அவதானிக்கின்றோம். இந்த வகையினுள் தமிழர் தகவல்’ தன் உட்படுத்தியதாக மாற்றம்பெற வேண்டியது அவசியமாகின்றது.
சமுக அசைவியக்கத்துக்கு (secial mobility) ஏற்றவாறு, சாதன சமூகவியல் (media sociology) மாற்றம் பெறவேண்டுமென்ற கோஷம் சர்வதேசமும் மேலோங்கி நிற்கின்றது. மின்னியல்/அ ஊடகங்கள் இதனைக் குவிமுனை (focus) யாகக் கொண்டு, ! 2-bugigl (p6op60)p (mode of production) ulsö unifluu pring கொண்டுவர முனைகின்றன.
புகலிட மண்ணின் தமிழ் ஊடகவியலானது ஒருபுறத்தே தொை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியதாயினும், அது தான்தோன்றித்தனமான ஒன்றாகி, ஒலிவாங்கியும் ஒலியிழையு கிடைத்தால் வானொலி நிகழ்ச்சியென்றும், தமிழ் எழுத்தும் கணினியும் கிடைத்தால் புதிய இதழென்றும் கட்டுப்பாடற்ற
முறையில் வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சி எவ்வளவுக் ஆரோக்கியமானது என்ற கேள்விக்குப் பதில் காணப்படாதவன அதனை வளர்ச்சியாகக் கொள்ள முடியாது. இதனை மறுப்பத இந்த வளர்ச்சியை மாட்டின் வாலுடன்தான் ஒப்பிட நேரிடலா
அகதிச் சமூகம்’ (refugee community) என்ற தளத்திலிருந்து
glu I (596)ij6JT6m if tcpdub (new immigrant community) is, இங்கு மாறிவருகின்றோம். கனடியத் தமிழராக (Canadian Ta இப்போது அடையாளம் காணப்படுகின்றோம். பதின்ம வயதின (teenage) பிரச்சனைகூட தாண்டப்படுகின்றது. எம்மிடையே புலமையாளர்கள் (intellectuals) தாராளமாகவுள்ளனர். ஆனா கருத்தியல் (ideology) வரட்சி காணப்படுகின்றது. கலாசார ம p6605 (cultural transplant) 960Lu JIT67TLD BIT600iiLLT60)ipulb, எதிர்காலத்துக்குத் திட்டமிடத் தவறுவதுமே (fai toplan) இத முக்கிய காரணங்களா? (மறுபக்கம் வருக)
தமிழர் தகவல் C பெப்ரவரி C

ர்ளது. ங்க
6D67
ாச்
ச்சுரு தங்கள் *தைக்
கயால்
冗。 ானால்,
விலகி, க நாம் nils)
லும், ாற்று
2OO3
Let us be partners in transplanting our culture
The months are twelve in number and so are the Rashis (Zodiac). As the end of twelfth month signals the completion of a cycle, the passing of the twelve Rashis also brings a cycle to an end.
Likewise completing twelve years marks a milestone and it's called Maamangam in Tamil. Tamils' Information was inaugurated in February 1991 and it has gone through twelve years of publication by January this year. Hence this issue, the 12th Anniversary Number, is presented to you as Maamanga Malar.
At the time of launching the first issue we were enthusiastic with a feeling of a great achievement.
On publishing the tenth anniversary issue, we strutted, chests forward and heads up.
Today, with this twelfth anniversary release, the thoughts of future looms up before us like a huge ፲ree.
In this land of our choice, we note that printed media in many a language are being modernized following western models. It is imperative for Tamils' Information too to embrace the new information technology.
Global concern for change in media sociology to suit social mobility is growing. With this as the focus of scope, electronic/printing media is taking steps to change considerbly its mode of production.
But in the land where we have taken refuge, Tamil media has seemingly become marverick - a radio station if there is a microphone and some recorded tapes, a publication if there is a computer and Tamil fonts - and is growing unbraided. Could this be called a healthy sign? Unless we find an answer to this question, we cannot consider this as a healthy one. If this were to be refuted, then such a progress could only be compared to an ox's tail.
We have been moved from the status of refugee community to the status of new immigrant community. We are now being recognized as Tamil Canadians in many fields. Even problems related to teenagers are getting resolved. We have enough intellectuals. But they lack of idioligical vision, the main reasons being the failure to identify the cultural transplanting and their indifference to future planning.
The combined life involving the triple units such aS individuals, families and (next page)
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 4
4.
தனிமனிதர்கள் (individuals), குடும்பங்கள் (famies), விரிவுபட்ட குடும்பங்கள் (extendedfamilies) ஆகிய முத்தரப்பும் ஒன்றிணைந்த வாழ்க்கை அமைப்பினால் நன்மைகளுக்குச் சமனாக தீமைகளும் ஏற்படுகின்றன. இவைகள் பற்றிய மீள்ஊட்டு (feedback) பெறப்பெற்று, முறையான மாற்று நடவடிக்கை எடுக்கப்படாதவரை, எந்த மீளுருவாக்கமும் பயனளிக்காது. இறுதியில், கனடிய மயமாக்கம் என்னும் பெருங்கடலுக்குள் எல்லாமே சங்கமமாகிவிடு - இந்தப் பரம்பரைக் காலத்திலேயே,
அடையாளமிழந்த சமுகமாக எங்களின் இரண்டாவது பரம்பரை (second generation) கனடிய மண்ணில் ஆகிவிடுமென்று இங்கு விஜயம் செய்த சில பிரமுகர்கள் அங்கு சென்று கூறுகின்றனர். புகலிடத் தமிழரின் இலக்கிய முயற்சிகளுக்கு ஆயுள் பத்து வருடே என்று இங்கு வந்துபோன சில எழுத்தாள நண்பர்கள் மரணகாண்ட வாசிக்கின்றனர். அடுத்த பரம்பரைக்குத் தமிழே தெரியாதிருக்கும் என்று வேறு சிலர் அவ்விப்போது அடித்துக் கூறுகின்றனர். இவைக3 எமக்கு விடப்படும் சவால்கள்; புரிகின்றது!
(5pillaig5lb (notes) (5.fijilj60Téglib (comments) 6555u Talib தெரியாத மகோன்னத பிரம்மாக்கள், மனித அவலத்துக்குள் (human tragedy) முக்கை நுழைத்து முதுகைத் தடவுகையில், அவர்களின் முனகலுக்கும் மேலாக எமக்கு சவால் சிலிர்ப்பு ஏற்படுகின்றது. அதனாற்தான், கனடாவில் தமிழர்களால் தாக்குப் பிடித்து வாழ முடிகின்றது. "நாங்கள் இங்கு வசிக்கவில்லை, வாழுகின்றோம்" என்று மீண்டும் அவர்களுக்குக் கேட்குமாறு உரத்துக் கூறுகின்றோம்.
மேற்சொன்னவைகளை இந்த மலரில் அங்குமிங்குமாகப் பார்க்கலாம்; படிக்கலாம்; விமர்சிக்கலாம். சமூக உணர்வுடன் இவைகளை அணுகியவர்களும் எழுதியவர்களும் வரலாற்றெழுதியலில் (historiography) நிச்சயமாகப் பதிவுபெறுவர். நேற்றைய நினைவுகளைச் சுமந்து இன்றைய தேவைக்காக மட்டுமன்றி, நாளைய உசாத்துணை (reference) க்காகவும் தமிழர் தகவல் அச்சேற்றப்படுகின்றது என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் சரி.
மலர் வெளியீட்டுடன் இணைந்ததாக சான்றோர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் அமைகின்றது. கனடியத் தமிழர் சமுகத்தில் விருது வழங்கும் வைபவத்தை ஆரம்பித்தவர்கள் என்பதையிட்டு நாங்கள் உற்சாகமாகத் தோள்களை ஒரு தடவை உயர்த்தி மகிழ்வு காண்கின்றோம். இந்த வருடத்துடன் தமிழர் தகவல்’ விருது கொண்ட சான்றோர் தொகை ஒரு நூறினைத் தாண்டுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. இதுதவிர, அறுபதுக்கும் அதிகமான எமது சமூகத்தின் தன்னார்வத் தொண்டர்கள் இதுவரை தமிழர் தகவலின் சிபார்சில் ஒன்ராறியோ அரசின் தொண்டுப் பணி விருதினைப் பெற்றுள்ளனர்.
தகவல் நெடுஞ்சாலையில் நிதானமாக எங்கள் பயணம் தொடருகின்றது.
இது ஒட்டகப் பயணம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.
ஒரு மாமாங்கப் பயணத்தின் பங்காளிகள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டு, எங்கள் சுவடுகளை ஆழகாகவும் நேர்த்தியாகவும் பதிக்கின்றோம்.
நாளைய பாதையில் எங்கள் சுவடுகள் நன்றாகத் தெரியட்டும்
திரு எஸ். திருச்செல்வம் பிரதம ஆசிரியர்
P.O. Box - 3, Station - F, Toronto, Ontario. Canada. M4Y 2L4. Phone
-
IAALS NFORNAATION O February O 2O

extended families has equally good and bad effects. Unless feedbacks on these effects are obtained, studied and concrete steps taken, reformation of any kind would be fruitless. In the end, all would submerge
under the ocean of Canadianization - in this generation itself
Some personalities who visited us have gone back and said that our second generation would lose its identity. Some writers who were here have sung elegies for our literary activities saying they won't last a decade. That the next generation would not even know Tamil language has also been voiced strongly.
These, we fully understand, are our challenges.
When the socalled VIP's poke their noses and stroke our backs, we feel we are being challenged more than their mumblings. That is why we are able to survive in Canada. That is why we wish to tell them loudly that we just don't reside in Canada, but we live here.
The foresaid could be seen in this issue on various pages. Readers could study and review them. Those who have approached these issues with socio-perspective and those who have highlighted them in writing would sure take a place in historiography. We would like the readers to note that Tamils' Information is published not only to carry past memories in order to help fulfil the present needs, but also to serve as a source of future reference.
Presenting awards to community leaders and achievers has become a part of the launch of the anniversary issue. Heart ennobles with pride to say that w were the first to start the awards presentation ceremony amongst the Tamil community in Canada. We are also delighted to note that the number of Tamils' Information award recipients have exceeded one hundred with this year.
Also, over sixty front line volunteers have received the volunteer service awards of the Ontario Government at the recommendation of Tamils' Information.
These are just a few steps in our journey.
Our march continues in the highway of information and this is a journey on the back of a camel.
We salute and thank the partners who have
accompanied us. We will print our footsteps deeper and firmer on Canadian soil.
Let our footprints be clearly visible in tomorrow's path.
Thiru S. Thiruchelvam Editor in Chief
416920 9250. Fax: 416921 6576. email: tamisinfo(G) sympatico.ca
3 Twelfth anniversary issue

Page 5
லகில் மனித நேயப் பண்புகள் மிகுந்த நாடுகளின் வரிசையி 9d இங்கு சுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி
ரொறன்ரோ பெருநகரில் மட்டும் நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பலவேறு வகையான பண்பாடுகளையும் காணவேண்டும் என்றால் அது ரொறன்ரோ மாநக கனடாவைத் தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள அனைத்து மக்களு பொருளாதார சுதந்திரங்களைச் சமமாக அனுபவிக்கும் உரிமை உ
சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்டது கனடா, இலங்கைத் தமிழ் இனப்பிரச்சனைகளுக்கு தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்க திட்டத்தையே முன்மாதிரியாகத் தம் வாழ்நாளில் என்றும் வற்புறுத்தி தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் இடம்பெற்ற 1983ம் ஆண்டு ஜூன பின்னரே பெரும் எடுப்பில் கனடாவைத் தஞ்சம் அடைய ஆரம்பித்தன சரி தமது நாட்டில் இருந்து இனப் படுகொலைகளால், அரச பயங்கர குழுக்களின் அச்சுறுத்தல்களினால், பல்வேறு விதமான கொடுரங்கள் இயல்புகளினால் விரட்டப்படுமிடத்து அவர்களைத் தூய அன்புக்கரம் மகத்தான பண்புகள் பல கொண்ட புண்ணிய பூமியாகவே பார்க்க மு சனத்தொகை உடைய அந்த நாட்டில் இன்று இரண்டு இலட்சம் ய அடைக்கலம் புகுந்துள்ளனர்.
1998ம், 1999ம் ஆண்டு காலப் பகுதிகளில் கனடாவில் ஈழத்தமிழ் மக் அறியவும் படிக்கவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதலில் யான் ே வடஅமெரிக்காவின் நியூ ஜேசி மாநிலத்திற்கு. எனது இடத்திலிருந்து ரதப் பயணத்தில் கனடாவின் கியூபெக் மாநில மொன்றியலைச் சென தமிழ் மக்ளின் மொழி, மத, சமூகப் பண்பாட்டுக் கோலங்களையும் ெ கடினமான காரியமாக இருக்கவில்லை. இதற்கு அந்நாட்டில் வெளி வார, மாத தமிழ்ப் பத்திரிகைகளும் துணை செய்தன. இவற்றுள் “த முக்கியமானது. மூன்று தமிழ் வானொலிகள் தமது இருபத்து நான் சேவைகளின் மூலம் நயகரா நீர்வீழ்ச்சி போல தமிழை வாரி வழங் அத்துடன் தமிழ் தொலைக்காட்சிச் சேவைகள் மூலமும் பல தகவல் இவற்றின்பால் கனடாத் தமிழ் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
கந்தபுராண கலாசாரம் யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கந்தபுராண கலாசாரமென்று இலக்கிய கணபதிப்பிள்ளை அவர்கள் கூறுவர். அக்கலாசாரப் பண்பைக் கனடா அவதானிக்கலாம். மொன்றியாலில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மி சென்றிருந்த வேளை அங்கு கந்தபுராண கலாசார இயலைக் காண நடைமுறைகள், நாளாந்த பூசை வழிபாடுகள், வருடாந்த உற்சவங் நேர்த்தியான ஒழுங்கு முறைகளில் அமைந்தவை. அந்தக் காலத்தி கோவிலில் நடைபெறும் சூரன் போர் உற்சவங்கள் குடாநாட்டு மக் கவர்ந்திழுப்பவை. அத்தகைய சூரன்போர் விழாக்களை இந்நாளில் கண்டுகளிக்கிறார்கள். முருக பக்தர்களுக்குக் கோவில் தொண்டர்கள வருகிறார்கள். இவர்களின் முயற்சியால் அடியார்களுக்குக் கந்தசஷ் வழங்கப்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமைப் பூசை வழிபாடுகளில் அை ஈடுபடுத்திக் கொள்வதற்கு வசதியாக மிக நேர்த்தியான தரம் மிகுந் அளிக்கப்படுகின்றது. தூர தூர இடங்களிலிருந்து குடும்ப சகிதமாக பக்தர்களுக்கு இவ்வித ஏற்பாடுகள் வசதியாக உள்ளன. செஞ்சொ ஆறு. திருமுருகன் அவர்கள் கந்தபுராண விரிவுரைகளை யாழ்ப்பான மொன்றியால், ரொறன்ரோவிலும் நிகழ்த்துகிறார். அவர் கந்தபுராண கனடா யாழ்ப்பாண மக்களுக்கிடையில் நிற்கிறார் என்பதே எனது க கலாசாரத்தின் காவலர்களான பலரை அங்கும் காண முடிந்தது.
தமிழ் விழாக்கள்
கனடாவில் இன்றைய தமிழ்க் குடியேற்றவாசிகள் மிகுந்த தமிழ்ப் ப எங்கும் தமிழ் எதிலுந் தமிழ் என்பதாகவே அவர்களது வாழ்வியல் நிறுவனங்களில் பெரிய அளவிலான தமிழ்ப் பெயர்ப் பலகைகளைக் பேசி சிரித்து மகிழ்ந்தவண்ணம் வீதிகளில் உலாவருபவர்களைக் க தென்னிலங்கை கிராமங்களிற் கிடைக்கப்பெறாத அந்தச் சுதந்திரக் அவர்கள் புலம்பெயர்ந்த நிலையிலும் பாக்கியசாலிகள் என்றே கூற
தமிழ், தமிழ் இசை, நடன மன்றங்களுக்குக் கனடாவில் குறைவில் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றங்களும் ஏராளம்.
தமிழர் தகவல் O பெப்ரவரி C

m 5
ல் முதலிடம் வகிப்பது கனடா. O பேசும் மக்கள் வாழ்கிறார்கள். கனடாவில்
வெவ்வேறு இனமக்கள் கலை கலாசாரங்களையும் யாழபாணதது ரில் மட்டுந்தான் சாத்தியமாகும். வாழ்வியல்புகள்
நம் மொழி, D5, கல்வி, டையவர்கள்.
பேசும் மக்களது ள் அந்நாட்டு அரசியல் யதுண்டு. இலங்கைத் ல மாத இனக்கலவரங்களுக்குப் ார். எந்த நாட்டு மக்களாயினும் வாதத்தால், ஆயுதக் ர் நிறைந்த வாழ்க்கை நீட்டி அரவணைக்கும் கனடாவை )டியும். மூன்று கோடி ாழ்ப்பாணத் தமிழ் மக்கள்
களின் வாழ்க்கை முறைகளை சென்றிருந்தது து ஐந்தரை மணிநேர மோட்டார் iறடையலாம். அங்கு வதியும் செயற்பாடுகளையும் அறிவது பிடப்படும் பத்துக்கு மேற்பட்ட மிழர் தகவல்” மாத சஞ்சிகை கு மணிநேரத் தொடர்ச்சியான கிக் கொண்டிருக்கின்றன. களைப் பெற முடிந்தது.
கலாநிதி பண்டிதமணி சி. வில் தமிழ் மக்களிடையே குெ திருமுருகன் கோவிலுக்குச்
முடிந்தது. அத்தல கள் அனைத்தும் மிக Iல் நல்லூர் கந்தசுவாமி கள் அனைவரையும் தம்பால்
அத்தேச மக்கள்
பலவித பணிகளை ஆற்றி டிக்கவசம் இலவசமாக னவரும் தம்மைப் பூரணமாக த இராப்போசனம் இலவசமாக முருக தரிசனத்திற்கு வரும் ற் செல்வர், பிரசங்க நாவலர், னத்தில் நடத்துவதைப் போன்று
கலாசாரத்திற்கோர் பாலமாகக் கணிப்பு. கந்தபுராண
ற்றுள்ளவர்களாக உள்ளனர். புகள் அமைந்துள்ளன. வியாபார காணலாம். தமிழில் உரத்துப் ாண்பது சர்வசாதாரணம்.
காற்றை அனுபவிக்கும் ரவேண்டும்.
லை. இத்துறைகள் சார்ந்த (மறுபக்கம் வருக)
புலம்பெயர்ந்த தமிழ் மக்களது வாழ்வியல்புகளைப் பலரும் பலவித கோணங்களில் இன்று ஈழத்திலிருந்தவாறு நோக்கி வருகின்றனர். கட்டுரையாளர் செல்லப்பா நடராசர் தினகரன் அலுவலகத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றிய பிரபல பத்திரிகையாளர். பின்னர் ரீலங்கா நாடாளுமன்றத்தில்
ஹன்சார்ட் அறிக்கையாளராகவிருந்தவர். அவர் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு விஜயம் செய்த வேளையில் தாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டுள்ளவற்றையே அங்கிருந்து பதிய வைத்துள்ளார்.
செல்லப்பா நடராஜா
2OO3 O பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 6
6.
வாரந்தவறாது எங்கோ ஓரிடத்தில் கலீர் கலீர் எனச் சதங்கை ஒலிகேட்கும். முத்தமிழ் விழாக்களும் சர்வசாதாரணம். முப்பத்தைந்துக்கு மேற்பட்ட யாழ்ப்பாணத்துப் பிரபல பாடசாலைகளுக்குக் கனடாவில் பழைய மாணவர் சங்கக்கிளைகள் உள்ளன. இவற்றின் வருடாந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தும் முத்தமிழ் விழாக்களாக அமைந்து விடுவதுண்டு. யாழ்ப்பாணத்துக் கிராமங்கள், தீவுகளின் பெயர்கள் துலங்க எடுக்கப்படும் விழாக்களும் குறைவில்லை. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், மலர்வெளியீடுகள் ஆதியாம் அனைத்து நிகழ்வுகளும் கனடாவில் தமிழ் மணம் பரப்பி நிற்கின்றன. யான் அங்கு நின்றவேளை இலங்கையில் பிரபல சட்ட வல்லுனராக விளங்கிய குமார் பொன்னம்பலம் அவர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
ரீலழரீ ஆறுமுகநாவலர், யோகர் சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள், குடைச்சுவாமிகள் போன்றோருக்குக் குருபூசை விழாக்கள் எடுக்கும் அடியவர்களுக்கும் குறைவில்லாத பதி கனடா. திருக்குறள், திருவாசக, சைவசித்தாந்த மகாநாடுகளுக்கும் கனடா பிரசித்தி பெற்ற இடமாக வளர்ந்து வருகின்றது. கனடாவில் நடைபெற்ற ஏழாவது அகில உலகச் சைவசித்தாந்த மகாநாட்டிற்கு அங்குள்ள மக்கள் சுமார் ஐம்பதினாயிரம் டாலர்களைச் செலவிட்டிருக்கிறார்கள் எனில் செயற்பாடுகளைப் பற்றி ஊகித்து உணர்ந்து கொள்ள முடியும்.
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்."
யான் கனடாவில் உலா வருகையில் பாரதியின் மேற்போந்த கூற்று எனது சிந்தனைக்கு வந்தது. இந்நாளில் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை சுமார் ஐந்து இலட்சம் மட்டுமே. இதேவேளை ரொறன்ரோ மாநகரில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களும் மொன்றியலில் சுமார் இருபத்தையாயிரம் பேரும் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கனடாவைத் தமது இரண்டாவது தாயகமாக மதித்துப் போற்றி ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்கள் அகதிகளாக வாழாமல், அந்த நாட்டு மக்களாகவே வாழும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
தமிழ்க் கல்வி நிலை கனடாவின் அரசியல் யாப்பின்படி ஆங்கிலம், பிரான்சியம் உட்பட, சுதேசிய மொழிகளுக்கான கல்வித் திட்டங்களுக்குப்
புறம்பாகப் பல்வேறு இ தாய்மொழிகளைக் க உண்டு. இதன்படி கல் பலவற்றில் தமிழ் கற் ரொறன்ரோ பெருநகரி அண்டிய பிரதேசங்கல நாற்பத்திரண்டு நிலை நிலைத் தமிழ் வகுப்பு நிலையங்களில் இரண வகுப்புகளும் நடைடெ தகவல்’ மூலம் அறிய ஆரம்ப, இரண்டாம் நீ முறையே 500, 700 ம தமிழ்ப்பாட போதனை வருகிறார்கள் என எ6 தெரிவிக்கப்பட்டபோது மகிழ்வடைந்தேன். தt பன்னிரண்டிற் பெறப்ப பல்கலைக்கழகப் பிரே தேவையான ஆறு தி ஒன்றாகச் சேர்த்துக்
கொள்ளப்பட்டிருக்கின் பெருமைப்பட வேண்டி
இன்றைய தமிழ்ப் பெற் "தாய்மொழியே தம் க காப்பரண்” என்பதை பெற்றோர்களிடம் இந்
ტib(მ)) [[L_j
ஏற்பட்டுள்ளமை கனட தமிழ்மொழியைத் தக் என்ற நம்பிக்கையைத் மத்தியிலே தோற்றுவி இலங்கையில் ஆசிரிய விரிவுரையாளராக இ( அலெக்சாந்தர் அபிப்பி தெரிவித்துள்ளார்.
"எமது உறவுகள் வள கோவில்கள் பண்டிகை உறவினர்களுடன் உற தமிழ் இலக்கியக் கரு தெரிந்து கொள்ள, பழ புதுமையில் வளர, மு. தியாகங்களை எண்ணி தம் தாயகம் வாழ்வு, பற்றிச் சிந்திக்க கனட இனத்திற்குத் தமிழ் ே என்ற கருத்தையும் அ வெளிப்படுத்தியுள்ளார்
கனடாவில் தமிழ்ப் பிள் படைப்புகள் மேடையே அவர்களது திறமைகள் கொணரப்படுகின்றன. மூலம் அவர்கள் ஊக் தமிழ்மொழியில் பற்று தொடங்குகிறார்கள்.
ANLS ' NFORMATION
O February O 2Ο

னத்தவர்களின் )பதற்கும் இடம் FLT ut LFT6oo6)856m விக்கப்படுகின்றது. லும் அதை சிலும் யங்களில் ஆரம்ப களும் ஒன்பது டாம் நிலைத் தமிழ் றுவதாகத் தமிழர்
முடிந்தது. மேற்படி லைவகுப்புகளில் ாணவர்கள் யைப் பெற்று ானிடம்
யான் பெரிதும் Nழில் தரம் டும் திறமைச்சித்தி வசத்திற்குத் றமைச் சித்திகளுள்
றது. இது ய ஒரு விடயம்.
]றோர்களில் பலர் லாசாரப் பண்பாட்டுக் உணர்ந்துள்ளனர். த விழிப்புணர்வு
ாவில்
భ
ாவில் க வைக்கலாம்
தமிழ்ப் பற்றாளர் த்துள்ளது என
866)TFs T6006)
ருந்த ம.செ. ராயம்
ர, தாயகக் ககளை அறிய, றவுகளை வளர்க்க, வூலங்களைத் ழமை பேணிப் ன்னோர் தம் ரிப்பார்க்க, தமிழர் வரலாற்றுப் பாங்கு ாத் தமிழ் வண்டப்படுகின்றது” வர் மேலும்
ளைகளின் கலைப்
மும்மொழி அறிவு பிற மாநிலங்களில்கல்வி பயிலும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கியூபெக் (மொன்றியல்) மாநிலத்தில் கல்வி பயிலும் தமிழ்ப் பிள்ளைகள் தாய்மொழியான தமிழுடன் பிரான்சும், ஆங்கிலமும் கற்று மும்மொழிகளை அறிந்தவர்களாக விளங்குகிறார்கள் எனவும் எனது பயணத்தின் போது அறிய முடிந்தது. அந்நாட்டு அரசின் பல்வேறு விருதுகளைப் பெறும் தமிழ் இளைஞர்கள் யுவதிகளும் ஏராளம் ஏராளம்.
பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களில் மருத்துவ, விஞ்ஞான பீடங்களில் பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். தீவுப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் சுமார் முந்நூறு பேர் கனடாப் பல்கலைக்கழகங்களிற் படிப்பதாகவும் தகவல்களைப் பெற முடிந்தது. இதனைக் கொண்டு மொத்தமாக எவ்வளவு தமிழ் மாணவர்கள் தமது உயர்கல்வியைப் பல்கலைக்கழகங்களிற் பெறுகிறார்கள் என்பதை எவரும் எடைபோட முடியும். அங்கு தரப்படுத்தல் இல்லை. இனப்பாகுபாடுகள் அறவே இல்லை. தகுதியுடைய மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களிற் கல்வியைப் பெற உரிமையுடையவர்கள். ஆனால் எமது நாட்டில்.
பொருளாதார, தொழிற்றுறைகளில் முன்னேறிவரும் ஓர் இனமாகத் தமிழ் மக்கள் கனடாவில் இன்று இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு மாணவர் சமுதாயமும் விதிவிலக்கானதல்ல. புலப்பெயர்ச்சியானது பல்துறை சார்ந்த புலமையாளர்களையும் கனடாவிற்கு இட்டுச் சென்றுவிட்டது. அங்கு எமது நாட்டுப் பற்றாளர்களாகவும் விளங்குவது இவர்களது சிறப்பம்சம். கனடாவில் தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி அந்நாட்டுத் தமிழ்க் கல்விமான்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பாடபோதனை அந்தஸ்துக்குத் தமிழை உயர்த்துவது அவர் தம் சிந்தனையும் செயலூக்கமுமாக உள்ளது. ஒருசமயம் அங்கு சென்ற இலங்கைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களும் இதற்கான ஆலோசனைகள் பலவற்றை வழங்கியதாக மூத்த பத்திரிகையாளரும்
பற்றப்பட்டு தமிழர் தகவல்' சஞ்சிகையின் பிரதம ர் வெளிக் ஆசிரியருமான திரு எஸ். திருச்செல்வம் பேச்சுப் போட்டிகள் என்னுடன் தகவல்களைப் பரிமாறிக் கம் பெற்று கொண்டார். திரு. திருச்செல்வம்
வைக்கத் அவர்களால் வெளியிடப்படும் தமிழர்
(42ம் பக்கம் வருக)
D3 O
Twelfth anniversary issue

Page 7
றக்குறைய கால் நூற்றாண்டை நெருங்கியாகி விட்டது, தாய் ஏ வாழ்வியல். முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டு, பெளதீக சூழலி தமிழ்ச் சமுதாயத்தின் முதல் தலைமுறை வாழ்வு இது. கனடியத் அதி உச்சளவு சமூகப் பொறுப்புமிக்கதாக வாழவேண்டிய கடமை இது தான். நம் வாழ்வியல் அத்தகைய பொறுப்பார்ந்ததாக அபை தலைமுறை மெல்லத் தலையெடுக்கும் இத் தருணத்தில், இவ்வின
சற்று முன்னோக்கிய பார்வையோடு இவ்வினாவுக்கான விடையை ஏகாதிபத்திய ஆட்சியை அடுத்து நம்மில் சிலருக்கு பிறதேச வாழ் கொண்டிருந்தாலும், அண்மைக்கால பேரினவாத ஒடுக்குமுறைகள் புகலிடத் தேசங்களில் இனக் குழுமம் என்ற நிலையிலான பெறும தந்தது எனலாம்.
அகதி என்ற பொதுப் பெயரோடு கனடிய அரசினால் ஏற்றுக் கொ நம்மவரின் ஒரு காலகட்ட வருகையை வரலாற்றுப் பிரமிப்பாகவே ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குள் 2 இலட்சம் தமிழர்கள் கனடாவி ஒரு தடவை இப்படியான வருகை நிகழ வாய்ப்பில்லை.
தனிக் குழுமங்களாக இனத் தனித்துவம் கொண்டு வாழும் பல இ உண்டு. அத்தகைய இனப் பெறுமானத்தை கனடிய அரசு சார்ந்த கணிப்பில் தமிழ்ச் சமூகமும் பெற்றிருக்கின்றது என்பது கண்கூடு. அபரிமிதமான வளர்ச்சி பெற்ற இனம் தமிழினம் என கனடிய அரச குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் கூற்று பொய்யானதல்ல.
90 முதற்கொண்டு இன்றுவரையான வளர்ச்சிப் பாதையை உற்று கல்வித்துறை சார்ந்த வளர்ச்சி மிக வேகமாக இருந்து கொண்டி மறுப்பதற்கில்லை.
சிறிய பெரிய அளவிலான 1500க்கு மேற்பட்ட தமிழர் வணிகங்கள் நம்பியபடி பல்கிப் பெருகியிருக்கும் ஊடகங்கள், பல்கலைக்கழகங் படையெடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்கள், ஆங்காங்ே முழக்கங்கள், எண்ணி முடித்து இவ்வளவு தான் என நிமிர்கையி அதிகமாம் என்று செய்தி வருமளவுக்குத் தோற்றம் கண்டு கொன அமைப்புகள்.
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழர் வளர்ச்சி ஒரு சாதனை. ஒப்பு
முன்பின் அறிமுகம் இல்லாப் புலம். மொழி முதற்கொண்டு முன்ன தராத சூழல். இவற்றை எதிர்கொண்டது, தளராமை, தன்னம்பிக் தனி மனிதத் திறன்களின் போராட்டம். விளைவு தான் மேற்கூறப்ட வளர்ச்சியை உள்ளார்ந்து பார்த்தாலும் அப்படி என்ன தவறு இரு உங்களில் சிலர் எண்ணக் கூடும். தவறு என்று கூறி விட முடியாது எழுச்சியின் தளம் இது தான். ஆனால் இந்த வளர்ச்சியின் தளம் தலைமுறைகளுக்கான பயனைத் தரவல்லதாக நிர்மாணிக்கப் பட்
தனி மனித பொருளாதார மேம்பாடும், பொருளிட்டித்தரும் கல்வி ஈடுபாடும் எதிர்கால சமூக ஒருமைப்பாட்டிற்கு ஊன்றுகோலாகும மேற்பட்டவர்களையே பெரிதும் மையப்படுத்தியிருக்கும் ஊடகங்க திகழ வேண்டிய சமூகப் பணியை எப்போது செய்யப் போகின்றன ஆழ நோக்கினால் இப்படி எழுகின்றது பல கேள்விகள்.
"தனித்துவம் மிக்க இனக்குழுமம்" என்ற உறுதிப்பாட்டைச் சிதை கொண்டது நாம் புலம் பெயர்ந்து வந்த இந்தக் களம். நமக்குப் ட என்பதனாலும், நம் பாரம்பரியத்தை விட்டகல முடியாமையினாலு மட்டுமே அதிக கவனம் இருந்ததாலும் கவர்ச்சிகளால் சிதைவுற தலைமுறைக்கிருந்தது. அதனால் தனித்துவ இனம் என்ற அடை
இன்னும் சில ஆண்டுகள். ஓய்வு தேடி ஒதுங்கிவிடும் மூத்த தை அனுபவத்தை குறைந்தளவு பெற்றவர்களும், அறவே பெற்றிராத தலைமுறை கனடியத் தமிழ்ச் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படு மிக்க இனக்குழுமம்" என்ற உறுதிப்பாட்டைப் பேணும் வகையில்
தமிழர் தகவல் O பெப்ரவரி O

-H7
நாட்டை விட்டகன்ற நம் ல் நீண்டு தொடரப் போகின்ற தமிழ்ச் சமுதாய வரலாற்றில் ப்பாடு கொண்ட தலைமுறையும் ந்துள்ளதா? இரண்டாம் ா தாமதமாகவே எழுகின்றது.
த் தேடுவோம். ஆங்கில வு அவ்வப்போது வசப்பட்டுக் ளைத் தொடர்ந்த புலப்பெயர்வே ானத்தை எமக்குப் பெற்றுத்
ள்ளப்பட்ட பெருவாரியான நாம் கருத வேண்டும். வில் குடியேறியுள்ளார்கள். இனி
இனங்கள் கனடிய மண்ணில் , சாராத அமைப்புகளின்
மிகக் குறுகிய காலத்தில் சியல்வாதியொருவர்
நோக்குமிடத்து, பொருளாதார, ருக்கின்றது என்பதை
, இவ் வணிக மேம்பாட்டை களை நோக்கி பெருவாரியாக க சிலரின் சாதனை ஸ், இல்லை இன்னும் பத்து ன்டேயிருக்கும் தமிழர்
க் கொண்டேயாக வேண்டும்.
ால் வந்தவர்வரை ஒத்துழைப்புத் கை, உழைப்பு, உறுதி எனும் பட்ட சாதனை. இந்த நக்கப் போகின்றது என நு. இந்தத் தலைமுறைக்குரிய , சமூக நோக்கில் தொடரும் -டுள்ளதா?
த் துறைகளின் மீதான அதீத ா? நடுத்தர வயதிற்கு கள் தலைமுறைப் பாலங்களாகத்
க்கவல்ல கவர்ச்சிகளைக் புதிய, புரியாத வாழ்க்கைச் சூழல் ம், உழைப்பிலும் உயர்விலும் முடியாத உறுதி முதல் பாளம் காப்பாற்றப்பட்டது.
லைமுறை. தாயக வாழ்கள வர்களுமான இரண்டாம்
கனடாவில் தமிழர் தளம்
தமிழக பச்சைப்பன் கல்லூரி பிரசவித்த முதுமாணி. கனடாவில் பட்டப் படிப்பு விரிவுரையாளர்; போதனாசிரியர்; தமிழாசான், எழுத்தாளர்; ரஸஞானப் பேச்சாளர்; விமர்சகர், கனடிய தமிழ் வானொலி (CTR) யின் முத்த ஒலிபரப்பாளரில் ஒருவர், இலக்கியச் செம்மல் எனப் பெயர் பெற்ற அற்புத நிகழ்ச்சித் தயாரிபபாளர். தமிழீழ உணர்வாளர்.
த்தப் போகின்றது. “தனித்துவம் பொன்னையா இப் புதிய (மறுபக்கம் வருக) விவேகானந்தன்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 8
தலைமுறையினர் முதல் தலைமுறையினரால் நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றார்களா? இனச் சிதைவுக்கான கவர்ச்சிகளில் இருந்து எதிர்காலக் கனடியத் தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்றுவார்களா?
கடந்த 20 ஆண்டுகால வரலாற்றைப் பார்க்கின்ற போது, முதல் தலைமுறையினர் இது குறித்துத் தவறிழைத்திருப்பதாகவே கருதத் தோன்றுகின்றது. இந்த மண்ணிலே பொருளாதார, கல்வித் துறைகளில் அசுர வளர்ச்சி பெற்ற பல தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவராக தம்மை அடையாளப்படுத்துவதைத்தவிர்த்து, தனி மனிதனாகவே தம்மை அடையாளப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தாம் தமிழர் என்பதை அறவே மறைத்து விடுகின்றனர். இத்தகைய பல தமிழரும் ஒன்றிணைந்து தாம் தமிழ்ச் சமுதாயம் என ஓங்கி உரைக்கும் போது ஓர் உயர்ச்சி தோன்றுமே அது தான் காத்திரமான சமூக வளர்ச்சி. இதைப் பார்த்து வளரும் அடுத்த தலைமுறை தான் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் இயல்பாகவே பெருமை கொள்ளும்.
பொருளாதார மேம்பாடு சற்றுக் குறைந்த தமிழர் மத்தியிலும், ஈழப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவரிடையேயும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை தரும் செயற்பாடுகளைச் சற்று அவதானிக்க (փլգպլb.
காணியை அடகு வைத்துப் பிள்ளைகளைப் படிப்பிக்கும் ஈழத்துப் பாரம்பரியத்தை இங்கும் பார்க்க முடியும். தன் பிள்ளை படித்து முன்னேற வேண்டும் என்ற உறுதியோடு தாயோ தந்தையோ கணிசமான அளவு நேரத்தை தன் பிள்ளைகளுடன் செலவழிக்கின்றனர். பெரியவராகும் பிள்ளை நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பெற்றாரின் குறிக்கோள் பிள்ளையிலும் படர்ந்து செழித்து விடுகின்றது. தாயகத்துப் பெற்றாரின் கனவைப் போலவே இங்கும் வைத்தியத்துறை, பொறியியல்துறை, கணக்கியல்துறை, கணனித்துறை எனப் பணம் சுரக்கும் கல்வித் துறைகளில் புகுந்து விளையாடுகின்றார்கள் நம் இளந் தலைமுறையினர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்ன நடக்கப் போகின்றது? மீண்டும் முதற் குறித்த அதே தவறு. தனித்த தனிமனித மேம்பாடு பேணப்பட,
இன ஒருமைப்பாடு அபாயத்தையே நாம் எதிர்நோக்குகின்றோ
மேற்குறிப்பிட்ட கல்வி பணத்தையும், வேண் தனிமனிதப் பெருமை தர முடியும். ஒரு மா சிந்தனையாளனாக ! பெரும் பங்கு வகிக்க கனடியத் தமிழ் மான இத்துறைகளையே தேர்ந்தெடுக்கின்றார் சமூகவியல், அரசிய பண்பாட்டியல் போன் நுட்பங்களை அறிந்து மேம்பாட்டிற்கு உதவ கல்வித்துறைகளில் L மாணவர்களே ஆர்வ பல மட்டங்களில் தை செயற்பாடுகளைக் ெ பெற்ற சமூகமாகும். பொருந்திய தலைடை இளம்தலைமுறையின கண்டு அதைப் பேண தவறியிருக்கின்றது இ தலைமுறை.
இந்த மண்ணில் வழிட 25க்கும் மேற்பட்ட ஆ விழாக்காலம், விரத
கூட்டம் நிரம்பி வழியு வந்த பரம்பரையின் 6 பழுதற்ற வழிபாடு. சி போல இந்துமதம் சர் மதமல்ல, சனநாயக
எப்போதும் விமர்சிக்க இந்துமதம் குறித்த வி உண்டு. இச் சூழலில் தலைமுறையினர் தமி பற்றிய கொள்கையின் கொண்டுள்ளனர்? நப பின்னணியில் எத்தை உருவாக்க நாம் உத தமிழர் மதம் பற்றிய முடியாத வினாக்கள் எழுந்த வண்ணம் உ எழும். ஆனால் கவர் மதங்கள் அவர்களை கொள்ளும், மதமாற்ற சீரழிவல்ல. விரும்பிய தேர்ந்தெடுக்க ஒவ்:ெ உரிமை உண்டு. அே தொடர்ச்சியாகப் பெரு மதமாற்றங்கள் நிகழு இனத்தினது பாரம்பரி
AANVAS" NOORNMAATION Februcany C 2O
 

த் துறைகள் டுமானால் யையும் மட்டுமே ணவனை சமூகச் உருவாக்குவதில்
(DLQU TE). ாவர்கள் பெரிதும்
கள். மனிதவியல், b, வரலாற்றியல், D LDATEDJU
கொண்டு, சமூக |ub கெச் சொற்ப ம் காட்டுகின்றனர். )லமைத்துவச் காண்டதே முழுமை இனப் பண்பு மத்துவ ஆற்றலை ாரிடம் அடையாளம் த் இம் மண்ணின் முதல்
ாட்டுக்கென லயங்கள். காலமென பக்தர் ம். பக்தி வழிப்பட்டு ாச்சம் என்பதால் ல மதங்களைப் வாதிகார மதம். யாரும்
(Մ)ւգպլb. ாதங்கள் இங்கும்
வளரும் ழர் வழிபாடு }ன எவ்வாறு து பாரம்பரியப் கய கொள்கையை வியிருக்கின்றோம்? விடையிறுக்க அவர்களிடத்தே ர்ளன. இன்னும் Fசிகரமான உள்வாங்கிக் ம் சமூகச்
மதத்தைத் ாருவருக்கும் தவேளை D6T66) DrtgoTT6) பம் மீதான
உன்னதம் ஐயப்பாடுக்கு உள்ளாகிவிடும். நீண்டகால நோக்கில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. நிலைமை இப்படியே தொடர்ந்தால், இன்னும் பல ஆண்டுகளில் ஓரிரண்டைத் தவிர ஏனைய ஆலயங்கள் மூடப்படலாம்.
இவ்வாறாக, வாழும் தலைமுறையினரின் செயற்பாடுகளை நுணுகி ஆராய்ந்தால், அடுத்த தலைமுறையின் உறுதிப்பாட்டுக்கென ஆற்றியவைகள் மிகச் சொற்பமே. இந்தத் தலைமுறை எவ்வளவை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றதோ அவ்வளவு தான் அவர்கள் இருப்பு. இந்த இருப்பின் அளவே தொடரும் தலைமுறைத் தமிழியத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இருப்பினும் நம்பிக்கை தரக்கூடியவர்கள் சிலரையும் இனங்காண முடிகின்றது. தமிழீழப் போராட்டத்தினுடனான புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பு, குறிப்பாக இளைய தலைமுறையினர் சிலரின் ஈடுபாடு கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகின்றது.
இக் கட்டுரையானது, பிற்காலத்தில் வரலாற்றுத் தவறு எனச் சுட்டிக்காட்டப்படப் போகின்ற பல விடயங்களில் சிலவற்றை மட்டுமே தொட்டுக் காட்டியிருக்கின்றது. அடையாளமற்று அழிந்து போய்க் கொண்டிருக்கும் பல இனங்களில் ஒன்றாக நம் இனமும் இருந்து விடக்கூடாதெனில், நமக்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை. பல ஆயிரம் வேர்களைக் கொண்ட பயிர்களுக்கு வேலியாய் நிற்க பலமிக்க சில மரங்களே போதுமானது. இளமரங்கள் சிலவற்றையேனும் அடையாளம் கண்டு உரமூட்டி உருவாக்குவோம்.
இது சங்கொலி தான், அபாயச்சங்கா, இல்லை ஆலயச் சங்கா என்பது உணரும் செவித்திறன் சார்ந்தது.
திட்டமிடப்பட்ட பண்பட்ட நிலத்தில் விதைக்கப்பட்ட பயிரின் விளைவிற்கும், வீசப்பட்ட இடத்தில் வீழ்ந்து முளைக்கும் பயிரின் விளைவிற்குமிடையே வேறுபாடு உண்டு. புலம்பெயர்ந்த வாழ்வியல் எத்தகைய விளைவைத் தரப் போகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டும் நோக்காகவே இக் கட்டுரை வரையப்படுகின்றது.
R
wet anniver sory issue

Page 9
செ ந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
நாம் அறிந்த கவிஞன் ஒருவனின் உள்ளக் குமுறலின் ஒலி இது. ஏன் சூழ்நிலையில்? யாருக்காக? ஒரு தமிழ்க் கவிஞன் உள்ளம் இப்படித் ! பதில்கள் உங்களுக்கு நன்கு தெரியுமாகையால் உங்கள் உள்ளங்கள்
ஈழத் தமிழர்கள் இன்று வடதுருவம், தென்துருவம் என்றில்லாமல் பஞ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த மண்ணில் சுதந்: வேண்டிய மக்கள் இப்படிச் சிதறிச் சின்னாபின்னப் பட்டு வாழ்வதற்குக் சொந்த மண்ணில் பந்த பாசங்களுடன் காலாதி காலமாக வாழ்ந்த விடப்பட்ட பேரினவாதப் படையெடுப்பும், அதற்கு துணை நின்ற கொடு என்பதை இன்று உலகம் அறிந்து கொண்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதிலும் பார்க்க சென்ற 25 ஆண்டுகளாக தமிழ் மக்க திரண்டு 17,000க்கும் மேலான மாவீரர்களை பறிகொடுத்து நிலை த
ܕܚܡ
முதுகு காட்டாமல் முகம் காட்டியதன் பிரதிபலிப்புத் தான் என்று கூற
இன்றைய சமாதான சூழ்நிலைக்கு வழிவகுத்ததும் இன்றைய தமிழ்த் நிலைப்பாடு தான். இன்று ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை புலம்டெ கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஈழம் பற்றிய புதிய மன உணர்வு காணக் கூடியதாக உள்ளது. நமது மண்ணைப் பற்றிய பழைய ஞாபக காணுகின்றன.
புலம்பெயர்ந்த ஈழ மக்கள் இன்று என்ன நினைக்கிறார்கள் என்பதை நானும் ஆசைப்படுகிறேன். சுருக்கமாகச் சொல்வதானால் "பெற்ற தா நற்றவ வானிலும், நனிசிறந்தனவே” இக்கோட்பாட்டை ஈழ மக்கள் எ எப்படிப் பிறந்த மண்ணை மறப்பது?
பொதுவாக ஈழ மக்கள் மத்தியில் நிலவும் ஆசைகளில் சிலவற்றை கொள்வதில் எனக்கும் ஆசை. சமாதானச் சூழல் அதற்கு இணைப்பு
பலருக்குப் பிறந்த மண்ணைப் பார்க்க ஆசை. சொந்தக் கிராமங்களின் அனேகருக்குத் துடிப்பு. சிலர் பிரிந்திருந்த சொந்த பந்தங்களில் தப்பி கட்டிப்பிடித்துக் கண்ணிர் சொரிய குமுறல், பூநகரி மொட்டைக் கறுப்ப சுறாவையும், நாவாந்துறை மீனையும், உரும்பராய் மரவள்ளிக் கிழா இராசவள்ளிக் கிழங்கையும், பருத்தித்துறை வடையையும், தெல்லிப் சாவகச்சேரிக் குண்டுக் கத்தரிக்காயையும் அதோடு அந்த கறுத்தக் செம்பாட்டானையும், இன்னும் சொல்லப் போனால், சேந்தான் குளத்து நீராடலையும், ஒருபடி மேலாக -கலவாய் மீன், கடுக்காய் நண்டுக் சு வேண்டுமென்று துடிப்பவர்களை தினமும் இலண்டனில் சந்தித்துக் ெ
இனி, கிழக்கில் மீன்பாடும் தேனாாட்டின் கதை. கட்டித் தயிரும், ம அரவணைக்கும் கடற் காற்றும், முற்றிப் பழுத்த முந்திரிகையும், உரு பாசிக்குடா கடல் நீராடலும், மாமாங்கப் பிள்ளையார் தரிசனமும் மன கொண்டிருக்கின்றன.
பிறந்த பொன் நாட்டை மறக்கும் ஈழ மனங்கள் இன்றில்லை. காலத் மனங்கள் தமிழ் நெஞ்சங்களுக்குள் இருப்புக் கொண்டிருப்பதை நான காதாலும் கேட்டிருக்கிறேன். இது உண்மை. சிறிதளவு உங்களுடன்
மண்பற்றும், மொழிப்பற்றும் ஒரு இனத்துடன் பிறந்த உடன் பிறப்புகள் ஒடியும் திரவியம் தேடி ஈழத்தை வளர்க்க வேண்டுமென்ற ஆசை நட அதற்கமைய அந்தக் காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடு சென்றிருந்தார்கள். இவர்களில் சிலர் அந்தந்த ஊர்களில் நிலைகொ மண்ணுக்குத் திரும்பினார்கள். இந்த இருசாராரிடமும் ஒரு அபிலாை மனதையும், நாட்டுப் பற்றையும் கொண்டது அது. சொந்த மண்ணுக்கு வேண்டுமென்ற மேலான ஆசை அது. பலருக்குத் தெரிந்த ஈழத்தவர் தமிழர் சேவையில் பல கைங்கரியங்களைச் செய்த இவர் ‘சிங்கப்பூர் அழைக்கப்பட்டவர். இவர் சிங்கப்பூர் பிரஜாவுரிமையை விரும்பவில்ை பல தமிழர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
gu6upij sat56 பெப்ரவரி
33?

9
ா? எதற்காக? எப்போது? எந்தச் துடித்தது? இக் கேள்விகளுக்கு ரின் அலசலுக்கு விடுகிறேன்.
நச சமுத்திரங்களையும் கடந்து திரமாக வாழ்க்கை நடத்த காரணம் அமைதியாகச் மக்கள் மீது கட்டவிழ்த்து டூரமான வன்செயல்களும் தான்
ள் ஒரு கொடியின் கீழ் அணி நளம்பாமல் பெரும்பான்மைக்கு லாம். அதுவே யதார்த்தம்.
தலைமையின் உறுதியான யர்ந்து வாழ்ந்து களை கிளறிக் கொண்டிருப்பதை 5ங்கள் மறுபிறப்புக்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள rயும், பிறந்த பொன் நாடும், வரும் மறந்துவிட்டதாக இல்லை.
உங்களுடன் பகிர்ந்து ப் பாலமாக இருக்கட்டும்.
இன்றைய நிலையைப் பார்க்க ப் பிழைத்திருப்பவர்களைக் ன் சோற்றையும், மயிலிட்டிச் ங்கையும், சுன்னாகச் சந்தையின் பழைப் பலாப்பழத்தையும், கொழும்பான், நுக் கள்ளையும், கீரிமலை கூழையும் ஒரு கை பார்க்க காண்டிருக்கிறேன்.
ட்டி இறாலும், துடிக்கும் மீனும், சி தரும் முந்திரிப் பருப்பும், ாங்களில் வட்டமிட்டுக்
தால் மாறுபடாத, மாசுபடாத
கண்ணால் கண்டிருக்கிறேன். பகிர்ந்து கொள்கிறேன்.
ள். ஒரு காலத்தில் திரைகடல் மது மக்கள் மத்தியில் இருந்தது. டுகளுக்கு நமது மக்களில் பலர் ாண்டார்கள். சிலர் சொந்த ஷ இருந்தது. மண்ணையும், கு தமது உடல் அர்ப்பணிக்கப்பட ஒருவர் சிங்கப்பூரில் இருந்தார். பெரியார்’ என ல. இவரது இந்தப் போக்கால்
(42ம் பக்கம் வருக)
FpLD மீண்டும் அழைக்கிறது
இலங்கையின் அதிமுத்த ஊடகவியலாளரில் ஒருவர். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் பெயர் பொறித்த பத்திரிகையாளர். ஊடகத்துறையின் கலங்கரை விளக்கானவர். இங்கிலாந்தில் வசிக்கின்றார். ‘சிவயோகம்' இதழின் ஆசிரியர். தமிழ் ஓலை’ ஆலோசகர் குழுவில் ஒருவர். 2002ம் ஆண்டில் ஊடகத்துறைப் பணிக்காக தமிழர் தகவல் விருதினைப் பெற்றவர்.
பொன். பாலசுந்தரம்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 10
no
அறிவை ஆட்சி செய்யும் திறமைப் புலன்
இலங்கையில் வங்கி அதிகாரியாகவிருந்தவர். அப்போதே சமூக சேவையுடன் இணைந்தவர். கனடா "சேக்கம் அமைப்பின் முக்கியஸ்தர். கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம் இவரது சிந்தனையில் உருவான கரு. குறைவாகப் பேசி நிறைவாகச் செய்பவர். கனடிய தேசிய நிறுவனங்கள் உட்படப் பல அமைப்புகளின் ஆலோசக உறுப்பினர். சமூகப் பணிக்காக தமிழர் தகவல்' விருது பெற்றவர்.
எம். ஜே. அகஸ்தின் ஜெயநாதன் -
ன்றைய உலகை ஆள்வ
அறிவின் விளைவால் அ6 இக்கட்டுரையில் திறமை என்ற கல்வியாலும் அனுபவத்தாலும் ே திறமை ஒருவனுக்கு இருந்தால்த இருந்தோருக்குத்தான் வேலைவ பல்வேறு திறமைகள் தோன்றி தான் அத்திறமைகள் வளர்ந்து ( வார்த்தை விஞ்ஞானத்துடன் சம் பாவிக்கப்படுகிறது. இதற்குக் கா நிலைக்குஉயர்த்தி வைத்தது வி போக்குவரத்துத் துறை, தொடர்பு இன்றியமையாத வழிகளென்று ர ஆண்டுகளில், இவை யாவர்க்கு "கணினி"யென்று அழைக்கப்படும் வல்லமையும் மிக உயர்ந்த நிை
மேற்கூறப்பட்ட காரணங்களால்,
திறமை தொழில்நுட்பத்துடன் சம் பரவியிருப்பது ஆச்சரியத்துக்குரி முட்டுக்கட்டையாக இருப்பது, அ இருப்பதாலேயே. அதே நேரத்தி நாடுகளில், இந்நாட்களில் இன்ெ தொழில்நுட்பத்திறமை மட்டும் ச விஷயமாகிவிட்டது. இன்று மட்டு ஸ்தாபனங்களிலும் தொழில்நுட்ப "வேறு" திறமைகளும் பொருந்தி: கடமைகளை நிறைவேற்ற முடிய
உதாரணமாக, இரு வருடங்களு அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீ ஆராய்ச்சி செய்து தனது அறிக்ை Skills and Opportunities in the K தொழில்நுட்பத் திறமைகள் போதி இத்திறமையுள்ளோர் பெரும்பாலு தகுதியுள்ளவர்களாயில்லை. இத திறமைகளைத் தவிர வேறு திறன அந்த அறிக்கையே குறிப்பிட்டுக் 1. எண்ணமிடுதல்: பகுதிகளைப் analyse and solve problems) 2. பொறுப்பேற்றல், பொருந்தும் (Acceptance of responsibility, ad 3. நிர்வாகத்திறமை - திட்டமிடுத UT6) is(5tb gp60LD (Managerial
வருங்காலத்தில் இத்திறமைகளி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எ
நாம் மேற்குறிப்பிட்டது இந்நாட்டி பல்வேறு ஆராய்ச்சி நிலையங்க வந்துகொண்டேயிருக்கின்றன. அ தொழில்நுட்ப கல்விக்கும் அதிமு Skills and the liberal arts' (upg56 ஆராய்ச்சியாலும் அதைத் தொட அபிவிருத்தி உயர்ந்த நிலையை பூரணமாக்குவதற்கும், அதை "அ sciences), Dmosil 6613 d60)us "திறமை"களும் அவசியம் தேலை கூடிய மக்கள் நகரங்களில் சீவி கோளாறுகளையும் இந் நாட்களி
AALS' NFORMATON C February C 2O
 

அதிமுக்கியமாக மக்களின் அறிவும் (Knowledge), அந்த ர்கள் கற்றுக் கொண்ட திறமைகளும் தான் (Skills). சால், நிபுணர்கள் மத்தியில் விளங்கும் திறமையைப் பற்றியதல்ல. பாதுமக்கள் அடையக் கூடிய திறமையைப் பற்றித்தான். ஏதோ ஒரு ான் அவன் இன்று வாழ முடியும். திறமைகள் ாய்ப்புகள் கிடைக்கும். எல்லா நாடுகளிலும், கலாசாரங்களிலும் 9வற்றின் பாவிப்பால் மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டதால் சழித்தன. ஆனால் கடந்த நூற்றாண்டில் திறமை என்ற பந்தப்பட்ட தொழில்நுட்பத்துடன்தான் (Technical Skills)கூடிப் "ணம் உண்டு. மானிட வாழ்க்கையைத் தற்போதைய உன்னத ஷ்ஞான ஆராய்ச்சி. அதனுடன் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை, கொள்ளும் சாதனங்கள் யாவும் மனித முன்னேற்றத்திற்கு ாம் ஏற்றுக் கொள்ளுகின்றோம். அத்துடன், கடந்த முப்பது b வேகமும், உற்சாகமும் கொடுக்க எம்மத்தியில் வந்து சேர்ந்தது "கொம்பியூட்டர். அதனால் தொழில்நுட்பத் திறமையின் மதிப்பும் லக்கு வந்துவிட்டன. - -
சில ஆண்டுகளாக, தொழில் நிறுவனங்களில் எதிர்பார்க்கப்படும் பந்தப்பட்ட திறமை மட்டும் தான் என்ற அபிப்பிராயம் எங்கும் ப விஷயமில்லை. இன்னும் அனேக நாடுகளின் முன்னேற்றத்திற்கு ந்நாட்டு மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்திறமைகள் குறைவாக ல், வடஅமெரிக்கா, கனடா போன்ற அபிவிருத்தியடைந்த னாரு அபிப்பிராயமும் தோன்றி வருகிறது. அதாவது, முக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் என்ற உணர்வு கேள்விக்குரிய மன்றி வருங்காலத்திலும், சமூகங்களிலும், வேலை த் திறமைகள் மிகவும் முக்கியம் தான். ஆனால் இத்திறமைகளுடன் னால் தான் வருங்காலத்தில் ஊழியம் புரிவோர் சரியான முறையில் LD.
க்கு முன்னர் பல நிபுணர்கள்அடங்கிய ஒரு குழு, கனடிய ழ், நாட்டின் வெவ்வேறு திறமைகளின் அபிவிருத்தியைப் பற்றி கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் பெயர் "Stepping int0 nowledge Economy.” 9bgs 9pids605u56, jjss Jib &60TLT6 si) யளவு அபிவிருத்தி அடைந்துவிட்டன. ஆனால், ம் தொழில் நிறுவனங்களில், ஊழியம் புரியத் ற்கு முக்கிய காரணம், இவர்களுக்குத் தொழில்நுட்பத் மைகளில் பயிற்சி இல்லை. இந்த “வேறு" திறமைகள் என்னவென்று காட்டியிருக்கின்றது. இவற்றில் சில பிரிக்கும் திறமை; பிரச்சனைகளைத் தீர்த்தல் (Ability to think,
தன்மை, மற்றவர்களுடன் இணைந்து வேலை புரியும் திறமை aptation, capacity to work in a team) ல், பணத்தையும், மற்ற மூலப் பொருட்களையும் சரியாகப் skills; Planning, Managing money and other resources)
ஸ் சிலவற்றையாகிலும் அறிந்தவர்களுக்கு மட்டுமே ன்று நாம் நம்பிக்கையுடன் கூறலாம்.
ன் வேலைவாய்ப்புகளைப் பற்றித்தான். ஆனால் சில ஆண்டுகளாக ரிலிருந்தும், முக்கிய பிரமுகர்களிலிருந்தும் எச்சரிக்கைகள் தாவது பல ஆண்டுகளாக விஞ்ஞான ஆராய்ச்சிக்கும், க்கியத்துவம் கொடுத்து, ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "Soft யவற்றுககு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டோம். விஞ்ஞான ர்ந்த தொழில்நுட்பத் திறமைகளின் விளைவாலும் தான் மனித அடைந்தது. ஆனால் அந்த அபிவிருத்தியைப் லங்கரிப்பதற்கும்" சமூக சம்பந்தப்பட்ட கல்வி முறைகளும் (Social பற்றிய சாஸ்திரங்கள் (Humanities) கற்றுக் கொடுக்கும் . உதாரணமாக, அனேக நாடுகளில் அபிவிருத்தியின் பலனாக கத் தொடங்கி விட்டார்கள். அதேநேரத்தில் நகரச் சீவியம் அனேக ல் உருவாக்கிக் (12ம் பக்கம் வருக)
D3 C Twelfth anniversary issue

Page 11
*/- னக்கு தரப்பட்டிருக்கிற தலைப்பு எலக்ட்ரானிக் மீடியாவும் இ
6T எலக்ரானிக் மீடியா ஆங்கில வார்த்தையாக இருக்கிறதே.
கொள்ளலாம் தானே.‘மின் ஊடகங்களும் இலக்கியமும்’ என் இருக்கும் என நினைக்கிறேன்."
சம்பிரதாய இலக்கியம் தவிர வேறு எதை இலக்கியம் என்று சொ6
இலக்கணம் அமைவதற்காக ஆக்கப்பட்ட நூல்களே இலக்கியம் எ ஹைக்கூ போன்றவை கூட புது இலக்கியம் தான்.
வரையறைக்குட்பட்டால் கானா பாடல்களும், சமய நூல்களும் இ6
இலக்கியம் என்பது காலத்தை மீற வேண்டியது. அந்த காலம் ஒரு பயணங்களில் குறுகிய நேரம் மட்டும் நீடிக்கிற நட்பு போன்றதா எ
எதிர்காலத்தில் படிப்போர் எண்ணிக்கை இன்றைக்கு இருப்பது போ சந்தேகம் தான். தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் படிக்கிற பழச் விஷயம்.
நோபல் பரிசு பெற்ற கதைகளே மறக்கப்படுகின்றன. தீவிர இலக்கி எண்ணிக்கை என்பதும் உலக மக்கள் தொகையில் அரை சதவிகித
இருக்கின்றன.
இந்தக் குழுவில் புதிய மின் ஊடகங்களின் வரவால் இலக்கியத்தின் கேள்வி எழுவது நியாயமே.
மின் ஊடகங்களின் வரவு ஆரம்ப காலத்தில் பதிப்பக, பத்திரிகை ெ ஒரு பயத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அதன் வரவால் காகிதங்களி பயந்தார்கள். மாறாக, காகித உற்பத்தி அதிகமாகிறது என்று கா6 படிப்போர் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்று பயந்தார்கள். அ என்னதான் திரையில் எழுத்துகளைப் படித்தாலும், படபடக்கும் பக்க தான் நம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம். செளகர்யமும் அதிகம்.
என்னதான் இன்டர்நெட் வெப்சைட் என்று நவீனமாய் படிப்புலகம் ப கொண்டு, படுத்துக் கொண்டு படிக்கும் செளகர்யம் புத்தகங்கள் வ கிடைக்கின்றன. அந்த சுகத்தை எந்த தொழில்நுட்பம் தந்துவிட மு
மின் ஊடகங்களைக் கண்டாலே ஒவியர்கள் போன்ற கலைஞர்களு படைப்பாற்றலை, தனித்தன்மையைக் கெடுத்துவிடுமோ என்று. அப் கிடையாது. எழுத்தும் சரி, ஓவியமும் சரி மின் ஊடகங்களுக்குள் மாற்றம், பிரஸ்ஸிற்குப் பதிலாக விசைப் பலகைகள் பயன்படுத்துவ வேறெதுவும் புதிதாய் நிகழ்ந்துவிடப் போவதில்லை.
புத்தகச் சந்தையில் புத்தகங்களைத் தேடிப்பிடித்து படிப்பது மாதி சந்தைக் கலாசாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஈ-மெயில் t அழைக்கலாம்.
ஃபெகோஷ் என்பவர் அமேஷன் என்ற பெயரில் இன்டர்நெட்டில் ட ஆரம்பித்திருக்கிறார். உலகத்தில் உள்ள அனைத்து சிறந்த புத்த எளிதாகக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட முப்பது லட்சம் புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
அவர் புத்தகங்களை விற்பதில் பல்வேறு யுக்தியை பயன்படுத்திக் குறிப்பிட்ட நாவலாசிரியர் எழுதிய ஒரு நாவலை நீங்கள் அமேஷ கூடவே அந்த எழுத்தாளர் எழுதிய மற்ற புத்தகங்களின் விலைப கண்களுக்கு முன்பாக விரிகின்றன. நீங்கள் தேடிய புத்தகம் கிை அமேஷன் காட்டும் பட்டியலில் ஏதோவொன்றை வாங்கும் நிலை இது ஒரு சின்ன உதாரணம். இதே டெக்னிக் பல்வேறு துறையை பயன்படுத்துகிறார்கள்.
அமேஷன் மாதிரி ஒரு இணையத்தள புத்தகச் சந்தையை நாமு காவிரி என்றோ, கங்கை என்றோ கூட நாம் பெயர் வைக்கலாம். பஞ்சம்? ஆனால் நமது இணையத்தள
தமிழர் தகவல் பெப்ரவரி C

سمیہ
லக்கியமும் தான். இந்த அதை தமிழ்படுத்திக் ற தலைப்பு பொருத்தமாக
}லலாம்.
ன்பார்கள். புதுக்கவிதை,
)க்கியம் தான்.
வருஷமா. அல்லது ரயில் ன்பது தான் கேள்வி.
லவாவது இருக்குமா என்பது கம் நீடித்தாலே பெரிய
யம் என்பதும் கதை படிப்போர் த்துக்கும் குறைவாகவே
நிலை என்னாகும் என்ற
தாழில் சார்ந்தோர் மத்தியில் ன் உற்பத்தி குறையும் என்று Uம் உணர்த்திற்று. அதேபோல் |ப்படியேதும் நடக்கவில்லை. கங்களைப் புரட்டிப் படிப்பதில்
மாறிவிட்டாலும் சாப்பிட்டுக் பாயிலாகத்தானே நமக்குக் )டியும்? :
க்குப் பயம். அது தங்களது படியெல்லாம் ஒன்றும் செல்கையில் ஏற்படும் ஒரே து தான். இதைத் தவிர
இன்டர்நெட்டில் புத்தகச் Dாதிரி ஈ-புக்ஸ் என்று அதை
கெப் பெரிய புத்தகச் சந்தையை கங்களும் இந்தச் சந்தையில் T இன்றைக்குஅமேஷன் புத்தகச்
கொண்டு வருகிறார். ஒரு னில் தேடுகிறீர்கள் என்றால், ட்டியல்களும் எங்கள் -க்கவில்லையென்றால் கூட 5கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். ச் சார்ந்த நூல்களுக்கும்
) உருவாக்க வேண்டும். அதற்கு
எங்கள் நாட்டில் நதிகளுக்கா
(மறுபக்கம் வருக)
இணையங்களின் வரவால் தமிழ் இனி மெல்ல மாறும்
சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 24வது புத்தகக் கண்காட்சியில் தினமும் ஒரு தலைப்பில் பிரபல எழுத்தாளர்களும், நிபுணர்களும் பேசினார்கள். சுவையும், மணமும் நிறைந்த நிகழ்ச்சி அது. இங்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நிகழ்த்திய உரை இது. உலகறிந்த தமிழ்நாட்டு எழுத்தாளர். தமக்கெனத் தனியிடத்தை வகைப்படுத்தி அதில் அமர்ந்திருப்பவர். அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் கைதேர்ந்தவர்.
சுஜாதா
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 12
12
அறிவை கொண்டேயிருக்கிறது. பாபகிருத்தியம், புதிய நோய்கள், வறுமை, செல்வ மிகுதி, ஆகிய யாவற்றையும் சவால்களாக ஏற்று, அவற்றைச் சமாளிப்பதற்கு, “புதிய" அறிவும், புதுவிதமான ஸ்தாபனங்களும் தேவைப்படுகின்றன. இவைகளை அடைவதற்கு வருங்காலத்திலாவது, இத்துறைகளில் ஆராய்ச்சி அதிகமாகச் செய்வதற்கும், சிறந்த அறிவாளிகளை இத்துறைகளுக்கு கவர்ச்சி செய்வதற்கும் கூடிய பண உதவிகளை அரசாங்கங்கள் கொடுப்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. விசேஷமாக 9/11 இற்குப் பிறகு மேற்கு நாடுகளில் சீவிக்கும் மக்கள் மத்தியில், அபிவிருத்தியைப் பற்றிய சிந்தனைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன.
இன்னும் ஒரு விடயத்தில், எப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்காத "திறமைகள்" திடீரென்று அதி முக்கியத்துவம் உடையவ்ைகளாக மாறலாமென்று காண முடிகிறது. போக்குவரத்து தொடர்புச் சாதனங்களின்
அபிவிருத்தியால் உ கிராமமாகி விட்டது கூறுகின்றோம். ஆங் "Globalisation' 6167 மாற்றத்தையும் அத வெளிப்படுத்துகிறது. வர்த்தகத்துறையில் நனமைகளையும, அ சம்பந்தப்பட்ட சவால் யாவரும் அறிந்து வி Globalisation 6T66 ps மட்டுமல்ல, நாம் மற் அதன் மக்களையும் வேண்டும். அவர்களு மொழிகளையும், அ{ சாரங்களையும் உன வேண்டும். அதுமட்டு சொந்த நாட்டின் சரி மக்களின் பழக்கவழ இவைகளைப் பற்றி ர மற்ற நாட்டு மக்களு பகிர்ந்து கொள்ளத் வேண்டும். தற்போது முக்கியத்துவத்தை ந உணராமலிருக்கலாம் வருடங்களில், உலக நாடுகளின் சரித்திரம்
இணையங்களின்
இருந்துவிடக் கூடாது.
கேள்வி.
விஷயமாகக் கருதப்படலாம்.
தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.
பக்கம் ஈர்க்க முடிகிறது.
புத்தகச் சந்தை இப்போதைய வரண்ட காவிரியைப் போல்
மின் சஞ்சிகை எனப்படும் வெப்சைட் பத்திரிகைகள் தமிழில் இப்பொழுது மலிந்துவிட்டன. கூடிய சீக்கிரம் மயிலாப்பூர் டைம்ஸ் டாட் காம், வேளச்சேரி டைம்ஸ் டாட் காம் என்றெல்லாம் இணையத் தள பத்திரிகைகள் வரலாம். ஆனால் அதையெல்லாம் படிக்க ஆட்கள் இருப்பார்களா என்பது தான்
இப்போதுள்ள நிறைய மின் சஞ்சிகைகளின் நிலைமையே கவலைக்கிடமாக உள்ளன. இதற்கு காரணம் வாசகர்கள் மத்தியில் படிக்கும் நேரம் மிகுதியாக குறைந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தில் பாஸ்ட் ரீடிங் என்பது ஒரு கலாசாரமாகி விட்டது. எதிர்காலத்தில் மனிதன் படிப்பதற்கென்று வெறும் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவானா என்பதே சந்தேகம். அப்படி ஒதுக்கிப் படித்தால் அதுவே பெரிய
இந்தச் சூழ்நிலையில் ஒரு கம்யூட்டருக்கு முன்பாக மணிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு படிப்பதென்பது எத்தனை
மின் சஞ்சிகைகளில் எழுத்து குறைந்து படங்கள் மிகுதியாகிவிட்டன. இப்போது ‘காமிக்' முறையில் விஷயங்களை மின் சஞ்சிகையில் தந்தால் தான் வாசகனை ஓரளவேனும் நமது
ஒரு இணையத்தள வாசகனுக்கு முன்பு கோடிக்கணக்கான விஷயங்கள் விரிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் மீறி
ANALS' INFORNAATON
O February 2O

ஸ்கமே ஒரு பெரிய ான்று நாம் கிலத்தில்
சொல் இந்த
உட்கருத்தையும் இந்த மாற்றத்தால் வரககூடிய த்துடன் களையும் பற்றி ட்டார்கள். ஆனால் ல் போக்குவரத்து ற நாடுகளையும், ற்றி அறிய
60) Jj8561560)Lulu (56ostார்ந்து கொள்ள மல்ல, நம்முடைய திரம், நம் 5கங்கள், ாம் கூட அறிந்து, டன் நமதறிவைப் தயாராக இருக்க
இவற்றின்
TLD ). ஆனால் சில
சரித்திரம், முக்கிய , பூகோள
சாஸ்திரம், இவற்றால் நாம் பெற்ற அறிவுகள், நம்முடைய வேலைவாய்ப்புத் திறமைகளில் முக்கியமாக மாறலாம்.
இறுதியாக, கனடாவில் வாழும் நம் தமிழ் மக்கள், நம்முடைய பொது நன்மைக்காகவும், நமது பிள்ளைகளின் நன்மையைக் கருதியும் சில உண்மைகளைக் கற்க வேண்டும். 1. வருங்காலத்தில் நாம் ஒன்று, இரண்டு "திறமை"களைப் பெற்று, சீவியகாலம் முழுவதும் அந்தத் திறமைகளை நம்பி சீவிக்க முடியாது. 2. அனேக துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தால் மிகவும் நன்மை பெறலாம். 3. தொழில்நுட்பத் திறமை மிகச் சிறந்தது. அத்துடன் "வேறு” திறமைகளையும் நாம் கற்க வேண்டும். 4. உங்களுடைய பிள்ளைகளுக்கு, Liberal Arts 96.6ug Humanities கல்விகளில் கவர்ச்சியிருந்தால், அவர்களுக்குத் தடை போடாதீர்கள். வருங்காலத்தில் அவர்களுடைய முன்னேற்றம் அவர்கள் விரும்பும் துறையில் தான் இருக்கும்.
அவனை நமது சஞ்சிகையைப் பார்க்க படிக்க வைப்பதென்பது ஒரு சாகச முயற்சியாகத்தான் இருக்கிறது.
மின் சஞ்சிகைகளில் கட்டணம் ஒரு சவால். இப்போது வருகிற அனேக தமிழ் மின் சஞ்சிகைகள் இலவசமாகத்தான் வாசகர்களைச் சென்றடைகின்றன. கட்டணம் நிர்ணயிப்பதிலும் சில அபாயங்கள் இருக்கின்றன.
பில் கேட்ஸ்ஸிற்கு இணையாக கூடுவாஞ்சேரியில் உள்ள சுந்தரேசன் என்பவரும் தனக்கென ஒரு இணையத் தளத்தை உருவாக்கி அதில் தனது மோசமான கவிதையை எழுத
(Մ)ւգեւյլք.
இணைய உலகில் பில்கேட்ஸ் -
சுந்தரேசன் இருவரும் ஒரே
மாதிரி தான் பார்க்கப்படுகின்றார்கள்.
இணையத்தில் லாபம் என்பது பார்க்கப் போனால், வெளிநாட்டில் வாழும் தமிழர் குடுங்களின் இளைய தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுத் தரலாம். தமிழைப் பேச மட்டும் தெரிந்தவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுத் தர முடியும்.
அதே போல் காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்களை இணையத்துக்குள் கொண்டு வருவதன் மூலம் அதை இனிவரும் காலங்களில் அழியாமல் காப்பாற்றலாம். தமிழுக்கு ஏற்ப இணையமும் மாறுகின்றன. மாற்றப்படுகின்றன. இணையத்தின் வரவால் தமிழ் இலக்கியங்கள் சாஸ்வதப்படுத்தப்படும்.
இணையங்களின் வரவால் தமிழ் இனி மெல்ல சாகாது - மெல்ல மாறும். அந்த மாற்றம் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய
பலனைத் தரும்.
(நன்றி. விகடன்)
Twelfth anniversary issue

Page 13
DT றாத தாளகதியுடன் வாத்தியங்கள் முழங்க, காற்றைக் கிழித்
இயங்க, விறைத்த தோள்களும், நிமிர்த்திய தலைகளுமாக போகிறார்கள். ஒளியிழை நாடாக்கள், புகைப்படக் கருவிகள் தாங்க பரபரப்புடன் மைதானத்தின் கரையண்டி ஒடுகிறார்கள். வரலாற்றைப் அவர்களுக்கு, துரிதம், நேர்த்தி, நிமிர்வு, மிடுக்கு. நாங்கள் வார்; அவர்கள் எங்களையும் வார்த்தைகளையும் துரிதகதியில் கடந்து (
பார்த்துக் கொண்டிருக்கையில் காலம் மறைகிறது. ஏனைய காட்சிக கணம் அதுவன்றி வேறல்ல என்று நினைக்க வைத்த அந்நிகழ்வு ! 10, 2002. கிளிநொச்சி நகரின் பரந்த மைதானத்தில் 2ம் லெப். மா நினைவும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் கொண்டாடப்பட்ட ( அந்தக் காட்சி.
சமூகத்தில் இரண்டாவது பிரஜையாக தந்தை, கணவன், மகன் எ6 மாறினும் சார்ந்து லூாழும் தன்மை மாறாதவளாக சமையலறைப் பி வார்த்துக் கொடுக்கும் இயந்திரமாக - இன்னும் எழுதப்படாத, கன சட்டங்களுக்குட்பட்டவளாக வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பெண்ணி பிழையெனக் கண்ட மரபுச் சங்கிலிகளை அறுத்தெறிந்து நிமிர்ந்து புலப்படுத்தி நிற்கிறது.
"பெட்டைக்கோழி கூவி பொழுது விடியாது” “பொம்பிளை சிரிச்சாப் போச்சு.” “கல்லானாலும் கணவன்.” இன்னோரன்ன பழமொழிகளை பொரு அடிக்கடி உதிர்த்து, சமூகத்தில் தங்கள் இருப்பின் உறுதியைப் பரி அந்தப் பெண் போராளிகள் எடுத்து வைத்த காலடி ஒவ்வொன்றாலு என்பதுண்மை.
கடவுளாய் அன்றேல் அடிமையாய் இருந்தவள், இருப்பவள் இங்கு பார்க்கப்படுகிறாள்.
உலகப் பந்தின் ஒரு மூலையில், ஒரு குட்டித்தீவில், ஒரு குறிப்பிட பரப்பளவுள்ள பிரதேசத்தில் ஒரு யுகப் புரட்சி நடந்தேறி வருகிறது. எனக் கருதப்பட்ட அரசியலுள்ளும் தமிழீழப் பெண்ணின் பிரவேசம் மாலதி, திலகா, சோதியா என்று அவளுக்கென்றே படையணிகள் மோட்டார் படையணி, சிறுத்தைப் படையணி, விக்ரர் கவச எதிர்ப்பு அவளுக்கெனப் பிரிவுகளும் கொடிகளும்கூட உண்டு. “பூவாய் இரு என அனுமானங்களாலன்றி அனுபவத்தால் கவிதை எழுதுகிறாள்; குரலெடுத்துப் பாடுகிறாள்; அரசியல் பேசுகிறாள்; மானுட வேதனை வாழ்வையே அர்ப்பணித்தவள், சக போராளிகளின் காயங்களுக்கு மருத்துவராகிறாள்; வேளை வரும்போது மாலை அசைந்தாட கல் நடுகல்லுமாகிறாள். யாவுமாகி நிற்கிறாள் தமிழீழப் பெண்.
போரினால் ஊரிழிந்து, உறவிழந்து, வாழ்வாதாரங்கள் சிதைக்கப்ப பெண்ணின் ஆன்மா உயிர்க்கிறது. கட்டறுத்தவளாக, சமூகத்தின் கருத்துருவாக்கங்களின் மீது கேள்விகளை எழுப்புகிறவளாக, நிரா பெண் நிமிர்கிறாள். "அன்ன நடை. சின்ன இடை” என்று பாடியே மேலிட நடைபயின்ற காலங்கள் போய் அவள் கம்பீரமாகி விட்டாள் முத்தமிட்டுவிட்டு, துப்பாக்கி தோளசையப் பணிக்குப் போகும் போர இது.
போர் பல தசாப்தங்களைப் பின்னோக்கி நகர்த்தி விட்டதெனினும், உலக ஒட்டத்திற்கு ஈடாக அன்றேல் அதைக் காட்டிலும் முன்னே!
ஆனால், பலத்தாலும் வளத்தாலும் உலகத்தைக் கட்டியாண்டு ெ அண்மையில் இருக்கின்ற, முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றெ நாடான கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது தமிழீழப் ெ முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள்.? “வாய்ப்புகளின் நாடு” எ அவர்களது நிலைப்பாடு என்ன..? என்ற கேள்விகள் எழும்போது
"கல்யாணக் கனவு’களோடு வந்து இறங்கிய பெரும்பாலான பென தலைகுனிந்த பிற்பாடு நிமிரவேயில்லை என்றே எண்ணத் தோன்று
தமிழர் தகவல் பெப்ரவரி C

13
ந்து கால்களும், கைகளும்
அவர்கள் எம்மைக் கடந்து கிய செய்தியாளர்கள்
பதியும் அவசரம் த்தைகளைத் தேடுகிறோம், போகிறார்கள்.
ள் மறைகின்றன. அந்தக் நடந்தேறிய நாள் அக்டோபர் லதியின் 15வது ஆண்டு போது கண்ட நிதர்சனம்
ன்று சார்ந்திருக்கும் உறவு ராணியாக - வாரிசுகளை ன்னுக்குத் தெரியாத னத்தில் ஒரு பகுதியினர் Mட்டதையே மேற்கண்ட காட்சி
ளும் கனமும் அறியாது
சீலிக்கும் ஆணாதிக்கம், லூம் ஆட்டம் கண்டிருக்கும்
மட்டுந்தான் சக மனுசியாகப்
த்தக்க சதுரமைல்
ஆண்களின் ஆதிக்கப் பரப்பு நிகழ்ந்துவிட்டிருக்கிறது. இருப்பதுடன், குட்டிசிறி ப் படையணிகளுள் நந்தனம், புயலாய் இருந்தனம்” உண்மையின் குரலில் ஓங்கிக் ாக்கு மருந்தாய்த் தன் க் கட்டுப்போடும் லறை சேர்ந்து
ட்ட தேசத்திலிருந்து அடிப்படைக் கரிக்கப்பட முடியாதவளாக பாது கால் பின்ன நாணம் 1. குழந்தையைத் தூக்கி ாளித் தாய்மாரின் சகாப்தம்
தமிழீழப் பெண் ஒப்பீட்டளவில் ாக்கி நகர்ந்து விட்டிருக்கிறாள்.
காண்டிருக்கிற ஒரு வல்லரசின் ]ன விரல் விட்டுச் சுட்டத் தகும் பண்கள் எத்தகைய ன வர்ணிக்கப்படும் கனடாவில் ஏமாற்றம் பதிலாகிறது.
பெண்:
கல்லில் கடவுளாய். கருத்தில் celp GOLDIT...
‘சக்தி 9
திரண்டு வருகிறது
விரல்விட்டு எண்ணக்கூடிய புகலிட முற்போக்குச் சிந்தனை எழுத்தாளர்களில் முக்கியமானவர். தமிழீழ உணர்வு சிந்தும் கவிதைகள் பல எழுதியவர். படைப்பிலக்கியத்தில் ஈழத்தமிழர் தேசியப் போராட்டத்தை லாவகமாகக் கையாளுவதில் வல்லவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலராக இருந்தவர். விடுதலையை நேசிக்கும் விர உணர்வாளர்.
கலைவாணி
ன்கள் தாலி கட்டத் றுகிறது. (15ம் பக்கம் வருக) இராஜகுமாரன்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 14
14
துன்பம் நேர்கையில்.
இலங்கை வானொலிப் பண்ணையில் பட்டந் தீட்டப்பட்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இலக்கிய, சமய நிகழ்:ச்சிகளின் தயாரிப்புப் பொறுப்பாளராக இருந்தவர். தரமான கட்டுரையாளர். சிறந்த விமர்சகர், சமயத்துறைப் பக்கம் தமது நாட்டத்தை அதிகமாக்கியுள்ளார். பல நூல்களின் ஆசிரியர். ஒலியிழை நாடாக்களையும் வெளியிட்டுள்ளார். இலக்கிய ஊடகச் சேவைக்காக
தமிழர் தகவல் ஓவிருது பெற்றவர்.
வசந்தா நடராசன்
ஒா ழ்க்கை என்பது பல்வேறு இன்பம், துன்பம் இரண்ை காணப்படுகின்றது. இன்பத்தை 6 விடுகின்றது. இன்பத்தை முன்:ெ சமூகம் துன்பத்தில் ஆறுதல் வ இளமைக் காலத்தில் கற்பனைய வந்ததும் சோர்வையும் துயரைய குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுக ஏற்க வேண்டிய நிலையில் தமது வாழ்கிறார்கள். இவர்கள் துயர் அமைப்புகளும் செயற்பட்டு வரு அடிப்படையாகக் கொண்டவையா
அண்மைக் காலத்தில் சில மாதா சில நிலையங்களிலும் கழிக்க ( விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்களும் ஏனையவர்களுே வாய்ப்புக் கிடைத்தது. இம்மக்களு போதிலும், பலர் தனிமையில் அ ஏனைய சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களும் சந்தித்து ஆறுத இந்துமதத்தைச் சேர்ந்த வயோ பெரியவர்களையோ, இந்துமத ( மதத்தவர்கள் நோயுற்றவர்களிட கடமையாகவே கொண்டிருக்கின் செல்வது, பொது இடங்களில் ெ விடயங்களில் புலம்பெயர்ந்த நா பணிகளைச் செய்வதற்கு தடைL செயற்படுவது இந்துமத வளர்ச் துன்பப்படுவோருக்கு உதவாத கொண்ட மதமாக இந்து மதத்ை உதவும் மதமாக, இந்து மதத்தி
வைத்தியசாலைகள், முதியோர் இடங்களில் ஏனைய மதம் சார்ந் சந்தித்து உதவிகள் செய்வதோ அவர்களது தேவைகளைக் கவ: பாதிக்கப்பட்டோரும் பெரும் ஆறு உதவும் மதங்களோடு இந்துமத மதமாற்றத்திற்கு பகட்டான வழி காரணம் என்பது பலர் கருத்தாக தாகக் காணப்படவில்லை. அன்ன ஏனைய மதத்தவர்கள் பணி புரி மதமாற்றத்திற்குக் காரணம் என்ட
அண்மைக் காலமாக மதமாற்றL கேட்க முடிந்தபோது என்னுள்ளு நலிந்தோருக்கான சேவை என்ே பெரியவர்கள் இந்தச் சூழ்நிலை அவரவர் மதம் பெற்ற தாயைப் ே தாயைப் பேணிக் காக்கும் பொறு ஒவ்வொருவரும் தாம் சார்ந்த ப செயற்பட வேண்டும்.
அடுத்த விடயம் வைத்தியசாை புலம்பெயர்ந்த நாடுகளில் வீடுக நூற்றுக்கு எண்பது வீதமானோர அமைதியைக் கொடுக்கும் விதத் உயிர் பிரிய வகை செய்யப்படும்
AALS' INFORNAATON C February 2O
 

பரிமாணங்களையும் கொண்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் -யும் சந்திப்பது மனித வாழ்க்கையின் நியதியாகக் ற்கும் உள்ளம் துன்பத்தைத் தாங்க முடியாது துவண்டு எடுக்க எத்தனையோ வழிமுறைகளைக் கையாளும் தமிழ்ச் 2ங்க எந்த வழிமுறைகளையும் இதுவரை பின்பற்றவில்லை. லும், கவலையற்ற வாழ்விலும் வாழும் மனித இனம் முதுமை ம் சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது. ளில் வாழும் முதியோர் தனிமையையும், பொறுப்புகளையும்
இறுதி நாட்களைக் கழிக்க வேண்டிய நிலையில் துடைக்க ஊடகங்களும், சமூகசேவை செய்வோரும் பல்வேறு வதாகக் காணப்பட்டாலும், இவை பணத்தையும் தொழிலையும் கவே காணப்படுகின்றன.
ங்களை இங்குள்ள வைத்தியசாலைகளிலும், இது தொடர்பான வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்விடங்களில் நோயுற்றவர்கள், குறிப்பாக வாழ்வின் இறுதிப் பயணத்திற்குத் தயாரான மென பல்வேறு நிலைகளில் எம்மினத்தவர்களைச் சந்திக்கும் ருடைய பிணி தீர்க்க நவீன வைத்திய வசதிகள் பயன்பட்ட ன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்குவதை அவதானிக்க முடிந்தது. நோயாளிகளை அவர்களது மதம் சார்ந்த குருமார்களும், ல் கூறிச் செல்வது வழக்கமாகக் காணப்பட்டது. ஆனால் திபர்களுக்கும் நோயாளிகளுக்கும் தாம் சார்ந்த மதப் குருமார்களையோ சந்திக்கும் வாய்ப்பு இல்லை. ஏனைய ம் நேரில் சென்று ஆறுதல் கூறுவதை தமது மதக் ாறனர். ஆனால் இந்துமத குருமார் வைத்தியசாலைகளுக்குச் பாதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற டுகளிலும் இடைவெளியே காணப்படுகின்றது. இவ்வாறான பாக இருப்பதென்ன? என்பதைச் சிந்தித்து அத்தடைகளை நீக்கிச் சிக்கு இன்றியமையாதது. அத்தோடு நோயுற்றவர்கள், மதமாக, வெறும் கிரியைகளை மட்டுமே அடிப்படையாகக் தை எடைபோடும் நிலை நீங்கி, வாழ்வின் யதார்த்த நிலைக்கு lன் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இல்லங்கள், பாதிக்கப்பட்டோர் வாழும் இல்லங்கள் போன்ற த பெரியவர்களும், குருமார்களும் இந்துமதத்தவர்களைச் டு அன்பையும், ஆதரவையும் வழங்கி வருகின்றார்கள். னித்து உதவுகின்றார்கள். இச் செயல்களால் நோயாளிகளும், றுதலைப் பெறுகின்றார்கள். தமக்கு உதவும் மக்களோடு, தமக்கு நத்தைச் சார்ந்தோர் இறுதியில் இணைந்து விடுகின்றார்கள். பாட்டு முறைகளும், அவர்களிடமிருந்து பெறும் வசதிகளுமே க் காணப்பட்டது. ஆனால் உண்மையான நிலை அவ்வாறானபையும், ஆதரவையும் நாடும் இந்துமக்களுடைய தேவையறிந்து வதே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்துமதத்தவர்களின் து அனுபவ மூலமாக அறிந்த உண்மை நிலையாகும்.
ம் பற்றிய பல்வேறு கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகக் நம் பல கேள்விகள் எழுந்தது. சமூகசேவை, பொதுநல சேவை, றெல்லாம் பெயர் சூட்டி முத்திரை குத்திக் கொள்ளும் இந்துமதப் யைக் கருத்தில் கொள்ள வேண்டும். இறைவன் ஒருவனாயினும் போன்றது. எத்தனை குற்றங் குறைகள் இருந்தாலும் பெற்ற பப்பு பிள்ளைகளுக்கு உரியது. அதே போன்ற நிலையில் )தத்திற்குப் பணியாற்ற வேண்டும். யதார்த்த நிலையை உணர்ந்து
லகளில் மரணத்தைத் தழுவும் இந்துக்கள் தொடர்பானது. களில் உயிரிழப்போரை விட வைத்தியசாலைகளில் உயிரிழப்போர் ாகக் காணப்படுகின்றனர். தாயகத்திலாயின் அந்நேரத்தில் த்தில் பக்திபூர்வமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு அமைதியாக ). ஆனால் வைத்தியசாலைகளில் இறுதி நேரத்தில்
(எதிர்ப்பக்கம் வருக)
O3 Κ. Twelfth anniversary issue

Page 15
துன்பம் நேர்கையில்
இந்துக்களுக்கு இப்பணியைச் செய்ய மொழி தெரியாத இந்துமதப் பெரியவர்களும், வேற்றுமத குருமாருமே அழைக்கப்படுகின்றார்கள். இறப்பு என்பது புனிதமானது. அந்நேரத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலும், தாம் சார்ந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படும் நெறிகளைக் கேட்டவாறு உயிர் விடவே விரும்புவர். இதற்காகப் பணியாற்ற இந்துமதம் சார்ந்த குருமார்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். துன்பப்படுகின்ற வேளையிலும், உயிர் பிரியும் வேளையிலும் குருமாரின் ஆறுதலும் வாழ்த்தும் தாம் வழிபடும் தெய்வத்திடமிருந்து கிடைப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்தும். இதன் மூலம் ஆத்ம சாந்தியும் அமைதியும் கிடைக்கும். தமிழ் மக்களும் இந்துமதம் சார்ந்த குருமாரும், பெரியவர்களும் இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவதில்லை என்பதை ஏனைய மதத்தோர் கூறக் கேட்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இவ்விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகள் இனம் சார்ந்த ரீதியில் நடத்தப்பட்ட போதிலும், ஏனைய மதம் சார்ந்த பெரியவர்களும், குருமாரும் பங்குகொள்ளுமளவிற்கு இந்துமதம் சார்ந்த குருமாரும், சமயப் பணியாற்றுவதாகக் கூறிக் கொள்வோரும் பங்குகொள்ளாமை பெரும் இடைவெளியாகவே காணப்படுகின்றது. வாழும் சூழலுக்கேற்ப, தேவைகளுக்கேற்ப அடிப்படை மாறாத மாற்றங்கள் இந்துமத வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதை இந்து மதகுருமாரும், ஆலய நிர்வாகிகளும், இந்துமதப் பெரியவர்களும் உணர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். பல்வேறு மதங்களாகப் பரவிக் கிடந்த இந்துமதத்தை ஆதிசங்கரர் அறுவகைச் சமயமாக்கி இந்துமத சீர்திருத்தத்தைச் செய்தது போல காலமறிந்து, தேவையறிந்து, வாழுமிடத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்து சமயத்தின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இந்துமதத்தின் செயற்பாடுகள் கிரியைகள் தொடர்பான பூசைகள், விழாக்கள், பஜனைகள் என இவற்றோடு அமையாது சமூகத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களோடு, தொடரும் சந்ததிகளும் இந்துமதத்தின் மீது நம்பிக்கையும், ஈடுபாடும் கொள்வார்கள்.
பெ
அதற்குக் குடும்பம் எ பாரபட்சமான விதிகள் கடமைகள் முக்கிய க இருக்கின்றன. கணவ வேலைக்குப் போகும் இந்தப் பாரபட்சத்தை
முடிகிறது. இங்கே கு கட்டமைப்பும் அதன் தெரியாத விதிகளும்
மறுபரிசீலனைக்குட்படு வேண்டியவையாகின் ஆன்மா; எனக்கென என்னிடம் திறமைகள் சார்புநிலையற்று நிமி என்றெல்லாம் சிந்திப் நேரமில்லை அன்றே: எத்தனை ஆயிரம் தி திருமணமானதும் அ6 வாழும் பெருந்தகை” பெண் மனைவியாக இ இருக்கிறாள்; மகளாக அவள் அவளாக இரு
இப்போதெல்லாம் பன தகுதியின், நாகரிகத் அளவுகோலாகிவிட்ட பணத்தைத் துரத்திக் வாழ்க்கையைப் பின்த விடுகிறாள். தாலிக்ெ எடைக்கேற்ப தகைை அதிகரிப்பதாகத்தான் எண்ணிக் கொண்டிரு
இன்றைய வாழ்வில்
மட்டுமென்றில்லை, 2 அறிவும் அவளுக்கு
மட்டுப்படுத்தப்பட்டதா நான்கு பேர் கூடிப் பே உணவு பரிமாறுபவள ளைக் கவனித்துக் :ெ சுத்தம் செய்பவளாக மட்டும் நின்றுவிடுகிற எல்லைகள் மட்டுப்படு இருக்கின்றன. உலக கிராமமாகி விட்டதாக கொள்கிறார்கள். தெ எல்லோரையும் இ6ை பேசிக் கொள்கிறார்க அவையெல்லாம் சக பெண்ணைத் தவிர்த்து உலகம் சுருங்கிவிட்ட பெண்ணுக்கான எல்ல தெரியவில்லை. "சுத உள்ளது. அதைக் ை கொள்ளுங்கள்” என் சுதந்திரத்தைக் கைய கொண்டால். அரை
gućuprij gaЕ665
பெப்ரவரி

H15
ாண்: கல்லில் கடவுளாய்.
ன்ற கட்டமைப்பின் - வகுக்கப்பட்ட
ாரணமாக னும் மனைவியும் குடும்பங்களில் அவதானிக்க டும்பம் என்ற கண்ணுக்குத்
இத்தப்பட றன. "நான் ஒரு தனி சுயம் உள்ளது;
உள்ளன; நான் ர வேண்டும்” பதற்கு அவளுக்கு ல் விருப்பமில்லை. றமைகள் இருந்தும், வள் "பிறர்க்கென
ஆகி விடுகிறாள். இருக்கிறாள்; தாயாக 5 இருக்கிறாள்; ப்பது எப்போது..?
ணம் என்பது அறிவின், தின் து. எனவே
கொண்டோடுவதில் ங்க விட்டு காடியின் மயின் எடை
சில பெண்கள் க்கிறார்கள்.
சுயம் பற்றிய தேடல் உலகம் பற்றிய
கவே இருக்கிறது. சுமிடங்களில் அவள் ாக, குழந்தைககாள்கிறவளாக, இருப்பதோடு ாள். அவளுடைய டுத்தப்பட்டவையாக ம் இன்றைக்கு கப் பேசிக் TLj6606) (Internet) ணத்துவிட்டதாகவும் ள். ஆனால், வுயிராகிய
நிகழ்ந்திருக்கிறது. Tg)LD
தேய்ந்து போன பழமொழிகளெல்லாம் என்னாவதாம்.!
பெண் சகவுயிர், அவளுடைய சுதந்திரம் அவளிடமே இருக்கிறது என்பவர்களிடம் ஒரு கேள்வி. ரொறன்ரோவில் இன்றைக்கு எத்தனை பத்திரிகைகள் வெளிவருகின்றன - அவற்றுள் எத்தனை பத்திரிகைகளுடைய ஆசிரியர்கள் பெண்கள்? குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு விழாக்கள் நடக்கின்றன - அந்த விழாக்களுக்குத் தலைமை தாங்குகிறவர்களுள் எத்தனை பேர் பெண்கள்? "யார் வேண்டாமென்றார்கள், நடத்துங்கள்” என்கிற விட்டேத்தியான பதில் வரக்கூடும். இங்கே மீண்டும் குடும்பம் என்கிற கட்டமைப்பின் பாரபட்சங்களுக்குத் திரும்பிப் போக வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன.? வாழும் நாடு மாறியிருக்கிறது. ஆனால், நாங்கள் மாறவில்லை. சார்ந்திருப்பதே சுகமாகிப் போன பெண்ணும், அதைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட ஆணும் இருக்கும் வரை இந்த மரபு தொடரவே செய்யும்.
ஆகையால், தேடல் எப்போது நிற்கிறதோ அப்போது அறியாமையின் அந்தகாரத்துள் தொலைந்து போகிறோம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொண்டு தன்னையும் உலகையும் உணர முற்பட வேண்டும்.
தற்காலிகமாகவேனும் சமாதானம் மலர்ந்து விட்டிருக்கிறது. ஊர்க்காற்று வீசுகிறது. தாயகத்திற்கும் எமக்கும் இடையிலான தூரம் சுருங்கிவிட்டதாகத் தோன்றுகின்றது. நாம் தாயக உணர்வோடு அன்றேல் உல்லாசப் பிரயாணிகளாக ஊருக்குப் போகிறோம். எம்மையொத்த பெண்கள் அலையைக் கிழித்து படகில் விரைகிறார்கள்; மோட்டார் சைக்கிளில் படபடத்துக் கடக்கிறார்கள்; கவிதை எழுதுகிறார்கள்; அரைத்த மாவை அரைக்காமல் புதிய தரவுகளுடன் மேடைகளில் பேசுகிறார்கள். மறைந்த தோழியரின் கல்லறைக்கு மலர் கொண்டு போகிறார்கள்; அழுகிறார்கள்; அவர்களது கண்ணிரும் வாழ்வும் பொருள் பொதிந்தது. எமது..?
லைகள் விரிவதாகத் பெண்.
ந்திரம் உங்களிடமே கடவுளாய் இருக்கிறாள் கயில் எடுத்துக் அன்றேல்.
று சொல்கிறார்கள். அடிமையாய் இருக்கிறாள் பில் எடுத்துக் அவள்.
த்து அரைத்துத் மனுசியாவது எப்போது..?
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 16
தமிழர் 35.8566) பொன்னேடு; தரணியில் இதுவோர்
Լ தனியேரு g
தர 90] 9.
2. 2(olé த்ெ
956
5.
அ
அ
으2金고
9 தே தே
கவிதைக் கதவால் இலக்கிய 956 முற்றத்துக்கு அறிமுகமான 956 இனப்பற்றும் மொழிப்பற்றும் நிரம்பப் பெற்ற உணர்வூட்டப் 2 பத்திரிகையாளர். 2அங்குமிங்குமாக அலை பாயும் கொள்கையற்றவரானதால், சோதனைகளையும் 6 TIL சாதனைகளாக்கி வருகின்றார். ஏற நம்நாடு', 'வாரகேசரி صي பத்திரிகைகளின் ஆசிரியர். @ கனடிய பத்திரிகை உலகில் @ ஒரு தசாப்தம் காணவிருக்கும் 'திவேரா வும் இவரே.
ஆ அ
FF6
6TI
தீவகம்" வே. இராஜலிங்கம்
AAILS' INFORMATION February 2C
 

ழெர் தகவல் பொன்னேடு னியில் இதுவோர் தனியேடு மிழ்தின் இனிய தமிழருக்கு றிவியல் ஆற்றி வரும் ஏடு
ரிமை பற்றிப் பேசுமடா ண்மை பற்றிப் பேசுமடா 5ரியாத குடி வரவைத் 5ரிந் தெடுத்துப் பேசுமடா!
லையுலகம் பார்த்து வரும் )கமக்கப் பூத்து வரும் லையலையாய் தமிழ்ப் பெரியர் லங்கரிக்கச் சேர்த்து வரும்!
டகங்கள் கோர்த்து வரும் லகவலம் சேர்த்து வரும் 5டரிய நம்ம வரைத் 5டித்தந்து வாழ்த்த வரும்!
னடியத் தாய் மீதினிலே னவிடயம் நாம் அறியோம் னதறிவும் சிந்தனைக்கும் றைக்கத் தகவற் பூமலரும்
5மினத்து வணிகர் குலம் ]றியின்ப மாய் ஒளிரும் ம்பிடுமே அவர் ஆற்றும் விநிதியில் தமிழ் மலரும்!
ண்டு பன்னிரண்டாமே றிவு செய்து வாழியவே 7ண்டு பல்லாண் டெனவே வ்கள் தகவல் வாழியவே!
O3 C Twelfth anniverscary issue

Page 17
ற்போதைய உலக சனத்தொகை 6.1 பில்லியன் ஆகவுள் த மக்களும் இந்த சிறிய கிரகமான பூமியின் இயற்கை வளத் இருக்கின்றார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள தாவரங்களையு விலங்குகளையுமே உணவாகக் கொள்கின்றோம். இந்த உணவு உணவாக உட்கொள்ளும் போது, இதேயளவு மீண்டும் அதே :ே வேண்டும். இல்லாவிடில் இருக்கும் உணவுத் தொகை குறைந்து கட்டத்தில் மக்கள் பெருமளவில் பட்டினியை எதிர்நோக்க வேண் நிலையில் பிரதியீடு செய்யப்படும் அளவு நாம் உபயோகிக்கும் குறைவாக உள்ளது. இன்னொரு விதத்தில் இதைப் பார்ப்போமா உபயோகிக்கும் உணவின் அளவினை பிரதியீடு செய்ய 14.4 மா நிலை திருத்தப்படவில்லையானால் எதிர்காலம் மிகவும் பல பிரச் வேண்டியிருக்கும்.
தற்போது உலகில் சுற்றாடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலிடம் கொடுக்கழ்படுகின்றது. இப்படியே இது செல்லுமானால் படிப்படியாகக் குறைந்து, சுற்றாடலே மனித குலத்தை அழித்துவி காப்பாற்ற வேண்டுமானால் நாம் சுற்றாடலைப் பாதுகாக்க வேண் நிறைந்த மேலை நாடுகளில் வாழும் நாம் எமது சுற்றாடல் பற்றி நாடுகளில் நிலவும் உணவுத் தட்டுப்பாடுகள் பற்றியும் கவலைப்ப நிலையில் நாம் பல விடயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வ சனத்தொகை இன்னமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆ விடயம் என்னவென்றால் முன்னரை விட சனத்தொகை அதிகரிப்பு ஆண்டிலிருந்து 1975ம் ஆண்டு வரை சனத்தொகை அதிகரிப்பு 6 1975 இல் இலிருந்து 2000ம் ஆண்டு வரை அது 48 வீதமாக குை புள்ளிவிபரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த நூற்றாண்டி சனத்தொகை 11 பில்லியனை எட்டும் எனவும் அதன் பின்னர் சை என நம்பப்படுகின்றது. அதிகரித்த பொருளாதார விருத்தியும், கு மக்களின் விழிப்புணர்ச்சியுமே இதற்குக் காரணம் என கூறப்படுகி பகுதிகளில் சில பொல்லாத காரணங்களுக்காக மக்கள் இறக்கி ஆபிரிக்க நாடுகள் போன்ற உலகின் மிக வறிய நாடுகளில் தொ மலேரியா, கொலரா, காச நோய் போன்ற காரணங்களுக்காக அ இழக்கின்றார்கள். 2020ம் ஆண்டளவில் உலகம் பூராவும் மொத்த எயிட்ஸ் நோயால் இறந்திருப்பார்கள். இதில் 55 மில்லியன் மக்க பாலைவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவராக இருப்ப நாடுகள் வறுமை நாடுகளின் பிறப்பு வீதத்தைக் குறைப்பதற்கு உ வேளையில், இந்த நாடுகளில் நோய்கள் பரவும் வீதத்தை குறை வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகள் மூன்றாம் உலக நாடுகளில் ே ஏழ்மையான நாடுகளில் தான் பெண்கள் கூடிய பிள்ளைகளை ெ ஆனாலும் 1969ம் ஆண்டில் இருந்ததை விட 50 வீதம் பிள்ளை பெண்களுக்கு கூடிய கல்வியறிவை கொடுப்பதன் மூலமும் பிள்ை குறைக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கல்வியறிவு அவர்களின் ஏ மாத்திரமன்றி, பெண்கள் வேலை பார்க்கும் போது குறைந்தளவு பெற்றெடுக்கின்றார்கள் எனவும் நம்பப்படுகின்றது.
வளர்ந்து வரும் சனத்தொகைக்கு உணவு போதியளவு அளிப்ப உற்பத்தியையும் அதிகரிக்கின்ற தேவை ஏற்படுகின்றது. அதிகரி சனத்தொகைக்கேற்ப வதிவிடங்களும் அதிகரித்து வருகின்றன.
நாடுகளில், பயிர் செய்யக் கூடிய நிலங்களிலேயே புதிதாக வீடு நாங்கள் தாயகத்திலேயே காணக் கூடியதாகவுள்ளது. உதாரண எடுத்துக் கொண்டால் நல்ல வளம் கொண்ட செம்பாட்டு மண்ணு தோட்ட நிலங்களிலெல்லாம் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித் ரொறன்ரோவிலும் கூட, முன்னர் தோட்ட நிலங்களாக இருந்த
புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதைவிட நக மூலமும் பல பயிர்செய்கை செய்யக்கூடிய நிலங்கள் குறைக்கட் நிலங்களில் உற்பத்தியின் அளவை அதிகரிக்கும் தேவை ஏற்ப கிடைக்கும் மேற்குலக நாடுகள், உலகின் மூன்றில் ஒரு பகுதி
தமிழர் தகவல் O பெப்ரவரி O

H17
ாது. இந்த 6.1 பில்லியன் தையே நம்பி , சில பண்ணை பொருட்களை நாம் கத்தில் உற்பத்தி செய்யப்பட கொண்டு சென்று, ஒரு வரும். தற்போதைய புளவை விட 20 வீதம் ாால் 12 மாத காலத்தில் நாம் தங்கள் எடுக்கின்றன. இந்த Fனைகளை எதிர்கொள்ள
விட, மனிதர்களுக்கே இயற்கை மூலவளங்கள் டும். எனவே மனித குலத்தைக் டும். எல்லா வசதிகளும் யும், உலகின் வறிய டுவது குறைவு. தற்போதைய து அவசியம். உலக ஆனால் ஒரு மகிழ்ச்சியான
வீதம் குறைந்துள்ளது. 1950ம் 3 விதமாக இருந்தது. ஆனால் றந்துள்ளது. தற்போதைய }ன் இறுதி அரைப் பகுதியில் ாத்தொகை மாறாமல் இருக்கும் டும்பக் கட்டுப்பாடு பற்றிய ன்றது. ஆனால் உலகின் சில ன்றார்கள். முக்கியமாக ற்று நோய்களான எய்ட்ஸ், அநேகர் உயிர் ம் 68 மில்லியன் மக்கள் 5ள் ஆபிரிக்காவின் சகாராப் ார்கள். எனவே மேற்குலக தவி செய்யும் அதே றக்கவும் உதவி செய்ய
வற்றியை அளித்திருந்தாலும்,
பற்றெடுக்கின்றார்கள்.
5ளின் அளவு குறைந்துள்ளது.
)ளகளின் எண்ணிக்கையை
ழ்மையைப் போக்குவது
பிள்ளைகளை
தற்காக உணவு
த்து வரும் வறுமையான விவசாய கள் கட்டப்படுகின்றன. இதை LDTö uITupG5LIT BITL60Lனுள்ள பிரதேசங்களில் எல்லாம்
வருகின்றன. மார்க்கம் பகுதிகளில் இப்போது மயமாக்கும் திட்டங்கள் படுகின்றன. எனவே உள்ள -டுள்ளது. உணவு தாரளமாகக்
னர் (மறுபக்கம் வருக)
நாம் வாழும் உலகில்
TV i 24 D60 நேரத் தொலைக்காட்சி CTR 24 மணி நேர வானொலி ஆகியவற்றின் நேயர்களிடையே பெருவரவேற்புப் பெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர். வங்கியில் பணியாற்றினாலும், இவரது அறிவியல் விஞ்ஞான திறனாற்றல், தரமான நிகழ்ச்சிகளை வழங்க இவருக்கு ஆதாரமாகவுள்ளது. சலசலப்பற்ற ஆக்கபூர்வ அறிவாளர். தமிழ்ப் பட்டதாரிகள் சங்க முக்கியஸ்தர்களில் ஒருவர். சிறந்த
கட்டுரையாளர்.
விஜே குலத்துங்கம்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 18
18
பட்டினியை எதிர்நோக்கி இருக்கின்றார்கள் என்பதை | உணருவதில்லை. கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களுக்கு சரியான போஷாக்கு உணவு கிடைப்பதில்லை. 300 மில்லியன் குழந்தைகள் உட்பட 800 மில்லியன் மக்கள் அளவில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். உலகின் 90 வீதமான மக்களின் உணவு அரிசி, கோதுமை, சோளம் போன்ற 15 வகை பயிர்களாகவே உள்ளன. ஆனால் இவை சத்துக் குறைந்த உணவு வகைகளாக உள்ளன. புதிய உயிரியல் தொழில்நுட்பம் மூலம், பிறப்புரிமைக் கட்டமைப்பை மாற்றியமைத்து புரதமும், விற்றமின்களும் நிறைந்த புதிய பயிர் இனங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வகையான uujja,6061T GM crops 96)6)g) Genetically modified crops 6T6tuTjassir. உகண்டாவிலுள்ள தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனமானது நைதரசன் குறைவாயுள்ள நிலத்தில் வளரக் கூடியதும், நோய்களுக்கு எதிர்க்கும் சக்தியுள்ளதுமான சோளப் பயிரினங்களை விருத்தி செய்துள்ளார்கள். கென்யாவின் விவசாய ஆராய்ச்சியாளர்கள் வைரசுகளுக்கு எதிர்ப்புள்ள Sweet potato எனப்படும் வத்தாளைக் கிழங்கு வகைகளை விருத்தி செய்துள்ளார்கள். இப்படியான முயற்சிகள் முக்கியமாக ஆபிரிக்க நாடுகளின் பட்டினியை ஒழிக்கவும், மொத்த உலகின் உணவுத் தேவையை சமாளிக்கவும் உதவும். S.
நீர்
அடுத்ததாகக் கவனிக்க வேண்டியது நீராகும். உலகின் 70 வீதம் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது பலர் அறிந்த விடயம். ஆனால் இதில் 2.5 வீதம் தான் நன்னிர் ஆகும். இதிலும் ஒரு மிகச் சிறிய வீதம் தான் அடையக் கூடிய நிலையில் உள்ளது. அதிகமான நன்னீர்க் குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவை நடுக் காடுகளில் அமைந்துள்ளன. சராசரி மனிதன் ஒருவனுக்கு குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமைப்பதற்கு, மற்றும் சலவை போன்ற அன்றாட தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 50 லீற்றர் நீர் சராசரியாக தேவைப்படுகின்றது. 6.1 பில்லியனான மொத்த சனத்தொகையில் 2.4 பில்லியன் மக்கள் சுத்தமாக வாழுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் கிடைக்காமல் போவது தான். இதில் 1.1 பில்லியன் மக்களுக்கு குடிப்பதற்குச்
சுத்தமான நீர் கிடைட் உடனடியாக தகுந்த எடுக்கப்படா விட்டாலி ஆண்டளவில் உலகி இரண்டு பகுதி சனத் தட்டுப்பாடு உள்ள இ வாழ வேண்டியிருக்கு நாடுகள் சபையின் ெ மான கோபி அனன் உலகில் பாவனைக்கு நீரில் மூன்றில் இரண் செய்கைக்குத்தான் உபயோகிக்கப்படுகின் செய்கையில் நீர் வீன சிறந்த முறையில் உ more crop per drop அடிப்படையில் கிடை கூடியளவு பயிருக்கு வேண்டும். இதற்காக தாங்கக் கூடிய பயிர் குறைந்த நீரில் வளர uusilija:660d6'Tu quid, 2) LÜL தாங்கக் கூடிய பயிர் செய்தல் வேண்டும். விரயமாக்காமல் கிை நீரை கூடிய வினைத் உபயோகிக்கும் சிற முறைகளை அமைத் வேண்டும்.
நாம் வாழு
சக்தியும், காலநிலை உலக நாடுகளில் ெ தேவை வருடத்திற்கு அளவில் அதிகரித்து ஆனால் உலக சன மூன்றில் இரண்டு ப( சக்தி வசதிகள் கிை இவர்களுக்கு மின்சா கிடைப்பதில்லை. வ மின்சாரம் பெறுவதற் எரிக்கப்பட்டு இதனா மாசடைந்துள்ளது. இ Warming 6T60TLIUGSL வெப்பநிலை அதிகரி விளைவால் அசாதா உலகின் பல்வேறு ர இடம்பெற்று வருகின் நாடுகளில் கடும் வ நேரத்தில் உலகத்தி பெருவெள்ளமும் ஏற்
மூன்றாம் உலக நா சாணம், கரி போன்ற உபயோகிக்கப்படும்
ANLS ' NFORMATON
February 2O

பதில்லை.
நடவடிக்கைகள் to 2025 ல் மூன்றில் தொகை தண்ணிர் இடங்களில் தான் தம் என ஐக்கிய செயலாளர் நாயகதெரிவித்துள்ளார். 5 உட்படுத்தப்படும் ாடு பகுதி நீர் பயிர்ச்
ன்றது. பயிர்ச் OTLq:disabi ULTLDs) உபயோகிக்கப்படும் ” என்ற தத்துவ க்கும் நீர் உபயோகிக்கப்பட 5 வறட்சியை
இனங்களையும், & Ցուգա புத் தன்மையை களையும் விருத்தி அத்துடன் நீரை டைக்கும் குறைந்த 5 திறனுடன் ந்த நீர்ப்பாசன துக் கொள்ள
ம் உலகில்
ծավլb
மாத்த சக்தித் 5 2.5 வீதம் என்ற
வருகின்றது. த்தொகையின் குதியினருக்கு நவீன டப்பதில்லை, ார வசதி ளர்ந்த நாடுகளில் காக எரிபொருள்கள் ல் சுற்றாடல் Sg,60TT6) 'Global ம் பூகோள ப்பு ஏற்பட்டு, இதன் ரண காலநிலைகள்
அடுப்புகளில் நெருப்பு, வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்படாததால் அளவுக்கு அதிகமாக இவை எரிக்கப்படுகின்றன. இதைவிட இந்த நாடுகளில் மோட்டார் வாகனங்களுக்கு மேலைநாடுகள் போல “EmissionTest’ எனப்படும் வெளிப்படும் புகையினை சோதித்து இயந்திரத்தை திருத்தியமைக்கும் நடைமுறை இருப்பதில்லை. மேலை நாடுகளில் மின்சார அடுப்பானால், வெப்பத்தின் அளவும், GaS அடுப்பானால் சுவாலையின் அளவும் அளவிற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்பட்டு வீணாகாமல் அளவாக உபயோகிக்கப்படுகின்றது. மூன்றாம் உலக நாடுகளில் விறகு அடுப்புகள் உபயோகிக்கும் போது அது சமையலுக்கு ஆகட்டும், வேறு தேவைகளுக்காகட்டும், நெருப்புச் சுவாலைகள் பக்கப்பாடாக அளவுக்கு மீறி, எரிந்து சக்தி வீணாக்கப்படுகின்றது. இதைவிட சாணத்திலான வறட்டியை எரிக்கும் போது சுற்றாடல் மிகவும் பாதிப்படைகின்றது எனவும் கூறப்படுகின்றது.
மேலைநாடுகளில் சக்தியைப் பேணுவதற்கு, எரிபொருளை உபயோகிப்பதற்குப் பதிலாக, Wind Mil எனப்படும் காற்றினால் இயங்கும் பாரிய காற்றாடிகளை உபயோகிக்க வேண்டும் 6T6örptib, Hydro Electricity 6160T JUGSLD நீர் மின்சக்தி உற்பத்தியிலும் ஈடுபட வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்படுகின்றது.
உலகில் மனிதரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தியும், அதே நேரத்தில் பல கொடிய நோய்களினால் மனித உயிர்கள் அழிவதைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். மனித உயிர்களுக்குத் தேவைப்படும் உணவு, நீர், சக்தி ஆகியவற்றின் நிலைகளை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகளை உலகத்தின் அனைத்து நாடுகளும் இணைந்து செயற்படுத்தாது விட்டால், உலகம் பெரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இதில் நாம்
நாடுகளில் ஒவ்வொருவரும் எமக்குரிய பங்கையும் ாறன. சில செலுத்த வேண்டும். இலகுவாகச் றட்சியும் அதே செய்யக்கூடிய ஒன்று உணவுகளை ன் மறுபகுதியில் வீணடிக்காமல் இருப்பதாகும். எவருமே பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் மீதி இருக்கும்
உணவைக் கொட்டாமல் அளவாகச் டுகளில் விறகு, சமைத்து, அளவாகக் கோப்பையில் )வை அடுப்புகளில் போட்டுக் கொண்டால் எவ்வளவோ போது, அந்த உணவை மீதப்படுத்தலாம்.
O3 Twelfth anniversary issue

Page 19
க்கள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் முக்கியமான ஒரு நா LD கொள்கைகளால் உலக அரங்கில் மிகுந்த மதிப்பினைப் பெற் தன்மைக்கும் தாராளக் கொள்கைக்கும் பெயர் பெற்ற ஒரு நாடு, கல் வரவேற்று வாழ வைத்து, "வாய்ப்புக்களின் தேசம்' எனப் புகழ் பெற்ற சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட இந்த நாட்டுக்கு இன் துவேஷத்தைத் தூண்டிவிடும் சம்பவங்களின் எண்ணிக்கையோ இன் மதத்தின் பெயரால் மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் சின்னத்தன நிறத்தின் காரணமாக நிகழ்ந்து வரும் அனர்த்தங்கள் அனுதினமும் கறுப்பினத்தவர்கள், யூதர்கள், ஆசியர்கள், முஸ்லிம்கள், பூர்வீகக் க இனத்தவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு ஆங்காங்கே இப்போது தேசத்துக்குக் கிட்டிய சோகமே! “சர்வதேச சாளரம்” என்று புகழாரL தற்போது இடம்பெறும் சம்பவங்களை அவதானிக்கும் போது
"கவனி மனிதனே, கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள் தான்."
என்ற கவிதை வரிகளைக் கனடா தேசமும் மெய்ப்பிக்க முனைகின்ற தோன்றுகின்றது. பல்கலாசாரக் கொள்கையின் விளைநிலம் என ஒரு இந்த நாட்டில், பல்கலாசார வித்து ஊன்றப்பட்ட வரலாற்றையும் அ பலன்களையும் பக்க விளைவுகளையும் சுருக்கமாக விளிப்பதே இக்
"பல்கலாசாரம்" கனடிய சமூகத்தின் அடிப்படைக் குணாம்சமாகும். இ இன.மத.நிற,மொழி, பண்பாட்டு, கலை கலாசார வேற்றுமைகளுக்கு ஒற மையை நிலைநாட்ட முயன்று வந்துள்ளது. கியூபெக் மாநிலத் பிரிவினைக் கோரிக்கையை மழுங்கடிக்கவும் பூர்வீகக் கனடியச் சிறு கோரிக்கைகளுக்கு "சீனி முலாம்" இடுவதற்கும் என்றே முன்னாள் பல்கலாசாரக் கொள்கையை 1971 இல் முதன் முதலாக அறிமுகப்ப நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிக பிரித்தானிய ஆங்கிலேயரோ அல்லது பிரெஞ்சுக்காரரோ அல்லது பூ வேற்று இனக் குடிவரவாளர்களுக்கும் ஏதுவான ஒரு கொள்கையாக அமைந்து கொண்டது. இக் கொள்கையினை அடியொற்றி 1986ல் ச நடைமுறைக்கு வந்தது. 1988 இல்,கனடிய பல்கலாசாரச் சட்டமூலம் நடைமுறைக்கு வந்தது.
கனடா தனது இனங்களுக்கிடையிலான செழுமை மிக்க பன்முகத் கெளரவிக்கின்றமையை, நீண்டகால மனித உரிமைகள் சட்டப் பாரப் சட்டம் உறுதி செய்கின்றது. நாட்டின் சமூக, பொருளாதார, அரசிய அரசு சமத்துவத்தைப் பேணுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கின்றது. இ மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்து கெளரவம், சமத்துவம், பூ அனுபவிக்கும் சகல பிரஜைகளும் அடங்கிய ஒரு நீதியான சமுதாய கனடிய அரசு குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது.
இவ்வாறு நிறுவிக் கொண்ட பல்கலாசாரக் கொள்கையின் மூலம் மு நாடுகளாக இருந்து பின்னர் பல்கலாசாரத்தைத் தழுவிக் கொண்ட ட் நெதர்லாந்து போன்ற நாடுகளுக்குக் கனடா ஒரு முன்மாதிரியாக 6 வருகின்றது என்று UNESCO அறிக்கை ஒன்று கூறுகின்றது. கனடிய அடிப்படையில் பல்கலாசாரத் திட்டத்தினை 1997 இல் மீண்டும் புனர
1. அடையாளம் சகல பின்னணிகளிலிருந்தும் இங்கு வந்த அனைவரும் கனடியர் எ6 மீது பற்றுறுதி கொண்டவர்களாக இணைந்து ஒரு சமுதாயத்தை நி 2. குடியியல் பங்குபற்றல் தனித்தனியே தத்தமது சமூகங்களையும் கூட்டாக முழு நாட்டினை தீவிரமாக ஈடுபடும் பிரஜைகளை உருவாக்குதல்.
3. சமூக நீதி சகல வகைப்பட்ட மக்களையும் கெளரவித்து, அங்கீகரித்து நீதியுட அவர்களை நடத்துதலை உறுதிப்படுத்தும் ஒரு நாட்டைக் கட்டியெ
இந்த இலக்குகளை எய்தும் பொருட்டு பல்கலாசாரம், இனப் பாகுப பொதுசனப் புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் அரசு பல்வேறு செய்தது. இது தொடர்பாக பல பகிரங்கக் கலந்துரையாடல்கள், ப
தமிழர் தகவல் O பெப்ரவரி C

19
டு, கனடா. மனிதநேயக் ற ஒரு நாடு, கனடா. சகிப்புத் ாடா. வந்தாரை எல்லாம்
ஒரு நாடு, கனடா. இத்தகைய று என்னதான் நடந்தது? இனத் று ஏறுவரியிைல் நகர்ந்தபடி! ங்கள் அன்றாடம் பெருகியபடி! அதிகரித்தபடி! னடியர்கள் போன்ற சிறுபான்மை வெளிப்படுத்தப்படுவது, இந்தத் ) சூடிய இந்த நாட்டில்
]தோ என ஒரு கணம் எண்ணத் நகால் விதந்துரைக்கப்பட்ட தன் பின்னணியையும் பலாகட்டுரையின் நோக்கமாகும்.
இதன் பெறுபேறாகவே பல்வேறு
மத்தியில் கனடா தேசம் துப் பிரெஞ்சுக் கனடியரின் பான்மையினரின் உரிமைக் கனடியப் பிரதமர் பியர் ட்ரூடோ டுத்தினார். தற்போது இந்த 5மானோராக உள்ள பூர்வீகக் கனடியரோ அல்லாத கப் பிற்காலத்தில் இக்கொள்கை மவேலை வாய்ப்புச் சட்டம் ) அறிமுகப்படுத்தப்பட்டு,
தன்மையை இனங்கண்டு ம்பரியத்தின் கீழ், பல்கலசாரச் ல், கலை கலாசார வாழ்வில் இதன் பிரகாரம் இனம், மதம், பூரண பங்குபற்றல் என்பவற்றை த்தைக் கட்டி எழுப்புவதையே
pன்னர் ஒற்றைக் கலாசார விரித்தானியா, ஜேர்மனி, விளங்கி, தலைமை தாங்கி
அரசு மூன்று இலக்குகளின் மைத்துக் கொண்டது.
ன்ற உணர்வோடு, இந் நாட்டின் றுவி வளர்த்தல்.
பும் கட்டியெழுப்பும் பணியில்
னும் சமத்துவத்துடனும் ழுப்புதல்.
ாடு போன்றவை பற்றிய
செயற்றிட்டங்களை அறிமுகம் ட்டறைகள், (மறுபக்கம் வருக)
"கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தானோ
கனடிய பல்கலாசாரக் கொள்கை பற்றிய ஒரு மீள்பார்வை
இலங்கையில் ஆசிரியப் பணியாற்றியவர். அங்கு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பல பெற்ற எழுத்தாளர். கனடாவில் நான்காவது பரிமாணம் இதழின் ஆசிரியர். கலைஇலக்கியம், உலக அரசியல் ஆகியவைகளில் நிரம்பிய பரிச்சயமுள்ளவர். இங்கு தமது எழுத்துகளை நூலாக்கிய முன்னோடிகளில் ஒருவர். மற்றையோரது படைப்புகளையும் இப்போது பதிப்பித்து வருகின்றார்.
க. நவம்
u6öı6osßnT6oioTLlmT6pufg Jg24,6ööT GS) uD6\l.

Page 20
20
வேலைத் திட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இவற்றின் வழியாக கனடாவின் பல் இனத்தன்மை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டது. 1989 இல் மேற்கொள்ளப்பட்ட ‘மார்ச் 21 பிர்சாரம் மூலம் 'இனத்துவேஷம்: அதனை நிறுத்து என்ற சுலோகத்துடன் நாட்டின் சகல துறைகளிலும் பாகுபாட்டை அகற்றும் சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1996 g6io The Mathier Da Costar 6 bglig திட்டம் வழியாக பல்கலாசாரக் கொள்கை இளைஞர் மத்தியில் ஊக்குவிக்கப்பட்டது. மத்திய/மாநில அரசுகளுடாக தாய்மொழிக் கல்வி உட்பட பல ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் அறிமுகமாயின. ஊடகங்கள்ஸ்வழியாக பல்கலாசாரக் கொள்கை ஊக்குவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. வர்த்தக, வியாபாரத்துறைகளில் இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
கலை, கலாசார, ஆக்க இலக்கிய வெளிப்பாடுகள் வாயிலாகவும் இது வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறாக பல்கலாசாரக் கனடிய வாழ்வின் அடிநாதம் என்பதுவும் கனடிய அடையாளத்திலும் தேசிய மரபுரிமையிலும் இது ஓர் அடிபபடைய பணபு எனபதுவும உணர்த்தப்படுவதன் மூலம், சகல கலாசார மூலங்களில் இருந்து வந்த கனடியர்களும் நாட்டின் பொதுக் குறிக்கோளான சமத்துவம், சமபங்கீடு, சமூகநீதி, பொருளாதார மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளுக்கும் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளதாக பல்கலாசாரச் செயலகம் பெருமிதப்பட்டுக் கொள்கின்றது.
“பல்வேறு கலாசாரங்களையும் இனக் குழுக்களையும் சார்ந்த மக்கள், தத்தமது கலாசார விழுமியங்களையும் வெளிப்பாடுகளையும் கனடியர்களுடன் பகிர்ந்து, அதன் பயனாக எங்கள் எல்லோரது வாழ்க்கையையும் செழுமைப்படுத்த ஊக்குவிக்கப்படல் வேண்டும்” என்று முன்னாள் கனடியப் பிரதமர் பியர் ட்ரூடோ 1971 அக்டோபர் 08 இல் பல்கலாசாரக் கொள்கையைத் தனது இலட்சியமாகக் கருதி அறிமுகப்படுத்திய போது கூறினார். ஆனால் மிகுந்த நம்பிக்கையோடு அவரால் அன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இக் கொள்கையானது எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்களை அளிக்கத் தவறி விட்டது என்ற விமர்சனம் கனடியர்களால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இவர்களது வாதத்தின்படி - பெரும்பாலான
புதிய கனடியர்கள் தமது பிறந்த நாடுகளைப் பற்றி அதிகம்
கூட்டு வ
சிந்திக்கின்றார்களே த நாட்டினைப் பற்றி அல் உடையுமிங்கே, மனக் மகா பாரதத்தில் விது சுமத்தப்பட்ட குற்றச்சா உடல் இந்த நாட்டிலு நாட்டிலுமாக இவர்கள் என்றும், இதனால் தா கனடியர்கள், கிறீக் க கனடியர்கள், ழரீலங்க என்ற அடையாளங்கள் கொண்டு வாழ்ந்து வ இவர்களது கனடிய ந விசுவாசமும் பிளவுபட் காணப்படுகின்றதென்று பல்கலாசாரச் சமூகம் ஒருமைப்பாட்டுடன் கூ என்றும் விமர்சிக்கின்ற
முதலாம் - இரண்டாம் காலங்களின் பின்னரு காலங்களின் போதும் நாடுகளிலிருந்து குடி கனடாவுக்குள் ஏராள சேர்ந்தனர். விதிவிலக் தவிர, பெரும்பாலா6ே விசுவாசமாக வாழ்ந்து ஆனால் கடந்த 30 அ வந்த குடிவரவாளனே பொருளாதார முறை6 அரவணைத்துப் பயன் தவிர, இந்த நாட்டின் விழுமியங்களை உள் அவன் விரும்பவில்ை நீரோட்டத்துடன் இை பலன்களையும் பாதிட் மறுத்து, அவன் இந்த கொண்டு வந்த தனது கலை, கலாசாரத் தே மாற்றங்களை இங்கு வற்புறுத்துகின்றான்.
1985ல் வேலைத் தள சேவையிலும் சீக்கிய இவ்வாறே அங்கீகரி: விளைவாக பொலிஸ் நியமனத்தின் போது
வாசகத்தில் மாற்றம்
இவ்வாறாக இடம் அ அடம்பிடித்துப் பறித்ெ அதிகாரத்தை இப்புதி பெற்றுள்ளான். இது
ஊடுருவல். 1990களி வந்த முஸ்லிம்களுக் வழங்கப்பட்ட சலுகை விளைவுகளுக்கு இட் அனர்த்தங்களுக்கு ! கனடாவிலும் அமெரி
IAALS' INFORNAATON
February 2O

ாழ்க்கை
3விர புகுந்த ல. “உண்டியும்
கருத்தங்கே" என்று ரன் மீது ாட்டை ஒத்ததாக - ம் உளம் சொந்த
வாழ்கின்றார்கள் ன் இன்றும் ஐரிஷ் னடியர்கள், சைனிஸ் ா கனடியர்கள். ளைச் சுமந்து ருகின்றனர் என்றும், ாட்டுப் பற்றும் டுக் றும், இன்று உள்ள
ஓர் டிய சமூகமல்ல றனர்.
) உலகப் போர்க் ம், பனிப்போர்க்
எதிரி வரவாளர்கள் மாக வந்து $காக ஒரு சிலர் னார் கனடாவுக்கு து வந்துள்ளார்கள். ஆண்டுகளாக இங்கு ா, இந்த நாட்டின் மைகளை மட்டும் அடைந்தானே
கலாசார வாங்கிக் கொள்ள ல. பொது ணந்து அதன் பலாபுகளையும் ஏற்க ந நாட்டுக்குக் து மொழி, மத, வைகளுக்கு ஏற்ப
ஏற்படுத்த
உதாரணமாக - ங்களிலும் பொலிஸ் ரின் தலைப்பாகை க்கப்பட்டது. அதன்
சேவை சத்தியப் பிரமாண ஏற்படுத்தப்பட்டது. அளித்த குற்றத்திற்காக தடுக்கும் திய குடிவரவாளன் குடிவரவல்ல - ல் இந்த நாட்டுக்கு கும் இவ்வாறாக ககளே பாரதூரமான டுச் சென்றன. 9/11 இவ்வாறு க்காவிலும்
குடிவரவாளராக உரிமை பெற்று வாழ்ந்து வந்த முஸ்லிம்களே காரணம் என்று கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அத்துடன், பாரம்பரியமற்ற குடிவரவு மூலம் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து குவிந்த போது மாறுபட்ட கலாசாரப் பின்னணியிலிருந்து வந்த இவர்கள் இங்கே தத்தமது கலாசார முத்திரைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதுடன், கனடிய தேசியப் பெருந்தெருவில் இணைந்து கொள்ளாமல் வாழ, பல்கலாசாரக் கொள்கை இடமளித்தது. இதன் விளைவாகவே கனடிய சமூகத்தில் ஒருமைப்பாடும் ஒருங்கிணைப்பும் இடம்பெறத் தவறி விட்டன. பல் கலாசாரம் இன்று பல் தேசியவாதம், பல்லினவாதம் போன்ற வடிவங்களை எடுத்துக் கொண்டது. இந்தப் பாதிப்பை ஒரு பயனாகக் கருதிப் பல்கலாசாரக் கொள்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் இன்று அது பயனற்றுப்போய்விட்டது. இவ்வாறாகப் பல்கலாசாரக் கொள்கை மீது அதிருப்தி கொண்ட கனடியர்களால் அபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வெளிப்படுத்தப்படுகின்றன.
“குறிக்கோள் என்று ஒன்று இல்லாமற் போனமையே கனடிய பல்கலாசாரக் கொள்கையின் பெருங் குறைபாடாகும்" என்று ட்றினிடாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளரும்
BT6u6oTaffluubuDT60T Niel Bissoondath ஒருமுறை கூறியிருந்தமையையும் "கனடிய பிரஜாவுரிமை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதால், இதனை இந்த நாட்டின் தேசிய பெருமையாகக் கருதத் தவறி விட்டனர்” என்று ஒட்டாவா பல்கலைக்கழகச் சட்டத்துறைப் பேராசிரியர் William Kaplan 9Cb(Up60)P குறிப்பிட்டிருந்தமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல்கலாசாரக் கொள்கை எதிர்பார்த்த வெற்றியை அளிக்காதமைக்கு கனடிய மத்திய அரசின் வேறு சில நேரடி நடவடிக்கைகளும் காரணம் என்று கூறப்படுகின்றது. தவிர்க்க முடியாத ஒரு தலையிடியாக இதைக் கருதும் மத்திய அரசு, தேர்தலின் முன்னால் காண்பிக்கும் அக்கறையை தேர்தலின் பின்னர் இதன்பால் காண்பிப்பதில்லை. இதனால் நன்கு நிலை கொண்ட சில சமூகத்தவர்கள் தவிர, ஏனையோர் தமது தேவைகளின் பொருட்டு அரசாங்கம் அல்லது பல்கலாசார அலுவலகங்கள் போன்றவற்றிற்குப் பதிலாக தத்தமது சமூகப் பொது நிறுவனங்களையே (44ம் பக்கம் வருக)
DO3
Twelfth anniversary issue

Page 21
6 -ன் பிள்ளைப் பிராயத்தை எண்ணிப் பார்க்கிறேன். என் பெற்ே
என்னுடன் பழகியவர்களில் பெரும்பாலானோர் என்னுடம் தமி தமிழ் தெரியாதவர்களுடன் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்தி மாத்திரமல்ல, என்னைப் போல் என் பிராயத்தினர் இலங்கையில் த "Ten commandment", "A Queen is Crowned' (SuTeit D 9 flob 9, பார்த்த ஞாபகம். தமிழ்ப் படங்களைத் தியேட்டர்களில் (அந்நாளில் இருக்கவில்லை) மாத்திரமே பார்த்திருக்கிறேன். பெற்றோருடன் ஒ அல்லது மூன்று படங்களுக்கு மேல் பார்த்த ஞாபகம் இல்லை. ப நடனங்களை கேட்டு ரசித்தது தமிழ் பாடல்களை! இத்தகைய கு எனக்கும், என் வயதுச் சிறுவர்களுக்கும் எங்களையுமறியாமல் த தணியாத ஆசையுண்டாயிற்று.
என் பெற்றோர் என்னை மேடையில் ஏற்ற வேண்டும் என்று ஆை என் குரலையும், பெயரையும் கேட்க வேண்டும் என்று ஆர்வம் கா பத்திரிகைகளில் பிறந்து போற்றுதலுக்கு உரியதாக வேண்டுமென் ஆனால் அவற்றில் என் மனம் ஈடுபட்டது. என் வயதை ஒத்த சிறுவ கண்களும், செவிகளும் உள்வாங்கிய தமிழை, இசையை விருப் பங்குபற்றக்கூடிய வானொலி நிகழ்ச்சிகளில் பத்திரிகைகளில் வெ எமது பங்களிப்பை ஆர்வத்துடன் வழங்கினோம். எங்கள் ஆர்வத்த வானொலி நடத்திய சிறுவர் நிகழ்ச்சியில் நிரந்தர இடம்பிடித்ததுட பகுதி, நாடக அரங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும் எங்கள் திறமைன ஆர்வத்தை நாம் வெளிக்காட்ட ஆரம்பித்த பின்னரே பெற்றோர் க பள்ளிக்கூடப் படிப்பு, நல்ல பழக்கவழக்கங்கள், கடவுள் பக்தி ஆக எம் பெற்றோர் முக்கிய கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்று பலரையும், அவர்கள் பெற்றோரையும் வானொலி மூலமும், நேரட மிகவும் ஆச்சரியமடைகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்; சில சமயங்
புது வாழ்வும், பாதுகாப்பும் தேடி கனடா போன்ற மேல்நாடுகளில் நம்மினத்தவர்களும், அவர்களது குழந்தைகளும் எதிர்நோக்கும் போடும் எதிர்நீச்சல் எத்தகையது? இவற்றை நாங்கள் ஓரளவு அ கனடாவில் இசையையோ, மொழியையோ, அல்லது வேறெந்த கற்றுக் கொள்ள வசதிகள் உள்ளன; பண வசதியும் உள்ளது எ6 வளரும் சிறுவர்களின் சூழ்நிலையில் ஆங்கிலமே முக்கிய இடம் தொலைக்காட்சியில் ஆங்கிலம்; பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம்; வீ சென்றாலும் ஆங்கிலமே அவர்கள் காதுகளில், கண்களில் நிரந்த கொள்கிறது. இதனால் இங்கு தமிழ்ச் சிறுவர்களில் எத்தனை பேர் கற்கிறார்கள் என்பது எம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. இயற்கையான கலையுணர்வு, இசைஞானம் உள்ளவர்கள்? எத்த விடாமுயற்சியால் கலைவானில் ஒளிக் கீறலாக வெளிவருகிறார்க காண்பது கடினம்?
கனடாவில் திரு.கோணேஸ் அவர்களின் “Radio Asia’ வில் “சிறு வெற்றிகரமாக நடத்தினேன். இப்பொழுது நடா ஆர்.ராஜ்குமாரின் சின்னப் பூக்கள்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இதன் மூலம் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வளரும் குழந்தைகள் இலகுவில் தம் வயதை ஒத்தவர்களாலும், சூழ்நிலைகளாலும் செல்ல வேண்டிய நேர்பாதை மாறி தவறான விடுவார்களோ? தடம்புரண்டு நிலைகுலைந்து விடுவார்களோ? எ எல்லாப் பெற்றோர் மனதிலும் குடி கொண்டுள்ளது. இதனால் பல குழந்தைகளுக்குத் தமிழையும், திருக்குறள், ஆத்திசூடி, கொன்: நன்னெறி நூல்களையும் கற்பிக்கிறார்கள். தம் மழலைகள் தேவா மனனம் செய்ய வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கிறார்கள். Ke நடனம் போன்ற உடலுக்கும், உள்ளத்திற்கும் இதமளித்து, நன்ன பயிற்சிகளையும், பொழுது போக்குகளையும் குழந்தைகளுக்கு அ
தாய் தந்தையர் அதீத உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் குழர் பலவித பயிற்சிகளுக்கு உட்படுத்துவதால், அவர்கள் இயந்திரங் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோரும் ஒய்வொழிச்சலின்றி அவர்
தமிழர் தகவல் O பெப்ரவரி O

m2)
O O றார், என் சினேகிதர்கள், bis TLD ଗuiB1B ழிலேயே உரையாடினார்கள். O O O லோ உரையாடினேன். நான் செல்வங்களும் தமிழில் உரையாடினோம். O வ்கிலப் படங்களைத் தான் IbIT(UDLD 0 தொலைக்காட்சி ரு வருடத்தில் இரண்டு ார்த்து மகிழ்ந்தது தமிழ் சூழ்நிலையில் வளர்ந்த மிழில், இசையில், நடிப்பில்
சப்படவில்லை; வானொலியில் ட்டவில்லை. என் எழுத்தாற்றல் ாறு எதிர்பார்க்கவில்.ை பர்களும், நானும் எங்கள் புடன் நாடினோம். சிறுவர்கள் ளியான “சிறுவர் பகுதி” களில் ாலும், முயற்சியாலும் -ன் வெற்றிகரமாக மாதர் யக் காட்டினோம். எமது வனம் எம் பக்கம் திரும்பியது. யெவற்றை வளர்ப்பதிலேயே று நான், கனடாவில் சிறுவர்கள் டியாகவும் சந்திக்கும் போது களில் பரிதாபப்படுகிறேன்!
குடியேறியுள்ள சவால்கள் என்ன? பெற்றோர் றிவோம்! அதேவேளை பயிற்சிகளையோ இலகுவில் ன்பதையும் அறிவோம். இங்கு பிடித்துள்ளது. ட்டுக்கு வெளியே எங்கு நர இடம் பிடித்துக்
தமிழை விரும்பிக் எத்தனை சிறுவர்கள் னை சிறுவர்கள் பெற்றோரின் ள்? இவற்றிற்கு விடை
இலங்கையில் நீண்ட காலம் ஆசிரியராகக் |வர் பூங்கா" நிகழ்ச்சியை கடமையாற்றியவர். “கீதவாணி”யில் "சின்னச் கீதவாணி வானொலியின் சிறுவர் நிகழ்ச்சித் நான் அறிந்து கொண்ட சில தயாரிப்பாளர். இலக்கிய ஆர்வலர். நுண்ணிய வாசகர். O KO || 0 விமர்சகர். சமூக அமைப்புகளில் வேறு சந்தர்ப்பம்
திசைகளுக்குத் திருப்பப்பட்டு ான்ற அச்சம் பொதுவாக ) பெற்றோர் தம் றை வேந்தன் போன்ற பல ாரங்களை, பக்திப் பாடல்களை y Board, abJ ITILQ, Fälttågbub, DLD Juds(5lb us)
பங்கு கொண்டுள்ளவர்.
அறிமுகப்படுத்துகிறார்கள்.
ந்தைகளை மேற்குறிப்பிட்ட கள் போல் நடமாட வேண்டிய தனலலட்சுமி களுடன், (மறுபக்கம் வருக) சபாநடேசன்
2OO3 参 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 22
22 நாம் பெற்ற செல்வங்களும்
"ஓட்டமோ ஒட்டம்” என்று ஒடித் திரிகிறார்கள். இதனால் பல சமயங்களில் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் வெறுப்பு வளர ஆரம்பிக்கிறது. தமது பெற்றோர் தம்மை அளவுக்கதிகம் கண்காணிக்கிறார்கள் என்றும் தமது விருப்பு வெறுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் எண்ணி ஆத்திரம் கொள்கிறார்கள். தமக்கே உரித்தான குழந்தைத் தன்மையைப் பறிகொடுத்து சோர்வடைந்து விரக்தியடைந்து விடுவதையும் பல சந்தர்ப்பங்களில் காண்கிறோம்.
"Radio Asia’ வில் ஐரோப்பிய நாடுகளுக்கான "சிறுவர் பூங்கா" நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறுவர்கள் தமிழில் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக, ஆங்கிலம் புழக்கத்தில் இல்லாத நாட்டிலிருந்து நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறுவர்கள் தம் பெற்றோரின் உதவியுனுேம், ஆசிரியர்களின் உதவியுடனும் தமிழை அழகாக உச்சரிப்புப் பிழையில்லாது பேசுவதைக் கேட்கக் கூடியதாயிருந்தது. அவர்கள் குரலில் உற்சாகம் பொங்கியது. கனடாவில் வளரும் நம் சிறுவர்கள், பல கலைகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவது போன்ற அர்த்தம் மிகுந்த வாழ்க்கை அவர்களுக்கு அங்கு இல்லாத காரணமே, அவர்களின் தமிழ் பற்று வளரும் சூழ்நிலையை அதிகரித்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
கனடாவில் ஒலிபரப்பாகும் “கீதவாணி”யின், “சின்னச் சின்ன பூக்கள்” சிறுவர் நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் பெற்றோரின் தூண்டுதலால் மாத்திரமே பங்குபற்றுவதை உணரக் கூடியதாகவுள்ளது. சில சிறுவர்கள் உற்சாகத்துடன் பங்குபற்றுவதையும் உணர்கிறோம். எவரும் கேட்டு இரசிக்கத் தக்கதும், பயன்பெறத் தக்கதுமான பல நிகழ்ச்சிகளுடன், ஒழுங்காக நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளும் சிறுவர்கள் பலர் இருக்கிறார்கள். தம் செல்வங்கள் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் பெற்றோரிடம் உள்ளது. தாம் சுவைத்து மகிழ்ந்த தமிழை, தமிழ் மூலம் தாம் கற்றறிந்த நீதிநெறிகளை, தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பதுடன், பல கலைகளையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள். அவர்களை ஒவ்வொரு வகுப்புக்கும் கூட்டிச் செல்ல வேண்டியதற்காகவே அதிகமான இளம் தாய்மார்கள் "கார்” ஒட்டக் கற்றுக் கொள்கிறார்கள். தம் குழந்தைகள் நீச்சல் பழக ஆரம்பிக்கும் காலத்தில் தாங்களும் நீச்சல் கற்றுக் கொண்டு, அவர்களுக்கு உற்ற துணையாய் விளங்குகிறார்கள். பொதுவாகத் தாய்மார் தமது முழுப்பொழுதையும், குழந்தைகளை ஒழுங்காக வளர்ப்பதிலேயே செலவழிப்பதைக் காணக் கூடியதாயுள்ளது.
சில பெற்றோர் தம்மால் எதனைச் சாதிக்க முடியாது விரக்தி அடைந்தார்களோ அதனைத் தம் குழந்தைகள் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமென்று செயல்படுகிறார்கள். இதனால் சில சமயங்களில் 'பெற்றோர்', 'பிள்ளைகள்' எனும் உறவே கசக்க ஆரம்பிக்கின்றது. இதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
தெய்வ பக்தியை, மன அமைதியை, நல்ல எதிர்பார்ப்புகளை வளர்க்கும் ஆற்றல் மிக்க அழகு தமிழ் தேவாரங்களை, கடவுள் வாழ்த்துகளை, பஜனைகளை தம் செல்வங்களுக்குக் கற்பித்து இன்புறும் பெற்றோர் (முக்கியமாக அன்னையர்) தீர்க்கதரிசனமுள்ளவர்கள் என்று கூற வேண்டும். விளையும் பயிருக்குத் தேவையான போஷாக்கும், ஒளியும் கொடுத்து நேரான வழியில் தம் செல்வங்களை வளர்க்கும் இவ்வன்னையர் பாராட்டுக்குரியவர்கள். ஆங்கிலமே எங்கும் ஒலிக்கும் இந் நாட்டில் தமிழை, தமிழ் பாடல்களை, மேடைப் பேச்சுகளைத்
TAAILS' INFORNAATION February 2O

தம் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து வெற்றி காணும் பெற்றோரைக் காண்கிறோம்.
இந் நாட்டில் நம்மவர்கள் வெற்றிகரமாக நடத்தி வரும் வானொலி சேவைகளில் சிறுவர்கள் பங்குபற்றிச் சிறப்பிக்க நிறைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஓரிரு பத்திரிகைகள் மாத்திரமே சிறுவர் பகுதியை இணைத்துள்ளன. தொலைக்காட்சிச் சேவைகளிலும் சிறுவர்கள் பங்குபற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர ஏராளமான பழைய மாணவர் சங்கங்கள், ஊர் நலன்புரிச் சங்கங்கள், சமயத்தைப் பாதுகாத்து வளர்க்கும் சங்கங்கள், தமிழ்ச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் என பற்பல உள்ளன. இவை வருடமொரு முறை விழாக்கள் நடத்தி வருவதும் நாம் அறிந்ததே! தமது விழாக்களை நடத்துவதற்கு முன்னரும், சிலர் தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்னரும் சிறுவர்களுக்குப் பலவிதமான போட்டிகளை நடத்துகிறார்கள். திருக்குறள், பேச்சு, கட்டுரை போன்றவற்றில் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குகிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இப்போட்டிகளில் தமது செல்வங்கள் பங்குபற்றிப் பரிசிலோ, அல்லது பாராட்டுப் பத்திரமோ பெற வேண்டும் என்று பல சிரமங்களுக்கிடையிலும் பெற்றோர் தமது குழந்தைகளை ஆயத்தப்படுத்திப் போட்டிகளில் பங்குபற்றச் செய்கிறார்கள். 'பரிசும் உண்டு, பாராட்டுதலும் உண்டு என்று ஆவலோடு விழாக்களுக்குச் செல்லும் பெற்றோரையும் குழந்தைகளையும் விழாவை ஒழுங்குபடுத்தும் குழு இரக்கத்துடனும் அன்புடனும் நடத்த வேண்டும். விழாவிற்கு வருகை தரும் இக் குழந்தைகளையும், பெற்றோரையும் சபையோராகப் பாவித்து, குழந்தைகளுக்கு ஒருவிதத்திலும் புரிந்து கொள்ள முடியாத, பிரயோசனமற்ற நிகழ்ச்சிகளை (பொன்னாடை போர்த்தல், ஒருவரையொருவர் புகழ்ந்துரைத்தல்) நடத்தி நேரத்தைப் போக்கி விடுகிறார்கள். குழந்தைகள் பசியாலும் நித்திரையாலும் சோர்வடைவதுடன், பரிசில்களை, சான்றிதழ்களைப் பெறாமலே சென்று விடுகிறார்கள். இதனால் பெற்றோரின் உற்சாகத்திலும் வீழ்ச்சி உண்டாகிறது. அத்துடன் விழா நடத்துபவர்கள், இவர்களது நன்மதிப்பைப் பெறுவதில்லை. அதற்கு மாறாக அவர்கள் மேல் அவநம்பிக்கை உண்டாகிறது. பெற்றோரின் பொறுமையையும், குழந்தைகளின் நிலையையும் கவனத்தில் கொண்டு செயலாற்றினால் வரவேற்கத் தக்கதாயிருக்கும்.
தமிழர்கள் எந்த ஒரு விழா நடத்தினாலும், அவ்விழாவில் குழந்தைகள் நிகழ்ச்சிகளாக பாட்டு, பேச்சு, கதை போன்றவை குறைந்தது அரை மணித்தியாலமாவது இடம்பெற வேண்டும். அவர்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து உற்சாகமூட்டும் நற்பணியைச் செய்ய வேண்டும் என்று விழாக்களை ஒழுங்குபடுத்துபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
குழந்தை மனம் கள்ளம் கடபமற்றது. அதனை நாம் ஏமாற்றவோ, வருத்தவோ கூடாது. குழந்தை தெய்வத்தைப் போன்றது. அதனை நாம் மதிக்கப் பழகுவோம். நாம் அருளை, நற்பலனை நாடி தெய்வத்தை வழிபடுவது போல், குழந்தையை மதித்துப் பேணினோமானால் நிச்சயமாக நல்ல தமிழ்ச் சமுதாயம், நமக்கும் பிறருக்கும் நற்பலனளிக்கும் தமிழ்ச் சமுதாயம் உருவாகும். குழந்தையை விடச் சிறந்த செல்வம் வேறொன்றுமில்லை! அச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.
O3 Twelfth anniversary issue

Page 23
திய மண், புதிய காலநிலை, புதிய சூழல், புதிய முகங்கள், உறைவிடம், புதிய பாரமான ஆடைகள், புதிய வாழ்க்கை மு சுழன்றுவர, இவற்றையெல்லாம் தள்ளிப் பிரித்து எறிந்து கொண்டு, 6 அவர்கள் யார்?
இவற்றையெல்லாம் அனுசரித்து, தாங்கிக் கொண்டு எம் வாழ்க்கை செல்வோம் என்ற துணிவுடன் முன்வந்துள்ளோர் யார்? இவற்றையெ தம் எண்ணங்கள் விருப்பங்களை வெளிக் கொண்டுவர முடியாது, உ புகைந்தவண்ணம் அல்லலுறுவோர் யார்? வேறு யாருமல்லர். தம் ெ மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வந்து, தஞ்சமளித்த இந்தப் பனிபட வைத்துள்ள எம் மூத்தோர்களே இவர்கள்.
பனி சூழ்ந்த கனடா நாட்டில், முற்றான புதிய சூழலில் தம் வாழ்க்ை தமிழ் சமுதாய மூத்தோர் துணிந்தவர்கள் என்றே கூறவேண்டும். ெ வாழ்க்கை முறைகளை மறந்தும், மறக்க முடியாமலும், இங்குள்ள சேர்ந்து காலம் கழிக்கிறார்களே. தம் அனுபவத்தின் முதிர்ச்சியினா6 முகங்கொடுத்து பிரச்சனைகளைத் தாங்கிக் கொண்டு காலம் கழிக்கு உள்ளவர்கள் என்று சொல்லலாம் தானே.
இங்கு வந்துள்ள முதியோர்களில் பலர் புதிய காலநிலை, புதிய முக புதிய கலாசார முறைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாது 6ெ இப்புதிய வாழ்க்கை முறையோடு கலந்து கொள்ள முடியவில்லைே நான்கு சுவர்களுக்குள் ஒதுங்கியிருக்கிறார்கள். ஆங்கில அறிவுடைே அறிவில்லாத சிலரும் கூட துணிவுடன் வெளியே வந்து, புதிய வாழ்க் கலந்துகொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஒட்டுகிறார்கள். இன்னு பிள்ளைகளுடனிருந்து பேரக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து, வண்ணம் நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கைப் படகை ஒட்டுகிறார்கள் முதுதமிழர் பலர் மிகவும் மனக் கஷ்டத்துடனேயே இங்கு வாழ்ந்து ெ
இன்று உலகில் எல்லா இனத்தவரும் முதுமையை மதிப்பதும் பழை மரபாகியுள்ளது. நீண்ட காலவாழ்வும், அக்காலப் பகுதியில் பெற்ற அவர்களின் அறிவு வளர்ச்சியும், முதுமையின் மதிப்பை உலகறியச் அனுபவ அறிவுரைகள், இளையோரை வழிநடாத்த உதவுகின்றன. முதியோர் அனுபவக் கல்லூரியின் பேராசிரியர்கள் என்றும், அறிவு எ என்றும், சரித்திரநதியின் அணைக்கட்டுகள் என்றும் விளக்கியுள்ளார் அடங்கியுள்ளது.
முதியோர் என்றதும் இயலாமை, வயதால் முதிர்ச்சியடைந்தமை, ந6 குறைவு, தெளிவான பேச்சின்மை என்னும் இவையே கண்முன்னே ( பேருக்கும் இவை பொருந்துவனவல்ல. முதுமையிலும் இளமையோ எண்பது வயதைத் தாண்டினாலும், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் நிபுணர்கள், விஞ்ஞானிகள் எனப் பலர் தம் தம் துறைகளில் செயற்பட் பல்வேறு சாதனைப் பயிற்சிகள் செய்து வெற்றி பெற்றவர்களும் உள கல்வியைத் தொடர்ந்து பல்வேறு பரீட்சைகளில் சித்திபெற்றுப் பட்ட கூறின் வயதால் முதிர்ந்த ஒருவர் செய்யும் துணிச்சலான காரியங்க சிலரால் செய்ய முடியாத நிலையும் உண்டு எனலாம். அண்மையில் ஒன்றின்படி, தற்காலத்தில் முத்தோரின் இறப்பு வீதம் குறைந்துள்ள வாழ்கிறார்கள்.
பெரியோரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவப் பெரியோருடன் சேர்ந்திருந்து, அவர் அறிவுரை கேட்பதனால் வரும் கூறியுள்ளார். "அரியவற்றுளெல்லாம் அரிதே பெரியோரைப் பேணித் தமராகக் கொளல்" (அதிகாரம் 45. குறள் 443) என்ற குறளை நோக்குவோம். பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற் பெறத்தக்க அரியபேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது ஒளவை மூதாட்டி கூறிய நல்ல முதியவர் அத்தனை பேருக்கும் மதிப்பும் பெருமையும் உண்டா என் கூறலாம். வயதால் முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு உள்ளத்தினால் வளர்ச்சியும், உடல் உறுதியும், மனத் தெளிவும், செயலாற்றல் திற சமுதாயத்தில் நல்ல மதிப்பும் இருக்கும். ஆனால் இவை யாவும் கு பரிதாபத்துக்குரியவர்களே. சமுதாயத்தினரும்,
gLólupýr Base6ů பெப்ரவரி

23 புதிய கலாசாரம், புதிய l த்
றை இவை யாவும் சுற்றிச் த ாட்டிப் பார்க்கின்றனரே, கொடிகளுக்குப்
புதிய வாழ்வு
யை மேலும் எடுத்துச் Iல்லாம் கண்டு மனங்கலங்கி, ள்ளம் வெதும்பி உள்ளுரப் சாந்த மண்ணாம் தாய் ர்ந்த கனடா நாட்டில் காலடி
கயைத் தொடர வந்துள்ள எமது சாந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை நிரோட்டத்தோடு, ல் இவற்றுக்கெல்லாம் கும் இவர்களைத் துணிச்சல்
5ங்கள், புதிய பல மொழிகள், வறுப்புக் கொண்டவர்களாகவும், ய என்ற சிந்தனையுடன், யோர் சிலரும், ஆங்கில $கை முறையோடு பும் சிலரோ தமது அவர்களைப் பராமரித்த 1. பொதுவில் நோக்குமிடத்து காண்டிருக்கிறார்கள்.
மயைப் பேணுவதும் அனுபவ முதிர்ச்சியும் செய்கின்றன. முதியோரின் கண்ணதாசனின் பார்வையில், ான்னும் விளக்கின் சுவாலைகள் 1. இதில் எத்தனை உண்மை
டையில் தளர்ச்சி, கண்பார்வைக் தோன்றும். முதியோர் அத்தனை டு இருப்பவர்கள் பலர் உளர். ள், கவிஞர்கள், சட்ட டு வருவதைக் காண்கிறோம். ார். முதுமையிலும் தம் ம் பெற்றுள்ளார்கள். சுருங்கக்
தாய்நாட்டில் பல வருட ஆசிரியப் பணி புரிந்தவர். தன்னார்வச் சமூகத் தொண்டர். தொண்டுக்கும்
ளை இளம் தலைமுறையினர் வயதுக்கும் சம்பந்தமில்லை ல் கனடாவில் எடுத்த ஆய்வு என்பதை நிரூபித்து வருபவர். து. அவர்கள் அதிககாலம் தமிழ் முதியோர்
நல்வாழ்வுக்காகப் பல மணி நேரங்களைச் செலவிட்டு பெருந்தகை மிக அருமையாகப் வருபவர்.
நன்மைகள் பற்றி எடுத்துக்
]றத்தாராக்கிக் கொள்ளுதல், பதே பொருள். "அன்னையும் பாக்கியமன்றோ. றால் இல்லையென்றே உயர்ச்சியும், அறிவின் மையும் இருக்குமேயானால் நன்றிய முதுமைப் பருவத்தினர் சுநதரா (மறுபக்கம் வருக) சிவபாதசுந்தரம்
2OO3 ● பன்னிாண்டாவது ஆண்டு மலர்

Page 24
ஏன் சொந்தக்குடும்பத்தினருமே இவர்களை மதிக்கமாட்டார்கள். இத்தகையோர் தம் இறுதிக் காலத்தில் தாம், குடும்பத்தோருக்குப் பாரமாக உள்ளோமேயென்று கவலை கொள்கிறார்கள். ஒளவை மூதாட்டியின் நல்வாக்கியத்தை மாற்றி, “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்” என்று நகைச்சுவையாக கூறப்பட்டாலும், அதுபற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. எப்படி? பெற்றோரினால் பின்னடிக்கு வரும் இடைஞ்சல் என்பது, அவர்களை முதுமைப் பருவத்தில் இறுதிக் காலம்வரை வைத்துப் பராமரிப்பதையே குறிக்கும். இக் கஷ்டத்தைத் தவிர்க்கும் வழிகளை அறிந்து, அவர்களுக்கு இறுதிக் காலம்வரை சந்தோஷத்தையும் மனச் சாந்தியையும் கொடுக்க இளையோர் முன்வர வேண்டும். இந்நாட்டில் அதற்கேற்ற சகல வசதிகளும் உண்டு.
முதியோரை நன்கு கவனித்து, அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் அளித்து, அவர்களுக்குச் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்து மதிப்பளித்து வருவது எமக்குத் தஞ்சமளித்துள்ள இந்தக் கனடா நாடாகும். முதியோர் பலர் உடல், உள ரீதியாகக் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை. இன்று இந் நாட்டில் இன, மத வேறுபாடின்றி, முதியோருக்கிருக்கும் கஷ்டங்களைப் போக்கி, அவர்களைச் சந்தோஷப்படுத்த பல வழிமுறைகளை, அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது. இவற்றைக் கனடாவாழ் தமிழ் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும். இவற்றையறிந்து அந்தந்த உதவிகளை உரிய நேரத்தில் நாடி செயற்படுவோமேயானால் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்” என்ற வாக்கியமே மறைந்துவிடும்.
முதுமையடைந்தோர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பல உள. சுகநலம் குறைவடைதல், நீண்டகால நோய்களுக்குள்ளாதல், மன அழுத்தத்தினால் அவதியுறுதல், வலது குறைந்தமையால் தமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது கஷ்டப்படுதல், நோய்களுக்குரிய தகுந்த வைத்திய வசதிகளைப் பெறும் வாய்ப்பின்றி அல்லல்படுதல், நோயுற்றோர் பராமரிப்பாளர்களின்றி அல்லல்படுதல், வருமானம், இருப்பிட வசதிகளின்றி கவலைப்படுதல் என உடல் உளத் தாக்கங்களால் அவதியுறும் மூத்தோர் பலர் உளர். இவ்விதம் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் இன்று இந்நாட்டில் பல்வேறு நிலையங்கள் சேவை புரிய முன்வந்துள்ளன. இவற்றுக்கு அரசாங்கக்
பூத்த
கொடுப்பனவுகள் உண் ஸ்தாபனங்களினால் உ வழங்கப்படுகின்றது. ப உதவியுடன், இந்நிலை முதியோருக்கு வேண் செய்து வருகின்றனர்.
இன்றைய இயந்திர வ பிள்ளைகளுக்குப் பெற் அளவளாவி மகிழ்ச்சிய நேரமில்லை. பெற்றோ அவர்களை வைத்திய செல்லவோ, அவர்கை நேரமில்லை. பெற்றோ கடமைகளைச் செய்ய
எனக் கவலையுறும் பி இதனைக் கண்டும் க போலிருக்கும் பிள்ளை ஆனால் அரசாங்கத்தி நிறுவனங்களினால், ப சேவை நிலையங்களி அளிக்கப்படும் வசதிக அறிந்து கொண்டால்,
ஏற்படும் கஷ்டங்களை இதனால் பெற்றோரின் கவனித்துக் கொள்ளல
அறுபத்தைந்து வயது மேற்பட்டோருக்கு, பல் கொடுப்பனவுகள் அரச வழங்கப்படுகின்றன. ( வேலை செய்தோர், ( சமூகநலப் பணவசதியி வருமானமற்றோர் என வகையினரைக் காண இவர்களுக்கு அரசாங் சட்டங்களுக்கிணங்க வழங்கப்படுகின்றது. 6 முதியோருக்கு இலவ வாங்குதல், பல் பாது வசதிகள் என்பனவும் குறைந்த வாடகையில் செய்து கொடுக்கப்படு இவற்றைவிட சகல ச சேவைகளும் பெறக்ச வாய்ப்புகளுமுண்டு.
தமக்கென சில பண்ப உணர்வுகளோடு வா சமுதாய, நோய்வாய் முதியோர்களுக்கு உ வகையில் சில தமிழர் நிலையங்கள், இங்கு நிலையங்களோடு இ சேவையாற்றி வருகில் Centre - 6oopLJIJ TLD St. Clair Ave. E.) 6T66 குறிப்பிடத்தக்கது. மக்கொனல் குடும்ப
AMS INFORMATION
Februcany 2O
 

дътр.
டு. தனியார் உதவிப் பணம் ல தொண்டர்களின் wயத்தினர் டிய சேவைகளைச் இங்குள்ள ாழ்வில் றோருடன் இருந்து பாக இருக்க ார் நோயுற்றால் ரிடம் அழைத்துச் )ளப் பராமரிக்கவோ ாருக்குத் தமது
முடியவில்லையே ஸ்ளைகளும் உளர். ாணாதது களும் உளர். lனால், தனியார் ல்வேறு தொண்டர் னால் முதியோருக்கு ளைப் பிள்ளைகள்
பராமரிப்பில்
நீக்க முடியும். நலனகளைக πιο.
க்கு
வேறு சாங்கத்தினால் இங்கு வந்தபின் வேலை கிடைக்காது
லிருந்தோர்,
மூன்று
க் கூடியதாகவுள்ளது.
பகத்தின் சில ஓய்வூதியம் வருமானம் குறைந்த சமாக மருந்துகள் காப்பு, வைத்திய கிடைக்கின்றன. ல் இருப்பிட வசதிகள் Nகின்றன.
*காதார
ռԼգա l
ாட்டு ழ்ந்த எமது தமிழ்ச்
LIIL-L- தவி செய்யும் ர் தொண்டர் ள்ள சில
ணைந்து irp60T. Providence ரிப்பு இல்லம் (3276, ற நிலையம்
அறக்கட்டளை (J.C.
MaConell family foundation) 95J 6L6, கடந்த மூன்று வருடங்களாக தமிழ் பராமரிப்பாளர் திட்டம் (Tamil caregiver project) இறைபராமரிப்பு இல்லத்துடன் ஓர் அங்கமாக இணைந்து சேவை புரிந்து வருகின்றது. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட அல்லது வலது குறைந்த நோயாளர் ஒருவரை வீட்டில் அன்புடன் வைத்துப் பராமரிப்பவர்கள் உளர். அத்தகையோருக்கு உதவும் வகையில் இத்துறைகளிலுள்ள சேவைகளை அறிமுகம் செய்து, அவை பற்றிய தகவல்களைப் பராமரிப்பாளர்களுக்குக் கொடுத்து, இச் சமூக அமைப்புகளின் உதவிகளை நாடுவதற்கு வழிநடாத்துதல், இத் தமிழ் பராமரிப்பாளர் திட்டத்தின் நோக்கமாகும். எனவே இப் பராமரிப்புத் திட்டத்தில் கடமை புரியும் தமிழ் தொண்டர்களினால், பராமரிக்கப்படுபவரும், பராமரிப்பாளரும் உதவிகளைப் பெறக்கூடியதாகவுள்ளது.
ஸ்காபரோவில் சமூக பராமரிப்பு வழங்கும் SeO)6 oujib (CCAC - Community Care Access Centre) 1940 6Tis656, JGöT 6ig கிழக்கு, 3ம் மாடிக் கட்டடத்தில் இயங்குகின்றது. இந்நிலையத்தினரும் நோயாளர் பராமரிப்பு, அப்பியாச சிகிச்சையளித்தல், பேச்சுப் பயிற்சி, மருத்துவம், நோய் நீங்கிய நிலையிலுள்ளோர், சுகநலப் பராமரிப்பு போன்ற இன்னும் பல சேவைகளைப் புரிந்து வருகின்றனர். பிறப்பாலோ அல்லது விபத்துகளாலோ ஏற்பட்ட ஒரு குறையினால் முதியோர்களில் சிலர் வலது குறைந்தவர்களாக இருக்கின்றார்கள். நடக்க முடியாமல், கண்பார்வையிழந்து, கஷ்டப்படுவோருக்கும் இச் சேவைகள் மூலம் உதவிகள் பெற வாய்ப்புண்டு.
நீண்டகாலப் பராமரிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தே பராமரிப்பு வசதிகள் தேவைப்படின் இந்நிலையத்துடன் தொடர்பு கொண்டால் இந்நிலையம் அதற்கான ஒழுங்குகளைச் செய்து தரும். வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், இந் நிலையத்தில் இயங்கும் இடவசதிகளைச் செய்து கொடுக்கும் பிரிவு, அவர்களுக்கு மாற்று வசதிகளைச் செய்து கொடுக்கும். இவ்விதம் பராமரிப்பு, இடவசதி, குறுகியகால சிகிச்சை வசதிகள், பராமரிப்பாளர்களுக்கு உதவிகள் எனப் பல்வேறு வழிகளிலும் உதவிகளைப் பெறும் வாய்ப்பினை இந்நிலையம் செய்து கொடுக்கும்.
நான்கு சுவர்கள் மத்தியில் நாளைக்
கழித்துவரும் முதியோர்கள் சில மணி
நேரமாவது மகிழ்ச்சிகரமாகப் பொழுதைக்
(41ம் பக்கம் வருக)
O3
Twelfln AnniversCurry lsSUe

Page 25
யின் கர்ப்பத்தினுள் கருக்கட்டிய காலந்தொட்டு இறக்கும்வை தா இடையறாது காலத்திற்குக் காலம் மாற்றமும் வளர்ச்சியுமை
இருக்கிறோம். பிரச்சனை இல்லாத வாழ்வு ஒருவருக்குமே வருமுன் தடுத்திடவும் வந்தபின் சரிவரச் சமாளித்திடவும் நாம் பின்வி தேர்ந்தெடுக்கலாம். நாம் பிடிவாதமாக அப்படியே கொஞ்சமும் மாற ஏற்படும் மாற்றங்களுக்குப் பலியாகிப் பாதிப்படைந்து துன்புறலாம். அ மாற்றிக் கொள்வதன் மூலம், சுறுசுறுப்பாக சதா மாறிக் கொண்டே சமர்த்துடன் சமாளித்துத் தீவிர முயற்சியால் வெற்றியடையலாம்.
நாம் இப்போதிருக்கும் இடத்திற்கும், நாளை போக விரும்பும் இடத் இடைவெளியை எமது வளர்ச்சியால் நிரப்பி முன்னேறலாம். நாம் எ எம் ஒவ்வொருவருக்குள்ளும் தவறாது உறங்கிக் கிடக்கும் தனித்து: முயற்சியால் வெளிக் கொணரலாம். மானிடத்தின் பரிணாமங்களாகிய உணர்வு, உடல் ஆகியவற்றைச் சரிவிகித சமானமாகப் போஷித்துக் ஆளுமை வளர்ச்சி. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வானொலி, தெ எழுத்தோவியங்கள் மூலம், நான் எம்மக்களின் ஆளுமை வளர்ச்சிை இயன்றவரை என்னை அர்ப்பணித்திருக்கிறேன்.
இப்போ நாம் உடனடியாக மாற்றத்தைக் கைக்கொண்டு செயற்பட நிமிர்ந்து உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்க ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியையும் நிரப்பிடும் பிராணவாயுவின் சக்தியால் உங்கள் இரத்ே புத்துணர்வு உங்களை நிரப்புகிறதல்லவா? இப்போ உங்கள் பார்வை உங்கள் பிறவியின் சிறப்பியல்புகளை அவதானியுங்கள். தனித்துவம் மற்றொருவர் இல்லை. சித்திரம் வரைந்திடச் சுவராக, இறைவன் ஈர் மனதின் எண்ண ஓட்டங்களையும், உங்கள் உள்ளார்ந்த மையத்தில் ஆத்மாவின் பரிசுத்தத்தையும் உணர முயலுங்கள். பலகாலம் நான் செய்து, உள்ளத்தையும் ஆத்மாவையும் மட்டும் போஷித்து வந்தத நோய்வாய்ப்பட்டு நான்கு அங்குலம் குறுகி வளைந்த என் உடலைச் இறைவன் இப்போது வழிகாட்டியுள்ளான். கடந்த முப்பது ஆண்டுகளு ரீசத்ய சாயிபாபாவின் பக்தையாக, அவரின் போதனைப்படி வாழ மு சமீபத்தில் அலகாபாத்தைச் சேர்ந்த ஸ்வாமி ரீயோகி சத்யம் அவர் uuspålas(65Lb (www.kriyagoga-yagisatyam.org, e-mail - kyfellowsh ரீவாசுதேவா அவர்களின் குணப்படுத்தும் தியான வழிகாட்டலும் அ (www.blue-star.org, bluestar (atstt.net.tt)
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமி சிவானந்தரின் மனதை வெ mind எனும் நூலும் என்னுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இ உங்கள் மனதின் எண்ண ஓட்டங்களை நீங்களும் அவதானிக்கப் ப மட்டுமல்ல, ஆத்ம ஸ்வரூபிகள். என் சிந்தனைகளைக் கண்காணித் அளவுக்கு மீறிய ஆசைகளுக்கு வரம்பு கட்டலாம். எப்போதும் எங்கி பழகிக் கொண்டோமானால் எமது பிழைகளை வெகுவாகக் குறைத்
எந்த மதத்தவரானாலும் சரி, ஆத்மீக அடிப்படையுடன் தார்மீக மனி நெறிகளுக்கிணங்க முன்னேறிடும் தனி மனித சுயவளர்ச்சியில் தா6 ஏன் உலகத்து ஜீவராசிகள் அனைத்தின் ஆளுமை வளர்ச்சியும் தங் உள்ளம், உணர்வு, உடல் எனும் பரிணாமங்களின் சரிவிகித வளர் குறைபாடுகளினால் தான், சகல உறவுப் பிரச்சனைகளும் வாழ்க்ை முடிவெடுக்கும் திறன், நல்ல திட்டங்கள், எதற்கும் சளைக்காத ம6 எதிர்நீச்சலடிக்கும் மனப்பான்மை என்பன சுயவளர்ச்சியின் பல்வேறு உளவளத்துணையும் உறுதுணை. ஒவ்வொருவரும் தத்தம் சுயவள செயற்படுவதால் தான், குடும்பமோ, சமுதாயமோ, தேசமோ முன்
சகல உறவுகளிலும் மிக முக்கியமானது, நீங்கள் உங்களுடனும் ! கொள்ளும் உறவு தான். முதலில் நீங்கள் உங்களையே மதித்து ( நீங்கள் நல்லவராக, உண்மையானவராக, சத்யம், தர்மம், சாந்தி, மனித மேம்பாடுகளுடன் வாழ வேண்டும்.
உங்களுக்குள் அன்பு விளைந்தால் தான் அந்த அன்பை மற்றவர் கொள்ளலாம். பானைக்குள் இருந்தால் தானே அகப்பையில் வரும் வாழச் சிறுவயது முதல் உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடு எடுத்துக்காட்டாக வாழுங்கள். இவ்வாறு உங்கள் சுயமதிப்பை உ மற்றவர்களை வருத்தித் துன்புறுத்தித் தான் உங்கள் (ԼDI):
தமிழர் தகவல் O பெப்ரவரி O

レーキー
ர நாம் ஒவ்வொருவரும் உந்து கொண்டுதான்
மைதில்லை. பிரச்சனை ரும் இரண்டில் ஒன்றைத் Tமல் இருந்து, எம் சூழலில் ல்லது சூழலிற்கேற்ப எங்களை ழலும் வாழ்வின் சவால்களைச்
நிற்கும் இடையேயுள்ள வ்வித நிலையிலிருந்தாலும், பச் சிறப்பு இயல்புகளை எமது J எமது ஆத்மா, உள்ளம், கட்டியெழுப்புவது தான் ாலைக்காட்சி, தமிழ் ஆங்கில ய ஊக்குவிக்கும் முயற்சிக்கு
ஆரம்பிப்போமா? எங்கே, நன்கு நுரையீரல்களுடன் வயிற்றுப் தாட்டம் துரிதமாகி, ஒரு பயை உள்நோக்கித் திருப்பி
மிக்க உங்களைப் போல் திருக்கும் உங்கள் உடலையும், உறையும் ஈசனின் பொறியாம் என் உடலை உதாசீனம் Tலோ என்னவோ,
சீர்ப்படுத்த நான் சரணடைந்த ளூக்கும் மேலாக பகவான் )யற்சித்து வரும் எனக்குச் களின் கிரியா யோகப் pGhotmail.com) Trinidad ற்புதமாக உதவுகின்றன.
i) GlassT6ir Gugl Conquest of the ப் புத்தகத்தின் உதவியால் ழகலாம். நாம் வெறும் உடல் து, அவற்றிற்குக் கடிவாளமிட்டு, ருந்தாலும் இதைச் செய்யப் துக் கொள்ளலாம்.
த மேம்பாட்டுக் கட்டுப்பாட்டு
, குடும்பம், சமுதாயம், தேசம், கியுள்ளது. எமது ஆத்மா, *சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக் கயில் உருவாகின்றன. சரிவர எம், செயற்பாடு,
படிகள், சுயவளர்ச்சிக்கு ர்ச்சியில் ஊக்கங் கொண்டு னேறுகிறது.
இறைவனுடனும் உருவாக்கிக் நசிக்க வேண்டும். அதற்கு பிரேமை, அஹிம்சை எனும்
ளுடன் நீங்கள் பகிர்ந்து ? ஆகவே நல்லவர்களாக ங்கள். அவர்களுக்கு பர்த்திக் கொண்டால், பக்கம் வருக)
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக எழுதுபவர், கவிஞர், விமர்சகர், வானொலி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர். முதியவர்கள் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ள இளகிய, இதயம் கொண்ட முதுதமிழ்ப் பெண்மணி, கனடிய சமுதாயத்தில் நன்கு அறிமுகமான ஒரு தமிழர். சமூகப் பணிக்காக 'தமிழர் தகவல்’ விருது பெற்றவர்.
லலிதா புரூடி
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 26
அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டிய
தேவை உங்களுக்கு வராது. பனிப்புயல் ஓய்ந்ததும் பலருக்கு, அசெளகரியம் குளிர், சகதி போன்றவை மட்டுமே தெரியும். ஆனால் சிலருக்கு இயற்கையில் அழகிய பனிப்போர்வை இன்பமூட்டும். எமது பார்வை, மனப்பான்மை தான் எமது இன்ப துன்பத்திற்குக் காரணம். எமது வாழ்வின் சிருஷ்டிகர்த்தாக்கள் நாம் தாம். எமது ஏமாற்றம், தோல்வி, துன்பங்களுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது பிழை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எமது மனநோக்கு சரியில்லாவிட்டால், எமது சூழலில் நடைபெறும் ஒவ்வொன்றிலும் நாம் துருவித் துருவித் தேடிக் குறைபிடித்துத் தூற்றிக் கொண்டே இருப்போம். நாம் இப்படி இருந்தால் எமது உறவுகள் சரியாக அமையுமா? எம் உறவுகளில் பிரச்சனை வந்தால், எவ்வளவு சாமர்த்தியம், படிப்பு, பட்டம், பதவி, பணம், வேலை, அந்தஸ்து அனைத்தும் அமைந்தும் என்ன பயன்? இரு கைகள் தட்டாமல் ஒரு சத்தமும் ஒருபோதும் எழுவதில்லை. எப்போதும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இரு பக்கங்கள் உண்டு. ‘எப்படி, ஏன் இந்த பிரச்சனை எழுந்தது? இப்படி வர நான் என்ன செய்தேன்? இதில் என் பங்கு என்ன என எமது பார்வையை எமக்குள் நோக்கித் திருப்பி அலசினால், தானாகவே ஒரு நல்ல சமரச முடிவு ஏற்படும். எமது வாய் நாற்றம் எமக்குத் தெரிவதில்லை அல்லவா? ஆனால் பிரச்சனைகளின் போது உண்மையாக நடப்பது என்ன? நாமும் சேர்ந்து செய்த பிழையால் தான் இந்தப் பிரச்சனை எழுந்தது என்பதை உணராது, மற்றவரில் தான் முழுப் பிழையும் என நம்பிச் செயற்படுவது எம் பலரின் பழக்கம். ஒருவரை ஒருவரால் ஒருபோதும் பலாத்காரமாக மாற்ற முடியாது. ஆனால் நிபந்தனையற்ற அன்பு
மற்றவர்களை, தம் பிழையை உணர்ந்து தாமாகவே மாறப் பண்ணும். நமது சிந்தனை, பார்வை, சொல், செயல் முதலியவற்றின் பிழைகளை நாமாகவே உணர்ந்து மாற்ற உதவிட ஒரு நிரூபிக்கப்பட்ட மனோதத்துவப் பயிற்சி உண்டு.
இந்த மனோதத்துவப் பயிற்சியின் போது, ஒரு மேஜையைச் சுற்றி நால்வரோ, அறுவரோ அமர்வர். மேஜையின் நடுவே மலர்க்கொத்துடன் பூக்களையும், அதனைச் சுற்றி பென்சில், பேனா, சாவிக்கொத்து போன்ற சிறுபொருட்கள் வைக்கப்படும். அமர்ந்திருப்பவர்களுக்குத்
தாம் காண்பதை எழு பணித்தால், ஒவ்வொ( எழுதுவதும் வெவ்வே இருக்கும். ஒரே மேை பொருட்கள்! ஏன் அவ பொருட்களை நீர் எழு ஒருவரிடம் வினவினா அந்தப்பொருட்கள் எ6 தெரியவில்லையே” எ ஏன் தெரியவில்லை 6 பூச்சாடி மறுபக்கத்தில பொருட்களை மறைக் என்பார்! ஆமாம்! ஒரு நாம் எமது இடத்திலிரு பார்க்கும்போது, எமது கோபம், ஆத்திரம், து போன்ற உணர்வுகள், பொருட்களை மறைப் உண்மைகள் பலவற்ை கண்ணிலிருந்து மறை எழுந்து, மற்றவரின் இ போயிருந்து பார்த்தா6 தெரிவது யாவும் எமக் பிரச்சனையின் காரண புரியும். ஆகவே உங் பிரச்சனை எழும்போது மானசீகமாக மற்றவரி இடம் மாறி பிரச்சனை பார்க்கிறீர்களா? நிச்ச பிரச்சனை தீரும் செ
மாற்றம் எம்மை உயர் சக்தி வாய்ந்தது. எம முயற்சிகள் சரிவர அ மாற்றம் எம்மை முன் புலம்பெயர்ந்து வாழ் சூழ்நிலைக்கேற்ப எத் விதங்களில் எமை மr வருகிறோம். ஆனால் நிச்சயம் சீர்திருத்திக்
வேண்டியவை எத்தை
ஆயுள் விருத்தியடை6 உலகெங்கும் தமிழ் { தொகையும் அதிகரித் அன்னையும் பிதாவும் எனும் பழமொழி, பல தாயும் தந்தையும் ெ எனும் புதுமொழியாகி விரிசல்களினால் தந்ை தாய் ஒரு நாட்டில் எ வாழ்கிறார்கள். எத்த6 பரிதாப நிகழ்வுகள் எ தலைதூக்கி எம்மைப் வைக்கின்றன. எமது போர்வையினால் மூடி வைத்திருக்கும் பல 6 வெளிக்கொணர்ந்து த வேண்டும்.
மாதவிடாய் நின்று ெ
TANALS' NFORNAATION
O February O 2O
 

வோ, வரையவோ வர் வரைவதும், )ாக, வித்தியாசமாக ஜ! ஒரே ர் எழுதிய தவில்லை என ல், "அதெப்படி? ாக்குத் ன்று பதில் வரும். ன்றால் "அப் ருக்கும் கிறதல்லவா’
பிரச்சனையை நந்து
மனநோக்கு, ன்பம், வெறுப்பு
அப் பூச்சாடி து போல, றை எமது க்கின்றன. நாம் டெத்திற்குப் ஸ், அவருக்குத் கும் தெரியும். மும் முழுதாகப் கள் அடுத்த
தயவு செய்து ன் இருக்கைக்கு ாயைப் யமாக, தானாகவே ய்து பாருங்கள்!
ரத்தவும், தாழ்த்தவும் து தேர்வுகள், மைந்தால் தான், னேற்றும். தமிழர் நாம் தனையோ ாற்றிக் கொண்டு
அவற்றிலும் நாம் கொள்ள ன எத்தனையோ.
வினால் முதியவர்கள் திருக்கின்றது.
முன்னறி தெய்வம் குடும்பங்களில் பருந் தொந்தரவு' விட்டது! தாம்பத்திய தை ஒரு நாட்டில்,
Menopause வருவது போல, ஆண்களுக்கு வயதேற ஏற்படும் Andropause பற்றி எந்தச் சமுதாயத்திலும் அதிகமாகப் பேசுவதில்லை. முதுமையில் பாலியல் சுரப்புகள் குறைவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களாகிய, Impotence - இயலாமை, Depression - மனச்சோர்வு, Anger - (35|Tub, Paranoia - FBG5a5b, Hatred - G16 lopju, 6SJig, Low self esteem - தாழ்வு மனப்பான்மை முதலிய எதிர்மறை உணர்வுகளைச் சரிவர சமாளிக்க முடியாது திண்டாடும் பல முதியவர்கள், தமது ஆளுமையை நிலைநாட்ட, தமது மனைவிமாரை பல விதங்களில் துன்புறுத்துகின்றனர். இந்த இயலாமையைப் பற்றி இவர்கள் மனந்திறந்து எவருடனுமோ பேசுவதில்லை. இதைப் பற்றி குடும்ப வைத்தியரிடம் பேசுவதால் Depression போன்ற பல நோய்களின் மருந்துகளின் பக்கவிளைவு, மதுபானம், புகைபிடித்தல், போதைவஸ்து போன்ற பல காரணிகளைக் கண்டுபிடித்துத் தீர்வு காண முடியுமாக இருக்கும். ஆனால் எமது சமுதாயம் இத்தகைய பிரச்சனைகளை வெளிப்படுத்துவதே இல்லை. எமது கலாசாரத்தில் இப்படியான மேற்கத்தைய பாணி பிரச்சனைகள் ஒன்றுமே கிடையாது எனப் பலர் அடித்துச் சொன்னாலும், உளவளத்துணை நல்கும் எனக்கு, தமது கணவர்களின் கோபத் துன்புறுத்தலால் வெளியில் சொல்ல முடியாது அவதியுறும் பல முதுபெண்கள் தம் சோகக் கதைகளைச் சொல்லியிருக்கின்றனர்.
துன்புறுத்தப்படுபவர்கள் ஆறுதல் பெற முதலாவதாக தம் மதக் குழுக்களையே நாடுகின்றனர் எனக் கனடிய ஆய்வு அறிவுறுத்துகின்றது. ONPEA மையக்குழு அங்கத்தவர்களில் ஒரேயொரு இந்துப் பிரதிநிதியாகிய நான் பிரச்சனைப்படும் இந்துத் தமிழர்களுக்கு இப்போது என்ன உதவி செய்கிறோம் நாம் எனும் கேள்விக்கு வருங்காலத்தில் இந்து ஆலயங்களில் உளவளத்துணை வசதி துன்புறுத்தப்படுபவர்களுக்கு வழங்க, ஆலய நிர்வாகக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளன. இதற்கு
எப் பலர் பிரிந்து உங்கள் ஊக்குவிப்பு அவசியம் எனச் னை எத்தனையோ சொல்லியிருக்கின்றேன். இந்து ஆலய ம்மிடையே பரிபாலன சபைகள் மக்களின் பிரச்சனைத் பிரமிக்க தீர்விற்கு வழிவகுக்க கட்டாயம் முன்வர கலாசாரப் வேண்டும். ஆன்மீகக் கல்வியுடன் மறைத்து தியானம், யோகம், பிராணயாமம் பிஷயங்களை நாம் போன்றவற்றையும், தமிழ்மொழி, ர்வு காண ஆயகலைகளையும், மனித மேம்பாட்டுக்
கல்வியையும் மக்களிடையே பரப்ப பண்களுக்கு (41ம் பக்கம் வருக)
D3 Twelfth anniversary issue

Page 27
ழாக்களில் பலவகையான உரைகள் இடம்பெறுகின்றன. அ ஒன்வொன்றினதும் எல்லைகளை வகுத்துக் காட்டுதல் இக்
நூல் வெளியீட்டு விழா, கலை விழா, இசை விழா, சமய விழா இடம்பெறக்கூடிய உரைகளையும் பின்வருமாறு வகைப்படுத்தலா
1. வரவேற்புரை 2. அறிமுகவுரை/வெளியீட்டு: 3. ஆசியுரை/வாழ்த்துரை 4. தலைமையுரை 5. பிரதம உரை 6. சிறப்புரை
7. ஆய்வுரை 8. நினைவுரை 9. பாராட்டுரை 10. பதிலுரை
11. நிறைவுரை 12. நன்றியுரை
1. வரவேற்புரை: இது விழாவுக்கு வருகை தந்திருப்பவரை வரவே உரை. அவையில் இருப்பவர்களைப் பொதுவாகவும் அரங்கில் அ பேச்சாளர்களைப் பெயர் சொல்லியும் வரவேற்பது வழக்கம். கூட் அழைத்தவரே வரவேற்புரையை நிகழ்த்துவது முறையாகும். அல் நடத்தும் அமைப்பினர் ஓர் மூத்த உறுப்பினரோ, செயலாளரோ இ தொடர்பான குறைநிறைகளைப் பேசுவதன்றி வேறு விடயங்களை சரியன்று. வரவேற்புரை விழாவின் முதல் நிகழ்ச்சியாதலால் அத6 மங்கலகரமாகவும், செந்தளிப்பாகவும் நிகழ்த்துதல் வேண்டும்.
2. அறிமுகவுரை: இது விழாக்களின் வகைகளுக்கேற்ப வேறுபடக் அறிமுகவுரைகளைச் சுட்டிக் காட்டுவது நன்று. ஒன்று விழாவில் ப பேச்சாளர்களை அல்லது கலைஞர்களை அறிமுகஞ் செய்யும் உ கலைஞர்களோ அவையோருக்கு நன்கு அறிமுகமானவர்களாக நிகழ்த்துவது அறிமுகப் படுத்தப்படுகின்றவர்களுக்கு அளிக்கப்படு கருதப்படுகின்றது. பேச்சாளர்களையோ, கலைஞர்களையோ நன் செய்வது சிறப்புடையது.
அறிமுகவுரை ஒருவரைப் பற்றி அதிகமாகவும் இன்னொருவரைப் ட அமைவதாக இருத்தல் அழகல்ல. ஓரளவுக்கு எல்லோரைப் பற்றி பண்புடையார் காணும் முறையாகும். அவ்விதம் செய்கையிலும் தெரியாத விடயங்களை முன்வைத்தல் நல்லது. அறிமுகவுரை ப &nLITEl.
அறிமுகவுரை என்ற ஒரு தனியுரை நிகழ்ச்சி நிரலில் இல்லாதவி இதனைச் சேர்ப்பது நன்று. அறிமுகவுரைகளுக்கு நிகழ்ச்சி நிரலி வரவேற்புரை செய்பவர் அறிமுகஞ் செய்தலைத் தவிர்த்தல் வேை
இரண்டாவதான அறிமுகவுரை ஒரு நூலையோ அல்லது மலர், போன்றவற்றையோ அறிமுகஞ் செய்யும் வகையில் நிகழ்த்தும் ( பெயர் வெளியீட்டுரை என்பதாகும். இதில் படைப்பாளியின் ஆற்ற உள்ளடக்கம் போன்றவற்றைத் தொட்டுக் காட்டும் நோக்கம் இருக தோண்டிப் பார்க்கும் வேலை இருத்தல் ஆகாது. அதாவது, ஆய் இறங்குதல் கூடாது.
3. ஆசியுரை/வாழ்த்துரை: அடிப்படையில் ஆசியுரையும் வாழ்த்து வடமொழி, பின்னது தமிழ்மொழி. எனினும் நடைமுறையில் ஆசி உரித்தாக்க வேண்டும் என என்னை ஆசியுரைக்கு அழைத்த ஒ( பேசியிருக்கின்றேன். வேறொன்றுக்குமாக அல்ல, இந்த ஆசியுை பிரயோகம் அவர்கள் மத்தியிலே தான் மிகவும் பிரபல்யம் என்பத பெரியார்களுடன் தொடர்புபடுத்தலாம்.
சிலபேருக்கு இடங்கொடுக்க வேண்டும் என்னும் கடமைப்பாட்டிற் ஆசியுரை/வாழ்த்துரைகளுக்கு அழைப்பது கனடாவில் வழக்கம வழக்கத்தில் நட்புரை என்ற உரையும் சில கூட்டங்களில் இடம்
எதுவாக இருப்பினும் இவை விழாவை நடத்தும் அமைப்புக்கு அ பழக்கப்பட்ட தூய மனம் படைத்த ஒழுக்க சீலர்களால் நிகழ்த்த தொடர்பில்லாத ஒருவரை அவரது பட்டம், பதவி
தமிழர் தகவல் O பெப்ரவரி O

27
வற்றை விளக்குவதன் மூலம் விழாக்களின் ட்டுரையின் நோக்கமாகும்.
உரைகள் பான்றவற்றில்
'. ۔۔۔۔۔۔۔ Speeches At ) Public Functions
ற்று நிகழ்த்தும் ஓர் உபசார மர்ந்திருக்கும் டத்துக்கு ஆட்களை லாதவிடத்து, விழாவை தனைச் செய்வர். அழைப்புத் வரவேற்புரையிற் சேர்ப்பது Dன ஒழுங்காகவும்,
கூடியது. எனினும் இருவகை ங்குபற்றவுள்ள உரை. பேச்சாளர்களோ இருந்தாலும் கூட இதனை ம் ஒரு கெளரவமாகக்
கு அறிந்த ஒருவரே இதனைச்
பற்றிச் சுருக்கமாகவும்
யும் சம அளவாகப் பேசுதல் அவையோருக்கு அதிகம் ாராட்டுரையாக மாறுதல் எம்மத்தியில் வாழும் முத்த எழுத்தாளர். எழுத்துக்கும் இவருக்கும் தொடர்பு ஐம்பது டத்து வரவேற்புரையில் வருடங்கள். முதன்மைக் ல் இடம் இருந்தால் கவிஞர். பெயர்பெற்ற ன்டும். கவிநாயகர். கனடாவில் அதிகூடிய நூல்களை எழுதி
− வெளியிட்டவர். பட்டங்கள் பல பெற்றவர். சமயம் இலக்கியம் ஆகிய இரண்டிலும் உச்சத்தை
ஒலிநாடா, ஒளிநாடா வகை. இதற்கு மற்றொரு
]ல், படைப்பின் அமைப்பு, நோக்கி நடை பயில்பவர். இவர் $க வேண்டுமேயன்றித் தொடாத துறையுமில்லை; வுரையாளர் துறையில் தொட்டுத் துலங்காத
துறையுமில்லை. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்
|ரையும் ஒன்றுதான். முன்னது தலைவர். இலக்கியப் யுரையை அந்தணர்களுக்கு பணிக்காகத் தமிழர் தகவல் ந கூட்டத்திற் விருது பெற்றவர்.
ர, ஆசீர்வாதம் என்ற சொற் 0காக. வாழ்த்துரையை பிற
பலரை "கி வருகின்றது. இந்த பெற்றுள்ளன.
ல்லது ஏற்பாட்டாளருக்கு நன்கு படுதல் வேண்டும். அதிகம்
கவிநாயகர், கலாநிதி (மறுபக்கம் வருக) வி. கந்தவனம்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 28
|28
குறித்து வாழ்த்த அழைப்பது ஒரு சம்பிரதாயமாக அமையுமே தவிர மனமார்ந்த வாழ்த்தாக அமையாது என்பதனை அறிவார் அறிவர்.
வாழ்த்துரைகள் மங்கலம் மிகுந்த இனிய சொற்களால் நிகழ்த்தப்பட வேண்டும். எனவே வாழ்த்துரைகளை நிகழ்த்துவோர் சொல் தெரிவில் கவனமாக இருத்தல் அவசியம். மற்றைய பேச்சாளர்களை விட இவர்களுக்கே கவனம் இன்றியமையாததாகின்றது.
வாழ்த்துரைகள் அளவாகவும் அடக்கமாகவும் இருப்பதே முறை. 'பிரசங்கம்’ நிகழ்த்தி விழாவைப் பிசகுபடுத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
4. தலைமையுரை: விழாவுக்குத் தலைமை தாங்குபவர் நிகழ்த்தும் பிரதான உரை இது என்பது சொல்லாமலே போதரும். விழாவில் இடம்பெறும் ஏனைய உரைகளிலும் தலையாய உரையும் இதுவாகும். அதனால் தலைமை வகிப்போர் தகைசான்ற உரை ஒன்றினை நிகழ்த்த வேண்டியவராகின்றார். தகைசான்ற உரையாவது விழாவின் இலக்குக்குப் பொருத்தமான உரை.
5. பிரதம உரை: இது பிரதம விருந்தினர் ஆற்றும் உரை அழைக்கப்பட்டவர்களில் பிரதானமானவர் இவர் என்பதால் இவரது உரை பிற உரைகளிலும் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. தலைவரும் சிலசமயங்களில் அழைக்கப்பட்டவராக இருக்கலாம். இருப்பினும் தலைமையுரையைத் தலையானதாகவும் தலைமையின் கீழ் நடைபெறும் ஏனைய உரைகளிற் பிரதம விருந்தினரின் உரையை முதன்மையானதாகவும் கொள்ளுதல் வேண்டும்.
பிரதம விருந்தினர் கொடுக்கப்பட்ட ஒரு பொருளிலோ அல்லது தானாகத் தெரிவு செய்த ஒரு பொருளிலோ பேசலாம். அன்றிப் பொதுவான ஓர் அறிவுரையைக் கூட நிகழ்த்தலாம். எதைத் தான் பேசினாலும் அவையோரின் தகைமையையும் அழைத்தவர் எதிர்பார்ப்பினையும் உணர்ந்து உரையாற்றின் நன்று.
பல விழாக்களில் விழா நடத்துநர் காலம் தாழ்த்தித் தொடங்கியதாலோ ஆரம்ப உரைகளில் அதிக நேரத்தைப் போக்கியதாலோ நேரப் பற்றாக்குறையைத் திடீரென உணர்ந்து பிரதம விருந்தினரையே "ஐயா கொஞ்சம் சுருக்கிப் பேசுங்கோ” என்று கட்டுப்படுத்தும் பொட்டுக்கேட்டையும்
பார்த்து வருகின்றோட
6. சிறப்புரை: இது சிற ஆற்றும் உரை. இவ சிறப்பானது, மற்றைய உரைகள் சிறப்பு அற் எவருமே சிந்திப்பதுமி செய்வதுமில்லை. இ பேச்சாளர்களை வேறு சொற்பிரயோகம் என்ட நன்கு அறிவர்.
7. ஆய்வுரை: நூல் ெ அல்லது மலர், ஒளி, சஞ்சிகை போன்றவற் வைத்தோ அறிமுகஞ் நடத்தப்பெறும் விழாக் முக்கியமான ஓர் உன அளவில் ஆய்வுரைக உவத்தலின்றிச் செய் எனினும் நடைமுறைய ஊக்குவிக்க வேண்டு உயர்நோக்கத்தால் நிறைவுகளை நிறைய குறைகளைக் குறிப்பி விட்டுவிடுவதுண்டு.
8. நினைவுரை: அஞ்:
விழாக் SD GODI
கூட்டங்களிலும் ஆன கூட்டங்களிலும் இடப் அஞ்சலிக் கூட்ட உை 'அஞ்சலியுரை என ( தகும். ஏனெனில் அ உணர்ச்சியே ஆட்சி
நினைவுரைகள் மறை ஆளுமையை அறிவு
உரைகளாக அமைu பேருரை என்பது மை வேறு ஒரு பொருளில் விரிவுரையாகவும் அ
9. பாராட்டுரை: பாரா இடம்பெறும் உரை ! பாராட்டுக்குரியவரை ஒருவர் இவ்வுரையை செய்யப்படுவது வழக்
10. பதிலுரை: இது ( மற்றும் ஆக்கங்களின் விழாக்களிலும் பாரா இடம்பெறும் உரைய அல்லது பாராட்டப்பட் ஆக்கத்துக்கு அல்ல o g|60b600TuJT35 (2) விழாவை ஏற்பாடு ெ
ANALS" NFORNMAON
February 2O

b.
றப்பு விருந்தினர்
ரது உரைதான
வர்களின் றவையென ல்லை, ஆய்வு து கெளரவப் றுபடுத்தும் ஒரு பதை சபையோர்
வளியீட்டு விழாவில்
ஒலி நாடாக்கள், றை வெளியிட்டு
செய்தோ க்களில் இடம்பெறும் ரை இது. கொள்கை ள் காய்தல் யப்படல் வேண்டும். பில் படைப்பாளியை ம் என்னும் அறிஞர்கள் பவே சுட்டிக் காட்டிக் டாமலே
சலிக்
களின் ரகள்
*டு நினைவுக் bபெறும் உரை இது. ரைகளை வேறுபடுத்துவதும் ஆசலியுரைகளில் செய்வது வழக்கம். ரந்தவரின் பூர்வமாக ஆராயும் பும். நினைவுப் றந்தவர் நினைவாக ல் நிகழ்த்தப்படும் மையும்.
ட்டு விழாக்களில் இது.
நன்கு தெரிந்த
நிகழ்த்தத் தெரிவு
EBO
முக்கியமாக நூல் T வெளியீட்டு ட்டு விழாக்களிலும் ாகும். படைப்பாளி
விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தவர்களுக்கும் நன்றி கூறும் உரையாகப் பெரிதும் இது அமைவது வழக்கம்.
11. நிறைவுரை: விழாவுக்குத் தலைமை தாங்குகின்றவர் நிகழ்த்தும் குறிப்புரை இது. சில கூட்டங்களிற் குறிப்புரை தனியாகவும் இடம்பெறுவதுண்டு. விழா பற்றிய தமது கருத்தைக் குறிப்புரை என்ற வகையாற் கூறும்படி நண்பர் ஒருவரையோ பெரியார் ஒருவரையோ அழைக்கும் சந்தர்ப்பங்களும் நடந்திருக்கின்றன. குறைகளைக் கேட்டு அடுத்த விழாவில் அவற்றை நிவர்த்தி செயயும் நோக்கத்துடன் செய்யப்படுமாயின் குறிப்புரையை வரவேற்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகக் கொள்ளலாம். ஆனால் குறிப்புரையும் பாராட்டுரையாக அமைந்து விடுவதே வழக்கமாகும்.
12. நன்றியுரை: விழா ஏற்பாட்டாளர் பேச்சாளர், கலைஞர் போன்றோருக்கும் விழா நடைபெற உதவியாக இருந்தவருக்கும் நன்றி கூறும் உரை இது. விழாவை நடத்துவது ஓர் அமைப்பாயின் அதன் செயலாளர் பொதுவாக இப்பணியைச் செய்வது வழக்கம்.
சில சமயங்களில் நன்றியுரை ஒரு விளையாட்டாக - நன்றிகெட்டான் பாணியில் முடிவதும் உண்டு. நேரம் இன்மையால் அதனைச் செய்யாமல் விடுவதும் உண்டு. நேரம் இருப்பினும் சிலர் அதனைச் செவ்வனே செய்வதில்லை. வேறு விடயங்களை நீட்டி முழக்கி நன்றி கூறுவதற்கிடையில் அவை கலையத் தொடங்கி விடும். இன்னும் சிலர் நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் பெயர்கள் சரியாகத் தெரியாமல் - நினைவுக்கு வராமல் தடக்குப்படுவர்; சில பெயர்களை விட்டுவிட தலைவரோ அல்லது விழாவுடன் தொடர்புடைய இன்னொருவரோ ஒடிச் சென்று நன்றியுரை நிகழ்த்துபவரின் காதுக்குள் கிசுகிசுப்பர். இவையெல்லாம் போதிய ஆயத்தமின்மையையே காட்டுகின்றன.
நன்றியுரையையும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகக் கொண்டு ஆயத்தஞ் செய்து யார் யாருக்கு எல்லாம் நன்றி தெரிவிக்க வேண்டுமோ அவர்களின் பெயர்களைப் பட்டியற்படுத்திப்
L61) தமது பணிவாகவும் பக்குவமாகவும் செய்யும் து வளர்ச்சிக்கு பண்பாளரும் உளர்.
நநதவரகளுககும
சய்தவர்களுக்கும்
O3 Twelfth anniversary issue

Page 29
6ே லம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே புத்தாயிரத்தில் தமிழ் இலக்கி
தாங்குவார்கள்’ என எஸ்.பொ. சில ஆண்டுகளுக்கு முன்னர் த
அது சர்ச்சையாகியது. அதே மேடையில் அமர்ந்திருந்த லேல புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் அடுத்த தலைமுறையிலேயே த விடுவார்கள், அப்புறம் தமிழாவது படைப்பாவது என எள்ளி நகைய செய்தி, இதை ஏன் இப்பொழுது கிளறுகிறாய் எனக் கேட்கலாம். திரு அளவெட்டி சிறீசுக் கந்தராசாவின் “சிறீசுவின் சில சிறுகதைகள்” என் புத்தகத்திற்கு எழுதிய முன்னிடுவில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளமைய என்னையும் சிந்திக்க வைத்தது.
"புலம் பெயர்ந்த இலக்கியம் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விரி ஆரம்பத்தில் நம்மவர்கள் தவறுதலாக புகலிட இலக்கியம்' என்று கு இலக்கியம் என்பது புகுந்துள்ள நாட்டின் பாரம்பரியமான, அந்நாட்டில அமைந்துள்ள தேசிய இலக்கியமாகும். இதனை விளக்கிப் புலம் பெ படைக்கும் புதிய இலக்கியங்களை புலம் பெயர்ந்தோர் இலக்கியமெ என்கிற வேண்டுகோளை முதன் முதலில் முன் வைத்தேன். இன்று இ கொள்ளப்பட்டிருக்கின்றது.
"புலம்பெயர்வுக்கு முன்னர், தமிழ் எழுத்தாளர்களாகப் புகழ் பெற்றவர் புலம்பெயர்ந்த நாடுகளிலே முத்த தமிழ் அறிஞர்களாக மதிக்கப்படு புலம்பெயர் இலக்கியப் படைப்பென்று நாம் புலம்பத் தேவையில்லை. எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைப்பதாக தங்கை தலைமுறையினரையும் ஏமாற்றத் தேவையில்லை. புலம்பெயர்ந்துள் ஒன்றித்து விட்ட ஒருதன்மை அப் படைப்பாளியிடம் இருத்தல் வேண் நாட்டின் விசுவாசமான ஒரு குடிமகன் என்கிற ஓர் உணர்வு அவனுக்கு மூலம் புலம்பெயர்ந்த நாட்டின் வாழ்க்கை கோலங்களிலே அனுபவ( என்பது நிறுவப்படுதல் வேண்டும். அத்தகைய ஒருவன் தான் வாழும் தமிழன் என்று அறிமுகப்படுத்தும் தெளிவும் ஒர்மமும் உள்ளவனாய் நாட்டின் கலை, இலக்கியங்கள் பல்லின மக்களின் பங்களிப்புகளினா படுகின்றது என்கிற யதார்த்தத்தை முன்னெடுப்பதற்கான படைப்பு அ இருத்தல் வேண்டும். இத்தெளிவுடன் அவன் தமிழில் புதிதுகள் பை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தகைகின்றது; விளைகின்றது." இது, சிறீசுக்கந்தராசாவின் ”சிறீசுவின் சில சிறுகதைகள்” முன்னிடு.
டிசம்பர், 2001ல் பிரசுரமான ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ என்ற நூ விமர்சனம் பற்றி” என எழுதிய கலைச் செல்வன், இன்றும் புகலிட இ சொற்பதத்தையே உபயோகத்தில் கொள்ள வேண்டும் என எண்ணு தனது தேசத்தில், தனது சமூகத்தில் வாழ்வு மறுக்கப்பட்டவர் தான் மக்களையும் உறவையும் அதிலிருந்து நினைக்கும் பிரிவாற்றாமைன இருக்கிறது. புகலிடத்தில் தமிழர்களின் புகலிட இலக்கியம் என்பது புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவத பண்பாடு, அரசியல், வாழ்வியல் தன்மைகளுள் அகப்பட்டுக் கொண்டு வெளிப்படுத்துவதாகவும், புகலிடத்தில் அந்நியப் பிரஜையாக தங்களு வந்தவர்களாக, அவைக்குதவாதவர்களாக பார்க்கப்படும் சூழல் மீது சுயத்தைத் தேடுவதுமாகவும் இருக்கிறது. இது நாட்டுக்கு நாடு அத வேறுபடுகிறது. இதில் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் படைப்புக காட்டுகின்றன. அவை தமது வாழ்வு சூறையாடப்பட்டதற்கான காரணி இன்றைய தமது தேசத்தின் வாழ்நிலைகளை வெளிப்படுத்துகின்றன
எஸ்.பொவின் கருத்தினை முழுமையாக அங்கீகரிக்க முடியாத நிை கூற்றுப்படி ஃபிறிவிலில் ஒடும் பழைய எழுத்தாளர்களை விட்டு விடு புலம்பெயர்ந்த படைப்பாளிகளாய் இருக்க முடியுமா? இல்லை. அவ வரைவிலக்கணம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். ஏற்கக்கூடியதே. "ட இரு உலகங்களிலே வாழ்கிறார்கள். இறந்த காலங்களிலே நனவில் முகம். இளம் தலைமுறையினருடைய எதிர்காலம் பற்றிய நெடுங்க மறுமுகம்” . இது பி. விக்னேஸ்வரனின் "வாழ்ந்து பார்க்கலாம்" நா
ஆம். யதார்த்தமான கூற்று. அந்த இரு உலகிலே சஞ்சரிக்கன்ற எ கூற்றுக்கிணங்க புலம்பெயர் இலக்கியம் படைக்கும் மனப்பக்குவம் சாத்தியம் அற்றோரே. விசுவாசமான குடிமகன் என்கிற உணர்வு வி கொண்டாலும், இந்தத் தலைமுறையினர் எத்தனை பேர்களுக்கு?
தமிழர் தகவல் பெப்ரவரி

29
யத்திற்குத் தலைமை 5மிழ் நாட்டில் எடுத்துக் கூற னா தமிழ்வாணன் அவர்கள் தமிழைத் தொலைத்து ாடியதும் தெரிந்ததே. பழைய ந எஸ்.பொ. அவர்கள் 1ற அண்மையில் வெளியான ால் இது சம்பந்தமாக
வாக விளக்கியுள்ளேன். நறித்தார்கள். புகலிட ஸ் தேசிய மொழியில் யர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் னக் குறிக்கப்படுதல் வேண்டும் }வ்வழக்கு சகலராலும் ஏற்றுக்
ரகள் இருக்கிறார்கள். இவர்கள் கிறார்கள். இந்த மதித்தலைப் "ஃபிறிவீலிலே ஒடும் ளயும் இளைய ள நாட்டின் வாழ்க்கையிலே டும். புலம்பெயர்ந்துள்ள த இருத்தல் வேண்டும். இதன் மும் புரிந்துணர்வும் உண்டு
புதிய நாட்டிலே தன்னைத் இருத்தல் வேண்டும். புகலிட லும், செழுமைப்படுத்தப்பூற்றலும் சிந்தனைத் தெளிவும் டக்கும் பொழுது
எஸ்.பொ. எழுதிய அளவெட்டி
ாலில் "புகலிட இலக்கிய இலக்கியம் என்னும் |கிறார். "புகலிட இலக்கியம், இழந்துவிட்ட நாட்டையும், யயும் வெளிப்படுத்துவதாக
மேற்குறிப்பிட்டதோடு ாகவும் வேறுபட்ட மொழி, } முகமிழந்த தவிப்பை நக்கு உபத்திரவம் தர
கேள்வியை வைப்பதும் ன் சூழலைப் பொறுத்து ள் பல முகங்களைக் னிகளைத் தேடுகின்றன. " என்கிறார் கலைச்செல்வன்,
லயில் நான் உள்ளேன். அவர் ங்கள். புதியவர்கள் யாபேரும் ர்களுக்கு என எஸ்.பொ புகலிடம் நாடி வாழும் த 鸦 டை தோய்ந்து வாழ்தல் ஒரு னவுகளிலே சஞ்சரித்தல் டக நூலில் எஸ்.பொ முன்னிடு.
வருமே எஸ். பொவின்
உடையவர்களாக அமையும்
வந்துவிட்டது என வைத்துக்
(மறுபக்கம் வருக)
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
அதிபர்’ என்ற பெயருக்கு இலக்கணமாக அமைந்தவர். மகாஜனங்களிடையே மதிப்புப் பெற்ற கல்வியியலாளர். விஞ்ஞானக் கல்வியால் சிறப்புயர்வு பெற்றவர், கலாரசிகர், நூலாய்வாளர், நக்கீர விமர்சகர். கருத்தைக் கருத்தால் சந்திக்கும் கருத்தாழர், புதுப்புது பெயர்களில் புகுந்தாடுவது இவரது பொழுதுபோக்கு. நகைச்சவை கைவரப் பெற்ற அதியற்புத தகவல் - பயண
எழுத்தாளர். கல்விப் பணிக்காக தமிழர் தகவல்’ விருது பெற்றவர்.
- ہتھی۔۔۔ مجھ
பொ. கனகசபாபதி
2OO
பன்னிாண்டாவது ஆண்டு மலர்

Page 30
=30ா
புகலிட நாட்டின் கலை, இலக்கியங்கள் பல்லின மக்களின் பங்களிப்புக்களினாலும் செழுமைப்படுத்தப்படுகின்றது என்பதை முன்னெடுக்கும் சிந்தனைத் தெளிவு உள்ளது? படைப்பாற்றல் உள்ளது?
"புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர் படைப்பு, புகலிட இலக்கியம் போன்ற சொற்றொடர்கள் இப்போது தமிழ் இலக்கியப் பரப்பில் பாவிக்கப்பட்டு வரும் சொற்றொடர்களாகும். புலம்பெயர் இலக்கியப் படைப்பு என்றதும், அது தன் புலத்திலிருந்து பெயர்ந்த படைப்பாளியால் ஆக்கப்பட்ட படைப்பு என உலகப் படத்தில் எல்லைகளைக் கடக்கும் ஒரு சடங்காக, வெறும் புவியியல் பரப்பு சார்ந்த விடயமாக மட்டும் பார்ப்பதை விட பெயர்ந்திருக்கும் புலத்தின் பண்பாட்டை, பன்முகப்பாட்டை, மொழி வழக்குகளை, அதன் கலாசாரத்தை எவ்வாறு கிரகித்து இப்புலம் பெயரும் இலக்கியம் தமிழ்ச் சிந்தனைப் புலத்துக்கு அளித்திருக்கிறது என்று பார்த்தல் நலம். ஏனெனில் அவ்வாறான பார்வையே தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்திற்கு புலம்பெயர் இலக்கியம் எவ்வளவு தூரத்திற்குத் துணை போயிருக்கிறது அல்லது தமது பண்பாட்டுப் பாதைகளை அது எவ்வளவு தூரம் அகலித்திருக்கிறது போன்ற கண்ணோட்டங்களுக்கு வழிகோலும்” என்று தமிழவன் கூறுகிறார். "புலத்தை விட்டுப் பெயர்ந்த என்ற அர்த்தத்தை விட, பெயர்ந்த பிறகு வசிக்கின்ற இடம் எது, அதன் பண்பாடு, மரபு எந்தளவு நமக்குள்ளே புகுகிறது என்பது தான் இதில் முக்கியம். எனவே தமிழ்த்தன்மை என்ற ஏதோ ஒன்றோடு வருகிற ஒருவர் தமிழுக்குப் புறமான இன்னொரு தன்மையோடு எப்படி இணைகிறார் என்பது முக்கியமாகிறது” (புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகள் - ஆழியாள் - உயிர் நிழல் - ஏப்ரல் 2001.
இந்த அளவீடுகளை வைத்துப் பார்ப்போமாயின் கலைச் செல்வன் கூறுவது போன்று புகலிட இலக்கியம் இன்று புலம்பெயர்ந்து வாழும் இத்தனை மக்களும் படைக்கும் இலக்கியங்களை உட்படுத்துவதாக அமைகிறது என 6T6066.0076)Tib.
புகலிட தமிழ்ச் சிறுகதைகளை பொறுத்தவரை பெரும்பாலும் பொருளாதாரச் சிக்கல்களை முகங் கொள்ளல், ஊர் பற்றின உன்னத நினைவு, போராட்ட முரண்பாடுகளிடையே நிகழ்ந்த ஜனநாயக மறுப்புக் கொலைகளைப் பற்றிப் பேசல், பெண் பற்றிய பிரக்ஞை என பல்வேறு கருப் பொருட்களாகக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை யாவும் விட்டு வந்த மண்ணை மையமாகக் கொண்டும், விட்டு வந்த மண்ணை நோக்கியதாகவுமே காணப்படுகின்றன. ஏனெனில் புலம்பெயர் படைப்பாளிகளுக்கு "எழுத்து என்பது
கவலையுள்ள பெண்ணு வடிகாலாக அமைகிற எழுத்துக்கள் வெறும்
மட்டுமல்ல, அது ஒரு கூட" என்கிறார் பேராக (ஆழியாள் கட்டுரையி சிவத்தம்பி இங்கு குறி கூறிய இரண்டு முகங் முகத்துடன் படைக்கும்
மகாஜனன் 1995 பாரில் ‘புலம்பெயர்ந்தோர் கை தலைப்பிலே கி.பி.அரவி கூறுகிறார்: “ஐரோப்பா அவுஸ்திரேலியா ஆகி வலயங்களில் புலம்பெ முனையும் இலங்கைத் பத்திரிகை, எழுத்து. ப ‘புலம்பெயர் இலக்கிய இலக்கிய ஆய்வாளரா தமிழில் புலம்பெயர் இ நூற்றாண்டு பழமை வ கருதவும் இடம் உண்( பயிர்ச் செய்கைக்காய் ஆங்கிலேயர்களால் பு தமிழ் மக்களின் நாட்ட வடிவத்தாலான வாய்ெ இதற்கெனச் சிறந்த உ கொள்ளலாம். இலங்ை புலம்பெயர்க்கப்பட்டவர் உழைக்கவும் சாகவும் பிறந்தவர்கள்’ எனும் 8 பொறிக்கப்பட்ட வாக்கி “ஊரான ஊர் இழந்தே தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே ெ மறந்தேன்’ எனும் பாட இன்னும் இங்கு குறிக் வாய்மொழி இலக்கிய இலக்கியத்தின் அடிநா உணர்த்தி நிற்கின்றன கண்டியிலே.” எனும் ஐரோப்பாவிலே.” எனு மீள்பாடல் செய்வோம வாழ்வின் சாரத்தை அ பிழிந்தெடுத்தது போல்
இலண்டனில் நடைபெ ஒன்றுகூடலில் பேசிய கா.சிவத்தம்பி, "புகலிட தமிழைப் பண்பாட்டு ெ காப்பாற்றிக் கொள்ளு அதுவும் பகீரதப் பிரயத் தங்கியுள்ளது" என்ற தெரிவித்துள்ளார். (எப் மார்ச் - ஏப்ரல் 2001 2 சஞ்சிகை).
ஏப்ரல் - ஜூன் 2002 உ
AALS' NFORNAATION
C Februory 2O
 

ர்ந்தோர் கியம்
க்கு அழுவது போல் து. இப் புலம்பெயர் இலக்கியம் உணர்ச்சி வடிகாலும் ரியர் சிவத்தம்பி ல்).பேராசிரியர் ப்பிட்டது, எஸ். பொ களில் முதலாவது
இலக்கியத்தையே.
b ஆண்டு மலரில் தகள்’ என்ற பிந்தன் பின்வருமாறு
8660TLIT, ய மூன்று யர்ந்து வாழ தமிழ் பேசுவோரின் டைப்பு முயற்சிகள் ம்’ என தமிழ் ல் சுட்டப்படுகிறது. |லக்கியம் ஒரு ாய்ந்தது எனக் டு. பெருந்தோட்டப்
கூலிகளாக லம்பெயர்க்கப்பட்ட Tj UTL6) மாழிப் பாடல்களை உதாரணங்களாகக் கைக்கு களால் நாங்கள்
மட்டுமே கல்லறையில் யமும், ன் ஒத்தப் பனை
பத்த தாயை நான் ல் வரிகளும், கப்படாத பல ங்களும் புலம்பெயர் தத்தை, சாரத்தை
"பேரான இடத்தில் "பேரான பம் வரியை ானால் ஐரோப்பிய ப்படியே
இருக்கும்.
ற்ற ஓர் இலக்கிய பேராசிரியர்
நாடுகளிலே மாழியாக ம் சாத்தியம் மட்டுமே; தினால் மட்டுமே கருத்தினைத் }.கே.எம். அன்வர், உயிர்நிழல்
யிர்நிழலில்
‘புலம்பெயர்ந்தோர் மொழித் தேய்வு' எனும் கட்டுரையில் வாசுதேவன் எழுதியதில் ஒரு பகுதியைப் பாருங்கள்: "இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் விடயத்தில், தமிழ்மொழியின் இழப்பும் அடையாளச் சிக்கலும் சில வருடங்களிலேயே தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. அண்மைய இருபது வருட காலங்களில் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களினதும் மொழியிழப்பு பற்றி ஆய்வு செய்யுமிடத்தில், அவர்களை மூவகையினராகப் பிரிக்கலாம்:
* முதிர் நிலையில் இடம்பெயர்ந்தோர் * இடம்பெயர் தறுவாயில் இடைநிலை வயதினராயிருந்தோர் (அண்மையில் 13 முதல் 23 வயது வரையில்.) * இடம்பெயர் தறுவாயில் குழந்தையாயிருந்தோரும் புகலிடத்தில் பிறந்தோரும்.
இதில் முதலாவது வகையினரில் அநேகமானவர்கள் புகலிடத்து மொழியில் வாழ்க்கைக்குத் தேவையான ஆகக் குறைந்த கட்டாயச் சொற்களையும், இலக்கணங்களையும் உரையாடலின் நிமித்தம் உள்வாங்கிக் கொண்டவர்கள். இவர்களது பெரும் பகுதி மொழியாடல்கள் தாய்மொழியான தமிழிலும், பெரும் பகுதி நாளாந்த மொழியனுபவ அறிவியற் தகவல் உள்வாங்கல்கள் தமிழ் சினிமாவினாலும், புகலிடத்தில் பெறக்கூடிய பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றினாலும் அண்மைக் காலமாக தமிழ் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களினாலும் நிறைவேற்றப்படுகின்றன. வாழ்க்கைச் சூழ்நிலை மாற்றங்களின் காரணமாக இவர்கள் மத்தியில் சில சொற்கள் பரிச்சயமின்மையால் மறைந்தொழிகின்றன.
இரண்டாவது வகையினரைப் பொறுத்தவரையில், இவர்களில் பெரும்பாலோர் புகலிட மொழியில் ஓரளவு பரிச்சயமுடையவர்கள். புகலிடச் சூழ்நிலைகளில் தம்மை ஓரளவேனும் பிணைத்துக் கொண்டவர்கள். மிக அருகிய அளவில் செய்திப் பத்திரிகைகளை மேலோட்டமாக வாசிக்கும் இவர்கள் இன்னமும் தமிழ் சினிமாவின் தாக்கத்திற்குட்பட்டவர்களே. இவர்களின் தாய்மொழிப் பரிச்சயம் வரையறுக்கப்பட்ட, எண்ணிக்கையில் குறைந்த சொல்லுபயோகங்களினாலான உரையாடல்களினாலானது. இவர்களில் சிலர் தமிழை வாசிக்கவே தெரியாதவர்கள்.
மூன்றாவது வகையினர் புகலிட மொழியை முதல் மொழியாகக் கொண்டவர்கள். தத்தம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபட்ட மட்ட நிலைத் தமிழ்மொழிப் பரிச்சயம் உடையவர்களாக இருப்பர்” என்கிறார் வாசுதேவன். (38ம் பக்கம் வருக)
D3 O Twelfth anniversary issue

Page 31
66 லம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே புத்தாயிரத்தில் தமிழ் இலக்கிய தாங்குவார்கள்” என்று எஸ்.பொ. அவர்கள் செய்த பிரசித்தம் எண்ணங்கள் என்னுள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆறு கோடி தமிழகத்தில் செய்யப்பட்ட இந்தப் பிரசித்தமானது, ஏறத்தாழ இரண்டு புலம்பெயர்ந்துள்ள கனடாவில் சாசுவதம் ஆவதற்குரிய அறிகுறிகள் அல்லது இருந்தனவா என்ற பதிவே இந்தக் கட்டுரையாகும்.
இலக்கியத்தின் போக்கு அல்லது மாற்றத்திற்கு இலக்கியத்துக்கு உ தவிர, அரசியல் - பண்பாட்டு மாற்றங்கள், வாழும் சூழல் மற்றும் உ நிலைகளும் முக்கிய காரணிகளான அமைகின்றன.
இந்த வகையில் 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்துக்குப் பின்னர் என்ற ஈழத்தமிழர்கள் கனடாவில் குடியேற ஆரம்பித்து இருபது வருடங்கள் காலகட்டத்தில் இங்குள்ள எழுத்தாளர்களை இரு பிரிவினராக இல முதலாவது, தாயகத்திலேயே எழுத்தாளர்களாக இருந்து இங்கு வந் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அடுத்தது, இங்கு வந்த பின்னர் எழுத எழுத்தாளர்கள்.
இரண்டாவது வகையினரான புகலிட எழுத்தாளர்கள் புதிய தலைமு நவீன சிந்தனைப் போக்கினைக் கொண்டவர்களாக உள்ளதாலும், வி அனுபவங்களையும், ஆற்றலையும் பெற்றவர்கள் என்பதாலும் அவர் படைப்புகள் வெளிவந்தன.
இங்கு வெளிவந்த பல பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் நின்றுபோ களமாகக் கொண்டியங்கிய பல எழுத்தாளர்கள் எழுதாமல் நின்று ( போயினர். சிலர் அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது ஆசைகாட்டி பி
இவ்வாறு மிஞ்சியவர்களில் அரசியல் சித்தாந்தம் காரணமாக சிதறுணி முற்போக்கு - தற்போக்கு என்று உயர்மட்டத்தில் ஏறிநின்று கொண்( மரபு அல்லது பழமை என்று மெளனித்து இருந்தவர்களும், நவீனம் என்று உரக்கக் கத்தியே நலிந்து போனவர்களும் போக எஞ்சிய ஒரு இலக்கியத்துக்கு தம்மாலான பங்களிப்புகளைச் செய்து வருகின்றன
எழுத்தாளர்கள் என்றால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வே என்று கேட்க முடியுமா என்ற கேள்விகளைப் பின் தள்ளி இம்மண்ணி பதிவுகளை இக்கட்டுரையின் நோக்குக் கருதி முன்வைக்கிறேன். "ஈழ பொறுத்தவரை கவிதை தவிர்ந்த ஏனைய இலக்கியக் கூறுகள் யாவ ஆனால் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் மிஞ்சுகிற அளவுக்கு யதார்த்தமாகவும் அனுபவ மொழியாகவும் இருப்பதாக பொதுவான உள்ளன. அது உண்மையும் கூட. ஆதலால் கவிதையிலிருந்து ஆ
புலம்பெயர்ந்த கவிஞருள் மூத்த கவிஞரான வி. கந்தவனம் அவர்க தமிழுக்கும், மரபுக் கவிதைக்கும் மென்மேலும் பெருமை சேர்க்கும் கனடாவில் அதிகூடிய நூல்களை எழுதி வெளியிட்ட பெருமைக்குரி தமிழிலக்கியத்துக்கு உயர்வு சேர்ப்பது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இ படைப்புகள் நூலாகியுள்ளன. தொடர்ந்து அவர் நிறைய எழுத வேை
யமன், இரண்டாவது சூரியோதயம், எலும்புக் கூடுகளின் ஊர்வலம் கவிஞர் சேரன். ஆயினும் பின்னைய அவரது கவிதைகள் முன்னைய வெளிவரவில்லை. தற்போது அவரிடம் ஒரு தேக்கநிலை காணப்படு
புகலிடக் கவிஞர்களைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் அவர்கள் வெளிவந்தன. செழியன் (அதிகாலையைத் தேடி), ஆனந்த் பிரசாத்
(அகதி), அ. கந்தசாமி (கானல் நீர் கனவுகள்), செல்வம் (கட்டடக் (யுத்த சந்யாசம்), சபா வசந்தன் (மண்ணின் நினைவுகள்) என்.கே. ஹம்சத்வனி, மறைந்த நிலா குகதாசன் மற்றும் அளவெட்டி சிறிசுக் மொனிக்கா போன்றோர் புதுக்கவிதைகளை நிறையவே எழுதினார்க
இவர்களது படைப்புகள் புதிய மனித நேயத்தைக் கொள்கை ரீதியா கொண்டு உருவாக்கம் பெற, பெரும்பாலானவை உணர்ச்சியையும், அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டன. இவர்களது சிந்தனைத் எப்பொழுதும் கேள்வியாகவே இருந்து வந்துள்ளன.
O தமிழர் தகவல் பெப்ரவரி

பத்துக்குத் தலைமை
பற்றி எதிரும் புதிருமான
டி தமிழர்கள் வாழ்கின்ற
இலட்சம் ஈழத்தமிழர்கள் உள்ளனவா என்ற ஆய்வு
ள்ளேயே உள்ள காரணிகள் உளவள - உடல்வள
) கால அளவையில்
ஆகின்றன. இக் குவில் பிரித்து விடலாம். தும் எழுதிக் கொண்டிருக்கிற ந ஆரம்பித்த புகலிட
றையினராக இருப்பதாலும், பித்தியாசமான களிடமிருந்து வீரியமான
னதால் அவைகளைக் போயினர், பலர் தொலைந்து ன் அஞ்ஞானவாசம் புகுந்தனர்.
ண்டு போனவர்கள் போக, டு, ராஜநடை போட்டவர்களும்,
அல்லது உரத்த சிந்தனை ந சிலரே இங்கு
J.
ண்டுமா? ஏன் எழுதுவதில்லை ல் வெளிப்பட்ட சில இலக்கியப் pத்தவர் இலக்கியத்தைப் ம் பின்தங்கியே இருக்கின்றன. குச் சத்தியமாகவும்,
விமர்சனங்கள் தமிழகத்தில் ரம்பிக்கின்றேன்.
ள் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம்.
வல்லமை கொண்டவர். யவர். அவரது படைப்புகள் ரு மொழிகளில் இவரது ன்டும்.
ஆகிய படைப்புகளைத் தந்தவர் பது போல வீரியத்துடன் கிறது.
ாது படைப்புகள் நிறையவே (ஒரு சுயதரிசனம்), கெளரி காட்டுக்குள்), சக்கரவர்த்தி
மகாலிங்கம் (உள்ளொலி),
கந்தராசா, சகாப்தன்,
கள்.
கவும் நடைமுறை ரீதியாகவும்
உளவியலையும்
தளமும் கருத்து நிலையும்
(மறுபக்கம் வருக)
இவ்விட
இலக்கியமும் இலக்கும்
சிறு வயதிலிருந்தே நாடகத்துறையிலும், எழுத்துத் துறையிலும் வாலாயம் வரப்பெற்றவர். அமைதியான அடக்கமான ஆழமான விமர்சகர். இவரது சிரிப்புக்கும் சிந்தனைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கனடா உலகத் தமிழர் இயக்கத்தின் உத்தியோகபூர்வமான வானொலியான தமிழ்ச்சோலையை ஆரம்பித்துப் பல வருடங்கள் தொடர்ந்து நடத்திய அனுபவசாலி. ஒன்ராறியோ அரசின் தன்னார்வத் தொண்டர் சேவை விருது பெற்றவர்.
■ 勒 y ঠু ப. முநீஸ்கந்தன்
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 32
32
தற்போது எழுதிவரும் புகலிடக் கவிஞர்களில் கருத்தாழமிக்க கவிதைகளை சிறந்த சொற்கட்டுடனும் கவிநயத்துடனும் சிறப்பாக எழுதிவருபவர்களாக மா. சித்திவிநாயகம், கலைவாணி ராஜகுமாரன் ஆகியோரைக் குறிப்பிடலாம். முன்னவர் மனித நேயத்தை முன்னிலைப்படுத்தியும், பின்னவர் தாயக விடுதலை, பெண்ணியம் குறித்தும் கவிதை யாத்து வருகின்றனர். தவிர சுமதி ரூபன் பெண்ணியம் சம்பந்தமான கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அண்மைக் காலங்களில் திருமாவளவன் சில கவிதைகளைத் தமிழகச் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
சிறுகதைகளைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் அ. முத்துலிங்கம் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, மகாராஜாவின் ரயில் வண்டி ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் சொந்தக்காரர், இவற்றில் வம்சவிருத்தி தமிழ்நாடு அரசின் முதல் பரிசையும் திகடசக்கரம் வில்வ தேவசிகாமணி விருதையும் பெற்றவை. பல தேசத்து மண்ணையும் மனிதர்களையும் தன் அனுபவங்கள் ஊடாக சிறுகதையாகத் தருபவர். ஈழத்துச் சிறுகதைகளின் தரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒருசிலரில் மிக முக்கியமானவர். வள்ளிநாயகி இராமலிங்கம் என்ற குறமகள் அவர்களும், கமலா பெரியதம்பி அவர்களும் பல சிறுகதைகளை எழுதியுள்ளனர். அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
புகலிட சிறுகதை எழுத்தாளர்களில் க. நவம் (உள்ளும் புறமும்) சக்கரவர்த்தி (யுத்தத்தின் இரண்டாம் பாகம்), இரா. சம்பந்தன் (வித்தும் நிலமும்), மறைந்த எஸ்.கே. மகேந்திரன் (எனது சிறுகதைகள்), மறைந்த குமார் மூர்த்தி (முகம் தேடும் மனிதன், குமார் மூர்த்தி கதைகள்), குரும்பசிட்டி ஜ. ஜெகதீஸ்வரன் (இங்கேயும் மனிதர்கள்), அளவெட்டி சிறிசுக்கந்தராசா (சிறிசுவின் சில சிறுகதைகள்) மற்றும் குரு அரவிந்தன், ஜோர்ஜ் குருஷேவ், டானியல் ஜிவா, பிரதீபா தில்லைநாதன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள்.
இவர்களில் இரா. சம்பந்தன், சக்கரவர்த்தி எதிரும் புதிருமான அரசியல் தளத்திலிருந்து சார்புச் சிறுகதைகளை எழுதினர். அளவெட்டி சிறிசுக்கந்தராசா தனது புலம்பெயர்ந்த அனுபவங்களை தன் வித்தியாசமான எழுத்துநடை மூலமும், புதிய வீச்சும் கொண்டு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் தரும்படி எழுதி வருகிறார். ஆயினும் சில விரசங்களையும் பாலியல் விஷயங்களையும் நேரடியாகவே எழுதியதால் அண்மையில் பலரது விமர்சனத்துக்கும், விசனத்துக்கும் உள்ளானவர்.
மறைந்த குமார் மூர்த் போராட்ட அவலங்க என்பன அதிகம் கான புலம்பெயர்ந்த வாழ்வு கண்டு சினம் கொண்
இங்கே எழுதப்பட்ட 8 ஜோர்ஜ் குருஷேவ் எ மூளைசாலியுடன் சக் படுவான்கரை ஆகிய (pLQuirTg565)6).
கனடாவில் குறிப்பிடும் எழுதப்படவில்லை எ6 வேதனையான விடய போனாலும் என்னுள்
பிரான்ஸ் நாட்டின் புக ஷோபாசக்தி எழுதிய புதிய தலைமுறையின் நாவலை குறிப்புக்கா செய்கிறேன்.
நாடக எழுத்தாக்கம் சொல்வதானால் பொ தரமான நாடகப் பிரதி என்ற குற்றச்சாட்டு உ பா.அ. ஜங்கரன் (எல் இன்னும் பலவும்.) ெ (பெருங்கதையாடல்,
மழை) போன்றோர் ந கருத்துரீதியாகவும், தி
இலக்கியமு
கருத்தாடலுடனும், நt கொண்டும் நாடகங்க இம்மண்ணில் தமிழ் எழுத்தாக்கத்துக்கு வி ஏற்படுத்தினர். தவிர,
விவேகானந்தன், கை அளவெட்டி சிறீசுக்கந் தம் பங்களிப்பைச் செt
இதனது தொடர்ச்சிய இலக்கியத்தை எடுத் ஞானம் லம்பேட் (மை கருக்கல் வழியும் காத் விக்னேஸ்வரன் (நாற் தரமான நாடகப் பிரதி மொழிபெயர்த்துள்ளன எழுதிய ஆபிரிக்க நா என்ற தலைப்பில் என் நாவலில் தன்மை செ தமிழில் மொழிபெயர்த்
மாறாக, ஈழத்தின் தன் எழுத்தாளர்களின் கள சிறுகதைகளையும் ே அவற்றை ஆங்கிலத் Lutesong and lament Sri Lanka 6T6STAD (bsT60 செல்வா கனகநாயக
AALS' INFORMATON
February Ο 2C

தியின் கதைகளில் , மனிதநேயம் ப்பட்டன. யல் நிலைகளைக் டவர்.
றுகதைகளுள்
ழுதிய ‘ஒரு நைஜீரிய
கரவர்த்தியின்
சிறுகதைகள் மறக்க
படியாக நாவல்கள்
பது ஒரு மே. எல்லை கடந்து அதிர்வை ஏற்படுத்திய லிட எழுத்தாளர் 'கொரில்லா' என்ற
தலைசிறந்த $ இங்கு பதிவு
குறித்து துவாக தமிழில் கள் எழுதப்படவில்லை உள்ளது. இருப்பினும் லாப் பக்கமும் வாசல், ஈழியன் வேருக்குள் பெய்யும் ல்ல
றெமான
ம் இலக்கும்
வீன அமைப்பைக் ள் எழுதி
5T-86
ழிப்புணர்வை பொன்னையா லவாணி ராஜகுமாரன், தராசா போன்றோரும் ய்துள்ளனர்.
"க மொழிபெயர்ப்பு துக் கொண.டால் றயாத மறுபாதி, திருப்பும்) . காலிகள்) ஆகியோர் களை தமிழில் ர். சினுவா ஆச்சிபி வலை "சிதைவுகள் கே. மகாலிங்கம் டாது சிறப்பாகத் துள்ளார்.
லசிறந்த தைகளையும் ர்ந்தெடுத்து ல்ெ மொழிபெயர்த்து
Tamil writing from லத் தயாரித்துள்ளார்
அவர்கள். - - - - -
ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தமிழ், தமிழ் எழுத்தாளர், அவர் தம் உலகம் பற்றியெல்லாம் நிறைய எழுதி வருபவர். ஈழத்தவர் இலக்கியத்தை பிறநாட்டாவருக்கும் அறியத் தரும் அரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் கலாமோகன் அவர்கள் தமிழ் இலக்கியங்களை பிரான்சிய மொழியில் மொழிபெயர்த்திருப்பதோடு அல்லாமல் இருமொழிகளிலும் தனது இலக்கியங்களைப் படைத்து வருகிறார் என்பதை முன்னரைப் போலவே ஒரு பதிவுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.
கட்டுரை, இலக்கியம் சார்ந்த அகன்ற தளம் அல்லது புலம் இங்கு காணப்படுகிறது. சமயம், வரலாறு, மரபியல், அறிவியல், உளவியல், இலக்கியம் என்று பல கூறுகளாக ஆக்கப்பட்டுள்ளன. கலாநிதி இ. பாலசுந்தரம் (ஈழத்து இடப்பெயர் ஆய்வு) வசந்த நடராஜன் (ஈழத்துத் திருத்தலங்கள்) எஸ். பத்மநாதன் (சிந்தனைப் பூக்கள் 1 & 2) புலவர் சிவானந்தன் (கண்ணதாசனைக் கண்டேன்) க. நவம் (உருளும் உலகம்) அடியார் (நான் தேடும் உண்மைகள்) மறைந்த சித்ராமணாளன் (குருஷேத்திர கீதை) சாமி அப்பாத்துரை (தரணியெங்கும் தமிழ் வளர்ப்போம்) மறைந்த எஸ்.கே. மகேந்திரன் (என்று முடியும் இந்தப் போட்டிகள்) மற்றும் நக்கீரன், வாசகன், பார்வதி கந்தசாமி, லலிதா புறுாடி, அசை சிவதாசன் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
எழுத்தாளர் ஈழத்துப் பூராடனார் அவர்கள் பல மொழி, இலக்கிய, சமய நூல்களை எழுதியவர். கனடாவில் முதன் முதலாக ஓர் இலக்கிய சஞ்சிகையை (நிழல்) வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் இருந்த சிறப்புக்குரியவர்.
இலக்கிய சஞ்சிகையின் தொடர்ச்சியாக நான்காவது பரிமாணம் (க. நவம்), ழகரம் (அ. கந்தசாமி), ரோஜா (விஜய் ஆனந்த்) என்பன வெளிவந்து நின்றுபோயின. நவீன இலக்கியங்களைத் தாங்கி வரும் சிற்றேடான 'காலம் செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, காலம் தாழ்த்தியேனும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பது என்பது ஓர் இலக்கிய உந்தலின் உயரிய முயற்சியாகும்.
வெளியீட்டுத் துறையைப் பொறுத்தவரை, ஈழநாடு வெளியீடு, அகிலன் அசோஷியேற்ஸ் பதிப்பகம், நான்காவது பரிமாண வெளியீடு, காலம் வெளியீடு, தமிழர் வளதுறை நிலையம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் என்பன இங்கு காத்திரமான தமது பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
(38ம் பக்கம் வருக)
Ο3 C
Twelfth anniversary issue

Page 33
fter nearly two decades of bleeding in the blessed isle in the India
Ilankai and Eelam in Thamil - Sanity seems to prevail as the natio
with reality in a global sense. Warring sections of the three ethni ciliation and reconstruction, which is inevitable and welcome.
Amidst calamities, destruction of life and property, misery , social declini lessness, creative writing and the flourishing of the arts continued during thi
My purpose here is not to elaborate the contributions made towards Lank half a century or so, but to indicate in very brief terms the trends in writing
For a brief introduction on Sri Lankan Thamil Literature, readers are invite K.S.Sivakumaran:
l. Tamil Writing in Sri Lanka (1974) 2. Aspects of Culture in Sri Lanka (1992) 3.Sri Lankan Tamil Literature- an Entry in the Encyclopedia of World Liter 4. Sri Lankan Tamil Literature - an entry in Encyclopedia of 20th Century
World Literature It is not an exaggeration to claim that from Eelaththu Poothan Thevanar critics from the north, east, northwest, central and west of the then Ceyl tributed immensely to the overall landscape of the Thamil literary scene C Naavalar, Swami Vipulanandar, K. Kailasapathy, K.Sivathamby are just a pioneers and pacesetters in their fields. But the world at large would not intellectuals hailed from the tiny isle of Lanka or Eelam.
Poetry, fiction ( the novel and short story), drama, prose and literary critic which the contemporary writers engaged in. Their writing reflected poli existentialist and noncommittal persuasionS.
ln terms of politics, the divide falls into Marxist and Nationalistic identif tion not easily discernible and separable- but easily telescoping into each times.
Since the late 1960s, most Lankan Thamil writers (this includes those pri gressives' in a Marxian context. Even the militant movements embraced punching on nationalism of the oppressed. However, there were a few o profile.
Scores of poets filled the gambit as poetry was the convenient form of e. were 'spontaneous overflow of emotions' collected in tranquility as well as surroundings.
Among the avant garde of Such cmotive poets were Kaasi Anandan and writing as early as the late 1960s. V.I.S..Jeyapalan, Seran, and S.Sivaseg young poets of the two decades. I avoid mentioning all the names for the sa were unsurprisingly remarkable. One name that matters is Kala (Revath women included had reportedly written some fine poems from the war-to and enjoy or evaluate them.
Uma Varatharajan, Ranja Kumar, Thirukovil Yuvan, Thaamarai Chelvi, K writers have caught the attention of discerning readers as these creative pe tional writers despite the latter's progressive thinking.
I am leaving out those multidimensional writers of Sri Lankan origin who from mentioning here as thew scope of this little piece is narrow.
S.Sivasegeram, himself a poet and admirable translator has emerged as : earlier pieces in this filed were scorching and vituperative attacks in the na
It is hard to compress the voluminous and multifaceted literary scene of th exhaustive. And the view expressed here are entirely from my aesthetic interpretation.
An attempt had been made to inform rather than interpret an ever-flowi Writing from a western metropolis of a scenario thousands and thousands material is difficult, you would admit
I wish to thank my colleague and friend Thiru S.Thiruchelvam for asking across the Thamil-speaking World.
தமிழர் தகவல் பெப்ரவரி

in Ocean, Sri Lanka - also known as AN
33
n begins to gradually come to grips
c groups are in the process of recon- OVERVEW
economic retr OF LANKAN -ogression and hope و است.
is epoch of Lankan history. THAMIL an Thamil Literature during the past
during the last twenty years. LITERATURE
d to refer to the following writing by
ature published by Ungar Press
( 2000 B.C (?)), poets, writers and on and present Sri Lanka have conW. Thaamotharampillai, Aarumuga few important personages who were know that these Thamil Scholars and
cism are the main fields of writing in tical, a-political, romantic, realistic,
ication. But it is a curious combinaother. It is truly a reflection of the
ofessing the Islamic faith) were 'pro| a kind of leftist stance even while thers who maintained an unattached
Xpression of pent up emotions. They
amidst burning Mr. K.S.Sivakumaran
a Lankan presently living in the U.S., has been in the
Puthuvai Ratnadurai who began their field of print and electronic garam standout among many talented journalism and writing in both ake of brevity. Women poets likewise English and Thamil for the past i). The poets of the north and east, fifty years. He has authored rn areas, But this writer is yet to read 14 books including two in
English - his forte' being literary & film criticism. He has also been a broadcaster and TV presenter. His entries on Sri Lankan Thami i Literature have found a place in the 20th Century Encyclopedia a literary critic, although some of his of World Literature. me of satire.
okilka Mahendran and a few of new ople stand different from the conven
write from various parts of the globe
--س-.--------.. - عس-.------
he last 20 years in a single piece to be point of view and is subject to varied
ng literary stream in my native land. of miles away and without resource
me to contribute to his annual spread : 系 VK.
K. S. SVAKUMARAN
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 34
34
வயோதிபமும் வாழ்வியலும்
தி. குகநேசன்
LD னிதக் கருவில் இருந்து
இறப்பு வரையுள்ள காலமே வாழ்வின் எல்லைக் கோடுகள். மனிதப் பிறவி உயர்ந்ததெனக் கணிக்கப்பட்டாலும், அதுபடும் சீரழிவுகள், சிறுப்பினைகள் கவலை தோய்ந்தது. பூப்பந்தில் வாழ்பவர்கள் யாவரும், சீர் சிறப்பாக வாழ்கிறார்கள் என முடிவு காணக்கூடாது. தொலைதொடர்பு ஊடகங்களில் ஒன்றான தொலைக் காட்சியில் இக் கண்ணருவி நிலைகளைக் கண்டு மனம் வருந்துகிறோம். மனிதம் உயர்ந்தது தான். வாழ்வோ தாழ்ந்தும் காணப்படுகிறது. மனிதமென்ற போர்வைக்குள்ளோ எத்தனை அவலங்கள், கொடுமை, அராஜகம், வன்செயல்கள். மானிடத்தோடு ஒட்டிய புரிந்துணர்வு, பக்குவங்கள் தளர துன்பப்படுத்துவோர் தொகைகூடுகிறது. பெருமைப்படுத்தும் மனிதநேயம் பட்டுப் போனால் வாழ்வில் எப்படிப் பசுமை பூக்கும். பசிய எண்ணங்களை, அன்போடு குழையும் போது அரவணைப்பு உண்டாகிறது.
மனித பாரம்பரியங்களில் ஒன்று வாத்சல்ய உறவு. இரத்தபாசம், இதயத் துடிப்பு, எல்லா உயிர்களையும் நேசித்தல் போல்வன. இவற்றிடையே உள்ள நெருக்கம் இப்போ அகல்கிறது. இதனால் உறவுகள் சின்னாபின்னப்படுகின்றன. மனிதம் கமழ வாழ்பவர்கள் மத்தியிலே, மனிசத்தனம் இல்லாத துஷ்டத்தனம் நிறைந்தவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதனால் பல நல்ல
மனிதர்கள் பாதிக்கப்பட்டு இதயம் தளத்தில் நம் தாய்ப் பூமியிலிருந் அன்புக்குரிய பெற்றோர், (தாயர், வாழ வேண்டிய அவர்கள் புதுவி நொந்து நிம்மதி இழந்து வாழ்கி
பெண்களின் பருவ காலங்களை ( பேரிளம் பெண் எனத் தமிழ் இல பருவங்களை ஏழாக வகுத்துத்து கட்டிளமைப் பருவம், குமரப் பருவ என்பன. மனோவியலாளர் வகுத் வாழ்ந்த நாட்டில் அறுபது வயது பருவம் எழுபதுகளில் இருந்து எ பேணவும், இளைப்பு வந்தபோது வயது போனவர்களுக்குக் கிடைக் பிள்ளைகளிலேயே தங்கியிருக்க கெடுபிடிகளுக்கு இலக்காகி வாழ முடியாது, மெல்லவும் முடியாமல் இலக்கியங்கள் பேசுகின்றன.
பெற்றோரிற் தங்கி வாழ்ந்த பிள்ை பேணுபவர்களும் பசையைப் பயன் வித்தியாசம். பெற்றோர் பராமரிப் பிள்ளைகள் இடையிடையே செ6 மேலை நாட்டு நிலை. இவ்வாழ் பெற்றோர் பல அசெளகரியங்கை பிள்ளைகள், தொழில் செய்யவும் உதவியாகத்தான் - கடமை செய பண்பாகாது. அவர்களை அசெள பெறுமானத்தைக் குலைப்பதாகுப் அனுபவிப்பவர்கள் பொறுமையோ பாரம்பரியமும் குலையக் கூடாது மானம் மரியாதையைப் பேணவும் இவர்களின் பொறுப்புணர்வு மிக
வேண்டியவர்களே. எனினும் குடு வைப்போர் இன்னொரு பொழுதி
நன்கு பழக்கமான ஒருவர்; நிறை சிந்தனையாளர், பேர் பெற்ற எழு கொள்கைச் சான்றோர் வள்ளுவ குடும்பத்திற் பிறந்த இவர்கள் ப வாழும் சூழலிற் தமிழ்ப் பேப்பர் ெ பயன்படுத்துவார். செய்தி ஊடக தொலைபேசி வசதிகள் மிகக் குே தெரிந்தவர். நல்ல மனிதர்கள் க இனிய பொழுது போக்குகளும் ! நிற்கிறது. இப்படியான வரலாற்று விடியலின் வைகறையாம். இம் கண்டு வெளிச்சத்திற்குக் கொண்
இதனாற் பலர் தனிமையாய் வா! தொட்டாற் குற்றம், கால் தொட்ட பொறுப்பு வாய்ந்த நல்ல பெற்ே
பெறுமானம் மற்றவர்களால் மதி
மாமியரை மதிக்கும் மானுடப் பணி நடப்பதும் பேணத் தெரிவதும் வ அழுத்தத்திலும் பொல்லாதது. இ விடுவிப்பது ஒவ்வொருவரினதும்
AMALS NFORNMATON
February 2O

) நொந்து போனார்கள். அதற்கு ஒத்தடமே இல்லாநிலை. இப்படித் து இங்கே வந்து வாழும் முதியோர், இவர்கள் தாம் எம்
தந்தையர்) சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும், குதூகலத்தோடும் தமான சிறைக்கூட அனுபவங்களால், மனம் கசந்து, பிசங்கி, றார்கள்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, க்கியங்கள் வகுத்துள்ளன. மேலைநாட்டு அகவியலாளர் மனித ள்ளனர். அவை: குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், வம், முன் மனிதப் பருவம், மனிதப் பருவம், வயோதிபப் பருவம் த இப் பருவங்களில் முதுமை இறுதியானது. வயோதிபம் நாம்
என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மேல் நாடுகளில் முதுமைப் ண்பது வரை நீடிக்கிறது. இம் முதியோர்களின் பிற்கால வாழ்வைப் ஆவன செய்யவும் பராமரிப்பு நிலையங்கள் உண்டு. மேலைநாட்டு 5கும் வசதி தமிழ்ப் பெற்றோர்களுக்கு இல்லை. அவர்கள் தம்
வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் மக்கள் மருமக்களின் ழ வேண்டிய அமைப்பு. தம் துன்பம், துயர்களைச் சொல்லவும் ) மனதினுள் புழுங்குகிறார்கள். இந்த எய்ப்புநிலை பற்றி
ளைகள் பெற்றோரைத் தாங்கி வாழப் பின்னிற்கிறார்கள். படுத்துகிறார்கள். இந்நிலை நாம் தஞ்சம் புகுந்த நாடுகளில் புப் பண்ணையிலே சகல வசதியோடும், சந்தோஷமாக வாழ்வர். ன்று உறவாடுவர். மதர் டே, பாதர் டே கொண்டாடுவர். இது வமைதி எம் பெற்றோர்க்கு இல்லாத நிலையிற் வயது முதிர்ந்த ளை, நெருக்குதல்களையும் அனுபவிப்பர். பெற்றோரின் உதவியாற் ) வசதி ஏற்படுகிறது. அவர்களின் நல்வாழ்வுக்காக இன்றும் ய்கிறார்கள். இப்படியானவர்களை உபத்திரவப்படுத்துவது மக்கட் கரியப்படுத்தி மனிதப் பெருமையை இழப்பது தமிழினத்தின் ம். எல்லா விதத்திலும் நன்மையைச் செய்துவிட்டு, துன்பத்தையும் ாடு மெளனம் கலக நாஸ்தியென்று வாழ்கிறார்கள். குடும்ப
என்ற இலட்சியத்தில் அவர்கள் வெகு ஜாக்கிரதையாக வாழ்ந்து
செய்கிறார்கள். அவதூற்றாமல் அமைதி பேணுபவர்களும் அவரே. மேலானது. மனித விழுமியம் நிறைந்த இவர்கள் பேணப்பட ம்பக் கட்டுக்கோப்பு அவிழாமற் பேணும் இவர்களை மனம் நோக ல் அதன் பயனை அனுபவிப்பர்.
றந்த கல்விமான். பலமானவர்களை உருவாக்கியவர். ழத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர். ஆன்றவிந்தடங்கிய ர்க்கமைந்த வாசுகி போல் அவர் மனைவியார். புகழ் பூத்த லவித இன்னல்களை அனுபவிப்பதைக் காண முடிகிறது. அவர் பெற முடியாது. அறிந்தவர் யாரும் எப்போதேனும் கொடுத்தாலதைப் ங்களான வானொலி, தொலைக்காட்சி உதவி செய்யா. றைவு. சைவ போசனம் உடையவர். கோயில் சில போகமட்டும் ன்ைடால் உதவி செய்வர். சினிமா, நாடகம், பட்டிமன்றம் போன்ற இல்லை. இவரின் பகைப்புலத்திலே பெரிய வரலாறு ஒளிந்து
நாயகர்களின் சோகக் கண்ணிர் எப்போ நிற்குமோ, அதுவே மனிதம் போல இன்னும் எத்தனையோ இருட்டறைவாசிகளை இனம் ாடு வர வேண்டும்.
ழ்கிறார்கள். சிலர் தாயகம் போய்விட்டனர். வேண்டாப் பெண்டில் கை -ாற் குற்றம் என்ற நிலையிற் பலர் வாழ்வதும் வெளிப்படை. றாரின் வாழ்வியற் தர்மம் இப்படி அழுக்கேறக் கூடாது. மனிதப் க்கப்பட வேண்டும். தந்தை தாயரை, தாய் தந்தை போன்ற மாமன் ன்பை இழந்தால் எதிர்காலச் சமுதாயம் எக்கெதியாகும். பேணி ாரியமாண்ட சமுதாயத்தின் இலட்சியமாகும். மன அழுத்தம் இரத்த தெற்கான காரணிகளைக் கண்டு அவற்றிலிருந்து அவர்களை
சிறப்பான சேவையாகும்.
"மன அழுத்தம்
இரத்த அழுத்தத்திலும் பொல்லாதது.”
DO3 Twelft, an arrsory issue

Page 35
“த மிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற ட
எப்போதும் தைரியம் ஊட்டும் உணர்வு வரிகள் அல்லவா? வேண்டிய இனத்திற்கு தாழ்வு மனப்பான்மை வந்து, தடைக்கற்கள
இங்கே தாழ்வு மனப்பான்மை தானாக உருவாகிறதா? அல்லது ந இந்த வினாவிற்கான விடையே, எம்மில் தான் புதைந்துள்ளது. எம தான் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது என எண்ண வேண்டும். தப்புக் கணக்கு போட்டு நாமே எம்மை தாழ்வு நிலைக்கு ஆக்குகி எதிலும் முன்னேற்றமாக இருப்போமானால், தாழ்வு மனப்பான்மை அமையாது. தடைக்கல்லையும் படிக்கற்களாகப் பயன்படுத்திப் பாரு வாழ்வில் பிரகாசிக்கும். அன்றைய வாழ்வு அநாவசிய பயத்திற்கு இன்றைய வாழ்வோ இயந்திர போராட்டத்துடன் கூடியது. அது அ காலம். விஞ்ஞான யுகம் புலம்பெயர் வாழ்க்கைக் காலம். புதுமை புதுப்புது அனுபவங்களை பெறத் துடிக்கும் வேளையில், தாழ்வுச் சி தாக்கப்படலாமா?
கல்வி என்பதே தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும், அறியாத பயன்படும் வற்றாத சுரங்கம். இந்த பரந்த சூழல் நம்முன் படைக்க தெரிந்து கொள்வதற்காகத் தானே! இந்த மானுட வாழ்வில் அறிய நம்முன் பரந்து விரிந்து கிடக்கையில், அதைத் தொட்டால் பயம்,
என்ற பேதை எண்ணம் எம்மை மூடி மறைக்க நாம் அனுமதிக்கல
எதையும் துணிவுடன் நாம் ஏற்க பழகினோமானால், அதில் எப்போ நிச்சயம். நெப்போலியனின் வரலாற்றைப் பாருங்கள். தாழ்ந்த குடி உடலமைப்பை கொண்டவனாக இருந்தாலும், உயர்ந்த எண்ணத் காரணத்தால், இன்று உலகம் போற்றும் வீரனாகத் திகழ்ந்தான். எ உயர்ந்ததாக அமைய வேண்டும். உயர்ந்த எண்ணம் உருக்குலை எண்ணத்தை வித்தாக விளைத்திட நல்ல மனநிலையையும் விடா கடைபிடிக்க வேண்டும்.
முயற்சி எப்போதும் நம்பலம் - அது தளர்ச்சி அடையாமல் இருக்கும்வரை. அற்ப விடயங்களுக்காக நாமே தப்புக் கணக்குப் போட்டு, தடைக் ஏற்படுத்தியிருக்கும், மூடிய வேலியை உடைத்து விடுவோமானால் எப்போதும் வந்தடையும். அஞ்சிய அவல வாழ்வை பாதிப்பு என எ சோதனைகளாக வரும் திருப்பங்கள் என நினைந்து, எமது முன்:ே கற்களாக ஆக்க வேண்டும். அந்த அத்திவாரத்தில் ஆணித்தரமா வைத்து கட்டடங்களை கட்டியெழுப்ப வேண்டும்.
தாழ்வு சிக்கலால் அன்பை இழப்போம். அருமையான நண்பர்க6ை உறுதியான கருத்துக்களை உதறி விடுவோம். இவை எல்லாம் எ வளம் இழக்க செய்து விடும். எனவே எந்தச் சூழலிலும் தாழ்வு ப இருத்தல் நல்லது. வாழ்க்கை என்பது, வாழ்வதற்கே இறைவன் இ நாம் கதாபாத்திரங்களாக பிரணவிக்கிறோம். அந்த மேடையில், ந பாத்திரமானாலும் உணர்வுபூர்வமாக நடிக்க வேண்டும். அந்த உ உள்ளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் நல்ல எண்ண அலைகளே, ஆகவே, நல்ல எண்ணங்களை வித்தாக எம்மீது வளர்ந்து விட, தி களையை ஓரங்கட்டி விட்டால், முத்தாக எம் வாழ்வு கொத்தாக சிக்கல் என்றும் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. அதனை எம்மீது முதற்கொண்டே பிடுங்கி எறிவோமானால், நாம் துணிவுடன் நிற்ப
ஞானங் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற்செயின் என்ற வள்ளுவர் குறள்,
உரிய காலத்தையும், இடத்தையும் ஆய்ந்தறிந்து செயற்பட்டால் வந்துவிடும் என்றார். மரணம் என்பதே எம் வாழ்வில் வந்துவிட விே மரணத்திற்கு பயந்தால், நாம் எந்த செயலையும் ஆற்ற மனம் வ வாழ்வில் நாம் உயிருடன் பிரகாசித்து வாழ வேண்டுமெனின், துணி செயல்களில் ஈடுபட வேண்டும். எதற்கும் தாழ்வு என்பதை சிந்திக் நாம் செல்லும் போது, அதில் வெற்றி பெறுவோமா? என நாம் எ6 எமக்குப் பாரமாய் அமைந்துவிடும். (43ம் பக்கம்
தமிழர் தகவல் ଗut up suf

ாவேந்தர் வரிகள் எமக்கு இப்படி உயர்ந்து வாழ T86 968) Du 16)TLDIT?
ாமாக உருவாக்குகிறோமா? து மனதின் பலவீனத்தால் தாழ்வான எண்ணங்களில் றோம். எங்கும் எப்போதும் எதற்கும் தடைக்கல்லாக ங்கள். வெற்றி நிச்சயம் வித்திட்டு வளர்ந்தது. ந்தக் காலம், இது இந்தக் கள் நிறைந்த வாழ்வில், |க்கலால் யாரும்
வற்றை அறிந்து கொள்ளவும் கப்பட்டதே; யாவற்றையும்
வேண்டியன கடல்போல் எப்படி அமையப் போகிறது TLDsT?
தும் வெற்றி பெறுவது ப் பிறப்பில் பிறந்தாலும், சிறிய தைக் கொண்டிருந்த ாண்ணம் எப்போதும் vouJT35l. 39j55 b6ö6ù முயற்சியையும் எப்போதும்
கல்லாக நம் மனதிலே ல், சாதனையே எம்மை 1ண்ணாமல், இவைகளை னற்றத்திற்கான அத்திவாரக் ன எணணங்களை புதைதது
ா தவற விடுவோம். ம்மை வளப்படுத்தாது. மாறாக மனம் கொண்டு செயற்படாது இட்ட நாடக மேடை. அதில் ாம் ஏற்கும் எந்தப் ணர்வு எப்படி வருகிறது?
உண்மையான உணர்வாகிறது.
தாழ்வுச் சிக்கல் என்ற அமைந்து விடும். தாழ்வுச்
படர விடாமல் இளமை தை உலகமே பறைசாற்றும்.
உலகம் கூடக் கைக்குள் பண்டிய ஒன்று. அந்த ருமா? எமது நீண்ட நெடிய ரிவான ஆத்ம திருப்தியான க கூடாது. ஒரு போட்டிக்கு ண்ணினால் அந்தப் போட்டியே
பார்க்க)
தாழ்வு மனப்பான்மை முன்னேற்றத்தின் தடைக்கல்
ஜேர்மனியில் வசிக்கின்றார். சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 'சிறுவர் வளர்ப்பில் சிறப்பான வழிமுகைள் என்ற நூலினை அண்மையில் எழுதி வெளியட்டவர். ஊக்கமுள்ள எழுத்தாளர். ஐரோப்பிய வானொலி விமர்சன அரங்குகளில் அடிக்கடி இவரது குரலைக் கேட்கலாம்.
நகுலா சிவநாதன்
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 36
ܚܕ
விளம்பரத்தில் சமூக உளவியல்
Social Psychology
in Advertising
இலங்கையில் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவிருந்தவர். உளவியல் சம்பந்தமான பல கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதியவர். எழுதியும் வருகின்றார். இவற்றின் தொகுப்பாக இரு நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. ஆழமான வாசகர், அற்புத ஆய்வாளர். மனிதப் பண்பாளர். ததுப் பணிக்காக தமிழர் தகவல்’ விருது பெற்றவர்.
எஸ். பத்மநாதன்
6 ந்த ஒரு வெகுசனத் தெ
இயக்க முடியாத அளவு பொருட்களை அல்லது சேவை விளம்பரங்கள் துணைபுரிகின்றன நிலைளை தினசரி விளம்பர நிற மாறுதல்களுக்கு ஏற்பவே புதிய நிறுவனமும் மக்களுடைய ஒத்து முடியாது. மக்கள் தீர்ப்பே மகே மனங்களால் அமைகின்றது. டெ கொண்டிருப்பவை. இதனையே தொழில் விளம்பரங்களில் சமூக
6ism bujib (Advertisement) 6T66 பிறந்ததாகும். 'ஆடி என்பது TC பொருள்படும். ஆகவே Adverti FJ$560)6) (To Turn-People's A பொதுவாக நுகர்ச்சி ஆற்றலை
விளம்பரங்கள் உதவுகின்றன எ
ஆங்கில இதழ்களே விளம்பரம் விளம்பரங்களை முதலில் வெள தொடர்ந்து சகல தொடர்புச் சா பல்வேறு முறைகளில் விளம்பர வானொலிகள், தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் அபரித வள விளம்பரங்கள் காட்சிப் பொருள
பொதுவாக விளம்பரத்தின் குறிக் மாறுபாடான எண்ணமுடையவர் தொழில்நுட்பங்களை பாவிக்கும் வாங்குவதில் நுகர்வோர் முனை வகையில் விளம்பரங்களை அை விளம்பரங்கள் கவர்ச்சி மட்டும8 கவரும் கலைவடிவங்களாகவும்
இங்குள்ள விளம்பரங்களில் பல (Commercial), பொது விளம்பரா விளம்பரங்கள் (Classified), செ (Notices). பொதுவாக வணிக வ வங்கிகள், காப்புறுதி நிறுவனங் விளம்பரங்கள் அரச சார்புள்ள
நிறுவனங்கள் இடம்பெறும். பகு வாடகை, தேவை, சிறு வேலை என்பதில் ஒரு விளம்பரம் செய் தேவைகளை நிறைவேற்றுவதில்
சமூகத்தினை கருத்திற் கொண் ஆய்வுகள் இதற்கு உதவுகின்ற தராதரத்தினை மதிப்பீடு செய்ய பல்வேறு வினாக்கொத்துகள் த பின்னரே பல விளம்பரங்கள் த. செய்யப்படுகின்றன. அமெரிக்க, சந்தைப்படுத்தலில் செயற்படுகி Canadian Tire GBUIT6öīgp UT suu || விளம்பரங்களுக்காக கையாள் வீரர்கள், நடிக நடிகையர்கள் இ இங்கு பயன்படுத்தப்படுகின்றது.
சில சமூகசேவை நிறுவனங்கள்
ANALS' INFORMATON February 2O
 

S
டர்புச் சாதனமும், தொழில் அல்லது சேவையும் விளம்பரமின்றி $கு அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது. ளை சந்தைப்படுத்துவதில் ஒரு முக்கிய கருவியாக 1. நுகர்வோர்களது மனோநிலையை அல்லது உளவியல் பவங்னங்கள் ஆய்வு செய்து வருகின்றன; இத்தகைய முறைகளில் விளம்பரங்களையும் செய்கின்றன. எந்த ஒரு ழைப்பு, அபிமானம் அல்லது ஆதரவு இல்லாமல் செயற்பட சன் தீர்ப்பு' என்பது போல இன்றைய தொழில் வளர்ச்சி மக்களின் ாதுவாக மனித மனங்கள் அல்லது மனக் கிளர்ச்சிகள் மாறிக் நிறுவனங்களும் தமக்குச் சாதகமாக பாவிக்கின்றன. எனவே,
உளவியலின் பயன்பாடு தவிர்க்க முடியாததொன்றாகும்.
ற சொல் Advertero என்ற லத்தீன் சொல்லிலிருந்து Wards என்று பொருள்படும். Vertero என்பது It Turn என்று ement என்பது குறிப்பிட்ட விடயத்திற்கு மக்களின் கவனத்தை ttention to Specific Thing) 66öD) GuffCbsst ansD (uptqêl5ösDg5). மிகுதிப்படுத்தி வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதில் ன்று கருத முடிகின்றது.
செய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளன. எனினும் தமிழில் ரியிட்டது 'மட்ராஸ் கெசட்’ என்ற பத்திரிகையாகும். இதனைத் தனங்களும் விளம்பர முறைகளை கையாள்கின்றன. கனடாவில் ங்கள் செய்யப்படுகின்றன. சஞ்சிகைகள், பத்திரிகைகள், கள் மிகவும் துரிதமாக இச்சேவையில் ஈடுபடுகின்றன. ர்ச்சி காரணமாக செல்லும் இடமெல்லாம் கண்முன் ாகின்றன.
கோள் என்பதில் நுகர்வோர்களும் உற்பத்தியாளர்களும் கள். நுகர்வோர்களை ஈர்ப்பதில் உற்பத்தியாளர்கள்
வேளையில் மலிவும் தரமும் நிறைந்த பொருட்களை ாவர். எனவே கவர்ச்சி முறையில் அல்லது மனதை ஈர்க்கும் மைப்பதில் சமூக உளவியல் அடிப்படையாகின்றது. தற்போதைய ன்றி சிந்தனையைத் தூண்டும் கருவூலங்களாகவும், கண்ணைக்
மாறிவருகின்றன.
) பிரிவுகளை அவதானிக்க முடியும். அவை வணிக விளம்பரங்கள் ங்கள் (General), சில்லறை விளம்பரங்கள் (Retail), பகுப்பு ய்தி வடிவ விளம்பரங்கள் (News Story), அறிவித்தல்கள் பிளம்பரங்களே மிகவும் கூடுதலாக இடம்பெறுகின்றன. மிகப்பெரிய கள், தொழில் நிறுவனங்கள் இதில் இடம்பிடிக்கின்றன. பொது விளம்பரங்களாகும். சில்லறை விளம்பரங்களில் சிறுவர்த்தக ப்பு விளம்பரங்கள் சிறுபெட்டிகளில் இடம்பெறும். பொதுவாக , திருமணம் போன்றவை இதில் இடம்பெறும். செய்தி வடிவம் தி போல் அமையும். எனவே விளம்பரங்கள் பல்வேறு சமூக b உதவுகின்றன.
டே விளம்பரங்கள் அமைவதால் பல சமூக நிறுவனங்களின் ன. குறிப்பாக சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பொருட்களின் ம் நிறுவனங்கள் இதில் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. யாரிக்கப்பட்டு மக்களின் விருப்புக்கள் அறியப்படுகின்றன. இதன் பார் பெறுகின்றன. அதற்கு ஏற்பவே பொருட்களும் உற்பத்தி
கனடிய நிறுவனங்கள் இணைந்தும் இவ்வாறான 5i D60T. bibC3UTg5 (E60TLT6 so p 6ir 6T Sears, Bay, Walmart, நிறுவனங்கள் தினசரி வேறு வேறு உத்தி முறைகளை கின்றன. பல இனமக்கள், விளையாட்டு வீரர்கள், மல்யுத்த |வ்விளம்பரங்களில் பயன்படுகின்றனர்; சமூகத்தின் உளவியல்
விளம்பரம் செய்வதில் (எதிர்ப்பக்கம் வருக)
O3 C Twelfth anniversary issue

Page 37
எமது மனோபாவத்தினை அளக்க முயற்சிக்கின்றன. குறிப்பாக United Way, Goodwill, Salvation Army, Red Cross Society போன்றவை சிறந்த முறையில் ஆரோக்கியமான விளம்பரங்களை மேற்கொண்டு வளர்கின்றன.
D-gs.TJ600TLDITEs Unitedway 560tg விளம்பரத்தில் “உங்கள் ஒவ்வொரு சதமும் ஒரு உயிரைக் காக்கின்றது" என்று வெளியிட்ட வேளை அதன் நிதி பெருகியுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செஞ்சிலுவைச் சங்கம் தனது விளம்பரத்தில் “உங்கள் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு உயிரை பாதுகாக்கின்றது" என்று எழுதி வெளியிட்ட வேளையில் இரத்த வங்கி சேமிப்பு கூடியுள்ளதாக அறிய முடிகின்றது. எனவே சிறந்த தெரிந்தெடுத்த வாக்கியங்கள் சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டக்கூடியவையாகும். பொதுவாக விளம்பரங்களில் அதன் தலைப்பு (Heading), 656Tássib (Body), துண்டுப்படம் (Block), இலச்சனை (Logo) என்பவை நுணுக்கமாகப் பயன்படுகின்றன. இதன் வெற்றியிலேயே விளம்பரத்தின் வெற்றியும் தங்கியுள்ளது. எவ்வளவு விளம்பரங்கள் வெளிவந்தாலும் சிலவற்றினை எம்மால் மறக்க முடிவதில்லை.
இன்று எம் முன்னால் உள்ள விளம்பரங்கள் பல கவர்ச்சியுள்ள கலைவடிவங்களாகவும், நுணுக்கமுள்ள சிந்தனை வடிவங்களாகவும் உள்ளன. பொருளாதார அபிவிருத்தி, கல்வி விருத்தி, தொழில்நுட்பம் என்பவற்றின் காரணமாக ஏற்படும் சமூக மாறுதல்கள் அல்லது சமூகப் பெயர்ச்சிகள் விளம்பரங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் நகரத்தின் மையங்களில் பாரிய படங்கள் நிறுவப்பட்டும், நிலக்கீழ் வண்டிகளில் பொருத்தப்பட்டும், பேருந்துகளில் வடிவமைக்கப்பட்டும் விளம்பரங்கள் தனது பிரமாண்டத்தினை காட்டுகின்றன. மக்களின் கவனத்தினை ஈர்ப்பதே இவற்றின் நோக்கமாகும். ஒவ்வொரு படமும் ஒரு கதை என்பது போல் வர்ணப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்குள்ள விற்பனை விளம்பரங்கள் புதிய முறையில் உருவாகி வருகின்றன. குறிப்பாக விலைகள் என்பவை "99 என்ற இலக்கத்தில் அமைவதை அவதானிக்கலாம். உதாரணமாக ஒரு
மிகவும்குறைந்த வின காட்டுவது போல் அ கல்வி அறிவு உள்ள மயங்கக் கூடிய விதத் அமைப்பு அமையும். சாதாரண விலை (R என்பதனையும் இட்டு (Sale Price) 6T6Tuge, இட்டு விலைகள் கா உண்மையில் விற்பை பாதிப்பு அடைவதில்ை சிந்தித்தே வாங்க 6ே அத்துடன் ஒரு பொரு பொறித்து அதனை ெ குறைந்த விலையில் இதுவும் எமது மனத் புலக்காட்சி அமைப்ப நுகர்வோர் சிந்தித்து
எங்கும் பொதுவாக ச இன்னோர் விற்பனை என்ற கழிவு விலைய 70 வீதம் கழிவு தான் இதுவும் கூட எமது ! குறைந்த விலையில் 爵 விளம்ப சமூக உ
பொருட்களை வாங்கு சிந்தனையை ஏற்படு எழுத்துகளில் Up tC பொறித்து விற்பனை தம்மை பாதுகாத்துக் பொதுவாக சிவப்பு நி பயன்படுகின்றது.
சில விற்பனை நிலை சொல்லாட்சிகள் எம உளவியலை ஆய்வு உதவுகின்றது. குறிட் விற்பனை நிலையங் Dog Free' 6T65rplub,
tank' 6T66TDjib GUIT5 நிலையங்களில் ஆர வாங்கினால் ஒன்று
மாறி இரண்டு இல: வந்துள்ளன. உண்ண உள்ள எவரையும் இ கவரக்கூடிய பல்வே விற்பனையில் முக்கி தமிழ்மொழியிலான
புதிய வசன அமைப் புகுந்துள்ளன. குறிப் வழக்கறிஞரல்ல' , ' செய்து கிடப்பதே ே குறிப்பிடலாம். இப்ப
டாலர் பெறுமதியான பொருளை 99 வெளிவருகின்றன. சதங்கள் என இலக்கம் இட்டால் சிந்தனையைத் தூண
தமிழர் தகவல் பெப்ரவரி

m37
)ல என்று கிளர்ச்சியை மாற்ற வல்லவையே. மையும். எவ்வளவு பொதுவாக இங்குள்ள திடீர் விற்பனை வர்கள் கூட முறைகள் அல்லது விளம்பரங்கள் தில் இவ்விலை புதுமையாக அமைகின்றன. அவை அதேபோன்று - Boxing day sale, Moving sale, 2gular Price) Liquidation sale, Bankruptcy Sale,
விற்பனை விலை Midnight sale, Managers Sale, }னயும் பக்கத்தில் Anniversary Sale 6T66rg U6)6JTDT35 ணப்படும். அமைகின்றன. காலம், நேரம், தேவை னையாளர்கள் இதில் என்பனவற்றினை பாரிய நிறுவனங்கள் லை. நுகர்வோர் அறிந்து வைத்துள்ளன. அதற்கு ஏற்ப வண்டியுள்ளது. விளம்பரங்கள் தயாராகின்றன. மக்களும் நளின் விலையை இப்படியான வேளைகளில் பொருட்களை வெட்டி பின்பு மிகவும் மலிவாக வாங்க முடியும் என்று
பொறித்திருப்பர். நம்பிக்கை கொள்கின்றனர். இரண்டு
தினை மாற்றும் ஒரு பக்கத்திலும் திருப்தி தான். ாகும். பொதுவாக
செயற்படுகின்றனர். தற்போது கணினித்துறை,
நிழற்படத்துறையில் ஏற்பட்ட காணப்படும் அபரிமிதமான வளர்ச்சி, காரணமாக
656Tubujib 'Off' விளம்பரங்கள் புதுவேகம் பெற்றுள்ளன. ாகும். பொதுவாக இரவு பகலாக இதற்காக ஆய்வு ா காணப்படும். செய்யும் முகவர் நிறுவனங்கள் உள்ளத்தில் (Advertising Agencies) Gustg|360T
நாம் அப் Qg5ITLjué (35.606 assi (Public Relations பரத்தில் Services) என்பவை புதிய உளவியல், தொழில்நுட்பங்களை புகுத்தி
భళ్లభళ్ల
வருகின்றன. எமது தமிழ்மொழியில் கூட குவதான இதன் தாக்கம் அதிகமாகும். பல த்தும். எனினும் சிறிய ஊடகத்துறையிலும் இதனை
’ என்று கீழ் தெளிவாகக் காண முடிகின்றது. நிலையங்கள் வணிகம், தமிழர் மத்தியில், தமிழருவி,
கொள்கின்றன. தமிழன் வழிகாட்டி, எம்மவர் மட்டில் றம் கவர்ச்சிக்காக போன்ற கையேடுகள் மட்டுமன்றி
விளம்பரப் பத்திரிகை முதல் கொண்டு பல பத்திரிகைகள் இதில் உதவுகின்றன. இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தமிழ் ஒலைகள்' பத்தாவது ஆண்டாக இவ்வருடம் மலர்வதும் குறிப்பிடத்தக்கது. பத்து வருடங்களுக்கு மேலாக 'தமிழர் தகவல்' சஞ்சிகை இத்துறையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இவ் விளம்பரங்களை ஒரு முழுமையான கலைவடிவமாக மாற்றியுள்ளது. சிறந்த தமிழறிவும், சிந்தனையும், வடிவமைப்புத் திறனும் இத்துறையில் எம்மவர் சாதனை படைக்க உதவுகின்றன. விளம்பரங்களை வெறுமனே பார்க்காது அதனை இரசித்து அதன் பொருள் நயத்தினை உணர்ந்து கொள்பவர்கள் உருவாகி வருகின்றனர்.
Uயங்களில் உள்ள
து சமூக
செய்ய பாக ‘கார் உற்பத்தி assif 'Buy a car Hot Buy a car fill the gas த்துள்ளன. சாதாரண ாம்பங்களில் ஒன்று இலவசம் என்பது வசம்’ என்று கூட மையில் சமூகத்தில் இலகுவில் று சொல்லாட்சிகள் யம் பெறுவன.
விளம்பரங்களில்
பு முறைகள் பல விளம்பரங்கள் என்பவை இன்று பாக நான் ஒரு சமூகங்களின் மாறுதல்களைக் காட்டும் என் பணி "கடன்' கண்ணாடி போன்றுள்ளன. சமூகத்தின் போன்றவற்றைக் உளவியலைச் சரியான முறையில் டி பல புதிதாக அறிந்து கொண்டாலே இவ் அனைத்தும் விளம்பரங்கள் வெற்றி பெற முடியும்.
ண்டி உள்ளக்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 38
H38H
~J
புலம்பெயர்ந்தோர் இவர்களுள் முதல் வகையினரிலேதான் புலம்பெயர்வுக்கு முன்னர் தமிழ் எழுத்தாளராய் புகழ் பெற்று புகலிடத்தில் குடியேறியவர்கள் உள்ளனர். எஸ்.பொ. சொல்லும் இந்த ஃபிறீவில் எழுத்தாளர்கள் தவிர இந்த வகையினரில் கணிசமானோர் புகலிட நாடுகளிலும் எழுத்தாளர்களாக மாறியுள்ளனர். இவர்களைத் தவிர, இரண்டாவது வகையினரிலும் கணிசமான தொகையினர் புகலிட நாடுகளிலே எழுத்தாள அவதாரம் பெற்றுள்ளனர். இயற்கையிலேயே எழுத்தாற்றல் சிலருக்கு அமைந்திருக்கலாம். இங்கே உள்ள சூழல் வசதிகள், அவகாசம் போன்றவை இன்னும் சிலரை எழுதத் தூண்டியிருக்கலாம்.
நோர்வேயில் சக்தி வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட “புது உலகம் எமை நோக்கி” எனும் புலம்பெயர் பெண்கள் சிறுகதைத் தொகுதியில் பதிப்பாசிரியர் பெண் எழுத்தாளர் பற்றிக் குறிப்பிடுகையில் “ஓடிவந்த இடத்தில் எம்மை ஒட்ட வைத்துக் கொள்வதற்கு நாம் நிகழ்த்தும் போராட்டச் சிக்கல், மன உளைவுகள் என்ற சூழலிலும் புலம்பெயர்வு பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கிறது என்று நாம் ஆழ்ந்து நோக்கும் போது புரிகிறது. புலம்பெயர்வு பல பெண் எழுத்தாளர்களை ஈழத்து இலக்கியத்திற்கும் பெண்கள் இலக்கியத்திற்கும் தந்துள்ளது" என்கின்றார்.
நாட்டில் வாழ்ந்த போது கிடைக்காத ஜனநாயகம் புகலிடத்தில் கிடைத்ததால் எண்ணற்ற இதழ்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. அதுவரை ஐவகை நிலமே அறிந்திருந்த தமிழர் ஆறாம் திணையாக பனிப்பாலையைக் கண்டனர். அதற்குரிய கருப்பொருள், உரிப் பொருள்கள் இலக்கியத்தில் இடம் பெறலாயிற்று. நிலம் மட்டுமல்ல புதிய மனிதர், மொழி, நிறம், சமயம், உடை, பழக்கவழக்கங்களும் புகலிட தமிழ் இலக்கியத்தில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டது. (ப. திருநாவுக்கரசு புலம்பெயர்ந்தோர் கவிதைகள் - தொகுப்புரை)
எப்படியோ புகலிடத்தில் பழையவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள். புதியவர்கள் தொடர்ந்து தோன்றியபடி உள்ளார்கள். படைப்புலகில் பங்காளிகள் தொகை அதிகரித்துக் கொண்டு போவது உண்மையே. ஆனால் அடுத்த தலைமுறை புதிய வரலாறு படைக்குமா? எஸ்.பொ. சாதாரணர் அல்லர். அத்துடன் அவர் புகலிட நாட்டிலே வாழ்ந்து அனுபவ ரீதியாக புலம்பெயர் மக்களின் தமிழ் இழப்பினை கண்ணாலே காண்பவர். எனவே அவர் வெறுமனே உற்சாகப்படுத்தும் எண்ணத்தோடேயே அதைச் சொல்லியிருப்பார். தொடர்ந்து மேலும் மேலும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். பாலு மகேந்திரா அவர்கள் பொ.கருணாகரமூர்த்தியின் "அவளுக்கென்றொரு குடில்” எனும் சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரையில், புலம்பெயர்ந்து வாழும் இன்றைய எழுத்தாளர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். "புலம்பெயர்ந்து, பிறநாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்துப் படைப்பாளிகள் நவீன தமிழ் இலக்கியத்தை இதுவரை கண்டிராத வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவர்களில் எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி போன்றோர் முக்கியமானவர்கள்” என்கிறார். இதனை ஏற்க முடிகிறது.
அப்படியாயின் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் யார்? என்ற வினா எழுகிறது. அவர்கள்தான் மொழியிழப்புப் பற்றி வாசுதேவன் அவர்கள் கூறிய மூன்றாவது வகையினர். புகலிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தாய்மொழியை இரண்டாவது மொழியாக மாத்திரம் காண்பவர்கள். பெரும்பாலோர் அதில் எழுத வாசிக்க முடியாதவர்கள். புகலிட நாட்டின் கலை கலாசாரத்துடன் பெருமளவு ஒன்றிவிட்டவர்கள். இவர்கள் புத்தாயிரத்தில் இலக்கியம் படைப்பார்கள். ஆனால் தமிழில் அல்ல.
ANALIST INFORNAAT ON February
 

இலக்கியமும் இலக்கும்
இவ்விடத்தில், அந்நாளிலிருந்து இன்றுவரை ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை நூலுருவில் வெளிக்கொணர்வதற்காகத் தன்னை வருத்தி அயராது உழைத்து வருகின்ற என் பெருமதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் (இலண்டன்) அவர்களையும், மற்றும் எஸ்.பொ (அவுஸ்திரேலியா) அவர்களையும் குறிப்பிடுவது இக்கட்டுரைக்குச் சிறப்பைத் தரும்.
இவ்வாறாக இலக்கியத்தின் பல கூறுகளினூடு, குழு - அமைப்பு - அரசியல் - போக்குகள் என்று சகல திசைகளிலும் படைப்பாளிகள் இங்கு படையெடுப்பை நடத்தி வருகின்றனர். எஸ்.பொ வின் இலக்கை அடைவார்களா என்பதைக் காலம் தான் பதில் சொல்லும், ஆயினும் அந்த இலக்கு தற்போதைக்கு அதிக தூரத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
பொதுவாக பண்பாட்டின் கடைசி உறைவிடமாக மொழி கொள்ளப்படுவதுண்டு. அந்தவகையில் இங்கு பிறந்த அல்லது தற்போது பல்கலைக்கழக மட்டத்தில் பயில்வோர் ஆங்கிலத்திலேயே எழுதி வருவதைக் காண்கிறோம். தமிழ் கதைத்தாலும் இவர்கள் தமிழில் எழுதுவது என்பது , சாத்தியமற்றதொன்று. இந்தப் பின்புலத்தில் எதிர்காலச் சந்ததியினரைப் பொறுத்தவரை தமிழ் என்பது கனவு தான்.
ஆகவே இங்குள்ள புலம்பெயர்ந்த, புகலிட எழுத்தாளர்கள் நிறையவே எழுத வேண்டும். எழுதக்கூடியவர்களும் எழுத்து வல்லமை உள்ளவர்களும் எழுதியும் எழுதாமலும் இருக்க, எதையாவது எழுதினால் சரி என்பவர்கள் நிறையவே எழுதிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
எதையும், எல்லாவற்றையும், எப்படியும் எழுதலாம் என்று எழுதவும், அப்படி எழுதினால் அல்லது நடந்தால் என்ன தப்பு என்று இலக்கிய விமர்சகர் சமுதாயக் கடமையைப் புறம்தள்ளி மேடையில் பகிரங்கமாகப் பேசுகிற நிலைமையும் இங்கு காணப்படுகிறது.
பெரும்பாலான நூல் வெளியீட்டு விழாக்களுக்கான அழைப்பு எழுத்தாளர்களுக்கோ அல்லது இலக்கிய ஆர்வலர்களுக்கோ விடுக்கப்படுவதில்லை. அறிந்து சென்றால், தமிழ் பற்றியும், சமுதாயம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் இலட்சிய மனிதர்கள் அமர்ந்திருக்கும் அவையில் இலட்சங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் வர்த்தகர்களை முன்னிலைப்படுத்துகையில் எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது.
மேலும் அங்கு நூல் குறித்த நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை. முதுகு சொறியும் வேலைகளே நடைபெறுகின்றது. பேச்சாளர்கள் நூலை வாசித்தார்களா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. ஆதலால் இம்மண்ணில் தரமான வெளியீடுகள் வெளிவர விமர்சனக் கலையின் வளர்ச்சி அல்லது தேவை அதிகமாகவுள்ளது.
மேலே தந்த தரவுகள் அனைத்தும் கட்டுரையின் நோக்கம் கருதியவை. வெறும் தகவலுக்கானவை; முழுமையாக எழுதப்பட்டவை அல்ல. ஆதலால் தவிர்க்கப்பட்ட அல்லது தவறவிடப்பட்ட எழுத்தாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
முடிவாக, எனது முன்னைய விமர்சனம் ஒன்றின் தலையங்கத்தை இங்கு குறிப்பது சாலப் பொருந்தும் என நம்புகிறேன்.
‘எழு.எழுது.எழுத்து"
Twelfth anniverscary issue

Page 39
சி றுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டி.வியில் அனுபவித்துப் பா சனல் ஆகும் (Discovery Channel). எத்தனையோ வகையான வாழ்க்கை முறைகளை துலக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள். (Documentaries) எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத் தட்டாது. இவ இப் படப்பிடிப்பாளர்கள் எத்தனை நாட்கள் எவ்வளவு கஷ்டங்களை அ; நாம் ஒரு நிமிட நேரம் கூடச் சிந்திப்பதில்லை. நேரடியாக ஒரு ஆபிரிக் பிரதேசத்திற்குச் செல்லும் பொழுது தான் மனித முயற்சியின் உயர்வும்
இம்முறை கோடை விடுமுறைக்கு ஆபிரிக்காவிலுள்ள கென்யா சபாரிக் அதற்கான பிரயாண ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பித்தோம். இங்குள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம். கனடிய பிரஜைகளுக்கு வி இப்பொழுதெல்லாம் தடுப்பு ஊசிகள் கட்டாயமில்லை என்றும், எங்கள் குளிசைகளை எடுத்து வரும்படியும் கூறினார்கள். சபாரியில் பிரயாண ஆடைகளை அணிவது பிரயாணம் செய்யும் பொழுது செளகரியமாக உடுப்புகள் விற்கும் Tilly's என்னும் கடையில் தொப்பி, ஆடைகள் மு
இங்கிருந்து நைரோபியிலுள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமr இறங்கினோம். அங்கு எங்களை அழைத்துப் போவதற்கு ஆயத்தமாக நின்றது. கென்யா நாட்டிலுள்ள சிறப்பு அம்சம் யாதெனில் இங்குள்ள
நன்றாகப் பேச முடிகிறது. டிசம்பர் 12, 1963ல் தான் கென்யா சுதந்திர கென்யாட்டா தான் இவர்களின் முதல் ஜனாதிபதி. இந் நாட்டின் தேயி இவர்களது சுதந்திரக் கொடியை ஏற்றி வைக்க வருகை தந்த எடின்ப அவகாசம் இருக்கிறது, உங்கள் மனதை மாற்ற விரும்பினால் மாற்றல தூரத்திற்கு இவர்களை சுரண்டி பழகியிருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
நைரோபி ஹில்டன் ஹோட்டலில் எங்களை வரவேற்ற பெண் அதிகாரி உங்களுக்கு சபாரிக்குத் தேவையான ஆடைகளை ஒரு சூட்கேசில் எ சூட்கேசுகளை எங்கள் ஹோட்டல் Locker இல் போடலாம். ஆனால் பணத்தையோ எதுவித காரணமுமின்றி வேறு எங்கும் வைத்து விடாதீர் கொள்ளைகள் அதிகம். இரவு 6 மணிக்கு மேல் தனியாக வெளியே ( 7 மணிக்கு சபாரிக்கு அழைத்துப் போக உங்களுக்கு வானும், சாரதிய விடுவார்கள். 6 மணித்தியாலப் பயணம், காட்டு வெயில், தாக்குப்பிடிக் மணிக்கே காலை உணவை முடித்து விடுங்கள்” என்று மிகவும் அன்ே விடை பெற்றார்.
அடுத்த நாட்காலை ஸ்டீபன் என்னும் கென்யாவாசி சபாரிக்கு உரிய வரவேற்பறையில் காத்திருந்தார். சரளமாக ஆங்கிலம் பேசினாலும் ஒ பொழுது "ஜம்போ" என்று சொல்லியே முகமன் கூறுகிறார்கள். இது 4 சொல். எந்த நேரத்திலும் இதனை கூறலாம். இது ஒரு ஸ்பாகிலி மெ எல்லாம் எங்களைக் கண்டவுடன் ஹோட்டல் சிப்பந்திகள் "ஜம்போ, ஜ பதிலுக்கு "ஜம்போ” என்று வாய் நிறையச் சொல்லிவிட்டு, ஸ்டீபனோ இந்த வாகனம் பற்றி சிறிது கூற வேண்டும். டிஸ்கவரி சனல் பார்த்த: பார்த்திருப்பீர்கள். வாகனத்தின் கூரையை 4 கால்களில் பொருத்தியிரு பொழுது இந்த 4 கால்களிலும் கூரையை உயர்த்தி விடுவார்கள். வா யாவையும் எந்த ஒரு காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்க மாட்ட பின்பு வாகனத்தினுள் நாம் எழுந்து நிற்க முடியும். அவ்வாறு நின்றபடி படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ முடியும்.
சுமார் 6 மணித்தியாலம் பயணம் செய்து, 500 மைல்களுக்கப்பால் உ போய் அடைந்தோம். கென்யாவில் மாத்திரம் 10 இற்கு மேற்பட்ட சப Wild Life Santuary ஹில்டன் ஹோட்டலுக்குச் சொந்தமானது. 25,000 இந்த சரணாலயம் முழுவதும் சவானா புல்வெளி என்னும் இயற்கைத் கொண்டது. உலகில் இத்தகைய புல்வெளிகள் சிறப்பாகக் காணப்படு உயரமான புற்களுக்கு இடையே ஆங்காங்கு குடை போன்ற அமைட் மரங்கள் இங்கு காணப்படும். வேகமாக ஓடும் மிருகங்களாகிய சிங்க வாழ இந்த இயற்கைத் தாவர அமைப்பு உதவுகிறது. அத்துடன் அதி உட்கொள்ளும் யானைகளுக்கும் இப்பிரதேசம் உகந்தது.
ஹில்டனுக்குச் சொந்தமான இந்த Salt Lick Safari Lodge இன் அை கிட்டத்தட்ட 10 அடி உயரம் உள்ள பாரிய தூண்களை நிறுவி அவற் அமைப்பில் ஒரு அறையுடன் சகல வசதிகளும் அடங்கிய இரண்டு அ நிறுவியுள்ளார்கள். கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட இந்த விடுதிகை விறாந்தைகளால் இணைத்துள்ளனர்.
தமிழர் தகவல் பெப்ரவரி

uuuuuuuuu 39
ாக்கும் ஒரு நிகழ்ச்சி டிஸ்கவரி மிருகங்கள், பறவைகளின் இந்த விவரணப் படங்களை ற்றை எமக்கு வழங்குவதற்காக றுபவித்திருப்பார்கள் என்பதை க வனவிலங்கு பாதுகாப்புப் , தியாகமும் புலனாகிறது.
குச் செல்வதாக முடிவு செய்து ள கென்யா ஹைகொமிஷன் ா தேவையில்லையென்றும், பாதுகாப்புக்காக மலேரியா D செய்யும் பொழுது வசதியான இருக்கும் என்பதால் பிரயாண தலியவற்றை வாங்கினோம்.
ன நிலையத்தில் போய் ஹில்டன் ஹோட்டல் வாகனம் எல்லோருக்கும் ஆங்கிலம் ம் பெற்றது. ஜோமோ லை தனி உருசியுடையது. ரோ கோமகன் “இன்னும் ாம்” என்று கூறினார். அவ்வளவு
"நன்றாக ஆறுதல் எடுங்கள். டுத்துக் கொண்டு, மிகுதி உங்கள் பாஸ்போட்களையோ, ரகள். நைரோபியில் வழிப்பறிக் செல்லாதீர்கள். நாளைக் காலை பும் வழிகாட்டியும் வந்து க மாட்டீர்கள். ஆகவே 6 பாடும், இங்கிதத்தோடும் கூறி
வாகனத்தோடு எங்களுக்காக ருவரை ஒருவர் சந்திக்கும் ஒரு பொதுவான வணக்கச் ாழிச் சொல். திரும்பிய பக்கம் ம்போ” என்றபடிதான். நாமும் டு வானில் போய் ஏறினோம். வர்கள் இதனை டி.வியில் நப்பார்கள். சபாரிக்குச் செல்லும் கனத்தின் கதவுகள், ஜன்னல்கள் ார்கள். கூரையை உயர்த்திய , மிருகங்களைப் பார்க்கவோ,
6ir 6T Taita Hills Safari Lodge g Tifassif s 605TG). Taita Hills Hilton
ஏக்கர் விஸ்தீரணமுடையது. தாவர அமைப்பினைக் வது ஆபிரிக்காவில் தான். 60)u (Umbrella shaped) d 60Lu ம், சிறுத்தை முதலியன இங்கு க அளவு தாவர உணவை
மப்பு புதுமை வாய்ந்தது. றுக்கு மேல் வட்டமான டுக்கு விடுதிகளை (Suites) ள ஒன்றுடன் ஒன்று சிறு (மறுபக்கம் வருக)
நான் கண்ட கென்யா சபாரி
The Kenya Safari I saw
இலங்கையில் மட்டுமன்றி இங்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். அதனால் மாணவர் - பெற்றோர் சம்பந்தமானதும், கல்வி முறை, கற்றல் முறை சம்பந்தமானதுமான நூறுக்கும் அதிகமான கட்டுரைகளை இவரால் மாதாமாதம் எழுத முடிந்துள்ளது. இவரது பயணக் கட்டுரைகளின் ஊடாக இவரை ஒரு புவியியில் ஆசிரியர் என்பதை இலகுவாக அடையாளம் காணமுடியும் கல்விப் பணிக்காக 'தமிழர் தகவல்’ விருதுபெற்றவர்.
கனகேஸ் நடராஜா
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 40
ஒரு மிருகமும் இந்த அறைகளை நெருங்க முடியாது. கட்டடத்திற்கு வெளியே ஒரு சிறு தூரம் கூட நடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். உல்லாசப் பிரயாணிகளையோ, இங்கு வேலை செய்யும் சிப்பந்திகளையோ வாசலில் வாகனங்கள் இறக்கி, ஏற்றுவதோடு சரி. இந்த தங்குமிடங்களுக்கு (Lodges) மிக அருகாமையில் பெரியதொரு நீர் சுனை உண்டு. எல்லாவிதமான மிருகங்களும் இங்கு தண்ணிர் குடிப்பதற்காக இரவும், பகலும் வந்து போனபடி இருக்கும். இவற்றை எங்கள் அறைகளின் ஜன்னல்கள் ஊடாகவும், விறாந்தைகளில் நின்றபடியும் பார்க்கவும், படமெடுக்கவும் முடியும்.
இந்த விடுதிகள் கட்டடத் தொகுதியை மையமாக வைத்து நாலா பக்கமும் வண்டில் சில்லின் தடிகள் போல் மண் பாதைகள் போடப்பட்டுள்ளன. பின்பு இந்த நீளமான பாதைகள் குறுக்கு வளமாகவும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்தப் பாதைகளின் அமைப்பை பார்த்தால் சிலந்தியின் வலைப் பின்னல் போல் காட்சியளிக்கிறது. பாதைகள் சந்திக்கும் 4 சந்திகளில் மைல்கல் தூண்களை நிறுவி அதில் எண்கள், திசைகள் குறிக்கப்பட்டுள்ளன. எமது ஜீப் சாரதி அதற்குரிய வரைபடத்தைப் பார்த்து வாகனத்தை ஒரு நாள் கிழக்குப் பகுதிக்கும், மறுநாள் மேற்குப் பகுதிக்கும், என நாலா பக்கங்களையும் பார்க்கும் விதத்தில் எம்மை அழைத்துச் சென்றார். வலைப் பின்னல் போல் இருக்கும் இந்த பாதைகளில் வழிதவறிப் போவதற்கான சாத்தியமே இல்லை. ஒரு நாளில் காலையும், மதியத்திற்குப் பின்பும் இரண்டு முறை எங்களை அழைத்து செல்ல வேண்டும் என்பதே எமது பிரயாணப் பொதியில் (Travel Package) கூறப்பட்டிருந்தது (Morning drive and Evening drive). LD5ul பயணம் முடித்து 6 மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பி விட வேண்டும். இரவிலும் பயணம் செய்யலாம். ஆனால் அதற்கு நாமே பொறுப்பு (Night drive is at your own risk). dossogs, சிங்கம் முதலிய இரவில் வேட்டையாடும் மிருகங்களைப் பார்ப்பதற்காக பல உல்லாசப் பிரயாணிகள் தமது உயிரையும் பணயம் வைத்து இரவில் சென்றதைக் கண்டோம்.
பொழுது விடிந்தவுடன் காலை சுற்றுலாவுக்கு ஆயத்தமாக வானின் கூரையை உயர்த்தி விட்டு, ஸ்டீபன் எமக்காக ஹோட்டல் வாசலில் ஒவ்வொரு நாளும் கத்திருப்பார். 20 வருடங்களாக இதே தொழிலைச் செய்யும் இவருக்கு மிருகங்கள் பறவைகள் சம்பந்தமாக இருக்கும் அறிவு எத்தனையோ கலைக் களஞ்சியங்களைப் படித்தாலும் பெற முடியாது. அத்துடன் அனுபவம் காரணமாக பைனாகுலர் கண்டு கொள்ளாத மிருகங்களைக் கூட, அவை பதுங்கி இருக்கும் இடங்களில் தனது கூரிய பார்வையால் கண்டுபிடித்து விடுவார். முதல் நாளே எமக்கு ஏமாற்றம் ஏற்படாமல்
நான் கண்ட கென்யா சபா
இருப்பதற்காக இச் சுற் விளக்கம் கொடுத்தார். பிடிக்கும் அனுபவத்திற் ing). நாள் முழுவதும் : போட்டபடி இருந்தாலும் கிடைக்காது. சிலருக்கு மீன்கள் கிடைக்கலாம். நாட்கள் இங்கு வந்து ர எல்லா மிருகங்களையு மாதக் கணக்கில் முகா சிலருக்கு சிங்கம், சிறுத் ஆகிய மூன்று பெரு மி 3) பார்க்கும் பாக்கியம் என்றார்.
ஜூலை 14ம் திகதி வழன் சுற்றுலாவில் சென்று ெ பொழுது தூரத்தில் சில நிற்பதைக் கண்டதும் ள ஏதோ முக்கியமான மிரு என்று அங்கு ஒட்டிச் ெ வெளியாக இந்த சவாலி இருப்பதால் மிகவும் தூர தெரியும். அவ்விடத்தை ஒரு ஆண் சிங்கம் பிடரி சோம்பல் முறித்தபடி இ தேடி கட்டாயம் பெண் ஸ்டீபன் கூறினார். அதற் இன்னுமொரு ஆண் சிங் எங்கள் வான்களையோ ஏறெடுத்தும் பார்க்கவில் தொடக்கம் இங்குள்ள இந்த வெள்ளை வான்க பார்ப்பதால் அவர்கள் எம் பொருட்படுத்துவதில்லை ஆனால் அவர்களுடன் விட்டால் தான் ஆபத்து புகைப்படங்கள் எடுக்குட அவதானமாக இருக்கும் எச்சரிக்கை விடுத்தார். வாழ்க்கையில் பெண் சி சென்று வேட்டையாடும சிங்கத்திற்கு வேட்டைய கொடுத்து விட்டு, அது தான் பெண் சிங்கம் சா கலர்சாரத்தில் கணவன் மனைவி சாப்பிடுவது வ பெருமையாக மற்றப் பி கூறினேன்.
எங்கள் விடுதிக்குப் பக்க இருப்பதாக ஏற்கனவே மிருகங்கள் எங்கு தண்6 அவ்விடத்தை நோக்கி இயற்கை, சிங்கம், புலி இவற்றை ஒளிந்து இரு தான வழககம. அதனா பட்சணிகளாகிய யானை வரிக்குதிரை, மான்கள் சேர்ந்து தான் எப்பொழு அதற்கும் ஸ்டீபன் ஒரு சில மிருகங்களுக்குப் ப
LANNA!.S." INFORNWATION
Februcirv
 

|லா பற்றி ஒரு இது ஒரு மீன் 5& 8Fud6 (Like fishாண்டிலைப் ஒரு மீன் கூட எத்தனையோ அதே போல் ஒரு சில ன்று போகிறவர்கள்
பார்ப்பதுண்டு. bபோட்டு நிற்கும் தை, காண்டா மிருகம் 55.5356061T (The big கிடைப்பதேயில்லை
ம போல் காலைச் காண்டிருக்கும்
வெள்ளை வான்கள் டீபன் அவ்விடத்தில் நகம் இருக்கிறது ஈன்றார். வெட்ட ாா புல்வெளி "ங்கள் துல்லியமாகத்
சென்றடைந்தோம்.
மயிரைச் சிலுப்பியபடி
ருந்தது. அதனைத் சிங்கம் வரும் என ]கு மாறாக பகம் தான் வந்தது. , எம்மையோ அவை லை. பிறந்த நாள் மிருகங்கள் சதா ளையும் மக்களையும் மைப் } என்று சொன்னார். ஏதாவது சேட்டை என்பதால் D பொழுது, மிகவும் படி ஸ்டீபன் எமக்கு சிங்கத்தின் ங்கமே இரவில் ாம். முதலில் ஆண் ாடிய மிருகத்தைக் உண்ட மிச்சத்தைத் ப்பிடுமாம். எங்கள்
சாப்பிட்ட பின்பு தான் ழக்கம் என மிகவும் யாணிகளுக்குக்
த்தில் ஒரு அணை கூறினேன். னிர் உள்ளதோ செல்வது தான் முதலிய மிருகங்கள் ந்து வேட்டையாடுவது ல் தாவர , ஒட்டகச் சிவிங்கி, ஒன்றுடன் ஒன்று தும் காணப்பட்டன. விளக்கம் கொடுத்தார். ார்க்கும் சக்தி அதிகம்
என்றும், சிலவற்றுக்கு கேட்கும் சக்தி அதிகம் என்றும், சிலவற்றுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்றும், இவர்கள் ஒன்றாக இருந்தால் எதிரி வருவதை ஏதோவிதமாக அறிந்து ஓடித் தப்ப முடியும். அத்துடன் நீர் நிலைகள் வற்றும் பொழுது புது நீர் நிலைகளைக் கண்டு பிடிக்கவும் இந்த கூட்டு வாழ்க்கை பெரிதும் உதவுகிறது என்றார்.
ஆபிரிக்க யானைகளே உலகிலேயே பெரிய மிருகம். இது பெண் யானையையே தலைமை Lug56îåš5 63d6aġög56ñ6TTg (Matriarchal family). ஒரு யானைக்கு ஒரு நாளுக்கு 250 கிலோ உணவு தேவைப்படுவதால் இவை
வரட்சி ஏற்படும் காலத்தில் இவை வேறு இடங்களை நாடிச் செல்லும். ஒரு நாள் எங்கள் ஒட்டலில் ஒரே பரபரப்பு. தூரத்தில் பார்த்தால் புழுதி மண்டலம். வருடா வருடம் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி என்பதால் ஓட்டல் சிப்பந்திகள் இதனை எதிர்பார்த்தபடி தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட 300 மேற்பட்ட யானைகள் ரன்சானியாவில் (Tanzania) வரட்சி காரணமாக அங்கிருந்து கென்யாவுக்கு வந்து எங்கள் ஒட்டலுக்குப் பின்னால் உள்ள நீர்நிலையை நாடி வந்தன. முன்னால் தலைவன் யானை கம்பீரமாக நடந்து வர, சிறிதும், பெரிதுமாக யானைக் கூட்டம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடியே வந்தன. குட்டி யானைகளை பெரிய யானைகள் அரவணைத்தபடி வந்தன - குட்டிகளைப் பார்த்தால் விநாயகர் விக்கிரகங்கள் போல் இருந்தது. வரட்சி முடிய இவை திரும்பவும் ரன்சானியா போய்விடுமாம். போகும் பொழுது சில இங்கு சிநேகிதர்களைக் கண்டுபிடித்து இங்கு நின்று விடுமாம், இங்குள்ள சில வந்தவர்களோடு நட்புக் கொண்டு கிட்டத்தட்ட 600 மைல் பிரயாணம் செய்து ரன்சானியா போய்விடுமாம்.
வரிக் குதிரைகளை சிறு சிறு கூட்டமாகக் காண்பது சாதாரணம். எமது கைவிரலில் உள்ள கோடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுவது போல இவர்களின் கோடுகளும் ஒரே மாதிரி இருக்காதாம். ஒட்டகச் சிவிங்கிகளுக்கும் குறைவே இல்லை. முன்னங்காலை மடித்து அவர்கள் தண்ணிர் அருந்தும் பொழுது ஒரு மருட்சியோடு தான் காணப்படும். மான்களை பெரும் தொகையாகக் கண்டோம். எம்மைப் பொறுத்த மட்டில் மான் என்ற ஒரு சொல்லால் தான் இவற்றைக் குறிக்கிறோம். இவற்றில் எத்தனையோ வகையான மான்கள் உண்டு (Suni, Impala, Topi, Gazelles, Kudu, Bushbuck, Oryx, Sable, Antelope, Steenbok, Waterbuck) இப்படி எத்தனையோ வகைகள். இரண்டு, மூன்று நாட்கள் பிரயாணத்தின் பின்பு எமக்கு எல்லாம் தண்ணி பட்ட பாடாக விளக்கம் வந்துவிடும். அத்துடன் இந்தப் பிரயாணப் பொதியுடன் ஒரு மிருகங்களின் பட்டியலைத் தந்து நாளாந்தம் எவற்றைப் பார்த்தோம் என்று குறியீடு போடும்படி கேட்டிருந்தார்கள். அப்படிச் செய்யும் பொழுதே எமக்குப் போதிய விளக்கம் (43ம் பக்கம் வருக)
)3 O
Twelfth anniverscary issue

Page 41
பூத்த கொடி கழிப்பதற்காக முதியோர் சங்கங்கள் ரொறன்ரோவில் பல்வேறு இடங்களில் இயங்குகின்றன. இவர்களின் தனிமையைப் போக்கி, மனஅழுத்தங்களைக் குறைக்கும் வகையில், முதியோர்களுக்கு ஒன்றுகூடும் வாய்ப்பினைக் கொடுத்து அவர்களை மகிழ்வடையச் செய்கின்றன. இச்சங்கங்களில் சில முன்பு குறிப்பிட்டுள்ள பராமரிப்பு, சுகாதார சேவை நிலையங்களுடன் தொடர்புகொண்டு மூத்தோர் நாடி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவி செய்கின்றனர்.
மூத்தோர் என்று கூறும்போது, தமது அறிவாற்றல்கள், அனுபவங்கள், கலைத்திறன்கள் ஆகிய்வற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கு, சுகாதாரக் கருத்தரங்குகள், வைத்திய நிபுணர்களின் விரிவுரைகள், காலநிலை, வெவ்வேறு நோய்கள் என்பனவற்றிற்கேற்ற உணவு தெரிதல் பற்றிய விளக்கம், குளிர்காலப் பாதுகாப்பு முறைகள், தியானப் பயிற்சிகள் எனப் பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. சுற்றுலாப் பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வசந்தம் - தமிழ் முதியோர் உளவளத்துணை நிலையம், முதுதமிழர் மன்றம், இலங்கைத் தமிழ் முதியோர் நிறுவனம், ரொறன்ரோ தமிழ் முதியோர் நிறுவனம், மல்வேர்ன்
முதியோர் மன்றம் எனச் சில மன்றங்கள் இயங்குகின்றன.
இங்குள்ள தமிழ் மூத்த சமுதாயத்தினருக்கு மனச்சாந்தியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் பொழுது போக்கு சாதனங்களாக விளங்குபவை பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களே. முதியோர்களில் கற்றவர்களும் இவற்றின் மூலம் நிறையப் பயனடைகிறார்கள். கற்றவர்கள் தம் அறிவாற்றலைக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்னும் ஆக்கங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதனால் மனநிறைவடைகிறார்கள். ஏனையோர் இவற்றை வாசிப்பதனால் பொழுதைப் போக்குவதுடன் தனிமையை மறக்கிறார்கள். இப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மிக அரிய வெளியீடுகளாகும். உலக, தாயகச் செய்திகள், ஆய்வுரைக் கட்டுரைகள், கனடா நாட்டின் சட்டதிட்டங்கள், அரசாங்கக் கொடுப்பனவுகள், குடிவரவு, குடியுரிமைச் சட்டங்கள்,வைத்திய சேவை முறைகள், கல்வித் திட்டம், இந்நாட்டில் இடையிடையே மாற்றப்படும் சட்டங்கள், அவை பற்றிய ஆய்வுகள் எனப் பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களைத் தாங்கி வருகின்றன. இவ்விதம் கனடாவாழ் தமிழ் பிரஜைகளுக்கு சகல தகவல்களையும் எடுத்துத் தரும் ஒரு மாதாந்த மஞ்சரி "தமிழர் தகவல்” என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் தகவல்கள்
பல சேகரித்து வைக்க வேண்டியவையே. இவ் பத்திரிகைகள் சஞ்சிை போக்கிற்காக வாசித்த அறிவைப் பெறுகின்றன
இங்குள்ள பொதுநூல் தமிழருக்கு என ஒரு L ஒதுக்கப்பட்டுள்ளது. ச அரசியல், விஞ்ஞானம் சிறுகதைகள் எனப் பல முதியோர் இவற்றையு காலத்தை வீணே கழி கூறலாம்.
தமிழ் வானொலிகளின் சேவைகளினால் மூத்ே தனிமையை மறந்து, ! காலத்தைப் போக்குகின் இலவசத் தொலைபேசி பல நிகழ்ச்சிகளில் நே கொண்டு பங்குபற்றுகி முதியோருக்காகிய நி: பாடல்கள், கருத்துரை வருகிறார்கள். இவர்க கருத்துகளை இளைய வரவேற்கின்றனர். இவ் பங்குகொள்வதால் பே அற்றவர்களும், பேச்ச பெறுகிறார்கள். இந்த
இருக்கவில்லை. இங்கு வானொலி நிகழ்ச்சிகள் மனநிறைவடைகிறார்க தொலைக்காட்சிகள் ப தனிமையை மறந்து ெ குறுநாடகம், தொடர்ந திரைப்படங்கள், கலை கண்டுகளிப்பதனால் ம
&(G60) D 6) நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். தயவ
ஐம்புலன்களுடன் பூர அதிர்ஷ்டசாலிகள் எ ஏற்படுத்திய அனுபவ உலகின் மிகச் சிறந் அமைதி, எளிமை, இ ஆரம்பிக்கையில், "ந மஹாலிற்குச் சென்றே அவ்வளவு சமீபத்திற் அடுத்தமுறை பாபாவ தொண்டாக மாற்றி அ வேண்டாம். உங்கள் கொண்டேன். அடுத்த வாசிக்க முடிந்தது. இ
சைததது எனது கண இரு கண்களும் நன் உணர்வுகளை ஒரு வானொலி நிகழ்ச்சிய சத்திரசிகிச்சையை 6
gslfSlupg gasehlei
Guť její

41
üluL- என்பதிலிருந்து விடுபடுகிறார்கள். விதம் இப் SSSSLS SL SSL ககளைப் பொழுது இந்நாட்டில் ஆங்கில அறிவு முக்கியமானது. ாலும், விரிந்த இம்மொழிப் பிரச்சனையினாலேயே பல ர் என்பது உண்மை. முதியவர்கள் வெளியே சென்று
மற்றவர்களுடன் கலந்து கொள்ளத் நிலையங்களில் தயங்குகிறார்கள். தமது தேவைகளைப் பகுதி பூர்த்தி செய்ய முடியாது தயங்குகின்றனர். மயம், இலக்கியம், இலவசமாகவே ஆங்கில அறிவைப் பெறும் , நாவல்கள், வாய்ப்பினை இவ்வரசாங்கம் ஏற்படுத்திக்
நூல்கள் உள. கொடுத்துள்ளது. இவ்வகுப்புகளில் ம் பயன்படுத்துவதால், பங்குகொள்வதால் ஓரளவிற்கு ஆங்கில ப்பதில்லை என்றே அறிவைப் பெற்றுப் பயனடைகிறார்கள். இங்கு
எத்துறையிலும் சென்று உதவிகள் பெறும் பொருட்டு, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
அரிய நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மூத்தோர் :ே எங்கு சென்றாலும் இவர்களின் உதவிகளைப் மகழசசயுடன பெறும் வாய்ப்புண்டு. இத்தகைய அரிய ன்றார்கள். இங்கு
சேவைகளைத் தந்து, தமிழர் சமுதாயத்திற்கு சகல வசதிகளையும் தந்து ஆதரிக்கும் கனடா நாட்டிற்கு எம்
சி வசதியிருப்பதால், ரடியாகவே தொடர்பு
ளிேல் நன்றியைச் செலுத்தக்
கடமைப்பட்டிருக்கின்றோம். கள் வழங்கி ளின் அனுபவக் முதுமையில் கனிந்த அனுபவம்
சமுதாயத்தினர் இளையோருக்கு ஒரு வழிகாட்டியாகின்றது. விதம் தமது அறிவும் சேவையும் பிறரை அடைந்து ச்சாற்றல் அவர்களுக்கு நன்மை பயக்கும் போது, ாற்றலைப் முதியோர் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். வசதி தாயகத்தில் வயதால் முதிர்ச்சியடைந்தாலும், மனத்தால் த முதியோர் இளமையுடன் வாழ்வதே மகிழ்வைக் ளைக் கேட்பதன் மூலம் கொடுக்கும் என்பதை ஒவ்வொருவரும் ள். இதுபோலவே உணர வேண்டும். முதியோர் சமுதாயத்தின் ார்ப்பதனாலும் தமது முதுகெலும்பெனக் கொள்வது சிந்திக்கத் பிடுகிறார்கள். தக்கதே. புதிய மண்ணில் புதிய வாழ்வை ாடகம், புன்முறுவலுடனும், மனநிறைவுடனும்
நிகழ்ச்சிகள் எனக் எதிர்கொள்வோமாக. }ன அழுத்தம்
வளர்ச்சி
வேண்டும். ஆலயப் பரிபாலனக் குழுக்களுக்கு இது ஒரு முக்கிய பு செய்து செயற்படுத்துவீர்களா?
ணமானவர்களாக வாழும் எம்மில் பலர், நாம் எவ்வளவு ன்பதை உணர்வதில்லை. என் தலையைக் குட்டி விழிப்புணர்வு ம் ஒன்றை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். த கண் வைத்திய நிபுணர், இளம் யூதராகிய Dr. Steve Arxhinoff.
னிமை நிறைந்த இவர், என் இடக்கண் Cataract சத்திரசிகிச்சையை ான் சமீபத்தில் இந்தியா, மைசூரில் மகாராஜாவின் மாளிகை லலிதா றன்." என விவரித்த பின், நான் "பெங்களுர் புட்டபர்த்திக்கு குச் சென்றும் பகவான் பூரீ சத்ய சாயிபாபாவைப் பார்க்கவில்லையா? பின் இரு வைத்தியசாலைகளிலும் உங்கள் திறமையைத் அர்ப்பணியுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அப்போது அவர், "பேச
கண் ஆடுகிறது" என எச்சரிக்கவே எனது பெரிய வாயை மூடிக் 5 நாள் கண் பரிசோதனையின் போது எனது வலக் கண்ணால் இடக் கண்ணிற்கு ஒரு எழுத்துக்கூடத் தெரியவில்லை. நான் வாயணைப் பறித்துவிட்டதோ என விசனித்த எனக்கு ஒரு வாரத்தின் பின் றாகத் தெரிந்தது மகிழ்வையும் நன்றி உணர்வையும் கொடுக்க, என் ஆங்கிலக் கவிதையில் வடித்து அவருக்கு அளித்து, எனது பில் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது, சம்மதித்த அவர், விவரிக்கும் CD-Disk ஐயும் கொடுத்தார்.
2OO3 O பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 42
42m
கனடாவில்
தகவல் முக்கியமான வெளியீடாகக் கருதப்படுகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதியன்று நாள் தவறால் வெளிவருவது இதன் தனிச்சிறப்பு. கவிஞர் அம்பி அவர்கள் முன்னர் குறிப்பிட்டது போன்று, உலகில் தமிழ் மொழியில் தகவலுக்கென வெளிவரும் ஒரேயொரு சஞ்சிகை இதுவே. ஒவ்வொரு வருடமும் பெப்ரவரியில் வெளிவரும் அதன் ஆண்டு மலர் தரத்தில் உயர்ந்தது; பக்கங்களால் பருத்தது. இதன் வெளியீட்டு விழாவில், தமிழர் சமூகத்தில் பல்துறைப் பணிகளும் சேவைகளும் செய்தவர்கள் விருதும் தங்கப் பதக்கமும் சூட்டிக் கெளரவம் செய்யப்படுகின்றனர். மாணவர்களும் இந்தக் கெள்வத்தினைப் பெறுகின்றனர்
திருக்கோவில்கள் கனடா வாழ் தமிழ் மக்கள் மிகுந்த மத சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள். இத்தகைய சுதந்திரங்கள் சகல இன மக்களுக்கும் பொதுவானவை. மிகக் குறுகிய காலத்திற்குள் சைவத்தமிழ் மக்கள் பத்துக்கு மேற்பட்ட திருக்கோவில்களைத் தமது வழிபாட்டிற்கென நிறுவியுள்ளனர். யாழ்ப்பாணத்துத் திருக்கோவில்களைப் போன்று நவராத்திரி, கந்தசஷ்டி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, சிவராத்திரி இன்னோரன்ன உற்சவங்கள் அனைத்தும் அங்கு மிகப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றன. ரொறன்ரோ றிச்மன்ட்ஹில் பிள்ளையார் கோயிலில் ஆவணிச் சதுர்த்தித் திருவிழாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட வழிபாடுகள் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். கனடாவில் சைவத்தமிழ் மக்கள் தம்மை இந்துக்கள் என எவரும் அழைப்பதை விரும்புகிறார்கள் இல்லை. சைவமே மேலோங்கி உள்ளது.
மண் வாசனை யாழ்ப்பாணத்தில் வைகாசி மாதத்தில் பல திருக்கோவில்களில் வருடாந்தப் பொங்கல் விழாக்கள் நடைபெறுவதைப் போன்று மொன்றியலில் வல்மொறின் மலை உச்சியில் ரீமுத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கற் பெருவிழா வற்றாப்பளை வருடாந்த பொங்கல் உற்சவம் போன்று மிகப் பிரசித்தமானது. கனடாவில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவான் வேண்டி வல்மொறினுக்கு யாத்திரைகளை மேற்கொள்வதுண்டு. புலம்பெயர்ந்து சென்ற மக்கள் தமது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் மறந்திலர். பனம் பண்டங்களையும் மறந்தவர்கள் அல்லர். பலருக்கு வாரத்தில் ஒரு நாள் தானும் ஒடியற் கூழ் குடிக்காதுவிட்டால் நித்திரை வராது. அவர்களிடம் யாழ்ப்பாணத்து மண்வாசனையே மிகுந்து காணப்படுகின்றது.
ஈழம்
இப்படி இருக்கையில் { அரசு பிரஜாவுரிமை வ முன்வந்த போது அை தமிழர் ஏற்றுக் கொள்ள பெயர் அம்பலவாணன் பெரியாரைச் சந்திக்கு போது நான் அவரிடம் பிரஜாவுரிமை விவகார போது அவர் சொன்ன பாலசுந்தரம் நான் ஒரு யாழ்ப்பாணத்தான். என நான் பிறந்து, வளர்ந்து உலகத்தைக் காண வ மண்ணை என்றும் மற உடல் நான் பிறந்த பூட சொந்தம். அந்த நாை கொண்டிருக்கிறேன் எ கூறினார்.
மண்ணில் அ, ஆ எழு அழகழகான சொக்கா நிலாவுடன் பேசி என் த மகிழ்ச்சியாக இருந்த
சொன்ன போது குரல்
இவர் மட்டுமல்ல, இவ் சிலர் நிழலாக என் மன நிற்கிறார்கள். இவர்கள் மண்ணுக்காகத் திரை கடந்தவர்கள். ஆனால் மண்ணின் பாசத்தால்
திரும்பியவர்கள். கொ சின்னத்துரையர், உரு செல்லத்துரையர், நவ சமூக சேவகி திருமதி இப்படிப் பட்டியல் போ
இப்படியான மண்பற்று எம்மத்தியில் ஏராளமா இவர்களுக்கெல்லாம்
குறிப்பிட்டுள்ளவர்களின் உதாரணமாக இருந்த
பாரம்பரியமான கிராமி
ஒருமுறையாவது அணு வேண்டுமெனச் சிலர் துடிக்கிறார்கள். முன்ன கோவில்களுக்குச் செ மாடுகள் பூட்டப்பட்ட வ செல்வோமல்லவா? இ இந்த அமைதிச் சூழ்நி சந்தர்ப்பமளித்திருப்பத சேர்ந்த நண்பர் சிவா
சொன்னபோது உடனே கட்டி விடலாமா என மகேசன் 21 வருடங்க ஆலயத் திருப்பணிக்கா உண்மையிலேயே வ6 தயார் நிலையில் இரு தகவல் கிடைத்திருக்கி
சிங்கப்பூரிலிருந்து இல திருக்குறள் சிங்கன் எ
AAS' NFORMATON
February 2O

இவருக்கு சிங்கை ழங்கிக் கெளரவிக்க தயும் இந்த ஈழத் ாவில்லை. இவர் . இந்தத் தமிழ்ப் ம் வாய்ப்புக் கிடைத்த
சிங்கப்பூர்ப் ம் பற்றிக் கேட்ட ார் மிஸ்டர்
அசல் ாக்கு மண்பற்றுண்டு. து, வாழ்ந்து, ழிகாட்டிய என் க்க மாட்டேன். என் மிக்குத் தான் ளப் பார்த்துக் னப் பெருமையாகக்
தி, அம்புலி மாமா,
என்று வானத்து
தாயாருடன் என் பூமி என்று அவர் தளதளத்து விட்டது.
வரிசையில் இன்னும் ாக்கண் முன் ர் எல்லோரும் தமிழ்
கடலைக் ). ஆனால். பிறந்த அந்த மண்ணுக்கே ழும்புத்துறைச்
LDUJTuU ாலியைச் சேர்ந்த மருதலிங்கம். -6)Tib.
ள்ளவர்கள் க இருக்கிறார்கள். நான் இங்கு ன் மனோபாவம் ஒரு ால் நல்லது.
ய வாழ்க்கையை |பவித்துப் பார்த்துவிட துடியாய்த் ாரெல்லாம் ல்வதானால் இரட்டை ண்டில்களில் தை அனுபவிக்க
66 ாக காரைநகரைச் மகேசன் எ அவருடன் முட்டை மனம் துடிதுடித்தது. ளுக்குப் பின்னர் ாகச் செல்கிறார். கன்டிலும், காளைகளும் ப்பதாக தமக்குத் றெதாம்.
)ண்டன் வந்திருந்த 'ன்று அழைக்கப்படும்
திரு.எஸ்.வி.சிங்கனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு கூழ் குடிக்க மிக மிக விருப்பமாய் இருப்பதாகவும், விரைவில் யாழ்ப்பாணம் போய் இனசனங்களைத் தேடிப் பிடித்து கூழ் விருந்து வைக்கப் போவதாகக் கூறினார். சிங்கப்பூரில் வாழும் ஈழத் தமிழர்களில் முதல் முத்த தமிழர் இவர். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அதனால் உறவைப் புதுப்பிக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் ஆசையுடனுள்ளார்.
ஈழம் வளம் கொழிக்கும் ஒரு நாடாக மலர வேண்டுமென ஆசைப்படும் இளைஞர்கள் ஏராளம் பேர் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் இப்போதே தமது திட்டங்களுடன் ஈழத்துக்குப் போய்விட்டதாகவும் கேள்விப்படுகிறேன்.
தலைவரின் வேண்டுகோளை ஏற்றுச் சென்ற இலண்டனில் வசிக்கும் ஒரு இளைஞர் ஈழ வளர்ச்சியில் ஏற்கனவே முதலீடு செய்வதற்கு இறங்கி விட்ட நல்ல செய்தியும் கிடைத்திருக்கிறது. விருந்தினர் விடுதிகள், ஹோட்டல்கள், உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் கடலோர விடுதிகள் அமைக்கும் முயற்சிகள் இந்த இளைஞரினதும், மற்றவர்களினதும் கவனத்தில் இருக்கிறதாம். வளர்க ஈழம் என வாழ்த்துவோமாக!
இலண்டனைப் பொறுத்தமட்டில் அப்பா அம்மா ஊரையும், அவர்கள் அனுபவித்த வாழ்க்கையையும் வாயாரப் புகழக் கேட்ட சிறுவர்கள் தாங்கள் அந்த ஊரைப் பார்க்க வேண்டுமென அவாக் கொண்டிருக்கிறார்கள். முதல் முதலாக யாழ்ப்பாணத்துக்குச் சென்று பாட்டியைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கும் சிறுமி காயத்திரி யோகராசா தனக்கு இலண்டனை விட யாழ்ப்பாணம் தான் விருப்பம் என்று சொல்லி இளசுகள் மத்தியில் பெரும் கிசுகிசுப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதனால் அனேக சிறுவர், சிறுமியர் நான் முந்தி, நீ முந்தி என ஈழம் செல்வதற்குத் தயாராவதும் தெரிகிறது.
நெஞ்சங்களை உருக வைக்கும் நினைவோடு உறவாடச் செல்ல விரும்பும் வயதால் வேறுபட்டு உள்ளத்தால் ஒன்றுபட்டிருக்கும் ஒரு பெரிய படை இருக்கிறது. தங்கள் நெஞ்சங்களிலுள்ள சுமையை அங்கே போய் மலர் அஞ்சலி மூலம் சமர்ப்பணம் செய்ய வேண்டுமென விரும்புபவர்கள், தமிழ் மண்ணுக்காக, தமிழ் மக்களுக்காக, எதிர்கால தமிழ்ச் சந்ததியினரின் தன்மான வாழ்வுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாக சீலர்கள் மகா வீரர்களது சமாதிகளில் கண்ணிர் அஞ்சலி செலுத்தும் மண்பற்றுள்ள நெஞ்சங்கள் தான் இவர்கள்.
மலரட்டும் அமைதி, வளரட்டும் ஈழம்.
O3
Twelfth anniversary issue

Page 43
O தாழவு வெல்லுவோம் என வெற்றிப் பாதையில் எண்ணத்தை நகர்த்தினோமானால், வெற்றி பெறுவது உறுதியானதாக அமையும். நம்பிக்கையில் தான் நம் வெற்றியே தங்கியுள்ளது. நினைவு நல்லதாக இருந்தால் செயலும் நன்மையாகவே முடியும். நல்ல நினைவு உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும்.
இன்றைய புலம்பெயர் வாழ்வு பலருக்கு பல சாதகமான எழுச்சியான பலன்களைக் கொடுத்துள்ளது. இந்த அரிய வாழ்வில் நாம் எம் திறமைக்கு எட்டிய செயற்பாடுதளைச் செய்து வெற்றி பெற வேண்டும். சேர்ச்சிலைப் பாருங்கள்! இளம் வயதிலே பேச முடியாமல் திக்குவாயாக தவித்தார். சொற்கள் சிக்கி சிக்கி வாயிலிருந்து புறப்பட்டதை மாற்றிக் காட்ட வேண்டுமென வைராக்கியத்துடன் புறப்பட்டார். முடிவில் வெற்றியும் பெற்றார். ஆங்கில நாட்டின் பிரதமராய் வாழ்ந்தும் காட்டினார். முயன்றால் முன்னுக்கு வரலாமென முன்னுதாரணமாய் திகழ்ந்து காட்டினார்.
பிறரைக் கண்டு நாம் கொள்ளும் தவறான கூச்ச சுபாவமே எம்மைத் தாழ்வான எண்ணத்திற்கு வழிவகுக்கிறது. தாழ்வை அகற்றி, எவருடனும் எப்பவும் துணிவுடன் உரையாடப் பழகுங்கள், அது என்றும் துணிவான விடயங்களை ஆற்றவே எப்போதும் பயன்படும். எந்தக் காரியத்தையும் துணிவுடன் செய்வேன் எனப் புறப்பட்டால், சிறு துரும்பும் தூசாகவே அமைந்துவிடும். நீச்சல் குளத்திற்குச் செல்லும் மழலை எப்படி நீந்த முடியும் என்று தாழ்வான எண்ணம் கொண்டு செல்லுமானால் அதற்கு நீந்தவே முடியாமல் போகலாம் அல்லவா?
எனவே தாழ்வு வீழ்ச்சிக்குத் தான் வித்திடுவது. நம் வாயிலிருந்து வரும் சொற்கள் கருத்துக்கள் செறிந்தவையாக வர துணிவாக கதைத்தால் முடியும். இல்லையேல் விக்கி விக்கி வரும் சொல்லால் தக்கி தக்கி தாழ்வாகவே போய்விடுவோம் அல்லவா? நம்மை பற்றி நாமே தாழ்வாக எண்ணாமல், உயர்ந்த எண்ணத்தை வளர்த்து உறுதியான வாழ்வு வாழ்வோமாக.
தன்னம்பிக்கையை வளர்ப்போம். அதுவே வாழ்வில் முதற்படி என்போம்.
நான் கண்ட கெ வந்துவிடும். மான் போ சிறு மிருகம் இங்குள்ள (Dik Dik) 6Tsip GUuui குடிக்கத் தேவையில்ை புல்லுகளில் உள்ள த போதுமானது. சோடிய வாழ்க்கையில் ஒரு து 6)IT(LçLDITib (Monogoar bonds). இவற்றைக் க சென்று மேலிருந்து “ெ போடுமாம். அவை வி இறந்தவுடன் எடுத்துச் சாப்பிடுமாம். அதனால் உயரமான சவானா பு சோடியாக மறைந்து
குரங்குச் சேட்டை என் விளக்கத்தை இங்கு த கொண்டேன். நாங்கள் எண்ணிக்கை சொல்ல பல வகைகள் உண்டு monkey, baboon). 9g தமது கை கால்களை கொண்டிருக்க மாட்டா சீண்டினபடியும், காதல் ஈடுபட்ட படியும், பாய்ந் தான் காணப்பட்டன.
கென்யாவில் 400 வை இருப்பதாக அறிந்தோ சிறு கூட்டமாகக் காண் காட்சி. பலவகையான ஆனால் அவற்ைைறப் Discovery Channel g Spitting Cobra g els காட்டுவார்கள். அது 1 எதிரியினதோ கண்களு துப்புமாம். 4 அடி தூர போகும். உடனே கன விடுமாம். இதனை எப் வேண்டும் என்று எங்க கேட்டோம். நைரோபி (Snake farm) 666rg பின்பு எம்மை அழைத் காட்டினார்.
இந்தக் கட்டுரை இங் பற்றிக் கூறினால் ஒழி இங்கு பலவிதமான கொண்டிருக்கிறார்கள் (Maasai Tribes) (S601 எம்மை ஸ்டீபன் அை இவர்களைப் பார்ப்பத பிரயாணிகளுக்கு (கி அமெரிக்கன் டாலர்க தலா ஒருவருக்கு பத் ஆனால் நாங்கள் த6 எமக்கு ஒருவருக்கு 4 ஆனால் கட்டாயம் ப வேண்டியதொன்றாை பேசவில்லை. இவர்க குறிக்கப்பட்ட நிலப் பி கிராமம் என்று சொல்
தமிழர் தகவல்
O பெப்ரவரி

43
O õu FL ன்ற விறுத்தத்தில் ஒரு து. இதற்கு டிக், டிக் . இதற்குத் தண்ணிர் லயாம். சில ண்ணிரே இதற்குப் கவே காணப்படும். ணையோடு தான் ious and long lasting ழகுகள் வந்து கவ்விச் தாய்” எனப் ழந்த வேகத்தில் சென்று குதறிச் இவை இந்த ல்லுகளுள் சோடி, நான் திரியும்.
ற சொல்லின் ான் நான் புரிந்து
பார்த்த குரங்குகளின் முடியாது. இவற்றிலும் (Velvet monkey, blue நிமிடம் கூட இவை சும்மா வைத்துக் ர்கள். ஏதோ
சேட்டைகளில் }5 ալգամ), 9ւգասւգպtb
கயான பறவைகள் ம். தீக்கோழிகளை சிறு ாபது சாதாரணமான
பாம்புகளும் உண்டு. பார்க்கமுடியாது. ல் துப்பும் பாம்பு - திகமாகக் மனிதனினதோ அல்லது நக்குக் குறிபார்த்து த்துக்கு அதன் எச்சில் ர்கள் குருடாகி
படியும் பார்க்க ள் சாரதியிடம் யில் பாம்புப் பண்ணை உண்டு. அங்கு போன் துச் சென்று அதனைக்
குள்ள ஆதிவாசிகள் ப முற்றுப் பெறாது. ஆதிவாசிகள் வாழ்ந்து . அதில் மாசாயி த்தவரைப் பார்க்க ழத்துச் சென்றார். ற்கு ஒரு வான் -டத்தட்ட 9, 10 பேர்) 90 1 கொடுக்க வேண்டும். து டாலர் தான் முடியும். ரியாகச் சென்றதால் டாலர் முடிந்தது.
ரகக கயால் நாம் பேரம் ள் ஒரே கூட்டமாக ஒரு ரதேசத்தில் (ஒரு சிறு லலாம்) சின்னச் சின்ன
கொட்டில்கள் அமைத்து வாழ்கிறார்கள். வயதுக்கு வந்த பெண்கள் சில கொட்டில்களிலும், வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகள் சில கொட்டில்களிலும், தாயுடன் சிறு பிள்ளைகள் சில கொட்டில்களிலுமாக இருக்கிறார்கள். இவர்களின் தலைவனுக்கு 92 வயது. 20 மனைவிகள், கடைசி மனைவிக்கு 22 வயது. முன்பு எல்லாம் ஒரு சிங்கத்தைக் கொன்றால் தான் ஓர் ஆண் மகன் திருமணம் செய்யும் தகுதியை பெற்றானாம். ஆனால் இப் பழக்கவழக்கத்தால் சிங்கங்களின் தொகை குறைந்து போய்விடும் என்பதால் இதனை இப்பொழுது அரசாங்கம் தடைசெய்துள்ளது. இவர்கள் கூட்டமாக வாழ்ந்தாலும் இவர்களுக்கு வேலைகள் பிரிந்துக் கொடுத்துள்ளார்கள். சிலர் விறகு சேர்க்க வேண்டும், சிலர் ஆடு, மாடு மேய்க்க வேண்டும், சிலர் தண்ணீர் பிடிக்கச் செல்ல வேண்டும், சில பிள்ளைகள் இவர்களுக்கென உள்ள பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறார்கள். இவற்றினை விட பல பெண்கள் மணிமாலைகள் முதலிய் கைவேலைகள் செய்கிறார்கள். பெரும்பாலும் இறைச்சி தான் இவர்களது உணவு துள்ளித் துள்ளி, பாடி எம்மை வரவேற்றார்கள். இவர்களின் அடுத்த தலைவன் இப்பொழுதே தனது பதவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளான். மேலைத்தேய நாகரீகத்தின் தாக்கம் இவர்களை பீடிக்கத் தொடங்கியுள்ளதாம். அதனால் இந்த ஆதிவாசிகள் இனம் எங்கே மறைந்து போய்விடுமோ என இன்றைய அரசாங்கம் கவலைப்படுகிறதாம். தமது பாரம்பரியத்தின் ஒரு சின்னமாகவே இவர்களை இந் நாட்டவர்கள் கருதி மதிப்புக் கொடுக்கிறார்கள்.
பல ஐரோப்பியர்கள் தமது குழந்தைகளுடன் இங்கு வந்து தங்கிப் போவதைக் கண்டேன். சிறு பிள்ளைகள் மிகவும் குதூகலமாக கமராவும், பைனாக்குலருமாக ஒடியாடி ஹோட்டல் விறாந்தைகளில் திரிந்தார்கள். எமது சமூகத்தவர்களும் தமது பிள்ளைகளுக்கு இத்தகைய அனுபவங்களை வழங்கும் காலம் எப்பொழுது வரும் என ஏங்கினேன். முதலாம் தலைமுறையினர் இப்பொழுது தான் கால் ஊன்றத் தொடங்கியுள்ளோம். ஆகவே இரண்டாம் தலைமுறையினர் இத்தகைய பிரயாணங்களை மேற்கொண்டு பல புதிய, அறிவு மிக்க அனுபவங்களைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
ஒரு கிழமையைப் பயங்கரமான காட்டு மிருகங்களின் மத்தியிலும், பல நாட்டு மக்களின் சமூகத்திலும், பாரிய சவானா புல்வெளியின் சூழலில் வசதிகள் நிறைந்த ஒரு விடுதியில் வாழ்ந்த பின்பு, மிகவும் மகிழ்ச்சியோடு நைரோபி திரும்பி அங்குள்ள ஹில்டன் ஹோட்டலில் ஒரு இரவு தங்கி எமது பிரயாணத்தை முடித்துக் கொண்டு கென்யாவுக்கு "ஜம்போ" கூறி விடை பெற்றோம். இத்தகைய ஒரு அனுபவம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
2OO3 O
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 44
உதவிக்கு நாடுகின்றனர். பொதுவாக அரசாங்கத்துக்கு சாதாரண மக்கள் கண்ணில் படுவதில்லை. அரச இயந்திரத்தில் அமர்ந்திருப்பவர்களும் தமது சுய இலாபத்துக்காக ஒவ்வொரு சமூகத்திலும் சுயம்புவாகத் தலைமைத்துவத்தைத் தேடிக் கொண்டவர்களைக் கருத்தில் கொண்டே காரியமாற்றுகின்றனர். விருந்துகள், கலை உணவு, உபசாரங்கள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் மூலம் இப் போலிச் சமூகத் தலைவர்கள் பலரும் அரசாங்கத்திடம் இருந்து நன்மை பெற முற்படுகின்ற போது சாதாரண பொதுமக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன.
பல்கலாசார விதைகள் முதலில் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு, அங்கு நன்கு செழித்து வளர்ந்து, வேரூன்றி ஈற்றில்
வேண்டும். பதிலாக இங்கு அரச ஸ்தாபனங்களிலும் சமூக உயர் மட்டங்களிலும் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டதேயன்றி, மக்களை அது சரிவரச் சென்றடையத் தவறியதும் அதன் தோல்விக்கு இன்னொரு காரணம். அதுமட்டுமல்ல கனடாவில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தவென்று வருடாந்தம் சுமார் $280 மில்லியன் செலவு செய்யும் அரசாங்கம், பல்கலாசாரக் கொள்கைக்கென்று ஆக $20 மில்லியனை மட்டுமே ஒதுக்கியுள்ளமை, அரசாங்கம் இக்கொள்கையையிட்டுப் பாராமுகமாக இருப்பதற்கு இன்னொரு சான்றாகும்.
“வேற்று இன அயலானை நேசி" என்று சட்டமியற்றுவதன் மூலம் பல்கலாசாரக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி விட முடியாது. வருடத்தில் ஒரு வாரத்தைப் பல்கலாசார வாரமாகப் பிரகடனப்படுத்தி, பல்லினத்தவரும் ஓரிடத்தில் கூடி, ஆடிப்பாடிப் பல்வகை உணவுகளையும் உண்டு களித்துப் பின் கலைந்து போதல் மட்டும் பலன் தர மாட்டாது. பதிலாக உண்மையான அங்கீகரிப்புடனும் ஒருமைப்பாட்டுடனும் இணைந்து செயற்பட்டு, பாகுபாடுகளை ஒழித்தலும், பிற இனங்கள் பற்றிய அறியாமையை அகற்றலுமே பல்கலாசாரக் கொள்கையைச் செவ்வனே செயற்படுத்த உதவும்.
1840 களில் கனடா வந்த ஐரிஷ் இனத்தவரும் சரி, 1870களில் வந்த சீனரும் சரி மனமுவந்து இங்கு வரவேற்கப்பட்டதாக வரலாறு இல்லை. இதே நிலைமை இன்னமும் நீடிக்கவே செய்கிறது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். கனடியர் மத்தியில் உள்ள
வெளிநாட்டார்’ என்ற வேண்டும். சகல மக் பெருமையுடனும் கெs ஒருங்கிணைந்து சிறப் வல்லமையை வழங்கு சாரக் கொள்கையின் வேண்டும்.
பல்கலாசாரக் கொள் முக்கியமாகக் கலாசா அரசினால் கவனத்தில் கொள்ளப்பட்டதேயன் வியாபார - வர்த்தகம் போன்ற ஏனைய பல்ே அதில் உள்ளடக்கப்ப பலவீனத்துக்கான பிறி எனலாம். பல்கலாசார வெறும் கனவாக இல் பயன்தர வேண்டுமாயி இதற்கென முதலீடாக ஒதுக்கீடு செய்தல் அ இனத்தவரும் தத்தமது கலை, கலாசாரப் பார பேணுவதற்கு உதவுவ
960)Lu JT6Tg560).5uld ஊக்குவிப்புகளைத் ெ வேண்டும். தகுந்த பn மூலம் பாடசாலைகளி கொள்கை புகட்டப்பட் தலைமுறையினரை அ தயார்ப்படுத்தல் வேன குடிவரவாளர்களது க தராதரங்கள், அனுபவி அவர்கள் பேண வாய் வழி செய்தல் வேண்( வேலைக்குச் சேர்த்து கொள்ளப்படுபவர்களு வேலையிலிருந்து வி: புதிய குடிவரவாளர்க மாற வேண்டும். அரச நிறுவனங்களில் உயர் குடிவரவாளர்களுக்கு பாரபட்சம் காண்பித்த வேண்டும். சகல பிர6 சமத்துவத்துக்காக இ செயற்பட வெண்டும்.
அதே வேளை, குடிவு நாம், எமது சமூகம் ( நின்று, எமது கலாசா கட்டிக் காப்பதுடன் நி முழுக் கனடிய சமூகத கலந்து செயற்பட மு பிரிந்து வாழ்வதை வி வாழ முயற்சிக்க வே இனத்தவரிடமிருந்து
கொண்டு, எங்கள் க
AMALS NFORMATION
C February O 2O
 

ழ்க்கை
மனோபாவம் மாற $ளும்
ரவத்துடனும் புற வாழ்வதற்கான வது தான் பல்கலாநோக்கமாக இருக்க
கை மூலம் ரம் மட்டுமே
) ரி, வேலை வாய்ப்பு, அரசியல், கல்வி வறு துறைகள் -ாமையும் அதன் தொரு காரணம் க் கொள்கையானது லாமல் தக்க ன் அரசாங்கம்
போதுமான நிதியை வசியம். பல்வேறு து மொழி, மத, ம்பரியங்களைப் பதுடன், கனடிய அவர்கள் பேண தாடர்ந்தும் வழங்க டத் திட்டங்கள் ல் பல்கலாசாரக் டு, புதிய அதற்கெனத் ன்டும். புதிய ல்வித் தகைமைகள், பங்களுக்கு ஏற்ப ப்புக்களைப் பெற டும். கடைசியாக Б ம் முதலாவதாக 0க்கப்படுபவர்களும் ளே என்ற நிலை , தனியார்
பதவிகள் புதிய வழங்கப்படுவதில் ல் தடுக்கப்பட ஜைகளினதும் தய சுத்தியுடன் அரசு
ரவாளர்களாகிய ான்ற வட்டத்துள் ரப் பண்புகளைக் ன்று விடாமல், துடனும் இரண்டறக் ன்வர வேண்டும். டுத்து இணைந்து ணடும். பிற கற்றறிந்தவற்றைக் D6), 856)|T&FTULD,
இதுவே பல்கலாசாரக் கொள்கையைத்
இலக்கியங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையிலான பதற்ற நிலைகளைத் தணிக்க வகை செய்து, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, இந்த நாட்டின் சிறப்புகளை உரிய முறையில் பயன்படுத்தி நாமும் இந்த நாடும் பயனடைய வழி செய்ய வேண்டும்.
தொடர்ந்தும் உயிருடன் வைத்துக் கொள்வதற்கும் - இதனால் முழுக் கனடியச் சமூகமும் பயன்பெறச்
செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
கனடா நாட்டின் எல்லைப் புறக் காவலரண்களின் கதவுகள் இறுக்கமாகப் பூட்டி வைக்கப்பட்டவையல்ல. வெளியார் எவரும் இலகுவாகத் திறந்து உள்ளே நுழைந்து கொள்ள முடியும். கனடாவின் தாராள மனப்போக்கு மட்டுமே இதற்கான காரணமல்ல. இந்த நாட்டின் புவியியற் பரப்பளவுக்கு ஏற்ப சனத்தொகை போதுமானதாக இல்லாததாலும், கதவுகளைப் பூட்டாமல் வெறுமனே முடி வைத்துள்ளார்கள். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உள்ளே வந்து சேர்ந்தவர்களின் உழைப்பினாலேயே இந்த நாடு பல்துறைகளிம் வளர்ச்சி அடைந்தது என்பது வரலாறு. இவ்வாறு வருபவர்களை ஆதரித்து ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டும் தான் பல்கலாசாரக் கொள்கை இங்கு அறிமுகமானது. குடிவரவாளர்களாகிய எங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய இக் கொள்கையை,
ஏதுவான முறையில், முழுக் கனடியச் சமூகத்தினதும் சபீட்சத்தை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டியது ஒவ்வொரு குடிவரவாளரதும் கடமையாகும். அதே போன்று புதிய குடிவரவாளர்களின் பங்களிப்புகளால் மென்மேலும் இந்த நாடு பயன்பெறும் வகையில் பல்கலாசாரக் கொள்கையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து, நடைமுறைப்படுத்துவது கனடியர்களது கடமையாகும். பல்கலாசாரக் கொள்கையை இருசாராரும் புரிந்துணர்வுடன் கூடிய விட்டுக் கொடுப்பனவுகளுடன் பயன்படுத்திக் கூடி வாழ முன்வர வேண்டும். இது தொடர்பாக இரு சாராரிடத்தும் ஒரு சமநிலை பேணப்பட வேண்டும். பல்கலாசாரக் கொள்கையைக் கனடிய அரசு, ஒரு கண்துடைப்பாகக் கொள்ளாமல் இதய சுத்தியுடன் செவ்வனே செயற்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல் கடலில் மிதந்து காணாமற் போன கலங்கரை விளக்கம் போல, பல்கலாசாரக் கொள்கையும் ஒருகால் கண் மறைந்து காணாமற் போய்விடும் என்பது திண்ணம்.
O3
Twelft an liversory issue

Page 45
டுங்கி நடப்பட்ட மரங்களாயும் முளைத்து வளர்ந்த மரங்களாகள் அவலங்களின் மத்தியிலும் செழிப்போடு வளர்ந்துவிட வேண்டும் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற பலரின் மத்தியில் வாழும் ஒ( மனப்பதிவுகள் இவை, சில பதிவுகளுக்கு மூலமுண்டு. பல மூலங்களுக்
uопg 20, 1999 வெளியே பனி முழங்கால் மட்டுக்கும் கொட்டியிருக்கிறது. வெளியே ே ஒரு நல்ல பூட்ஸ் வாங்குவதற்குக் கூட வழியில்லை. வெல்பெயர் பணத் தான் மிச்சம் இருக்கிறது. சின்னவன் பிரதீபன் நைக்கி சப்பாத்து இல்லா மாட்டேனென்று அழுகிறான். தலை வெடிக்கும் போலிருக்கிறது.
отвя 28, 1999 நல்ல குளிர். கால்கள் விறைத்து விட்டன. குட்வில் ஸ்டோரில் ஒரு பை பணக்காரி ஒருவர் பாவித்ததாக இருக்கலாம். குதிகள் அவ்வளவாகத் ே நல்ல லாபம். போதுமான அளவு காசு இருந்தது. பிள்ளைகளை நினை விட்டேன்.
பங்குனி 4, 1999 இன்றைக்கு எனது கணவர் இறந்து 12 வருடங்கள். முத்தவன் கமலுக்கு பிரதீப்பிற்கு இரண்டு வயது. அவரது இறப்புக்கும் நாட்டு விடுதலைக்கு துண்டுப் பிரசுரம் வந்தது. அதை முழுமையாக வாசிக்காமலேயே நான் சிலவேளைகளில் அவசரப்பட்டு விட்டேனோ என்று தோன்றும்.
பங்குனி 12, 1999 மாலை வெயில், பதினைந்தாவது மாடிக்கு மட்டும் கொஞ்சம் கூடவே வென்றிருக்கிறது. பன்னிரண்டு வருடங்கள் சமாளித்திருக்கிறேன். இன்னு திரைச்சீலையினால் மாலையின் கொடுரத்தைக் கொன்று விட்டேன். ந6 வாசிக்கத் தெரியாது.
பங்குனி 14, 1999 குளிர் இன்னும் விட்டுப் போவதாயில்லை. ஞாயிறு காலை ஏழு மணி, ! தட்டினார்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிறார்களாம். என் துன்பத்தை உதவி செய்யவென்று வந்தார்களாம். அழைப்பு வரும்போது வருகிறேன் விட்டேன்.
பங்குனி 20, 1999 முன் அபார்மென்டில் புதிதாக ஒரு இளைஞன் குடி வந்திருக்கிறான். வ கயானாக்காரனோ தெரியாது. சுமார் இருபத்தெட்டு பார்க்கலாம். முகத் நான்கைந்து நாட்களாகத்தான் காண்கிறேன். ஒருவித புன்முறுவலோடு கொள்கிறான். பண்பானவன் பொலிருக்கிறது.
தமிழ்க் கடையில் சமான் வாங்கினேன். ஒரே சாமானுக்கு இரண்டு தட அகதியை இன்னொரு அகதி ஏமாற்றுவதிலும் இன்பம் இருக்கிறது பே
சித்திரை 1, 1999 ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் கோயிலுக்கு எருது நேர்த்திக்கடன் வைத்தவள் வாகனம் வந்து இறங்கி விட்டது. காசு உ அவசரமாக இருபதினாயிரம் ரூபா அனுப்பி வைக்கட்டுமாம். கந்தனும் கோவிலின் உள்ளே கொண்டு போய் வைத்தவர்களாம். என்ன செய்கி என்று அம்மாவுக்கு மனக்குமுறல். சனங்கள் எல்லாம் ஊரை விட்டுப் ( வைத்தனர். ஒரு காலத்தில் கோவிலுக்குள் போக முடியாது என்றவர்க அடங்குவர்.
சித்திரை 14, 1999 இன்று பொங்கல். நான் பண்டிகை கொண்டாடி பன்னிரண்டு வருடங்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
பல காலத்துக்குப் பிறகு சாவித்திரியைக் கண்டேன். மூன்று பிள்ளைக: வங்கியொன்றில் வேலை. புதிய கார். என்னைக் கொண்டு வந்து இற போத்தல்கள் பெட்டியோடு இருந்தது. மிகவம் வசதியாகவிருப்பாள் ே அவளும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. அவளையும் கான இவ்வளவு பொறாமைப்படுகிறது. அதற்குள்.
சித்திரை 20, 1999 பிரதீப்பின் முகம் சரியில்லை. குடிப்பவர்கள் போலத் தெரிந்தது. கொ( நடத்தைகள் சரியாயில்லை. நேரம் தப்பி வருகிறான். எதுவும் கேட்ட
தமிழர் தகவல் பெப்ரவரி O

45
) கனடிய மண்ணில் பல Q(5
என்ற அபிலாஷைகளோடு சதா O
சாதாரண அகதியின் அகதியின்
தப் பதிவுகளில்லை. டைரி
ாவதற்கு அச்சமாகவிருக்கிறது. தில் இன்னும் நாற்பது டாலர்கள் )ல் பாடசாலை போக
}ய பூட்ஸ் பார்த்தேன். யாரோ தயவில்லை. பத்து டாலர்களுக்கு 3ததும் வாங்காது விட்டு
நாலு வயது. சின்னவன்
ஏதோ சம்பந்தமிருப்பதாக ஒரு புறப்பட்டு விட்டேன்.
எறிக்கிறதாக்கும். உடம்பு தகதக. பம் கொஞ்சக் காலம் தானே.
ல காலம் பிள்ளைகளுக்கு தமிழ்
இரண்டு தமிழ் பெண்கள் கதவைத் ப் பற்றி யாரோ சொல்லக் கேட்டு i என்று சொல்லி அனுப்பி
ாட்டசாட்டமானவன். தமிழனோ தில் களையிருக்கிறது. கடந்த
முகத்தைத் திருப்பிக் ஆர்ப்பாட்டமில்லாது
புதுமையான வகையில் வை பில் போட்டிருக்கிறான். ஒரு எழுத்தை ஆளுபவர் இவர். லிருக்கிறது. எழுத்து முகாம்களுக்கு
அப்பாற்பட்டவராதலால், பல களங்களிலும் இவரது வாசிப்பு
வாகனம் வாங்கித் தருவதாக ரசனை மிகுந்த எழுத்து டனடியாகக் குடுக்க வேண்டும். பிரசுரமாகின்றது. கனடாவின் நாகமணியும் தான் வாகனத்தை 'மறுமொழி சஞ்சிகையின் றது காலம் அப்படியாய்ப் போச்சு ஆசிரியர். "வீடு' இதழின் பாய்விட்டதால் இவர்கள் வெளியீட்டாளர். TVi தமிழ் ளில் கந்தனும் நாகமணியும் தொலைக்காட்சியின்
செய்திக் கண்ணோட்ட ஆய்வாளர்களில் ஒருவர்.
ர். தமிழ்க் கடையில் சனம்
ாம். அப்படியே இருக்கிறாள். கி விட்டாள். பின் சீட்டில் வைன் ாலவிருக்கிறது. புருஷனைப் பற்றி ரயும் கண்டதற்கே என் மனம்
சக் காலமாக அவனது ல் ஏசுகிறான். தம்பியாரோடு
(82ம் பக்கம் வருக) சிவதாசன்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 46
46
Urban Space, Ritual and the Diaspora
Prof. Chelva Kanaganayakam is professor of English at Trinity College, University of Toronto, Having graduated with a degree in English from SriLanka, prof. Chelva Kanaganayakam taught English literature for sometime at the University of Jaffna before immigrating to Canada. Prof Chelva Kanaganayakam has several publications to his credit of which the most notable being, "Configurations of Exile: South Asian Writers and Their world." As the Editor of "Lutesong and Lament" Prof. Chelva Kanaganayakam has brought together, for the first time, a comprehensive selection of creative writing from more than thirty Tamil Eelam authors ranging traditionalists of yester years as well as modernists living in Sri Lanka, Britain, Canada, France and Norway.
Prof. Chelva Kanaganayakam
mong the many occurret essay, an important one v Sri Lankan Tamil by ori
titled "God and Kanchana' whicl der and religion. The story itsel experience of Tamils, but what with which the story begins. It d lotus position, her hands held ab around her, to the visitors who a circumstances that led to this part tural analysis, although my conc text of the story - secular space b
As a visual trope, the image is st led to this particular stance, it do reader, the attitude comes across sacred space. The posture sugge: that lead to ideas of renunciation becomes parody, subversion, and also a statement about the inabili in the trope has both temporal a moment without invoking a temp ment that invokes Paris, disrupts events would have led to a very
give that moment a definition - ri both continuity and fragmentatio relate to space, ritual and diapora
The narrative offered in the short across the world. To accommod essay. The conditions that shape I by the values of the people who shaped by the conditions - the c country. By the same token when ritual in his fiction and prose, or v be a Hindu in the Caribbean, one of indenture - and of space. For those in Trinidad. By the same to tiveness. My focus is specifically and their attempts to negotiate the ficity does not negate the symbo although the focus of this paper i pora within our globalized worlc Tamil community in Toronto.
Migration for Sri Lankans was
300,000 left the country to settle i ty. Hence the insistent need for th and ritual. But culture is, as has c relations. The discourse that gov for the Sri Lankan Tamil Hindus renew the past, and it offers the public space, and the relation betw
The Sri Lankan community in T homogenous group. Caste, class,
the surface. Any generalization i subtle variations. But for the mo makes time and generational chal memories of "home' are not only quent travel. Traditional loyalties
AAILS NFORNAATON
Februory 2O
 

:es and observations, both empirical and literary, that shaped this as the publication of a short story by a writer called Shoba Shakti, a in, who is now a diasporic writer. Loosely translated, the story is immediately alerts the reader to dualities that encapsulate both genexamines several preoccupations that are germane to the diasporic truck me as relevant to the present discussion is the central image scribes a young girl inside a place of worship in Paris, seated in a ve her head in an attitude of prayer. She is oblivious to the world e puzzled or amused by her strange display of sanctity. The social cular demonstration are important in themselves for literary and culIn is the manner in which this confluence of sacred - and in the con
comes central to the narrative. -
iking, and while the narrative tells us the succession of events that 's not fully explain why the girl decided to adopt this pose. To the as a parody religious ritual, a strange and perverse enactment of ts a curious hybridity or ambivalence, invoking multiple questions , supplication, gender and family. In its very imitation, the gesture longing; the urge to seek refuge and solace in sacred space becomes y to sustain a remembered configuration. The dislocation embodied hd spatial resonance in that it is hardly possible to understand this oral sequence of personal events; by the same token, the spatial elethe many events that relate to Sri Lanka. A similar succession of different form of worship in Sri Lanka. The ritual - if one were to mains powerful because it is both familiar and different. It suggests 1. In that particular gesture is implied a number of intersections that - all of which are the concern of the present paper.
story is one of many that take place in diasporic Hindu communities ate them in one overarching paradigm is not the objective of this itual and religious practice in Malaysia, for instance, are determined left India and Sri Lanka to seek a new life in that country; it is also limate, the topography, the politics, the urbanization etc. - of the V.S. Naipaul writes about the continuities and disruptions of Hindu
reognizes the effect of time - more than one hundred and fifty years
various reasons, the narratives of Malaysia are very different from ken, the practice of Hindu ritual in South Africa has its own distinc
the Hindu community in Toronto, particularly of Sri Lankan origin,
complex relation between ritual, space, and the diaspora. The specilic and universal aspect of what happens among diasporic Hindus, s deliberately narrow. My speculation is largely about locating diasand trying it identify the role of ritual and space as it relates to the
a hurried and unplanned affair. In ten years or so, approximately n the West. Diaspora for Sri Lankans was not a choice but a necessie retention of an inherited and remembered culture through religion ften been pointed out, is deeply intertwined with politics and power 2rned ritual in Sri Lanka altered quickly in Canada. Consequently, ritual involves both stasis and change. It provides the occasion to possibility of effecting change. The conditions that shape the use of reen private and public space determine the new directions.
oronto - considered to be around 200,000 in number- is hardly a nd regional differences account for the heterogeneity that lies below ; likely to be, at some level, a simplification that does not explain st part all of them arrived during the last twenty years, a factor that ges a matter of little consequence. For those who left as adults, the present but kept alive by a constant flow of information and by freare thus kept Opposite page
3 O Twelfth anniversary issue

Page 47
alive and the presence of so many temples that seek affiliations based on specific locations is an indication of how Strong and varied these ties are.
Language is often one of the major casualties of diaspora, and for the Tamil community it has been no different. As a marker of identity, language continues to be contested area, but it is a losing battle, whether one wishes to acknowledge it or not. A possible consequence of forced hybridity, perhaps, is the strengthening of religious observation, in the form of temples, rituals at home and in neutral locations. Pilgrimage is crucial to the community, as they seek out temples in other provinces and in North America. The curious irony is that conditions in Canada hardly allow for replication. Rituals that have much to do with nature, with vegetation, with the particular landscape of Sri Lanka have all been altered in a highly urbanized Toronto where sub-zero temperatures determine what can be done outside and what needs to be modified. Thus temple processions, for instance, may well take place inside a temple rather than outside. That has, nonetheless, not been a major deterrent as rituals proliferate with a pasSion, encouraged and upheld by the older generation, as a way of preserving the culture that has been left behind.
Forms of continuity are remarkable in themselves and while they point to interesting facets of resilience, equally important are the alterations necessitated by more profound cultural and ideological changes. It is true that a simple binary that places Sri Lanka and Toronto at two ends of the spectrum would fail to consider the effects of globalization in the conditions at "home." Notwithstanding the changes in Sri Lanka, the particular modifications in Toronto have a particular Valency. Curiously enough, ritual is about the absence of change, about repetition and reenactment of sacred space, in practice, the ostensible resistance to change coexists with alterations that signify profound bifurcations. Observers are often struck by the tenacity of replication and repetition. But the ostensible repetition encapsulates transformation that in turn points to deep-seated ideological tensions. Ritual among the Sri Lankans combines contradictory elements, pointing to the ambivalent status of authority.
To provide an example that suggests new spaces of empowerment: the Pongal ceremony that takes place in January - the Hindu counterpart of Thanksgiving - is
often showcased as a Hindu Tamils in Torc Diwali or the New Y roots in Sri Lanka. Ti particularly significan Lanka, and the agrari sion is often lost in t that takes place in var try. The manner in wł Toronto is an indicati in flaunting and mark Three significant char formed last year at at bearing on how the undergone a radica Canada. In visual ter. impressively large c. duly anointed by the a modification of the Pongal itself compris the second involvin different in its Social
In this particular ceri two were conflated.
underwent considera
Urban Sp
the Di
most obvious of whi reasons, is the actual
took place indoors. actual ceremony fo rather than a man; t placing rice in a pot
done by a woman anc ticular instance the w by a man who happer needs emphasis that
tion, gender and race significance.
It is here that the role complex. On the or sacralization of spa establishing identity is threatened; on the becomes a way of a within the communi and race take center
ment is constitutive h mon space of the ter adaptation. Tradition cally the farmer, pla the ritual. Regardl assumptions that und the ritual, the actual
the event allows fo ways that are promi. ritual is observed in
தமிழர் தகவல்
பெப்ரவரி O

ത്ത 47
n important event for bnto. Much more than 'ear, Pongal has deep he ceremony itself is a t one for Hindus in Sri an origin of the occahe general celebration ious parts of the counnich it is showcased in on of the role it plays cting native' culture. ges in how it was peremple had a particular : occasion itself has l transformation in ins, the presence of an ow inside the temple, priest, becomes almost : event. Traditionally, es two separate rituals, g the cow being very function from the first. emony in Toronto the The ritual itself then ble modification, the
ace, Ritual Ind
aspora ,
ch, again for obvious cooking of the rice that More significantly, the regrounded a woman he crucial moment of of water and milk was | not a man. In this par'oman is then followed ns to be white. It hardly in the new configuratake on a new role and
of ritual becomes very Le hand, ritual and its ce becomes a way of n a land where identity other, the same ritual ltering power relations ly, as issues of gender stage. The spatial elleere since it is the comnple that allows for the ally the man, symboliys a dominant role in 2ss of the patriarchal erlie the role of men in spatial configuration of men to participate in ment. In Toronto, if the a domestic sphere it is
Still on neutral ground in the kitchen. In a public space such as the temple, genderbecomes less crucial and it hardly matters that the woman, at least in this particular instance, played a crucial role. The white person who then performed the ritual act reiterated the racial or "foreign' element that has found its way into the ritual. No one, as far as I know, objected to or applauded the changes. Seen in combination with many other rituals, the shifts imply profound economic and ideological forces shaping the diasporic community.
Private or domestic space in Toronto imposes severe restrictions on the transition from secular to sacred space, so easily and effortlessly accomplished in Sri Lanka. The very architecture of homes in Sri Lanka, particular in non-urban areas, allows for sacred spaces to remain distinct. It was also possible to transform profane spaces into sacred ones by purification rituals in ways that are much more difficult to achieve in Canada. In many ways, the role played by domestic space in allowing for ritual to take place is often eliminated in the west, thereby making public ritual the only real venue for religious continuity. Not only does the popularity of ritual bear testimony to this process, but also to the fact that relatively "minor" rituals get transformed and magnified in diasporic contexts. To say this is not to underestimate the curious ways in which domestic Secular space and public sacred space intersect. A notable example is that of statues of Ganesh accepting offerings of milk - an event that occurred in Toronto and around the world a few years ago. The phenomenon involved the public space of the temples and the private spaces of certain homes. Why some home and not others was perhaps less important than the fact some homes did acquire the status of sacred Space.
The proliferation of ritual, some more sacred than others, requires a classification that explains the distinction between belief and spectacle. Many rituals require faith or belief while others don't. Perhaps the distinction here is what Dipankar Gupta refers to as site and space, where the former survives transplantation more readily than the latter. Thus the puberty ceremony for girls, which in Sri Lanka had always been a domestic affair involving only the extended family, has now become far more "public' in Toronto, involving a lavish display of wealth. Such places are sites in that they are minimally concerned with
Cont. p. 84
2OO3 O
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 48
48
ஊடகங்களில் இடம்பெறும் வன்செயல்களும் சிறார்களும்
ஜே. ஜே. அற்புதராஜா
பாடசாலைகளில் நிகழும் வன்செயல்களுக்கும் கூடாத ஒழுக்கங்களுக்கும், ஊடக நிகழ்வுகளே காரணம் என்று கருதப்படுகின்றது. தொலைக்காட்சி, வீடியோ படக்காட்சிகள் போன்றவற்றில் இடம்பெறும் சித்திரங்களே சிறார்களின் கூடாத ஒழுக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன என முடிவாகக் கூற (ԼpԼԳեւյITՑl. ஆராய்ச்சியாளர்கள், வன்செயல்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைவதால் அவை ஊடகங்களில் இடம்பெற வேண்டும் எனக் கூறுகின்றனர். சமூக வாழ்க்கையில் இடம்பெறும்
நிகழ்வுகளே, கற்பனை வன்செ ஊடகவியலாளரைத் தூண்டின.
உணர்வுகளை ஏற்படுத்தி அவர் அவர்களுக்குத் தமது அங்கலா கொடுக்கக் கூடிய மன வைராக்
போக்கிமான்' (Pokeman), "கரா ஏற்படும் உளச் சவால்களைச் சிறார்களை புதிய விருத்தி நிை
பயத்துடன் போராடும் ஆட்களு சவால்கள், சிறார்களை தமது உணர்வுக்கு உதவுகின்றது. தங் கட்டுப்பாட்டிலுள்ள குழுவில் ஆ இன்றியமையாததாகும். கற்பை சிறார்கள் நல்லவர்களாவதற்குக் பிரதியீடாகும்.
சிறார்கள், எத்தகைய மனநிலை கவரப்படுகின்றனர். அவர்களுக் நிறைந்த கட்டுப்படுத்த முடியாத உணர்வு அவசியமானது. தீரர்க ஆகியோர் சக்தியின் சின்னங்க: சிறார்களுக்குத் தைரியத்தைக் ெ
களியாட்ட நிகழ்வுகளில் இடம்ெ விளைவுகளை ஏற்படுத்துகின்ற6 பாதிக்கப்படுகின்றனர். பொழுது
பிள்ளைகளுக்கு மன முதிர்ச்சியி 'போக்கிமான், ரெலிபார்பீஸ் (T நடத்தைகளையும் தூண்டுகின்ற சமூகவியலாளரும் ஊடகங்களி தமது பய உணர்வுகளை இழந் சிறார்களது பிறர்க்குதவும் பண்ட்
சிறார்கள் பயத்தாலோ அல்லது அவர்கள் தைரியத்தாலும், தன்ன யதார்த்தவாதிகளாகவும், தைரி கலாசாரம், பிள்ளை வளர்ப்பு, 6 வன்செயல்களை நீக்கிவிடும் எ கொண்டிருக்கவில்லை. சகபாடி ஆகியவற்றோடு ஒப்பிடும் பொழு முக்கியமற்றதாகவே காணப்படு குடும்பமே முக்கிய பங்கினைப் துலக்கங்களினாலும், அறிவூட்ட வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் இ செலுத்தும் பிள்ளை, அக் காட் எவ்வாறு நடந்து கொள்கிறார்க பிள்ளைகளுக்குமிடையே நிகழு நேரத்திலும் பார்க்கச் சிறப்பான கற்பனைக்கும் யதார்த்தத்திற்கு வேண்டும். வெவ்வேறு சூழ்நிை முகம் கொடுக்க வேண்டும் என் சித்திரங்கள் வழங்குகின்றன. த மற்றவர்களுக்கு ஏற்படும் மனக் அவை சித்திரங்களில் வரும் க தம்மைத் தொடர்புபடுத்திப் பார்ட் வன்செயல்களும், வீரதீரச் செய வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
IAAILS' NFORNAATON
Februcary 2O

பல்களை தமது சித்திரங்களில் இணைத்துக் கொள்வதற்கு வீரதீரச் செயல்களைப் பற்றிய கற்பனைகள், சிறார்களுக்கு வீர களது உள்ளங்களைத் திட்பமடையச் செய்கின்றன. அவை ய்ப்புகளைக் கட்டுப்படுத்தி, நிஜமான வன்செயல்களுக்கு முகம் கியத்தை ஏற்படுத்துகின்றன.
ட்டி கிட்’, பவர் ரேன்ஜேர்ஸ் போன்ற சித்திரங்கள் பிள்ளைகளுக்கு Fமாளிப்பதற்கு உதவுகின்றன. சுருங்கக் கூறின் அவை லகளுக்கு உயர்த்துகின்றன.
5கு ஏற்படும் மன அழுத்தங்கள், துன்பங்கள், வாழ்க்கைச் பதார்த்த வாழ்க்கைக்கு இட்டுச் செல்கின்றன. அங்கலாய்ப்பு சுய களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளவைகளைப் பாதுகாப்பான, ய்ந்தறிவது, யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வதற்கு னயில், தீமையையும் அழிவின் அனர்த்தத்தையும் அனுபவிப்பது,
கைவிட வேண்டிய முரட்டுத் தன்மைகளுக்குத் தகுந்த
யில் இருந்தாலும் வன்செயல் பொழுதுபோக்குச் சித்திரங்களால் த பலத்தைப் பற்றிய உணர்வு இன்றியமையாதது. பயங்கள் உலகில் அவர்களுக்கு தாம் சக்தி வாய்ந்தவர்கள் என்ற ள், வீடியோ விளையாட்டு வீரர்கள், றப்பேர்ஸ் (Rappers) ாாக விளங்குகின்றனர். அவர்களைப் போன்று பாவனை செய்தல் காடுக்கின்றன.
பறும் வன்செயல்கள், சிறார்கள் மீது சிக்கலான வேறுபடும் ன. சில பிள்ளைகள் ஏனையவர்களிலும் பார்க்கக் கூடுதலாகப் போக்கு அல்லது களியாட்ட நிகழ்வுகளால் பெறும் அனுபவங்கள் னையும், மனவிருத்தியினையும் ஏற்படுத்துகின்றன; பெற்றோர்கள் ple barbies) போன்ற சித்திரங்கள் பால் உணர்வுகளையும், கூடா ன எனக் கருதுகின்றனர். சில உளவியலாளரும், ல் இடம்பெறும் வன்செயல் நிகழ்வுகளால் வன்செயல் பற்றிய துவிடுகிறார்கள் எனக் கருதுகின்றனர். அத்தகைய நிகழ்வுகள் பினை மழுங்கடித்து விடச் செய்கின்றது எனவும் கொள்கின்றனர்.
துக்கத்தாலோ, எவ்வித நன்மையினையும் அடைவதில்லை. எம்பிக்கையாலும், அமைதியினாலும் செம்மைப்படலாம். அவர்கள் பசாலிகளாகவும் வாழ்வதற்குப் பயிற்றப்பட வேண்டும். கல்வி, பிஞ்ஞானம் அல்லது எந்தவிதமான மக்கட் செயலோ ன எந்த மக்கட் கூட்டமும் ஏகோபித்த நம்பிக்கையினைக் கள், பாடசாலை, சமூகப் பொருளாதாரச் சூழல், குடும்பம் ழது ஊடகப் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் செல்வாக்கு கின்றது. சிறார்களின் நடத்தையினைச் செப்பனிடுவதில் பெறுகின்றது. பெற்றோர்கள் தமது முன்மாதிரியாலும், ல்களினாலும் தமது சிறார்களை பொருத்தமான சீரிய ட்டுச் செல்ல வேண்டும். தொலைக்காட்சிப் படத்தில் கவனம் சியிலும் பார்க்க, அந்நேரத்தில் தனது தாயோ, தகப்பனோ ஸ் என்பதினாலேயே கூடக் கவரப்படும். பெற்றோர்களுக்கும் ம் ஒரு பண்பான உரையாடல், மணித்தியாலக் கணக்கான ஊடக விளைவை ஏற்படுத்தும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு லிடையேயுள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள உதவ லகளிலும் இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சிறார்களுக்கு எப்படி ற அனுபவத்தினை, வன்செயல்கள் அடங்கிய பொழுதுபோக்குச் மக்கு ஏற்படும் துன்பங்களைப் புரிந்து கொள்வதற்கும், குமைச்சலைக் காண்பதற்கும் ஊடக நிகழ்வுகள் உதவுகின்றன. நாபாத்திரங்களின், வேதனைகளுடனோ அல்லது சினத்தினுடனோ பதற்கு வாய்ப்பளிக்கின்றன. ஆகவே ஊடகங்களில் இடம்பெறும் ல்களும், உளக் காட்சிகளும் பிள்ளைகளினது விருத்திக்கும்,
O3 Twelfth anniversary issue

Page 49
ருவரின் அறிவின் வளர்ச்சி அவர் எவ்வளவிற்குக் கற்றுக் கொள்
தங்கியிருக்கிறது. ஒருவர் எவ்வளவிற்கு கற்றுக் கொள்கிறாரோ சேர்த்துக் கொள்கிறார் என்றும் கொள்ளலாம். ஒருசிறு குழந்தை த பெற்றுக் கொள்வதிலிருந்து, மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் ஒருவகை தகவல் சேர்ப்புகள் என்று சொல்லலாம். கற்பதற்கு அல்ல எல்லையுண்டா என்று கேட்டால் இல்லை என்பது பலரதும் பதிலாக மிக அதிகமாகவே இருக்கிறது. இது முதல் வகுப்புப் பிள்ளையிலிரு வரைக்கும் பொருந்தும். ஆயினும் இதை சிலர் மறந்துவிடுவது போ பொதுவாக ஒருவரின் அறிவின் அளவை ஒப்பீட்டளவிலேயே கூற மு படித்து வரும் பட்டத்தை மட்டும்தான் கொள்ளலாம் என்பது சரியல் வராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பிரதான அளவுகோலாக மதிக்கப்படுக சாதனைகள் கூட அவரின் அறிவைக் காட்டி நிற்கலாம். பல்கலைக்க படிப்பை இடைநிறுத்தி கொண்ட பலர் உலகெங்கும் கிளை பரப்பும் அமைப்புகள் வைத்திருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருக்கிற முன்னேற்றத்திற்குத் வேண்டிய தேவையான விடயங்களையும் தகவ கற்றிருக்காவிட்டால் அந்தளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.
நிறைகுடம் தளும்பாது என்பார்கள். நிறைகுடம் என்பதை எந்தளவா கூறமுடியாவிட்டாலும், ஒப்பீட்டளவில் சுற்றம் சூழ உள்ளவர்களை வ நிறைகுடமாகப் பார்க்கப்படலாம். ஆனாலும் அதிகம் படித்தவர் அல் கூறப்படுபவர்கள் மற்றவர்கள் மீது குறை கூறிக் கொண்டிருந்தால் அ அழைக்கலாமா என்பதும் கேள்வி தான். எதிலுமே குறை கண்டு பி உதாரணத்திற்கு, தமிழ்நாட்டிலிருக்கும் சில அரசியல் விமர்சகர்கை அவர்களது குறை கூறும் தன்மையைப் பார்த்து, இவரல்லவா அரசி வியந்து அவரிடம் சென்று புத்திமதி கேட்கப் போனவர்களும் உண்டு புகழப்பட்டவர்கள்கூட அரசியலில் புகுந்து ஒரு சிறு இடத்தையும் பிட உண்டு.
தத்துவ ரீதியாகக் கூறுவது என்பது வேறு, நடைமுறையில் அதனை அடிக்கடி குறை மட்டும் கூறுபவர்கள் திருத்தமானதைச் செய்து காட் கேள்விக்குறி தான்!. ஒருவர் ஒன்றைச் செய்கையில் அதில் குறைய அதன் விகிதத்தைத் பொறுத்தே அவர்கள் திறமை வெளிப்படும். வி குறைகளையும் நிறைகளும் மட்டுமல்லாது அவை செய்யப்படும் சூ சீர்தூக்கிப் பார்ப்பவர்கள். குறைகளை மட்டும் முண்டியடித்துக் கொ விமர்சிக்க முயல்கிறார்களா அல்லது தாம் விசயம் தெரிந்தவர்கள்
முயல்கிறார்களா என்ற கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள். செய்ய அல்லது முயற்சியில் பத்து நல்ல விடயங்களும் 2 குறைகளும் இரு குறையையும் அதே விகிதத்தில் குறிப்பிடும் போதே நிறைவான வி சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையும். குறையை மட்டும் எழுதினா பற்றிய கேள்வியே முதலில் எழும். பொதுவாக இப்படியான விமர்ச6 மட்டும் கூறப்பட்டால் உணர்ச்சிவசப்படுபவர்கள்; கோபப்படுவார்கள் இன்னொரு பகுதியினர் அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் விடுவ அவ்விமர்சகரைத் தம் மனதில் இன்னும் ஒரு படி இறக்கி வைத்து
வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியா
இன்னும் ஒரு பகுதியினர் மற்றைய சமூகங்களிடையே தமது சமூகச் கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று புரியாவிட்டா சமூகங்களிடையே தாம் பாராட்டும் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டு இருக்கலாம். சமூகத்தின்பால் அக்கறை இருக்குமாயின் அதை நிவ நடவடிக்கைகளை சமுகத்துக்குள் எடுக்க வேண்டும். அல்லது, மார் முன் வைக்க வேண்டும். இதைவிடுத்து அடுத்தவரிடம் சென்று "இே பிழை விடுகிறார்கள்” என்பது எவ்வளவுக்கு பயன்படுவதாக அமைய ஒன்றுதான்; ஆனால் நியாயம் இடத்துக்கு இடமும் ஆட்களுக்கு ஆ உதாரணமாக போரில் செய்யும் கொலை, சமூக விரோதி செய்யும் நிறைவேற்றும் மரண தண்டனை இவை மூன்றுமே கொலை என்பது செய்வது செய்தவனின் வீரம், மரண தண்டனை கொடுத்தவனின் க நியாயப்படுத்தப்படும். ஆகவே கொலை என்பதற்காக மூன்றையும் யென்று குறை கூறிவிட முடியாது. எனவே தமக்கு தோன்றுவதெல்ல கொண்டு பேசுவது தனது சமூகத்துக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படு செய்தால் செய்பவர் கூறும் குறையை விட, செய்பவரே குறையுடை
தமிழர் தகவல் C Ghil i Teshiúil

H 49
ாகிறார் என்பதில்
அவ்வளவிற்கு தகவல் ன் ஆரம்ப கால மொழியை b தினமும் கற்பவையெல்லாம்
து தகவல் சேர்ப்புக்கு இருக்கும். உலகில் கற்பதற்கு ந்து முன்னணி விஞ்ஞானி ல சிலவேளைகளில் தோன்றும். டியும். அறிவின் அளவுகோலாக ல. ஆயினும், பட்டங்கள் அனைகின்றது. ஒருவர் செய்யும் கழகம் செல்ல முன்னரே
பெரிய நிறுவனங்கள் மற்றும் து. இவர்கள் தமது பல்களையும் சேகரித்துக்
ன அறிவு என்று பிட அதிகம் படித்தவர் லது தெரிந்தவர் எனக் வரை நிறைகுடமென்று டிப்பதென்பது மிக மிகச் சுலபம். 1ள எடுத்துக் கொள்ளலாம். யல் சாணக்கியர்' என்று டு. அவ்வாறு டிக்க முடியாமல் போனதும்
க் காட்டுவதென்பது வேறு. ட்டுவார்களா? இதுவும் ம் நிறையும் வருவது சகஜம். மர்சகர்கள் என்பவர்கள் ழல்களையும் ஒப்பிட்டு ண்டு காட்ட முயல்பவர்கள் என்பதை மட்டும் காட்ட ப்படும் ஒரு விடயத்தில் ந்தால் நிறையையும் மர்சனமாகவும் செய்தியாகவும் ால் பார்ப்பவர்களிடம் விமர்சகர் னங்கள் நம் சமூகத்துக்கிடையே அல்லது கவலைப்படுவார்கள். ார்கள்; அல்லது விடுவார்கள். இதனால், சமூக g).
5 குறைகளை எடுத்துக் லும் மற்றைய மென்பது பிரதான காரளியாக ர்த்தி செய்யக்கூடிய ற்று நடவடிக்கையை சமூகத்தின் தோ பார் நம்மவர்கள் இவ்வளவு பும்? உண்மை என்பது ட்களும் வேறுபடலாம்.
கொலை, ஓர் அரசு
உண்மை. ஆனால் போரில் டமை என்று ஒரே தட்டில் வைத்துக் கொலைUாம் சரியென்று நினைத்துக் த்தும் என்று தெரிந்தும் யவராகி விடுவார்.
(மறுபக்கம் வருக)
தகவல் பரிமாற்றம்: கற்றது கையளவு
கனடியத் தமிழ் வானலையை சில வருடங்களுக்கு முன்னர் அறிவுபூர்வ நிகழ்ச்சிகளால் ஆட்சி புரிந்த நல்லதொரு நிகழ்ச்சியாளர்; நிகழ்ச்சித் தயாரிப்பாளர்; மேடை நிகழ்ச்சிகளின் நெறியாளர். TV1 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திக் கண்ணோட்டம் வாராந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகக் கனடாவில் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளிலும் பவனி வருபவர்; தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளது தொகுப்பாளர். துரிதமாக வளர்ச்சி காணும் தயாரிப்பாளர்.
தமிழ்ப்பிரியன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 50
50
தகவல் பரிமாற்றம்:
சரி, இவை எப்படி இல்லாது செல்லும்? கேட்பவர்களும் உற்சாகப்படுத்துபவர்களும் இருக்கும் வரை கூறுபவர்கள் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள். எனவே கேட்பவர்களுக்கு இது சரியா தவறா எனச் சீர்தூக்கி பார்க்கும் வல்லமை ஓரளவிற்காவது இருக்க வேண்டும். முன்னைய காலங்களில் இப்படியான வல்லமையை வளர்த்துக் கொள்வது கடினம். ஆனால் இப்போது நவீன தொழில்நுட்பங்களுடன் இவையனைத்தும் கையடக்கமாகி விட்டது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு விடயத்தை தெரிந்து கொள்வதாயின் நூல் நிலையங்களில் பல மணி நேரங்களை செலவிட வேண்டும். அப்படி பெறப்படுபவை கூட கூடுதலாக மேலைத்தேய நாடுகளின் வெளியீடுகள் மூலம் பெறப்படுபவையாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் இருக்கும். ஆனால் இப்போதிருக்கும் இணைய வசதிகளால் வீட்டில் இருந்தே போதியளவு தகவல்களை பெறக் கூடியதாக இருக்கிறது. தகவல்கள் மற்றும் அன்றாட செய்திகளை பொறுத்தவரை இணைய தளங்களுக்கிடையே பெரிதாக வித்தியாசம் இல்லாவிடினும் அரசியல் விடயங்களென வருகையில், வித்தியாசம் காட்டப்பட்டு வருகிறது. உதாரணமாக, மேலைத்தேய ஊடகங்களைப் பொறுத்தவரை ஈராக்கின் சதாம் உசைன் உலக விரோதியாக காட்டும் தன்மை தென்படும். இதே வேளையில் ஈராக்கிய அல்லது பொதுவாகவே அரேபிய முஸ்லிம் ஊடகங்களை பார்த்தால் அதே நிலையில் அமெரிக்க ஜனாதிபதியை வைத்துப் பார்ப்பார்கள். இவர்களில் யார் சரி என்ற கேள்வி அனைவருக்கும் எழும். சாதாரண மேலைத்தேய மக்களை பொறுத்தவரை மேலைத்தேய ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தும் ஆகிவிடும். மற்றையவர்களின் கருத்தை அறிந்து கொள்ள நேரமோ தேவையோ இருப்பதில்லை. ஊடகத்தினருக்கும் ஊடக தர்மத்தை விட சமூகப் பொறுப்பு அதிகமாகப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கை நியாயமோ நியாயமற்றதோ அது அமெரிக்காவுககு உபயோகமானதாக இருந்தால் அதை செய்து முடிக்க அதற்குரிய ஆதரவை பெற்றுக் கொடுக்க அவை சார்ந்த ஊடகங்கள் அதற்கேற்ப செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கும். மேலைத்தேய ஊடகங்கள் யாவும் ஊடக தர்மத்தை மட்டும் மதிக்குமாயின் இஸ்ரேல் உலகில் ஓர் பயங்கரவாத நாடு என்று கூட வர்ணிக்கக் கூடிய
நிலைமைக்கும் தள்ள
இதேவேளை கீழைத்ே இன்னொரு பக்கம் ஒரு உணர்ச்சிப் பேச்சுகள்,
பலமான இழப்புகள் எ வாழ்ந்து மற்றைய பக் நம்ப மறுப்பர். அவை வெளிநாடுகளுக்கு இட தமிழர்களின் சூழல் இ கொண்டதாக இருக்கி இவர்கள் பல நாட்டுச்
பிரச்சனைகளை சீர்தூ வசதிகள் அதிகமாக உ நாம் பயன்படுத்திக் கெ என்பது கேள்வி தான்.
சாதாரணமாகவே ஊட தீமோரை பற்றி எழுதி: எமக்கும் என்ன சம்பந் ஏதாவது சுவாரஷ்யமா என்று கேட்பவர்களும் உலகில் அதிசயமாக தோன்றியிருக்கிறது, கி மக்கள் தனி நாடு பெற் இவர்கள் பிரச்சனையெ தனிநாடு பெற முடிந்த வேண்டிய அவசியம் நமக்கிருக்கின்றதென்ப கொள்ள வேண்டும். கு உரிமைக்குரல் எழுப்பு இப்படியான தேவைகள் இருக்கிறது. நாம் இவ அரசியலா நடத்தப் டே சிலர் கேட்கலாம். இவ தலைவர்கள் பார்த்துக் என்று கூறுவதாயினும் தலைவர்களைத் தெரி பின் ஆதரிப்பதற்கும் இ தகவல்களைப் பெற்று உதவியாக இருக்கும். உரிமைப் பிரச்சனை : நாடுகளிலுள்ள பிரச்ச என்பது உணரப்பட 6ே இப்பிரச்சனையை எப்ட என்பதைப் புரிந்து கொ இல்லையெனில், பேச் அவசியம் புரியாது பே பேச்சுவார்த்தை வந்து சமாதானம் வந்துவிடு! கற்பனையும் தோன்றச்
உலகில் எங்குமே பிர ஆயினும் ஆபிரிக்க அ அதிகமாக இருக்கின்ற முக்கிய காரணம் பரந் மேலைத்தேய ஆட்சிய சுரண்டல் ஆட்சியின் 8 பிரித்தாளும் ஆட்சிக்கு இன்றும் பிரச்சனைகளி மீண்டதாகத் தெரியவி
: ANAI S 1 NFORMA jON
Felbructury
 

JLIL6)stlib.
தய மக்களும் முகப்படுத்தப்பட்ட உயிர் தியாகங்கள், ன்ற சூழலில் க கருத்துகளை இயலபேயாயினும் -ம்பெயர்ந்த வ்விரண்டையும் து. எனவே சூழல் மற்றும் க்கி பார்க்கக் கூடிய உள்ளது. அவற்றை ாள்கிறோமா
கங்களில் கிழக்கு னால் இதற்கும் தம், இதை விட்டு க எழுதலாம் தானே இருக்கிறார்கள். ஒரு புதிய நாடு ழக்கு தீமோர் றுள்ளார்கள், பன்ன, எப்படி து என அறிய
தை புரிந்து குறிப்பாக ம் ஈழத்தமிழருக்கு ர் அதிகமாகவே ற்றை தெரிந்து ாகிறோம் என்றும் ற்றையெல்லாம் கொள்வார்கள்
சரியான அத் வு செய்வதற்கும் இப்படியான க் கொள்வது
ஈழத்தமிழர்
6)85 னைகளில் ஒன்று வண்டும். உலகம் படிப் பார்க்கிறது ாள்ள வேண்டும். சுவார்த்தைகளின் ாய்விடும். அல்லது விட்டது நாளையே ம் என்ற அதீத க்கூடும்.
ச்சனை இருக்கிறது. பூசிய பிரச்சனைகள் ]ன. இதற்கு ஒரு த அறிவின்மை, ாளர்களின் ழுேம் அவர்களின் ம் கீழிருந்தவர்கள் லிருந்து
6)6O)6),
இவர்களுக்கு அரசியல் பொருளாதார அறிவு அதிகமாக ஊட்டப்படுமாயின் பல பிரச்சனைகள் குறைந்திருக்கும். ܫ இவ்வறிவை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் இவர்களிடம் இல்லை என்பதும் இன்னோர் காரணம்.
ஆனாலும் அங்கிருந்து புலம்பெயர்ந்து அதியுயர் தகவல் சாதன வசதியுள்ள நாடுகளில் வாழ்ந்தும் அவற்றை அறிந்து கொள்ள நாட்டம் காட்டாமை மீண்டும் நம்மை மூன்றாம் உலக சூழலிலேயே வைத்துக் கொள்ளும். இந்தியா நமக்கு தாய்நாடு, தமிழக மக்கள் நமது இரத்த உறவுகள் என பாச நேசம் மட்டுமே பேச முடியும். இது உலக அரசியலுக்கும் முடிவுகளுக்கும் என்றும் உதவாது. ஒரே நாடே ஒரே மக்களே இரண்டாகப் பிரிந்து நீண்ட காலத்திற்கு வைக்கப்படும் போது அரசியல் காரணங்களால் பரம எதிரிகளாக மாறி விடுகிறார்கள். அரசியல், தலைவர்கள், நாடுகள் என்பனவற்றின் போக்குகள் எமது வாழ்க்கையின் போக்கை எவ்வளவிற்கு மாற்றுகின்றன என்பதற்கு நாங்கள் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாமே நல்ல உதாரணம். யார் சரி, யார் பிழை என்ற குழப்பங்கள் தீர்ந்து ஒரு பலமான சக்தியாக நிறுத்த தமிழர்களுக்கு சுமார் 20 வருடங்கள் பிடித்திருக்கிறது. உலகில் பல பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் சிறுகாலமாக இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பகுதியே.
உலக அறிவு குறிப்பாக அரசியல் அறிவு நமது நீண்ட கால வாழ்க்கையின் போக்கை மாற்றக்கூடியது. அதை பயில அல்லது தெரிந்து கொள்ள மறுப்போமாயினும் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை தெரிந்து வைத்திருக்கிறோமா என்பதும் கேள்விக்குரியது தான். நமக்கு எவ்வளவு வசதிகள் இருக்கின்றது. அவற்றையெல்லாம் உபயோகப்படுத்தி பயன்படுத்தி கொள்கிறோம் என்று கூற முடியாது. மிகச்சிறிய உதாரணம் நமக்கு சுகவீனம் வரும்போது நம்மில் எத்தனை பேர் வாரம் 7 நாட்களும் 24 மணி நேரமும் இலவசமாக இயங்கும் Telehealth Ontario 8 960)p535) ஆலோசனை கேட்டிருப்போம்?
புதிய தொழில் நுட்பங்கள் வளர்ந்த நிலையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை கூட சுலபமாகி வருகிறது. பெரியவர்களில் பலர் மின்கணினி, இணையம் போன்றவை இளையவர்களுக்கு மட்டுமே உரியது போல எண்ணுவது போலத் தெரிகிறது.
(82ம் பக்கம் வருக)
Tvelfh A Ver Scary Issue

Page 51
இ ருப்புக் கொள்ளாமல் அதிர்ந்து கொண்டிருக்கும் மனசு, விட்
வேறொங்கோ பயணித்து ஒற்றைக் கிளையில் உட்கார்ந்து மாற்றி இன்னோர் இடம் நோக்கி ஒலியெழுப்பும் சிறகசைப்புகள். உலகம், மனிதர்களில் ஒட்டாமல் வேறெங்கோ அலைபாய்கின்ற ப சொல்லியும் புரியாமல், வார்த்தை சட்டங்களுக்குள் சரியாய் பொ கொள்ளாமல் அதிர்ந்து கொண்டிருக்கும் மனசு. இதுவல்ல உன் ! ஒன்றாய் உள்ளே ஓசையெழுப்ப, எங்கே எனக்கான உலகம் என்று அதிரும் சப்தங்கள் அறிவிக்காமல் விடியும் காலையும், நிரம்பி வ சொல்லாமல் வரும் மாலையும் வாய்க்காத இந்த உலகம் எனக்க
இங்கே மாறிப் போயிருக்கும் வாழ்க்கை. மெல்ல ஒலிக்கும் புல்ல வைத்து நடனமாடும் வண்ணத்துப் பூச்சிகளும், கூடு திரும்பும் பற சூரியனும் இல்லாமல் - இயந்திரங்களின் ஒலி மறைத்துப் போன இயற்கையின் வண்ணங்கள் களவாடப்பட்டு போய், . இருப்பு கொ
இது எனக்கான உலகழல்ல.
மாறிப்போன மனிதர்கள். நடக்கும் நதியின் அழகு பற்றி சிலாகித் புத்தகங்களின் தேர்ந்த பக்கங்கள் பற்றி பேசாமல், மெல்ல குமிழ் பேசாமல், பேசாமல் நகரும் இயந்திர மனிதர்களாய். இல்லை த நோட்டுகளில் முடியும் பேச்சுகளாய். தேடலில் இருப்புக் கொள்ள
மெல்லிசாய் ஒலிக்கும் வளையல் ஓசைகள் தீர்ந்து போய், சங்கீத இல்லாமல், மெல்லிய சிரிப்பொலிகள் தொலைந்து போய், அறிவு பெண்கள் குறைந்து போய். சின்ன மழையின் சிணுங்கல்கள் நில தேய்ந்து போய். ஏன்? எதனால் மாறிப் போனது உலகம்.
அந்த வயலின் வரப்புகளில் விழுந்து கிடக்கும் என் சின்ன வயது என் சின்ன விரல்களைப் பிடித்து நடந்த அப்பாவின் விரல்களும், ! அழகும் சொல்லித் தந்த அப்பாவும் ஞாபகத் தந்திகள் மீட்ட - உ இழைகின்ற குரலில் எழுகின்ற பாடல் வெட்ட வெளிகளில் மெல்ல இளமை துள்ளலுமாய் வியந்து கொள்ளும் அந்த வயசு தீர்ந்து ே நினைவுகள்.
அது ஏன்? இன்று இயந்திரக் கொஞ்சல்களும் Robot அசைவுகளு
ஒருவேளை - என் சொந்த ஊரின் மடியில்தான் என் உலகம் உட் தெரியவில்லை. தேடல் தொடர்கின்றது; எதுவென்று தெரியாமல்.
ஒரு சூரியக் குஞ்சின் சுகப்பிரசவம் பார்க்க சில நிமிடங்கள்.
காலடி நனைக்கும் . அலைகளோடு கொஞ்ச ஒரு கடற்கரை.
தேரடி வீதியில் - எழுந்தருளி காணும் அவகாசம்.
வண்ணத்துப் பூச்சிகளின் பின்னே ஓடும் இன்னுமோர் வாய்ப்பு.
முன்னுச்சி பிரித்து விளையாடும் காற்றை அனுமதிக்கும் அவகா
நிலவின் அடியில் இருந்து கொண்டு விழித்திருக்கும் விண்மீன்கை தனித்து நடக்கும் - பயமற்ற அரவங்களற்ற இரவுகள்.
ஓ கவிதைக்கான தேடல் கலைக்காத நாளாந்த பிரச்சனைகள். இ காலங்களை இப்போது யார் களவாடிப் போனார்கள்.?
அதிரும் மனசு. எதையெதை தொலைத்து விட்டோம் என ஏக்க எதை இழந்து எதைப் பெற்றுக் கொண்டோம்.
உங்கள் மனசுக்குள்ளும் . நிதானித்து நீங்கள் கேட்டால் அதிர்ந்
சொல்லி மகிழ்ந்து கொள்ளும் வகையில் - எங்கள் இயல்பு வா - இல்லாமல் எதையெதையோ இழந்து போய், எதையெதையே தன்னை இழக்கும் மனசு. எல்லாமே இங்கு மாறிப் போயின. வ தொழில், விமர்சனங்கள், கோபங்கள்,
தமிழர் தகவல் பெப்ரவரி C

H51
டு விடுதலையாகி யோசிக்கும். சட்டென்று இடம் என்ன இது. எதனால் இந்த னசு. சொல்லத் தெரியாமல், ருந்தாமல், இருப்புக் உலகம் என்று குரல்கள் பல
தேடல் ஆரம்பமாகும். ஜியும் வாகன இரைச்சல்கள் ானது அல்ல.
rங்குழல்களும், காற்றில் கால் வைகளும் மெல்லச் சரியும் நகரத்துக் காட்டில் - ள்ளாமல் அதிரும் மனசு.
துப் பேசாமல், நல்ல
விரிக்கும் பூவின் அழகு பற்றிப்
ப்பிப் பேசினால் பண
ாமல் அதிரும் மனசு.
தமாகும் கொலுசின் சய்தங்கள் ச் சுடர் பிரகாசிக்கும் வெட்கப் *றுபோய், காலை சுப்ரபாதங்கள்
ஞாபகங்கள் ஒரு பொழுதில் இயற்கை அதிசயங்களும், உள்ளே வீணை அதிரும், ல மிதக்கும். கனவுக் கண்களும், பானாலும் - தீர்ந்து போகாத
மாய் வாழ்க்கை?
கார்ந்திருக்கிறதோ? சொல்லத்
FLb.
ள எண்ணும் பொழுதுகள்.
இதுவெல்லாம் வாய்த்திருந்த
விழிகள் எங்கோ அலைய
து கொண்டிருக்கும் ஒரு குரல்.
ஒக்கை - நாம் இருக்கும் போதே
தொலைத்துவிட்டு தேடலில் ழ்க்கை, நட்பு, உறவுகள், (82ம் பக்கம் வருக)
எனக்கான உலகம்
தந்தையார் மிகப்பிரபல்யம் பெற்ற ஈழத்து இசைக் கலைஞர். இளைய சகோதரன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர். சிறீயின் "கனடா தமிழோசை வானலை ஊடாக 1980களின் முற்பகுதியில் நேயர்களுக்கு அறிமுகமாகி, இன்று தமிழர் இல்லங்களில் அரசோச்சி வருபவர். எதிலும் எப்போதும் புதுமையை விரும்புபவர். வானொலி என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமென்ற நிலைப்பாட்டினை மாற்றிய பெருமைக்குரியவர். இதனால் கனடிய தமிழ் வானொலியாளர்களில் கலாதரனுக்கு ஒரு 'பிரிய இடமுண்டு. கனடிய தமிழ் வானொலி (CTR)யின் முதுகெலும்பும் இவரே.
ப்ரியமுள்ள கலாதரன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 52
=52 —
சுயகட்டுப்பாடா புறக்கட்டுப்பாடா
இலங்கையில் பிரபல்யமான விஞ்ஞான ஆசிரியராக இருந்தவர். பல விஞ்ஞான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். எழுதும் ஆர்வ உந்துதலால் சிறிய கட்டுரைகளை தற்போது எழுதி வருகின்றார்.
த. புத்திரசிங்கம்
பெ ரிய பிரித்தானியாவிலுள்: விதிகள் மாற்றப்பட்டுள்ள அடிப்படையில் இயங்கி வந்த ப பொழுதுபோக்குக் குழுக்கள் - இந்தப் புதிய கோட்பாட்டு மாற் வெளிவந்துள்ளது. இந்த மாற்ற நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் அது கோடைகாலத்தில் இது முற்றா
இக்கட்டுப்பாட்டுத் தளர்வு நேர (g5ņéb (g5b (Bunge drinking) (if நம்பப்படுகின்றது.
இது சமுதாய பழக்கவழக்கங்க முற்றாக மறுக்கின்றார். இருந்து அமைப்புகளிலிருந்து எதிர்ப்புக: இருக்கும் இந்த மதுக்கலாசார மூலம் மாற்ற முடியாதென்பது
மது அருந்தகம் திறக்கும் நேர அருந்துவோர் பொறுப்புணர்ச்சி நம்புகின்றனர். பல மதுபான அ தன்மையையும் அதனால் ஏற்ப நம்புகின்றனர். இப் புதிய சட்டத் மதிப்பதாகவும் கருதுகின்றனர்.
இதிலிருந்து ஒரு உண்மைத் த வெறுப்பு, துவேஷம் இப்படிப்பட் அடிப்படையிலும் சரி எவ்வளவு வைக்கின்றது.
ஒளிவு மறைவின்றி, கட்டுப்பாடி மனிதரிட்மிருந்து பொறுப்புள்ள
இத்தத்துவத்தில் அடங்குவதாக பொருட்கள் பெருமளவில் கிை என்ற ஒரு கருத்தும் நினைவுக்
மேல்நாட்டுக் கலாசாரத்தில் இ தொழிற்பாடுகளையும் மிகவும் (Liberal culture) as6)T&FIT J D 61 கருதுவதும் உண்டு.
ஆனால் எங்கள் கலாசாரத்தில் நல்வாழ்வு பெறுவதற்கு சிறந்த மறைக்கப்படுகின்றன. அல்லது மறுக்கப்படுகின்ற கலாசாரத்தி முற்றாக வேறுபட்ட கலாசாரத் நேரிடுகின்றது. முக்கியமாகப் பி வேற்றுமையான மனப்பாங்கு ஏ முறைகளிலும் ஏற்படும் பெறுே
நடைமுறை அடிப்படையில் பா பொருத்தமானதாகும். கட்டுப்ப பாலைக் குடிக்கின்றது - கட்டுட் பாலைக் குடிக்கின்றது.
இரு அணுகுமுறை மூலமும் 6 இவ்வுவமையின் கருத்தாயின்
ANILS' NFORMATION
February C 2O
 

ா பழைமைப் பட்டுப்போன மதுபானம் அருந்துவதற்கான ன. இதுவரையும் கட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையின் }து அருந்தகங்கள், மதுபானம் விற்கும் தவறணைகள், 24 மணி நேரம் திறந்திருக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. றம் அண்மையில் மகாராணியார் வழங்கிய பேச்சுரையில் )ம் 2000ம் ஆண்டு வெள்ளையறிக்கை ஒன்றின் மேல்
இப்பொழுது தான் அமலுக்கு வருகின்றது. எதிர்வரும் க அமலுக்கு வரும்.
ம் கழிந்து போகப் போகின்றது என்று எண்ணி அவாப்பட்டு ட்டிஷ் கலாசாரம் ஒன்றினை மாற்றியமைக்கலாமென்று
ளுக்கு முரண்பாடானதாய் அமையலாமென்பதை பிரதமர் நும் இது பல கோணங்களிலிருந்து முக்கியமாக கிறிஸ்தவ மத ளை எதிர்பார்க்கின்றது. பொதுவாக சீரழிவுக்குக் காரணமாக த்தை மது அருந்தகங்கள் திறக்கும் நேரங்களை நீடிப்பதன் மத சார்பாரின் கருத்து.
ம் எதுவிதத்திலும் கட்டுப்படுத்தப்படாது என்று கருதுவோர் மது யோடு அருந்தப் பழகிக் கொள்வதற்கு இது வழிகோலும் என்று |மைப்புகள் மதுபானத்தை அளவுக்கு மீறி உட்கொள்ளும் டும் பிரச்சனைகளையும் பெருமளவு குறைக்குமெனவும்
தளர்வு வயது வந்தவர்களை வளர்ந்தவர்களாக
3த்துவம் வெளியாகின்றது. மறைப்பு, கட்டுப்பாடு, ஒளிப்பு, ட பல செயற்பாடுகள் சமூக அடிப்படையிலும் சரி குடும்ப
பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை இணைத்துச் சிந்திக்க
ன்றி நிறைவுள்ள வகையில் எல்லாம் கிடைக்கப்பெறின் நடத்தையை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்குமென்பது தான் 5 இருக்க வேண்டும். இங்கு பொருளியல் அடிப்படையில் டக்கும் பொழுது அவற்றின் பயனின் பெறுமதி குறைகின்றது கு வரலாம்.
}வ்வித சிந்தனை பொதுவாக எல்லா விதத் நெருக்கமாகத் தழுவியிருப்பதால் அதைக் கட்டுப்பாடற்ற ன்று கருதுகின்றோம். முற்போக்கான கலாசாரம் என்று
) ஒளிவு மறைவு, புறக்கட்டுப்பாடு ஆகிய முறைகள் வை என்று கருதப்படுகின்றன. பல விடயங்கள் முற்றாக
சமய அடிப்படையிலோ, சமுதாய அடிப்படையிலோ லிருந்து மேலைத் தேசத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் தில் பெரிய தடுமாற்றமுடைய பிரச்சனையை எதிர்நோக்க பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் பெரிய கருத்து ாற்படுகின்றது. இந்த இரு எதிர்மாறான கலாசார பறுகளை ஆராய்வதும் ஒரு முடிவுக்கு வருவதும் இலகுவல்ல.
ர்ப்போமேயானால் பின்வரும் உவமை மிகவும் ாடுடைய கலாசாரத்தில் பூனை கண்ணை மூடிக் கொண்டு பாடற்ற கலாசாரத்தில் பூனை கண்ணைத் திறந்து கொண்டு
திர்பார்த்த நோக்கம் பெற முடியவில்லையென்பது இந் நிலைக்குக் காரணம் என்னவாயிருக்கலாம்?
Ο3 C Twelfth anniversary issue

Page 53
UUIT ழ், நகரிலிருந்து மானிப்பாய் பாதையால் கீரிமலை போயிருக்கி
சண்டிருப்பாய் கிராமத்தை தாண்டியிருப்பீர்களே!
அதன் நடுக்குறிச்சிதான் “கல்வளை’. வரகவி சின்னத்தம்பிப் புலவரால் கல் - அளைப் பிள்ளையார் இங்குதான் எழுந்தருளியிருக்கிறார். கொன் பூச்சொரியும் வயல் சார்ந்த நிலம், வழுக்கையாறு, வில்லவன்தாள் குை அற்புதப் பூஞ்சோலைதான் கல்வளை,
கல்வளைக் குமரனையே தஞ்சம் என நம்பி வழிபட்டவர்கள் - வரகவி இப்போது. இதுபற்றி தீர்க்க தரிசனம் கண்டவர் எனது பெரிய தந்தையா அவரால் எனக்கு அடிக்கடி ஓதி உணர்த்தப்பட்ட கவிதை இது.
கல்வனைக் குமரன் பேரில் கவிதைகள் பாட வேண்டாம் சொல்லிய சொற்களெல்லாம் சோகத்தின் கதையைச் சொல்லும் அல்லலும் தொல்லையிாவும் அழுந்துதல் இன்பம் என்ற எல்லையைக் கண்டார் அல்லோ ஈசனைக் காணவல்லார்.
என் இதயத்தில் தேசிய கீதமாய் புதைந்திட்ட பாடல் இது.
ஷெல்லி என்ன? ஷேக்ஸ்பியர் என்ன? கம்பன் என்ன? காளிதாசன் என்:
தான் எனக்கு எனது பெற்றோர்களும் பெரிய தந்தையாரும் தமிழ் புலன் இயல்பாகவே கைவரப் பெற்றவர்கள். அப்பா மார்கழிக் குளிரில் திருவெ ஊருக்கும் கேட்கும் - லவுட் ஸ்பீக்கர் இல்லாமலேயே! பெரிய கண்டம் அட்வான்ஸ் லெவல்வரை எனக்கு வாய்த்த தமிழ் ஆசான்களும் என்ை செல்லவிடவில்லை.
கரவெட்டி - வேலாயுத தலைமை வாத்தியார், கல்வளை - வேலுப்பிள் நவமணி தையலம்மா, சங்கானை - சைவப் புலவர் வேலுப்பிள்ளை, ஏபூ மானிப்பாய் - இராஜரத்தினம் மாஸ்ரர், மானிப்பாய் - வித்துவான் க.ந.ே எதைக் கண்டார்களோ? தமிழால் கட்டி வைத்தார்கள். வேறு ஆசிரியர்
அறுபதுகளின் ஆரம்பம்! அடுத்த வளவில் வீடு குடிபுகுதல். வலு சங்ை கொண்டாடப்பட்டது. லவுட் ஸ்பீக்கரில் காலை தொடங்கி நள்ளிரவு வ: போய்க் கொண்டிருந்தன. வயல்வெளியில், கிணற்றடியில், வெள்ள ஒரு பாடித் திரிவோர் ஒருவித கெளரவம் பெறுகின்ற நாள் வந்து சேர்ந்தது. வழங்க முன்வந்தார் புதுவீட்டுக்காரரான "அரசர்” என்ற அரசகுலசிங்க நான்காம் நாள் கொண்டாட்டம்.
அரசவையில் பாடல்கள் அரங்கேறப் போகின்றன என்பது பற்றி எனக்கு “என்னப்பனே என் ஐயனே கந்தப்பனே கந்தக் காருண்யனே” என்ற பங் அட்டகாசமான பக்திப் பாடலை வயல்வெளிப்பாடகர் ஒருவர் அபஸ்வரத் ஆர்வம் மிக்க எனது அக்காவுக்கும் எனக்கும் இருப்புக் கொள்ளவில்ை “உங்களை வெளிக்கிட்டுக் கொண்டு வரட்டாம்” என்ற அவசர அழைப் அரசண்ணையின் பிள்ளைகளில் ஒருவரால் விடுக்கப்பட்டது. தம்பி உட மறுகணமே - அரசண்ணையின் படலையை மெதுவாகத் தள்ளி புதுப் ெ காலடி பதித்தோம். விறாந்தையில் அடுப்படி பலகைக் கட்டை, அதன் ( இணைக்கப்பட்ட சதுர வடிவிலான மைக் வைக்கப்பட்டருந்தது. தேடக் ! கண்டோம். தேகமே உணர்ச்சிப் பிழம்பாகியது. பிராம்பத்தை, பண்டத்த லவுட்ஸ்பீக்கர்காரர் ஒலிபரப்பு நிறுவனத் தலைவராக காட்சியளித்தார். பழமென சிவந்திருந்தன. அது கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. பாய்த் உட்கார்ந்திருக்க எம்மைப் பாடுமாறு பணித்தார் அரசண்ணை. வெட்க நிமிராது வெகு பவ்வியமாகப் போய் சப்பாணி கட்டி அமர்ந்து கொண்ே என்றார் அரசண்ணை. "பக்திப் பாடல் தானோ பாட வேண்டும்” எனக் ே எதுவும் பாடலாம்” என சபையில் இருந்து பதில், பாடத் தொடங்கினோ
"ஆற்றிலே தண்ணிவர அதில் ஒருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதை கவ்விக் கொண்டு போனதுமேன் as606T600TLDLDIT...a5606T600TLDLDIT"
தமிழர் தகவல் பெப்ரவரி

53
ன்றீர்களா?
அந்தாதி பாடப்பட்ட றை மரங்கள் பொன்போற் ாம் எல்லாம் அழகுசேர்க்கும்
வழிவந்தவர்கள் அங்கில்லை ார். முப்பது ஆண்டுகளுக்கு முன்
ன? எல்லாமே இதற்குப் பிறகு மை மிக்கவர்கள். இசைஞானம் பம்பாவை படித்தால் பக்கத்து ). அரிவரியில் இருந்து ன தமிழுக்கு அப்பால்
ளை வாத்தியார், சண்டிருப்பாய் . ழாலை - பண்டிதர் மு.கந்தையா, வேலன் எல்லோரும் என்னில் களை அண்ட விடவில்லை.
கயான விழாவாகவே அது ரை பாடல்கள் ஃபுல்சவுண்டில் ழங்கைகளில் குரலெடுத்து
ஆம்! அவர்களுக்கு சந்தர்ப்பம் ம், பணச் சடங்கைக் குறிக்கும்
எதுவுமே தெரியாது. Iகளுர் ரமணியம்மாவின் தில் அலறும்வரை! இசை ல. இந்த வேளையில், பு மூச்சிரைக்க ஓடிவந்த னை வெளிக்கிடு என்றார் அக்கா. பெயின்ற் மணக்கும் வீட்டில் மேல் நான்கு ஸ்பிறிங்குகளில் கிடைக்காத திரவியத்தைக் ரிப்பைச் சேர்ந்த கண்கள் மட்டும் கோவைப்
தடுக்குகளில் ஊர்ச் சனம் ம் பிடுங்கித் தின்ன குனிந்த தலை டாம். "எடுத்து விடுங்கோ’ கேட்டார் அக்கா. “இல்லை,
O.
(மறுபக்கம் வருக)
Q(5 பயணத்தின்
ஒரு பகுதி
கல்வளையிலிருந்து 856LT 660)
வானொலி உலகில் புகழ்பெற்ற ஒரு பெயர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பதவியிலிருந்து தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகவும், வானொலி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும் 'உச்சங்களைத் தொட்டவர். இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கையில் அவரை முழுமையாகப் படித்ததாக இருக்கும் - நிச்சயமாக.
வி. என். மதியழகன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 54
54
சீர்காழி கோவிந்தராஜனின் திரையிசைப்பாடல். எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு போடப்பட்ட றோஸ் நிற 'பாக தந்து - புகழ்மொழிகளால் எம்மைக் குளிர்வித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். எமது குரலை லவுட்ஸ்பீக்கர் ஒலிபரப்பியபோது கேட்டுக் கொண்டிருந்த அம்மாவுக்கு உள்ளுர மகிழ்ச்சி தான் என்பதை ஒரு பார்வையில் தெரிந்து கொண்டோம். றோஸ் நிற பாக்கை அப்படியே வாங்கிக் கொண்டார். "தங்கச்சி வாய் புளிக்குது” எனக் கேட்டு வருவோருக்கு தாம்பூல உபசாரம் செய்ய, பல நாட்களாக - வாரங்களாக - மாதங்களாக வானில் மிதந்தோம். எமது முதலாவது இசை நிகழ்ச்சி ஊர் முழுக்க ஒலிபரப்பான நாளை எண்ணி எண்ணி.
கல்வளையானுக்கு ஆனி வந்துவிட்டால் சங்காபிஷேகம்! பெரிய திருவிழா. சிகரம், சப்பறம், சின்னமேளம், பெரியமேளம் எல்லாம் உண்டு. அதிகாலை சுவாமி வெளிவீதி உலாவின் போது தவில் மேதை “லயஞான குபேர பூபதி” தட்சணாமூர்த்தி அவர்கள் வடக்கு வீதிச் சமாவில் வாசிப்பது பெரும் அதிசயம். அவர் கழுத்தில் மேளத்தைச் சுமந்து வேறிடங்களில் அப்படி வாசித்ததாக இல்லை, ஒருக்காலும் நடக்காத காரியம் எனப் பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். எனது பெரிய தந்தையாரான திருவிழா உபயகாரரை திருப்தி செய்ய அவர்கள் முயன்றிருக்கக் கூடும்!
திருவிழா தினத்தன்று சோமசெற் காரில் முன்னும் பின்னுமாக இரண்டு ஸ்பீக்கர்கள் பூட்டி ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நிரலை ‘ அறிவிப்பார்கள். அதுவே ஒரு தனி அமர்க்களம். நோட்டீசும் போடுவார்கள். நோட்டீஸ், நோட்டீஸ் என தலைதெறிக்க அலறி அடித்துக் கொண்டு அதைப் பொறுக்கவென்றே சிறுவர் கூட்டம் காருக்குப் பின்னால் ஒடுவது - கண்கொள்ளாக் காட்சி. வேறு சந்தர்ப்பங்களில் நானும் சில கார்களுக்குப் பின்னால் ஓடியிருக்கிறேன் . நோட்டீஸ் எடுக்கவல்ல. அறிவிப்புகள் செய்யும் குமரகுரு என்ற அகத்தியர் போலான தோற்றம் கொண்டவரைப் பார்க்க. சுலபமான தொழில் என எண்ணி அறிவிப்புத் துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார் போலும். வெற்றிலையைக் குதப்பியபடியே அவர் 'அலவுன்சிங் செய்வது பார்க்கப் பார்க்க - கேட்கக் கேட்க பரவசம் அளிப்பது. அது தனிக்கதை - அந்த.மாதிரி. சோமசெற் காரில் ஏறி கல்வளை திருவிழா நிகழ்ச்சி நிரலை என்னால் பக்குவமாக அறிவிக்க முடியுமே - என்ற ஆதங்கம் என்னை ஆட்டிப் படைக்கும். ஆனால் அதைப் பார்த்து உணர்ந்து அங்கீகரிக்க பொருத்தமான ஆட்கள் காருக்குள் இருப்பதில்லை. காருக்குக் கிட்டப் போய் நிற்பேன் "தம்பி ஏறு" என்று யாராவது சொல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.
எப்போதும் கண் சிவந்திருக்கும் ராஜாதி
ராஜா ஒருவர் அரோஹ சொல்லி ஒரு தேங்கான சிதறடித்துவிட்டு உருவ யாரையும் கண்டுகொள் விடுவார். எல்லாரும் த என காருக்குள் இருந்து ஸ்பீக்கரில் கேட்கும். க போய்விடும். அவ்வளவு தொண்டுகளில் மூழ்கிப் கார் போனால் போகட்டு நினைப்புடன். நடமாடும் ஒலிபரப்பு நிலையத்தில் அறிவிப்புகள் கேட்டுக்
கொடுக்க கார் அடிக்க பொழுது போகப் போக
தரமும் உச்சக் கட்டத்ை ஆனால் யாரும் அதை
கொள்வதில்லை. கேப் இல்லை. ஒருநாள் கூத் கல்வளைப் பிள்ளையா என்ற தகவல் மட்டும் ப உணர்த்தப்பட்டால் பேf
மாலையில் காரில் இரு நிலையில் தள்ளாடியப அலவுன்சர். எப்படி என் தடுமாறிபடியே கேட்பா யாருக்கு வரும் உங்க ஆண்டுக்கொரு முறை
ஒரு பய
ஒரு
雛
கேட்காவிட்டால் எங்களு பிடித்துவிடும். ரேடியே அப்பிளிக்கேசன் போடு எடுப்பாங்கள் என அங் அப்பாவி பக்தர்கள் சில உற்சாகப்படுத்துவார்க காதுகளிலும் பூ வைத் மெய்சிலிர்த்துப் போவா போடத்தான் போறன். போடுறது? கொழும்பில சிலோன் மயில்வாகனத் எண்டவர்” கண்மயங்கி சொல்லிக் கொண்டு ம கட்டையைப் போட்டு வி பிற்சாமத்தில் சின்னமே வந்தவேளையில் யாரா தட்டியெழுப்பும்வரை ம வாணவேடிக்கை கூட
முறிப்பதில்லை. ஒரு த சின்னமேள சதிருக்கும் செய்தேயாக வேண்டுட அடம்பிடித்து திமிறிய அழுங்குப்பிடியாய் மா6 பிடித்தமை மறக்க முடி திலகம், சிம்மக்குரல்.
நான் வெள்ளிக்கிழமை கோயில் பஜனையில் வந்தேன். ஆனால் மிரு
AALS' NFORMATION
C Februory 2O

ரா என உரத்துச் ய வீதியில் ந்தது போல் 1ளாமல் காரில் ஏறி ள்ளி நில்லுங்கோ
சொல்வது மட்டும் ார் புறப்பட்டுப்
தான் நானும் வேறு போய்விடுவேன் . hம் போடா என்ற
தாறுமாறாக கொண்டே இருக்கும். ) நோட்டீஸ் டி நிறுத்தப்படுவதால் அறிவிப்புகளின் தை அடைந்துவிடும். கண்டு ார் - முப்பார் எவரும் துத் தானே. ருக்கு திருவிழா க்கத்தூர்க்காரருக்கு தாதா?
ந்து உருக்குலைந்த டியே வந்திறங்குவார்
அலவுன்சிங்? என ர். மெத்தத்திறம். ள் குரல் வளம்?
உங்கள் குரலைக்
ணத்தின் leggs --
.----------- భ
ளூக்கு விசரே
சிலோனுக்கு ஒரு மன் - கட்டாயம் கு காத்திருக்கும்
JJ
ள். அவர்கள் தமது திருப்பார்கள். ர் அலவுன்சர். “ஓம்! நான் போடாமல் ஆர் ) நிக்கேக்க ஏடியோ ந்தாரும் போடு ய நிலையில் டத்தடியில் பிடுவார் அலவுன்சர். }ளம் மேடைக்கு ாவது மனமிரங்கி ாணிக்கனின் அவர் போட்டதை டவை புத்தூர் } நான் அலவுன்ஸ் ம் என்று அவர் வேளையில் அவரை னிக்கன் அமத்திப் யாதது. அறிவிப்பாளர்
பெற்றதில்லை. வித்துவான்கள் வாசிக்கப் பார்த்ததும் இல்லை. தாடி வளர்த்த பிரதான பாடகர் பொன்னம்பலத்தார் பக்திபூர்வமாகப் பாடுகையில் என்னைத் திரும்பிப் திரும்பிப் பார்ப்பார். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவராலும் என்னை எதுவும் செய்ய முடிவதில்லை. காரணம் பஜனையை ஒழுங்கு செய்பவர்கள் - முடிவில் சுண்டலுக்கு உபயம் வழங்குபவர்கள் எமது குடும்பத்தவர்களே. இசை நிகழ்ச்சிகள், மேடைப் பேச்சுக்கள், கிராமியக் கலை வடிவங்கள் என்பன என்னைப் பெரிதும் கவர்ந்திழுக்க ஆரம்பித்தன. சமஸ்கிருத ஸ்லோகங்களை ஓங்கி ஒலிக்கும் கல்வளை இரத்தினக் குருக்கள் தொடக்கம் - நடுக்குறிச்சியாரின் வலுமிக்க தகவல் தொடர்பு சாதனமாய் விளங்கிய சோதி ஆச்சிவரை அனைவரும் மொழியை - குரலை எத்துணை சிறப்பாக ஆளுமை செய்கின்றார்கள் என்பதை இயல்பாகவே அவதானிக்கத் தொடங்கினேன். பல்வேறு தொழில்களை சார்ந்த கிராமத்தவரின் தனித்துவமான மொழிப் பிரயோகம் என்னைப் பிரமிக்க வைத்தது. இன்றும் இலங்கையைச் சேர்ந்த யாராவது பேசுகின்ற பாங்கினைப் பார்த்து அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பதை என்னால் உடனடியாக உய்த்து உணர முடியும். பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்காதோரும் இலக்கண சுத்தமாகப் பேசும் விதம் என்னை அன்று வியக்க வைத்தது.
கல்கி, கலைமகள், கல்கண்டு, ஆனந்தவிகடன், குமுதம், அம்புலிமாமா, கலைக்கதிர், பேசும் படம், தீப்பொறி, மல்லிகை, ஈழநாடு, சோவியத் நாடு போன்ற பல்வேறு பிரசுரங்களின் வேறுபட்ட மொழிநடை, தமிழை எவ்வாறெல்லாம் நயமுறக் கையாளலாம் என என்னை மலைக்க வைத்தது. துப்பறியும் தகவல்கள், சரோஜாதேவி, இன்பசுகம், இல்லற இன்பம் போன்றவை தனிரகம்.
சமயப் பிரசுரங்கள். தேர்தல் பிரசாரங்கள் என அனைத்திலும் மொழியின் ஏற்ற இறக்கங்களை பேச்சாளர்கள் இயல்பாக கையாள்வதை அவதானிக்கத் தொடங்கினேன். பள்ளிவாசல்களில் வானளாவ ஒலிக்கும் பாங்கோசை, பெளத்த தேரர்களின் பணி’ என்பன என்னை கவர்ந்தன. எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட தந்தையார் பிலிப்ஸ் ரேடியோவுக்கு முன்னோடியாக விளங்கிய "மீடியேற்றர்” என்ற வானொலிப் பெட்டியை கொக்குவிலில் இருந்து 'செக்கன்ட் ஹான்ட் ஆக எடுத்து வந்து வீட்டில் வைத்த போது மற்றுமொரு தடவை நானும் எனது சகோதரிகளும் வானில் மிதந்தோம். அதை வாங்க தந்தையார் கடன்பட்டிருந்தார் என்பது அம்மா சொல்லிப் பின்னர் தெரிந்தது.
களில் இடம்பெறும் மிருதங்கம் வாசித்து இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் நதங்கப் பயிற்சி (எதிர்ப்பக்கம் வருக)
O3 O Twelfth anniversary issue

Page 55
செப்புக் கம்பி கட்டி, சிவப்பு நிற ஏரியல் வயர் இணைக்கப்பட்டது. ‘ஏத வயரும் நிலத்தில் புதைக்கப்பட்டது. பெரிய பொக்ஸ் ரேடியோ பற்றரியும் பொருத்தப்பட்டது. அம்மா டக்கென்று குமிழைப் போட்ட போது ஆச்சரியக் குறியாக பல்ப் எரிந்தது. பெண்கள் அப்படியாக பொட்டிட்டு பார்த்திருக்கிறேன். அதுவே என் மனதில் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தை தோற்றுவித்தது. திருச்சி நிலையத்தினூடாக கர்நாடக இசைக்கச்சேரி காற்றலையில் மிதந்து வந்தது. கிராமத்தில் எமது அந்தஸ்தும் உடனடியாகச் சற்று உயர்ந்தது. பெரிய ரேடியோ - தொனியும் அதிகம். மயில்வாகனம் தொடக்கம் வெங்கட்ராமன் வரை செந்தில்மணி தொடக்கம் சறோஜ் நாராயணஸ்வாமி வரை ஒலிபரப்பாளர்கள் பலர் எமது நாளாந்த விருந்தினர்களாயினர். மலேஷிய அறிவிப்பாளர்களும் மாலையில் வந்து செல்வர். செப்புக் கம்பிக்கும், பெரக்ஸ் பற்றரிக்கும் இது எப்படி சாத்தியமாகிறது என்பது அப்போது எனக்கு புரியாத புதிர். காலையில் இருந்து இரவு வரை வானொலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஏழு வீட்டு வளவுக்கு நடுவால் பாதை அமைத்து சுதந்திரமாகச் சென்று வரும் கமக்காரர்களும் மீடியேற்றரால் சுகானுபவம் பெற்றனர். தேத்தண்ணி ஊத்தும் வேலையும் அம்மாவுக்கு அதிகமாகியது.
அறுபதுகளின் இறுதிப் பகுதி. “தவஸ” சுயாதீன பத்திரிகா சமாஜத்தின் தினபதி, சிந்தாமணி ஆசிரிய பீடத்தில் சேர்ந்து சில வருடங்கள் சென்ற வேளை, முத்த செய்தியாளர் இரத்தினம் என்மேல் தனிப்பட்ட அன்பு செலுத்தினார். அவரும் ஒரு அகத்தியரே. 1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சி முடிந்த காலம். “மதி, ரேடியோ சிலோனில் ஒரு வேலை வந்திருக்கிறது. கசெற்றைப் பார்த்து அப்பிளிக்கேஷன் போடும். முன்னேற்றத்துக்கு இடம் இருக்கும்” என்று உற்சாகமளித்தார். ரேடியோ சிலோன் சென்று நான் இளைஞர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தமை அவருக்குத் தெரியும். போட்டேன். கிடைத்தது. பகுதிநேர வேலை. நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர் பணி. அரைவாசி தொழில்நுட்பம் - அரைவாசி நிகழ்ச்சித் தயாரிப்பு கலந்த கடமை. தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து சேவைகளிலும் தொடர்பு. ஒலிபரப்பு அனுபவம் பெறுவதற்கு தங்குதடையில்லை. இதற்கு அடிப்படைத் தகுதியாய் உயரதிகாரிகள் எதிர்பார்த்தது - பட்டப்படிப்பு அல்லது ஐந்து வருட நாடக, இசைத்துறை, பத்திரிகைத்துறை அநுபவங்களில் ஏதாவது ஒன்று. இலங்கையின் பல்வேறு கலாசாரப் போக்குகளில் ஆழ்ந்த ஞானம், மொழி ஆளுமை, நல்ல பண்பு என்பன. சம்பளம் ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டு ரூபா இருபத்தியைந்து சதம். அது அப்போது ஒரு பிரச்சனையே அல்ல.
ஒலிபரப்பாளர்களுக்கெ இலங்கையில் இல்லை ஒலிபரப்பிற்கான சர்வே உயர்கெளரவ பட்டத்ை வைத்தது இலங்கை ஒ கூட்டுத்தாபனம் என்ற பல்கலைக்கழகமே.
சங்கநாதம் என்ற இை முறையான ஒலிபரப்புப் இளைய ஈழமே எழுந்த கீதமாய் மொழிந்திடாய் பொங்கும் வாழ்வினை ஒலித்திடாய் - என்பது
பிரத்தியேகமான குறியி கைலாசநாதன் அவர்க எம்.ஏ.குலசீலநாதன் அ எழுச்சியுடன் பாடப்பட்ட பதினெட்டு தடவைகள் எஸ்.ராமச்சந்திரனால் செய்யப்பட்டது. எனக்கு பத்தொன்பதாவது ரேக் இன்று அந்த ஒலித்தட் வைப்பகத்தில் உண்டு. பிடித்திருக்கும், கழுவி: நிகழ்ச்சி மூலம் ஒலிபர தகுதி பெற்ற ஒலிபரப்ப பின்னாளில் பதினெட்டு சங்கமித்துக் கொண்டா பெருமையான ஒரு விட
சர்வதேச ரீதியில் தற்ே புகழ்பெற்றிருக்கும் லை வழக்கறிஞர்கள், அறில் நிகழ்ச்சித் தயாரிப்பாள எழுத்தாளர்கள், பாடக அரசியல்வாதிகள், அ6 பார்வையில் சங்கநாத என்றும் எனக்கொரு க அதுமட்டுமல்ல - உண ஆனந்தன், பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் மணிவிழாக் காணும் ே சி.மெளனகுரு, சில்லை காவலூர் இராஜதுரை, போன்ற கொம்பன்கள் சங்கநாதத்தை தொடர் ஆண்டுகளாக ஒலிக்க மமதையும் இருக்கிறது
தேசிய சேவை அறிவி சேவை அறிவிப்பாளரா கலையக உத்தியோக நாடக - சமய நிகழ்ச்சு செய்தி வாசிப்பாளராக விவகார ஒலிபரப்பாளர - அபிவிருத்தித்துறை வரணனையாளராக u அனைத்தும் மனதை ர
1979ம் ஆண்டு தொை
தமிழர் தகவல்
C பெப்ரவரி C
 

55
ரு பயணத்தின் ஒரு பகுதி
ன பல்கலைக்கழகம் . ஆனால் பின்னாளில் g58F UNDA 6T6ögp த நான் பெற லிபரப்புக்
மாபெரும்
ளஞர் நிகழ்ச்சி மூலம் பிரவேசம் செய்தேன். டொய், உன் இதய 1. எங்கள் நாடிது சங்கநாதமாய் இந்த நிகழ்ச்சியின் சை. அங்கையன் ளால் எழுதப்பட்டு |வர்களால்
உணர்ச்சி கீதம். நண்பர் ஒலிப்பதிவு
திருப்தி வரவில்லை. - ஒ.கே. யானது. டு தமிழ் சேவை
என்ன? ஃபங்கஸ் க் கொள்ளலாம். இந்த ப்பு அனுபவம் பெற்று ாளர்களாக ப் பேர் வானொலியுடன் ார்கள் என்பது டயம்.
போது
பத்தியர்கள், விப்பாளர்கள்,
ர்கள், ர்கள், பேச்சாளர்கள், மைச்சர்கள் பலர் என் ம் செய்தவர்கள் ர்வம் உண்டு. ார்ச்சிக் கவிஞர் காசி
கார்த்திகேசு ர க.கைலாசபதி, பராசிரியர் ஸ்யூர் செல்வராஜன், மாதகல் கந்தசாமி நடத்திய ரந்து ஐந்து ச் செய்தவன் என்ற
ப்பாளராக, வர்த்தக ாக, ஒலிபரப்புக் த்தராக, கிராமிய - சித் தயாரிப்பாளராக, , செய்தி - நடப்பு ாக, சமய - அரசியல் நேர்முக ல்வேறு அவதாரங்கள்.
இலங்கையில் அறிமுகமானது. ஐ.ரி.என். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் உருவாகியது. அதன் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினேன் என்பது எப்போதும் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.
இயற்கையில் அமைந்த குரல்வளம், ஒலிபரப்பு அனுபவசாலிகளின் வழிகாட்டுதல், போதுமான தகுந்த பயிற்சிகள், அர்ப்பண சிந்தை மிக்க ஈடுபாடு, அளவற்ற ஆர்வம், நிலை தளம்பாத மனோபலம், புத்திசாதுரியம், எதிர்ப்புகளை சமாளிக்கும் சாதுரியம் என்பன ஒருவரை புகழ்பெற்ற ஒலிபரப்பாளனாக மாற்றுகிறது என்பது எனது அனுபவம்.
இவை இல்லாமலும் பிரபலமான ஒலிபரப்பாளனாக ஒருவரால் வர முடியும். பிரபலமான கொள்ளைக்காரன், பிரபலமான கேடி, பிரபலமான கடத்தற்காரன் என்பது போல்.
வாசிப்புப் பழக்கம், மொழி ஆளுமை, அறிவாற்றல், கிரகிக்கும் தன்மை, உயர் பண்புகள், தன்னைத்தானே சுயதரிசனம் செய்யும் திறன், தான் சொல்வதை மற்றவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உணரும் திறன், இன - மத - பேதம் கடந்த மனப்பான்மை, பன்மொழிப் புலமை, இசை மீது நாட்டம் அல்லது புலமை, எழுத்துவன்மை, வசீகரிக்கும் பேச்சுத் திறன், குரல் வழங்கும் திறன், குரலில் ஏற்ற இறக்கம், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் தன்மை, அனுசரித்துப் போதல், உணர்ச்சி வசப்படாமை, பொய்யுரைக்காமை என பல்வேறு குணாம்சங்கள் ஒருவரை புகழ்பெற்ற ஒலிபரப்பாளனாக்குவதற்கு ஆதாரமாக அமைவன.
பிரபலமான ஒலிபரப்பாளர் என்ற பெயரெடுக்க இவற்றில் எதுவும் தேவையில்லை. சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஜேர்மன், அவுஸ்திரேலியா ஒலிபரப்பு விற்பன்னர்களிடம் பயிற்சி பெற்ற வேளைகளில் எல்லாம் நான் உணர்ந்தது ஒன்றை மட்டும் தான். நேயர்களுக்கு விசுவாசமாக நடத்தல் - நேயர்களோடு ஒலிபரப்பு நண்பனாக விளங்குவது வேறு. நேயர்களுக்கு விசுவாசமாக நடப்பது என்பது வேறு. எல்லா நண்பர்களும் விசுவாசமானவர்கள் அல்லர். நேயர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய புகழுரைகளை அள்ளி வீசுவார்கள். அதை அப்படியே மெய் என நம்பி விடும் ஒலிபரப்பாளர்கள் தமது முன்னேற்றத்தை தாமே தடுத்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தின் ஆழத்தினையும் புரிந்து கொள்ள வேண்டும். தன்குரலில் தானே காதல் கொண்டு
நிறைப்பவை. மயங்குதல் ஆபத்தான கட்டம். மயங்கினால்
சரிந்து போக நேரிடும்.
லக்காட்சி (மறுபக்கம் வருக)
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 56
ஒரு பகுதி
X88883xᏯ8 8र्क्षेक्ष्ॐक्ष्ंंर्क्षे 8ণ্ঠগু&8
భ
அறிவிப்பாளர், தயாரிப்பாளர், செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணனையாளர், தொலைக்காட்சி முன்னோடி என்ற பரப்புகளைத் தாண்டி நிகழ்ச்சி அமைப்பாளர், இயல் - இசை - நாடகக் கட்டுப்பாட்டாளர், தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் என்ற எல்லைகளைக் கடந்து - ஒலிபரப்பின் சிகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன் ஒலிபரப்பு நிர்வாகத்தினால். ஆம், பிரதிப் பணிப்பாளர் நாயகம் பதவி. செய்தி, நடப்பு விவகாரம், வர்த்தக சேவை, தேசிய ஒருங்கிணைப்பு என்பனவற்றைக் கவனிக்கும் பாரிய பொறுப்பு.
ஒலிபரப்பில் பொறியியல் துறிையை விட பல்வேறு துறைகளில் எனது அனுபவத்தை வளர்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அசுரபலத்தைத் தந்தது. உயர் பதவியில் நிர்வாகத்தை சமாளிக்க உதவியது. அத்துடன் பத்திரிகைத்துறை அனுபவம் - பத்திரிகையாளர்களின் பக்க பலம் வலுச் சேர்த்தது.
பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தச்சர், இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆகியோரின் இலங்கை விஜயத்தின் போது நேர்முக வர்ணனை செய்தமை - நல்லூர் கந்தசுவாமி கோவில், மாத்தளை மாரியம்மன் கோவில், கண்டி ரீ தலதா மாளிகாவ ஆகியவற்றின் உற்சவங்களை நேர்முக வர்ணனை செய்தமை - வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பாரம்பரிய, கிராமியக் கலை வடிவங்களை ஒலிப்பதிவு செய்து - ஒலிபரப்பி - ஆவணப்படுத்தியமை இஸ்லாம் மதம் சார்ந்த சகோதர, சகோதரிகளின் அன்பை அதிகமாகச் சம்பாதித்தமை - தொலைக்காட்சி வாயிலாக சிங்கள மொழி பேசுவோரின் கனதியான கணிப்பை பெற்றமை - நாடக, கவிதைப் போட்டிகளை நடத்தி கூடிய தொகைப் பரிசில்களை வழங்கியமை - இளம் ஒலிபரப்பாளர்களை உருவாக்கி அவர்கள் பாராட்டுகள், கெளரவங்கள் பெற வழிவகுத்தமை. இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்தமை, யுத்தச் சூழலால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாகிப் போன மக்களின் நல்வாழ்வுக்கு உதவும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்தமை, வெற்றிகரமான ஒலிபரப்பை நடத்திச் செல்வதற்காக பல்வேறு தரப்பினருடனும் நல்லுறவைப் பேணியமை, இது சமூக, அரசியல், இன, மத வேறுபாடுகளைக் கடந்த நிலையில் அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கல்விமான்கள், அறிஞர்கள், மதப் பிரமுகர்கள் என்போரின் துணையினை வலுவாகப் பற்றியிருந்தமை மக்கள் தொடர்புச் சாதனத்தை இயலுமட்டும் வெற்றிகரமாகக் கொண்டு செல்ல இதுவொன்றே சரியான வழி என்பேன்.
ஆனால் ஒன்றுமுடிவு பொறுப்பினை மட்டும் வார்த்து விடக்கூடாது. மகனும் கழுதை சுமந்
மற்றுமொரு ரகசியம்.
தொழில்துறை நாகரிக முடிவுகளை எடுக்கும் வரும் போது - இலத்த ஊடகங்களில் ஒலிபரட் பொறுப்புகளை சுமக்கு சுயமாகவே பெற்று வி தான். ஒத்துழைப்பு கூ காரியம் கனகச்சிதமா நன்மை - நேயர்களுக்
இந்தப் பணி வயதோடு இயல்பாக பூர்த்தி பெறு விட்டேன். போட வேன அப்பிளிக்கேஷன். நண் பி.விக்னேஸ்வரனுக்கு ஒருநாள் அதிகாலை ே இருந்து ஒரு தொலை ஐரோப்பிய மத்திய கி புதிய டிஜிற்றல் வானெ மூத்த ஒலிபரப்பாளர் எ வாழ்த்துச் செய்தி தாரு அவகாசம் தருகிறோம் நிமிட நேர வாழ்த்துச் நிமிட நேர அவகாசத் தொகுத்தெடுத்துக் கெ ஒரு பகுதியை கீழே த மனப்பதிவிலிருந்து.
"இலங்கை ஒலிபரப்புத் மேன்மையை சர்வதே எடுத்துக்காட்ட யு.பி.சி. நீங்கள் தயாராகி விட் தமிழ் ஒலிபரப்பின் தாய் ஒலிபரப்புக் கூட்டுத்தா பாரம்பரியத்தை பேண பிள்ளைகளாகிய நீங்க ஒலிபரப்பு என்பது நேய பிரதிபலிப்புகளுக்கு அ6 மெருகேற்றப்பட வேண் நெறிமுறைக்கு உட்பட்
தாரதம்மியம் மிக்க ஒ தன்மை பேணப்பட்டு ( நேர்மையாக நடந்து ( வானொலிக்கு எப்போ தமிழ் மொழிப் பிரயோ என்ற போர்வையில் எ பாதிக்காதிருப்பதை சர் உறுதிப்படுத்தும் பொறு சார்ந்தது.
கலாசார விழுமியங்கள் வகையில், பாரம்பரிய போற்றும் விதத்தில் ந தேவைகளுக்கு முகம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பா வார்த்தைகள் பண்பாட் இருக்கட்டும் - ஒலிபர Chain of Command u
TAALS NFORMATION
Februcany 2O
 
 
 

ாடுக்கும் பாரிடமும் தாரை அது தந்தையும் த கதையாகி விடும்.
ஜப்பானிய
த்தின் படி வழி கீழிருந்து மேலே ரனியல்
பாளர்கள் ம் மனோபலத்தை டுவார்கள் என்பது டுதலாக இருக்கும். 5 நிறைவேறும்.
கே.
இணைந்து முன கனடா வநது டி வரவில்லை . பன் நன்றி. கடந்த மாதம் நரம். லண்டனில் பேசி அழைப்பு. pக்கு நாடுகளுக்கான ாலி ஆரம்பமாகிறது. ன்ற வகையில் நங்கள் - பத்து நிமிட
என்றார்கள். பத்து செய்தியினை பத்து தில் மனதில் ாடுத்தேன். அதில் ருகிறேன் -
துறையின் ச ரீதியில்
நிறுவனத்தினராகிய eர்கள். வாழ்த்துக்கள். ய்ச் சங்கம் இலங்கை பனமே! அதன்
வேண்டியவர்கள் ளே! வானொலி ர்களின் மைவாக நாளாந்தம் IւգԱյ 69(Ֆ
L—gbl.
லிபரப்பு விதிகளின் நேயர்களுடன் கொள்வது தும் வளம் சேர்க்கும். கம் நவீன போக்குகள் வ்வகையிலும் வதேச ரீதியில் லுப்பு உங்களைச்
ளைப் பேணும் சிறப்புகளை வீனத்துவத் கொடுத்து கட்டும். பேசும்
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் பணிவாக, மெதுவான குரலில் பக்குவமாகக் கேட்டுக் கொண்டேன் நான். இந்தப் பணிவு ஏன்? மூத்த ஒலிபரப்பாளர் அல்லவா நீங்கள். அடித்துச் சொல்ல வேண்டியது தானே. ஏன் குரலைத் தாழ்த்தி பணிவு காட்டுகிறீர்கள் - என்ன காரணம் என்றா கேட்கிறீர்கள்? யாராவது சொல்வதை யாராவது கேட்டு நடக்கும் காலம் அல்லவே இது. பணிவுக்கும் பயத்திற்கும் மற்றுமொரு காரணம் உண்டு. எல்லாம் அந்தக் கல்வளை சோமசெற் அலவுன்சர் தான். அவரது பயமுறுத்தல் சர்வதேச ரீதியில் இன்னும் தீவிரமாகிக் கொண்டே போகிறது.
பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் போதித்த தமிழை இன்று எல்லோரும் படிப்பிக்கலாம் என்ற நிலை - தமிலை அள்லாட வைத்திறுக்கிரது. புதிய ஒழிபரப்பாளர்கலை உறுவாக்க முண்னர் - பண்டிதர்கள், புலவர்கள், வித்துவான்களை உருவாக்கும் புத்திசாலித்தனமான கைங்கரியத்தில் இறங்குவோம்.
அன்பர்களே வாருங்கள். தமிழைப் போற்றுதல் செய்வோம். மெல்லத் தமிழ் இனிச் சாகும் எனக் கலங்கும் உள்ளங்களை ஆற்றுதல் செய்வோம்."
15வது ஆண்டை நோக்கி நந்தாவின் தமிழர் மத்தியில்
பிரபல்யமான 'தமிழர் மத்தியில் வர்த்தக
வருடாந்தரியின் இந்த (2003) வருட இதழ் பதினான்காவது ஆண்டுப் பதிப்பாக
வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து
1970களின் ஆரம்பத்தில் வரதர் பலகுறிப்பு என்றொரு Directory வெளியானது. பிரபல எழுத்தாளரும் ஆனந்தா அச்சகத்தின் அதிபருமான திரு. வரதர் அவர்கள் இதன் வெளியீட்டாளர். இலங்கையில் முதன் முதலாகத் தமிழில் வெளியான Directory ஆக இது அமைந்தது. அதனைப் போன்று புகலிட மண்ணிலிருந்து ‘நந்தாவின் ‘தமிழர் மத்தியில்’ 1990ல் கனடாவில் வெளிவர ஆரம்பித்தது. தமிழில் புகலிட மண்ணிலிருந்து வெளிவந்த முதலாவது Directory இதுவாகும் . அளவிலும், தரத்திலும், வர்ண வடிவமைப்பிலும் பரிணாம வளர்ச்சியடைந்து வந்த தமிழர் மத்தியில் இன்று அமெரிக்க - ஐரோப்பிய மக்களின் இன்றியமையாத பிரசுரமாக மாறியுள்ளது. அந்தந்த வருட தமிழர் வாழ்வியலின் முத்திரைச் சின்னங்களை அதன் அட்டை தாங்கி வருவது ஒரு
டுக்கு அமைவாக சிறப்பம்சம், 2004ம் ஆண்டு இதழ் பு நிறுவனத்தில் பதினைந்தாவது ஆண்டுப் பதிப்பாக திக்கப்படட்டும். மலரவிருப்பது ஒரு சாதனையே.
O3 O Twelfth anniversary issue

Page 57
6 னது தொழிற்றுறை வைத்தியமாக இருந்த போதிலும் க:ை காலடி எடுத்து வைத்தவர்களில் நானும் ஒருவன். கவிதை, நிகழ்வுகளில் பங்குபற்றி வந்த நான், அண்மையில, 'வசந்த கான திரைப்படத்தைச் சின்னத் திரைப்படமாக எடுத்து வெளியிட்டேன். அடிப்படையாக வைத்து, அதிவேகமாக வளர்ந்து வரும் அத்துை அதன் தயாரிப்பாளர்கள், பங்கேற்பவர், ரசிகர்கள் என்று வேறுபட்ட உங்களுடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
நேற்று:-
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஆன்றோர் வாக்குக்கின
வளம் பெருக்கினர் எம் முன்னோர்கள். அதைத் தொடர்ந்து கலை பெருக்க வல்ல சினிமாத்துறை நாடகத் துறையின் ஒரு மகவாக ரசிக்க முடியாத முகபாவனைகள், அலங்கார நுணுக்கங்கள், மே தந்திரக் காட்சிகளையும் காண்பிக்கக் கூடியதாக இருந்தபடியினா மக்கள் மனத்தைப் பிடித்துக் கொண்டது. அதுமட்டுமன்றி உருவாக் திருப்திக்கேற்றவரையில் திரும்பத் திரும்பவும் வெவ்வேறு கோண எடுக்கப்பட்டு அவற்றில் சிறந்தவற்றைத் தொகுத்துக் காட்டக்கூடிய கலைஞர்களுக்குப் பதட்டத்தைக் குறைத்து இலகுவாகக் கலைத்தி வாய்ப்பினைக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து சினிமா வேகமாக வளர்ச்சியடைந்து, வண்ண தந்ததோடு மட்டுமல்லாமல், வருங்கால அரசியல் தலைவர்களை மாறுகின்ற அளவுக்குப் பலம்பெற்று வந்தது யாவரும் அறிந்த விட
துள்ளியோடும் மாட்டு வண்டியைத் துரத்திச் சென்று அதிலிருந்து விளம்பரங்களைப் போட்டியிட்டுப் பெற்றுக் கொள்வதில் இன்பமடை காலங்கள் மாறி வீடுகளில் தொலைக்காட்சிகள் பெருகத் தொடா சின்னத்திரைப் படங்களை உருவாக்கி வளர்ந்தவர் இயக்குனர் திரு அவரைத் தொடர்ந்து பலராலும் சின்னத்திரைப் படங்கள் வளர்க்கட்
இன்று:- "திரைகடலோடியும் திரைப்படம் எடு” என்று கூறுகின்ற அளவுக்கு குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் மத்தியிலே இது வ ரீமுருகன் அவர்களால் தயாரிக்கப்பட்டு, திரு. ரவி அச்சுதனினா: திரு.பாலச்சந்திரன், செல்வி ஆனந்தி (இப்போது திருமதி) அவர் திரு.அச்சுதம்பிள்ளை அவர்களின் கதையான ’உயிரே உயிரே சின்னத்திரைப்படமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ட வெளியிடப்பட்டன.
இது ஒரு புதிய துறையாக இருந்த போதிலும், வேகமாக வளர்ந் மட்டுமல்லாமல் பல கருத்துகளையும், விபரங்களையும் வெளிக்
கூடிய ஒரு ஊடகத்துறையாகவும் அமைந்திருப்பதனால் பலரும் இ வருகின்றனர். இதன் காரணத்தால் ஆரம்பத்தில் ‘உயிரே உயிே திரைப்படங்களாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பின்னர் நம் சொர் இங்கு நமது வாழ்க்கையையும் தொடர்புபடுத்தும் வகையில் 'எங் தேடும் அலைகள் போன்ற சின்னத்திரைப் படங்கள் வெளியிடப்ட வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேடயம்' கணபதி ரவீந்திரன் போன்றோரால் உருவாக்க முனையப்பட்டு இ பெருந்திரைப்படமாக உருவாக்கப்படுவதாகக் கேள்வி. இந்த வே சந்திக்கும் மக்களின் சில பிரச்சனைகளை அடிப்படையாக வைத் அனுபவமுள்ள திரு.அச்சுதம்பிள்ளை, ரவி அச்சுதன் ஆகியோரில் கானம்' என்ற சின்னத் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டேன். ( ரசித்தவர்களின் பாராட்டும், கருத்துகளும் மனதுக்குள்ளே ஒரு ே ஏற்படுத்தினாலும் கூட பொருளாதார வகையிலே திருப்திகரமான விளம்பரமூலம் மக்களை ஈர்க்க முடியாமல் போனது இதற்கு ஒ( எண்ணுகிறேன். பலருடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் நிலை இயங்கி வருகிறது. இதன் பின்பு வெளிவந்த "கதிரொளி", "புது உ திரைப்படங்களில் அதிகளவு விளம்பரங்கள் இடம்பெற்றதற்கும் !
தமிழர் தகவல் C பெப்ரவரி C

57
}த்துறையினாற் கவரப்பட்டுக் எண்ணத்
நாடகம், இலக்கியம் சார்ந்த
ம்’ என்ற வண்ணத் திரையில்
அதில் கிடைத்த அனுபவத்தை :: | ಆldroël@T
வகைகளில் சம்பந்தப்பட்ட
நேற்று னங்க, வாணிபத்தின் மூலம் இன்று யோடு செல்வத்தையும் நாளை
உருவானது. தூரத்திலிருந்து லும் மாயாஜாலங்கள் போன்ற லும், நாடகத்தை விட சினிமா $குபவரின் ங்களிலும் காட்சிகள்
வசதி சினிமாவில் இருந்தது. றனை வெளிப்படுத்தும்
ாப் படங்களை வாரி வாரித்
உருவாக்கும் துறையாக .աtb.
தூக்கியெறியப்படும் துண்டு டந்தது அந்தக் காலம்.
கியதும் காலத்தேவைக்கேற்ப ரு. பாலசந்தர் அவர்கள். பட்டு வந்தது.
இன்று எம்மக்களிடையே |ளரத் தொடங்கியது. திரு. ல் படம்பிடிக்கப்பட்டு, களின் நடிப்போடு கனடாவின் முதல் தமிழ்
பல சின்னத்திரைப்படங்கள் தொழிலால் மருத்துவர்.
உணரவால் கலைஞர். நாட்டுக்கூத்தும் கிராமியப் பாடல்களும் இவருக்குக் கை வந்த கலைகள். மேடையில் உரையாற்றுகையில் இவைகளும் சேர்ந்து வரும்.
து வரும் ஒரு துறை கொணர்வதற்கும் பாவிக்கக் இதிலே அக்கறை காட்டி ர’ போன்ற பொழுது போக்குத்
ந்த நாட்டு நிலைமையையும் நல்லதொரு நடிகரும்கூட. கோ தொலைவில்', 'கரை அண்மையில் இவரது பட்டன. இங்குள்ள இளைஞர் குறுந்திரைப்படமொன்று என்ற திரைப்படம் சங்கர், வெளியாகி, பலரது \டையில் கைவிடப்பட்டது. அது பாராட்டையும் பெற்றது.
ளையில் நான் நாளாந்தம் ந்து, இத்துறையில் ஏற்கனவே ன் ஆலோசனையுடன் ’வசந்த இதனைப் பார்த்து வெற்றியென்ற திருப்தியை தாக அமையவில்லை. ரு காரணம் என்று யில் தான் இன்று இத்துறை
உறவு” போன்ற இதுவே காரணம். டாக்டர் விக்டர் (76ம் பக்கம் வருக) ஜே. பிகராடோ
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 58
58
ஈழத்தமிழர் சுட்ட படமும் சுடாத படமும்
ஒரு பின்னோக்கும் முன்னோக்கும்
நடிகர், கலைஞர், பாடகர் என்று பல கலைகளை தன்னகத்தே கொண்டவர். வில்லிசை, மேடை நாடகம் அனைத்தும் கைவரப் பெற்றவர் பல பாடல் 'ஸிடி தட்டுகளை வெளியிட்டுள்ளார். கலைத்துறைப் பணிக்காகத் தமது துணைவியுடன் சேர்ந்து இவ்வருட தமிழர் தகவல்' விருது பெறுகின்றார். இவர் பற்றிய விரிவான கட்டுரை வேறொரு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
வயிரமுத்து திவ்யராஜன்
தி ரைப்படம் என்னும் ஆற்றல்
குலத்தால் கண்டுபிடிக்கப்ப மெளனப்படம் வளர்ந்து, பின் பேசு அறியாதோர் இருக்க முடியாது. ே ஆளுமையால் வசப்படுத்திய மேல் நுழைகிறது. தமிழகத்திலிருந்து மு காலப் போக்கில் ஹொலிவூட்டிற்கு திரைப்படங்கள் தமிழகத்தில் - கே தயாரிக்கப்பட்டன. 1950களில் இல மேற்கொள்ளப்பட்டதாக அறிய மு பின்பே வந்தது. 'கடவுனு பொறந்த தமிழரான எஸ்.எம். நாயகம் என்ப படத்தைத் தயாரித்தவர் திரு. ஹெ
இலங்கையில் இதுவரை 50 இற்கு தமிழ்ப்படங்களே திரைக்கு வந்தத இலங்கை - இந்தியக் கூட்டுத் தய படங்களாகவும் வந்திருக்கின்றன.
(நன்றி. தகவல்கள் இலங்கைத் த
படத்தின் பெயர் தயார்
1. F(p3Tulib(16mm) ஹெல 2. தோட்டக்காரி(35mm) சிறீகள்
வி. 3. கடமையின் எல்லை 56).
4. டாக்சி டிரைவர் தங்க
5 unspeorr (16mm)
6. நிர்மலா s
7. மஞ்சள் குங்குமம் கீதாலி கிங்ஸ்
8. வெண்சங்கு LB6RTT
W.M.
9. குத்துவிளக்கு V.S.T
V.S.
10. மீனவப் பெண் M.N. 11. புதிய காற்று கனே
V.P.
12. கோமாளிகள் 9LDJ M. (L
13. பொன்மணி ராஜ்கு முத்ை
14, காத்திருப்பேன் ஜெய்
உனக்காக
15. நான் உங்கள் தோழன் கனே 16. வாடைக்காற்று sdó)
17. தென்றலும் புயலும் ராஜே
S.R.
18. தெய்வம் தந்த வீடு V.K. (Cinemascope) গুরুTuft 19. ஏமாளிகள் பாக்கி 20. அநுராகம் U 53FL JF
நான
21. எங்களில் ஒருவன் M.J.
M.J.A
22. LDTufurry 6G. MPM MPM
23. நெஞ்சுக்கு நீதி шоп65 24. இரத்தத்தின் இரத்தமே S.K.
25. அவள் ஒரு ஜீவநதி மாத் கீதா:
ANALS' INFORMATION
Februory
 
 

மிகுந்த கலை ஊடகம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனித -டது. 1890ல் உருவாக்கப்பட்ட கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து b திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. சார்லி சாப்ளினை மளனத் திரைப்படத்தையும் பேசும் திரைப்படத்தையும் தனது த அவர். இந்தியாவில் 1930ம் ஆண்டளவில் திரைப்படம் தலாவது தமிழ்த் திரைப்படமான காளிதாஸ் 1931ல் வெளிவந்தது.
போட்டி போட்டுக் கொண்டு தொகை ரீதியில் அதிகளவு Tடம்பாக்கத்தில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களாலும் வகையில் தமிழ்ப்படத் தயாரிப்புக்கான முன்முயற்சிகள் }கிறது. இலங்கையில் சிங்களத் திரைப்படம் 1956ம் ஆண்டுக்குப் வ' என்ற அந்த முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவர் தும், அதே நேரம் ‘சமுதாயம்' என்ற (16 மி.மீ) முதலாவது தமிழ்ப் ன்றி - சந்திரவன்ச என்ற சிங்களவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
ம் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் அவற்றில் 36 ாகவும் அறியப்படுகிறது. இவை இலங்கைத் தயாரிப்புகளாகவும், ாரிப்புகளாகவும், சிங்களத்திலிருந்து தமிழுக்கான டப்பிங் (Dubbing) ஒரே பார்வையில் அவை கீழே தரப்படுகின்றன. மிழ்ச் சினிமாவின் கதை - தம்பி ஐயா தேவதாஸ்)
ப்பு/நிறுவனம் நெறியாளர் ஒளிப்பதிவாளர் காலம்
ாறி-சந்திரவன்ஸ 962 பைதி பிக்சர்ஸ் P.S. கிருஷ்ணகுமார் தயாநந்த விமலவிர 1963 தங்கவேலு வன் பிலிம்ஸ் M. வேதநாயகம் M.A. asy & 966
A.T. 9. Jag மணி பிக்சர்ஸ் சுண்டிக்குளி-சோமசேகரன்
மாலினி சோமசேகரன் M.A. asij 1966 ஜோ. தேவானந்த் 1966 வன் பிலிம்ஸ் A. ரகுநாதன் &
M. அருமைநாயகம் M.A. abj 1968 பயம் மூவிஸ்
லி செல்லையா M.V. பாலன் M.A. asj 1970 மூவீஸ் S. தம்பு W.M.S. gibų S, தெய்வேந்திரா 1970 பிலிம்ஸ் W.S. மகேந்திரன் W.S. மகேந்திரன் 972 துரைராஜா M. புரடக்சன் P.S. கிருஷ்ணகுமார் 1973 ஷ் பிலிம்ஸ் S. இராமநாதன் LND - GasTsrogir 1975 கணேசன்
ஜோதி மூவீஸ் S. இராமநாதன் J.. யோகராஜா 1976 மகமட் குமார் பிலிம்ஸ் பத்திராஜா மொனால்ட் - 1977 தயா-ராஜசிங்கம் கருணாரட்ன ந்திரா மூவீஸ் S.V. சந்திரன் S. தேவேந்திரா 1977
ஷ் பிலிம்ஸ் S.V. சந்திரன் S. வாமதேவன் 1978 ாலயம் மூவீஸ் பிறேம்நாத் - A.V.M. 6 TaFasub 1978
மொறைஸ் ஸ்வரி பிலிம்ஸ் M.A. கபூர் M.A. sy 1978 வேதநாயகம் ). பொன்னு- வில்பிரட்சில்வா M.A. asij 1978
பிள்ளை ர் பிலிம்ஸ் S. ராமனாதன் Jர் யோகராஜா 1978 லித்த ufurT6S$5 .. யோகராஜா 1979 யக்கார நாணயக்கார ஆப்தீன் S.V. &sögsysi செல்லத்துரை 1979 \. புரொடக்சன் . ரமீஷ் கி. வெங்கட் JJ. யோகராஜா 1979
ஸமர் னி சோமசேகரம் சுண்டிக்குளி சோமசேகரம் M.A. கபூர் 1980 அரியரட்ணம் AC. திருலோகசந்தர் M.A. கபூர் 1980
ஜோ. தேவானந்த் ளை கார்த்திகேசு J.P. றொபேட் 1980
puurt p66b ஜோ. மைக்கல் (மறுபக்கம் வருக)
welfin anniversary issue

Page 59
26. நாடு போற்ற வாழ்க கணேஷ் பிலிம்ஸ் ய சபாலித்த J.
நாணயக்கார 27. பாதை மாறிய பருவங்கள் சிறீஸ்கந்தராஜா தெய்வேந்திரா ଊ,
28. ஷர்மிளாவின் இதயராகம் ஷர்மிளா பிலிம்ஸ் சுனில் - சோமபீரிஸ் .
A.A. g'6060156i
இவற்றைவிட கலியுக காலம் (1974) நான்கு இலட்சம் (1971), யார் அ (1976) ஒருதலைக் காதல் (1980), பனிமலர்கள் (1980), இவளும் ஒரு ஆகியன சிங்களத்திலிருந்து தமிழுக்கு டய் செய்யப்பட்டன.
1990களின் பின் ஈழத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதாகத் அரசியற் சூழல்களும், யுத்த நிலைமைகளும், தமிழ் மக்களின் இடப்ெ திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டமைக்கான முக்கிய காரணங்களாகும்.
திரைப்படங்களில் ஓரிரு படங்களைத் தவிர ஏனையவை பொருளாதார கொண்டமையும், இந்தத் துறையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளானமையும், ஒரு சில தயாரிப்பாளர்கள் கொல்லப்பட்டமையும் இன்னும் சிலர் நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்தன முயற்சிகளை இடைநிறுத்தின.
ஆயினும், புலம்பெயர்ந்து தஞ்சம் அடைந்த நாடுகளில் இருந்து கொ கொண்ட பலரும் சில முயற்சிகளில் இறங்கினார்கள். குறிப்பாக வீடிே கை கொடுத்தது. இந்தியத் திரைப்பாடல்களுக்கு நம்மவர்கள் அபிநய வீடியோ படைப்புகள் வெளியிடப்பட்டன. பல வீடியோத் திரைப்படங்களு கனடாவில் பின்வரும் வீடியோத் திரைப்படங்கள் வெளியாகின.
அன்பூற்று (1992), ஏமாற்றம் (1995) - கதை வசனம் இயக்கம் ஏ. முரு உயிரே உயிரே (1997), புது உறவு (2002) - தயாரிப்பு - கனகன் பிக் இயக்கம் - ரவி அச்சுதன், கோபி. வசந்த கானம் (2001) - தயாரிப்பு, கதை வசனம் இயக்கம் - Dr. Fiqu எங்கோ தொலைவில் (1999) - தயாரிப்பு - பாரதி புரடக்ஷன், கதை வி பாலச்சந்திரன், கமரா - கண்ணன் (M. ஜெயக்குமார்) கரைதேடும் அலைகள் (2002) - தயாரிப்பு, கதை வசனம் இயக்கம் - கதிரொளி (2002) - தயாரிப்பு, கதை வசனம் இயக்கம் - கணபதி ரவீர
தயாரிப்பில் சுமார் எட்டு வீடியோ - திரைப்படங்கள் உள்ளதாகத் தெ பிரான்சில் நவம் & ஜோதி ஆகியோரால் தயாரிக்கப்பெற்று அருந்ததி வெளிவந்த முகம் என்ற வீடியோ திரைப்படத்தையும், அதேபோல் ரா: இயக்கத்தில் உருவான நினைவு முகம் வீடியோ திரைப்படத்தையும் கொள்ளலாம்.
அத்துடன் முழுநீளத் திரைப்படங்களாக (35 mm) ஜோர்ஜ் இதயராஜ தமிழ் மகன் திரைப்படமும், காந்தியின் தயாரிப்பில் புனிதம் திரைப்பட அவர்களின் ஒளிப்பதிவில் கனடாவில் வெளியிடப்பட்டன.
எத்தனையோ தியாகங்களிலும், அர்ப்பணிப்புகளிலும், மிகுந்த சிரமங் தமிழர்களின் திரைப்படங்கள், வீடியோ திரைப்படங்கள் (ஒருசிலவற்ை தொழில் ரீதியாகவும் எதிர்பார்த்த இலக்குகளை/வெற்றிகளை அடை காரணங்கள் என்று நாம் ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
இக்காரணங்களை நாம் இரண்டு பிரிவாகப் பார்க்கலாம்: 1. தயாரிப்புடன் சம்பந்தப்பட்ட உட் பிரச்சனைகள் 2. வெளியீட்டுடன் சம்பந்தப்பட்ட பார்வையாளர்களின் இரசிகத்தன்மை
தயாரிப்புடன் சம்பந்தப்பட்ட உட் பிரச்சனைகள்
1. திரைப்பட ஊடகத்தை நல்ல முறையில் புரிந்து கொள்ளாமல் அ 2. வலுவான ஒரு திரைக் கதையைத் தெரிந்தெடுக்காமை, அவ்வாறு முறையில் கமரா, காட்சியமைப்புகள் மூலம் சொல்லப்படாமை, 3. நிதி - போதிய நிதி வசதியின்மையால் பல்வேறு நெருக்கடிகளுக் ஆக்கங்களை வெளியிடுதல். 4. திரைப்படத்தை இயக்குவது பற்றி போதிய அறிவும் அனுபவமும் 5. இயல்பான நடிப்பாற்றலும், அனுபவமும் இல்லாத நடிகர்கள் சம் ஆற்றல்களை இயக்குனர் உரிய முறையில் வெளிக் கொணராமை. 6. சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமை ஒளி, ஒலி பற்றிய அ
தமிழர் தகவல் O பெட்ரவரி

59
யோகராஜா 1981
ய்வேந்திரா 1982 யோகராஜா 1993
வள் (1976), சுமதி எங்கே பண் (1981), அஜாசத்த (1982)
தெரியவில்லை. நாட்டின் பயர்வுகளும் புதிய இவற்றைவிட எடுக்கப்பெற்ற
ரீதியில் தோல்வியைத் தழுவிக் த தயாரிப்பாளர்கள் யுத்தத்தால் இனக் கலவரங்களில் மயும் ஈழத்தமிழர் தம் திரைப்பட
ண்டு இத்துறையில் ஆர்வம் யாத் துறையே இவர்களுக்குக் ம் செய்து பல ஒலியும் . ஒளியும்
ரும் தயாரித்து வெளியிடப்பட்டன.
)(5 சர்ஸ் - சிறீமுருகன், கமரா
Irado - கமரா - ரவி அச்சுதன்.
பசனம் நெறியாள்கை - K.S.
M. தனபாலன், கமரா - சிறி ந்திரன், கமரா - ரவி அச்சுதன்.
ரியவந்துள்ளது. யின் நெறியாள்கையில்
ஜனின் கதை, வசனம், இப்பட்டியலில் சேர்த்துக்
னின் தயாரிப்பு இயக்கத்தில் மும் (16 mm) ஜீவன்ராம் ஜெயம்
களிலும் உருவாக்கப்பட்ட ஈழத் றத் தவிர) கலைர்தியாகவும் பாமற் போனமைக்கு என்ன
, ஆதரவு பற்றிய பிரச்சனைகள்
ல் சம்பந்தப்படுதல் தெரிந்தெடுத்தாலும், அது உரிய
த ஆட்பட்டு அரைகுறையான
இல்லாதிருத்தல். ந்தப்படுதல் அல்லது அவர்களின்
டிப்படைக் கோட்பாடுகளையே
(Concept) 356).j6375gi) கொள்ளாமை,
இரசிகத் தன்மை, ஆதரவு பற்றிய பிரச்சனைகள்
எந்தக் கலைப் படைப்பும் வெற்றியடைவதற்கு இரசிகர்களின் ஆதரவு அடிப்படையான ஒன்று. இரசிகர்களைத் திருப்திப்படுத்துவது என்பது அந்த இரசிகர்களின் இரசிகத்தன்மை, இரசனைமட்டம், கலா அனுபவம் போன்ற பல்வேறு அம்சங்களையும் பொறுத்தது.
ஈழத்தமிழர்களின் கலா அனுபவங்களில் தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம் மிக மிக அதிகமானது. ஈழத் தமிழருக்கென்று தனித்துவமான வாழ்க்கைக் கோலங்கள் உண்டு என்பதை ஈழத்தமிழர்களான நாமே மறந்து விடுகிறோம். பேச்சு மொழியாக எந்தத் தமிழைக் கையாளுவது என்ற மயக்கம் இதன்பாற்பட்டே எழுந்தது. தணியாத தாகம் போன்ற இலங்கை வானொலி நாடகங்களும் குத்துவிளக்கு, வாடைக்காற்று போன்ற எமது திரைப்படங்களும் இந்தக் குழப்பத்திற்கு விடை தந்தன. எமது இரசிகர்களும் பொதுவாக எல்லா இரசிகர்களும் இயல்புநிலை மாறாமல் தரமான கலைப்படைப்புகளை வழங்கினால் அவற்றை ஆதரிப்பாளர்கள். தெனாலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால். முதலான எமது தமிழ் வழக்கினைக் கையாண்ட தென்னிந்தியத் திரைப்படங்கள் எல்லோராலுமே இரசிக்கப்பட்டன.
ஆகவே, மொழிநடை பற்றிய சந்தேகம் இனிமேல் முற்றாக நீங்கிவிடும். ஈழத்தவர் எமது மலையக மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் படங்களை எடுக்கும் போது யாழ்ப்பாணத் தமிழை ஒரு மலையகத் தமிழ்க் கதாபாத்திரம் பேசமாட்டாது! மொழி என்பது கதையையும் களத்தையும் பொறுத்த ஒன்றுதான்!
தென்னிந்தியத் திரைப்பட மாயாவுலகிலிருந்து எமது ரசிகர்கள் வெளியேறி எமது கலைப்படைப்புகளை இரசிக்கும் (84ம் பக்கம் வருக)
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 60
60
தமிழர் தகவல்’ தங்கத் 35 TLDGODT
ஒரு வாசகியின் கண்ணோட்டம்
திருமதி
பத்மா குகதாசன்
அரிது அரிது மானிடராய் பிற கூன், குருடு, செவிடின்றிப் பிறத்
தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் பாராட்டி,
அரிது அரிது மானிடரா மக்கட் சேவை செய்பவ என்று ஒரு வரி கூடச் சேர்த்துக் ஒளவையும் என் கருத்தை ஆே ஒவ்வொரு தமிழனும் ஆமோதிக்
கண்கள் அடைந்ததன் பயன், உ பெற்றதனால் நூல்களையும், பத் நேரடியாகப் பார்க்க முடியாத உ பலவிதமான தகவல்களையும் வ வளர்ந்து மனிதனை முழுமையா
பத்திரிகை வாசிப்பின் மூலம் மன மாநிலத்தில், மாகாணத்தில், நா கொள்வதோடு அதற்கேற்ப தன் வழிநடத்திச் செல்லுகின்றான்.
வாழ்க்கையில் சொல்லொணாத் அடைக்கலம் புகுந்த தமிழ்ப் பிள் வாழ்க்கையில் குஞ்சுகளுக்கு இ பறப்பவன் தமிழன். கனடாவுக்கு வாழ்க்கைக்காக அவனுக்கு ஏற்ப அவனுக்கு ஓய்வு கொள்ளவே ே என்ன நடக்கின்றது என்பதை ஒ கொள்ளும்படியாக தமிழர் தகவ அது மிகையில்லை.
பச்சிளம் குழந்தைக்கு உணவு சேகரித்து அச்சிட்டு தமிழனின் நின்றுவிடாமல் ஆண்டுக்கொரு அறிஞர்களின் நடைமுறை வாழ் ஆக்கங்களை பிரசுரித்து தமிழர் மிளிர்கின்றாள்.
என்ன இந்த வாசகி எங்களுக்கு முணுமுணுப்பது என் மனக் கண்: கண்ணோட்டம் என்பதனால் என் இன்றியமையாமையை என் கன
உலகத்தில் வாழுகின்ற ஒவ்வெ கூடியதாக உள்ளதாக மாதாந்த வருடாந்த மலரில் பல்வேறு துளி வாசகரும் அந்தந்தத் துறைகளி: அதற்கேற்பத் தன் நிகழ்காலத் கொள்கிறனர். குறிப்பாகச் சொல் தமிழறிஞர்களுக்கும் வாசகியாக கொள்ளுகின்றேன். தமக்குள் உ என்ற எண்ணத்தோடு நேரத்தை வழங்கித் தன்னலமற்ற பொதுச்
தமிழர் தகவலின் மாமாங்க மல பரப்ப வேண்டுமென எல்லாம் வ வாசித்துப் பயனுற வேண்டும் எ ஆவலோடு எனது கண்ணோட்ட
AMAIS INFORNAATION
February 2O

தலரிது - அதனினும் அரிது 5லரிது என்று மொழிந்தாள் ஒளவை மூதாட்டி.
திரு.திருச்செல்வம் அவர்களின் பத்திரிகைச் சேவையினைப்
ப்ப் பிறத்தலரிது - அதனினும் அரிது னாய்ப் பிறத்தல் அதனினும் அரிது. கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. சங்க கால )ாதிப்பாள் என்பது எனது கருத்து மட்டுமல்ல கனடாவில் வாழும் க வேண்டும் என்பது எனது அவா.
லகில் உள்ள பொருட்களை பார்க்க முடிந்ததோடு மொழியறிவு திரிகைகளையும், சஞ்சிகைகளையும் வாசித்து, கண்களால் லகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், நடக்கப் போகும் ாசித்து அறிந்து கொண்டு மனிதனது அறிவு மேலோங்கி க்குகிறது.
ரிதன் தன்னைச் சுற்றி, தெருவில், சந்தியில், சாலையில், ஊரில், ட்டில், அயல் நாடுகளில் உள்ள செய்திகளை அறிந்து குடும்ப, தொழில் மற்றும் அரசியல் விடயங்களை சீரமைத்து
துன்பங்கள் பல சந்தித்து அகதியாய் கனடாத் தாயிடம் ளைக்கு கனடாவில் அடி நுனி தெரியாது. இயந்திரமய கனடிய ரைதேடும் பறவையாய் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஸ் கால் பதிப்பதற்காக அவன் பட்ட கடன் நாளாந்த படும் செலவுகள் என கடன் சுமை அவனை அழுத்தும் போது நரமில்லாத போது - மிகவும் இரத்தினச் சுருக்கமாகக் கனடாவில் ரு மாத விடயங்களை ஒரு மணி நேரத்தில் வாசித்து அறிந்து 1ல் தன் செய்திகளை உள்ளடக்கி வருகின்றது என்று கூறினால்
சேகரிப்பது போல் தாய்மைப் பாசத்துடன் பல தகவல்களை கையில் மாதம் ஒருமுறை மலர்ந்து தவழ விடுவதோடு மட்டும் முறையும் பெரிய மலராக மலர்ந்து கனடாவில் உள்ள க்கைக்கேற்றவாறான தலைப்புகளுடன் வரையப்பட்ட தகவல் தங்கத் தாமரையாக தமிழனின் கரங்களில் தகதகவென
த் தெரிந்ததைத் தானே கூறுகிறார் என்று நீங்கள் மனதுக்குள் ணில் தெரிகிறது! கட்டுரையின் தலைப்பே வாசகியின்
மனதில் தோன்றிய பத்திரிகை வாசிப்பின் ணோட்டத்தில் எடுத்துச் சொல்கிறேன்.
ாரு தமிழருக்கும் கனடாவினைப் பற்றிய தகவல்களை அறியக் ம் வெளிவரும் தமிழர் தகவல் அமையப் பெறுகின்றது. மற்றும் றைசார்ந்த தமிழறிஞர்களும் எழுதும் கட்டுரைகளால் ஒவ்வொரு ன் தகவல்களை மேலதிகமாக அறிந்து கொள்வதோடு தேவைகளையும், எதிர்காலத் தேவைகளையும் நிறைவு செய்து }லப் போனால் தமிழர் தகவலில் எழுதும் அத்தனை கிய நான் எனது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் உள்ள அறிவை மற்றவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ச் செலவிட்டு பயனுள்ள கட்டுரைகளை வாசகர்களுக்கு சேவையினை தமிழறிஞர்கள் செய்கின்றார்கள்.
ர் குறிஞ்சி மலராகித் தமிழர்களின் கரங்களில் தவழ்ந்து மணம் Iல்ல இறையை வேண்டிக் கொண்டு, தமிழர்கள் அனைவரும் iன்றும் வேண்டிக் கொண்டு, தகவல்களை அறியத் துடிக்கும் த்தை நிறைவு செய்கின்றேன்.
Ο3 Twelfth anniverscary issue

Page 61
நா ன் வீடு வாங்கிய போது அதற்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரர் தெரியாது. வீட்டு ஏஜன்ட் இதை என்னிடம் இருந்து மறைத்துவி
சொந்தக்காரர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். வீட்டுப் பத்திரம் எழு
மற்றவர்களும் சேர்ந்து செய்த சதி என்றே நினைக்கிறேன்.
என்னுடைய மாமா கனடாவில் பல வருடங்கள் வாழ்ந்தவர். அதி புத்தி sucLtd.6it (upg6 gibé60)Luis) Mississauga, Saskatchewan (SuT6TD 3 உதவியுமின்றி ஸ்பெல்லிங் பிழை இல்லாமல் எழுதப் பழகிக் கொண்ட6 அவர் தான் எனக்கு வீடு வாங்கும் எண்ணத்தை விதைத்தார். 'வீடுவை உபதேசித்தார். வீடு இல்லாவிட்டால் உறவுக்காரர்கள் தகுதி கருதி வ
நான் வீடு வாங்கி குடிவந்து இரண்டு நாட்களாக ஒரு உறவினரும் வர தோட்டத்தில் அசைவில் வேலை செய்யும் ஒரு லைட் இருந்தது. முன்ற திடீரென்று பற்றி எரிந்தது. எட்டிப் பார்த்த போது தெரிந்தது மின்னும் ப விலங்கு. ஒரு தாயும் இரண்டு குட்டிகளும். வாலிலே வரிபோட்ட கறுப்பு அறியாமல் என் வீட்டுக்கு அடியில் குடியிருந்தவை.
喙
பகலில் அவை போய் வளையில் தூங்கும். அந்த நேரம் நான் தோட்ட அனுமதிக்கப்படுவேன். இரவில் அவை வேட்டைக்கு புறப்படும். நான் ப அவை தன் வீட்டு உடமைக்காரர் போலவும், நான் வாடகைக்கு வந்தள் நடந்தன. ஆனால் வீட்டு வரியில் ஒரு சிறிய பகுதியைக் கூட கட்டுவத சம்மதிக்கவில்லை.
எனக்கும் சில உரிமைகள் இருந்தன. அதை நிலைநாட்டுவதில் நான் கு வரும்காலி பிளாஸ்டிக் குவளைகளில் என் மனைவி வளர்த்த செடிகளை இவை நாசம் செய்தன. தோட்டத்தில் கண்ட கண்ட இடங்களில் கிண்ட
கடைசியில் ஒருநாள் தொல்லை தாங்காமல் விலங்கு வதை தடுப்பு நி கொண்டேன். என்னால் தோட்டப் பக்கம் போக முடியவில்லை. அவைக நாற்றம் சகிக்க முடியாதது. என்னையோ என் குடும்பத்தினரையோ இல் கடித்துவிடும் அபாயம் இருக்கிறது என்று புலம்பினேன். 'ஐயா, அவை காயம் பட்டிருக்கின்றனவா?
'இல்லை
‘உயிராபத்தில் இருக்கின்றனவா
இல்லை s 'அவற்றிற்கு தீங்கிழைக்க யாராவது முயற்சிக்கிறார்களா?
இல்லை "அப்படி என்றால் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அவைகளு நாங்கள் வந்து அவற்றை சேமமான இடத்துக்கு நகர்த்தி விடுவோம் நன்றி ஐயா நன்றி. ஆபத்தில் இருப்பது நான். வீட்டு வரி கட்டுவதும்
அதிகாரியின் நாற்காலி எப்போதும் நிலத்தை தொடுவதில்லை. அவருக அசட்டைத்தனம் கூடிக் கொண்டு போனது. என்னுடைய பதிலும் மிகவும் அபாயம் நெருங்கியது. :
மனித வதை தடுப்பு சங்கம் என்று ஒன்றிருக்கிறதா? அப்படி என்றால் செய்யலாம். தோட்டத்தை ஸ்கங் ஆக்கிரமித்துக் கொள்ளட்டும். சரி. அனுபவிக்கலாம் என்று நான் நினைத்தால் அதற்கு இன்னும் பெரிய த
இங்கே நான் மிக வேகமாகப் படித்த பாடம் ஒன்று உண்டு. இது எங்க தந்ததற்கு நேர்மாறானது. ஆதிகாலத்தில் இருந்து மனித நாகரிகம் வ இயற்கையை வசப்படுத்தியது தான் என்று அவர் சொல்வார். மழை நீ செய்தான். வெய்யிலிலே உணவைப் பதப்படுத்தி நீண்ட நாள் சேமித்து ஆலைகள் கட்டினான். ஆற்றை அடைத்து மின்சாரம் உண்டாக்கினான்
ஆனால் கனடாவில் எல்லாம் நேர்மாறாக நடந்தது. இயற்கை எனக்கு உற்பத்தி செய்த வண்ணம் இருந்தது. நீலமான வானம் சடுதியாக நிற கொட்டும். நான் அவற்றைக் கொத்தி அப்புறப்படுத்த வேண்டும். மழை வேலை செய்து புல்லை வளர்க்கும். நான் அவை வளர வளர வெட்ட இலைகள் இடையறாது கொட்டும். நான் அவற்றை அள்ளியபடியே இ பராமரிப்பதில் என் அருமையான நேரம் முழுவதையும் செலவு செய்ே பெறுவதில்லை.
என்னுடைய வீட்டு வாசலில் இடது பக்கம் ஐந்து ஸ்விட்சுகள் இருக்கு வேண்டிய ஐந்து பல்புகள் எக்குத்தப்பாக வீட்டின் பல பாகங்களில் இரு
தமிழர் தகவல் O பெப்ரவரி

H61
இருந்தார். இது எனக்குத் ட்டார். வீட்டின் முந்திய ழுதிய சட்டத்தரணியும்
சாலி. வந்து இரண்டு டங்களின் பெயர்களை ஒருவர் வர். அப்படி என்றால் பாருங்கள். ர உறவு என்றும் JLDIT LITS6 Trib.
ரவில்லை. என் வீட்டு பின் )ாம் நாள் இரவு இந்த லைட் )ஞ்சள் கண்களுடன் ஒரு | நிற ஸ்கங். இவைதான் நான்
த்தை எட்டிப் பார்ப்பதற்கு டுக்கைக்கு போவேன். ஏதோ பன் போலவும் காரியங்கள் ற்கு அந்த விலங்கு
குறியாயிருந்தேன். தயிர் ா எல்லாம் இரவு நேரத்தில் டி வைத்தன.
றுவனத்துடன் தொடர்பு 3ள் காற்றிலே பரப்பி விடும் ஸ்லை விருந்தாளிகளையோ
க்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில்
நான் அல்லவோ
டைய வார்த்தையில்
தரக்குறைவானதாக இறங்கும்
அதற்கு தொலைபேசி வீட்டையாவது முழுவதுமாக
டை ஒன்று இருந்தது.
ள் சரித்திர ஆசிரியர் கற்றுத் |ளர்வதற்கு காரணம் அவன் ரை தேக்கி விவசாயம்
வைத்தான். காற்றை மறித்து
.
ப் போதிய வேலைகளை றம்மாறி பனிக்கட்டிகளை pயும் வெய்யிலும் மாறி மாறி
வேண்டும். மரத்தில் உள்ள ருக்க வேண்டும். இப்படி வீட்டை தன். அப்படியும் பணி முடிவு
ம். அவற்றில் வேலை செய்ய நந்தன. எந்த ஸ்விட்சைப்
(மறுபக்கம் வருக)
கனடாவில் வீடு
அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர். அறிவியல் பட்டதாரி. ஐக்கிய நாடுகள் சபையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். 1960களில் இலங்கை 'தினகரன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்று இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். இவரது படைப்புகள் நவீன தமிழிலக்கியத்துக்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முத்தான சொத்து. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாசாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் - இவரது படைப்புகளுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவை. பல பரிசுகள் கொண்டவர்.
அ. முத்துலிங்கம்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 62
62m
கனடாவில் வீடு
போட்டால் எந்த பல்ப் எரியும் என்பதை என் மனைவி இரண்டு நாளில் படித்துவிட்டாள். அதிகாலையில் நான் எழும்பும் போது சொல்வாள் இந்த ஸ்விட்ச் பல்ப் வேலை செய்யவில்லை என்று. இவளுக்கு மாத்திரம் எப்படி முதலில் தெரிந்துவிடுகிறது. இந்த கதவு துளையில் சாவி போக மறுக்கிறது. இது எப்படி? நடு இரவில் சாவி வந்து காதிலே ரகஸியமாக சொன்னதா?
நாற்காலிக்கு கால்கள் நாலு என்பது உலகம் முழுக்க தெரிந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட நாற்காலிக்கு மூன்று கால்கள் உண்டான செய்தி அவளுக்கு எப்படியோ முதலில் கிடைத்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் நானே தேட வேண்டும். தோட்டத்து வேலிகளை புதுப்பிப்பதும், கூரையை மாற்றுவதும், வாசல் வழிப் பாதையை செப்பனிடுவதும் என் வேலையே. இது தவிர எந்த நேரமும் குளிர்பெட்டியோ, சலவை யந்திரமோ, துடைப்பானோ, குளிரூட்டியோ உடைந்துவிடும் சாத்தியக்கூறு டமோகிளிஸின் கூரிய வாள் போல என் தலைக்கு மேல் தொங்கியது.
அப்படியான உற்பாதம் சீக்கிரமே ஒருநாள் சம்பவித்தது.
பனிப்போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். நம்பாதீர்கள். இது தினமும் என் வீட்டில் நடக்கிறது. பனிப்புயல் வீசுகிறது. பத்து வருட முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் என் வீட்டு கார் பாதையில் கொட்டும் பனிப்பாளங்களை நான் அதிகாலை தொடங்கி மதியச் சாப்பாடு நேரம் வருவதற்கிடையில் வெட்டிச் சாய்த்து சுத்தம் செய்துவிட்டேன். அப்படிச் செய்து முடிக்கவும் என்னையே பார்த்துக் கொண்டிருந்த வானம் பின்னேரத்துக்கான பனியை கொட்டத் தொடங்கியது.
வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்க முடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள் சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டி விட்டார்களோ, அல்லது மெசினில் ஏதோ குறைபாடோ குளிர் ஏறிக் கொண்டே போனது. உடனேயே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் இருந்து நீங்கள் பேசுவது புரியவில்லை என்று கத்தினார்கள்.
அதற்குக் காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்து விட்டன. அவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வாசகங்களாக வெளியே வந்தன. நாங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறோம்' என்று சத்தம் வைத்தேன்.
பல மணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியிலிருந்து பூமி அதிர மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் equator போல சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயுதங்களை அவர் தரித்திருந்தார். அவர் நடக்கும் போது அவை மணிகள் போல அசைந்து சய்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்காக சரிந்துவிட்டார். நாலு மணி நேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்குப் பிறகுதான் எங்கள் ரத்தம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் தந்த பில்லை பார்த்த கணமே நான் மலைத்துவிட்டேன். ரத்தம் கொதித்தது. இதை முதலிலேயே தந்திருக்கலாம். திருத்த வேலைகளை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். இப்படி நான் சொல்ல நினைத்தேன். ஆனால் நான் சொல்லப் போவதை கேட்க யார் இருக்கிறார்கள்.
மூன்றாம் வீட்டு கிழத் தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும் வீட்டை பராமரித்தபடி இருப்பார்கள். மழைக் காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு இன்ச் வீதம் வளரும் புற்களை ஓயாது வெட்டுவார்கள். வெய்யில் காலத்தில் அதே புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். காற்றடித்து கால நேரம் பாராமல் கொட்டும் இலைகளை வாரித்
I ANALS" IN i ) RNAAT ON Fel yr ucury
 

தள்ளுவார்கள். கையுறை மாட்டி சுவர்களுக்கு பெயின்ற் அடிப்பார்கள். கர்வம் பிடித்த ஒரு கடுமையான எசமான் போல அந்த வீடு அவர்களை விரட்டியபடியே இருக்கும்.
அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏலத்தில் மலிவாக வாங்கிய மரண ஊர்வலக் கார் ஒன்றில் அடிக்கடி வந்து பெற்றோரை வீட்டை விற்றுவிட்டு முதியவர் விடுதியில் போய் தங்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
எங்கள் பூர்வீக நாட்டில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் அது உங்களுக்கு அடிமையாக உழைக்கும். விறாந்தையில், சாய்மனைக் கதிரையில் படுத்தபடி வெளியே ஒடிப்பிடித்து விளையாடும் அணில்களை பார்க்கலாம். வாழை மரங்கள் வளர்வதையும், முருங்கைப்பூ பூப்பதையும் பார்த்து ரசிக்கலாம். மணிகளைக் குலுக்கி திரும்பும் பசுமாடுகளைத் தடவி விடலாம். குடைக்காரன் வந்து குடை திருத்துவான், ஈயக்காரன் வந்து ஈயம் பூசுவான். தானாகப் பழுத்த மாம்பழங்கள் தொப்பு தொப்பென்று விழும். அவற்றைக் கடித்துச் சாப்பிடலாம். ஒன்றுமே செய்யத் தேவையில்லை. இன்பலோகம் தான். ஆனால் இங்கே கதை வேறு. சாய்மனைக் கதிரையை கண்ணிலே காட்டக் கூடாது. வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்க வேண்டும். அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. சூரியன் மூளைக்குள் இறங்கியது போல ஒரு வெளிச்சம்.
உலகத்திலேயே இரவு முழுக்கத் திறந்து வைத்திருக்கும் இடங்கள் இரண்டே இரண்டு. உணவகம், மற்றது கேளிக்கை அரங்கம். ஆனால் இந்த உலகில் வட அமெரிக்காவில் மட்டுமே Home Depot என்னும் வீட்டுப் பராமரிப்புச் சாமான்கள் நிறுவனம் இரவு, பகல் 24 மணிநேரமும் திறந்திருக்கும். அதிகாலை மூன்று மணிக்குக் கூட எறும்புகள் சீனிக்கட்டியைத் தூக்குவது போல சாமான்களைக் காவியபடி சனங்கள் நிரையாகப் போய்க் கொண்டிருப்பதைக் காணலாம்.
ஒரு பெரிய தத்துவத்தின் சிறிய வாசல் எனக்கு அப்போது திறந்தது. நானும் முழு ஆர்வத்தோடு சில பராமரிப்பு வேலைகளை பழகிக் கொள்வது என்று தீர்மானித்தேன். ஒரு ஆள் உதவியோடு பியூஸ் மாற்றவும், இரண்டு பேர உதவியோடு பல்ப் பூட்டவும் செய்தேன். இப்பொழுது மூன்று பெர் உதவியோடு பிஃல்டர் மாற்றப் பழகிக் கொண்டு வருகிறேன். மீதி வேலைகளுக்கு இரவும் பகலும் பராமரிப்புக்காரர்களைத் தேட வேண்டும்.
ஒருநாள் வெளியே புறப்பட்ட நான் திடுக்கிட்டு விட்டேன். அல்லும் பகலும் உழைத்த கிழத்தம்பதியினர் வீட்டு முகப்பில் SOLD என்று வாசகம் எழுதிய பலகை ஆடிக் கொண்டிருந்தது. இதிலே ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் அப்பொழுது கூட முற்றத்தில் குந்தியிருந்தபடி அவர்கள் இருவரும் புல்லிலே களை பிடுங்கிக் கொண்டிருந்தது தான்.
அன்றே செயலில் இறங்கினேன். எங்கள் வீதியில் ஒரு சமூகநல மையம் இருந்தது. நான் வீட்டைப் பராமரிக்கும் பலவிதமான கலைகளையும் கற்றுத் தேர்ந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவர்களிடம் முதலில் தச்சுவேலை வகுப்புக்குக் கட்டணம் கட்டினேன். வகுப்புக்குள் காலடி வைத்ததும் ஈர மரத்தின் மணம் மூக்கில் பட்டது. வகுப்பில் பதினைந்து பேர் இருந்தார்கள். எங்கள் ஆசான் இளம் வயதுக்காரர். தோளிலே வார் மாட்டிய கால்சட்டையும், பனியனும் அணிந்திருந்தார். பதினாறு வயது தாண்டாத பையன் ஒருவன் முக்கோணமாக வெட்டிய சான்ட்விச்சை விளிம்புகள் உதிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்னொருத்தன், கடுதாசி குவளையை கையினால் பிடித்து லேசாக சுற்றியபடி தேநீரை உறிஞ்சினான். முகத்தில் இருந்து எதிர் பக்கத்துக்கு வளைந்த கூந்தல் உள்ள பெண்மணி கேசம் வழியாகப் பார்த்தபடி அவசரமாக நோட் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். எங்கள் ஆசான் உரையாற்றினார். மனிதனால் (80ம் பக்கம் பார்க்க)
O3 O Tvetli A ivorsory issue

Page 63
6T னக்கும் லிங்கத்துக்கும் ஒரே ஊர்; முல்லைத்தீவு. என்னுடை இருக்கிறது. அவனுடையது கடற்கரை வீதியில்.
நானும் லிங்கமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒரே திடலில் விை நீராடியவர்கள்.
பொழுது சாயும் வேளை, தரைக் காற்று கடல் கடந்து வீறு கொள்: நோக்கித் திசைகாட்ட, மீனவர்கள் அதே திசையில் படையெடுக்க, வாங்கியோர் எதிர்த்திசையில் நடைபயில, நாங்கள் இடைநடுவே பு நினைக்க இனிக்கும் காலகட்டம்.
உண்மையில் நாங்கள் லிங்கத்துக்கு எவ்வளவோ கடமைப்பட்டவர் இளமையில் வேறு எவருக்கும் கிடைக்காத இன்பத்தை அவன் எங் அப்படி என்ன பெரிய இன்பம்? அவனுடைய தமிழைத் தான் சொல் விசித்திரமானது. எழுவாய் பயனிலை ஏறுமாறாய் இருக்கும்.
"தின்னுவோம் ஆய்ஞ்சு, வாங்கோடா போய் மாங்காய்” என்று தான் போய் மாங்காய் ஆய்ஞ்சு தின்னுவோம்" என்று சொல்லவே மாட்ட
“வந்தது பள்ளிக்கூடத்திலிருந்து நேற்று கடிதம்" என்று தான் சொல் பள்ளிக்கூடத்திலிருந்து கடிதம் வந்தது" என்று கடைசி வரை சொல்
நாங்கள் லிங்கத்தின் பேச்சை எள்ளி நகையாடுவோம். அவன் எங் நாங்கள் எட்டி நின்று ஏளனம் செய்வோம். அவன் கல்லாலும் மண் நாங்கள் ஓடி ஒளிவோம். நாங்கள் வேறு காரணத்துக்காகச் சிரித்தா சிரிப்பதாக எண்ணி எங்களுடன் சண்டைக்கு வருவான் லிங்கம்.
அந்தக் காலத்தில் முல்லைத்தீவு காவலகத்தில் சில்வா என்ற சிங் வந்தான். அவனை எல்லோரும் “சில்வா மாத்தையா” என்று தான் மாத்தையா என்றால் "ஐயா."
சில்வா அடிக்கடி சைக்கிளில் வலம் வருவான். ஒரு தடவை நாங்க மாங்காய் ஆய்ந்து சப்பியவாறு கடற்கரைக்குப் போய்க் கொண்டிரு சில்வா "அடோ, தாறது ஒண்டு மாங்கா" என்று தனக்குத் தெரிந்த
லிங்கம், "தாறது ஒண்டு மாங்கா சில்வா மாத்தையா நான்” என்று
நீட்டினான். பளார் என்று லிங்கத்தின் கன்னத்தில் ஓர் அறை விழுந் ஆத்தையரோ" என்று குளறிக் கொண்டு ஓடினான். நாங்கள் கிலி ( ஒடித் தப்பினோம்.
நடந்த விபரீதத்தைப் புரிந்து கொள்வதற்கு நாழி ஆகவில்லை, சில் பாணியில் தான் தமிழ் பேசியிருக்கிறார்கள். ஆனால் லிங்கம் தனது பண்ணுவதாக சில்வா நினைத்து விட்டான். மறுபுறம் சில்வா தன்ை லிங்கம் சொல்லித் திரிந்தான்.
முல்லைத் தீவில் இந்தக் கதையைச் சொல்லிச் சிரிக்காதவர் எவரு லிங்கமோ சில்வாவோ அதைப் பகிடியாய் எண்ணவில்லை. முல்லை பண்ணிய ஒரே ஒரு ஆள் லிங்கம்தான் என்பது சில்வாவின் வாதம், கைவைத்த ஒரே ஒரு சிங்களவன் சில்வா தான் என்பது லிங்கத்தி:
லிங்கத்துக்கு விழுந்த அடி எங்களுக்கோ வெறும் பகிடி, அவனுக்ே நொறுக்காவிட்டால் லிங்கம் நான் இல்லை. சில்வாவை ஒரு பொலி சூளுரைத்தான் லிங்கம்.
லிங்கத்தை, "முல்லையூர் லிங்கம்” என்றும், லிங்கத்தின் தமிழை, சொல்லி வந்தோம். சரியான சொற்கள், தவறான பேச்சு நடை அ செய்த பாக்கியம், தமிழில் வேற்றுமை உருபுகள் சொல்லின் இறு: சொல்தொடரியலை மீறும் வசனத்தில் கருத்து விளங்கும் - லிங்க விளங்கும். அது லிங்கத்தின் மகிமை அல்ல; தமிழின் மகிமை!
ஆங்கிலத்தில் வேற்றுமை உருபுகள் தனித்து நிற்கும். அங்கே செ பெரிய விபரீதம் தான் உண்டாகும். நல்லவேளை, லிங்கத்துக்கு அ Kamala went to Jaffna 676öAp 63F681ğ66Oog, Jaffna went to Kamala
தமிழர் தகவல் C பெப்ரவரி

m63
ய வீடு முல்லர் வீதியில்
ளயாடியவர்கள். ஒரே கடலில்
ா, தென்னோலைகள் கடல் அதுவரை கடல் காற்று குந்து விளையாட. நினைக்க
கள் என்றே சொல்ல வேண்டும். களுக்கு அள்ளித் தந்தான். லுகிறேன். லிங்கம் பேசிய தமிழ்
சொல்லுவான். "வாங்கோடா ான்.
லுவான். "நேற்று ல மாட்டான்.
களை விரட்டி அடிப்பான். ணாங் கட்டியாலும் எறிவான். லும், தன்னையே பகிடி பண்ணிச்
களவன் வேலை பார்த்து குறிப்பிடுவார்கள். சிங்களத்தில்
ள் பள்ளிக்கூடத்து மாமரத்தில் ந்தோம். எங்களை வழிமறித்த தமிழில் கேட்டான். உடனே சொல்லி ஒரு மாங்காயை தது. லிங்கம் "ஐயோ, கொண்டு ஆளுக்கொரு திக்கில்
வாவும் லிங்கமும் தத்தம்
தமிழை நையாண்டி ன வேண்டுமென்றே அடித்ததாக
நமே இல்லை. ஆனால் த்தீவில் தன்னை நையாண்டி
தன் மீது வேண்டுமென்றே ன் வாதம்.
கா அது ஒரு வடு. "அடித்து சுெக்காரனாய் வந்து நான்" என்று
"லிங்கத்தமிழ்” என்றும் நாங்கள் து தான் "லிங்கத்தமிழ்". நாங்கள் தியில் சேர்ந்திருப்பதால் த்தின் தமிழ் எங்களுக்கு
ால்தொடரியலை மீறினால் ஆங்கிலம் ஓடாது. ஓடினால் ான்று தான் சொல்லுவான்!
(மறுபக்கம் வருக)
முல்லையூர் லிங்கம்
மொழிபெயர்ப்புக் கலையில் தகைமைசார் அதிகாரி. இலங்கையில் மட்டுமன்றி இங்கும் கூட அதனையே முழுநேரத் தொழிலாகப் பற்றியவர். மொழிபெயர்ப்பு சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சில தமிழர் தகவலிலும் தொடர்ச்சியாக வெளிவந்தன. அசுர வாசிப்பாளர். நல்லதொரு விமர்சனவியலாளர்.
மணி வேலுப்பிள்ளை
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 64
64
இதற்கு இடையே மேல்படிப்புக்காக நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டோம். சிலர் திருகோணமலைக்கும் சிலர் பேராதனைக்கும், சிலர் யாழ்ப்பாணத்துக்கும், சிலர் மட்டக்களப்புக்கும், சிலர் கொழும்புக்கும் என்று அனுப்பப்பட்டோம். லிங்கம் தமிழில் சித்தி எய்தாதபடியால் மேல்படிப்புக்கு அனுப்பப்படவில்லை!
நான் மட்டக்களப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லிங்கத்தை என்னால் மறக்க முடியவில்லை. அடிக்கடி அவனை நினைத்து வாய்விட்டுச் சிரித்தேன். வழக்கம் போல் ஒரு பண்டிகைக்காக நான் முல்லைத்தீவுக்குத் திரும்பிப் பொழுது லிங்கத்தைச் சந்திக்க முடியவில்லை. அவன் வன்னிக்குப் போய், போராளிகளுடன் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
எனக்கோ லிங்கம் இல்லாத முல்லைத்தீவும் ஒரு முல்லைத்தீவோ என்று சலிப்புத் தோன்றியது. எனது வாழ்க்கையில் முதல் தடவையாக எந்தவிதச் சிரிப்பும் இல்லாமல் லிங்கத்தைப் பற்றி, யோசித்துப் பார்த்தேன். அவன் பேசிய தமிழைத் தவிர அவனைப் பற்றி வேறெதுவும் தெரியாதவனாக, போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு அவன் ஒர்மம் கொண்டவன் என்பதைக் கண்டு கொள்ளாத பேதையாக இருந்து விட்டேனே என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.
போராளிகள் முல்லைத்தீவைக் கைப்பற்றிய போது நான் மட்டக்களப்பில் தான் இருந்தேன். அதனை அடுத்து லிங்கம் ஊர் திரும்பிய சேதி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்த பண்டிகைக்கு நான் மிகுந்த வேட்கையுடன் முல்லைத்தீவுக்குப் புறப்பட்டேன். முல்லைத்தீவுப் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டை நோக்கி வீறு நடை போட்டேன். கடல்காற்று என்னைத் தள்ளிக் கொடுத்தது. சீருடை அணிந்த போராளிகளின் வாகனங்கள் குறுக்கு மறுக்காய் விரைந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே அவர்களுடைய கொடிகளும் பதாகைகளும் படங்களும் காணப்பட்டன.
தேவாலயத் தெருவில் கால் வைத்த பொழுது அதன் பெயர் "ஆலயத் தெரு” என்று குறுக்கப்பட்டிருந்ததை அவதானித்தேன். முல்லர் வீதியை நெருங்கிய பொழுது அது "முல்லை வீதி” என்று மாற்றப்பட்டிருப்பதைக் கண்டேன். முல்லைத்தீவின் மூலை முடுக்கு எல்லாம் உருமாறியிருக்கும் என்று உள்மனம் சொல்லியது.
முல்லை வீதியும் ஆலயத் தெருவும்
குறுக்கிடும் சந்தியில் தொப்பியும் அணிந்த
பீப்பாயில் ஏறி நின்று
வாகனங்களுக்கும் தி கொண்டிருந்தார். கா6 காட்டுவது முல்லைத் தடவை. ஆதலால் அ சிறப்பை ஆசை தீரப்
நான் ஆலயத் தெருவி வீதிக்குத் தாவிய போ வேலுப்பிள்ளை, கொ அந்தக் காவலர் கூவி: நின்று திரும்பிப் பார்த் புரிந்தது லிங்கம் தான சீருடையும் என்னை ஏ
என்னைப் பீடித்த விய நாழி ஆகிவிட்டது. லி பேச்சில் மெய்ம்மறந்த அவனுடைய கை அணி குதுகலிக்கும் காலம் வியந்தேன். அப்புறம் செய்யும் கடமையைச் அவதானித்தேன்.
லிங்கம் இடைக்கிடை முறுவலித்தாலும் தன
முல்லையூ
கண்ணும் கருத்துமாய் புலப்பட்டது. ஆனாலு! ஆட்களும் வாகனங்க குழப்பத்தில் நகர்வது தென்பட்டது. நான் கt லிங்கத்தை அவதானி வாகனங்களும் குழம்பு புரிந்தது. ஆலயத் தெ விரைந்து கொண்டிரு தடுத்து நிறுத்தாமலே வீதியில் காத்திருக்கு முன்னேறும்படி கைக பிறகு தான், ஆலயத் வாகனங்களைத் தடு: லிங்கத்தின் கை அை வாய்ப் பேச்சுக்கு நிகர மெய் சிலிர்த்தேன். எ அடக்க முடியவில்லை விட்டேன். லிங்கம் எ8 பார்த்து, “பொத்தடா,
வாயை!” என்று கத்தி கேட்டு நான் சிரித்த
வாகனங்கள் இன்னும் சொல்ல வேண்டும். விட்டு இறங்கிய லிங் முல்லைத்தீவு காவல சென்றான். நாங்கள்
பொழுது எங்களுக்கு
ANLS" NFORNAATION
February 2O

சீருடையும் காவலர் ஒருவர் ஒரு பாதசாரிகளுக்கும் சைகாட்டிக் பலர் திசை தீவில் இதுவே முதல் வர் திசை காட்டும் பார்த்து மகிழ்ந்தேன்.
லிருந்து முல்லை g5), "É6)6)LT ஒற்ச நேரம்.!” எார். சடாரென தேன். வசனத்தில் T என்று; தொப்பியும் ய்த்து விட்டன!
என்று
பபும் சிரிப்பும் அகல
ங்கத்தின் வாய்ப்
காலம் போய்
சைப்பில்
மலர்ந்ததோ என்று
தான் அவன்
சரிவர
என்னைப் பார்த்து து கடமையில்
இருப்பதாகவே ம் என் கண்களுக்கு ளும் ஏதோ ஒரு
Guss60(36) ண்கொட்டாமல் த்தேன். ஆட்களும் பிய காரணம் கருவில் ஏற்கனவே ந்த வாகனங்களைத் யே முல்லை ம் வாகனங்களை ாட்டினான்! அதன்
தெருவில் அசையும் த்து நிறுத்தினான். சUபு அவனுடைய ராய் இருந்தது கண்டு ன்னால் சிரிப்பை 0. குபிரென்று சிரித்து ன்னை முறைத்துப்
வேலுப்பிள்ளை, னொன். அதைக் சிரிப்பில் தடுமாறிய ) அதிகம் என்றே அப்புறம் பீப்பாயை கம் என்னை
காவலாக ஒரு ஜிப் வந்து நின்றது. லிங்கத்தை ஏற்றிச் செல்வதற்காகத் தான் அது நிற்கிறது என்பது புரிந்தது. லிங்கம் என்னையும் அதில் ஏறச் சொன்னான்.
முல்லைத்தீவு காவலகத்தில் லிங்கமும் வேறு தனிக்கட்டைகளும் தங்கும் மாடத்துக்கு அவன் என்னைக் கூட்டிக் கொண்டு போனான். தனது கட்டிலில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு ஒரு பணியாளைக் கூப்பிட்டு, கொண்டு வா வெட்டி இளநீர் இரண்டு!” என்று சொன்னான்.
நான் அட்டகாசமாய்ச் சிரித்தேன். பணியாள் சிரிப்பை அடக்குவது தெரிந்தது. லிங்கம் எங்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தான், பணியாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு போய்விட்டான். நான் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு லிங்கம் தெரிவித்த சங்கதி என்னைத் துணுக்குற வைத்தது.
"கொடுத்துவிட்டேன் சில்வாவுக்கு முதலும் வட்டியுமாய்!” என்றான் லிங்கம். "ஐயோ, பாவம். அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றேன் நான். நான் சொல்லியதை லிங்கம் காதில் விழுத்தவில்லை. “ஒரு காலம் சில்வாவுக்கு, ஒரு காலம் லிங்கத்துக்கு!" என்றான்.
"லிங்கம், சில்வா உன்னை வேண்டும் என்றே அடிக்கவில்லை. அவனை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டேன். "அறைந்தான் தெரியுந்தானே என்னைக் கையாலே அவன்?”
“தெரியும்” "உதைத்தேன் அவனைக் காலாலே நான்!” "கொடுமை! கொடுமை!” லிங்கம் என்னை முறைத்தான். இப்பொழுது எனக்குச் சிரிப்பு வரவில்லை. எரிச்சல், எரிச்சலாய் வந்தது. “பாவி என்ன காரியம் செய்தாய்?" என்று கத்தினேன். லிங்கம் திகைத்துப் போனான். அப்பால் நடமாடிய காவலர்கள் எங்களை ஒரக் கண்ணால் பார்த்தார்கள். எனது வாழ்க்கையில் முதல் தடவையாக லிங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது. லிங்கத்திடம் சொல்லிக் கொள்ளாமலேயே புறப்பட்டு விட்டேன். லிங்கம் எனது கையைப் பிடித்து இழுத்தான். "சில்வா என்ன ஆனான்?” என்று கேட்டேன். "இருக்கிறான் சிறையிலே, வன்னியிலே. கதைக்கிறான் நல்ல தமிழ் தனிமையிலே” என்றான். இந்த லிங்கத்தை எண்ணிச் சிரிப்பதா?
கத்துக்குக் கூட்டிச் நடந்து கொண்டிருந்த அழுவதா?
ப் பின்புறமாக
O3 Twelfth annivrrscary issue

Page 65
பr டசாலை விட்டு வீடு திரும்பிய என்னை என் அம்மாவின் கண்ை
காரணம்? நான் சரியாகப் படிப்பது இல்லையாம். எனக்கு ஒரு என்னை என் வகுப்பு ஆசிரியர் வாங்கின் மேல் ஏற்றி நிக்க வைத்து 6 வகுப்பு கீழ் இறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்து விட்டாராம். இத்தனை வீட்டிற்கு வர முன்னரே என் அருமைத் தங்கை அம்மாவிடம் வந்து ச ஏறத்தாழ 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது ஆனால் இன்றும் என்
6666).
எங்கள் வகுப்பு ஆசிரியர் அன்று கேட்ட மனக் கணக்குகள் எல்லாவற் i அவர் கையில் வைத்திருந்த அந்த நீண்ட பிரம்பு என்னைப் பேச விடா கூட என்னோடு அன்பாகப் பழகாத அந்த ஆசிரியர் தனது மனைவி பி பழகுவதில்லை என அவர்கள் என் அம்மா, தங்கைக்கு கூறுவதில் இ முடிந்தது.
இந்த நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் என் இதயத்தின் ஆழத்தில் பல கல்விக்கூடங்கள் ஏறி இறங்கி பட்டமும் பெற்று விட்டேன்.
quo ஆனால் ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் எப்படிப் படிக்க வேண்டும் என் சொல்லித் தரவில்லை.
அண்மையில் என் மகன் கஜன் தன்னுடை நண்பன் ரவிக்கு எப்படிப் படி கேட்டு நானே அதிசயித்து விட்டேன்.
படிக்கும் போது உனது 5 உணர்வுகளையும் பாவிக்கப் பழகிக் கொள் மகன் கஜன். அது என்ன ஐந்து உணர்வுகள் என்றான் ரவி. ஐந்து உ கூறிவிட்டு ஐந்து உணர்வுகளையும் பாவிக்க முடியாவிட்டால் எங்கள் உணர்வுகளையாவது பாவிக்க வேணும் என்று கூறியபடி தன் கண்கண தொட்டுக் காட்டினான். இவை மூன்றையும் பாவிப்பது எப்படி என்றான் தெரியாதா எனத் தொடர்ந்தான் கஜன்.
கண்கள் புத்தகத்தைப் படிக்கும் போது, உதடுகள் பேசும் ஒலி காதுகளு அதைக் கிரகித்து உணர்ச்சிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று மிகவும் கேள் என்று தொடர்ந்தான். படித்ததை ஒரு கடதாசியில் எழுதி பழகிக் கைகள் சகஜமாக எழுதப் பழகி பரீட்சைக்குத் தயாராகும் என்று கூறி
உடல், பொருள், ஆவி அத்தனையையும் ஒரு நிலைப்படுத்தி உடலில் உணர்வுகளையும் அடிமைப்படுத்தி அதனைப் பாவித்து வாழப் பழகிக் கூறியதை மிகவும் எளிமையாகப் புரிய வைத்ததை எண்ணி என் மனத
இவை படிப்பதற்கு மாத்திரமன்றி தொழில் புரிபவர்கள் வியாபாரம் செ பொருந்தும்.
"செய்யும் தொழிலே தெய்வம்” செய்யும் தொழில் எதுவாக இருந்தா ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து செய்தால் வெற்றி நிச்சயம் எ
இதைச் செய்வது கடினம். ஆனால் ஒவ்வொரு உணர்வுகளையும் பி வாழப் பழகிக் கொண்டோமானால் அமைதி நிச்சயமாகக் கிடைக்கும்.
மற்றவர்களை அழிப்பதிலும் குற்றம் காண்பதிலும் குறை கூறுவதிலும் வீணாக்குவதை விடுத்து வருடத்திற்கு ஒன்று என்ற நியதியில் எங்க குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து திருத்த முடியுமானால் வெகு வி அமைதி கிடைக்கும்.
இந்த அமைதி தீயதைப் பேச தீயதைப் பார்க்க, தீயதைச் செய்ய எத் கட்டுப்படுத்தி ஒருவழிப்படுத்தி தேவையற்ற சிந்தனைகளிலிருந்து எா
ஆண்டவனிடம் சென்று எதை எல்லாம் வேண்டுகிறோம். அவரது அ அவரது இல்லத்தில் இடம் தா என வேண்டுகிறோம். அதே ஆண்டவ குடியிருக்க வழிவகை செய்ய மறந்து விடுகிறோம்.
தாமரை மொட்டு போன்ற எங்கள் இதயத்தில் உள்ள அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்ற ஒளியை ஏற்றி அன்பினால் இதயத்தைக் கோவி இருத்தி வழிபடுவோமாக! குருவைத் தேடி அலைகிறோம். எமது உ கட்டளைகளை மறந்து மனம் போன போக்கிலே செல்லுகிறோம்.
தமிழர் தகவல் O பெப்ரவரி O

65
ரீர் திகைக்க வைத்தது. கணக்கும் தெரியாதாம். இன்று பிட்டாராம். அது மாத்திரமா ஒரு
செய்திகளையும் நான் கூறிவிட்டார். இது நடந்து மனதில் ஆழப் பதிந்து விட்ட
றுக்கும் விடை தெரிந்திருந்தும் மல் தடுத்து விட்டது. ஒரு நாள் ள்ளைகளுடனும் அன்பாகப் ருந்து என்னால் அறிய
) ஒரு சிறு கவலை. அதன் பின்
று ஒரு பாடசாலையிலும்
ப்பது என்பதைப் பற்றிக் கூறக்
ள வேண்டும் என்றான் என்
.ணர்வுகளையும் வரிசைப்படுத்தி காந்தித் தாத்தா கூறிய மூன்று
)ளயும் வாயையும் செவியையும்
வியப்பாக ரவி! இது கூடத்
ருக்கு கேட்க வேண்டும், மனம் ) அமைதியாகக் கூறி இன்னும் கொள். அப்போது தான் உன்
முடித்தான் கஜன்.
ல் உள்ள ஐந்து
கொள்ளுங்கள் என்று ஞானிகள் திலே பெருமை அடைந்தேன்.
:ய்பவர்களுக்குக் கூட மிகவும்
லும் அதில் உடல் பொருள் ன்கிறார்கள் ஞானிகள்.
ரித்து அதனை அடிமையாக்கி
b எங்கள் நேரத்தை
ளில் இருக்கும் தீய விரைவில் எங்கள் இயத்தில்
தனிக்கும் எங்கள் மனதைக் வ்களுக்கு விடுதலை கொடுக்கும்.
ன்புப் பார்வைக்காக ஏங்கி
பனை எங்கள் இதயத்தில்
என்ற இருளை அகற்றி பிலாக்கி இறைவனை அதில்
ள்ளத்தில் இருக்கும் குருவின்
(84ழ் பக்கம் வருக)
என் சிந்தனையின் சிறுதுளிகள்
போர்ட்டலோ’ என்ற செல்லப் பெயரால் அனைத்து மக்களிடையேயும் அறியப்படுபவர். வர்த்கத் துறையில் துணிச்சலுடன் கால் பதித்து, அதனையே சாதனையாக்கிய பொறியியலாளர். ஆரோக்கிய வாழ்வுக்காக சோ-சோயா, நல்லெண்ணெய் ஆகியவைகளையும் சமையலறைக்கு அறிமுகம் செய்தவர். சமூகச் சிந்தனையுள்ள சாயி பக்தர். முதியோர் சேவை, சிறுவர் நலன், ஆலயத் தொண்டு ஆகிய மூன்றுடனும் தம்மை இப்போது முழுமையாகப் பிணைத்துள்ளார். தொழிற்றுறைசார் பணிக்கான தமிழர் தகவல் விருது பெற்ற முதலாவது தமிழ் வர்த்தகப் பிரமுகர்.
ராஜ் ராஜதுரை
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 66
=66-ത്ത
Thamil Wedding Rituals &
Their Significance
Santhira (Thabonithy) Kunasekaran has got her Diploma in Electronic Technology and currently leading a role as Manager of the Technical Department at a private institution in Waterloo, Ontario. She has a strong interest in nurturing and promoting the Thamil Culture and Fine Arts. She is an active member of the Thamil Cultural Association of Waterloo Region.
SANTHIRA
KUNASEKARAN
The Thamil marriage symboli and woman. The rituals of the and the complementary natur Arthanareeswarar, the half ma cosmogony emphasizes this Venerated even as Shiva and priest sanctifies for divine int. tionally sit on the floor as equ events related to the wedding planetary positions.
Maram Naduthal- Planti In this ritual, a young plant, the wedding platform. Marrie bride of the groom. After the to the newly wed couple to pla
Growing the nine pulses Three married women repre: respectively of the Trinity of and Siva the destroyer, gather in a mud pot. The Women are the couple.
Maapillai Azhaippu.- Con At the appointed time on the with a following of relatives There, he places the thalaipa ( hall accompanied by the groo
Maapillai Varavetpu - We The wedding commences wi hall. The Thozhi (the bride's bridal saree) and the Thaali. bride's residence, her parents wets the groom's feet with th an honoured guest, and he in ladies representing the bride banana-wick lamps on a tray. instrument) and Thavil ( a pel the groom to the Manavarai, perform the ceremony.
Kannika Thahnam - Givi The Kannika Thanam ritual i to the groom making her a ents of the bride and the groc three generations of male for them to bear witness to the coconut in hand, places his d accept cherish and protect he trickling water into hands of giving away the bride. The g] signifies the acceptance of th
The groom then presents the family. Before presenting the around in a tray to be blessed tion. The bride now leaves returns to the Manavarai, da expressing thus her consent a
TANALS INFORNAATON
February e 2O
 

izes the physical and especially the spiritual union of man e Hindu marriage ceremony, highlight the interdependence 2 of husband and wife relationship. The maathorupahan or le half female representation of Shiva and Shakthi, in Hindu ideal of husband and wife relationship in such union. Shakthi, the bride and groom sit elevated in a space the ervention in the solemnization. The priest and guests tradials with the idols of divinity. As tradition would have it, all are usually on a day and at a time rendered auspicious by
ng the tree or a representation of it, is secured to one of the corners of 'd women erect it as they pray for the wedded bliss of the marriage ceremony, this symbolic tree of life will be given ant and nurture together in their home.
senting Saraswathi, Lakshimi, and Parvathi, the consorts the Hindu gods, Brahma the Creator, Vishnu the Preserver nine kinds of Rational pulses together with milk and honey : propitiated as divine witness who grant a fertile future to
ducting Groom to the Hall wedding day, the Thohlan the best man), the bride's brother, made up of wedded pairs, sets off for the groom's house. turban) on the groom's head and escorts him to the wedding m's family, relatives and friends.
alcoming the Groom th the arrival of the groom and his retinue at the wedding s maid), the groom's married sister, bears the Koorai (the At the entrance to the wedding hall, which represents the welcome the groom with the flower garland. The Thohlan e Chempu (a bronze vessel) of water, a gesture lavished on in return rewarded with a gold ring for his good grace. Two and the groom perform Aarathi to ward off the evil eye with Thereafter, to the accompaniment of Nathaswaram ( a wind rcussion instrument) the Thohlan and the bride's parents lead the flower festooned nuptial seat, where the priest awaits to
ng away of the Bride s the bride's parents giving their daughter's hand in marriage lso a member of the groom's family. The priest calls the par»m to the Manavarari. The priest pronounces the names of ebears, both living and dead, of the bride and groom inviting marriage and bless the couple. The bride's father, betel and aughter's hand in the groom's hand indicating that the groom rall through life. The bride's mother indicates her consent by her husband, who gives a gold coin to the groom symbolic of room accepts the coin and in turn gives it to his parents. This e bride by the groom and his family.
Koorai and the Thaali to the bride and welcomes her into his ese to the bride, they are blessed by the priest and are taken i by the elders and married men and women in the congregathe Manavarai and retires to her bridal boudoir. She then zzling in her gold braided Koorai, and garlands the groom ind acceptance. (Cont. p80)
O3 Twelfth anniversory issue

Page 67
થ્રિો ளந்தளிர்களான எங்கள் குழந்தைகள் இன்று “இணைய தளம்
கொண்டுள்ள மோகத்தின் காரணமாக, அதனுடைய எல்லாப் மிகப்பெரிய பயங்கர ஆபத்துக்குள்ளாக நேர்ந்துள்ள விடயம் பல வழி இணைய தளம் மீது கொண்டுள்ள ஏதோ ஒரு மோகத்தில், அதில் பி முடியாத பகுதிகளுக்கு விளக்கம் காண முயன்று முடியாமையினால் காரணமாக இதை உணர்ந்த பெற்றோர்களில் சிலர் தங்கள் பிள்ளை கணக்கை” எண்ணி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நி கூடியதாக இருக்கின்றது. பல பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகள் த நன்மைகள் தர முடியாத, அவர்கள் வயதுக்கு ஒவ்வாத, அவர்களை வழிகாட்டும் பல ஆபாச பகுதிகளுக்கும், சூதாட்டப் பகுதிகளுக்கும், துப்பாக்கியினால் சுட்டுப் பழகும் பகுதி அல்லது அதையொத்த விளை சென்றதும், தாங்கள் பார்த்துப் பழகிக் கொண்டதையும், அவ்வப்போது ளையும் தாங்களும் நடைமுறைப்படுத்த முனைந்து பின்னர் சிக்கலில் அவர்களை மீட்க முடியாத பரிதாப நிலைகளையும் அவ்வப்போது அ காண்கின்றோம்.
பெற்றோர்களே! பாதுகீாவலர்களே! ஆசிரியர்களே! உங்கள் பிள்ளை துஷ்பிரயோகம் செய்ய எத்தனிக்கும் பல சந்தர்ப்பங்கள் இணைய த ஏன் இன்னும் மெளனம் சாதிக்கின்றீர்கள்! எத்தனை பெரியோர் தங்க நிலையில் இருப்பதை உணர்ந்தும், கனடா சட்டதிட்டங்கள் "பொலிஸ் உங்கள் பிள்ளைகள் நரகத்தில் வீழ்வதைக் கண்டும் உள்ளக் குமுறல் தயங்குகின்றீர்கள்.
குழந்தைகளை மிகவும் இலகுவாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் 6 கொண்டவர்கள் அப்படியாயின் நயவஞ்சகர்கள், தங்களது சொந்த ெ போன்றவற்றை மறைத்து, உங்கள் பிள்ளைகளுடைய வயதைப் போ பாசாங்கு செய்து அவர்களுடன் மின்அஞ்சல், இணைய தளத்தில் உ தொடர்புகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா? இதைத் வாசியுங்கள். இன்னும் பல பெற்றோருக்கு உங்கள் இதுபற்றிய அபிட் அவர்களுடைய மனக் கண்களையும் திறப்பதற்கு நீங்கள் உதவ முை செயலாகும் என்பதை மறவாதீர்கள்.
முன்னரெல்லாம் பொதுவாக இதை வாசிக்கும் நீங்கள் கூட முன்னர் : வயதுடையோர் பெரியவர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ எந்த வைத்திருப்பதை கண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் தற்போது பிள்ளை அபிப்பிராயங்கள், கருத்துகள், தங்களுடைய படிப்பு விடயங்கள், தங்க விடயங்கள், படிப்புகள் பற்றிய விபரங்கள், தங்கள் பொழுது போக்குக பிரச்சனைகள், படிப்படியாக முன்னேறி தங்களையும் மறந்து மறுபுறத் அல்லது தொடர்புகளை ஏற்படுத்தி இருப்பவரிடம் எதையும் தவறாது
தேவதை, கடவுளின் அவதாரம் போன்றவர் என்பதை நீங்கள் கற்பை வாழ்வதும், எங்கும் பார்க்கக் கூடியதாக உள்ள விடயமாகும்.
உங்கள் பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், அவர்களுடன வசப்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடைய மனநிலையை அறிந்து பிள்ளைகளை போன்றே தொடர்ந்து நடித்து அவர்களை வேறு பக்க முயற்சிகளை பல வழிகளிலும் மேற்கொள்ளுகின்றனர். 45 வயதுடை என்றும், தான் ஒரு பெண் என்றும், தான் வேறெங்கோ நியூசிலாந்தில் கொள்வதாகவும் பாசாங்கு செய்து கொள்ளுகின்றார். ஆனால் அவர் ரொறன்ரோவாகவே இருக்கலாம்.
இணைய தளத்தில் தான் ஒரு வயது வந்தவருடன் தொடர்பு கொண் இந்த ஏமாற்றுக்காரர்கள் உங்கள் குழந்தைகளது மன எழுச்சியுடனு விளையாடுகின்றனர். பிள்ளைகளை எங்கு எவ்வாறு மடக்க வேண்டு கைதேர்ந்த இவர்கள் கதைக்கும் பகுதியில் (Chat Room) ஏனையவர் பிரத்தியேகமாகவும் கதைக்க ஆரம்பிப்பர். இவர்கள் பிள்ளைகளிடம் காட்டுவதோடு, மிகவும் அவதானமாகப் பிள்ளைகள் கூறும் ஒவ்வொரு இவர்களின் வஞ்சக வலையில் அகப்பட்ட பிள்ளைகளைத் தன் பக்க வந்தவர்களுக்கான புகைப்படங்களை உபயோகிக்கின்றனர். பிள்ளை ஆரம்பிப்பதற்கு இதனை முதற்படியாகச் செய்து விட்டு, பாலியல் து பலவிடயங்களை அனுப்பி அவற்றைக் குடும்ப அங்கத்தவர்களிடம் க புத்திமதிகளையும் கூறுகின்றனர்.
இணையத் தளத்தின் மூலம் தொடர்புகொள்வது
55upý g5 666 பெப்ரவரி

67
” (Internet) L6i பகுதிகளிலும் நுழைய முற்பட்டு, கெளிலும் உணரப்பட்டுள்ளது. ரவேசித்து, பல விளங்க
தவிப்பதும் கண்கூடு. இதன் களைப் பற்றிய "தப்புக் லையில் தவிப்பதையும் காணக் நமக்கு வேண்டப்படாத, பல தீய செயல்களுக்கு அத்துடன் இளவயதிலேயே ாயாட்டுப் பகுதிகளுக்குச்
தெரிந்து கொண்டவைகமாட்டித் தவிக்கும் போது வை பற்றி கூறி வருவதையும்
களை மிக இலகுவாக ளத்தில் இருப்பதை உணர்ந்தும் ள் "இளசுகள்” இவ்வாறான " என்றெல்லாம் பயந்து,
களை வெளிக் கொண்டு வர
என உணர்ந்தவர்கள், அனுபவம் பயர், வயது, முகவரி ன்று, குணாதிசயங்கள் போன்று
ரையாடல் ஊடாக 5 தொடர்ந்தும் பொறுமையுடன் பிராயத்தை எடுத்துக் கூறுங்கள். னவது ஒரு புண்ணிய
உங்கள் வாழ் நாட்களில் சிறிய ந தொடர்புகளையும் களோ தங்கள்சொந்த B(6,560)Lu uTLeFIT60)6) ள், தங்கள் பெற்றோரின் தில் தங்களுடன் கதைப்பது கூறி மகிழ்ந்து அவர்கள் ஒரு ன செய்து ஒரு மாயையில்
ாான தொடர்புகளை
கொண்ட நயவஞ்சகர்கள், மாக திசை திருப்பும் ய ஒரு ஆண், தனக்கு 12 வயது
இருந்து தொடர்பு இருப்பதோ இங்கு
டுள்ளேன் என்பது தெரியாது. ம் மனோநிலையுடனும் ம் என்ற விடயத்தில் மிகவும் களோடு கதைப்பதோடு போலியான அனுதாபம் த விடயத்தையும் கேட்பார்கள். ம் இழுக்க வயது களோடு பாலியல் கதைகளை ஷபிரயோகம் சம்பந்தமாகப் ாட்ட வேண்டாமென்று
(மறுபக்கம் வருக)
இளந்தளிர்
வாகன விபத்து என்றதும் நினைவுக்கு வரும் பெயர் பீற்றர் ஜோசப். குடிவரவுத்துறையையும் சேர்த்துக் கையாளுவதற்காக தமது பெயரில் நிறுவனமொன்றை நிறுவியுள்ளார். தமிழர் தகவலில் இரண்டு வருடங்களாக சிவப்பு விளக்கு கட்டுரையை எழுதி வருகின்றார். சமூகப் பிரக்ஞையுள்ள தொழிற்றுறைசார் பிரமுகர்.
பீற்றர் ஜோசப்
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 68
68
முதலாவது கட்டமாக இருக்கும் பொழுது, அதன் தொடர்ச்சி தொலைபேசியில் தொடர்கின்றது. இணைய தளத்தில் உங்கள் குழந்தைகள் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனரா என்பதை அறியும் எச்சரிக்கைக் குறிகளாக, (1) உங்களுக்குத் தெரியாதவர்களுடன் உங்கள் பிள்ளைகள் தொலைபேசியில் பேசுகின்றனரா (2) உங்களால் அறிந்து
கொள்ள இயலாத இலக்கங்களில் உங்கள்
பிள்ளைகள் கதைக்கின்றனரா? நீங்கள் பேசாத இலக்கங்களுக்குப் பணம் செலுத்தும்படி உங்கள் தொலைபேசிப் பற்றுச்சீட்டில் இருக்கின்றதா? என்பவற்றை அறிவதன் மூலமாகவும்விளங்கிக் கொள்ளலாம்.
வஞ்சிப்பவர்கள், வஞ்சிக்கப்பட்ட ஒருவரது தொலைபேசி இலக்கத்தைத் தமது "தொடர்பு கொள்பவரது sig5(pas"gs56Sc(bibgs (Caller I.D) L5&6pub இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள். இன்னும் வேறு முறைகளினாலும் பெற்றுக் கொள்வார்கள். இவ் வஞ்சிப்போர், பிள்ளைகள் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டே தொடர்புகளை ஸ்தாபித்துக் கொள்வார்கள்.
தனது சொந்தப் பெயரையும், முகவரியையும் கொடுக்கக் கூடாது எனத் தெரிந்திருந்தும் மின் அஞ்சல் விலாசம், பாடசாலைப் பெயர், நீச்சல் வகுப்பு, சமூக
நிலையம், அல்லது விளையாட்டு வசதிகள்
போன்றவற்றைக் கொடுப்பதன் மூலம், எவ்வளவு அபாயகரமான வேலை ஒன்றை
அவர்கள் செய்கின்றனர் என்பதை, அவர்கள்
விளங்கக் கொள்வதில்லை. இவ் வஞ்சகர்கள் கணனியில் www.anywho.com 676öīLug5b5 GBLITuiu பெயரையோ, தொலைபேசி இலக்கத்தையோ டைப் செய்வதன் மூலம், AT&T டிரக்டரியில் தகவல்களைப் பெறுகின்றனர். இவ்வஞ்சத் தொழிலின் ஒரு பகுதியாக, வஞ்சகர் கூட்டம் அடிக்கடி கடிதங்களையும், புகைப்படங்களையும், வித விதமான சிறிய பரிசுப் பொருட்களையும் தங்களால் வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவர்கள் அடிக்கடி தபாற் கந்தோர் விலாசப் பெட்டிகளையே வாடகைக்கு வைத்துக் கொள்ளுகின்றனர். பிள்ளைகளை எப்படியாவது சந்தித்து விடும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இவர்கள் இன்னும் எதையெதையோவெல்லாம் செய்ய முனைவர். முதல் கட்டமாக பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரிப்பதே இவர்களது தந்திரத்தின் முதல் முக்கிய &LLLDT35LD.
பெற்றோர்கள் இதனை உணர்ந்து
கொள்ளும் போது, ஏற் பிள்ளைகளை இழந்து கட்டத்துக்கு வந்திருப் கூடியதாக இருக்கின்ற பெற்றோருக்கு தங்கள் (புதிய பட்டியலை) ம6 இதனால் பிள்ளைகை பெற்றோரை பிள்ளைக எதிரிகளாக நினைக்கு பிள்ளைகளுக்கு தான ஏற்படுகின்றது. (காரண புதிதாக தெரிந்து கொ என்னும் நயவஞ்சகர்க பின்னல்களாகும்.) இப் பிரிந்து போகும் நிலை விட்டதும் உணரப்படுக கூடப் பெரிதுபடுத்தப்பட எக்காரணமுமின்றிக் கு பிரிய வேண்டிய நிலை குழந்தைகளுக்கு ஏற்ப
பெற்றோர்கள் குழந்ை விடயங்களில் மிகவும் செயற்பட வேண்டும். பிள்ளையின் அறையில் உடனே கணனியை பி விடுகின்றாரா அல்லது திரையை மாற்றுகின்ற விடயங்களில் தலையி கூறுகின்றாரா, விசேட நேரங்களில் அதிகமா கணனியுடன் செலவிடு யாவும் உங்கள் குழந் இணைய தளத்தில் இ பொதுவான அடையா6
குழந்தைகளின் விடய செலுத்தும் பெற்றோர் இணைய தள பாவ6ை கவனம் செலுத்த வே ஒழுங்கு விதிகளை ஏ வீட்டில் அவ்வாறு செ முற்றாகப் பாதுகாக்கப் கூறிவிட முடியாது. ஏே வாசிகசாலைகள் மற்று அவர்களுக்கு இருக்கி
இணையத் தளம் புதி செய்விப்பதை விட உ புதிய வகையில் செய் எனலாம். சிறுவர்களின் (Child Phornography நாடுகளில் இயங்கிக் இவ்வாறு கண்டுபிடிக் ஆண்டில் அங்குள்ள
செய்துள்ளனர். பத்து
மேலான புகைப்படங்க கைப்பற்றியுள்ளனர். ச
ANALS NFORMATION O February 2O
 

தளிர்
கனவே விடும் கடைசிக் தும் காணக் து. பிள்ளைகளும் புதிய நண்பர்கள் றத்து விடுவர். ா திருத்த முயலும் ள தங்கள ம் மனோநிலை கவே ாம் அவர்கள் ண்ட நண்பர்கள் ளின் தந்திர வலைப் போது பிள்ளைகள்
ஏற்படுத்தப்பட்டு ன்ெறது. சிறு தகராறு -டு, டும்பத்திலிருந்து }ul D ட்டு விடும்.
தகளின்
கவனமாகச் நீங்கள் உங்களது ஸ் நுழைந்ததும் ள்ளை மூடி விரைவாக ாரா, சொந்த டுவதாகக் மாக பின்னிரவு ன நேரத்தை கின்றாரா இவை தை தவறான Iருப்பதற்கான ாங்களாகும்.
ங்களில் கவனம் கள் அவர்களது னயிலும் போதிய ண்டும். கடுமையான ற்படுத்த வேண்டும். ய்தாலும் பிள்ளை பட்டுள்ளது எனக் னெனில் நண்பர்கள், ம் வெளியிடங்கள் ன்றன.
ப குற்றங்களைச் ள்ள குற்றங்களைப் விக்கின்றது
நிர்வான கிளப் Club) u6ù 12 கொண்டிருக்கின்றன. கப்பட்டு 2001ம் பலரைக் கைது இலட்சத்திற்கும்
அவர்களைக் கொண்டு வந்தாலும் இணைய தளத்தில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதால் பிள்ளைகள் எப்பொழுதும் ஆபத்தில் இருக்கின்றார்கள்.
உங்களது பிள்ளைகளை இப்பேராபத்திலிருந்து பாதுகாக்க வழிகள் இருக்கின்றன. பிள்ளைகளைப் பயப்படுத்தாது அவர்கள் இணைய தளத்தில் உலவும் பொழுது கடும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை அறிந்து கொள்ள வைக்க வேண்டும். அத்தோடு குறிப்பிட்ட முன்னேற்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை அறிவுறுத்த வேண்டும். பாதையிலோ இணைய தளத்திலோ கண்டாலும் வெளியார் வெளியார் தான் என்பதை உணர்ந்து, பெயர், முகவரி, மின் அஞ்சல், அல்லது அறிமுகமாகும் செய்திகள் ஒன்றையுமே வெளிப்படுத்தக் கூடாது. இல்லை, முடியாது எனக் கூறும் உரிமையைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் நண்பர்களோடு நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி விழிபபுடன் இருங்கள். எவ்விதமான இணைய தளத்தில் இருக்கின்றீர் என உங்கள் பிள்ளையிடம் கேளுங்கள். இணைய தளத்தில் எப்பகுதிக்கு விஜயம் செய்திருக்கின்றாய் எனக் கேளுங்கள். இணைய தளத்தை உபயோகிப்பதில் நியாயமான ஒழுங்குகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அத்தோடு கணனியை குழந்தைகளது அறையில் (Bed Room) 60d6Jäsab Tg5 (g5(Bubu 960) puie) (Family Room) 6D6hugsglés கொள்ளுங்கள்.
எங்கள் எதிர்கால விருட்சங்களானது இளந் துளிரிலேயே, மாயை என்னும் அக்கினிப் புயலில் சிக்கித் தவித்து கருகுவதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க யாரால் முடியும். உங்கள் மனக் கண்களை திறந்து விடுங்கள். அன்பான வார்த்தைகளால் பிள்ளைகளை அரவணைத்து, அவர்களை உங்கள் நண்பர்களாகக் கருதி, உறவாடி இவ்வாறான மாயையில் இருந்து விடுபடக் கூடிய வழியைக் காட்டுங்கள். பெற்றோருக்கு இவை புரியாது என எண்ணும் இளவயதினரே அதிகம் என்பதால், இன்னுமொரு இளவயதினரைக் கொண்டு புத்திசாதுர்யமாக இவ்வாறான புத்திமதிகளை அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் செல்லும் திசையை சரியான நேர்மையான பாதைக்குத் திருப்பும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். "முயற்சி திருவினையாக்கும்” என்பதை
ளைக் மறவாதீர்கள். ட்டத்திற்கு முன்
D3 O Twelfth Anniverscry issus

Page 69
1901ம் ஆண்டு 12ம் திகதி டிசம்பர் மாதம் நாம் வாழும் கனடா மாகாணத்தின் தலைநகரான சென். ஜோன்ஸிலிருந்து, அத்திலா இங்கிலாந்து நாட்டின் Cornwall நகரத்தை நோக்கி ZZZ என்ற அனுப்பப்பட்டபோது, சத்தமேயில்லாத இந்த சத்தப் பரிமாற்றத்ை விக்கித்துப் பார்த்து நின்றது.
உருண்டையான உலகத்தில் ஒலி வளைந்து செல்லுகின்ற விந்ை ஆரம்பித்தது. புதிய ஒரு உலகம் மார்க்கோனி என்ற விஞ்ஞானிய ஆரம்பித்தது.
புறாக்களும் பருந்துகளும், குதிரைகளில் செல்லும் ஒற்றர்களும் பரிமாற்றத்தில் தங்கி ஒரு செய்தி மற்ற இடத்தை அடைவதற்கு வகையில் உலகம் விரிந்து பரந்து கிடந்தது. ஏபிரஹாம் பெல் (A தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகத்தின் நிலப்பரப்புக மிகக் குறுகியது போன்ற உணர்வு ஏற்பட்டது. செய்திப் பரிவர்த்த பரிமாற்றமும் வேகமுற ஆரம்பித்தன. ஆனால், இயற்கையான த எப்பொதும் விரைவான தகவல் பரிமாற்றச் சேவையை கட்டுப்படு எனலாம்.
1901ம் ஆண்டில் மார்க்கோனியினது விடாமுயறசியின் வெற்றி உ பின்னர், எல்லையில்லா வான்பரப்புகளையும் தாண்டும் என்ற வா
1909ம் ஆண்டில் கடலில் கம்பிகளினால் தொடர்பு கொள்ள முடிய wireless technology வரப்பிரசாதமாகி, அவசர அவசரமாகத் தன் கொண்டது. பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிறிய receiver மைல்களுக்குத் தகவல்கள் சில நொடிகளில் அனுப்பப்பட்டன. இ புதிய அவசர உலகத்தையும் அவசிய உதவி உலகத்தையும் மி வைத்தது.
ஆயிரமாயிரம் கப்பல் பிரயாணிகளை வழிநடத்தவும், காப்பாற்றவ வழிசமைத்தது. டைட்டானிக் (Titanic) கப்பலின் கதையை வாசக மறந்திருக்கமாட்டார்கள். டைட்டானிக் கப்பலிலிருந்து அனுப்பப்பட் அமெரிக்காவை இந்த wireless technology மூலமாகக் எட்டியிரா உயிர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே எல்லாம் இன்
இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில், 1914ம் ஆண்டில் கட பரிமாற்ற தொழில் நுட்பம் புதிய பரிமாணத்தை அடைந்தது. Vac நுட்பம் ஒலிப் பரிமாற்றத்தை எளிய முறையில் செயற்படுத்த ஆர
1919ல் IDZAGDA வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்தபோது மிக அடங்கக் கூடிய வரிகளே கேட்டார்கள். அதிலும், தொழில் நுட்ட மட்டுமே இதில் அதிக நாட்டம் காட்டினார்கள். 1921களில் சிற்ற6 அத்லாந்திக் கடற்பரப்புகளை இணைக்கச் செய்யப்பட்ட பரிசோத வெற்றியடைந்தபோது, அந்தத் தொழில்நுட்பம் அடுத்த படியை {
1927ம் ஆண்டில் பிலிப்ஸ் நிறுவனம் எளிதாக இயங்கக்கூடிய வரி அறிமுகப்படுத்தியதையடுத்து, வானொலி உலகம் இப்பூவுலகை
1935ல் எட்வின் ஹோவார்ட் ஆம்ஸ்ரோங் தன்னுடைய தமது கன 6. f603-60)u (FM - Frequent Modulation) g-j6 (3.55gglds(5 g) ஒலிபரப்பு முறை குறைந்த உபகரணங்களையும் தெளிவான ஒலி வானொலி உலகு ஸ்டீரியோ போன்ற பல புதிய ஒலிவடி வரிகள் வித்தகம் படைக்க அடியெடுத்துக் கொடுத்தது.
கம்பியில்லா உலகின் அடுத்த பெரிய மாற்றங்கள் இரண்டாவது ஏற்பட ஆரம்பித்தது. 1940களில் வானொலிகளின் பாதிப்பு பல அ ஏற்படுத்தத் தொடங்கியது. 1943 இல் நாசி அரசாங்கம் தனது அ பாவனைக்கிருந்த வானொலிகளைப் பறிமுதல் செய்தது. 22,000
தமது ஆதரவாளர்கள் பாவிக்க அனுமதி வழங்கியது.
தமிழர் தகவல் பெப்ரவரி

69
நாட்டின் நியுபவுண்லாந்து ந்திச் சமுத்திரத்தைத் தாண்டி ஒலிச்செயதி த வியந்தவாறு உலகம்
)தயை உலகம் ஜீரணிக்க பினால் விரிவடைய
என்ற உயிரினத்தின் தகவற் நீண்ட நாட்கள் என்ற braham Bell) eup6lub ளுக்கு இடையிலான தூரம் னைகளும் வணிகப் (6 LaB6ir (physical barriers) த்திக் கொண்டேயிருந்தன
லக செய்திப் பரிமாற்றத்தின் ழ்வுக்கு வழிவகுத்தது.
பாத கப்பல் சேவைகள் இந்த னுடன் இணைத்துக்
மூலம் ஆயிரமாயிரம் ந்தக் கம்பியில்லாத்தந்தி, க வேகமாக வளர்ச்சியடைய
ம் இந்தக் கண்டுபிடிப்பு கர்கள் அவ்வளவு விரைவாக ட SOS சமிக்ஞை விட்டால், எத்தனையோ ாறு மறைந்திருக்கும்.
ம்பியில்லாத இந்தத் தகவல் um tube 66óp Ggbrulso ம்பித்தது.
ச்சிறிய இலக்கத்திலிருந்து பத்தில் ஈடுபாடுள்ளவர்கள் O)6) (short wave) 96.Su Jiul னை ஒலிபரப்பு எட்டிப்பார்த்தது.
னொலிப் பெடடிகளை ஆள ஆரம்பித்தது எனலாம்.
ன்டுபிடிப்பான பண்பலை முகப்படுத்தினார். இந்த த்திறனையும் கொண்டது. ர் வானலை வானொலியில்
உலக யுத்தத்தின் பின்னரே ரங்குகளில் மாற்றத்தை ஆட்சிக்குட்பட்டிருந்த வீடுகளில் வானொலிகளை மட்டுமே (மறுபக்கம் வருக)
காற்றலையில் கணினி உலகம்
Wireless technology
"நெற்கொமி’ கணினி நிலைய ஆசிரியர், அதிபர், நிர்வாகி. இத்துறையில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். ரொறன்ரோவில் கணினித் துறையில் கால்பதித்த மூத்த இலங்கையர்களில் இவரும் ஒருவர். கணினி பற்றிய ஆறறிவாளர், CTBC 24 மணி நேர வானொலி நிலையத்தின் ஆஸ்தான கணினி "வாத்தியார்’. தமிழ்ச் சினிமா "வாத்தியாரின் அபிமான பக்தன். வானலையை அவதானித்தால் புரியும்.
ஜிப்றி
உதுமாலெப்பை
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 70
70
காற்றலையில் கணினி உலகம்
1940இல், டச்சு நாட்டு மக்கள் வானொலி கேட்பது தடை செய்யப்பட்டது. 1941இல் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் பாடல்கள் ஒலிபரப்பாவது தடைசெய்யப்பட்டது. இது wireless technology எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துமென்ற அரசுகளின் நிலைப்பாட்டினைப் புரிய வைக்கின்றது.
FM ஒலிபரப்பு முறை உலகமகா யுத்தத்தில் மிக அவசியமாகவிருந்த 2 way (இருவழி முறை) தொலை தொடர்புக்கு மிக உதவியாகவிருந்தது. அமெரிக்க நாடு யுத்தத்தில் இறங்கியபோது, Arot, General Electric போன்ற நிறுவனங்கள் காவித்திரியக்கூடிய (portable) தொடர்புச் சாதனங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். FM Walkie Talkie இனத்திற்கிடையிலான தகவல் பரிமாற்ற வேகத்தை அதிக்ரிக்கச் செய்தது. இன்றும் இந்த உபகரணம் பல உருவங்களில் உலாவுவது தவிர்க்க முடியாத தேவை.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானிகளுக்கும் கப்பல்களுக்கும் தரைக்குமிடையில் இந்தத் தொழில் நுட்பம் பற்றிய சேவைகளை இங்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையில்லையென நினைக்கலாம்.
1940களில் பாவனையாகளதும் ஒலிபரப்புபவர்களின் தேவை முறைகளும் அதிகரித்தபோது, ஒலிபரப்புக்குத் தேவையான channelகளின் அளவு போதாமலிவிருந்தது. ஒரு பாவனையாளர் தமது உபகரணத்துடன் நடமாடுவது ஒரு ட்ரான்ஸ்மிட்டரிலிருந்து அடுத்த ட்ரான்ஸ்மிட்டருக்கு அழைப்பை (cals) கையளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியதே உண்மையான wireless technology பிறந்ததாக கருதக்கூடிய அளவுக்கு இந்த முறை இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றது. இதனையே அரசாங்கங்கள் (FCC) பாவனையாளர்கள் பாவனைக்கு லைசன்ஸ் வழங்கும் முறையாகப் பயன்படுத்துகின்றது.
19816) FCC wireless phone carrier 35(65&g5 91g.jLDill usijib 6hlypril 5 sylbiggs(SuTg5), land phone carrier856ssit ஆதிக்கத்தினது முதல் இழப்பு ஆரம்பமானது. 1983 அக்டோபர் ஆறில், சிக்காகோவில் வைத்து AT&T நிறுவனத்திற்கு இந்த லைசன்ஸ் வழங்கப்பட்டது. 1992 நவம்பர மாதத்தில் அமெரிக்காவில் 10 miles wireless தொலைபேசி பாவனையாளர் என்ற கட்டத்தை அடைந்தது.
1993ல் ஜனாதிபதி கிளின்டன் ஆட்சியில் இருந்தபோது PCS பாவனை அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த PCS வழிவகை மூலம் கம்பியில்லாமல் குரலை மட்டுமன்றி எழுத்துக்கள், Voice message, paging, data 36061Tub 6.j606)uTi5 (network) மூலம் பாவனைக்கு உட்படுத்தக்கூடியதாகவிருந்தது.
1983க்கும் 1992க்குமிடையில் wireleSS தொழில் முறை 10 மில்லியன் வரை உயர்ந்து வந்தது என்றால் அதன் உபயோகத்தையும் பாவனைத் திறனையும் எம்மால் உணரமுடியும்.
பொதுவாக, wireless technology யால் பாவிக்கப்படும் சில சமிக்ஞை மரிமாறப்படும் முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
TANALS' NFORNAATION Februcany 2O

1. Inbra red 2. saver 3. narrow width 4. microw amp 5. speed - spectrum
மிகவேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் wireஇல் தங்கியிருந்த நாங்கள் மாறி “நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன், போ.போ.” என்பது போல், செல்லுமிடமெல்லாம் நமது சாதாரண வாழ்க்கையைக் கொண்டு செலுத்த wireless technology உதவுகின்றது. சாதாரணமாக இன்று தொழில்நுட்பத் துறையில் வயர்லஸ் மூலமாகத் தகவல்களைப் பெறவும், உபகரணங்களை இலகுவாக உதவும் சில தொழில்நுட்பங்களை இங்கு பார்ப்போம்:
1. LUE TOOTH - Short Rage Radio (Cable Replacement technology)
2. RSW - Binary Routine Environment of Wireless -
3. CDMA - Code Division multiple Access 4. GPRS - General Packed Radio Services 5. GPS- Global Positional System 6. GSM- Global System for Mobile 7. HIPER LAN- Wireless LAN Technology
8. DOMERF- Wireless Home Networking 9. MODE- Mobile Internet Technology 10. IEEE 802.11- Wireless LAN Technology
11. IEEE 802.15- Wireless Personal Area Networking (PAN)
12. IEEE 802.16- Wireless Metropolitan Area Networking (MAN)
13. IRDA- Infrared Data Association Standard 14. JAVA- Wireless Java and J2M
15. LBS- Location Based Service and Location enabled
16. OFDM- Orthogonal frequency Division Multiplexing
17. SATELITE - Communications, TV,
Remote Sessions, Satellite Radio 18. SMS, EMS, MMS- Short Enhanced and Multimedia Service
19. SYNCML- Data Synchronization Standards 20. UMTS/3G- Universal Mobile Telephone System and 3rdGeneration Mobile
21. UWB- Ultra Wide Band Radio 22. VOICEXML- Voice Extension Markup Languages. 23. WAP- Wireless Application Protocol
24. ZigBee-Specification for Ethernet Devises
மேற்சொன்ன சேவைகளை வழங்கும் வழிமுறைகளை விரிவுபடுத்தி எழுத மேலும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்போம்.
D3 O Twelfth anniverscary issue

Page 71
ஒ_ ங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்குவது எப்படி? இது
உங்களின் உடல், உடைமை, குடும்பம் வாழ்வதற்கான இ
இன்று உங்களின் எண்ணங்கள், கருத்துகள், கொள்கைகள், விழு
புகலிடம் தான் இந்த இணையப்பக்கம்.
இந்த உலகத்தை அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக் என்ற மாபெரும் பிரபஞ்சத்தில் உங்களின் சொந்த ஒரு இடம் த வியாபார ரீதியில் அமைக்கும் இணையப்பக்கம் வேறு. உங்களில் இணையப்பக்கம் வேறு. இலவசமாக வழங்கப்படும் இணையப்பக் கட்டுரையில் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவைகள் உங்களில் கொண்டதாக அமையாது. ஒரு வீட்டுத்தொகுதி (Apartment) அலி பகுதியில் குடியிருப்பது போன்றது. வேறு ஒரு விலாசத்தின் பிரிவி இடம்பெறும் குடியிருப்பு போன்றது. நான் குறிப்பிடும் உங்களின் த தனி வீடு (உங்கள் சொந்தமான) போன்ற அமைப்புத்தான்.
இவ்வுலக வாழ்க்கையில் உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனும் த அட்டையாக இந்த இணையப்பக்கம் இருப்பது அவசியம். ஆள், வைத்து மதிப்பிட்டது அந்தக்காலம். ஒரு மனிதனின் திறமை, நல் மதிப்பிடுவது இன்றைய காலம். அதற்கு உறுதுணையாக இருப்பு (360)600Tuuluuisaslib (Web Page).
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இணையப்பக்கம் செய்ய மூன்று தேவை. அவையாவன: 1. Usis35560.5 s (b6JTi (56 g5 (Create web page) 2. GÌLuuuij ugl6 GaFuiu6hug (Name Registration) 3. வெளியிடுவது/உலகவலையில் ஏற்றுவது (Hosting)
(S60)600Tujuuiasg005 ) (b6Jrds(56) ug (Web Page creation)
கையால் காகிதத்தில் எழுதிய காலம் போய் கணினியில் எழுத்து உண்டாக்குவது இந்தக்காலம். அப்படி உண்டாக்கிய பக்கங்கை வெளியிடும் அதே செயலின் புதிய பரிமாணம் தான் இணையப்ப
கணினியில் உண்டாக்கப்படும் உங்களின் எந்த ஒரு கதை, கட்டு போன்ற எதையும் இணையப்பக்கத்திற்காக வடிவமைக்கலாம். இ ஒரு அமைப்பு இல்லாவிட்டால் கூட நீங்கள் தான் உங்கள் பக்கங் அலுவலர். எனவே இவ்வுலக மக்களுக்கு எந்தவிதத்திலும் தீபை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் உங்களின் ஆக்கங் ஒரு மனிதப் பண்பாடு. உங்களை இவ்வுலகுக்கு கொடுத்த ஒரு கைமாறு.
இவ்வாறாக உங்களின் இணையப்பக்க உருவாக்கங்களுக்கு பu Microsoft Frontpage, Adobe, Corel (SuT66TD U6)|Ju6). (S6 libs)so பயன்படுத்தி, ஒரு சாதாரண கணினி அறிவு கொண்டு யாரும் இ முடியும். பக்கங்கள் அழகாக இருப்பது முக்கியம் என்றாலும், அற அமைப்பது தான் சிறப்பு வாய்ந்தது.
இணையப் பெயர் பதிவு செய்வதும், பயனும் அளவிட முடியாத மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இணைய முகவரியைப் பதிவு செய்வது சிறப்பு வாய்ந்தது. www.register.cc பெயர் பதிவு செய்யும் தொழிலாகக் கொண்ட நிறுவனங்களிடம் அந்த பதிவு செய்யும் வழிமுறையை செய்யலாம். அப்படி பதிவு பெயரை கையாள்வதற்கு ஆண்டுக்கு 10 - 15 டாலர்கள் என கட ஆண்டுதோறும் அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற் புதுப்பிக்காவிட்டால் அந்த குறிப்பிட்ட பெயர் உங்களிடமிருந்து 6 நீங்கள் பெற முடியாமல் போய்விடலாம்.
நீங்கள் ஆண்டு தோறும் பணம் செலுத்தி பெற்று வைத்திருக்குட நினைவுகூரத்தக்கதாக சிறப்பாக தேர்ந்தெடுப்பது நல்லது. உங் பெயர், குடும்பப் பெயர் போன்ற
தமிழர் தகவல் O பெப்ரவரி C

71
பழைய கேள்வி, அது டமாக அமைகிறது. ஆனால் நப்பங்கள் ஆகியவற்றின்
(g5 Lb 360d600Tuub (Internet) ன் உங்கள் இணையப்பக்கம். ர் இந்த சொந்த கங்களைப் பற்றி நான் இந்தக் ன் பெயரை மட்டும் }லது ஒரு விட்டின் ஒரு
ல் உங்கள் பெயர் $னி இணையப்பக்கம் ஒரு
னக்கென ஒரு அடையாள ஆடை, சொத்துகளை )லெண்ணங்களை வைத்து து தனிமனிதனின்
முக்கிய செயற்பாடுகள்
களை அழுத்தி பக்கங்களை ள காகிதத்தில் அச்சிட்டு க்கம்.
திரை, படம், தகவல், தொடர்பு தற்கென தணிக்கை செய்யும் பகளுக்கு தணிக்கை D uuäsasTg, 96iu கள் இருப்பது அவசியம். இது
இறைசக்திக்கு செய்யும்
J66TLIGLib Program 356ir
ஏதாவது ஒன்றைப்
ணையப்பக்கத்தை உருவாக்க
றிவாக திறன் உள்ளதாக
த்தில் உங்களுக்கென ஒரு ym அல்லது இதுபோன்ற இணையத்தின் வாயிலாகவே செய்யப்படும் உங்களின் ட்டணம் அறவிடுகிறார்கள். றை நீங்கள் பணம் செலுத்தி விடுபட்டு மீண்டும் அதை
ம் அந்தப் பெயர் உங்களை களின்முழுப் பெயர், செல்லப்
(78ம் பக்கம் வருக)
உங்களுக்கென சொந்தமாக
Gd5
இணையப்பக்கம்
Have your
OW Web Page
கணினி பற்றிய கலந்துரையாடலுக்கும், அது தொடர்பான கருத்தாடலுக்கும் இவருக்கு நிகர் இவரே. நகைச்சுவைக்கு ஊடாகப் போதித்தலை விரிவாக்கும் கலை இவருக்கு மட்டுமே சொந்தமானது. தமிழ் மூலம் உறவாடி, கணினியுடன் விளையாடும் இவரது தொழில்நுட்ப அறிவாற்றல் சமூகத்துக்கு இன்றியமையாதது.
፨
ராஜா சொக்கலிங்கம்
2OO3 ...)
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 72
72
புலம்பெயர்ந்த நாடுகளில் பாட்டா பாட்டிகளின் கடமைகள்
கனடிய பல்கலைக் கழகத்தில் பட்டதாரியான இலங்கையின் முதலாவது முத்தவர் (Senior). இதற்காகத் தமிழர் சமூகத்தால் பாராட்டிக் கெளரவிக்கப் பெற்றவர்.
தகவலில் கடந்த பல வருடங்களாக அரசியல் அலசல்' பகுதியில் கனடிய மூன்று மட்ட அரசாங்கங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக விமர்சித்து எழுதி வருபவர். ஆழமான வாசகர்.
*
ஜவஹர்லால் நேரு
அரசியல் ஆய்வாளர். தமிழர்
ம் எடுத்ததற்கெல்லாம் இ Tஇப்படி நடக்கிறார்கள், எ பணுகிறார்கள் இல்லை எனக்கு காலத்திற்கு முன்னர் எமது இள அவர்களைப் போல நடந்து கொ அங்கலாய்த்த சந்தர்ப்பமும் உை சாலைகளுக்குச் சென்று எமது த அபிப்பிராயம் எவ்வளவு பிழையா
எமது கலாசாரம் பழமையானது.
கலாசாரங்களுடன் ஒப்பிட்டுப் பார் இல்லை. இதை நாம் உணருவத பிறந்த மண்ணின் கலாசாரத்தை
கூடிய நிலையில் நாம் இருப்பதா வாழாமல் பிறநாடுகளில் பிறந்து 6 அறிவார்கள்? உலகத்தில் எந்தப்
அவற்றைச் சிறந்ததெனக் கூறுவத விடயத்துடனோ ஒப்பிட்டுப் பார்த்த எதனுடன் ஒப்பிடுவது? அப்படி ஒ முடிவெடுக்க முடியும்? இப்படியா
ஏன், அவர்களுக்கு எமது கலாச என வாசகர்கள் எண்ணக்கூடும். உண்மை. யோர்க் பல்கலைக்கழ பரிமாறல்கள் நடைபெறும் வேலை எடுத்துக் கூறுவதற்கு ஏதாவது ச! கிடையாது. எமது கலாசார நடை அவர்களுக்கு சிரிப்பையும் ஊட்டிய ஐம்பது வீதத்தைத் தானும் அவர் 6T(6555i)0356)6)Tib. Oh, that's g| ஏற்றுக் கொண்டனர் என விளக்க நமது குழந்தைகள் மாத்திரம் அ (Մ)ւգալb?
எமது பெரும்பான்மையான முதிே விதிவிலக்கானவர்களும் இருக்க பேரப் பிள்ளைகள் பாடசாலை மு அல்லது பாடசாலையில் என்ன ந வருகிறார்கள் என்பதைப் பற்றிச் நிலத்தில் போட்டு விட்டார்கள், 6 கதிரையில் காலை வைக்கின்றா உடை அவர்களுக்குப் பிடிக்காது. கேட்கும் சங்கீதம் பிடிக்காது. இந் "வாக்கிங்" போவார்கள். முதியே விளையாடுவார்கள். அப்படியான பிள்ளைகளின் கரைச்சலைப் பற்ற அவர்கள் பாவிக்கும் மருந்து வில்
ஆரம்பத்தில் இளைஞர்களின் உ நாம் பாடசாலைக்குச் சென்ற கா கொண்டு நன்றாக நல்லெண்ணெ கொண்டு சென்றால் அது சிறந்த கொண்டு பல நாட்கள் பாடசா6ை அவதானித்தேன். எனது பேரனை பாரமெடுத்ததால் எனக்கு இதற்கா உடுப்பெனக் கருதிய வெள்ளைக் நன்றாக எண்ணை தடவி வாரி ( எண்ணிப் பார்த்தேன். எனக்கே சி இருப்பார்கள் என என்னால் உண
இது மாணவர்களுக்கு மாத்திரம் பொருந்தும்.
TANILS' INFORMATION
February C 2O
 

ளைஞர்களையும், குழந்தைகளையும் அப்படி நடக்கிறார்கள், து கலாசாரத்தைப் பேணுகிறார்கள் இல்லை, மொழியைப் றை கூறிக் கொண்டே இருக்கிறோம். ஏன், நான் கூட சில
மாணவர்கள் கறுப்பின மக்களைப் போல உடையணிந்து ள்கின்றனர் என தமிழர் தகவலில் எழுதிய ஒரு கட்டுரையில் ாடு. பின்பு அதனைப் பற்றித் தீவிரமாக யோசித்த பின்னர் பல பாடமிழ்க் குழந்தைகளை அவதானித்தேன். அதன் விளைவாக எனது னதென்பதை என்னால் உணர முடிந்தது.
அத்துடன் மிகவும் மேன்மையானது. மேற்கத்திய க்கையில் எமது கலாசாரத்திற்கு ஈடும் இல்லை இணையும் ற்கும் கூறுவதற்கும் உள்ள ஒரே காரணம் என்னவெனில் நாம் மற்றைய மேற்கத்தைய கலாசாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் ல் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அந்தக் கலாசாரத்தில் பளரும் குழந்தைகள் அதன் நன்மை தீமைகளை எப்படி பொருளாக இருந்தாலும் சரி, எந்த விடயமாக இருந்தாலும் சரி ானால் அவற்றை வேறொரு பொருளுடனோ அல்லது ாக வேண்டும். அவை தனியொரு பொருளாக இருந்தால் அதனை பிடுவதற்கு ஒன்றுமே இல்லாத ஒரு பொருளை சிறந்ததென எப்படி ன நிலையில் தான் எமது சிறார்கள் வாழ்கின்றனர்.
ாரத்தின் மேன்மையை எடுத்துக் கூறி விளங்க வைக்கலாம் தானே அது பலனளிக்காதென்பது நான் எனது அனுபவத்தில் கண்ட கத்தில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இடையே கருத்துப் Tகளில் நான் எமது மொழியைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் ந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் அவற்றை ஒரு போதும் நழுவ விட்டது -முறைகள் பல அவர்களுக்கு நூதனமாக இருந்தன. அவற்றில் சில பது. எமது கலாசாரத்தைப் பேணுவதால் ஏற்படும் நன்மைகளில் கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நாட்டில் reat எனக் கூறுவார்கள். அதனால் அந்த விடயத்தை அவர்கள் ம் காண்பது தவறு. அப்படிப் படித்தவர்களே திண்டாடும் பொழுது தனை முற்றாகப் புரிந்து கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க
யார்களை எடுத்துப் பாருங்கள். சகலரையும் அல்ல. ந்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறிய தொகையினர். டிந்து வரும்பொழுது சிரித்த முகத்துடன் வரவேற்கின்றனரா? டந்ததெனக் கேட்கின்றனரா? அவர்கள் களைத்துப் போய் சிந்திக்கின்றனரா? இல்லை. அதற்கு மாறாக, புத்தகப் பையை கை கழுவாமல் குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கின்றார்கள், ரகள் என்று புலம்புவதற்கு அவர்கள் தவறுவதில்லை. சிறுவர்களின்
அவர்களின் சிகை அலங்காரம் பிடிக்காது. அவர்கள் ரசித்துக் தக் கரைச்சல்களில் இருந்து ஒரு சிறிய நேரம் விடுபடுவதற்காக ார் சங்கங்களுக்குச் சென்று மற்ற முதியவர்களுடன் சதுரங்கம்
சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசுவதெல்லாம் ஒன்றில் பேரப் யவையாக இருக்கும் அல்லது தமது நோய்களைப் பற்றியும் லைகளைப் பற்றியதாக இருக்கும்.
டைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எமது நாட்டில், அதிலும் லங்களில் வெள்ளைக் களிசானும் வெள்ளைச் சேட்டும் போட்டுக் ாயைத் தலையில் தடவி கன்ன உச்சி பிரித்து தலையைச் சீவிக்
அலங்காரம் என கணிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் )களுக்கு முன்னால் நின்று அங்கே செல்லும் மாணவர்களை
பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் வேலையை நான் ன சந்தர்ப்பம் நிறையவே கிடைத்தது. அப்பொழுது, நாம் சிறந்த களிசானும் வெள்ளைச் சேட்டும் போட்டுக் கொண்டு தலைக்கு இழுத்துக் கொண்டு ஒரு மாணவன் போனால் எப்படி இருப்பான் என ரிப்பு வந்தது. அவர்கள் கூத்தில் வந்த கோமாளிகளைப் போல ர முடிந்தது.
பொருந்தும் என எண்ணி விடாதீர்கள். மற்றவர்களுக்கும் இவை
(78ம் பக்கம் வருக)
O3 Twelfth anniversory issue

Page 73
|f லையற்ற இவ்வாழ்க்கையிலே நீண்ட நாள் நோயினால் அல்ல
இயலாமையினால் இன்னல்களுக்கும் இம்சைகளுக்கும் ஆளா நிம்மதியாக மறுவுலகெய்தி விட வேண்டுமென்பதே எனது அவா. இது செல்லும் அநேகரின் கூற்று. அனைவரும் அடிக்கடி கூறும் சொற்கள். "வாழும் வரை பிறரில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது சுயம என்பதே. எனினும் அநேகருக்கு இக்கனவு நனவாகுவதில்லை. இதற்கு செயற்பாடுகளுக்குப் பிறரில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ள எவருக்கும், எந்நேரத்திலும் ஏற்படலாம். அது மட்டுமன்றி சுயவலுவிழ செயற்படும் குடும்பத்தினர், அல்லது வேறொருவரின் வாழ்க்கையும் ெ இவ்வாறு ஊன்றுகோலாக மாறிய குடும்பப் பராமரிப்பாளரைக் கதாநா இக்கட்டுரை வரையப்படுகிறது.
பராமரிப்பாளர் என்பவர் யார்?
"நீண்ட கால வியாதியின் காரணமாக, வலது குறைந்தவராகி, நாளா பலவற்றையோ வேறொருவரின் உதவியின்றி செய்ய முடியாது, வீட்டி நாளாந்தம் ஒத்தாசை வழங்குபவரையே பராமரிப்பாளர் என அழைப்ே வீதியில் அமைந்துள்ள"இறை பராமரிப்பு நிலையத்தின் (Providence C வரும் தமிழ் பராமரிப்பாளர் திட்டத்தினால் வகுக்கப்பட்ட வரைகோளா ஆளுமையைப் பற்றியோ, அவரின் மனக்கிளர்ச்சி, உளவளம், உடல்லி நம்பிக்கை என்பவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்களைப் பற்றியோ, அவ முன்னேற்றத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவுகளைப் பற்றியோ ஒன்றும் பராமரிப்பாளரின் சுயதேர்வுகள் அல்ல. தனது அன்பிற்குரியவருக்கு ஏ உண்டான நிர்ப்பந்தமேயாகும். பராமரிப்பாளர் எந்த உறவினராகவும் ( தகப்பன், தாய், சகோதரர், மைத்துனர், தகப்பன் தாயின் பெற்றோர், பராமரிப்பாளராகும் நிலை உண்டாகக்கூடும். இன்றைய பராமரிப்பாளர் பெறுபவராகவும் மாறலாம். யாராயினும் பராமரிப்பாளர் பலவிதமான த
பராமரிப்பு -அங்கும் இங்கும் பராமரிப்பு அளிப்பதிலே தமிழர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். ப பாராட்டுவதில் உள்மனம் குளிர்மையடைகிறதென்பர் பலர். தங்கள் நே நண்பர்கள் சகவாசம், படிப்பு, வாழ்க்கை முன்னேற்ற நடவடிக்கைகள் பாசத்தின் பிணைப்பினால் தங்களையே அர்ப்பணம் செய்கின்றனர். இ பெறுபவரின் வாழ்நாள் முடிவடைந்த பின்னும் பராமரிப்பாளரின் வாழ்வி ஏற்படுத்துகின்றது. இத்தாக்கத்தின் அளவு நாம் வாழும் காலம், இடப் வாழ்க்கை முறை என்பவற்றைப் பொறுத்தது.
எமது தாய்நாட்டில் நெருங்கி வாழும் விரிவான குடும்பம், கிராம வாழ் என்பன பராமரிப்பாளர் பளுவைக் குறைப்பதாக அமைந்தது. விரிவான பராமரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் பிரதம பரா வெளிச்செல்ல நேர்ந்தால் அயலவரை அழைத்து சிறிது நேரம் தனது கொள்ளச் செய்யலாம். பதட்ட நிலை ஏற்படும் போது, பரிகாரியாரை மேற்கத்திய மருத்துவமும் உடனுக்குடன் கிடைக்கக் கூடியதாயிருந்த உதவி செய்ய குறைந்த செலவில் வேலையாட்கள் கிடைக்கலாம். அ சலவை செய்ய ஒருவர், கழியலறை சுத்தம் செய்ய இன்னுமொருவர். இருந்தது. நிபுணத்துவ ஒத்தாசைகள் குறைவாக இருந்திருப்பினும் அ திறமையாகவே அமைந்தது. பராமரிப்பை ஓர் பெருமையாகவே கொ6 தாய், தந்தை உற்றார் உறவினரைப் பராமரிக்கும் பொறுப்பைப் பொது மரியாதைக் குறைவானதாக எண்ணினர்.
புலம்பெயர்ந்து வந்த மக்களாகிய நாம் புதிய நாட்டிலே, அனுபவப்பட வாழும் விரிவான குடும்பமின்றி, முன் வீட்டில் வசிப்பவர் யாரென்று ச அயலவர் உதவியின்றி, எல்லாக் கருமங்களையும் நாமே செய்ய வே நேரமின்றி ஓடியோடி உழைக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து ே இந்நிலையில் பராமரிப்பாளராகிய ஒருவர் பராமரிக்கும் பொறுப்பைப் தனிமையை எதிர்நோக்குகின்றார். தங்கள் தொழில்களையே விட்டு ( ஈடுபடுவோர் அநேகர். ஒய்வின்றி, ஊதியமின்றி தங்களையே அர்ப்பணி மேலும் பலர், ஊதியத்திற்கு உழைக்க வேண்டியவர்களானதால் பராட செய்து நித்திரை குறைவினாலும், இதன் விளைவாக ஏற்படும் மன உடல்நலத்திற்குப் பங்கம் தேடிக் கொள்கிறார்கள். கனடிய சமுதாயத் சேவை அளப்பரியதாகக் கணிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒத்தாசை நிறுவனங்களும், மிக விசேடமாக கனடிய அரசாங்கமும் முன்வந்துள்
தமிழர் தகவல் O பெப்ரவரி

m73
லுறாது, உடல், உள்ளம் காது பிறருக்குப் பிரச்சனையின்றி
முதிர்வயதை நோக்கிச் வேறுவிதமாகக் கூறுமிடத்து, ாகச் செயற்பட வேண்டும்” த மாறாக, நாளாந்த ாப்படுகின்றனர். இந்நிலை ந்தோருக்கு ஊன்றுகோலாக வகுவான மாற்றமடைகின்றது. பகராகக் கொண்டே
ந்த செயல்களில் ஒன்றையோ, லேயே வதியும் ஒருவருக்கு பாம்.” இது சென் கிளயர் entre) $66,060úluil6ó Qués கும். இதில் பராமரிப்பாளரின் பளம், நிதிவளம், இறை ரது சொந்த வாழ்க்கை கூறப்படவில்லை. இம்மாற்றங்கள் ற்பட்ட விளைவினால் தனக்கு இருக்கலாம். கணவன், மனைவி, நண்பர் யாருக்கும்
நாளை பராமரிப்புப் ாக்கங்களுக்குள்ளாகின்றனர்.
ராமரிப்பளித்து அன்பு ரம், காலம், பொழுது போக்கு, யாவற்றையும் தியாகம் செய்து ந்தத் தியாகம் பராமரிப்புப் பில் தாக்கத்தை ), சுற்றாடல், சமுதாய அமைப்பு,
pக்கை, அயலவர் ஒத்தாசை
குடும்பத்தவர் அநேகர் மரிப்பாளர் ஏதோ அவசரமாக
பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் உடன் அழைக்கலாம். து. மேலும் வீட்டு வேலையில் அது மட்டுமல்ல, உடைகளைச்
நேரம் அதிகமாக மிஞ்சி அனுபவத்தின் பயனாக பராமரிப்பு ண்டனர். தங்களுக்கு அன்பான
தாபனங்களிடம் ஒப்படைப்பதை
ாத புதிய சூழலிலே, நெருங்கி nட அறியாத நிலையில், |ண்டிய நிர்ப்பந்தத்தில் எதற்கும் கொண்டிருக்கிறோம். பகிர்ந்து கொள்ள ஆட்களின்றி முழுநேர பராமரிப்பில் னம் செய்துள்ளோர் அநேகர். மரிப்புடன் தங்கள் வேலையையும் அழுத்தத்தினாலும், தங்கள் நதில் இவர்கள் யாவரும் செய்யும்
வழங்க பல தாபனங்களும்,
66.
(மறுபக்கம் வருக)
குடும்பப் பராமரிப்பாளர் தேவையும் சேவையும்
ஸ்காபரோவிலுள்ள “Providence Centre” 6T6öTO அழைக்கப்படும் நிறுவனத்தில் தமிழர் பராமரிப்புத் திட்டத்துக்குப் பொறுப்பாகவிருக்கின்றார். கனடா "சேக்கம் அமைப்பின் பிரதான நிர்வாகிகளில் ஒருவராகச் சிலகாலம் பணியாற்றியுள்ளார். சுறுசுறுப்பான சமூகசேவையாளர்.
ஜெயசிங் டேவிட்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 74
74
கனடிய சமுதாயத்தில் பராமரிப்பாளர் கனடிய மதிப்பீடு 1996 ஆட்கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 27 இலட்சம் பராமரிப்பாளர் உள்ளனர். இவர்களில் 16 இலட்சம் பெண்களும் 11 இலட்சம் ஆண்களும் அடங்குவர். இவர்கள் யாவரும் ஊதியம் எதிர்பாராது உடல்நிலை அல்லது மனோநிலை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பராமரிப்பளிக்கின்றனர். இதில் 70.5% ஆண்களும், 46.8% பெண்களும் வீட்டிற்கு வெளியில் முழுநேர வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். 15.3% பெண்கள் பகுதிநேர வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழருக்கென தனியான புள்ளிவிபரம் சேகரிக்கப்படவில்லை.
வருடாவருடம் கனடிய சமுதாயத்தில் பராமரிப்பாளரும், தொடர்ந்து பராமரிப்பளிக்கும் காலமும் கூடிக் கொண்டே வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக மருத்துவத்துறையில் ஏற்பட்ட துரித முன்னேற்றமாகும். 2001ம் ஆண்டு கனடிய சமூக சுகாதார சேவை மதிப்பீட்டின் படி கனடாவில் 1950ல் 69 வயதாக இருந்த உயிர்வாழ்வின் எதிர்பார்ப்பு 1999ல் 79.4 வயதாக உயர்ந்து விட்டது. நாம் நம் மூதாதையரை விட கூடிய காலம் உயிர்வாழ்கிறோம். இதன் விளைவாக முதுமையில் வலுவிழந்து பராமரிப்பு அவசியமானோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
நீண்ட நாள் பராமரிப்பு, வாழ்வின் இறுதிநிலை பராமரிப்பு குறுகிய கால பராமரிப்பு எதுவாக இருந்தாலும் கனடிய சுகாதார சேவை பல பராமரிப்பு நிலையங்களின் மூலம் பராமரிப்பு வழங்குகிறது. இதை நெறிப்படுத்தும் தாபனம் சமூக பராமரிப்பு தொடர்பு pisode)ub (Community Care Access Center). ரொறன்ரோ நகரில் ஒவ்வொரு பகுதியிலும் இந்நிலையம் உள்ளது. ஒரு தாபனத்தில் ஒருவரை அனுமதிப்பதற்கும், வீட்டிலே பராமரிப்பதற்கு வேண்டிய ஒத்தாசை பெறவும், மற்றும் வலது குறைந்தோருக்குத் தேவையான சேவைகளைப் பெறவும் நீங்கள் நாட வேண்டிய முதல் இடம் CCAC என்னும் Community Care Access Center. ரொறன்ரோ நகரில் சுகாதார சேவை மட்டுமன்றி வேறு எவ்வித சேவையும் பெற வேண்டுமெனில், தொலைபேசியில் 211 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு வேண்டிய தகவல்களைத் தமிழிலேயே பெற்றுக் கொள்ளலாம். நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் அனுமதிப்பதானால் அதற்குரிய செலவினங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒருவருக்கு நிதி பற்றாக்குறை இருப்பின் அடிப்படை சேவைகளுக்கு மேலதிக நிதியை
குரு பராமரி தேவையும்
அரசாங்கம் வழங்கும். ஒவ்வொருவருக்கும் க கூட்டுப் பொறுப்பை ஏற் ஆகையினால் கனடா6 சேவை மறுக்கப்பட ம இச்சேவைகளைப் பெ s) jopuT(elb. Gë-Ge உபயோகிக்க நாம் த
நல்ல சேவைகள் பல
விசேடமாக ரொறன்ரே ஆனாலும் அநேகர் ே முடியாது அல்லற்படுகி காரணம் உண்டு. விே நகரின் சனத்தொகை சேவைகள் அதிகரிக்க ஆகிலும் பராமரிப்பு டெ முதியோர் தொகை அ கூடிக் கொண்டு வருகி மதிப்பீட்டின் படி, 1996ம் ரொறன்ரோ நகரில் 75 மேற்பட்டோர் தொகை இருந்தது. இது 2001ம் ஆக அதிகரித்துள்ளது பேர்கள் 85 வயதிற்கு
இவர்களுள் அநேகர் வாழ்வின் இறுதிநிலை வேண்டியவர்களாவர்.
சேவைகள் அதிகரிக்கட் காரணம் அரசாங்கத்தி குறையேயாகும். இக்க அநேக நுணுக்கமான பராமரிப்புப் பெற வேன வீடுகளிலேயே வைத்து வேண்டிய நிலை ஏற்ப வைத்துப் பராமரிக்கத் உபகரணங்கள், மேலு அல்லது சக்கர கதிை அரசாங்கம் வழங்குகி அரசாங்கத்தின் செலவு குறைகிறது.
இதனோடு வைத்தியர் குறைந்தோருக்கு ஒத் தொழிலாளர் பற்றாக்கு விசேடமாக, தமிழருக் தாதிகள், ஒத்தாசை பு தொழிலாளர்கள் அதி உள்ளனர். தமிழ் இள தொழில்களில் ஈடுபட வேண்டும்.
பராமரிப்புப் பெறுபவருக் பராமரிப்பாளருக்கும் அ தேவைகள் உண்டு. ே நீண்டகால பராமரிப்ை
IAALS' INFORMATON February
 

ம்பப் ப்பாளர் சேவையும்
தனிப்பட்ட னடிய சமுதாயம் றுக் கொண்டுள்ளது. பில் பணமின்மையால் ாட்டாது. றுதல் எமது
66560)6 பங்கக் கூடாது.
கனடா நாட்டில், ா நகரில் உண்டு. Fவைகள் பெற ன்றனர். இதற்குக் சடமாக, ரொறன்ரோ அதிகரித்த அளவிற்கு ப்படவில்லை. ற வேண்டிய தி விரைவாகக் றது. கனடா
ஆண்டு
வயதிற்கு
183,805 ஆக ஆண்டில் 227,745 . இதிலும் 52,535 மேற்பட்டவர்களாவர். நீண்ட கால அல்லது
பராமரிப்புப் பெற
படாதிருப்பதற்கு ஒரு lன் நிதிபற்றாக் காரணத்தினால் சிக்கலான ன்டியவர்களையும் துப் பராமரிக்க ட்டுள்ளது. வீட்டிலே
தேவையான ம் விசேட கட்டில் ர என்பவற்றை றது. இதனால் பினம் வெகுவாகக்
கள், தாதிகள், வலது நாசை புரியும் நறையும் உள்ளது. கு உதவ தமிழ் ரியும்
கக் குறைவாக ம் சந்ததியினர் இத் முன்வருதல்
க்கு மட்டுமல்லாது, அதிகமான வறு வழியின்றி பத் தம் பொறுப்பாக
ஏற்றுக் கொண்ட பராமரிப்பாளர் அநேகர் சலிப்புநிலையை அல்லது விரக்தி நிலையை அடைந்து விடுகின்றனர். பராமரிப்பாளரின் சொந்த மனவெழுச்சி, ஓய்வுத் தேவைகள், கல்வி, தொழில் சம்பந்தமான முன்னேற்ற நடவடிக்கைகள் என்பவற்றை மனங்கொண்டு ஒத்தாசை வழங்கப்படல் வேண்டும். தற்பொழுது பராமரிப்பாளரைப் பராமரிப்பது சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒத்தாசை பெறும் வழிவகைகள் கனடிய சமுதாயத்தில் உண்டு. ஆயினும் தமிழர்களுக்கென தனித்துவ சேவைகள் தாபிக்கப்படல் வேண்டும்.
கனடிய தமிழ் பராமரிப்பாளர் ஒருங்கிணைந்து, ஒன்றுகூடி, ஒரே குரலெழுப்பினால் மட்டுமே தமிழர்களின் விசேட தேவைகள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும். தமிழருக்கென விசேட வாழ்வின் இறுதிநிலை பராமரிப்பு நிலையம், நீண்ட நாள்பராமரிப்பு நிலையம், முதியோர் இல்லம், முதியோர் பகல் பராமரிப்பு வசதிகள் என்பன நிறுவப்படல் வேண்டும். மேலும், பராமரிப்பாளர் ஒருங்கிணைந்து செயற்படும் போது, ஒருவருக்கொருவர் உறுதுணையாவதுடன், தங்கள் பிரச்சனைகளைக் குறித்து அளவளாவுவதன் மூலம் ஆறுதல் பெறலாம். கலந்தாலோசிப்பதன் மூலம் தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் பராமரிப்பாளரை ஒருங்கிணைத்தல், சேவைகள் பற்றியும், நோய்களின் தாக்கங்கள் பற்றியும் தகவல்களை அளித்தல், சேவைகளைப் பெறுமுகமாக தொடர்புகளை ஏற்படுத்தல், இடைக்கால ஓய்வு பெற வழிவகை செய்தல், தமிழர் ஒத்தாசைக் குழுக்களை உருவாக்கல், ஆய்வுகளின் மூலம் தமிழ் பராமரிப்பாளரின் தேவைகளைச் சேகரித்தல், தமிழ் பராமரிப்பாளர் தேவைகளை ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடிய பராமரிப்பாளர் கூட்டமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தல் என்பவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு "தமிழ் பராமரிப்பாளர் திட்டம்” வகுக்கப்பட்டுள்ளது. இது வார்டன் விதிக்கருகாமையில் சென் கிளயர் வீதியில் அமைந்துள்ள இறைபராமரிப்பு நிலையத்தின் (Providence Centre) மேற்பார்வையில் நடத்தப்படுகின்றது. இத்திட்டத்திற்கு மக்கொனால் குடும்ப நிதியம் முதல் மூன்று வருடங்களுக்கான நிதியுதவி அளித்துள்ளது. தமிழர்களாகிய நாம் இச்சந்தர்ப்பத்தை வீணாக்காது முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
D3
Twelfth anniversary issue

Page 75
ତ୍ରି ம்முறை பல்வரிசைப்படுத்தும் கருவிகளை (Orthodontic Applia
செய்கின்றேன்.உங்கள் பல் வைத்தியர் உங்கள் வாய்க்கென பிர கருவிகளை (Custom made appliances) வாயில் பொருத்துவதன் மூலம் எலும்புகளை, தாடை முட்டுகளை சரியான இடத்துக்கு நெறிப்படுத்துவ
Spacers பிற்பற்களுக்கு Bands எனப்படும் வட்டமான வளையங்களை போடுவதற் பற்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு போடப்படும் றபர் அல்லது கம்பி பி கிழமை அகற்றிவிட்டு Bands ஐ சீமெந்து பண்ணப்படும்.
Parts of the braces
Braces for a winning Smile
உங்கள் பல்வைத்தியர் விளையாட்டு நடைமுறைப்படுத்துவர் (Coach) போல் ஒரு திட்டத்தை தீட்டி பற்களையும் பற்தாடையையும் வெற்றி இலக்கை அடைய தொடர்ச்சியான அழுத்தத்தை பிரயோகிப்பார். ஒவ்வொரு முறை 6 (bib Gurg asbi (Ancher wires) மாற்றப்பட்டு அல்லது நெலிக்கப்பட்டு புது அழுத்தம் பிரயோகிக்கப்படும் இடத்துக்குத் தள்ளப்படும். இதன்போது முதல் இரண்டு நாட்களுக்கு ட இறப்பர் நாடாக்கள் (Elastic bands) அணியக் கேட்கப்படும். இதனை இ சிலநாட்கள் இவற்றை அணியாவிட்டால் சிகிச்சை நாட்களும் நீடிக்கும்
Headgear (g,606) birji Lillq) Bite problem D 6ir 6T6 jas6T Tulsi g560)6) b TijuuL960)u (Head gear) 96. வகையுண்டு. இதை தனியாகவோ அல்லது Braces உடனோ சேர்த்து
Low Pull head gear மேல்தாடையின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற் தள்ளுவதற்கு பாவிக்கப்படும்.
High pull head gear நீட்டிக் கொண்டு இருக்கும் பற்களை பின்னேயும் பாவிக்கப்படும். இதன் மூலம் கீழ் தாடையும் கீழ் Dg56î GasFui uuquib Anterior rotation
Reverse pull head gear/ Facial marh மேற்தாடைப் பற்களை முன்னே வர அவற்றை ந Scugisgud, Cl III, skeleton, mid face deficiency.
தலைப்பட்டியை அணிவதற்கும் கழற்றுவதற்கும் கண்ணாடிக்கு முன் நி கொள்ளலாம். உடற்பயிற்சி, விளையாடும் போது கழற்றி வைப்பது பா
தொடர்ச்சியான அழுத்தமே தலைநார் பட்டியின் சிறந்த பலனைத்தரும் நேரத்தைத் தவிர மற்றைய நேரங்களில் பாவித்தால் விரைவில் அதன் இருக்கும். எமது உடம்பு மீள செல்லும் தன்மையை (Eastic) கொண் நேரத்தில் அல்லது நாட்களில் மீள சென்று விடும். எனவே காலதாமதி வேண்டுமாயின் வைத்தியரின் ஆலோசனையின்படி அணிந்து வர வே:
Other orthodontic appliances
Functional appliances உங்கள் தாடைகள் இன்னும் வளர்ந்து கொண்டிருக்குமானால் (
தமிழர் தகவல் பெப்ரவரி
 
 
 
 

m75
lces) oûqpéLb த்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட
பற்களை, தசைகளை, தாடை ார்.
]கு தேவையான இடத்தை ரஸ் ஆனதாகும். இதை ஒரு
b. இதனால் பற்கள் சரியான பற்கள் சிறிதளவு நோகலாம். லகுவில் பழகிக் கொள்வார்கள்,
விய தேவைப்படும். இதில் 3 அணியப்படலாம்.
கு அல்லது பற்களை பின்னே
மேலேயும் தள்ளப் முகத்தையும் முன்னோக்கி வர
ாடியும் நெத்தியின் உதவியுடன்
ன்று பயிற்சி செய்தால் பழகிக் துகாப்பானதாகும்.
b. எனவே உணவு உண்ணும் பலனை காணக்கூடியதாக டிருப்பதால், பாவிக்காத தம் இன்றி பலனை அடைய ண்டும்.
மறுபக்கம் பக்கம் வருக)
ORTHODONTICS
பற்களை
வரிசைப்படுத்துதல்
பற்சிகிச்சைக்கெனப் பத்து வரையான டாக்டர்களைக் கொண்ட பல் வைத்திய நிலையத்தினை ஸ்காபரோவிலும், மிஸிஸாகாவிலும் நடத்தி வருகின்றார். பற்களை ஒழுங்குபடுத்தும் (Orthodontic) சிகிச்சையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல சமூக விடயங்களில் ஆடம்பரமற்ற வகையில் அக்கறை செலுத்தி வருபவர். இவரது துணைவியார் ஜானகியும் ஒரு பல் வைத்தியர். இவ்வருட தமிழர் தகவல்’ விருதினை இத்தம்பதியினர் பெறுகின்றனர்.
டாக்டர் மு. இளங்கோ
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 76
76
Functional appliances uT6i5g) g5603356ffair 2-g,65ul65T g|T60Lகளை சரியான இடத்தில் பிடித்து வைத்திருப்பதன் மூலம் சரியான கடித்தலை (Bite) ஏற்படுத்தும். வளர்ந்து கொண்டு இருக்கும் வயது ஆண்களுக்கு 12-14 என்றும் பெண்களுக்கு 11-13 என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே 11 வயதுக்கு முதல் அதாவது 10 வயதளவில் orthodontic consultation G3Fuiu6ugl FT6Ndër ffDbgbg. (90%
îJėFF60d6 Ta56bäsg). 6ugb(DJ6ïT Bioator, Achivator, Frankel appliance, Twin bloch (Sust 63 p63d6 dip 6) T60)u (3560)6 JuJT60T (SL55so வைத்து கடிப்பதற்கு உதவி செய்வன. இவற்றை சுத்தம் செய்வதற்கும், உணவு உண்ணவும் கழற்ற முடியுமாயினும் எந்த நேரமும் பாவிக்கப்பட வேண்டியவையாகும்.
மேலும் இவற்றை தொடர்ச்சியாக அணிய மறுக்கும் பிள்ளைகளுக்கு பற்களில் ஒட்டி இதே வேலையைச் செய்விப்பதற்கு Herbst appliance, Bite fixture போன்றவை தற்காலங்களில் பிரபலம் அடைந்து வருகின்றன.
Picture herbst appliance
இவற்றைவிட சில bite பிரச்சனைகளை திருத்துவதற்கு
Palatal expander, sagittal appliance, Habit breaker Gust sip606Jub பாவிக்கப்படும்.
Palatal expander Palatal expander (SLD605T60)-60)u அகலமாக்குவதற்கு பயன்படும். இது மெதுவாக வாயின் கூரையில் உள்ள எலும்பு சந்திப்புகளை பிரிப்பதனால் அகலமாக்குகின்றது. 4-5 கிழமைக்கு கிரமமாக தினமும் முறுக்க வேண்டும். (Turnusoi16007 (36.606 (Sub).
நேற்று இன்று நாளை
நாளை: "திரைப்படக் கடலில் திரவியம் தேடு" என்று கூறுகின்ற அளவுக்கு இ கதியில் இயங்குகின்ற இக்கனடா வாழ்க்கையில் கலைவிழாக்கள், ெ எண்ணிக்கை குறைந்து வருவதை எமது நாளாந்த அனுபவத்தில் கா மக்களின் நேரப் பற்றாக்குறை என்பன காரணங்களாகத் தெரிகின்றன பகுதியாக ஒரு ஒளிநாடாவில் சின்னத்திரைப் படத்தைப் பார்க்கக் கூடி வாய்ப்பு இருக்கிறது.
வளர்கின்ற இத்துறையில் மக்களின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏ காரணிகளால் நம்மிடமிருந்து விலகிச் செல்லக்கூடிய இளம் சந்ததியி சந்ததி இடைவெளியைக் குறைப்பதற்கும் இத்துறையினைப் பயன்படு ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம். அதற்காக இத்துறையின் உப மேடையமைப்பு அலங்காரம், விளம்பரம் போன்றவற்றைச் சார்ந்தவர் துணைத் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வேண்டுமாயின் நாம் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ ஆங்கில: ஏனைய இனத்தவர்கள் மத்தியில் எமது கலாசாரத்தை, கலைத்திறை முதலீடுகளை பெறுவதற்கும் வசதியளிக்கும்.ஒரு அமைப்பொன்றை : போட்டிகளை நடத்துவதன் மூலம் படிப்படியாகப் பல முன்னேற்றங்கை
AALS ' INFORNAATON Februcary 2O
 
 
 

Sagittal appliance கூடுதலாக பாவிக்கப்படும் கருவி. பற்கள் நெருக்கமாக அல்லது எங்கேயோ இருக்கும் போது தொடர்ச்சியாக மெதுவாக அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் பற்களை நகர்த்துகின்றது.
Habit breaker விரல் சூப்புதல், நாக்கு தள்ளுதல் (Tonque thrust) போன்ற பழக்கங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதால் அவ்வகையான பழக்கங்களை மறக்கச் செய்கிறது.
இங்கு மேல்வாரியாக சில கருவிகளை அறிமுகம் செய்தோம். பலரிடம் இப்படியாக கருவிகளை பாவிக்கும் போது நோகுமோ அன்றாட வேலைகளை செய்வதற்கும் இடைஞ்சலாக இருக்குமோ என ஐயம் உண்டு. பொதுவாக இவற்றை சில நாட்களில் பழக்கப்படுத்திக் கொள்வர். ஓர் இரு நாட்களுக்கு சிறிது அசெளகரியம் (Discomfort) இருக்கலாம். அன்றாட வாழ்க்கை முறையில் சிறு அவதானங்களை (precautions) செய்வதன் மூலம் வெற்றிகரமாக பாவித்து பலனை அடையலாம்.
த்துறை வளரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இயந்திர பருந் திரைப்படங்கள் போன்றவற்றுக்கு போகும் மக்களின் ண்கிறோம். இதற்குத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி 1. எனவே ஒருநாளுக்குக் கொஞ்சம் என்ற வகையில் பகுதி ய வசதி இருப்பதனால், இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு
ற்றவகையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பல சூழற் பினருடன் எம் தொடர்பை வைத்திருக்கவும், “Generation Gap” என்ற த்தலாம். இத்துறையைத் தகுந்த வகையில் வளர்ப்பதற்குப் பல துறைகளான இசை, ஒளியமைப்பு, எழுத்து, இயக்கம், கவிதை, களைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மேலும் சின்னத்திரைப் படங்களின் கருத்துகள் இளைஞர்களுக்கு எட்ட த்தில் உய வசனங்கள் (SubTitles) புகுத்தப்பட வேண்டும். இது ன வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதோடு, அரச நிறுவனங்களின் உதவி உருவாக்கி, அதன் மூலம் 20-30 நிமிட நேர சின்னத்திரை நாடகப் ளை இத்துறையிலே ஏற்படுத்திக் கொள்ளலாம்.
)O3 Twelfth anniversory issue

Page 77
க்கள் தொடர்பு ஊடகங்களான பத்திரிகைகள், தொலைக்க LD சுகாதாரத்தை பேணுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கெ பொருட்கள் அன்றாடம் சந்தைப்படுத்தப்படுவதை காண்கிறோம். வி தூரிகைகள் (Brush) வித்தியாசமான பற்பசைகள், வேறுபட்ட வாய் பற்களை வெண்மையாக்கும் பொருட்கள் எனப் பல. இத்தகைய சந்தைப்படுத்தும் தந்திரங்களும் மிகுந்த குழப்பத்தை உண்டு பன வழி கோலுகின்றன. தகுந்த விளக்கமின்றி இந்த பாவனைப் பொ எந்த பலனும் ஏற்படாது.
பற்களில் ஏற்படும் நோய்கள் (முரசிலும் கூட) பெரும்பாலானவை ஏற்படுபவை. அப்படியானால் இந்த நோய்க் கிருமிகளை கட்டுப்படு கொடுத்து கட்டுப்படுத்த வழி உண்டா? எந்த ஒரு தனி மருந்தும் அநேகமான கிருமிகளை கொல்வதில்லை. பல மருந்துகள் சேர்த் சாத்தியமாகத் தென்படவில்லை. எவ்வளவு காலம் கொடுப்பது எ
அப்படியானால் கிருமிகள் பெருகி வளர்வதை தடுக்கும் வழிமுறை உணவுப் பதார்த்தங்களை கட்டுப்படுத்த முடியுமல்லவா? நாம் தி: பதார்த்தங்கள் பற்களிலேயும் ஈறுகளிலேயும் பசையாக படலமாக கவனமாக, நேரமெடுத்து துப்பரவு செய்வது ஒவ்வொருவரதும் ெ பற்களை துப்பரவு செய்வதும், அவர்களுக்கு இந்த நற்பழக்கத்தை பொறுப்பு. -
“ஒரு நாளுக்கு பத்து முறை பல் துலக்குகிறேன். அப்படி இருந்தும் என தமது செயலை மிதப்படுத்தி அங்கலாய்க்கின்றவர்களும் இரு சுத்தம் செய்வதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கின்றது. எமது ம போக்கில் பற்களை துலக்குவதனால் ஒரு பலனுமில்லை. ஒரு நா துலக்குகின்றீர்கள் என்பதை விட எப்படித் துலக்குகின்றீர்கள் என் முக்கியம்.
உங்கள் பல் வைத்தியரிடமிருந்து இந்த முறையை நீங்கள் தெரிர்
சாதாரணமாக இந்த சரியான முறைகளை பின்பற்றுபவர்கள் மெ உபயோகிக்கலாம். இம்முறை சிரமமாக தோன்றினால், மின்தூரி ஆனால் சதாரண தூரிகைகளை விட மின் தூரிகைகளின் விலை
பற்களின் மேற் பகுதியையும் பக்கங்களையும் தூரிகைகளினால் : ஈறுகளை துப்பரவு செய்ய முடியாது. பல் ஈறுகளை துப்பரவு செய் வியாதியின் தாக்கம் ஏற்படும். இதற்காக பற்களின் ஈறுகளை மெ துப்பரவு செய்ய வேண்டும் (Fossing). தேகாரோக்கியம் குன்றாத இரண்டையும் ஒழுங்காக செய்பவராயின் பற்களின் ஆரோக்கியமு
வாய் அலசும் திரவங்கள் பல உண்டு. இவை மட்டுப்படுத்தப்பட்ட பாவிக்கும் நாட்களில் ஓரளவு திருப்திகரமாக தோன்றினாலும் பா பிரச்சனை தொடரும். பற்களை வெண்மையாக்கும் சாதனங்களு எவையும் நிரந்தர பலனைத் தருவதாக இல்லை. சில சமயம் பற் புகைத்தல் தேனீர், கோப்பி போன்றவற்றினால் கறை ஏற்படுத்தும் இருக்கும். எந்தச் சாதனத்தை உபயோகிப்பதானாலும் பல் வை: பெற்றுக் கொள்வது நல்லது.
இறுதியாக கூறிக் கொள்ள விரும்புவது - ஆரோக்கியமான பற்களுக்கும், முரசிற்கும் தேவையானவை:- 1. மென்மையான தூரிகை (Brush)
புளோரைட் சேர்ந்த பற்பசை ஈறு சுத்தமாக்கும் நூல் (FOSS) எப்படி இவற்றைப் பாவிப்பது என்ற அறிவு . கிரமமாக செய்யும் மன உறுதி
தமிழர் தகவல் பெப்ரவரி

77
ாட்சி என்பவற்றில் பற்களின் ன பல்வேறு பாவனைப் பிதம்விதமான பற் ப் அலசும் திரவங்கள், விளம்பரங்களும் ன்ணி பல கேள்விகளுக்கும் ருட்களை பாவிப்பதன் மூலம்
நோய்க் கிருமிகளினால் டுத்தும் வழி என்ன? மருந்து
வாயில் இருக்கும் து கொடுப்பதும் நடைமுறை ன்பது அடுத்த கேள்வி.
யாக வாயில் இருக்கும் னமும் அருந்தும் உணவுப்
படிந்து இருக்கும். இவற்றை பாறுப்பு. சிறு பிள்ளைகளுக்கு ந ஊட்டுவதும் பெற்றோரின்
) முரசில் இரத்தம் வருகிறதே" ருக்கின்றார்கள். பற்களை னமும், கைகளும் போகிற ளில் எத்தனை தடவை பதை அறிந்து கொள்வது
ந்து கொள்ளலாம்.
ன்மையான தூரிகைகளை கைகளை பாவிக்கலாம். அதிகம்.
துப்பரவு செய்யலாம். பல் ப்யாதுவிடின் முரசு ன்மையான நூலினால்
69(b6lJ brushing, flossing ம் குன்றாது.
பலனைத்தான் தருகின்றன. விப்பை நிறுத்தியதும் மீண்டும் ம் பல உண்டு. இவற்றில் களிலே கூச்சத்தையும், ) தன்மையானதாகவும் ந்தியரின் ஆலோசனையை
பற்களின் சுகாதாரத்தில் நவீன
சாதனங்களின் பங்கு
ரொறன்ரோ பெருநகரில் மூன்று இடங்களில் சேவை புரிந்துவரும் பல் வைத்தியர். அவ்வப்போது பற்சிகிச்சை சம்பந்தமான கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவர். சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வமுள்ளவர்.
LITélly செ. யோகேஸ்வரன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 78
78.
ஒரு இணையப் பக்கம்
எதாகவும் கிடைக்கக் கூடியதாக இருக்கட்டும். ஏனென்றால் உங்களின் சொந்த மின்னஞ்சல் (e-mail) முகவரியும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொந்தப் பெயர் கொண்டதாக இருக்கும்.
காலங்காலமாக அந்த பதிவு செய்யப்பட்ட பெயரை புதுப்பித்து வைத்திருப்பது உங்களின் உறவினர், நண்பர்களை எப்பொழுதும் தொடர்பிலிருந்து விடுபடாமல் பாதுகாக்கும். உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி இலக்கம் மாறினாலும் மின்அஞ்சல் முகவரியும் இணையப்பக்க முகவரியும் மாறாமல் இருக்கும்.
இணையப்பக்கம் வெளியிடலும், இணையத்தில் இடம்பெறுவதும் (Web hosting) இணையத்தில் இடம்பிடித்தல் பெரிய அடிபாடு விடயம் அல்ல. ஏனெனில் அது உங்கள் (மக்கள்) சொத்து, உங்களின் இணையப்பக்கம். உங்களின் பதிவு செய்யப்பட்ட பெயரும் தயாராக இருக்கும் இந்த நிலையில், இவ்விரண்டையும் உலக இணையத்தில் மக்கள் கையாள்வதற்கும், நிலையாக இயங்க விடுவதற்கும் ஒரு பாதுகாவலர் தேவை. இதுதான் Webhosing (இணையத்திற்கு வழங்குதல்)
இணையத்தின் வசதிக்காக இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான கணினிகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைச் செய்யும் நிறுவனங்களை உங்களிடம் ஒரு சிறுதொகையை மாதாமாதம்/வருடாவருடம் அறவிட்டு உங்களின் இணையப்பக்கங்களை உங்களின் பதிவு செய்யப்பட்ட பெயரில் இணையத்திற்கு, எந்த நேரமும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சேவையை பெறுவது மிகச் சுலபம், இணையத்தின் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ இந்த ஏற்பாட்டை சில மணித்துளிகளில் செய்துவிடலாம்.
இப்படி இணைய மேடை ஏற்றப்பட்ட உங்கள் இணையப்பக்கம் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட வேண்டும். உங்களின் தற்போதைய தகவல்களை அவ்வப்பொழுது இணையத்தில் ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தால் தான், உங்களின் 'இணையப்பக்கங்கள் உயிருடன் புதுமையாக என்றும் இளமையாக உலகமக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும்.
நிறைவாக, உங்களின் சொந்த இணையப்பக்கத்தை நீங்களே வடிவமைப்பது நல்லது. அதற்காக கணினி விஞ்ஞானம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அன்றாட சாதாரண வாழ்க்கையில் உங்களால் பயன்படுத்தப்படும் திறமைகளே போதுமானது. மேலும் கணினியைப் பயன்படுத்த மிக அதிக படிப்பு, திறமை தேவையில்லை. அப்படி எண்ணி ஏற்படும் பயத்தால் தான் பலர் கணினியைக் கற்றுக் கொள்வதில்லை.
கணினியைப் பயன்படுத்த தெரிந்து வைத்திருப்பது, காலத்தின் கட்டாயம், தேவை. இது இல்லையேல் வாழ்க்கையின் இயக்கமே இல்லை என்றாகிக் கொண்டிருக்கிறது. அன்று படிக்காத கையெழுத்துப் போடத் தெரியாதவர்களை எப்படி உலகம் தாழ்வாக மதித்ததோ, அதே போன்ற ஒரு மதிப்புக் குறைபாடுதான் இன்றைய கணினி பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கும்.
கணினி பயன்படுத்துவதால் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படுகிறது. எதற்குமே நேரமில்லை (No time) என்று வழமையாக சொல்லும் இன்றைய வாழ்க்கை முறையில் அந்த நேர மிச்சம் உங்களின் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். எந்த ஒரு செயலுக்கும், தொழிலுக்கும், பொழுதுபோக்கிற்கும் கணினியை பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு கிரியா ஊக்கிபோல அமைகிறது.
"கணினியை பயன்படுத்துங்கள் காலத்தை வெல்லுங்கள்"
www.sys-plus.net 416-321-5995
TANALS NFORNAATON C February 2O

d பாட்டா பாட்டிகளின் கடமைகள் நான் சென்றிருந்த ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் ஒரு இளைப்பாறிய அதிபரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரை White and white உடுத்திக் கொண்டு Smart ஆகப் பாடசாலைக்கு வருவார் எனக் குறிப்பிட்டார். இதைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள். அப்படி அந்த அதிபர் கனடாவில் செல்வாரேயானால் அவர் Smart ஆகவும் இருக்க மாட்டார். அதிபரைப் போலவும் இருக்க மாட்டார். ஒரு வைத்தியசாலை பரிசோதனைச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியரைப் போல இருப்பார் இந்த நாட்டில் டாக்டர்கள் கூட வெள்ளைக் களிசான் போடுவதில்லை. இவற்றை நான் எதற்காகக் கூறுகின்றேனென்றால் நாம் செய்ய வேண்டிய முக்கிய விடயங்கள் எத்தனையோ இருக்கையில் நாம் தேவையில்லாத சிறு விடயங்களை தலைமேல் சுமந்து கரகம் ஆடுகிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக,
ரொறன்ரோவில் புதிய கல்வி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வருடக் கடைசியில் கனடியர் சரித்திரத்தில் முதல் முறையாக பல மாணவர்கள் வகுப்புச் சோதனைகளில் சித்தியடையாமல் வீடு திரும்பப் போகின்றனர். வேண்டுமானால் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் சோதனைக் கேள்விப் பத்திரங்களை ஒருமுறை வாங்கிப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்கள் அவற்றை விடக் கடினமானவை. அதனைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நாட்டில் நாம் வேலை செய்தோம். எமது உழைப்பில் குடும்பமே தங்கியிருந்தது. அதனால் நாம் வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் ஏற்படவில்லை. மனைவியும் பிள்ளைகளும் எங்களுடைய செளகரியத்திற்காக உழைத்தார்கள். இந்த நாட்டில் நாம் குடும்பத்திற்கு என்ன பங்களிப்பை செய்கின்றோம். இங்கே நான் குறிப்பிடுவது இளைப்பாறிய முதியவர்களை மாத்திரமே என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது.
பேரப்பிள்ளைகள் பாடசாலையிலிருந்து திரும்பும் நேரம் வீட்டில் இருந்து அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுங்கள். பெற்றார் இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நாடாதலால், ஒன்றில் அவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள் அப்படியிருந்தாலும் வேலை செய்து களைத்துப் போய் இருப்பார்கள். எமது நாட்டைப் போல அல்ல, கனடாவில் கொடுக்கின்ற சம்பளத்திற்கு இரத்தத்தைப் பிழிந்தெடுத்து விடுவார்கள். பாடசாலையில் என்ன நடந்ததென விசாரியுங்கள். அவர்களின் வீட்டுப் பாடங்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களுடைய Report Sheet ஐ வாங்கிப் பார்க்கத் தவறாதீர்கள். அவர்கள் திறமையாகச் செய்யாத பாடங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால் அப்படியான உதவிகளைப் பெறுவதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுங்கள். அப்படியான உதவிகளைப் பெறுவதற்கு ரொறன்ரோவில் தமிழர்களால் நடத்தப்படும் நிலையங்கள் எத்தனையோ உண்டு. சதுரங்கம் ஆடுவதற்கு வெளியே போகாதீர்கள். உங்களுடைய பேரக் குழந்தைகளுடன் விளையாடுங்கள். மிகவும் சொற்ப விலைக்கு CheSS விளையாட்டுப் பொருட்களை இங்குள்ள கடைகளில் வாங்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால், கனடாவில் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நமக்கு என்ன செய்தனர் எனக் கேட்காமல் நாம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என்னதைச் செய்தோம் என உங்களுடைய மனதைக் கேட்டு வாழுங்கள். குழந்தைகள் முன்னேறும் காலமிது. அதற்கான சந்தர்ப்பங்கள் மலிந்த நாடிது. அவர்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். அப்படி நீங்கள் செய்யத் தவறினால் நெய் திரண்டு வரும் பொழுது தாழி உடைந்ததைப் போல ஆகிவிடும்.
O3 Twelfth anniverscary issue

Page 79
கவாழ்வு என்பது என்ன? 5 ஒரு மனிதனது அல்லது சமூகத்தினது சுகவாழ்வு என்பது வெ உள நலம் ஆகியனவற்றில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் சிந்தனை இப்பொழுது நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டு வருகி உள நலத்துடன், பொருளாதார வளம், சமூகவளம், ஆன்மீகவளம் ஆ உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கூறுகிறது.
வழக்கமாக சொல்லப்படும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் எவை, பழக்கவழக்கங்கள் எவை என்பதை விட பாகுபாடு காட்டல், ஓரங்கட் என்பனவே சுகவாழ்வைத் தீர்மானிக்கின்றன என்ற கருத்துக்கு சமூக
நிற்கின்றன. ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் நல்வாழ்வுக்கு அங்கு வாழ்வுக்காலம் (Life Span) ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. ஆ பெண்களுக்கு 84.3 வருடமுமாக இருக்கும் யப்பான் உலகிலேயே மு: நாடு எனக் கருதப்படுகிறது. ஆண்களுக்கு 76.2 வருடமும் பெண்களு இருக்கும் கனடாவும் உலகிலே, நலமான நாடுகளில் ஒன்றாக முன் கனடாவை விட இருமடங்கு புகைபிடிக்கும் ஆண்கள் வாழும் யப்பா விளையும் இறப்புக்களின் எண்ணிக்கை கனடாவில் இறப்பவர்களின் எ அரைவாசியே. இதிலிருந்து வெறுமனே நல்ல சுகாதார பழக்கவழக்க கொண்டு வராது என்பது நிரூபணம் ஆகிறது.
ஒரு சமூகத்தின் நலன் (சுகவாழ்வு) அதனது சராசரி வருமானத்தில்
இப்பொழுது நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. வசதி உள்ளவர்க அற்றவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறையும் அளவுக்கு நலன்’ விருத்தி அடையக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரிப்பதாக அ அடிப்படையில் "பொருளாதார சமத்துவம் சுகவாழ்விற்கு ஒரு முக்கிய தெரிய வந்திருக்கிறது. உலகிலே செல்வந்த நாடான ஐக்கிய அமெ 25வது கீழ் இடத்தில் நிற்கிறது. அமெரிக்க சமூகத்தில் வருமானப் பா நாட்டையும் விட அதிகமாக இருப்பதே இதற்கு ஒரு காரணம் எனச் 8
சமூக ஆய்வுகள் மட்டுமல்ல, வைத்திய ஆய்வுகளும் கூட இந்த உ சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளினால் ஏற்படக்கூடிய மன அழு உள் தொழிற்பாடுகளை மாற்றுவதோடு மட்டுமல்லாது, நோய் ஆபத் தாக்குப் பிடிக்கும் தன்மையையும் குறையச் செய்கின்றன என்று ஆர நிரூபித்துள்ளனர். கொலஸ்ரோல் கூடுதல், கூடிய இரத்த அழுத்தம், காரணமாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் எனக் கண்டுபிடித்துள்ளன எமக்கு நோய் வருகிறது என்பது போல் இது தொனித்தாலும் ஆழமா ஒருவழியில் உண்மையே. இந்து, கிறிஸ்தவ, புத்த சமயங்களில் எல் மனிதனுக்கு கேடு, கஷ்டம் எல்லாம் வருகிறது என்ற கூற்றுக்கு எதி கஷ்டம், நோய் எல்லாம் வந்து சேர்கிறது என்பது இன்னும் ஒருவிதத் இன்னும் ஒரு பரிமாணத்தில் பார்த்தால் வறுமை, வேலை வாய்ப்பின் ஆகியன சமூகத்தில் வன்செயல் அதிகரிப்பதற்கு காரணிகளாக அை சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். எது எவ்வாறாயினும் பணம் படைத்தவர்கள் எல்லாம் சுகவாழ்வு அனுபவிப்பதுமில்லை. தீய பணம் அற்ற ஏழைகளும் இல்லை. மேலே சொல்லப்பட்ட தரவுகள்,
என்பனவற்றிற்கும் எமது தமிழ் சமூகத்திற்கும் என்ன சம்பந்தம் இரு நிறையவே இருக்கிறது. ரொறன்ரோவில் அண்மைக் காலத்தில் நடத் புதிய குடிவரவாளர்கள் மற்றவர்களை அரைப் பங்கு குறைந்த வருப குறிப்பாக தமிழ்ச் சமூகம் இவ்விதமாக பாதிக்கப்பட்ட சமூகங்களில் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனைகளுடன் பலர் இலங்கையிலி பெற்றோர் ஆகியவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திலு ஆண்டுகளில் ரொறன்ரோவில் நடந்த ஆய்வுகளின் மூலம் பல தமிழ வயதினர் தமது நோய்களுக்கு உரிய நேரத்தில் வைத்தியம் பெற்று காட்டப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய நாட்டில் குடிவரவு பொருளாதார தாக் நிலைமை காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள மனநிலைத் தாக்கத்தின Order) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சமூகத்தில் பல நடுத்தர வயதினர் மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற
கணிசமானவர்களுக்கு இருதயம் சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, 6
(Depression) ஆகிய நோய்கள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது
தமிழர் தகவல் C பெப்ரவரி O

79
லுமனே நல்ல உடல் நலம், பார்க்கப்பட வேண்டியது என்ற றது. சுகவாழ்வு என்பது உடல், ஆகியவற்றில் தங்கியுள்ளது என
ஊறு விளைவிக்கக் கூடிய -ல், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆய்வுகள் சான்றாக ள்ள மக்களின் சராசரி ன்ைகளுக்கு 77.6 வருடமும் தலாவது சுகவாழ்வு உள்ள க்கு 81.9 வருடமுமாக எணியில் நிற்கின்றது. னில் புகை பிடிப்பதனால் ண்ணிக்கையை விட ங்கள் மட்டும் சுகத்தைக்
தங்கியுள்ளது என்ற நிலைப்பாடு 5ளுக்கும் வசதி
அந்த சமூகத்தின் ஒருமித்த பூய்வுகள் காட்டுகின்றன. இந்த காரணிகளுள் ஒன்று என்று ரிக்கா சுகவாழ்வு பட்டியலில் குபாடு மற்ற எந்த வளர்முக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ண்மையை பிரதிபலிக்கின்றன. த்தங்கள், விரக்தி என்பன எமது துக் காரணிகளிலிருந்தும் உடல் ாய்ச்சியாளர்கள்
நீரிழிவு போன்றவை இதன் ார். பணம் இல்லாததால் தானா க சிந்தித்துப் பார்த்தால் இதுவும் )லாம் பணத்தால் தான் ர்மாறாக பணமின்மையால் தான் தில் உண்மை ஆகிறது. மை, பொருளாதார பாகுபாடு மகின்றன என ) ஒன்று மட்டும் உண்மை: செயல் செய்பவர்கள் எல்லாம் சமூக ஆய்வுகள் க்கிறது என நாம் யோசிக்கலாம். நதப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் )ானம் உள்ளவர்களாகவும், முதல் முன்றில் ஒன்றாகவும் ருக்கும் தமது குடும்பம், லும் இருக்கிறார்கள். 1990, 1994ம் ர்கள், குறிப்பாக உழைக்கும் நீ கொள்ளாதது சுட்டிக் b எனவும் கத்துடன் இலங்கையின் போர் (Tg)b (Post traumatic stress disஅண்மைக்காலங்களில் எமது வற்றினால் இறந்துள்ளனர். பாதம், கூடிய மன அழுத்தம்
.ل
(83ம் பக்கம் வருக)
சுத்தம் மட்டும் சுகம் தருமா?
ரொறன்ரோ குடும்ப சேவை É606)us;56) (Family Service Association) 95 2036) Tay Systsi (counsellor) பணியாற்றி வருகின்றார். "சேக்கமி சமூக அமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர். சமூகம் சார்ந்த பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் உற்சாகமான உறுப்பினராக அங்கம் வகித்து வருகின்றார். சுகாதாரம் சம்பந்தமான பல்வேறு கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் ரொறன்ரோவில் நடத்தியுள்ளார்.
நாகா இராமலிங்கம்
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 80
80
கனடாவில் வீடு
படைக்கப்பட்ட எல்லாப் பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்கக் கூடியவையே. அதற்கு அவனிடம் தகுந்த ஆயுதம் இருக்க வேண்டும். இதுவே அவர் கூறிய உச்ச மந்திரத்தின் பொருள்.
பயிற்சி வகுப்பை தொடக்கினார். ஒரு தவ்வல் பிள்ளையும் செய்யக்கூடியது. ஒரு வட்டமான பலகைத் துண்டு. நாலு கால்கள். இந்தக் கால்களை அந்தப் பலகையில் சரியான இடத்தில் பொருத்தி, சரியாக ஆணி அடிக்க வேண்டும். அப்பொழுது ஒரு சரியான ஸ்டுல் உண்டாகும். ஓர் ஆணியை எடுத்து பலகையில் அடிப்பது மிகச் சாதாரண விஷயம் என்று உங்களில் பலர் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல. ஆணி அடிப்பதில் பதினாறு வழிவகைகள் இருக்கின்றன. 140 விதமான ஆணிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. சுத்தியல்கள் எத்தனை விதம் என்று நினைக்கிறீர்கள்? தவறு. அதுவும் தவறு. 64 விதமான சுத்தியல்கள் உள்ளன. (ஓர் ஒற்றுமையை கவனியுங்கள். ஆய கலைகள் 64 என்று விளம்புகிறது எங்கள் பழம் தமிழ் இலக்கியம்) இந்த சுத்தியல்களைப் பிடிப்பதற்கு 217 விதமான பெருவிரல்கள் உலகத்தில் நடமாடுவதாகச் சொல்கிறார்கள். அவற்றை அடிக்கும் போது பெருவிரல்கள் நசுங்குவதில் எத்தனை வகைகள் இருக்கின்றன? அது இன்னும் கணிக்கப்படவில்லை. 'ஐயா, என்ன செய்யிறியள்?
ஆணி அடிக்கிறேன்’
அது என்ன?
'பெருவிரல்
'இல்லை, கையில் என்ன வைத்திருக்கிறியள்
ஆணி
மற்றக் கையில்
சுத்தியல்' ஐயா, அது சுத்தியல் இல்லை. போய் ஒரு அசல் சுத்தியல் கொண்டு வாங்கோ!' நான் போனேன். நாலு வயது பிள்ளைகூட இனம் கண்டுபிடிக்கக் கூடிய ஆயுதத்தைத் தேடி. அநதப் பக்கம் வாசல் இருந்தது. கதவும் இருந்தது. அதை தள்ளினேன். திறக்கவில்லை. ஏனென்றால் அது இழுக்க வேண்டிய கதவு. இழுத்தேன். திறந்து வழி விட்டது. அப்படியே வெளியே வந்தேன். அங்கே எனக்காகக் காத்துக் கொண்டு வானம் இருந்தது. காற்று குளிர்ந்து போய் இருந்தது. பிறகு அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.
பெருவிரல் காயம் ஆறிய பிறகு ஒரு நாள் கோடைகால முடிவில் நான் இன்னும் விட்டில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்தேன். இந்தப் பட்டியலின் இரண்டாவது பக்கத்தை எழுதிக் கொண்டிருந்த போது மூன்றாவது வீட்டில் ஏதோ அரவம் கேட்டு மனைவி சைகை செய்தாள். எட்டிப்பார்த்தேன். மகனுடைய மீன்வால் மரண ஊர்வலக் கார் வெளியே நின்றது. அந்த நீண்ட வாகனத்தில் முன்னும் பின்னுமாக மிச்சமிருக்கும் சாமான்களை அந்த கிழத் தம்பதியினர் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் வண்டி புறப்பட்டது. அவர்களை நினைத்து எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் வீட்டுக்காக இரவும் பகலும் உழைத்த அந்த மூத்தவர்களை இனிமேல் காணமாட்டேன் என்றபோது வருத்தமாகவும் இருந்தது. கைகளை அசைத்தேன். சவ ஊர்தியின் பின்னால் இருந்து இரண்டு உயிருள்ள மனிதக் கைகள் தெரு திருப்பம் வரும் வரைக்கும் ஆடிக் கொண்டே இருந்தன.
அவர்கள் எனக்குக் கை காட்டினார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் தங்கள் பழைய வீட்டுக்கு காட்டினார்கள் என்று மனைவி சொன்னாள். என்னுடைய பட்டியல் முடிவு பெறாமல் பல நாட்கள் அந்த மேசையிலேயே இருந்தது.
ANLS" NFORNAATON February 2O

Thamil Wedding Rituals & Their Significance
Thaali Kattu - The Nuptial Knot The crowning stage of the wedding is the Thaali ceremony. Thaali, a gold talisman with embossed sacred signs Strung on a Kodi (a gold chain) is a cherished ornament a wife wears next to her heart while her husband lives. To begin the Thaali ceremony, the priest calls for Kettimelam, Thavil accompanied by Nathaswaram rising to a crescendo, to drown peoples utterances or chatter of a house lizard that may spell Abasakunam or bad omen. The groom stands and ties the Thaali-Kodi (Thaali -chain) around the bride's neck and with a finger spots her forehead with Kunkuma (vermillian dust) the red dot being called Kunkum-Pottu, another symbol of a married Hindu woman. Simultaneously a shower of flowers blesses the couple. The priest holds high a lit oil lamp symbolizing the divine light witnessing the nuptial knot. Also now a coconut is cracked into two halves by a close member of the family symbolizing a bloodless sacrifice. The sweet coconut water signifying love, the white kernel purity and the broken shell shed selfishness.
Maalai Maatal- Exchanging garlands The wedded couple now exchange garlands and the groom moves to accommodate the bride on his left, Shakthi's place beside Shiva and also the left half as she is seen in the Arthanareeswara form. They also feed each other a mouthful of elixir, a mix of fruit, milk and honey, as a promise of Sweet and endless love they hope to share. From this point the bride becomes a Sahatharmini, an equal partner in the discharge of social duties and the attainment of their spiritual objectives.
Meddi Anithal- Gift of the Toe Ring The groom takes the foot of the bride, places it on a flat stone and adorns her fourth toe with a toe ring, a symbol of her married status. The stone signifies the solid, steadfast devotion the couple promise toward each other. The couple may also play' brief games, just for the pleasure of it: finding a ring dropped in a pot, playing with a little ball, rolling the coconut between them and such other innocent diversions.
Aseervaatham - Blessings The priest first blesses the couple, showering them with rice, a symbol of happiness, prosperity and fertility, followed by the parents of the groom, the bride, their close relatives and the guests. The wedding ceremony ends with an Arathi as the newlyweds stand at the Manavarai.
Virunthupasaram - The Wedding Feast There is great rejoicing as a feast is spread to celebrate the momentous occasion. Mute blessings flow from guests honoured and entertained with a Virunthu (dinner) from a menu appealing to Arusuvai (the six tastes) that the human palette is said to be able to clearly discern.
Ο3 Twelfth anniversary issue

Page 81
BT லம் பொன்னானது என்பார்கள். நாம் வாழும் கனடா நாட்டை
என்பது மிகமிகப் பெறுமதியானதெனலாம். இங்கு நேரத்தைச் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதற்கு எத்தனையோ 子 அவற்றை நழுவ விடுகின்றோம். இவற்றிலொன்று வங்கி சம்பந்தமா
தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கூட வங்க வைப்பிலிடுவதற்கும், கட்டணங்கள் செலுத்துவதற்கும் காசாளரிடம்
நிற்கின்றோம். இதில் வங்கிக்குச் சென்று வரும் நேரம், வரிசையில் மொத்தமாக ஏறத்தாழ முக்கால் மணிநேரம் வீணாகி விடுகின்றது. பரிமாற்றம் செய்து கொள்ள முக்கியமான மூன்று இலகுவழிகளை இவையாவன தொலைபேசி வழி பணப்பரிமாற்றம் (Telephone banki பணப்பரிமாற்றம் (Internet banking) மற்றும் எம்மில் பலருக்கும் தெர் இயந்திரம் (Automated banking machine) என்பனவாகும். இவற்றை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மேற்கூறியவற்றி மேற்பட்ட சேவைகளையோ வாடிக்கையாளர்கள் பாவித்துக் கொள்: ஊக்குவிக்கிறது. இம்மூன்று சேவைகளும் 24 மணிநேரமும் உபயே
முதலில் எம்மில் பலருக்கும் தெரிந்த தானியங்கி வங்கி இயந்திரம் பற்றிப் பார்க்கலாம்.
வங்கி இயந்திரங்கள் 1990களின் ஆரம்பத்தில் வங்கிகளால் அறிமுக வாடிக்கையாளர்கள் இயந்திரத்தை பாவிப்பதற்கு அவர்களை ஊக்கு அவர்களுக்குச் சிறிய பரிசுப் பொருட்களை வழங்க வேண்டியிருந்தது வைப்பிலிடும் பணம் தமது கணக்கில் சேருமா என்னும் பயம் வாடிக் இன்னும் கூட சிலருக்கு இந்தப் பயம் இருக்கின்றது. இயந்திரத்தில்
எண்ணப்படும் இடத்தில் மிகக் கண்டிப்பான கண்காணிப்பு உள்ளது. கண்காணிக்கப்படும் இவ்விடத்தில் இரு மேற்பார்வையாளர்கள் எந்ே கையாடப்பட்ட, குறைந்த சம்பவங்கள் இல்லையென்றே கூறவேண்டு
றோயல் வங்கிக்கு மட்டும் நாடு முழுவதுமாக 4300 வங்கி இயந்திர மணிநேரமும் இயந்திரங்களை உபயோகிக்கும் வசதியுள்ளது. வங்க அட்டையை இயந்திரத்தினுள் செலுத்தி எமக்கு மட்டுமே தெரிந்த இ வரை) அழுத்துவதன் மூலம் பணம் எடுப்பதற்கு, பணம் அல்லது கா தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற கட்டணங்களை செலுத்துவ செலுத்துவதற்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பன தேவைகளுக்கு இயந்திரத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலா பரிமாற்ற விபரங்களையும் (Statement) பெற்றுக் கொள்ளலாம். பணப் சீட்டுகளை உடனுக்குடன் பெறும் வாடிக்கையாளர்கள் தேவையேற் சிறிது காலத்திற்கு வைத்துக் கொள்ளலாம். இங்கே முக்கியமாக ந வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வங்கி உபயோகிக்கும் போது உங்களுக்குரிய இலக்கத்தை மனனம் செய் வேண்டும். வரிசையில் பின்னால் நிற்பவர்கள் நீங்கள் அழுத்தும் அ அறியாதவண்ணம் உங்கள் கையினால் அல்லது உடலினால் மறை எடுக்கும் அல்லது வைப்பிலிடும் பணத்தில் ஒரே நேரத்தில் 40 தாள் மேற்படாதவிதத்தில் இருத்தல் வேண்டும். கனடிய பணம் தவிர்ந்த U.S. Dolars) நேரடியாக காசாளரிடம் வைப்பிலிடுவது விரைவாக சில்லறை நாணயங்களை இயந்திரத்தின் மூலம் வைப்பிலிடுவது ஆ கட்டணங்கள் செலுத்தும் போது அவ்வியந்திரம் அதை ஏற்றுக் கெ அறிந்து வைத்திருத்தல் அவசியம் (உதாரணம்: சில வங்கிகள் Ma கட்டணத்தை ஏற்றுக் கொள்ளாது). அடுத்ததாக அத்தினத்திற்குரிய 6:00 மணிக்கு முன்பே செலுத்தப்படுதல் அவசியம்.
வங்கி இயந்திரத்திற்கு செல்லாது வீட்டிலிருந்தபடி பணம் எடுப்பை ஏனைய எல்லா வங்கித் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள என்பவற்றை உபயோகிக்கும் முறை இன்றுள்ளது. முதலில் தொை (Telephone banking) பற்றிப் பார்ப்போமானால், இது வாரத்தில் 7 ந பெறக்கூடிய ஒரு சேவையாகும். உலகின் எப்பாகத்திலிருந்தும் வங் குறிப்பிட்ட வங்கித் தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்து கொ இச் சேவையைப் பெறமுற்படுமிடத்து அவருக்கு ஒரு இரகசிய இல பொதுவான ஒரு தொலைபேசி இலக்கத்தை அழைத்து (
தமிழர் தகவல் பெப்ரவரி

H.81
பொறுத்தவரையில் நேரம் சேமிப்பதற்கு நாமெல்லோரும் ந்தர்ப்பங்கள் இருந்தும் ன விடயங்களாகும்.
களில் பணம் எடுப்பதற்கும், (Teller) சென்று கால்கடுக்க காத்திருக்கும் நேரம் காசாளரிடம் செல்லாமல் பணப் பங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ng), கணினி வலைப் ந்த தானியங்கி வங்கி
உபயோகிக்கும் முறைகளை ல் ஒன்றையோ அதற்கு ா வங்கி அவர்களை ாகிக்கக் கூடியவை.
(Automated banking machine)
கப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தவிப்பதற்காக வங்கி . இயந்திரத்தில் தாம் கையாளர்களுக்கு இருந்தது. வைப்பிலிடும் பணம் “கமராவால்” நேரமும் இருப்பார்கள். பணம் Sம்.
ங்கள் இருக்கின்றன. 24 கியிடம் பெற்றுக் கொள்ளும் இலக்கங்களை (4 இலிருந்து 6 சோலை வைப்பிலிடுவதற்கு தற்கு, கடன் பணம் மீளச் ாத்தை மாற்றுவதற்கு போன்ற ம். அந்த மாதத்திற்குரிய பணப்
பரிமாற்றத்திற்கான பற்றுச் படின் அவற்றைத் தம்முடன் ான்கு விடயங்களை அட்டையை இயந்திரத்தில் து வைத்துக் கொள்ளல் |வ்விலக்கத்தை ]த்துக் கொள்ளல் நன்று. rab(615ds(5 (Bills) ஏனைய நாட்டு பணம் (உ+ம்:- கணக்கில் சேர உதவும். காது. இயந்திரத்தில் ாள்ளுமா என்பதை முதலில் ster card, Americard
கட்டணங்கள் யாவும் மாலை
த, வைப்பிலிடுவதைத் தவிர தொலைபேசி, கணினி லபேசி வழி பணப் பரிமாற்றம் ாட்களும், 24 மணிநேரம் கியுடன் தொடர்பு கொண்டு ள்ளலாம். ஒரு வாடிக்கையாளர் க்கம் வழங்கப்படும். பின்னர் 3ழ் பக்கம் வருக)
எங்கிருந்தும் எப்போதும் தொடர்புற வங்கிகள் நல்கும் இலகுவழிகள்
கனடா றோயல் வங்கியின் ஸ்காபரோ கிளையொன்றில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார். கனடாத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய உபதலைவர். சம்மேனத்தின் வருடாந்த நடை பவனியின் அமைப்பாளர்களில் ஒருவர். தமிழர் தகவலி வருடாந்த மலர்களில் வங்கியியல் சம்பந்தமான அடிப்படைத் தகவல்களை தமிழில் கட்டுரையாக எழுதி வருபவர்.
எஸ். சுந்தரமோகன் (மோகன்)
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 82
82 ஒரு அகதியின் டைரி
தேவையில்லாமல் சண்டை போடுகிறான். காசு கையில் புழங்குகிறது பே பொய் தான் வருகிறது. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல் தடை வேண்டினேன்.
சித்திரை 22, 1999 என் தலை வெடிக்கும் போலவிருக்கிறது. பிரதீப் இப்படி மாறுவானென்று எதிர்பார்க்கவில்லை. சராசரி 90 மார்க்குகள் எடுத்தவன். பொலிஸ் கைது போயிருப்பதாக பள்ளிக்கூடத்திலிருந்து செய்தி வந்தது. போய் பிணையில் எனக்கு துணையென்று ஒருவரும் இல்லை. உறவினரை அழைத்தால் அ போய்விடும். இன்றிரவு அவன் றிமான்டில். எனக்குத் தூக்கமில்லை.
சித்திரை 23, 1999
இந்த வருடம் எனக்கு நல்லதாயில்லை. பிரதீப்பை ஒரு மாதிரி வெளியே தமிழ்ப் பையன்களோடு சகவாசம் வைக்காதே. இப்போது என்ன நடந்திரு பார்த்தியாடா என்று கோபத்தில் நாலு போடு போட்டேன். அவன் எதுவுடே அவனது வகுப்பிலுள்ள சாந்துனிடம் கேட்ட போது பிரதீப் தமிழர்களோடு என்றான். அவனது கூட்டாளிகள் வெள்ளையர்களும் கறுப்பர்களும் தான்
சித்திரை 24, 1999 நான் கொடிய பாவம் செய்தவளாகவிருக்க வேண்டும். கோவிலுக்குப் போ பிள்ளைகளின் பேரையும் எழுதி அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்தேன். ஒரு பெயர் மட்டும் தான் எழுத முடியுமாம். ஐந்து டாலர்கள் மட்டுமே இருந்த பெயரில் மட்டும் அர்ச்சனை செய்து விட்டு வந்தேன்.
சித்திரை 28, 1999 பிரதீப் திருந்துவான் போலில்லை. என்னோடு கூட்டாக, எனக்கே தெரியா கணக்கொன்று திறந்திருக்கிறான். அதில் பத்தாயிரம் டாலர்கள் இருக்கிற இருப்பதால் வெல்பெயர்காரி இந்த மாதம் உதவிப் பணம் தர மறுத்துவிட் இன்றிரவு பிந்தியே வீட்டுக்கு வந்தான். எதுவுமே பேசவில்லை. முகம் கெ தெரிந்தது. உடம்பு மெலிந்து குச்சி போல இருக்கிறான். கடவுளே உன் கேட்கிறன் என்ரை பிள்ளையைத் திருத்தித் தா.
வைகாசி 8, 1999 பிரதீப் இரண்டாவது தடவையாக றிமான்டில் இருந்துவிட்டு வந்திருக்கிறா தடவையாக அவன் அழுதான். தன்னோடு சேர்ந்த வெள்ளைக்கார நண் அவனால் தான் தான் இப்படிப் போனதாகச் சொல்லி கேவிக் கேவி அழுகி தனக்கு போதைவஸ்துவைத் தந்து “உன் நண்பர்களுக்கு விற்றுத் தா. கெ நிறையச் சம்பாதிக்கலாம்” என்றானாம். அவனே தான் வங்கியில் கணக்ெ திறந்து தந்து அதில் பணத்தையும் போட்டு வைத்தானாம். பொலிஸ் அலி ஒன்றாகவே தான் பிடித்தார்களாம். ஆனால் வெள்ளைக்கார நண்பன் மீது ஏதுமில்லையாம். கடவுளே கனடா நாட்டில் இப்படியும் நடக்குமென்று நா எதிர்பார்க்கவில்லை. -
புரட்டாதி 3, 1999 பிரதீப் இப்போது நல்ல பிள்ளை. இனிமேல் குளப்படி எதுவம் செய்வதில் கூறியிருக்கிறான். கடவுளே என் பிள்ளையைக் காப்பாற்றியதற்கு நன்றி.
புரட்டாதி 10, 1999
இன்று மூவரும் படம் பார்க்கப் போனோம். நல்ல சந்தோஷமாகவிருந்தது நான் செய்திருந்தால் சிலவேளை என் பிள்ளை குடும்பத்தோடு மிக ஐக் இருந்திருப்பானோ? உறவினர் நண்பர் ஒருவரும் வேண்டாம் என்று நானே ஒதுக்கி வளர்த்ததன் விளைவு தானா இது? சிலவேளைகளில் அப்படியும் தமிழ்ப் பையன்களோடு திரிந்திருந்தால் சிலவேளைகளில் யாரோ ஒரு 6 அவனது பெற்றோரோ என் பிள்ளையின் போக்கு பற்றி அறிந்து சொல்லி அல்லது புத்திமதியாவது சொல்லியிருப்பார்கள். அதுவே தான் எங்கள் ச
ஐப்பசி 2, 1999 இன்று என்னுடைய பூச்சிய நாள்.
ஐப்பசி 10, 1999 இன்று என் பிரதீப் இறந்து எட்டாவது நாள். பொலிஸ் கதவைத் தட்டி அந் சொன்னார்கள். வந்து உடலை அடையாளம் காணும்படி, போதைவஸ்து மரண அறிக்கை வந்ததாம். வாசிக்கவில்லை.
TANLS INFORNAATON O February C 2O

ால. கேட்டால்
வயாக கடவுளை
கனவிலும்
செய்து கொண்டு
எடுப்பதற்குக் கூட
வனது மானம்
எடுத்து விட்டேன். க்கிறது ) சொல்லவில்லை. சேர்வதில்லை என்று அறிந்தேன்.
ய் இரண்டு
சீட்டில் ஒரு து. பிரதீப்பின்
மல் வங்கியில் து. வங்கியில் காசு டாள். பிரதீப் காடுரமாகத் னை மண்டாடிக்
ன். முதல் பனை ஏசுகிறான். கிறான். அவன்தான் ாஞ்சக் காலத்துள் கான்றையும் பர்கள் இருவரையும்
குற்றம்
6
லை என்று உறுதி
1. இப்படி அடிக்கடி கியமாக
என் பிள்ளைகளை இருக்கலாம். பையனோ அல்லது யிருப்பார்கள். மூகத்தின் வேலி.
த செய்தியைச்
ஒவர் டோஸ் என்று
தகவல் பரிமாற்றம்:
எதிர்கால வாழ்க்கையின் பெரும்பகுதி உயர் தொழில்நுட்பங்களுடன் கூடியதாகவே அமையவிருக்கிறது. இதில் மின்கணினி போன்றவை அடிப்படைத் தேவைகளாகி விடும். எனவே அனைத்து தரப்பினருக்கும் கணினி பயன்படுத்தும் அறிவு அவசியமாகி விடும். இவை தெரியாதவர்கள் மற்றவர்களில் தங்கி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். மின்கணினிகள் இப்போது விளையாட்டுப் பொருட்கள் போல் வந்துவிட்டன. எனவே முன்பு தயக்கம் காட்டியது போல் தயங்கவேண்டியதில்லை. சில நாட்களிலேயே ஒரு மின்கணினியை அடிப்படைத் தேவைகளுக்கு உபயோகப்படுத்தும் அறிவை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் இணையத் தளங்களை அடைந்து பரந்த உலகின் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.
நாம் ஒரு ஊர், ஒரு தெரு என்று இனியும் சிந்திக்காமல், உலகம் என்ற பெரும் பரப்பில் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதுடன் நாம் வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். முற்று முழுதாக நடைமுறைச் சாத்தியமில்லாத கோட்பாடுகளை மட்டும் பேசாமல் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த கோட்பாடுகளுடனும் செயல்களுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வது நமக்கும் சமூகத்தின் வேகமான வளர்ச்சிக்கும் உதவும்.
இதுவே இப்பெருவுலகில் நான் கற்ற கையளவிலிருந்து தமிழர்களுக்கு இப்பக்கங்களில் விட்டுச் செல்லும் அனுபவ ரீதியான சிறு தகவல்'.
எனக்கான உலகம்
குயுக்திகள், பொறாமைகள், பொய் நிறைந்து வழிய மொத்தத்தில் வாழ்க்கை மாறிப் போயிருக்கின்றது. இதுவல்ல உன் உலகம் என்ற குரல் வலுத்து உரத்து ஒலிக்கும் போது - அது மீறி எழுகின்ற சின்ன பெண்ணின் குரல். "அப்பா. வாங்கோ. நிலா பாப்பம்." மெல்ல அதிர்வதை நிறுத்தி, உற்றுப் பார்க்கும் மனசு. வாய் விட்டு சிரிக்க ஆரம்பிக்கின்றேன். மாறாத குழந்தைகள். இவர்கள் மூலம் மீண்டும் ஆரம்பிக்கலாம் வாழ்க்கையை. இங்கேயே..! சிரிப்பொலி அறை நிறைக்க, திகைத்து போய்ப் பார்க்கும் மகளும் மகனும். அதைமீறி இன்னும் எழும் சிரிப்பொலியில் இருக்கும் என் உலகம்.
Twelfth anniverscary issue

Page 83
சுத்தம் மட்டும் சுகம் தருமா?
பல உளவியல் - சமூக காரணங்களால் தற்கொலை, கொலை என்பன அதிகரித்து வந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக சில சிறார் கொலைகளும் நடந்துள்ளன. மனநோய் சம்பந்தமாக பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் தெரிகிறது. பொதுவாக இலங்கை உட்பட தெற்காசியர்களுக்கு இதய நோய் நீரிழிவு என்பன கனடிய பெரும்பான்மை இனத்தவரை விட அதிகம் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பினும் தமிழர்களுக்கு என்று தனியாக இதுவரை ஒரு ஆய்வும் செய்யப்படவில்லை (கனடாவில்). இன்றைய காலகட்டத்தில் இது ஒரு முக்கிய தேவை. மேல்வாரியாக பார்க்கையில் இந்த சுகாதார நலப் பிரச்சனைகளுக்கும் மேலே கூறப்பட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கக்கூடும் என்று அனுமானிப்பதில் தவறு இருப்பதாகக் கூற (ԼՔԼգս յTՖl.
இது இப்படி இருக்கையில், ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த சில வருடங்களாக நடந்த நிதி வெட்டுகளினால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வைத்தியசாலைகள் இழுத்து மூடப்பட்டதையும், இரண்டு ஒன்றாக இணைக்கப்பட்டு சேவைகள் அருகிப் போனதையும் நாம் கண்டிருக்கிறோம். கணிசமான தமிழர்கள் சேவை பெற்று வந்த வெலஸ்லி வைத்தியசாலை நான்கு வருடங்களுக்கு முன் முடப்பட்டது. மாகாணத்தில் தாதிகள் பற்றாக்குறை ஒரு பக்கம். சுமார் ஒரு மில்லியன் மக்கள் தமக்கு ஒரு நிரந்தர குடும்ப வைத்தியர் இல்லாது கஷ்டப்படுகிறார்கள் என்பது இன்னும் ஒரு செய்தி. பல 'இலவச சேவைகள் நாளுக்கு நாள் அருகி வருகின்றன. ஒன்ராறியோ கதிர்வீச்சு நிபுணத்துவ டாக்டர்களினால் அண்மையில் விடப்பட்ட அறிக்கை ஒன்றின் பிரகாரம்
fol) 65C33L X-Rays, MRI, CT Scan போன்ற வைத்திய சோதனைகள் கிடைப்பதில் தாமதம் இருப்பதாகவும், சில நோயாளர்கள் 20 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிகிறது. வசதி படைத்தோர் அமெரிக்கா சென்று தனியார் மருத்துவ மனைகளில் இவற்றை தாமதமின்றி பெற்று வருவது கனடாவின் பெருமைகளில் ஒன்றான ‘சர்வசன வைத்திய சேவைக்கு ஒரு களங்கமாகும். இன்னுமொரு விடயம் எல்லோரினது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. கடந்த நவம்பர் மாதத்தில்
Q66f 6 lbs), Roy Rom அறிக்கை இது. கனட சேவைகளின் தற்போ பற்றியும் அதனை எதி மறுசீரமைப்பது என்பது அறிக்கையில் விரிவா சேவைகளை ஒருவா ஆக்குவதற்கு இப்பே வருடமொன்றுக்குச் ெ பில்லியன் டாலர்களே இன்னும் 15 பில்லிய6 வருடத்துக்குள் கட்ட ஒதுக்கித்தர வேண்டு செய்யப்பட்டுள்ளது. { தொகையை எங்கிரு மததிய அரசின் பங்கு மாகாணத்தின் பங்கு
சர்ச்சை வழக்கம் பே பிடித்துள்ளது. இப்படி கஷ்டமான சூழலில் தமது சுகவாழ்வைப் ே எப்படி என்பது சிந்திக் கேள்வி. தற்சுகாதார சுகாதாரம், வாழ்க்கை முறைகள், சுகாதார
முக்கியமானவையே. என்பது குப்பை கூளா சுத்தமாக வைத்திருப் முற்றிலும் வேறு ஒரு
நோக்கப்படுகிறது. சு. வாழ்பவர்களுடன் பர நல்லெண்ணம், அன் பாராட்டுவது மட்டும6 எம்மைப் போலவே ப பொருளாதார சமூக
பாடுபடுவதும் குரல் முக்கியமானதாகிறது
எமது சுகவாழ்வு எம் வாழும் சமூகத்தின் நலத்தில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும்
முறையிலும் கூட்டாக சுகவாழ்வை பாதிக்க காரணிகளை இனங் முடிந்ததை நீக்கி வ இது சொல்வது போ அல்ல. ஆனால் முடி முக்கிய காரணிகளா சம வாய்ப்பு, வறுபை சேவைகள் கிடைப்ப ஆகியவற்றுக்காக ப குரல் கொடுத்து உ இவற்றுக்கு நாங்கள்
முடியும். இதனால் ஏ எல்லா மக்களுக்கும் போன்ற புதிய குடிவ
பெரிதும் நன்மை தர
தமிழர் தகவல் O பெப்ரவரி O

83
anow 66ði ab Lól696öı ாவில் வைத்திய தைய நிலை ர்காலத்தில் எவ்வாறு து பற்றியும் இந்த கக் கூறப்பட்டுள்ளது. று திருப்திகரமாக ‘து சலவாகும் 102 .5 ாடு மேலதிகமாக ர்களை வரும் மூன்று D 35 LLDT35 ம் என்று சிபார்சு இந்த மேலதிக ந்து எடுப்பது, இதில்
எவ்வளவு, எவ்வளவு என்ற ாலவே சூடு யாக மாறிவரும் எமது சமூகத்தினர் பேணிக் காப்பது க வேண்டிய ஒரு ம், சுற்றாடல்
5 முறை, உணவு பாதுகாப்பு முறைகள்
சுற்றாடல் சுகாதாரம் ங்களை அகற்றி பது என்பதை விட,
பரிமாணத்தில் ற்றத்தில் 5m)UDULD பு, மதிப்பு
0லாது எமதும ]ற்றையோரினதும் சமத்துவத்திற்காக கொடுப்பதும்
மைச் சுற்றியுள்ள நாம் ஒட்டுமொத்த
ாது. நம் இதில் தனிப்பட்ட கவும் பங்கு கொண்டு. க் கூடிய சமூக கண்டு அவற்றில் ாழ்வது முக்கியம். ல இலகுவானது யாததும் அல்ல. ன வருமான வாய்ப்பு, ) ஒழிப்பு, சமூக தில் பாரபட்சமின்மை ல சமூகக் குழுக்கள் ழைக்கின்றன.
ஆதரவு வழங்க ற்படும் மாற்றங்கள் , குறிப்பாக எம்மைப்
எங்கிருந்தும் எப்போதும்
கட்டணங்கள் (உதாரணம: தொலைபேசி, தொலைக்காட்சி) செலுத்துதல், v கணக்கிலுள்ள வரவு-செலவுகளை பரிசோதித்தல், கடன் அட்டை, தனிப்பட்ட கடன் சம்பந்தமான மாதாந்தக் கட்டணங்களை இன்னொரு கணக்கிலிருந்து செலுத்துதல், வட்டி வீதங்களை அறிதல் போன்றவற்றைச் செய்யலாம். கட்டணங்களைச் செலுத்த காசோலைகளை தபாலில் அனுப்புவது அல்லது அந்த ஸ்தாபனங்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்வது போன்ற நேர விரயங்களை இம்முறை மூலம் பெருமளவு தவிர்த்துக் கொள்ளலாம். மேற்கூறிய தேவைகளுக்கு வங்கி இயந்திரத்திற்குச் செல்லும் நேரத்தைக் கூட இது மீதப்படுத்தும் முறையாகும். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் ஓர் இலக்கம் ஆரம்பத்தில் தரப்படுவதோடு, தொலைபேசி பதிவு செய்யும் கருவி கட்டணத்தை உறுதி செய்து ஓர் இலக்கத்தையும் தரும். தொலைபேசி மூலமாக பலதரப்பட்ட வங்கிக் கடன் (உதாரணம்: வீடு அடமானம், line of credit, miscellanious loans, Visa, over draft) வசதிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பத்தின் பெறுபேறுகளை, வங்கியின் தொலைபேசிச் சேவையாளர் உடனடியாக உங்களுக்குத் தருவார். உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வங்கியின் தொலைபேசி சேவையாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றுவர்.
தொலைபேசியில் செய்யும் அதே வங்கித் தேவைகளை கணினியில் செய்யும் (Online Banking) (p68)p (SLDs) bu6) வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. Internet மூலம் பங்குச்சந்தை நிலவரங்களை அறிதல், கனடிய பணத்தின் பெறுமதி அறிதல், ஏனைய நாடுகளின் அன்றைய பண ஒப்பீட்டு பெறுமதி அறிதல் போன்றவை இவற்றில் ஒரு சிலவாகும்.
மேற்கூறிய மூன்று முறைகளின் மூலம் பல்வேறுபட்ட சேவைகளுக்கு (உ+ம்:- தொலைபேசி, தொலைக்காட்சி, மின்சாரம், வரிகள், எரிபொருள், முக்கிய அங்காடிகளின் கடன் அட்டைகள்) கட்டணங்களை செலுத்தவும், தொலைபேசி, கணினி வழியாக அவற்றை வீட்டிலிருந்தபடியே செய்யவும் வங்கி
ரவாளரகளுககு வாய்ப்பளிக்கின்றது. எனவே
5.D. இச்சேவைகளைப் பற்றி மேலதிக
விபரங்களை வங்கிக் கிளைகள் மூலம் அறிந்து பெறுவதன் மூலம் எமது
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 84
84 Urban Space, Ritual and the Diaspora
culture and are meant to underscore economic prosperity, although the maintained. Pongal or Sivarathri, for example, have far greater cultur closer to space than site.
In short, the argument of this paper is that memory - and the need to finds expression in ritual. The idea of ritual, in a diasporic context, is n what Gupta calls artifact in that it can be transported. Gupta refers to ture as root metaphors and others as artifacts. Unlike root metaphor within a spatial configuration, artifacts are not space-sensitive, and can to another. While ritual is firmly rooted in specificity, it also sur Movement across space allows for the process of change and adaptati sense of stasis.
The diminishing force of domestic space as a site for sacred events h transforming public spaces into sacred ones. There is a sense of collecti lic display of ritual. Curiously enough, Hindu practice appears to allow of such public spaces. One year ago in a paper delivered in Toront Valentine Daniel made the argument in a paper that for Hinduism, E religions, the notion of belief is secondary to worship. His point was th larly in South Asia, it never really occurs to question the meaning of 1 article is particularly complex one, and it is possible to argue that it is allows for the proliferation of rituals in Toronto. Warehouses, restaur halls or any other building get to be converted permanently or temp where ritual affirms the cultural values of the community.
Such availability of sacred space is conducive to ritual being an impo tural lives of Hindus. It becomes a stay against the confusion of skep changing values and a persistent sense of alienation. Gods are a reassu al, augmented by a thriving industry that enables Sri Lanka to be replic to promote and sustain ritual. But changes have occurred, in class, cast reflected in the manifestations of ritual. There is, then, a profound am Section of public space and ritual. Ritual incorporates an unordinary
repetitive element, but paradoxically, it allows for ideological moves to
The changes that manifest themselves in ritual are of course an indica Social and cultural transformations that are taking place in the diasporic ticular issues that govern the story with which this essay began, and written from a diasporic consciousness tend to underscore the nuances a globalized world. The curious irony is that social or cultural change other spheres, often tend to announce themselves as moments of Changes in dress, in food, in social gatherings are openly indicative With ritual and religious practice, the changes are less intrusive and e complicitous in the changes taking place. In theory, rituals are intende tive to the point of being anachronistic; for those who insist on them, sion that western values have not entirely eroded traditional ones. reveal the shift in power relations and reflect changes in other sphere: changes augur well for the collective identity of the Tamil popula resolve. The important factor, however, is that ritual and urban space various other factors, announce the inevitability of transformation in diasporic lives. Several weeks ago, an important ritual took place wit in Toronto. The passion with which the conflict between a demon and ; erated the force of ritual amongSri Lankans. Urban space became sa framework of collective belief. However, in one version, a life-size ( elephant face and trunk came to life and mingled with the crowds, sh not? Even the gods realize that when ritual changes, a way of life cha inevitable and necessary in order to accommodate various forms of tra containment. As always literature too reflects the complexities of ada this process is crucial to the survival of a culture in an alien land whe ture is often seen in binary terms involving a determined adherence to cal acceptance of the new.
ANALS" INFORMATION February 2O

trappings of ritual are al affiliations and are
preserve continuity - ot unlike the notion of certain aspects of culs which are grounded
move from one place vives transportation. on while preserving a
as the effect of easily vity embodied in pubfor the multiplication o, the anthropologist Buddhism and African at for Hindus, particueligious practice. The the same mindset that ants, office buildings, borarily into a temple
tant aspect of the cultical children, rapidly ring presence and ritu:ated in Toronto, helps e, gender, and they are bivalence in the interquality that signals its
be made.
tion of more profound c community. The parmany others that are of cultural hybridity in s, when they occur in departure, or protest. of new perspectives. :veryone appears to be 2d to clearly conserva
ritual creates the illuin reality, the changes S. Whether all of these tion is hardly easy to 2, in combination with the translated space of h pomp and ceremony a god was enacted reitacred space within the Oanesh, complete with aking hands. And why nges, and adaptation is nsformation and social ptation. Understanding re the retention of culthe past and an uncriti
என் சிந்தனையின்
The Kingdom of God is With-In-You என்று மிகவும் அழகாக Bible இல் சொல்லுகிறார்கள். இந்துமதத்தில் கூட கட-உள் (கடவுள்) என உன்னுள் கடவுளைக் காண்பாய் எனக் கூறப்படுகிறது.
விடுதலை, சுதந்திரம், மனநிம்மதி, பணம் எனத் தேடி அலைகிறோம். ஆனால் எங்கள் மனதைக் கூட அடக்கி வாழ முடியாமல் மது மாது என்பவற்றுக்கு அடிமையாகி வாழ்பவர்களையும் எம்மால் காண முடிகிறது.
ஆண்டவனை எமது இதயக் கமலத்தில் இருத்தி நாம் தேடும் மன அமைதி சுதந்திரத்தைப் பெற்று படித்து பட்டம் பெற்று மணமுடித்து அருமையான மக்கள் செல்வங்களைப் பெற்று ஆன்மீகத்தை வளர்த்து அவன் பாதங்களிலே சரணடைவோமாக! *
பொருள் தேடும் உலகில் அருளைத் தேடுங்கள்! நிலைமாறும் உலகில் நிஜத்தைத் தேடுங்கள்!!
உங்கள் இதயத்தில் எழும் ஞான 96560)uJä (356556i (Inner-voice). 9g சொல்லும் சத்தியத்தையும் தர்மத்தையும் கேட்டு நடவுங்கள். அது தான் எல்லா மதத்தவர்களும் போதிக்கும் ஞான மார்க்கமாகும்.
ஈழத்தமிழர் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளாதவரை எமது திரைப்படங்கள் தொழில் ரீதியாகவும், கலை ரீதியாகவும் வளர்வது அசாத்தியமே. மேலும் திருப்பித் திருப்பி ஒரே மசாலாவை அமிர்தமெனச் சுவைக்கும் மட்ட இரசனைகளிலிருந்தும் எமது இரசிகர்கள் மீண்டு புதிய படைப்புகளை வரவேற்கும் இரசனை வளர்ச்சியை அடைதல் வேண்டும். இரண்டு இலட்சத்துக்குக் குறையாத எம்மவர்களில் ஒரு பத்தாயிரம் பேராவது எமது திரைப்பட முயற்சிகளுக்கு ஆதரவளித்தால் பொருளாதார ரீதியிலான தாக்கங்களிலிருந்து தயாரிப்பாளர்கள் மீளமுடியும். எமது கலைகளையும், கலைஞர்களையும் கலைப் படைப்புகளையும் உற்சாகத்துடன் எம்மவர்கள் ஆதரிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்தம் அடையாளங்களை ஆற்றல் மிகுந்த இந்தத் திரைப்பட ஊடகத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டுவோம். சர்வதேச தரத்திற்கு தமிழ்ச் சினிமாக் கலையை உயர்த்துவோம்.
Twelfth anniversary issue

Page 85
T new Immigration and Refugee Protection Act (IRPA) rep
which was enacted in 1876 and came into force in 1978. The Protection Act (IRPA) proclaimed into law on June 28, 2002 has tion policy incorporating new concepts, procedures, interpretations an ing in the field of Immigration and Refugee law since 1977, as a lawy new challenges to understand and interpret the law as I have done in the
The Immigration and Refugee Protection Act, which came into force o Immigration Act, which has been in force since 1978. This article is in changes. The new Act is divided into five (5) separate parts:
o Immigration to Canada
O Refugee Protection
o Pre-Removal Risk Assessment
Immigration and Refugee Board O Transitional Provisions.
The most important change I see in the new Act is the importance being of the children. The principle of the best interest of the child as a of Canada in a land mark decision in the Baker case is recognized a This means in making decisions affecting a minor child the best intel ered. A minor child shall be detained only as a last resort.
Helping families re-unite in Canada is a key objective of Canada's imn family class are those, who are sponsored to come to Canada as a relat a relative are defined in the Act. The important changes are, the age increased from 19 years to 22 years of age and they must be unmarriec law relationship. If they are over 22 years of age, then they should be secondary educational institution. If a dependant child is over 22 year. dant on the parents for financial support because of physical or menta sponsored under the family class.
The new law has introduced common law and conjugal partners bein, validity of the sponsorship for spouse's common law and conjugal part sor's dependant child under age 22 must be supported for 10 years ( whichever comes first. A sponsor's dependant child aged 22 and o years. All other family members sponsored including their dependan ten (10) years.The duration of these undertakings to support does not : a sponsorship undertaking is in effect, if the sponsored persons receiv ment), the sponsor is in default and is required to repay the social assi vented from making any future sponsorships until the money owed to full.
The spouses or common law partners, who are 16 years of age or oldel in Canada for example as visitors, students, temporary workers or te may apply under the new In-Canada Class.The old policy allowed m without status,but were married to Canadians to stay in the countr processed. They were allowed to apply to stay in Canada on humanital a Canadian resident. The guidelines consider that marriage or the exis ship is not to be automatically considered as sufficient grounds for pc sionate decision. It means that there is no legal entitlement for a spous out temporary resident status to remain in Canada. This rule change separated from their spouses for months or years to come.
One of the categories in the family class is a child under the age of orphan child under the age of 18, who is a brother, sister, niece, ne spouse or a common law partner. This involves international adoptic involving social welfare laws, immigration laws, international conve country. The responsibility for social welfare matters including adopti ty. Citizenship and Immigration is only responsible for the
தமிழர் 5856.6 பெப்ரவரி

85
aces the old Immigration Act, new Immigration and Refugee modernized Canada's immigral approach. I have been practic'er, I could say I am faced with
past
n June 28, 2002 replaces the old ended to highlight the important
he Canadians place on the well rticulated by the Supreme Court nd incorporated in the new law. 'est of the child must be consid
nigration policy. Members of the ve. Those who are considered as of the dependant child has been and should not be in a common in full-time attendance in a posts of age and substantially depencondition then this child can be
g sponsored. The duration of the ners is for three years. The sponor until they reach the age of 25 ver must be supported for three t children must be supported for apply to Quebec residents. While e social assistance (welfare paystance payments and will be prethe welfare authorities are paid in
s, and have legal temporary status mporary resident permit holders, any people, who were in Canada y, while immigration files were rian grounds they were married to stence of a common law relationbsitive humanitarian and compasse ora common law partner withwill result in many couples being
18 to be adopted in Canada or an
phew or grand child and is not a
)n, which is a complex procedure
ntions and the laws of the child's
ons is with the provincial authori
(next page)
CANADAYS NEW
MMGRATION LAW
Jegan N. Mohan was called to the Bar as an advocate of the Supreme Court of SriLanka in 1974. He is the first Tamil speaking lawyer called to the Bar in Canada (1984). He is regarded as a pioneer in the Sri Lankan Tamil community for his contributions which include being the founder Secretary and Legal Advisor to the Tamil Eelam Society of Canada. In addition to being a partner at Mohan & Mohan, he currently serves on the Legal Aid Ontario Scarborough Area Committee. Mr. Mohan was honoured with "Tamils Information Award' in 2001 for his leadership
Jegan N. Mohan
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 86
86
immigration process that allows the child you have adopted or intend to adopt to come to Canada. The local and international procedures that are in place is to protect the safety and well being of children. These laws are meant to protect the best interest of the child providing a suitable family environment and to avoid abuse and fraud in adoption. Laws relating to adoption by Canadians from overseas vary from one country to another. It is the responsibility of the visa officer to ensure that the adoption is legal according to the laws from the country in which the child is adopted.
In May 1993, 66 counties, including Canada, reached an agreement on the Hague Convention on Protection of Children and Co-operation in respect of inter-country adoption (The Hague Convention). The Convention was established to help countries co-operative and regulate international adoptions. The Hague Convention's' main goals are to protect the best interest of adopted children, standardize processes between countries, clarify the status of the children and prevent child abuse, such as the abduction, sale, trafficking or child labour for financial gains. Before a child can be adapted from one country to another, the Convention requires that authorities in both countries agree to proceed with the adoption. In the case of Canadian families wanti ng to adopt a child from another country their provincial authorities in the province of residence must agree with the authorities in the child's country of origin.
Ontario is one of the provinces, which has implemented the Hague Convention. In August 2001, Sri Lanka was admitted as a member of the Hague Conference on Private International Law, which is the principle body dealing with the codification of Private International Law. Prior to admission, Sri Lanka was an observer, as an observer, Sri Lanka became a party to the Hague Convention and therefore any Canadian, who intents to adopt a child from Sri Lanka must follow the procedures outlined in the Hague Convention.
The Immigration and Refugee Protection Act completely eliminates the right of appeal to the appeals division of the Immigration and Refugee Board for permanent residence and sponsors where the permanent resident or the sponsored applicant is inadmissible on grounds of serious crimi
CANADA
nality (persons wh Canada of an offence more years and who a than 2 years in prison) ty, violations of interr and national Security g
Misrepresentation or facts either directly or vant matter that could administration of th Refugee Protection inadmissible under th pose of the misrepres to ensure that the app honest and truthful in applying for entry into dealing with misrepres meant to cover a wide encourage complian integrity of the entire of Canada. The misr important it limits th sponsors of family C commit misrepresenta for permanent reside spouse, common law partners or depen. sponsor. It also appli claimants, who may refugee claims. Cana Permanent Residents by the Minister if th misrepresentation. For or a protected perso misrepresentation the and the status of their be revoked.
The Immigration and Act allows foreign in refugee protection wh as outside Canada. T settlement in Canada have no lasting altern tary repatriation, re country asylum or re country or there mus such an alternative wil od of time. Under th gram, there are three Convention Refuge Country of Asylum Country Class. The T Canada, can be consi gories stated in (a) at
ANVAS" INFORMACON
February 2O
 
 

S NEW TON LAW
) are convicted in punishable by 10 or e sentenced to amore organized criminaliational human rights rounds.
withholding material
indirectly on a releInduce an error in the e Immigration and Act makes a person e new law. The purentation provision is licants are complete, every manner when Canada. The section entation in the law is range of scenarios to ce and support the immigration process e presentation is so 2 right of appeal for lass members, who tion on applications ince to cases of the
dant child of the es to those refugee
misrepresent their udian Citizenship or tatus can be revoked 2y were obtained by example if a refugee obtained status by status can be revoked dependants will also
Refugee Protection ationals to apply for le in Canada, as well O be selected for reas refugees one must ative, such as volunsettlement in their settlement to a third
be no possibility of hin a reasonable periis re-settlement proclasses of people (a) : Abroad Class; (b) lass and (c) Source amils, who are out of iered under the cated (b) above. In addi
tion, there are provisions for sponsoring refugees. Group of five is the commonly used provision for sponsoring refugees. A group of no less than 5 Canadian citizens or permanent residents can join together to sponsor refugees living abroad. Each member of the group must be 18 years of age, live in the community where the refugee will live and personally provide settlement assistance and support. There can be also the community sponsors; i.e. groups interested in sponsoring refugees may consider a community sponsorship. This type of sponsorship is open to organization, associations and co-operations that has the necessary finances and that can provide adequate settlement assistance to refugees.The community sponsors must be located in the community where the refugee will live.
A person, who has arrived iri Canada seeking protection, may make a claim for refugee protection by notifying an Immigration Officer. At a time when the notification is made an application form is filled and the claimant is photographed and finger printed.The immigration officer must make a decision within three working days on the eligibility of the refugee claim made or the claim is referred to the Immigration and Refugee Board. The decision may be suspended pending a decision on criminal charges or admissibility hearing on issues of security, human rights violations, serious criminality or organized criminality. When an eligibility decision is made and the matter is referred to the Immigration and Refugee Board, a conditional removal order is issued, which does not come into force until the claim is refused.
The following categories of persons are not eligible to have their refugee claim referred to the Immigration and Refugee Board:
O Persons recognized as convention refugees by another country to which they can be returned.
d Persons already determined to be protected persons under the Immigration and Refugee Protection Act.
Persons arriving from a third safe country to be included in the Immigration and Refugee Protection Act.
O Persons who were determined to be in-admissible on grounds of security, human rights violations, serious criminality or organized criminality. Cont, p87
D3
Twelfth anniverscary issue

Page 87
O Persons who had a previous refugee protection claim rejected by the Immigration and Refugee Protection Board.
O Persons who had a previous refugee protection claim determined to be ineligible for referral to the Immigration and Refugee Board.
O Persons who had their refugee protection claim withdrawn or abandoned.
The Immigration and Refugee Protection Act has expanded the categories of persons, who are entitled to refugee protection in Canada. The former legislation provided protection for those, who were able to satisfy the definition of convention refugee as defined in the Geneva Convention. The new law expands the definition including the old definition as well as those at risk of torture as defined in Article 1 of the Convention against torture and to persons, who are at risk of cruel and inhumane treatment upon deportation to their country of nationality or formal habitual residence. The new Act also provides an appeal procedure from the negative determination of the Refugee Protection Division to the Refugee Appeals Division, which is yet to be proclaimed into law. It is uncertain at this time whether the part of the law providing this appeal procedure will be implemented."
As done in the past, an oral hearing is held by the Refugee Protection Division of the Immigration and Refugee Board to determine refugee protection. If the claim is accepted, the person must apply for permanent residence within 180 days from the date of decision. The applicant may include family members in Canada and abroad.
A new concept and a procedure has been introduced under the IRPA for a PreRemoval Risk Assessment (PRRA), which will allow anyone in Canada including the rejected refugee claimants to apply for an assessment as to whether they would be at risk of persecution, torture or other forms of cruel or inhumane treatment, if removed from Canada.This risk assessment must be done prior to the execution of the removal order.
Presently, those who had made an application under Post-Determination Refugee Claimants Class in Canada (PDRCC) are considered under the Pre-Removal Risk
CANA
IMMIGR LA
Assessment (PRRA) ca has abolished the PD with PRIRA. The PR ducted immediately be paper-based review but be required under cei The applications must days after a request to cation is made. PRRA
whose refugee protecti IRB and those who we gible by the IRB, rep persons found to be ordered deported, persc safe third country, rept returning to Canada l after their departure, p. determined to be conv protected persons und who has been recogr refugees in another c. return to that country,
ject to extradition o been named in a securi Federal Court has deen
The successful applica may apply for perm Canada. The new evic ered at the PRRA anc made in support of th who receive a negativ Canada as required by or removal arrangemei
The IRPA provides
process for reviewin PRRA. There are stric guidelines, which mu applicants. This is the claimant will have to request in Canada
removal. Therefore, claimants must mak{ present their case to th conducting the F Assessment, who has tion on conditions in
have undergone spe assessing matters relat
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

87
tegory. The new Act RCC and replaced èA removal is confore removal. It is a an oral hearing may tain circumstances. be made within 15 make such an appliis available to those on is rejected by the re found to be inelieat refugee claims, inadmissible and ons who arrived from at refugee claimants ess than six months ersons who had been sention refugees and *r the IRPA, persons lized as convention ountry and they can people who are subr those whose have ity certificate that the ned reasonable.
ints under the PRRA anent residence in lence will be consid| Submissions can be e application. People decision must leave the Removal Order hts Will be made.
a formal structured g the risk under the t time limits and clear st be followed by the last chance a refugee have his protection determined before all refused refugee their best effort to e CIC Officer, who is re-Removal Risk up to date informaall countries and who cialized training in ing to personal risk.
The permanent residents are required in the new law to spend at least 730 days (2 years) in Canada in a five-year period.
Since June 28, 2002 permanent resident cards have been issued to all new immigrants arriving in Canada, replacing the IMM 1000. On October 15, 2002, Canada began processing applications for the permanent resident card, for the purpose of travel from immigrants with permanent resident status already in Canada. Effective December 31, 2003, the IMM 1000 will no longer be recognized as a document valid for travel to maintain a balanced processing standard, applications for the card are entertained according to a time chart prepared based on your date of arrival. The application must be made at an appropriate time as outlined in the chart.
Finally, permanent residents may appeal decisions if they loose their status because they have not complied with the residency requirement, and a sponsor can file an appeal if an application by members of their family class is denied. The IRPA provide for appeals to the IRB against other decisions such as refusals of temporary resident visas or removals of persons without status. Nevertheless, any decision by a government official may be subject to an application for judicial review by the Federal Court of Canada. However, they must first obtain leave (permission) of the court to make the request. If the Federal Court of Canada grants permission, it will then review the request and dismiss it or set aside the decision and order a new appeal hearing to be heard by a different panel of the IRB in the case of a IRB decision and in the case of an Immigration Officer reviewed by a different Immigration Officer. Any matter under the Act is subject to judicial review by the Federal Court of Canada, providing that all rights of appeal are under the Act or exhausted. The court must grant leave before a judicial review hearing can be held. The first level of
review is done by the Trial division of the
Federal Court and upon certification by the Trial Division the Federal Court of Appeal may review the decision. From the Federal Court of Appeal one may seek the ntervention of the Supreme Court of Canada once again leave must be obtained from the Supreme Court of Canada.
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 88
88
சந்திப்பு
கனடிய வழக்கறிஞர். இலங்கையிலும் வழக்கறிஞராகக் கடமையாற்றியவர். கலை இலக்கிய ஈடுபாடு கொண்டவர். மேடை நடிகர். நல்லதொரு நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரால் எழுதப்பட்ட நாவலொன்று கனடாவில் நூலாக வெளியாகியுள்ளது.
மனுவல் ஜேசுதாசன்
ன்ராறியோ குடும்ப நீதிமன் 6 சனிக்கிழமைகளில் காலை வழங்கப்பட்டுள்ளது.
அன்று சனிக்கிழமை. ஒரு வாரத்தி மேலும் வலுப்படுத்தப் போகும் உல கொண்டு சந்திப்புக்காக மகேஸ் பு
பிரிவுக்கு முன் மகேசும் தாமிராவும் மகிழ்வுடன், எட்டு வருடங்களின் மு வயது. பிரிவுக்குப் பின் தாமிரா பிரி
ஸ்காபரோவிலிருந்து பிரம்ரனுக்கு அதிலும் பெரும் வீதியில் வாகன ெ நோக்கி 401 பெருவீதி விமான நிை பெருவீதி சந்திப்பில் வாகன விபத்து அனுமதிக்கப்பட்டுள்ள வேகத்தில் செலலும் வேகத்தில் செல்ல வேண்
வாகனம் போல் அவனது வாழ்க்ை வேகத்தில் நகர்ந்து கொண்டு செ6 கண்மூடித் திறக்கும் முன் ஓடி முடி
அப்பாவும் அம்மாவும் தன்னில் அள இருவரது வாழ்க்கையும் தன்னை 6 அப்பாவும் அம்மாவும் பிரிந்த காரண வளர்ந்து விட்டவனுக்கு பாடசாலை அறிவு ரீதியான அனுபவத்தினால் : அத்துடன் தனக்கு ஏற்பட்டுள்ள தா தனது பெற்றோர்கள் தாமாகவே த அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடா தான் சிறுவனாக இருந்த பொழுது
அம்மா பற்றி நானோ என்னைப் பற் ஏதாவது சொன்னால் அது அம்மா6 கிழமைக்கு ஒருநாள் சந்திக்கும் சந் ஞாபகமிருக்கிறது.
வழமைபோல் 9 மணிக்கெல்லாம் ! அன்றைய தினமும் வேளைக்கே க ஆகியும் அப்பா வராதது ஏக்கத்தை கிடைக்காதது அச்சத்தை உண்டா
தன்னை அழைத்துச் செல்ல அப்பா அம்மாவிடம் கூறலாமா? கூறினாலு பற்றி அம்மா எவ்வளவு அக்கறை அவனைத் துன்பத்தில் ஆழ்த்தியது விரக்தி ஏற்படும் தருணங்களில் எல் வேண்டும் என்ற எண்ணங்கள் தோ உலுப்பியது.
மகேஸ் மகனைச் சந்திக்கும் சனிக் நேர வேலை செய்வாள் அல்லது நேரத்தைக் கழிப்பாள். அன்றைய த தயாராகியவள் பிரிந்தனின் முகத்தி மகேஸ் வந்து பிரிந்தனை அழைத் இருந்துவிட்டாள்
மகனின் மனத்தில் பெற்றோர்களின் போகவில்லை. பாடசாலை பாடங்க பாடங்களிலும் அக்கறை காட்டாமல ஏற்படுத்தியது. அண்மைக் காலத்தி பத்து பதினொரு மணி வரையும் எ அறியாது அவள் மேலும் கவலைப்ட முடியவில்லை. எதிர்த்துப் பேசத் ெ மகனைக் கண்டித்துத் தண்டிக்க மு புடிச்சுக் கொடுத்த மாதிரி நானும்
TAMILS INFORMATION
February Ο 2O
 

]க் கட்டளைப்படி மகேஸ் தனது மகனை வாரத்தில் ஒரு தடவை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சந்திப்பதற்கு அனுமதி
ன் பின் தன் மகனுடன் சிலமணி நேரங்களைச் சந்தித்து தமது உறவை ார்வுடன் காலையில் எழுந்து உற்சாகத்துடன் தன்னைத் தயார்படுத்திக் ]ப்பட்டான்.
ஸ்காபரோவில் லோறன்ஸ் வோடன் சந்திப்பில் தமது மகனுடன் ன், தம் வாழ்க்கையை ஆரம்பித்தனர். பிரிந்தனுக்கு அப்பொழுது ஆறு தனுடன் பிரம்ரன் நகரில் வாழ்ந்து வருகிறாள்.
01 பெருவீதி வழியாகச் செல்வதற்கு சுமார் அரைமணி நேரம் ஆகும். நருக்கம் ஏற்பட்டால் மேலதிக நேரம் தேவைப்படும். அன்றும் மேற்கு லயம் செல்வதற்காக கிளைவிட்டுச் செல்லும் வடக்கு நோக்கி 409
ஏற்பட்ட காரணத்தால் வாகன நெருக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் மகேஸால் அவனது வாகனத்தை செலுத்த முடியாமல் ஊர்ந்து டி நேர்ந்தது.
கயும் ஆறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தினால் நத்தை கிறது. சனிக்கிழமைகளில் பிரிந்தனுடன் செலவழிக்கும் நேரம் மட்டும் ந்து விடுகிறது.
ாவில்லாஅன்பு காட்டி வருவது பிரிந்தனுக்குத் தெரியும். பெற்றோர்கள் மையமாக வைத்து நகர்த்திச் செல்லப்படுவதையும் அவன் அறிவான். னம் அவனுக்குத் தெரியாது. பதினைந்து வயது நிரம்பிய வாலிபனாக யில் கற்பிக்கப்படும் 'பிள்ளை பராமரிப்பு வகுப்பு மூலமாக ஏற்பட்ட தனது பெற்றோர்களின் வாழ்க்கையின் நோக்கம், அதன் அர்த்தம் க்கம் பற்றி பல கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. அதேவேளை மது பிரிவின் காரணத்தைக் கூறும்வரை மீண்டும் அதுபற்றி து என்ற மனப்பக்குவத்தையும் பெற்று விட்டான். முன்பு ஒரு நாள், அப்பாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதும் அதற்கு அப்பா "பிரிந்தன், றி அம்மாவோ உனக்கு ஒன்றும் சொல்லக் கூடாது. அப்படி நான் வுக்கு தெரிஞ்சு அம்மா கோட்டில் சொன்னால் உன்னை நான் தர்ப்பமும் இல்லாமல் போய்விடும்” எனக் கூறியது அவனுக்கு
அப்பா தன்னை அழைத்துச் செல்ல வந்திடுவார் என்ற எண்ணத்துடன் ாலையில் எழுந்து தந்தைக்காகக் காத்திருந்த பிரிந்தனுக்கு 12 மணி
ஏற்படுத்தியது. தொலைபேசியில் அழைத்தும் அப்பாவின் பதில் க்கியது.
இன்னும் வரவில்லை என்பதனால் தனக்கு ஏற்படும் உணர்வுகளை ம் அம்மாவால் அதைப் புரிந்து கொள்ள முடியுமா? அப்பாவின் நலன் கொண்டுள்ளா?. போன்ற கேள்விகள் அவன் உள்ளத்தெழுந்து மல்லாது விரக்தியின் எல்லைக்கே இழுத்துச் சென்றன. இவ்வாறான லாம் காடைப் பெடியன்களுடன் சேர்ந்து திசைமாறிச் செல்ல ன்றுவதுண்டு. அதே உந்தல் இன்றும் பலமாக அவன் உள்ளத்தை
கிழமைகளில் தாமிரா வீட்டிலிருப்பதில்லை. அன்றைய தினம் மேலதிக தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்துடன் களிப்பாக தினம் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்வதற்கு நேரத்துடன் ல் தோன்றிய ஏக்கத்தையும் வெறுப்பையும் அவதானித்த காரணத்தால் துச் செல்லும் வரை வெளியே போக வேண்டாமென வீட்டிலேயே
பிரிவால் ஏற்பட்ட தாக்கத்தை தாயால் உணர முடியாமல் ளில் சிறந்த தரம் பெறுபவன் இப்பொழுது பாடசாலையிலும் ருெப்பதும் மிகவும் குறைந்த தரம் பெறுவதும் தாய்க்குத் தவிப்பை ல் மகன் பாடசாலை முடிந்ததும் நேரத்துக்கு வீடு திரும்பாமல் இரவு ங்கு, யாருடன், என்ன செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்பதை ட்டாள். மகனின் நடத்தை பற்றிக் கண்டிப்பதற்கும் அவளால் தாடங்கி விட்டான்! கை நீட்டி அடிக்கவும் முடியாது. ஒரு நாள் யன்ற வேளை அவன், "எனக்கு அடித்தா நீ அப்பாவை பொலிஸில் 911 அடித்து உன்னைப் (122ம் பக்கம் வருக)
D3 O Twelfth annivers dry issue

Page 89
றந்த நாட்டில் இப்போது அமைதி நிலவுவதால் எம்மவர் பலரும்
(SuT6...g5i)(35 Passport Application DL6 DGIfs) 6T63rg) 9|u6)6] வந்திருந்தார். "நீங்க ஊருக்குப் போகவில்லையா” என்று கேட்டு என் பு வைத்துவிட்டார். மனம் நிறைய பழைய ஞாபகங்கள், முக்கியமாக வாலி இணுவில் பிள்ளையார் கோயில், பன்றித் தலைச்சி அம்மன், செல்வச் கல்லூரி, தொழில் ஆரம்பித்த சாவகச்சேரி நீதிமன்றம்.
நீதிமன்றத்தை நினைத்ததும் முதலில் எனக்கு நினைவுக்கு வருவது என் நான் நீதிமன்றம் போகும் பொழுது வாசல் வரை வந்து வழியனுப்பிய பெருமிதத்துடன் என் பக்கத்தில் வந்த என் தந்தை, என் தந்தையுடன் : நீதிமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்த காலம்சென்ற பிரபல வழக்க அவர்கள். அவர் தான் என்னை நீதிபதிக்கு அறிமுகம் செய்து வைத்து. எனது முதல் Client ஒரு பெண்மணி, Exite Act இன் கீழ் சட்டவிரோதம குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 'ஏன் அப்படிச் செய்தாய் ஒரு பெண்ணாக இ தான் அப்படி செய்யாவிடின் தனது புருஷன் தன்னை அடித்து உதைத் கண்ணிருடன் சொன்னார். நீதிபதிக்கு அக்காரணத்தை எடுத்துரைத்து விடுவித்தேன். ஆனால் அதைவிட வேறு ஒரு பாதுகாப்பும் அந்த பெண் முடியவில்லையென வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில் அப்படி ஒரு சட்டமும் இல்லை. ஆனால் இங்கு பெண்களை பாதுகாக்கவென 6 உரிமைகள், அமைப்புகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இன்னும் பத் கத்தியால் குத்தப்பட்டார், பழைய கணவனால் தாக்கப்பட்டார். முன்பு உதயன் மூலம் உங்களுக்கு இது பற்றி கூறினாலும் திரும்பவும் சில உ விரும்புகிறேன்.
கனடாவில் மனைவியை அடிப்பது, உதைப்பது, பயமுறுத்தல், மனைவி உடலுறவு கொள்ளல், தன் சொல்லைக் கேட்காவிடின் இலங்கைக்கு த பயப்படுத்துவது. எல்லாமே குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
எப்படி கைது செய்ய வைப்பது என்ற யோசனையில் எத்தனையோ உ கொண்டிருக்கிறார்கள். அடிபட்ட பெண் தான் Police ஐ கூப்பிட வேண்( அந்த அடியை அல்லது துன்புறுத்தலைப் பார்த்திருந்தால் நீங்களே PC வரும் பல வழக்குகளில் பிள்ளைகளே தகப்பன் தாயைத் துன்புறுவத்து இற்கு Cal பண்ணியிருக்கின்றார்கள். இன்னொரு பெண் உடைந்த உ வேலைக்குப் போனார். அங்கு அவரைப் பார்த்த முதலாளி Police இற்கு
இங்கு இப்போது இப்படி துன்புறுத்தல் செய்யும் கணவனுக்கும் திருந்து சந்தர்ப்பம் கொடுக்கிறது. திருமணமாகி பல வருடம் ஆகியிருந்தால், ! அடித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டால் அவரை ஒரு Counseling இற்கு மனைவியுடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் சந்தர்ப்பம் அளிக்கிறது.
கணவனின் அடி, துன்புறுத்தலை பொறுக்க முடியாமல் மனைவி வீட்ை அவருக்கு பிள்ளைகளின் Custody, பிள்ளைகளுக்கு Support பணம் பெற மேலும் தனக்கு தீங்கு விளைவிப்பார் எனப் பயந்தால் அவருக்கு எதிரா Restraining Order 6TGd856)Tib.
ஒரு பெண்ணுக்கு கணவன் அடித்து பல் உடைந்து நெற்றியிலும் நல்ல (36) j606)&(5. Curt E.6iso606). 96.60).J. Criminal injuries Compensation வைத்து வைத்தியச் செலவு, Taxi பணம், வேலையிடத்தில் இழந்த ச வைத்தேன். இந்த Board ஒரு insurance company அல்ல நிறையப் ப Board நட்டஈடு கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால் அந்த பெண் பாதிக்கப்பட்டவர் என்பதால் (Victim).
பிள்ளைகளின் Custody இன்னொரு பெண்ணுக்கு நீதிமன்றத்தில் எடுத் ஒன்றுவிட்ட கிழமைகளில் சனி ஞாயிறு பிள்ளைகளைப் பார்ப்பதற்கு உ போனகிழமை அந்தப் பெண் என்னிடம் வந்து கணவனின் பெற்றார் இர பிள்ளைகளை அங்கு கடத்திக் கொண்டு போகலாம் எனப் பயமாக இ Custody Order (6) g5|TuS6 Flbudgsib (36)6)TLD6) g585|U65, Ontario LDr. போக முடியாது. அப்படி அவர் கொண்டு போனால் அது பிள்ளைகை குற்றச்செயல். பொலிஸ் அவரைக் கைது செய்யும் என விளங்கப்படுத் Custody எடுக்கும் போது இப்படியான நிபந்தனைகளுடன் எடுப்பது மிக வழக்கறிஞருடன் எல்லாவிதமான பிரச்சனைகளையும் கூறி அதற்கு த மிக முக்கியம். நீதிமன்றமும் வழக்கறிஞர்களும் முக்கியமாக பார்ப்பது
தமிழர் தகவல் Ο பெப்ரவரி O

89
அங்கு போகிறார்கள். அப்படிப் ராக இருந்தவர் இன்று னதை அங்கு போக ாளாவிய கோயில்கள் - சந்நிதி, படித்த ட்றிபேக்
முதல் அனுபவம். முதல் நாள் என் அம்மாவின் அன்பு முகம், ான்னுடன் கூடவந்து என்னை றிஞர் திரு செல்லத்தம்பி
முதல் வழக்கையும் தந்தார். ாக மதுபானம் தயாரித்ததாக இருந்தும் என்று கேட்ட போது து துன்புறுத்துவாரென அவரை அக்குற்றச்சாட்டிலிருந்து ஒனுக்கு என்னால் கொடுக்க ப் பாதுகாப்பு கொடுக்க அங்கு ாவ்வளவோ சட்டங்கள், திரிகையை படித்தால் பெண் ம் தமிழர் தகவல், கீதவாணி, உரிமைகளைச் சொல்ல
யின் விரும்பமில்லாமல் திருப்பி அனுப்பி விடுவேன் என்று எமது பெண்கள் கணவனை தை, அடியைப் பொறுத்துக் டுமில்லை, நீங்கள் யாராவது lice ஐக் கூப்பிடலாம். என்னிடம் வதைப் பார்த்து உடனே 911 தடு, வீங்கிய முகத்துடன் 5 அறிவித்தார்.
|வதற்கு எமது நீதிமன்றம் முதல் முறையாக மனைவிக்கு கு அனுப்பி அவரை திரும்பவும்
ட விட்டு வெளியே போனால் ற உரிமை இருக்கிறது. கணவன் க குடும்ப நீதிமன்றத்தில் ஒரு
N) காயம். 2 கிழமையாக Board இற்கு தொடர்பு கொள்ள ம்பளம் முதலியன எடுக்க ணம் கொடுப்பதற்கு. இந்த
ஒரு குற்றவியல் செயலினால்
துக் கொடுத்தேன். தகப்பனுக்கு உரிமை இருக்கிறது. ந்தியாவில் இருப்பதால் அவர் ருக்கிறது என்று கவலைப்பட்டார். காணத்தை விட்டு கொண்டு ளக் கடத்தல் என்ற (Abduction) ந்தி அனுப்பினேன். எனவே 5 முக்கியம். நீங்கள் உங்கள் குந்தமாதிரியான Order எடுப்பது பிள்ளைகளுக்கு எது நல்லது
(124ம் பக்கம் வருக)
பெண்களின் பாதுகாப்பு
இலங்கையிலும் வழக்கறிஞராக இருந்தவர். கனடாவில் வழக்கறிஞரான முதலாவது தமிழ்ப் பெண்மணி. சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அண்மைக் காலங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார். சமய சம்பந்தமான விடயங்களில் அக்கறையுள்ளவர். தொழிற்றுறைசார் பணிக்காக தமிழர் தகவல்’ விருது பெற்றவர்.
தெய்வா மோகன்
2OO3 C
VN பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 90
so
இங்கிலாந்துத் தமிழரின் வாழ்வு எப்படிப் போகிறது?
மூத்த பத்திரிகையாளர். இலங்கையில் ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளின் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். வீச்சான எழுத்தாளர். பல நூல்களின் ஆசிரியர். லண்டன் ஈழகேசரி, புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர். ஊடகத்துறைக்கான தமிழர் தகவல் விருது பெற்றவர்.
ஈ. கே. ராஜகோபால்
மிழர்களது கலாசாரமும் 西 ஈழத்து மக்களால் பேணி கொள்ளலாமா? நூற்றுக்கு நூறு அப்படித்தான்!
தமிழன் என்ற மான உணர்வை நவம்பரில் நடக்கும் மாவீரர் அஞ் இந்த அஞ்சலி, கடந்த ஆண்டு லண்டன் அரினா என்ற மாபெரு மண்ணுக்கு விதையான நம் டே கணக்கில் கியூவில் நின்று, மலர் லண்டன் தமிழர்களின் தமிழீழ உ
நம்மை நாமே எவரது தலையீ தனி அரசு அமைப்பதே ஒரே வ அரசியல் ஆலோசகர் அன்ரன் அந்த மண்டபத்தின் முகடுகளில்
"அந்நிய மண்ணில் வசதியான 6 மூழ்கிவிட்டார்களோ” என்ற ஒரு அக்கறை கொண்டவர்களாக ந இல்லை. பிறந்த பொன்னாடு ம "கதைகளை எழுதி, இங்கு பிரஜ கடனாவது இல்லாமல் போகுமr
உடனுக்குடன் நமது மண் சார்ர் கேட்பதற்கும் முடிகிறது. வன்னிய மாவீரர் அஞ்சலியில் அவர் ஆழ் நேரத்தில் உடனுக்குடன் லண்ட தேசிய எழுச்சி விழாவில் அன்ர6 பார்த்துக் கேட்டார்கள். ஒஸ்லே மாநாட்டை உடனுக்குடன் கண் இவற்றையெல்லாம் அங்கு நடக் என்றால் தமிழ் “சற்றலைட் மீடிய அதிகமாகவே விளக்கத் தேவை
பாரிஸிலிருந்து ஒளிபரப்பாகும் t ஐரோப்பாவில் பல்லாயிரக் கண கொண்டுள்ளது. மண்ணில் நடக் விவாதங்களையும் மக்களுக்கு
முக்கிய பங்கு ஆற்றுகிறது. லணி உணர்வோடு தமிழ் மக்கள் வா
லண்டனிலிருந்து 'தீபம்' என்ற 2 இல்லங்களில் பிரசித்தி பெற்றத நிகழ்ச்சிகளையே நம்பி இத் ெ பிரச்சனைகளுக்கு முக்கியத்துவ தலைவர் நடத்திய முதல் பத்தி பெருமை இந்தத் ‘தீபம்’ தொ6ை
இவற்றைவிட ஐரோப்பாவில் மு TRT தமிழ் ஒளி இப்போது மீண் சினிமா படங்களும் பாடல் காட் சினிமாவுடன் செய்திகள் ஒளிபர பார்க்கிறார்கள்.
ஐபிசி வானொலி தவிர சண்றை வானொலிகள் ஒலிபரப்பாகின்ற6
9 மணியிலிருந்து 10 மணிவரை வானொலி என்ற பெருமை இத
ஏறக்குறைய 80 ஆயிரம் ஈழத்த
ANALS INFORNAATON
1.
February 釜
 

பண்பாடும் பாரம்பரியமும் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும்
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பெருமைப்பட்டுக் வீதம் "ஆம்" என்று சொல்லவில்லை. பெரும்பான்மையாக
நாடிபிடித்துப் பார்ப்பதற்கு ஒரே விழா, ஆண்டுக்கு ஒரு தடவை சலி விழா. பிரிட்டனில் ஆண்டுக்கு ஆண்டு மாவீரர்களாக நடந்த ம், இந்த ஆண்டும் தேசிய எழுச்சி நாளாக நடைபெற்றது. ம் மண்டபத்தில் பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்டு, ாராளிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மணித்தியாலக் தூவி இந்த அஞ்சலியைச் செலுத்தியதைப் பார்த்த போது, உணர்வு நெஞ்சை நிறைத்தது.
மின்றி ஆளுகின்ற சுயாட்சியைத் தராவிட்டால், பிரிந்து சென்று ழி’ என்ற தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையை, புலிகளின்
பாலசிங்கம் அடித்துக் கூறியபோது, கரகோஷம் பிரமாண்டமான
முட்டி மோதி எதிரொலித்தன!
பாழ்வு வாழ்வதாக ஒரு பிரமையில் நம் மக்கள்
சந்தேகம் அடிக்கடி ஏற்பட்டாலும், நம் மண்ணின் விடுதலையில் ம் லண்டன் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் ட்டுமல்ல, அந்த மண்ணில் நடக்கும் கொடுரங்களை 'ஒப்புவித்து', ாவுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு அந்த நன்றிக் .
த நிகழ்வுகளை வீட்டில் இருந்து கொண்டே பார்ப்பதற்கும் பில் எங்கள் தலைவர் பிரபாகரன் போராளிகளுடன் நடத்திய ]றிய வரலாற்றுப் பெருமை மிக்க மாவீரர் உரையை அதே ன் தமிழர்கள் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். லண்டனில் நடந்த ன் பாலசிங்கம் அவர்களின் ஒன்றரை மணிநேர உரையை நேரில் ாவில் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் டார்கள், கேட்டார்கள். வீட்டில் இருந்து கொண்டே கும்போதே இங்கு இருந்து கொண்டு பார்க்கக் கேட்க முடிகிறது ாக்கள் எவ்வளவு தூரத்துக்கு வளர்ந்திருக்கின்றன என்பதை பயில்லை.
in Gogste06) issstild (Tamil Television Network) 6)60iiL65 - UL க்கான தமிழர்களது இல்லங்களை ஆக்கிரமித்துக் கும் பிரச்சனைகளையும் சமாதான தீர்வு பற்றிய விளக்கமாக வழங்குவதில் இந்த 24 மணிநேரத் தொலைக்காட்சி ன்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி தமிழ் வானொலியும் தமிழீழ னொலியாக இங்கு பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
4 மணிநேரத் தொலைக்காட்சியும் ஐரோப்பிய தமிழர்களது ாகத் திகழ்கிறது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு 'சன் டிவி நாலைக்காட்சி நடத்தப்பட்டாலும் - இப்போது தமிழ் மக்களின் ம் கொடுத்து நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். வன்னியில் ரிகையாளர் மாநாட்டை நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பிய 0க் காட்சிக்கு உண்டு.
தலாவது 24 மணிநேரத் தமிழ் தொலைக்காட்சியாக உருவான டும் ஒளிபரப்பாகிறது. நேரடி நிகழ்ச்சிகள் இன்னும் இல்லை. சிகளும் இலவசமாக ஒளிபரப்பப்படுகிறது. இன்னொன்று CCTV. பாகின்றன. ஒரு சிலர் மட்டும் இவற்றை அவ்வப்போது
ஸ் தமிழ் வானொலி - ரிஆர்ரி தமிழ் அலை என்று சில ா. சண்றைஸ் தமிழ் வானொலி வாரத்தில் மூன்று நாட்கள் - இரவு ஒலிபரப்பாகிறது. லண்டனில் ஒலிபரப்பான முதல் தமிழ் ற்கு உண்டு.
மிழ் மக்கள் வாழ்கின்ற (எதிர்ப்பக்கம் வருக)
3. Twelfth anniverscary issue

Page 91
லண்டனில், தமிழ் தொலைக்காட்சி - தமிழ் வானொலிகளை எத்தனை பேர் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்துவதை விட, அந்நிய மண்ணின் பாதிப்புகளுக்கு மத்தியிலும் நம் மக்களின் தமிழ் உணர்வை பாராட்டத்தான் வேண்டும்!
பத்திரிகைகள் வாசிக்கிற பழக்கம் இங்கு எந்தளவுக்கு இருக்கிறது என்ற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு, இன்னும் இவற்றை வெளியிட்டுக் கொண்டிருப்பவர்களை பாராட்டுவோம்! லண்டனில் முதல் வந்த தமிழ் பத்திரிகை லண்டன் முரசு. தமிழ் தட்டச்சில் அச்சடித்து, அச்சாக்கப்பட்டு, மாதம் ஒருமுறை வெளிவந்தது. அது நின்று போக, பத்திரிகை அனுபவமுள்ளவர்களால் வெளியிடப்பட்டது தமிழன்'. அதுவும் நின்று போக, 'ஈழகேசரி’ மாதமிருமுறை பத்திரிகை. அது மாத சஞ்சிகையாகி பினி அதற்கும் அதே கதி. வாரப் பத்திரிகைகளாக இப்போது மூன்று விற்பனையாகின்றன. யாழ்ப்பாணத்து ‘ஈழநாடு'வை நினைவூட்டுவதாக பாரிஸிலிருந்து ‘ஈழநாடு'வை வெளியிட்டார்கள். ஐரோப்பா தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள பத்திரிகையாகத் திகழ்ந்தது. பத்தாண்டுகளுக்கு மேலாக வந்து கொண்டிருந்த இந்த ‘ஈழநாடு, இப்போது இரண்டாகப் பிரிந்து, அப் பெயரிலேய்ே இரண்டு ‘ஈழநாடுகள் வாரம் வாரம் வந்து கொண்டிருக்கின்றன. முன்பக்க கலரில் சிறிது வித்தியாசமே தவிர, மற்றைய எல்லாமே ஒரே பல்லவி. முக்கால்வாசி இலங்கைச் சங்கதிகள். ஒரேவிதமான தகவல்கள், வெவ்வேறு பாணியில் எழுதப்பட்டிருக்கும். நடுப் பக்கத்தில் இரண்டிலும் சினிமா. "40 பேப்பர் முன்னர் வந்தது. 30 பேப்பர் விற்குது. இப்போது ஒவ்வொரு ‘ஈழநாடும் 10-15 விற்பனையாகிறது” என்கிறார் தெரிந்த ஒரு கடைக்காரர்.
தமிழீழத்தை மனக் கண்ணில் கொண்டு வருகிற உணர்வோடு இன்னொரு வாரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 'ஈழமுரசு. துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னைப் பலி கொடுத்த கஜேனை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கனடாவில் தீவகம் ராஜலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் நம்நாடு வார இதழும் லண்டன் பதிப்பாக வருகிறது. இவற்றை விட ஆங்கிலத்தில் மாதமிருமுறையாக 'தமிழ் கார்டியன்', மாதமொரு ஆங்கில
சஞ்சிகை 'தமிழ் ரைட ஆகியவற்றுடன் இல6 புதினம்", மாதமொரு அஞ்சல், அருவி, சை வெளிவருகின்றன.
லண்டனில் சைவக் ே குறைவில்லை. மகார பொன்விழாவையொட் ஆச்வே முருகன் கோ பிள்ளையார் கோயில் குடிகொண்டுள்ள லண கோயில், லூவியாம் ரூட்டிங் முத்துமாரி அ ஈலிங் அம்மன் கோயி ராஜராஜேஸ்வரி அம் வோல்தம்ஸ்ரோ கற்ப கோயில், வெம்பிளி F கோயில், குறொய்டன் முருகன் கோயில், கு விநாயகர் கோயில் எ நாளாந்தம் நீண்டு ெ ஐயப்பனுக்கும் கோயி கும்பாபிஷேகம் நடத்
நம் நாட்டில் அவலத்ே ஆதரவற்றவர்களுக்கு சில ஆலயங்கள் உ! இதுவரை கணக்கு வ வருமானத்தில் செல பணத்தல் மூன்றில் ஒ நாட்டுக்கே அனுப்புவ இயற்றி, லண்டனிலுள் கோயில் ஆற்றுகிற ட தக்கது. நூற்றி ஐம்ப பவுண்களுக்கு மேல் தாயகத்தில் வாடும் வசதியில்லாதவர்களு வாழ்வளிக்கும் பணி போரின் கொடுமையா வாழும் ஊனமுற்ற ெ செயற்கைக் கால் டெ பணியை இப்போது ஆரம்பித்திருக்கிறார்: வாழ்கின்ற தமிழ் மக் அந்நிய நாடுகளில் கோயில்களில் எந்த இவ்விதமான பணிை இப்போது மக்களும் உதவும் நோக்கோடு கோயில்களையே வ ஆன்மீகத்தினூடாகச் முக்கியமானது என்ப வகையில் ஈலிங் அப் மாதிரியாக லண்டனி
பிரித்தானியாவில் ை
தமிழர் தகவல்
ଗul JD 6luf
 

91
புத் தமிழரின் வாழ்வு எப்படிப் போகிறது?
b6rÜ” வச இதழ்களாக முறை வடலி,
ஈவ நீதி ஆகியனவும்
காயில்களுக்கும் ாணியார் தனது டி விஜயம் செய்த ாயில், விம்பிள்டன் ), ஈஸ்ற்ஹாம் நகரில் ன்டன் முருகன்
சிவன் கோயில், அம்மன் கோயில், ல், ஸ்ரோன்லி மன் கோயில், பக விநாயகர் ஈழபதீஸ்வரர் * ஸ்கந்தகிரி றொய்டன் சித்தி ன்று பட்டியல் காண்டே போகிறது. ல் கட்டி தப்படுகிறது.
தோடு வாழும் 5 உதவுவதில் ஒரு தவினாலும், பழக்கோடு மாத வ போக மிஞ்சுகிற ரு பகுதியை து என்ற யாப்பை iள ஈலிங் அம்மன் பணி வியக்கத் தினாயிரம் இதுவரை சிறார்களுக்கும், நக்கும் அனுப்பப்பட்டு செயல்படுகிறது. ால் கால் இழந்து பொதுமக்களுக்கு ாருத்தும் பெரும்
கள். புலம்பெயர்ந்து கள் வாழ்கின்ற ஆரம்பிக்கப்பட்ட
ஒரு கோயிலுமே யச் செய்ததில்லை. இந்த விதமான
உள்ள ரவேற்கிறார்கள். சமூகப் பணியும் தை உணர்த்தும் ம்மன் கோயில் முன் ல் விளங்குகிறது.
சவத்துக்கு ஒரு
2OO3
அமைப்பாக இயங்கும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளிவிழா கடந்தாண்டு வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஆரவாரமில்லாத அமைதியான தொண்டர் - செயல் வீரர் வி.ஆர்.இராமநாதன் வெள்ளி விழா ஆண்டின் சங்கத்தின் தலைவர். அதுவும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் சிறப்புக்கு பெருமை சேர்த்தது.
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் - தமிழர்களுக்கு உதவும் தமிழ் அமைப்புகள் (பல பெயரளவில்) எல்லாவற்றுக்கும் லண்டனில் குறைவில்லை.
அரங்கேற்றங்கள் அடிக்கடி லண்டனிலுள்ள பெரிய மண்டபங்களை நிறைக்கின்றன. பரதநாட்டியங்கள், வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு என்று நடக்கும் இந்த அரங்கேற்றங்களுக்கு எல்லாம் ஆகக் குறைந்தது ஒரு பதினையாயிரம் பவுண்கள் செலவாகின்றன. இதன் பின்னர் அரங்கேற்றம் செய்தவர்கள் அந்தக் கலையை எப்படிப் பேணிக் காக்கிறார்கள் என்பதெல்லாம் வேண்டாத ஆராய்ச்சி.
இந்தியாவிலிருந்து சினிமாக் கலைஞர்களை அழைத்து பணம் சேர்க்க முயற்சிப்பவர்கள் ஒருபுறம், அதில் ஏகப்பட்ட நஷ்டமடைந்து குப்புற விழுந்தவர்கள், இப்படிப் பலவிதமான 'வியாபாரங்களும் அவ்வப்போது நடந்து கொண்டுதாணிருக்கின்றன.
அனைத்துத் தமிழ் சினிமாப் படங்களும் லண்டனில் திரையிடப்படுகின்றன. தமிழ்நாட்டு சினிமா தயாரிப்பாளர்களின் பெரிய சந்தைகளில் ஒன்றாக லண்டன் மாறிக் கொண்டிருக்கிறது. படங்களைப் பார்த்து மகிழும் கூட்டம். சினிமாவில் வருவது போன்று அடிதடி வெட்டுக் கொத்தும் நடப்பதுமுண்டு.
எது எப்படி இருந்தாலும்.
தமிழீழ இன மான உணர்வு கொண்ட தமிழர்கள் லண்டனில் இருக்கவே இருக்கிறார்கள். இந்தச் சந்ததியிடமிருந்து அதைப் பிரிக்க முடியாது! ஆனால் அடுத்த சந்திதி
# ۔ ۔ ۔ ۔
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 92
92
பழகும் விதம் அறிந்து
கொள் undfiର୍ଚd ଗରjign3 அடைந்து கொள்
இலங்கையில் ஆசிரியராக, ஆசிரிய கல்லூரி விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகவென்று பல பதவிகளைக் கல்வித்துறையில் வகித்த அனுபவசாலி. கனடாவிலும் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது கட்டுரைத் தொகுதியொன்று விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. கல்விப் பணிக்காக 'தமிழர் தகவல்' விருது பெற்றவர்.
ம. அலெக்ஸான்டர்
லகில் எல்லோரும் இன்ப 9d அவன் வாழ்விலே ஆயிரக் வேண்டின், மற்றவரோடு பழகும் ஆற்றல்கள் இருக்கின்றன. அவற் நோக்கி வரும் பெருவாழ்வை இ ஆளுமையை அறிந்து வெற்றி வ எழுதிய பின்பு, உங்களில் மறைந் வெற்றி பெற வேண்டும் என்பதே
இராஜன் என்ற பகுத்தறிவாளன் . கூறுவது சாலவும் பொருந்தும். அ சூடான பிரதேசத்தில் வாழ்ந்தாே முதல் வாழ்ந்த மண், உறவுகள், பிரதேசத்திற்குப் போவதா என ஏா எல்லாவற்றையும் மலிந்த விலை மைல்களுக்கப்பால் உள்ள பிரதே அந்த இடத்திலே பிறந்து வளர்ந் தானே அவனது முதல் நண்பன் போது, அந்தப் பிரதேசத்தில. அை இரண்டாண்டுகளில், அவன் அந்த இயக்குனர், உயர் சனசமூக அங் நிலைகளை பத்து ஆண்டுகளுக்கு யோசிக்கலாம். மற்றவரோடு பழ8 தந்தது. அவன் பெருவாழ்வு பெற்
உங்களிலும் பழகும் விதம் உண் "நீ உனக்கு மற்றவன் என்ன செ செய்" என எல்லா ஆகமங்களும் என விரும்புகிறோமே அலலாது,
உங்களுக்குச் செய்ய வேண்டுமெ மற்றவனுக்குச் செய்யுங்கள். வெற்
ஒரு துளி தேன், பல ஈக்களைக் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" எ கதையைக் கூறலாம் என நினை செய்தனர். அவர்களை நேரத்திற் என்று அதிகாரத் தொனியில் கூறு: எறிவர். துரை இரக்கமும் ஊக்கட் ஆலை அதிபராயிருந்த சாள்ஸ் 8 உற்பத்தி அறிந்தோர் பலர் இருக் மற்றவர்களோடு இனிமையாகப் ே இலாபத்தை, ஒத்துழைப்பைக் கூட் ஏற்படுத்துகிறது என்கிறார். உலக கல்லறையில் எழுதப்பட்ட வாசகங் விட அறிவாற்றல்கள் கூடியவர்கள்
துரை தனது பிழையை உணர்ந்த காண விரும்பி, தனது பழகும் மு: தொழிலாளர்களையும் காணுமிடத் வணக்கம் கூறினான். அந்தத் தெ எவ்வாறு அதனை மாற்றியமைக்க அவற்றை அணியலாமே எனக்கூ நண்பர்கள் ஆயினர். "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப இன்புற்றார் எய்துஞ் சிறப்பு" (75
உலகிலே நண்பர்கள் வேண்டுடெ வேண்டுமெனில் அவர்களை விட புண்பட, அவர்கள் எதிரிகளாவர். ஆமோதித்து, அவர்களை மதித்து
நகரபிதா ராசா திட்டமிடலில் வல்
ANMALIS" INFORMATION
February 2O
 

ாக வாழவே விரும்புகிறார்கள். மனிதன் சமூகப் பிராணி ஆனதால்; கணக்கான மனிதர்களைச் சந்திக்கிறான். அவன் வளம்பட வாழ முறை அறிதல் வேண்டும். உங்களிடம் இயல்பாகவே நிறைய றை நீங்கள் அறிந்தும் அறியாதவர் போல நடப்பதால், உங்களை ந்துவிட நேர்கிறது. தகவல் ஆண்டு மலர்களிலே "உங்களது ாழ்வு வாழ்க, மனம் போல வாழலாம்” என்ற கட்டுரைகளை திருக்கும் இயல்பான மூலதனங்களைப் பயன்படுத்தி, நீங்கள் என்னுடைய வேணவாவும், இக்கட்டுரையின் நோக்கமுமாகும்.
அறிந்த பெரிய மனிதனின் கதையை இத் தருணத்தில் இங்கு |வன் நடு வயதினன்; அவன் மனைவிக்கோ, கடுஞ் சுகவீனம். 0 சுகம் வருமென மருத்துவர்கள் கூறினார்கள். நான் பிறந்தது சொத்துகள், நண்பர்கள் எல்லாம் இழந்து, புலம்பெயர்ந்து வேறு கினான். மனைவியின் சுகமே முன் நின்றதால், தனது சொத்துகள் பிலே விற்றுத் தேறிய சொற்ப பணத்துடன் பல நூறு சத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு யாரையும் தெரியாது. ந இராஜனைக் கண்டான். தனது கதையைக் கூறினான். இராஜன் ான்று கருதினான். மூன்றாண்டுகளுக்குப் பின் அவனைக் கண்ட ரவாசி மனிதரை அறிந்தவனாக அவனைக் கண்டான். அடுத்த ப் பகுதியின் நகர பிதா ஆனான். இருமுறை நகரபிதா, வங்கிகளின் கத்தவர், அந்த நகரக் கம்பனியின் சிறந்த உரிமையாளன் போன்ற நள் அடைந்து விட்டான். காரணம் என்ன என்று நானும் நீங்களும் யெ விதத்திலே நண்பரைக் கண்டான். நட்பு வெற்றி மேல் வெற்றி றான.
டு. அதை நோக்கி நீங்களே முதலடி எடுத்து வைக்க வேண்டும். ய்ய வேண்டும் என விரும்புகிறாயோ, அதை நீ மற்றவனுக்குச்
கூறுகின்றன. ஆனால் நாம் மற்றவன் எமக்குச் செய்ய வேண்டும் நாம் மற்றவர்களுக்குச் செய்ய விரும்புவதில்லை. நீங்கள் மற்றவன் ன்கிற 10 விடயங்களை எழுதுங்கள். அவற்றை நீங்கள் ]றியும் இன்பமும் உங்களை நாடி வரும்.
கவரும். "இனிய உளவாக இன்னாத கூறல் ன்று குறள் கூறுகிறது. இதற்குப் பொருந்தும் ஒரு முதலாளியின் ங்கிறேன். துரை என்ற முதலாளியின் கீழ் 314 ஊழியர்கள் வேலை கு வா, இப்படிச் செய், உற்பத்தி கூட்டு, ஆபத்துத் தொப்பி அணி வான். அவனைக் கண்ட போது அணிவர். பின்பு தொப்பியைக் கழற்றி படுத்தும் வார்த்தையும் அறியாதவன். துரைக்கு 1921ல் உருக்கு வாப்பின் கூற்று உதவியது. சாள் சுவாப், தன்னை விட உருக்கு கத் தனக்கு மிக அதிக சம்பளம் தருவது ஏன் என்று கூறுகிறார். பசும் முறையும், அவர்களின் செயல்களைப் பாராட்டுவதுமே, டி, தனக்கு நிறைவையும் மற்றவர்களுக்கு மகிழ்வையும் ப் பிரசித்தி பெற்ற, வெற்றி வழிகளைக் கூறும், டேல் கானெஜியின் பகளும் துரையைக் கவர்ந்தன “இங்கே கிடக்கும் மனிதன், தன்னை ரிடம் கூட, நன்றாகப் பழகும் முறை அறிந்தவன்."
ான். உடனே நிவர்த்தி காண விழைந்தான். தன்னிலே மாற்றம் றையை நிறுத்தி, அதிலே மாற்றம் கண்டு நடந்தான். ஏனைய 314 ந்துப் புன்முறுவல் பூத்தான். தலையசைத்து அவர்களுக்குக் காலை ாப்பி அணிவதில் கஷ்டமுன்டோ எனக் கலந்துரையாடினான். கலாம் என ஆலோசனை கேட்டான். அவனது செயல் கண்டு றி, விரும்பி அணிந்தனர். 314 எதிரிகளாயிருந்த ஊழியர்கள், 314
வையகத்து குறள்) இது குறள் தரும் வாழ்வியல் உண்மை.
>னில், உம்மோடு பழகுபவர்களைக் கூடப் பேசவிடு. எதிரிகள் க் கூடப் பேசி நீ கெட்டிக்காரன் என்பதைக் கூறு. மற்றவர்கள் மனம் அவர்கள் கூறுவதிலும் பல உண்மைகள் உண்டு என
நட. அப்போது அவர்கள் என்றும் உமது நண்பர்கள் ஆவர்.
லவர். (எதிர்பக்கம் வருக)
D3 Twelfth anniverscary issue

Page 93
அவர் தனது திட்டங்களை நேராகக் கூறுவதில்லை. நகரசபை அங்கத்தவர்களிடம் ஆலோசனை கேட்பார். அவர்கள் கூறும் பல்வேறு ஆலோசனைகளைக் கூறும்படி ஊக்குவிப்பார். தான் ஏலவே திட்டமிட்ட ஆலோசனை பிறர் வாயால் வரும் போது, அதனை ஆமோதித்து நடைமுறைப்படுத்துவார். சொன்ன நகரசபை அங்கத்தவருக்கும் இன்பம் நகரபிதாவின் திட்டமும் நிறைவேறுகிறது. இது வாழ்வில் வெற்றி பெறும் தத்துவம்.
"மதி, நீ மதிக்கப்படுவாய்” நாம் அனுசரிக்க வேண்டிய உயர்ந்த பண்பு. ஆபிரகாம் லிங்கன் ஏழையாய் இருந்த காலத்து நண்பர்கள், சனாதிபதியான பின்பு, தன்னைக் காண வருவதை தனது மேல் மாடியிலிருந்து, முதல் வாசலில் நாணிக் கோணி நிற்பதைக் கண்டார். உடனே இறங்கி வந்து, முதல் வாசலுக்குச் சென்று அழைத்து வருவார். முன்பு எவ்வாறு தொளில் கைபோட்டுக் கதைத்தாரோ, அவ்விதமே கதைத்து வந்து, பேசிய பின்பு வாசல் வரை நடந்து சென்று விட்டு வருவார். அவரை உலகம் இன்றும் மறந்திலது. "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்(கு) அணியல்ல மற்றுப் பிற" குறள் 94.
எப்போது ஒருவன் பணிவு, இன்சொல் என்ற அணிகளைக் கடைப்பிடிக்கிறானோ, அப்போது அவன் பலரை வெல்கிறான். ஆசிரியர் சபா தொடர்மாடிக் கட்டடத்தில் வாடகைக்கு இருக்கிறார். முதலாளிக்கு வாடகை முற்பணம் முடிந்த பின் தான் வீட்டை விட்டுச் செல்வதாக எழுதினார். மற்றைய குடியிருப்பாளர்கள் வாடகை கூடி விட்டது, வாடகை இல்லங்கள் பராமரிக்கப்படவில்லை எனக் குறை கூறி எழுதினர். முதலாளியும், அவர் தம் காரியதரிசியும் ஆசிரியர் சபா, வாடகைக்கிருந்த இல்லத்துக்கு வந்த போது, அவர்களை வரவேற்றார். அவர்கள் கூறுவதைக் கேட்டார். தனக்கு அவ்வீட்டில் இருக்க விருப்பம் என்றும், அந்தளவு வாடகை தான் கொடுக்க முடியாத நிலை என்றும், அவர்களது நிர்வாகம் சிறப்புடையது என்றும் கூறி, அதை மதித்தார். முதலாளி வாடகையைக் கொஞ்சம் குறைத்தார். ஆசிரியர் சபா தான் கொடுக்க முடிந்தளவைக் கூற, முதலாளி ஏற்றார். "மற்றவர்கள் குறை கூற, நீவிர் எம்மை நயக்கிறீர்; மதிக்கும் உமக்கு வீடு தருகிறேன்” என்றார். போகும் போது, உமது வீட்டிற்கு நாம் என்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டார். பணிவும் இன்சொல்லும், அணுகுமுறையும் ஆசிரியர் சபாவை S. வெற்றியும், மகிழ்வும்
பழகும் விதம் 8
ଜ
உடையவனாக்கிற்று.
விட, மற்றவர் கூறுவன வெற்றியையும் நட்டை ஒரு சிறந்த பேச்சாற்ற விற்பனையாளனுக்கு
ஏற்படுகிறது. கதைக்க விற்பனையை நடத்தல் ஏங்குகிறான். எனினும் கடைக்கு வருபவர்கை வரவேற்று அவர்கள் ே கேட்டுத் தலையசைத் செய்தான். வழமையா
விற்பனையை விட, வி
நடந்தது. அதே அணு அனுசரித்தான். ஒரு 8 வியாபாரம் மும்மடங்கி செவிமடுத்தலும், இை என்றும் எமக்கு வெற்
உரையாடலின் போது ஆர்வம் அறிந்து, கே அவரும்ஆனந்தமாய்
அனுபவம் கூறுவார். பெண்களிடம் அவர் த படிப்பு, முன்னேற்றம் ஆண்களிடம் அவர் த பற்றியும் கேட்டால், அ அக்கறையைக் கூட்டி என்பது உளவியலாள கருத்துகளில் ஒன்று.
அதன் கூர்மை அறிய
வீட்டிலும், வெளியிலு நல்ல சொல்லை - ெ உடனே ஊக்கப்படுத் வீட்டிலே எமது பிள்ை கணவனோ, மனைவி நற்காரியத்தை மதிக் ஊக்கப்படுத்த நாம் 6 கடமைப்பட்டுள்ளோம் உறவுக்கு ஏன் சொல் எண்ணம் தமிழ்ப் பெற் உண்டு. “எப்பொருள் யார்யார் அப்பொருள் மெய்ப்பொருள் காண் (குறள் 423)
அறிவு எது என்பதை எங்கும் கடைப்பிடித்த பின்தொடரும். வீட்டி( காரியங்கள் ஆரம்பிக் வீட்டிலே மதிக்கத் ெ ஒவ்வொருவரிடையே லைச் செய்ய ஊக்க பெற்றோரின் வாழ்த்து துணையின் நயப்பு ம
SLSlup Seelso
பெப்ரவரி
 

93.
அறிந்து கொள்
அடைந் து கொள்
அதிகம் பேசுவதை தைச் செவிமடுப்பது, யும் அதிகரிக்கும். ல் நிறைந்த தொண்டை நோவு ாது எவ்வாறு தனது லாம் என்று
அவன் பேசாது, )ள, இன்முகத்தோடு சொல்வதையெல்லாம் து வியாபாரம் ‘க நடக்கும் பியாபாரம் கூட
குமுறையை கிழமைக்குள், காயிற்று. ரிய முகபாவனையும் றியும் நட்பும் தரும்.
], ஒருவர் தம் ள்வி கேட்பின், ஆர்வத்துடன் தன் நட்பு வளரும். நம் பிள்ளைகளின் பற்றியும், ம் வாகனம், இல்லம் அவர் தம்
நட்பை வளர்க்கும் ார் கூறும்
நடைமுறைப்படுத்தின்
6) Tub.
ம், அலுவலகத்திலும் சயலைச் செய்பவரை தல் அவசியமாகும். )ளகளோ, யோ செய்யும் க, நன்றி கூற, ஒவ்வொருவரும் . எம் நெருங்கிய ல வேண்டும் என்ற றோர் பலரிடம்
வாய்க் கேட்பினும்
ப தறிவு”
அறிந்த பின், அதை
வெற்றியையும் இல்லத்திலே பொங்கச் செய்யும்.
கல்லூரியிலே கற்பித்த கிருஷ்ணபிள்ளை ஆசிரியர், உயர்வகுப்பிலே படிக்கும் செல்வத்திடம் உனது அப்பா என்ன வேலை என்று கேட்டு விட்டார். பொய் பேசி அறியாத செல்வம். எனது அப்பா கூலி வேலை செய்கிறார் எனக் கூறிவிட்டான். மற்ற மாணவர் மத்தியிலே, தகப்பன் வேலை குறைந்தவர் என அறியின் செல்வத்தின் மதிப்புக் குறையுமோ என்ற ஆதங்கத்தில், அன்று பின்னேரம் செல்வத்தைச் சந்திக்கிறார். அவனது புத்தகத்தில், "என்னவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான வேறாகும் மாந்தர் பலர்” (514 குறள்) என்ற குறளை எழுதி நீர் கடைப்பிடிக்கும் "உண்மை" சிறந்தது. அதைக் கைவிடாதே எனவும் பணம், பட்டம், பதவி ஆளை மாற்றும். நேர்மை, உண்மை எல்லாம் தரும் என்று ஆசி கூறி வாழ்த்தினார். செல்வம் ஆசிரியர் உடனே வாழ்த்தியதை மறவாது, கடைப்பிடித்து உயர்ந்தான். பணமும், பட்டமும், பதவியும், அவன் பணிவையும், நேர்மையையும் மாற்றவில்லை. ஆசிரியரின் நல்லாசி அவனை மேனிலைப்படுத்தியது.
வீட்டிலே நல்ல செயல்களை உடனேயே தட்டிக்கொடு. உடனே ஊக்கப்படுத்துவதால், நல்ல செயலை நாடிச் செய்ய, மற்றக் குடும்ப அங்கத்தினரும் பின்பற்ற வழிகோலியவராவோம்; இல்லமும் மகிழும். வீட்டிலே ஏற்படுத்திய நல்ல ஆரம்பம் பாதி வெற்றி என்பர். அந்த மகிழ்வில் வெளியிலும், அலுவலகத்திலும் நற்காரியங்களை ஊக்கப்படுத்தி இன்சொல் கூறுவதால் வெற்றியும், மகிழ்வும் பொங்கும். ஆதலால் நண்பனே! சிரித்து வாழ், சிறக்க வாழ்வாய். உண்மையை நேசி, அன்பையும் நட்பையும் பெருக்க நீயே முதலடியை எடுத்து வை. செவி மடு, கலந்துரையாடு, பண்பும் பணிவும் இன்சொலும், நட்பை வெற்றியை வளர்க்கும் நல்ல விதைகள் என்பதை மறவாதே. அவற்றை வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் விதைத்தால், செழிப்பென்ற அறுவடை
“மகிழ்ச்சி, வெற்றி” என்ற பயன்களை
வாழ்வில் என்றென்றும் நல்கும். பழகும்
ால் வெற்றி விதம் அறிவோம்; அதுவே உலகை லேயே நல்ல உய்விக்கும் அமிர்தம் என்பதை கப்பட வேண்டும். உணர்வோம்; இவற்றை விதைத்து, தரிந்தாலே நட்பைப் பெருக்கி, வாழ்வில் வெற்றி பெற
மதிப்பும் நற்செய- என் நல்வாழ்த்துகள்.
மும் ஏற்படும்.
து, வாழ்க்கைத்
கிழ்வையும்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 94
லண்டன் தமிழ் ஒலைகள்' வாணிபக் கையேடு பத்தாண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இது பற்றிய ஒரு சிறு மதிப்பீடு இங்கு பிரசுரமாகியுள்ளது. இதன் நிர்வாக ஆசிரியர்கள் இருவரதும் ஒளிப்படங்களை மேலே காணலாம்.
சேயோன்
TANALS' NFORMATON
C February C 2O
ரி. சிறீகந்தராஜா ஏ. ஞா:ே
பனை வளம் கொழிக்கும் ஈழ வளமிக்க கற்பகதரு என அை ஆசைப்பட்டும் அதன் ஒலைக பாரம்பரியம் உள்ள பெயரை
வெளியிட்டு வரும் ரி. சிறிகந்
தமிழ்ப் பாரம்பரியம் பேணப்பட வருடப்பிறப்பன்று இலண்டன் வருகின்றோம்.
1994ம் ஆண்டில் சுப புது வரு 10 வருடங்களும் அதே போலி
5000 பிரதிகளுடன் ஆரம்பிக்க வளர்ந்திருக்கிறது மகிழ்ச்சி த இலண்டனிலுள்ள லூசியம் ம அன்றிலிருந்து தமிழ் ஓலைகள் ஆலயங்களிலும் தமிழ் ஓலை வருகிறதென்று கூறும் இவர்க
இலண்டன் - ஐரோப்பிய நாடு நிலையங்களும், ஸ்தாபனங்க பரிணமித்திருக்கிறது. பத்து வ விளம்பரம் செய்திருந்தார்கள் பெரிய நிறுவனங்களாக வளர் சமுதாயத்தோடு அவர்களது
இருப்பதாகவும் திரு. சிறிகந்த
கல்யாண மண்டபம் தேவைய பொருத்தம் பார்ப்பதா? சாப்பா பொன்னுருக்கா? எந்தக் கடை புகைப்படம் பிடிக்க, வீடியோ
விபரங்களையும் நொடிப் பொ இந்தத் தமிழ் ஒலைகள் என்று
இன்னுமொரு முக்கிய விஷய நாடுகள் பல தமிழ் ஓலைகளி இந்தியா போன்ற நாடுகளில் முன்வந்திருப்பது தான்.
தமிழ் ஓலைகளின் வளர்ச்சியி திருலிங்கநாதன் என்பவர். 19 என்ற உலகப் பிரசித்தி பெற்ற படித்துக் கொண்டிருந்த போது மறக்க முடியாதெனவும் சிறி
 

ாந்திரன்
நமது முன்னோர்கள் அந்தக் காலத்தில் நமது
அரிய தமிழ்ப் பொக்கிஷங்களை எல்லாம் ஒலைகளிலான ஏடுகளில் தான் எழுதி வைத்தார்கள். இலக்கியம், சமயம், வைத்தியம், சாத்திரம் போன்ற எல்லா விஷயங்களையும்
நாங்கள் அறிவதற்கு இந்த ஏடுகள் தான்
மூலகாரணமாக இருந்துள்ளன. முதலில் கற்பாறைகளிலும், தொடர்ந்து ஒலைகளிலும், பின்னர் கால வளர்ச்சிக்கமைய செப்பேடுகளிலும், தங்கத் தகடுகளிலும் எழுதிப் பாதுகாத்தார்கள்.
வள நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்தமையாலும், ழக்கப்படும் பனையை ஞாபகத்தில் வைத்திருக்க ளின் பெருமைக்காகவும் தமிழ் ஓலைகள் என்னும் வைத்தோம் என்கிறார்கள் இந்த தகவல் களஞ்சியத்தை தராஜாவும், ஏ. ஞானேந்திரனும்.
வேண்டுமென்பதற்காக தமிழ் ஓலைகளை புது
மாநகரிலுள்ள ஆலயங்களில் வைத்து வெளியிட்டு
டப்பிறப்பன்று வெளிவந்த முதல் வெளியீடு தவறாமல் சென்ற ) வெளிவந்து ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
ப்பட்ட தமிழ் ஒலைகள் இன்று 45,000 பிரதிகளாக ருகிறது. முதல் பிரதியை வெளியிட்டு வைத்தவர் ாநகராட்சிமன்ற மேயர் திரு சின்னமணி என்பவர் தான். ர் வெளிவரும் புதுவருட தினங்களிலெல்லாம் எல்லா கள் வெளியீட்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு ள் தொடர்ந்து சொன்னார்கள்.
களில் புலம்பெயர்வாழ் மக்கள் நடத்திவரும் வர்த்தக ளும் வெற்றி பெற தமிழ் ஒலைகள் ஒரு உந்துசக்தியாக ருடங்களுக்கு முன்னர் தமிழ் ஒலைகளில் சில கடைகளுக்கு
அது நல்ல பலனைக் கொடுத்தது. சில கடைகள் இன்று ந்துள்ளன. இதைவிட தமிழ் ஒலைகள் இன்று தமிழ்ச் நாளுக்கு நாள் வாழ்க்கையில் ஒரு அம்சமாக ராஜா கூறுகிறார்.
ா? மணவறை வேண்டுமா? ஐயர் அவசியமா? கல்யாணப் ட்டுக்கு ஏற்பாடா? நகைகள் வாங்க வேண்டுமா? களில் எந்தப் பொருள்களை வாங்கலாம்? இப்படி இன்னும் எடுக்க, வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் போன்ற எல்லா ழுதில் அறிவதற்கு துணை நிற்கும் மக்களின் துணை ஏடு ப விபரமாகத் தெரிவித்தார் சிறி.
ம் என்னவென்றால் இலண்டன், ஐரோப்பாவைத் தவிர்ந்த ல் விளம்பரம் செய்வதற்கு முன்வந்திருப்பதுதான். சிங்கப்பூர், உள்ளவர்களும் தமிழ் ஒலைகளில் விளம்பரம் செய்வதற்கு
ல் என்றும் நினைவிலிருக்கிறார் கார்த்திகேயா 4ம் ஆண்டில் இவர் "இலண்டன் ஸ்கூல் ஒப் எக்கனமிக்ஸ்” பொருளாதார நிபுணர்களை உருவாக்கிய கல்லூரியில்
தம்முடன் சேர்ந்து தமிழ் ஒலைகளை உருவாக்கியதை
கூறுகிறார்.
D3
Twelfth anniversary issue

Page 95
ழ்க்கையில் நாம் கணக்கிட முடியாத எத்தனை எத்தனையோ ம
காண்கிறோம். இவைகள் எல்லாம் அடிப்படையில் சில இயற்கை நிகழ்கின்றன. இவ் அடிப்படை விதிகள் என்ன என்று நாம் எல்லோரும் அதுவுமல்லாமல் மாற்றங்கள் அப்படியேன் நிகழ்கின்றன என்பது பற்றியு சிந்திப்பதில்லை. சிந்தித்தவர்கள் தான் இயற்கையின் தொழிற்பாட்டை ஆ அவ்விதிகளைக் கண்டுபிடித்ததுமல்லாமல், அவற்றை மனித சமுதாயத் பிரயோகிக்க வழிகாட்டியுள்ளார்கள். அத்துடன் இம் மாற்றங்கள் எல்லா உறுதி கண்டு அமைதி அடைவதையே நாம் காண்கின்றோம்.
மலைச்சாரலிலிருந்து ஆற்றுநீர் வழிந்தோடி கடலுடன் சங்கமித்து அடை கூடிய பிரதேசத்திலிருந்து, அமுக்கம் குறைந்த பிரதேசத்தை நாடி வளி தென்றல் காற்று, புயற்காற்று, சூறாவளி என்பன நிகழ்ந்து இறுதியில் அ அமைதி அடைகின்றது.
வாயு, ஆவி (Vapour) ஆகியவற்றின் பரவலை (Diffusion) நோக்குமிடத் கூடிய இடத்திலிருந்து, செறிவு குறைந்த அல்லது செறிவு இல்லாத இட இடம்பெற்று இறுதியில் செறிவுச் சமநிலை அடைந்து பரவல் அமைதி க வெப்பம் வெப்பச் செறிவு, அதாவது வெப்பநிலை (Temperature) கூடிய குறைந்த இடத்தில் பரவல் அடைந்து இறுதியில் வெப்பநிலையில் சமநி காண்கின்றது. இது போன்றே மின்சக்தியைத் தரும் மின்னோட்டமும் மின் கூடிய இடத்திலிருந்து குறைந்த இடத்திற்குப் பரவுகின்றது அல்லது ஒடு மின்னோட்டம் மின் செறிவை அல்லது மின் அழுத்தத்தை சமநிலைப்படு இடம்பெறுகின்றது.
இவற்றிலிருந்து நாம் அறியக் கிடப்பதென்ன? பல்வேறுபட்ட சக்தி சடப்ெ ஓட்டங்கள் இயற்கையாகவே இடம்பெறுகின்றன. அவையெல்லாம் சக்தி அல்லது அழுத்தங்களைச் சமப்படுத்தி, இன்னொரு வகையிற் கூறுவதாய பேணி உறுதி நிலையை அடைகின்றன. இது பொதுவில் பிரபஞ்ச ரீதியா இக்கோட்பாட்டை அறிவியலாளர்கள் சக்திச் சொட்டுக் கொள்கை (Qua இயக்கவியல் மூலக் கூற்றுக் கொள்கை (Kinetic Molecular Theory) மூல
இப் பரவல் எனும் இயற்கைத் தோற்றப்பாடு அசேதன உலகில் (Inorga சேதனை உலகிலும் (Organic world) இடம்பெறுகின்றது. உயிரிகளின்
இடம்பெறும் உறிஞ்சல் (Absorption) சுரத்தல் (Secretion) ஆகிய தொழி தோற்றப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவையே. சுவாச உறுப்புகளா உறுப்புகளாயிருந்தாலென்ன, அல்லது "சுற்றோட்ட உறுப்புகளாயிருந்தாே தொழிற்பாடுகள் பரவல் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இவற்றில் இ சுரத்தல்களும் கலப்பாயிகளின் (Cell fluids) கூறுகளின் செறிவுகளை சட வகையிலேயே இடம்பெறுகின்றன. சமநிலை உறுதி நிலையை ஏற்படுத் எப்பொழுதும் உறுதிநிலையைப் பேண முயற்சிக்கின்றது. நீர்மழை பெய் பெய்தாலென்ன, சூறாவளி அடித்தாலென்ன, பூகம்பம் ஏற்பட்டாலென்ன, பிரளயம் ஏற்பட்டாலென்ன எல்லாம் கூடிய உறுதி நிலையை நாடித்தான் குழப்பத்திற்குப் பின் அமைதி என்றும், கலங்கித் தான் தெளிவு என்றும் :
இயற்கைத் தோற்றப்பாடு சமநிலை நாடி உறுதியை அடையும் நியதியு பரிமாணக் கூம்பின் உச்சத்தானத்தை வகிக்கின்ற ஆறறிவு உடைய மை குழப்பித்தான் வாழ்கின்றான். மனிதன் தான் வாழ்வதற்குத் தேவையான
சக்தியையும் இயற்கைச் சமநிலைகளைக் குழப்பித்தான் பெறுகின்றான். காணப்படும் மின்காந்தச் சமநிலையைக் குழப்பித்தான் மின்சக்தியைப் ெ இயற்கையிற் காணப்படும் இரசாயனச் சமநிலைகளைக் குழப்பித்தான் மி வெப்பசக்தியையும் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைப் மனிதன் அவாவின் காரணமாக அளவுக்கதிகமாகச் சுரண்டுவதால், உயி வருவிக்க முயற்சிக்கின்றானென்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றார்க: இயற்கையின் சுரண்டலை மற்ற இன விலங்குகள் செய்வதில்லை. மணி இயற்கைச் சமநிலையைக் குழப்புவதால் உயிரியல் கோளம் (BioSphere முடியாத நிலை ஏற்படலாம் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றார்கள்.
இயற்கை பற்றிய இப் பரவற் கொள்கை உயிரியல் பெளதிகவியல், இர உலகங்களுக்கு மாத்திரமல்ல, அரசியல் உலகத்திற்கும் பொருந்தும் எ பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூகப் பொருளியலாளர் கார்ள் சித்தாந்தத்தை முன்வைத்தார். இச் சித்தாந்தத்தின் படி பொருளாதார ச அமைதியை ஏற்படுத்தும். அதாவது சமூகத்தில் போட்டி, பொறாமை, ச களவுகள் அற்ற சமூகச் சூழல் ஏற்பட்டு அமைதி நிலவும் என்பதாகும். பரவற் தோற்றப்பாட்டிற்கு ஏற்புடையதென்றே கூற வேண்டும்.
தமிழர் தகவல் பெப்ரவரி

ாற்றங்கள் நிகழ்வதைக்
விதிகளுக்கு அமையவே கவலைப்படுவதில்லை. ம் நாம் எல்லோரும் Hவதானித்து ஆராய்ந்து தின் மேம்பாட்டிற்காகப் ம் இறுதியில் சமநிலை நாடி
மதி காண்கின்றது. அமுக்கம்
(காற்று) ஓடுவதனாற்றான் முக்கச் சமநிலை கண்டு வளி
து, வாயுச் செறிவு, ஆவிச் செறிவு டத்தை நாடியே பரவல் ாண்கின்றது. அதேபோன்று இடத்திலிருந்து வெப்பநிலை லை கண்டு பரவல் அமைதி T செறிவு அல்லது மின்னழுத்தம் கின்றது. இங்கேயும் இம் ஒத்தும் வகையிலேயே
பாருட் பரவல்கள் அல்லது
சடப்பொருட் செறிவுகளை பிருந்தால் சீராக்கி சமநிலை ன இயற்கைக் கோட்பாடாகும். ntum Theory) ep6 (pub, oமும் விளக்கியுள்ளார்கள்.
unic world) uDITËÉJud6d6Mo, மூலக்கூறுகளாகிய கலங்களில் ற்ெபாடுகள் பரவற் யிருந்தாலென்ன, செமிபாட்டு லென்ன இவற்றின் |டம்பெறும் உறிஞ்சல்களும், மப்படுத்தி சமநிலை காணும் துகின்றது. அதாவது இயற்கை தாலென்ன, பனி மழை
எரிமலை ஏற்பட்டாலென்ன, 1. அது தான் புயலுக்குப் பின் கூறுகின்றோம்.
டையது. ஆனால் விலங்கினப் ரிதனோ இயற்கைச் சமநிலையை பொருண்மியங்களையும்
உதாரணமாக இயற்கையிற் பறுகின்றான். அதுபோன்று ன்சக்தியையும்
பெறுகின்றான். இவற்றை பிரியல் உலகத்திற்கே தீங்கை ஸ். இவ்வளவிற்கு மீறிய தன் தான் அளவுக்கு மீறி ) மாசடைந்து உயிரிகள் வாழ
சாயனவியல், உளவியல் ஆகிய ன்ற அடிப்படையில் மாக்ஸ் தனது சோசலிச Fமத்துவமே சமூகத்தில் :ண்டை, சச்சரவு, கொலை, இது இயற்கையிற் காணப்படும்
(98ம் பக்கம் வருக)
சமநிலை பேணி அமைதி காண்பதே இயற்கை
நியதி
இலங்கையில் விஞ்ஞானக் கல்வி ஆசிரியராகவும், விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். பல்வேறு சமூக அமைப்புகளிலும் பொறுப்பான பதவிகளை வகித்துப் பணி புரிந்தவர். நல்லதொரு கட்டுரையாளர். கனடாவிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர். கல்விப் பணிக்காக 'தமிழர் தகவல்
விருது பெற்றவர்.
இலங்கையன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 96
96
கனடா தமிழ் எழுத்தாளர் இணையமும் அதன் இலக்கியப் பங்களிப்பும்
துரித வளர்ச்சி கண்டுள்ள எழுத்தாளர். தமிழக சஞ்சிகைகளில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். சிறுவர் ஆக்க முயற்சிகளில் ஆர்வம் கொண்டு அவர்களுக்கான படையல்களில் கூடிய நாட்டம் செலுத்தி வருகின்றார். ஆக்க இலக்கிய நூல்களுடன், ஒளியிழைகளையும் வெளியிட்டுள்ளார். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையச் GafusortsTij.
&
குரு அரவிந்தன்
த்தாவது ஆண்டில் காலடி எ கனடியத் தமிழ் வளர்ச்சியில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப் சண்முகராசா, அளவெட்டி சிறீசுக்க தோற்றுவிக்கப்பட்ட இவ் இணைய ரொறன்ரோ தமிழ் கூட்டுறவு மனை கருத்தரங்குகள், கவியரங்குகள், ! கலைஞர்களையும் வரவேற்றுக் கெ வாழும் காலத்தில் கெளரவிப்பது, ! அறிமுகம் செய்வது, வெளியிடுவது நடத்தித் தமிழ் எழுத்தாளர்களை வருகின்றது.
அமரராகிய போஷகர் கலாநிதி க. நடத்தப்பட்டு 'வானுறையுந் தெய்வ நாடகத் துறையை ஊக்குவிக்கும் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. நாடகத் துறையில் இருந்தது.
கவிதை பற்றிய கருத்தரங்கு ஒன்று அவர்களும், புதுக்கவிதை பற்றி க நிர்மலா சுரேஸ் ஆகியோரும் கல கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட6
வெளிநாடுகளில் இருந்து கனடாவி பலரும் எமது இணையத்தால் அவ் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்: பிரதம ஆசிரியர் மு.க.சு. சிவகுமா வைத்திலிங்கம், தமிழகத்திலிருந்து கவிஞர் பெ.மு. இளம்வழுதி, லண் பி.பி.சி. தமிழோசை விமல் சொக்
தாயக, வெளிநாட்டு தமிழ் எழுத்த வைப்பதிலும் கனடா தமிழ் எழுத்த ஓவியக் கலைவேள் மு.க.சு. சிவகு இந்திரகுமாரின் “விண்வெளியில் வி பயணக் கட்டுரை நூல், சரஸ்வதி
ம. பார்வதிநாதசிவத்தின் 'பசிப்பிணி பண்டிதர் க. நாகலிங்கத்தின் செந் தமிழ்ச் சான்றோர்’ ஆகிய நூல்கை
இவற்றில் மிக வித்தியாசமான அற உரைநடையில் 'கலேவலா’ என்ற ரொறன்ரோ பல்கலைக்கழக அறிஞ விழாவாக இது அமைந்திருந்தது. இணையம் விருந்துபசாரம் கொடுத் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்ெ கனடிய பலவின பத்திரிகையாளர்' சஞ்சிகையைத் தொடர்ந்து பத்து அ இணையத்தால் விருந்துபசாரம் :ெ 'பத்திரிகை வித்தகர்' என்னும் பட்ட பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். 6ே ஆணையாளராக பதவி ஏற்றமைை கெளரவிக்கப்பட்டார். இணையத்த பல்கலைக்கழகம் 'கலாநிதிப் பட்ட இணையமும் பங்குகொண்டது.
எழுத்தாளர் இணையத்தின் நூல்க க.செ. நடராசா அவர்களின் 'உள்' இராசேந்திரம் அவர்களின் 'பூவும்
தொகுப்பு, ‘அரும்பு' என்னும் தலை தொகுப்பு, 'உறங்குமோ காதல் ெ சூழலை மையமாக வைத்து எழுத கந்தவனம் அவர்களின் வரிக் கவி
IAAILS" NFORNAATON
February O 2O
 

Sத்து வைத்திருக்கும் "கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்”, இன்று மிகப் பெரிய பங்காற்றி வருகின்றது. ஈழத்தமிழர்கள் தங்கள் ட்டதால் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களான திரு.க.தெ. ந்தராசா, வி. கந்தவனம் ஆகியோரின் முயற்சியால் தின் அங்குரார்ப்பணக் கூட்டம் கவிஞர் வி. கந்தவனம் தலைமையில்
மண்டபத்தில் 19-6-1993ல் நடைபெற்றது. பலவகையான ற நாடுகளில் இருந்து வரும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும், ளரவிப்பது, விருந்துபசாரங்கள் வைப்பது, தமிழ் எழுத்தாளர்களை )றைந்த எழுத்தாளர்களுக்கு இரங்கற் கூட்டம் வைப்பது, நூல்களை , வெளியீட்டு விழாக்கள் நடத்துவது, சிறுகதை, கவிதைப் போட்டிகள் ஊக்குவிப்பது போன்ற பல சேவைகளை இணையம் தொடர்ந்து செய்து
செ. நடராசா அவர்களுக்கு 1994 பெப்ரவரியில் அஞ்சலிக் கூட்டம் ம்' என்ற நினைவு மலரும் அன்று இணையத்தால் வெளியிடப்பட்டது. வகையில் திரு. சின்னையா சிவநேசன் அவர்களின் குழுவினரால் ) நாடகப்பட்டறை ஒன்று ஸ்காபரோ மல்வேன் அரங்கில் ஆர்வம் மிக்க பலர் இதில் பங்குபற்றிப் பலனடையக் கூடியதாக
நடைபெற்றபோது, மரபுக்கவிதை பற்றி கவிநாயகர் வி. கந்தவனம் விஞர் சேரனுடன் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திருமதி. ந்து கொண்டு கருத்தரங்கிற்கு வருகை தந்ததோடு நல்ல பல
னர்.
ற்கு வருகை தந்த தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் வப்போது கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் த கவிஞர் அம்பிகைபாகன், ஜேர்மனியில் இருந்து வந்த 'வெற்றிமணி ரன், இலங்கையில் இருந்து வந்த எழுத்தாளர்கள் செங்கை ஆழியான்,
வந்த கவியரசு வைரமுத்து, மலேசியாவிலிருந்து வருகை தந்த டனில் இருந்து வந்த புதினம்' பிரதம ஆசிரியர் ஈ. கே. ராஜகோபால், கநாதன் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ாளர்களின் படைப்புகளை கனடாவில் வெளியிட்டு, அறிமுகம் செய்து ாளர் இணையம் முதன்மை நிலையில் செயற்பட்டு வருகின்றது. மாரனின் இடைவெளி’ என்ற மணிக் கதைகள் தொகுதி, டாக்டர் க. ரகாவியங்கள்', மாத்தளை சோமுவின் "லண்டன் முதல் கனடா வரை அரிகிருஷ்ணனின் நாவலான நானும் ஒரு தமிழ்ப் பெண்தான், புலவர்
மருத்துவன்’ என்ற தலைப்பைக் கொண்ட கவிதைத் தொகுப்பு, தமிழ் இலக்கண விளக்கம், வித்துவான் க. செபரத்தினத்தின் 'ஈழத்துத் ளை இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடலாம்.
திமுக விழாவாக உதயணனின் (இ. சிவலிங்கம் - பின்லாந்து) நூலின் அறிமுக விழா 04-09-1999ல் இடம்பெற்றது. இதில் பல நர்களும், பின்லாந்து சமூகத்தினரும் பங்குபற்றியதால், பல்கலாசார இணைய அங்கத்தவர்கள் சாதனை படைக்கும் போதெல்லாம் எமது து அவர்களைக் கெளரவிப்பதற்குத் தயங்குவதில்லை. தமிழர் தகவல் சல்வம் அவர்கள் அதிசிறந்த பத்திரிகையாளருக்கான விருதினை சங்கத்திடமிருந்து பெற்றமைக்காக 1998ம் ஆண்டும், 'தமிழர் தகவல் ஆண்டுகள் வெளியிட்டமைக்காக 2001ம் ஆண்டிலும் எழுத்தாளர் காடுத்து பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார். இவ்விழாவில் இவருக்கு ம் வழங்கிக் கெளரவம் செய்யப்பட்டது. 'உதயன்' பத்திரிகையின் )ாகேந்திரலிங்கம் அவர்கள் ஒன்ராறியோ மாகாணச் சத்தியப் பிரமாண யக்காக இணையத்தால் விருந்துபசாரம் வழங்கிக் லைவர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களுக்கு உலகப் b வழங்கிக் கெளரவித்த போது நடத்தப்பெற்ற விருந்துபசாரத்தில்
ளை வெளியிடும் இலக்கிய முயற்சியில் இதுவரை அமரர் கலாநிதி ாதான ஒவியம்' என்னும் காவியம், கவிஞர் அனலை ஆறு. புல்லிதழும்' என்னும் திருக்குறள் மீதான ஒப்பீட்டுக் கட்டுரைகளின் ப்பைக் கொண்ட கனடா தமிழ் எழுத்தாளர் இணைய சிறுகதைத் நஞ்சம்' என்னும் தலைப்பைக் கொண்ட தாயக விடுதலைப் போராட்டச் ப்பட்ட குரு அரவிந்தனின் நாவல், கவிநாயகர் கலாநிதி வி.
தைகள்', (98ம் பக்கம் வருக)
D3 O Twelfth anniversary issue

Page 97
ince the events of September 11th 2001, our lives have been af wonder what these years will bring to us.
The profession of dentistry and all that it stands for is one part of o great promise for the future. Continued research and education are ment and the development of new innovations. At the same time, Some seniors are experiencing difficulties in getting the needed der adults who are slipping through the cracks of our oral health deliver
Gene Therapy Imagine dental treatment where dental decay and gum disease car Such a futured is not far away, predicts Dr. Harold C. Slavkin de; California School of Dentistry.
Dentistry may change form the dependency on mechanical and surg disease to "bio' solutions in which conditions are treated at a molec nosis will help to provide early identification of dental problems anc with bio Solutions before conditions deteriorate.
Imagine your dentist being able to repair or regenerate your teeth DNA.
2 year long orthodontic treatment (braces) for strightening your teet time by intervening at cellular or molecular level.
Invisalign Invisalign is the new invisible way to straighten teeth without brac adults seeking a way to correct their irregular teeth. Invisalign uses carbonate) appliances, called aligners, made to fit your teeth. This in correcting mild to moderate crowding of teeth, closing spaces etc.
Treatment is easy. No braces or brackets and wires. No bonding a wear a non - adjustable invisible aligner that you change every t about the same amount of time as braces.
This is the right kind of treatment for adults needing straight teeth w teeth. The cost of this treatment is higher than the conventional trea ratory work in USA. Alignersare non adjustable, therefore, checkup
Another alternative for aligners is using clear brackets on front tec these braces because the are not very visible. The cost of clear bra but cheaper than "Invisalign.”
Denture Implants Dental Implants have now become an integral part of dentistry. Imp and even single tooth is the best option for many patients with miss toothless areas are suitable for dental implants. Implants supported Surgical procedures and cost of the treatment is expensive.
I was able to place several implants in six of my patients during la been suffering from gum disease for a long time. He ended up loosi tional complete denture didn't work for him. He was always com and his inability to eat properly. Six implants were placed on his up Now, he enjoys eating with his implants supported denture. Anothel molar (back) teeth on the left side of his lower jaw. He experienced side. He didn't like wearing a removable denture. Two wide impla missing molars and a bridge work completed on the implants.
We commonly hear the complaint from the patients that the low unable to eat with it. Implant supported denture is the only solution be inaccessible economically to many who need them. I urge old pa in meeting the cost of atleast the affordable type of implant support The need for helping the old patients is significant. It is likely that are fully edentulous and good proportion of our old population a Seniors.
தமிழர் தகவல் பெப்ரவரி

ത്ത97 =
fected to a varying degree and I
ur Society that continues to hold vital in supporting the advancethere is a growing concern that ntal care. There are children and y System.
be prevented by gene therapy an at the University of Southern
gical solutions for treating dental ular level. DNA based oral diagi will enable dentists to intervere
and oral tissues using your own
th could be achieved in a shorter
ces. This gives a new option for a series of thin plastic like (poly ew treatment method is ideal for
und bracket coming off. Patients wo weeks. Treatment will take
lithout bonding brackets on their atment, because it involves labo) appointments are brief.
eth. Many working adults prefer ckets are more than metal ones,
blant supported dentures, bridges ing teeth. Not all patients and all false teeth installation includes
ist year. One of my patients had ng all his upper teeth. A convenplaining of looseness of denture per jaw with some bone grafting. ( patient had been missing all his difficulty in chewing on his left unts were installed to replace his
ver dentures are very loose and for these patients though it may tients' childrento come forward 2d denture namely over dentures. four million patients in Canada lso need this. Most of them are
NeW
Trends
A Senior and well known dentist, popularly known as "Shan', has been a regular contributor to Tamills” Information since its inception. Dr. Shan worked as a dentist in several countries, and the experience has gained made it possible to become the first Sri Lankan Tamil dentist to practice in Canada. He works with a number of organizations in an advisory capacity. He was honoured with Tamils' Information award for his dedicated services.
DR. SHAN A. SHANMUGAVADI VEL
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 98
98.
சமநிலை பேணி ஆகவே தான் கார்ள் மாக்சின் சோசலிசச் சித்தாந்தம் விஞ்ஞான ரீதியா ஒன்று என்று நிரூபிக்கப்படுகின்றது.
அப்படியிருந்தும் இச் சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான சோவிய நாடு உள்ளிட்ட கிழக்கைரோப்பிய அரசுகள் அண்மைக் காலங்களில் தே கண்டுள்ளன. இதற்கான காரணம் அவ்வரசியற் சித்தாந்தத்தை காலத்திற்கேற்றவாறு நடைமுறைப்படுத்தாமையே ஆகும். அதாவது புரட் மூலம் ஏற்பட்ட அரசுகளை காலத்தின் தேவைக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்தும் பயன்படுத்திய ஜனநாயகமற்ற சர்வாதிகார எதேச்சாதிகார ஆளுமை முறையே இச் சித்தாந்தத்தின் தோல்விக்கான காரணமாகும். அரசியல் பொருளாதார சமூகவியற் கருத்துகள் உண்மைகளாயில்லாமல் அபிப்பிராயங்களாயிருக்கும் வரை, நாடுகளின் அரசியல், பொருளாதார சமூகவியற் கொள்கைகள் ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கப்பட வேண்டும். கார்ள் மாக்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய அரசியல் பொருளாதார சமூகவியற் சூழல்களின் அடிப்படையிலேயே கொம்யூனிச பொருளாதார அரசியலை உழைப்பாளிகளின் புரட்சியினிலும், சர்வாதிகார ஆட்சியினாலுந்தான் நிலைநாட்ட முடியுமென்று தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறியிருந்தா ஆனால் புரட்சியினால் ஆட்சியைக் கைப்பற்றினாலும், சர்வாதிகாரத்தினா6 ஆட்சியை நிலைநாட்ட முடியாதென்பதை கிழக்கைரோப்பிய நாடுகளில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் கூறி நிற்கின்றன. அரசியல் பொருளாதாரக் கருத்துகள் எல்லாம் நிறுவப்பட்ட உண்மைகளல் என்ற வகையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனநாயக முறை உகந்தது.
கொம்யூனிச அரசியல் நடைபெற்ற சோவியத் நாடு கிழக்கைரோப்பிய நாடுகளில் அரசுகளின் சர்வாதிகார ஏதேச்சாதிகாரப் போக்கினால், மக்க சோசலிச பொருளாதாரத்தில் நம்பிக்கை இழந்ததுமல்லாமல், சுதந்திரமற் அடிமை வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. இந் நாடுகளில் ஆட்சி செய் வந்த கொம்யூனிஸ்ற் கட்சிகள் பத்திரிகைப் புலிகளாய் தொழிற்பட்டு பிரசுரித்தனவேயல்லாமல் நேரிய முறையில் சோசலிசப் பொருளாதாரத்ை கட்டி வளர்க்கவில்லை. அத்துடன் கட்சிக்குள்ளும், வெளியிலும் கட்சிக்கு எதிரானவர்களைப் பற்றி வேவு பார்த்து அவர்களைச் சிறையில் அடைத்தும் ஒழித்துக் கட்டியும் வந்தனவேயல்லாமல், சோசலிசப் பொருளாதாரத்தை ஜனநாயக ரீதியாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கட்டியெழுப்பவில்லையென்றே தெரிகிறது. இச் செயற்பாடுகளினால் சோ சித்தாந்தம் மக்கள் நேயமற்றதும், சமதர்மமற்றதும், சமூகத்துவமற்றதுமா பயங்கரக் கொள்கை என முதலாளித்துவ மேற்கு நாடுகள் பிரசாரித்து வந்தன. அண்மைக் காலங்களில் சோவியத் நாட்டிலும் மற்றும் கிழக்கைரோப்பிய நாடுகளிலும் நாற்பது வருடங்களுக்கு மேலாக அரசாை வந்த கொம்யூனிஸ்ற் கட்சிகளின் ஆட்சிகள் மக்களால் தூக்கி எறியப்பட்டு தோல்வி கண்டமை மேற்குலக நாடுகளின் பிரசாரத்தை மெய்ப்பித்திருக்கின்றது. சோசலிசப் பொருளாதாரவாதிகள் இதைக் கவனத் கொள்ள வேண்டும்.
இதுகாலவரையும், முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பற்றி புளுகி வந்த மேற்கு நாடுகள் இன்று கரை காணத் தொடங்கி விட்டனவே என்று தான் வேண்டும். இதன் அடையாளமாக இந் நாடுகளின் வரவு செலவுத் திட்டங்களின் பற்றாக்குறைகள், பணவீக்க வீதங்கள், வேலையின்மை வீதங்கள் வருடா வருடம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இவற்றை சமாளிக்கும் நோக்கத்துடன், கண்டங்கள் தேசங்கள் ரீதியாக சுயாதீன வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்களும், கூட்டு முயற்சிகளும், உலகமயமாக்கல் முயற்சிகளும் முதலாளித்துவ பெருநாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் அறியாமலில்லை. உலக குடிசனத் தொகை வருடா வருடம் அதிகரித்து வரும் நிலையில், முதலாளித்துவ பொருளாதாரம் ஈடுகொடுக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது. அந்த வகையில், பொருளாதாரப் பரவலை அடிப்படையாகக் கொண்டதும், இயற்கைத் தோற்றப்பாடுகள் சமநிலை பேணி கூடிய உறுதி நிலை காணு இயற்கை நியதிக்கேற்புடையதுமான சோசலிச பொருளாதார அரசியல் அமைப்பே மனித சமுதாயத்தினதும், தனி மனிதனதும் இன்னல்களுக்கும் இன்று சமூகத்தில் நிலவும் போட்டி பொறாமை, கொலைகளான சண்டை சச்சரவுகளுக்கும் பரிகாரமாக அமையும் என்பது திண்ணம். "சமதர்மவாத சமூகவாதம்".
IANALS' INFORMATON C February 2O

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் "ஓ கனடா..!" என்ற கவிதை நூல்களைப் பெருமையுடன் வெளியிட்டிருக்கின்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களால் தொகுக்கப்பட்டு எழுத்தாளர் இணையத்தால் வெளியிடப்பட்ட அரும்பு என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பில் கனடாவின் புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் சிலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இலை உதிர்க்கும் மரங்கள் - குரு அரவிந்தன், கீழ் நோக்கும் கிளை - கலாநிதி வி. கந்தவனம், 'அவன் போட்ட முடிச்சு - வல்வை கமலா பெரியதம்பி, ராசாத்தி - கலைவாணி இராஜகுமாரன்,
யே ‘சாவின் கதவுகள்' - இரா. சம்பந்தன், குறி' - மா.
சித்திவிநாயகம், ‘தொடரும் - செல்வம் அருளானந்தம், உள்முகம் - நாவாந்துறை டானியல் ஜீவா, "கரப்பான் பூச்சி' - எம். பாபு, 'செம்மறி" - என்.கே. மகாலிங்கம், ‘போர்வை” - ஆர்.என். லோகேந்திரலிங்கம், ஒரு அன்பு
. மகன் காதலனாகிறான்' - வள்ளிநாயகி இராமலிங்கம்
) ஆகியோர் இதில் எழுதியிருக்கின்றார்கள்.
தொடர்ந்தும் தரமான சிறுகதைகளையும், கவிதை,
)6) நாடகம், திறனாய்வு சார்ந்த தொகுப்புகளையும் கனடாவில் (Bu! வெளியிட எமது எழுத்தாளர் இணையம் முயற்சி எடுத்து வருகின்றது. குறைந்த செலவில் கனடிய தமிழ் எழுத்தாளர்களின் தரமான ஆக்கங்களைப் புத்தகமாக கனடாவில் வெளியிடுவதற்கு உரிய வழிவகைகளையும்
t எமது இணையம் ஆராய்ந்து வருகின்றது.
D
இணையத்தின் முக்கியமான காலகட்டத்தில் திரு. பொ. கனகசபாபதி, எழுத்தாளர் வள்ளிநாயகி இராமலிங்கம்
5 ஆகியோர் காப்பாளர்களாகப் பணியாற்றினர். இங்கே
வாழும் எமது அடுத்த தலைமுறையினரில்
, அனேகமானவர்களுக்கு போதியளவு தமிழ்மொழி அறிவு
இருக்குமா என்பது இன்று கேள்விக் குறியாகவே இருக்கின்றது. எனவே அவர்கள் யாவரும் பயன்பெறும் ஈலிச வகையில் கனடிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை 6 முடிந்த அளவு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து அடுத்த தலைமுறையினரும், ஏனைய சமூகத்தினரும் இவர்களது பெருமையை அறிந்து கொள்ளக்கூடிய முறையில்
ன்டு வெளியிட இங்கே உள்ள கல்விமான்களின் உதவியை
இணையம் எதிர்பார்க்கின்றது.
திற் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்காக பயிற்சிப் பட்டறைக
ளை அவ்வப்போது நடத்தி அவர்களையும் ஊக்குவித்து, அவர்களது ஆக்கங்களை வெளியிட இணையத்திற்கு
இங்கே உள்ள ஊடகங்கள் துணைபுரிய வேண்டும்.
8in0 இணையத்தின் பத்தாவதாண்டு இவ்வருடம் அமைவதை
முன்னிட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவைகள்
萨 நடத்தப்படுகின்றன. இவ்வாண்டின் நடுப்பகுதியில் பத்தாவதாண்டு விழாவைக் கொண்டாடவும் ஏற்பாடாகி வருகின்றது. இணையத்தின் தற்போதைய இயக்குனர்களாக கலாநிதி கவிநாயகர் வி. கந்தவனம் (தலைவர்), திரு குரு. அரவிந்தன் (செயலாளர்), திரு எஸ். திருச்செல்வம், ஆர்.என். லோகேந்திரலிங்கம், விஜய் ஆனந்த் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்ற புதுமைக்கவி பாரதியின் எண்ணக் கருக்களை மனதில் கொண்டு நாம் இந்த மண்ணில் ஒன்றுபட்டு சாதனைகள் பல படைப்போம். அவர் கனவுகளை ס
நனவாக்குவோம்.
ம்
Twelfth anniversary issue

Page 99
"ஆ ரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பெற்ற யாழ்ப்பாண பு
வந்தவர்கள் ஏறத்தாழ 20 வருட இடைவெளியின் பின்னர் தெ மன்னரின் பிடியில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டு அங்கு மீளவும் த 15ம் நூற்றாண்டின் இறுதியாகும். கடந்த காலத்தில் தமது முன்னோர் கலாசாரத்தை நிலை நிறுத்துவதில் போதிய அக்கறை காட்டாமையே அடைந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்பதை இவர்கள் உணர்ந் யாழ்ப்பாணத்தை மீளவும் கைப்பற்றிக் கொண்ட தமிழரசர்கள் தமது இப்பகுதியில் தமிழ் மக்களின் குடிவரவை ஊக்குவிக்கவும், தமிழ்மெ என்பவற்றை நிலைநிறுத்தவும் பெருமுயற்சி எடுத்தனர். இத்தகைய மு மேற்கொண்டவர்களுள் சிங்கைப் பரராசசேகரன் சிங்கைச் செகராசசே சிறப்பாகக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு பற்றிக் கூறும் முதலாவது தமிழ் மாலை'. இதனை எழுதியவர் யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த மயி கி.பி. 18ம் நூற்றாண்டென்பர். இவர் தரும் தகவலின்படி கி.பி. 15ம் நூ யாழ்ப்பாணம் ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தவர்களால் சிங்கள மன்ன மீட்கப்படுகிறது. முன்னர் இராச்சியத்தைப் பறிகொடுத்த கனகசூரிய சி ஆட்சியில் அமர்கிறான். இவனைத் தொடர்ந்து சிங்கைப் பரராசசேகர பரராசசேகரனுக்கு மூன்று மனைவியர். இவர்கள் மூவருக்கும் பிறந்த இவர்களுள் ஒருவன் இளவயதிலேயே இறந்து விடுகிறான்.
பரநிருபசிங்கன் என்பவன் மன்னனின் இரண்டாவது மனைவியின் புதல் மருத்துவனாகவும் இருந்தான். கண்டி மன்னனின் மனைவி கடும் சுகள் சிறந்த மருத்துவரை அனுப்பி வைக்குமாறு கண்டியரசன் யாழ்ப்பாண விடுகின்றான். மன்னன் பரராசசேகரன் தன் மகனாகிய பரநிருபசிங்கத் வைக்கின்றான். பரநிருபசிங்கன் ஒரே மருந்தின் மூலம் கண்டி அரசிை எனினும் பரநிருபசிங்கன் கண்டியில் இருக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பரராசசேகரனின் மக்களுள் ஒருவன் யாழ்ப்பாண ராச்சியத்தின் ஆட்சிப் பொறுப்பை தன் கையில் எடுத்துக்
பரராசசேகரன் உயிருடன் இருக்கும் போதே ஆட்சி அதிகாரத்தைத் த இந்த இளவரசனி, செகராசசேகரன் என்ற அரசனுக்குரிய பெயரையுட இடத்தில் மயில்வாகனப் புலவர் தாம் எழுதிய வரலாற்றில் ஒரு பெருந்
தந்தை உயிருடன் இருக்கும் போது ஆட்சியைக் கைப்பற்றிய இளவர குறிப்பிட்டதே இவர் இழைத்த பெருந்தவறாகும். சிங்கைச் செகராச பெயருடையவன் ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைக்கும் மயில்வா அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறாது அவனைப் பரராசசேகர 'சங்கிலி என்பவன் பற்றிக் கூற ஆரம்பித்துவிடுகிறார்.
சிங்கைப் பரராசசேகரனை ஓய்வுபெறச் செய்துவிட்டு செகராசசேகரன் பீடமேறிய இளவரசனையும் இம்மன்னன் காலத்தில் இராச்சியத்தின் வந்த சங்கிலி என்பவனையும் இவர்களுக்கு ஏறத்தாழ நூறு ஆண்டுக இராச்சியத்தின் இடைக்கால நிர்வாகியாக இருந்த சங்கிலி குமாரன் என்பவனையும் ஒரே ஆளாக எண்ணி ஒரு குழப்பமான வரலாற்றை : மயில்வாகனப் புலவர். யாழ்ப்பாண ராச்சியத்தின் வரலாற்றை எழுதத் தமிழறிஞர் என்ற புகழைப் பெற்ற இப் புலவர் விட்ட தவறு செகராசே தலைகீழாக்கிவிட்டது. இக் குழப்பத்தை நீக்கப் பிற்காலச் சரித்திர ஆ மன்னனைச் ‘சங்கிலி செகராசசேகரன்' என்று அடையாளம் காட்ட மு புலவரோ அவருக்கு முற்பட்ட எந்த நூலாசிரியரோ செகராசசேகர ம குறிப்பிட்டது கிடையாது. போர்த்துக்கேயரின் வரலாற்றுக் குறிப்புகளு குறிப்பிடுகின்றன. இவனைச் ‘சங்கிலி செகராசசேகரன்' என்று குறிப் குழப்பவே செய்யும். இந்நிலையில் இம் மன்னனைச் ‘சிங்கைச் செகர காட்டுவதே மிகப் பொருத்தமாக உள்ளது.
நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிங்கைச் செகரா இருந்தார்கள். அவனது உடன் பிறவா தமையனே அவனுக்கு எதிராக கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப்பட்டவர்களைக் கொலை செ இவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தனர். வன்னியர்கள் என் ஆதரவாக இருந்ததில்லை.
வன்னியரின் சூழ்ச்சிகளிலிருந்து தந்தையின் உயிரைப் பாதுகாக்கவுப் உறுதிப்படுத்தவுமே தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக
தமிழர் தகவல் பெப்ரவரி

99.
ன்னர்களின் பரம்பரையில் ன் இலங்கைச் சிங்கள மிழரசை நிறுவிய காலம் கி.பி.
யாழ்ப்பாணத்தில் தமிழ்க்
சிங்கள மன்னரிடம் அவர்கள் து கொண்டனர். முதற்கட்ட நடவடிக்கையாக ாழி, சமயம், பண்பாடு, கல்வி pயற்சிகளை கரன் என்னும் இருவரையும்
நூல் யாழ்ப்பாண வைபவ ல்வாகனப் புலவர். இவர் காலம் ற்றாண்டின் இறுதியில் ாரின் பிடியில் இருந்து ங்கையாரியனே மீண்டும் ன் அரசனாகின்றான். இந்தப்
ஆண்மக்கள் நால்வர்.
)வன். இவன் ஒரு சிறந்த வீனமுற்றிருந்த போது ஒரு
மன்னனிடம் வேண்டுகோள் தையே கண்டிக்கு அனுப்பி யக் குணப்படுத்துகின்றான். தில் எதிர்பாராத சில கொல்லப்பட மற்றுமொருவன் கொள்கிறான். தந்தை ன்கையில் எடுத்துக் கொண்ட ம் சூடிக் கொள்கிறான். இந்த ந்தவறு இழைத்துவிடுகிறார்.
சனைச் ‘சங்கிலி' என்று சேகரன் என்னும் ாகனப் புலவர் திடீரென
மன்னனின் தம்பியாக்கிவிட்டு
என்ற பெயருடன் ஆட்சி ஒரு சிறுபகுதியை நிர்வகித்து 5ளுக்குப் பின்னர் யாழ்ப்பான
(கி.பி. 1615 - 1619) எழுதி வைத்துள்ளார்
துணிந்த முதலாவது சகரனின் வரலாற்றையே ய்வாளர் பலரும் இம் ற்பட்டனர். மயில்வாகனப் ன்னனைச் ‘சங்கிலி' என்று ம் இவனைச் செகராச' என்றே பிடுவது வரலாற்றை மேலும் ாசசேகரன்' என்று அடையாளம்
ாசசேகரனுக்கு எதிரிகள் பலர் கச் சதி செய்தான். மன்னாரில் ய்தமைக்காகப் போர்த்துக்கேயர் ாறுமே யாழ்ப்பாண மன்னருக்கு
ம் நாட்டின் பாதுகாப்பை
(100ம் பக்கம் வருக)
வரலாறுகள் திரிக்கப்படுதல் மறைக்கப்படுதல் மறக்கப்படுதல்
சரித்திரம் மறைதத செகராசசேகரன்
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவிருந்தவர். ரொறன்ரோ கல்லூரியொன்றில் முழுநேர ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். ஆழமான விடயங்களை அலசிக் கட்டுரையாக்குவதில் வல்லவர்.
கலாநிதி
பாலசிவகடாட்சம்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 100
too
செகராசசேகரன் கண்டியில் இருந்து திரும்பிய தன் தமையனுக்கு விளக்கம் கொடுத்தான். இவ்விளக்கத்தைப் பரநிருபசிங்கன் ஏற்றுக்கொள்ளவில்லை. பரநிருபசிங்கன் செகராசசேகரனை ஆட்சியில் இருந்து அகற்றக்கோரிப் போர்த்துக்கேயரிடம் சரணடைந்தான். எனினும் போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கத்தின் கனவை நனவாக்க முடியவில்லை.
சிங்கைச் செகராசசேகரன் நாற்பது வருட காலமாக யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். யாழ்ப்பாணம் அந்நியர் கையில் அகப்படாமல் பார்த்துக் கொண்டான். தமிழ் தேசியத்தின் பாதுகாவலன்' என்று இம் மன்னனைக் குறிப்பிடுவதில் தவறில்லை. இந்தியாவில் இருந்து பிரபுக்களையும் அறிஞர்களையும் வரவழைத்து யாழ்ப்பாணத்தில் அவர்களைக் குடியமர்த்தியதுடன் தமிழில் இலக்கியம், சமயம், மருத்துவம்,சோதிடம் முதலான துறைகளில் நூல்களை ஆக்கவும் ஊக்கமளித்தான். இவனது காலத்தில் நல்லூரில் குடியேறிய ஒருவர் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவரும் சிறந்த சோதிடருமான சந்திரசேகர சாஸ்திரிகள் ஆவார். சந்திரசேகர சாஸ்திரிகளுக்கு 1570ம் ஆண்டு பிறந்த மகனுக்கு ராமலிங்கம் என்பது பெயர். யாழ்ப்பாணத்தில் முதன் முதலாகப் பஞ்சாங்கம் கணித்து வெளியிட்ட இராமலிங்க முனிவர் இவரே.
சிங்கைச் செகராசசேகரனின் ஆட்சிக் காலத்தில் ஆக்கப் பெற்ற நூல்களுள் 'செகராசசேகரமாலை' என்னும் சோதிட நூலும் 'செகராசசேகரம்' என்னும் ஆயுர்வேத நூலும் குறிப்பிடத்தக்கவை. பரராசசேகரம் என்னும் ஆயுள்வேத நூலும் இவன் காலத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.
செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலின் சில பாகங்களை இன்னமும் ஏட்டுச் சுவடிகளிலேயே காணக்கூடியதாக உள்ளது. இந்நூலும் செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும் செகராசசேகரன் பற்றி மேலும் பல தகவல்களைத் தந்துள்ளன.
செகராசசேகரமாலையில் 'மணவை ஆரிய வரோதயன்' என்னும் பெயர் இடம்பெறுவதால் இந்நூல் வரோதய சிங்கையாரியன் ஆட்சிக் காலத்திற்குரியது (கி.பி. 14ம் நூற்றாண்டு?) என்பது ஆய்வாளர்ளக் சிலரின் முடிவு. ‘வரோதயன்' என்ற பெயரை மாத்திரம் வைத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்துவிட
S»L' Sof BESSFr SlLflé-Es CSS
முடியாது. மணவை ஆ என்பதற்கு யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திக வரத்தினால் உதயமா? பொருள் கொள்ள முடி
இம் மன்னன் பற்றிக் கூ
"ஆயுள் மறையுடன் அ பாய் திரைக்கடலுட் ப6 உணர்ந்தோன்”
எனப் புகழ்கிறது செக செகராசசேகரன் வாக மருத்துவத்தில் தேர்ச் என்பதை உறுதிப்படுத் செகராசசேகரம்.
(மேலும் இலங்கைப் பர சிங்கைச் செகராசசேக முற்பட்ட யாழ்ப்பாண ! செகராசசேகரன், பரரா பெயர்களைச் சூடியிரு எவ்வித ஆதாரமும் இ
"ஆக்கியே திற்பலியுட அருந்தப் போதும் ஆட நோக்கிய வாகடம் பய நோயதுயிருண் காலணி நீக்கியே ஆருயிரை
நிலையாக்கும் நரபால சேக் கொடியோன் செ சேகரனை வணங்கிடு
இம் மன்னன் மருத்துவ இரு துறைகளிலும் ே பெற்றிருந்தான் என்பது
போர்க்காலத்தில் இற உடல்களைக் கீறி மன பற்றிய விபரங்களை இ கொண்டான் என்ற வி செகராசசேகரத்தில் க மற்றுமொரு பாடல் தெ
"இயம்பிய தோலும் உ நாடிகளும் மற்றுஞ் செயம்பெறு சிங்கைநா செகராசசேகரன்றான் வயஞ்செறி வட்கர் ஆ களத்தின்மீது துயர்சிறிதுளது தீர அ கண்டறிந்ததாமே"
போர்த்துக்கேய வரல 60)a5u jG3gDfT6ü) (Quiroz) யாழ்ப்பாணத்து அரசர் வம்சத்தவர்கள் என்று பிராம்மண அரசன் ஒ( எதிரிகளின் உடல்கை உடலமைப்பு பற்றி அ என்பதை நம்புவது கட
AMLS' INFORMATION
...) Februcany 2O

d
பூரிய வரோதயன் த்தை ஆண்ட ள் பெற்ற னவன் என்று չեւկլb.
றுகையில்
ரிய ந்தசோதிடம் \)6b
ராசசேகரமாலை. டம் பயின்று சி பெற்றவன் துகின்றது
ராசசேகரன், ரன் ஆகியோருக்கு மன்னர் எவரும் ாசசேகரன் என்னும் ந்தார்கள் என்பதற்கு |ல்லை)
ன்
மதரம்
பின்று
b601պլք
)ன்
கராச
பம், சோதிடம் ஆகிய தர்ச்சி
உறுதி.
ந்துபட்ட எதிரிகளின் ரித உடலமைப்பு இம் மன்னன் அறிந்து பரத்தை
ாணப்படும் தரிவிக்கின்றது.
ஊனும் என்பு
T-6i
கம்உருட்டிய
ளந்து
ாற்று ஆசிரியரான
பாதிரியார் கள் பிராம்மண
குறிப்பிட்டுள்ளார். ருவன் இறந்த ளக் கீறி மனித றிந்து கொண்டான் டினம். அதேநேரம்
சிங்கைப் பரராசசேகரனுக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய செகராசசேகரன் ஒரு தூய பிராம்மண வம்சத்துக்கு உரியவனாகக் கருதப்படவில்லை என்பதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளலாம். இவனது தாய்வீடு பிராம்மணப் பெண் அல்ல. தனது மூத்த சகோதரனாகிய பிராம்மண அரசனை இவன் கொன்றுவிட்டதாக செகராசசேகரனின் மற்றுமொரு சகோதரனாகிய பரநிருபசிங்கன் போர்த்துக்கேயரிடம் முறையிட்டிருப்பதையும் இவ்விடத்தில் நினைவு கூரலாம். இந்தப் பின்னணியில் மன்னன் செகராசசேகரன் இறந்தோரின் உடல்களைக் கீறி உடலமைப்பை ஆராய்ந்தான் என்பதை நம்புவது கடினம் அல்ல.
செகராசசேகரனின் கோபத்துக்குப் பயந்து அவனது முன்னோர் ஒருவன் காட்டுக்குள் ஓடி ஒளிந்ததாக செகராசசேகரத்தில் வரும் மற்றுமொரு பாடல் தெரிவிக்கின்றது. இவனது தமையனும் பரராசசேகரனின் இரண்டாவது மனைவியின் மகனுமாகிய பரநிருபசிங்கத்தையே இப்பாடல் குறிப்பதாகக் கருத முடிகிறது.
முற்றிலும் எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் இம்மன்னன் தன் எதிரிகளைச் சமாளிக்க மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது. இதுபற்றி செகராசசேகர ஏட்டுப்பிரதி ஒன்றில் காணப்படும் பாடல் பின்வருமாறு விபரிக்கின்றது.
கரைத்தரைத்துப் பதந்தனிலே வடித்து நேரங் களஞ்சது தான் அருந்துவீரேற் கமலமாதின் விரைத்தோட் புயமேவு செகராசசேகரன் மெய்கருணை யெனக் குளிர்ந்து மெள்ளமெள்ள வரைத்ததடந்தோள்வன் மதிபோல் மேலாராய்ந்து வஞ்சரை யவன் காய்வதெனவே காய்ந்து தரைக்குளோர் விஷமவனடக்குவதே போலத் தானடக்கும் விஷம சுரந் தன்னைத் தானே.
கி.பி. 1520ம் ஆண்டளவில் ஆட்சியைக் கைப்பற்றிய செகராசசேகரன் 40 வருடகாலம் ஆட்சி புரிந்து கி.பி. 1560ம் ஆண்டளவில் மறைந்தான். யாழ்ப்பாணத்து மன்னர்களுள் இவ்வளவு நீண்ட காலம் ஆண்டவனாக இவன் ஒருவனே அறியப்படுகிறான். இந்த நீண்டகால ஆட்சியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றும் வாய்ப்பு இவனுக்கு இருந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
இதுவரை ஆராயப்பட்ட விடயங்களின் அடிப்படையில், சிங்கைப் பரராசசேகரனின் தம்பி ‘சிங்கை செகராசசேகரன்’ என்று (122ம் பக்கம் வருக)
O3
Twelfth anniversary issue

Page 101
ost of us are aware of the modern, fast and relatively in M.A. using the Internet. We can exchange conv million dollar business and financial transactions with world quickly and inexpensively. The availability of personal con
the internet (websites, e-mail, etc.) have changed the way we com time and the way we do business.
Just as ordinary people use the Internet, criminals have also starte crimes. Universal digital accessibility opens up new opportunities ple. Millions of dollars are lost by business and consumers becau: Internet, appropriately called “Cybercrimes''. Computers and ne victims. These facilities could also be used to co-ordinate and car Unfortunately, in most instances, law enforcement agencies have nals. Law enforcement agencies usually do not have the technolo, to address the new and growing threat.
QUANTIFYING THE CRISIS:
o According to the Computer Security Institute's Computer Cr 2001, conducted in conjunction with the FBI's (Federal Bure Intrusion Squad, 186 responding corporations and governme financial losses of over US$ 5 million, due primarily to theft and financial fraud.
o According to Meridian Research, as reported at www.epayne The cost of Internet fraud is expected to reach between USS . by 2005
UN Definition of Cybercrime
Cybercrime in a narrow sense: Any illegal behavior directed t operations that targets the security of computer systems and th
Cybercrime in a broader sense: Any illegal behavior committe
to, a computer system or network, including such crimes as ille or distributing information by means of a computer system or 1
Categorizing Cybercrime:
CYBERCRIME
Violent Crimes Non-Violent Crimes
• Cyberterrorism • CybertresSpass a Assault by threat o Cybertheft
Cyberstalking o Cyberfraud a Child pornography - Cybervandalism:
A brief explanation of each of this category is given below:
Violent Cybercrimes
• Cyberterrorism
This category includes using e-mail for communications betweei mation to be used in violent activities as well as recruiting terror sites. More ambitiously, it could include sabotaging air traffic co cause planes to collide or crash; infiltrating water treatment plan contamination of water supplies; hacking into hospital databases information that could result in incorrect, dangerous treatment of
Assault by threat This can be committed via e-mail. This cybercrime involves plac lives or threatening the lives of their loved ones. It could also inc sent to businesses or governmental agencies.
- Cyberstalking This is a form of electronic harassment, often involving express
தமிழர் தகவல் C பெப்ரவரி O

101
'xpensive methods of comrsations or conduct multieople in far off places of the puters and the easy access to municate, spend our leisure
d using it to commit their
for these unscrupulous peoe of crimes using the works can be used to harass y out terrorist activities. lagged behind these crimigy and the trained personnel
me and Security Survey for au of Investigation) computer ht agencies reported total of proprietary information
ws.com/statistics/fraud.html. 5 billion and USS 1.5 billion
by means of electronic e data processed by them.
by means of, or in relation 'gal possession and offering network.
conspirators to impart inforst group members via Web ntrol computer systems to
computer systems to cause and changing or deleting patient.
ing people in fear for their lude e-mailed bomb threats
Or (next page)
CRIMES IN
CYBER
SPACE
Dr. T. Vasanthakumar (Vasanthan) currently working director and co-partner of Computek. Having earned a doctorate in Engineering in Clayton University, United Kingdom, he immigrated to Canada and ventured his capabilities in a different field altogether. He is a vivid community and social worker.
Dr. T. Vasanthan
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 102
ні02—
CRIMES IN CYBER SPACE
implied physical threats that create fear in the victim and that could escalate to real-life stalking and violent behavior.
a Child pornography This involves a number of aspects; people who create pornographic materials using minor children, those who distribute these materials, and those who access them. When computers and networks are used for any of these activities, child pornography becomes a cybercrime.
Non-Violent Cybercrimes:
• Cybertres pass In cybertrespass offenses, the criminal accesses a computer's or network's resources without authorization but does not misuse or damage the data there. A common example is the teenage hacker who breaks into networks just " because he ( or she) can'-to hone hacking skills, to prove him- or herself to peers, or because it's a personal challenge. Cybertrespassers enjoy 'snooping,' reading your personal email and documents and noting what programs you have on the system, what Web sites you've visited, and so forth, but they don't do anything with the information they find.
Cybertheft There are many different types of cybertheft, or ways of using a computer and network to steal information, money, or other valuables. Because profit is an almost universal motivator and because the ability to steal from a distance reduces the thiefs risk of detection or capture, theft is one of the most popular cybercrimes.
Cybertheft offenses include: Plagiarism, which is the theft of someone else's original writing with the intent of passing it off as one's own Piracy, which is the unauthorized copying of copyrighted software, music, movies, art, books, and so on, resulting in loss of revenue to the legitimate owner of the copyright Identity theft, in which the Internet is used to obtain a victim's personal information, such as Social Security and driver's license numbers, in order to assume that person's identity to commit criminal acts or to obtain money or property or use credit cards or bank accounts.
o Cyberfraud Although it can be said to be a form of theft, fraud differs from theft in that in many cases, the victim knowingly and voluntarily gives the money or property to the criminal-but would not have done so if the criminal hadn't made a misrepresentation of some kind. For example, the con artist sends an e-mail asking you to send money to help a poor child whose parents were killed in an auto accident, or promising that if you "invest' a small amount of money (by sending it to the con artist) and forward the same message to 10 friends, you'll be sent thousands of times your "investment' within 30 days, Other frauds involve misrepresenting credentials to obtain business(and often not providing the service or product promised). The Internet simply makes it easier and quicker for these con artists to operate and gives them a greatly expanded number of potential victims to target.
• Cybervandalism This can be a random act done "just for fun' by bored hackers with a malicious streak, or it might be a form of computer sab
TANALS' INFORMATION O Februcury O 2O

otage for profit (erasing all the files of a business competitor, for example). In some cases, cybervandalism might be performed to make a personal or political statement (as in cybergraffiti).
CNN.com reported on January 8, 2002, that the number of “defaced web sites' increased more than fivefold between 2000 and 2001. Immediately following the crash landing of a U.S. spy plane in China in 2001, numerous incidents of Chinese and U.S. hackers defacing each other's Web sites were reported in a so-called “cyberwar."
Other Non-violent Cybercrimes -Advertising/soliciting prostitution services over the Internet -Internet gambling -Internet drug sales (both illegal drugs and prescription drugs) -Cyberlaundering or using electronic transfers of funds to launder illegally obtained money
-Cybercontraband., or transferring illegal items over the Internet
COMMON MOTIVES FOR COMMITTING CYBERCRIMES e Just for fun e Monetary profit o Anger, revenge, etc.
Political motives Sexual impulses Psychiatric illness
PROTECTION
IT professionals need to be consulted to protect your systems
and networks from cybercrimes. Though it is technical, a few
methods are just mentioned below for information:
e Password protection at local computers, requiring user
authentication to log on. Grant permissions to access network resources. Encryption of valuable, sensitive, or confidential data sent across the network
Keep servers, routers, and hubs in locked rooms to prevent aCCCSS..
FIGHTING CYBERCRIME Cybercrime is a problem that has to be combated by law enforcement organizations throughout the world. Countries have suffered billions in damages. They had to update their legal structure to address this new form of crime. Cybercrime has new positions within law enforcement, new units This scope of Cybercrime has created legal and logistical problems that need to be addressed. It has resulted in the need for governments and law enforcement organizations throughout the world to work together. Unfortunately, many governments have fallen short of the objective.
Law Enforcement personnel understand the criminal mindset and are conversant with gathering evidence and bringing offenders to justice. e IT personnel understand computers and networks, how they work and how to track down information on them.
Each has "half of the weapon" needed for defeating the cybercriminal. Close co-operation between the two is crucial in order to control cybercrime and make the Internet a "safe place" for its users. A full list of reported cybercrime is available at http://www.cyberSnitch.net/cs.info/cSdatabase.asp
Ο3 Twelfth anniversary issue

Page 103
னடாவில் 169 நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள பல்லின ம சாரங்களைப் பேணி வாழ்வதற்கான வசதிகளை கனடா அரச அதேநேரம், நாம் அன்றிலிருந்து கல்வியை எங்கள் உயிராக மதித் மத்தியிலும் எங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் கல் ஆயிரக் கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றோம். ச சிறப்பு. அந்தக் கல்வியைக் கற்றுச் சான்றோராவதற்கு கல்வி மிக மி கல்வியைப் பெறுவதற்கு கனடாவில் பணம் மிக மிக அவசியம். Day பல்கலைக்கழகம் வரை மேற்படிப்பைப் பெற பல வழிமுறைகளைக் ை உதவிகளை வழங்குகின்றது கனடா அரசாங்கம். இந்த ஊக்குவிப்பு tion Savings plan’ ஆகப் பரிமாணம் பெற்றுள்ளது. இந்த ஊக்குவிப்ட மூலம், நாம் பிள்ளைகளின் வருங்கால மேற்படிப்புக்கு வழிகோலுவது சேமிப்புக்கு, அரசாங்கம் தனது மானியமாக 20% அதாவது $400 டா பிள்ளைக்கு வழங்கி வருகின்றது. அதாவது பெற்றோர், அல்லது பே சேமிப்புத் திட்டத்தில், வருடம் ஒன்றுக்கு $2000 டாலர் முதலிட்டு சேமி பிள்ளைகளுக்கு வருடம் ஒன்றுக்கு $400 டாலர் அரசமானியமாக 6ை முழுவதற்கும் சேமிப்பவர்களே உரித்துடையவர்களாவர். பிள்ளைகள் முழு சேமிப்புத் தொகையும் ஒரே முறையில் சேமித்தவர்களுக்கு வழ
ஆனால் பிள்ளைகள் அடையும் நன்மை, இந்த சேமிப்பு முதலீட்டு ப கூட்டுவட்டித் தொகையும் அரசமானியமுமாகும். இது Unit எனப்படும் தொகையைக் கொண்டது.
இத் திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பலவித நன்மைகளையும் Divisional Director es u60sfulf Children's Education Trust of
மிகமிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய நன்மை, இந்தப் புல திட்டகொடுப்பனவுகளுக்குள் - கனடாவிலேயே அதிக தொகைப் பண னமான C.E.T. OF Canada ஆகும். கடந்த 6 வருடங்களாகத் தொட பார்க்க அதிக தொகையாக வழங்குபவர்களும் நாங்களே. மற்றைய கொடுப்பனவுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய
Scholarship payouts for 2002 The Children's Education Trust of Canada
1st Scholarship S1,700 per unit 2nd Scholarship $1,700 per unit 3rd Scholarship $1,700 per unit
Heritage Scholarship Trust Plans lst Scholarship $485 per unit 2nd Scholarship S490 per unit 3rd Scholarship S515 per unit
For comparable value due to unit size - multiply by 2 USC Education Savings Plans
1st Scholarship $486.61 per unit 2nd Scholarship $486.61 per unit 3rd Scholarship $486.61 per unit
For comparable value due to unit size - multiply by 2 Canadian Scholarship Trust Educaton Savings Plans
lst Scholarship S725 per unit 2nd Scholarship $740 per unit 3rd Scholarship S750 per unit 4th Scholarship $800 per unit
CST pays out 4 scholarships. For comparable value need to add all f
மேலும், வைப்பீடு செய்பவர் எவராவது ஒருவருக்கு நிரந்தர உடல்6 ஏற்படும்போதோ, இறப்பு ஏற்பட்டாலோ Insurance Company மூலமா தொகையும் உங்கள் பிள்ளைகளின் வைப்பீட்டில் கட்டப்படும் சேவை தாபனத்தின் புலமைப்பரிசில் திட்டத்துடன் இணைந்து Air miles என் வழங்கும் மேலும் ஒரு புதுமைத் திட்டம் எமது தாபனத்தால் மட்டும் இது மற்றைய RESP சேமிப்புத் திட்டங்களில் இல்லை என்பது குறிப்
தமிழர் தகவல் O GLUTeuf O

O3
க்கள், தங்கள் கலை, கலாாங்கம் வழங்கியுள்ளது. து பல கஷடங்களுக்கு ஸ்வி மேம்பாட்டுக்காகவும், பல ான்றோருக்கு எங்கு சென்றாலும் |க அவசியம். இந்தக் Care மூலம் ஆரம்பமாகி கையாண்டு பல ஊக்குவிப்பு
(p60p5ft 6it Registered educaத் திட்டத்தில் இணைவதன் துடன், இந்த அரச வரி அற்ற லர் வரை வருடத்திற்கு ஒரு ரன், பேத்திகள் இந்தக் கல்வி ப்ெபுச் செய்தால், வப்பிலிடப்படும். சேமிப்புப் பணம் ரின் 18வது வயது பூர்த்தியில் pங்கப்படும்.
ணத்திற்குக் கிடைக்கும் ம் சேமிப்பு முதலீட்டுப் பணத்தின்
விசேட சலுகைகளையும் நான்
Canada வழங்குகின்றது.
oLDLuftfloo Iம் கொடுப்பவர்கள் எமது தாபர்ந்து மற்றைய தாபனங்களிலும்
தாபனங்களின் து எங்கள் கடமைப்பாடாகும்.
our.
hug) is (560p6 (Disability) க கொடுபட வேண்டிய முழுத் வயும் உண்டு. எங்கள் ற விமானப் பயணப் புள்ளிகளை ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிடத்தக்கது. (124ம் பக்கம்)
கனடாச்
சிறுவர் கல்வி
நிதியம்
சேமிப்புத்
LD
கனடா குழந்தைகள் கல்வி நிதியத்தின் மாவட்ட முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். உலகத் தமிழர் பண்பாட்டுக் கழக கனடாக் கிளையின் செயலாளராகப் பணியாற்றியவர். சமூக சமய விடயங்களில் ஆர்வமுள்ள இன-மொழிப் பற்றாளர்.
சிவா கணபதிப்பிள்ளை
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 104
O4
556OTg2LLI
சமுதாயத்தில் 6TD இளைஞர்கள்
இலங்கையில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர். கனடாவிலும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தமிழாசிரியராக இருந்து வருகின்றார். விழாக்கள் பற்றிய தொகுப்புக் கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர். சமூக அமைப்புகளுடன் நெருங்கித் தொண்டாற்றுபவர்.
தங்கராசா சிவபாலு
ତ୍ରି ளைஞர்களின் தேவைகள்,
பண்பாடு, சூழல் என்பவற்றா அவர்கள், நாட்டின் முதுகெலும்ப வேளை அவர்களை அக்கறை, ட மூன்று முக்கிய அம்சங்களிலும் : இம்மூன்று நிறுவன அலகுகளினது பிளாட்டோ தொடக்கம் இன்றுவன
எப்பொருள் யார் யார் வாய்க்கேட் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் குறள் பொருளுக்கேற்ப கட்டமைப்பு.
"இளம் கன்று பயமறியாது இளை ஆற்றல் மிக்க விழுமியங்களையும் செயல்களில் ஈடுபடுவதால் பாதை துர்ப்பாக்கிய நிலையினை அடை பிரச்சனைகளுக்கு குழு உணர்வு வழிகாட்டப்படாமை என்பனவும் க தமது சுயகெளரவம், குடும்ப விழு செயல்களில் ஈடுபட்டுத் தனிமைப் குழு உறுப்பினனாக மாறிவிடுவத உள்ள எமது தமிழ் இளைஞர்கள் சிக்கி மீள முடியாதவர்களாக உ
பல்கலைக்கழகத்திற்கோ அன்றி
கடனுதவி இருந்த போதிலும் இவ கும்பல்களோடு இணைந்து தீய ஒ போதைப் பொருட்கள் பழக்கத்தை பயன்படுத்துவதும் பெருமளவில் க
குழு ஊக்கம் எனப்படும் உளவிய அருந்துதல், கொக்கெயின், கெே தீய செயல்களில் தம்மை விரும்பி
கனடாவில் உள்ள தமிழ் இளைஞ குழுக்களாகப் பிரிந்து செயற்படு6 அறிந்திராதோர் எமக்குக் காட்டுமி அஞ்சி இடம்பெயர்ந்து வந்துள்ள மறந்து வந்து ஒதுங்கிக் கொண்ட விழுமியங்களை மறந்து, காலங்க கைவிட்டு புதுக்கோலம் பூண்டு மு
எமது தாய்மண்ணில் எமக்கு மறுச் தடையின்றிக் கிடைப்பதனால் திற செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்த
கனடிய அரசு கல்லூரி அல்லது கடனாகவோ அன்றி சன்மானமாக பயன்படுத்துவதற்கு எமது இளை முடித்தவர்களுக்கு வேலை வாய் முயற்சிகளை மேற்கொள்வதற்கா வேலையில் இருந்து நீக்கப்பட்டவ சந்தர்ப்பங்களையும் இலகுவாக சமுதாயம் முன்வர வேண்டும்.
பிள்ளைகளின் தேவைகள், அபில போது நெறிபிறழ்வாளர்களாக மா பெற்றோரே. சிறார்களின் அன்றா பெற்றோரைத் தவிர வேறு யாருட வீடு, வாகனம் என்னும் தேவைக தேவைகளை நிறைவு செய்வதற் பிள்ளைகளுக்கு மனமுறிவு, மனச் காணலாம். இவை பாரதூரமான
ANALS INFORMATION
C February O 2C
 

நோக்கங்கள், விழுமியங்கள் என்பன நாடு, இடம், காலம், இனம், ல் நிர்ணயிக்கப்படுகின்றன. நாளைய சமுதாயச் சிற்பிகளாய் கத் திகழ வேண்டியவர்கள். கட்டிளமைப் பருவத்தினை அடையும் ககுவம் காட்டி வளர்க்க வேண்டியது பெற்றோர், சமூகம், அரசு என்ற ங்கியுள்ளமை தவிர்க்க முடியாததும், கட்டாயமானதுமாகும். |ம் கடப்பாடு என்பதைக் கிரேக்கப் பேரறிவாளர்கள் அரிஸ்டோட்டில், ரயுள்ள சமூகவியலாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
பினும் அப்பொருள்
Fரியானது எது என்பதனைத் தேர்ந்து சிறப்பு வழி நிற்றல் அறிவுசால்
ஞர் சமூகம் வேகமானது, சாதனைத் தீரம் மிக்கது, ஆனால் அனுபவ
கருத்துகளையும் அது தனக்குத் துணைக்குக் கொள்ளாமல் தடுமாறிச் சென்று அவலங்களை எதிர்கொள்ள வேண்டிய பது கண்கூடு. இளைஞர் மத்தியில் இன்று காணப்படும் , குழு ஊக்கம் என்பனவும் தக்கதோர் துணையின்மை, ாரணிகளாகின்றன. ஒத்த வயதினர் கூட்டுறவால் பல இளைஞர்கள் மியங்கள், பண்பாட்டு பின்னணிகளைப் புறக்கணித்து ஒவ்வாத படுத்தப்படவோ அன்றிப் புறக்கணிக்க வேண்டிய ஒருவனாக அல்லது ன் பிரதிபலிப்பை காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக் கனடாவில் ல் சிலர் இவ்வித ஈடுபாடு கொண்டு விடுபட முடியாத சூறாவளியில்
ள்ளனர்.
உயர் கல்லூரிகளுக்கோ செல்லும் வாய்ப்பும் அரசமானியம், வங்கிக் பற்றைப் பயன்படுத்தாது குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் ஒழுக்கங்களுக்கு அடிமையாவதோடு மட்டுமன்றிச் சிறார்களையும்
அறிமுகம் செய்வதோடு விற்பனைப் பிரதிநிதிகளாகவும் காணப்படுவதாக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
1ல் செயற்பாடு இளைஞர்களிடையே புகை பிடித்தல், மதுபானம் ராயின் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற பியோ விரும்பாமலோ தள்ளி விடுகின்றது.
நர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். அவர்கள் வதனையும் இதனால் எமது பண்பாட்டு விழுமியங்கள், சிறப்புகள் பற்றி ராண்டிச் சாயம் பூச முனைகின்றனர். தாய்நாட்டின் கெடுபிடிகளுக்கு
எமது இனம், தாம் பட்டு அனுபவித்த துன்பங்கள், துயரங்களை இடத்தில் தம்மை மறந்து, தங்களது வரலாற்றை மறந்து, பண்பாட்டு ாலமாகக் கட்டிக் காத்து வந்த பழக்கவழக்கங்களை எல்லாம் ற்றிலும் மாறுபட்டவர்களாக வாழத் தலைப்படுதல் துர்லபமே.
கப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட கல்வி வாய்ப்பு கனடாவில் மை உள்ள எமது இளைஞர்கள் அனைவருமே பல்கலைக்கழகம்
முன்வர வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் கற்பதற்குரிய செலவுக்கான பணத்தைக் வோ வழங்கிக் கல்வியை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் ஞர்களும் முன்வர வேண்டும். பாடசாலை வாழ்வை புகள் பெறுவதற்கு வழிகாட்டல்களையும், சிறிய வியாபார ன ஆலோசனைகள், வாய்ப்புகள், வங்கிக் கடன் வசதிகளையும், ர்கள் தமது தொழில்சார் திறன்களை மாற்றிக் கொள்வதற்கான மூகசேவை நிறுவனங்களின் மூலம் பெற்றுக் கொள்ள எமது
ாஷைகள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் வளர்ந்தவர்களாக வரும் றும் அபாயத்தைப் பொறுப்பேற்க வேண்டிய முதற்படியில் நிற்போர் த் தேவைகள் கவனித்து நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பைப் ஈடு செய்ய முடியாது. ஆனால் எமது பெற்றோர்களோ வேலை, நக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தமது பிள்ளைகளின் கு கொடுப்பதில்லை. மாறாகப் புறக்கணிப்பதன் விளைவு ஈற்றில் சோர்வு, மனவழுத்தம் என்பவற்றுக்கு இட்டுச் செல்வதனைக் பின்விளைவுகளை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தி விடுகின்றன
O3 Twelfth anniverscary issue

Page 105
என்பதனை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். எமது பெற்றோருக்கு கனடிய கல்வி முறையின் அடிப்படை அம்சங்களில் புரிந்துணர்வின்மையும் பாடவிதான எதிர்பார்ப்புகள் தனியே புத்தகக் கல்வியில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதனையும் உணரத் தலைப்படாமையும் காரணம் எனலாம்.
பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புதலும், தனியான படிப்பித்தலுக்காக ஏற்பாடு செய்வதும் தான் கல்வி பயிலும் நிலை என பல பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். பிள்ளைகளின் கல்வி பற்றி அவர்களின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதில் அக்கறை காட்டாத பெற்றோர் நாம் எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தான் பாடுபடுகின்றோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. பிள்ளைகளின் திறன்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் அதற்கு பெற்றோரின் பங்களிப்பு என்ன என்பவை பற்றிய அறிவு எமது பெற்றோருக்கு இல்லாமையும் தமது பிள்ளைகளுடன் கலந்துரையாட, இருந்து உறவாடி மகிழக்கூட நேரமில்லாது பெற்றோர் ஊண், உறக்கமின்றி ஆலாய்ப் பறந்து திரிவது கனடிய வாழ்வியலில் தவிர்க்க முடியாத நியதியாகி விட்டது.
பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளைத் தனியே வீட்டில் விட்டுச் செல்வதால் பாரிய பின்விளைவுகளை தம்மை அறியாமலே செய்பவர்களாகின்றார்கள். இந்த வகையிலே இலவச தொலைபேசி, தொலைக்காட்சி, கணனி வலையம் என்பன பிள்ளைகளைத் திசை திருப்பி அவர்களது வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சந்தர்ப்பத்தையும் தருகின்றது. கணனி, இன்று கல்விக்கு மிக முக்கியமான சாதனம். பிள்ளைகளின் நலன் கருதி பெரும்பாலான பெற்றோர் கணனியை வாங்கித் தருவது பாராட்டத் தக்கதும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதுமாகும். இருந்தும் கணனியினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றிய அறிவு ஒவ்வொரு பெற்றோருக்கும் இன்றியமையாததே. கணனியைப் பெற்றோர் வாங்கிக் கொடுத்ததோடு தமது பொறுப்பு முடிந்துவிட்டது என எண்ணுவது மிகத் தவறானதாகும்.
பிள்ளைகள் கணினியை எதற்கு உபயோகிக்கின்றனர், எப்படி உபயோகிக்கின்றனர் என்பதனை மிக அக்கறையோடு கவனித்தல் வேண்டும். பிள்ளைகளைத் திசை திருப்பக்கூடிய, நிலை தவறக்கூடிய வாய்ப்புக்களைக் கூட கணனி மூலம் பெற்றுக் கொள்வதனை நாம் நாளாந்தம் அறிகின்றோம். அண்மையில் குழந்தைகளின் நிர்வாணப்படங்களை கணனியின் வலையத்தில் வெளியீடு
கனடிய சமு எமது இை
செய்தமைக்காக கைது அது தொடர்பான பெரு ஆவணங்கள், சாதனங் பொலிஸார் கைப்பற்றி தொலைக்காட்சிகளிலு முக்கியம் பெற்றதனைப் அறிந்திருக்க வேண்டி
தொடர்புகளை இலகுவ கொள்ளக்கூடிய ஈ-மெ மின்னங்சல் மூலமான யாருடனோ தொடர்புக வைக்கக் கூடிய சந்தர் ஏற்படுத்தியிருக்கின்றது பழக்கமில்லாதவர்களு இலகுவாக ஏற்படுத்து f56T60T(65 F6) (e-mail) இதனால் பொழுது பே தொடர்புகள் வாழ்க்ை போவதற்கு வழியமை இளைஞர்களும், யுவதி வீழ்ந்துள்ளனர்.
"என் பிள்ளையை எனக் என்னும் தன்னம்பிக்ை தற்பெருமையும் பிள்ை கொண்டுள்ள அசைய அபார பாசத்தையும் ே இருக்கலாம். எடுத்துச் வேலைக்குச் செல்லும் வயது நிரம்பிய ஒரு அ வயது நிரம்பிய பெண் தனியே இருக்க வேை ஏற்பட்டது. ஒரு வீட்டில் குடியிருந்த அக்குடும் பாடசாலையால் வந்த இருந்தவர்களின் கண் வைத்தனர். பிள்ளைக வந்ததும் அமைதியாக நாளடைவில் மேலே அடிக்கடி வந்து பார்ப் விட்டனர். தாம் தனிே சந்தர்ப்பத்தை உபயே தொலைக்காட்சியில் வழக்கமாகி விட்டது. ஆண்மகனின் வேற்று பாடசாலை நண்பன் சம்பந்தமான ஒளி நா அவற்றைப் பார்த்து த மாற்றிக் கொள்ளும் தற்செயலாகக் கீழே தொலைக்காட்சியில் தங்கையும் பார்த்துக் காட்சிகளைக் கண்டு அவர் அவர்களுக்கு அ அவர்களை நல்வழிப் ஈடுபட்டாரே தவிர பெ பற்றிக் கூறிக் குழப்பிய இவ்விதமே இந்தப்பி
தமிழர் தகவல்
பெப்ரவரி C

Hmmmmmm 105
>தாயத்தில் ளஞர்கள்
செய்யப்பட்டதோடு நந்தொகையான பகளையும்
s) ம், பத்திரிகைகளிலும்
பெற்றோர்கள் பது அவசியமானதே.
பாகக் யில் எனப்படும் தொடர்பு யார் ளைக் கொள்ள
ப்பங்களை து. முன்பின் டன் தொடர்பை ம் சாதனமாக அமைகின்றது. ாக்காகத் தொடங்கும் கயில் வழிதவறிப் த்து பல திகளும் நட்டாற்றில்
க்குத் தெரியாதா' &եւյմ),
ளகளின் மீது ாத நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதாக 5காட்டாக
பெற்றோருக்கு 12 அபூண் மகனும், 10
பிள்ளையும் வீட்டில் ன்டிய சூழல் ன் கீழ்மாடியில் பத்தினர் பிள்ளைகள்
பின்னர் வீட்டில் காணிப்பில் விட்டு 6ir uTu-FIT606)uirT6) 5 இருப்பதால் உள்ளவர்கள் பதை நிறுத்தி ய இருக்கும் ாகித்துக் கொண்டு படங்களைப் பார்ப்பது காலகதியில்
இனத்தைச் சேர்ந்த முலம் பாலுறவு டாக்களைப் பெற்று மது இரசனையை நிலைமை ஏற்பட்டது. வந்த நண்பர்
அனணனும
கொண்டிருந்த அதிர்ந்து போனார். அறிவுரைகளை நல்கி படுத்தும் முயற்சியில் ற்றோருக்கு இவை
தொடரவிட்டிருந்தால் அவர்களின் நிலை எப்படி ஆகியிருக்கும் என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். குடும்பங்களை அல்லது பிள்ளைகளையும் குறிப்பாக பெண்களை மிகக் கட்டுப்பாடாக வைத்திருக்கும் நாடுகளில் தனியே விடப்படும் வயது வந்த அண்ணன் தங்கைகளிடையே பாலியல் உறவுகள் திரைமறைவில் இடம்பெறுவது போன்று இளம் சிறார்களைத் தனியே விடுத்துச் செல்லும் பெற்றோர் சற்று உணர்ந்து செயற்படுதல் அவசியமானதே.
பல இன, பல் பண்பாட்டு விழுமியங்களின் இருப்பிடமான கனடிய சமுதாயத்தில் சமூக இடவினைகள் தாய்நாட்டுப் பின்னணியில் இருந்து முழுமையாக வேறுபட்டது. பிள்ளைகளின் போக்குகள் நடைமுறைகளைப் பெற்றோரைத் தவிர வேறுயாரும் கண்டிக்க முடியாத சட்ட இறுக்கமும், உற்றார் உறவினர்களின் கட்டுப்பாடுகளோ மேற்பார்வைகளோ அற்றி நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகளைக் கண்டித்தல் என்பது எதிர்மாறான விளைவுகளைத் தருகின்றது என்பது உளவியலாளர்களின் துணிபு. தண்டனை பிள்ளையை எதிர்மாறான சிந்தனையைத் தூண்டி மனமுறிவு ஏற்பட வைக்கும். இதனால் மனதில் விரக்தி, வைராக்கியம் என்பனவற்றை வளர்க்கவும் காரணமாகின்றது. எமது தாய் மண்ணிலோ உற்றார், உறவினர், நண்பர்கள் என்போர் சமூக விழுமியங்களைப் பேணும் வகையில் அவதானித்து இளைஞர்களை வழிநடத்தும் பண்பு சற்றும் இல்லாத கனடிய சூழலில் அவ்வித சமூகக் கட்டுப்பாடுகள் இல்லாமை துர்லபமே. பெற்றார் பிள்ளைகளின் உறவு முறைகளில் மிகுந்த நெருக்கமும், பிணைப்பும் கலந்தாலோசிக்கும் மனப்பாங்கும் அவசியமாகின்றது. ஆரோக்கியமான குடும்ப நிலைக்கு சனநாயக ரீதியான அணுகுமுறை பின்பற்றப்படுதல் சீரிய, உயர்ந்த விளைவுகளை அறுவடை செய்ய உதவும் என்பது உண்மை. எமது பண்பாட்டு விழுமியங்களைச் சகல மட்டத்திலும் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டிய பாரிய கடப்பாடு எமக்கு உண்டு. ஆரம்பத்திலிருந்தே கட்டுப்பாடுகள், ஒழுக்க நடவடிக்கைகள், நடைமுறைகளில் நிதானமாக, ஒரே தன்மையான கொள்கையைப் பின்பற்றுதல் வேண்டும். ஏதாவதொன்றைச் சொல்லி அதனைப் பின்னர் தளம்ப விட்டால் பிள்ளைகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலை தோன்றும்.
எம் இளைஞர்களிடையே மனவிரக்தி -
மனமுறிவு அதிகரித்து வருவதனைப் பல ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. மலிந்து வருகின்ற தற்கொலை நிகழ்வுகள் கூட இதற்குச் சான்றாகும். தென் ஆசிய
படிக்கவில்லை. KO O 8 ள்ளைகளைத் (123ம் பக்கம் வருக)
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 106
106
the gap
A retired teacher from Sri Lanka. An active social worker. She is a Past Vice President of the Senior Tamils’ Centre and is presently President of the Centre.
RATNES SHANMUGANATHAN
pletely new to you. For abou day. As we all aware most c society. But when they landed in Myth, because they don't have th
I being in a foreign cc
The benevolent attitude of carin Due to the ample opportunities able to secure jobs leading to fi quality time between the parents standing. • •
It has been felt that many senio know enough about health cond further deprived of networks anc environment their family itself c nurture them sufficiently to ensl English language skills inhibits empowered emotionally and phy elders to understand their health and strengthen their networks an
Seniors form 20% of the popula ment agencies providing progra and culturally diverse elders acro ognized that health care and soci due to lack of understanding of and United States suffer higher n
Traditionally seniors receive gre the community at large. Their p. Their consent is sought and bles. been observed however, that the family strive to provide for the b of the children. The needs of th The elders are sometimes consid homes, not encouraged to go out tional and physical alienation ar major responsibility by providin to improve theirgeneral well bei
As Tamils we have a very rich h a foreign land where we are rel great responsibilities that has wi to establish our prestigious ima ened shadow of a single man'.
community. Can we change the
We can change ourselves and m skills and talents that can be sh alone in whatever we undertake the community. The encourage lenges we encounter in achievin
Parents are the only people in th great responsibility to guide ou children propertime and attenti shape of controlling their futur must urge and encourage our ch be respected as worthwhile inc remarks should be avoided. Po build self-confidence and self-re
IANILS' INFORMATON O February KD 2O
 

untry where everything, from the language to the money is com; 40 percent of our community this is an experience - faced everyf the Tamils have been well educated and many positions in their Canada all their education and experience seems to have become a e Canadian experience.
g and sharing is Sadly diminishing among our community to day. available for technical and vocational upgrading, both parents are nancial security. However in some families there has been lack of and children, thus leading to lack of communication and misunder
rs cannot access health and other vital services, since they do not itions, to which they are vulnerable, as they grow older. They are support system they were to, in their parent country. In a changed hallenged by the need to adapt to a new system, usually does not re their well being. Their limited and sometimes complete lack of them from reaching out to available resources, leaving them dissically, sick and alienated. A very critical need exists to enable the conditions, prevent health deterioration, access available services i support systems, enabling them to lead happy and healthy lives.
tion of Toronto. There are so many community based non-governms aimed at improving the general outlook for racially, ethnically ss North America. These programs are developed, because it is recal needs are not being met for the elderly. They are socially isolated their distinct needs. Seniors from minority groups both in Canada norbidity and mortality rates than those of the general population.
at respect from their immediate and extended families, friends and articipation in major decisions at all levels is considered important. sings received before any major new step in the family's life. It has : challenge of life is so great, that all the able-bodied adults in the asic necessities of life. Their focus is their own needs and the needs e seniors receive least consideration in this changing environment. ered as unproductive and a liability. They are confined to their own t and learn new skill or meet others of their age. This leads to emold ailments. Taking this in consideration, it is imminent to fulfill a g seniors in the community with the necessary assistance they need Ing.
eritage, tradition and culture. Is it enough to say that? No we are in atively new and unknown to many. Therefore we must realize the thus as parents and grandparents in guiding the younger generation ge in this chosen land of ours. "Every great institution is a lengthThe action and behaviour of every individual is reflected upon the world? No.
ake the world a better place to live in. Every one of us has different arpened and put to better use. We all must try and do our best and It is the excellence of an individual that lends to the excellence of ment and praise we get should motivate us to overcome any chalgour goal.
2 world who have the right over their children. As parents we have a children, tell them what is right and what is wrong and give the on. When we fail to do that, the children turn out to be in a bad . People of other culture respect their language and tradition. We ildren to be proud of our traditions and language. Children should lividuals capable of feeling and thinking and hurtful, thoughtless sitive interaction should be promoted and encouraged in order to spect. Children of today are expected to make critical decisions at a
(Cont. p123)
O3 C Twelfth anniversory issue

Page 107
W an open mind, there are no boundaries." Insp.
quotable. But what does it really mean? And mo
group of students and I were about to find out, attend a youth enrichment and leadership program recently addressed. During the next two days all eleven of us were pu examinations, motivating stories and inspiring pearls of wisdom ing from limiting beliefs to emotions like anger. We left with r
tives, and tools that we could use to help others and ourselves.
Among the topics that we discussed was the importance of posit our own worst enemies. All those negative thoughts, images, can't, shouldn't, wouldn't, do affect our subconscious, which i minds. Count the number of times you say these words, and the day - it's extremely difficult and therein lies the problem. Ourb ity we only use 5-10% of it - the tip of the iceberg - the rema scious, submerged under the water, but present nevertheless. Ne soning oneself as our subconscious does register these thoughts physical and emotional well being. As well, too often we focus o on what is. But positive verbal affirmations, surrounding yours writing down your successes for each day and the things that yo world of difference. There is a reason Oprah and Dr. Phil both e their shows, little things like verbal affirmations (although you d to yourself) do work, in fact, one of our group facilitators chang techniques.
Another of the facilitators informed us that "if you tell me that y 10 years, I'll tell you that you can, tell me that you want to gone your crazy.' We all have goals that we want to achieve, but son future we don't often accomplish these goals. Why? Procrasti I'm sure that I'm (hopefully) not alone. The important thing to t for yourself is why you want to achieve it. If you figure out the
will come easily enough, and when you do achieve your goal because you had a fulfilling reason for doing so. We were tolc adult related to a facilitator, during a similar program. He had w by the time he was thirty. But when he finally turned thirty and
felt a big void in himself. The reason? He didn't have a legiti you know what you want, the next step is to plan for it. M. Measurable, Attainable, Reasonable, Timely). Once you have
will reward yourself for each step that's accomplished, you are what you want in your life. During the end of the program, the f bill in front of us and asked us how we'd go about getting it. ' When we were told that it wasn't the correct answer, we were rat that she wanted Some sort of complex strategy, and just when I v maneuver, the one person yet to answer went up to the facilitato of merely suggesting something and waiting, she took the initiati know what? She got to keep that bill.
There is so much we can accomplish in our lives - especially us just begun. Staying within our comfort zones is something wi then, where's the fun in that? It's like gambling, the less chips
take. However, if you've continually challenged yourself to step would have built up more self-confidence, and more experien have, the more you have to risk - and to gain. And, even if life positive thinking, goal setting, and stepping outside your comfo lemonade. Hope this helps... remember, carpe diem
தமிழர் தகவல் GLuůuje O

1 Ο7
iring. Encouraging. Definitely ire importantly, how? Well, a
as we had an opportunity to
where such a question was t through bluntly honest selfand we discussed issues ranghew friendships, new perspec
ive thinking. We are too often
feelings and words like but, in turn affects our bodies and n try going without them for a rains are like icebergs, in realining 95-90% is our subcongative thinking is akin to poiand it does affect our mental, in what's not there, rather than elf with positive thinkers, and u are grateful for does make a mphasize positive thinking on lo feel a little sheepish talking ed his life around using these
fou want to go to the moon in xt month, and I'll tell you that newhere between now and the nation is my biggest foe, and hink about when you set goals why to motivate you, the how , you will feel more satisfied l a story which one particular anted to earn a million dollars had earned his million, he still mate why for doing so. Once ake SMART goals (Specific, your plan, and ways that you well on your way to achieving cilitator dangled a five-dollar
Ten of us simply asked for it. her puzzled. I started thinking was working out the beginning r and grabbed the bill. Instead ve and acted upon it. And you
teens, whose lives have really e all feel secure in doing, but you have, the less risks you'll above your comfort Zone, you ce... and the more chips you throws you lemons, practicing rt Zone will aid you in making
Youth Poge
ளையோர் பக்கம்
Leaping off the cliff: Tips on
winning the game of Life
Vaithegi Vasanthakumar Grade 13 Student
Markville Secondary School Markham
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 108
108
※
Youth Poge
Pervasiveness of Sport
Gopika Athithan Grade 13 Student Glenview Park Secondary School Cambridge
activity that to ignore it is te
a social phenomenon which even international relations. I ways, is almost considered to b some reference made to sport. try. They may not realize it bl of sports, athletes are making backbone of every profession Doctors that save lives each an salaries of some athletes are jus Rodriguez is getting paid 25 m tique these issues in sports, h( change this. Sports generate a will continue to pay players hig A team such as the Toronto Ma It is rare to find tickets to a hor incredible. These high prices for these highly priced tickets \ tance of sport.
today's society sport is a
Following the tragedies of Sep whole continent stopped to grie is to the world then sports. It numerous memorabilia items t strengthen communities in a ti examples of the pervasiveness during Little League games. Ir ship and sign agreements to b{ minor hockey or amateur baseb; tion or sports has become a mu teams unite the entire school. of different interests and backg field students learn about team things cannot be learnt out of a ence. High school sports assoc sports team. Scholarships to ul grade. This encourages young these athletes do not have an ir for the sport they are playing. numerous problems on a daily both the good and bad sides of slots during the news devoted t an important role in society
It is obvious that sport is an un role of sport in society; howeve of restriction on sports. It is ju of the roles sports play. For e. or not. Kids grow up watchin constantly in the spotlight. S. they are in the eyes of the pu Iverson is one of the most fan result from his run-ins with the hardwood. He knows that he children that wear his jersey an up to practice late and misbe Recently, we had a case that in son’s playing time. A man los
AMALS INFORMATION February C 2O
 
 
 
 

extremely pervasive force. Sport is such a deeply influential overlook one of the most significant aspects of this society. It is extends into education, politics, economics, the mass media and lvolvement in sports, either as a participant or in more indirect 2 a public duty by many nations. Everywhere you look there is It is impossible for one to ignore sports no matter how hard they t indirectly everyone is associated with sports. At the elite level millions of dollars for playing a game. Teachers who are the io not even make anything close to what some athletes make. i every day do not take home million dollars pay cheques. The ridiculous. This is a reminder of how influential sport is. Alex illion dollars per year to hit a ball into the stands. We can criwever, the bottom line is there is not much that we can do to lot of money. It strengthens our economy and for this reason we h salaries because we get more out of it then what we put into it. ple Leafs has a huge fan base throughout the province of Ontario. he game and even if one can get their hands on a pair the price is lo not turn us away from buying the tickets. There is a demand which shows that as a society we have come to accept the impor
tember 11th we saw the world of sports come to a stop. The ve the disaster together. It made us realize how much more there also showed the impact sports has on individuals. There were hat were released to raise money to help those in need. Sports me of need. Even at lower levels of athletics there are many of sport. Parents battle coaches, referees and even other parents some places parents have to attend seminars on good sportsman2have themselves. All this is done so that their child can play all. Either the importance of sport has been blown out of proporch more important factor in our society. In high schools, sports Sports generate School spirit and bring together many individuals rounds. It is also a great teaching tool. On the court or on the work, leadership, hard work and commitment. Some of these textbook. It is something that is learnt through first hand experiiations require students to maintain a certain grade to remain on a niversities and colleges also require athletes to maintain a passing g athletes to keep education on their list of priorities. Even if terest in education, they will keep on track because of their love
Many kids lead complicated lives. They may be faced with basis; therefore, sports are a breather for them. Sports bring out people. There are sections of newspapers, entire magazines and ) sports. This shows that it is something that is accepted to play
(uestionable force in our society. We should place a limit on the r, is this possible? No. There is no way that we can put any kind st physically impossible. For this reason we cannot change some ample, professional athletes are role models, whether they like it g their favourite athletes on television, which means athletes are me athletes accept this and act in an appropriate manner when blic; however, other athletes do not take this seriously. Allen Lous NBA players in the league today. Some of this fame did law, but a fair amount of it is a reflection of his abilities on the s in the eyes of the media all the time and there are thousands of i idolize him; however, can they emulate him for he still shows naves in public. Another example is out of control parents. folved a father who killed his son's hockey coach because of his his life over the game of hockey. (Cont. p123)
D3 Twelfth anniversary issue

Page 109
ducation is the most valuable resource for any individua willing to pay any price tag to obtain high quality pos Canadians can't afford the already alarmingly high tuitic munities, education is a core value in Tamil culture. Tamils knowledge and passing this knowledge to their children. As Stretch their imaginations far to realize the impact that increase access to education in the Tamil community and other racialize
The average undergraduate student will start life in the “real-w $40,000 debt (not including professional or post-graduate pro; tion is that many students from middle, modest and low incon burdened with Such an enormous debt load. Many students in end up dividing their time and attention between school and wi time jobs. This places them at a great disadvantage competing focus is on their studies.
The knowledge of high-debt load upon graduation that may tak even a deterrent for some young people from applying to unive and more high school students are opting to attend local comn practical skills and enter the job market sooner.
More alarming is the impact of tuition fees on access of educal Aboriginal persons. According to Michael Ornstein's report ol in the GTA released in 2000, persons from racialized groups p graduates. Also reflected in this study, is that Tamils ranked a nomically disadvantaged communities in Toronto.
Rising tuition fees also pose a barrier to Aboriginals youth to tion institutions. According to Statistics Canada, university g for the First Nations population than the Canadian populatio Nations population, aged 15 years and older, has completed percent of the Canadian population.
The societal impacts of these barriers is alarming, as less C ensures that racialized groups and Aboriginals remain in th rather than in all segments and sectors of Society.
It is a well known fact that there is a direct correlation betv schooling and obtaining a well paying job; the more educati more improved chances that individual has of retaining disti ment opportunities.
The current level of tuition fees is creating a two-tiered System uate the inequalities in society, where low income Canad Aboriginals will continue to be marginalized and oppressed i ered by the prospects of higher education.
Let me not kid you, a mere tuition freeze alone will not allev secondary education funding, but combined with a more ge gram, will greatly ease a significant burden for many current approach for future students would be an implementation of a across the nation. The crisis in our post-secondary education S tion and remedies to ensure brighter futures for young Canadia
By making education accessible to ALL Canadians, we are in people by ensuring that they have the resources to realize th maximum potential. Education is a right for all, not a privilege
தமிழர் தகவல் GUT6u

O9
al, and although most will be t-secondary education, many on fees. Like almost all compride themselves on having such, one does not have to 2s in tuitions fee have had on d communities.
orld' with at least a $30,000grams). The reality of situane families can't afford to be financially difficult situations orking part-time or even fullg against students whose sole
e up to a decade to pay off, is rsity in the first place. More nunity colleges to learn more
tion for racialized groups and n socio-economic inequalities roduced the fewest university Thong the top most Socio-eco
attend post-secondary educaraduation is four times lower n. Three percent of the First university compared to 13.3
liversity in higher education le low-skilled trade industry
veen the number of years of on as individual receives the nguished and stable employ
that will only further perpetlians, racialized groups and n society rather than empow
iate the current crisis in postnerous loan-forgiveness prostudents. A more proactive widespread bursary program .ystem needs immediate atten
S.
vesting in the future of young heir dreams and achieve their : for those who can afford it.
Youth Page
A tuition
freeze is a necessity
Harini Sivalingam 1st year Law Student York University
2OO3 C
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 110
O
Youth Poge
Furtherup
After
Graduation
Manivilie Kanagasabapathy Final Year Student York University
his is my last year at Yo! I wanted to do after I fir Masters degree. Going
friends for answers and support tion. The Universities tell you made a lot of mistakes this yea for those of you who are interc where to begin.
The first thing to realize is that School it is so easy because we Everyone has a basic understal Parents have expectations; frie This all changes at the Master. commitment and interest for yo had no monetary reason to keep students that they get to go to ti gram for you. To be fair, the p their program and not the other for what is best for you but loc graduate studies, we are told th However, it is important to re Undergraduate to Graduate stu anthropology program in the p with your graduate degree. T Degree. This degree is ideal f degree but lack the experience. ple with no professional experi and additional courses as oppos go on to get a Ph.D. in their fiel thesis paper as a preparation for jobs in research or at a profes applying is that prospective en degrees at one university. It is
show an educational backgroun
No matter which university yol Try to talk to your professors in when you graduate. Also, try course with over your universi you. When you give the profes: following thing (source: York U
Most graduate schools provide who provide recommendations applicant is to fill out before g sections neatly and completely. a. Your transcript (doesn't nee lighted. b. A separate, typed list of the your work (e.g., topics of any p c. Your resume (which should Masters program). d. A sample of your written wo e. For grad school applicants, application. f. If you know your GRE, MCA
TAMALS' NFORMATON
February O 2Ο
 
 
 
 

k University and I have been doing a lot of thinking about what ished university. I began considering going on to complete my into Masters was a big decision for me and I looked to my It was surprising how little anyone knew about Masters educalittle about what you should do and how you should apply. I and left way too much to the last minute. So I write this article sted in going on after Undergraduate studies and do not know
a lot of research will have to be done by you, yourself. In high have the guidance counsellors to help us with all our choices. lding of what university has the best programs in what fields. lds have opinions and universities do their best to recruit you. level. Instead of universities coming after you, it is a test of lu to go after the universities. In high school, your high school | you at the same school, however universities benefit, the more heir school. So, each university tells you that it has the best pro2Ople who work in the graduate offices are paid to know about universities. Therefore do not expect the university to look out k out for what is be for you, yourself. When we go into underlat certain universities have a better reputation and this is true. :alize that reputations change program to program and from dies. An under rated university might have the best graduate rovince. It is also important to consider what you want to do here are two types of graduate degrees. One is the Applied or people who want to work right after getting their graduate These degrees usually come with co-op or internships for peoence in their field. This version usually involves a major paper sed to a thesis paper. The second type is for those who want to d. At the end of this type of Masters, the students do a 120-page their Ph.D. thesis paper. Usually this type of education leads to sor at the university level. The other thing to consider when nployers do not look well at people who have done both their encouraged (especially for those who want to be professors) to d at different institution.
choose it is important to get good letters of recommendation. nto your second or third year- or at least one-year in advance of to ask professors with whom you have taken more than one ty career. This lends creditability to the reference given about sors the form for the reference letters it also good to include the Jniversity psychology web-site):
a form with various rating scales to be completed by the people for you. Such forms almost always include sections that the iving the form to the referee-make sure you've filled out those
i to be an official copy), with the courses in your major high
courses you have taken with that Prof., with information about apers you wrote) and marks in those courses.
focus on your skills and experiences relevant to your major/
sk (e.g., a paper you've written for a past course). an example of the "personal statement" you've written for your
T, LSAT, and so (Cont. P120)
D3 O Twelfth anniversary issue

Page 111
hours of community service in order to graduate from high sc
dent has at least four years of high School to complete 40 houl rather surprising that according to a recent newspaper report, a sign not qualify to enter universities this year because they are unable to I have come across many high School students anxiously running abo ty at the last moment. To many of these students volunteerism is a bl used to be for many that volunteering was an act of giving without Has this really changed? Volunteering is Supposed to make you feel that you gave some of your time for the needs of others without ex be forced on you.
Τς new curriculum of the District School Boards in Ontario I
Voluntarism can be a great life learning experience for those who a ing and caring. There are many great opportunities for both young a ence the beauty of voluntarism. Some people may have started vc such as having to do so before obtaining the job they want, or eve they have to. But this is not what volunteering is all about.
Volunteering can range from just helping out a friend, coach a sport organizations such as The Red Cross, The Salvation Army, St. Joh hospitals, schools and community centres. You can volunteer by do but any thing that you do does require you to give up some of your p back home after School, and routinely watching hours of televisio homework, you can spend that time to help someone. Through tele the most part, but by going out and volunteering somewhere that long abilities. We will not only feel good about ourselves, but we w ship and communication skills, time management, and positive at without expectations. I know how much it's difficult until somebody
Like many kids, volunteering did not start off smoothly for me eith ents had to drag me in to my volunteer work. They signed up both Ambulance. This organization provides first aid and community serv the playful age of 10, I wasn't too fond of the idea of going out eve hours, doing drills and listening to somebody teach first aid. But sending us there, so we had to comply. As time went on, I saw my
other volunteers to help in public places, and telling me how people to them and appreciate them for the good work they did. I realize should not be something forced by parents nor anyone, but it should come from knowing that there are people out there who need hel your offer of help. Even though there is no material reward in retu tion and wholehearted thankfulness of everyone that you help. It's n John Ambulance, and my passion for voluntarism has grown more fun and rewarding to work at CNE, Wonderland and Caribbanato ni volunteering as a cadet, but soon began interested in helping in othel and Princess Margaret Hospital were among the few places that I le words to describe how great the opportunity was, but I can say that i me a better understanding of what many go through in their day to d
I would like to write a few lines about St. John Ambulance. St. Jo worldwide non-profit, non-denominational, multicultural charitable the needs of people. Its Canadian branch started 120 years ago. province and territory, and a volunteer presence in over 300 towns a has about 55 branch offices, which administer the Brigades a Ambulance's mission is to enable Canadians to improve health, safe ing training and community services. St. John Ambulance carries mutually independent groups - The Brigade and the Association. Th volunteers who provide first aid at public events and deliver ci Association is a network of medical professionals, program special first aid, CPR and health promotion courses to Canadians. There : teers who can respond to (Cont. p120)
தமிழர் தகவல் பெப்ரவரி

11
equires that each student do 40 chool. This means that each stuis of volunteering. It's therefore ificant number of students may fulfill the 40 hours requirement. out to get a volunteer opportuniJrden, and is forced on them. It expecting something in return.
better about yourself, knowing pecting a reward. It should not
re committed. It's a joy of sharnd the old to go out and experilunteering for various reasons, in as mentioned above, because
is teams to volunteering at great hn Ambulance, or even at local bing anything that interests you, personal time. Instead of rushing in before starting off with your vision, we get entertainment for interests you, you will gain life fill gain abilities such as leadertitude towards giving to others loves what he or she is doing.
er. For several months, my parmy brother and me to St. John ices to the public at no cost. At ry Monday night for three long my parents were insistent about brother going out regularly with they had helped would come up d soon enough that voluntarism come from the heart. It should ) and they would gladly accept |rn, you would get the appreciaow 9 years since I joined the St. than I can imagine. It was both ame a few. Not only did I enjoy settings too. Providence Centre nt some of my time. It's beyond it enriched my life, and provided ay life.
hn Ambulance has grown into a organization committed to serve It has several branches in each nd cities across Canada. Ontario hd Associations. The St. John ty and quality of life by providout its work by two distinct yet he brigades consist of uniformed ommunity health services. The ists and instructors who provide are about 13,000 brigade volun
Youth Poge).
※ இளையோர் பக்கம்
Woluntarism
Is it a
burden?
Sangeetha Nagarajah 1st year student University of Toronto
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 112
2
Youth Poge
Equality of Rights
Nivaraka Gukathasan Nebraska, USA
magine growing up in a equality are simply wor dream-- it is the sad reali
From Nigeria to China to I
mane. In Nigeria a commc formed. In India, Sati (the b quate dowry payment. In C male children. In all these punished for committing sin
e.
Aside from these third world also unfairly discriminated a in an era where witch craft gained their equality of righ have been suppressed are sl trary, Sri Lankan Society is o
From the beginning of time humanly. First and foremos China; both sex children are riage, the bride's parents dor Unlike in India and Nepal w ture the bride receives the w they will be able to stand on their family decisions. Fina cance to the woman's' status his wife, lifts her feet gently carefully places a toe ring o man is not superior to the
touching the brides feet is a
In addition to the Sri Lanka women are valued and edu from education, Sri Lanka e in the United States there ha
Also, it is interesting to not simotaneously, unlike most then later acquired by wom Sri Lanka is not backwards i
In today's society living to The society has become int common culture. However be Sri Lankan.
TANALS INFORMATION
Februcary
 
 

world of violence, abuse, and discrimination; freedom and ds that have no meaning or value. This scenario is no ty to many women around the world.
hdia, women have been, and continue to be created inhun ritual of stoning women to death for adultery is perurning of women alive) is frequently performed for inadehina, girls are aborted or killed due to the preference of situations, men are considered superior and will not be hilar offences; women are viewed as lower specifies then
countries, historically Canada and the United States have gainst women. Many women were hung or burned alive was predominating. However, as time evolved, women its to vote, educate and work. It is evident women who owly rising and equality is soon to prevail. On the conne of the few cultures that favor women to a good degree.
Sri Lankan women were treated equally, respectably and t there is no bias for male children as there is in India and welcomed and loved equally. Second at the time of marlate and present wealth to their daughter known as Dowry. here the groom inherits the wealth, in the Sri Lankan cul'ealth. This ritual depicts women's equality in a marriage; their own two feet in any circumstances and contribute to lly, the Hindu marriage ceremony itself has great signifiin life. In one point of the ceremony, the groom kneels to one by one and places it on an auspicious rock. He then n her index toe. This aspect of the ceremony symbolizes, women rather they are equal; the fact that the groom is great indication of equality.
in customs and rituals that promote equality, it is evident cated due to the high literacy rates in Sri Lanka. Apart lected the first women prime minister in the world-- even sn't been a single colored or female president.
2, both men and women in Sri Lanka gained voting rights countries where men originally attained rights to vote and en as well. By analyzing all the facts, it is quite obvious n time rather a good role model.
North America, many people are ashamed of their culture. to a melting pot; all cultures and races blended into one , being a Sri Lankan is the greatest gift of all-be proud to
O3 Twelfth anniversory issue

Page 113
ew days ago couple of my friends and I were having our u versation. In this short period of time, one of my friend that you can sit and argue for days. This time, since it's talking about getting gifts and parties and so on. Then one of t family is going to get a real tree for Christmas this year, and it's Suddenly we all got into an argument about what is perfect? T discussion topic and more of a problem we all face throughout lif
Being perfect.... isn't this what we see and hear about everyday'. we see models that have perfect bodies, wear perfect cloth Throughout our school life, we as students feel pushed to get : Take for example something that happens on a daily life basis, yourself to be looking for just the perfect pair of jeans or top.
Being a Tamil adds up more expectations to being perfect. obsessed with perfectionism, where failure is not an option. Ac dards, we are expected to be the perfect child, parent, student, at Our parents and grandparents come from a society, which va Many of them nowadays accept that the ideal' is only a gu towards and not to be achieved one hundred percent. Yet they v tionistic lifestyle that when it comes to certain things they instinc in certain ways or another.
Well lets not blame it all on our elders. Like I mentioned immersed and fascinated by the ads on TV, magazines or ever down the hallways.
While we all strive towards excellence in some ways, some in accepting a personal role of less than "number one' in everythi suit of excellence, as most people tend to believe. Aiming to be feelings of failure and studies suggest that these people will be and experience more stress and anxiety than others.
Perfectionism is a multidimensional personality style, which is chological, interpersonal, and achievement related difficulties. causes a lot of problems for adults, adolescents and children.
Do you constantly push yourself to be "the best" of everything y Do you feel you must give hundred percent on everything you di you often put off doing things because you can't get them just ri a loser in life if you cannot be perfect? Well then you may in f: ist rather than simply striving towards success. If you are a per learned early in life that others valued you in terms of how achieved. Because of this you may have valued yourself only approval. Because of this your self-esteem may have come to standards.
Perfectionist behaviors set a vicious cycle in motion. First, this goals. Second, they fail to meet these goals because the goals Third, the constant pressure to achieve perfection and constant tivity and effectiveness. Fourth, this cycle leads the person to b which would result in low self-esteem. At this point the perfect on their goals and set different goals, setting the entire cycle in n
What are some irrational beliefs that contribute to perfectionism'
-Everything in life must be done to your level of perfectionism, one else's (Cont. p12
தமிழர் தகவல் பெப்ரவரி 象

13
sual “in between classes" conS always come up with topics
closer to Christmas, we were he girls in our group said their going to be the perfect one'. his seems to be less of just' a
C.
Flipping through magazines les and have perfect smiles. a perfect grade point average. you go out shopping and find
We live in a culture that is cording to Tamil cultural stanhlete, or even a perfect friend. lues you in terms of success. ideline or goal to be worked were so absorbed in the perfectively expect you to be perfect
before, we ourselves are so n the perfect' girl who walks
dividuals have great difficulty ng. This is not a healthy purperfect all the time guarantees less productive and successful,
connected to a number of psyIt is not a disorder but sure
ou do and everything you are? o or you will be a failure? Do ght? Do you feel that you are act be trying to be a perfectionfectionist, chances are that you much you accomplished or
on the basis of other people's be based primarily on external
person would set unreachable were impossible to begin with. failures would reduce produce self critical and self-blaming, ionists may completely give up notion again.
which is often higher than any1)
Youth Polge
Being Perfect: Is It Possible?
Angai Vimalanathan Final Year Student Carlton University
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 114
114
Youth Poge
The Truth
About Dieting
Kanna Velauthapillai Second Year Student University of Toronto
ecent statistics have sh( weight. The prevalence activity and increases in
increased risk of hypertension, ever, that losing as little as 10 cardiovascular disease, and imp
The problem is that the diets w the extra weight. For example, popular in recent years can help disease. In particular, yo-yo die yo-yo dieting refers to when pe gaining the weight back or put Dieting tends to lower a perso weight again, it is more likely son’s percentage of body fat foi
Another problem with diets is functional patterns simply by g and physiological problems. Di tivity, which make people eve people's ability to read their b. people's attitude towards food. more appealing than people wh
Each person has a natural weig maintain even if the person att person's metabolic rate, which diets, his/her metabolic rate a Unfortunately, slowing of the r she consumed quickly, making may be eating much less food weight may require some peopl
People rarely stay on restrictive 25% of people who join weight
So what do you do if you wan way people can overcome the
People who regularly exercise calories even when at rest. So
having to restrict the amount ( exercise (i.e., equivalent to 301 all at once) can decrease health exercise you may be improving
Health experts also agree that of complex carbohydrates hav loss. Most of us can reduce the from high-fat meats to lower-fa can increase carbohydrates by
fatty foods such as potato chips
Thus, although many overweig can still improve their physica exercising regularly, and stabili and their histories of weight los
References: Abnormal Psycho 2001.
AALS' NFORNAATON February 2O
 
 

wn that about 20% of the North American population is overof obesity has been rising largely due to decreased physical the fat content in our diets. People who are overweight have an diabetes, and cardiovascular disease. Studies have shown, how% of your body weight can reduce high blood pressure, reduce rove diabetes.
e use to lose weight can sometimes be as unhealthy as carrying although the high-protein, low carbohydrate diets that have been people lose weight, they can increase the risk of cardiovascular ting has been found to lead to many health problems. The term ople lose a lot of weight in one period of time and then end up ting on even more weight than before when they stop dieting. n's metabolic rate. As a result, once the person begins gaining hat this weight will be stored as fat. In turn, the higher the per
his or her weight, the more risk he or she is for heart disease.
hat many people who develop eating disorders begin their dysoing on diets. Even moderate dieting can lead to psychological eting creates chronic frustration, irritability, and emptional reacmore impulsive in their eating patterns. Dieting also changes Odies' cues about hunger and satiety. Dieting can even change
People on diets tend to find "forbidden foods' such as sweets o are not on diets.
ght, referred to as a set point, that his or her body will fight to 2mpts to lose weight. This set point is determined partly by the is known to be heavily influenced by genetics. When a person Lctually slows down, reducing his/her body's need for food. metabolic rate also means that the body is not using up the food it more likely that this food will turn to fat even though he/she than usual. This means that permanently changing your body e to be on highly restrictive diets continuously
diets or keep their weight off, however. In general, only about -loss programs keep their weight off for more than two years.
t to lose weight? Exercise is the key. Exercise may be the one effects of dieting on metabolic rates and keep their weight off. actually increase their metabolic rate, so the body burns more people who exercise can maintain lower weights even without of food they eat. Many studies have also shown that moderate to 60 minutes per day of brisk walking, either in small spurts or risks and mortality. So even if you do not lose weight through your health and live longer.
decreasing the intake of fats and salts and increasing the intake
2 positive effects on health, even if they do not lead to weight fats in our diet by switching from whole milk to skim milk and
it meats and fish and by using low-fat dressings and spreads. We snacking on fruits, vegetables, and whole grains rather than on
and cookies.
ht people may not be able to achieve their "ideal" weight, they il health and psychological health by adopting healthier diets, zing weights that are reasonable given their family backgrounds is and gain.
logy. Nolen-Hoeksema, Susan. 2nd Edition. McGraw Hill Inc.
O3 Twelfth anniverscary issue

Page 115
heard the loud beeping noise of my alarm clock. I reached
sheets to hit the snooze button and felt the cold air run a chil o'clock on that cold February morning, the sun was not up, and o the streets. My room was dark and cold and I struggled out fro way to the bathroom.
I my eyes closed as I lay in my warm bed, all wrapped up
I stood in front of the mirror and stretched out the soreness in my
taken it easy at the gym the day before but I didn't and now, m Striped and Stepped into the shower and turned on the warm wat and relax my muscles as I lathered up. It was going to be another
tine Wednesday. I would get dressed go to my coop placement a with formalin for a few hours, and then go to school, sit there f make my way back home. Another boring day, and to make thi
OWer.
After my warm shower I went back into my cold room, got dresse My grandma was already up, no surprise there. She is a remarkab ties, with a short and Stout figure, a dark complexion and long gre Strands of black hinting at her glamorous past. She never fails to she is always up and about early in the morning. She always has r cup of tea and made sure I ate before I left the house. This day grabbed my sandwich and stuffed it into my jacket pocket. I hard poured it down my throat. My grandma just sat at the table, laughed. "Don't burn your tongue now dear!" I heard her say as I for the door. I put my shoes on and limped out the door as fast as didn't want to miss the 7:20 or I would have to wait another twent
I got to the stop just in time, huffing and puffing for some fresh an early winter morning entered my mouth. It burned on its way on its way out. The bus was empty as usual as I paid my fair an window. By the third stop however, the bus was no longer quie school kids talking loudly, business men and women with a pap briefcase in the other, and the usual "cool guy" in the back with max. Another typical
Wednesday morning.
I got to the hospital five minutes before my shift started and went department. I put away my jacket and put on my pale white lab and made my way to my seat, where I was to fill jars with formal my co-ordinator came in and told me that she had a surprise for a the lab. There was to be an autopsy performed that day, and the p ation was willing to show me the basics of hacking someone to pi an opportunity that every coop student at the hospital looks forwa chance to see one, but there I was, at the right time and place and autopsy!
I removed my lab coat, and followed my co-ordinator into the ha was chilly and quiet, the halls were illuminated with pale bright li brick walls making me squint my unadjusted eyes. The sterile S. the smell of formalin and other chemicals, wafted through the cor ing a large metal door, with large hinges at the end of the hallwa for me and told me to walk in.
The first thing that caught my attention when I walked in was the lying on a metal bed in the middle of the room. I had never seen: was fascinated, but I also felt a little uneasy, didn't know why exa the room except a few charts, pumps, operating tools and a sink. ing room, the smell was unbearable. It was no longer that sterile for, but it was a damp heavy smell, hat forced its own way up m duced me to the lab technician and then left.
தமிழர் தகவல் பெப்ரவரி

15
in my soft comforters, when I out from underneath the warm l up my arm. It was about six nly the streetlights illuminated in my warm bed and made my
muscles. I knew I should have y whole body ached. I slowly er. It helped soothe the aches one of those days, another rout the hospital, sit there, fill jars or a few more hours, and then Ings worse, my body ached all
d, and hobbled down the stairs. le woman, well into her sevenyish hair, which still had a few amaze me, even in her old age ny breakfast ready along with a was no different, I came and ly had time to enjoy the tea as I looked up from her paper and put down the mug and headed I could towards the bus stop, I y minutes for the next bus.
air, but only the cold dry air of down to my lungs and burned d went to my usual seat by the t. It was bustling with excited er folded under one arm and a his walkman turned up to the
to my Section in the pathology coat. I greeted the pathologists in. As I was about to sit down, all the hard work I had put in at athologist performing the opereces. I was so excited, this was rd to, and some don't even get a got the privilege of watching an
lway that led to the morgue. It ghts that reflected off the white mell of the hospital mixed with ridor. We were soon approachy. My co-ordinator held it open
body of a dead woman. It was
a dead body in front of me and I
ictly. There was nothing else in
It was a very cold, and uninvit
smell that hospitals are known
ly nose. My co-ordinator intro
(Cont. p117)
Youth Poge
இளையோர் பக்கம்
A Typical Wednesday
Nimal Navarathinam
Grade 13 Student Marc Garneau Collegiate -- ~ ၊ : Toronto
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 116
116
Youth Poge
Discrimination
Rajesh Mohan Grade 11 Student
Metropolitan Preparatory Institute
he Word "discriminate, against or in favour of a defines "prejudice" as " based on prejudice and discrim Discrimination has many phas following paragraphs will be d ernment to fight discrimination
Racism has a long history in No
ticed in the United States of An Slave labour and racial segrega Var II vhen Canada had labo crimination was evident in i American the Caucasian popul actions, namely, denial of jobs few. Research has shown child means that some racial minorit are people around them who d always based on ignorance an Racism is very real and fright racial name calling in schooly, their schools. As well, in toda internet targeting the youth. It nature brainwash people with
inferior treatment. In today's s tries based on the labour nee. Canada a multicultural society racism shows its ugly face is w ing away their jobs. "This is,
misinformation which has cau racism in Canada is how the J propaganda carried out by raci United States, there is more ra gious institutions have been ta beyond the race and incorrectly
In North America, women we when they were denied the rig society.” It was not too long ag as a person.” In the First Nati lost her status in the reserve an reserve even if she were to ge woman never lost his status to
"In view of numerous attempt women were not successful ur and corrected the discriminatio promotions, and wages. Spous until 1991, the police action ag
The practice of Age discrimi. senior citizens. The discrimina of this is when they can legally rent a car until they are twenty for those who are under the Employment age Discriminati the person is they have higher
TANIS INFORNAATION O February C 2O
 
 

according to Oxford English Dictionary means, "to distinguish person on grounds of sex, race, colour, etc." The same dictionary preconceived opinion." In essence, the actions taken by anyone ination is a negative act and harmful to the well-being of society. 2s, the three common ones are racism, sexism, and ageism. The Scussing racism, sexism, ageism, and the tools used by the govin Canada and United States.
}rth America. Slave labour and racial segregation have been pracherica for many years. In Canada, racism has been more dormant. Lion were rarely practiced in Canada openly, except during World ir camps where Japanese Canadians were sent to, but racial disnteractions with Caucasians and non-Caucasians. In North ation maintained superiority over other groups by means of their housing, and segregated use of public transportation, to name a ren can absorb racist values as young as three years of age. This y children can be severely damaged because they feel that there o not value them because of their skin colour. Discrimination is ld a refusal to learn about others and their culture and values. ening, particularly when children are called upon to cope with ards or watching schoolmates being recruited by hate groups in ly's modern, technological era, the racist propaganda is on the is instilling ignorance and insighting them to have. Hate of this an attitude that a person's skin colour is sufficient grounds for society, Canada attracts new immigrants from third world counds. The recent arrivals of several new immigrants have made . During the periods of high unemployment, an example of how hen the Caucasian population accused the new immigrants of takhowever, not true, and this prejudice is based on ignorance and sed prejudice in the minds of the accusers.' Another example of ewish communities are targeted for racial attacks based on hate ist elements in Society. In recent days, after the 9/11 incident in Icial profiling of Muslims than even before. They and their relirgeted for attack. Unfortunately, many people are unable to see
assume that every Muslim is trying to blow something up.
re discriminated in many areas. The worst example of this was ht to vote at elections in what was called a "free and democratic go that the highest court in Canada refused to consider "a woman ons community, a native woman who married a Caucasian man d she could not regain her Native status and the right to live in the t a divorce. Conversely a Native man who married a Caucasian live on a reserve.
s taken by the natives to eliminate this discrimination, the native ntil the United Nations Human Rights Commission got involved n.” The women continued to encounter discrimination in jobs, job sal abuse is another form of discrimination against women. Not ainst abusive husbands was not coming easily.
nation is wide spread. The youth is equally discriminated like tion for the youth usually is based on maturity level. An example enter into a contract at the age of nineteen however they cannot -one. Again irrespective of their driving record the auto insurance age of twenty-five is higher than of someone who is forty. In on is a serious issue. During cut backs in employment the older a chance of loosing their job. (Cont. p117)
O3 O Twelfth anniversary lissue

Page 117
Discrimination
In certain educational programs there are age restrictions, the mandatory age retirement is sixty-five years of age, after the proclamation of The Charter of rights. In hospitals discrimination of recovery was based on age. Many of these age discriminations have been declared, by the courts, as illegal.
In order to fight discrimination, laws were passed both in U.S.A and Canada. Human Rights Commissions were created to take complaints from victims of racism, sexism, etc. In 1982, The Charter of Rights and Freedoms was included into the Canadian Constitution as part of the supreme law of this country. The equality rights in the charter prohibit all forms of discrimination based on race, religion, national or ethnic origin, colour, Sex, age, mental, and physical disability. To many Canadians, this is "Trudeau's legacy' to fight discrimination. In the United States of America the Civil Rights Act in 1964 was passed to eliminate discrimination in jobs for African Americans. In regard to racial segregation involving Caucasians and African Americans children being sent to school in separate buses, the United States Supreme Court rejected the argument by the whites that, "equal but separate' is equal treatment. The equal treatment according to the Supreme Court was "separate but equal.' This was a strong statement made by the Supreme Court against discrimination.
During the past few years, progressive measures have been taken to fight prejudice and discrimination. It is a fallacy to say that discrimination has been eliminated in these two countries. You cannot eliminate discrimination because it is a human problem. In society today people are surrounded with all this media and stereotypes that discrimination is almost built into you. But none the less if people can see that those stereotypes are not all true and that they are wrong. They will not have any problem controlling their thoughts. But, at the same time, racism, sexism, and ageism can be reduced but it will never be erased no matter what the government does to control it.
A Typical
The technician was fortable as he could and asked me to cha
I rushed into the ba and into the scrubs
autopsy but that feel rushed out as fast as
I slowly approached her body was inches and greyish should closed and her mout on her right knee. F and four grandchild knee Surgery.
After reading her fo table wasn't just a bo
The lab technician h a really big knife. and inch into her bo lifted up that portion was expecting it to sucked down the dr his knife and walked it on and brought it
the shoulders. He neath her rib cage at hit me. It rose from It didn't stop the tec nose and carried on of her esophagus an up. Then, more lik pulled out all her v. only her shell of a b.
At this time the pa towards the bucket, chunks were then looked at her files, to the body with a into the body and cl
As I stood over the her leftovers, I reali up on this cold tabl hack away at their b warm bed in a cold
cold room was just
The whole procedu was all patched tog my regular clothes a ued on my way to st
தமிழர் தகவல்
பெப்ரவரி

7
Wednesday
a very nice guy, in his thirties, he tried to make me feel as comby making small talk. He then handed me some hospital scrubs nge into them and pointed towards the bathroom in the corner.
throom, it was small and cramped but I was out of my clothes in a record setting five seconds flat. I was so excited with the ing of uneasiness was still growing in the pit of my stomach. I I could, I didn't want to miss a thing.
the metal table and saw the woman up close for the first time; from my face. She was in her sixties, with a short fleshy build, er length hair. She was completely pale, her eyes were shut h hung open. She had bruises on her legs and an operation scar rom reading her records I found out that this lady had two kids, en, she also was a diabetic and passed away a day ago after her
lder, I felt my uneasiness grow larger. Now, this cadaver on the dy, but a person that had a name, a family, anda life.
ad brought out his tools and picked up a knife, not a scalpel, but He then slowly stuck it into the side of her chest and cut about dy. He slowly traced out a square shape around her breasts and and rested it on her head. I was surprised at the lack of blood, I gush out, but it didn't. The small amount that did ooze out was ain that was attached to the metal bed. The technician put down i over to the shelves and pulled out a hand saw. He then turned down on her chest plate, he cut across every rib and the joints at but aside his saw and stuck his hands into her abdomen undernd pulled it out. That's when the smell of human flesh and blood the gaping hole in her chest; it smelled heavy, moist and putrid. :hnician however, it didn't even phase him, he just wrinkled his . He stuck his hands in again and found her rectum and the top ld with two snips of his scissors, he cut them off and tied them ce a pro-butcher then a doctor, he grabbed her esophagus and ital organs from her body and dropped it into a bucket, leaving Ody behind.
thologist came in, didn't pay any attention to me, and went pulled everything out and cut it all into smaller chunks. The but into smaller containers for analysis. Pathologist then just idn't say a word and just signed a few papers. He then referred number and told the technician to take the leftovers and stuff it ose it up. He then left just as fast as he had come in.
carcass that was once a woman, watching the technician shove in sed the cause of my uneasiness. The fact that everyone will end 2, surrounded by people that will refer to them by a number, and Iody was just scary to think about. The idea of waking up from a room and then not being able to wake up at all on a cold bed in a cгееру.
e probably took about 5 hours, and by the end the woman's body 2ther with big stitches, she looked like a baseball. I changed into and put the scrubs into the laundry bin. I got my stuff, and continchool for another typical Wednesday afternoon.
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 118
118
மதமும்
மதவாதமும்:
கடினப் போக்குகள்
சொந்தப் பெயரிலும்,
குறமகள்' என்ற பெயரிலும் எழுதி வரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையில் ஆசிரியராகவும், ஆசிரிய
3563TEFT6)6) விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இவரது எழுத்துகள் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் கனடாவிலும் பல சஞ்சிகைகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சமூக சேவை அமைப்புகளில் பங்குகொண்டியங்கும் முற்போக்காளர். இலக்கியப் பணிக்காக 'தமிழர் தகவல்' விருது பெற்றவர்.
வள்ளிநாயகி இராமலிங்கம்
லகமெலாம் மதவெறிகளும் உதாண்டவமாடும் இக் காலக மொன்றில் அண்மையில் நிகழ்ந்து
நவநாகரிக ஆடையணிகள் பற்றி அ பெண் அங்கே நடந்து முடிந்த 'உ6 ரசனையைக் கட்டுப்படுத்த முடியாது கொள்வாராயின் அந்த அழகிகளுள் சல்மான்கான் ருஷ்டியைப் போலவே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களு பேர் காயப்பட்டனர். 11,000 இற்கு ே தேவாலயங்களும் 8 பள்ளிவாசல்க
மதம் அல்லது சமயம் எனும் பெயர அதிகாரங்கள் சொல்லுந்தரமன்று. காலம் அவதார புருஷர்களும், அறி கொண்டு மதமாற்றம் செய்வித்துக் மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்க செய்விப்போர் இத்தகைய சட்டங்க
மதம் என்ற சொல்லுக்கு இன்னமும் போல மதம் அல்லது சமயம் என்ப
ஆதிகாலத்தில் தம்மை மீறிய இயற தணிவிக்க, வேண்டுதல்கள் பிரீதிக போன்றவற்றின் தலைவனென ஒவ்ெ வந்தனர். இவை பற்றி அவர்கள் க என்பவற்றின் அடிப்படையில் உருவ வழிபாட்டு முறைகளை விரித்தனர்.
குலக் குழுக்களின் அடிப்படையில் பள்ளிகள், ஆதீனங்களாகி ஆன்மீக பெற - காலதேச வர்த்தமானங்களி கடவுள் ஒருவனே தேவன் எனும் த பிறசமயங்களையும் மதிக்கும் ஞான ஒவ்வொரு தேசத்திலுமே இம் மூன்
பன்மொழியாளர்களும், பல்தேசத்த வரைவிலக்கணங்களைத் தொகுத்து நம்பிக்கையும் அந்த சக்தியைப் பிரி இயற்கையையும் மனித வாழ்வைய bubilä560dat5uqLDT5lb” 6T6IOT J.G. Fraze
ஒரு மதமும் அதனோடு சம்பந்தப்ப சம்பந்தப்பட்டோரது மனப்பாங்கு உ
சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும்
சமூகத்தை ஒரு கட்டமைப்புக்குள் என்றொன்று இருப்பதாக நம்பப்பட்டு கரணங்களையும் சடங்குகளையும்
பயத்துடன் கூடிய பக்தி, நம்பிக்கை
சடங்குகள், சம்பிரதாயங்கள் கூடிய சிறுபிராணிகள் வரை பலிகள் கொ( சமூகமும் ஏற்றுக் கொண்டது. அத் ஆளுமைப்படுத்தத் தொடங்கின. அ இம்மூடநம்பிக்கைகளைக் களைய நபிகள் போன்ற அவதார புருஷர்க தத்துவரீதியான ஆய்வு ஆகும்.
இனி, செம்மைப்படுத்த வந்துதித்த மதங்களை மக்கள் மத்தியில் பரப் அஞ்ஞானிகள் எனவும் கருதிப் பிரச் வழிவகுத்த மதத் தலைவர்களின் கொண்டனர். இந்தப் பிரசார வேை வேத சாட்சிகள் ஜிகாத்தியாகிகள்
ANVAS" INFORNVAATION
C Februdry 2O
 

மதத்துவேஷங்களும் மதக் கலவரங்களும், போர்களும் ட்டத்தில் மேலுமொரு செய்தி நைஜீரியா நாட்டின் வடபுல மாகாண முடிந்துள்ளது. இதற்கு ஒரு எல்லை இல்லையா?
டிக்கடி பத்திரிகையில் கட்டுரை எழுதும் இசியாமா டானியல் எனும் 0க அழகுப் போட்டி பற்றி விதந்து வர்ணித்த போது தனது
"இந்த வைபவத்தில் முகம்மது நபிகள் நாயகம் அவர்கள் கலந்து ஒருத்தியை மனைவியாக ஆக்கிக் கொள்வார்” என எழுதியிருந்தார். இசியாமாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தோடு, க்கும் இடையே மதக் கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர் 1000 மல் வீடுவாசல் இழந்தனர். 20 இற்கு மேலான கிறிஸ்தவ ளும. எரிக்கப்பட்டன என்கிறது பத்திரிகைச் செய்தி.
ால் நடக்கும் அராஜகங்கள், மனவேற்றுமைகள் ஆங்கார இவற்றை நல்லுபதேசங்களால் நீக்குவதற்காகவே காலத்துக்குக் ஞர் பெருமக்களும் தோன்றினாலும் தம் மதமே மெய் மதம் எனக் குழப்பங்களை உண்டாக்குகின்றனர் ஒருசாரார். இவர்களுக்காக ர் வகுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. மதமாற்றம் ளைக் கண்டனம் செய்கின்றனர்.
) ஒரு பொருள் உண்டு. அது வெறி என்பதாகும். மதயானை என்பது து என்ன?
bகையின் சக்திகளைத் தெய்வமாகக் கருதி அவற்றின் வேகங்களைத் ள் செய்தனர். அதாவது புயற்காற்று, அக்கினி, கடும் மழை வொரு தேவனைப் படைத்து அவற்றுக்குப் பலிகள் கொடுத்து வணங்கி ண்ைட கனவுகள், மாயத் தோற்றங்கள், கற்பனைகள், காட்சிகள் ங்கள் சமைத்தனர். மந்திர தந்திரங்கள் சடங்காசாரங்கள் என
நடந்தவை இவை. தேசீய ரீதியில் மடாலயங்கள், மிசனறிகள்,
ஈடேற்றமும் அறநெறிசார் யோசனைகளும் சாதனைகளுமாக விரிவு ன் தொடர்பால் உள்ளம் விசாலிக்க உலக ரீதியில் எழுந்தது ஒன்றே ாரக மந்திரம். சமய சகிப்புத் தன்மை என்பது மேலும் விரிவடைந்து ம் பிறந்தது. இது மதத்தின் பரிணாம வளர்ச்சி எனக் கொண்டாலும் ாறு வகையினரும் காணப்படுகின்றனர்.
வர்களும் மதம் அல்லது சமயம் என்பதற்குக் காட்டுகின்ற ப் பார்த்தால், “தம்மிலும் மேலான சக்தி ஒன்று இருப்பதான திப்படுத்தும் நோக்கமான சில செயல்களைச் செய்தல் மூலம் |ம் மேம்படுத்தி மனித சக்திக்குள் கொண்டு வரலாம் எனும் r கூறுகிறார்.
ட்ட பொருள்களும் மிகப் புனிதமாகக் கருதப்பட்டதோடு அதனோடு ணர்வுகள் சிந்தனைகள் செயற்பாடுகள் யாவும் புனிதமாக்கப்பட்டு ஒரு நன்மை செய்யுமெனவும் கருதப்பட்டது.
கொண்டு வருவதற்காகவே மதங்கள் உருவாகி வளர்ந்தன. ஆத்மா
ஆன்மீக வழி செழித்து வளர்ந்தது ஒருபுறம். இன்னோர் புறம் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏற்றப்பட்டது.
கிரியை முறையான கரணங்களில் மனிதன் (நரபலி) தொடக்கம் டுக்கப்பட்டன. இத்தகைய கொடுமையான செயல்களை பயத்தினால் தோடு அக்குழுக்கள் பிரிந்து பிரிந்து வெவ்வேறாகி ஒன்றை ஒன்று |வ்வப்போது சில சில சிந்தனையாளர்கள் தோன்றி முற்பட்டனர். அவருள் கொண்டியூசியஸ், புத்தர், யேசுநாதர், முகம்மது ள் தோன்றிப் போதனைகள் செய்தனர். இதுவே மதங்களின்
இப்பெரியார்களைப் பின்பற்றிய பக்தர்கள் இந்தச் சீர்திருத்திய பத் தொடங்கினர். தத்தம் மதமே மேலான மதமெனவும் மற்றவர்கள் Fசாரங்கள் செய்யத் தொடங்கினர். செம்மையான வாழ்வுக்கு உபதேசங்களை மறந்துவிட்டு ஆட்சேர்ப்பையே குறியாகக் லகளில் உயிர்துறந்தோரைச் சிவத்தியாகிகள், கழுவேற்றப்பட்டோர்,
எனக் கூறிக் கெளரவித்து வணங்கினர். (எதிர்ப்பக்கம் வருக)
Ο3 Twelfth anniversary issue

Page 119
பஞ்ச சீலங்களையும் கடைப்பிடிக்கும் ஒரு பெளத்தனைக் கிறிஸ்தவனாக மாற்றுவதில் என்ன இருக்கிறது? கிறிஸ்துவின் போதனைகளைக் கடைப்பிடிப்பவனை சைவனாக மாறினால் தான் பெண் தருவேன் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இன்னும் அவர்களின் மனச்சாட்சிக்கு மாறாக நயந்தும் நலிந்தும், சலுகைகள் அளித்தும் உதவிகள் புரிந்தும் நன்றிக் கடனாக மதம் மாற வைத்தலும் அதன்பின் பழகிய யானையைக் கொண்டு காட்டுயானையை அகப்படுத்துதல் போல நடந்து கொள்ளுதலும் தேவையா? இவை மதக் கலவரங்களுக்கு அடிகோலாதா?
சில மதங்கள் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குகின்றன. அவற்றில் குருமாருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் பிறர் சினேகம், அன்பு பொழிதல் கருணையுடன் அணுகுதல் என்பதோடு சமய பிரசாரங்களும் நடைபெற்று அவர்களது சேவைக்கு வேண்டிய பணம் பெரும் செல்வந்தர்களாலோ தாய்ச் சங்கத்தாலோ கொடுக்கப்படுகிறது. எனவே அவர்களின் செலவுக்கு ஏழை மக்களை நம்பியிருக்கத் தேவையில்லை. அக்குருமார் யாவராலும் ஒதுக்கிவிடப்பட்ட வறிய குடும்பங்களுக்குச் சென்று சேவை புரிகிறார்கள். ஏழைகளை மனிதராக மதித்து ஆட்சுத்தம் வீட்டுச் சுத்தம் நோய் நொடிகள் என்பவற்றிலெல்லாம் அக் குடும்பங்களை மேனிலைப்படுத்துவார்கள். அன்போடு அரவணைத்து ஆறுதல் கொடுப்பார்கள். தங்கள் கருணையினாலே மக்களைத் தேவனின் சாம்ராஜ்யத்துக்கு இட்டுச் செல்வார்கள். மனக் குவிவும் ஒருங்கிணைப்பும் உத்திமுறைகளாகும். சில மதங்களிலே குருமார் பிச்சை, தானம் எடுத்தே உண்ண வேண்டும் என்ற நியதி உண்டு. கிராம மட்டங்களில் வாழும் குருமாருக்கு பற்றாக்குறை ஏழை மக்களால் வாரிவழங்க முடியுமா? தட்டில் கூடுதலாக காசு போடுபவனுக்கு மரியாதையும் காட்டிக் கூழைக் கும்பிடும் போடுவார்கள். ஏழைகளைக் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைப்பார்கள். இதனால் மக்கள் மத்தியில் பாகுபாடும் பாரபட்சமும் சமூகப்பிரிவும் ஏற்படுகின்றன. அம்மக்கள் தமக்கென சிறுதெய்வம் வைத்து தாமே ஆடிப்பாடி வணங்குவார்கள். எனவே இக்குருமார் அன்பு காட்டுவதற்குப் பதிலாக சுயநலம் பேணுவர். இன்னும் சிலர் தமக்குக் கண்டது போக கோவில் திருப்பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கோவிலைச் சுற்றி பிரகாரங்கள் அமைத்தல் மணிக்கோபுரம் ராஜகோபுரம் என கோவில் மட்டும் விஸ்தரிக்கப்படுமேயன்றி மக்கள் அறிவு நிலையிலோ பொருளாதார நிலையிலோ மாற்றம், வளர்ச்சி என்பவற்றுக்கு உதவுவதில்லை.
தமிழ்நாட்டில் ஒருசில ஆதீனங்கள் (குன்றக்குடி காஞ்சிபுரம்) தம் பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றிருக்கின்றன. அதே போல
தமிழிழத்திலும் தங்கம்! அவர்களால் நடத்தப்ப( துர்க்காதேவி ஆதீனமு சேவை, அனாதை இல் அமைத்து நிறைந்த :ே மேலும் கனடாவில் அை தியாகராஜக் குருக்களி துர்க்காதேவி ஆலயமு சேவை நிறையவே செ ஆரம்பித்துள்ளது. இை வரவேற்கத்தக்கவை. 6 சேர்ந்த வழிகாட்டிகள்
குருமார்களும் கோயிற் பிரகாரங்களுக்குள்ளே திரியாது வெளியே வந் அவர்கள் சுகதுக்கங்கை செம்மையான வாழ்வுக் வேண்டும்.
மதங்களிடை பிரச்ச6ை தோன்றுகின்றன. உள் தோன்றுவன, வெளியே தத்தம் மதங்களுக்குள் சிந்தனையாளர், நவீன நாத்திகர் எனப் பல மட் நிகழ்வதுண்டு. உதார6 பல பெரும் பிரிவுகள் ெ இருந்து வந்தன. ஆதி அவற்றுள் உள்ள பொ
மதமும் ம.
ဒွိ
அவற்றைத் தனித்தனி எனும் பெயரால் அழை முறையிலும் சரியை 8 ஞானம் எனும் வகுத்த ஒருவரையொருவர் பழி என்பன போன்று தமிழ் “வன்முறையான அர்ப்பு (பறவைகாவடி போன்ற பெருக்கக் கோவில் க பிராமணர்களை வெளி எத்தனையோ, உள் மு சந்திக்கிறோம்.
கிறிஸ்தவமதம் ஒன்றா ஆண்டவனை அவர்கள் வெவ்வேறு முறைகளி நோக்கங்களோடோ வ உள்பிரிவுகள் உள. சி ஒவ்வாமையால் பிரிந்து இவர்களும் ஒருவரை
பேசியோ கண்டனம் ெ இஸ்லாமிய மதத்தில்
செப்பல்களை தமக்கில் கொண்டு தம்முள் தா கொள்கிறார்கள். இப்ப சமயங்களுள்ளும் உ6 நிரம்பிக் கிடந்து கலவ அடிகோலப்படுகிறது.
இரண்டாவதான வெளி மக்கள் தங்கள் அடை
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

9
மா அப்பாக்குட்டி டுகின்ற தெல்லிப்பளை ம் பொதுமக்கள் }லம் போன்றவற்றை சவை செய்கின்றது. மைந்திருக்கும் ன் தலைமையிலான ம் பொதுமக்கள் *ய்ய
6 ானவே எம்மதத்தைச் அல்லது
மட்டும் சுழன்று து மக்களோடு பழகி ரிற் கலந்து $கு வழிகாட்டல்
னகள் இருவகையாகத் ளுக்குள்ளேயே
இருந்து வருவன. ளேயே தீவிர த்தை விரும்புவோர் -டங்களிலும் இவை ணமாக இந்துமதத்துள் வவ்வேறு மதங்களாக சங்கரர் தோன்றி துமைகளைக் கண்டு
பெயரிட்டு இந்துமதம் 2த்தார். வழிபாட்டு கிரியை யோகம் லும் உண்டு. எனினும் த்ெதல், கண்டித்தல் ேெல அர்ச்சனை செய்' பணிப்புகளை ]) செய்யாதே. ட்டுவது அவசியமா, யேற்று” போன்ற முரண்பாடுகளைச்
க இருந்தது. ஒரே ர் வழிபட்டாலும், 36).T பழிபாடியற்றும் பல லர் கொள்கைகளின் து சென்றவர்கள். ஒருவர் இழித்துப்
சய்தோ வருகிறார்கள்.
கூட திரு குர்ஆனின் யைந்தவாறு பொருள் மே வேற்றுமைப்பட்டுக் டியே மற்றச் ள் முரண்பாடுகள் பரங்களுக்கு
ரிப்புற தாக்கங்கள்: யாளங்களை
நிலைநிறுத்திக் கொள்வதற்கு தமது இனம் மதம், மொழி, கலாசாரம் என்பவற்றைப் பாதுகாக்க முயற்சி எடுக்கிறார்கள். தங்கள் தனித்துவத்தைப் பேணத் தீவிரமாகச் செயற்படுகிறார்கள். இது ஒரு இயல்பு நிலை. இதுவே ஈற்றில் இனவெறி, மொழிவெறி, மதவெறியாக மாறுகிறது. இப்படி ஒரு நிலையிலேயே மதக் கலவரங்கள் வெடிக்கின்றன.
தமிழ்நாட்டில் தலித்துகள் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அடிநிலைச் சமுதாயத்தினர் 4,000 பேர்மட்டில் இஸ்லாத்துக்கும் பெளத்தத்துக்கும் மாறுவதாகக் கட்டியம் கூறியுள்ளனர். "குளத்தோடு கோபித்துக் கொண்டு. " என்பது போலத்தான் இருக்கிறது இவர்கள் கூற்று. "ஒரு சமூகத்தின் உள்முரண்பாடுகளாலும் வெளித் தாக்கங்களாலும் பொருளாதார நிலைமாறும் அது கலாசார நிலையில் மாத்திரமல்ல ஒன்றிலிருந்து ஒன்றாக தொடர்ந்து மற்றவற்றிலும் மாற்றம் நிகழும். பரம்பரையாகப் படிந்த சொத்து மாற்றங்களால் வளரும் நிலைக்குத் தள்ளப்படும்” என்பது சமூக விஞ்ஞானிகள் கூற்று. -
இதன் அடிப்படையில் மதங்கள் வளர்ச்சி பெற வேண்டுமே தவிர இறுகிய நிலையில் நின்று மதமாற்றங்களுக்கு இடங்கொடுத்தல் தவறாகும்.
வளர்ந்து வரும் அல்லது மாற்றமடைந்து வரும் உலக சமுதாயத்தில் இன்று வேண்டப்படுவது அமைதியும் ஆனந்தமும், இதனை உண்டாக்க வல்ல ஒரு மதமும் இருக்க முடியாது. வளர்ச்சிப் பாதையில் குறுகிய எண்ணங்களைக் கைவிட்டு ஒருவனே தேவன் எனும் நிலைக்கு எல்லா மதங்களும் மாறவேண்டும். ஒரு பரந்தநோக்கு எமக்குத் தேவை. உள்ளமே கோயில் எனும் சித்தர்போக்கு எம்மத்தியில் வளர வேண்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவன் மற்றையோரை எள்ளி நகையாடியும், இழித்துரைத்தும், விதண்டாவாதம் செய்தும், துவேஷித்தும் இன்னல்களை விளைவித்தும் வெறுப்பேற்றுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது சகிப்புத் தன்மை ஏற்படும். வெறி அடங்கும். அந்நிலையில் இருந்து கொண்டு மற்றைய மதங்களின் தத்துவரீதியான உண்மைகளை வாசித்தோ கேட்டோ அறிதல் வேண்டும். அப்போது தம்மதம் பற்றிய ஒப்பீட்டுத் தெளிவு சமூக உறவாடலுக்கான கூரிய தொலைநோக்கு என்பதோடு அம் மதம் பற்றிய ஒரு மதிப்பு, அவற்றின் விழுமியங்கள் புலப்படும். அந்த நிலையில் ‘ஒருவனே தேவன்' அவனை அடையும் பாதைகள் பல எனும் உயர்ந்த சிந்தனை தொழிற்படும். அன்பு
(121ம் பக்கம் வருக)
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 120
120
Furtherup After Graduation
on scores then include a photocopy of the test slip with your scores- if applicable. g. Separate typed sheet with the names of the programs and universities to which you plan to apply, indicating for each the due date for the letter and whether the letter is to be sent directly to the university or returned to you for inclusion with your other application materials h. An envelope for each application appropriately addressed. If multiple envelopes are to be addressed and returned to you (for inclusion with your other application materials) be sure to somehow mark the outside of each such envelope (e.g., with a post-it note) so that you'll know which university that envelope is for. It is typically best not to put postage on the envelopes, but polite to offer to provide postage.
Letters of reference can literally make or break an applicant's chance of getting in to the university. So work at them and establish good relationships with you professors. Do not forget about you TA also. They have been through the process and are great people to go to for advice, or to proof read your statement of interest or any general fears.
I hope this article helps any of you considering going on to get your Masters. Some of you may think that this is not important for you because you are not going on to Masters. However, these tips are good ones to remember when asking your professors and teaching assistants for letters of references for jobs or research funding. Whatever you do, I hope this article helps you, so you don't feel as lost and confused as I did.
You Know?
43 percent of people who immigrated to Canada in the 1990s either stayed in Toronto or moved here by the year 2001. Chinese is Canada's largest visible-minority group.
Woluntarism
first aid needs includi ally certified instruct Prior, and the Queer years. If you are over a crusader, 11-15 yol John junior. Weekl Toronto. The ever inc a great impact in red may not be so readi resulting from enhan outlook of the Order, measures as they rela
In Toronto's multicu receive this type of t also paves way for
Ambulance instructo: formed services ther the Toronto emergen guage and culture se Toronto alleged to ha ethnic languages to p communities are part 911 calls from peopl recently recognized t its services. I hope
already served in Bri the training they hav any career in the med
Unlike many other co lion Canadians perfol ities would not be ab collective value of t awards them with se people. I had a chan see a number of ver life. It's inspiring to expecting any rewark would like to share a that occurred in the senior passenger abo at the time of the fi injured. This story is unteering.
In our own neighborl ty and homelessness more and more peop voluntary, and not Voluntarism.
If any one wants to contact the following
St. John Ambulance Toronto 416.961 688
AALS' INFORNAATON C February C 2O

ng some 2,200 youths. St. John Ambulance has about 7000 nationors. The Canadian Order is headed by the Governor General as as Sovereign head. The Brigade trains children as young as 6 18 years you can join the adult division, 16-20 yrs. you can join as can join as St. John Cadets, under 11 yrs. you can join as a St. | classes are held in various locations (divisions) throughout reasing number of St. John Ambulance trained citizens have made icing death rates and disabling injury, especially in industry. What ly apparent is an equally significant decrease in accident rates, :ed safety awareness and training. In keeping with the progressive first aid safety oriented training lay stress on prevention and safety e to each area of illness or injury.
ltural context it's very important that children and youth like us raining. Apart from developing leadership and first aid skills, this career advancements in the field of first aid, such as St. John 's or Emergency medical service personnel. As in the other uniis an acute dearth of officers from multicultural backgrounds in cy medical services. This has caused difficulty in accessing lannsitive services at times of emergency. There were few deaths in lve been due to workers not being sensitive and not understanding rovide services appropriately and urgently. If people from diverse of the Emergency Medical Services they could better respond to e of diverse backgrounds. Toronto emergency medical service has his gap in Services and is inviting youth from ethnic groups to join careers in this field would be more attractive to youth who have gades so that they will have a sense of what they are expected of by e already received. This will also help youth who want to pursue
ical field.
Duntries, Canada recognizes volunteers in a big way. Some 13 milm Some form of volunteer work, and many organizations and charle to function without them. Although their service is invaluable, a heir work is estimated at $16 billion per year. The government rvice awards and medals to promote voluntarism in the minds of ce to see such a ceremony recently in Toronto, and was amazed to y old seniors who received awards for volunteering most of their See many seniors helping in hospitals, libraries and Schools without i or because they require that experience to get a paid job. I also in amazing story that I read in the papers during an incident of fire subway line a few years ago. The reporter interviewed an injured ut 80 years old who said he was returning from his volunteer shift re. He also said he was able to help others who were seriously very inspiring to all of us, and it's a great example of selfless vol
hoods, thousands of people suffer due to ill health, disability, poverand these are increasing daily. The good news however is that ble are taking to voluntarism. Voluntarism as it implies should be forced for other considerations. Then only, it will be true
know further about volunteering or willing to participate, please numbers:
, Toronto: 416967 4244; www.sja.ca/toronto Volunteer Centre of 8; vct Gd volunteertoronto.on.ca
O3 Twelfth anniversary issue

Page 121
Being Perfect: Is It Possible?
- It is unacceptable to make a mistake - It is what you achieve rather than who you are that is important - There is no sense in doing anything unless it can be done perfec
- There are so many roadblocks to keep me from succeeding, the to give up and forget my goal.
- There is only one way to reach a goal, and that is, the right way
- Unless I'm "number one' there is no sense in trying.
-Never tell anyone what your goals are. That way they won't co ure if you don't reach it.
Perfectionism is multidimensional. That means there are actua ent types of perfectionistic behaviors that involve motivation to example, self-oriented perfectionism is the requirement of the This is what we usually think when we talk about perfectionism perfectionism is the requirement that others, for example, spou ents, siblings, other people in general should be perfect. Thir scribed perfectionism, which is the perception that others, for ex ents, boss, people, in general, require oneself to be perfect.
Each of these kinds of perfectionism is associated with different of the negative consequences of perfectionism include low self-e simism, depression, obsessiveness, lack of motivation, immobili: belief in self. It can also be associated with relationship proble ders, anxiety and hostility. -
If any of this sounds, in any way, familiar to you, if you have b fect in one way or another then take action right now. It's real amazing to give up on being perfect and beginning the work o self.
To those of you who think you may be a perfectionist, you nee. rational behaviors to overcome your perfectionistic tendencie perfectionism you need to accept yourself as a human being.
for mistakes or failings. As Henry Ford has said, "Failure is no opportunity to begin again more intelligently.' Failures act as be the source of much personal growth. Don't ever condemi succeeding. Be easy on yourself, set realistic and reasonable accept yourself the way you are and let go of the ideas of how yo
To the rest of you, set aside what your parents demand, what yo what your acquaintances require. Set aside the messages this c how you should be. Set aside both the traditional notions and Start with a clean slate. Look at the choices you are making ev them for only yourself. It will be a struggle whether you are i your fifties, but you are not alone on this. Learn to define suci because if it looks good to the world but does not feel good in y success at all.
Remember perfection is an illusion that is unattainable. When do your best, don't interpret it to mean to do "the best'. Inste perfect, do the very best you can. Challenge yourself but don't sible. Don't expect perfection.
"Use the talents you possess - for the woods would be a very birds sang except the best.” —Henry Van Dyke
தமிழர் தகவல் O பெப்ரவரி

2
tly
refore it is better
insider you a fail
ly several differbe perfect. For elf to be perfect. Other-oriented se, children, pard is socially-preample, one’s par
problems. Some 'steem, guilt, peszation and lack of ms, eating disor
een trying to perly hard but really f becoming your
i to take on some S. To overcome Forgive yourself it a failure, but an a teacher and can yourself for not goals. Learn to ou “should be”.
lur friends expect, ulture sends about the new notions. eryday, and make n your teens or in ress in your terms our heart, it is not
people tell you to ad of trying to be expect the impos
silent place if no
மதமும் மதவாதமும் செலுத்துதலே தொடுக்கும் சங்கிலி என்பதை உணர்ந்து விட்டால் அஞ்ஞானத்துக்கு இடமில்லை. சாந்தி நிலவும். இந்த நிலையையே இந்துமத அவதார புருஷர்கள் கூறுகிறார்கள். பகவான் ரீசத்யசாயி பாபா அவர்கள் மக்கள் மத்தியில் அன்பை வளர்க்க அவதாரம் எடுத்தவர். சுயநலங்கருதாத தொண்டர் சேவை பற்றியே தமது உபதேசங்களிற் கூறியும் வழிகாட்டியும் சாதனை புரிய வைத்தும் வருகிறார். எல்லா மதங்களும் ஒரே ஜோதிவடிவான ஒளியை நோக்கியே செயற்படுகின்றன என சர்வமத சின்னமாகிய சக்கரத்தை தம் இலட்சினையாகக் கொண்டு சாந்தியைப் பரப்ப முயற்சி செய்கிறார். எத்தனை கோடி பாபாக்கள் தோன்றினாலும் அவர்களுக்குக் கதை கட்டவும் தூவித்து நிந்தனை செய்யவுமே கெட்ட மனிதர் சிலர் காத்திருக்கிறார்கள்.
பேராசை, அதிகாரம், பதவி, புகழ், மமதை, பொறாமை ஆகியன விளைந்து கொண்டேயிருந்து மனித முன்னேற்றத்தைத் தடைசெய்து அழிவு செய்கிறது. இதனையே இயல்பாகவே தோன்றும் அழிவு நாட்டம் என்கிறார் சிக்மன்ட் பிறோயிட்.
மனித மனதைப் பண்படுத்த திடசித்தம் எனும் மன உறுதி தேவை. எம்மன உறுதியே தத்தம் குணவியல்புகளைச் செம்மைப்படுத்தவும் சமுதாயத்தின் நன்மைகளைப் பேணுவதற்குரிய அக்கறையை வளர்த்துக் கொள்ளவுமான பக்குவநிலைக்குக் கொண்டு வரும். இந்த அகன்ற நோக்கு மனிதனை மனிதனாக மதித்துச் செயற்படும் காலம் எப்போது வருமோ அதுவரை எத்தனை ஞானிகள் பிறந்து வழிநடத்தி மடிவார்களோ யாரறிவார்.
மதமாற்றம், மதவெறி, மதக்கொலை, மதக்கலவரம் இவை ஒழிவதற்கு ஒவ்வொரு மனிதனும் நிறையப் படித்து அனுபவ அறிவும் பெற்றுத் தெளிந்த சித்தத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமரசப் போக்கை ஆதரித்துச் செயற்பட்டவர்கள் உள்ளுணர்வு மிகுந்த அறிவுச் செல்வர்களே. அவர்களின் எம்மதமும் சம்மதமே எனும் உணர்வு என்றும் நிலைக்கும். மற்றையோர் தம் மதத்துக்காகப்பெரிய பெரிய தியாகங்களைச் செய்தாலும் மதம் பரப்புதலே தமது முக்கிய கடமையாகக் கொண்டு பிறரை ஆளுமைப்படுத்த விழையும் குறுகிய நோக்கம் கொண்டவர் ஆவர்.
எனவே மதநம்பிக்கைகளின் இறுகிய கடினப் போக்குகளின் பிடியிலிருந்து பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளுக்கும் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளுக்கும் தடைகள் வராது காலத்துக்கேற்ற புரிந்துணர்வுகளோடு அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் இடர் ஏற்படாதவாறு செயற்பட்டு மதவெறிகளைத் தணித்து மதக் கலவரங்களைத் தூண்டாது காத்தலே தத்தம் மதங்களில் நம்பிக்கையுடையோரின் கடமையாகும். அந்த நாள் என்று வருமோ!
2OO3 O
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 122
122 சந்திப்பு பொலிஸில பிடிச்சுக் கொடுப்பன்" என்று ஆவேசத்துடன் கூறியது அவள் அச்சத்தை ஏற்படுத்தியது.
“சீ. நான் 911 ஐ அடித்து மகேஸை பொலிஸில் பிடித்துக் கொடுத்திருக் பின் என்றுமில்லாதவாறு அவள் மனதில் விழிப்பு ஏற்பட்டது. அந்த உணர் வைக்கும் விதத்தில் முதல் தடவையாக தமது காதல் கனிந்த விதம் மன அவன் அடித்த அந்த சம்பவத்திற்கு முன்பு அவன் தன்மேல் வைத்திருந்: அதற்கு மேலாக தமது காதல் லீலைகளின் ஞாபகங்கள் அவள் நினைவு ஆறுவருடங்களாக உறங்கிக் கிடந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பின.
“..அன்று ஏன் பொறுமையிழந்தேன்.? மகேஸ் எனக்கு அடித்ததற்கும் அர் அம்மாவிலும் தங்கச்சி, தம்பிமாரிலும் எவ்வளவு பாசம் வைத்திருந்தாலு மகேஸையும் அவனது குடும்பத்தினரையும் இகழ்ந்திருக்கக் கூடாது. பாவ எல்லாரும் கனடாவில் இருக்கினம். மகேசுக்கு ஒருவருமில்லை. அப்பா பு அக்காவும் அவரின் குடும்பம் மட்டும் திருகோணமலையில். ஐயோ நா
தாமிராவால் மகேஸிடம் மன்னிப்புக் கேட்க முடியாது. தாமிராவின் பெற்ே அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாகவும் தான் அவனை அறிய பெற்றோர்கள் சார்பாக பரிந்து பேசியதில் ஏற்பட்ட கோபத்தில் முதன்முை விட்டான். அதற்காக அவன் அனுபவித்த தண்டனைகள் அளவுக்கு அதிக மகனைப் பிரிந்தவன் பொலிஸ் தடுப்புக் காவலில் குற்றவாளிகளுடன் மூல நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு குற்றம் புரிந்த குற்றவா6 இன்றுவரை அந்தப்பட்டத்தைச் சுமநது வருகிறான். இந்தச் சூழ்நிலையிலு மன்னிப்புக் கேட்டும் அவள் அவனை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
இன்று மகேஸில் அவளுக்கு ஏற்பட்ட வேறுவிதமான உணர்வு அவன் மே "ஏன் மகேஸ் இன்னும் வரவில்லை. ஒருபோதும் அவர் இவ்வளவு பிந்தி வாகன விபத்து. சீ.சீ. அப்படி ஒன்று நடந்திருக்காது.அவர் வந்து கத திறக்க வேண்டும்.ஆனால் எப்படி..திடீரென்று..பிரிந்தன் கூட எவ்வளவு சேரக்கூடாது என்று கேட்டிருக்கிறான். முதலில் அவனுக்குத் தான் கொஞ் வேணும்." என மனதில் நினைவுகளும் கற்பனைகளுமாக வலை விரித்த
கதவு தட்டும் சத்தம் கேட்டது. சமையலறையிலிருந்து தன்னையுமறியாய கதவு நோக்கி வேகமாக வந்தாள். "அம்மா.அப்பா வந்திற்றார் நான் டே கொண்டு கதவைச் சாத்திவிட்டு வெளியே போனான் பிரிந்தன்.
தாமிரா ஏமாற்றத்துடன் கதிரையில் அமர்ந்தாள். மின்தூக்கியில் கீழே இ போனனிங்க?. ஏன் இண்டைக்கு பிந்தி வந்தனிங்க? நான் பயந்திற்றன்.” 6 கேட்டான்.
மகேஸிற்கு மகனின் கேள்விகளுக்கு எங்கு எப்போ எந்த சூழ்நிலையில் சங்கடமாக இருந்தது. அவனுக்கு அதிர்ச்சியைப் பலமாகக் கொடுக்கக்சு வாகனத்துக்கு அண்மையில் போவதற்கு முன்பதாக அந்தக் கட்டடத்தின் ஒதுக்குப் புறமாக அவனை அழைத்துச் சென்று,
"பிரிந்தன். நீ எவ்வளவு தரம். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக என்னை இன்னும் அம்மாவுக்காக காத்திருக்க வேண்டும்.அவ மனம் மாறுவதாக கலியாணம் முடிக்கக் கூடாது என்று. நானும் கனகாலமாக. நீ கேட்ட தான் வந்தனான். இப்ப சொல்றன் ஏன் நான் பிந்தி வந்தனான் என்று. சொல்லப் போகிறேன்.நீ அப்பாவில கோவிக்க மாட்டியே!” என்று கேட்ட வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. உண்மை என்ன என்பதை அறிய ே அச்சிறுவனை நிலைகொள்ளச் செய்யவில்லை. விரைவில் நடந்ததைக் சு
மகனின் ஆவலின் உத்வேகத்தை அவதானித்த மகேஸ் எப்படியும் அதை ஆக வேண்டும், அதை இப்பொழுதே சொல்லி விட்டால் நல்லது என தீ "பிரிந்தன் உனக்கு யசோ அன்ரியைத் தெரியும் தானே!, நானும் உன் ஆ மூன்று வருஷங்களுக்குப் பிறகு தன்னைக் கலியாணம் செய்யும்படி பல த எனக்கு மனம் வரவில்லை. இன்று தான் உன்னைக் கூப்பிட வரும் பொ கன நேரம் றோட்டில நிற்க வேண்டுமென்று ரேடியோவில சொன்னபடிய பாதை வழியாக எற்றோபிக்கோ போய் யசோ அன்ரியை சந்தித்துப் பேசி தான் நேரம் போச்சு.அவ உன்னோட கதைக்க வேணும் என்றவ.அதுக் பார்க்கலாம் என்று."
பிரிந்தன் மெளனமாக இருந்தான். இருவரும் தொடர்ந்து வாகனம் நிறுத் நடந்தனர்.
TANALS' INFORMATION February O 2O

Dனக்கண் முன் தோன்றி
கக் கூடாது" ஆறு வருடங்களின் பு அவளை அதிசயிக்க தில் தோன்றியது. கைநீட்டி அன்பு, பரிவு, அக்கறை களில் தோன்றி
த்தமுண்டு! நான் எனது அப்பா ) அவர்களுடன் சேர்ந்து ம் மகேஸ். எனக்கெண்டாலும் அம்மா இறந்து விட்டினம். ஒரு ன் பிழை விட்டிட்டன் போல."
றார், சகோதரர்களால் ாது, ஆதரவு அளிக்காது தனது றயாக அவன் கைநீட்டி அடித்து மானவை. மனைவியை ாறு நாட்களைக் கழித்ததுடன், ரி என்ற பட்டத்தையும் பெற்று லும் பல தடவைகள் அவளிடம்
ல் அக்கறையைத் தூண்டியது. வருவதில்லையே!, ஒருவேளை வைத் தட்டியதும் நான் தான் தரம் அம்மா ஏன் அப்பாவோட நசம் கொஞ்சமாகச் சொல்ல ாடின.
)ல் தாமிரா நுழைவு வாயில் ாயிற்று வாறன்.” எனக் கூறிக்
றங்கும் பொழுது, "அப்பா எங்க ானக் கேள்வி மேல் கேள்வி
பதில் கூறுவது என்று மிகவும் டாது என்பதற்காக
வரவேற்பு மண்டபத்தில் ஒரு
க் கேட்டணி. அப்பா நீங்க ஏன் ந் தெரியேல்ல.நீங்க வேறொரு நில இருந்து நல்லா யோசித்து நான் இப்ப உண்மை ஒன்று ான். பிரிந்தனின் இதயம் வண்டுமென்ற ஆவல் றுமாறு வற்புறுத்தினான்.
மகனுக்குச் சொல்லித் தானே ாமானித்துத் தொடர்ந்தான். ம்மாவும் பிரிந்து இரண்டு டவைகள் கேட்டவ. இதுவரை ழுது வழியில கார் விபத்தினால் ால அப்படியே வெளியேறும்
ஒரு முடிவு எடுத்து. அதால கு நான் சொன்னனான் பிறகு
தப்பட்ட இடம் நோக்கி
வரலாறுகள் திரிக்கப்படுதல்
யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மயில்வாகனப் புலவரால் தவறாகக் குறிப்பிடப் பெற்றவனும், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட காலப் பகுதியில் யாழ்ப்பாண மன்னன் 'செகராச' என்று போர்த்துக்கேயரால் அறியப்பட்டவனும் 'சங்கிலி செகராசசேகரன்’ எனப் பிற்கால வரலாற்று ஆய்வாளரால் சுட்டப் பெறுபவனும் ஒருவனே என்பதை உறுதி செய்து கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் தமிழ் மருத்துவ நூல்கள் தோன்றக் காரணமாய் இருந்தவனும் இவுனே என்பது உறுதி.
இம் மன்னனுக்குப் பின்னர் போர்த்துக்கேயரின் ஆதரவு பெற்றவர்களே யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிய முடிந்தது. போர்த்துக்கேய வரலாற்று ஆசிரியர்கள் இம் மன்னனை மிகக் கொடுர மனம் படைத்த கொடுங்கோலனாகச் சித்தரித்தனர். இம் மன்னனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்நியர்களின் கைப்பாவையாகவே இயங்கினர். இவர்களால் உருப்படியாக எதனையும் செய்ய முடியவில்லை. அதேசமயம், சிங்கை செகராசசேகர மன்னனின் புகழை மங்கச் செய்யும் வகையில் வரலாறுகள் திரிக்கப்பட்டன. மன்னன் புகழ் கூறும் நூல்கள் மறைக்கப்பட்டன அல்லது மாற்றி எழுதப்பட்டன. செகராசசேகரனின் தமிழ்ப் பணிகள், சமயப் பணிகள் என்பன மறைக்கப்பட்டு மன்னாரில் கிறிஸ்தவர்களைக் கொலை செய்தமை போன்றமை அநீதியான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
செகராசசேகரன் தன் தந்தையான பரராசசேகரன் பெயரிலும் தமிழ் மருத்துவ நூல் ஒன்றை ஆக்கும்படி பணித்திருக்கலாம். இந்நூல் பரராசசேகரம்' என்னும் பெயருடன் 12 பாகங்களைக் கொண்டதாய் அமைந்தது.
Twelfth anniversony issue

Page 123
O d கனடிய சமுதாயத்தில் Bridg இளைஞர்கள் தான் வட அமெரிக்காவில் அதிக
- - S S LLS S SL S SS very you அளவில் தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்பதனைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. support t இந்த நிலைக்கு அவர்கள் செல்வதற்கு மனவிரக்தியால் C1 til ZCS O ஏற்படும் மனநோய்கள் தான் காரணமாகின்றன. Let us all இதற்கு யார் பொறுப்பேற்பது? அவர்களை இந்த kill a you முடிவுக்கு வரத் தூண்டும் காரணிகள் எவை? dignity f இவற்றைத் தடுக்க நாம் என்ன செய்கின்றோம்? C2 US6C OI என்பன எம்முன் எழுகின்ற முக்கியமான vibrant T கேள்விகளாகும். each othe கடந்த ஆண்டு (2001) ஒன்ராறியோ மாகாணம் tribute to அடங்கலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று பல ety" for a அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. In Toron அதன்படி ஏழாம் வகுப்பு மாணவர்களே - They hav மதுவருந்துகின்றார்கள் என்பதனை எடுத்துக் and way: காட்டுவதோடு 14க்கும் 19 வயதுக்கும்
SLLL SS SSS - respect e. இடைப்பட்டவர்களில் 35.5 விழுக்காட்டினர் ence, fri சட்டவிரோதமான போதைப் பொருட்களைப் y பாவிக்கின்றார்கள் என்பதனையும் எடுத்துக் always st is no pati காட்டுகின்றது.
pro-activ போதைப் பொருட்கள் அல்லது போதை தரும் vices by பொருட்களைப் பாவிக்கும் பிள்ளைகளிடையே in positiv பசியின்மை, அடிக்கடி உணர்ச்சிவசப்படல், ஞாபகமறதி, tion of ot கோபமுண்டாகல், உயர் இரத்த அழுத்தம், a land of மனவழுத்தம், சோர்வு, நரம்புத் தளர்ச்சி, mark our நிறைகுறைதல், தூக்கமின்மை, ஆர்வமின்மை, us a plac கவலை, யோசனை போன்றனவற்றை அவதானிக்க possible முடியும். இவற்றிற்கு அடிமையாகும் பிள்ளைகள் and put a
அதிலிருந்து மீளமுடியாதவர்களாக அவற்றிற்கு அடிமையாகும் நிலையையும் தோற்றுவிக்கும். இது இறுதியில் இதய நோய், தற்கொலை போன்றவற்றிற்கு PeV
எடுத்துச் செல்லும்.
The key இளைஞர்கள் போதைப் பொருட்கள், மது, I person புகைப்பிடித்தல் போன்றவற்றைப் பழகிக் கொள்வதற்குப் about ca பின்வரும் காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. certain i * இவை இலகுவாகக் கிடைக்கும் தன்மையும் அவற்றை push the ஏற்றுக் கொள்ளும் தன்மையும் child. * ஆர்வமும் பரீட்சித்துப் பார்க்க முனைவதும் league e * ஒத்த வயதினர் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்படும் and noth தன்மை experim * ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறும் உணர்வு dreams * மனவழுத்தம் playing * உற்சாகமாக ஓய்வெடுக்க அல்லது மனவேதனை, to have மனச்சோர்வு, மனத் தாக்கத்திலிருந்து விடுபட * கூடிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள அல்லது Billions அவசரத்தனத்தில் make se இளைஞர்களின் நெறிபிறழ்விற்கு பெற்றோர் தான் : பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்பதனை உணர்ந்து தம் பிள்ளைகளை அணைத்து அவர்களைத் தமது howevel பாசப்பிடிக்குள் வைத்துப் பாதுகாத்து எதிர்காலத்தின் order fo வழிகாட்டிகளாகவும் நன்னெறி காட்டிகளாகவும் அமைய guidelin முன் மாதிரிப் பாத்திரமாகவும் அமைதல் வேண்டும். other na பிள்ளைகள் தமது கட்டுப்பாடுகளை மீறாதவர்களாக much n பார்த்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தல் Olympi பெற்றோரின் பணியாகும். தமது பொறுப்புக்களைத் Canada தட்டிக் கழிக்காது மிகுந்த அக்கறையோடு eXtree
வழிப்படுத்துதல் இன்றியமையாததாகும்.
தமிழர் தகவல் O autugenuf. C

ng the gap
ng age. We as parents should supervise and provide the necessary
) them, so that they can feel safe and prove themselves as worthy f tomorrow.
encourage the younger generation to do the right thing. You cannot thful vision. They will pass on the message of equality, justice and or all people, into the community and advocate for such a noble a global scale. They are the seeds to the growth of a strong and amil Canadian community, a community that embraces and helps r, a community that cherishes its roots, yet willing to adapt and contheir new home, a community that will work towards a "just socill. w
o 57% of the population consists of distinctive national minorities. 'e come from all over the world bringing many languages, values of living, bringing their energy, creativity and hopes. We must ach other and ensure that we live shoulder to shoulder. The experi2ndship and the impact you make on others are priceless. They ly, "do not follow where the path may lead, go instead where there n and leave a trail'. We as parents and grand-parents should help in e measures that will considerably reduce the burden on other Serproviding opportunities for the younger generation to get involved eactivities, while also contributing to the development and integraur younger generation into the mainstream Canadian society. This is many opportunities and facilities, it our responsibility to make or lives. This great country, Canada, which has sheltered us and given e to live in peace, we must contribute by our deeds and action in all ways and become a great asset to the nation. If we all join together joint effort we can achieve so much and make a difference.
asiveness of Sport
word is game. It should not even be a question of life and death. ally have witnessed games where parents were hounding umps lls. Luckily these incidents have only resulted in the removal of individuals and have not lead to physical violence. Some parents ir children so much that they take the fun out of sports for the There are kids out there that are enrolled in some kind of sports very season of every year. These kids are only exposed to Sports ling else. Their parents have not given them the opportunity to ent with other activities. These parents are trying to live their hrough their children. On the flip side, there are kids who love sports whenever they get the chance. For them it is an advantage barents who allow them to pursue their interests.
of dollars are being invested in sports each year, but would it not nse to take a small portion of that amount and spend it towards are, education or providing homes for the less fortunate. There are ore arguments for why we should place limits on the role of Sports, , as previously mentioned this is not an easily attainable goal. In rus to limit its role is for all people to agree upon some common es. Some countries place much more emphasis on Sports then tions. For example, the government in the US funds their athletes hore than the government in Canada. This shows during the cs when the US usually dominates the standings compared to One thing is for sure, whether we like it or not sports is an ly influential and widespread force in today's society.
2OO3 C பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 124
l24
பெண்களின் பாதுகாப்பு Best interest of the children g|T66 (pictuLDITSOT as TJ600TLD 6iodsmassisi தீர்மானிக்கும் போது.
சிலவேளைகளில் மணம் முடித்ததும் மனைவி வீட்டிலிருந்து வீட்டையும், கொண்டிருப்பார். கிட்டத்தட்ட 10-12 வருடங்களின் பின்பு அவர்களிடையே பிரிவு என்றவுடன் விவாகரத்து என்று ஓடக்கூடாது. பெரியவர்கள், Coun உதவியுடன் திரும்பச் சேரலாமா என்று பார்க்க வேண்டும். ஒன்றும் சரி போகாமல் அவர்கள் வழக்கறிஞர்களின் உதவியுடன் ஒரு Separation ag (pitiujLDITS 956) isit 6061T66ssiT custody, support, access LD606016.jás இப்போது திரும்ப வேலைக்குப் போவதென்றால் கஷ்டம். தகுந்த படிப்பு மனைவியின் தேவை, கணவனால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பன எடுத்து எவ்வளவு Support கொடுக்க வேண்டும் என ஒத்துக் கொள்ளல நிர்ணயிக்க அரசாங்கம் ஒரு Guide line வழங்கியுள்ளது. அதன்படி தக பார்த்து அதை தீர்மானிக்கலாம். அதைவிட பிள்ளைகளின் Day care, Su செலவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவிர உங்கள் சொத்ை உங்களின் திருமண காலத்தில் நீங்கள் தேடிய யாவையும் சமமாகப் பி
ஆனால் உங்களுக்கு திருமணத்துக்கு முன்பு பரம்பரையாக வந்த நகை இந்த சொத்துகளை சட்டம் 2 விதமாக பிரிக்கும். முதலாவது நீங்கள் உ கொண்டு வந்த சொத்து. திருமணம் உடைந்தால் இது உங்களுடைய மதிப்பில் உயர்வு வந்தால் அந்த உயர்ந்த பெறுமானத்தை மட்டும் பங் உதாரணத்துக்கு உங்கள் பெற்றாரின் grandfather clock உங்களிடம் இ போது அது $10,000. 5 வருடங்களுக்கு பிறகு நீங்கள் பிரியும் போது அ போட வேண்டியது 12,000 - 10,000 = 2,000 மட்டுமே. மணிக்கூடு உங்க
இரண்டாவதாக நீங்கள் திருமண காலத்தில் தேடிக்கொண்ட சொத்து.
போடலாம். உங்களில் பலபேருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது என் கல்யாணத்துக்கு முன்பு ஒரு வீடு வைத்திருந்து அதில் நீங்கள் இருவரு வாழ்ந்தால் அதில் உங்களுக்கும் சமபங்கு. இதை குடும்ப வீடு என்று
சட்டத்தில் அழைப்போம். இது மனைவி கல்யாணத்துக்கு முன்பு வீடு ன திருமணத்துக்கு பின்பு அந்த வீட்டில் வசித்தால் அது இருவருக்கும் பங் திருமணத்துக்கு முன்பே சொந்தமாக வைத்திருந்தால் மணம் புரியும் ே tract எழுதிப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஒப்பந்தத்தில் அந்த வீடு பிரிந் சொந்தமாக இருக்கும் என ஒரு நிபந்தனை போடலாம். இப்படி பல m மற்ற இன மக்களுக்கு செய்து கொடுத்துள்ளேன். ஆனால் எம் மக்கள்
இந்த வீட்டில் இருந்த போது உங்கள் கணவரின் துன்புறுத்தல் காரண நீதிமன்றத்துக்கு சென்று அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கவும் உங்கள் வெளியேறவும் நிவாரணம் எடுக்கலாம். இதை Exclusive possession of சொல்வோம். தனிய Exclusive possession எடுப்பது மாத்திரம் தனிய உ அளிக்காது. முக்கியமாக உங்கள் கணவன் உங்களை அடித்து துன்புறு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உங்கள் துணைவருக்கு பயமாக இருந்தா இருப்பது நல்லது. Wife assault helpine ஒன்று இருக்கிறது. அதைத் ெ உதவி புரிவார்கள்.
அன்று என்னிடம் ஒரு Client வந்திருந்தார். அவவுக்கு கிட்ட அவரின் ச ஒரு Restraining order ஏற்கனவே எடுத்துக் கொடுத்திருந்தேன். ஆனா கதவைத் தட்டிச் சத்தம் போட்டதாகவும், Police ஐக் Cal பண்ணி அவர் இடத்தை விட்டுப் போய்விட்டதால் Police எந்த நடவடிக்கையும் எடுக்க தனக்குப் பயமாக இருக்கிறது என்றும் அறிவித்தார். இப்படியான சந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் ஏதும் செய்யாவிடின் பொறுப்பான உயர் உத்தியோகத்தரிடம் தொடர்பு கொண்டு உங்கள் ப காரணத்தையும் சொல்ல வேண்டும். அல்லது உங்களுக்கு வழக்கறிஞ Gigsmilj GasTGirón 6)(Tib. 96 yg Wife assault helpline, women shelter
தொடர்புகொள்ளலாம். இப்படியாக இங்கு பல சட்டங்கள், உரிமைகள் பாதுகாக்க இருக்கின்றன. (இப்படி எமது தாய்நாட்டிலும் வரவேண்டும்
Grig6ir 6T Charter of rights (S6i Ug 6T66sort (53,5lb &LD D-floodLD 616 சட்டங்கள், உரிமைகள் ஆண்களுக்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்
ANVAS" INFORNMAATION O February 2O

Custody + Access
பிள்ளைகளையும் பார்த்துக்
பிரச்சனை, பிரிவு நடக்கிறது. Sellers போன்றவர்களின் வராவிடின் நீதிமன்றத்துக்கு reement எழுதி பிரியலாம். 5 Support - 6G60766) LD606016) Skills இருக்காது. இதனால் தயெல்லாம் கவனத்தில் ITLb. ı56iT60)6ıT856ñ6öi support g3 பன், தாயின் வருமானத்தைப் mmer camp 61601 6Ga-Luomso தயும் பிரிக்க வேண்டும். ரிக்கலாம்.
கள் அப்படி பிரிப்பதில்லை. உங்களுடன் திருமணத்துக்கு து. ஆனால் சொத்தின் |குபோட வேண்டும். ருந்தது. திருமணம் முடிக்கும் தன் பெறுமதி 12,000. பங்கு களுக்கே.
இதை சமமாக பங்கு ானவென்றால் உங்கள் புருஷன் நம் கணவன் மனைவியாக (Matrimonial home) 6T6örg வத்திருந்தாலும் இருவரும் கு. இந்த வீட்டை நீங்கள்
bJ5gl6lo 95 Marriage con தாலும் உங்களுக்கே arriage contract Qñ956)JT (pub
தயங்குகிறார்கள்.
மாக நீங்கள் பிரிய நேர்ந்தால் ர் கணவனை வீட்டை விட்டு
the family home 616 p. உங்களுக்கு பாதுகாப்பு பத்தி இருந்தால், இப்படியான ல் ஒரு Shelter இற்கு போய் தொடர்பு கொண்டால் அவர்கள்
கணவன் நெருங்காமல் இருக்க ல் கணவன் வீட்டுக்கு வந்து ரகள் வரமுன்பு கணவர் அந்த வில்லை என்று கூறினா. பத்தில் Police கட்டாயம்
9|bgs Police station யத்தையும் அதன் ர் இருந்தால் அவரிடம் என வேறு இடங்களைத் , அமைப்புகள் பெண்களைப் என்பதே எனது விருப்பம்).
ன்பதால் மேலே குறிப்பிட்ட
.[Bbة
கனடாச் சிறுவர் கல்வி நிதியம் இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்வருமாறு: 1. One reward mille forevery hundred dollars of newly invested money. 2. Twenty reward miles for each referral with a maximum of a hundred per family. 3. Ten reward miles for each unit in the plan subscribed at the time of enrolment.
இவ்விதம் எங்கள் தாபனத்தால் வழங்கப்படும் திட்டத்தின் பயன்கள், நன்மைகள் அளப்பரியது. சேமிப்புப் பணத்துக்கு சிறந்த வட்டியும், உங்கள் பணம் அதிக வட்டி தரும் வகையில் முதிலீடு செய்யப்படுகின்றது. சேமிப்புகள் அனைத்தும் பாதுகாப்பும் உறுதிப்பாடும் உடையவை. புலமைப் பரிசில் பணவிபரம் வருடாந்த அறிக்கைகள் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
நீங்கள் எப்பொழுதும் www.educationtrust.ca 6T6örp இணைய முகவரி மூலம் தேவையான விபரங்களை அறியலாம். அல்லது எம்முடன் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 416-438-0660, 416-899-6044
City of New Faces
Ethnic neighbourhoods - once the hallmark of Toronto's inner city - are expanding into the surrounding suburbs. And the immigration influx is changing the very face of the booming 905 regions. While Toronto used to be the first landing spot for newcomers, Markham has caught up, becoming the first municipality in Greater Toronto where more than half the population is comprised of immigrants. 36.8 percent living in Markham are visible minorities; three in 10 in the town describe themselves as chinese.
O3
Twelfth anniversony issue

Page 125
*gii டைக்கின்ற தகவல்களுக்கும் அதைப் பெறுகின்ற ஆசிரியனது
ஏற்படுகின்ற இடைவிடாத போராட்டத்தின் வெளிப்பாடே வரல
கிரேக்கத்தின் புகழ்பெற்ற தத்துவஞானியான Aristotal (அரிஸ்டோட் விளக்கமாக வரலாற்றைக் கண்டார். அதனால் பழைமையை இறை இயம்பினார் எனினும் அவரின் பின் தோன்றிய பல வரலாற்று அறிஞ பலவித கோட்பாடுகளை மக்கள் முன் வைத்துச் சென்றுள்ளனர். இ கருத்துக்களும் காலத்திற்கு காலம் புதிய பிறப்பெடுத்துக் கொண்டே
வரலாறு என்பது யாது? என்னும் வினா வரலாற்றுக்கு பொருள் தே (Seeley) என்னும் ஆங்கிலேய வரலாற்றாசிரியர் "வரலாறு என்பது L அரசியல் என்பது இன்றைய வரலாறென்றும்" முழங்கினார். இது “ே அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர்” என்னும் இன்ன இணையானது. எனினும் வெறுமனே நடைபெற்ற போர்களையும் அ மாற்றங்களையுமே வரலாறென்ற நிலைமாறி, இயற்கையில் ஏற்படு புவியியல் மாற்றம் மற்றும் நாட்டில் நடைபெறும் சமய மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளமை அவதானிக்கத் தக்கது.
வரலாற்றின் எல்லை என்பதிலும் கூட காலத்திற்குக் காலம் பல மா இருக்கின்றதெனினும் எழுத்தின் மூலம் கருத்தைத் தெரிவிக்க மனித வரலாற்றுக் கால மனிதனாகின்றான். அதுவரை அவன் வரலாற்றுக்கு வரலாற்றுத் துறையில் இது ஒரு அடிப்படையான எல்லையாகும். எ உலக நாகரிக வரலாறுகளும் பல்வேறு கால அளவுகளை உடைய இந்த வகையில் நைல் நதிக்கரையோர எகிப்திய நாகரிகம் உலகி வரலாற்றினை உடையது. இதுபோல கிரேக்கத்தின் வரலாறும் மிக நாகரிகத்துடனே தமிழரின் நாகரிகம் இணைக்கப்பட்டுள்ளதென சில உறுதிப்படுத்த முனைகின்றனர். இது உறுதிப்படுத்தப்படும் போது ஈ| 3ம் நூற்றாண்டிற்கு முன் எடுத்துச் செல்லப்படும்.
வரலாறு யாரைப் பற்றி அல்லது எதனைப் பற்றியது? இக் கேள்விக் பலதரப்பட்டவையான போதும், பொதுவாக வரலாற்று முக்கியத்துவ அவர்களின் செயற்பாடுகள் கருத்துகள் போன்றவற்றிலேயே வரலா முக்கியத்துவம் வாய்ந்த என்பதன் கருத்து வரலாற்றின் போக்கில் மு விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் திறன் கொண்ட எ அதனாற் தான் மாறுதல்களின் கர்த்தாக்களுக்கு இணையாக அவற் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தனர். உதாரணம், உரோமப் போலவே அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த புருட்டஸ்சும் வ
மேற்கூறியது போலவே குறித்த வரலாற்றுச் சம்பவம் நடைபெறும்
இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. மாவீரன் நெப்போலியன் தோ6 என்றும் இடம் நினைவில் நிற்பது போல், நெப்போலியன் வெற்றி ெ வரலாற்று அறிஞர்களுக்கு நினைவில் வருவது இல்லை என்பதனை
தமிழீழப் போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் சிங்கள பெல எழுந்த தமிழீழ வரலாற்றுக்கு இன்று வயது எட்டுத் தசாப்தமானாலு ஜூலை 23ம் திகதி நடந்த திருநெல்வேலித் தாக்குதலும் அதில் வீர செல்லக்கிளி நம் வரலாற்றின் திருப்பங்களாகவே கணிக்கப்படுவது வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் மனிதர் மட்டுமல்ல சம்பவா
வரலாற்றுச் சம்பவம் நடைபெறுவதற்கு காலமும் இடமும் இன்றிய6 கூறியது போல் இது எவ்வாறெனில் காலம் எனப்படுவது அச் சரித் வருடம் மாதம் திகதி அல்லது நாள் என்பனவற்றைக் கொண்டு கை வரலாற்றாசிரியர் பொதுவாக இறந்த கால நிகழ்ச்சிகளையே கணி காலத்துடன் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு வரலாற்றுச் சுழ கருத்துகளை வெளியிடுவர். ஏனெனில் வரலாற்றுக்கு முற்பட்ட கா வரலாறு ஏற்பதில்லை. இது போலவே நிகழ்கால சம்பவங்கள் உரு அமைப்பும் பெறும் வரை அச் சம்பவங்களை வரலாறாக ஏற்க மா எதிர்வு கூறுதலையும் வரலாற்றாசிரியர் தவிர்த்தே வந்துள்ளனர். த போராட்டத்திலும் வரலாற்றுச் சுழற்சியானது பல திருப்பங்களை எ வரலாற்றுப் பதிவுகளுக்கு உரிய அனைத்து தகைமைகளையும் எடு நிகழ்கால சம்பவங்கள் சரித்திரமாக வேண்டிய
தமிழர் தகவல் O பெப்ரவரி O

25
உள்ளுணர்விற்கும் இடையில்
)ாறாகும்.”
டல்) மாறுபடாத பழைமையின்
வனும் மாற்றலரிது என
ர்களும் கூட வரலாறு பற்றி
தற்கேற்ப வரலாறு பற்றிய
இருக்கின்றன.
டுவதாக அமைகின்றது. ஸிலி |ண்டைய அரசியல் என்றும், பார் என்பது இரத்தம் சிந்தும் றய கோட்பாட்டிற்கு தன் மூலம் ஏற்பட்ட அரசியல் கின்ற பெளதீக மாற்றம் க் கூட இன்றைய வரலாறு
றுபாடான கருத்துகள் தன் அறிந்த பின்னரே த முற்பட்ட மனிதனே. னினும் பல்வேறு வகையான பனவாக காணப்படுகின்றன. ன் மிகப் பழைமையான ப் பழமையானதே. சிந்துவெளி
வரலாற்றாய்வாளர்கள் ழத்தமிழரின் வரலாறும் கி.மு.
கும் விடைகள் ம் வாய்ந்த மனிதர்கள் று அக்கறை செலுத்தும். முக்கிய மாறுதல்களை
துவும் வரலாற்றில் இடம்பெறும்.
நறால் பாதிக்கப்பட்டோரும் பேரரசன் ஜூலியர் சீசர் ரலாற்றில் இடம்பிடித்தான்.
இடங்களும் வரலாற்றில்
ஸ்வி அடைந்த "வாட்டலூ’
பற்ற ஓரிடமாவது இன்றைய
இங்கு குறிப்பிடலாம்.
ாத்தத்திற்கு இணையாக லும் இதனைப் போன்றே 1983 மரணமடைந்த லெப்டினன்ட்
கண்கூடானது. இதன் மூலம் வ்களும் வரலாறாகின்றன.
மையாதனவாகும். முன்பு திர சம்பவம் அது நடைபெற்ற னிக்கப்படும். ஏனெனில் ப்பிடுவர். அல்லது கடந்த ற்சியை மையப்படுத்தித் தமது லத்தையும் எதிர்காலத்தையும்
வமும் தன்மையும் ஒரு ட்டார்கள். இதைப் போலவே மிழர் தம் விடுதலைப் டுத்ததுடன் முழுமையான Sத்துவிட்டது. இதனால் பல
(மறுபக்கம் வருக)
வரலாறே என்றும் வழிகாட்டி
தமிழர் தகவல் வெளியீட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவர். சிறந்ததொரு கவிஞர். நல் ல கட்டுரையாளர். தமிழர் வரலாற்று நூலொன்றினை எழுதி வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தன்னார்வத் தொண்டர் சேவைக்காக ஒன்ராறியோ அரசின் விருதினை இரண்டு தடவைகள் பெற்றவர்.
பொன். சிவகுமாரன்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 126
26
கட்டாயத்திற்குக் காத்திருக்கின்றன. சமகால சம்பவங்களே எதிர்கால சரித்திரங்கள்.
வரலாற்றை ஆய்வு செய்து எழுதுவதற்கு கல்வெட்டுகள், செப்பேடுகள், நூல்கள், கடிதங்கள், குறிப்புகள், தினசரிப் பத்திரிகைகள், காசுகள் என்பவை அவ்வக்கால வரலாற்றுக்கு ஆதார ஏற்றங்களாகின்றன. ஏனெனில் மேற்கூறிய வகைகளின் துணை கொண்டே நிகழ்ச்சிகளின் பரிமாணத்தையும் கால வரையறையையும் கணிக்க வேண்டியுள்ளது. இவைகள் நம்பகத் தன்மையானவையெனின் அக்கால வரலாறும் நம்பகமானதாகவே மாறுகின்றது. இதைவிட வரலாற்று நிகழ்வுகள் நடைபெறும் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அல்லது அந் நிகழ்வுடன் சம்பந்தப்பட்டோர் அளிக்கும் நம்பகமான வாய்மொழிச் செய்திகளும் கூட நிகழ்கால வரலாற்றுக்கு ஆதாரமாகின்றன. இதன் மூலம் வரலாறு எப்பொருள் பற்றியதாயினும் அவை வெளிவரும் காலத்திற்கு ஏற்பவே முடிவுகளைப் பெறும் என்பது புலனாகின்றது.
அறிவுத் துறைகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட தன்மைகள் உள்ளன. அதுபோலவே வரலாறு என்பதிலும் மாறும் வரலாறு, மாறாத வரலாறு என்னும் இரண்டு தனிப்பெரும் பிரிவுகள் உள்ளன.
ஒரு நாட்டின் வரலாறு அவ்வப்போது தோன்றும் புதிய கணிப்பீடுகளால் மாற்றமடையும். இது எவ்வாறெனில் ஆதார தத்துவம், அரசியல் நிர்ப்பந்தம், கிடைக்கும் புதிய வரலாற்று செய்திகள், புதிய அணுகுமுறைகள், தத்துவக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் என்பவற்றின் மூலம் வரலாற்று ஆசிரியரது குறிக்கோளும் சேர்ந்தால் வரலாற்றை மாற்றிவிடும்.
வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்றால் அது மாறுவதற்கு வழியேதுமில்லை. அத்தகைய வரலாற்றிற்கு நிரந்தர தன்மைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அவைகளின் உலகியல் தன்மைகளாகும். அவை என்றுமே மாறாது. உதாரணம்: தெய்வங்கள் இயற்கைக்குப் புறம்பானவை. மனித அறிவிற்கு எட்ட இயலாதன என்பன என்றும் மாறாதவை. ஏனெனில்
இவைகளைச் சோதனை செய்ய முடியாது.
சோதனை செய்ய முடியாதவைகளை வரலாறு ஏற்பதில்லை. அதனால்
ம் வழிகாட்டி
பரிசோதனை முறைக் மாற்றமடைவது இல்
வரலாறு வழங்கும் பt வரலாற்றினை வழிகா கொள்பவன் வெற்றிப் உச்சத்தை தொடுபவ இன்றைய நிதர்சன : "கடமையைச் செய்”
எதிர்பாராதே) என்பே மிகச் சுருக்கிய கருத் கணக்கான சமஸ்கிரு சுலோகங்களினால் உ பகவத் கீதையை வெ சொற்களை உள்ளட வாக்கியத்தில் உள்ள தமிழுக்குரியது. இது ஈழத் தமிழர்களின் வ எனது வழிகாட்டி" எ6 விட்டது.
1991ம் ஆண்டில் நை கடல் வெளிச் சமரின் ஆனையிறவில் முற்று இராணுவத்தினரை மீ கிழக்குப் பகுதியின் ஒ வெற்றிலைக் கேணியி இராணுவத்தினர் மூல தள முற்றுகை உை ரீலங்கா இராணுவ
அடிப்படையாக கருத வரலாற்றுச் சம்பவம தாய்ப் போர் எனவும்
இதே போலவே இவ் முழுமையாக உள்வ தமிழீழத் தேசியத் த பிரபாகரனால் தீட்டப் அலைகள் மூன்று எ 2000ம் ஆண்டுச் சம இராணுவம் தரையிற கேணிக்கு மிக அண் "குடாரப்பு” இல் தை விடுதலைப் புலிகள்,
நகர்ந்தே ஆனையிற முற்றுகையிட்டு தகர் வரலாற்றினை வழிக தமிழ் மக்கள் அடை வெற்றியாகும். மேற் வெற்றிலைக்கேணி,
தரையிறக்கங்கள் எ எதிரான இரண்டு வி கொண்டவை. முதலி தரையிறக்கமோ ஆ முற்றுகையை முறிய நோக்கமாகக் கொ6 தரையிறக்கமோ ஆ முற்றுகையிடுவதை
TAALS INFORNAATON
February O 2
 

கு ஆளாகாதவை
D6).
பன் யாது?
ட்டியாகக் பாதையில் ன் என்பது உண்மையாகும். (பலனை த பகவத் கீதையின் நாகும். பல நூற்றுக்
函
-(Cb6 JT3535U ut றுமனே இரண்டு க்கிய ஒரு சிறிய டக்கிய பெருமை போலவே இன்றைய ாழ்வில் "வரலாறு *பது பொதுமையாகி
டபெற்ற ஆகாய
போது பகையிடப்பட்ட
ட்பதற்காக அதன் fLLDT601 பில் தரையிறக்கிய ஸ்ம் ஆனையிறவுத் -க்கப்பட்டது வெற்றியின் ப்பட்டது. இப்போர் ாகக் கருதப்பட்டதுடன் வர்ணிக்கப்பட்டது.
வரலாற்றுப் பாடத்தை ாங்கிக் கொண்ட லைவர்
பட்ட ஓயாத ன அழைக்கப்பட்ட ரில் 1991 இல் சிங்கள ]ங்கிய வெற்றிலைக் மையில் இருந்த ர இறங்கிய அங்கிருந்து ]வு முகாமை த்து அழித்தமை ாட்டியாகக் கொண்டு ந்த மாபெரும் கூறிய
குடாரப்பு ன்னும் இரண்டும் நேர் த நோக்கங்களைக்
ாவது
னையிறவு
படிப்பதை ன்டது. இரண்டாவது
கொண்டது. எனினும் இவை இரண்டும் உலகின் மிகப் பெரிய தரையிறக்கமான நோமண்டி தரையிறக்கத்தை, அதாவது இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நேசநாட்டுப் படைகள் ஹிட்லரின் நாஷிப் படைகளுக்கு எதிராக பிரான்சின் நோமண்டிக் கரையில் தரையிறங்கிய வரலாற்று நிகழ்ச்சியை பாடமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவையிரண்டுமே வரலாற்றினை வழிகாட்டியாகக் கொண்டதால் கிடைத்த வெற்றிகளாகும். இதுபோலவே வரலாற்றினைப் படிப்பினையாகக் கொள்ளாமல் எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவது மட்டுமல்லாமல் பாரிய பின்விளைவுகளையும் ஏற்படுத்தும். பிரான்சின் முதலாவது நெப்போலியன் மாஸ்கோ மீது படையெடுத்ததால் வீழ்ச்சியடைந்தான். இப்படிப்பினையை ஏற்க மறுத்த ஜேர்மனியின் ஹிட்லரும் மாஸ்கோ மீது படையெடுத்தே தனது தோல்வியை வலிந்து பெற்றுக் கொண்டதும் உலக வரலாறு.
மேற்கூறிய உண்மைகள் மூலம் வரலாறு என்பது வழிகாட்டி என்பதில் எக்கருத்து பேதமும் இருக்க முடியாது. "இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி"
1984 பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் சுமார் இருபதிற்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட குழுக்கள் தளத்தினில் தமது செயற்பாட்டை விரிவாக்கம் செய்து கொண்ட வேளையில் அவர்கள் ஒவ்வொருவரும் கியூபாவின் கஸ்ட்ரோ மற்றும் சேகுவரா, வியட்னாமின் ஹேசிமின், சீனாவின் மாவோ என்றும் யார் யாரையோ தமிழீழத்திற்கு அந்நியப்பட்ட புரட்சியாளர்களை தமது வழிகாட்டிகளாக கற்பனை செய்திருந்த வேளையில், அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதியுமான திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களிடம் அன்றைய DUDAY (இந்தியப் பத்திரிகை) நிருபரான அனிதா பிரதாப் என்னும் செவ்வியாளர் கேட்ட கேள்வியொன்றின் பதிலாக "வரலாறு எனது வழிகாட்டி" என்பது பதிலாக திரு. பிரபாகரனிடம் இருந்து வெளிப்பட்டது. அப்பதிலில் பொதிந்து கிடந்த உண்மையை இன்று அவர் உலக தமிழ் மக்களின் தேசிய தலைவராக ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டு உலகின் அனைத்து மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதன் மூலம்
னையிறவுத் தளத்தை நிரூபணமாகியுள்ளது. நோக்கமாகக்
DO3 O Twelfth anniversary issue

Page 127
மெ ய் நிகழ்வுச் செய்திகளைப் (Factual information) பெற்றுக்
மையப் பொருளாக இருந்த போதிலும் அது பல கூட்டு நிக மட்டுமே.
இது சிறு துகளாக இருந்த போதிலும் சிறுவர்களுக்கு இது பெரு சுமையை இலகுவாக்கப் பெற்றோரின் பங்கு மிக மிக முக்கியமா
கல்வி கற்றல் நிகழ்வில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் பாடசா பாலமாக அமைதல் வேண்டும். இப் பாலம் மூன்று விதமான செய் 1. பாடசாலையில் நடைபெறும் சில நிகழ்வுகளை இலகுவாக விe 2. பாடசாலையில் கற்கும் நெறியியலின் விளைவாகப் பிள்ளைகள் நிகழ்வுகளைக் கவனிக்க 3. பிள்ளைகளின் கற்கும் நிகழ்வுக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் என்பதை நினைவூட்டும் ஒரு மன உறுத்தலாக
இம்மூன்று செயற்பாடுகளும் மிக இலகுவான, மகிழ்வான சூழ்நி6 ஏற்படுத்துவதில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் போது பிள்ளைகள் பாடசாலையில் 48% உயர்வடைவதாகக் கண்டுள்ளார்கள்.
எனவே இந்த ஆய்வின்படி பெற்றோரின் முயற்சி, ஊக்குவித்தல், என்பன பிள்ளைகளின் கற்கை நெறியில் முக்கிய இடத்தைப் பெறு கற்கை நெறியில் பெற்றோர் வீட்டில் பங்குபெறும் போது பிள்ளை பரப்பெல்லையில் ஏழு வளர்ச்சி நிலைகள் உருவாக வாய்ப்பு உண 1. தனிப்பட்ட, சமூக வளர்ச்சி சிறுபிள்ளைகள் தம் வயதொத்தவர்களோடு சேர்ந்து விளையாடுக பேசுவதிலும் மிக ஆர்வம் உள்ளவர்களாக மாறுவார்கள். இவ்வா போது சிறு பாத்திரங்களை ஏற்று நடிக்க முயலுவார்கள். இவ்வா புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் ஏற்படும். இச் சிந்தனை முறை புதிய கல்வி கற்றலுக்கு ஏதுவாகி ஒரு புதிய உத்தியைக் கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற் அங்கு மற்றவர்களுடன் புதிய நட்புக் கிடைக்கிறது. மற்றவர்களுட நிகழ்கிறது.
ஆனவே இங்கு, தற்கருத்துப் படிவமும் கட்டுப்பாடும், கற்றல் அணுகுமுறை, மற்ற ஏற்படுகிறது.
2. மொழியும் எழுத்தறிவும் 34 வயதுப் பருவம் திகில் தரும் பருவம். புதிய சொற்களை அறி வெளிப்படுத்தலும் நிகழும் போது அது அவர்களை மகிழ்வித்துத் செய்ய ஊக்குவிக்கிறது. இதனால் கேட்டல், பேசுதல், வாசித்தல் நடைபெறும்.
3. கணக்கியல் சார்ந்த சிந்தனை பிள்ளைகள் எண்ணிக்கைகளை வெளிப்படுத்தும் போது இலகுவா எண்ணுவார்கள். ஆனால் எண்ணிக்கைகளுக்கிடையிலான உறவ நிறங்கள், வடிவங்கள் உதவுகின்றன. எனவே இங்கு எண்ணிக்கையில் அ) அமைப்பும் அதன் உறவும் (நிறம், காலம், எண்ணிக்கை) ஆ) எண்ணிக்கையும் அதன் பயனும் (மாத, வார எண்ணிக்கை) இ) வடிவியல், இடஞ்சார்ந்த உறவு, அளவீடு என்பன (பருவ கா ஆகிய உருவாகின்றன.
4. விஞ்ஞான சிந்தனை பாடங்கள், நடனங்கள், பிற செயற்பாடுகளைக் கவனிக்கும் போ அ) உற்றுக் கவனித்தல் விளக்குதல் (Observing + describing) ஆ) கேள்வி எழுப்புதல், விசாரணை செய்தல் என்பன நடைபெறுகின்றன.
5. சமூக சிந்தனை ()
தமிழர் தகவல் பெப்ரவரி

27
கொள்ளுதலே கற்றலின் ழ்வுகளின் ஒரு சிறு துகள்
ஞ்சுமையாகும். இப்பெருஞ் எதாகும்.
லைக்கும் இடையில் ஒரு நிகழ்வாக உதவும். ாங்கிக் கொள்ள
வீட்டில் செய்யும்
தங்களின் பங்கு என்ன
லையைப் பிள்ளைகளுக்கு ரின் கற்கும் திறன்,
பொறுமை, ஆர்வம், பாராட்டு கின்றன. பிள்ளைகளின் யின் கல்வி கற்கும்
டாகும்.
பதிலும் தம் மொழியைப் று சேர்ந்து விளையாடுகிற று நடிக்க முயலும் போது எால் புதிய சிந்தனை றது. இதனால் கற்றலுக்கு படுகிறது. அதைத் தொடர்ந்து ன் ஒன்று சேருதல்
வர்களும் கலத்தல்
தலும் அதை
திரும்ப திரும்ப அதைச் , எழுதுதல் என்பன
க 5 வரை 8 வரை 10 வரை களை அறிய பெயர்கள்,
லங்கள்)
து இயல்பாகவே
52ம் பக்கம் வருக)
சிறுவர் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பின் பயன்கள்
நன்கறியப்பட்ட நாடகக் கலைஞர். மொழியாக்க நாடகங்கள் பலவற்றை அரங்குக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்குள்டு. இலக்கிய ஆர்வலர். நயமான விமர்சகர். கட்டுரை எழுத்தாளர். தமிழர் தகவல் ஆண்டு மலரின் எழுத்தாளர்களில் ஒருவர்.
ஞானம் லம்பர்ட்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 128
28
வி. ஆர். இராமநாதன்
எண்ணிலடங்காத பணிகளைச் செய்தும், செய்து கொண்டுமிருக்கும், போலித்தனமில்லாத மனித நேயமுள்ள பெருந்தகை இவர். ஆனாலும், என்றும் எப்பொழுதுமே 'பந்தா' எதுவுமின்றி, இவரை அணுகவும், இவரிடம் உதவிகள் பெற்றுக் கொள்ளவும் கூடிய ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அதனால், அவர் எண்ணற்ற தமிழர் இதயங்களில் குடி கொண்டிருக்கிறார்.
ஈழத்தில் தெல்லிப்பளையில், பன்னாலை கிராமத்தில், சயம்புநாதர் வைரமுத்து இரத்தினம் - செல்வநாயகி தம்பதி பெற்ற மூன்று இரத்தினங்களில் நடுமுத்துத்தான் இந்த வ.இ. இராமநாதன். பெற்றவர்களிடம் இருந்து தான் பிள்ளைகளின் பண்புகள் தோன்றுகின்றன என்பது இந்த முத்துக்களுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.'ஊரார் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
Fr. G85. ராஜகோபால்
சமூக சமயப் ப
என்ற தன் தந்தையிடமிருந்து படி:
தமிழன் என்ற தன்மான உணர்வுப் இரண்டறக் கலந்து வளர்ந்தது. :ெ படிக்கும் போதே, பூங்கா’ என்ற 6 சொக்கநாதன், திருச்செல்வம், த6 அக் கல்லூரியில், தமிழ் மாணவர் நண்பர் குழாமுடன் போராட்டம் ந விட்டார்.
1958 இல் இனக்கலவரம் கொழும் தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி அக் காலத்தில், சாரண இயக்கத் கிராமத்தில் சமய, சமூக, அரசிய சிறுவயதிலேயே, சாதிக் கொடுை போராட்டம், பல உறவுகளையும்
புரட்சி ஆரவாரமில்லாமல் ஆர்ப்ட
பன்னாலை மயிலை ஞான வைரல் கதிர்காமத்தம்பியின் உதவியுடன் பணியை ஆரம்பித்த போது, அவ( வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார் அழைத்துச் சமயச் சொற்பொழிவு: பணியிலும் இவருக்கு அனுபவ அ நாயன்மார்கள் வரலாறுகளை, கி சொற்பொழிவுகளாக வழங்க வை பூர்த்தியை "சேக்கிழார் மகாநாடு'
முழுநாள் நிகழ்வாக பன்னாலை நடத்தியபோது, இவரே செயலாள முக்கிய ஒரு அத்தியாயம். இந்த பத்மநாதனுக்கு நாதசுர கான கலி
அக்காலத்தில் பன்னாலைக் கிராம கிராமத்தில் நடந்த மரணக் கிரிை அரசியலில், அக்காலத்தில் கிராம தொண்டனாகத் திகழ்ந்தார். தந்ை இன்றும் சாட்சி பகர்கிறது.
1964 இறுதியில், மீண்டும் கொழுப் அமரராகிவிட்ட க. பாலசுப்பிரமணி சைவ முன்னேற்றச் சங்கத்தில் ெ சாலை ஆசிரியராக, 'நால்வர் நெ தலைவராக பணி செய்தார்.
1975ம் ஆண்டு ஜனவரி கொழும்பி வரும்போது, இவர் பிரிவைத் தாா இலகுவாக இவரை மறந்து விட
இருபத்தாறு வருடங்களுக்கு முன் மணமுடித்த அதே தினத்தில், செ இல்லாமலே இவர்களது திருமண மணமகன் இராமநாதனின் சகோ உற்றார், உறவினர்கள் அனைவ( தனி மனிதரல்ல. அவர் ஒரு இய லண்டனில் அவர் திருமணம் இப்ே அவர் ஆற்றிய அளப்பரிய சேவை என்று எல்லாம் புகழப்பட்டார்.
தமிழ் என்றும் சைவ முன்னேற்றக் தன் பொழுதைக் கழித்த இராமந உணர்வு வாட்டியது. ஆனாலும்
IAALS NFORNAATION
C February 2O
 
 
 
 
 
 
 
 

யகன்
x:భkభ
ணிகளின் வெள்ளி விழா நா
ந்த பாலபாடம் தான், இவரது சேவையின் ஆரம்ப பாடம்.
), சைவ சமய சிந்தனையும், பணியும் அவரது சிறுவயதிலிருந்தே 5ாழும்பு பொரளையில் வெஸ்லி கல்லூரியில் (1956) ஆறாம் வகுப்புப் கையெழுத்து சஞ்சிகையை தன்னோடு பள்ளியில் படித்த விமல் ன் சகோதரர் பத்மநாதன் போன்றவர்களுடன் நடத்தினார். 1957 இல் களுக்கு சிங்களம் கற்பிக்க முற்பட்ட போது, அதனை எதிர்த்து, தன் டத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, சிங்களத்தை படிக்காமல்
பில் வெடிக்க, அவர் பெற்றோருடன் யாழ்ப்பாணம் சென்று, ரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து, அங்கேயே படிப்பைத் தொடர்ந்தார். தில் சேர்ந்து, சேவை உள்ளத்தை முழுமையாக்கிக் கொண்டார். ல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்தச் மக்கு எதிராக, அவர் தம் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய பெரியவர்களையும் சினத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அவர் செய்த ரித்து வெற்றி கண்டது.
வர் ஆலயத்தில், கூட்டுப் பிரார்த்தனை சபை ஒன்றை ஆசிரியர் கா. ஆரம்பித்து, அதன் செயலாளராக இராமநாதன் தெரிவாகி அப் ருக்கு 14 வயது கூட இல்லை. அவ்வாலயத்தில் ஒவ்வொரு ரத்தனை செய்தும், அவ்வப்போது சிறந்த பேச்சாளர்களை கள், கதாப் பிரசங்கங்களை நடத்தியமை பொதுவாழ்விலும், சமயப் ரங்காக அமைந்தது. சேக்கிழார் அருளிய பெரிய புராண 63 ழமை தோறும் ஆலயத்தில் பேச்சாளர்களை அழைத்து த்தார். அத்தோடு, 1964ம் ஆண்டு பெரிய புராண சொற்பொழிவு ஆக முதல் நாள் மேற்படி ஆலயத்திலும், இரண்டாவது நாள் சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்திலும் ாராக இருந்து வெற்றிக்கு உழைத்தது, இவர் ஆரம்ப வாழ்வின்
மாநாட்டில் தான் நமது நாதஸ்வரக்கலைஞர் என்.கே. லாநிதி என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மத்தில் நடந்த மங்கள, அமங்கல வைபவங்களில், குறிப்பாக யகளில் இவர் சரீர உதவி உறவுகளின் உள்ளங்களை நிறைத்தது. }சபை, பாராளுமன்ற தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்கு த செல்வா தன் கையெழுத்தால் இவருக்கு வழங்கிய சான்றிதழ்
ம்பில் தொழில் பெற்றுச் சென்றவர், பத்தாண்டுகள் தொடர்ச்சியாக யத்தின் உரிமையான உறவோடு கொழும்பு கொம்பனித் தெரு பாருளாளராக கடமை புரிந்தார். அங்கு சங்கத்தின் நால்வர் பாட றி மலர் இணை ஆசிரியராக, தொண்டரணி சபைத் தானைத்
பிலிருந்து மேற்கல்வி பெறுவதற்காக இராமநாதன் லண்டன் ங்க முடியாமல் அழுத இதயங்கள் பல! இவரோடு பழகினால், முடிவதில்லை.
ானர் விஜயலட்சுமி என்ற நல்லாளை இராமநாதன் லண்டனில் காம்பனித் தெரு சிவசுப்பிரமணிய கோயிலில் இராமநாதன் தம்பதிகள் ாக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. மணமக்களின் பெற்றோர், தரர்கள், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள், ருமே திரண்டிருந்த நிகழ்ச்சியில் பலரும் பேசினார்கள். “இராமநாதன் க்கம். அதனால் தான் இன்று ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் போது நடந்து கொண்டிருந்தாலும் - மணமக்கள் இல்லாமலே இங்கு பக்காக இங்கும் ஒரு திருமண நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது"
* சங்கம், நாவலர் பாடசாலை என்றும், ஆலயம் என்றும், கொழும்பில் ாதனுக்கு இங்கிலாந்தில் Wickford என்ற இடத்தில் ஏதோ ஒரு குற்ற அவர் இதயத்தின் அடித்தளத்து (138ம் பக்கம் வருக)
O3 Twelfth anniversary issue

Page 129
ஈழத்துத் தமிழ் எழுத்துகளையும் எழு ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்த
எந்தவிதமான ஆர்ப்பாட்ட அறிமுகங்களும் தேவையில்லாத ஓர் இலக்கி அப்பாற்பட்ட திறனாய்வாளர்; அனைத்தையும் நன்கு படித்து அறிந்து ை அதேசமயம், ஈழத்துத் தமிழ் எழுத்துகளையும் தமிழ் எழுத்தாளர்களைய அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். அமைதியான தோற்றம் கொண்ட சிவகுமாரன்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம், தமிழ், மேற்கத்திய கல இளமாணிப் பட்டம் பெற்ற திரு. சிவகுமாரன், பின்னர் Journalism, Creat Thirld World Diplomacy, Film ScriptWriting, Film Directing, Sub-edit Development Communication galu60d6h si Lu L 363 (360TT J637607 560. மேற்கொண்டு அவைகளில் சான்றிதழ்களும் பெற்றவர்.
ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமிருந்த பரிச்சயமும், மொழி 1960களின் நடுப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகு செய்தி வாசிப்பாளராகவும் ஆக்கியது. இத்துறைகள் ஊடாகப் பெற்ற பt கொழும்பில் இயங்கிய அமெரிக்க தகவற் சேவை நிலையத்தில் சில வ அதிகாரியாகப் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதன் பின்னர் எட்டாண்டுகள் கொழும்பிலிருந்து வெளிவரும் "த ஐலன் Deputy Features Editor seasis EL60LDuribgeoist. 1995i 260öTL96) sity ஆசிரியராகவும் (Associate Editor) பணியாற்றினார். இடைப்பட்ட காலங் சர்வதேச விளம்பர முகவர் நிலையத்தில் ஒரு copywriter ஆகவும், இ6 ’மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கினார்.
1996-97ம் ஆண்டுகளில் கொழும்பில் நவமணி என்னும் வாராந்தப் பத்தி கடமையாற்றியுள்ளார். 1997 முதல் 2000ம் ஆண்டு வரையும் The Time இலக்கிய/திரைப்படத் திறனாய்வாளராகப் பல கட்டுரைகளை வரைந்து
கடந்த நாற்பது வருடங்களாக இலங்கையில் அதிசிறந்த பத்தி எழுத்தா வந்த பெருமை சிவகுமாரனுக்கு மட்டுமேயுண்டு. தமிழ் ஆங்கிலம் ஆகி கட்டுரைகளை 'சிவா எழுதியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் இலங்கை பிரிவில் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறந்த இலக்கியவாதியாகவும், அற்புதமான திறனாய்வாளராகவும் இவர் இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்களே சான்று. 1980களின் முற்பகுத தொகுப்பு ‘சிவகுமாரன் கதைகள்' என்ற பெயரில் வெளியாகியது. அதன் திறனாய்வு (1989), கைலாசபதியும் நானும் (1990), ஈழத்து இலக்கியம்: இருமை: சிறுகதைத் தொகுப்பு (1998), திறனாய்வு: ஈழத்துச் சிறுகதைத் அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைகள் (1999), மூன்று நூற்றாண்டுகளில (1999), ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999), மரபுவழித் திறனாய்வ (2001), அசையும் படிமங்கள் (2001) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள
இறுதியாக வெளியான 'அசையும் படிமங்கள்’ திரைப்படக் கலை/திரை தொழில்நுட்பத் தகவல்களையும் கொண்டது. இத்தகையதொரு விளக்க வெளியானது இதுவே முதற்தடவை.
gb60öruj dougldry sit si6).js6T T6) 6TQg5tjLJ.L. "Thamil Writing in Sri L. in Sri Lanka’ (1992) ஆகிய இரு ஆங்கல நூல்கள் இதுவரை வெளிய நூலாக்கம் பெறக்கூடிய பெருந்தொகை ஆங்கிலக் கட்டுரைகள் இவர் G616 furt 60T "Thamil Writing in Sri Lanka' 9(b. 6 joustibou ugs G6.6 எழுத்துலகுக்கு எம்மவரின் எழுத்துகளையும், எமது எழுத்தாளர்களைய இந்த நூலே. இதனால், 'சிவா' மற்றைய ஈழத்து எழுத்தாளர்களை விட எழுத்து, ஒலிபரப்பு, இலக்கியம், பத்திரிகையியல் ஆகியவைகளுக்கு ம ஒமானிலும், மாலைதீவிலும் இவரால் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராக ஆச்சரியத்தைத் தருவது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவில் நான் கடன் அருகிருந்து அவரது திறமையை மதிப்பிட முடிந்தது. அப்போது திரு. ஆசிரியராக (News Editor) இருந்தார். நான் தினகரன் ஆசிரிய பீடத்தி இலக்கிய சமசாரங்களில் இணைந்து செயலாற்ற முடிந்தது. 1983 இன யாழ்ப்பாணம் சென்று அங்கு 'ஈழமுரசு' (1984-1985), 'முரசொலி (1986 ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்த வேளையில் 'சிவா பல இலக்கி
sligg g5 Benis) C பெப்ரவரி
 

29
த்தாளர்களையும்"
இலக்கியவாதி
யவாதி; முகஸ்துதிகளுக்கு
வத்திருக்கும் ஒரு படைப்பாளி.
பும் ஆங்கில உலகுக்கு இவர், திரு. கே. எஸ்.
ாசாரம் ஆகிய பாடங்கள் கற்று ve Writing, Film Appreciation, ng, News Presentation and றகளில் கற்கை நெறிகளை
பெயர்ப்பு ஆற்றலும் இவரை நதிநேர அறிவிப்பாளராகவும் பிற்சி அனுபவம் ஆகியவைகளால் ருடங்கள் உதவித் தகவல்
' ஆங்கிலப் பத்திரிகையின் கேசரி பத்திரிகையின் இணை 356ss) Walter Thompson 676 ob லங்கை வங்கியில
ரிகையின் பிரதம ஆசிரியராகக் s of Oman uggj6oasulls) ள்ளார்.
6TTU (Tais (columnist) 66Trias
ய இரு மொழிகளிலும் பலநூறு 5 வானொலியின் ஆங்கிலப்
விளங்கினார் என்பதற்கு நியில் இவரது சிறுகதைகளின் பின்னர், கலை இலக்கியத் நூல்களின் அறிமுகம் (1996), தொகுப்புகள் (1998), திறனாய்வு:
முன்னோடிச் சிந்தனைகள் |ம் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ார.
படத் திறனாய்வு போன்ற பல நூல் இலங்கையில் தமிழில்
anka” (1972), “Aspects of Culture ாகியுள்ளன. இவ்வரிசையில் கைவசமுள்ளன. முதலாவதாக ரியீடு. முதன்முதலாக சர்வதேச |ம் அறிமுகம் செய்து வைத்தது
பல படிகள் மேலே நிற்கின்றார்.
த்தியில் சில வருடங்கள் வும் கடமையாற்ற முடிந்தமை
மயாற்றிய வேளையில் 'சிவாவின் சிவகுமாரன் அங்கு ஒரு செய்தி ல் கடமையாற்றிய வேளையில் க்கலவரத்தையடுத்து நான் - 1989) தினசரிப் பத்திரிகைகளின் யக் கட்டுரைகளையும்
பத்திகளையும் அவைகளில் எழுதியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் குடியேறி, சின்சினாட்டி மாநிலத்தில் திரு. சிவகுமாரன் வாழ்ந்து வருகின்றார். வேலை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எழுதி வருகின்றார். பல படைப்புகள் இணையச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது பிந்திய நூலொன்று இவ்வருட நடுப்பகுதியில் வெளியீடு காணவுள்ளது. இவரது மனைவி ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களது இரு புதல்வர்களும் திருமணமாகி அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்து வருகின்றனர்.
மின்னியல், அச்சுரு ஊடகங்களில் கடந்த ஐம்பது வருடங்களாக அரசோச்சி வரும் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு ‘தமிழர் தகவல் விசேஷ விருதுடன், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும் நிமலராஜன் மயில்வாகனம்" (பி. பி. சி யின் யாழ். செய்தியாளராக இருந்தவர்) ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் சூட்டப்பெறும்.
2OO3 O
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 130
130
யாழ் சென்ஜோன் அல்லர். தூய க நூல்களை எழுதி கல்லூரியிலும் இ கொழும்பு வளாக விரிவுரையாளராக
இருவரும் நைஜீ செய்து, பின் செ| கணக்கியல் வல் பெற்றுள்ளனர். அ பெற்றதோடு கண ஆசிரியராகவும் 1 சமயப் பணிகளிலு
ஆசிரியர் திரு. வ இருந்து அதனை பணிபுரிந்து வருகி அங்கு பாலர் வகு
ஆசிரியர் அவர்க சாலை என்பது. பாடங்கள், வரல வடிவழகாம்பாளு படிப்பித்து வருகி நடத்தும் பரீட்சை
நயாகரா வீழ்ச்சி சுற்றுப் பயண உலகத்துக்குக் குதுகலமென்றால் விசுவலிங்கம் - வடிவழகாம்பாள் தம்பதிகள் வீழ்ச்சி தமிழ் - சைவ கற்றுக்குட்டிகளுக்குக் குளிர்ச்சி எனலாம். இந்தக்
குளிர்ச்சியில் சுத்தமான ஒரு சைவப் பரம்பரை கனடா சைவ சித் கனடாவில் வளர்ச்சியடைந்து வருவதைப் பலர் நடைமுறைப்படுத் அறியாமல் இருந்தாலும் 'அன்பு நெறி வாசகர்கள் நெறியின் நிர்வா உணராமல் இருக்க முடியாது. அன்புநெறியின் 'அன்பு நெறி கடந்த ஏழு வருடங்களாக கனடாவில் ಫ್ಲಿಕ್ಸ್:
தாடர்ந்து வெளிவரும் ஒரு சைவத் தமிழ் மாதப் இதழ்கள் இதுவ
பத்திரிகை. இதனை வெளியிட்டு வருவது கனடா சைவ சித்தாந்த மன்றம். இதன் தலைவர் திரு.தி. விசுவலிங்கம் அவர்கள். பத்திரிகையின் ஆசிரியர்
சிவாய சுப்பிரமுன சிவாய சுப்பிரமுன
a வெளியிடப்பட்டுள் திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம். பொங்கல், வருட திரு. விசுவலிங்கம் அவர்கள் காரைநகர் நடத்திச் சைவெ
வலந்தலையைச் சேர்ந்த தில்லையம்பலம் - இராசம்மா தம்பதிகளின் மைந்தர்; காரைநகர் இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்; இலங்கைப்
இவை எல்லாவற்
ஒரு மகத்தான க இளைய பரம்பன
பல்கலைக்கழகத்தின் B.Sc பட்டதாரி. நல்ல ஆசிரியர்க
0 (8uirgfirsin('httomras அராலி தெற்கு நாகலிங்கம் - முத்துமாரி தேதையும் தம்பதிகளுக்குப் பிறந்த ஆற்றல் மகள் இருக்கும் ஆர்வ வடிவழகாம்பாள். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் புகழ்பெற்ற மாணவி. இலங்கைப் காகக் వస్త్రీ பல்கலைக்கழகத்தின் B.A Hons பட்டதாரி. : இருவரும் 1972 மே 22ல் இல்வாழ்க்கையில் இவர்கள ÜL இணைந்தனர். ஆதரவுபட்ட இன்பத்தில் இக் காதலர்களுக்கு வாசுகி (திருமதி சக்தி கணபதி), விருதினை இவர்
விசுவபாரதி (யசோதாவின் துணைவர்), வடிவானந்தன் ஆகியோர் முத்துகளாக விளைந்தனர். திருவாளர் குருநாகல் புனித ஆன்ஸ், கொழும்பு புனித பெனடிக்ற்,
அவர்கள் தமது
வழங்கும் தங்கப் கல்லூரி மாணவ அசோஷியேற்ஸ் சூட்டப் பெறுகின்
ঠুঃ:
கவிநாயகர்
ANVALS" INFORNMAATION February 2O
 
 
 
 

ல்வி மூலம் ஒழுக்கசீலர்களை நவாக்கும் உன்னத தம்பதிகள்
ாஸ் ஆகிய கல்லூரிகளிற் கற்பித்தவர். அவர் சாதாரண ஆசிரியர் Eதத்திலும் பிரயோக கணிதத்திலும் 14 வழிகாட்டுப் பயிற்சி ய வல்லாளர். திருமதியார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் |லங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்திலும் பின்னர் த்திலும் மெய்யியல் அளவையியல் ஆகிய பாடங்களில் கப் பணிபுரிந்தவர்.
ரியாவில் தமது கல்விச் சேவையைத் தொடர்ந்து எட்டு வருடங்கள் ப்டம்பர் 1988 முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். இருவரும் லாளர், நிதி வல்லாளர் ஆகிய தொழில்களுக்கான தகைமைகளையும் Hம்மையார் தொடர்ந்து படித்து C.G.A (Level4) சான்றிதழைப் ரினித் துறையிலும் டிப்ளோமாப் பட்டம் பெற்றுள்ளார். கணவர் பதில் மனைவியார் நிதி ஆய்வாளராகவும் தொழில் புரிந்து இப்பொழுது Iம் தமிழ்க் கல்விப் பணிகளிலும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
விசுவலிங்கம் அவர்கள் திருவள்ளுவர் கல்விக் கழகத்தின் தலைவராக
நிர்வகிப்பதோடு அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் ஒருவராகவும்
றொர். கணிதம், பெளதிகம், இரசாயனம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள்
நப்பு முதல் OAC வரை கற்பிக்கப்படுகின்றன.
ள் நடத்திவரும் மற்றுமொரு கல்விக்கூடம் சைவ சமய குரவர் பாட இதில் சைவநெறி, தமிழ், திருமுறைகள், திருக்குறள், அருளாளர் ாறு முதலியன புகட்டப்படுகின்றன. ஆசிரியரும் அவரது துணைவியார் ம் வேறு சில ஆசிரியர்களும் இப்பாடங்களை ஒரு தொண்டாகவே ன்றனர். இப்பாடசாலையின் மாணவர் கொழும்பு விவேகானந்த சபை
எழுதும் ஒழுங்குகளும் செய்யப்படுகின்றன.
ந்தாந்த மன்றம் இத்தம்பதிகளின் சமய இலட்சியத்தை நதி வரும் மற்றுமொரு அமைப்பாகும். இதன் தலைவராகவும் 'அன்பு 'க ஆசிரியராகவும் ஆசிரியர் திரு. விசுவலிங்கம் இருந்து வருகின்றார். ஆசிரியர் பொறுப்பைத் திருமதி வடிவழகாம்பாள் ஏற்றுச் சிறப்புற ார். சிறப்பு இதழ்கள் திருவருட் செல்வர் விழா மலர்கள், திருவாசக தங்கம்மா அப்பாக்குட்டி பவளவிழா மலர் உட்பட 77 அன்புநெறி ரை வெளியாகியுள்ளன. ‘அன்புநெறி இணைப்பு மலர்களாக சற்குரு ரிய சுவாமி ஜெயந்தி மலர் (ஆங்கிலம்), வைத்தீசுவரர் மலர் சற்குரு ரிய சுவாமி (முதலாவது ஆண்டு) நினைவு மலர் ஆகியனவும் ர்ளன. குருபூசைகள் திருவருட் செல்வர் விழா, திருவாசக விழா, தைப் ப் பிறப்பு, சரஸ்வதி பூசை முதலியவற்றை ஒழுங்கான முறையில் நறியை இம்மன்றம் இம்மண்ணில் வளர்த்து வருகின்றது.
ற்றுக்கும் மேலாக 21 சைவ நூல்களை இம்மன்றம் வெளியிட்டிருப்பது Fமய இலக்கியப் பணியாகும் . சமயஅறிவை மூத்த சந்ததிக்கும் ரயினருக்கும் புகட்டும் ஓர் உன்னத தொண்டாகும்.
sள், நல்ல தொண்டர்கள் ஆகியவற்றோடு இருவருமே சிறந்த விளங்குகின்றனர். சைவம், தமிழ்க்கல்வி மூலம் தமிழர் பண்பாட்டையும்
மாணவர்களுக்கும் புகட்ட வேண்டும் என்பதில் இவர்களுக்கு த்துக்கு எல்லையில்லை. தமது அறிவு, அனுபவம், ஆற்றல், நேரம் நமது பணத்தையும் அர்ப்பணித்து வரும் இத் தம்பதிகளின்
தொண்டு எமக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம் போல ஒளிவீசிக் D5.
தாண்டு கால ஒப்பிலாச் சேவைக்கு வழங்கும் கெளரவமாகத் தமிழர் ாண்டுக்கான சமய - தமிழ்க் கல்விப் பணிக்கான தமிழர் தகவல்' கள் பெறுகின்றார்கள். அத்துடன், டாக்டர் அ. சண்முகவடிவேல் தந்தையார் எஸ். கே. அம்பலவாணபிள்ளை ஞாபகார்த்தமாக
பதக்கம் திரு. விசுவலிங்கம் அவர்களுக்கும், யாழ். சென் ஜோன்ஸ் ர் தலைவராகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்தமாக 'அகிலன் ' வழங்கும் தங்கப் பதக்கம் திருமதி விசுவலிங்கம் அவர்களுக்கும் lds.
O3 Twelfth anniverscary issue

Page 131
முதியோருக்கு முன்மாதிரியான கலைப முருகையா விசாகபூஷணம் தம்பதி
கனடாவிற் கடுகதியில் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் முருகைய விசாகபூஷணம் தம்பதிகள். தொண்டு: கல்வித் தொண்டும் கலைத் தொ காலங்காலமாகத் தமிழ்க் கனடியர் போற்றி நிற்கப் போகின்ற கலைத் ெ
முருகையா மாஸ்டர் என்று எல்லோரும் மிகுந்த மதிப்புடன் அழைக்கும்
ாயணர் முருகையா அவர்கள் பிறந்த இடம் தொல்புரம். பலாலி ஆசிரியர் கலாசாலையில் சங்கீதம், பண்ணிசை ஆகியவற்றில் விசேட பயிற்சியும்
தேசியத் திட்டப் பயிற்சியும் பெற்ற இவர் 1956 முதல் பல பாடசாலைகளி ஆசிரியராகவும் அதிபராகவும் கல்விப் பணி புரிந்திருக்கின்றார்.
சங்கீதம், பண்ணிசை ஆகியவற்றுடன் ஆர்மோனிய வாசிப்பு, நாடகம், ந காவடி, வில்லுப்பாட்டு ஆகிய துறைகளும் கைவந்த ஒரு பிறவிக் கலை முருகையா அவர்கள்.
இவர் எழுதித் தயாரித்த பாடசாலை நாடகங்கள் பல. அவற்றுள் மாணிக் மாணிக்கந்தான், நல்லவன் பாலு, எனக்கேன்ரா சேமிப்பு?, பூங்கொடி ஆ பரிசு பெற்றவை. புலிகளுக்கு மட்டுமா போராட்டம், அன்னை பூபதி, திலீ நாட்டிய நாடகங்கள் பிரபல்யமானவை. தொல்புரம் வெடியரசன் கலாமன் லயம் ஆகிய மன்றங்களின் தலைவராக இருந்தும் மக்கள் மத்தியிற் கை வளர்த்திருக்கின்றார். பொன்னாலை வரதராசப் பெருமாள் கோயில் வேட் திருவிழாவுக்கு 1972 - 76 வரை தொடர்ந்து கலாலயம் மேடையேற்றிய செல்வன், தசரதன் செல்வன், இரணியன் செல்வன், பக்த குசேலர், சத் சாவித்திரி ஆகிய ஐந்து ஆறு மணித்தியால நாடகங்கள் இவர் எழுதித் இவை தவிர மாரடைப்பு, கண்ணகி, குலமகன் போன்ற ஒரு மணிநேர நாடகங்களையும் இவர் தயாரித்திருக்கின்றார்.
காவடி, வில்லுப்பாட்டுக் கலைகளிலும் இவர் வல்லவர். இவர் இயற்றிய பாடல்கள் பல. இவற்றுள் 'வந்தாளும் மாமயில்' என்ற பாடல் இலங்கை அமைச்சின் சங்கீதப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. கலாவிறே கணபதிப்பிள்ளையின் வில்லுப்பாட்டுக் குழுவில் 1977ல் இணைந்து 1995 ஆர்மோனியக் கலைஞராக விளங்கியிருக்கின்றார்.
தலைவர் மேதகு பிரபாகரனின் ஆலோசனைப்படி நாட்டுப் பாடல் மெட்டில் புதுவை இரத்தினதுரை இயற்றிய 6 பாடல்களும் இவர் எழுதிய 5 பாடல் இவரால் இசையமைக்கப்பட்டு “ஊரெங்கும் போர்ப் பாட்டு" என்ற எழுச் எண்பதுகளில் ஐம்பதுக்கும் அதிகமான மேடைகளிற் பாடப்பட்டன.
திரு. நா. முருகையா அவர்களுக்கும் தொல்புரம் மு. கந்தையா - பாக்க தம்பதிகளின் மகள் விசாகபூஷணம் அவர்களுக்கும் 1957ல் திருமணம் ந இவரும் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. இவரது குடும்பமும் பெரிய கலை பாரம்பரியத்தில் தோய்ந்தது.
தாய்வழிப் பேரன் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை அவர்களிடம் காவடி பயிற்சி பெற்று ஐந்து வயதிலேயே மேடையேறிப் பலரது பாராட்டையும் பெருமையுடையவர் இவர். பிரபல இசைக் கலைஞர் கோவிந்தன் குட்டி நான்கு வருடங்கள் இசை பயின்றவர். வீரமணி ஐயரிடமும் சங்கீதம் கற் இசை, நடனக் கலை, ஓவியம் ஆகிய கலைகளையும் முறையாகப் பயின் சகலகலா வல்லியாக ஆசிரியத் தொழில் பார்த்த விசாகபூஷணம் 1979 வரை ஆசிரிய ஆலோசகராகப் பல தோட்டக் கல்வி அமைப்புகளிற் பணி இக்காலப் பகுதியில் பாடசாலைப் பரிசோதனைகளின் போதும் சேவைக்க பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கும் போதும் மாணவருக்கேற்ற கதை புத்தகங்கள், கவிதைகள், விடுகதைத் தொகுப்புகள் முதலானவற்றை ம தயாரித்து ஆசிரியருக்குக் கொடுத்துக் கல்வி புகட்டும் தரத்தை வளர்த்ெ பெருமையும் இவருக்குண்டு. தொல்புரம் கிராம முன்னேற்றச் சங்கத்தின் உதவியும் தொல்புரம் மத்திய மகளிர் சனசமூக நிலையச் செயலாளரா பணிபுரிந்தும் பாராட்டும் பெற்றிருக்கின்றார்.
இவர்கள் இருவருக்கும் ஐந்து பிள்ளைகள். நாராயணமூர்த்தி, ஜெகதாம்
(திருமதி கிருபானந்தமூர்த்தி), லலிதாம்பிகை (திருமதி விஜயநாதன்), 6 சாரதா (திருமதி ஜெயராஜா) ஆகிய யாவருமே பெற்றோருக்குப் பெருை
தமிழர் தகவல் C பெப்ரவரி
 

)திகள் :
O கள்
IT - ண்டும் - நாண்டு.
திரு. நாரபயிற்சிக் பின்னர் ல்
ாட்டுக் கூத்து, நர்
கம் கியவை முதற் பன் ஆகிய plb, 356)ITலயுணர்வை டைத் குந்தியின் தேவை அறிவறிந்த மக்களாக விளங்குகின்றனர்.
1996 மார்ச் மாதம் முதல் முருகையா - விசாகபூஷணம் தம்பதிகள் மொன்றியலில் வாழ்ந்து o வருகின்றார்கள். பிள்ளைகளுடன் ஒய்வுக் காலத்தைக் காவடிப க் கல்வி கழிக்கக் கனடாவுக்கு வந்தவர்கள் ஓயாது தமிழ்த்
o தொண்டும், கலைத் தொண்டும் செய்து நாதன வரை வருகிறார்கள். 1997 முதல் மொன்றியல் தமிழர் ஒளி
அமைப்பு நடத்தும் பாடசாலையில் இருவரும் கல்வி புகட்டி வருகின்றார்கள். 1997ல் திரு முருகையா b கவிஞர் அவர்கள் தமிழர் ஒளியின் தலைவராகத் தெரிவு களும் செய்யப்பட்டார். ஆரம்ப காலங்களிற் சராசரி 30 சி மகுடத்தில் பிள்ளைகளோடு இயங்கிய தமிழர் ஒளிப் பாடசாலை
இன்று 157 மாணவ மாணவிகளுக்குத் தமிழ்க் கல்வியையும் கலைகளையும் புகட்டி வருகின்றது. கியம் 1997 முதல் மொன்றியல் முருகன் கோயிற் பாடசாலை டந்தது. ஆசிரியர்களாகவும் இருவரும் பணியாற்றி Ľu வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் முத்தமிழ்
விழாவில் திருமதி முருகையாவின் கைவண்ணத்தில் புத்தக வெளியீடுகள், பாலர் அபிநயப் பாடல்கள், E2,l-LL பெற்ற கும்மி, கோலாட்டம், நடனம், கரகம, காவடி ஆடடம
என்பன மேடையேறும். திரு. முருகையா சும்மா அவர்களிடம் - றார். வீணை இருப்பாரா? கதாப்பிரசங்கம், மெல்லிசை, வில்லிசை,
தாளலயம, நாடகம, படடிமனறம எனறு வருடா †995 வருடம் வித்தியாசம் வித்தியாசமாக அசத்துகின்றார். புரிந்துள்ளார். திருமதி முருகையா அவர்கள் தாயகத்திற் செய்தது ாலப் போலவே பாலர்களின் தமிழ்க்கல்விக்கு உதவும் 5. வகையில் 'வாருங்கள் எழுதுவோம்’, ‘வாருங்கள் ாதிரியாகத் வாசிப்போம்', 'எழுதுவோம் வாருங்கள்’ என மூன்று தடுத்த பயிற்சி நூல்களைத் தமிழர் ஒளி வெளியீடாக
வளர்ச்சிக்கு வெளியிட்டுள்ளார். தமிழ்க் கல்வித் தொண்டுக்காக கப் இவர் தமிழர் ஒளி, கியூபெக் சைவ மகா சபை
(138ம் பக்கம் வருக)
பிகை பிசாகதாசன், ம சேர்க்கும் வி.க
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 132
32
பிரபல்யமானவர் பாராட்டுப் பெற்
நாடகப் போட்டி
மெல்லிசைப் ே
ΕΣ மெல்லிசைப் ே திவ்வியா Ο சிறுவர் நாடகங் தம்பதிகள் தாயகத்திலும் !
திரு. திவ்வியரா கல்வியின் சிறப் சந்தைப்படுத்து காலத்தில் இட உறுப்பினராகி ! செயற்பட்டவர். பதக்கத்தையும்
இலங்கையில் அபிவிருத்திச் ச பணியாற்றியுள்ே ஒலிநாடாவாக கானங்கள்’, ‘ஏ திவ்யராஜன் என்று கலையுலகத்தில் அறியப்படும் நுண்கலைக்கூட வயிரமுத்து திவ்வியராஜா நாடகர், பாடகர், கவிஞர், இசையமைத்த எழுத்தாளர், இசையமைப்பாளர். சிவா என்ற இவைகளில் இ பெயரில் நடன உலகில் பிரபல்யமான திருமதி A. சிவம்ே திவ்வியராஜா ஒரு நடனக் ##Agy, 19986) அருவி பெயர்பெற்ற நடன ஆசிரியை, இவரது வேளையில் இ மாணவர்களின் அரங்கேற்றங்கள் அண்மையில் குழுவின் அரக இடம்பெற்று வருகின்றன. சிறுவர் இசை
பெயரில் அரங் தமிழர் தகவலின் இந்த வருட கைைலத்துறைத் கொண்டிருக்கில் தம்பதிகளுக்கான விருதினை, இத்துறையில் தாயகத்திலும் புகலிடத்திலும் தொடர்ச்சியாக கரவெட்டியில் ஈடுபட்டுவரும் திவ்வியராஜன் தம்பதிகள் சிறுமியாக இரு பெறுகின்றனர். கொண்டதாகவி தென்மராட்சியினதும் வடமராட்சியினதும் ஒரு நடனக் கலைை கூட்டுக் கலவை இந்தக் கலைத்தம்பதியினர். அவர்களிடம் ந வடஇலங்கைச் வரணியில் சிறந்த பேச்சாாளராகவிருந்த வயிரமுத்து, சிறந்த குரல்வளம் மிக்க தாயகத்தில், ெ பாடகியாகவிருந்த இலக்குமி ஆகியோரின் புதல்வர் ஆசிரியப் பணி: திவ்வியராஜா. தாயின் தந்தையார் பயிற்றுவித்துள் அண்ணாவியாராகவிருந்தவர். ஊர்க்கோயில்களின் நடனப் போட்டி கரகம் காவடி ஆட்டங்களிலும் கிராமியக் ஒப்பனை, சிறந் கூத்துகளிலும் உந்துதல் பெற்ற சிறுவன் திவ்வியராஜை
திவ்வியராஜா, இலங்கை வானொலி நடிகராகவும், மெல்லிசைப் பாடகராகவும், வானொலி எழுத்தாளராகவும், பல கிராமிய நிகழ்ச்சிகளில் பங்காளரானதும் வியப்பானவையல்ல.
கலைச் (பிள்ை
கனடா வருவத நேரிட்ட வே:ை தேர்ச்சியினைய மூத்த கலைஞர்களான அ. தாசீசியஸ், நா.
சுந்தரலிங்கம், இளைய பத்மநாதன் போன்ற முக்கிய நாடக இயக்குனர்களின் ‘கந்தன் கருணை', 'விழிப்பு. கல்லூரியில் ஆ. த. சித்திரவேலின் 'செவ்வானத்தில் ஒரு', தேவ அததுடன, é6[Jé பெனடிக்டின் ‘விடிவெள்ளி நாடகங்கள் ஊடாகக் புத்துயிர் அளித்
19946) is60TLT6
சமூகம் சார்ந்த கலையைக் ை
றஞ்சி திரு ஆடும் விளக்கு
TANALS' NFORMAATON February 2O
 
 
 

ம்பரையில் வித்தாகி முத்தான ண்பார்ந்த கலைத் தம்பதிகள்
叢
'. 1976ல் இலங்கைக் கலாசாரப் பேரவையின் தேசிய நாடக விழா ற நடிகர் அந்தஸ்தினைப் பெற்றுக் கொடுத்தது.
யில் சிறந்த நடிகர் பரிசு (1978), இலங்கை வானொலியின் பாட்டியில் முதற் பரிசு (1983), ரூபவாஹினி உதயகீதம் பாட்டியில் முதற் பரிசு (1985) என்பவையுடன் ஒளிபரப்புக்கான களையும், சமூகப் பிரக்ஞையுள்ள வில்லிசை நிகழ்ச்சிகளைத் கனடாவிலும் அரங்கேற்றியுள்ளார்.
ாஜா அவர்கள் கொழும்புப் பல்கலைக் கழக அபிவிருத்திக் | UL5Tlf (special degree in development studies). ம் முகாமையியலில் டிப்புளோமா பெற்றவர். பல்கலைக் கல்விக் துசாரிக் கொள்கையை எற்று, மனித உரிமைகள் இயக்கத்தின் தமிழர்களுக்கு எதிரான பொதுப் போராட்டங்களில் இணைந்து பல்கலைக் கழகத்தில் எழுந்தமானப் பேச்சுப் போட்டியில் தங்கப் , கவியரங்குகளில் பல பரிசுகளையும் தமதாக்கினார்.
1972ல் எழுதுவினைஞராகத் தொழிலை ஆரம்பித்து, பின்னர் பனை பையில் சந்தைப்படுத்தும் முகாமையாளராக 1990 வரை ளார். 1986ல் பங்குகொண்ட இசைப்பா அரங்க நிகழ்ச்சிகள் வெளிவந்தது. கனடாவில் 1994ம் ஆண்டில், 'விடியலைத் தேடும் ரிக்கரை ஓரத்திலே ஆகிய மெல்லிசை நாடாக்களை கனடா - வெளியீடாகக் கொண்டு வந்தார். சொந்தமாக எழுதி
பாடல்களும், இலங்கை வானொலி மெல்லிசைப் பாடல்களும் |டம்பெற்றுள்ளன.
வெளியீட்டகத்தின் ஊடாக, திரு. பாபுவுடன் இணைந்து ‘புலரும் சைத்தட்டினை வெளிக்கொணர்ந்தார். ‘மனவெளிக் கலையாற்றுக் காடல்’ நிகழ்ச்சிகளில் இசைப்பங்களிப்பு நிரம்ப வழங்கியுள்ளார். நடனப் பாடல் இசைத்தட்டு ஒன்றினை 'வெண்பனிப் பூக்கள்’ என்ற கேற்றும் சீரிய பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுக் ன்றார்.
ஐயா அரியகுட்டியின் இளைய புதல்வியான சிவாபாக்கியம், க்கையிலேயே நடனத்தில் மிகுந்த நாட்டம் ருந்தமையால், யாழ் வீரமணி ஐயரிடமும் லீலா நாராயணனிடமும் யைப் பயில அனுமதிக்கப்பட்டார். பின்னர் அடையாறு லடசுமணன் டனம் கற்று, பரதகுடாமணி டிப்புளோமாப் பட்டம் பெற்றார்.
சங்கீத சபையின் இசைச் சித்தியும் பெற்றவர்.
நல்லியடி திரு இருதயக் கல்லூரியிலும், பலவேறு மன்றங்களிலும் யை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நடனத்தைப் ளார். 1982ல், இலங்கை தேசிய இளைஞர் சேவை மன்றம் நடத்திய யில் இவர் இயக்கிய நட்பு நாட்டிய நாடகம், சிறந்த நடிப்பு, சிறந்த த தயாரிப்பு, சிறந்த இசை என்று பல பரிசில்களுக்குரியதாகியது.
னக் கலைத்துணையாகவும், சங்கீதா, கீர்த்தனன் ஆகியோரை ளகள்) செல்வங்களாகவும் பெற்ற ஒரு குடும்பப் பெண்ணான இவர், ற்கு முன்னராக இந்தியாவில் மூன்று வருடங்கள் (1990-1993) தங்க ளயில், பல நடன நுணுக்கங்களையும், நட்டுவாங்கத்தில் சிறப்புத் பும் பெற்றுக் கொண்டார்.
வில் இவரால் உருவாக்கப்பட்ட ‘கவின் கலாலயா நுண்கலைக் ாற்றுக்கணக்கான கனடியச் சிறார்கள் பரதம் பயின்று வருகின்றனர். கம், காவடி, கோலாட்டம் போன்ற கிராமியக் கலைகளுக்கும் த்து வருகின்றார்
பல்வேறு விடயங்களில், புதிய வடிவங்களில் பாரம்பரிய பரதக் கயாண்டு வருகின்றார். "பாஞ்சாலி சபதம்’, ‘குருதிப் பூ', 'வெளியில் கு', 'மெளனம் கொண்டீரோ" (138ம் பக்கம் வருக)
O3 Twelfth anniversary issue

Page 133
இராகமும் தாளமும் இணைந்தே இசையால் நடைபயிலும் தம்பதி
அரசாங்க நிர்வாக சேவையிலிருந்தாலும், கலைத்துறை, வாய்ப்பாட்டு புல்லாங்குழல், வீணை, நடிப்பு என்று பல கலைகளையும் தமதாக்கிக் நடைபயின்ற அப்பா ஒருவருக்குத் தப்பாமற் பிறந்த மகன் வர்மன் என அழைக்கப்படும் பூரீநிவாசன் விஜயவர்மன். 'மிடி மெலோடிஸ் மியுஸிக் என்றால் அதன் உடையவரான வர்மன் அங்கு பளிச்செனத் தோன்றுவ
வாழ்க்ைைகப் பயணத்திலும் கலைப் பயணத்திலும் வர்மனுக்கு உற்ற அமைந்துள்ளவர் பிரபல பாடகரான சாந்தினி வர்மன் பூவோடு சேர்ந்த பூ மணம் வந்து சேருவது போல, என்று தம்மை அடக்கமாக அறிமுக செய்கின்றார் இவர். இராகமும் தாளமும் இணைந்திருப்பது போன்று, மனமிணைந்து கரங்கோர்த்து நடைபயிலும் விஜயவர்மன் - சாந்தினி த இவ்வருட தமிழர் தகவலின் இசைத்துறைச் சேவைக்கான விருதினைt பெறுகின்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மாணவரான வர்மன், ஆரம்பத்தில் திருநெல்வேலியில் பிரபல வித்துவ செல்லத்துரையிடம் மிருதங்கத்தை முறையாகப் பயின்று, வடஇலங்ை சபைப் போட்டியில் சித்தி பெற்று, பாடசாலை இசை நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் பங்குபற்றி இளங்கலைஞராகப் பரிணமிக்கத் தொடங் இவ்வேளையில், 1979ம் ஆண்டு எதிர்காலத்தில் துணைவியாக அமை சாந்தினியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் இசை நிகழ் சந்தித்ததால், பாவமும் ராகமும் இணைய நேர்ந்தது.
லங்கா சீமெந்து கம்பனியில் சில காலம் சேவையாற்றிவிட்டு, 1983ல் சென்ற வர்மன் அங்கு "கீ போர்ட்டையும் கம்பியுட்டரையும் கற்றுக்கெ மொன்றியலில் வந்திறங்கினார். இங்கு வந்திறங்கியதானது, அவரது வெளிப்படுத்த வசதியாக அமைந்தது. ட்ரம் கலைஞர் ரஜிவன், 'ஹிட் நடா ஜெயதேவா ஆகியோருடன் இணைந்து நடத்திய முதலாவது இ நிகழ்ச்சியில் தபேலா கலைஞராக வர்மனின் அரங்கேற்றம் நிகழ்ந்தது தரமகரனின் “கீதவாணி இசைக் குழுவில் "கீ போர்ட்' கலைஞரானார். வர்மன் - சாந்தி திருமணம் நடைபெற்றது.
1988ம் ஆண்டிலிருந்தே கம்பியுட்டர் முறையில் இசை வடிவமைக்கக் கற்றுக்கொண்டதால், 1991ல் 'மிடி மெலோடிஸ் (midi melodies) என் குழுவை அமைத்து, வாத்தியக் கலைஞர்கள் எவருமின்று முழுமையா மூலம் ஒரு மேடை நிகழ்ச்சியை நடத்தி முதற் சாதனையை வர்மன் புரிந்தார்.ஆனந்த் பிரசாத், சாந்தினி வர்மன் ஆகியோர் இதில் பாடகர் கொண்டனர். 'மிடி மெலோடிஸ்' வாத்தியக் குழுவை உருவாக்கி பல நிகழ்ச்சிகளைக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார்.
Sásitsuggso, QLDT 615uj656) Musicians Professional Workshop' (S முறையில் பியானோ இசைக்கருவியைக் கற்று, இசைத் துறையில் ே படிக்கு உயர்ந்தார்.
மெல்லிசை மன்னர் எம். எஸ். விசுவநாதன் பல தடவை கனடா வந்த அவரது பதினைந்து வாத்தியக் கலைஞர்களை வைத்து பிரமாண்டமா நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தமை இவரது மற்றொரு சாதனை. பங்க மகாநாட்டினையொட்டிய நிகழ்ச்சியொன்றில் மூவாயிரம் ரசிகர்கள் மு பங்களதேஷ் பாடகர்களுடன் 'மிடி மெலொடிஸ் பங்கேற்றது இன்னெ
வீரமன்-சாந்தினி தம்பதிகளின் இசையுலகப் பொற்காலம் இவர்கள் 19 ரொறன்ரோவுக்கு இடம்பெயர்ந்ததுடன் ஆரம்பமானது. சஹானாவின் ஒலியிழைக்கான இசை வடிவமைப்பு, புலரும் வேளையில் ஒலியிழை வடிவமைப்பு, “காற்றோடு பேசு' ஒலியிழை இசையமைப்பு ஆகியவை 2000க்குமிடைப்பட்ட சில முயற்சிகள். 2001ல் கனடாவில் தயாரிக்கப்ப தனபாலனின் கரைதேடும் அலைகள் திரைப்படத்தின் ஐந்து பாடல்க இசையமைப்புச் செய்தவரும் வர்மனே. 1998ல் Midi Melodies Music பெயரில் நவீன ஒலிப்பதிவுக்கூடம் உருவாக்கப்பட்டது. 1999ல் இவரது இசை நிகழ்ச்சியொன்று நியுயோர்க்கில் இடம்பெற்றது.
தமிழர் தகவல் O பெப்ரவரி C
 

l33
ாங்க
通5@T
கொண்டு
ஸ்ரூடியோ’ Tj.
ஜோடியாக 5 நாருக்கும்
LO இசையால் நம்பதிகள்
Լ16Ծծtքեւ ான எம். என். க சங்கீத
கினார் யப்போகின்ற }ச்சியொன்றில்
இந்தயா ாண்டு 1988ல் ஆற்றலை டார் கலைஞர்
3.
. 1989லிருந்து
19896)
ற இசைக் ாக கம்பியுட்டர்
களாகப் பங்கு
மேடை
ல் மேற்கத்திய ഥളു] ഉത്ര
போது ன இசை ளதேஷ் ன்னிலையில்
ாரு சாதனை.
966)
க்கான இசை
கடந்த வருடம் அக்டோபரில் TVi தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பி. விக்னேஸ்வரனின் நாற்சார வீடுகள்’ நாடகத்தின் இசையமைப்பும் இவரது கைவண்ணம்தான். கடந்த டிசம்பரில் இவரது கலைக்கூடத்தில் இடம்பெற்ற ரி. எல். மகாராஜனின் விடுதலைப்பாடல்களுக்கு ஒலியமைப்பாளராகக் கடமையாற்றினார். அத்துடன் கனடாவில் தயரிக்கப்பட்ட ‘கடற்கரும்புலிகள் ஒலியிழையில் இடம்பெற்றுள்ள பாடல்களில் இரண்டு இவரது இசையமைப்பிலானவை.
பகவான் சாயிபாபா அவர்கள் முன்னிலையில் கடந்த வருடம் அரங்கேற்றப்பட்ட கனடியத் தயாரிப்பான 150 சிறுவர் சிறுமியர் பங்குகொண்ட நாட்டிய நாடகத்தின் ஒலிப்பதிவாளரும் வர்மனே. கானாமுதம் என்ற கர்நாடக இசைத்தட்டு இவரது மைற்கற்களில் ஒன்று. பிரபல்யமான பல கலைஞர்களின் ஒலியிழைகள் இவரது ஒலிப்பதிவில் விரைவில் வெளிவரவுள்ளன.
1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்மனைத் திருமணம் செய்வதற்காகக் கனடா வந்த சாந்தினி அடுத்த மாதம் 7ம் திகதி கணவருடன் இணைந்து மொன்றியல் வாணி விழாவில், பி. சுசீலாவின் “சரவணப் பொய்கையில் நீராடி' என்ற பாடலுடன் அரங்கேறினார். தொடர்ந்து “கீதவாணி இசைக் குழுவில் பல நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1991ல் வர்மனின் கம்பியுட்டர் இசையமைப்பில் மேடையில் பாடியதை தமது இசை வாழ்வின் ஒரு திருப்புமுனையாக சாந்தினி கருதுகின்றார். அதேசமயம் பல கர்நாடக, மெல்லிசை
1997க்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ಛಿ: " 1991ல் ஒட்டாவாவிலும், 1996ல் லண்டனிலும் (UK), Studio 6T6irp 1999ல் நியுயோர்க்கிலும் (139ழ் பக்கம் வருக)
குழுவின்
எஸ். ரி. சிங்கம்
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 134
l34
Di &gbf
அறிமுகம் செய்த "கேக்கை நானே கலந்துகொண்ட
இதனையடுத்து uւգնuւգաT& 9):Ֆ ஆரம்பித்தேன்” 6
திரு. தம்பிராஜா பல வேலைகளை பெற்ற பின்னர், 6 எம்மவர்களால் ஆ அச்சகத்தை உ வண்ண வண்ண வாயிலாக இலக் மாத சஞ்சிகைை அவர் விரும்பிய6
இவரது சமயப் ட ஆலயத்தோடு த பதவிகளை வகித் 2000ம் ஆண்டு 6
கனடாவில் "கேக் (Cake) என்றதும் நினைவுக்கு ஆலயத்துடனான 6ublib (upgbibGuuj ungp (385& gamp66ro (Yarl cake அனைலைதீவில் House), அந்தப் பெயருடன் சேர்ந்து வருபவர் எப்போதும் கூறுே சந்திரா தம்பிராஜா. "கேக் வடிவமைப்பிலும், வருடங்களிருந்து சுவையான "கேக்' தயாரிப்பிலும் தேனியைப் உபதலைவராகவ போன் வ்கி
பான்று சுறுசுறுப்பாக இயங்கி வரும் சந்திரா 1994ம் ஆண்டிலி அவர்கள், இத்துறையில் ஒரு இளவரசியாகப் இதழாக தரிசன
6) ம் பார்க்கப்படுகின்றார். பலராலும் பார்க்கப்படுகின்றார் விநியோகம் செ கணவர் திரு. கந்தையா தம்பிராஜா அவர்கள், பத்திரிகை இதுே
இன்னொரு வகையால் தமிழர் சமூகத்தில் பிரபல்யமானவர். ஸ்கபரோவில் அமைந்துள்ள அபிராமி அச்சகத்தின் உரிமையாளர். பல சமய
சந்திரா அவர்கள் அவைகளில் சா
நுல்களை இலவசமாகப் பிரிசுரித்து அன்பளிப்பாக கல்லூரியில் 198 வழங்கும் வெளியீட்டாளர். தமது வாழ்வின் பெரும் மேற்பயிற்சியை பகுதியை சமயத்துறைக்காகச் செலவிட்டு ஜோர்ஜ் பிறவுண் வருபவர். நிலையத்தை ஒ
மலரும் மணமும் போன்று இணைந்து திருமணம், பிறந் இயங்கிவரும் தம்பிராஜா - சந்திரகுமாரி (சந்திரா) விழா, வைர வி தம்பதிகள், இவ்வருட தொழிற்றுறை தமிழரல்லாதவர் முன்னோடிகளுக்கான தமிழர் தகவல்’ விருதினைப் தொடங்கியது. ப பெறுவதற்குத் தெரிவாகியுள்ளனர். W அறிமுகமாகின.
அனலைதீவில் பிறந்து, யாழ் ஸ்ரான்லி Canadian Societ கல்லூரியில் கல்வி பயின்ற இவர், போட்டியில் 200 அவ்வேளையிலேயே ஒரு இளைஞனாக சமய பெற்றுள்ளார். க சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வந்தார். 1983ம் விருதினை 1999 ஆண்டு தமது 24வது வயதில் மொன்றியலில் ஆண்டிலும் சந்த வந்திறங்கி, ஆரம்பத் தொழிலுக்காக அங்கிருந்த குறிப்பிடத்தக்கது பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் சேர்ந்தார். 1985ல் சந்திரா அவர்களும் இங்கு வந்து சேர, தொழிற்றுறையி சார்ந்த பணிகளி
அவ்வருடமே இருவருக்கும் திருமணமானது. இந்தத் திருமண வைபவமே சந்திரா தம்பிராஜா அவர்களை "கேக் நிபுணத்துவராகக் கனடாவில்
உள்ளார். இவர் ஜோசப் அவர்க சென் ஜோன்ஸ்
vs. . ஞாபகார்த்தமாக
கிரிஜாதேவி குமாரதாசன் தம்பிராஜா அவ
戀
TAMALS NFORNAATON Februory O 2O
 

கல வைபவங்களின் மகிழ்வுக்கு
ாதமாகியுள்ள அற்புத தம்பதிகள்
து. இதனை அவர் மூலமே கேட்போம்: “எங்கள் திருமணத்துக்கான
வடிவமைத்து, நானே தயாரித்தேன். திருமணச் சடங்கில் பலரும் அதனைப் பார்த்து மகிழ்ந்ததுடன், பாராட்டவும் தொடங்கினர். பல வைபவங்களுக்கான "கேக் ஆடர் வரத்தொடங்கியது. நானும் துறையில் மேலும் படித்து, இதனைத் தொழிலாக்கி விருத்தி செய்ய ான்று சொல்கிறார் சந்திரா.
அவர்கள் தமது குடும்பத்துடன் ரொறன்ரோவில. குடியேறிய பின்னர், ாச் செய்து கொண்டு, அச்சகத் துறையில் கல்வி கற்றுச் சான்றும் ஸ்காபரோவில் சங்கர் அச்சகத்தை 1991ல் நிறுவினார். இங்கு அபூரம்பிக்கப்பட்ட மூன்றாவது அச்சகம் இதுவாகும். பின்னர் "அபிராமி ருவாக்கினார். அற்புதமான அழைப்பிதழ்களும், வாழ்த்து மடல்கள் நிறங்களில் தினசரி இங்கு அச்சேறுகின்றன. தமது அச்சகத்தின் கியப் பணிபுரிய விரும்பிய தம்பிராஜா அவர்கள், 'பொதிகை என்னும் ய உருவாக்கி, அதனை வெளியிட்டு வந்தார். ஒரு வருட காலம் வாறு பொதிகை ஓர் இலக்கிய மலராக வெளிவந்தது.
பணி கனடா கந்தசுவாமி கோவில் ஊடாக ஆரம்பமானது. அந்த ம்மைப் பிணைத்து, அதன் அறங்காவலர், பொருளாளர் என்று பல த்து ஆலய வளர்ச்சிக்காகத் தம்மாலான வரை பணியாற்றினார். வரை இப்பணி தொடர்ந்தது. 1994ம் ஆண்டிலிருந்து கனடா ஐயப்பன் இவரது பணி ஆரம்பமானது. இவர் ஒரு சிறந்த ஐயப்பன் பக்தர். சிறுவனாக இருந்த காலத்திலேயே ஐயப்பன் பக்தி உருவானதாக வார். கனடா ஐயப்பன் ஆலயத்தின் தலைவராகப் பல
அரும்பணியாற்றிய பின்னர் தற்போது அதன் விருக்கின்றார்.
ருந்து அபிராமி அச்சக வெளியீடாக, இரு மாதங்களுக்கு ஒரு ம்' என்னும் சமயப் பத்திரிகையைப் பிரசுரித்து, இலவசமாக ய்து வருகின்றார். இங்கிருந்து வெளிவரும் ஒரேயொரு சமயப்
வே.
ர் "கேக் தொழிற்றுறையில் கல்விசார் பயிற்சிகள் பலவற்றைக் கற்று ன்றிதழ்களையும் பெற்று, அதனில் வளர்ச்சி காணலானார். சீடபரா 8-89 காலத்தில் cake decorating இலும், இதே துறையில் 1994-95ல் Maplewood உயர் கல்வி நிலையத்திலும், 1995-96ல் 1 கல்லூரியிலும் உயர் தகைமைகளைப் பெற்று, யாழ் கேக் ஹவுஸ் ப்பாரும்மிக்காருமற்ற தனித்துவமான ஒன்றாக மாற்றினார்.
த நாள், ருதுசாந்தி, திருமண வெள்ளி விழா, பொன் விழா, மணி ழா, நூற்றாண்டு விழா, பாராட்டு விழா போன்ற பல வைபவங்களிலும், களின் வீட்டுக் கொண்டாட்டங்களிலும்கூட யாழ். கேக் பிரபல்யமாகத் மாமிசமற்ற, முட்டைக் கலவையற்ற கேக் வகைகளும் கூட இவரால்
y of Artistry Inc என்னும் நிறுவனம் நடத்திய "கேக் கண்காட்சிப் 0ம் ஆண்டில் முதற் பரிசையும், 2001ம் ஆண்டில் சிறப்புப் பரிசையும் னடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் Award of Excellence it sa,606 Lq.gjib, Partners in Business Excellence 6 (5560601 2002b நிரா தம்பிராஜாவின் யாழ் கேக் ஹவுஸ் பெற்றுள்ளது
.ل
ல் முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தில் வளர்ந்து, சமூகம் சமயம் லும் தம்பங்கை நல்கி நிற்கும் இத்தம்பதியினருக்கு ஒரு மகன் களுக்கு இவ்வருடத்துக்கான 'தமிழர் தகவல் விருதுடன், பீட்டர் ள் வழங்கும் தங்கப் பதக்கம் திரு. தம்பிராஜா அவர்களுக்கும், யாழ்.
கல்லூரி மாணவர் தலைவராகவிருந்த எஸ். தி. அகிலன்
'அகிலன் அசோஷியேற்ஸ்' வழங்கும் தங்கப் பதக்கம் திருமதி ர்களுக்கும் சூட்டப்பெறுகின்றது.
O3 C Twelfth anniversory issue

Page 135
பற்களை ஒழுங்குபடுத்தும் கலைய கைவண்ணம் காட்டும் வைத்திய தம்ட
ஈழத்தமிழர்கள் இப்போது கனடாவில் மிகவும் அடையாளம் காணப்ப சமூகமாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணம், எம்மவர்களில் கணிச தொழிற்றுறைசார் பிரமுகர்கள், தாய்நாட்டில் தாம் சார்ந்த துறையில் அங்கீகாரம் பெற்று, அத்துறைகளில் பிரகாசிப்பதுதான் என்று துணிந்
வைத்தியம், சட்டம், கணக்கியல் ஆகிய துறைகளை இதில் குறிப்பி சொன்னாலும், பல் வைத்தியமே இவற்றுள் துலாம்பரமாக நின்று மி உலகத் தமிழர "வணிகம் இவ்வருட வர்த்தக மஞ்சரியின் தகவலின் தற்போது சுமார் இருபது வரையான பல்வைத்தியர்கள் (Dentists) ெ பெருநகரில் தொழில் புரிந்து வருகின்றனர். மற்றொரு தகவலின் பிர மேலும் பத்து வரையான புதிய பல் வைத்தியர்கள் அடுத்து வரும் 6 இங்கு பட்டம் பெற்றுத் தொழிலை ஆரம்பிக்கவுள்ளனர்.
இலங்கையின் வைத்தியத்துறையில் பல் வைத்தியமானது இரண்டா வைத்துக் கணிக்கப்பட்டது. ஆனால் கனடா உட்பட்ட மேற்குலகில், அதிமுக்கியமான ஒன்றாகும், தொடர்ச்சியான மேற்பார்வைக்குரியதா அமைந்துள்ளது. இதனால், குடும்ப வைத்தியர்கள் போன்று பல் வைத்தியர்களும் மிக இன்றியமையாதவர்களாக மாறியுள்ளனர்.
பொதுவாக பல் வைத்தியர்கள் என்று சொல்லப்பட்டாலும், அதற்குள் நிபுணத்துவங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று பற்களை ஒழுங்குபடுத்து அல்லது சீர்வரிசைப்படுத்துதல். தெத்திப் பல், சொத்திப் பல் என்று ஒழுங்கில்லாத பற்கள் உட்பட எறுமாறாக வளர்ந்தவைகளைச் சீராக ஒழுங்குபடுத்துதல் ஒரு கலையாகவே பார்க்கப்படுகின்றது. இத்துறை பெற்றவர்களை Orthodontist என்று ஆங்கிலத்தில் கூறுவர். கனடாவி தமிழ் பல் வைத்தியர்கள் மத்தியில் ஒரேயொருவர் இவ்வாறாக Ort ஆகவுள்ளார். டாக்டர் முத்துக்குமாரு இளங்கோ அவர்.
இப்போது இங்கு நன்கு பிரபல்யமாகியுள்ள டாக்டர் இளங்கோ அவ அறியாதவர்கள் இருக்க முடியாது. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று, பேராதனை ப கழகம் சென்று (1979), ஒரு பல் டாக்டராக 1984ல் வெளியேறினார்.
முதலில் கொழும்பு பிரதான பற்சிகிச்சை நிலையத்திலும், பின்னர் க அரசினர் வைத்தியசாலையிலும் கடமையாற்றிவிட்டு, பேராதனைப் 35gas Department of Oral Surgeryuiso foll 6 (BLItassif u60fuTipu டாக்டர் இளங்கோ அவர்களுக்குக் கிடைத்தது.
இவரது மனைவியாரும் ஒரு பல் வைத்தியர். யாழ்ப்பாணத்தின் புகழ் பெண்கள் பாடசாலையில் ஒன்றான வேம்படி மகளிர் கல்லூரியில் க பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பல் வைத்தியத் துறையில் பட்ட
டாக்டர் இளங்கோ அவர்கள் 1991ம் ஆண்டில் கனடா வந்து, மூன்று ஆண்டுகளின் பின்னர் இங்கு தகுதி பெற்று தமது வைததியத் தொ ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிலகாலம் டாக்டர் சண்முகவடிவேல் அ பல்வைத்திய நிலையத்தில் பணியாற்றிய பின்னர், ஸ்காபரோவில் த வைத்திய நிலையமொன்றில் பணியாற்றினார்.
தற்போது டாக்டர் இளங்கோ அசோஷியேற்ஸ் என்னும் பெயரில் ஸ் ஒரே கட்டிடத்தில் இரு தளங்களிலும், மிஸிஸாகாவில் இன்னொன்ற மூன்று இடங்களில் பல் வைத்திய நிலையத்தினை நடத்தி வருகின் குறுகிய காலத்தில் இந்தச் சிகிச்சை நிலையங்கள் வளர்ச்சி கண்டு
ஏறத்தாழ பத்து வரையிலான வேற்று மொழிகள் பேசும் பல் வைத்த இந்த மூன்று சிகிச்சை நிலையங்களிலும் பணியாற்றி வருவதால், த மட்டுமன்றி வேற்றின மக்களும் இங்கு சிகிச்சைபெற வசதியேற்பட்(
தமிழர் தகவல் பெப்ரவரி C
 

135
வில் திகள்
ہا۔
O6
இங்கும் து கூறலாம்.
-டுச் ரிரகின்றது.
9, ராறன்ரோ காரம், பருடங்களில்
ம் நிலையில் பற்சிகிச்சை கவும்
u6) துதல் டாக்டர் இளங்ங்கோ அவர்களின் சிகிச்சை
நிலையங்களின் நிர்வாகம், மற்றும் சிகிச்சை $கி வழங்கல் ஆகிய அனைத்திலும் அவருக்குத் றயில் பட்டம் துணையாக இருப்பவர் அவரது வாழ்க்கைத் பிலுள்ள துணைவியான டாக்டர் ஜானகி இளங்கோ nodontist அவர்கள்.
வெறுமனே தங்கள் தொழிலுடன் நின்று விடாது சமூகம் சார்ந்த பொதுப் பணிகளில் இவர்கள் ரகளை a - -
o காட்டும் நாட்டம் போற்றுதற்குரியது. முக்கியமாக கல்லூரிகளில் a o
இளைஞர், மாணவர் எதிர்காலம் சம்பந்தப்பட்ட Sess).5 விடயங்களில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். இதனால் இளைஞர் அமைப்புகளின் ன்ைடி செயற்பாடுகளில் இவர்களது பங்களிப்பு பல்கலைக் அதிகமாகவுள்ளது.
சந்தர்ப்பம் இதற்கு நல்லதொரு உதாரணமாக, தமிழர்
தகவல் வருடாந்த விழாவில் இடம்பெறும் o மாணவமணிகள் கெளரவிப்பு வைபவத்தைக் )பெற்ற
கூறலாம். மாணவர் கெளரவ விருது பெறும் ல்வி * நிகழ்ச்சியை டாக்டர் இளங்கோ அாேஷியேற்ஸ் -ம் பெற்றவர். நிறுவனம் பொறுப்பேற்று வருடாவருடம் சிறப்பாக
நடத்தி வருகின்றது.
Nலை - & - - - - வர்களின் தொழிற்றுறைசார் முன்னோடிகளுக்கான தமிழர் னியார் தகவல்’ விருதுடன், யாழ். சென் ஜோன்ஸ்
கல்லூரி மாணவர் தலைவராகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்தமாக “அகிலன் காபரோவில் அசோஷியேற்ஸ்' வழங்கும் தங்கப் பதக்கம் லுமாக டாக்டர் இளங்கோ அவர்களுக்கும், றிச்மன்ட்ஹில் றார். மிகக் ஆலய அறங்காவலர் திரு. நா. (சிவா) ள்ளன. சிவலிங்கம் அவர்கள் தமது பெற்றோர்
ஞாபகார்த்தமாக வழங்கும் தங்கப் பதக்கம் தியர்கள் டாக்டர் திருமதி ஜானகி இளங்கோ தமிழர்கள் அவர்களுக்கும் சூட்டப்பெறும். நிள்ளது. :8::
எஸ்தி
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 136
* கெளரவம் பெறும்
செல்வன் ஜிவிதன் முத்துலிங்கம் ஒட்டாவா காள்ரன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினிப் பொறியியல் துறை மாணவன். கல்வி மேம்பாடு, சமூக ஈடுபாடு என இரண்டிலுமே சம அக்கறையுடைய கூர்மதியாளன். நேப்பியன் பெல் உயர்நிலைப் பாடசாலையில் கல்விகற்றுப் பல்கலைக்கழகம் புகுந்த ஜிவிதன் கல்லூரியின் மிகச் சிறந்த மாணவராய் திகழ்ந்தார். அதன் 6,6061T6 IT35 Canadian Millenium Scholarship, LDiopub Aiming for the Top Scholarship D L6it Nortel Networks (S601g, Carleton Entrance Scholarship ஐயும் பெற்றுள்ளார். மேலும் கல்வி (SLD but Lqi)5(T601 Spirit of the Capital Youth Award" gub Guib D6ft 6T60)ud குறிப்பிடத்தக்கது. தனது பாடசாலை வாழ்க்கையின் போது கணினித் துறையிலே விசேட திறமைகாட்டியதன் 6,6061T6 JITs Computing Devices President Award ub LDiopub Nortel Network's Student Talent Award up தனதாக்கியுள்ளார்.
பாடசாலையிலே ஜீவிதன் வெறுமனே ஏட்டுக் கல்வியுடன் நின்றுவிடாமல் பல்வேறு கல்விக்குப் புறத்தான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். பாடசாலையின் Interact club தலைவராகச் சிறப்புடன் பணியாற்றி ஈழம், பங்களாதேசம், கொசாவா, கானா போன்ற பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள், அகதிகள், குழந்தைகள், அனாதைகளுக்கு உதவும் வண்ணம் பல செயற்பாடுகளை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவேற்றிப் பல்லோரது பாராட்டையும் ஜீவிதன் பெற்றமை ஊரறிந்த செய்தி. Bayshore Cricket Club இன் குழுத் தலைவராகத் தொண்டாற்றியதோடல்லாமல் பெல் உயர்நிலைப் பாடசாலையிலும் முதல் முதலாக கிரிக்கட் போட்டியினையும் ஆரம்பித்த பெருமை ஜீவிதனையே சாரும்.
ஜிவிதனின் அர்ப்பணிப்புடன் கூடிய சமூகப் பணிகள் எமது சமூகத்துடன் நின்றுவிடாது பெரும்பான்மை சமூகத்துக்கும் உபயோகமாயிற்று. விஞ்ஞான தொழில்நுட்ப அருங்காட்சியகத்திலே ஜிவிதன் இன்றுவரை தொடர்ச்சியாகத் தன்னார்வத் தொண்டனாகச் சேவையாற்றுகிறார். இதன் காரணமாக எமது சமூகத்தினரது மாத்திரமல்லாது ஒட்டாவாவின் குடிமக்கள் அனேகரினதும் குறிப்பாக சமூக பொதுநோக்குடையோரினதும் கவனத்தை ஜிவிதன் ஈர்த்ததில் வியப்பில்லை. அதன் விளைவாக ஒட்டாவா நகரபிதாவின் 1999/2000 soilqibas.T601 puu Gas6Tj6JLDT607 "Community Pride Achievement Award’ ஜீவிதனுக்குக் கிடைத்துள்ளது.
ஜிவிதன் பல்கலைக்கழகம் புகுந்த பின்னரும் அதே உத்வேகத்துடன் சமூகப் பணிகளையும் கல்வித் தேடலையும் தொடர்வதைக் காணப் பூரிப்பாகவுள்ளது. ஒன்ராறியோ பொறியியலாளருக்கான போட்டியில் (OEC) பங்குபற்றியதுடன் காள்ரன் - ஒட்டாவா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான வருடாந்த பாலம் கட்டும் போட்டியினை அதன் அங்குரார்ப்பண வருடமான 2001ல் காள்ரன் பல்கலைக்கழக குழுவினுக்குத் தலைமை ஏற்று சிறப்புற வழிநடத்திய புகழ் ஜீவிதனுக்கூடாக நம் சமூகத்தை வந்தடைகிறது. பெருமைக்குரிய விசயம். ஜிவிதன் சென்ற வருடத்துக்கான பல்கலைக்கழகத் தேர்விலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பீடத்தலைவரின் விசேட பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடக்கூடிய சாதனையாகும். (137ம் பக்கம் வருக)
AALS INFORNAATION C February C 2O
 
 
 

TOOTS DSOE6
சிறுவயதில் இருந்தே சமூக சேவையிலும், மற்றவர்க்கு உதவி செய்வதிலும் ஆர்வம் கொண்ட இவர், தற்போது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றார்.
2002ம் ஆண்டு ஜூலை மாதத்தில், Free the children எனப்படும் சிறுவயதில் வேலையில் ஈடுபடச் செய்யும் முயற்சிக்கு எதிரான அமைப்பு, தாய்லாந்திலுள்ள Klong Toey 6T60TULG)lb ay si Giufu Urban Slum இல் ஒரு மாதம் சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டார். உலகநாடுகள் பலவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 இளைஞர்களுள் யாழினியும் ஒருவர். கனடாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இருவரில் இவரும் ஒருவர் என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமாகும். வீதிகளிலுள்ள சிறுவர்களையும், அனாதைகளையும், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட சிறுவர்களையும் மீள் புனருத்தாரணம் அமைக்கும் முகமாக அவர்களுடன் ஒரு மாத காலம் செலவிட்டார். அந்தக் காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். சிறுவயது வேலையாட்களுக்கு எதிரான Free the children அமைப்பில் 1999ம் ஆண்டிலிருந்து தொண்டராக கடமை புரிந்து வருகின்றார்.
Big Sisters of York என்ற இளம்பெண்களுக்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பிற்காக 2001ம் ஆண்டிலிருந்து தொண்டராகப் பணிபுரிகின்றார். இளம்பெண்களுக்கு ஊக்கத்தையும் பலத்தையும் கொடுக்கக் கூடிய வழிவகைகளைச் செய்து கொடுக்கும் அமைப்பான WOW எனப்படும் Women Offering Wisdom என்ற அமைப்பில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்யும் அமைப்பாளராக கடமை புரிந்து வருகின்றார்.
பாடசாலை மாணவர்களுக்குத் தேவைப்படும் அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் அமைப்பான Kids Help Phone என்ற அமைப்பில் ஒரு Student Ambassador ஆக - மாணவ நல்லுறவுத் தூதுவராக 1999ல் இருந்து தொடர்ந்து பணியாற்றுகிறார். பல பாடசாலைகளில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து, அங்கு சென்று சிறுவர்களுக்கு இந்த தொலைபேசி வசதிகள் பற்றி எடுத்துக் கூறுபவராக பணிபுரிந்து வருகின்றார்.
OSSSA 616OTfuGSub Ontario Secondary School Student Association என்ற அமைப்பிற்காக உயர்வகுப்பு மாணவர்களுக்கு தலைமைத்துவம் - Leadership பற்றி கருத்தரங்குகள் ஒழுங்கு செய்பவராக 1999ல் இருந்து தொண்டர் அடிப்படையில் சேவை செய்து வருகின்றார்.
இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் முகமாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞானப் பிரிவு உருவாக்கிய இணையத் தளத்தை உருவாக்குவதற்கு 2000ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டுவரை தொண்டராக பணிபுரிந்துள்ளார்.
LDITjissip u(5glissmeo, Markham Youth Leadersip Program (S6) 2000 - 2001 பணிபுரிந்துள்ளார். இளைஞர்களால் செயற்படுத்தி இயங்கிய இந்த அமைப்பு, மார்க்கம் (137ம் பக்கம் வருக)
D3 Twelfth anniversary issue

Page 137
Glasengelb பெறும்
செல்வன் வினோத் தர்மகுலசிங்கம் ரொறன்ரோ ஜாவிஸ் கல்லூரியில் பத்தாம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றார். கல்வி, கல்விசார் . கல்விசாரா செயற்பாடுகளுக்காக கனடிய மத்திய
8 அரசாங்கத்தின் கடந்த ஆண்டுக்கான வினோத் இளைஞர் சேவை விருதினைப் பெற்ற தர்மகுலசிங்கம் ஒன்ராறியோவின் ஒரேயொரு தமிழ்
| . . " ..” மாணவராவார.
ரொறன்ரோ வின்செஸ்டர் பாடசாலையில் எட்டாம் வகுப்பு மாணவராகவிருக்கையில் வினோத் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் பத்தாயிரம் டாலர்கள் புலமைப் பரிசிலுக்குத் தெரிவாகிச் சாதனை புரிந்ததும் இவரது கல்வித் தகமைகளைப் பரிசீலனைக்கு எடுத்த ரொறன்ரோ பல்கலைக்கழகம், “Beland Honderich’ 6îlbgjä5g5 g6u6ODJği தெரிவு செய்து புலமைப் பரிசில் அளித்தது.
வாட்டலூ பல்கலைக்கழகக் கணித பீடத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற Guass கணிதப் போட்டியில் எட்டாம் வகுப்பில் செல்வன் வினோத் தர்மகுலசிங்கம் அதியுயர் சிறப்புச் சித்தி விருதினை (Outstanding Achievement) பெற்றதுடன் ஏழாம் வகுப்பிற்கான இதே போட்டிய் பரீட்சையிலும் அதியுயர் சிறப்புச் சித்தி விருதினைப் பெற்றவர். வாட்டலூ பல்கலைக்கழகக் கணிதபீடம் வருடாந்தம் 7ம் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமே நடத்தும் GUSS போட்டிப் பரீட்சையில் தொடர்ச்சியாக இரு வருடங்கள் இரு வகுப்புகளிலும் அதியுயர் சிறப்புச் சித்தி விருதினைப் பெற்ற பெருமை வினோத்துக்குரியது. segsg|L61, Canadian National Mathametic League usf 60&uigjub தரம் எட்டுக்கான ‘Merit’ சித்தியைப் பெற்றுள்ளார்.
ரொறன்ரோ வின்சஸ்டர் பாடசாலையில் 2001ல் வினோத் 8ம் வகுப்பு Top Student Awards L6 u600TL Ufa, b, Achievement Winchester “W” வும் பெற்றுள்ளார். பாடசாலையின் உதைபந்தாட்டக் குழுவின் தலைவராகவும், கூடைப்பந்தாட்டக் குழு உறுப்பினராகவும் இருந்ததுடன், பாடசாலையில் பல விளையாட்டுகளுக்கான பரிசுகளையும் பெற்றுள்ளார். ரொறன்ரோ மாவட்டத்துக்கான பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளில் தமது பாடசாலையான வின்சஸ்டரின் குழுவில் இடம்பெற்றுப் பாடசாலைக்குப் பல பரிசுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். -
2000லும் இவர் பாடசாலையின் ஏழாம் வகுப்பில் அதிசிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவானதுடன் மாணவர் மன்ற உபதலைவராகவும் தெரிவாகி, "மிலேனியம்” ஆண்டுப் பாடசாலைப் u'Lup6íÚL 6pT6flei GbólumeTUIT35 (Master of Ceremonies) பணியாற்றிப் பாராட்டுப் பெற்றவர். ரொறன்ரோ றோஸ் அவனியு பாடசாலையில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட வேளையில் ஆறு வருடங்களாகத் தொடர்ந்து பாடசாலைப் பாடற் குழுவில் (Choir) ஒருவராக இருந்ததுடன் மாணவர் பிரச்சனைத் தீர்வாளராகவும் (Problem Solver) மூன்று வருடங்கள் பணியாற்றியுள்ளார். பாடசாலை விளையாட்டுக் குழுவிலும் ஒருவராக இருந்தார். ஜாவிஸ் கல்லூரியில் (Jarvis Collegiate) வினோத் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குகொண்டு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதுடன், ஆங்கிலச் சிறுகதைகள் எழுதும் பொழுதுபோக்கு உடையவராதலால் பாடசாலையில் பாராட்டையும் பெற்றுள்ளார். World Vision Organization, பாடசாலை ஊடாக கடந்த வருடம் டிசம்பர் மாதம்Pamine என்ற குறியீட்டுப் பெயருடன் நிதி திரட்ட ஒழுங்கு செய்த உணவருந்தா நிகழ்வில் (139ம் பக்கம் வருக)
தமிழர் தகவல் பெப்ரவரி C
 
 
 
 

37
T6O16 Decess
சதுரங்கம் (Chess) 15ம் நூற்றாண்டில் இந்தியாவில் விளையாட ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த விளையாட்டாகும். பின்னர் உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோர் விளையாடும் ஒரு பிரசித்தி பெற்ற விளையாட்டாக வளர்ந்து வருகிறது.
கனடாவின் 130,000 மாணவ மாணவியர் கணித பாடத்தின் ஓர் அம்சமாக சதுரங்க விளையாட்டைப் பயின்று வருகிறார்கள். (Sigl Problem Solving Skills, Concentration, Memory power என்பவற்றை விருத்தி செய்ய உதவுகிறது.
"வழியாம்” என அழைக்கப்படும் வழியாமளன் தவேந்திரன் 2000ம் ஆண்டு 6JÚJJ6ò LDTg5ğögl6ò (Obsbg CFC (Chess Federation of Canada) 6T6 D 860TLqu உத்தியோகபூர்வ தாபனம் நடத்தும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். 1992ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி கனடாவில் பிறந்தவர்.
ஆரம்பத்திலிருந்தே போட்டிகளில் ஷியாம் விளையாடும் பாணியையும் அவருக்கு இயற்கையாகவே இருந்த திறமையையும், அவதானித்த சதுரங்கப் பயிற்சியாளர்கள் அவரைத் தம் மாணவராக்குவதில் ஆர்வம் காட்டினர். 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் "மைக் மக்கார்தர்” (Mike MCArthur) என்ற சதுரங்க ஆசிரியரிடம் பயிற்சியைத் தொடங்கிப் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களும் விருதுகளும் பெற ஆரம்பித்தார். மிகக் குறுகிய காலத்திலேயே CFCratings மூலம் கனடாவில் ழனடார 106) (p56)T6...g5 (SL5605 6T'liq60TTj. Scarborough Chess Club6) அங்கத்தவராகச் சேர்ந்து பல போட்டிகளிலும் வெற்றி எய்தினார்.
North American Chess Challenge 2001 GLT6soL6ö bassiso b6OLGபற்றது. அதில் 2வது இடத்துக்கான விருதைப் பெற்றார். CYCC (Canadian Youth Chess Championship) May 20016) LDITST600TL போட்டியில் 1வது இடத்தைப் பெற்று தேசிய ரீதியான போட்டிக்குத் தெரிவானார். New Brunswick இல் நடைபெற்ற தேசியப் போட்டியில் (July 2001) 3வது இடத்தைப் பெற்று கனடாவின் பிரதிநிதியாக 6ioGuussiT BIT q6) E6DLGuop WYCC 20016) (World Youth Chess Championship) கலந்து கொண்டார். ஒன்பது வயதான ஷியாம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 10 வயது வீரர்களுடன் விளையாடித் தன் திறமையை வெளிப்படுத்தினார். 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 5 சுற்றுகளில் ஆட்டம் இழந்தார். சதுரங்கத்தையே முழுக்க முழுக்கப் பள்ளியில் பயிலும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு வீரர்களிடம் ஷியாம் ஆட்டம் இழந்தாலும் தீரத்துடன் விளையாடித் தன் விளையாட்டு நுணுக்கங்களைப்
Sy(3urriggsnj. 35lbsiT606TGS Pan-American Chess Championship இல் Argentia இல் விளையாடத் தகுதி பெற்றார். Sponsorship இல்லாத காரணத்தால் அவ் ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
Dutton Chess Club 666 b North York Club Ss) G35 bgs u6) போட்டிகளில் வென்று சாதனைகள் செய்தார். பல முன்னணி வீரர்களின் சாதனைகளை முறியடித்து அவர் முதலாந்தர வீரராகப் பலராலும் பாராட்டுகளைப் பெற்றார். அவரைப் பற்றி Senior Chess Champion ஒருவர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகையில்
çif9ği giriyfyaş5)
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்
s

Page 138
38
சமூக சமயப் பணிகளின் வெள்ளி விழா நா எண்ணம் ஈடேறும் நாள் அதிக தூரத்தில் இருக்கவில்லை. தான் வாழ அ Houses Road, Wickford (passulfuss), 6036 (up6(360Tip3 fil35$gist இங்கிலாந்துக்கிளையை 1977 இல் எழுவருடன் ஸ்தாபித்தார். கொழும்பி முன்னேற்றச் சங்கத்தின் உணர்வோடு, இங்கும் அந்தப்பணி தொடர விே இவரது இலட்சியத்துக்கு உரம் சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஆனர் கொழும்பில் சங்கத்தில் செயல்பட்டவர். அவரோடு இவரது உடன்பிறப்புக் வி.ஆர். பத்மநாதனும், தம்பி வி.ஆர். லோகநாதனும் இங்கு வந்து சேரே எண்ணங்கள் படிப்படியாக ஈடேறத் தொடங்கின.
ஒன்றா? இரண்டா? சைவ முன்னேற்றச் சங்கம் தோன்றிய பின்னர் செய் பணிகள் பல்கிப் பெருகுகின்றன.
அந்நிய நாட்டில் அந்நியப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த எம்மவர்களுக்கு மரணக்கிரியைகளை நமது பாரம்பரிய முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து ஏற்ற ஒழுங்குகளை செய்து தருகிறது சைவ முன்னேற்றச் சங்கம். நம்ம இந்தக்கிரியைகளைச் செய்வதற்கு முன்னர் இருந்த சிரமங்கள் எல்லாம் நேரமாகவே ஒரு குருவானவர் சைவ முன்னேற்றச் சங்கத்தின் முழு நே கடமையாற்றுவது லண்டன் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இது செய்த கைங்கரியம்.
லண்டனில் வாழும் சிறார்களுக்கு சைவமும் தமிழும் கலைகளோடு சேர் வேண்டும் என்ற இராமநாதனின் லட்சியக் கனவுதான், நால்வர்” பாடசான அது இயங்கி தன் கடமையை ஆற்றுகிறது. கலசம்" என்ற இதழை சை6 சங்கத்தின் காலாண்டு இதழாக எட்டாண்டு காலத்துக்கு முன் ஆரம்பித்து நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். ஆன்மீகத்தினூடான சமூகத்தின் போக்க விளைகிறது ‘கலசம்" லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் இருபத்தைந்து ஆண்டுகால அங்கத்துவ சேவையில் இராமநாதன் பொது பொருளாளர், அறங்காவலர், உதவித் தலைவர், தலைவர் என்று பதவிக வகித்திருக்கிறார். இன்று ஐரோப்பாவில் ஒரு பலம் வாய்ந்த சைவ நிறுவ சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு ஒரு நிரந்தரப் பணிமனை வேண்டுமென உழைத்து வெற்றி கண்டார்.
சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டுத் தலைவராக இர கடந்தாண்டு இவரது தலைமையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் வெள்ளெ மக்கள் கூட்டத்திடையே கோலாகலமாக நிறைவு பெற்றது. செயல் வீரன தலைமையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றதும் வெற்றியின் ஓர்
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 1987ம் ஆ உட்பட ஐவருடன் ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது வியக்கத்தகு விதத்தில் வியாபித்து நிற்கிறது. தாய் மண்ணில் பெருமை சேர்க்கின்ற தமது பள்ளி கொடுக்கிறது சங்கம். பொருளாளராகவும், நிர்வாக சபை உறுப்பினராக காலத்தில் பணி செய்த இராமநாதன், இந்த ஆண்டு தலைவராகத் தெரி செய்யப்பட்டுள்ளார். பத்தாவது ஆண்டின் தலைவர் என்ற பெருமைக்குரி
இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் குறைகேள் அதிகா Ombudsman) கடந்த பல ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு கடமையாற்றுகி அமைப்புகளில் இராமநாதன் செயல்படுகிறார். இலண்டன் மெய்கண்டான் அறங்காவலர் - செயலாளர். உலக சைவப் பேரவை அறங்காவலர் - பொருளாளர். லண்டன் தமிழர் தகவல் நிலையத்தில் ஒரு இயக்குனர். ஐபிசி வானொலியில் ஒரு உறுப்பினர்.
பட்டங்கள் பல இவருக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளன. இந்துசமய அமைச்சு உலக சைவப் பேரவை "சிவநெறிக் காவலர்', இலண்டன் சிவயோகம் ‘சி பவன், குகன் என்ற இரண்டு ஆண் பிள்ளைகள், சமீபத்தில் பல்கலைக்க பெற்றவர்கள். இவர்களோடு தன் கணவன் முகம் கோணாமல் இவர் பன உறுதுணையாக நிற்கும் விஜயலட்சுமி.
ஆரவாரமில்லாமல் அள்ளி கொடுப்பதும், ஒடி ஒடி ஆன்மீகப் பணிகளும் பொது நோக்கத்துக்காக உழைப்பதும், நெஞ்சமெல்லாம் தமிழிழத்தை வைத்திருப்பதும், இராமநாதனின் தனித்துவங்கள். இவரது சேவைகளைப் தகவல் சிறப்பு விருதுடன், 'ஈழகேசரி பொன்னையா அவர்கள் ஞாபகார் குடும்பத்தினர் சார்பில் திரு. ரி. ஈஸ்வரகுமார் வழங்கும் தங்கப் பதக்கமு சூட்டப்பெறுகின்றது.
TANALS' INFORMATON February O 2O

பகன் Jubig5 46, State
ல் இயங்கிய சைவ |ண்டும் என்ற ததியாகர். அவரும் ளான அண்ணன் வ, இராமநாதனின்
து கொண்டிருக்கிற
நடத்தி முடிப்பதற்கு வரகளுககு நீக்கப்பட்டு, முழு ர ஊழியராக
இராமநாத வள்ளல்
த்துப் போதிக்க ல. செவ்வனவே ப முன்னேற்றச்
, அதன் அவலங்களைப் கடந்த |ச் செயலாளர்,
606T னமாகத் திகழும் த் தீவிரமாக
ாமநாதன் தெரிவாகி, மனத் திரண்ட ான இராமநாதன்
காரணமெனலாம்.
ண்டு இராமநாதன் இங்கிலாந்தில் க்கு அள்ளி அள்ளிக் வும் கடந்த
வு
யவராகிறார்.
furts (Temple றார். பல
ஆதீன
“சைவ துரந்தரர்', வநெறிச் செம்மல்". ழக பட்டம் ரிகளுக்கு
சங்கப் பணிகளும் நிறைத்து
பாராட்டி தமிழர் ந்தமாக அவரது ம்
முதியோருக்கு முன்மாதிரி உட்படப் பல அமைப்புகளால் இவர் பாராட்டப்பட்டுமுள்ளார்.
எத்தனையோ தகுதி வாய்ந்த முதியவர்கள் நாம் உண்டு நம் பாடுண்டு என்று இருக்கையில் முருகையா - விசாகபூஷணம் தம்பதிகள் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் கனடாவில் நிலைநிறுத்தும் உயர்ந்த நோக்குடன் ஆற்றி வரும் சேவை எல்லோருக்கும், குறிப்பாக முதியோருக்கு முன்மாதிரியாக அமையும் அளப்பருஞ் சேவையாகும்.
இவர்களின் இணையற்ற சேவையை மதித்துத் தமிழர் தகவல்’ விருதுடன், திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் வழங்கும் சி. வை. தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த தங்கப் பதக்கம் திரு. முருகையா அவர்களுக்கும், பிரபல ஒப்பந்தகாரர் அமரர் வி. எஸ். சின்னத்துரை அவர்களது குடும்பத்தினர் வழங்கும் ஆறுமுகநாவலர் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் திருமதி முருகையா அவர்களுக்கும் சூட்டப்பெறும்.
பரம்பரையில் வித்தாகி ஆகிய தயாரிப்புகள் இவற்றுள் குறிப்பிடக்கூடியவை. பரதக் கலையைத் தமிழில் கற்பிப்பதன் மூலம், தமிழை எமது பிள்ளைகள் கற்க வாய்ப்பு ஏற்படும் என்பதோடு, எமது கலாசாரத்தையும் புரிந்து கொண்டு கடைப்பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தமது பணியினைத் தொடர்ந்து வருகின்றார். பிள்ளைச் செல்வங்களான சங்கீதா, கீர்த்தனன் இருவரையும் அவ்வாறே கலைத்துறையில் ஈடுபடுத்தியும் வருகின்றார்.
இவரிடம், பயிற்சி பெற்ற பல மாணவர்கள் அண்மையில் அரங்கேற்றம் கண்டு வருவது இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது.
எமது கலையும் கலாசாரமும் இன்றைய இளம் சந்ததியினர் ஊடாக அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு நாட்டியக் கலை சக்தி மிகுந்த ஊடகமாக அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அதனைப் புகலிட மண்ணில் பயன்படுத்தி வருகின்றர் திருமதி சிவா திவ்வியராஜா. தமிழர் தகவல்’ விருதுடன், திரு. திவ்யராஜன் அவர்களுக்கு யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவராகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்தமாக “அகிலன் அாேவழியேற்ஸ் வழங்கும் தங்கப் பதக்கமும், திருமதி. திவ்யராஜன் அவர்களுக்கு “சரவணாஸ் சிற்பக் கலைக்கூட அதிபர் சிற்பக் கலாகேசரி எஸ் ஜெயராசா அவர்கள் வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்பெறும்.
Twelfth anniversary issue

Page 139
இராகமும் தாளமும்
இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பாடியதை வாழ்வில் மறக்கமுடியாதவையாக நினைவிற் கொண்டுள்ளார்.
சஹானா, புலரும் ைேவளையில், காதல் ஒன்றே போதுமே, மதுரம், காற்றோடு பேசு, கடற் கரும்புலிகள், கரை தேடும் அலைகள் ஆகியவற்றில் இவரது குரலைத் தாராளமாகக் கேட்கலாம். மிடி மெலோடிஸின் இசையருவி என்னும் இசை நிகழ்ச்சியையும், அதனைத் தொடர்ந்து இதே மாதிரியான நிகழ்ச்சிகளை மொன்றியல், ஸ்காபரோ, மிஸிஸாகா ஆகிய இடங்களிலும் வர்மன்-சாந்தினி தம்பதியினர் நடத்தியுள்ளனர்.
ஈழத்தில் டாக்டர் சோதிநாதன் தம்பதிகளின் மூத்த புதல்வியான சாந்தினி, சிறுவயதிலிருந்தே இசை, நடனம் ஆகியவைகளில் நாட்டம் மிகுந்தவரானதால், இவரது அப்பாச்சியினால் நவரத்தினம் என்னும் சங்கீத ஆசிரியரிடம் முறைப்படி சங்கீதம் பயில அனுமதிக்கப்பட்டார். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரத்தில் தேறிய பின்னர், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் (S60). Fiss606)LD60s (Diploma in Music, 1980-1984) பட்டம் பெற்றார். ஆசிரிய பயிற்சியை முடித்து, மூன்று '' வருடங்கள் இசையாசிரியராகப் பணியாற்றிய பயிற்சியும் இவருக்குண்டு.
கல்லூரி வாழ்க்கையில் சாந்தினி பாட, வர்மன் தபேலா வாசிக்க, அது காதலாகக் கசிந்து, இசையுலகுக்கு ராகமும் தாளமுமாக மாறியுள்ளது. ஸ்காபரோவிலுள்ள வர்மனின் வீட்டில் அமைந்திருக்கும் மிடி மெலோடிஸ்' மியுஸிக் ஸ்ருடீயோவில் அவருக்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் தம்மை ஒரு பங்காளியாக்கியுள்ளார் அவரது வாழ்க்கைத் துணைவி சாந்தினி.
தமிழர் தகவல்’ விருதுடன், பிரபல கலைஞர் டாக்டர் விக்டர் ஜே. பிகராடோ வழங்கும் தங்கப் பதக்கம் திரு. வர்மன் அவர்களுக்கும், Liberty Tax Service” înl66 glob. 6uJsăi வைத்திலிங்கம் அவர்கள் வழங்கும் தங்கப் பதக்கம் திருமதி வர்மன் அவர்களுக்குச் சூட்டப்பெறும்.
ஜீவிதன் முத்துலிங் இவை எல்லாவற்றுக்கும்
ஒன்ராறியோ மாநிலத்திலி தனது செலவிலே தமிழீழ ஈடுபாட்டுடன் உழைத்துப் காரணமாயிருந்ததோடல்லி கெளரவ விருந்தளித்து ஜி
யாழினி சாந்தாராம் பகுதிகளான பல சமூகநல நிர்வாக குழு உறுப்பினரா கடமையாற்றியுள்ளார். இt ஆக 2000-2001 இல் பணி உதவி நிறுவனங்களுக்கு சேகரிப்பு ஒன்றையும் நடத் ஆண்டிலிருந்து இதற்காக தொண்டராகவும், நிர்வகிட்
இப்படியாக பல அமைப்பு அதேநேரத்தில் படிப்பிலும் அனுமதியும் பெறக்கூடியத செலவழித்து, பின்னர் படிட் தூக்கத்திற்கு ஒரு சில ம சுமையைக் குறைக்க, பகு
அடுத்தவருட நடுப்பகுதியி அழைத்துக் கொண்டு தா உதவிகளை 2-3 மாதங்க அவர்களுக்கு விளங்கப்ப( தாமாகவே ஈழம் பகுதிக்கு
மிகச் சிறிய வயதில் பிறரு தொண்டர் சேவைக்காக 6
வினோத் தர்மகுல 30 மணித்தியாலங்கள் தெ பாராட்டைப் பெற்றதுடன்,
பெருமையையும் தமதாக் பாடசாலையான வீ.வீ. ரிய சாதனைகள் செய்ததுடன் year - 2001) utp u603569 நினைவுப் பரிசாக வழங்க
அத்துடன், ஒன்ராறியோ தொடர்ந்து 5 வருடங்கள் விசேட சித்திகள் பெற்று, பயின்று வருகின்றார். The இசைக்கான பரீட்சைகளி 2002ம் ஆண்டு விழாவில்,
வழியாமளன் தவே "Keep your eye out for th ஆண்டு மீண்டும் ஒன்ராறி பெற்ற தேசியப் போட்டியி வென்று கிரேக்கத்தில் (C தடவையும் பங்குபற்றினா கொண்ட பெரும் போட்டி இடத்தை இன்னும் நால்: பெருமை சேர்த்துள்ளார்.
இவரது திறமைகளைக் ( ஜனவரி 17ம் திகதிய இத குறிப்பிடத்தக்கது.
தமிழர் தகவல்
பெப்ரவரி C

39
jESLD மகுடமாக அமைவது, ஜிவிதனின் தமிழீழத்து சமூகப் பணியாகும். ருந்து தமிழீழம் சென்ற தன்னார்வத் தொண்டர் குழுவினில் ஒருவராகத் ம் சென்று அங்கு பல நற்சேவைகளில் மூன்று மாதங்களுக்கு மேலாக பல்லோரது அபிமானத்துக்கும் பாராட்டுதற்கும் )ாமல் ரீலங்காவில் உள்ள கனடாவின் அரசாங்கப் பிரதிநிதியினால் விதன் கெளரவிக்கப்பட்டமை பெருமைக்குரிய செய்தியாகும்.
உதவிகளை செய்து வருகின்றது. இவர் பணிபுரிந்த காலத்தில் கவும், உணவு சேர்க்கும் பிரிவிற்குத் தலைவராகவும் nuù uq55 Middlefield C.I (96ù Student Council Charity Co-ordinator புரிந்தார். இவர் பணியாற்றிய காலத்தில் 4000 டாலர்கள் வரை பல்வேறு சேர்த்துக் கொடுத்தது மாத்திரமன்றி, ஆகப் பெரிய அளவில் உணவு தியிருந்தார். சர்வதேச மன்னிப்புச்சபை - Amnesty International 2000ம்
35Lq.5lb 67(ggsjid (puffbd - Letter writing campaign (Sibes பவராகவும் இருந்து வருகிறார்.
5ளுக்காக பல ஆண்டுகளாக தொண்டு செய்துவரும் இவர்,
மிகவும் கவனம் செலுத்தி ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு ாக இருந்தது. தொண்டர் வேலைக்கு பல மணித்தியாலங்கள் பிற்காகவும் பலமணி நேரங்கள் செலவிடுவதால் இவர் தனது ணித்தியாலங்கள் தான் செலவிடுவார். அதுமாத்திரமல்ல பெற்றோரின் தி நேர வேலை செய்து பணம் உழைத்து வருகின்றார்.
ல், இவர் கனடிய வெள்ளை இனத்தவர்கள் உட்பட பல நண்பர்களை யகத்தில் கஷ்டமுறும் பகுதிகளுக்குச் சென்று பலவித சமூகநல ளுக்குச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். தாயக நிலைமையை நன்கு டுத்தியது, வெள்ளை இனத்தவரையும், மற்றைய இனத்தவரையும் நச் செல்ல முன்வர வைத்துள்ளது.
நக்காக தன்னுடைய நேரத்தில் பெரும் அளவைச் செலவிடும் இவர் விருது பெற மிகவும் தகுதியுடையவர் ஆவார்.
சிங்கம் நாடர்ச்சியாக இருந்து நிதி சேகரித்துக் கொடுத்து, World Vision இன் இந் நிகழ்வில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற கிக்கொண்டுள்ளார். ரொறன்ரோவில் இயங்கும் பிரபலமான தனியார் பூற்றரிங் சென்ரரின் நீண்டகால மாணவனாக கல்வி பயின்று அங்கு பல 2001ம் ஆண்டின் அதிசிறந்த மாணவனாக தெரிவாகி (Student of the )லக்கழக உபவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களால் ப்பட்ட கேடயம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
நுண்கலைக்கூடத்தின் ஆரம்பகால மாணவனாக இணைந்ததுடன்
Key Board இசைக் கலையை பயின்று, அனைத்துப் பரீட்சைகளிலும் நுண்கலைக் கூடத்தில் பியானோ இசைக்கலையை இப்போதும் 2 Royal Conservatory of Music (RCM Examinations) Slut C$60TT ல் அதிசிறப்புசித்திகளைப் பெற்று வருவதுடன் மேற்படி 'அக்கடமியின்
கேடயம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
ந்திரன் is young meterite in the future' 6T6 GLD&tsu (bisairport). 2002 யோ "சாம்பியன்” பட்டத்தை வென்று ஜுலையில் மொன்றியலில் நடைல் கலந்து கொண்டு தேசியவீரர் (National Champion) பட்டத்தை ireece) நடைபெற்ற யேஸிஸி 2002ல் கனடாவின் பிரதிநிதியாக 2வது ர். நவம்பர் மாதத்தில் இரு கிழமைகள் நடைபெற்ற 11 சுற்றுகள் யில் 110 வீரர்கள் கொண்ட 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4வது வருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் கனடாவுக்கும், தமிழீழத்துக்கும்
கெளரவிக்கும் வகையில் கனடா ‘முழக்கம் வார இதழ் தனது 2003 5ழில் இவருக்கென ஒரு முழுப் பக்கச் செவ்வியைப் பிரசுரம் செய்தது
2OO3 பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 140
ஜேர்மனியிலிருந்து வெளிவரும் 'வெற்றிமணி வர்ண வெளியீட்டின் ஆசிரியர். துடிப்பான கதைஞர்; துள்ளுநடைக் கவிஞர்; ஓவியக் கலையில் பட்டம் பெற்றவர். பல நூல்களின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் கூட. தமிழே உயிரே" என்ற கொள்கையாளர். கடந்த வருட இறுதியில் அமெரிக்க உலகப் பல்கலைக் கழகத்தின் ‘கவின்கலைக் கலாநிதி பட்டம் பெற்றவர்.
கலாநிதி
மு. க. சு. சிவகுமாரன்
லைகள் ஓரிடத்தில் நிற்பதில்ை அது குட்டை, கலையைக் கற் வேண்டும். அதுவும் பிறர் சொ தேடல் ஆழமாக, ஆழமாக அடி மன வாக்கினிலும், செயலினிலும் இனிபை வேண்டும் என்று குறிப்பிட்டேன். அந்த
கடவுளை அடைய உலகில் அழகிய தெய்வீகக் கலைகளாகப் போற்றப்படு: இயங்கவுமில்லை. அவன் தனிமையா தினமும் பேசிக் கொண்டு பின்னரும்
நடத்தலாம். குதூகலமாக வாழலாம். விருட்சம் மனதிற்கு அமைதியையும், ! வாழ்வின் இறுதி காலம் இலையுதிர்க றாமையும் ஏமாற்றங்களும் ஏற்படும். முதுமையை எண்ணவும் நேரமில்லை போனதுகளுக்கு தெருவில் என்ன வே ஓட்டத்தை விடக் காலம் மிகவும் வே கடினம். கலை என்னும் கடிவாளத்ை செலுத்துபவன் சொர்க்கபுரியை அடை
எத்தனை நாளுக்குத் தான் பட்டரும், அலுத்துக் கொள்வது போல் கலைக கலையும் ஒரு வேலை போல் ஆகிவி எனது ஓவியங்களையும், சிற்பங்களை தந்தையார் ஏதோ கதைக்க வேண்டு கொண்டேன். மறுநாளே மாலை நாலு எட்டிப் பார்த்தேன்.
அந்தப் பெண்மணி காரின் பின்னேயிரு வந்தார். வயது எண்பது. வந்தவர் எ6 தொடர்ந்தார். உங்களது சிற்பங்ளைய உங்கள் பாரம்பரியத்தையும் உங்கள் ஒருவர் என்னை வீடு தேடி வந்து இந் மட்டுமா? கனவிலும் நான் நினைக்கா செய்வதற்கான சில கருவிகளையெடு எனக்கு கொஞ்சம் இந்தச் சிற்பம் செ அதிகம் பொம்மைகள் முன்னர் செய்த கொடுத்தேன். எனக்கு இந்தப் பொம்6 செய்வதில் ஆர்வம் உடையவன். என
ஒரு நிமிட மெளனத்தின் பின் எனக்கு உங்களிடமிருக்கும் அந்த வித்தியாச வேண்டும் என்றே வந்தேன் என்றார்.
என்னுள் இருக்கும் பலவகையான கள் அறிமுகப்படுத்தப் போகின்றேன் அவ்: கொள்ள வேண்டும். இந்த உயிரும்
அப்படிச் செய்கின்ற போது அவர் அந் என்பேன். அதற்கு நாம் செய்வது எம மூன்று மாதம் வந்திருப்பார். பின்னர் வ வடிக்க தன் கரங்கள் நடுங்க நடுங்க கலைக்கோடுகளாக, கோலங்களாக
விட்டது. இது ஒரு ஜேர்மனியரது வா
"இது நம்மவருக்குப் பொருந்துமா?” 6 தாயகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மகன் மகளுடன் வாழ்கிறார். காலையில் ே திரும்பும். அவர் நடக்க முடியாத நிை போக்குகிறீர்கள் என்று கேட்டேன்.
தான் வரைந்த கட்டுக்கட்டான ரோஜ தனிமையை விரட்டும் கலைகள் இது. அவ்வளவுக்கு அவருடன் இந்தக க6ை கொண்டால, மேற்கத்தியவர் என்ன 6
நம் முன்னவர்களை அன்று பார்க்கவி பூக்கள் பின்னுவதை. முதுமையும் தி: இல்லையென்றால். தொலைபேசியி எதிர்வீட்டுக்காரனின் வளர்ச்சி வயிற்ை
LAMILS' INFORMATION C February O 2OC
 
 

ல. அது ஓடிக் கொண்டிருக்கும் ஆறு. தேங்கி நின்றால் அது கலையல்ல! றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒடியோடி, தேடித் தேடிக் கற்க ல்லாமல் தேடும் ஆசை இயல்பாக ஊற்றெடுத்துத் துரத்த வேண்டும். தில் ஓர் ஒளி தோன்றும். அந்த உண்மை ஒளி தோன்றும் போது
தோன்றும். என்ன? ஆன்மீகத்தைத் தொடுகிறதா? ஆறு போல் ஓட ஆறு ஆன்மீகக் கடலை நோக்கித்தான் ஓடுகிறது.
வழி இந்தக் கலைகள் தான். அதனால் தான் நமது கலைகள் ன்ெறது. உலகில் பிறந்த எவருமே தனித்து இருக்கவில்லை, க இருப்பதாக எண்ணிக் கொள்கிறான். உன்னுள்ளிருக்கும் இறைவனுடன் தனிமை தனிமை என்று புலம்புகிறான். உன் மனதுடன் நீ குடும்பம் இதற்கு உன்னுள் ஒரு கலை விருட்சத்தை வளர்க்க வேண்டும். அந்த மகிழ்ச்சியையும் தந்து கொண்டேயிருக்கும். இது இல்லை என்றால் உன் ாலமாக இருக்கும். தனிமை கொல்லும், வாழ்வில் எந்தப் பக்கமும் பொஇன்று உனக்கு நிற்க நேரமில்லை, நடக்க நேரமில்லை, அதனால் . ஐம்பதில் ஓட வேண்டுமென்று தெருவில் 180 இல் ஓடுவாய். வயது லை என்பாய். பின்னர் இளசுகளின் ஓட்டத்தைப் பார் என்பாய். நீ ஓடும் 5மாக ஓடுகிறது. இளமையை வெல்வது சுலபம், முதுமையை வெல்வது தப் பிடித்துக் கொண்டு தன் முதுமை என்னும் வாழ்க்கை வண்டியைச் கிறான்.
பாணும். எத்தனை நாளுக்குத் தான் இந்த வேலையும் வீடும் என்று ளிலும் ஒன்றையே எந்த மாற்றமுமின்றிச் செய்து கொண்டிருந்தால் அந்தக் டும். ஒருநாள் என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜேர்மனியப் பெண்மணி யும் ஒருமுறை பார்த்துவிட்டு, பின் ஒருநாள் உங்களிடம் எனது ம் என்றார் ஒருநாளைக்கு அழைத்து வரவா என்றார். நானும் ஒப்புக் 2 மணிக்கு என் இல்லத்தில் மணியடிக்க மேலே இருந்து ஜன்னலால்
ந்து தள்ளுவண்டியை எடுத்து தன் தந்தையை ஏற்றி தள்ளிக் கொண்டு னக்கு கைகளைத் தந்தார். கரங்கள் வலுவிழந்து நடுங்கின. அவர் பும், ஓவியங்களையும் பார்த்தேன் வித்தியாசமாக இருக்கிறது. அது
நாட்டுச் சூழலையும் காட்டுகிறது. நன்றாக இருக்கிறது என்றார். இப்படி த வயதில் பாராட்டுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது தவை தொடர்ந்தன. ஆம்! அவர் தனது பையில் இருந்து சிலை \த்து மேசையில் வைத்தார். நான் வாரத்தில் இருமுறை வருவேன். Fய்வதைப் பற்றிச் சொல்லித் தர வேண்டுமென்றார். அத்துடன் நான் திருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டுச் சொன்னார். உடனே நான் பதில் மைகள் செய்ய வராது, நான் சற்று வித்தியாசமான உருவாக்கங்களைச் ாவே உங்களுக்கு உங்கள் துறையில் உதவ முடியாது என்றேன்.
த் தெரிந்ததைக் கற்பது என்றால் நான் வந்திருக்க மாட்டேன். மான கலையை என்மகள் வந்து சொன்னாள். அதனை நானும் பெற நான் இதனைக் கற்று பெரிய கண்காட்சி வைக்கப் போவதில்லை. லைப் பொருட்களுக்கு இன்னும் சில வித்தியாசமான படைப்புகளை வளவு தான். என் வாழ்வில் என்னால் முடிந்த தேடல்களை தேடிக் உடலும் ஆண்டவன் கொடுத்த கொடை. சில உருவங்களை வடித்தோம். த உருவங்களுடன் பேசிக் கொள்வார். நான் யாருடன் பேசுகிறீர்கள் க்கே உயிரற்றதாகத் தோன்றின் அது எப்படி? என்பார். தொடர்ந்து அவர் பரவில்லை. அவரால் அசைய முடியவில்லையாம். ஆனால் அவர் சிலை
வளைத்து வைத்த அந்தக் கம்பிகள் முதுமையிலும் துளிர்விடும் மலர்ந்தன. அந்தக் கலை நதி இன்று ஆன்மீகக் கடலில் சங்கமமாகி ழ்க்கைப் பாடம்.
ான நான் என்னையே கேட்டுக் கொண்டிருந்த நேரம். கடந்த மாதம் நம் னைச் சந்தித்தேன். எண்பதைக் கடந்த இளைஞன். லண்டனில் தன் வலைக்குச் செல்லும் குடும்பம் மாலை எட்டு மணிக்குப் பின் தான் வீடு லயில் இருப்பவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். எப்படிக் காலத்தைப்
ாப் பூக்களதும், பறவைகளதும் படங்களை எடுத்து வைத்தார். என்
உண்மையைச் சொல்வது என்றால் எனக்கு நாட்கள் போதாது என்றார்.
லகள் குடும்பம் நடத்துகின்றன. கலையைப் பயன்படுத்தப் புரிந்து
ாங்கள் அனைவராலுமே தனிமையை விரட்ட முடியும்.
ல்லையா? தள்ளாத வயதிலும் பெட்டியிழைத்து வண்ணத்தில் அதற்கு நதிக்கும், முத்தியும் கிட்டும் அந்தத் தூய்மையான கலைகளினால். ன் மாதக் கட்டணம் உயரும், தொல்லைகள் கூடும். தள்ளாத வயதிலும் றைக் கலக்கும். நெஞ்சில் நெருப்பை வார்க்கும்.
D3 C Twelfth anniversary issue

Page 141
லகமயமாக்கல் வேறொன்றுக்கான சமிக்ஞை மொழியே. இதனாற்த "முதலாளித்துவ வளர்ச்சியின் மிக அண்மைய கட்டம்” என்று தனது அடிக்கடி நினைவுபடுத்துவார். “உலக மயமாக்கல்’ என்ற பதம் அவருக்கு “முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்றே அவர் வெளிப்படையாகக் கூறியிரு முதலாளித்துவத்திற்கும் இடையிலான தொடர்பை மேலும் குறிப்பிட்டுப் டே முதலாளித்துவத்தின் புவி மயமாக்கலை எம்மால் பார்க்க முடிந்தால் நாமு
உலக மயமாக்கலுக்கு முதலாளித்துவத்திற்குப் போலவே ஒரு வரலாறு உ என்றால் என்ன என்ற கேள்விக்கான பிரதிபலிப்புகளிலேயே இந்த வரலாறு மூன்று அம்சங்கள் நினைவுபடுத்தத்தக்கவை. முதலாவது பிரதிபலிப்பு உல என்பதாகும். இது பழமை வாய்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கருத்தில் ஸ்பஷடமான உண்மை இல்லாமலில்லை. எறிக் வுஸ்ஃப்ஸின் "ஜ மக்களும்" போன்ற நூல்களில் இக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. எனி புதியதல்ல என்ற கருதுகோளினாலேயே இது வழி நடத்தப்படுகிறது. இரண பிரதிபலிப்பு, "உலக மயமாக்கலுக்கும் முதலாளித்துவத்தால் தோற்றுவிக்க இடையிலான அடிப்படையான உறவினை துலாம்பரப்படுத்துகிறது என்பதா நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும், ஏங்கல்சுமே மிகத் ( உற்பத்திகளுக்குத் தொடர்ந்து விஸ்தரித்துச் செல்லும் சந்தைக்கான தேை எங்கணும் விரட்டுகிறது. அது எங்கெங்கும் கால் பரப்புகிறது. எங்கெங்கும் தொடர்புகளை ஸ்தாபித்துக் கொள்கிறது. இதன் விளைவாக பழைய ஸ்த பூர்த்திக்குப் பதிலாக நாம் எல்லாத் திசைகளிலும் இடைச் செயற்பாட்டை, இடைத்தங்கல் நிலையைக் காண்கிறோம். மேலும் துல்லியமாகக் கூறுவதா தேசங்களையும் உபாதை நிறைந்த பூர்ஷ்வா உற்பத்தி முறையை ஏற்கும வலுக்கட்டாயப்படுத்துகிறார்கள். தாங்கள் கருதும் நாகரிகத்தைக் கையேற் தேசங்களை நிர்ப்பந்திக்கிறார்கள்." இவற்றை பூர்ஷ்வாக்களாக்க முயற்சிக் வடிவத்திலான ஒரே உலகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.
1848ல் துரிதமாக எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை நாம் அறிந்த உலக வலுவோடும் தெளிவோடும் சித்தரிக்கிறது. என்றாலும் உலக மயமாக்கல் வரையறுப்பும் உள்ளது. இதை 1848ல் வரையறுத்திருக்க முடியாது. இக் பல்தேசிய அல்லது அண்மைய முதலாளித்துவத்தின் புதிய கட்டத்தை இன நெருக்கடியினதும், நீண்ட அலையலையான வளர்ச்சியினதும் தேய்வினது ஆய்ந்ததன் மூலம் இதைச் செய்கிறது. முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பூ செய்யும் இத்தகைய பல செய்திட்டங்களை மார்க்ஸிய பாரம்பரியத்தில்தா மன்டேலின், அண்மைய முதலாளித்துவ, குளோவானி அறிவின் நீண்ட, இ ஆய்வுப்போக்குக்கான உதாரணங்களாகும். இவர்கள் அனைவருமே ஒரு நினைவூட்டுவது போல்) "1970களில் இருந்து முதலாளித்துவம் செயற்படுL ஏற்பட்டுள்ளது என்பதில் உடன்படுகிறார்கள்.” உலக மயமாக்கல் என்ற ப நவீனத்துவமும் முக்கியமான மாற்றத்தையே சுட்டி நிற்கின்றன.
பின் நவீனத்துவம் 1968 மே பேர்ஷிய கலவரத்திற்கும் 1973ம் வருட உலக காலத்திலும் வாட்சுக்குக்கும் வுட்ஸ்ரொக்கும் இடையிலும் தோற்றம் பெற் மட்டுமல்லாது அரசியலையும் கலாசாரத்தையும் உள்ளடக்கியதாக இருந்
உலக மயமாக்கலும் பின் நவீனத்துவமும் ஒரே மூலவேரிலிருந்தே தோன் திரட்சியால் ஏற்படும் காலக்கிரமமான நெருக்கடிக்கு முன்கூட்டியே அறிந்து எதிரொலிக்கிறது. அதாவது தனது அமைப்பை விஸ்தரிப்பதன் மூலம் இன அடிப்படையில் இருவழிகளில் நடக்க முடியும்,
முதலாவது: அமைப்பின் பிரதேச விஸ்தரிப்பு - அதாவது உற்பத்திப் பொரு பிரதேசங்களை ஈட்டிக் கொள்வது.
இரண்டாவது: புதியவகைப் பொருட்களை உருவாக்குவது. இன்று உலக பொதுவான விளக்கம் சேதக் கட்டுப்பாட்டுப் பொறியமைவு பற்றியதாகும். முன்னாள் சோஷலிச பிராந்தியங்கள் விஸ்தரிப்பது அல்லது மத்தியில் ம நிகழ்வுப்போக்கு பல்தேச மூலதனத்தினதும் சுதந்திர வர்த்தக உடன்படிக் விஸ்தரிப்புச் செய்திட்டங்களுக்கு விரும்பியோ அல்லது விருப்பமின்றியோ ராஜ்யங்களினதும் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
பின்நவீனத்துவம் இரண்டாவது சேதக் கட்டுப்பாட்டு மூலோபாயத்துடன் ச புதியவகை உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பண்ட வாழ்க்கை முறையையும், குறிப்பாக கடந்த காலத்தில் சந்தை சார்ந்த ச சுயாதீனத்தைப் பேணக் கூடியதாக இருந்த கலாசாரம் இயற்கை உள்மன செய்வதன் மூலமும் இதைச் சாதிக்க முனைகிறது. உலக மயமாக்கலும் முடியாத வகையில் பிணைந்துள்ளன. ஏனெனில் இவை இரண்டுமே பண் கலாசாரத்தை பண்ட மயப்படுத்தும் ஒரே தர்க்கவியல் இருந்தே தோன்று பின்நவீனத்துவத்தை அண்மைய முதலாளித்துவத்தின்
தமிழர் தகவல் O பெப்ரவரி O
ši:

4.
ான் உலக மயமாக்கல்
கேனுனர்களிடம் டேவி ஹார்வி 5 தேவைப்பட்டிருக்காது. ப்பார். உலக மயமாக்கலுக்கும் சுவதாக இருந்தால், ம் நேரடியாகவே பேசலாம்.
ண்டு. "உலக மயமாக்கல்
வெளிப்படுகிறது. இவற்றுள் க மயமாக்கல் ஒன்றும் புதியதல்ல து என வலியுறுத்துகிறது. இந்தக் ரோப்பாவும் வரலாறு இல்லாத னும் சூரியனின் கீழுள்ள எதுவுமே டாவது கூடுதல் அறிவுபூர்வமான ப்பட்ட உலகச் சந்தைக்கும் கும். இதுவரை இந் தெளிவாக முன்வைத்தனர். "தனது வை பூர்ஷ்வாக்களை புவிப் பரப்பு
நிலைகொள்கிறது, எங்கெங்கும் ல, தேசிய, சுயதேவைப் தேசங்களின் உலகவியாபிதமான னால், பூர்ஷ்வாக்கள் அனைத்துத்
TO
குமாறு இவர்கள் இத் கிறார்கள். ஒரே சொல்லில் தமது
மயமாக்கலை முன்னுதாரணமற்ற பற்றி மூன்றாவது பயனுள்ள கருத்துருவம் உலக வியாபித, ாம் காண்கின்றது. அதன் கிரமமான ம் சமச்சீரற்ற வரலாற்றை கோளவியலை காலவரையறுப்புச் ன் காண முடியும். ஏர்னஸ்ட் \ருபதாம் நூற்றாண்டு, இந்த விடயத்தில் (ஹார்வே ம் முறையில் முக்கியமான மாற்றம் தமும் இதனுடன் இணைந்த பின்
கப் பின்னடைவுக்கும் இடைப்பட்ட றது. இது பொருளாதாரத்தை
函g列·
றுகின்றன. முதலாளித்துவம் து கொள்ளக்கூடிய முறையில் தச் செய்கிறது. இது
ட்களுக்கு விஸ்தாரமான
DuJLDTá556ù UpfôluU 6TLDg5 அதாவது பின்தங்கிய அல்லது ாள்வது ஆகும். இன்று இந்த கைகளினதும் மூலதனத்தின் அணி திரட்டப்பட்டுள்ள தேச
ம்பந்தப்பட்டதாகும். முற்றிலும் மயமாக்கல் தர்க்கவியலுக்கு முழு க்திகளிலிருந்து ஓரளவு ம் போன்றவற்றையும் கீழ்ப்படிய பின்நவீனத்துவமும் பிரிக்கப்பட டமயப்படுத்தும். குறிப்பாக கின்றன. இதனாற்தான், (152ம் பக்கம் வருக)
3D 6)85 மயமாக்கல்
உங்களுக்குத் தெரிந்ததும் சொல்லப்
பயந்ததும்
பல வருடங்களாக வாகன விற்பனையில் முன்னணியில் திகழும் முகவர். வாகனங்கள் 8Flbubg5LDITEs U6) கட்டுரைகளைத் தமிழர் தகவலில் தொடர்ச்சியாக எழுதியவர். சொல்லிலும் செயலிலும் முற்போக்காளர். சமூகச் சிந்தனையுடன் இயங்குபவர்.
S
ரட்ணம் கணேஷ்
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 142
6Taraoib; விஞ்சிய வேகம்
கீதவாணி’ வானொலியின் கவிதைச்சர நாயகன். இளஞ்சிறார்களை கவித்துறையில் ஊக்குவித்து வருபவர். நல்லதொரு கலைஞர்; விழா நெறியாளர். தமிழர் தகவலுடன் நெருங்கிய பிணைப்புக் கொண்டவர். ஒன்ராறியோ அரசின் தன்னார்வத் தொண்டர் சேவை விருது பெற்றவர்.
குயின்ரஸ் துரைசிங்கம்
எண்ணம் என்பது எமது கட்
நாம் சிந்திக்கும் பொழுது சிந்தனையைக் கொண்டுவர வேை பிரயாணம் செய்யும் பொழுது, வே எப்படியோ மனம் போன போக்கில் சிந்திக்கும் பொழுது திடீரென ஏன் குறுக்குக் கேள்வி போட்டுப் பார்க்க ஒடவோ பாயவோ விட்டால் ஓய்வி விட்டால் மனம் அடுத்தவர் பற்றிே எரிச்சல், கோபம், பயம், வெறுப்பு தன்மைக்கேற்ப விஸ்வரூபமெடுத் சிந்திக்கிறோம் என்று வையுங்கள் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்
பழைய வாழ்வை பழைய காத6ை கொண்டிருக்கிறது என்றால், புது மூலையில் வைரஸ் பிடிக்க ஆரம ஆரம்பித்து விட வேண்டும். திரும ஞாபகங்கள் அதிக காரணமின்றி வருகிறது என்று தான் அர்த்தம். ஆண்கள் மனம் நினைத்துப் பார்க்க விரும்பும் ஆண், பெண் மீது ஏற்க மந்திர ஆலோசனை நடத்துகிறது வேண்டும். இதற்கு ஏன் என்ற கே வேண்டும்.
எண்ணம் மிகவும் கூரான கத்தி. அ அவதானமாகவே கையாள வேண விட வேண்டும். அலைய விட்டால் நேரத்தில் எதெதைப் பற்றி எண்ண எண்ணத்தை எமது கட்டுப்பாட்டில்
எமது கட்டுப்பாட்டில் நிலைநிறுத்த உடனடியாக நாம் அதற்கு என்ன யுக்திகள் உண்டு. பக்தி முயற்சி
பத்திரிகைகளை அதிகம் வாசிப்பது அலைமோதுகிறது என்று எம்மை கண்டுபிடிக்க முயற்சிப்பது நல்லெ
அதிகாலை இறைவழிபாடு, யோ8 எதுவாக இருந்தாலும் அதை அ6 நண்பியிடம் தெளிவாகக் கூறுவது அல்லது காலவோட்டத்தில் எம் 6 பந்தய ஓட்டமாக மாற்றியமைக்க கொள்ளும் ஒருவன் மேலே இருக அப்படியே அவசியம் நம்ப வேண்
யாருக்கு முன்னால் உன் எண்ணா உண்மையான நண்பன்' எனறு ஒ கொட்டித் தீர்ப்பதற்கு, குறைந்தது அண்மையில் இருக்கிறது என்றுத எரிமலைகளும் நாளடைவில் தீப்பு ஆரோக்கியக் குறைபாடுகளையும் என்பதை நாம் உடனடியாக கவன கொட்டித் தீர்க்க எந்த உள்ளமும் பட்டால், நாம் உளவியல் வைத்த அர்த்தம். 'சொல்லில் வருவது பா எம் எண்ணத்தை வெளியே கொன தெளிவுபடுத்துகிறது. நிதி, காலநி அனைத்துமே பிரச்சனைகளின் உ கொன்று தீர்க்கும் இப் பணிப்புலத் ஒதுக்கிக் கொடுக்க, ஏலவே துய
TAMALS' INFORMATION C February O 2O
 

டுப்பாட்டிற்குள் அடங்க மறுக்கும் ஓர் பந்தயக் குதிரை. எதையும் ரன் இதைப் பற்றி சிந்திக்கிறோம் என்றும் நாம் ஒரு குறுக்கு ாடும். வீட்டில் ஒய்வாக இருக்கும் பொழுது வாகனத்தில் லையில் சிறிது ஓய்வு கிடைக்கும் பொழுது நாம் எதையோ
சிந்தித்துக் கொண்டிருப்போம். இப்படி எதையாவது பற்றிச் இதைப் பற்றி இப்போது சிந்திக்கிறோம் என்று எமக்கு நாமே ஒரு
வேண்டும். மனம் ஒரு குரங்கு' என்பது உண்மையானது. ல்லாமல் அலைந்து கொண்டிருக்கும். கடிவாளத்தைக் கை நழுவ ய புகைய ஆரம்பிக்கும். இது எம்மையறியாமலேயே பொறாமை,
அகங்காரம், பழிவாங்கும் எண்ணம் என்று அந்த நினைவின் துக் கொண்டே போகும். இல்லை, மனம் போன போக்கில்
இதற்கும் ஏன் என்ற கேள்வியை இடையிடையே எம்மை நாமே Iடும்.
0, பழைய நண்பர்களை அவசியமின்றி மனம் நினைத்துக் காதலில், புது மணவாழ்வில், புது நண்பர்களில் ஏதோ எங்கோ ஓர் பித்து விட்டது என்று அர்த்தம். இதற்கு மருந்து தேட உடனே ணமானவர்களின் எண்ணத்தில் பழைய காதல் வாழ்வின் வருகின்றதென்றால் தற்போதைய மணவாழ்வில் பிடிப்பு குறைந்து அடுத்தவர் மனைவியை, கணவனை அல்லது வேறு பெண்களை, கிறதென்றால் எமது சொந்த கணவன், மனைவி அல்லது நான் னவே வளரும் உறவின் முலையில் கறையான் புற்று வைக்க
என்பதே அர்த்தம். உடனே கிருமி நாசினி பாவிக்க வழி தேட கள்வியை அதிகம் எம் எண்ணங்களிடையே ஓடி விளையாட விட
அதிலும் இந்தக் கத்தி இரு பக்கமும் கூரானது. மிகவும் ாடும். அவசியமில்லாத போது உறையிலிட்டு உள்ளே வைத்து ) கத்தி தன் புத்தியைக் காட்ட ஆரம்பித்து விடும். எந்தெந்த
வேண்டுமென்பதை நாமே அவ்வப்போது கவனித்து, எம் ) வைத்துக் கொள்ள வேண்டும்.
ந முடியாதளவு எண்ணம் அடிக்கடி அலைபாய்கிறதென்றால்
மாற்றுவழி பாவிக்கலாம் என்பதை ஆராய வேண்டும். இதற்கு பல ஒரு வகை. உடற்பயிற்சி மறுவகை. நல்ல புத்தகங்கள் து இன்னுமொரு வகை. அடிக்கடி எண்ணம் இப்படி ஏன் நாமே தொடர்ந்து கேட்டு, அதற்கு பதிலையும் தேடிக் தொரு மாற்று வழி.
5ப்பியாசம், நல்ல நட்பு, மனம் திறந்து பழகுவது, நாம் நினைப்பது வ்வப்போது எமது நல்ல நம்பிக்கையான நண்பன் அல்லது
என்று எமக்கு நாமே ஒரு வழியை உருவாக்கி நாளோட்டத்தில் ாண்ணத்தின் தூரப் பாய்ச்சலை கட்டுக்கோப்பான தீர்மானிக்கப்பட்ட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எம் எண்ணத்தை அறிந்து ங்கிறான் - அவன் அறியாமல் எதுவும் அசையாது என்பதை
டும்.
ங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ அவனே உன் ரு நூலில் எழுதப்பட்டிருந்தது. உள்ளக் கிடக்கைகளை அப்படியே
ஒரு உள்ளமாவது எமக்காக இல்லாவிட்டால், ஆபத்தும் விபத்தும் ான் அர்த்தம். உள்ளத்தில் உறைந்து கிடக்கும் அத்தனை விபரீத பிழம்பாகி, உளவியல் தாக்கங்களையும் அதனால் பலவித உடல் கொண்டு வருவதோடு, நம் உயிருக்கும் உலை வைத்துவிடும் ாத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். உள்ளக் கிடக்கையைக் ) எனக்காக இல்லை என்று எந்த சந்தர்ப்பத்திலாவது எமக்குப் நியரைப் பார்க்கும் நேரம் வந்து விட்டது என்பது தான் அதற்கான தி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி என்ற கண்ணதாசன் வரிகள், ண்டு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அழகாகத் லை, உறவு, தொழில், ஆரோக்கியம், உணவு, கல்வி என்று உச்சக் கட்டத்தை எட்டிப் பிடித்துக் கொண்டு, தினம் தினம் எம்மைக் தில், இந்த உளவியல் அழுத்தங்களின் விஞ்சிய வருகைக்கு இடம் ர் தரும் துன்பக்கிடக்கைகளை, (144ம் பக்கம் வருக)
D3 C Twelfth anniversary issue

Page 143
9H மைதியைக் கண்டுபிடிப்பதற்கு நாம் எம்முள்ளே என்ன நிகழ்ந்துتک
வேண்டும், எமக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருப்பதைவிட அ
என்றும் அறியப்பட்டுள்ள பிரேம ராவட்டின் செய்தி. இது அவரது பிறந்த
வழங்கப்பட்டுள்ள கெளரவப் பட்டமாகும்.
மகாராஜி ஓர் எளிமையாக இருந்தும் ஆழமானதும் சக்தி வாய்ந்ததுமான "நீ தேடிக் கொண்டிருக்கும் அமைதி உங்களுக்குள் உள்ளது. மேலும் என்னால் உதவ முடியும். ஒரு தனி நபருடைய முயற்சிதான் அமைதியை அமைதிக்கான தருணம் இது."
அவரைப் பற்றிய தனித்துவம் என்னவென்றால், காலங்காலமாக மக்கள் அடைவதற்கு அவர் ஒரு பயிற்சி செய்யக்கூடிய வழியைக் காட்டிக் கொடு போதனைகளைப் பின்பற்றுபவர்கள் சொல்வர்.
கேள்வி: ஆத்மஞானம் பற்றி இன்னமும் சொல்லுங்கள். மகாராஜி இந்த ஆத்மஞானம் வாழ்வை வெற்றிகரமாக்குவதைப் பற்றிய பற்றியதல்ல. இது அறியாமை அகற்றப்பட வேண்டிய இத் தருணத்தைப் நிஜமான ஞானம் வேண்டும். ஆத்மஞானம் ஒரு நபர் உள்ளே செல்வத முறைகளைக் கொண்டது. ஆனால் இது வெறுமனே உள்ளே செல்வை எம் வாழ்வில் வந்து தங்க விடுவதைப் பற்றியது. ஆத்மஞானம் என்பது சுவையான நீர் ஊற்றெடுக்கும் உள்ளுக்குள்ள ஓர் அழகான கிணற்றுடன் வழிவகையாகும். நீங்கள் தாகமாக இருந்தால், நான் உள்ளத்தின் தாக வழங்குகின்றேன். இந்த ஞானம் எல்லா ஞானங்களிற்கும் அரண், ஏனெ ஒவ்வொன்றும் நிறைவு செய்யப்படுகின்றது.
To find peace, we need to look at what is happening within us, rather tha of Prem Rawat, also known as Maharaji, an honorific title given to him i
Those who follow Maharaji's teachings speak of finding great fulfillmer Psychiatrist, Head of the Malaysian Health Services, and frequent lectur "I am a very busy person. I used to be restless and agitated, always. Self peace of mind. In many regards my life has not been easy. My brother p. young children whom I took care of. And yet through all I experienced p techniques one hour a day gives me great stability, tranquility, equanimi the world. Day by day, I feel this gift blossoming. Self-Knowledge has b looked for many years in academia and philosophy. I have never met Mi guidance and I am immensely grateful.'
"My message is simple and it is different because it has something to do not about what we could accomplish or possess. My message is about w we are alive, we have the power to appreciate. We have the possibility ti have the strength to acquire knowledge. And we have the thirst to be hal thirst to be content.'
Maharaji has been addressing audiences in more than fifty countries sinc outside his native India. From crowds in the tens of thousands in India t London, Lincoln Center in New York, the Opera House in Sydney, Aust Conference Center in Bangkok, his message has touched the hearts of m political barriers. His message is now made available by The Prem Raw over eighty-five countries.
Maharaji delivers a simple yet profound and powerful message: "The pe within you, and I can help you find it.' He explains that peace begins wi lish peace on the outside, peace has to be established on the inside. "It is "that will make peace possible. The time for peace is now."
To those with a sincere interest, Maharaji offers help: "I can show you a where there is joy. If you are searching for joy, I can show you where jo can get in touch with it. You, too, can experience serenity in your life. Y feel-you can dance with it. You can adore it, you can embrace it. That us.” Those who follow his teachings say that what is unique about him is access the inner peace that people have talked about time and time agair
தமிழர் தகவல் பெப்ரவரி

143
கொண்டிருக்கின்றதென்று பார்க்க த்தகையது தான் மகாராஜி நாடான இந்தியாவில்
செய்தியை அளிக்கின்றார்: அதை நீங்கள் கண்டுபிடிப்பதற்கு பச் சாத்தியமாக்கும்.
பேசிவந்த அகச் சாந்தியை |க்கின்றார் என அவரது
து. இது நாளையைப்
பற்றியது. அதற்கு, எமக்கு ற்கு அனுமதிக்கும் நான்கு பயிற்சி தப் பற்றியதல்ல. இது அமைதி அதி அழகான, தூய, எளிய, ர் இணைக்கப்படுவதற்கு ஒரு த்தைத் தணிக்கும் தண்ணிரை னில் இந்த ஞானத்தால், உள்ளே
un outside us. Such is the message in his native India.
nt. M. Mahadevan, former Chief er at Harvard University, told us: -Knowledge brings me assed away early on, leaving six beace of mind. Practicing the ty. At 73, I still consult all over rought me the answers that I aharaji in person, but I feel his
with us," says Maharaji. "It is hat we have been given. Because ) understand. We ppy. We have the unwavering
e 1971 when he first traveled
the Royal Albert Hall in tralia, or the United Nations illions, across social, cultural and at Foundation (www.tprf.org) in
:ace that you are looking for is th every person and that, to estab
the individual effort,” he says,
place inside where there is peace, y resides. It is within you and you 'ou, too, can feel—and not just is what is possible for each of that he shows a practical way to
l.
(Cont. next page)
Dab/TITITas:
“அமைதி
உணரப்பட வேண்டும்”
“Peace Needs to
Be Felt’
2OO3 O பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 144
44
“Peace Needs to Be Felt’
Janaki Perairavan, a Senior Manager with Grant Thornton, Toronto, a gi firm, says, "The first time I heard about Maharaji and Self-Knowledge,
touched. As I listened more, life started making more sense. Everything success made sense. As I started practicing the techniques of Self-Knov feeling complete. Now I feel a lot of joy within me, always. Maharajire is a universe inside, waiting to be discovered."
Maharaji, please tell us a little about your work.Maharaji: I talk about sc already resides within us. I talk about that thing which is sought by ever tell people that what we are searching for is not far from us, is not away a human being is looking for-you may call it happiness, peace, true lo things are names of only one thing. It is located within us. This is not a want to have that experience, I can
show you the door.
Many people speak of peace. What kind of peace are you speaking of? referring to is not thinking. Inner peace is not a matter of words. Peace i is the first gift we have. It is one of the most incredible powers we have. felt. Peace is within us. It always has been and always will be. Peace fee good. Tranquility feels good. Peace looks good on us. We wear peace v. look very beautiful. Because when we feel that peace, we fulfill the opp breath to be captured and not to be wasted.
We pursue success with great determination, sometimes at the cost of ol ness. How do you see this?Maharaji: We can be successful. We can be t this and that. We can look like we have it all. But if we do not have peat have it all? This being is made to contain one thing-peace. And when fulfilled. When peace resides within, we have real success. Some people the inner thirst only when you have quenched the thirst on the outside. T common. And you do not have to leave one for the other.
Often, you speak of thirst. What do you mean? Maharaji: The thirst that I talk about is not created thirst; it is the thirst t each human being. The thirst to be fulfilled. The need of your heart, of of the mind is never going to be quenched. The thirst of the heart is whe quenched. And to quench the thirst of the heart requires the sweetest wa meaning for a person who is not thirsty. But the person who is thirstyn kind of water? Water that will quench the thirst. And that is what Self-Knowledge is all about. And if you recognize your thirst and your thirst, I can help.
Tell us more about Self-Knowledge. Maharaji: This Knowledge is about making life successful. It is not abo about this time when ignorance has to be removed. And for that, we nee Self-Knowledge is four techniques that allow a person to go inside. But going inside. It is about letting peace come into our lives and stay. Selfknow-how to be able to connect to a beautiful well within from which s beautiful pure, simple, delicious water. If you are thirsty, I offer the wat thirst of the heart. This Knowledge is the king of all knowledge, becaus Knowledge, everything is fulfilled inside.
Tell us more. Maharaji: Everyone has to come, everyone has to go. We came empty-h but we do not have to leave empty-handed. For the person who accepts Knowledge, who enjoys it, it is everything. Self-Knowledge makes onl er you are, whatever you do, you can have joy in your life. The cup oft filled. This life can be successful.
For more information:
English: www.tprf.org
Tamil: www.tprf.org In Toronto, call (416) 657-2124. To speak to someone in person, call (4
TANLS' INFORMAO ' C February 2O

obal accounting my heart was made sense. Even
ledge, I started minds me that there
mething which yone in this world. I from us. That which re-all of these small thing. If you
Maharaji: What I am s a feeling. Feeling Peace needs to be ls good. Joy feels 2ry well. It makesus ortunity for every
ur clarity and happihis and that, have ce inside, do we it does, its purpose is 2 say you can quench They have nothing in
hat resides within your life. The thirst ut needs to be ter. Water has no 2eds water. What
you want to quench
ut tomorrow. It is ed real knowledge. it is not just about Knowledge is the prings the most er that quenches the e with this
handed in this world, this gift of y one claim: whoevhe heart can be
16) 267-8585
எண்ணம்
தூக்கி வெளியே போட, நல்ல இதயங்கள் சில இதமான ஒத்தடமாய்த் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க ஒரு உள்ளம் தேவைப்படுகிறது. இப்படி ஒரு உள்ளம் இருந்து விட்டால், எண்ணம்அவ்வப்போது மீள்பரிசீலனை செய்யப்பட்டு, பழையன களைந்து, புதியன புகுந்து, தேவை கருதிய ஒழுங்கமைப்பு (Prioritizing) செய்யப்பட்டு, எமை விஞ்சிய எண்ணங்கள் அனைத்தும் எமைத் துஞ்சும் திண்ணிய தூய எண்ணங்களாக மாறிப் போய் உள ஆரோக்கியத்திற்கான நீண்ட காலக் கட்டுமானப் படிக்கட்டுகளாக மாறிப்போய்விடும். இதன் மூலம் நம் வாழ்க்கை செப்பனிடப்பட்ட பாதை வழியே பாதுகாப்பான வாகனத்தில் பயணிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும். வாழ்வின் தொலைநோக்கும் பயணம் அதன் மூலம் சீர்செய்யப்பட்டு, உறவில் நெருக்கம், தொழிலில் ஊக்கம், வருமானத்தில் பெருக்கம், உடலில் ஆரோக்கியம் என்பன தானாகவே மீண்டும் எம்மோடு ஒட்டிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்து விடும்.
நல்ல நட்பு, ஆரோக்கியமான உறவு, நீண்டகால சேமிப்பு, சுகவாழ்வு, திருப்தியான இறைவழிபாடு, மனதிற்குத் திருப்தி தரும் தொழில், வாழ்வை மாற்றியமைக்கத் தகுந்த கல்வி, நம்பிப் பழக நல்ல இதயமுள்ள மனிதர்கள், இறுதிவரை அன்பு செய்யும் குழந்தைகள், தோழமை மிக்க துணை, நிமமதியான தூக்கம், இயற்கையான உடற்பயிற்சி இப்படியான அனைத்துமே பல வேளைகளில் கற்பனை வடிவங்களாக மாறி, எம் கடந்த கால வாழ்க்கை முறைகளைப் பற்றியே எம் எண்ணத்தை அழைத்துச் சென்றாலும், நாம் கற்பனை செய்யாத இத் திடீர் புலம்பெயர் வாழ்க்கையமைப்பு எம் நிஜத்தை மரணிக்க வைத்துவிடாது.
எண்ணம் என்னும் எம் பழைய 486 கணனியை, புத்தம் புதிய பென்ரியம் கணனியமைப்பாக மாற்றுவது எமது முயற்சியிலேயே தங்கியிருக்கிறது. தவறினால், எம்மையறியாமலேயே எம் எண்ணத்தில் வைரஸ் குடிபுகுந்து, குறுகிய காலத்திலேயே எம் சீரான வாழ்வை சீர்குலைய வைத்துவிடும். எம் எண்ணத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கும் எண்ணம் என்றும் எம் எண்ணத்தில் எழட்டும்.
Twelfth anniversary issue

Page 145
வீ 60L 6ifugi) (5 SjLDIT6356 5356i (b. Real Estate Age
பார்வையிடச் செய்வதுடன் அவரது ஆக்கபூர்வமான ஆலே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். வீட்டை Listing செய்து “For முன்புறத்தில் மாட்டிவிட்டால் மட்டும் போதாது. வீடு குறிப்பிட்ட விலைப்பட வேண்டுமாயின் பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட6
உங்கள் வீடு சரியான சந்தை விலைக்கு Listing செய்யப்படுமா சாத்தியமுண்டு. சரியான சந்தை விலையை தீர்மானிப்பது Real ) Listing செய்யப்பட இருக்கும் வீட்டைப்போன்ற வீடுகள் அதே வீதி வீதிகளில் அண்மைக் காலத்தில் என்ன விலைக்கு விற்பனையான அண்மைக்கால வீடுகளின் விலைகளின் போக்கிற்கு ஏற்ப என்ன
வீட்டை விற்கலாம் என அவர் ஆலோசனை வழங்குவார். வீட்டின் அதிக உயர்வாக Listing செய்யப்படுமாயின் வீடு விலைப்படாது. விட குறைவாக Listing செய்யப்படுமாயின் வீட்டுரிமையாளர் பண
6i 60L Listing G5uig, Listing Agent (SLLD 650S 8F bub5LDIT60T L வேண்டும். வீட்டின் பராமரிப்புச் செலவுகளான வருடாந்த Heating expenses, Property tax என்பனவற்றுடன் அண்மைக் காலத்தில் வி வேலைகள், Upgradings என்பனவற்றின் செலவுகளுக்கான பத்திர Furnace, Windows, New wiring, Plumbing Gigm LjuT60T G36)65 பத்திரங்கள்.
வீட்டை விற்பனை செய்ய தீர்மானித்தவர்கள் உங்கள் வீட்டை ெ வருபவர்களின் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முை வேண்டும். ஜன்னல்களைக் கழுவி, கதவுகளை Paint பண்ணி அ வீட்டின் முன்புறத்தையும் சுற்றுப் புறங்களையும் துப்புரவாக வைத் காலமாயின் புற்களைக் கத்தரித்து விட வேண்டும். சிறு மரங்கள் ஒழுங்காக வெட்டிவிட வேண்டும். இலை உதிர்காலமாயின் உதி 65L (36.606 (Sub. (56.j BIT6)LDITulhoit Drive way, walkway 356ffalo அகற்றி விட வேண்டும். வீட்டின் பின்புறத்தில் உள்ள Garden toc பூச்சாடிகள் என்பனவற்றை ஒழுங்காக எடுத்து வைத்தால் அது கொடுக்கும். வீட்டின் முன்புறக் கதவுக்கும் Garage doorக்கும் வீட் நிறங்களுடன் ஒத்துப் போகக்கூடிய நிற Paint செய்துவிட வேண்( paint அல்லது தார் பூசிவிட வேண்டும். வீட்டின் வெளிப்புறத் தே 9up&n L (36.6061GLDITusi Outdoor plants se6)6)g Flower pots
வீட்டின் உட்புறத் தோற்றமும் கவனிக்கப்படல் வேண்டும். ஜன்ன அமைக்கப்படல் வேண்டும். சூரிய வெளிச்சம் வீட்டின் உட்புறம் 6 அமைந்திருக்க வேண்டும். தளபாடங்கள் அளவிற்கு அதிகமாக பகுதிகளுக்கும் காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும். சுருங் வாங்குவோர் உங்கள் வீட்டினுள் நுழையும் பொழுது இந்த வீட்6 வேண்டும் என்ற மனதாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முறையில் உ வேண்டும்.
Open house தகுதி வாய்ந்த வீடு வாங்குவோர் பலரை உங்கள் சந்தர்ப்பமளிக்கின்றது. பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் fab6|b Lju6016ssis5i, 3nLqu GafujiburtLIT(5lb. Real Estate Agent செயற்படுவீர்களாயின் Open house தகுந்த பலனளிக்கும்.
விற்பனைக்கு சந்தையில் போடப்பட்ட வீடுகளை Real Estate Ag 9:00மணி இடையில் எந்நேரத்திலும் தமது வாடிக்கையாளர்க6ை காட்டக்கூடிய முறையில் Lockbox பாவிப்பதற்கு வீட்டுரிமையா6 வேண்டும். Lock box இன் code இரகசியமாக வைத்திருக்கப்படு யாரும் உங்கள் வீட்டினுள் நுழைய முடியாது. நகை, பணம் என் வைக்க வேண்டியது வீட்டுச் சொந்தக்காரர் பொறுப்பு. Real Est உடன்பட்டால் நல்ல பயன் உண்டு.
தமிழர் தகவல் பெப்ரவரி O

45
ht ஐ அணுகி தமது வீட்டை
66,566 Sale” பலகையை வீட்டின் ாலப் பகுதிக்குள் விரைவில் ) வேண்டும்.
பின் விரைவில் விலைப்படும் Estate Agent (S6 35L60)LD. யில் அல்லது அடுத்த ாது என்பதை ஆராய்ந்து, Price Range (S6) stiliseir
விலை சந்தைவிலையை விட மாறாக சந்தை விலையை த்தை இழக்க நேரிடும்.
ல தகவல்களை ஒப்படைக்க
expenses, Water bills, Hydro iட்டிற்கு செய்யப்படட திருத்த stildb6i, (passiujLDIT85 Roof, sளை உறுதிப்படுத்தும்
பாங்குவதற்காக பார்க்க றையில் அழகாக வைத்திருக்க ழகாக வைத்திருக்க வேண்டும். திருக்க வேண்டும். கோடை ாயின் அவற்றின் கிளைகளை ர்ந்த இலைகளை துப்புரவாக்கி உள்ள பனிக்கட்டிகளை ols, Hose pipe, G6 Igoud வீட்டிற்கு நல்ல தோற்றத்தைக் டின் ஏனைய பகுதிகளின் 6Lib. Driveway äss Driveway ாற்றத்தை மேலும் நல்ல
ஐ தொங்க விடலாம்.
ல்களின் மறைப்புகள் அழகாக வரக்கூடியவாறு அவை இருக்கக் கூடாது. வீட்டின் சகல கக் கூறின் தகுதி வாய்ந்த வீடு டைக் கட்டாயம் வாங்கிவிட உங்கள் வீடு அமைக்கப்படல்
வீட்டைப் பார்வையிட ) 606 disabi UGS Lb Open house இன் ஆலோசனைப்படி
ent ET60d6Md 9:00 - DT60d6) ா கூட்டி வந்து இலகுவில் ார்கள் அனுமதி வழங்க ம். ஒழுங்காக அனுமதி பெறாத பனவற்றை பாதுகாப்பாக ate Agent gai gay,GBaoTaf60)6Tab(5
வீட்டை நல்ல விலைக்கு விரைவில் விற்கலாம்
சில தகவல்கள்
பிரபல்யமான வீடு விற்பனை முகவர். sessib5T35 Century 21 நிறுவன விருதுகள் பெற்றவர். பொது வாழ்வில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவர். தமிழர் தகவல் ஆண்டு மலரில் எழுதி வருபவர்.
திரவி. முருகேசு
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 146
=46ത്ത
“பிக் பாங்”
BIG BANG
எம்மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய விஞ்ஞானக் கட்டுரையாளர்களில் ஒருவர். 'விளம்பரம்’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் புதுமைகளைத் துளைத்து எழுத்தில் வடிப்பவர். இவரது கட்டுரைகளுக்கு நல்ல மதிப்புண்டு.
"கனி'
છિો ந்த உலகம் எவ்வளவு பெரி
தொழில்நுட்பங்கள், உயர் 6 போல எமக்குக் காட்டினாலும் பெள கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சூ பூமியைப் போல் பன்னிரண்டாயிரம் அறிந்த ஒன்றே. எமது சூரியனுக்கு ஒளியாண்டு என்பது மிகப் பெரிய து வருடத்தில் ஒளி செல்லும் தூரமே கிலோமீற்றர் தூரமாகும். இத்தூரத் எவ்வளவு சிறியதாகிவிட்டது எமது சூரியனையும் பல மில்லியன் நட்சத் way கலக்சி. கிட்டத்தட்ட 100,000 ஒ சுருளில் அல்லது இறகில் உள்ள வைத்திருக்கும் எமது சூரியன். பால பிரபஞ்சத்தில் பால்வெளி கலக்சி ே கலக்சிகளுக்கும் இடையே சில மி எல்லாம் ஏன் என்று கேட்கின்றீர்கள் இப் பிரபஞ்சத்தின் பரிமாணம் எவ்வ கற்பனையே செய்து பார்க்க முடிய ஒவ்வொரு வினாடியும் இப் பிரபஞ்ச என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்
பிரபஞ்சமானது விரிவடைந்து கொ6 இருந்து ஆரம்பமாகி இருக்க வேன கேள்வி உங்கள் மனதில் எழ இடரு git6i “BIG BANG” - "sa uti.” - வேறு சிலர் வேறு பெயர்களைக் கூ விரிவடையும் எமது பிரபஞ்சத்தின்
இவ்விரிவடைதல் சுமாராக 15 முத வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானி பில்லியன் வருடங்கள் என்பது கண பற்றிய பல எதிர்வுகூறல்களைக் சு
15, 20 பில்லியன் வருடங்களின் மு. பிரபஞ்சமானது மிகச் சிறிய அணுெ இருந்திருக்கின்றது. இன்று நாம் க அடங்கியிருந்தன. இந்த ஏதோ ஒ6 இதனை எமது தமிழில் "ஒருமம்" ( அதனை பூச்சியக் கனவளவும், வ6 கூறுகின்றார்கள். இதன்படி எமது பு பூச்சியம் என்றாகிறது. இந்நிலையி வருகின்றது "பூச்சியத்துக்குள்ளே ! அவனைப் புரிந்து கொண்டால் அவ காரணத்தால் 15 பில்லியன் வருட இதனையே "பிக் பாங்" என்கின்றார்
பிக் பாங் இன் பின்னரே பிரபஞ்சத்தி காணும் அத்தனையினதும் காரண வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இப்பு இப் பிரபஞ்சம் முழுவதும் மிக மெ கண்டு கொண்ட விஞ்ஞானிகள் இ கொண்டு இருக்கின்றார்கள்! (இப் ஒருவேளை இந்துக்கள் கூறும் "ஓ பாங் பயனாக முதன் முதலில் வர் சக்தி என்றே கூறுவர்: ஓம் எனும் ஒன்று. மேலும் விஞ்ஞானிகள் ஆ போன்றே எனக்குத் தோன்றுகின்ற
பிக் பாங் தான் பிரபஞ்சத்தின் ஆர பிக் பாங் வெடிப்புடனேயே ஒன்றுட 6 flou60Lup G66flub (Time an ஒன்றோ அல்லது பிரபஞ்சமோ இ இருந்தது என்ற கேள்விக்கு இடே
ANVALS INFORMATION O February 2O
 

யது! 12,756 கம விட்டமுடைய கோளப் பந்துதான் எமது பூமி. புதிய விஞ்ஞான அறிவு என்பன செயற்பாட்டளவில் எமது பூமியை சிறியது தீகப் பரிமாணத்தில் இது பிரமாண்டமானது தான். ஆனால் 1.4959*10 ரியனுடன் ஒப்பிடும் போது நமது பூமி மிக மிகச் சிறியது. எமது மடங்கு பெரியது சூரியன். நமது சூரியன் ஓர் நட்சத்திரம் என்பது நாம் மிகக் கிட்ட்வாக உள்ள நட்சத்தினர் தூரம் நாலரை ஒளியாண்டுகள். ாரங்களை அளவிட விஞ்ஞானிகள் பாவிக்கும் தூர அலகு. ஒரு ஒரு ஒளியாண்டு ஆகும். இது கிட்டத்தட்ட 9,500,000,000,000 துடன் ஒப்பிடும் போது எமது பூமியின் பருமனை ஒப்பிட்டுப் பாருங்கள். பூமி. இதுமட்டுமா! இன்னமும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எமது $திரங்களையும் கொண்டது தான் எமது “பால்வெளி” எனும் Milky ஒளியாண்டுகள் குறுக்களவுள்ள “மில்கிவே” கலக்சியின் ஐந்தாவது மிகச் சிறிய நட்சத்திரம் தான் எமது பூமியைத் தன் கட்டுப்பாட்டில் ல்வெளி கலக்சியுடன் எமது பூமியை ஒப்பிட்டுப் பாருங்கள்! இப் பால பல மில்லியன் கலக்சிகள் உள்ளன. ஒவ்வொரு ல்லியன் ஒளியாண்டுகள் இடைத்தூரம் காணப்படுகின்றது. இவை ா? பிரமாண்டமானது என நாம் எண்ணும் இப் பூமியுடன் ஒப்பிடுகையில் ளவு என எம்மால் ஊகித்துப் பார்க்க முடியுமல்லவா! ஆம். எம்மால் ாத அளவு பெரியது தான் இப் பிரபஞ்சம். அதுமாத்திரமல்லாது மானது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது கான தகுந்த விஞ்ஞான விளக்கத்தையும் அவர்கள் கூறுகின்றார்கள்.
ண்டே செல்கின்றது எனில் இவ்விரிவடைதல் எங்கோ ஒர் இடத்தில் ன்டுமல்லவா? அந்த ஆரம்பம் என்ன? இந்த அறிவியல் பூர்வமான முண்டு. எழுந்திருக்கும் என்றே எண்ணுகின்றேன். இதற்குரிய பதில்
இதனை எம்மவர்கள் சிலர் "ஊழிப் பெருவெடிப்பு” எனக் கூறுவார்கள். றுகின்றபோதிலும் நான் “பிக் பாங்” என்றே கூறுகின்றேன். விரிவடையும் இயல்பை மறுதலையாக்கிப் பார்ப்போமேயாகில் ல் 20 பில்லியன் (Billion) வருடங்களின் முன்னர் ஆரம்பமாகியிருக்க கள். அதாவது இப் பிரபஞ்சத்தின் வயது சுமாராக 15 அல்லது 20 ரிப்பு. இதன் அடிப்படையிலேயே இன்று விஞ்ஞானிகள் இப் பிரபஞ்சம் றுகின்றார்கள்.
ன்னர் ஏற்கனவே நான் விபரித்து இருந்த இப்பிரமாண்டமான வான்றின் கரு அளவு பருமனுடைய “ஏதோ ஒன்று" ஆக ாணும் எல்லாமே ஏதோ ஒரு வடிவில் இச்சிறிய ஏதோ மூன்றினுள் ன்றை விஞ்ஞானிகள் Singularity என அழைக்கின்றார்கள். நான் என அழைக்கின்றேன். இந்த ஒருமத்தை விஞ்ஞானிகள் விபரிக்கையில் ரையறையற்ற (முடிவிலி) அடர்த்தியும் கொண்டிருந்தது எனக் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை, Singularity - அதாவது ஒருமம் என்ற ல் நமது கவிஞர் ஒருவரின் பாடல் வரிகள் என் நினைவுக்கு ஒரு இராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். பன் தான் இறைவன்” இந்த ஒருமம் - Singularity ஏதோ ஒரு ங்களுக்கு முன்னர் பிரமாண்டமான வெடிப்புக்குள்ளாகியிருக்கின்றது.
J856IT.
தின் யாவும் தொடங்கின - ஆரம்பமாகின. இன்று பிரபஞ்சத்தில் நாம்
கர்த்தா இந்த “பிக் பாங்" கே ஆகும். சுமார் 15 மில்லியன் பிரமாண்டமான வெடிப்பின் போது ஏற்பட்ட வெடிப்பொலியானது இன்றும்
லிதாக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இவ்வொலியினை இனம் ன்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்! ஆய்வு செய்து பிரபஞ்சம் முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் பிக் பாங் ஒலிதான் ம்' எனும் பிரணவ ஒலியே என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் பிக் ந்தது சக்தி (Energy). ஒம் எனும் பிரணவம் தந்ததும் கூட காளி எனும்
பிரணவம் தந்த காளி - என்பதும் இந்துக்களின் சுலோகங்களில் ய்வு செய்துகொண்டிருக்கும் பிக் பாங் ஒலி கூட மெலிந்த ஓம் ஒலி து. ஒருவேளை இது எனது பிரேமை ஆகக்கூட இருக்கலாம்.)
ம்பம் என்பது எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்ட முடிவாகும். -ன் ஒன்று தொடர்புடைய, இடையறாத நிகழ்வான காலமும் - d space) தோன்றிவிட்டன. பிக் பாங் இற்கு முன்னர் நேரம் என்ற ருந்ததில்லை. எனவே எவ்வளவு காலமாக Singularity என்ற ஒருமம் ம இல்லை. பிக் பாங் ஏற்பட (142ம் பக்கம் வருக)
O3 Twelfth anniversory issue

Page 147
g ரினத்தின் நாகரிகச் செழுமை அதன் கட்டிடக் கலையாலும் எடுத்
களிமண், சிதை போன்றவற்றால் முன்னர் ஆக்கப்பட்டது; பின்னர்
கருங்கல்லினால் கட்டப்பட்ட கட்டடங்கள் பன்னூறு ஆண்டுகள் நிலைபெற் கட்டடக்கலை வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாகும். தஞ்சைப் பெரிய கோயில் தொன்றாகும். கோயிற் கட்டடக்கலை சிற்பமும் ஓவியமும் நிறைந்தது. என சிறப்பிற்கும் உறுதுணையாவதால் இக்கலை தலைமை பெறுகின்றது.
சங்க காலத்தில் (கி.பி. 100 க்கு முன்னர்) சமயம் சாராக் குடியிருப்பு மை படிப்படியாகச் சமயம் சார்ந்து கோயிற் கட்டடங்களாகப் பரிணாமம் அடைந் மக்கள் பல்வேறு தெய்வங்களை வணங்கினர். அது நில அடிப்படையில் அ நிலத்திலேயே பல தெய்வங்கள் உருவாகின. அந்நிய ஆட்சியினரின் சமய மதங்களும் தத்தமது கடவுள்களைத் தமிழரிடையே சேர்த்தனர்.
அத் தெய்வங்களுக்குக் கோயில்களும் இருந்தன. ஆதியில் அவை செங்க முதலியவற்றால் கட்டப்பட்டன. உயர்ந்த சுவர்கள், மரவிட்டங்கள் கோயில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன கூறுகின்றன. செங்கல், சுதையால் கோயில்கள் அமைக்கப்பட்டன. கேரளத்திலுள்ள குருவாயூரப்பன் கோயில் மண்டபமும் மரத்தாலான தாகும்! இதன் கூரை கெடாமல் தடுப்பதற்கு அ வேயப்பட்டிருந்தன.
பிற்காலத்தில் கோயில்கள் கருங்கல்லாற் கட்டிய போதும் மரக்கோயில்க ஆவுடையார் கோயிலின் கொடுங்கையமைப்பு, தில்லையிலே நடராசர் ம6 மண்டபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில் முன்மண்டபம் ஆகியவற்றில் நாயன்மார்களும் ஆள்வார்களும் வாழ்ந்த காலத்தில் நூற்றுக் கணக்கான யாவும் செங்கற்களால் ஆனவை. சங்கத்தின் இறுதிக் காலத்தில் ஆண்ட சிவபெருமானுக்கு எழுபது கோயில்கள் எழுப்பியிருந்தானென அப்பரும் தி பாராட்டியுள்ளனர்.
அப்பர் பெருமான் அவன் கட்டியது 78 என்று கூறுவதோடு அவற்றின் வகை கோயில்களின் அமைப்பைக் கூறுவது கடினம் எனச் சிற்ப நூல்கள் கூறுகின் என்பது ஆனைக் கோயில் என்பதன் மருவுநிலை. யானையின் முதுகு போல திருவொற்றியூர், திருவேற்காடு ஆகிய இடங்களில் இக்கோயில்கள் அடை
இளங்கோயில் என்பது பழைய கோயிலைத் திருத்தும் போது அதற்கண்ை செய்த இடமாகும். 'பாலாலயம் எனவும் அழைப்பர். சிற்ப நூல் கூறும் ரீந இருக்கலாம். இது நான்கு பட்டை விமானம் கொண்டதென்பர். கடம்பூர், ம உதாரணங்களாகும்.
கரக்கோயில் வட்டமான விமானம் உடையது. விஜயம்’ என்பதுவும் இதுவ இதுவாகும். ஞாழற் கோயில் - ஞாழல் மரத்தினால் ஆனது எனக் கூறினா ஒன்று. காரணத்தைச் சரியாகக் கூற முடியவில்லை என்கின்றனர். திருப்பா கோயிலாகும்.
கொகுடிக் கோயில் என்பதும் கொகுடி என்னும் மரத்தால் ஆனது என்பதை கூற முடியவில்லை என்றுள்ளனர். பூரீபோகம், ரீவிலாசம் என்பவற்றுள் ஒ6 கருப்பறியியலில் உள்ள கோயிலைக் கொகுடிக் கோயில் என்று அப்பரும் கோயில் - இதன் அமைப்பு விளங்கவில்லை, ஆயினும் "ஸ்கந்த காந்தம் இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
பெருங்கோயிலை மாடக் கோயில் என்றும், செய்குன்றுகளின் மேல் அமை யானை ஏறாவண்ணம் உயரமாகக் கட்டப்பட்டவை என்றும், யானை படுத் தூங்கானை மாடம் எனப் பெயர் பெறும் என்றும் கூறுவர். நன்னிலம், குடவ இடங்களில் இத்தகு கோயில்கள் உள்ளன. பல்லவர் காலமே (கி.பி. 600-8 தொடக்க காலம் எனலாம். அதற்குப் பின்னால் வந்தவறறிற்கு முன்னோடி காலத்துக் கோயில்களேயாகும்.
தமிழகக் கோயிற் கட்டடக்கலை பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர் காலத்தில் (கி.பி. 1350-1750) முடிவுற்றது எனலாம். ஆந்திரப் பகுதியிலிருந் ஆந்திரப் பகுதியிலுள்ள குகைக் கோயில்களைக் கண்டு வியந்து, அதுபோ தொண்டை நாட்டில் தோற்றுவித்தான் மகேந்திரவர்ம பல்லவன். வல்லம், போன்ற இடங்களில் இவனுடைய குகைக் கோயில்கள் காணப்படுகின்றன கோயில்கள் மலையின் சரிவில், உச்சியிலும் அடியிலும் இல்லாது இடை
மகேந்திரனைப் போலவே அவன் மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனு உருவாக்கினான். மாமல்லபுரத்தில் மாமல்லன் முறையைத் தழுவிய பத்து காலத்தை விடக் கலைத்தன்மை மிக்கவையாகும் இவை. மாமல்லன் கா காணப்படுகிறது. அது ஒற்றைக் கல்லாலான இரத வடிவமாகும். (L
gölölup'ü 586) 6ü) பெப்ரவரி

A7
துக் காட்டப்படும். கட்டடங்கள் கருங்கல்லால் கட்டப்பட்டது.
று நிற்கும். தமிழர் நாகரிகத்தில்
வரலாற்றில் இடம்பெற்ற வே, பிற கலைகளின் வாழ்வுக்கும்
னகள் சிறந்திருந்தன. இது, து வளர்ந்தன. சங்க கால >மைந்தது. ஆரியக் கலப்பால் ஒரே பங்களும் மற்றும் அயல் நாட்டு
கல், மரம், சுண்ணாம்பு )களுக்கு இருந்தன என்பதைச்
மட்டுமல்ல மரத்தாலும் , தில்லையிலுள்ள சபா து பொன்னோடுகளால்
ளின் அமைப்பே பின்பற்றப்பட்டது. ண்ைடபத்திற்கு எதிராகவுள்ள
இதனைக் காணலாம். கோயில்கள் இருந்தன. அவை கோச் செங்கணான், ருமங்கையாழ்வாரும்
ககளையும் கூறியுள்ளார். இக் றன. அவற்றுள் - ஆலக் கோயில் ஸ் இதன் கூரை அமைந்திருக்கும். மந்திருக்கின்றன.
மயில் இறைவனை எழுந்தருளச் கரக் கோயில் இதுவாக ாமல்லை இதற்கு
பாகலாம். திருக்கடம்பூர்க் கோயில் லும், இதுவும் கோயில் வகைகளில் திரிப் புலியூர்த் திருக்கடை ஞாழற்
5 மறுத்து, அதன் அமைப்பினையும்
ன்றாகலாம் எனச் சொல்கின்றனர்.
சுந்தரரும் பாடியுள்ளனர். மணிக்
என்னும் வகையினதாக
க்கப்பட்டவை என்றும் கூறுவர். திருப்பது போல் தோன்றுவதால் ாயில், பெண்ணாடம் ஆகிய 00) கோயிற் கட்டடக் கலையின் யாக விளங்குவது பல்லவர்
காலத்தில் செம்மையுற்று, நாயக்கர் ந்து வந்தவர்கள் பல்லவர்கள். ான்ற கோயில்களைத் தமிழரின்
சீயமங்கலம், பல்லாவரம், திருச்சி 1. மகேந்திரனுடைய குகைக் யிலிருக்கும்.
ம் பல குடைவரைக் கோயில்களை |க் குகைகள் உள்ளன. மகேந்திரன் லத்திலே வேறுமொரு வளர்ச்சி மறுபக்கம் வருக)
கோயில்களும் கட்டடக் கலையும்
இலங்கையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பல வருடங்கள் கடமையாற்றியவர். திருக்குறளை வழிகாட்டியாகக் கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர். கட்டுரைகள் எழுதுவதில் அசுரர். கனடியத் தமிழ் வானொலியில் இவரது உரை நிகழ்ச்சி
வாராவாரம் ஒலிபரப்பாகின்றது.
அ. பொ. செல்லையா
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 148
48
“ílš5 UT" (855ITV! நேரம் தொடங்க வெளியும் விரிவடையத் தொடங்கியது; வெளி உருவாக நேரமும் தோன்றியது. அதாவது பிக் ஒரு குன gd (56JTa பாங்குடனேயே பிரபஞ்சக் கடிகாரம் தனது "ரிக்” ஒலியை பாண்டவ ஆரம்பித்தது. கோயில் பிக் பாங் தோன்றக் காரணமாய் இருந்த ஒருமம் இவற்றிற் எப்படிப்பட்டது, எவ்விதம் வந்தது என்பது போன்ற பல்லவர் கேள்விகளுக்கு சரியான விளக்கம் ஏதும் இல்லை. கட்டுமா6 இதற்குக் காரணம் பிக் பாங்கின் முன் நேரம் இல்லை; இராசசிம் பிரபஞ்சம் இல்லை. அத்துடன் இன்று பிரபஞ்சத்தில் ஏற்றுக் 900) என் கொள்ளப்பட்ட பெளதீக விதிகளும் விளக்கங்களும் இந்த முகுந்தன ஒருமத்தில் செயற்படவில்லை. எனவே எந்த வகையிலும் வைகுந்த Singularity என்ற ஒருமத்தை ஆய்வுக்குட்படுத்த ஆறு கே முடியவில்லை. ஆயினும் கூட ஒரு கருத்தினை காலத்த6 முன்வைத்துள்ளனர். அதன்படி எமது பிரபஞ்சம் முத்தீசுவ தோன்றுவதற்கு முன்னர் இன்னொரு பிரபஞ்சம் கடல் கட இருந்திருக்க வேண்டும். அது ஒடுங்கி ஒடுங்கி 9ம் நூர்
O |5fr:Dք அளவில்லாத வெப்பமும், அளவில்லாத அடர்த்தியும் புதிய கே உள்ள பூச்சியக் கனவளவுள்ள ஒருமம் ஆக மாறி கலைத் இருக்கலாம் எனக் கூறுகின்றார்கள். இது வெறும் ஊகம் மட்டுமே. ஏனெனில் எமது பிரபஞ்சம் கூட இனிவரும் பல சோழர் பில்லியன் வருடங்களின் பின்னர் ஒடுங்கி ஒடுங்கி மிகப் கோயிலி பெரிய திணிவுடைய மிகச் சிறிய "கரும் துவாரம்” Blank விரிவு, ே Hole ஆக வரும் என்பது சில விஞ்ஞானிகளின் பாண்டிய கருத்தாகும். சிவன்கே கோபுரம் இனி பிக் பாங் உடன் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன என்னவென்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள் எனப் இவை C பார்ப்போம். பிக் பாங் நிகழ்ந்தவுடன் காலமும் வெளியும் இந்து d ஒன்றுடன் ஒன்று தொடர்பாகத் தோன்றிவிட்டன என்று இவர்கள கூறினேன் அல்லவா, பிக் பாங் நிகழ்வின் சற்று நேரத்தின் நாயக்கர் பின்னர் . ஒரு செக்கனின் மிகச்சிறிய பகுதி நேரத்தில் . LD60TL Cosmic inflation எனும் பிரபஞ்ச வீக்கம் சடுதியாக நாயக்கர் ஏற்பட்டது. இதனால் பிரபஞ்சமானது பிரமாண்டமானதாக திருவாரூ பருமனில் வந்து விரிவடையத் தொடங்கியது. அத்துடன் திருவரங் பிக் பாங் இன் போது இருந்த உயர் வெப்பநிலை சடுதியில் 1750) (3, குறைந்தது. Cosmic inflation எனும் பிரபஞ்ச வீக்கமானது கோயில் ஏராளமான சக்தியை பிரபஞ்சத்துள் வெளிவிட ஏராளமான நிர்வாக அளவு சடம் (Matter) இந்த சக்தியால் பிரபஞ்சத்துள் தோற்றுவிக்கப்பட்டது. அத்துடன் இப் பிரபஞ்ச வீக்கத்தின் பயனாக இன்று பிரபஞ்சத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் ဦးဂျီးဇူ வைத்திருக்கும் நாலு விசைகளும் தோற்றுவிக்கப்பட்டன - பொரு அல்லது தோன்றின. பிக் பாங்குடன் Super force எனும் உயர்விசை தோன்றியது. பிரபஞ்ச வீக்கத்துடன் இவ் வறுமை உயர்விசையானது ஈர்ப்புவிசை, வலிந்த விசை, மெலிந்த தடுத்து5 விசை, மின்காந்த விசை எனும் நாலு விசைகளையும் வணிக தோற்றுவித்தது. இந்த நான்கு விசைகளின் மூச்சள கட்டுப்பாட்டிலேயே இப் பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என விஞ்ஞானிகள் இனத்தி இல்லை கூறுகின்றார்கள். எனின் ! மதங்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், அதன் தாய்மெ கட்டுப்பாடான, மிக நுணுக்கமான தொழிற்பாட்டுக்கும் பெயர்ந் எல்லாம் கடந்த, அறிந்த இறைவன் ஒருவன் தான் காரணம் கொண் எனக் கூறுகின்றன. ஆனால் இறைவனை நம்பும், வழிபடும் தொடர் விஞ்ஞானிகளும் உட்பட எல்லா விஞ்ஞானிகளுமே இப் கட்டடம் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், இன்று பிரபஞ்சத்தின் என்று, கட்டுப்பாடான ஒழுங்கான இயக்கத்திற்கும் காரணம், 15-20 நிலைய பில்லியன் (Billion) வருடங்களின் முன்னர் நிகழ்ந்த பிக் திருக்க பாங் - BIG BANG என்ற ஊழிப் பெருவெடிப்பே காரணம் கறிவை எனக் கூறுகின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? p5606)ul நீங்கள் சரியாகத்தான் நினைப்பீர்கள்! எனக்குத் தெரியும். நிலைநி
IANAIS ' NFORMATON Februory 2C

பில்களும் றினையே மேலிருந்து கீழாகச் செதுக்கி ஒரு முழுக் கோயிலினை கி உள்ளனர். இவை ஏழு உள்ளன. இவற்றில் ஐந்தினைப் பஞ்ச
இரதம் என வழங்குவர்.அவை மரத்தினாற் செய்யப்பட்ட 5ளின் அமைப்பை ஒத்தன. மரச் சிற்பத்தின் கூறுகள் அனைத்தையும்
காணலாம்.
காலத்தில் ஏற்பட்ட அடுத்த வளர்ச்சி இன்றியமையாதது. இது ாக் கோயில் அல்லது கற்றளி எனப்படும். இவை இருவகையாக மன் (கி.பி. 700-800) கோயில்கள். நந்திவர்மன் கோயில்கள் (கி.பி. 800பவையாகும். மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், ஈஸ்வரன் கோயில், கோயில் ஆகிய மூன்றும், பனைமலைக் கோயில் ஒன்றும், காஞ்சி ப் பெருமாள் கோயில் - கைலாசநாதர் கோயில் ஆகிய இரண்டும் ஆக ாயில்கள் இராசசிம்மன் வகையின. இரண்டாம் நிலையான நந்திவர்மன் வை, அளவிற் சிறியன, கலைப் பண்பு குறைந்தன. காஞ்சியிலுள்ள ரர் கோயில், மதங்கேசுரர் கோயில் ஆகியன இந்த வகையின ஆகும். ந்த நாடுகளிலும் இவை பரவின.
)ாண்டுச் சோழ மன்னர்கள் பல மண்டளிகளைக் கற்றளிகளாக்கினர். ாயில்களையும் எடுத்தனர். பல்லவ கலைமரபுத் தூண்களுக்கும் சோழர், தூண்களுக்கும் தலையுறுப்புக்களில் வேறுபாடு உண்டு.
கலைக் கட்டடக் கலையின் முதிர்ச்சியினைத் தஞ்சைப் பெருவுடையார் லும் கங்கை கொண்ட சோழேச்சரத்திலும் காணலாம். சோழப் பேரரசின் சல்வச் செழிப்பு கலைவடிவில் திகழ்வது இக்கோயில்களிலாகும். ர் காலக் கலைப்பணியும் சிறப்புடையதாகும். திருவானைக்கா ாயில், சிதம்பரம் கிழக்குக் கோபுரம், திருவானைக்கா சுந்தரபாண்டியன்
ஆகியன பாண்டியர் கலை முத்துக்களாகும்.
போன்றே விஜய நகரத்துக் கட்டடக் கலையும் வளர்ச்சி பெற்றிருந்தது. தத்தைக் காப்பதனைத் தலையாய கடமையாகக் கொண்டு செயற்பட்டனர். ால் புகுத்தப்பட்ட கல்யாண மண்டபங்களும் ஆயிரங்கால் மண்டபங்களும்
ன் கலையார்வத்தைக் காட்டுவதாகும். வேலூரிலுள்ள கல்யாண
போல அழகியது வேறொன்றும் இல்லை.
காலக் கோயில்களை மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, நர், திருவண்ணாமலை போன்ற பல இடங்களிற் காணலாம். மதுரை, கம் ஆகியன மிகவும் குறிப்பிடத் தக்கவை. நாயக்கர்களின் பின் (கி.பி. காயிற் கட்டடக்கலை நின்றது எனலாம். மராட்டியர் காலத்தில் சிறுசிறு கள் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் சமயச் சார்பற்ற த்துறைக் கட்டடங்கள் வந்தன.
- சோழ - பாண்டிய - நாயக்கர் கலை எனச் சொன்னாலும் எல்லாம் - திராவிடக் கலையாக மகிழ்விக்கின்றன. அந்நியர் ஆட்சியும், கள் அதிகமாக இருப்பதுவும், நுண்கலை வளர்ப்புக்குரிய வாய்ப்பு - வசதி ள் இல்லாமையும் புதிய கட்டடங்கள் உருவாவதற்கு வாய்ப்பில்லை!
- இடப் பெயர்வு - புலம் பெயர்தல் தமிழ்க் கலை வளர்ச்சியைத் iளன. புலம் பெயர்ந்த நாடுகளில் கலை வளர்ச்சி என்பது கூடுதலாக நோக்கம் கொண்டவை. பேச்சளவில் தமிழ்க்கலை எனச் சொன்னாலும் வில் அது இல்லை. கலை இருக்கலாம், தமிழ் அதில் இல்லை!
ன் உயிர் மொழி பரம்பரையால் தமிழராக இருக்கலாம்! தமிழ் மொழி
என்றால் தமிழ் இனம் இல்லை, தமிழ்க் குலமாக இருக்கலாம்! இனம் இனமான உணர்வு இருக்க வேண்டும்! இனமான உணர்வைத் தருவது ாழி! தமிழர் எனின் தாய்மொழி, தமிழ் தெரிந்திருக்க வேண்டும். புலம் த நாடுகளிலும் வழிபாட்டிடம் தமிழ்க்கலை - திராவிட நாகரிகம் டதாக இருக்க வேண்டும். கோயிற் கட்டடம் பல்லவ . நாயக்கர் காலத் ஈசியாக அமைய வேண்டும்.
ஒன்று கிடைத்தது, வீடு ஒன்று வசதியாயிற்று, அறை ஒன்று ஆப்பிட்டது சந்தையில் கிடைத்த ஒடையில் பெட்டிக்கடை போடுவது போல கோயில் ங்களை ஆக்கி விடக் கூடாது. கீழேயுள்ள தெய்வ சந்நிதியில் ல்யாணம், மேலேயுள்ள மண்டபத்தில் பிறந்தநாள் விழாவில் மாட்டுக் க சூழல் இருக்கக் கூடாது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் கோயில் ங்களில் தமிழ்க்கலை விளங்கிட வைத்து, தமிழர் நாகரிகத்தை றுத்திட வேண்டும்.
)O3 O Tveift Anniversory issue

Page 149
தஉண்மை ஒன்றே ஊடகத்தின் ( இந்த உண்மை அதில் இல்லைெ ஊடகமே இல்லை!
நீதி நேர்மை சத்தியம் இவை நிலை கொள்ளும் வீடு ஊடகம் - நிலை கொள்ளவில்லையெனில் ஊடகமோ முடகம்!
நாடு எனும் சொற்பதத்தின் நா(ட்)டகமே ஊ(ட்)டகம் இந்த ஊ(ட்)டகம் இல்லையெனில் நாடே ஒர் கானகம்!
கானகத்தைச் சீர்படுத்தும்(அ) கத்தி எனும் பேனா ஊடகத்தார் கரங்களில் கூர் மையுடன் இல்லை எனில் ஊடகமும் கானகம்!
ஆயுதமாய் பேண உயிர்ப்புடன் அசையுமெனில் ஊடகமே தாயகம்!
நானிலத்தும் நிகழ்வதனை நாள்தொறும் அறிவதுதான் செய் நல்லவையோ தீஅவையோ எங்கும் செய்திகளே இல்லை என என்று வருகிறதோ அதுவே நற்ெ
செய்திகளே இல்லையென்றால் : செய்வதற்கு ஏதுமில்லை என்பதற செய்தி தரவிளைந்தால் - அவை செய்தி அல்ல பொய் தீ
ஏடென்றும் இதழென்றும் ஒலி ஒளியும் பரப்பிவரும் ஊடகம் ஒப்பற்ற நீதி தரும் கோடு அதிலிருந்து நீதி வரவில்லையெ அது எதற்கு முடு!
சேவையுளம் கொண்டிருந்த செய்தி ஊடகங்கள் சுய தேவைதனைத் தேடுகின்ற சிறு ஊடகமாய் மாறாது! மனுநீதி தரும் ஊடகமாய் என்று மாண்புறத் திகழ்கிறதோ - அன்று மானுடம் பெறும் வாழ்வு?
தமிழர் தகவல்
O பெப்ரவரி O
 
 

49
pதுகெலும்பு ш6ofist)
இவையதில்
தி அவை
ர்ற செய்தி சய்தி
ஊடகங்கள் ற்காய்
SoGIL35(3D மூடகம்
அறிமுகம் தேவையற்ற கவிஞர். எழுத்திலிருக்கும் உணர்ச்சிக்கும், மேடையில் வாசிக்கும் பொழுது பொங்கியெழும் உணர்ச்சிக்கிமிடையில் எப்போதும் மோதல் நிகழ்த்துபவர். தமிழ்க் கலைத்துறைகளில் நிரம்பிய பரிச்சயமுள்ளவர். சில வருடங்களுக்கு முன்னர் வானலையில் நடிகராகப் பரிணமித்தவர். தமிழீழ உணர்வாளர்.
சிவா சின்னத்தம்பி
2OO3
பன்னிரண்டாவது ஆண்டு மலர்

Page 150
150
வெளிநாட்டுக் காற்று தமிழ் பேசுதே.! என்ன இனிமையாக இருக்கிறது!
தமிழர் தகவலின் மூத்த உதவி ஆசிரியர். அலையோசை வானொலியின் பிரதம நிர்வாகி. ரோஜா சஞ்சிகையின் ஆசிரியர். அச்சக வடிவமைப்பு, மின்கணினித் தொழில் நுட்பம் ஆகியவைகளில் முன்னணியில் திகழ்பவர். பல வெற்றி விழாக்களின் நாயகன்.
விஜய் ஆனந்த்
புலம்பெயர்ந்த தமிழீழ உ
தமிழீழ மக்கள் புலம்பெய நிறுவனங்களை நடத்தி வருகிறா மொழியைப் பேசும்; இல்லை பே "நன்றி.வணக்கம்” என்ற பல
‘சிறுவர் நிகழ்ச்சிகளில் மழலைத் பிள்ளை தமிழில பேசினா என்ை கற்பிக்க பல முயற்சிகள். எப்படி பெருமைக்குரியவர்கள் வானொ6 ஆனால் இந்தத் தாக்கத்தை ஏ மறந்து விடுகிறார்கள். அதுதான் நலன்களுக்காக வேறு பாதையி
இலகுவாக ஒன்று கிடைத்து விட் எதிர்நீச்சல் போட்டுப் பெற்றால் வானலைகளில் நிகழ்ச்சிகளை 6 தாக்கம், அதனை எத்தனை பே நலன்களை மட்டுமே நோக்காக பண்புள்ளவர்களாக உருவாக்குக புரிந்துகொள்வர்.
இதன் விளைவால், வானலையி: கொள்ள வருகின்ற நேயர் நேரட வேறு விடயங்கள் பற்றியெல்லா கருத்துக்கூற முயல்வார். அதுவ இப்பொழுது விடயத்துக்கு வருவ அன்றைய தலைப்பை நிலைநிறு அல்லது சாதகமான கருத்துக்க நடத்துனர் பணித்திருப்பார். அை செய்கிது. எதனை வானலையில் கடைப்பிடிப்பதே ஆரோக்கியமா6
வானலையில் உரையாட வருகி கேட்பார்கள்; இதில் உளவீட்டில் வேண்டும். சில விடயம் சரியாக வானலையில் பொது விடயமாக வளர்த்துக்கொள்ளத் தேவையா வரும் நேயர்களை மட்டும் வை ஒரு வீதத்தினரே. 99 வீதத்தினர் என்பதை மறந்துவிடக் கூடாது.
அடுத்து வானலைக் கலந்துரை தங்கள் நலனுக்காகவும் சந்தர்ட் எமது சமூகத்துக்கு அந்தத் தன கொள்ளவேண்டும். அதனைக் & பலர் புண்படுத்தப்படுவதை நாம் எடுத்துச் சொன்னால், அது எந் தவிர்க்கின்றோம்).
ஒரு தந்தை வானொலியில் கூற நீங்கள் பேசிய பாலியல் சம்பந் இதற்கு என்னால் எப்படி விளக் சொல்ல வருகிறீர்கள்.” இறுதிய துண்டிக்கப்பட்டது. இன்னொரு மன்னிக்கவேண்டும் (சக்.சக். தொடர்கின்றது)". எமது பேசும்
வானலை புனிதமானது. பண்ை
ஆரோக்கியமான கருத்தைச் ச
IAAILS' INFORMATON
C February O 2
 

றவுகள் பெருமை கொள்ளவேண்டிய விடயம் இது. காரணம், ர்ந்த நாடுகளில் தமக்கென்று ஒரு, அல்ல. பல வானொலி ர்கள். அடுத்த சந்ததியான எமது குழந்தைகள் "தமிழ் சாது" என்று எம் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியபோது மழலைகளின் வார்த்தைகள் வானலையை நிறைத்தன.
தமிழ் கேட்டு மனங்கள் குளிர்ந்தன; மகிழ்ந்தன. “அவற்ற பிள்ளையென்ன குறைவே.?” குழந்தைகளுக்குத் தமிழ் இருப்பினும் நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான். இந்தப் லி நடத்துனர்கள். இவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். ற்படுத்திய அவர்கள், சில வேளைகளில் வானொலிப் பண்பையே
கவலை தருகின்றது. அது மட்டுமல்ல; சமூகத்தைத் தமது ல் நகர்த்திச் செல்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.
டால் அதன் மதிப்பு எமக்குத் தெரியாமல் போய்விடும். அதன் மதிப்பு எமக்குத் தெரியும். இ மிக இலகுவாகக் கிடைத்த டுத்து வரும்போது அதன் தன்மை, அது ஏற்படுத்தக்கூடிய கேட்கிறார்கள் என்பவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காது தமது எடுத்து வருவதனால், நேயர்களை வித்தியாசமான கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாகச் சிந்திப்பவர்கள்
ல் ஒரு நல்ல நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கலந்து டியாக அன்று எடுத்துக் கொண்ட விடயத்தைப் பற்றிப் பேசாமல், ம் பேசிவிட்டு “இனி இன்றைய தலைப்புக்கு வருவம்.” என்று ரை கேட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சி நடத்துனரும் 'ஆம். ஆம். பம்." என்று தொடர்வார். ஏன் அவர் முதலிலேயே இடைநிறுத்தி த்தத் தவறுகிறார். “சிலவேளைகளில் தமக்குத் தேவையான ளைக் கூறவருகின்ற நேயர்களை மட்டும் கூறுமாறு நிகழ்ச்சி தத்தான் நேயர் கூறுகிறார் என்ற வதந்தியும் உலாவத்தான்
கதைக்க வேண்டும் என்ற வானலைப் பண்பை இரு தரப்பினரும் னதாகும்.
ன்ற நேயர்கள் நான் கூறுகின்ற கருத்தை எத்தனை பேர் கதைப்பது போலப் பேசலாமா?” என்று எண்ணிப்பார்க்க இருக்கலாம்; அல்லது பிழையாக இருக்கலாம். ஆனால் ப் பேசமுடியுமா என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். எங்களை னது ஆரோக்கியமான சமூகம்தான். வாலையில் கலந்துகொள்ள த்து எடைபோடக்கூடாது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கள் தான் நீதிபதிகள்; தீர்ப்பு அவர்களிடம்தான் இருக்கின்றது
யாடல்களில் எடுத்து வரும் தலைப்புகளை நிகழ்ச்சி நடத்துனர்கள் ப சூழ்நிலைகளுக்குமாக எடுத்து வருவது தவிர்க்கப்பட வேண்டும். லப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை முதலில் கருத்தில் கருத்தில் கொள்ளாத உரையாடல்களில் - வானலை பண்பிழந்து,
உணர்ந்திருக்கிறோம். (சில தலைப்புகளை உதாரணத்துக்கு த வானொலி என்பதை அடையாளம் காட்டிவிடும் என்பதற்காக
நிய கருத்தை இங்கு உதாரணம் காட்டமுடியும். "என்ரை மகள் த கருத்துகளைக் கேட்டுவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கிறார் கம் கொடுக்கமுடியும்; இந்த தலைப்பால் எமது மக்களுக்கு என்ன பாக அவரின் கோபமான வார்த்தைகளோடு இணைப்பு சந்தர்ப்பத்தில் ஒரு நேயர் "இறைச்சியைச் சப்பியபடி பேசுகிறேன்; ) நான் சொல்ல வாறது என்னென்றால். (உரையாடல் பண்பு எங்கே போனது? سمع: عمر
ப வளர்த்துக்கொள்ள அனைவரும் முயல்வோமா?
மூகத்துக்கு எடுத்து வருவோமா? பதில் உங்களிடமே!
OO3 C Twelfth anniversary issue

Page 151
SD 685 DDT85856) கலாசார தர்க்கவியல் என்று பிரடறிக் ஜேம்ஸபன் வரையறுத்துள்ளார். பின்நவீனத்துவம் பற்றிய தனது முதலாவது நூலின் முதலாவது பக்கத்தில் நவீனமயப்படுத்தல் (பண்ட மயப்படுத்தல்) நிகழ்வுப் போக்கு பூரணமடையும் போது பின்நவீனத்துவம் தோன்றுகிறது, என்று பிறடறிக் ஜேம்ஸன் மிகத் தெளிவாகக் கூறுகிறார். வடிவங்களில் வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றிய போதிலும் பின்நவீனத்துவமும் உலக மயமாக்கலும் ஒரே குணாம்சத்தையே கொண்டிருக்கின்றன. “முன்னெப்போதுமில்லாத வகையிலான மிகப் பாரிய வீச்சிலான ஒரே மயப்படுத்தலும் ஒரே உலக அமைப்பில் வலுக்கட்டாயப்படுத்தப்படும் ஒருங்கிணைப்புமே இது. இதன் கீழ் இணைப்பை விடுவிப்பது என்பது சிந்தித்துப் பார்க்கவே முடியாததாகவும் சாத்தியமற்றதாகவும் இருக்கும்."
உலக மயமாக்கலின் சித்தாந்தம் நியோ லிபறலிஸமே உலக மயமாக்கலுக்கும் அண்மைய முதலாளித்துவத்தின் கலாசார தர்க்கவியலுக்கும் பின்நவீனத்துவத்திற்கும் இடையிலான உறவு இப்போதெல்லாம் பொருளாதாரம் கூடுதல் கலாசார மயமாவதையும், கலாசாரம் அதிகமதிகமாக பொருளதாரமயமாவதையும் துலாம்பரப்படுத்துகிறது. கலாசாரத்தைப் பொருளாதாரம் காலனித்துவ மயப்படுத்துவதையும், அதேபோல் சுதந்திரத்தை முதலாளித்துவத்தின் முன்னுதாரணமற்ற பிரதேச வியாபகத்தையும் அங்கீகரிக்கும் சித்தாந்தம் எது? நியோ லிபறலிஸமே. இது உலக வரலாற்றினது இல்லாவிடினும் கடந்த தசாப்தத்தின் மிகவும் வெற்றிகரமான சித்தாந்தம் என்று பிரான்சில் ஃபுகுயாமா கூறுகிறார். இந்தச் சித்தாந்தம் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வெகு யதேச்சையாக சுதந்திர சந்தையுடன் இணைக்கிறது. அத்துடன் அனைத்துப் போட்டியான அரசியல் - பொருளாதார அமைப்புகளின் மீதும் மேற்கத்தைய லிபறலிஸம் வரலாற்று ரீதியான வெற்றியை ஈட்டிக் கொண்டுள்ளது எனவும், மனித இனத்தின் மிக உயர்ந்ததும் அறுதியானதுமான அமைப்பு இது என்றும் பெருமையடிக்கிறது. ஆனால் சுதந்திரத்திற்கு நியோ லிபறலிஸத்தைப் போல் வேறெந்த சித்தாந்தமும் இத்துணை அச்சுறுத்தலை ஏற்படுத்தியதில்லை. ஏனெனில் தனது சொந்த சுயேச்சையான நியதிகளுக்குப் பெரும்பாலும் மனிதத் தன்மையற்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் நியதிகளுக்கு மனித வாழ்வை கீழ்ப்படிய வைக்கும் வரலாற்று நிலைமைகளை இது சட்டபூர்வமாக்க முயல்கிறது. தீவிர ஜனநாயக அரசியல் இதற்கு நேர் மாறானதைச் சாதிக்க விழைகிறது. மனிதத் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் கலாசாரத்தையும் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று இது வலியுறுத்துகிறது.
நாம் விரும்பாததால் உ போய்விடப் போவதில்ை
நியூ லிபறலிஸத்தின் மே மயமாக்கலின் உக்கிரத் பின்நவீனத்துவத்தின் தே திட்டமிடலுக்கும் இடதுச எதிரான தடுப்பாளர்கை பலப்படுத்தியுள்ளன. இர பாலான இரு பிரதிபலிப் றிவியூ சஞ்சிகையின் த அன்டர்சன் கோடுகாட்டி இணைந்துபோதல். அத முதலாளித்துவம் தொட போகிறது. எனவே அத சமாதானமாகிப் போகவே உணர்வது. மேலும் திட் கூறுவதானால் உலக ப தவிர்க்கப்பட முடியாதது உரமாக அமர்ந்து அை கூடாது?
இடதுசாரி நிலைப்பாட்ை மூன்றாவது பாதையை
இந்தப் போக்கின் அசல் இரண்டாவது தேற்றிக் மேல் கருமேகக் கூட்டங் கவ்வி நிற்கும் போது ெ தேடுவது போன்றதே இ காரிருளில் வட அமெரி சூரிய வெளிச்சத் துகள் உற்சாக உவகை கொ உலக மயமாக்கலைக் செய்வதுடன் எதிர்ப்பிை செய்யும் நாட்டமே மே( இந்த விருப்பார்வம் பின் பின்கட்டமைப்பியல் போ அறிவுவாதங்களிலும் த வெளிப்பாடு பெறுகின்ற
இணைந்து போதலும் ( இல்லையென்றால் பிறி எதார்த்த வாதத்தை அ செய்கிறார். "இரு அர்த் செய்யாமை. ஆட்சி செ எந்த வகையிலும் இை மறுப்பது. அதன் வலுை செய்யக்கூடிய எல்லாவி நிராகரிப்பது." பீட்டர் ம வலியுறுத்தியுள்ளது பே மயப்படுத்தல் அது வல இருந்தபோதிலும் சமச் உள்ளார்ந்த முரண்பாட் போக்கைக் கொண்டதா இழப்பில் சொந்தப் பயன் விழையும் சக்திகளால் இருப்பதாலும் அன்டர்ள முற்றிலும் சரியே. உல சமூகப் போராட்டமாகும் முடியாததல்ல.
உலக மயப்படுத்தலின அடிப்படை முரண்பாடுக ஆண்டுகளில் பல கள பல்வேறு அரசியல் செ இதில் சம்பந்தப்படுவார்
தமிழர் தகவல்
பெப்ரவரி O

151
லக மயமாக்கல்
ᏕᎷᎧ .
>லாதிக்கமும், உலக தனமும், தாற்றமும் தீவிர Fாரி அரசியலுக்கும் 5Tiu ந்தப் புலப்பாட்டின் புகளை நியூ லெஃப்ட் லையங்கத்தில் பெறி யுள்ளார். முதலாவது,
ாவது ர்ந்தும் இருக்கப்
ஒனுடன நாம வண்டும் என்பதை டவட்டமாகக் )யப்படுதல்
என்றால் ஏன் த அனுபவிக்கக்
டைத் துறந்து மேற்கொள்பவர்கள்
உதாரணங்கள். கொள்ளல். உனக்கு பகள் தொடர்ச்சியாகக் வள்ளிக் கீற்றுகளைத் துெ. அத்தகைய க்காவின் சிற்சில கள் இவர்களுக்கு டுக்கின்றன. இங்கு குறைத்து மதிப்பீடு ன மிகை மதிப்பீடு லெழுந்து நிற்கிறது.
நவீனத்துவம்,
ான்ற
த்துவங்களிலும்
E6I.
தேற்றிக் கொள்ளலும் து என்ன? சமரசமற்ற |ன்டர்ஸன் சிபார்சு தங்களில் சமரஸம் லுத்தும் அமைப்புடன் ணந்து போதலை வ குறைத்து மதிப்பீடு பித பவ்வியங்களையும் jeൺ
ால் உலக ைெமயுள்ளதாக சீரற்றதாகவும் டு நிகழ்வுப் ாகவும், மற்றவர்களின் TLJT60)L sisolulu உந்தப்படுவதாகவும் லன் கூறுவது க மயப்படுத்தல் ஒரு . ஆகவே தவிர்க்கப்பட
ால் எழுச்சியுறும் 5ள் அடுத்துவரும் ங்களில் செயற்படும். யற்பாட்டாளர்கள்
கள். உலகவியாபித
முதலாளித்துவத்திற்கும் தீவிர ஜனநாயகத்திற்கும் இடையில் இந்தப் போராட்டம் நடைபெறும். இது அண்மைக் காலத்தில் சியாட்டில், வாஷிங்டன், றெனோவா, ரொறன்ரோ ஆகிய இடங்களில் வெளிப்பாடு பெற்றது. இங்கெல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருளாதாரம் மக்களுக்குப் பதிலிறுப்பதாக இருக்க வேண்டும் எனக் கோரினார்கள். ஆனால் அவர்களை பொலிஸ் குண்டாந் தடிகளும் மிளகு தூளும், கண்ணிர்ப் புகையுமே வரவேற்றன. உலக மயப்படுத்தலுக்கு வலுவான தன்வயப்பட்ட எதிர்ப்பு இணைந்து போதலில் இருந்தோ தேற்றிக் கொள்ளலிருந்தோ வரமுடியாது. ஒரு முழுமையின் முரண்பாட்டை அந்த முழுமை பற்றிய தீவிர ஆய்வு மூலமே இனம்கான முடியும். முழுமை பற்றிய கருத்துருவத்தை மறுப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். உலக மயமாக்கலை “சீர்குலையச் செய்வது" என்பது வேறு, உலக மயமாக்கலின் எதார்த்தத்தை மாற்றுவது என்பது வேறு. நடைமுறையிலும் தத்துவத்திலும் இன்று பரவலாகக் காணப்படும் இணைந்து போதலுக்கும் தேற்றிக் கொள்ளலுக்கும் மாறாக தீவிர செயற்பாட்டாளர்கள் அன்ரோனியோ கிராம்ஸ்சியின் அறிவு நிலை அசுபவாதத்தையும் விருப்புறுதியின் சுபவாதத்தையும் மேற்கொள்ளலாம்.
சிறுவர் கல்வியில் தாங்கள் காணும் மனிதர்களின் வேறுபட்ட உருவங்கள், உயர, நிற, வேறுபாடுகள், சாயல் பற்றிய சிந்தினைகள், பல்வேறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது பல குணாம்சங்கள் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் உருவாகி அதனால் மற்றவர்கட்கு உதவும் மனப்போக்கு உருவாகும்.
6. கலை பாடல்களும் ஆடலை ஊக்குவிக்கும் சொற்றொடர்களும் சிறுவர்களை ஆடவும் பாடவும், நடிக்கவும் (Imitation) செய்யவும் இந்த ஆடலும், பாடலும், நடிப்பும் படைப்புத் திறனை (Creativity) உருவாக்கும். ஆடலும், நடிப்பும் அவர்களது உடல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு பிள்ளைகளின் கலைத்திறன் வெளிப்பாடும் (Artistic expression) கலை நுகர்வுணர்வும் (Artistic appreciation) 9 (56).JFT(35lb.
7. உடலியல் வளர்ச்சியும் சுகமும் வீட்டில் ஒடி ஆடி விளையாடும் போது உடல் வளர்ச்சி ஏற்படுவதோடு
ஆகவிழ்
வாய்ப்புண்டா
பன்னிரண்டாவது ஆண்டு மலே
7 పాక

Page 152
விருது பெறுபவர்களுக்கான தங்கப் பதக்கங்கள் அன்பளித்தவர்கள்
டாக்டர் அ. சண்முகவடிவேல் திரு. நா. (சிவா) சிவலிங்கம் டாக்டர் விக்டர் ஜே. பிகராடோ திரு. ஆ. (வேல்) வேலுப்பிள்ளை “சரவணாஸ் ஜெயராசா திரு. வரன் வைத்திலிங்கம் திரு. ரி. ஈஸ்வரகுமார் திரு. பீட்டர் ஜோசப் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் அமரர் வி. எஸ். சின்னத்துரை குடும்பம் அகிலன் அசோஷியேற்ஸ் (நான்கு பதக்கங்கள்)
TAMILS' INFORMATION O February O 2O
 

Bronze Sponsors
கணபதி கிரியா பவனம் 416 248 0200 & 416 917 7717
எஸ். கே. தீசன் 416 490 91.99
சாரதாஸ்
416934 0133
அபிராமி கேட்டரிங் 416 266 5372
Hogan Ji'600TLD 356600T6 416 291 5054
தர்ஷனாஸ் 9056258152&9052707576
கெளரி சில்க்
416 46S 3010
A. (Caru) Carunakaran 416321 2999
R. G. Education Centres 416 609 9508
A Well Wisher
D3 Twelfth anniversary issue

Page 153
SILVER SPCDINSC
FASHON FLORST பாபுவின் பூக்கடை
46-754-8282
DR. C. YOGESWARAN
FAMILY DENTIST
416-989-4457
DR PUSHPA
WANNTHAMBY
Family Dentist
416 289 7.187
S.K. BAILES
46-80-329 416-265-3920
ரீகெளரி மங்கள சேவை 416-266-3333
றுநீவிஜயலட்சுமி வாசா 905-501-001
பொ, கயிலாசநாதன்
சட்ட அலுவலகம்
416-752-956
W.W.TUITORING CENTRE 46-701-1763 905-471-3084
திரவி முருகேசு முன்னணி வீடு விற்பனை முகவர்
4.16-28-4900
யாழ் கப்பர் பார்லிமென்ட் 8
416-923
அம்பாள் ே பார்லிமென்ட் 8
46-928
றோயல் கு
நிலையான வர்
46-693
பீற்றர் ஜே Traffic Ticket 46-537
NET COM
TRAINING 8, TEC
46-438
SWAS TRADO Always First,
4, 1632
1546,638 ON Woodstck, C
51946
GURL NA Leading Real
416 290
CEYCANTIR
IMPORTERS & WHC DISTRIBUTORS
416 609
 
 
 

DORS
ஸ்டோர்ஸ் G66)665
9806
ரேடிங் கோ
5665
றோசரி த்தக நிறுவனம்
BO78
ITJFI Specialist
7737
HNOLOGYI INC. 3737
ING CO LTD Always Top
2739
NTAROINC N.
7 5334
THAN
Estate Agent
200
ADESLTD
DLESALE
2001
வசந்த மாளிகை தங்க நகை முன்னோடிகள்
905-848-5151
DR. SHAN A. SHANMUGAVADIVEL 4 6-266-56
SWA
GOWRISLIMOUSINESERVICES
46 656939.
6 குமார்ஸ்
புடவை வியாபார முன்னோடிகள்
46-465-73
ROYAL ACC DENT SERVICES
FIGHT FOR THE RIGHTS 46-283-8000
KANAGAMBIKA GOLD HOUSE
416-269-71.98
ஜெயா & பிறதர்ஸ் தமிழ் லேசர் இசைக் களஞ்சியம்
416-759-9540
சிவா கணபதிப்பிள்ளை Children's Education Trust of Canado
46-438-0660
விஜயாஸ் சில்க் புகழ்பெற்ற புடவை அகம்
905 273 7997
மார்சே மாருதி மொன்றியலின் முன்னணி வர்த்தக நிறுவனம்
I 514 27O 951 Π

Page 154
www.sosoya plus con 凰á2936555
M. Kaspillai & Sons Money Transfer Pioneers 46267322動
Ceylon Gens Oualified Geminologist 扈68óQ44°
இெTW
R. Balendra
insurance Broker
Nathan Sriharan La Se 蟹臀
Ns. Pat, Rentals |- Geo
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Computek stitute of Technology
41%2859941
Manual Jesu clasan :
扈WCs、 缠64448070
| Shankar 8 Co
ronto's Leading Stor
46 15950