கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.11.12

Page 1
!, |-------------『
藏
12, 12 OOC
 

ju* ATHAVAN Op.

Page 2
2 ஆணுதி நெஞ்சோடு நெஞ்சம்
.... ஜீவிகள் படைப்ப எழுதிய முன்னுரை, கடிதங்கள் எ என்றென்றும் இறவாத புகழை கொண்டனவாயுள்ளன, இவை
கருத்துக்களைச் சொல்கின்ற6 சிந்தனையைத் தூண்டுகின்றன. ெ நெகிழவைக்கின்றன. நமது வாசகர் இத்தகைய பொக்கிஷங்களை ந
தொடர்ந்து தருகிறோம்.
S அனபுளள சுந்தா, உனது மனஓசையை வாசித்தேன். ஒலிபரப்பாளன் என்ற வகையில் உனது பயணத்தை எத்துணைப் பு முடியுமோ அந்த அளவுக்கு எழுதியுள்ளாய் உன்னிடத்துள்ள இந்த சுயவிமர்சனப் போக்குத்தான் உன் சிறப்புக்கு
மனஓசை இளம் தமிழ் ஒலிபரப்பாளர்களுக்கான கட்டாய வாசிப்பாகிறது. உனது சிரேஷ்டர்களிடத்துக் காட்டும் உன் கனிஷ்டர்களிடமும் காட்டியுள்ளாய் உனது வாழ்க்கை வெற்றியின் இரகசியமே இதுதான்.
எனக்கும் சரி, உனக்கும் சரி, அன்று நமது இளமைப் பருவத்திலே பேசியது போன்று நீ நான் என்று வசனத்திற் பேசக்கூடிய நண்பர்கள் தொகை குறைந்துவிட்டது. எனவேதான் அந்த உரிமையை இந்தத் கடிதத்தில் ச பதிவு செய்கின்றேன்.
உனது மனஓசையை வாசிக்கும் பொழுது நாங்கள் இருவரும் "வாழ்ந்து' 'வளர்ந்த அந்த நாட்கள் ஞாபகம் வானொலி நிலையத்திலே சந்தித்து சானாவின் நாடகங்களில் நடித்தது. நீ முதலில் வேலை செய்த கணக்காய்வு அலுவலகத்தில் தர்மலிங்கம் ரத்தினசபாபதி, பூலோகசிங்கம் முதலி "பூல்" சக கரவெட்டியான்
சென்ட்ரல் கல்லூரிக்கு நாடகம் போட்டது. 1956ல் இலங்கை அரசு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவ கிண்டல் செய்து "பிரம்மச்சாரிகள் மட்டும்" என்ற நாடகம் போட்டது.
விதானையார் வீட்டில் நாடகம் மூலம் எங்கள் நட்பு இறுகியது நான் உங்களுக்கு எல்லாம் மயிலன்ைனை செ முதலியோருக்கு) "அப்பு" ஆனது
எனது குறைநிறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டது ஏற்றுக்கொண்டு கிண்டல் செய்வது
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் உறவு ஊடாட்டங்களில் மேலோங்கி நின்ற "ஹாஸ்ய" உணர்வு (பிய்த்துக் பகிடிகள்) ஏதோவேளை நாம் அநுபவித்த உணர்ச்சி பூர்வமான கணங்கள் (எனது தகப்பன்ாரின் மறைவை மனதில் நான் எழுதிய பயணம் வானொலிச் சித்திரத்தில் நடித்து விட்டு நீ "நாங்கள் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் என்றது)
அலை அலையாக நினைவில் எழுகின்றன எமது இன்றைய முதுமைக்கான ஒத்தடங்களாகின்றன. மனஓசையில் நீ ஒலிபரப்பாளன் ஆனதுதான் மேலோங்கி நிற்கின்றது. அது நியாயமும்தான். ஆனால் அத முறையில், உனது ஆளுமையின் அச்சாணியான அம்சம் வேண்டிய அளவு வெளிப்படவில்லை. அதுதான் உனது
நீ ஒரு பிரிஸ்ம் போன்றவன் உனக்குள் உன்னிடத்துப் பல திறன்கள் பல பண்புகள் ஒன்று திரண்டு ஒலி தனித்துவத்துடனும் அதேவேளையில் ஓர் ஒருங்கிணைவுடனும் உள்ளன. அதனால் உன் மீது மற்றவர்களின்) : இருக்கும் கதிர்களை வீசி ஜொலிக்கின்றாய். "வேண்டுவார் வேண்டுவதே ஈயும் தன்மை உன்னுடைய அடிப்படை நண்பனாக வைக்கும் திறனும் ஒரு முறை நண்பன் ஆனவனைச் சீவிய கால நண்பனாக வைத்திருக்கும் சால்பு இதனால் உண்மையான நீ யார்? என்று நாங்கள் சர்ச்சித்ததுமுண்டு
உன்னுடைய அந்தப் பண்பு "இனியவையே சொல்லும் இன்முகத்தன் பண்பு, உன்னைப் பற்றி நீ எழுதியதா நீ இன்று சக்கர நாற்காலியில் உலா வரலாம். ஆனால் அதற்குள் உலகம் முழுவதையும் உள்வாங்கும் தன்ன உண்மையில் உனது மனஓசையை வாசிக்கிறபொழுது நீ உன்னைப் பற்றி எழுதியதிலும் பார்க்க எழுதாத வருகின்றன. அவை இந்த நூலில் வரவில்லையே என்ற கோபமும் வருகிறது.
உன்னுடைய அம்மாவைப் பற்றி ஏன் குறிப்பிடாது விட்டாய்? அந்தச் சீமாட்டியின் சீரும் திறனும் அவளுக்கும் உன் (கணவன் மனைவி உறவுக்கு அப்பாலான நட்பு தேவர் பிரண்ட்ஸ்) பிணைப்பு இவை பற்றிய குறிப்பு வரவில்
உன்னிடமுள்ள ஹாஸ்ய உணர்வு வீரசிங்கத்தாரினதும், அவர் மனைவியினதும் கொடை சுந்தா உங்கள் வீட்டுக்கு வருவதும், ஒருவேளை உணவு உண்பதும் மறக்கமுடியாத அனுபவங்கள் எத்தனை கிணி உன் அக்கா, தம்பியை விட்டுவிட்டாயே குமாரவேலர், அவர் மனைவி - மாமி அவர் உன்னைக் கண உற்சாகம் ஊட்டியவர். அதற்கும்மேல் தர்மலிங்கம் ரத்தினசபாபதி பூலோகசிங்கம் ஆகியோரின் சிரிப்பொலி சே சரி இவற்றைத்தான் பொறுத்துக் கொள்ளலாம். உனது மனைவி பராசக்தியின் முக்கியத்துவம் சிறிதுதானும் இல் உண்மையில் இது ஏற்கமுடியாது உன்னைத் தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும் உன் வாழ்க்கையில் உன் மனைவி
ஒலிப்பரப்பாளனின் கதை இது என்று நீ காரணம் சொல்ல முனைவது எனக்குக் கேட்கிறது. இந்த நூலிலுள்ள மிகப்பெரிய குறைபாடு என்ன தெரியுமா? - உன்னைப் பற்றி நீ எழுதியதுதான் அதனால் தான் அதிகம் கூறாத ஆனால் உதவும் பாங்கும், கேணிமை வசீகரமும் அசைவியக்கமும் கொணர்ட் அந்த ஆளுை
உன்னைப்போன்றவர்களின் வரலாறு, மற்றவர்களால் எழுதப்பட வேண்டியது ஏனெனில் நீ உனக்குச் செய்தவற்றிலும் பார்க்க மற்றவர்களுக்குச் செய்தது அதிகம்
நீ வாழ வேண்டும். பல்லாண்டு வாழ வேண்டும். இந்த வாழ்த்துக்களில் விமலாவும், மங்கை கோதை வர்த்தனியும் இணைகிறோம்
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
ஆசிரியர்
நிலை நின்று கூற க் காரணம் அதே மரியாதையை
உரிமையோடு ஏக ற்று அழுத்தமாகவே
வருகின்றன.
யாருடன் பழகியது
ர நாம் அதனைக்
ந்தியக்கா, வி.என்.பி
கொண்டு செல்லும் வைத்துக்கொண்டு செல்ல வேண்டும்
னை நீ எழுதியுள்ள அசைவியக்கத்திறன் வொன்றும் தத்தம் ளிபட நீ உன்னுள் பண்பு எவரையும் ம் உன்னுடையவை.
வெளிவரவில்லை ம உன்னிடமுண்டு வ தான் நிவுைக்கு
அப்பாவுக்குமிருந்த GOGLI
டல்கள் உதிரும் டித்துக் கண்டித்து
J66) GOODG III. ழயோடவில்லையே பின் முக்கியத்துவம்
தன்னைப் பற்றித் ம மறைந்துவிட்டது.
மிக்க அன்புடன், g|LL, (கா. சிவத்தம்பி) நன்றி
DJ600
மரணமென்பது
வாழ்க்கையைப் போன்று பெறுமதியானது அல்ல, என்பதை இந்தஉலகத்தாருக்குச் சொல்லிக்கொடுக்க என்னால் எழுந்திருக்க முடியவில்லை அட்மிரா.
அன்பு என்பதும் வாழ்க்கையைப் போன்று பெறுமதியானதே என்பதையும் இந்த உலகத்தாருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. எனினும்
அதைச் சொல்லக்கூட என்னால் எழுந்திருக்க முடியாதுள்ளது. GLIIGö(3GIT.
மரணிப்பது
GI09 மூச்சல்ல மனிதத்தின் அண்பெனும் உயிர்த்துடிப்பே
நாம் இழந்தது எம்மையல்ல ஒரே நிறத்து இரத்தமுடைய முழு மனித இனத்தினது இழப்புத்தான் நாங்கள். நாம் இன்னுமொரு முச் இந்த உலகத்தாருக்கு அன்பையும் சொல்லி. இதையும் சொல்லுவோம். இது சரஜிவோ நகர் அ. விர்பானாவில் இருக்கும் எமது கல்லறைகள்."
சரஜிவோ நகரிலிருந்து யுத்தத்தின் கொடுமை தாளாது தப்பியோடிய அட்மிரா பொஸ்கோ என்ற இளம் காதலர்களை எதிரிகளது துப்பாக்கிகள் கொன்றன. "விர்பானா" என்ற இடத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அனைத்தவாறே காவியமாகிப் போனார்கள். அவர்களது நினைவாக எழுதப்பட்டதே இக்கவிதை
சிங்களத்தில் சரத் ஷாந்த ஜயகொட தமிழில் எம்.கே.எம்.ஷகீப்
நன்றி
நாளை இன்னொரு நாடு மொழிப்பெயர்ப்பு கவிதைகள்
மீளும் பாதைகள்
அன்பின் கனிந்த ஸ்பரிசங்களோடு பழி தீர்க்க வந்திருக்கின்றேன்
உன்னைத் தேடி வர ஒரு வழிதான் என்றில்லை
துரோகத்தின் மிருக விழிகளோடு ஆரத் தழுவ வந்திருக்கின்றேன்
கரிந்த நிலங்கள் வழியே வந்திருக்கின்றேன்
வேப்பம் பூ மணந்த திரும்பிப் போகும்போது சாலையில் வந்திருக்கின்றேன் எந்த வழியாக வந்தேனோ
அந்த வழியாகப் போக மழைக்குப் பின் தூய சோகம் கவிந்த ஒரு போதும் விட்டதில்லை தெருவில் வந்திருக்கின்றேன் 麒
ஊர்வலத்தில் ஒருவனாக
மனுஷ்ய புத்திரன் வந்திருக்கின்றேன் EIGH
நன்றி இடமும் இருப்பும்
அரவமற்ற இருளில்
வந்திருக்கின்றேன்

Page 3
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
நிமலன் செளந்தரநாய
LDL i L j. 95 GMT I J L I LID FTG || || || தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன் ற உறுப்பினர் நிமலன் செளந்தரநாயகம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் கிரான் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். இக்கொலை சம்பந்தமாக பல வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளன. பாராளு மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவேறாத நிலையில், நிமலன் எம்.பி. படுகொலை செய்யப் பட்ட மை ஜனநாயக முறைமையை கேலரிக் கூத தாக் கரி வட்டுளி ளது . இப்படுகொலையை பரிந்த கொலை யாளிகள் யார் என இன்னும் இனம்
மர்மமாகவே உள்ளது.
இதே வேளை, கொலை நடந்த கிர சந்தி சூழவுள்ள பகுதியை தினமும் இரவ பகலாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது குறிப்பி டத்தக்கது. இருந்தும் படையினர் கிரான் சந்தியில் நிற்கும் போது இச் சம்பவம் சுமார் 400 மீற்றர் தூரத்துக்கு அப்பால்
படையினர் தமது
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தவுடன் அவ்விடத்துக்கு
விரைந்த படையினர் பொது மக்களின்
உதவியோடு விதியில் வந்த வாகன
மொன றணி மூலம் இருவரை யம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள் ளனர். இச் சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு பகுதியெங்கும் சோகமயமே நல வகிறது. இரண டு இராணுவ முகாம்களை உள்ளடக்கிய வாழைச்சேனை பரதான வதியில் இந்த நடந்திருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையம் கேளிர் வரிகளையும் எழுப்பியுள்ளது.
இக்கொலை சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் ஏற்பட்டாலும் சரியான காரணம்
(თ) ძე;/rra0) ის
இன்னும் காணப்படவில்லை. இருந்தும் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தாராளமாக இருப்பதாக செய் திகளி கூறுகின றன. ஏனைய இயக் கங் களி அங்கு சென று இக்கொலையை மேற்கொள்வதற்கான
முதலாம் வகுப்பு அனுமதி வகுப்புகளின் தொகை அதிகரிப்பு!
2001ம் ஆண்டுக்கான முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் இப்போது நாடு பூராவம் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.
புதிய கல்விச் சீர்த்திருத்த நடவடிக்கைகளின் கீழ் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் தேர்த்துக் கொள்ளும்போது வகுப்பொன்றில் ருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 蹟 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராமப் பாடசாலைகளில் உள்ள வகுப்புகளின் எண் ணிக்கையை வரிட அதிக தொகை மாணவர்கள் பாடசாலைகளில் சேர்ந்து கொள்ள இவர் வாறான
வரின்ைனப் பத்துளளார்கள்
ܕܢܛ
சந்தர்ப்பங்களில் உரிய மாணவர் தொகையை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப் பெற்ற ஒழுங் கிலேயே தெரிவ செய்துள்ளதாக அதிபர்கள் கூறி வருகின்றார்கள் இந்த நிலைமைகளின் கீழ் நிர்க் கதியாகியுள்ள பெற்றோர் பலர் நாட்டின் பல்வேறு பிரதேசங் களிலிருந்தும் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு உள்ள ஒரே வழி வகுப் பகளினி என னக் கையை அதிகரிப்பதும், அந்தப் பாடசாலைகளுக்கு தேவையான பெளதக வளங் களையம் வழங்குவதே என சுயாதீன இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரத் கஹகல்ல தெரிவித்துள்ளார்.
பூரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற பகிடி வதைகளைத் தொடர்ந்து
இரு பீடங்களின் மாவணவர்களின் மோதலை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திற
க்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்களால் லிப்டன் சந்தியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்
போது எடுக்கப்பட்ட படம்
புகைப்படம் அஜித் செனவிரத்ன
 
 
 
 
 
 
 

ஆணுதி 3
பகம் படுகொலையின்
G 56 UITs 2
சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளதாகவே தெரியவருகிறது.
இது தொடர்பாக தமிழீழ விடுதலை புலிகள் நிமலன் செளந்தரநாயத்தின் கொலைக்கும் தமக்கும் எவ்வித தமும் இல்லையென்று அறிக்கை விடுத்துள்ளனர். இக் கொலை சம்பந்தமாக பெரும் சந்தேகங்கள் எழும்பியுள்ள நிலையில், விடுதலை புலிகள் செய்ய வேண்டுமெனில் தேர்தல காலங் களில இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலையில் சுதந்திரமாக செயற்பட்ட வேளையில் செய்திருக்கலாம் என்றும் மக்கள் கருதுகின்றனர்.
இக்கொலை சம்பந்தமாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும் ஆயுதங்களை பயன்படுத்தாத ஒரு அரசியல் கட்சி உறுப்பினரை கொலை செய்த செயல் வண்மையான கண்டனத்துக்குரிய நிமலன் செளந்தரநாயகம் எம்.பி. யாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அரசு வழங்கிய பொலிஸ் பாதுகாப்பை நிராகரித்ததுடன்
வணி னரியில தொடரும் போர் நடவடிக்கையால் பொருளாதார தடை மருந்து தடை ஏற்பட்டுள்ளது. போஷாக் கினி மையால் அங்குள்ள சிறுவர்கள் பல்வேறு நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதோடு கர்பிணித் தாய்மார்கள் போஷாக்கான உணவு கிடைக்காததால் பிர சவக் காலங்களில் பிறக்கின்ற குழந்தை களும் மரணிக்க வேண்டியள்ளதாக அங் கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் மல்லாவி மருத்துவமனையில் பிறந்த 28 குழந்தைகளும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த8 மாதங்களில் 25 குழந்தைகளும் இறந்துள்ளன. இம்மாதக் கால பகுதிகளில் 970 பிறப்புகள் இடம்பெற் றுள்ளன. 1 வயதுக்கும் 14 வயதுக்குட்பட்ட 7 குழந்தைகளும் இறந்துள்ளன. இவ்வாறு குழந்தைகள் இறப்பதற்கு போஷாக் கினி மையே காரணமென்று வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் சகல பகுதிகளுக்கும் சுதந்திர மாக சென்று வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
அதே வேளை, இவரின் அரசியல் வளர்ச் சரி கண்டு குறுகிய அரசியல் லாபங்களுக்காக தத்தமது நலன்களை முதனிமைப் படுத்துபவர்களும் இம் மிலேச்சத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும் மனிதாபிமானமுள்ள மனிதன் படுகொலை செய்யப்பட்டமை கண்டனத்துக்குரியது.
இக்கொலையை கோழைத்தனமான, மரு கத் தனமான செயல என று கணி டித் திருக்கும் ஆனந்த சக கரி கொலையின் பின்னணியில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று வே ணி டுகோளி வடுத் துளி ளார் . மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இது பற்றி வினவிய போது இந்தக் கொலை பற்றி சரியாக எதுவும் கூற முடியாது என தெரிவித்தார்.
வண்ணி மாவட்டத்தில் சிறுவர்களின் இறப்பு அதிகரித்துள்ளது
வன்னியிலிருந்து எம்.எச்.எம்.
மேலும், முல்லைத் திவ சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 வயதுக்குட்பட்ட 2769 குழந்தைகளும் , முல்லைத் தீவ வைத்தியசாலையில் 1 வயதுக்குட்பட்ட 441 குழந்தைகளும், 1-2 வயதுக்குட்பட்ட 678 குழந்தைகளும் 2-5 வயதுக்குட்பட்ட 698 குழந்தைகளும் போஷாக் கினி மையால் பாதிக் கப பட்டுள்ளனர் மல லாவரி பாடசாலையில் 998 மாணவர்கள் இரத்த சோகை நோய்க்கு உள்ளாகியுள்ளதாக மல்லாவி சுகாதார பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினி மூலம் தெரியவருகிறது. இவற்றுள் 1410 LD IT GOOI 6) I I7 J. Gi போஷாக் கு குறை ப்பாட்டினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 784 பேரின் நிலை மோசமாக 2 671679).
இந்நிலை தொடருமானால் வன்னியில் சிறுவர் மரணமும் இறக்கும் குழந்தைகள் மந்த நிலையையும் தொற்று நோய்களுக்கும் ஆளாக வேணி டி வரும் என றும் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர் கவனத்திற்கு பத்திரிகை தாள்கள் இறக்குமதியில் சற்று
தாமதம் ஏற்பட்டதால் ஆதவன் இதழ் கையிருப்பிலுள்ள சிறியளவிலான தாளில்
அச் சிடப்பட்டு வெளியாகிறது. சில வாரங்களுக்கு மட்டும் இந்த நிலை தொடரும் வாசகர்கள் பொறுத்தருள்க
ஆசிரியர்

Page 4
ட்டின் பிரதான எதிர்கட்சி 川、 முன்னணியோடு
மேற் கொள்ளும் கொடுக்கல் வாங்கல் முறை ஒரு அடிமை எஜமான் ஒருவனுடன் மேற்கொள்ளும் தொடர்புக்கு சமமா னதாகும். உயர் குல எஜமானின் முன்னிலையில் அடிமையின் செயற்பா டுகள் பயம் கலந்ததாகும். எஜமான் தனது மனைவியை, அல்லது மகளை தன் வசப்படுத்திக் கொண்டாலும் கூட
அடிமை அதனைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தவிர எதிர்க்குரல் எழுப்புவதில்லை.
ஜனநாயக ஆட்சி முறையொன் றினுள் ஆட்சியாளர்கள் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்காக ஆயத்தமாவதினால் மட்டும் ஜனநாயக அரசியல் முறையில் சரிவுகள் ஏற்படு வதில்லை. சரிவுகள் ஏற்படுவது ஆளும் கட்சி முன்னெடுக்கும் அவ்வாறான செயற்பாடுகளின் முன்னே எதிர்க் கட்சிகள் அதற்கு எதிராக பலமுள் ளதாக கிளர்ந்தெழாது பயம் கொண்ட போக்கொன்றைக் கடைபிடிக்கும்போது மட்டுமேயாகும். இன்னொரு புறத்தில் ஆளும் கட்சி செயற்படுத்தும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி பலம் கொண்டதாகக் கிளர்ந்தெழுவது ஜனநாயக அரசியல் முறையின் வளர்ச்சிக்கும் உதவி புரிகின்றது.
இருந்தாலும் பொஜமு. ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மிகவும் பலம் வாய்ந்த முறை யில் கிளர்ந்தெழுவதற்குப் பதிலாக ஐ.தே.கட்சியினர் செயற்பாடுகள் ஆட்சியின் முனி நின்று முணு முணுப்பது போன்ற பயம் கலந்த போக்கொன்றாகவே இருக்கின்றது. அவ்வாறான செயன் முறைகள் பொஐ. முன்னணியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தோற்கடிப்பதிற்குப் பதிலாக அந்தப் போக்கை மேலும் உறுதிப்படுத்தி பலம் பெறச் செய்வ தோடு, அதன் மூலம் ஜனநாயக அரசியல் அத்திவாரத்தை பலமிழக்கச் செய்யவும் காரணமாகின்றது
சென்ற பொதுத் தேர்தலின்போது ஐ.தே.கட்சி தனது கட்சி இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரங்களையும் திறம்பட இயங்குவதற்கான முறையில் புதுப்பித்து கட்சியை நல்ல முறையில் இயங்க வைக்காது போட்டியின் வெற்றியை மட்டும் எதிர்பார்த்து களத்தில் நின்றது. அப்போது இந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கேனும் தனியாக ஆட்சி அதிகாரத்தைப் பெறும் நிலை இருக்கவில்லை. இரண்டு கட்சிகளும் போட்டியின் போது
ஒன்றுக் கொன்று நெருக்கமாகவே இருந்தன. கழுத்தை நீட்டி எவ்வாறே னும் வெற்றி முகத்தைப் காட்டிக் கொள்ளும் நிலையிலேயே இருந்தன. பொஐ முன்னணி அரச அதிகாரங் களைப் பயன்படுத்தி நாடு தழுவிய
ஐ.தே.காவை திர்வொண்றைத் தேடிக்
ரீதியில் இல்லாமல் இருந்தாலும் ஒர ளவுக்கு தொகுதிகளிலேனும் முடிந்த e9l 6ᎥᎢ 6ul பலாத காரத் தையம் கபடத்தனங்களையும் முன்னெடுத்ததின் காரணத தால் நெருக்கமான வெற்றியைப் பெற்றுக் கொள்ள
முடிந்தது.
நடந்து முடிந்த இந்த நிலைகளுக்கு எதிராக முடியமான அளவ
போராட்ட ரீதியில் எதிர் நடவடிக் கைகளைச் செயற்படுவதற்குப் பதிலாக இதன் இந்த நிலை ஏற்படாமல் கவனித்துக் கொள்ளலாம்
போனவைகள் போகட்டும் பின னா லேனும்
என்ற நிலையை நோக்கி ஐ.தே.க. தள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் ஏற்படா மலிருக்கும் நிலையொன்றை ஏற்ப டுத்திக் கொள்ள முடிவது நடந்த குற்றச் செயல்கள் உறுதிப்படுத்தப்பட சந்தர்ப்பமளிப்பதன் மூலமே. அல்லது அவை உறுதிப்படுத்தப்படாமலிருக்கும் அளவக்கு முழுப் பலத்தையும் செலுத்திச் செயற்படும் நிலைக்குச் செல்வதனால் மட்டுமேயாகும். தென்னாபிரிக்காவில் கறுப்பு வெள்ளை இனத்தின் இரு சாராரும் உடன் பாடு களுக்கு வந்தது கடந்த காலங்களில் நடந்த எல்லாத்தவறுகளையும் மறந்து விட்டு இருக்காது இரு சாராருக்கும் ஏற்பட்ட வாதங்கள் பற்றித் தேடிய றிவதற்கான கமிஷன் சபையொன்றை ஏற்படுத்தியதன் பின்பேயாகும் நடந்து முடிந்த பழைய தவறுகளை மறக் காமல் அவை களைப் பற்றித் தேடியறிய முற்பட வேண்டியது, உள்ள வைராக்கியங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவன்றி, அவ்வாறான தேடிப் பார்த்தல் ஒன்றில்லாமல் எதிர்காலம் சம்பந்தமாக தெளிவான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததன காரணத்தினாலே யேயாகும்.
தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போது நடந்துள்ள தேர்தல் வன்செயல் களுக்குப் பொருத்தமான உறுதியான செயற்பாடுகளை முனி னெடுக்க தேர்தல் ஆணையாளரினால் முடியாது போனாலும், நடந்து முடிந்த தேர்தல்
நியாயமான தொன் இல்லாதவாறு தலைவர்களும் பற்றிக் கூறியிருந் தேர்தல் கண்கா இரண டில் ஒன அமைப் பன க தொகுதிகள் 2 ஹாரிஸ்பத்து பாத தெல்தெனியா, ே உடுநுவர நாவல கெக்கிராவ ஆனம அரநாயக்க, றம் மினுவங் கொட, வலப்பனை, ஹிரி வாரிய பொல) வாக்கெடுப்பு நிய நடந்ததாகவம் முடிவுகளை நிர என்பதேயாகும். தே கணி காணிப்பு ம தேர்தல் தொகு குறிப்பிட்டு அவை: நியாய மற்றவைக நிராகரிக்கப்பட எனவும் கூறியது ம தேர்தல் தொ பேறுகளை நிராக தற்கு எதிராக சட எடுக்கவும் தீர் ஐரோப்பிய சங்கத் கையின் மூலமா இலங்கையில் 2% ே நிலையங்களின் Gld IT FLDITGOTG). Gug, வீதங்களின் நிலை எனவும் கூறிய மாவட்டத்தில் ம நிலையின் அளவு மோசமான அள ஏற்பட்ட தேர் சம்பந்தமாக சமய உள்நாட்டு, வெ கண்காணிப்புக் கு அக்கறை ஐ.தே யென்பது தெரி தேர்தல் மோசடிக வாய்ந்த பொதும ஏற்படுத்துவதற்கு
 
 
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
றத் தின முனி சென்று அதற்கு எதிராகச் சவால் விடும் பொறுப்பு ஐ.தே. கட்சிக்கு இருந்தாலும் ஐ.தே.க வழக்குகளை தாக்கல் செய்தது ஏனோ தானோ என்பதைப் போன் றுள்ளது.
நான்கு கமிஷன ஏற்படுத்திக் கொள்வதற்கு பயம் கலந்த பேச்சு வார்த்தைகளின் மூலமாக மட்டும் சரிந்து சென்றுள்ள ஜனநாயக முறையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்த
ሇ 60 ዚ | ቃ5 60) 6ዘ
முடியாது அதற்காக மேற்கொள்ளும்
அனைத்து முயற்சிகளும் சென்ற
பெறுபேறுகளின் முனி பூரீ ல.சு. கட்சியின நடவடிக் கைகளுக்குச் சமமானதாகவே இருக்கின்றது. 1982 கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் பெறுபேறுகளுக்கு எதிராக நீதிமன் றத்தின் முன் சென்றது சம்பந்தமாக ரகசியமான தகவல்களுடன் கூடிய விபரங்கள் பிரீன்ஸ் குணசேகரா அவர்களால் எழுதப்பட்ட லொஸ்ட் ஜெனரேசன் என்ற புத்தகத்தில் அவ்விபரம் அடங்கியுள்ளது. அதன்படி அந்தப் பெறுபேறுகளுக்கு எதிராக வழக்குத் தொடர பிரிக்ஸ் டயஸ்
டித்துள்ள வியாதிக்கு
கொள்ளல் வேண்டும்
றல்ல என என்றும், ாட்டின் சமயத் கூட அதனைப் தனர். உள்நாட்டு னிப்புக் குழுக்கள் றான பெபர ல ருத்து தேர்தல் 2ல (கலகெதர தும்பர உடுதும்பர IJoJITSNDLIUL9 05/6uJ ப்பிட்டி, கலாவெவ, டுவ, நாத்தாண்டிய புள்ளன, கட்டான, ஹிங்குரண் கெத, பால, நிக்கவரடிய என பவை களில் ாயமற்ற முறையில்
அவைகளின கரிக்க வேண்டும் ர்தல் வன்முறைகள் த்தியஸ்தானம் 17 திகளைப் பற்றிக் எளின் வாக்கெடுப்பு i எனவும், அவை வேண்டியவைகள் ட்டுமல்லாது அந்தத் நதிகளினி பெறு ரிக்காமல் இருப்ப ட நடவடிக்கைகள் மானித்துள்ளனர். தினர் தமது அறிக் கக் கூறியுள்ளது தர்தல் வாக்கெடுப்பு நிலை மிகவும்
8.3%
GLDITJELDITGOTGOGuJ.Gi கணி டி கவும் மோசமான
i GT GOT GALİb,
Di GMT 607 li .
77% ஆகையால் வு 19.2% மாகும். ல் மோசடிகள் தலைவர்களுக்கும் ரிநாட்டு தேர்தல் pவினருக்கும் உள்ள கட்சிக்கு இல்லை ன்றது. ஏற்பட்ட ருக்கு எதிராக பலம் கள் குரலொண்றை மேலாக நீதிமன்
பொதுத் தேர்தலில் நடைபெற்ற
மோசடிகளை இலக்காகக் கொண்டே ஆரம்பித்தல் வேணடும். நான்கு கமிஷன சபைகளை வேண டி நிற்பதோடு சென்ற பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட வாக்கு மோசடிகள் சம்பந்தமாகத் தேடிப் பார்ப்பதற்கு நீதியான ஏற்றுக் கொள்ள முடியுமான விசாரணையொன்றைக் கோரியிருந் தால் நான்கு கமிஷன் சபைகளை கேட்பதையும் விடப் பெறுமதியானதாக இருந்திருக்கும். இருந்தாலும் அது போன்ற எந்தவொரு வேண்டுதலுக்கும் ஒரு பலம் கிடைப்பது அந்த வேண்டு தல்களுக்குப் பின்னால் பொதுமக்கள் செயற்பாடுகள் உணி டென்றால் மாத்திர மேயாகும் இருந்தாலும் ஐ.தே.கட்சி தமது வேண்டுதல்களை தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் பலம் கொண்ட பொதுமக்கள் போராட்ட மொன்றாக முன்கொண்டு செல்ல
நீதி மன்றத்தின் மூலம் கிடைக்கும் தீர்ப் ப எதுவாயினும் மிகவும் மோசமான நிலையில் உள்ள தேர்தல் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன்சென்று சவாலாக நிற்கும் பொறுப்பு ஐ.தே.க. இருந்தது. GT 6oi GT காரணங் களினாலோ அதற்கான ஆர்வம் ஐ.தே.கட்சிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஐ.தே.கட்சியின் இந்த நிலை 1983ம் ஆண்டு நடாத்தப்பட்ட கருத்துக் 4. sog Li Li வாக் கெடுப் பணி
பணி டாரநாயக்கா அவர்களுக்குத் தேவையேற்பட்டு அதுசம்பந்தமா பிரீன்ஸ் குணசேகரா அவர்களோடு கதைத்துள்ளார். பிரத்தியேகமான சாட்சிகள் இல்லாத போதுகூட தேர்தல் அதிகாரிகளினி மனுக் களினால் மட்டுமேனும் வழக்கை உறுதிப்ப டுத்தலாம் என பது பிலிக் ஸின் அபிப் பிராயமாக இருந்துள்ளது. பெட்டிசத்திற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டிய அந்தப் பெட்டிசத்திற்கு பொறுப்பாளராக பூரீலசு கட்சியின் தலைவி சிறிமா பண்டாரநாயக்கா அவர்களை முன் கொண்டு வருவ தற்கான தேவையேற்பட்டு பிலிக்ஸ் டயஸ் அது சம்பந்தமாக திருமதி பண்டார நாயக்காவோடு கலந்தாலோ அதற்கு உடந்தை யாளராக இருக்க திருமதி பண்டார நாயக்கா அவர்கள் முழு மனதுடன்
இருந்தாலும் பெட்டிசத்தை தயார் செய்து முடித்த கடைசிச் சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக திருமதி பண்டார நாயக்கா அவர்கள் அதற்கு மறுத்து ள்ளார். அந்தப் பெட்டிசத்தின் பொறுப்பாளராக ரோஹண விஜேவீர ாவை கொண்டுவர வேண்டியேற்ப ட்டது அதன் காரணத்தினாலேயாகும்.
1977ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் எதிர்கட்சிகளை மறைமுகமாக இயக்குவதற்கு பல முறை களைக் கையாண்டுள்ளனர். திருமதி பண்டாரநாயக்கா அவர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிற்கு எதிரான
சித்துள்ளார்.
உடனர் பட்டுள்ளார்.
பெட்டிசத்தின் பொறுப்பாளாராக இருக்க கடைசிச் சந்தர்ப்பத்தில் மறுப்பைத் தெரிவிப்பதற்கு ஒரு நேரம் அதுபோன்றதொரு செயல் காரணமாக அமைந்திருக்கலாம். தற்போதும். ஐ.தே.க விடமிருந்து வெளிப்படும் இந்த உதாசீனமான போக்கிற்கும் காரணம் அதுவாகவே இருக்கக் கூடும்.

Page 5
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 842004 தொலைமடல் - 851814
olu(Turg İT g) Tila OLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை வாசகருக்குண்டு. * அது தொடர்பாக அந்த நபர் அல்லது எழுதி அனுப்பி வைக்கும் கருத்துக் களை வெளியிட "ஆதவன " கடப்பாடுடையது.
FIDIJUSI 6
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் சாங்கம் சமாதானத்திற்காகவும் யுத்தம் கூறிக்கொள்கின்றனர். ஆனால் மொத்தத்தி இலங் கையில் அனைத் து பாதிக்கப்படுகின்றார்கள். யுத்தத்திற்கு மு கொடுக்கின்றது. வளரும் இளைய தலைமுை கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கையின் எதிர் ஆகிவிடுமோ என்கின்ற அச்சம் நாட்டு எழுந்துள்ளது. எனவே இவ் யுத்தம் நிறுத்த அனைவரும் சுபிட்சமாக சமாதானமாக வி
வாழும்
வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கும், அரசிற்கும் மத் முதலில் வளர வேண்டும். விடாக்கண்டன் நிலையில் இரு தரப்பினரும் இருக்கக் கூ இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு ஐ.தே.க.வும் தெரிவித்துள்ளது. மூன்றாவது விடுதலை முன்னணி வழமை போலவே எ விடுதலை முன்னணி ஆரோக்கியமான அர கொண்டுள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது எதிர்க்கட்சி, அரசு நோர்வே ஆகிய முத் முன் வர வேண்டும் கடந்த கால ே
நோ ர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹய்மின் வண்ணிக்கான திடீர் விஜயம் யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென இடம் பெற்றதென்றும், இலங் கையின் இனநெருக்கடி விவகாரத்திற்கு சுமுகமான தீர்வொன்று எட்டப்பட வேண்டு மெனில், சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தம் அவசியமென்தனையே வன்னிக்கான இந்த விஜயம் எடுத்துக் காட்டுகிறது.
வன்னியின் இராணுவக் கட்டுப்பாடற்ற திக்கு கடந்த செவ்வாய்க் கிழமை நோர்வேயின் விசேடதூதுவர் எரிக்சொல் ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேத்தூதர் ஜோன் வெய்ஸ்பேர்க் ஆகியோரடங்கிய விசேட குழுவினரே மல்லாவியில் வைத்து விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன், அரசியல்துறை
தலைவர்
பொறுப்பாளர் சுய தமிழ்ச் செல்வன் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது
"புலிகளின் குரல்" வானொலியே முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட போது இலங்கையிலுள்ள பல்துறை ஊடகவிய லாளர்களும் அரசியல் அவதானிகளும் இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதில் அன்றைய தினம் பெரும் அக்கறை காட்டி யதைக் காண முடிந்தது.
விசேடமாகவும் மிகவும் இரகசியமாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றென்றே அரசியல் வட்டாரங்க்ள தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆணி டு இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி
1995ஆம்
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் அமுலில் இருந்த வேளை அதனை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச குழுவின் பிரதிநி திகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து உரை யாடிய பின்னரான வெளியாருடனான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர
னின் முதல் சந்திப்பு இதுவேயாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் இருமணிநேரமாக நோர்வே சமாதானக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரபாகரன் இலங்கை அரசின் யுத்தத்தை தீவிரப்படுத்தும் போக்குகள் பற்றியும் அதனால் விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் உண்மை நிலையையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் சமாதான முயற்சி, அரசியல் தீர்வு, அர சியலமைப்பு சீர்திருத்தம் என்ற அரசின் சமாதான நடவடிக்கைகள் சர்வதேச
சமூகத்தை ஏமாற்றும் வெறும் மாயைகள்
என்றும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்தயுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை அரசு விரும் பினால் யுத்தத்தை மேலும் முனைப்புடன் முன்னெடுத்தச் செல்வதைத் தவிர்த்து, வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. அத்துடன் இராணுவ ரீதியான அழுத்தங் களும் மற்றும் வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொண்டுள்ள படையினர் தமது முன்னைய நிலைகளுக்கு வாபஸ் பெறப்படல் வேண்டும்,
தமிழ் மக்கள் மீதா
தடைகள் நீக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட வே சூழ்நிலை யொன்றின் சமாதானத்தை எட்ட கரண் வலியுறுத்தியுள் கப்படுகிறது.
அதே நேரம் வன் விசேட தூதுக்கழுவின குழுவினர் வெகுஜ ஆகியவற்றின் பிரதிநி உரையாடியுளளதுட அல்லற்படும் மக்கை குடியிருப்புக்களையும் டதாகவும் தெரிவிக்கப் வன்னி விஜயத்தை கொழும்பு திரும்பிய தூதுவர் சொல் ஹெய்ம் பண்டாரநாயக்கா குமா
உளப்பூ
= செந்து
விடுதலைப் புலிகளின் னுடன் நடத்திய ே விபரங்களை எடுத்துக்
வன்னி விஜயம் ஜனாதிபதி சந்த நாயக்காவுடனான ( என்பன குறித்து பத்திரி கருத்து வெளியிட்ட இலங்கையின் பிராந்திய அரசு உருவாக்கப்பட இலங்கைக்குள் தமிழ் அபிலாசைகள் நிறை தீர்வே இலங்கை இன ெ சர்வதேச சமூகத்த நிலைப்பாடாக இருக்
 
 
 
 
 
 

ஆணுதி 5
னத்திற்கான அழைப்பு
ழத்திற்காகவும் அர
செய்வதாக எனக் ல் இவ் யுத்தத்தினால்
சமூகத்தனரும் ழச் சமூகமும் முகம் றயினரின் எதிர்காலம் காலம் எதியோப்பியா
மக்கள் மத்தியில் பட்டு நாட்டு மக்கள் ாழும் நிலைதோன்ற
தியில் நம்பகத்தன்மை T. GNSSITILITö, 95 GOOTILLGOT டாது, நிபந்தனைகள்
விடுதலைப்புலிகள் ஆதரவு நல்குவதாக சக்தியான மக்கள் திர்க்கின்றது. மக்கள் சியல் எதிர்காலத்தை விடுதலைப் புலிகள், தரப்பும் பேசுவதற்கு பச சுவார்த்தைகள்,
ஒப்பந்தங்கள் போல் உள்ளொன்று வைத்து புறமொன்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. நாட்டிற்கு சமாதானம் வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதனடிப்படையில் தேசிய நலனை கருத்தில் கொண்டு சமாதானத்திற்கான அர்ப்பணிப்புகளுடன் மனம் திறந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.
நிமலன் செளந்தர நாயகத்தின் கொலை கண்டிக்கப்பட வேண்டும்
ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக முனைப்பெடுத்தலில் இருந்து கொலைக்கார கலாச்சாரமும் தமிழ் சமூகத்தில் ஒரு அங்கமாக வளர ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அதே வரிசையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதி நிமலன் செளந்தர நாயகம் கொலை செயயப்பட்டுள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் கோழைத்தனமான செயலும் கூட நிமலன் செளந்தர நாயகம் மக்கள் செல்வாக்குள்ளவர் இரவு பகல் பாராத மக்கள் சேவையாளன். மக்களுக்காகவே வாழ்ந்தவர். இக்கொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
ga/7/fu//f.
ன பொருளாதாரத் சுமுகமான சூழ்நிலை ண்டும். இவ்வாறான ழேயே உண்மையான முடியுமென பிரபா 1ளாரென தெரிவிக்
னி சென்ற நோர்வே வன்னி பிரஜைகள் ன அமைப் பகள் திகளையும் சந்தித்து ன் இடம்பெயர்ந்து ளயும், அவர்களின் சென்று பார்வையிட் படுகிறது.
முடித்துக் கொண்டு நோர்வே விசேட ஜனாதிபதி சந்திரிகா ரதுங்காவை சந்தித்து
TG)|LDITE 605 (8
எடுத்துக் கூறியிருக்கின்றார்.
அதேநேரம், ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் வன்னி
நடத்திய
6As) og Lu Lió
தொடர்பாக
வதற்கான பாதையில் நோர்வே சிக்கல் களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக் குவதாகவே அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சொல்ஹெய்ம் ஜனாதிபதியிடம் தெரிவித் தபடி பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த் தைகளில் அக்கறையுடன் உள்ளார் என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசியலமைப் பாளர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின் றார்கள் என்பதே இன்றைய பிரதான கேள்வியாகும்.
அதேநேரம், சமாதானப் பேச்சுவார்த் தைக்கான காலகட்டங்களை கடந்த காலங் களில் செயற்பட்டது போன்று விடுதலைப் புலிகள் தமது இராணுவ பலத்தை மீளக் கட்டியெழுப்பவம் பொருளாதாரத் தடைகளினால் பாரியதோர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் எதிர்ப்புணர்வுகளை
சர்க்க வேண்டும்
GOOGGMÖNIGPsitt
தலைவர் பிரபாகர ச்சுவர்த்தைகளின் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ரிகா பணி டார பச்சுவார்த்தைகள் கையாளர் சந்திப்பில் சொல் ஹெய்ம்
திற்குள் புதியதொரு
க் கூடாது ஐக்கிய களின் அரசியல் வற்றப்படக்கூடிய ருக்கடி தொடர்பில் ல இணக்கமான றதென தெளிவாக
பேச்சுவார்த்தைகளை பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிப்பதனை தவிர்த்த சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வொன்றை யும் காண்பதற்கு விடுதலைப் புலிகளின்
தலைவர் பிரபாகரனி அக்கறையுடன்
உள்ளார் என்பதனை ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்ததாக மட்டும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க ஆகியோருடனான நோர்வே தூதரின் நேர டிச் சந்திப் பிற்கு பின னரும் கூட நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொணர்டு செல்லும் இனநெருக்கடி விவகாரத்திற்கு சமாதானத்தை எட்டு
சமாளிப்பதற்காகவும் இந்தப் பேச்சுவார்த் தைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளலாமென தென்னிலங்கை அரசியல் வாதிகள் குற்றம் சாட்டுவதையும் மறுப்ப தற்கில்லை.
நிலைமைகள் எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்தாலும் இலங்கையின் இனநெருக்கடிக்கு சுமுகமான தீர் வொனிறு எட்டப்பட வேண்டுமெனில் சர்வதேச மத்தியஸ்தத்தின் உதவியுடன் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உளப்பூர்வமான உணர்வுகளுடன் வரை இந்த நாட்டில் அழிவுகளைத் தவிர வேறொன்றையும் யாரும் ஒரு போதும் எதிர் கொள்ளப் போவதில்லை.
கைகோர்க்காத

Page 6
6 ஆணுறி
ரலாற்று ரீதியாக நாம் பெண்நிலைவாதம் தொடர்பான கூற் றுக் களை நோ க்கும் போது தொடர்ந்து முரண்பட்ட கருத்துக்களையே அது தாங்கி வந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். ஒரு காலத் தில் புனிதம் என்று கருதியவை பிறிதொரு காலத்தில் புனித மற்றவையாகவும், ஒரு காலத்தில் மறுக்கப்பட்டவை இன்னொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக வரம் வரலாறுகள் கூறுவதை நாம் அவதானிக் J. GUITLD.
இது சமயத்தில் பெண்கள் பற்றி சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகள், அதன் வழிபா டுகள் மறைநூல்கள் அவை பற்றிய வ0ளக் கவரை கவர் வியாக்கியானங்கள் யாவற்றையும் சுமார் இரண்டாயிரம் வருட வரலாற்றுப் பணி னணியில் சேர்த்துப் பார்க்கும் போது பெண்கள் பற்றிய கருத்துக்களும்
யான வளாகவும் கருதப்படு கின்றார்கள். ஒரு தேவதாசி என பவள் கூட இத்தகைய முரணி பாடுகளுக்குரியவளே. நாம் நினைப் பது போல இ ய ல பான பெண களுக்கு மாத்திரம் இத்தகைய முரண்பா டான நிலைமைகளும் கருத் து மாற்றங் களும் நிலவிவர வில்லை. பல ஆணர்களோடு உறவ வைத் துக் கொள்ளும் தேவதாசிகளுக்குக் கூட இவ்வா றான முரண்பாடுகளே காணப் பட்டன. அவள் ஒரு நித்திய
தேவதாசி - சுமங்கலி பற்றிய வரையறையற்ற புண்
அளிக்கப்பட்ட LLUIT GIMTIEJI, GÍ LLUIT அவள் அமங்க கப்படுகிறாள காரியங்களிலிரு க்கப்படுகிறாள் னின் இல்லற மனைவிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத் ஆனால்  ே பொறுத் தள மாறுபட்டதாக இவளைப் பொ குடும்பம் எ6 க்குட்பட்டவள் ஒரு ஆணுக்
ளோடு உற கொள்ளுபவள் எக்காலத்துக்கு கருதப்படுகிறா
தேவரடி தமிழ்ச் சொல் மொழிபெயர் சரியாகும்
6)6OU6)
வரைவிலக்கணங்களும் பல முரண்பாடுகளைக் கொணன்
டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இக்கட்டுரையில் தேவ தாசிகள் எனக்கூறப்படும் பெண் கள் தொடர்பான விடயங்களை நாம் வர லாற்று ரீதியாக அவதானிப் GB LIITLD).
பெண்களின் நடத்தை பற்றிய கருத்துக் களில் அமைப்பியல் ரீதியாக மு ர ண ந  ைல  ைம க ள தலைதுாக்கியுள்ளன. பெண் கூடுதலான சந்தர் ப் எ தவிர் நிலைகளுக்கிடையில் வைக் கப்படுகிறாள். சக்தியாக கடவுளாக பார்க்கப்படும் அதேவேளை தீட்டுடையவ
ளாக வம் L T. Ti a g, Li படுகிறாள். பெண் ஆக்கத்
துக்குரியவளாகவும் அதே
வேளை அழிப்புக்கு உரியவ ளாகவும் கருதப்படுகிறாள். அவள் உயிர்களை படைக்கும் ஆற்றலை கொணி டிருக்கும் அதேவேளை தட்டுக் குரிய வளாகவும் ஒதுக்கி வைக்கப் படுகிறாள். அவளே தீயசக்தி ஆனால் அவள் தாயான நிலையில் அவளே தெய்வம். இளமங்கையாக இருக்கும் போது அவள் பால் உணர்ச்சி மிகுந்த ஆபத் துப் பணி டமாக வரம் விவாகமான நிலையில் தீங்கற்ற
வளாக வம் அமைத
பெண் சிருஷ்டிக்கின்றாள் அவ்வாற S சிருஷ்டிக்கம் போதே திட்டுக்குரியவளாகவும்
தீய சக்தி எனக்கருதப்படும் அவள் கடவுளு தாயான நிலையில் தெய்வமாகவும், இளமங்கையில் பாலுணர்ச்சிக்கான இங்கு அ ஆபத்துப்பண்டமாக கருத்தப்படும் அவள் சடங்கு விவாகமான நிலையில் தீங்கற்றவளாகவும் என்பதை அமைதியானவளாகவும் தேவதாசி கொள்ளப்படுகின்றாள். இது போன்ற ஒரு பெ முரண்பாட்டைக் கொண்டதுதான் Iனத்தின் தேவதாசிக்குரிய கருத்துருவமும் ஆகும் பெறும் ப
ஆலய உற்சவ விழாக்களின் போது சடங்கு தெய்வ நடனமாடும் அவளைப் பர்த்து ஒ. வணங்கும் எம்மவர், நடத்தை தவறிய ளுக்கு பெண்ணை தேவடியாள் என்னும் பதம் படுகிறா கொண்டு திட்டும் போது, ளுக்கே போற்றுதற்குரியதாக பேசப்பட்ட அவளது படுவது
ஆலய வளவின் வதிவிடம் நித்தியத்த மாசுறுத்தப்படுகிறது. அவள் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்ட போது நித்தியத் வரையறையறற பாலுறவுககுள |றது. இது உற்படுத்தப்பட்ட அவளது அந்தரங்கம் விலானது
அரங்கிற்கும் கொண்டுவரப்படுகிறது.
a5lu TJEj, சுமங்கலியாகவும் மங்கலம் எனினும் இது பொருந்தியவளாகவும் கருதப் கால கட்டப் படுகிறாள் என ஆய்வாளர் நடைபெற்றது கூறுகின்றார். ஒரு பெண்ணுக்கு தேவதாசி சுமங்கலித்தன்மையானது அவள் தால் ஒதுக்கி விவாகம் செய்வதன் மூலமும் தரமான நி கணவன் உயிரோடு இருப்ப வரப் புட் டவ தனாலும் ஏற்படுகிறது. சுமங்க அதேவேளை லித்தனமையானது கணவனில் நித்திய மனை தங்கியிருப்பதோடு, கணவனால் சுமங்கலியா ஒரு பெண்ணுக்கு அளிக்கப் டுவதன படுவதாகும். கணவண் இறந் தன மையை தவனுடன பெண னுக்கு அவதானிக்க
 
 

2000 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
சுமங்கலி அடை ம் அகற்றப்பட்டு த்திற்குரியவளாக்
6Τού ου Π θ ι ந்தும் அகற்றிவை இவை கனவ அந்தஸ்தையும் அதன் மூலம் சடங்கு ரீதியான தையும் விளக்கும். தவதா சரி களை இது காணப்படுகிறது. றுத்தவரை இவள் ற வரையறை அல்ல, அவள் மனைவியாக் பல ஆண்க வ வைத் துக்
எனினும் அவள் ம் சுமங்கலியாகக்
6ή.
ாளர் என லும் லின் சமஸ்கிருத ப்பே தேவதா தன கருத் து
இவ்வாய்வானது, தேவதா சிகள் தொடர்பான கருத்தாக் கத்தை வரலாற்று ரீதியாக நோக்க முற்படுவதை நாம் அவதானிக்கலாம். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் தேவதாசிகள் என சொல்லப் படும் இவர்கள் எவ்வாறான படிநிலை களில் வைத் துப் பாாக்கப்பட்டார்கள் என்றும் சமூகத்தில் எவ்வாறு அவர்கள் நோக்கப்பட்டார்கள் என்றும் நாம் ஆய்வாளரின் ஆய்வுகளி விரு ந் து அவதான க் கக் கூடியதாக உள்ளது.
கடவுளுக்கு அடிமை என்னும் கருத்தாக தேவதாசி என்னும் பெயர் பெண்களில் ஒரு வகையி னருக்கு ஒன்பதாம் நூற்றான
டுக்குப் பின்னரே கொடுக்கப்
பட்டுள்ளது. "தேவதாசி என்னும் சொல் சங்க காலம் தொடக்கம் இனி றைய g, L L Ló வரைக்கும் வெவ்வேறு வடிவங் களில் மாறி வந்துள்ளது. சங்ககாலத்தில் பானர் மரபில்
፴5 IT Gኒ)
களில் முரண்பாடுகள்
வரும் அரங்கேற்றுக்காதையில் அவளது நடனத்தின் சிறப்பி அதனைப் பற்றிய நுட்ப வதிகளும் வளக் கப் பட்டுள்ளது. மாதவ அரச சபையில் முதல் முதலாக தனது நட ன தி தை அரங் கேற்ற தங்கப்பதக்கத்தையும் பெற்றாள் என வரலாறு கூறுகின்றது.
சங்க காலத்திற்குப் பிந்திய காலத்தில் சமூக முறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இக்கா லத்தில் குடும்பஸ்தனுக்கும் துற விக்குமிடையே பிரிவு தோன்றி அந் த ப் Ls) it Guy 莎/四Q川 வாழ்க்கைக்கு அடுத்தபடியாக குடும் பம் முனி வைக் கப் ப டுகிறது. இதற்குக் காரணம் அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பெளத்த மதவா திகளே கிருஸ்ஹந்த தர்மமே தர்மம் என கூறப்பட்ட பிராம னர் தமது மதம் பெளத்தத்துக்க மேலானது எனக்கூறி அதை செயற்படுத்துவதற்கு குடும்பத்தை சமயமாக்க முயன்றனர். இதன் மூலம் குடும்பம் ஒரு உன்னத தர்மமாக உருவாக்கப்பட்டது. இது குடும்ப வாழ்க்கையை
னை யம்
எர்ச்சிக்கும் புனிதம் ற்பிக்கப்படுகின்றது!
(9) 9 19 GO) D L IT ன்பதே ஆகும். டிமை என்பது தியான மனைவி யே காட்டுகின்றது. எனப்படுபவள் OOÍ GOOf Goi SE, GÖLLUIT போது இடம் வேறு வகையான ளினர் மூலம் உள்ள கடவு அர் ப் பணிக கப் அவள் கடவு G0 g, ui af) g; g, Li கட வளி னர் ண்மை, அவளது த் தனி மைக் கும் வம் வழங்குகின் வெறும் கருத்தள அல்ல. அவள் It is, Gaul J, lost, J, கருதப்படுகிறாள். வரலாற்றின் ஒரு பகுதயிலேயே
என்பவள் சமூகத் வக்கப்பட்ட, கீழ்த லக்கு கொண்டு ளாக இருக்கும் 95-6 (GD 60 Lu பியாகவும், நித்திய வரம் காணப்ப மரண பாட்டுத் நாம் இங்கு வேண்டும்.
வந்தவர் களிடையே இருந்த விறலி, பாடினி எண் போரே தேவரடியாளரின் முன்னோ டிகளாக இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர் கருதுகின்றார். சங் க கால இலக் கியத் த ல இத்தகைய கல்யாணம் ஆகாத குடும் பத் துக்கு G) an. Gin G LI உடலுறவு வைத்துக் கொள்ள உதவிய பெண் கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்கள் பொருட்பெண்டிர் வரைவின் மகளிர் என அழைக் கப் பட்டதோடு இவர்கள் மற்ற வர்களின் குடும்ப வாழ்க்கையைக் குலைப்பவர்கள் எனத் திருவள் ளுவரால் கண்டிக்கப்பட்டனர்.
சங்ககாலத்தில் பெண் க ளுக்கும் சமயச் சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அகவல் மகள் சாலி என்னும் பாத்திரத்தன்மைகளால் அதனை அறியலாம். இந்த வளர்ச்சிப் போக்கு பெண் களை சமயச் சடங்குகளில் ஈடுபட வைத்தது. இதன் மூலம் இசையும் நடனமும் அவர்களது தனியுரிமையாயின. இந்த கால கட்டத் தல தோனர் றிய சிலப் பதிகாரம் என லும் கா வரியம் கலை வடிவத்தின் தனிச்சிறப்பையும், உச்ச வளர்ச்சியையும் கொண்ட தாய் அமைகின்றது. இதில் வரும் மாதவி ஒரு கணிகையர் குல நடனமாது சிலப்பதிகாரத்தில்
=சுதர்ஷிணி
சமயமாக்கியது. எனினும் இதன் முக்கிய வளர்ச் சரி குடும் ப வளர்ச்சியினர் உண்னதமா தர்மங்களை கட்டிக்காப்பதற் குடும்பப் பெண்னே உபயோகப் படுத்தப்பட்டாள். குடும்பத்தின் தர்மம் மனைவியின் கையிலேயே என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் அவளது பாலு ணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு பாலுறவு என்பது இனவிருத் திக்காக மட்டுமே உபயோகப் பட்டது. இனி பம், போகம் என பது அவளில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. இவை இல்லத்தரசிகளுக்கு அப்பாற்பட் டிருக்கும் பெண் களுக்கென ஒதுக் கப் பட்டன. அவர்கள் தேவதாசி என அழைக்கப் LIL Løorfi . SI got Gar logo) Gor of) எனப்படும் பெண்ணுக்கும் எந்த ஆசாபா சங்களும் இல்லை. கணவன் என்ற ஆணுக்கு அவள் அடங்கி நடப்பது அவளது குடும்ப தர்மத்தை பேணிப் பாதுகாப்பதற்கு உதவியளித்தது. அவள் அவனையே தெய்வமாக வணங்க வேண்டும்.
தொடரும்

Page 7
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
களநிலைவரம்
கெளதமன்
பிரதமர் உட்பட மிக முக்கியமான பலரையும் சந்தித்து மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் அடுத்த வருட பகுதியில் பாசில நடைபெறவுள்ளதால், இலங் கையில் மீண்டும் சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க அரசு மிக மிக ஆவலாயிருக்கிறது என
வெளியுலகுக்குக் காணி பிக்க
புலிகளின் தலைவரு நடத்தியிருந்தார். பு பின்பே இவர் இலங் வெளியுலகுக்குத் ெ நேரத்தில் அமைச் நாட்டில் இருக்கவில் னுக்குச் சென் றிரு பேச்சுக்கள் குறித்து விக்கிரமநாயக்கவிட ளர்கள் கேட்ட போது திற்கு இராணுவத் தீ கூறிய அவர் புலி
சமாதான பேச்சுவார்த்
யுத்த நிறு
இ னப்பிரச்சினை தீர்வுக்கான
சமாதான முயற்சிகள் சர்வதேச ல் முடுக்கி விடப்பட்ட நிலையில் புல்களுக்கெதிரான போர் நடவடிக் கைகளை முன்னெடுக்கும் முஸ்தீபுகளும் இனவாத மற்றும் சமாதான எதிர்ப்புப் பிரசாரங்களும் அரசுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளானது நோர்வேயின் சமாதான முயற்சிகளைப் புறந்தள்ளி நாட்டில் தீவிர போர் நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவினை வழங்குமென்பதில் ஐயமில்லை. எனினும் இதனை நன்குணர்ந்த பேரினவாத சக்திகளும் போரினால் தொடர்ந்தும் கொளுத்த இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இராணுவ உயர் பீடங் களும், ஆயுதத் தரகர்களும் தங்களின் குறுகிய நோக்கங்களுக்காக போர் நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் லம் இலாபம் சம்பாதிக்க முயல்
"பொதுத் தேர்தல் காலத்தில் புலிகள் எவ்வளவுக்கெவ்வளவு மிக மோசமான வர்கள் என்று கூற முடியுமோ அந் தளவுக்கு தென்பகுதிகளிடையே இன வாத நோக்கிலான பிரச்சாரத்தை அரசு தரப்பினர் மேற்கொண்டிருந்தனர். புலிகளையும் அதன் தலைமைப் பீடத் தையும் அழித்துவிட்டால் புலிகள் இயக் கம் முற்றாக அழிந்து விடுமெனவும் இதன் பின்னர் இனப்பிரச்சினையென்று ஒன்று இருக்காதெனவும் கூறிவந்த இந்த சக்திகள் புலிகளின் வெற்றியிலும் தோல்வியிலுமே இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கியிருப்பதாக சிங்கள மக்க ளிடையே திரும்பத் திரும்ப கூறி வந்ததுடன், அந்தச் செயற்பாட் டுக்கான அத்திவாரத்தையும் இந்த ஆட்சியில் போட்டு வைத்தனர். இதன் வெளிப்பாடே பணி டார வளை பரிந்துனு வெவ புனர்வாழ்வு முகாம் படுகொலை களைத் தூண்டியிருந்தது. அத்துடன், மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இனவாத சக்திகளை சற்று கட்டுப் கொணி டு, புலிகளுடன் மீணடும் சமாதானப்
பாட்டில் வைத்துக்
பேச்சுக்கள் என ஒலமிடத் தொடங்கின. இதன் ஒரு கட்டமாகவே வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மணி கதிர் காமர் நோர்வேக்குச் சென்று அந்நாட்டு
வேண்டிய இன்றியமையாத தேவை யுள்ளது. இவ்வருடமும், கடந்த வருட பிற் பகுதியிலும் வட பகுதிப் போரினால் அரசு புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பல ஆயிரம் கோடி
ரூபாக்களை கணக்கின்றி செலவிட்டது. யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் வீழ்வதைத் தடுப்பதற்காக இந்த ஆயுதக் கொள்வனவு இடம் பெற்றது. இதனால் நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டது. பணப்பெறு மதியும் குறைவடைந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காவிடில் நாடு மிக மோசமான நிலைக்குள்ளாக்கப் பட்டுவிடும் என்பது அனைவருமறிந்த விடயம் இதனால் இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளிடம், மீண்டும் 9 LDITSITGOT முயற்சிகள் என்ற கோஷத் துடன், அதுவும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் ஒன றான நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் என்பதால், உதவி வழங்கும் ஏனைய நாடுகளுக்கு அது சற்றுத் தென்பை அளிக்குமென அரசு கருதி இந்த சமாதான முயற்சியை எரிக் சோல்ஹெய்ம் மூலம் ஆரம்பித் துள்ளது.
நோர்வேக்கு சென்றிருந்த அமைச்சர் கதர் காமான வேணி டுகோளினி பேரிலேயே எரிக் சோல்ஹெய்ம் இலங்கை வந்து மிக இரகசியமாக வன்னி சென்று
த்தம் என்ற
போரில் தளவர்வேது தெனக் கூறியதுடன், குறித்து தனக்கு எதுவும் கூறியிருந்தார், நிய மின்றி அரசுடன் பே நோர்வேயின் சமா புலிகள் பூரண ஆ ரெனவும் வே. பிரபா அண றைய தினம் தங்கியிருந்த அமை பிரிட்டிஷ் அரசு புலிகள் வேண்டுமெனக் கோ தார். இந்த முயற்சிக் உறுமய போன்ற க எதிர்ப்புத் தெரிவித்து ஹெய்ம் ஜனாதிபதிை அவர் பெரிதும் நம்பிச் பதிலைத் தெரிவிக்கவி எரிக் சோல்ஹெய்ம் லிருந்து அறிய முடி இதே நேரம் சமா மீண்டும் ஆரம்பம யுத்தத்தில் ஒருவித ஏற்படும் சாத்தியமு இராணுவ தலைமை வில்லை. சமாதானப் வைத்து மோதல் த6 யுத்த நிறுத்தத்தை ஏற் முனைவார்கள் எ படையினர், தாங்கள்
சந்தித்து வரும் இவ்
 
 
 
 

LGI GJj J.J.J.Si லிகள் அறிவித்த கை வந்த விடயம் தரிந்தது. இந்த சர் கதிர் காமர் pol), -9|auti LՈrՈւլந்தார். இந்தப் பிரதமர் ரத்னசிறி ம் பத்திரிகையா து பயங்கரவாதத் ர்வே முடிவெனக் களுக்கெதிரான
நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக் கையில் காட்டப்படும் தளர்வுப் போக் கானது புலிகளை மீள அணிதிரள வைக் கவும், நன்கு ஒய்வெடுக்கவும் சந்தர்ப் பத்தை ஏற்படுத்திவிடுமென இராணுவ தலைமைப் பீடம் கவலை கொணி டுள்ளது. ஆனால் போர் முனைச் சிப்பாய்களோ யுத்த நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப் படுவதையே பெரிதும் விரும்புகிறார்கள் அண்மைக் காலங்களில் கொள்வனவு
செய்யப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்
ஆணுதி 7
மொன்று ஏற்படுவதை அறவே விரும்ப வில்லை. அத்துடன் தற்போதைய நிலையில் போர் முனையில் புலிகளின் கை ஓங்கியிருப்பதால் பேச்சுக்களின் போது வலுவானதோர் நிலையைப் பெற இராணுவ நடவடிக்கைகள் அவசிய மெனவும் அரசுக்கு ஆலோசனை கூறிவருகின்றனர். இதனால் பேச்சுக்ள் நடைபெற்றால் கூட யுத்த நிறுத்தமென்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் யுத்தம் மேலும் மேலும் தீவிரமடைவதைத் தவிர
தை நடைபெற்றாலும் பேச்சுக்கு இடமில்லை
ம் இருக்கமாட்டா இந்தப் பேச்சுக்கள் தெரியாதென்றும்
ந்தனைகளெதுவு த் தயாரென்றும், தான முயற்சிக்கு தரவு வழங்குவ கரன் தெரிவித்த LIMIT") L' LIGO”) Gaj ச்சர் கதிர்காமர், ளைத் தடை செய்ய க்கை விடுத்திருந் ஜே.வி.பி. சிஹல ட்சிகளும் பலத்த GMINIST, GIrflj, GJEMTG) ப சந்தித்த போது கையளிக்கக் கூடிய வில்லை என்பதை, தெரிவித்த பதிலி
திது தானப் பேச்சுக்கள் கும் பட்சத்தில் தளர்வுப் போக்கு |ள்ளது. இதனை பீடம் விரும்ப
GLluj-GODF FITILLIT, .
பிர்ப்பை அல்லது படுத்தவே புலிகள் னக் கூறிவரும் வெற்றிகளைச் வேளையில் யுத்த
படையினரின் மனோ நிலையை நன்கு உயர்த்தியுள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகள் மீது கடும் தாக்குதல்
கொடுத்து அவர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட வேண்டுமெனவும் இராணுவ தலைமைப் Lf L Ló
நிர்ப்பந்தித்து வருவதால், சமாதானப் பேச்சுக்கள் ஏதும் ஆரம்பமானாலும் யுத்த நடவடிக்கை தொடரு மென பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இராணுவ தலைமைப் பீடத்திற்கு உறுதியளித்துள்ளனர்.
பல்வேறு சிரமங்களுக்கும், எதிர்ப்புக் களுக்கும் மத்தியில் இந்த சமாதான முயற்சிகளை நோர்வே ஆரம்பித்துள் ளதால் பேச்சுக்கள் நடைபெறும் போது மோதல்கள் தொடர்ந்தால், பேச்சுக்களின் போக்கில் பாரிய தாக்கங்கள் ஏற்படலா மெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் வட அயர்லாந்தில் யுத்த நிறுத்தம் இல்லாமலே பேச்சுக்கள் நடை பெற்று சாதகமான பலன் கிடைத்ததால், இங்கும் அந்த நடைமுறையை பின்பற்ற லாமென சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். எனினும் பாரிய மரபுவழி சமர்களும் மிக நவீனரக ஆயுதங்களுடன் மோதும் இலங்கைப் போரையும் வெறுமனே நகர்ப்புற கெரில்லா தாக்குதலையும், இடைக் கிடையே படையினருடன் மோதிவந்த ஐரிஷ் கெரில்லாக்களின் போராட்டத் தையும் ஒப்பிடுவது பொருத தமற்றதொன றென வம் சுட்டிக்காட்டப்படுகிறது. சிக்கலான இந்தப் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றை எட்ட அமைதியான சூழலிலேயே பேச்சுக் கள் நடத்த வேணி டுமெனக் கூறியுள்ள வே. பிரபாகரன் பேச்சுக்களின் போது மோதல்களைத் தவிர்ப்பதன் மூலம் உண்மையான சமாதானத்தை எட்ட முடியுமெனவும் சோல் ஹெய்மிடம் கூறியுள்ளார்.
பேச்சுக் கள் நல்ல முறையில் தொடர்வதை விரும்பாத சக்திகள் பேச்சுக்களின் போது மோசமான தாக்குதல்களை நடத்தி விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிட்டால் பேச்சுக்கள் கூட முறிவடையும் சூழ்நிலை ஏற்படலாமெனவும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் போரைத் தொடர விரும்புபவர்கள் யுத்த நிறுத்த
சமாதான முயற்சிகள் நல்லதொரு சூழ்நிலையில் தொடரும் சாத்தியமில்லை யென்றே கருதப்படுகிறது. குடாநாட்டில் போர் நிலைமைகள் தொடர்வதால் இந்த நிலைமைகள் சமாதான முயற்சிகளுக்கு பாரிய நெருக்கடிகளையே ஏற்படுத்தி விடும் என்பதையும் சர்வதேச சமூகம் அவதானித்தே வருகிறது.
இதேநேரம், திருகோணமலைத் துறைமுக கடற்படைத் தளம் மீதான புலிகளின் தாக்குதலானது அரசுக்கும், படையினருக்கும் பேரதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. வடக்கு - கிழக்கு பிர தேசங்களின் கடல்வழிக் கண்காணிப்பு மையமாகவும், விநியோகத் தளமாயு மிருக்கும் திருமலை கடற்படைத் தளம் மீதான தாக்குதல் யாழ் குடா நாட்டுக்கான கடல்வழி விநியோகப் பாதைக்கான அச்சுறுத்தலை ஏற்படுத் தியுள்ளதுடன், குடா நாட்டு கடற்படைத் தளங்களது பாதுகாப்பிற்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புலிகளின் அச்சுறுத் தலை எதிர் கொள்வதற்காக இந்தியப் படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக "த இந்து ஆங்கிலப் பத்திரிகை தெரிவித் துள்ளது. இந்தியா சென்ற இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா இந்திய முப்படை அதிகாரிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலையை விளக்கிப் பல வேறு வகை உதவிகளையம் கோரியுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ள இந்த நிலையில் உள்நாட்டில் இனவாத நோக்கிலான பிரச்சாரங்களை அரசு தரப்பு முக்கியஸ்தர்களும், எதிர்க்கட்சி களும் மேற்கொண்டு வரும் நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற நெருக்குதலையும் இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளதும் இந்தியாவிடம் இராணுவ உதவி கோருவதும் நாட்டில் அமைதி வழிப் பேச்சுக்கள் மூலம் மீண்டும் சமாதானம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அரிதாகவுள்ளதாகவே தெரிவிக்கப்
படுகிறது.

Page 8
8 ஆதி
ப்பிரமணியம் ஜோசப்புராஜா யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தேசிய ஆசிரியர் சங்கத்தின் முன்னைநாள் செயல் திறன் மிகு தலைவர்களில் ஒருவராவர். தொழில் ரீதியான போராட்டங்கள் கார ணமாக முப்பத்தொன்பது வருட ஆசிரியர் சேவைக் காலத்தில் நுவரெலியா, ரிவிதிகல களனி பாலியகொட, கொழும்பு தொமட்ட கொட ஆகிய பிரசேங் களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் பழிவாங் கல களாகவே இது நடை பெற்றுள்ளது. எண்பதுகளில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தின் போது இவர் இரண்டு வருட காலமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். 1982-0421ம் திகதி தொடக்கம் இவருக்கு கிடைக்க வேண்டிய அதிபர் பதவி சேவையின் 2ம் தரம் ஏழு வருடங்கள் கடந்து 1989ம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. 1985-01-0 திகதி இவருக்கு கிடைக்க வேணி டிய அதிபர் தரம் 1 இவர் ஒய்வு பெற்றுப் போகும் வரை கிடைக்கவே இல்லை.
1995-08-14 ம் த கத அர சரியல் பழிவாங்கலுக்கான விசாரணைக்கு இவர் சென் றுள்ள போதலும் அர சரியல் பழிவாங்கல் நிமித் தம் பாதிக்கப்பட் டவரான இவருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. பதிலாக அரசியல் அடியாட்கள்களுக்கு இந் நிவாரணங்கள் திருப்தியுற கிடைத்திருப்பதுடன் தேவை யான அரசியல் வரப்பிரசாதங்களையும் பெற்றிருக்கின்றனர். ஆனால் இவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடமாகியும் இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இவ் விடயத்தில் கல்வித்திணைக்களம் அசமந்த போக் கையே கடைப் பிடிக் கினி றது. இவர் இறுதியாக கடமை புரிந்த பாடசாலையில் இருந்த பொருட்களை ஒப்படைக்க வில்லை என திணைக்கள அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர்.
"யத் தம் நடைபெறும் பூமியில் பொருட்களை அல்ல எமது உயிரையே நாம் முற் படுவோம். வடபுலத்தில் நடைபெறும் யுத்தகெடு பிடிகளின் மத்தியில் மனிதர்கள் என்ன என பது பற்றி வலியறுத் தனார்
பாதுகாக் க
செய்ய வேணர் டும் ஆவேசத் துட ன ஜேசெப்புராஜா
1991ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யாழ் குடா நாட்டில் யுத்தம் ஆர ம்பிக்கப்பட்போது இவர் தனது பிறந்த ஊரான புங்குடுதீவு வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிக் கொணி டி ருந்தார். நடைபெற்ற யுத்தத்தின் கார ணமாக இவரும் இவரது பாடசாலை 30 பேரும் அகதிகளாகி யாழ்ப்பாணம் போய் ச் சேர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய இவர் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப் படலானார், 96இல் கிளிநொச்சிப் பிர தேசத்தில் யுத்தம் உக்கிரமடையவே மீண்டும் இவர் அகதியாக்கப்பட்டு 98ம் ஆண்டு ஒய்வில் போகும் வரை கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் சேவையாற்றினார்.
"எங் களது கல வச் வேலணையில் இருக்கின்றது. புங்குடு தீவில் இருந்து யாழ்ப் பாண தி தற்கும்
LDT 600 II , ,
செயலகம்
சுப்பிரமணியம் ஜோசப்பின்
சோகமிகு வேதனை
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும்
இடம் பெறும் பாடசாலை பொருட்களை ஒப்படைப்பது
இது பற்றி நான் கல்வித் திணைக் களத்திற்கு அறிவித்து இருந்தேன். இவ் இரு சந்தர்ப்பங்களிலும் வீட்டுப் பொருட் களைக் கூட கொண்டு வரமுடியவில்லை. இவ்வாறான நிலையில் பாடசாலைப் பொருட்களை எப்படி கொண்டு வர முடியும். அதற்கு மேலாக அறிவிக்க கிராமசேவையாளரோ, வேறு கல்விச் செயலக உட்த்தியோகத்தர்களோ அல்லது அரசாங்க பொறுப்புவாய்ந்த உத்தியோ அங்கு இருக்கவில்லை உடுத்தி இருந்த உடுப்புகளுடனேயே நாம் அங்கிருந்து புறப்பட்டோம் எனக் கூறிய ஜோசப்பு ராஜா வடபுலத்தில் கல்வி நிலையில் மாணவமாணவிகள் ஆசிரிய ஆசிரியர்கள் படும் வேதனைகளையும்
பொழுது எவ வாறு
கத் தர்களோ
மேலும் கூறினார்.
வடகிழக்கு ஆளுநர் LIDIT,IT GOOTIF GOL GYFUL GAOIT GITT
வடகிழக்கு
வலய கல்வி பணிப்பாளர், யாழ்ப்பாண அரச அதிபர் ஆகிய அரச பெறும் புவாய்ந்தவர்களிடமெல்லாம் பலமுறை சென்றும் எனக்கு நியாயம் கிடைக் வில்லை. வடக்கிலும் தெற்கைப்போல அரச நிர்வாக யந்திரத்திற்குமேலாக அரசியல் அழுத்தம் இருக் கினிறது இவற்றை யாரிடம் சொல்லி அழ.
கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ஆசிரியர் சங்க தலைமைத்துவம் ஊடாக தனது தொழிற்சங்க போராட்டங்கள் பலவற்றை செய்த இவருக்காக இன்று போராட எந்தவொரு சக்தியம் இல் லாமல இருக்கின்றது. இன்று உடல் வலுவிழந்து இருதய நோயாளியாகவும், சிறுநீர கோளாறு காரணமாகவும் மிக துண் மடைந்துள்ள இவருக்கு அணிமையில் சத்திர சிகிச்சையும் நடைபெற்றிரு
சகோதர ஆசாரியருக் கா
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
விடுதிகளில் நாளொன்றுக்கு நூற்றிஐபது
கின்றது. சத்திர சிகிச் சைக்குப் பினர் பெறவேணி டிய சிகிச்சைகளுக்காகவே தற்சமயம் இவர் கொழும்பு வந்துள்ளார். மிகவும் பல கஷ்டங்களைக் கடந்தே இவர் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இராமநா தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி வரை கால்நடையாக வந்து அங்கிருந்து இரணை மடுக்குளம் வரை பஸ்சில் வந்து பின் வவுனியாவிற்கு அம்பூலன்ஸ் மூலம்
இவ்வளவு சிரமத்திற்கு பயணம் செய்த இவர்
வந்துள்ளார். மத தியில் வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு புகையிரதம் மூலம் வந்துள்ளார்.
தர்மபுரம், அக்கராயன் போன்ற பிர தேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தினமும் நோயாளர்கள் 500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். வைத்தியர்கள் இரண்டு பேர் மாத்திரமே உள்ளனர், இவர்கள் நோயாளருக்கான மருந்தை மாத்திரம் எழுதிக்கொடுக்கின்றார்கள் வெளியிலும் மருந்து எடுக்க இடமில்லை. இவ் வைத்தியசாலைகளில் குறைந்தளவு நீரிழிவு நோய்க்கேனும் மருந்தில்லை எக்ஸ்ரே யந்திரங்கள் இல்லை இரத்தம், சிறுநீர் பரிசோதிக்க வசதிகள் இல்லை. இங்கு மலேரியா பெரும் பிரச்சினை
யின் குரல்
அதற்கும் மருந்து இல்லை.
இது போதா தென்று கொழும்ப வைத்தியசாலையிலும் வெளியில் எடுக்கவே மருந்து எழுதி கொடுக்கின்றார்கள் இதற்கு முன்னூறு, நானூறு ரூபாவிற்கு மேல் செலவாகின்றது. அங்கும் கள்ளச் சந்தையில் மருந்துகளைப் பெற முடியும். ஆனால் அதற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாவிற்கு மேல் வேண்டும்.
மருந்துகளுக்கு மாத்திரமல்ல ஏனைய அத்தியாவசிய பொருட்களும் கள்ளச் சதையிலேயே வாங்க வேண்டியிருப்பதால் அங்கு வாழ் மக்களின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது.
ዚ ] IT ዚ_ Jቻ IT Gö) Gሊ) மாணவர்களுக்கு அப் பயா ச பத் தகங் கள் இ லி லை இவற்றின் விலை இரண்டு மடங்காகும். ஒழுங் கான உணவினர் றியே பள்ளி மாணவர்கள் பாடசாலை செல்கின்றனர்.
வங்கியில் ஆயிரம் ரூபாவிற்கு மேல் பணம்
பெற முடியாது. ஓய்வூதிக்காரர்கள் ஓய்வூயம் பெறப்போனால் ஐநூறு ரூபா முதலில் வழங்கப்படுகின்றது. பினர் பகுதிபகுதியாகவே பணம் கொடுக்கினர் றனர். வங்கிகளில் பணம் தட்டுப்பாடாக இருக்கின்றது.ஆசிரியர்களின் சம்பள காசோலையை கடைக்கார முதலாளிக்கு கொடுத்து தவணை முறையிலேயே அங்குள்ள மக்களிடம் ஆபரணங்கள் இல்லை.
பணத்தை பெறுகின்றனர்.
அடிப்படை தேவைகளுக்காக அவற்றை விற்றுள்ளனர். எங்களது வீட்டில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் விற்றுவிட்டோம்.
கொழும்பில் குறித்த நேரங்களில் அரச உத்தியோகத்தர்களை சந்திக்க முடியாமல் இருக்கின்றது. பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். ஒரு தடவை ய ல முடிக்க வேணி டிய வேலைகளுக்கு பலதடவைகள் போக வேணி டி இருக்கின்றது. கொழும் பு
ரூபா அறவிடுகின றனர் மேலதிக செலவாக நூறு ரூபா வரை செலவு ஏற்படுகின்றது. இது சரியாக சட்டியில் இருந்து அடுப்பில் விழுவதற்கு ஒப்பானது. நான் இங்கு தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கியே கொழும்பில் தங்கி இருக்கின்றேன். மிகவும் மனவேதனையுடன் துன்பத்தில் துவழிகின்றேன்.
யுத்த சூழ்நிலைக்குள் நடைமுறைக்கு சாத்தியமானதை எப்படிச் செய்ய முடியும். நடைமுறை ரீதியாக எதனை செய்ய முடியும்? என்னும் விளக்கம் தெரியாமல் குளிர் அறைகளில் இருக்கும் நிர்வாக அதிகாரிகள், சுப்பிரமணியம் ஜோசப் புராஜாவின் சோகம் மிகுந்த வேத னைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சுகாதார சேவையில்
வலியோருக்காக வாய்
புதைத்து நிற்கும் சட்ட விதிகள்
அரச இயந்திரத்தில் மிக முக்கிய பங்கினை வகிப்பது சுகாதார சேவை இந்த சுகாதார சேவையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வைத்திய சாலைகளும் அவை சார்ந்த நிறுவனங்களுமே அதி முக்கிய பாத்திரம் Gudillag).
அப்படியான ஒரு வைத்தியசாலைதான் றாகம, வெலிசறையில் அமைந்திருக்கும் மார்பு நோய்களுக்கான வைத்தியசாலை ஆகும். இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கும் தாதி மாருக்கும் எனைய இடைநிலை வைத்திய உத்தியோகத் தர்களுக்கும் சிற்றுாழியர் தர சேவையாளர்களுக்கும் என அரச விடுதிகள் DiGili GIMIGOT. =ত্ৰ இந்த அரச விடுதிகள் குறிப்பாக தாதிய இடைநிலை வைத்திய உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் தொடர்ந்தும், ஒரு சில அலுவல் களினாலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குறித்த அலுவலகப் பிரிவுக்கும் குறித்த தொகை விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்தும் அவை சில குறிப்பிட்ட உத்தியோக பிரிவினர் க்கு மேலதிகமாகக் கொடுக்கப் பட்டுள்ளன.
அரசாங்க தாபன விதிக் கோவையின்படி, ஒரு அலுவலர் ஐந்து வருடங்கள் வரையே அதிகபட்சம் அரச விடுதியில் வசிக்க முடியும், ஆனால் இங்கு பத்து வருடங்களுக்கும் மேல் தொடர்ந்தும் வசிப்பவர்கள் உள்ளனர். இதனால் உரித்துடைய உத்தியோகத்தர்களுக்கும் புதிதாக வரும் அலுவலர்களுக்கும் விடுதி வசதி கிடைப்பதில்லை.
சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமையே இந்த அத்து மீறல்களுக்குக் காரணம் இவ்விடயத்தை புதிய சுகாதார அமைச்சர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா? பாதிக்கப்பட்டவர் களுக்கு நல்ல பதில் கிடைக்குமா?
தாதிநேசன் 12, சென் மேரிஸ் றோட் மஹபாளே வெலிசர றாகம.
LSLSLS

Page 9
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
ஸ்லிம்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதும், அபிலாசைகளை வென்றெடுப்பதும், தனித்துவத்தை மேலோங்கச் செய்வதும், அரசியல் பிரச்சினைகளுக்கு இஸ்லாமியத் தீர்வுகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப் படுத் துவதும் சகல சமூகங்களிடையேயும் சாந்தியையும் சாமாதானத்தையும் வளர்த்தெடுப்பதும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அமுலாக்குவதும் இன்னும் இவை போன்ற உயர்ந்த பணிபுகளையும் விழுமியங்களையும் கொண்டு மனித தலத்தை மேம்பாடடையச் செய்வதுமே ற்றாத்து இலட்சியம் என்ற சுய பிர கடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டதொரு கட்சிதான் சில முகாங்கிரஸ்.
மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் தலைமையில் வளர்த்தெடுக்கப்பட்ட முகாங்கிரஸ் இற்றை வரை பல்வேறு வகையான வளர்ச்சிகளைக் கண்டுள்ளமை மறுக்க முடியாததோர் உண்மையாகும். தேசிய அரசியலுக்குள் காலெடுத்து வைத்த காங்கிரஸ், 1994ல் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கும் அரசில் பங்காளியா வதற்குமுரிய பலத்தைப் பெற்றிருந்த மையானது வியத்தகு சாதனைதான்
ஒரு இனத்துக்காக அல்லது இனத்தை முதன்மைப்படுத்தி ஆரம்பிக் கப்பட்ட சிலமு காங்கிரஸ் காலப் போக்கில் மற்றுமொரு பரிமாணத்துக்கு னை மாற்றிக் கொள்ள முற்பட்டது, ஆதுதான் நுஆ எனப் படுகின்ற தேசிய ஐக்கிய முன்னணியாகும் முஸ்லிம் களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை தேசிய மயப்படுத்தும் சிந்தனையுடன்தான் அஸ்ரப் அவர்கள் நுஆ வை ஸ்தாபித்திருந்தார்.
2012ஆம் ஆணி டிலேயே தனது தேசிய கனவினை நுஆ முலம் நிறை வேற்றப் போவதாக அஷ்ரப் அவர்கள் அறிவித்திருந்தபோதிலும், இடையில் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் மற்றும் காய் நகர்த்தல்கள் காரணமாக நடந்து முடிந்த தேர்தலில் நுஆவை அவசர அவசரமாக களமிறக்க வேண்டிய தாயிற்று
நுஆ எனும் கட்சியை ஆரம்பித்தமை மற்றும் எதிர் காலத்தில் முஸ்லிம் காங்கிரசை கலைத்து விடுதல் அல்லது "நுஆ" வுக்குள் உள்வாங்கி விடுதல் போன்ற அஷ்ரப் அவர்களின் சிந்தனை, நடவடிக்கைகள் பற்றிய வாதப் பிரதிவா தங்களும், விமர்சனங்களும் ஒரு புறமிருக்க. அஷ்ரப் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இவ்விரு கட்சிகளையும் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்று, அவரின் கனவினை சிலவேளைகளில் செயற்படுத் திக் காட்டியிருக்கவும் கூடும். ஏனெனில் அஷ்ரப் அவர்களிடம் அவ்வாறான செயல வேகமும் ஆளுமையம்
ஆட்டம் காணப்
திறமைகளும் நிறையவே இருந்தன.
ஆனால் அஷ்ரப் அவர்களின் திடீர் மரணம் அவரது எண்ணங்களையும், கனவுகளையும் இன்று கேள்விக்குட் படுத்தியுள்ளது அவரின் இறப்பின் பின்னர், மு. காங்கிரசுக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி, அதன் பின்னர் கட்சிக்கு இரண்டு தலைவர்கள்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் ே
வேண்டும். ஆனால் நீறு பூத்த நெருப்பு மறைந்து கிடந்து ப் உயிர் பெறுமாயி மைத்துவ அரசியல் எவ்வாறு அமையும்? எல்லோரையும் கு யாகும்.
திருமதி ஃே அவர்கள் அரசுக் ஆதரவினை வழ தொடர்பூடகங்கள் அடுத்த கணமே, மு. காங் கிர ஸ் போரியலுக்கு எ அதிருப்திகளையும், வெளிக்காட்டத் தெ
-9| 6ն 9 Մ LD// 60/ கிழக்கினி அரசிய பேரியலின் அறிக்ை தீர்மானங்கள் இய மாவட்ட போரா
வழங்குவதற்காக றவூப் ஹக்கீம் அ
பல்வேறு வகையான நிபந்தனை போது. மறு புறத்தே நிபந்தனைக வழங்கப் போவதாக திருமதி ே
அறிவித்தலுடன்தான்
ஆகியோருக்கிடையிலான அந்தப் ே
நியமிக் கப்பட்டமை Ls 6ði 6ðI si மு. காங்கிரஸ் தலைமைத்துவத்தை றவூப் ஹக்கீம் அவர்கள் முழுமையாகக் கையிலெடுத்துச் செயற்பட்டமை, அதற்கு எதிராக "நுஆ" வின் தலைமைத் துவத்தை பேரியல் அஸ்ரப் அவர்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தமை போன்ற நிகழ்வுகள் அஷ்ரப் அவர்களின் கனவுகளை சிதைத்து விடுமோ என அச்சப்படு மளவுக்கு ஒரு பிரச்சனையைத் தோற்று வித்துள்ளது.
ஆயினும், விரைவிலேயே இவர்கள் இருவருக்குமிடையிலான பிரச்சினைகள் சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. அதன் பிறகு "நுஆ" மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப் பினர்களின் குழுத்தலைவராகவும், கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பேச்சாளராகவும் ஹக்கீம் அவர்கள் தெரிவு செய்யப்பட் டதாகவும் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் பிரச்சினை உண்மையாகவே அத்துடன் முற்றுப் பெற்று விட்டதா? அல்லது தற்போதைய சமரசம் ஒரு போருக்கு முன்னதான அமைதியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க
யூ.எல்.
அமைப்பு தமது நாழிதழ்கள் வாய் டிருந்தது. மற்று.ெ தென்கிழக்கு உலமா பேரியல் அவர்களின் முஸ்லிம் காங்கிரசு என்ற கருத்துப்பட யினை தொடர்பூட கியிருந்தது. இவைக ஒரு படி மேலே மாவட்ட மு. காங்கி வாளர்கள் பலர் ( போராளிகள் எ படுகிறார்கள்) த அஷ்ரப்புக்கு எதிர (கொடும்பாவி) கட் ஆத்திரத்தைவெளி வேறு சில இடங்க பலர் பேரியலுக்கு எ களை வெளியிட கட்சியின் உள்ளு தலையீடுகள் கா முயற்சி தடுக்கப்பு செய்தி பரவியிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆஅதி 9
போவது யார்?
இந்தப் பிரச்சினை ாக தற்போதைக்கு பின்னர் ஒரு சமயம் னி அந்த தலை
போரின் முடிவுகள் என்பதே தற்போது டைகின்ற கேள்வி
பாரியல் அஷ்ரப் கு நிபந்தனையற்ற ங்கப் போவதாக மூலம் அறிவித்த கிழக்கு மாகாண ஆதரவாளர்கள் தரான தமது எதிர்ப்புகளையும் TL sig Gil Løgift. கூட்டங்கள் கூடி பல் தலைவர்கள் கயைக் கண்டித்து ற்றினர் அம்பாறை ரிகள் எனும் ஓர்
ர்தலின் பின்னர்,
குறிப்பிடத்தக்கது.
ஆக, திருமதி பேரியல் அவர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மனைவி என்கின்ற ஒரேயொரு காரணத்துக்காக, அவர் சொல்வதற்கெல்லாம் "ஆமாசாமி கூறி ஒரேயடியாக அவரைத்துக்கி அவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கு மளவுக்கு கிழக்கு முஸ்லிம்கள் ஒன்றும்
-
அரசுக்கு ஆதரவு
வர்கள் ஒரு புறம் ஜனாதிபதியி
மஹற்ருப்
அதிருப்தியினை LJ) 6JT-39, G) GJ Gif) LML மாரு அமைப்பான க்கள் கவுன்சிலானது தலைமைத்துவமே க்கு தேவையில்லை
தமது அறிக்கை கங்களுக்கு வழங் ள் எல்லாவற்றுக்கும் சென்று அம்பாறை ரஸின் தீவிர ஆதர இவர்கள் கட்சிக்குள் ன்று அழைக்கப் விருமதி பேரியல் IT GL IIIbGOLD6 டி எரித்து தமது காட்டியிருந்தனர். இளைஞரகள்
திரான சுவரொட்டி
முயற்சித்ததாகவும், ர் தலைவர்களின் ரணமாக அந்த பட்டதாகவும் ஒரு ந்தமையும் இங்கு
களை விதித்த வண்ணம் இருந்த ளற்ற ஆதரவினை அரசாங்கத்துக்கு பாரியல் அறிவித்திருந்தார் பறக்கிம் மற்றும் பேரியல் பாரும் ஆரம்பிக்கத் ெ
இந்த
கத் தொடங்க
சிறுபிள்ளைத் தனமானவர்கள் அல்லர் என்கிறார் காங்கிரசின் சிரேஷ்ட புள்ளி ஒருவர்.
இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படையில் பெண் தலைமைத் துவத்துக்கான அங்கீகாரம் பற்றிய வாதப் பிரதிவாதங்களும், முஸ்லிம் காங்கிரசின் யாப்புக்கு முரணாக இரு தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான சர்ச்சைகளும், பரவ லாகவே மு.காங்கிரஸ் வட்டாரங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இவைகளனைத்தையும் உற்று நோக்குகையில், பேரியல் அவர்கள் தனது தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகளும், பக்க பலங்களும் சற்றுப் பலவீனமான நிலையில் தெரிகிறது. ஆக சந்தர்ப்ப சூழ்நிலை, றவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஒரு சாதக நிலையை ஏற்படுத்தியுள்ளதோடு, தலைமைத்துவப் போட்டியில் அவரை முன்னிலைக்கு கொண்டு சென்றுள்ள தாகவுமே கருதவேண்டியுள்ளது.
இதேவேளை பேரியல் அவர்கள் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின் இத்தா எனும் சமய கடமையொன்றை
காணப் படுவதாகவே
அவர் பகிரங்கமாக மக்கள் முன் தோன்றி
மேற் கொணி டிருப்பதால்
தனது கருத்துக்களை முன்வைக்க முடியாததொரு இக்கட்டான நிலையில் இருந்து வருகினறார். இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொணட ஹக்கீம் அவர்கள், மேடை மேடையாக ஏறி தனது தலைமைத்துவத்துக்கு சார்பான கருத்துக்களை முன் வைப்பதிலும் மக்கள் ஆதரவினைத் திரட்டிக் கொள்வதிலும் முழு மூச்சுடன் ஈடுபட்டு, அதில் பெருமளவு வெற்றியும் கண்டு வருகிறார்.
இந்த நிலையில், மு. காங்கிரஸ் பா உறுப்பினர்கள் இருவரிடம் ஐதேக வுக்கு ஆதரவு வழங்குமாறு கூறி, பணம் கொடுக்கும் தரகர் வேலையில் ஈடுபட்டதாக கூறப்படும் காங்கிரஸின் உயர் மட்ட உறுப்பினர்களான மசூர் மெளலானா, மற்றும் உதுமாலெப்பை ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டதும் பினர் நிபந்தனைகளுடன் மீண்டும் கட்சியில் இணைத்துக் அணி மைய நிகழ்வுகளாகும். இதில் குறிப்பிடத்தக் க விடயம் என ன வென்றால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும், திருமதி பேரியல் அவர்களின் அணியைச் சேர்ந்த அவரின் தீவிர விசுவாசிகள் என்பதாகும். இந்தச் சம்பவமும் பேரியலுக்கு ஒரு சிக்கலை தோற்றுவித்துள்ளதோடு, ஆதரவாளர்கள் மத்தியிலான அவரின் நண் மதிப்புக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டிருக் கிறது.
இதற்கிடையே, தனது இத்தாக் கடமை முடிந்த கையுடன், திருமதி பேரியல் அவர்கள், மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு தனது நன்றிகளை நேரடியாகச் சென்று தெரிவிக் கவுள்ளதாகவும் பேரியல் அவர்கள் அவரது மகனி அமான அஷ்ரப் மூலமாக அறிவித்திருக்கிறார்.
ஆக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது எமக்குள் எழுகின்ற கேள்விகள் இவைதான்.
கொள்ளப்பட்டதும்
* பேரியலின் வருகையும் அவரின் மக்களுடனான சந்திப்புக்களும் சரிந்து விட்ட அவரது ஆதரவினை சரி செய்யுமா?
* மக்கள் ஆதரவினை தன் பக்கம் திருப்புவாரா?
竇 தலைமைத்துவப் போட்டியில் ஹக்கீமை பின் தள்ளுவாரா? அல்லது ஆட்டங்கண்டு போவாரா?
费 இவைகளுக்கான விடைக ளெல்லாம் மிக தூரத்தில் இல்லை.
பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Page 10
10 ஆணுதி
ந்துணுவெவைச் சம்பவத்தின்போது கொலையுண்ட ஒரு இளைஞன் மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகக் கொண டிருந்ததினால் அச்சம்பவம் மஸ்கெலியாவை நோக்கித் தாவிச் சென்றது. அதுவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் பிந்துனுவெவ மனிதப் படுகொலைகளுக்கு எதிரான முதலாவது பொது மக்கள் எதிர்ப்ப ஆர்ப்பாட்டம் தலவாக்கலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஓரிரண்டு பேரல்ல. இருபத்தி ஏழு இளைஞர்கள் ஆதலால் அவ்வாறான கொடுரமான படுகொலை களுக்கு எதிராக தமது இன ரீதியிலான எதிர்ப்பைத் தெரிவிப்பது தமிழ் மக்களது அடிப்படை உரிமை யாகும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போது ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவைகளில் தடங்கல் ஏற்படுத்த எவரும் முன்வருவதில்லை. ஜே.வி.பி அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்படும்போது ஆயிரமாயிரம் போ பாதை ஊர்வலங்களை மேற்கொள்கின்றனர். ஒலிப்பெருக்கி மூலமாக கொலையாளி இந்த அமைச்சரேயாவார் என பெயர் சொல்லி பகிரங்கப்படுத்துகின்றனர். நாடு பூராவும் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. எவரும் குறை கூறுவதில்லை.
தமிழ் இளைஞர்கள் இருபத்தி ஏழுபேர் வெட்டிக் கொத்த படுகொலை செய்யப்பட்டனர். பெட்ரோல் இட்டு பச்சையாகக் கொழுத்தினர் அதற்கும் மேலாக இறந்தவர்களை ஏழனப்படுத்தும் விதத்தில் அவதூறுகளைச் சுமத்தி மனிதத்தன் மையற்ற முறையில் செயற்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டது சிங்கள இளைஞர் களுக்கு தமது கீழ் உடைகளை உயர்த்திக் காட்டி யதன் காரணமாகவே என அவர்களின் புனருத்தா பனத்திற்குப் பொறுப்பாக இருந்த தேசிய இளைஞர் பேரவையின் உயர் அதிகாரியொருவர் முழு நாட்டுக்கும் கேட்கும்படி உரக்கக் கூறியிருந்தார். அவர்கள் படுகொலை செய்யப்படக் காரணம் புலிகள் என இன்னும் சிலர் கூறினர். இந்த நிலையில் இதுபோன்ற துஷ்டத்தனம் கொண்ட மனிதப் படுகொலைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பத்ை தெரிவிப்பது தமிழ் மக்களது உரிமையல்லாவா?
அந்த எதிர்ப்புக்குக் கிடைத்த பதில் எந்த விதத்தில் இருந்தது? அது பொலீஸ் துப்பாக்கிகள் மூலமேயாகும் பொலீஸ் துப்பாக்கிகள் மூலமாக கொலையுணர்டவர்கள் இப்போதைக்கு நான்கோ ஐந்தோவென எமக்குத் தெரியாது. இவைகள் சம்பந்தமாக அரசுக்கு செய்தித் தணிக்கையொன்று இல்லாத போதிலும், இந்த நாட்டின் அதிகமான பத்திரிகைகள் சுயமான செய்தித் தணிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. பொலீஸ் துப்பாக் கிகளினால் கொழும்பு நகரில் சிங்களத் தொழிலா ளர்கள் நான்கு ஐந்து பேர் கொலை செய்யப்பட் டிருந்தால் நாட்டு நிலை எவ்வாறானதாக மாறியிருக்கும்? சென்ற ஆகஸ்ட் மாதம் புதிய அரசியல் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிய எவரேனும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தால் நாட்டின் நிலை என்னவாக இருக்கும்? மலை நாட்டின் ஏற்பட்ட நிலையும் அதற்குச் சமமானதே. அதுவும் அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டமொன்றாகவே இருந்தது.
மலைநாட்டுப் பகுதியில் கடைகளைத் தீ வைத்துக் கொழுத்தும் சம்பவங்கள் இதனை எழுதும்போது கூட போட்டியாக நடைபெறு கின்றது. தமிழர்கள் சிங்களவர்களது கடைகளையும், சிங்களவர்கள் தமிழர்களது கடைகளையும் போட்டிபோட்டுக் கொண்டு கொழுத்துகின்றனர் இவை எதிர்ப்பு நடவடிக்கைகளின் தவறான விஸ்வரூபங்களேயாகும். இருந்தாலும் மலைநாட்டுத் தமிழ் மக்கள் அதை விடச் சற்று தூரம் சென்று
III III
கனந்த தேசப்பிரிய
சிவில் சட்டதிட்டங்களை மீறிச் செல்லும் நடவடிக் கைகளையும் ஆரம்பித்தனர். அது எவ்வாறு இருப்பினும் இது வரைக்கும் எந்தவொரு சிங்களவரும் தாக்கப்பட்டதாகவோ அல்லது படுகொலை செய்யப்பட்டதாகவோ செய்திகள் வர வில்லை. வந்த செய்திகள் இன்னல்களுக்குட்
பட்டிருந்த சிங்களவர்களைக் காப்பாற்றிய தமிழர்கள் பற்றியதாகவே இருந்தன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தலவாக்கலை நகரம் 1983ம் ஆண்டு ஆடிக்கல வரத்தின் போது (வட-கிழக்குப் பிரதேசங்களுக்குப் புறம்பாக திருப்பித் தாக்குதல்களை மேற்கொண்ட ஒரே நகரம் என்பதை நாம் மனதில் கொள்ளல் வேண்டும். அந்த எதிர் நடவடிக்கைகளில் ஒரு சம்பிரதாயமும் இருந்தது.
பிந்துனுவெவ மனிதப் படுகொலைகள் சம்பந் தமாக எந்த மனிதனும் ஆவேசம் பெறலாம். இச் சம்பவத்தின் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட உணர்வுகள் அதையும் விட மிக சக்திவாய்ந் ததாகும் அரசு அரச சார்பற்ற அமைப்புக்களும் அந்த மனிதப் படுகொலைகள் நடைபெறும் வரைக்கும் நடைபெற்ற பின்னரும் காட்டிக் கொண்டது. அக்கறையுள்ள ஒரு போக்கினை யேயாகும். வெகுசனத்தொடர்புத் துறை அமைச்சர் போன்றோர் அது வேண்டிப் பெற்றுக் கொண்ட தொண்டெனக் கூறி படுகொலையை நியாயப்படுத்த ஆயத்தமாயினர். உண்மையிலேயே இந்த நிலை மாற்று எதிர் நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பங் களுக்கு மேலும் வழி வகுத்தது.
புகையிரதங்கள் நிறுத்தப்பட்டு பெட்டிகள் கொழுத்தப்பட்டன. புகையிரதப் பாதைகளின் குறுக்கே மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. அரசு ஸ்தாபனங்கள் தாக்குதல்களின் இலக்குகளாயின பாரிய கற்களை பாதைகளுக்குப் புரட்டி போக்கு
 
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
வரத்துகளுக்கு தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிங்களவர்கள் எவரும் வெளியே செல்ல முடியாத
வண்ணம் மலைநாட்டுப் பிரதேசங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. சிங்களக் கிராமங்களுக்கு பொலிஸ் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தொழில் ஏற்றதாக இல்லை. கல்வி அறிவைக் கொண்டு அவர்கள் தூரத்தே இருந்த உலகத்தோடு இப் போது தொடர் ப கொண டுள்ளனர். அவர்களுக்கும் நாளையைப் பற்றிய நம்பிக்கைகள் மனதில் எழுகின்றன. அவர்களினால் பெற்றுக் கொள்ள முடியாத நாளைய தினத்தை இன்னொ ருவர் நினைப்பதால் எந்த விதமான அசாதரண நிலையும் இல்லை.
பிந்துனு வெவ சம்பவத்தை இலக்காகக்
அனுபவிக்க உரிமை இல்லை என
கொண்டு மலைநாடு பூராவும் பரவிச் சென்ற அமைதியின்மையினுள் இருந்த இனத்துவேசமான பகுதியை வேறுபடுத்திப் பார்க்கும் போது மிஞ்சுவது போராட்ட உணர்வு களுடன் கூடிய பலம்வாய்ந்த முதுகெழும்புகளுடன் கூடிய இளைஞர் பரம்பரை யினரின் எதிர்க்குரலேயாகும் அவர்களது அந்தக் குரலை கவனமாகச் செவிமடுக்க நாங்கள் விரும்புகின்றோமா? முக்கியமாக இந்த நாட்டு பிர தான அரசியல் பிரவாகத்தின் முக்கியஸ்தர்களும், உபாய மார்க்கங்களைக் கையாள்பவர்களும் இந்த முனி னேற்றத்தை விளங்கிக் கொள்ளவம் அவைகளுக்கு ஜனநாயகரீதியிலான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் விரும்புவார்களா? வன்பு களால், கபடத்தனங்களால் அதிகாரத்தால் இருக்க முயற்சி செய்யம் மலைநாட்டு அனைத்து அரசியலவாதிகளும் இளைஞர்களின் எதிர் குர லினைக் கவனமாகச் செவிமடுத்தல் அத்தியாவசிய மானதாகும். மலைநாடு தோட்டப் பகுதி அடிமை களின் பூமியல்ல. அவர்கள் நோவை மட்டும் உணர்ப வர்களல்லர் அதற்கான மாற்றுச் செயற்பாடுகள்
நாட்டு எழுச்சி
மலை நாட்டைச் செயழிழக்கச் செய்யும் இரகசியத் திட்டமொன நு எதிர்க்கட் சிக்கு உண டென அரசாங்கம் கூறியது. ஜனாதிபதியின் கருத்துப்படி, இந்த சதித்திட்டத்தின் பின்னால் இருந்த முக்கிய நபர் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திர சேகரனாவார். சந்திரசேகரன் சென்ற ஜனாதிபதித் தேர்தல்வரை அவரது அமைச்சரவையில் இருந்த பிரதான அமைச்சதொருவர் என்பதை அவர் மறந்திருந்தார். அரசாங்கத்தின் கருத்துப் படி, பிந்துனுவெவ படுகொலை சம்பவத்தில் இருந்து மலை நாட்டில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வரை பொஜமு. அரசுக்கு எதிராக சதி முயற்சி யொன்றை முன்கொண்டு வருவதே அதுவாகும்.
இவ்வாறான மேலோட்டமான தகவல்களின்படி அரசுக்கும் அதற்குச் சமமான கொள்கைகளையும் கொண்ட சிங்களச் சக்திகளுக்கும் கிடைத்தது எதிர்பாராத விதத்திலான திருப்திகரமான ஒரு சுவையாகும். மலைநாட்டுப் பகுதிகளில் முன்னேறி வரும் அரசியல் போக்குகள் சம்பந்தமாக கண்களை முடிக் கொள்ளும் ஒரு நிலையாகும்.
செளமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் மலைநாட்டு மக்களுக்கான பாரிய தலைமைத்துவம் இல்லாமல் சென்றுள்ளது. ஆறுமுகம் தொண்டமானுக்குள்ள அரசியல் செல்வாக்கு அவரது தாத்தாவின் நிலைக்கு இருந்த சொல்வாக்கின் அளவுக்கு கூட இல்லை. மலை நாட்டுத் தோட்டப் பிரதேசத்தை ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்டிருந்த கட்டு செளமிய மூர்த் தயின மரணத் திணி காரணமாக அவிழ்க்கப்பட்டுவிட்டது. மலைநாட்டு தோட்டப் பகுதியின் மூன்றாம் பரம்பரையினரின் இளைஞர்கள் தற்போது 56ம் ஆண்டு சிங்களப் பரம்பரையினரின் வாலிபப் பிள்ளைகளின் பாத்திரங்களாக இப்போது மாறிக் கொணர்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேயிலைக் கொழுந்து பறிக்கும்
எவை என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். செளமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் மலைநாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை ஆறுமுகம் தொணடமானினா லேயோ சந்திரசேகரனாலோ நிரப்ப முடியாது எல்.டி.டி.ஈ பற்றிய தொண்டமான் அவர்டது நேசமான சிக்கலற்ற கொள்ளகையை இவர்கள் இருவரினாலும் முன் கொண்டு செல்ல முடியாது. மலைநாட்டு புதிய இளைஞர் சமுதாயம் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அதனை விளங்கிக் கொள்ளுமளவுக்கு அவர்களுக்கான ஜனநாயகத்தின் சுபீட்சத்தின் கதவுகளை அவசரமாகத் திறந்துவி டுவதிலேயே அளவுக்கு எங்கள் எல்லோரினது எதிர் காலமும் தீர்மானிக்கப்படுகின்றது.
யுத்தமும் சிங்களவர்களும் இந்நாட்டு இனங்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக அகதிகளாக துனி பப்படுபவர்கள் யார்? அதிக அளவில் மரணிப்பவர்கள் யார்?
இந்தக் கேள்விக்கு பயங்கரவாத ஒழிப்பு அமைப்பின் தலைவர் சம்பிக ரணவக்கவின் பதில் சிங்களவர்கள் என்பதாகும். "புலிகளைப் புரிந்து கொண்டேன்" எனும் புத்தகத்தில் அதற்காக அதிக பக்கங்களை அவர் ஒதுக்கியிருந்தமை, அதனை உறுதிப்படுத்துவதற்கேயாகும்.
தற்போது ஜனாதிபதி இந்தக் தர்க்கத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த செவி வாய்க் கிழமை தொலைக் காட்சியில் நாட்டுமக்களுக்குப் பேசியபோது இவ்வாறு கூறினார். "யுத்தத்தினால் அதிக அளவில் துன்பப்படுபவர்கள் சிங்களவர்களாவர். யுத்தத்தினால் அதிக அளவில் மரணிப்பவர்களும் சிங்கள மக்களாவர்.
(25(TLija 17uó ukásab„.

Page 11
2000 நவம்பர் 2ம் திகதி ஞாயிறு
1900 ம் ஆண்டிலிருந்து
யாழ்ப்பாணத்தவர்களின்
கருத்துநிலையில் இன்னோர் புதிய சந்தனைப் போக்கும் வளரத் தொடங்கியது தனித் தமிழ் இயக்கப் இதுவரை காலமும் தமிழர்கள் ஆரியர்களின் தமிழ் மொழி
சமஸ் கிருதத்
போக்கே அதுவாகும்.
வழிவந்தவர்கள்
ஆரிய மொழியான தலிருந்து வந்த மொழி கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு
என ற
தமிழர்கள் ஆரியர்களிலும் மேலான வர்கள் தமிழ் மொழி சமஸ்கிருதத் திலும் மேலானது ஆரியர்களும், சமஸ் கிருதமும் உருவாகுவதற்கு முன்னரே தமிழர்களும், அவர்களின் மொழியான தமிழ் மொழியம் தோன்றி விட்டது என்றவகையில் கருத்து நிலைகள் வளரத் தொடங்கின. தமிழ் நாட்டிலிருந்தே இந்தக் கருத்துநிலைகள் எழுச்சியடைந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தன. தமிழ் டில் திருவாவடுதுறை ஆதீனம் இக்கருத்து நிலையை வளர்ப்பதில் முன்னிலையில் நின்றது. ஒரு வகையில் திருவாவடுதுறை ஆதினத் திலிருந்து உருவான கருத்துநிலை என றே இதனைக் கூறவேண்டும்.
17ம் நூற்றாண்டில் திருவாடு துறை ஆதினத்தின் தலைவர்களாக இருந்த சுப்பிரமணிய தீட்ஷிதத் வைத்திய தேசிகர், சாமிநாத தேசிகர் ஆகியோர் தமிழ் மொழியின் இலக்கிய இலக் கணங்கள் வடமொழியை பின் பற்றியே எழுந்தனவென்றும், சமஸ் கருதமே தெய்வ மொழி, பிற மொழிகளுக் கெல்லாம் தாயாக விளங்கும் மொழி என்றும் நிலைநாட்ட எடுத்த முயற்சிகளை மறுத்து அதே மடத்தில் பிற்காலத்தில் பெரும் புல ாக இருந்த சிவஞ்ஞான முனிவர் : அஞ்சத் தக்க வகையில் மறுப் பெழுத தமிழ் தனித்துவமானது என நிறுவினார். ஆாயத் தற்கு முனபே தமிழ் தோன்றி விட்டது என்றும், ஆரிய வேதங்களுக்கு முன்பாகவே தமிழ் வேதம் எனக்கருதப்படுகின்ற பக்தி இலக்கியங்கள் தோன்றி விட்டன என்றும் ஆரியமதத்திற்கு முன்பாகவே தமிழர்களின் மதமான சைவ மதம் தோன்றிவிட்டது என்றும் கருத்துக்களை முன்வைத்தார். சிவஞ்ஞான முனிவர ால் எழுதப்பட்ட "காஞ்சிபுராணம்" தாரமங்கலம் சிவப் பிரகாசரால் எழுதப்பட்ட "நால்வர் நான்மணி மாலை" சுவாமிநாதர் தேசிகரால் எழுதப்பட்ட இலக்கணக்கொத்து" போன்ற நூல்களில் இக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.
பயிற் காலத் தல தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை எனக்கருதப் படுகின்ற மறைமலையடிகள் இக்கருத் தினை கொணிடு செல்பவர்களில் முனி னோடியாக விளங் கினார் . ஆங்கிலக் கல்வியை வரவேற்கின்ற அதேநேரத்தில் சமூகப்பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து சைவத்தையும், தமிழையும் உயர்த்திப் பிடித்தல், வேளாளர் நாகரீகத்தை உயர்த்திப் படித் தல போன றன
இவர் களினி செயற்பாடுகளாக Gas) GII bij Js).607 || வேளாளர் நாகரீகமே பழந்தமிழர்
மறைமலையடிகள்
நாகரீகம் எனவும், சைவசமயமே தமிழர் சமயம் எனவும் வலியுறுத்தும் வகையில் பலநூல்களை எழுதினார்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அரசியற் களத்தில் இக் கருத்து நிலையை முன்னெடுக்கும் இயக்கமாக ம.பொ.சி என அழைக்கப்படுகின்ற ம.பொ.சிவஞான பிராமணியரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கழகம் அமைந்தது. கட்சியினர் தமிழக தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவர், 1944இல் காங்கிரசில் இருந்து விலகி தமிழரசுக்கழகத்தை உருவாக்கினார். இந்தியக் குடிவர வுக்குள் "தமிழ்க்குடியரசு" என்பதையே தனது இலக்காக இவ் இயக்கம் அறிவித்தது. பெரியாரின் திராவிடர் கழகம் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் தமிழர் திராவிட நாடு என்ற கோசத்தை முன் வைத்தது. ஆனால் தமிழரசுக் கழகம்
காங்கிரஸ்
என போரை இணைத்து
வசுகி வருகை தனித் தமிழ் இயக்கத் யாழ்ப் பாணத்த
ഴIഞ@ികഞ്ഞ ഈ ഗ്ര ഖT வேளாளர்களில் ஒரு சுய தொழில் அபிவி ஆர்வம் என்பவற் நாவலரின் கருத் தமிழர்கள் ஆரியர்ச தமிழ்மொழி சமஸ் யிலிருந்து வந்தது பே கேள்விக்குள்ளாக்க விவாதங்களும் நடை
ஏனைய கருத
ஏனையவர்களை விலக்கி தமிழர்களை மட்டும் இலக்காகக் கொண்டு தமிழ்க் (9) LIJE ILI U 4 கோஷத்தை முன்வைத்தது.
என ற
உடன்பாடுகள் வரா மொழிக்கு முன்னுரி என்பதில் புதிய சி னெடுத்தவர்களுக்கு
1905ம் ஆண்டளவில் தமிழ் நாட்டில் சுதேசி இயக்கம் எழுச்சியடைந்தது. கப் பல ஒட்டிய தமிழனி என அழைக்கப்படுகின்ற வ.சு.சிதம்பரப் பிள்ளை இவ் இயக்க நடவடிக்கைகளில் முன் நின்றார். சுதேச பொருளா தாரம், சுதேச மொழி என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கத் தொடங் கியது. வ.சுசி 1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பு வந்து தனது G) 49; IT Gri 69) Jy, L பரச் சார தி தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உதயதாரகை அவரது பிரச்சாரத்தை வரவேற்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியது.
1905ம் ஆண்டளவில் தமிழ் நாட்டில்
கப்பல் ஒட்டிய தமிழன் 6 வ.சு.சிதம்பரப் பிள்ளை இவ் இயக்க சுதேச பொருளாதாரம், சுதேச ெ கொடுக்க வேண்டும் என்ற கரு
வந்தவர்களுக்கும் இ காணப்பட்டது. ஏர்
னால் உருவாக்கப் மயமாக்கல் என்ற பங்கம் ஏற்படாத மொழி வளர்ச்சிக் கொடுக்கும் போக்கு 1910ம் ஆணி சு.முருகேசபிள்ளை Għelu GiftuħLLJLJLLL "LI என்ற பத்திரிகை பரப்புவதில் முன் 1910ம் ஆணிடு பத்திரிகையாக இப்பத்திரிகை 1911 மாதம் தொடக்க
 
 
 
 
 
 
 

அரசியல் தொடர் 22
ஆதிசங்கரர்
பும் தமிழகத்தில் தின் எழுச்சிகளும் JJ Ló எழுச் சரி கின. யாழ் சைவ பிரிவினர் மத்தியில் ருத்தி, சுயமொழி றத் தூண்டின. நிலைகளான ளின் பரம்பரை, கிருத மொழியி ான்ற கருத்துக்கள் ப்பட்டன. வாத பெற்றன.
து நிலைகளில்
திரிகையாக வெளிவர ஆரம்பித்தது.
தமிழர் அந்நிய (ஆங்கில) மோகத்தைக் கைவிட்டு தமிழையே கற்க வேண்டும் எனவும் தமிழ் பழம் பெருமை மிக்கது. சுமத்திரா போன்ற கடல் கடந்த நாடுகளில் கூட வழக்கில் உள்ளது எனவும், ஆங்கிலக் கல்வியால் இளைஞர்களின் ஆசாரம் கெடு கின்றது எனவும் மகா விஜயலக்சுமி ஆசிரிய தலையங்கங்களை வரைந்து வந்தது.
1911ம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வெளிவந்த மகா விஜயலக் சுமி, "தமிழ்க்கல்வி பற்றி பின்வருமாறு
த போதும், தமிழ் மை கொடுத்தல் ந்தனையை முன் ம் நாவலர் வழி
எழுதிற்று "தண்டமிழெனவும் சங்கத் தமிழெனவும் பைந்தமிழெனவும் சிறப் பித்துச் சீரியோர் செப்பியது சீரணிப் பதற்கா? சுதேசிகளாயிருந்து சுதேச
நடவடிக்கைகளில் முன் நின்றார்.
மாழி என்பவற்றிற்கு முன்னுரிமை ந்து மேலோங்கத் தொடங்கியது
டையில் ஒற்றுமை
கனவே நாவலரி பட்ட சமஸ்கிருத செயற்பாட்டிற்கு வகையில் தமிழ் கல்விக்கு ஆதரவு
வளர்ந்தது. டு தொடக்கம் staf Lualifa, Ital) ா விஜயலக்ஷ்மி"
க்கருத்துக்களைப்
ணியில் நின்றது. ரப்ரல் மாதப் ரம்பிக்கப்ப்ட்ட ஆண்டு ஜனவரி இருவாரப்பத்
சுதேசி இயக்கம் எழுச்சியடைந்தது. ான அழைக்கப்படுகின்ற
பாஷாபிவிருத்தி செய்யாதது, சுய குலத்தை இகழ்ந்து அயலதைப் புகழ்வது போலாமன்றோ?
தனித் தமிழ் இயக்க கருத்து நிலைகளில் "தமிழ் மொழியை உயர்த்திப் பிடித்தல் என்ற கருத்தி னைத் தவிர, ஏனையவை யாழ் சமூகத் தில் ஊடுருவ முடியவில்லை. நாவலர் உருவாக்கிய சமஸ்கிருத மயமாக்கல் அடித்தளம் பலமாக இருந்தமையே இதற்கு காரணமாகும்.
நாவலர் சமஸ்கிருத மயமாக்கலை முதன்மைப்படுத்தியதற்கு இரு காரணி கள் பிரதானமாக தொழிற்பட்டிருந்தன. ஒன்று புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதத்தினரது சைவமதம் தொடர்பான
ஆஅதி 11
குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தல், இரண டாவது, சைவ வேளாளர் மேலாதிக்கம் பெறும் அதிகாரக் கட்ட மைப்பைப் பேணுதல்
புரட்டஸ்தாந்து மதத்தலைவர்கள் சைவமதம் தூய்மையற்ற மதம் என்றும் நாகரீகத்திற்கு பொருத்தமில்லாத பல வழமைகள் அதில் உள்ளது என்றும் குற்றம் சாட்டினர். இதனால் நாவலர் சைவ மதத்தை துய்மையாக்கும் பொருட்டு சமஸ்கிருதமயமாக்கலுக்கு முன்னுரிமை கொடுத்தார், ஆரியரும், அவர்களின் மொழியான சமஸ்கிரு தமும் உயர்ந்தது என்ற கருத்து உலகில் நிலவியிருந்தமையினால் தாமும் அவர்களின் வழித் தோன்றல்களே என்பதை நிலை நிறுத்த முற்பட்டார். இத் தூய்மையாக்கலின் அடிப்படை யிலேயே வர்ணாச்சிரம தர்மத்திற்கு முனி னுரிமை கொடுக் கப் பட்டு அடிநிலச் சாதியினர் ஒதுக்கப்பட்டனர். நாவலரினால் வெளியிடப்பட்ட சைவ வினாவிடை முழுவதும் நாவலரின் தூய்மை வாதம் விரவி நிற்பதைப் LIITT 3,95 GAJITLD.
இரண்டாவதைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பினை நாவலர் அப்படியே பேணவிரும்பினார். அதன் மூலம் சைவ வேளாளரை எப்போதும் மேல் நிலையில் வைத்திருக்க விரும்பினார். சாதிக் கட்டமைப்பை பேணுகின்ற (சமஸ் கிருத மயமாக்கல்) சிந்தனையைக் கடைப் பிடிக்கும் போதே அது முடியும் என பதால் அச் சந் தனைக் கு முன்னுரிமை கொடுத்தார்.
தனித் தமிழ் இயக்க சிந்தனை சாரம்சத்தில் நாவலர் மரபின் இரண்டு இலக்குகளையும் தகர்த்தெறியக் கூடிய
ஆகம மயமாக் கல
வல்லமையைக் கொண்டிருந்ததது. தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் போதும், சமஸ்கிருதமயமாக்கலைத் தவிர்க்கும் போதும் இரண்டு காரணி களும் தகரக்கூடிய நிலை இருந்தது. இதனாலேயே நாவலர் மரபினர் இக்கருத்து நிலைகள் ஊடுருவதை அனுமதிக்கவில்லை. வெறுமனே தமிழ் வழிக்கல்வியை மட்டும் ஆதரித்து நின்றனர். அரசியல் சமூகமட்டத்தில் தனித்தமிழ் இயக்க கருத்து நிலைகள் வளர்வதற்கான வாய்ப் பகளும் போதியளவிற்கு இருக்கவில்லை. அரசியற் தளத்தில் இராமநாதனே தொடர்ந்தும் ஆதிக்க நிலையில் இருந்தமையினால் அவர் இக்கருத்து நிலைகளை ஏறெடுத்தும் பார்க்க
நாவலரின் கருத்து நிலைகளுக்கு மாறான கருத்துக்கள் 1920இனி பின்னரே முன்னணிக்கு வந்தன.
மேற்குறிப்பிட்ட போக்கினால் ஏற்பட்ட மிகப்பெரிய அபாயம் ஆதிக்க நிலையில் இருந்த சைவவேளாளர்கள் தவிர, அவர்களால் முனி வைக் கப்பட்ட
ஏனையவர்களைப் பற்றியோ,
புலமைப்பாடுகள் பற்றியோ பேசாத நிலை தோன்றியமையாகும்.
தொடரும்.

Page 12
12 ஆணுதி
டு பிளவுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள முடிவது
யுத்தத்தின் மூலம் மட்டுமே என்ற பொய்யான கருத்து இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதுபோன்றதொரு பின்னணியில் யுத்தத்தின் மூலம் நாடு பிளவுபடுவது உறுதிப்படுவதே தவிர பாதுகாக்கப்படுவதல்ல போன்ற கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஆகர்ஷமான கருத்தொன்றாவதில்லை. எப்பொழுதும் எனது கருத்து இரண்டாவது கருத்தாகவே இருந்தது. அதுவும் காரணங்களோடுதானர். ஐந்து வருடங்களுக்கு முனினர் சந்திரிகா அரசு யுத்த நடவடிக் கைகளை முன்னெடுத்த போது அதனை அனுமதிக்காது ரூபாவா ஹினி கூட்டுத்தாபன தலைமைப் பதவியில் இருந்தும் கேட்டு விலகிக் கொணி டபோது நான் ஜனாதி பதியிடம் கூறியதும் இதற்குச் சமமான கருத்தையேதானி அக் கருத்தை இன்று மேலும் உறுதிப் படுத்த முடியும் என்பதனை பின்னர் குறிப் பிடுவேன். இதனை எழுதும் எனது நோக்கம் ஒன்றுபட்ட ஒரு நாட்டை எதர் பார் ப் பவர் களி செய்ய வேண்டியது, யுத்தத்திற்குத் தீர்வாக மாற்று வழியொன்றைத் தேடுவதே தவிர அதற்கு நெய் வார்ப்பதால், என்ற வாதத்தில் நின்று சமாதானத் தற்கான தீர் வொன று பற்றி சரளமான சரித் தவிர மொன றை வாசகர்கள் முன் வைப்பதேயாகும்.
யுத்தத்திற்கு சிறந்ததொரு தீர்வாக முடிவது சிங்கள பெளத்தர்களினதும், இந்தத் தமிழர்களினதும் அடிமனதில் இருந்தெழும் தேசிய அளவிலான அபிலாஷை களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமான ஆட்சி வடிவமொன்றின் மூலமே என்பதை நாங்கள் முதலில்
GT Goosi Groot II, 9, GMT (GO), La Lió
புரிந்து கொள்ளல் வேண்டும். நான் பின்னர் விளக்கவுள்ள அதுபோன்ற ஆட்சி வடிவமொன்றை ஏற்படுத்திக் கொள்ள இயல்வது இடதுசார்பு அர சொன்றின் மூலம் மாத்திரமா அல்லது இலங்கையில் ஆட்சி நடாத் தும் பணக் கார ஆட்சி யொன்றின் மூலம் உருவாக்கிக் கொள்ளும் தேசிய அரசாங்க மொன்றின் மூலமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு இன்னும் அதிகமான காலம் செல்லாது என நான் எணர்ணுவது யுத்தம் தற்போது முன்னோக்கியுள்ள பாரதூரமான நிலைபற்றி எண்ணும் போதேயாகும்.
சோஷலிச வாதிகளா கட்டும் அல்லது பணக்கார வர்க்கத்தின ராகட்டும் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத் தேடிக்கொள்ள வேண்டுமெனில், பிரச்சினைக்கான அடிப் படைக் ஆழமாகப் புரிந்து கொள்ளல் வேண் டும் வடக்கிலும் , தெற்கிலும் கொழுந்து விட்டு வளர்ந்த தேசிய சிந்தனைகள் இரண்டினதும் தாற்பரி யத்தைச் சரிவர உணர்ந்திருத்தல் வேணடும். வடக்கினர் பிரிவினை வாதத்தினதும், தெற்கினி ஆதி
காரணங் களை
தநீர்வு
பத்தியவாதத்தினதும் ஆணிவேரைக் கண்டுபிடித்தல் வேண்டும்.
தெற்கில் அநகாரிக தர்மபால போன்றோரின் முன் நிற்புடனும் வடக்கில் "அநகாரிக' ஆறுமுக நாவலர் போன்றவர்களின் முன் நிற்புடனும் காலனி ஆட்சி காலத்தில் முன்னெழுந்த தேசிய எழுச்சிப் போராட்டங்களின் உட்கருத்துக்களாக அடங்கியிருந்தவை ஜனநாயக ரீதியிலான அபிலாஷைகளேயாகும்.
தமது மொழி, சமயம் கலாச் சாரம் போன்ற நன்நெறிகள் ஏகாதி பத்திய ஆட்சியின் காரணமாக வீழ்ந் திருந்த கவலைக்கிடமான நிலையி லிருந்தும் பாதுகாத்து புனருத் தாரணம் செய்து கொள்வதும் ஒடுக்கு முறைக்குட்பட்டிருந்த தமது இனத்தவரை கரைசேர்த்து, அவர் களது வாழ்க்கைத் தரத்தை உயர் நிலைக்குக் கொண்டு வருவதும், இந்த மறுமலர்ச் சரி இயக் கநர் களர் இரண்டினதும் பொதுவான தன்மை இருந்தன. ஆதலால அவைகளினுள் அடங்கியிருந்த பற்றி
எவ்விதமான பிரச்சினைகளுமில்லை.
፴ Gቨ [T 95
சோஷலிச தன மைகள்
வெள்ளை ஆட்சியாளரோடு அரச அதிகாரங்களுக்காக பேரம் பேசிய தமிழ், சிங்கள மேல் வகுப்பு அர சியல் வாதிகளுக்குப் புறம்பான வேறு பட்ட கருத்துக்களும் இந்த மறு மலர்ச்சி இயக்கங்களுள் அடங்கி யிருந்தன.
இந்த அமைப்புக்கள் ஒன்றோ டொன ற மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1948ம் ஆணர்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னரேயாகும். இந்த கவலைக் கிடமான செயற்பாடு வடக்கின்
பிரிவினைவாத ஆதிபத்திய வ கொண டு யுத்தமொன்றா அடைந்துள்ளது
இதற்கான தியவாதிகளால் ஆட்சி முறை அபிப்பிராயமா அதிகார வெறி சியல் வாதிக சுமத்துகின்றனர் பெளத்தர்களில் தடங்கலாக இரு வாதிகளே க கின்றனர். இன்னு தெற்கிலும் தேச நிலவிய ஜன களுடன் இணை இடதுசார்பு அ குற்றம் சுமத்துச் சில நேரம் குற்றச் சாட்டு உண்மையும் இரு தவறின் காரண Lf][/16/160 60T 6)J II ஆதிபத்தியவ கழுத்து மட்டும் தால் எங்கள சாராரினது எதிர்பார்புகளு காரணங்களான களை மேலெழச் நிறைவாகப் தற்கான தீர் 6
6006 IUTT 495 96 என பதை ஆ தேயாகும். நான் மூலம் கூற முய னதும் எண்ணங்
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
ந்தேகமின்றி தடம் புரளக்கூடிய
புயோசனைகள் பற்றியும், சாத்தியம்
ண்ட தீர்வு யோசனைகள் பற்றியும்
து மனதால் ஏற்படுத்திக் கொண்ட
கருத்துக்கள் யுத்தத்திற்குள் டைப்பட்டு வாழும் தமிழ் சிங்கள
சாரார்களிடமிருந்தும் பெற்றுக் கொண்ட அபூர்வகரமான அனுபவங்கள் முலம் பெற்றுக்
ண்ட யோசனைகளேயாகும். எனது
த்துக்கள் சரியோ பிழையோ முழு டும் பாதாளத்தைநோக்கி வீழ்ந்து காண்டிருக்கும் இந்த வேளையில் நனை வெளியே சொல்வது எனது கடமையுமென நினைக்கிறேன்.
56
மாகவும், தெற்கின் ாதமாகவும் வேஷம் இன று
9 Φ ή 4.
பயங் கர நிலையை
காரணம் ஏகாதிபத் எம்மீது சுமத்தப்பட்ட யென்பது சிலரின் கும். இன்னும் சிலர் கொண்ட சிங்கள அர வின் மேல் குற்றம் வேறு சிலர் சிங்கள ன் உரிமைகளுக்குத் நந்த தமிழ் அரசியல் ாரணமெனக் கூறு றும் சிலர் வடக்கிலும், ய சக்திகளினிடையே நாயக அபிலாஷை ய முடியாமல்போன மைப்புக்களின் மீது ன்ெறனர்.
இந்த அனைத்து க்களிலும் ஓரளவு நக்கலாம். எவருடைய த்தினாலோ வடக்கின் தமும், தெற் கினி தமும் தற்போது நிறைந்து சென்றுள்ள து பொறுப்பு இரு அபிலாஷைகளுக்கும், க்கும் அடிப்படைக் ஜனநாயக உரிமை செய்து, அவைகளை பெற்றுக் கொள்வ புகள் எவ்வாறான மைதல் வேணடும் ராய்ந்து பார்ப்ப இந்தக் கட்டுரையின் ல்வது இரு சாராரி கள், எதிர்பார்ப்புகள்
நிறைவேறும் அதனோடு நாட்டின் தேசிய ஒருமைப்பாடு உறுதிப்படுத் தப்படும் ஆட்சி முறையொன்றை ஏற்படுத்திக் கொள்வது அவ்வளவு கடினமான காரியமொன றல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே யாகும்.
ஒரு புறத்தால் நாட்டைப் பிரிக்க வேண்டுமெனக் கூறும் இன்னொரு புறத்தால் நாட்டை ஐக்கியத்தோடு பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென நினைக்கும் இரண்டு சாராரையும் திருப்திப்படுத்தும் விதத்திலான தீர்வொன்றைத் தேடுவது எவ்வாறு?
மேல மட்டமாகத் தெரியம் அளவுக்கு முரண்பாடுகளுடன் கூடிய தன மைகள் இந்த மாற் று எதிர்பார்ப்புகளினிடையே இல்லை யென்பதை கண்டுகொள்ள முடிவது அதற்கு அடிப்படையாக அமைந்தி ருக்கும் ஜனநாயக ரீதியிலான உட்கருத்துக்கள் பற்றி ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் போதேயாகும். இதன் உட்கருத்துக்களை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியுமேயாயின் ஏகாதிபத்தியவாதிகளினால் எம்மீது சுமத்தப்பட்ட பிரிவினைவாத ஆட்சி வடிவத்தின் வரையறைகளைக் கடந்து சென்று புதிய கோணத்தில் இருந்து பிரச்சினைகளை நோக்கி தீர்வுகளைத் தேடிக் கடினமான காரியமொன்றாகாது.
"நாட்டைப் பிரித்து வேறு படுத்தல் வேண்டும். "சுயாதீனமான தமிழ் பிரதேசமொன்றைக் கட்டி யெழுப்புதல் வேண்டும்" என்ற தமிழ் அபிலாஷைகளுக்கு அடிப்படையாக அமைபவை இன ரீதியாக அவர்கள்
கொள்வது அவி வளவ
உரிமை கோரும் சுய நிர்ணய உரிமைகளேயாகும்.
அது விவாகரத்து உரிமைக்குச் சமமானதொன்றாகவும் கூறலாம். விவாகத்தின் போது கணவனுக்கும், மனை வரிக்கும் இந்த உரிமை
பொதுவானதே. இருந்தாலும் விவாகம் நிச் சயமாக முறிய வேண்டுமென்பது இதன் கருத்தல்ல. இருவரிடையே அந்நியோன்னிய உற வைச் சமாந்தரமாக முன்கொண்டு செல்ல முடியுமெனில், விவாதம் இரு சாராருக்கும்
நன்மையே பயக்கும் என நம்பிக்கை
95ITU G.OOTLDIT 95
உணர்டெனில் விவாகரத்து சட்டம்
இருந்ததன் காரணமாகப பிரிய
வேண்டிய நிலை ஏற்படுவதில்லை.
இருந் தாலும்
மனைவியையோ அல்லது மனைவி
J, GOOT Gu Goi
கணவனையோ பலாத்காரமாகவோ அல்லது வன்முறையிலோ கொண்டு நடாத்த முற்படின் விவாகரத்தின் முறிவு தவிர்க்க முடியாததொன்றாகி விடுகின்றது.
ஒரு சாராரினால் இன்னொரு சாரார் அடக்கி வைக்காத, அன்பு சம உரிமை, அந்நியோன்னிய உறவு என பவற்றை அடிப் பை " "; Jj; கொண்ட குடும்ப உறவுக fr (6) மாத்திரமே நீண்ட காலங்கள் நல்ல முறையில் சமாதானமாக வாழ (ԼՈւգամ,
இன்று எமது நாட்டை அல்லோல கல்லோலப்படுத்தும் தேசிய பிரச் சினையின் தமிழ்ச் சார்பு பிரிவினை வாத நோக்கை நியாயமான நிலையை நோக்கிக் கொண்டுவர முடியுமே யாயின் எமது கவனம் அவ்வாறான தீர்வ யோசனைகளை நோக்கிச் செல்லல் வேண்டும்.
இன்னொரு புறத்தால் எழுந்து கொண்டிருக்கும் "நாடு பிளவுபடு வதைத் தடுத்தல் வேண்டும்" என்ற சிங்கள, பெளத்த நம்பிக்கை புனிதத் பெறுவதும் அதில் தடவப்பட்டுள்ள அழுக்கை நீக்கி
தன் மை
கழுவிச் சுத்தம் செய்யப்பUல் மாத்திரமேயாகும்.
சம உரிமைகளுடனர் கூடிய அந் நியோனி னரிய நலன களை ஏற்படுத்தும் விதத்தில் கட்டியெழுப் பப்படும் ஒனர் றிணைக் கப் பட்ட ஐக்கியமான ஆட்சி முறையொன் றிற்கு எதிராகக் கிளர்ந்தெழ முடிவது, ஆதிபத்திய வாதத்தினால் பித்துப் பிடித்த இரத்த வெறி கொண்ட குறுகிய நோக்குடன் கூடிய இன வாதிகளினால் மட்டுமேயாகும்.
பெளத்த நன்நெறிகளின் மூலம் போஷணை பெற்ற சங் கள பெளத்தர்களிடையேயும், இந்துத்துவ நன்னெறிகள் மூலம் போஷணை பெற்ற தமிழ் இந்துக்களிடையேயும் வாழும் குறுகிய நோக்குடைய இனவாதிகளைக் கண்டு கொள்வது அவி வளவ கடினமான காரிய மொன்றல்ல. இருந்தாலும் நியாய மான ஆட்சி வடிவமொன்றின் மூலம் இரண்டு சாராரினதும் உண்மையான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவது எவ்வாறு என்பதை சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
தொடரும்.

Page 13
க்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடை யேயான சம்பவங்கள் கட்டுக்கடங்காத வகையில் தொடர்கின்றன. அமைதியை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட உடன்ப டிக்கைகள் முயற்சிகள் அனைத்தும் அர்த்த மற்றவையாகப் போகத் தொடங்கியுள்ளன. கல்லெறிவதன் மூலம் "இன் ரிபாடா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த பலஸ்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமைகள் மோசம டைந்திருக்கின்றன. இதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமா என்பதையிட்டு மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். பேச்சுவார்த்தை மேசையில் வைத்து இப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. இந்தப் போராட்டம் எதுவரையில் தொடரப்போகின்றது? ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முற்றாக வெளியேற்றப்படும் வரையில் தாம் ஒயாவதில்லை என்பது தான் பலஸ்தீனர்களின் தற்போதைய நிலைப்பாடு மிதவாதப் போக்கைக் கைக்கொண ட பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்துக்குக் கூட இதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. செப்டம்பர் மாதத்தில் பலஸ்தீன நாட்டைப் பிரகடனம் செய்யப் போவதாக அரபாத் அறிவித் திருந்த போதிலும், சமாதான முயற்சிகளுக்கு அது பாதகமாக அமைந்துவிடும் என அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரண மாகவே அத்திட்டத்தை ஒத்திவைத் திருந்தார். இப் போது சமாதானம் பிசுபிசுத்துக் போய்விட்ட நிலையில் அரபாத்தின் நிலைப்பாடு கூட சங்கட மானதாக மாறிவிட்டது.
இந்தப் பின்னணியில் தான் பலஸ்தீன அரசு ஒன்று மிக அண்மைக் காலத்திலோ 4. சில வருடங்களின் பின்னரோ அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது என மத்திய கிழக்கு ஆய்வாளர் ஒருவர் குறிப் பிடுகின்றார். இஸ்ரேலின் உத்தியோக பூர்வமான அங்கீகாரத்துடனோ அல்லது அங்கீகாரம் இல்லாமலோ அது அமைக்கப் படலாம். இதனுடைய தேசிய நோக்கங்கள் எவை எனபதையிட்டு பலஸ்தீனத் தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்திருக் கின்றார்கள். ஆனால் இதன் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் தெளிவாக மதிப்பிடப்பட வேண்டியவை என அந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.
ஐநா சபையின் 242 மற்றும் 338வது தீர்மானங்களின் அடிப்படையிலேயே புனிதப் பிரதேசங்களில் பலஸ்தீனர்களின் இறைமைக்கான கோரிக்கை அமைந்துள்ளது. 1967ஆம் ஆண்டு யுத்தத்தில் ஆக்கிர மிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேணடும் என இந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான தமது சரித்திர ரீதியான மற்றும் மத ரீதியான உரிமைகளையும் பலஸ்தீனர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவர்களுடைய கோரிக் கைகள் தெளிவானவையாக இருக்கின்ற போதிலும் கூட, பலஸ்தீன அதிகார சபை
அதனுடைய எதிர்கால தேசிய பாதுகாப்புத் தந்திரோபாயங்கள் தொடர்பான தெளி வான வரையறைகளை இது வரையில் மேற்கொள்ளவில்லை.
கட்டுப்பாடற்ற வீதி வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்து செல்வது சமாதான முயற்சிகளைத் தலைகீழாகக் கவிழ்த்துவிடும் என்பது பலஸ்தீனத் தலைவர்களுக்குத் தெரியாததல்ல. இதேபோன்ற வன்முறைகளால் சமாதான முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகளைக் கருத்திற்கொண்டு, அதே தவறு மீண்டும் இடம்பெறக் கூடாது என்பதில் பலஸ்தீனத் தலைமை உறுதியாக இருந்தது என்பதும் உண்மைதான். ஆனால், இஸ்ரேலுடனான பேச்சுக்கள் மேற்கொண்டு நகர்த்த முடியாத
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
ஏற்பட்டிருக்கின்றது.
புதிதாக உருவாக் அரசு எவ்வாறான எதிர்கொள்ளப் போகி
பல பிரச்சினை படுகின்றன. புவியியல் தொடர்ந்தும் பிரச்சி இருக்கும் குறிப்பாக யே மற்றும் ஜோர்டான் ே தனது இராணுவத்ை வைப்பதற்கு இஸ்ரேல் பலஸ்தீனர்களில் எ6 சினைகள் தவிர்க்க மு அதாவது இதன் மூல இரணடு தனியான
கொன ட நாடாக
பலஸ்தீனம் எ
பாதுகாப்புச்
ஒரு கட்டத்தை அடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக் கள் மீதான நம்பிக்கையை பலஸ்தீனர்களும் முழுமை யாகவே இழக்க வன்முறைச் சம்பவங்களும் பாரியளவில் வெடித் திருப்பது இப்பிராந் தியத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
செப்டம்பர் 29ம் திகதி ஆரம்பமாகி காட்டுத் தீ போலப் பரவிய இந்த வன்முறை களால் இது வரையில் சுமார் இருநூறு பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதில் பலஸ்தீனர்களே அதிகம் உணர்ச்சி கட்டுப் படுத் துவதற்காக தலைவர்கள் முயன்ற போதிலும் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்து
aug LI LIL L D, J, 606, i.
செல்லும் நிலை தான் காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகள் மூலமாக பொதுவான தீர்வு ஒன்றுக்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதைத் தான் தொடரும் வணி முறைகள் தெளிவாக உணர்த்து கின்றன.
ஆனால், கடந்த ஒன்பது வருடகால மாக ஒரு மக்கள் போராட்டமாகத் தொடரும் "இன ரிபாடா பலஸ்தீன மக்களின் கிளர்ச்சியை உயிர்த் துடிப்புடன் வைத்துக்கொள்வதற்கு உதவிய போதிலும் பலஸ்தீன தேசிய பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்கு எந்த வகையில் உதவியுள்ளது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக் கின்றது. இந்த மக்கள் போராட்டம் பலஸ்தீன அதிகார செயலிழக்கச் செய்திருக்கின்றது. யசீர்
சபையையும்
ரதன்
அரபாத்துக்கு முழுமையாக விசுவாச மாகவுள்ள பலஸ்தீனப் பாதுகாப்புப் படைகளுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இதனால் தான் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய நிலை பலஸ்தீன அதிகார சபைக்கு
இவற்றுக்கிடையே ே தொடர்பு இல்லாமல் ே முக்கிய பிரச்சினையா முக்கியமான பிரச்சினை பலஸ்தீன தேசிய பாது அச்சுறுத்தல் தான்!
இஸ்ரேலுக்கும். ப சபைக்கும் இடையே தற் சமச்சீரற்ற தன்மை கூ அமைக்கப்பட்ட பின் கூடிய சூழ்நிலைகளே
தன்னுடைய இராணு மன்றி, பொருளாதார இஸ்ரேல் உயர் நிலை இதற்கு மேலாக தன்னு கால இருப்பில் அமெ
நெருக்கமான உறவு வளர்த்துக்கொண்டுவிட் அது பெற்றுக்கொள்ளும் நலன்கள் அளப்பரியன சமமான நிலையில் எதி இருக்குமா என்பது கேள் DiGiang).
பலஸ்தீனர் களி மதிப்பீடுகள் இரணி அடிப்படையிலேயே அ ஒன்று புதிதாக உருவா
 
 
 

கப்படும் பலஸ்தீன
பிரச்சினைகளை ன்றது? கள் குறிப்பிடப் தியான எல்லைகள் னைக்குரியதாகவே ற்குப் பள்ளத்தாக்கு வெளிப் பகுதிகளில் த நிலைநிறுத்தி தீர்மானித்தால், ப்லைகளின் பிரச் முடியாததாகிவிடும். ம் பலஸ்தீன அரசு நிலப்பகுதிகளைக் வே இருக்கும்.
அரசைப் பாதிக்கக் கூடிய வகையில் இஸ்ரேல் மேற் கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் இரண்டு புவியியல் ரீதியான பிரச்சினைகள் முதலாவது விடயத்தை எடுத்துக்கொண்டால், இஸ்ரேலில் புதிதாகப் பதவிக்கு வரக்கூடிய எந்த ஒரு அர சாங்கமும்- பதட்ட நிலை அதிகரிக்கும் போது பலஸ்தீனத்துக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். படைபலத்தில் இஸ்ரேல் மேலாதிக்கம் செலுத்துவதால் இவ்விடயத்தில் நிதான மான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை பலஸ்தீனத்துக்கே உள்ளது.
இஸ்ரேலுடன் நெருங்கிய நல்லுறவு களை அரபு நாடுகள் ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாகவே இவ்வாறான ஒரு
நிர்கொள்ளும்
சவால்கள்
நரடியான நிலத் பாவது அதற்கு ஒரு கத்தான் இருக்கும். கள் ஏற்படும் போது காப்புக்கு இது ஒரு
லஸ்தீன அதிகார போது காணப்படும் ட பலஸ்தீன அரசு னர் தீவிரமடையக் காணப்படுகின்றன.
பலத்தில் மட்டு
AJGIII jöfla) sin, L பில் தான் உள்ளது. டைய ஐம்பது வருட க்காவுடன் மிகவும் களை இஸ்ரேல் டது. இதன் மூலம் அரசியல் ரீதியான ஆனால் இதற்குச் ர்கால பலஸ்தீனம் விக்குறியதாகத்தான்
ன பாதுகாப்பு டு காரணிகளின் மைந்திருக்கின்றன. க்கப்படும் பலஸ்தீன
நிலைமையைத் தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள் இஸ்லாமிய நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலம் இஸ்ரேல்தான் அதிகளவான பொருளாதார கேந்திர நலன்களைப் பெற்றுக்கொள்ளும் இதன் மூலம் எதிர்காலத்தில் பலஸ் தீனத்துக்கு இஸ்ரேலால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என கருதப்படுகின்றது.
இரணடாவது பிரச்சினை பலஸ்
3.
தீனத் தனி புவியியல் ரீதியிலான கட்டுப்பாடுகள் தொடர்பானவை. இது பற்றி ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே பலஸ்தீன அரசு எதுவும் அமைக்கப் படலாம். இதன்படி பலஸ்தீனம் இரண்டு பிராந்திய அலகுகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். காசா மலைத் தொடர் பகுதிகளில் சுமார் பலஸ்தீனர்கள் உள்ளார்கள். இவர்களில்
பத்து லட்சம்
பெரும்பாலானவர்கள் மோசமான நிலையில் அகதி முகாம்களிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். இதனை விட மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் பதினைந்து லட்சம் பலஸ்தீனர்கள் உள்ளார்கள். இந்த இரண்டு
ஆஅதி 13
சர்வதேசிய அரசியல் அரங்கிலிருந்து
பிராந்தியங்களும் நேரடியான நிலத் தொடர்பற்றவையாகும்.
அதாவது காசாவுக்கும் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் இடையே இஸ்ரே லிய நிலப் பரப்ப அமைந்துள்ளது. சர்ச்சைகள் ஏதாவது ஏற்படும் பட்சத்தில் இந்த இரண்டு பலஸ்தீனப் பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பை பெரியளவிலான இராணுவ நடவடிக்கைகள் எதுவம் இல்லாமலேயே இஸ்ரேலால் துண்டித்துவிட முடியும், இயற்கையாகவே எல்லைகளைப் பொறுத்தவரையில் பலஸ்தீனத்துக்குள்ள ஒரு கட்டுப்பாடு இது பலஸ்தீனத்துக்கான அத்தியவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் நீர் மின்சார விநியோகம் போன்ற வற்றையும் இலகுவான முறையில் துண்டித்துவிடுவதற்கான ஒரு வசதியை இது இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்கின்றது. பலஸ் தனம் எதர் காலத்தில் முகங்கொடுக்க வேண்டிய அச்சுறுத்தல்கள் இஸ்ரேலிடமிருந்து மட்டும் வருவதாக இருக்கும் எனக் கருத முடியாது இவற்றை விட ஜோர்டானுடனான உறவுகளும் பலஸ்தீனத்துக்கு அவசியமான தாகும் ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான இராணுவ கேந்திர நலன்கள் பலஸ்தீனத்துக்கு எப்போதும் அச்சுறுத் தலாகவே இருக்கும் இதனை விட பலஸ்தீனத்தில் ஈரான் அல்லது வேறு அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகிளின் ஆதரவுடன் அடிப்படைவாத எழுச்சி ஒன்று ஏற்படுவதும் அரபாத்தின் தலைமைத் துவத்துக்கு ஒரு பெரும் சவாலாக அமையும்.
பலஸ்தீனத் தலைமைத்துவம் இந்த விடயங்களையிட்டு அசட்டையாக இருந்துவிட முடியாது. பலஸ்தீனத்தை உருவாக்குவதுடன் மட்டும் பலஸ்தீனர்களின் பிரச்சினை தீர்ந்து விடாது என்பதைத்தான் இவை அனைத்தும் உணர்த்துகின்றன. சுதந்திரத்துக்கான பலஸ்தீனர்களின் போராட்டத்துக்கு அரபு நாடுகள் ஆதர வளித்து வந்த போதிலும், ஆபத்தான ஒரு சந்தர்ப்பத்தில் அவை எந்தளவுக்கு உதவ முன்வரும் என்பதோ அவ்வாறான உதவி எந்தளவுக்குப் பயன்படும் என்பதோ திட்டவட்டமாகச் சொல்ல முடியாதவை எனவே அரபு நாடுகள உதவும் என்ற அடிப்படையில் தனது பாதுகாப்புத் தந்தி ரோபாயங்களை பலஸ்தீனம் வகுத்துக் கொள்ள முடியாது.
இஸ்ரேலிய அமெரிக்க செல்வாக்கின் அடிப்படையில் பார்க்கும் போது சர்வதேச "உறுதிப்பாடு எதனையும் பலஸ்தீனர்கள் நம்பியிருக்க முடியாது. எனவே இஸ்ரேல் ஜோர்டான் ஆகியவற்றுடன் நெருக்கமான உறவுகளைப் பேணாமல் பலஸ்தீனத்தை அமைத்துக்கொள்வது என்பது எதிர் காலத்தில் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாகத்தான் இருக்கும் அதனால் தான் தீவிரவாதத்தை முழுமையாக நம்பியிருக் காமல் சமாதானப் பேச்சுக்களின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள அரபாத் முற்படுகின்றாரோ?

Page 14
14 ஆஅதி
Ls) ரதான தெருவின் வலப்பக்கத்தில்
ஒரு வெள்ளி மலையைப் போன்று அந்த மாவட்டச் செயலாளர் அலுவலகம் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது. ஆரம்பக் காலம் தொட்டே இந்த அலுவலக ஊழியர்களினால், பொது மக்களுக்காக மேற்கொள்ளப் பட்டு வரும் சேவை அளப்பரியது. நாளொன றுக்கு இங்கு வந்துபோகும் பொதுமக்களின் தொகை கணக்கிலடங்காது நான் ஒரு அரசு ஊழியனாக இங்கு இடமாற்றம் பெற்று வந்து தற்போதும் 10 வருடங்களாகிவிட்டன. இங்கு வந்து போகும் எத்தனையோ பேர்கள் முகங்களும் அவர்களின் தோற்றங்களும் நன்கு என் மனதில் பதிந்துவிடும்.
வயது ஐம்பத்தேழை அண்டிவிட்ட அந்த அம்மணியின் பெயர் "மடவல வளவிவே மாலினி மலைநாட்டு சிங்களவர்களைப்பற்றி பல புத்தகங்களில் நான் வாசித்திருக்கின் றேன். இங்கு வளவ்வ இனம் என்றதொரு சமுகப்பிரிவு மிகவும் பிரதானமானது எனினும் ஒரு வளவ்வ இனப்பெண்ணுக்குரிய அத்தனை தோற்றங்களும் மேற்குறிப்பிட்ட அப்பெண் மணியிடம் அமைந்திருந்தது. அவரின் ஆடை ஆபரணங்களை நோக்கும் போது மேல்நாட்டு சிங்களவர்களின் பழைய நாகரீகம் இன்றும் மாறாது நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தது, இரணடு கைகளிலும் அணிந்திருந்த வெள்ளிக் காப்புகள் கழுத்தில் முத்து பதித்த மாலை போரிச்சி சட்டையுடன் கூடிய மேல்நாட்டு சிங்களச் சாரி, தங்க அட்டியல், விரலில் தங்க மோதிரம், காதில் தங்கக்கடுக்கன் எந்நேரமும் சிரிக்கும் முகத்துக்கு மின்னல் ஒளி போல் டாலடிக்கும் சாரி பின்னின் ஒளி
வணக்கம் ஐயா! மாலனி அம்மையார் காரியாலய அறைக்குள் நுழைந்தபடியே என்னை விழித்தார். நானும் பதிலுக்கு வணக்கம் என்றேன். என்னுடைய வேலைகளை கொஞ்சம் பார்த்துக்கொண்டு போகலாம் என்று நினைத்தே வந்தேன். நல்லது சிறிது அமர்ந்திருங்கள்
சேர் உங்களுக்கு இன்று அதிக வேலை போல அதனால் நான் மாளிகாவ பக்கமாக சென்று வருகின்றேன். தங்களின் விரும்பம் பின்னேரம் இரண்டு மணியளவில் வந்தால் மிகவும் நல்லது அப்போது எனக்கு வேலைப் பளு சிறிது குறைந்திருக்கும்.
அல்வா கொஞ்சம் செய்து கொண்டு வந்திருக்கின்றேன். பின்னேரம் தேநீர் குடிக்கும் போது சாப்பிடலாம் எனக்கூறி அப்பார்சலை எனது மேசை மீது வைத்தார்.
ஒரு தாய் தனது பிள்ளைக்கு எவ்வாறு தின் பண்டங்களை அன்புடனும், சிரத்தையுடன் கொண்டுவந்து கொண்டுப்பாளோ! அது போலவே அவர் என்னை காணவரும் ஒவ்வொரு தடவையும், இனிப்பு வகைகளை யோ, பழவகைகளையோ கொண்டு வருவ தற்கு மறப்பதில்லை. அத்துடன் ஏதாவது தனக்குத் தேவையான அரசாங்க அலுவலை செய்து கொள்ளவே அவ்வாறு வருவார். சில சிறிய வேலைகளாக இருக்கும் சில வேலைகள் அர்த்தம் அற்றவையாகவும் இருக்கும். எனினும் கடந்த இரண்டு முன்று மாதங்களாக அவர் இங்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அவரின் இறந்த கணவரின் சம்பளம் சம்பந்தமான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவே இவ்வாறு வந்து கொண்டிருக் கின்றார்.
ஏற்கனவே அமைத்துக் கொடுத்த சம்பளத்துக்கு அதிகமாக இன்னும் கிடைக்கும்
சிர மலலசேகர பாடசாலை காலம் தொடக் நாவல், கவிதை, கட்டுரைகள் போன்ற எழுத்துத்துறையில் நுழைந்த சிசிர மலலசேக இவர் ஆக்கக் கட்டுரைகள் எழுதுவதில் நிபு சமாகம வெளியீட்டின் முலம் வெளிவந்த அனந்தய தோங்காரய போன்ற நாவல்கள் கொடகே சக சமாகம வெளியீட்டின் முலம் சிறுகதை அண்மையில் வெளிவந்தது. இவரி வெகு விரைவில் தொழில் முறையில் நிர்வாக உத்தியோகத்த பல்கலைக்கழகத்தின் வெகுஜன ஊடகத்து 'அருணோதய என்னும் நாவ
என எதிர்ப்பார்க்கவில்லை. இவ்வாறு நான் கூறினேன்.
இதனைக் கேட்ட அந்த அம்மையாரின் முகம் சுருங்கியது முகத்தில் சோகத்தின் ரேகைகள் படிந்திருந்தன. நிலத்தைக் குனிந்து பார்த்தவாறு யோசனையில் ஆழ்ந்துவிட்டார். நான் வழமை போல எனது நாளாந்த அலுவல்களை செய்து கொண்டிருந்தேன். அவர் தனது கைக்குட்டையை இருகைகளிலும் வைத்துக் கசக்கிக் கொண்டிருந்தார்.
சேர் எனது கணவர் ஒரு காலத்தில் துப்பறைப் பத்துவையில் டிஆர்.ஒ வாக வேலை செய்திருக்கின்றார். எனவே ஒரு அரசாங்க ஏஜண்டுக்குரிய சம்பளத்தின் அளவுக் கேற்ப பென்ஷன் கூடியிருக்க வேண் டும் இவ்வாறு தனது முகத்தை சுருக்கிக் கொண்டு அவர் கூறினார்.
அது சம்பந்தமான கோவையை (பைல்) தேடும்படி கூறினேன். அது கிடைத்தவுடன் ஏதாவது செய்ய முடியுமா எனப்பார்க்கின் றேன். இவ்வாறு அவருக்குக் கூறினேன். இவ்வாறு நான் கூறியதும் அந்த அம்மையா ரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
அந்தஅமையாரின் கணவர் இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் ஓர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எழுது வினைஞராக கடமையாற் றியுள்ளார். சுவடி களஞ்சியத்திலிருந்து பெற்றுக்கொண்ட அவரின் தனிப்பட்ட கோவையின் படி அவர் ஓர் டிஆர்.ஒ. வாக ஆறு மாதமளவு கடமையாற்றியுள்ளமை தெரிய வந்தது.
அந்தக் காலத்தில் எனது கணவர் ஓர் "ரட்டேம உறத்தயா" என்ற ரீதியில் அக்கால அரசாங்க ஏஜண்டினால் மதிக்கப்பட்டுள்ளார். அம்மையார் இடையில் இவ்வாறு குறுக்கிட்டுக் கூறுகின்றார்.
சரி நான் ஓய்வூதியக் காரியாலயத்தில் இதுபற்றிக் கதைத்துப் பார்க்கின்றேன். என அவ்விடத்திற்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி ஒன்றினை இட்டேன்.
விசிறிகள் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த அமுலாக்கல் பிரிவு காரியாலயத்தில் கடமைபுரியும் ஊழியர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். தட்டச்சு இயக்கப்படும் ஓசை ஒலித்துக்கொண்டிருக் கின்றது. சிலர் கதைத்துக்கொணிடும் சிரித்துக்கொண்டுமிருக்கின்றனர். எனது மேசைமீது இருக்கும் இரண்டு கறுத்ததொலை பேசிகளும் ஒரே நேரத்தில் கூறி வைத்தாற் போல் கிணுகினுக்கின்றன. சில நாட்கள்
கழிந்தன. ஒரு நா மடவல அம்மையார் நுழ்ைந்து இன்னெ எண்முன் சமர்பித்த பையில் சுற்றப்பட்ட ஒன்றினையும் அத்
AOS
C
அடங்கிய சிறுபார்ச6
ഋ
s
வைத்தார். எவ்வளவு கூறினாலும் அவர் ஒரு சிறிய பொரு காணவரும் போது தவறுவது இல்லை. இச்சமயத்தி சம்பந்தப்பட்ட ஒ ஒன்றினையும் கூற புதன்கிழமை இந்த யதினம் பொது பட்டதாகும் அன்று மாக இருக்கும் சிலர் வீணே அர்த்தமில்ல
9. Italia) 8.30 in அமர்ந்ததும் ஒரு நோயாளிகளைப் பே
 

Bo ga II, A. ஞாயிறு
கம் பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் சிறுகதை, முக்கியமான ஆக்கங்களை எழுதியதன் முலம்
சிறந்த சிறுகதையாளரும் பத்திரிகையாருமாவார். னத்துவம் பெற்றவருமாவார் தயாவங்ச ஜயக்கொடி
இவரின் ஒபமெதிகர மெவ் சிஹின் "பிரியங்கனி
ரசிகர்களின் மத்தியில் பிரபல்யம் பெற்றது எஸ். வெளியான "லெவ்கினி (காட்டுத்தி என்ற இவரின் ன் இன்னும் ஒரு புதிய சிறுகதையான பிரத்திருபய வெளிவரவிருக்கின்றது. ராக கடமையாற்றும் சிசிர மலலசேகர கொழும்பு றைக்கான டிப்ளோமா சான்றிதழைப் பெற்றவர் லும் தற்போது இவரால் ஆக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றது.
அறிமுகம் மாத்தளை வடிலேவன் மொழிபெயர்ப்பு திருமதி பி.என். சரசுவதி
//بر
ள் மறுபடியும் மாலினி
எனது காரியாலயத்தில் ரு வேண்டுகோளையும் |தே வேளை பொலித்தீன் கொஹில தண்டுப்பார்சல்
துடன் பத்து டொபிகள்
ஒன்றினையும் என்னிடம்
தான் வேண்டாமென்று வரும் போது ஏதாவது ளைத்தானும் என்னைக் கொண்டுவர எப்போதும்
எனக்கு இத்துடன்
சுவையான நிகழ்ச்சி விரும்புகின்றேன். அன்று அலுவலகத்தில் அன்றை மக்களுக்காக ஒதுக்கப் மக்களின் வருகை அதிக அலுவல்கள் இல்லாமல் ாமல் வருவார்கள். Eயளவில் நாற்காலியில்
டாக்டரிடம் வரும் 1ல் பலதரப்பட்டோரிடம்
இடைவிடாது என்னைக் காணபதற்காக வந்துகொண்டிருந்தார்கள் இந்நேரம் மாலினி மடவல அம்மையாரும் சனக்கும்பலோடு வந்து எனது காரியாலயத்தில் வரிசையாக போடப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கான நாற்காலி வரிசையில் ஒரு மூலையில் வந்து
அமர்ந்துகொணி டார். நான் அவரிடம் எப்போதும் சனம்குறைந்த பின்பே வழமையாக அவரிடம் பேசுவது வழக்கம் அவரும் அதனை அறிந்திருந்தார்.
சில வினாடிகள் கழிந்து அந்த அறை எங்கும் "வரிக்கன் பலாப்பழத்தின் இயல்பான மணம் வீசத்தொடங்கியது. நான் ஜயசிங்கவை அழைத்தேன் இங்கு வரிக்கன் பலாப்பழத்தின் வாசனை அடிக்கிறது என அவரிடம் கூற அவரும் அதுதானே. சேர் அந்தக் கிளையிலுள்ள மிஸ்மார்களும் இதனைததான் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் சேர் அவர் இன்றைக்கும் வந்திருக்கின்றார் இல்லையா? குறிப்பாக ஜயசிங்க கூற நானும் "ம்" என்று கூறிவிட்டு என்ன செய்வது பாவம் வர வேண்டாம் எனக் கூறவும் முடியாது.
எவ்வளவு கூறினாலும் கேட்கமாட்டார்.
சரி வந்திவிட்டுப் போகட்டும் என்ன செய்ய. சேர் சரியான கருணை உள்ளவராம், ஒரு குழந்தையைப் போன்ற உள்ளம் உ ைர் என பல தடவைகள் உங்களைப்பற் 岛 அமையார் என்னிடம் கூறியிருக்கின்றார்.
உண்மையாகவா? ஏதாவதொரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக என்னைக் காண வருவதை மாத்திரம் அந்த அம்மையார் மாற்றிக் கொள்ள வேயில்லை. பிரயோசனம் இருந்தோ! இல்லையோ அர்த்தமில்லாமலும் அவரின் வருகை சில சமயங்களில் அமைந்திருந்தது.
அவர் தலதா வீதியிலும், இராச வீதியிலும் நடந்துச் செல்லும் போது முழு நகரத்தையும் மிக நன்றாக அறிந்தவர் போல் லாவகமாக செல்வார். அவரைக் காணும் போது ஒரு வீரத்தாயின் உருவமே மனதில் எழும்
அடுத்த வாரம் அவர் என்னைக் காண வந்த போது அவரின் கையில விசாலமான மெகா தரத்திலான ஒரு "கொக்கோ கோலா" போத்தல் இருந்தது. அதனை அவர் என்னிடம் தரும் து அவரின் முகம் சந்தோஷத்தினால் 酶 திருந்தது. இருகணன்களும் கருணையினால் நிரம்பி வழிந்தது.
இப்போது எனக்கு சரியான கரைச்சல் வீட்டில் தனியாக இருக்க விருப்பமே இல்லாமல் இருக்கின்றது. சரியாக சாப்பிடு வதற்குக் கூட கிடைப்பதில்லை. தணிணி ரைக்கூட அருகில் கொண்டு வந்து கொடுப் பதற்கு யாருமில்லை. இப்படியாக அவர் கூறியபோது அவரின் முகத்தில் இருள் படர்ந்தது. இப்படியாக அவர் கூறிவிட்டு அவரின் கணவனின் குணாம்சங்களைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.
எண் கணவருக்குக் கோடி புண்ணியம் கிடைக்க இன்றும் அவரின் தயவால் தான் கஞ்சியாவது குடித்துக்கொண்டிருக்கின்றேன். "அம்மாவுக்கு சாப்பாட்டுப் பார்சல் ஒன்று கொண்டு வந்து தருகின்றேன்" நான் இவ்வாறு கூறியதும் அவர் ஐயோ வேணடாம் வேண்டாம் நான் இப்போதுதான் "டெவன்" கெப்பேயில் பகல் சாப்பாடு சாப்பிட்டேன்.
சரி அப்படியானால் இரவுச்சாப்பாடு இரவில் பாணி துண்டுடன் பட்டர் சரி ஜாம் சரி கலந்து சாப்பிட்டவிட்டு தேநீர் சிறிது குடித்துவிட்டு படுத்து விடுவேன்.
இப்படி அவர் கூறிய பொழுது என் மனம் உருகியது என் அடி மனத்தில் அந்த
தொடர்ச்சி 17ம் பக்கம்

Page 15
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதன் பணியின் எழுபத்தைந்தாவது ஆண்டில் நடைபோடுகின்றது. அதனை ஒட்டி தமிழ்ச் சேவையினர் பவள விழா கொண்டாட்டத்தையும் நடத்தி அதன் பதிலாக பவளவிழா சிறப்பு மலரையும் வெளியிட்டனர். இவை அண்மையில் நடைபெற்ற சில நிகழ்ச்சித் தொடர்களின் மகுடம்
இவை வரவேற்கத்தக்க நிகழ்ச்சிகள் எந்த ஒரு நிறுவனமும் தனிமனிதனும் தனது வளர்ச் சரிப் படிகளைப் பின்னோக்கிப் பார்ப்பதும், தனது வளர்ச்சி குறித்த வரலாற்றுத் தகவல் களைப் பதிவு வைத்தலும் செயற்படுத் தப் படவேணி டிய செய் கைகளே! ஆனால் அவை குறுகிய மனப்பான் மையுடன் அரை குறை வேக்காட்டுத் தம்பட்டங்களாக அமையுமெனில் அதை விடக் கீழ்த்தரமான செய்கையும் இருக்க
(LPL9-LIT5).
இன்று பல கிப் பெருகியுள்ள (O, இலத்திரனியல் ஊடகங் களின் வளர்ச்சிப் போக்கின் நிலையில் நின்று ஒப்பிடுகையில் இலங்கை வானொல் தமிழ்ச் சேவை தனது பயணக் காலத்தில் ஆற்றியுள்ள ஊடகப் பணிகள் அளவிட முடியாதன. அவை
பரந்துபட்ட ஆய்விற்கும் அறிதலுக்கும்
உட்பட்ட விடயமாகும்.
வெளிப் படையான அத் தகு சேவைக்குள் தம்மை இணைத்துச் செயற்பட்ட ஒலிபரப்பாளர்கள் எழுத் தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், நேயர்கள், விமர் g g, fi J9, Gii ,...................... என்று எல்லோரது முயற்சியும் அர்ப்பணிப்பும் அடங்கும் அவையெல்லாம் வெறுமனே காற்றில் கலந்து விட்ட கலை நயங்களாக ஆகிவிட முடியாது. அவை உரிய யில் ஆவணப் படுத்தப்பட வேண்டும்.
இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் நீண்டகால (வெள்ளிவிழா) நேயன் என்ற முறையிலும் நிகழ்ச்சிகளில் நேரடியாகவும், பிரதிமுலன் என்ற வகையிலும் இந்தப் பவளவிழா நிகழ்ச்சி பற்றிய எனது புரிதல்களை கருத்து வெளிப்பாட்டுச் செய்யும் உரிமை எனக்கு உண்டென நம்புகின்றேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு பொருளாதார வளத்தை, நிதியை ஈட்டித்தரும் பணியின் ஒரு பங்கினை தமிழ் வர்த்தக சேவை செய் கினிறது. அத்துடன் பதவி, சட்டங்களுக்காக பிரித்தெடுக்கப்பட்ட நிர்வாக அலகில் வர்த்தக சேவை வேறுபட்டாலும் ஒலிபரப்பாளர்கள், கலைஞர்கள், நேயர்களைப் பொறுத்த வரையில் இரு சேவைகளும் பிரித்து நோக்க முடியாதவை
இரு சேவைகளும் ஒரே அலை வரிசையில் செயற்பட்ட காலமும், ஒலிபரப்பாளர்கள் மாறி மாறி சேவை செய்த வரலாறும் உண்டு. எனவே வர்த்தக சேவையைத் தவிர்த்து அல்லது புறந்தள்ளி நடந்தமை ஒரு வெட்கக் கேடான செயலாகும்.
யாருக்கு கெளரவம் இலங்கை வானொலி தமிழ்ச்
சேவையின் முதல் மனிதர்களுள் முக்கியமானவர் திரு. சோ, சிவபாத சுந்தரம் அவர்கள், பிறந்திருந்த தமிழ்ச் சேவைக் குழந்தை மழலைப் பருவத்தைத் தாண்டும் வரை தூக்கி வளர்த்துப் பாராட்டிச் சீராட்டியவர் அவர், ஆனால் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை அழைத்து கெளரவப்படுத்தி எமது அடுத்த சந்ததிக்கும் அவரை அறிமுகப் படுத்தி வைக்க வேண்டியது இந்த
போது அவை அனை கட்டி வைத்து விட்டு நோக்குடன் முன்வர பண்பாடு தெரியா லியின் உள்ளே இரு தரும் விடயம்.
பாராட்டு, கெளர (BLITJ, LDILLIGöf, பிறரைப் நேசி எண்ட் பொருந் தாது.
N
பவள விழ அவசரங்க
ஆதங்காங்
பவள விழாக் குழுவின முதற் கடமையாக இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக வாழ்த்துரையாவது பெற்றார்கள்.
இவ்வாறு தவறவிடப்பட்ட ஒலி பரப்பாளர்கள், கலைஞர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் பலர் அவற்றுள் திரு.வி.என்.
திருமதி அருந்த தி. பரீரங்க நாதனுக்கு முன்னதாக தமிழ்ச் சேவையின்
முக்கியமானவர்கள் மதியழகனி அவர்கள்.
பணிப்பாளராக இருந்தவர். இன்னும் இலங்கை வானொலியில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகக் கடமை யாற்றுபவர், அத்தகைய மதியழகன்
அவர்கள் முத்த ஒலிபரப் பாளராகவோ
இருபத்தைந்து வருடங் களாக கடமையாற்றுபவராகவோ அறியப் படாததது ஆச்சரியமே.
தான் தோன்றிக் கவிராயர் ஊர டங்கப் பாடிய பாடல் ஒன்று உள்ளது (எழுபதுகளில்)
சொல்வதற்கே ஒன்றுமிலார் சொல்வதனை, கேட்பதற்கு
வல்லவரும் கூடி மறுத்துக் கேட்காதிருக்க
நல்ல கருவி ஒன்றை நானிலத்தில் விஞ்ஞான
வல்லார்கள் செய்ததற்கு வானொலி என்றிட்டார் பேர்
06.06.1971 என்பது உண்மையாக இருந்தது முன்பு அதை மாற்றி அமைத்து நேயர் களும் திருப்பிக் கதைக்கும் வகையில், ஜனரஞ்சகமாக நிகழ்ச் சகளை வடிவமைக்க உதவி பலரது குரல்களும் ஒலிக்கும் வகையில் வானொலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. திரு மதியழகனின் காலத்தில்தான்.
அந்த ஓட்டத்தினையே இன்றைய பணிப்பாளர் நடத்திச் செல்கின்றார். பதவிப் போட்டி இருந்தது உண்மை. குழு மனப் பாண்மை, குரோதமனப் பாங்குகள் உள்ளே இருக்கலாம். ஆனால் ஒரு பொது நிகழ்ச்சி என்று வரும்
கலைஞனை வானெ
போக வேண்டும்.
அது போலே சிவகுமாரன் அவர் விடப் பட்டுள்ளா GJIT GYGOTIT GNÝluslai) LJG
பெற்ற பொறியியல வேலு அவர்கள் ஜெகநாதனி அவ பட்டிருக்கிறார்கள். இது நான் அறி நபர்கள். எனது தக எத்தனை தொழில் அலுவலக உத்தியே எறியப்பட்டனர் என் வெளிச்சம்,
இதில் மிக அமரர். பல்கலை ே செல்வராஜன ou II (GO) GOT IT as) j, g, a அன்புடன் வாத்தி படுபவரை எப்படி முடியும்.
இலங்கை வா சேவையில் அற தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவ
 

னத்தையும் முட்டை ஒரு பொது நல வேண்டும் என்ற தவர்கள் வானொ ப்பதுதான் கவலை
ாந்த கலைஞனும் வத்தைத் தேடிப் தன்னைப் போல் து இவ்விடயத்தில்
o Go Go DL II G
பரீட்சை வைத்தாலும் சரி, அவர்களுக் கான பயிற்சி நெறி வைத்தாலும் அதில் பரீட்சகர் பயிற்றுவிப்பாளர் ஆக
அழைக்கப் படுபவர் சில்லையூரர். அதைவிட பல வானொலி நிகழ்ச்சி களை எழுதி தயாரித்து தொகுத்து நடத்தி வந்தவர் சில்லையூரர் அவரை விட்டு விட்டு வானொலி எப்படி தனது வரலாற்றை எழுத முடியும்?
சில்லையூரரை கறிவேப்பிலையாகப் பயன்படுத்திய கெட்டித்தனம் ஒன்று மட்டுமே வானொலி
ாவின் 1ளும் களும்
ஓர் அலசல்
தமிழ் ச் சேவைக்கு உரியது. இது பவள விழாவில் விடப் பட்ட மாபெரும் இருட்ட டிப்பு என்றால் தவ றில்லை.
அதுபோல் இன னொருவர் எம்மிடையே உள்ளார். அவர்தான்
வானொலியின் ஆவண ஞானி ஊரெழு ஆ. கனக சூரியர் இவரை வானொலி ஏறெடுத்தும்
ாலி தான் தேடிப்
வ திரு.கே.எஸ் கள் கூட ஒதுக்கி இது போல் னி புரிந்த ஓய்வு ாளர் திரு. கதிர தட்டச்சாளர் திரு. ர்கள் மறைக்கப்
தவரையில் தேடும் வலுக்கு எட்டாமல் நுட்பவியலாளர்கள், ாகத்தர்கள் தூக்கி பது வானொலிக்கு
முக்கியமானவர் வந்தர் சில்லையூர் 9 6). IT 567. LJ 6) லைஞர் களாலும் என்று அழைக்கப் வானொலி மறக்க
னொலி தமிழ்ச் வப் பாளர் களர் ,
ஆட்சேர்ப்பிற்கு தானால் நேர்முகப்
பார்ப்பதில்லை. தமக்கு
ஏதும் வானொலி பற்றிய தகவல் தேவை என்றால் அவரைத் தேடிச் சென்று அதைப் பெற்றுக் கொள்வ தோடு சரி.
யாருக்கு இந்தத் தூது?
பொதுவான ஒரு நிகழ்ச் சரி ஒன்றைத் திட்டமிடும் ஒரு நிறுவனம் மிகுந்த கவனப்பாட்டுடன் செயற்பட வேண்டும் இலங்கை வானொலி தமிழ்ச் சேவை எனும் போது அது தனியே விரல் விட்டு எண்ணத்தக்க நபர் களுடன் முடிய ஒரு அமைப்பல்ல எனவே, அதன் ஒவ்வொரு அங்க முமான மனிதர்களது உழைப்பு அர்ப் பணிப் ப ஆற்றுகைகளும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
தனியே ஓரிருவர் தமது மேதாவித் தனத்தைப் பறை சாற்றுவதற்காக ஒரு பெரு நிதியைச் செலவழித்து பெரும் அளவில் பவளவிழா எடுக்கும் நிலை தோன்றும் எனில் அது கேலிக்குரியதாகி விடும். அல்லது நிர்வாக அனுபவம் இன்மை, ஒழுங்கமைப்பில் போதிய ஆளுமை இன்மை என்பன காரண மாகியிருக்கலாம்.
இலங்கை வானொலியில் அவர் களது ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படும்
ஆதி 15
நிலையில், போட்டி போறாமைகளால் மனம் நொந்த நிலையில் தாமாக விலகிச் சென்றவர்களே தத்தம் துறையில் வேறு ஊடகங்களில் ஜொலிக் கின்றனர். அவர்கள் இங்கு பயிற்சி பெற்றமை, புடம் போடப்பட்டமை என்பது உண்மைதான். அவர்கள் அந்த நன்றி உணர்ச்சியினாலே மீள வந்து தமது நன்றியறிதல்களைச் செய்கின் றனர்.
இன்று உலகத் தமிழ் ஒலிபரப் பாளராக யாவராலும் போற்றப்படும் திரு. பி.எச்.அப்துல் ஹமீத் கூட பதவி நெருக் கடிக்குள் மனம் நொந்து வானொலியிலிருந்து வெளியேறி இன்னமும் அஞ்ஞாத வாசம் செய்யும்
திரு. இராஜகுரு சேனாதிபதி கனகரட்
னம் அவர்களும் ஒரு நல்ல ஒலிப்
பரப்பாளரே,
சொன ன தைத்
சொல்லும்
OLJпшеOш வண்ணமாய்த் திரித்துப் பின்னலும் மின்னதைக் காற்றாக்கியே கலைநயம் படைத்தலும் அகத்துள் ஆற்றாமையால் உழல்தலும் பணி என்ற பட்டினத்தடிகள் பாடலும்
தருப் பரிச்
சாலப் பொருத்தமே
எனவே அக முரணி பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் ஊடகத்தின் செழுமையான வளர்ச்சி பற்றிய எணி னக் கரு ஒரு கூட்டு மனப் பாண்மையுடன் வளர்க்கப்பட வேண்டும் அப்போதுதான் நிகழ்ச்சிகள் வடிவ மைத்தல், தயாரித்தல், ஒலிபரப்புதல் என்பவற்றை திறந்த மனத்துடன் செயற்படுத்த முடியும்,
1997ம் ஆண்டில் அரச தமிழ் நாடகவிழா முடிவுற்றதும் வானொலி சார்ந்த கலைஞர்கள் தமது நாடகத்துக்கு பரிசு கிடைக்கவில்லை என்ற ஆதங் கத்தில் மாற்று நாடக விழா பரிசளிப்பு வைபவத்தை தனியாக நடத்தினர். அந்தப் பரிசளிப்பு வைபவத்தில் வானொலி நடத்தும் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவ மாற்று நிகழ்ச்சிகளை நடத்துவதாயின், இதுவரையில் பலர் நடத்தியிருக்க வேண்டும் என்று நான் கூறிய கருத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திப் பாாக்கிறேன். காரணம் பவளவிழாவின் முக்கியஸ்தரான தமிழ்ச் தேசிய சேவைக் கட்டுப் பாட்டாளர் அன்றைய மாற்று நாடக பரிசளிப்பு விழாவில் முக்கிய பாத் தரம் ஏற்றிருந்தவர்
அதற்காக வானொலியினர் உட்பிரிவுகள் தனித்தனியே பவள விழாக்களை நடத்த முடியாது. எனவே இலங்கை வானொலி போன்ற (அரச சார்பு) ஊடாக நிறுவனத்துக்கு சமூகப் பொறுப்பு இன்றியமையாததாகும். அது தமிழ் மக்களின் பண்பாட்டு கலாசார பாரம்பரிய வரலாறுகளைப் பதிவு செய்தல் வேண்டும் அப்பணியை உணர்மையான திறந்த மனத்துடன் பணியாற்ற வேணடும் என பது நேயர்களாகிய எமது ஆவல் ஆகும்.
மாவை வரோதயன்

Page 16
தொடர் - 22
முதலில் அவனுடன் எனக்குத் தொல்லையாக இருந்தது. ஒரு நாள் மிகவும் களைத்திருந்தேன். இன்னும் வெளிச்சம் இருந்தது படுக்கப் போனோம். வழக்கமாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான், குருவி சிலம்புகிற மாதிரி அண்றைக்கு ஏனோ கம்மென்று இருந்தான். "GT676TLILIIT Gu IgaOGOT பலமாயிருக்கிறது?" என்று கேட்டேன். முகட்டு வளையைப் பார்த்துக் கொண்டே, "ஏம்பா, அந்தத் தோல் சட்டே வச்சிருந்தியே, அதே என்ன பண்ணினே? என்று கேட்டான். எண் வாழ்விலே எப்போதுமே என்னிடம் தோற் சட்டை இருந்தது கிடையாதே எப்படியாவது சுற்றி வளைத்து இவனுடைய சந்தேகத்தை போக்க வேண்டும், "வரோனெஷில் அதை வைத்து விட்டேன்" என்று மழுப்பினேன். "என்னைக் கண்டு பிடிக்க, ஏம்பா, அத்தனை நாளாச்சு உனக்கு? என்று அடுத்த கேள்வி GLIITLLIT 601. “g)_6ör60601 எங்கெல்லாம் தேடினேன், தெரியுமா? ஜெர்மனியிலே, போலந்திலே, பிறகு பைலோரஷ் யாவிலே, எங்கும் தேடினேன் நீ என்னடான்னா, இங்கே உரூபின்ஸ்க், அப்பா, ஜெர்மனியேவிடக் கிட்டவா? நம்ப வீட்டுக்குப் போலந்துக்கும் ரொம்ப தொலையாப்பா? இப்படியே உறங்கும் வரை பேசிக்கொண்டே GEBLI TG360TITLD).
"ஆனால் அவன் தோற் சட்டை பற்றிக் கேட்டானே, அதற்கு காரணம் இல்லையென்றா எண்ணுகிறீர், அன்ைனே? இல்லை. அந்தக் கேள்விக் கெல்லாம் காரணம் இருக்கத்தான் இருந்தது. எதோ ஒரு காலத்தில் அவனது சொந்தத் தந்தை ஒரு தோற்சட்டை அணிந்திருப்பான். அதை இப்போது தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டிப் பயலின் நினைப்பு கோடைக் காலத்து மின்னல் போன்றது என்று தான் உமக்குத் தெரியுமே! அது பளிச்சிடும்; பொருள்களைச் சிறிதளவு வெளிச்சம் வீசிக் காட்டும் பிறகு மறைந்திடும் குழந்தையின் ஞாபகமும் கோடைக் கால மின்னலின் ஒளி வீச்சுக்கள் போன்றதே.
"இன்னொரு ஆண்டும் நாங்கள் உரூபின்ஸ்கிலேயே சேர்ந்து வாழ்ந்திருப்போம். ஆனால் நவம்பரில் எனக்கு ஓர் இடர் வந்தது. சேறும் சகதியுமாயிருந்த சாலையில் லாரி ஒட்டிப்போய்க் கொண்டிருந்தேன். சிற்றுார் ஒன்றின் வழியாகச்
சென்ற போது சக்கரம் வழுக்கியது. தற்செலாக அந்தப் பக்கத்தில் ஒரு பசு நின்று கொண்டிருந்தது. அதன்மீது மோதித் தள்ளிவிட்டேன்' நல்லது அந்த நிலைமையில் என்ன நடக்கும் என்பது தான் உமக்குத் தெரியுமே. பெண்டிரெல்லாம் ஒரே கலவரம் பண்ணினார்கள். ஊரார் சுற்றிக் கூட்டமாக வளைத்துக் கொண்டார்கள். விரைவில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தான். ஒன்றுமில்லாத விஷயத்தைப் பெரிது படுத்தாதேயும் ஐயா என்று
அவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த மனிதன் எனது லைசென்ஸைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இதற்கிடையில் பசு எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு சாலையிலே பாய்ந்தோடிற்று. ஆனால் என் லைசென்ஸ் என்னவோ போனது போனது தான் குளிர் பருவம் முழுதும் தச்சு வேலை செய்து கழித்தேன், பட்டாளத்திலே என்னுடன் பழகிய ஒரு பழைய நண்பன் இருந்தான். அவனுக்குக் கடிதம் எழுதினேன். அவன் கஷாரி மாவட்டத்திலேயே டிரை வராக வேலை செய்கிறான். வந்து தன்னுடன் தங்கி வாழுமாறு என்னை அவன் அழைத்தான். ஓராண்டிற்கு நீ தச்சு வேலை செய்யலாம். பிறகு நீ நமது மாவட்டத்தில் புதிய லைசென்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறான். அதனால் தான் இப்போது நானும் எண் மகனும் கஷாரிக்கு நடை போடுகிறோம்.
"ஆனால் அந்தப் பசுவின் மேல் லாரியை மோதியிரா விட்டாலும் கூட நான் உரூபின்ஸ்க்கை விட்டு வெளி யேறித் தானிருப்பேன். என் துயரம் என்னை ஒரே இடத்தில் நெடுங்காலம் தங்கவிடாது என் வான்யா சற்றுப் பெரியவனானதும், அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிவரும். அப்போது நான் கால் முடங்கி ஒரே இடத்தில் குடியேறிடுவேன். ஆனால் இப்போதைக்கு ருஷ்ய மண்ணில் நாங்கள் ஜோடியாக நடந்து திரிகிறோம்."
"அவன் களைத்துப் போகிறானோ? என்று வினவினேன். "களைப்பா? அவன் நிரம்ப நடக்கிறதில்லை. பெரும்பாலான நேரம் என் மீது தான் சவாரி செய்கிறான். நான் அவனைத் தோள் மீது சுமந்து
செல்கிறேன். 9 கீழே குதித்துச் இங்குமங்கும் ஒ அதையெல்லா தேவையில்லை, நாங்கள் இருவ சென்று சேர்ந் ஒன்றே ஒன்று
நெஞ்சில் எங்ே அடிபட்டிருக்கி பண்ணுகிறது.
பிஸ்டனை மாற அவ்வளவு தா நெஞ்சில் குத்து செருகியது பே அந்த நிலையில்
எனக்கே புரிவது ஒரு நாள் உறங் இறந்து மகனை அடித்து விடுவே அசசம தான எ செய்கிறது. இன் தொல்லையும் 2 இழந்தேனே, எ6 அவர்களைக் கி ஒவ்வொரு நாளு பார்க்கிறேன். மு பின்புறம் நான்
மறுபுறத்தில் வி கட்டின்றி இருப் பெரும்பாலும் ச இரீனாவிடமும் எல்லா விஷயங்க பேசுகிறேன். ஆ கம்பியை அகற்ற இல்லையோ, உ அப்பால் போய் எனது கண்களு அவர்கள் கொஞ்
 
 
 

ால் மரத்துப்போய்
η Παύλου Ιηού டுகிறான்.
பொருட்படுத்தத் அண்ணே, ரும் ஒழுங்காகச் து வாழ்வோம். தான். என் கா ஓரிடத்தில் நல்ல D35J. 95/95L-(LDLIT அதில் ஏதோ ஒரு ற வேண்டும். ன். சில நேரங்களில் Οι ΠαOς Πό: ால வலிக்கிறது.
நான் செய்வது
கரைந்து மறைவது போலத் தோன்றுகிறது. இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? பகல் நேரம் எல்லாம் துணிவு கொண்டு மனத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் சிணுங்குவதையோ பெருமூச்சு விடுவதையோ காணவே முடியாது. ஆனால் இரவில் சில நேரங்களில் விழித்துக் கொண்டு பார்த்தால் எனது தலையணை கணிணிரால் நனைந்து ஈரமாக இருக்கிறது."
ஆற்றிலிருந்து எனது நண்பரின் குரலும் நீரில் துடுப்புக்கள் வலிக்கும் ஒசையும் கேட்டன.
இப்போது நெருங்கிய நண்பன் போன்று எனக்குத் தோன்றிய இப்புதியவன் தனது பெரிய 6009, LLUIT Gi) GT GOSTGODS, GODULUj.
குலுக்கினான். மரக்கட்டை போன்று உறுதியாக இருந்தது
JUS
நில்லை. என்றாவது
கும் போதே க் கதிகலங்க பனோ என்கிற ான்னை வேதனை னொரு உள்ளது. நான் OTj.f6 of LJ6JfTSE; Git, ட்டத்தட்ட நம் கனவிற் மள் கம்பிக்குப்
இருக்க அவர்கள் டுதலையுடன் பது போலவே எனவு காண்கிறேன். குழந்தைகளிடமும் களையும் பற்றிப் னால் அந்தமுள்
முயல்கிறேனோ டனே அவர்கள் விடுகிறார்கள். க்கு முன்னேயே
சங் கொஞ்சமாகக்
அவன் கை
"போய் வருகிறேன், அண்ணே
நீ நன்றாயிருக்க வேண்டும்"
"நீயும் நன்றாயிரு. காரிக்குச்
J.J.LDITLijLT GUITLij (BJ T1"
" உனக்கு எண் அன்பு கலந்த நன்றி. டேய், மகனே! வா படகுக்குப் போவோம்."
பையன் தந்தைக்குப் பக்கத்தில் ஓடிவந்து அவனது மெத்தை தைத்த சட்டையின் மூலையைப் பற்றிக் கொண்டான். தகப்பன்
எட்டி நடக்க அவனுக்குப் பககத்திலேயே சிறுவனும் குறுகக்
குறுக அடிவைத்து நடந்து சென்றான்.
திக்கற்றுப்போன இரு
ஜீவன்கள், போர் என்னும் பெரும் புயலினால் முன் பின் அறியாத பகுதிகளில் வீதி ஒதுக்கப்பட்ட இரண்டு மணல் மணிகள். அவர்களுடைய வருங்காலம் எந்த மாதிரி இருக்கும்? என்கென்னவோ இந்த ருஷ்யன், திடமான மனவுறுதி வாய்ந்த இந்த மனிதன், தனது பொறுப்பை இறுதி வரை தளராது நிறைவேற்றுவான் என்றும், இந்தப் பையன் தந்தையின் அரவணைப்பில் தாய் நாட்டின் பொருட்டு தேவை ஏற்பட்டால் எத்தகைய இடரையும் பொறுத்து எந்தத் தடையினையும் கடந்து முன்னேறும் ஆற்றல் வாய்ந்த ஆண் மகனாக மலர்வான் என்றும் தான் 憩 தோன்றியது.
அவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன், நாங்கள் பிரிந்த போது ஒருவேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யா பயல், சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்துச் சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன் பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்தது போலத் துடிதுடித்துப் போனேன், சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக் கொணி இல்லை. போரில் தலை நரைத்துப் போன இந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல, விழித்திருக்கும் காலத்திலும் தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ள வேண்டும், அது தான் முக்கியமானது. வறண்டு காய்ந்து போன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணிர் ஓர் ஆண்மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது, அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பது தான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.
முற்றும்.
செ. யோகநாதன் எழுதும்
தொடர்கதை ஆரம்பமாகும்!

Page 17
20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
ந்துனுவெவ சம்பவம்
சம்பந்தமாக விபரங்களைத்
தேடிய அரசு இப்போது புலிகளின் சூழ்ச்சியொன்றைப் பற்றி தேட முயல்கின்றது. பச்சையாக தமது பொறுப்பில் இருந்த தமிழ் இளைஞர்கள் கொலை செய்த பொறுப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக அரசு புதுமையான ஒவியங்களை வரைந்து காட்ட முயற்சி செய்கின்றது. 1983ம் ஆண்டில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் பேச்சுக்களும் அதுபோலவே இருந்தன. நவசமசமாஜக்கட்சியும், ஜே.வி.பீயும், கம்யூனிஸ்ட் கட்சியும் இன்னும் சிலரும் புலிகளோடு ஒன்றாக இணைந்து இந்தக் மேற்கொண்டதாக ஜெயவர்த்தனா
கிளர்ச்சியை
கூறியிருந்தார். விசேடமாக நவ சமசமாஜக் கட்சி தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதினால் LGS4. டு சேர்ந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். அவருடைய கதையின் பிரச்சினைக்குரிய இடம் எது வென்றால், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியினால் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் கிளர்ச்சியொன்றை ஆரம்பித்து வைப்பது என்பதேயாகும். இதனை ஒழுங்கு படுத்தியதும் நான் என அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பழைய கயிறை
இறுதி யாத்திரை
14ம் பக்கத் தொடர்ச்சி
அம்மணியின் மீது ஒர் அனுதாபம் ஏற்பட் தர்ம வி கள் என் மனதில் தோன்றி என்னை
பாவ புண்ணியங்கள் சம்பந்தமான
அலைக்கழிக்கத் தொடங்கியது.
இப்படியாக சில நாட்கள் சென்ற பின்னர் மாலனி மடவல அம்மையாரின் வருகை திடீர் என ஒரேயடியாக நின்று போயிற்று இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. அவர் இன்று வருவார் நாளை வருவார் என நான் இப்போது அவரை எதிர்பார்க்கத் தொடங்கினேன்.
கருணை தவழும் முகத்தையுடைய அவரின் வழமையான வருகை திடீர் என நின்றது. எனக்குப் புதுமையை அளித்தது என்னுடைய உத்தியோக அலுவல்களின் சுமை அதிகமான காரணத்தினால் அவரைப் பற்றித் தேடுவதற்கு எனக்கு காலநேரம் கிடைக்கவில்லை.
நான் செயலகத்திலிருந்து புறப்பட்டு வழியாகச் செல்லும் போது அம்மையரின் ஞாபகம் வரும்
இப்போது ரொம்ப நாட்களாக அந்த அம்மா வரவில்லை தானே? ஜயசிங்க இவ்வாறு GIGNIIGOfİLLÎ GANGINIAI GANGSTATİ.
சுகவீனமோ தெரியவில்லை. அதுதானே! வீட்டில் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்கும் போது, மடவல அம்மையாரின் ஞாபகம் வந்தது. "வாழ்க்கை என்பது பின்னி முடிக்க முடிக்க முடியாத ஓர் பாயைப் போன்றது" என்று ஓர் புத்தகத்தில் நான் வாசித்தது ஞாபகத்தில் தோன்றியது.
"ஐயோ சேர் சேர் எந்த நாளும்
நிறைந்த இவ்வுலகத்தில் அதற்கு வித்தியாசமான
ஜே.ஆர்.விழுங்கினாலும் எந்தவொரு தமிழராலும் விழுங்க முடியவில்லை. அதனால் குறுகிய காலத்தினால் தாம் சோடித்த பொய்யிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு ஜே.ஆர் போன்றவர்களினால் முடியவில்லை.
இன்று இந்த அரசாங்கம் செல்வது ஜே.ஆர். சென்ற அதே பாதையில்தான். எந்தப்
இளைஞர்களைப் படு செய்வதற்காக சிஹல காரர்கள் இரண்டு ட வந்தனர் என அரச புறத்தால் கூறுகின்ற பிரச்சினையின் கார உருமயவின் பிரதான ஒருவர் கட்சியிலிருந்: சென்றுள்ளதாகவும் அதனோடு சேர்த்து
னையும் சிக்க வைக் சந்திரசேகரன் யு.என சேர்ந்தது உண்மைத அது ஒரு கவலைக்கு சம்பவம்தான். இருந்
சிஹல உருமயவோடு தமிழ் கைதிகளைக் ெ
கலாநி விக்ரம
6(5600TTU
III i Gon6
செய்யவும் சதி செய்
பொய்யையும் திறமையாகச்
சொன்னால், தொடர்ந்து நம்பச் சொல்வதென்
சொன்னால் உண்மையொன்றாக இதுபோன்ற பொய்ப் பேச்சுக்களினால் ஏற்
சர்வதேச அளவில்
மாறும் என நினைக்குமளவுக்கு இந்த அரசாங்கமும் உட்புறத்தால்
அழுகிப்போகும் நிலையில் உள்ளது கேலிக்குரியவர்களாக அதனால்தான் பிந்துனுவெவ மட்டும் தான். கொலைச் சம்பவத்திற்கு சந்திர பிந்துனுவெவ சம
சேகரனின் தொடர்பு உண்டு என்ற மாக கைது செய்யப்
நிலைக்கு விழக் காரணம். தமிழ் எத்தனை பேர்? இந்த
உங்களைக்கான வரும் அந்த அம்மாள் திடீர் மலைநாட்டு 6 என இறந்து விட்டார்களாம். இப்படிக் கூறியவர் அலுவலகத்தில் வேலை செய்யும் சந்திரா
என்ன இறந்து விட்டார்களா? நான் மிகவும் அதிர்ச்சியடைந்து கேட்டேன். ஆம் சேர் அவர் இரவு நித்திரை செய்யும்போது படுக்கையிலேயே இறந்து விட்டார்களாம். பின்னர்
10ம் பக்கத் ெ
பொதுத் தேர்தல் போது பிரதமர் ர மநாயக்கா சம்பிக வாதங்கள் அனைத்ை பொலிஸார் வந்து கதவை உடைத்தே சவத்தை பெற்றுக் கொண்டிரு எடுத்தார்களாம்.
அப்படியா புதுமையாக இருக்கின்றது. இப்படிக் கேட்ட செய்தி என் உள்ளத்தை அதிர வைத்தது. அவரின் இந்த துர்ப்பாக்கிய முடிவு குறித்து என் முழு உள்ளத்தாலும் நான் மனம் வருந்தினேன். இறுதிக் கிரியை முடிந்து விட்டதோ தெரியவில்லை நான் இவ்வாறு கேட்டேன். போன வரமே எல்லாம் முடிந்து விட்டது சேர் ஆம் துன்பம் நிறைந்த இந்த உலகத்தில் கருணை மிகுந்த முகத்தோடு வந்துபோன அந்த அம்மையார் இனி ஒருக்காலும் வரப்போவ தில்லை. பொறாமைகளும் போட்டிகளும்
வாதத்தை ஒழிப்பதற்ச பிரதான கோரிக் 6 பயங்கரவாத யுத்தத்தை தமது பிரதான நோக் மாகக் கூறிக்கொண்ே சியல் தீர்வொன்றன் தேவைப்படுவது யுத் லான தீர்வொன்றெ கருத்தாக இருந்தது.
தற்போது கவலை ஜனாதிபதி, அவர்க வன்முறையிலான வாத பெற்றுக் கொணி டு முறையில் நடந்துகொண்ட மாலனி மடவல வாதத்தை ஒப்புவிப் யினதும் அவரது ஆே பொறுப்பாகும். ஆதல கேள்விகளை மட்டும் இங்கு எழுதி வைப்பே யுத்தம் காரணமாக தமிழர்களும், முஸ்லி படுவது உண்மைதா அதிக அளவில் துை சிங்களவர்களாக இரு
அம்மையார் என்னைப் பொறுத்தவரையில் ஓர் பாசம் மிகுந்த அன்னையாகவே திகழ்ந்தார். நான் சிறு குழந்தையாக இருந்த போது என்னை ஈன்ற அன்னையின் அன்பை அனுபவிக்கின்றேன். கள்ளங் கபடமற்ற எதற்கும் ஈடு இணையில்லாத அந்த தூய்மையான அன்பை அதற்குப் பிறகு இந்த மாலனி மடவல அம்மையாரிடமே அனுபவித்தேன்.
மாலனி மடவல அம்மையார் இறந்தாலும் கூட இன்னும் எண் அருகில் நடமாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வே எனக்கு
வவுனியாவிலுெ முகாம்களில் போன் கனவில் போல் தோன்றுகின்றது. O
 

ി&rബ
உருமயக் ஸ்களில் ாங்கம் ஒரு து. இந்தப் ணமாக சிஹல
தலைவர் தும் விலகிச் கூறுகின்றனர். சந்திர சேகர ன்ெறனர். | Lil'GLIII (9) ான். எனக்கு Iflա தாலும் அவர்
சேர்ந்து
தி
j60T
Luflað
தார் என்று
பதும்,
படுவதும், நாங்கள்
LDITU)/615)
ம்பவம் காரண ULLGuia, Gi
நக்
எழுச்சி
5TL&F8F
காலகட்டத்தின் ட்னசிறி விக்ர ரணவக்காவின் தயும் கடனாகப் ந்தார். பயங்கர ான அமைப்பின் கையொன றான த் தோற்கடிப்பது கமென அளுத்த உயிருந்தார். அர அவசரமாகத் த அடிப்படையி ன்பது அவரது
க்குரிய முறையில் ளது சக்தியற்ற த்தைக் கடனாகப் அந்த பது ஜனாதிபதி லாசகர்களினதும்
6 GIII,
ால் கீழ்க்காணும் தற்போதைக்கு TLD.
சிங்களவர்களும், ம்களும் கஷ்டப் இருந்தாலும் பப்படுபவர்கள் தால், | ள அனாதை ஆண்டாண்டு
கேள்விக்கான பதில் என்பது இந்தச் சம்பவம் காரணமாக கிளர்ந்தெழுந்ததினால் கைது செய்யப்பட்ட மலைநாட்டு
இளைஞர்களையும் ஒன்றாகச் சேர்த்து கூடுதலான இலக்கங்களாகவே இருக்கின்றன. இந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி ஜனநாயகத்தை கெளரவிக்கும் உலக மக்களும் இது சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். முகாமைத் தாக்குவதற்காக பஸ்களின் மூலம் வந்தவர்கள் யார்? அவர்கள் கைது செய்யப்பட்டனரா? என்பதேயாகும். இவைகளுக்குச் சரியான பதிலைக் கூறாது வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை கைது செய்து கணக்கு வழக்குகளை முன்வைப்பதின் மூலம் ஏற்படுவது கொலையாளிகளைக் கைது செய்வதிற்குப் பதிலாக அதற்கு எதிராக உள்ளவர்களைக் கைது செய்வதேயாகும். ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தின் பின் நடைபெற்ற முதல் சம்பவம் இது ஒன்று தான் எவ்வாறாயினும் இந்தப் படுகொலை சம்பந்தமான பெறுபேறுகளுக்கு அரசும் முகம் கொடுக்க நேர்கின்றது. வாஜ்பாய் சந்திரிகாவின் காதைத் திருகியவாறு சில பேச்சுக்களைப் பேசியுள்ளார். எவ்வளவு வெட்கக் கேடான நிலைக்கு ஜனாதிபதி முகம் கொடுத்திருக்கிறார்? இந்தியாவில்
காலமாக அனாதைகளாக இருக்கும் சிங்களவர்கள் இருப்பர்களாயின அவர்கள் இருக்கும் இடங்கள் எவை?
யாழ்ப் பாணத்தில் போன நு புல்டோசர்களுக்குள்ளும், யுத்தத் தாங்கிக ளுக்குள்ளும் அகப்பட்டு அழிந்து போன ஆயிரக்கணக்கான வீடுவாசல் களுடன் கூடிய சிங்களப் பிரதேசங்கள் இருப்பது எப்பகுதியில்?
யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் போன்று முன்னேறும் பயங்கரமான யுத்த நிலையின் காரணமாக வீடு வாசல்களைக் கைவிட்டு வெளியேறிச் செல்ல நேர்ந்த சிங்கள மக்கள் எந்தப் பகுதிகளில் வசிக்கின்றார்கள்?
தேவையான உணவுப் பொருள் களும், மருந்து வகைகளும் தட்டுப்பாடு காரணமாக பழிவாங்கப் படும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் போன்று ஒரு பெனடோலை யேனும் விலை கொடுத்து வாங்க முடியாது தவிக்கும் சிங்கள மக்கள் வாழ்வது எந்தெந்தப் பிரதேசங்களில்?
கடல பிரதேசங்களை யுத்த வலயங்களாக மாற்றியதன் காரணமாக மீன் பிடித் தொழிலைக் கைவிட்ட அனாதைகளுக்கான உதவிகளில் வாழ வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கும் சிங்கள மக்கள் வாழ்வது எப்பிர தேசங்களில்?
பத்தாணி டுகளுக்கும் மேலாக தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாமல்,
ஆஅதி 17
முஸ்லிம் பள்ளிவாசல்களை இடித்துத் தள்ளியவர்கள் இப்போது சந்திரிகாவுக்கு வித்தை காட்ட வந்துள்ளனர். வாஜ்பாய்க்கு இந்தப் பலம் கிடைத்தது, ஐ. நாடுகள் சபையும் கூட இப்போது சந்திரிகாவுக்குக் குற்றம் சுமத்தும் நிலைக்கு வந்துள்ள காரணத் தினால்தான். புலிகள் சொல்லும் எதையும் ஏற்கும் நிலைக்கு இப்போது மேற்குலக நாடுகள் வந்துள்ளன. அதனால் உடனடியாக புலிகளுடன் பேச்சு வார்த்தைகளுக்குக் செல்லுமாறு அரசை வற்புறுத்துகின்றனர். அதனால்தான் சந்திரிகா அரசு நோர்வே பிரதிநிதிகளுக்கு பிரபாகர னைச் சந்திப்பதற்காக வேண்டி வன்னி செல்ல அனுமதி கொடுத்து இவ்வாறு சென்றால் இலங்கை இந்தியாவின் இன்னொரு பிராந்திய நிலைக்குத் தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாத தொன்றாகி விடும். இந்தநாட்டு தொழிலாளர் வர்க்கத்தினர் இதையும் விட அக்கறை கொள்ளாமல் இருந்தால் எந்த நேரத்திலாவது இந்திய இராணுவம் இந்த நாட்டினுள் நுளைந்து கொள்ள முடியும் ஆதலால் அனைத்து இடதுசார்புக் குழுவினரும் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஒன்றுபட்டுச் செயற்பட முன் வருதல் வேண்டும்.
O
குழாய் நீர் வசதிகள், மின் வசதிகள் இல்லாது வாழும் இலட்சக்கணக்கான நகர்ப்புறப் பிரதேச சிங்கள மக்கள் வாழ்வது எந்தப் பிரதேசங்களில்?
தாம் இழந்த பூமியில் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுத்து விஷேடமான உத்தரவுப் பத்திரமொன்றின்றி நகரை விட்டும் வெளியே செல்வது தடுக்கப் பட்டுள்ள மன்னார், வவுனியாப் பகுதி தமிழ் மக்களுக்குச் சமமான சிங்கள மக்கள் வாழ்வது எந்தெந்தப் பகுதிகளில்? இராணுவ நடவடிக்கைகள் காரண LGG Y S LLLL G G LTtEcccTTT S SLttt LLLL LtLtcT (பெளத்த ஆலயங்கள்) இழந்த சிங்கள மக்கள் எப்பகுதியில் வாழ்கின்றனர்?
வன்னிப் பிரதேசங்களைப் போன்று அதிக அளவில் போஷாக் கிண்மை காரணமாக வாடும் தமிழ்க் குழந்தைகள் போன்று சிங்களக் குழந்தைகள் வாழும் பிரதேசங்கள் எவை?
சுருக்கமாக வட-கிழக்குப் பிரதேசங் களுக்குச் சமாந்தரமாக யுத்தமய மாகியுள்ள வேட்டுச் சத்தங்களினாலும், குண்டுச் சத்தங்களினாலும் நிறைந்து வழியும் சிங்களப் பகுதிகள் எவை? எவை? நாட்டின் பிரதான பிரஜையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றும் சந்தர்ப்பங்களின் போது, இதையும் விட ஆழமாகச் சிந்தித்து உரையாற்ற வேண்டுமல்லவா?

Page 18
இறைவனின் படைப்பு
வெய் யில் கொளுத் திக்
நடுப் பகல் வேளை, கொணி டிருந்தது. எங்கோ போய் விட்டு வந்து கொண்டிருந்த முல்லாவுக்கு களைப்பாக இருந்தது. சாலை ஒரத்தில் நின்ற ஒரு மல்பெரி மரத்தின் நிழலில் வந்து நின்றார் முல்லா சற்று தொலைவில் தோட்டத்தின் மத்தியில் பூசணி படர்ந்து காய்த்திருந்தது. அதில் பெரும் பெரும் பூசணிக்காய்கள் காய்த்திருந்தன.
அவை முல்லாவின் சிந்தனையைக் கிளறின, இந்த உறுதியான உயர்ந்த பெரிய மரத்தில் காய்ப்பதோ சின்னஞ்சிறு காய்கள்! அந்த மென்மையான கொடியில் காய்ப்பதோ பெரும் பழங்கள். இறைவனின் விநோதமான படைப்புதான் என்ன? என்று சிந்தித்தார், மரத்திலிருந்து ஒரு மல்பெரிப்பழம் முல்லாவின்
தலையில் விழுந்து உருண்டு கீழே ஓடியது.
"ஆஹா!
புறப்பட்டார் முல்லா
660GOOTa LIITC)
பாரத நாட்டின் இஷ்ட தெய்வம் கண்ணன் என்பது பாரதியின் கருத்து.
கண்ணனை எளியோரும் பாடித் துதிக்கும் வகையில் அவ் அமைத்த சிறு காவியம் அல்லது கவிதைத் தொகுப்பே "கண்ணன் பாட்டு",
"கண்ணன் பாட்டு" என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில், பாரதி, கண்ணனை வாழ்வை மலர்விக்கும் குழந்தையாகவும்,
தீமை தடுக்கும் பேரரசனா கவும்,
போரில் பகைவரை அழிக்கும் மாவீரனகவும், போர்க் களத்தில் சஞ்சலத் துயர் நீக்கும் ஞானியாகவும், காதலனாகவும் காதலியாகவும் கூடப் பாடுகிறார்.
கடவுளை ஆண்மகனாகவும் பாடுவோரைப் பெண்ணாகவும்
பாடும் மரபு கொண்டது பாரதம்
இதை "நாயக நாயகி பாவம்" என்பர். இந்தப் பழைய மரபை மீறி, கண்ணனைக் காதலியாகவும் பாடிப் புதுமை காண்கிறார் பாரதி பாரதியின் கண்ணன் உயிருள்ள சொற்சித்திரம்
தீராத விளையட்டுப் பிள்ளை
இறைவன் ஏன் இப்படிப் படைத்திருக் கிறான் என்பதை எனக்குப் புரிய வைத்து விட்டான். இல்லாவிட்டால் என தலையல்லவா போயிருக்கும்? என்று எண்ணியபடி இடத்தை விட்டுப்
AGGREGORTG
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை என்று பாடும் போதும்,
சின்னஞ் சிறு கிளியே - AGGREGORITübLDIT செல்வக் களஞ்சியமே என்ற பாடும் போதும், கண்ணன் நம் கண்முன் நிற்கின்றான்.
"g, GOOGOOTGİİ - p 60 GBF GAIS, GOT" என்ற பாட்டில் சேவகர்களால் படும் துயர் நகைச்சுவை ததும்ப விவரிக்கப்படுகிறது. "கண்ணன் - என் சீடன் பாட்டில் சீடன் படுத்தும் பாட்டையும் அதன் மூலம் கவி ஞான மெய்தியதையும் காட்டுகிறார் பாரதி
கண்ணன் அரசனாக வந்து நம்மைக் காக்கிறான். தாயாக
வந்து பூமியிலுள்ள
நொறுங் கிப்
இருளில் தெரிய முல்லா தனி நண்ட நண்பரும் வீட்டில் இரு பேசிக் கொண்டிருந்தனர் இருட்டி விட்டது. உள்ளே
நண்பர் முல்லாவிடம் ( முல் லா உங்கள் வ மெழுகுவர்த்தியை எடு: என்றார்.
உடனே முல்லா, "முட் எடுக்க முடியும்? முதலில் இருளில் எப்ப்டிக் கண்டு தெரியவில்லையோ?" என்
எதில் நம்பி வீட்டிற்கு வந்தார். இன்று ஒரு நாளைக்கு மட் வல் தந்தால் மிக உதவிய திரும்பக் கொண்டு வந்து முல்லா, தம்முடைய க கொடுக்க விரும்பவில்லை சிறிது முன்பே வந்திருக்க வந்து இப்பொழுது தான் கொண்டு போனார்' என வந்த நண்பர் வருத்தத் பின் பக்கத்திலிருந்து மு உடனே அந்த நண்பர், "மு கத்தும் சப்தம் கேட்கிறதே!
செல்வமெல்லாம் தருகிறான்; சற்குருவாக வந்து பொய்ச் சாத்திரங்களைக் களைந்து புது வாழ்வு தருகிறான்.
காதலனாக வரும் கண்ணன்
காதலியிடம் மாயம் செய்து விளையாடுகிறான். காட்டில் கண்ணனைத் தேடிவரும் காதலியின் முன் கொடும் வேடம் போல வந்து அவளை வருத்திப் பின் தன் மெய்யுருக் காட்டி மகிழ்விக்கிறான்.
இன்னொரு பாட்டில், கண்ணனின் காதலி, "ஆசை முக மறந்து போச்சே, இதை ஆரிடம் சொல்வேனடி தோழி என்று ஏங்குகிறாள் உருக்கமான பாடல்
புது முறையில் கண்ணனைக் காதலியாகப் பாடும் பாடல்களிலும் உயர்ந்த பக்திச்
கிறோம். பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழிநானுனக்கு என்று துவங்குகிறது இவ்வகையில் சிறந்ததொரு பாடல், கவிதை நயம் மட்டுமன்றி
GGO)6. GODILI, SIT GOIGT
 
 
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
லாவின்
T
புமா வலதும் இடதும்?
ரைச் சந்திக்கச் சென்றார். ந்ததால், வெகு நேரம் வரை நேரமானதே தெரியவில்லை. இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சொன்னார், "இருட்டாகி விட்டது லது பக்கத் தில் இருக்கும் த்து இப்படிக் கொடுங்கள்"
டாளே இருட்டான பின், எப்படி வலது எது இடது எது என்பதை டுபிடிக்க முடியும்? இது கூடத்
ADTTTT.
க்கை வைப்பது
அவர் முல்லாவிடம், ட்டும் உங்கள் கழுதையை இர ாக இருக்கும். இன்று மாலையே விடுகிறேன்" என்று கேட்டார். ழுதையை அவருக்கு இரவல் ஸ். ஆதலால், "அடடா, நீங்கள்
"முல்லா,
க் கூடாதா, வேறு ஒரு நண்பர் கழுதையை இரவல் வாங்கிக் iறு கூறினார். துடன் கிளம்பிய போது, வீட்டின் முல்லாவின் கழுதை கத்தியது மல்லா, உள்ளேயிருந்தது கழுதை என்று முல்லாவிடம் கேட்டார்.
DI OLUIGIDITU
பாடுவதற்கான பண்ணழகும் நிறைந்தது. "கண்ணன் பாட்டு" இன்று தமிழ் நாட்டில் பாரதியின் "கண்ணன் பாட்டு ஒலிக்காத நாளில்லை. ஒலிக்காத
இடமில்லை.
9jsir GODGOT LI JITFiġi 1910-ஆம் ஆண்டு துவக்கத்தில், அரவிந்தர் புதுவை வந்து தங்க பாரதி உதவி செய்தார். மேலும் ஆறு மாதத்தில்
பொய் சொல்லி ஏமாற்ற முடியாமல் கழுதை கத்திவிட்டதே எப்படி இதிலிருந்து தப்புவது என்று தவிக்காமல், நணர்பரைப் பார்த்து "ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல், ஒரு கழுதையின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கும் உங்களுக்கு எண் கழுதையை இரவல் தரமாட்டேன்" என்று கோபமாகக் கூறி, கதவையும் சாத்திக் கொண்டு போய்விட்டார்.
கறுப்பு அங்கி முல்லா ஒரு நாள் துக்க அடையாளமாக கறுப்புடையை அணிந்து கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ட ஒரு நண்பர் கவலையோடு வந்து "முல்லா ஏன் கறுப்புடை அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "யாராவது இறந்து, எனக்கு அதை அறிவிக்காமல் இருந்தால் என்ன செய்வது? அதற்காக முன்னேற்பாடாக இந்தக் கறுப்புடையை அணிந்து கொண்டிருக்கிறேன்"
என்று முல்லா பதில் அளித்தார்.
குருவின் புதிய கண்டு பிடிப்பு
குருவாக அமர்ந்த முல்லா, மாணவர்களுக்கு பாடம்
நடத்திக் கொண்டிருந்தார். தத்துவ உண்மைகளை நகைச் சுவையோடும் ஆழமான கருத்தோடும் "Avre’
கொண்டிருந்தார்.
முல்லாவின் மாணவர்கள், அவர் அடுத்து என்ன
சொல்கிறார் திருந்தனர்.
என்பதைக் கவனத்தோடு
எதிர்பார்த்
சூரியனை விடச் சந்திரனே அதிகமாகப் LJuuasi, கொடுக்கிறது என்று கூறினார் முல்லா
அதைக் கேட்ட மாணவர்களில் ஒருவன் எழுந்து "குருவே, அதைப் பற்றி சிறிது விளக்கமாகக் கூற
வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டான்.
"இரவு நேரத்தில்தான் நமக்கு வெளிச்சம் வேண்டும்.
அந்த வெளிச்சத்தைக் கொடுப்பது சந்திரன் தானே!"
என்று மாணவர்களிடம் கூறினார் முல்லா,
தம் குருவினர் புதிய
கணி டுபிடிப்பைக்
கேட்டு
மாணவர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள்.
புரட்சிவீரர் வ.வே.ஸஐயர், லண்டனிலிந்து புதுச்சேரி வந்து சேர்ந்தார்.
அரவிந்தர் மேல் நாட்டு இலக்கியங்களும்இந்திய இலக்கியங்களும் சுற்று யோக மார்க்கத்தில் ஈடுபட்ட ஞானிவவேஷு ஐயரும் அவ்வாறே ஆழ்ந்த இலக்கிய அறிவு வாய்ந்தவர், மேனாட்டு இலக்கியங்களும் இந்திய இலக்கியங்களும் அறிந்தவர் இருவரும் புரட்சி மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாய் நாட்டு விடுதலையை பரிபூரணமாக நாடியவர்கள் இவர்களுடன் இலக்கியப் பேச்சும் பொழுது போக்கான பேச்சும் நடத்துவதில் பாரதிக்குத் தமது வறுமைத் துயர் மறந்திருந்தது.
இக்காலத்தில் தான் பாரதிக்கு அன்னை பராசக்தியிடம் ஈடுபாடு ஏற்படலாயிற்று
பராசக்தி வழிபாடு என்பது தெய்வத்தைப் பெண் உருவில் வழிபடுவதாகும் பாரதத்தின் பழைய வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று
ஐந்து வயதாகும் போதே தம் தாயை இழந்துவிட்ட பாரதிக்கு
தொடரும்.
பெண் என்றாலே தனிப்) ஏற்பட்டுவிட்டது: "அம்மா" என்ற சொல்லே அவரை உணர்ச்சி வசப்படச் செய்வதாயிற்று
தாயை இழந்த சிறுவன் பாரதியிடம் அவனது சிற்றன்னை அன்பைப் பொழிந்தாள் பிறகு தந்தையையும் இழந்து காசி நகரில் வசிக்க நேர்ந்தபோது அவனுடைய அத்தை அவனைப் பரிவோடு வளர்த்தாள் எட்டய புரத்தில் சிறுவன் பாரதி பள்ளிக்குச் செல்லும்போது சிலேட்டு புத்தகத்தை எங்கேனும் வைத்து மறந்துவிட்டு, குளக் கரையிலோ, தோப்பிலோ இயற்கை அழகை ரசிப்பதில் தன்னை மறந்துவிடுவான அப்போதெல்லாம், அவனுடைய தந்தை கோபிக்கா வண்ணம் சிற்றன்னை உதவுவாள்.
காசியில் இளைஞன் பாரதி புது நடை உடை பாவனைகளில் ஈடுபட்ட சமயம், அவனுடைய அத்தையின் கணவர் அவனை அனாசாரமானவன் என்று ஒதுக்கிய போதெல்லாம், அத்தையம்மாள் அவனுக்குப் பரிந்து உதவுவாள்.
தொடரும்.

Page 19
2000 நவம்பர் 12ம் திகதி
மரணத்தின் நட்சத்திரங்கள் இளையபாரதி, சாந்தி பிரசுரம், 7 முதல்தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக்நகர்,
ിr ഞrഞ്ഞ് 600088; விலை ரூபா 35.00 (இந்தியாவில்)
மயிலாடு துறைக்குப் பக்கத்திலே
நல்லுச்சேரி என்ற சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து .ெ (5) ჟr ფე) னை சடு
நரிறையவே பூங் கன வகளுடன வந்த வ மரணத்தின் நட்சத்திரங்கள் இளையபாரதி, கலை இலக்கியம் இளையாதி இதழியல் திரைப் படம் என்ற கனவுகள் எல்லாவற்றிலும் பரிச்சயமும் வாய்ந்தது. அடையாளமும் பதிக்கின்ற ஆற்றலும் மிகுந்தது. இதிலே ஒன்றோடு ஒன்று நெருங்கி சாதனை விளைக்க முயன்ற வேளைகளிலெல்லாம் இளைய பாரதியின் நிழல் போல அவரைத் தொடர்ந்தது கவிதை அவரின் ஆளுமைத்திறனில் அடையாளம் பதித்திருந்தமையினாலேயே இது அவருக்கு வசப்பட்ட பெருமையும் கம்பீரமுமாயிற்று
நாட்கள் சென்றுதான் இந்தத் தொகுதி வெளியாகி இருக்கின்ற போது தனிவாசனையோடும் வசீகரத்தொடும் மலர்ந்த உயிர்பூவாய்
பயிற்சியும், திறமையும்
தன்னை இனங்காட்டி நிற்கின்றது. கவிதைகள் மட்டுமல்ல புத்தக அமைப்புமே அழகான பூந்தோட்டமாய் நெருக்கந்தருகிறது.
இளையபாரதி தமிழ்க்கவிதையின் பழமையையும், புதுமையையும் அணுகிப்பயின்றவர் வாழ்வின் சாதாரணமட்ட அவலங்களையும் சலனங்களையும் போர்க்குனங்களையும் கனன் டு கைகோர்த்து அவற்றோடு மனமாரப் பரிந்தும் நேசித்தும் வாழ்கின்றவர். இதனாலேயே அவரது கவிதைகள் இவர்களின் குரலிலே பேசுகின்றன, இளையபாரதி எந்தக் கவிதைக்கும் சொற்கள் தேடி
சில சொற்களினுடாக பயின்றதால் கவிதையின் சொற்களை வெகு இலாவகமாகக் கோர்த்து உண  ைமயைத் தர முடிந்தது. அதனால ஆழ்குணங்களான கோபம் நேயம் எதிர்க்குரல் என்பன இளைய
அலைய வோ, தனி மொழியாகப்
gD. Goosi Go) LD uL/) Gosi
பாரதியின் வரிகளில் இயல்பாகக் குரலிடுகின்றன.
பல கவிதைகள் அவை துளித்துளி வெளிச் சங்களாயினும் கவிஞனின் வாழ்வினது அனுபவசாரமாகவே தெரிகின்றன. எனினும் அவை தனிமனித அவசரங்களோ அவலப்புலம்பல்களோ அல்ல. இதே இந்த இடத்தில் இவன் இப்படிச் சொன்னானே என்று வாசகனைத் திகைப்பும், புன்னகையும், அவலமும் கொள்ள வைக்கிற கவிதைகள் வெகு யதார்த்தமான சித்திரங்கள்
கானலைப் பருகிய கலைஞன் மரணத்தின் நட்சத்திரங்கள் எனது கடவுள் உணர்னிகள் ஒப்பனையின் பிணைக் கைதிகள் சில நிரூபணங்கள் யானைக்கால் தேசம் ஆகிய நெடுங் கவிதைகள் இன்றைய தமிழ்க் கவிதையின் புதிய தடத்தை அர்த்தம் பொதியச் சொல்கின்றன. வாழ்வின் பன்முகங்களை மனதில் செதுக்கு கிறாற்போல முரட்டுத் தனத்தோடு சொல்கின்ற கவிதைகள்
குறிப்பாக சீருடை பற்றிய கவிதைகள் கவிஞனின் தன் சமுதாயஞ் சார்ந்த பிரச்சினை ஒன்றின் மையத்தை தோலுரிக்கும் முர்க்கமான கோபமாய் பீறிடும் குரல் வார்த்தை சாகசம் செய்யும் சமூகப் பற்றற்றோருக்கு இது பிரசாரக் கவிதைக்கு உதாரணமாகத் தெரியும். ஆனால் மானிட நேயந்தழுவிய கவிதைக்கு செம்மையான உதார ணம் இது இளையபாரதியின் கவிதையின் இலட்சண குணமும் இதுவேதான்.
கல்யாண்ஜியும் விக்கிரமாதித்யனும் வரைந்த முன்னுரைகள் இளைய பாரதி என்ற முரட்டுக் கவிஞனின் இதயத்தையும் கனவுகளையும் விசாலமனத்தையும் ஆற்றலையும் வாசகனுக்கு அருமையாக அறிமுகம் செய்கின்றன.
கல்யாண்ஜி கூறுகிறார்: இளையபாரதி தூரத்தில் பார்த்தது போல இல்லை நீங்கள் உங்களுக்கு என்று இந்த நட்சத்திரத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். எழுத்தாளனுக்கு வாரிசு எழுத்துதான். இந்தத் தொகுப்பு உங்களுடைய வாரிசு.
LGOL, LIL)Guj, fu ஒருவர் செ. க இருவரின் கன் L J GOD L LI LI JIFT GTI GOTI பதிப்பாசிரியா அங்கையன் இ GRIGO) AF LLUIT GJIT GOT IT மரணமும் அவ
(ՓCԵՄ ԼDIT Ժ.
தான் கண்( ஆதாரமாக்கின நிலவு என்ற வானம்பாடியும் வாழ்வுப் போ
(0, 5 60 മി. தொகுதியிலுள் LIDIT GOfD L LI LI JIf Go
சாதார னை அ போராட்டங்க தேர்ந்தெடுத்து தனித்தனிப் பி மு ன வைக் க கடல் வாழ்வின் அப்போதைய வார்த்தையிலே 3) ΤΠ στυ, ή Εφή (3L கதைசொல்லா செறிந்த வாழ் கின்றது மேகங் மனிதன் ஒருவி நிர்ப்பந்திக்கிறது குணாதிசயம் விதத்திலே சித் ஆண்டுகளுக்கு தெளிந்த ஒவிய கதை அப்போ வருகிறது. "மல ஒருவனைப்பற் தொகுதியிலு கேள்விகள் நெ வேக்காட்டு விய கதை எழுதுே அடிப்படைக் வாழ்வைப் பற் மனவக்கிரத்து சொல்ல முடிய
இந்த நிமிட கருத்துச் செ நிற்பதற்கு அ பரிவுமிக்க ே கூறலாம்.
 
 
 
 
 
 
 

STSqS S
ਅ
அங்கையன் கதைகள்
அங்கையன் கைலாசநாதன்,
அங்கையன் பதிப்பகம், எச் 1/2 அரசாங்கத் தொடர் மாடி, பம்பலப்பிட்டி, கொழும்பு 04 விலை ரூபா 140
 ைவி
அறுபதாம் ஆண்டுகளில் தமிழ்ப் பத்துறைக்கு பெரிய கனவுகளுடன் இருவர் வந்தனர். திர்காமநாதன், மற்றவர் அங்கையன் கைலாசநாதன், எவுகளும் பொதுத்தன்மை கொண்டவை. சிறந்த ாக மொழிபெயர்ப்பாளனாக பத்திரிகையாளானாக னாக திறனாய்வாளனாக என்பது இவர்களின் கனவு
ன்னும் ஒரு படி மேலே போய் கவிஞனாகவும் கவும் நாடகவியலாளனாகவும் பரிணமித்தார். பர்களை அகாலத்திலேயே பறித்துச் சென்றது மிகவும்
டுனர்ந்து தன்னைப் பாதித்ததை தன் படைப்புலகின் ார் அங்கையன், கடற்காற்று, செந்தணல், வைகறை தொகுதிகளும் அச்சில் வராத சிட்டுக்குருவியும் b ஆகிய நாவல்களும் இந்த இயல்பு கொண்டவையே. க்கை யதார்த்தமும் கலைத்துவமும் செறிந்திடப் ம் ஆக்கினார் அங்கையன். முறை காலந்தாணி டி தொகுக்கப்பட்ட இந்தத் ள கதைகளைப் படிக்கும் போது அங்கையனின் வயும் சிற்றத்தையும் கண்டுகொள்ளலாம். வாழ்வின் டிமட்ட மக்களையும் அவர்களினது சூழலையும் ளையுமே அங்கையன் தனது கதைக் கருவாகத் பள்ளார். இவ்விதத்திலே ஒவ்வொரு ரச்சினைகளை விசாரம் செய்கின்ற கருத்துக்களை
கதையும்
ன றன , அ லையைத் தா ன டி என ற னைப் பணி னணியாகக் கொணர்டது. அதோடு மலையக வாழ்வின் துயரையும் இணைத்தது. முதல்
9, ഞ, 9
யே துன்பம் தொனிக்கின்ற குரலில் கதைக்குள் ாய் விடுகிறார்கள். இது அங்கையனின் பண்பட்ட ல் சாத்தியப்படுகின்றது. கொழும்பின் இருள் வுப் ப்க்கத்தை வெகு யதார்த்தமாகச் சித்தரிக் கள் இருண்டு கிடக்கின்றன என்ற கதை, கீழ்மட்ட னின் வறுமை விபச்சாரத்தொழிலுக்கு அவனை வாழ்வின் அவலநிலையிலும் விபச்சாரி ஒருத்தியின் எவ்விதம் அமையுமென்பதை மனதைத் தொடும் திரமாக்கியுள்ளார். அது மட்டுமல்ல இருபத்தைந்து முற்பட்ட கொழும்பு படைப்புலத்தை இக்கதை மாகப் பிரதியெடுத்திருக்கிறது. அவன் வர்க்கம் என்ற தைய யாழ்ப்பாணத்தினைக் கண்முன்னே கொண்டு வண்டி'யைத் தள்ளிச் சென்று புதைக்கும் தொழிலாளி றிய நெஞ்சினை உறுத்தும் கதை, |ள்ள கதைகளைப் படித்து முடிக்கின்றபோது பல நசினுள்ளே எழுகின்றன. இன்றைய சில அரைகுறை ர்சகர்கள், கதையிலே இருந்து கதையை எடுத்துவிட்டு வாம் என்று சொல்லும் மாய் மாலத்திற்கான ாரணம் தெளிவாகிறது. தன்முன்னேயுள்ள மனித றி எந்தப்பிரக்ஞையுமின்றி அதன் மீது நேயமின்றி ன் வாழ்கிறவனே மேற்கூறிய வாக்குமூலங்களை Lb. துக்கும் அங்கையனின் கதைகள் உயிர்ப்பும் தெளிவும் வும் கலைநுட்பமும் சேர்ந்ததாகப் பொலிந்து கையன் ஒடுக்கப்பட்ட மக்களின் மேற்கொண்ட யமுமே காரணமாகின. தென்பதை உறுதியோடு
| 62. Guar
65602.5
வேட்கை நீர்வை
G) LITT Gör. GODGOT LLIGör சிறுகதைகள் பூபாலசிங்கம் L-U595 c55 FIT GOOGA),
340, செட்டியார் தெரு,
கொழும்பு 1
நோயில் இருத்தல் நாவல் மு.பொன்னம்பலம், 20 ஏ. மல்வத்தை விதி, தெஹிவளை. விலை ரூபா 225.00
உயிர்த்தெழுகிற கவிதை கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன், முன்றாவது மனிதன் வெளியீடு, விலை ரூபா 80.00
கருக்கொண்ட
GBLD ShivaSG
நாவல் ப.ஆப்டீன், பேசும்பேனா வெளியீடு, 131/9, தெமட்டகொட வீதி,
கொழும்பு 09.
நீதியின் இருக்கைகள் கவிதை நாடகங்கள் எம்.சாம் பிரதீபன் திரு மறைக் கலாமன்ற வெளியீடு விலை ரூபா 15000
வீரத்தளபதி நாட்டுக் கூத்து ஏ.பாலதாஸ் திரு மறைக் கலாமன்ற வெளியீடு விலை ரூபா 100.00

Page 20
20 ஆஅதி
ஏர்னஸ்டோ சே குவேரா
III mili i
என்று நிலவும்
கல்வித்துறை
அமைப்பை முற்றிலும்
மாற்றியமைப்பது பற்றி வெள்ளை மனிதர்களின் அளவு கோல்களின்படியான கல்வி, இந்தியர்களுக்கான கல்வி வழங்குவது மிகமிக அரிதாக இருப்பது பற்றியெல்லாம் பேசினார் வெள்ளைக் கல்வி அதிருப்தியையும் அவமானததையும் தருவதாக தமது சொந்த இந்திய மக்களுக்கு உதவ முடியாமல் செய்வதாக தமக்கு பகையாக இருக்கும் வெள்ளை சமுகத்தில் தமக்கான இடம் பெற முடியாததாக தம்மை அங்கீகரிக்காத கல்வியை வெள்ளைக் கல்வி தருவதாகச் GTIGINTONTIII.
சந்தோசமில்லாத இந்த மக்களின்
ஆசை அருவமாகக் குழம்பின சில அதிகார வர்க்க பதவிகளைப் பெறுவதில்தான் இருக்கிறது. தமக்குள் இரத்தம் தமது நாளங்களில் ஓடுவதற்காக சந்தோஷப்படுகிறார்கள் இன்றோ நாளையோ தமது வாரிசுள் தமது வாழ்நாள் முழுக்க சாதிக்க ஆசைப்பட்ட இலக்குகளை அடைவார்கள் என்றே நம்புகிறார்கள் அவர் பேசுகிறபோது தான் தனது விசுவாசத்தாலான துக்கப்பட்ட மனிதனின் சித்திரவதைக்குள்ளாகிய ஆன்மாவுக்கு துரோகமிழைப்பதாகவே கருதும் அதேசமயம், அதற்குக் கார
ணமாகவிருந்த பூர்வாங்கமான உதார ணங்களுக்கே ஆசைப்படுகிறார்.
மனிதனைச் சேதப்படுத்தி அதற்காக சலுகையாகக் கொடுக்கப்பட்ட ஒரு துளி இரத்தத்தின் பெறுமதியான மந்திர சக்தியின் விளைவான கல்வியின் அசல் உற்பத்தியல்லவா அவர்? அந்த ஒரு துளி இரத்தம் உள்ளுர் எஜமானனுக்கு விற்கப்பட்ட ஏழை மெஸ்டிசோ (ஸ்பானிஷ்
பூர்வகுடி இந்தியக் கலப்பினம் - மொழிபெயர்ப்பாளர்) பெண்ணிடமிருந்து வந்திருந்தால் கூட அல்லது ஒரு பூர்வகுடி இந்திய வேலைக்காரப் பெண்ணை பலாத்தகாரப் படுத்திய ஒரு குடிகார ஸ்பானிஷ் ஆண்டையின் கற்பழிப்பின் மூலம் வந்திருந்தால்கூட.
(பெரு பக்கம் 81)
ஆனால் அகழ்வாராய்ச்சி அடிப்படையிலும் பயண முக்கியத்துவம் உள்ளது என்கிற அளவிலும் அனைத்தையும் பின்தள்ளிவிடும் முக்கியத்துவம் உள்ளது மச்சு பிச்சு குன்று மச்சு பிச்சு என்றால் பழைய மலை என்று அர்த்தம இந்தப் பெயர் எந்த வகையிலும் பொருத்தமில்லாதது அதன் சுவர்களுக்குள் சுதந்திர மக்களில் கடைசியாக எஞ்சியவர்களுக்கு அடைக்கலம் தந்த மலை அது இந்த இடிபாடுகளைக் கண்டுபிடித்த பிங்கம் (பிங்கம் அமெரிக்க அகழ்வா ராய்ச்சியாளர்) சொல்கிறபடி ஆக்கிர மிப்பாளர்களுக்கு எதிரான குச்கா மக்களின் கடைசிப் புகலிடமாக இது இருப்பதைக் காட்டிலும், இங்கிருந்துதான் பிரதானமாக குச்கா இனம் தோன்றியது. இது அவர்களின் புனிதமான இடம் என்கிறார். ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னர்தான் தோற்கடிக் கப்பட்ட மக்களின் புகலிடமாக இது ஆகியது. பல்வேறு வகைகளில் பிங்கம் சொல்வது சரியென்றே படுகிறது. ஒல்லன்பாய் பாம்போவில் மிக முக்கியமான பாதுகாப்பு அரண் கட்டமைப்புகள் எல்லாம் மச்சு பிச்சுவிலிருந்து வெகு தொலைவிலேயே காணப்படுகிறது. சரிவு கூட தாக்குபவர்களின் தாக்குதலை
ܝ ܪܝ ܢ ܪ ܡ ܕ ܝ
நின்றுபிடிக்கும் அளவு செங்குத்தானது அல்ல, தம்மை மறைத்துக்கொள் வதுதான் தமது நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை இது காண்பிக்கிறது எல்லா எதிர்ப்புக்களும் முறியடிக்கப் பட்டுவிட்டாலும் கூட வெளியாட் களிடமிருந்து தம்மை மறைத்துக் கொள்வதுதான் தமது நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை இது நினைவுறுத்துகிறது. கடைசி இன்காகூட மச்சுபிச்சு மலையிலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் தான் பிடிபட்டிருக்கிறார். அங்கே பெண் எலும்புக்கூடுகளை மட்டும்தான் பிங்கம் கண்டு பிடித்திருக்கிறார். இந்த சூரியக்கடவுள் மதத்தின் ரகசியத்தை ஒரு
குறி
போதும் ஸ்பானியர் முடியவில்லை.
(பெரு பக்கம் மேலும் இரண் சொல்லிக்கொள்ள மற்றும் மரனான் ந; பூமியின் பிரமாண்ட பூமி நடுங்குவதுபோ நடக்கவில்லை. இரண் சகதியுமான பிரமான பங்கள் சந்தித்து ஒ6 பெரிதாக அகலமாக ஆழமாக பெரிதாக
ஆட்ரிலினின் மு எனது ஆஸ்த்மா மி கொண்டு வந்தது ) சோறுதான் சாப்பிட் குடித்தேன், நாங்கள் கடைசி நாள் ஒரு பு நிறுத்தப்பட வேண் (GO), IT, LI LI GODL, GTIJAJ, G. மிகச் சீக்கிரமே அவ திலிருந்து நாங்கள் என்று தெரிந்து பழி முன்னெப்போதுமில் பறந்தது இரவு முடி எங்களுக்கு .
பெரு பக்கம் எங்கள் பயணத் மிகமிக சுவாரசியமா இல்லாத தனது வலி குச்சுகளைக் கட்டிக் எக்கோடியன் வாசி கண்ணில்லாதவர், ! ஏதோ ஒரு வகையில் இந்தப் பகுதியில் இ தொடர்பான வியாத பிரசித்தம் நதியில் விளக்குகளின் வெளி ஒரு பயங்கரமான இருந்தது.
GJIT GOLDLNILIIT (6) குடியிருப்பு (பக்கம் ஒரு சிறு குறுக வழி காரகாஸ் விரி புறப்பாதைகள் குறுக் விடுகின்றன. சுற்றியி ஏறாமல் நீங்கள் நீன செல்லமுடியாது அ pLEIJ.G. J.TTG)JMGM நகரம் விரிவதைப் முரண்தன்மைகளின் காண்பீர்கள் கறுப்பு இனத்தின் உயிர்ப்பு ணமானவர்கள் குளி மின்றியிருப்பதால் த
SS S S S S S S S S S S S S S S இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்ரி நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல விதி ம்ே @
 
 

20 நவம்பர் 12ம் திகதி ஞாயிறு
A.
ஈளால் கண்டுபிடிக்க
94)
நாட்கள் புதிதாகச் துமில்லை. உகாயலி திகளின் சங்கமம், மான தோற்ற இடம் ல அப்படியேதும் ண்டு சேறும் ண்டமான நீரோட் ன்றாகின்றன. கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஒன்றுமில்லை. டிவடைந்துவிட்டது. LÁNU, G3 LDII JJ LDII flj, ரு கவளம் டேன் கொஞ்சம் மேம்
அங்கு இருந்த யல் வீசியது. படகு
ஏற்பட்டது. மீது சுழன்றடித்தது. Iர்கள் பிரதேசத் விலகப்போகிறோம் வாங்குகிற மாதிரி லாத அளவில்
வின்றித் தோன்றியது
128) தில் அந்தக் காட்சி னது விரல்களே து மணிக்கட்டோடு கொண்டு ஒருவர் ந்தார். ஒரு பாடகர் ற்றைய அனைவருமே ல் அங்கவீனர்கள் ருக்கும் நரம்பு
யால் இங்கு இது பிரதிபலித்த ச்சத்தில் இந்தக் காட்சி திரைப் படம்போல
தாழுநோயாளர்
141) லான பள்ளத்தாக்கின் கிறது. ஆகவே, அதன் லாகி முடங்கி ருக்கும் மலைகளில் ன்ட தூரம் ப்படிப்போனால் கீழ் உயிர்த்துடிப்புள்ள ILJIH Ji Lia)
இணைவைக் மக்கள், ஆபிரிக்க iள உதார ப்பதற்கான விருப்ப மது இனத்தின்
தூய்மையைக் காத்துக் கொண்டிருப்பவர்கள் பிறிதொருவகை அடிமைகளான போர்த்துக்கேயர்களால் ஆக்கிரமிக்கப்ட்டு, இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள் இந்த இரண்டு தொன்மையான இனங்களும் தற்போது ஒரு பொது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் கலகமும் சச்சரவும் சண்டையுமாக நிறைத்துக்கொண்டு நிற்கிறார்கள் சுரண்டல் வறுமை போன்றவை தமது நாளாந்த வாழ்வுப் போராட்டத்தில் அவர்களை இணைக்கிறது ஆனால் வாழ்வு குறித்த அவர்களது வித்தியாசமான நோக்கு அவர்களை முற்றிலும் விலக்கி வைத்திருக்கிறது கறுப்பர்கள் சோம்பேறித்தனமாக மனம்போன போக்கில் குடிக்கவும் கும்மாளமிடவும் பணத்தைச் செலவு
செய்வார்கள் ஐரோப்பியர்கள்
உழைத்தலும், சேமித்தலும் என்ற மரபில் வந்தவர்கள் தனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப சுயாதீனமாக மேற்செல்ல அமெரிக்காவின் இந்த முலைக்கு வந்தவர்கள் அதே மனநிலை இங்கும் தொடர்கிறது.
வெனிசூலா பக்கம் 149) பிரச்சினை என்ன வென்றால் அவர் தொடர்ந்தார். மக்கள் கல்விமயப் படுத்தப்பட வேண்டும் அவர்கள் அதி காரத்தை எடுத்துக்கொள்ளும்வரை அதை
அவர்கள் செய்ய முடியாது, பிற்பாடு தான் முடியும்.
. அவர்களின் தவறுகளிலிருந்துதான் அவர்கள் சுற்றுக்கொள்வார்கள். இது மிகச் சிக்கலானது தீவிரமானது. இது அநியாயமாக அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கேட்கும்.
புரட்சி தனிநபர் பிரச்சினை அல்ல ஆகவே, அது அவர்களின் உயிரை எடுக்கும் அவர்களின் நினைவு ஒர் உதார ணமாக இருக்கும் அல்லது பின்வரும்
இளைய தலைமுறையினரைக்
கட்டுப்படுத்துவதில் அது ஒரு சாதனமாக இருக்கும் எனது பாவம் அளப்பரியதுதான் மிக நுட்பமாகவோ
இறந்த பிறகும் தணிகளி திறந்த படி
மிகுந்த அநுபவத்துடனோ எப்படியும் நீ அதைச் சொல்லலாம். நான் மரண முறுவேன். எனது தியாகமும் அழுகி உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் நாகரீகத்தைக் குறிக்கும் தீவிர மனநிலையினின்றுதான் வருகிறது. .நான் அவர் பற்களைப்
பார்த்தேன். வரலாற்றை தீர்க்கதரிசனத்துடன் உரைத்த கூர்மையைப் பார்த்தேன். அவர் சை குலுக்கியதை உணர்ந்தேன். துரத்து முணுமுணுப்பைப்போல அவரது மர புரீதியான விடைபெறுதலை.
என்நாசித் துவாரங்கள் விரிவதை நான் உணர்கிறேன். வெடிமருந்தின் நெடியை இரத்தத்தின் வாசனையை எதிரியின் மரணத்தை உணர்கிறேன் எனது உடம்பை திமிறிக்கொள்கிறேன்
மோதுவதற்குத் தயாராகிறேன். புதிய சக்தியும், புதிய நம்பிக்கையும் எதிரொலிக்கும் பாட்டாளிகளின் வெற்றி எக்காளத்தின் புனித எல்லைக்குள் போராட நான் தயாராகிறேன்.
(பின் நினைவுகளாக எழுதப்பட்டவை டயறியின் இறுதி வார்த்தைகளாக குறிப்பிடப்படும் இச்சம்பவம் எந்த நாட்டில் எப்போது நடைபெற்றது என்பது நிச்சயமில்லை.
முற்றும்.
நன்றி: நாழிகை 1995
SS லக்க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.