கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.11.19

Page 1
s Pooo.
*)
 


Page 2
2 ஆணுறி
தமிழிலே தரும சிவராமு என்ற பிரமிள் பல தொடக்கங்களின் காரணகர்த்தா அவரைப் UD றி பல விமர்சனங்கள் குதர்க்கங்கள் இருக்கலாம். ஆயினும் அவரது பல திசைப்பட்ட ஆற்றல்களை எவராலும் புறக்கணிக்க முடியாது பேராசிரிய நாற்காலிகளில் உட்கார்ந்திருந்து அந்தத் தகுதி ஒன்றினாலேயே சொற்பெயர்ப்புச் செய்தவர்களை மொழி பெயர்ப்புக் கழிசல்கள் செய்தவர்களை அவர் வெறுத்தார். தமிழின் கவிதையாகவே ஜீவன் பெற்று மொழி பெயர்ப்பு இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களாக மிக அருமையாக பிறமொழிக் கவிதைகளை தமிழில் தந்தார்.
"எஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதைகள் சிறந்த மொழி பெயர்ப்புக்கு உதாரணம் ஆங்கிலக் கவிதை உலகில் எஸ்ராபவுண்ட் (1885-1972) மிக முக்கியமானவர் உலகக் கவிப்படைப்பில் தாக்கம் விளைவித்தவர் விளைவித்து வருபவர்
எஸ்ராயவுண்ட் கவிதைகள் தமிழில் பிரமிள்
நினைவுச் சின்னம் தற்பெருமையின் அங்கியணிந்து நடமாடுகிறவன் நானெண்கிறாய் ஆனால், ஒரு சில வருஷங்களில் இந்தச் சில்லறை டம்பங்கள் மறக்கப்பட்டு விடும். இந்தக் கோணங்கி விபரம் ஏதும் நாளைக்கு இராது. உன் கதையோ வேறு நீ பூமிக்கடியில் அழுகுவாய் உன் பிணக்குழி மீது முளைக்கும் புல்லுக்கு உயிர் தரும் சத்து உண் எருவில் கூட இருக்குமா? சந்தேகம் தான்!
வாருங்கள் நம்மைவிட நன்றாக வாழ்கிறவர்களுக்கு இரக்கப்படுவோம். வாரும் நண்பரே!- நினைவிருக்கட்டும்பன க் காரர்களுக்கு வேலையாளு ண டு நண்பர்களில்லை, நமக்கோ நண்பர்களுண்டு வேலையாளில்லை. வாருங்கள்,
கல்யாணமானோர் ஆகாதோர் இருவருக்கும் இரக்கப்படுவோம். தங்கமுலாம் பூசிய நடனக்காரிபோல் எனது ஆவலின் நிறைவு சமீபிக்கிறது. சேர்ந்து விழிப்படையும் இந்த வேளையின் குளிர்ச்சிதான் வாழ்வின் மிகச்சிறந்த பரிசு
ஆசிரியருக்கு
"கிழக்கில் அதிகரித்துவரும் புலிகளின் நெருக்குதல்கள்" என்ற ஷமாவின் கட்டுரை படித்து பல கேள்விகளுக்கு உள்ளானேன்.
முஸ்லிம் மக்களோடான முன்னைய அணுகுமுறைகள் தவறானவை என்ற கருத்து புலிகள் வட்டாரத்தில் நிலவிவருகிறது. முஸ்லீம் பகுதிகளில் கொலை கொள்ளை அச்சுறுத்தல் ஆட்கடத்தலை புலிகள் நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒரு சம்பவத்தை ஷமாவால் குறிப்பிட்டுக் கூற முடியுமா? பல அராஜகச் செயல்களை செய்துவிட்டு புலியின் மீது குற்றம் சாட்டுவது யாரென்பதை எமது முஸ்லீம் மக்கள் இப்போது அறிந்து வருகின்றனர்.
குறிப்பாக இதுபற்றி எம்எப்எம் அஷ்ரப் உறுதியான கருத்து வைத்திருந்தார். தமிழ் முஸ்லிம் மக்கள் இணைவதின் மூலமும், பேரினவாதத்திற்கு எதிராக "நுஆ வைக் கட்டியெழுப்பி புலிகளுடன் நேசமான தேசிய இன சமத்துவத்தை உருவாக்குவதின் மூலமுமே செளபாக்கியமுள்ள இலங்கையை உருவாக்க முடியுமென அவர் உறுதிபூண்டிருந்தார். அது மட்டுமல்ல சாதாரண முஸ்லிம் மக்கள் புலிகளுக்கு பல விதத்தில் உதவ நிர்ப்பந்தம் கார ணமல்ல பேரினவாத நெருக்குதல்களே காரணம் ஷமாவே இத்தகவலைத் தருகிறார்.
புலிகளின் ஒரு பக்கம் பற்றி விமர்சனமிருக்கலாம். ஆனால் பேரினவாதத்திற்கு எதிராக இயங்குகிற அவர்கள் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துப் பேணக் காலாக இருக்கிறார்களென்பதை மறுக்க முடியாது நிலைமைகள் தமிழ் முஸ்லிம் மக்களை இணைக்கின்ற வேளையில் இத்தகைய வக்கிர சிந்தனை எரிச்சலை உண்டாக் குகிறது எந்த ஆதாரமமில்லாத இந்தக் கடிதம் தரும் பலன் தான் என்ன?
எம். எல்.எம். ஹனிபா
நிந்தவூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
கவிதை ஒரு அழியாப்பொருள் மனிதமனம் உள்ள வரை மன இயக்கம் நிகழும் வரை கவிதை வாழ்ந்து கொண்டிருக்கும் மனதின் வெளிப்பா டாகவும் மனதின் உள்வாங்கலாகவும் கவிதையின் தொழிற்பாடு நிகழும் இயற்கை இருக்கும் வரையில் இயற்கை அழிப்ப நிகழும் வரையில் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டி ருக்கும் வரையில், அவை தீர்க்கப்படும் வரையில் என எல்லாவற்றோடும் எப்போதும் கவிதை இருந்துகொண்டேயிருக்கும். இறுதிக்கவிதை என எந்தக் கவிதையும் இருக்கப்போவதில்லை. ஏனெனில், கவிதை காலத்தோடு இணைந்தது காலத்தைத் தன்னுடன் இணைப்பது: காலத்தைத் தன்னுள் ஏந்திவைத்திருப்பது எனவே கால முள்ளவரையில் கவிதையும் இருக்கும்.
கவிதை மனதின் ஆன்மாவாக இனத்தின் உணர்வாக சமுகத்தின் முகமாக காலத்தின் குரலாக மொழியின் உயிர்ப்பாக என விரிந்த தளத்தில் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. மொழியும் அனுபவமும் சிந்தனையும் இணைந்த ஒரு பேரியக்கமாகக் கவிதையின் தொழிற்பாடு நிகழ்கிறது. கவிதை எண்ணற்ற வடிவங்களுடையது எல்லையற்ற பொருள்களையுடையது பரிணாமத்தையும் பரிமாணங்களையும் தன்னுள் கொண்டியங்குவது கவிதைபெரிதும் உணர்வுசார்ந்தது அனுபவத்தைத்துண்டும் உணர்வாகவும் அனுபவத்தைக் கோரும் உணர்வாகவும் அது இருக்கிறது. மனம் உணர்வைக் கோருகிறது. அது உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த இருநிலைச் செயற்பாட்டில் கவிதையும் நிகழ்கிறது. அங்கே அமரதாஸின் கவிதைகளும் இந்தத் தன்மைகளுடனேயே
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
அமரதாஸ் 23 வயது இளைஞர் ஈழக்கவிஞர் தொண்ணுறுகளின்
//ン ஆரம்பத்திலிருந்து எழுதத் தொடங்கியவர்
份 இலக்கியத்தின் பிற துறை
ഗ്ഗ உ_C யாடுபவர் புரிந்துணர்வோடும் விரிந்த 277 சிந்தனையோடும் உறவாடுபவர் 3. نے کے - இவரின் கவிதைகளிலும் இந்தப்
பன பலங்களை உணர முடியம் ރޭށަށެހަ%N}
K
இவற்றுக்கப்பாலான அம்சங்களையும்
KAA 23 அடையாளங்களையும் இவருடைய 22 میگ> 参ーラー ܓܠ̈ܐ கவிதைகளில் GJI JJ J. Ti J. Gi உணரக்கூடும் அவற்றில் ஒரம்சமாக ހަހުށަހަs& ༄། དེ་བོད་ལོ་ 《 இருப்பது இவரின் கவிதைகள் பெருமளவுக்கும் காட்சிரூபமான ص
உணர் வைக் கிளர்த்துபவை படிக்கும் மனதில் காட்சியை விரித்து கோலங்களைக் காண்பிக்கும் ஒரு வழிமுறையை இவர் தனது கவிதைகளில் பெரிதும் கொண்டியங்குகிறார். அமரதாஸ் ஒரு நல்ல ஒளிப்படக் கலைஞர் என்பதால் இந்தத் தன்மை இவருக்கு அதிகமும் வாய்த்திருக்கிற தாகப்படுகிறது.
அமரதாஸ் அனுபவ முதிர்ச்சியையும் அழகியல் உணர்வின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் கவிதைகளை இந்தத்தொகுதியில் தருகின்
ா 2 ஆக ஒலிரும் ஒசையும் இயல்பின் கவிதையில் இவர் தன முகத்தைத் தான் தேடுத லிலும் தான் காணும் முகங் மொழியுமாய் விரியும் களில் தனக்கான முகங்களைத்
தேடுவதிலும் அடையாளங் அமரதாஸ் கவிதைகள் JU, GO) GIT காண பதிலும்
அதிகமும் உணரமுடிகிறது. இதுபோலச் சுயத்தை உருவாக்குவதிலும், சுயமாக இருப்பதிலும், சுயசுதந்திரத்தைச் சுயமாக அனுபவிப்பதிலும் சுதந்திரத்தைச் சுய உழைப்பினாலே பெறுவதிலும் சுயத்தை நிர்மாணிப்பதிலும் இருக்கும் நிறைவை, நியாயத்தை அழகை உண்மையை வெளிப்படுத்துகின்றார் சிலையின் உயிர் கவிதைஉணர்த்தும் இந்தச் சுயம் பொதுவானது அதேவேளை தனியானதும் கூட தேச விடுதலையாக பண்பாட்டின் தேடலாக
அதன் புதிதாக்கலாக எமது வாழ்வைக் கண்டெடுத்தலாக எம்மை நாமே ஒழுங்குபடுத்துதலாக என்று இன்னும் பல பரிமாணங்களில் தன்னை விரிக்கும் இந்தக் கவிதை நேர்த்தியும் ஆழமும் கூடியது.
இயற்கை மீதான நேசிப்பையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும் முரணையும் இவரின் கவிதைகள் பேசுகின்றன. விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு. குளம் பற்றி வனம் பற்றி என்பன இந்த வகையில் கூடுதல் அழுத்தமுடையவை.
வாழ்வு நிகழும் காலத்தையும் சூழலையும் தளமாகவும் பொருளாகவும் உள்ளடக்கி அகவெளிப்பாடாகியுள்ள இந்தக் கவிதைகளில் எமது வாழ்வின் பிரதிபலிப்பைக் காணலாம்.
அமரதாஸின் கவிதைகள் அமைதியும் தீவிரமும் உடையவை நிதானமானவை மொழிச் செம்மையை உணர்த்துபவை ஒருமுகப்பட்ட தன்மையை நிராகரித்து கவிதைக்குரிய பன்முகப்பண்புடனும் பரிமாண இயல்போடும் பொருள் உணர்த்துபவை காட்சி ரூபாமாக விரிபவை எதினிலும் கட்டுண்டு போகாமலும், எதனையும் சாராமலும் தனித்திருப்பவை சுயாதீனத்தைக் கோருபவை காலத்தைமுடிச்சிட்டும் அவிழ்த்தும் பார்க்கும் இயல்புடையவை இத்தகைய பண்புகளைக் கொண்ட கவிதை முறைமையை ஈழத்தின் இன்றைய கவிஞன் கடைப்பிடிப்பது அபூர்வமானது
இயல்பினை அவாவுதல் இதழிலிருந்து தொடர்ச்சி அடுத்த இதழில்

Page 3
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
சந்திரிகா சொல்வ முடியாது பகிரங்க
பொதுத்தேர்தல் நடைபெற்ற போது வன்முறைகளிலும் முறை கேடான செயல்களிலும் ஈடுபட்ட பொதுசன ஐக்கிய முன்னணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை நான் நம்பவில்லை. அதோடு இந்த உறுப்பினர்களுக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட கட்சி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதில் நம்பிக்கை கொள்ள நியாயமில்லை. அதனால்
பயன் ஏதும் கிடைக்காது என உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக வாணிப கப்பல் துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில், 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது நடந்த முறை கேடுகளுக்கும் முரணன் பாடுகளுக்குமான பதில் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்
தரங்கில் அவர் தொடர்ந்து உரையாற்றும் போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் சில விடயங்களில் எனக்கு முரண்பாடு உண்டு. பொதுத்தேர்தலில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு இலங்கையின் தேர்தல் முறைகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என ஜனாதிபதி குறிப் பிட்டிருந்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயாதீன
பழிவாங்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்
கேகாலை மாவட்டத்தில் எது சாவெல தோட்டத்தில் தோட்ட தொழிலாழியான 67ö;,FILLPlain uy GII GöLIL", G. Göy Lu GANİ தோட்ட அதிகாரியால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பூரீலங்கா சுதந் தர தொழிற் சங்கத் தலைவர் எச்.ஈ.டபிள்யு எல்பட்டுக்கும் இரண்டாவது தோட்ட அதிகாரி யான நிரோமா சில வா என்பவரை பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் Gruiu uLÜLJLIGGTGATITñ.
இது சம்பந்தமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள எல்பட் கேகாலை மாவட்ட தொழிற் சங்க பிரதிநிதி பியசேன முத்து நாயக்காவிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதி தோட்ட அதிகாரியுடன்
கிணற்று நீருக்கும் வரி சட்ட வரைவு வெகு விரைவில் பாராளுமன்றத்தில்
இயற்கையாக கிடைக்கப்பெறும் நீரைப் பாவிக்கும் பாவனையாளர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கான சட்ட வரைவு வெகு விரைவில் பாராளுமன்றத் தில் கொண்டுவரப் படவுள்ளது. இதற்கமைய குளம், குழாய்க்கிணறு கிணறு ஆகிய வற்றில் இருந்து பெறப்படும் நீருக்காக உத்தரவுப் பத்திரம் பெற
தொடர்பு கொண்ட போது இவருக்கு சரியான விளக்கமளிக் கப்படாத காரணத்தினால் இதனால் தொழிற் சங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரன்
வேண்டிவரும்
அடுத்த வருட ஆரம்பத்தில் இதற்கான அனுமதியை வேண்டி பாராளுமன்றத்தில் இச் JFLLub grudńLIlj73357 படும். அனைத்துலக நீர்பாசன முகாமைத்துவ நிறுவனத்தின் மூலம் இலங்கை அரசிற்கு முன் வைத்திருக்கும் திட்டத்தின் கீழ் இச் சட்டம் முன்வைக்கப்படவுள்ளது. இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஆறுகள், குளங்கள், குழாய் நீர், கிணற்று நீர் என்பன இவை தனியார் நிறுவனங்களின் மூலம் நிர்வகிக்கப்படும்.
 
 

ஆணுதி 3 த ஏற்றுக் கொள்ள
ாகச் சொல்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அவரை மீறிப் பேசுகிறார் அப்படியானால் நூறு நாட்களின் பின் என்ன
பொலிஸ் ஆணைக்குழு இவற்றை நிறைவேற்ற
நூறுநாள் தவணை கொடுத்தார் ஹக்கீம்
சுயாதீனப் பொதுச் சேவை ஆணைக்குழு
ஆகியவற்றை அமைப் சந்திரிகா சொல்லுவதை நடக்கப்போகிறது? பதற்கு முயற்சி செய் நம்பமுடியாது என்கிறார். வதையும், அதிகாரப் இப்போது அதனால்
பரவலாக்கல் திட்டங்களையும் இணைத்து நோக்குவது இறுதியில் இரு திட்டங்களுமே பயனற்றுப் போக வழிவகுக்கும்.
எனவும் தொடர்ந்து கூறினார் ரவூப் ஹக்கீம்.
சந்திரிக்காவுக்கு
இதற்கான உத்தரவுப் பத்திரங் களையும் இவை தனியார் நிறுவனங்களினூடே வழங்கப்படும். இருபத்தைந்து வருடங்களுக்கு (25) இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை இன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஊழல் மோசடிக்காரர்களுக்கு வெளிநாட்டு சவாரி
கடந்த பொதுத் தேர்தலின் போது பலதரப்பட்ட அரசியல் வாதிகளுக்கு ஊழல் மோசடி சண்டித்தனங்களில் ஈடுபட்ட முதல் தர பாதாள உலகத் தலைவர்களுக்கும் அவர்களின் சகாக்கள் இருபது பேருக்கு கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
இவர்கள் பொதுத் தேர்தலின் போது அரசியல் வாதிகளுக்கு செய்த சேவைக்கான உபகாரமாகவே கருதப்படுகின்றது. இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அரசயல் வாதிகளும் வர்த்தகர்களும் பின் புலத்தில் இருந்துள்ளனர் என்றும் இது தொடர்பான புலன் விசாரணை நடைபெறுகின்றது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பாதாள உலகத்தலைவர்கள் பொலிசாரினால் பெருங்குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்களாவர். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 50L
விதிக்கப்பட்டிருந்தது.
எய்ட்ஸ் லைனின் சேவை
எய்ட்ஸ் லைனினி (AIDS Line) தொலைபேசி ஆற்றுப் படுத்தலும் உளவளத்துணையும்.
எம்மில் சிலர் சந்தர்ப்பவசத்தினாலும் தமது சபலத்தினாலும் தாம் எச்.ஐ. நுண்கிருமியின் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சுகின்றவேளை வேறு சிலர் வேதனையில் வாடுகின்றனர்.
சிலர் தமது சென்ற கால அல்லது நிகழ்கால பாலியல் நடத்தை கோலங்களினால் தாமும் எச்.ஐ.நுண்கிருமி தம்மை பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தம்மை இனம் காட்டாது தொலைபேசியினூடாக எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியவர்கள் தம் நிலையினை கூறுகின்ற வேளை ஒருவரது நடத்தைக் கோலங்களை தீர்ப்பிடாது உற்றுக்கேட்கும் ஆற்றலினை தம்மகத்தே கொண்டுள்ள எமது பயிற்சி பெற்ற உளவளத்துணையாளர்கள் ஆற்றுப்படுத்தினர்கள் அவர்களின் சந்தேகங்களை நீக்குவர். தொடர்பினை ஏற்படுத்தியவருக்கு துறை சார்ந்தவர்களின் வழிகாட்டல் அவசியம் என உணரும் வேளை உளவளத்துணையாளர்கள் ஆற்றுபடுத்துனர்கள் அவற்றினையும் பெறவழிவகுப்பர்.
புத்தாயிரமாமாண்டின் பங்குனித்திங்கள் 22ம் திகதி பணியினை ஆரம்பித்த வேளை முதல் இன்று வரை பலர் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்புறை அணியாது பாலுறவில் ஈடுப்பட்டதனால் இவர்களில் எண்ணற்ற வர்கள் எச்.ஐ நுணர்கிருமியின் தாக்கத்திற்கு உள்ளாகியதினால் வேதனையும் வெறுப்பும் அடைந்தவர்களாகவே உள்ளனர்.
எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய அநேக இளம் நங்கையர்கள் தாம் தமது அந்தரங்கங்களை பேணுவதாலும் பொறுமையுடன் உற்றுக்கேட்பதாலும் தாம் தங்கு தடையின்றியும் பயமின்றியும் தம்முடைய நடத்தைகோலங்களை எம்மிடம் வெளிப்படுத்தி பயன்பெற்றதனால் பாராட்டியுள்ளனர்.
எயிட்ஸ் லைனாது தினமும் பி.ப. 4.00 மணி முதல் பி.ப. 8.00 மணி வரை மும்மொழிகளிலும் உளவளத்துணையினை வழங்குகின்றது.
இந்த இலவச சேவைக்கான நிதியுதவியினை அவுஸ்திரேலியாவின் சர்வ தேச அபிவிருத்தி நிலையத்தின் முகவாண்மையினரான AUSAIDS வழங்குகின்றனர்.
O7451649 தொடர்புகளுக்கு ADNigதில்
4p.ா 6pm Day

Page 4
என்பதில் நம்பிக்கையிழந்து நிற்கும் தமிழ் மக்களின் பிரதிபலிப்பு தட்டிக் கழித்து விடக் கூடியதல்லவே.
புலிகளுக்கு இராணுவ பலத்தில்தான் நம்பிக்கை அவர்களுக்கு அரசியல் பண்ணத் தெரியாது என்று அரசியல் பாடத்தினைப் புலிகளுக்கு ஊட்டும் அரசியல் விற்பன் னர்கள் சகலருமே சமாதான நம்பிக்கை என்னும் பெயரில் வெறும் புனைவுகளை கூறிவருகிறார்களேயொழிய நடப்ப நிலவரத்தினுள் நின்றவாறு அரசும் பலரிகளும் பேச்சு க் குளிர் நுழைவது சாத்தியமானது தானா என்பதைக் கணிக்கத் தவறி விடுகிறார்கள்.
அரசு ஆயுதங்களை
ன்னியில் பிரபாகரனை நோர்வே பிரதிதிநிதிகள் சந்தித்தும் சமாதானக் கதவுகள் மீண்டும் தட்டப்பட்டதான
இலங்கை வாழி மக்களுக்குள் கிளர்ந்தெழுந்துள்ளது. தொடரும் போரினால தனமும் அல்லலுறும் தமிழ் மக்களிடம் இப்போது இந்த சமாதானப் பேச்சுக்கள் குறித்த YS G000L LL tttt00 000 stM c CT S T Ot0T tt S S T TL0 போயிருப பதாகவே தொகறது. இப்போதைய சமாதானப் பேச் சின் தொடரை நடிக் க வே ணி டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் அரசு தள்ளப்பட்டுள்ள நிலையில், பதினோராவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வினை தொடங்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி சமாதானப் பேச்சுக்களின் இனிவரும் கட்டங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு புதிய சமிக்ஞை எதுவும்
9 - 6001 |mi o)]]
தெரிவிக்காமல் சமாதானத்திற்கான யுத்தம் என்றும் தனது வழமையான நிகழ்ச்சி நிர லையே முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது புலனாகியுள்ளது.
LNILITaUGi நோர்வே பிரதிநிதிகளின் சந்திப்பு ஜனாதிபதியின் பாராளுமன்ற அமர்வின் உரை, வரும் மாவீரர் தினத்தில் பிரபாகரன் ஆற்றப்போகும் உரை என்பன உள்நாட்டு, வெளிநாட்டு கவனத்தின் பக்கத்தை நோக்க நகர் கையில இத்தகையதோர் சமாதானம் சாத்தியமானது
ஐந்து வருட இடைவெளியின் பின்னர் சர்வதேசப் பிரதிநிதியொருவரைச் சந்திக்க முனி வந்த பரபாகரன வெறுமனே இராணுவ உத்தரிகளை மட்டுமே தன்னகத்தே கொண்டு அரசியல் சதுரங் கத்தில் அடி சறுக்கும் மழலையாக இருக்க மாட்டார். கடந்த காலங்களில் புலிகளின் சாதுரியமான தீர்க்க தரிசனமுடைய அரசியல் முன்நகர்வுகளை அவர்களை தீவிரமாக எதிர்க்கும் அரசியலாளர்களே தட்டிக் கழித்துவிடவில்லை. எனவே இப்போதைய சமாதான நம்பிக்கை பற்றிய புலிகளின் நகர்விலும் குறுகிய கால அரசியல் வெற்றியும் நீண்ட காலத்திற்கான தமது அடுத்த கட்ட முன்னேற்றம் எப்படிப் பட்டதாக இருக்கும் என பதுமே தங்கியிருக்கின்றது.
தனது ஆதரவுடனேயே வன்னி சென்ற நோர்வே பிரதிநிதிகள் மூலம் குறுகிய கால அரசியல் வெற்றியொன்றினை அரசு எதிர்ப்பார்த்திருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அரசின் அத்தகைய எந்த எதிர்பார்ப்புகளுக்கும் நல்ல முடிவு அமைந்ததாகத் தெரியவில்லை. மாறாறக
நோர்வே ச
பிரபாகரனின் சமாதானப் பேச்சுக்கு தயார் என்ற பச்சைக் கொடி வந்த தருணமும் நோர்வே பிரதிநிதிகள் பிரபாகரனுடனான சந்திப்பை எடுத்து விளக்கிய விதமும் பலரிகளுக்கு பரச் சாரத் தனியாக
அமையக் காரணமாயிற்றே தவிர அர சாங்கத்தினை சிக்கலுக்குள்ளேயே மாட்டி விட்டுள்ளது.
நோர்வே பிரதிநிதிகளிடம் பிரபாகரன் தனது ஆரம்பால நிலைப்பாட்டினையே வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அதாவது ஒரு புறம் எமது மக்கள் அரசின் இராணுவ பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த வண்ணம் வாழ்வு ஜீவப் போராட்டத்தில் திணறிக் கொண்டிருக்க மறுபுறம் அரசுடன் கைகுலுக்கி எங்களால் பேச்சு நடத்த முடியாது என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபாகரனின் இந்த நிலைப்பாடே அரசு கூறும் புலிகள் விதித்துள்ள முன் நிபந்தனையாகும். புலிகளோ சமாதானத் திற்கான சூழல் உருவாக்கப்பட்டாலே பேச்சுக்கள் சாத்தியம் என்று தெரிவிக்கி
 
 
 

றார்கள். எனினும் இதனை முன்நிபந் தனையாக அவர்கள் முன்வைக்கவில்லை என பதை நோர்வே பிரதிநிதிகளே கூறியிருக்கின்றார்கள் புலிகளின் இந்த சமாதான சூழலை ஏற்றுக் கொள்ளும் நரி ைலக் கு 91 ᏝᎢ ᏪᏥ மு னி னேறுவது கேள்விக்குரியதே.
பலரிகளினர் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சிங்கள இனவாதிகளினி மிகத் தவமிரமான எதிர்ப்பினை அது சந்திக்க நேரிடும். அத்துடன் இராணுவ அமைப்புக்குள்ளும் பிளவுகள் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டும் விடலாம். எதிர்க்கட்சிகளும் தமது கட்சி
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
சர்வதேசமெங் கும் இதனையே வராவேசமாகப் பிதற்றித் திரிகிறார். ஜனாதிபதியும் தான் பேட்டியளிக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் இதனையே நினைவில் இருத்திப் பேசுகிறார்.
இப்போது பேச்சுவார்த்தைக் காலத்தில் இடைவெளியைப் பயன்படுத்தி புலிகள் இராணுவ பலம் பெற்றுக் கொண்டு விடுவார்கள் என்பதால் அது குறித்தும் தாம் கவனம் செலுத்த வேண்டியிருக் கின்றது என்ற பயந்தாங் கொள்ளி விளையாட்டையும் சேர்த்துக் கொண்டுதான் அரசு பேசி வருகின்றது.
நபந்தனை வதரிப Liga, T3, L- டும் ,
சமாதான சூழல். ாக் கீழே போடு.
அரசியல் நலனைக் கருத்தில் கொண்டு
g, Gj GOTLi)
அரசுக்கு குழிபறிப்திலேயே செலுத்திக் கொண்டிருக்கும் இனவாத அர
ாதிக்குமா?
சியலுக்குள் நாடு மூழ்கிப் போயிருக்கும் சந்தர்ப்பத்தில் பலரிகளின் சமாதான சூழலுக்கு இடமே இருக்கப் போவதில்லை. இத்தகையதொரு சமாதான nffിഞഖ தோன றாத பட்சத்தில அரசுடன கைகுலுக்கிக் கொள்ள புலிகள் இறங்கி வருவார்களா? இது இரு தரப்பினருக்குமே அரசியல் ரீதியான சாதக/ பாதகமான நிலைமையை தோற்று விக்கக் கூடும் என்பதால் விட்டுக் கொடுப்பு என்பது எவ வள வ துர ரம் சாத் தரியமாகப போகின்றது? நோர்வேயால் இந்த அடி அத்திவாரத்தை தகர்ப்பது இப்போதைக்கு நடைபெறக் கூடிய காரியமுமல்ல. ஏனெனில் அரசு, புலிகளின் எதிர்காலமும் இதிலேயே தங்கி இருக்கின்றது.
இப்போதைக்கு பேச்சு மேடைக்கு இரு தரப்பினருமே வருவதற்கு நிபந்தனைகளே தடைக்கல்லாக குந்தியிருக்கின்றது. அரசோ புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரட்டும் என்று அதிகாரத் தொணியில் பேசிவருகிறது. வெளிநாட்டமைச் சர் கதர் காமார்
பேச்சுக்காலத்தில் தன்னை இராணுவ பலத்தில் அதிகரிக்கச் செய்வதாகட்டும் இர ண்ைடையும் அரசாங்கமே நிறைவேற்றிக் கொள்கின்றது. சமாதானக் காலத்தில் அல் லாது மிகவம் நெருக்கடிாயன நிலைமைக்குள் புலிகளைத் தள்ளி விட்டோம் என்று அரசு கொக்கரிக்கும் சமயங்களில் தான பலரிகளின் இராணுவ பலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இராணுவ வெற்றி என்பதில் புலிகள் தங் களி (3 LD) (B GA) (3 Lu நம் பக் கை கொண்டிருக்கிறார்கள். எனவே அரசின் இந்த வாய் ஜாலம் வெறுமனே பயம் காட்டும் பைத்தியகாரத்தனம் தவிர வேறெ துவும் இல்லை.
புலிகள் ஏற்படுத்தும் படி கோரும் சமாதானச் சூழல் என்பதற்கும் அரசு விதிக்கும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு வாருங்கள் என்பதற்கும் இடையே பாரிய முரணி பாடு இருப்பதையம் நோக்கலாம். இதுவரை காலமும் ஒரு இனத்தினை அடக்குமுறை அராஜகத்தின் மூலம் ஆக்கிரமித்து சர்வாதிகாரத்தை நவீன வடிவமாக் கி ஜனநாயகம் என றும் (3 L I T TË GO GJ LLI'laj εφι, L, σ பரிந்து கொண்டிருக்கும் அரசிடம் ஆயுதங்களைக் கீழே போட்டு வட்டு பேச்சு க்கு வருவதென்பது கேலிக்கிடமானதாகும்.
ஆயுதங்களைப் புலிகள் தூக்கி எறிந்து விட்டு இப்போது தமிழ்க் கட்சிகள் என்று தங்களைத் தாங்களே மாரடித்துக் கொண்டிருக்கும் சில அற்ப அரசியல் சலுகை நாயகர்கள் போன்று ஆயுதம் து க் காத ஜனநாய கப பாதைக் கு வருவார்களேயானால் அவர்களுக்கும் கால ஓட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளால் உறிஞ்சப்பட்ட எலும்புத் துண்டுகளே வசப்படும். காலப் போக்கில் எ க்கார ணத்திற்காகப் போராடப் புறப்பட்டு இன்று தடம் மாறி தங் களி எதிரிகளினி அடிவருடிகளாக உருமாறியிருக்கும் தமிழ்த் தலைமைகள் எண்போரைப் பிரபாகரன் எவ்வாறு துரோகிகள் என்றுமுத்திரை குத்தினாரோ அவ்விதமே அவரையும் தமிழினத்துரோகி என்று வரலாறு பதிவு செய்து கொள்வது தவிர்க்க இயலாதது தான்.
ஏற்கனவே நட்பு வேடமிட்டு தனது துரோகத்தனத்தினால் இந்தியா, தங்களின் முது கில குத் தரிய தைப் பல களி
மறப்பதற்கு
Թցուհժմ 17th ukահ..........

Page 5
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 642004 தொலைமடல் - 851814
GJIT FES ft SD inflaGOLD!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில்
உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை
ஐக்கிய தேச தமிழ் எம்
ஐக்கிய தேசியக் கட்சியினதும் பூரீலங்கா கட்சிக்கொடிகளின் நிறம் வித்தியாசமாக இருக்கின்ற எவ்வித வித்தியாசமும் இல்லை. இன்று பூரில தலைமைத்துவத்திலான பொதுசன ஐக்கிய முன்னன் தனது பெரும் தேசியவாதத்தன்மையிலான அரச மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என தமிழர் எழுப்பி வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரனுடன் பேச வேண்டும் என எதிர்கட்சித் சிங்க கூறியதற்காக மட்டும் தமிழ் மக்கள் நடைெ ஐதேக விற்கு வாக்குகளை அள்ளிப் போட்டிருந்த இலங்கைதேசியப் பிரச்சினைக்கு அடிக்கல் நாட்டிய யாழ்குடா நாட்டு மக்கள் 48 ஆண்டுகளுக்கும் பாராளுமன்றத்திற்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதிை
அதுமாத்திரமன்றி மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் காங்கிரசும், இலங்கைத் தொழிலாளர் கா குழுவும் அரசியல் போக்கிடமின்றி ஐதேக என ஒட்டுண்ணிகளாக ஒட்டிக் கொண்டு இன்று பாராளும
கருத் துக் களை வெளியிட
சுடப்பாடுடையது.
வாசகருக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம் எழுதி அனுப்பி வைக்கும்
"ஆதவன
கைப்பற்றிக் கொண்டது.
எமது மக்கள் என்றும் வரலாற்றை மறப்பவர்கள் வரலாற்றை திரிப்பவர்கள் 77 தொடக்கம் 94 வை
LfS)" பயங்கரமானது பயங்கரவாதியா அல்லது நுளம் பா? பயங்கர வாதத்தினாலும் அரச பயங்கரவாதத்தி னாலும் படு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாடான எமது நாடு இதற்கு அளிக்கும் பதில் பயங்கரவாதம் என்பதேயாகும். இதனால்தான் நுளம்புத் தொல்லையைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தேவைப் படும் இலட்சக் கணக் கான ரூபாய்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வருடத் திற்கு கோடிக்கணக்கான ரூபாக்களை செலவழிக்கின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக நவீன ரொக்கட் லோஞ்ஜர்களை உபயோகிக்கின ற அரசு நுளம் பத் தொல்லைகளில் இருந்தும் மீள குறைந்த பட்சம் மலத்தியோனை (நுளம்பு ஒழிப்பு மருந்து) உபயோகிக்க தயங்குகின்றது.
இருந்தாலும் யதார்தம், பயங்கரவாதம் படுமோசமாயினும், நுளம்புகளின் பிரச்சினை அதையும் விடப் பயங்கரமாகக் கூடும். 198990ம் ஆண்டு காலகட்டங்களில் மக்கள் விடுதலை முனி னணியால் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியினாலும், அரச பயங்கரவாதத்தினாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் தொகை 60,000ம் பேராகும் 16 வருடங்களாக வட கிழக்கில் நிகழும் யுத்தத்தின் காரணமாக உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு இலட்சத்தைத் தாண்டவில்லை. இருந்தாலும் 1934-35ம் ஆண்டளவில் நாட்டில் ஏற்பட்ட மலேரியா நோயினால் மரணித்தவர்கள் ஒரு இலட்சம் பேரெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்போது நாட்டு மக்களில் இருவரில் ஒருவருக்கு மலேரியா நோய் பீடித்ததோடு, பத்துப் பேரில் ஒருவர் மலேரியாவால் உயிரிழக்க நேர்ந்தது. 1935 ஆண்டில் குருநாகல் மாவட்டத்தில் மட்டும் மலேரியாவின் காரணமாக மரணித்தவர் களின் எண்ணிக்கை 27735 ஆக இருந்ததுடன் அந்த ஆண்டில் கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட மரணங்களின் அளவு 12935 பேராகும் கரையோரப் பகுதிகளில் மட்டும் வரையறுக்கப்படவிருந்த சமசமாஜக்கட்சியின்
மிகப் பயங்கரமா அல்லது பயா
நகர்த்திச் சென்றதும் மலேரியா நுளம் பேயாகும். ருவான்வெலைப் பகுதிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத கலாநிதி என்.எம். பெரோராவுக்கு 1936ம் ஆண்டுகளில் பிரதேச நவகாலணித்தவ இராணியாக செயற்பட்ட திருமதி எட்ரின் மொலமுரே யைத் தோற்கடித்து பாராளுமன்றத்திற்குச் சென்றதும் நுளம்பினாலேயேயாகும். இந்த நுளம்பினாலேயே என்.எம். பெரேராவிற்கு செலீனா என்ற ஒரு காதலியின் தொடர்பு கிடைத்தது. அன்று சப்ரகமுவப் பிரதேசத்தை ஆட்கொண்டிருந்த மலேரியாப் பிரச்சினைக்கு எதிராக ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் கூட இருக்காத மிகவும் முன்னேற்றகரமான நிவாரண முறையொன று சமசமாஜ அரசியலினுள் இருந்தது. மலேரியா நோய்க் குள்ளாகி அதிலிருந்தும் மீள எழுவதற்கான திரானி இல்லாதிருந்த பொதுமக்களுக்கு பஜரியும் பருப்பும் வழங்கியது சமசமாஜ அரசியலின் மூலமேயாகும். இதன் படி நகர்ப் பிரதேச பணக்கார வகுப்பினருக்கு மட்டும் வரையறுத்திருந்த "பஜரியை கிராமங்களுக்கு எடுத்துச் சென்றதும் சமசமாஜ அரசிய லேயாகும். கலாநிதி என்.எம். பெரேராவுக்கு ருவான்வெலப் பிரதேச மக்கள் "பருப்பு
மஹத்தயா" (பருப்பு
சூட்டியதும் இதன் கா 1934-35ம் ஆண்டு மலேரியா தொற்று ( ஏற்பட்ட அழிவினைக் வரண்ட பிரதேசத்தி வீழ்ச்சிக்கு எமது மித்தவர்களுக்கு அடுத் நுளம்புகளும் கார மென்பது பி டபிள்யூ
வரண்ட பிரதேச பிரதேசமொன்றாக ம தமிழ் பிரசேதங்களிை மக்கள் வாழாத பிரே வும் இந்த மலேரியா இருக்கலாமென்பதும் கருத்தாகவும் இருந்து பாரிய நிறுவன பிரதேசங்களுக்கு அனு அளவிலான நெல் விவ மலைநாட்டுப் பகுதி அரிசியை அந்தக் உற்பத்தி செய்து ெ யுத்தகாலத்தின் போது ளர்கள் மேற்கொணர் தடையாக இருந்ததும் !
 
 
 
 
 

ஆணுதி 5
யக் கட்சியின் பேரினவாதமும் பி. மாரின் முதுகு சொறிவும்
தந்திரக் கட்சியினதும் த அன்றி கொள்கையில் ங்கா சுதந்திரக் கட்சி ரி அரசு 04இல் இருந்து யங்கரவாதத்தை தமிழ் சார்பில் பலரும் குரல் தலைவர் வேலுப்பிள்ளை தலைவர் ரணில் விக்ரம ற்ற பொதுத் தேர்தலில் ார். அது மட்டுமல்லாது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்பு வாக்களித்து ици) исушицкiолај. யும், இலங்கைத் தேசிய ங்கிரசின் அதிருப்தியாளர் னும் யானையின் மீது ன்றத்தின் கதிரைகளையும்
எமது அரசியல் வாதிகள் ஐக்கிய தேசியக் கட்சி
தமிழ் மக்கள் விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டது. இன்று தமிழ் மக்கள் உலக அகதிகளாகவும், வன்னிக் காட்டுக்குள்ளும், கொழும்பில் விடுதிகளிலும் அவல வாழ்வு வாழ்வதற்கு யார் காரணம்?
ஐதேக இன்று மலையக மக்கள் விடயத்தில் இரட்டை வேடம் பூண்டுள்ளது. நோர்வே மத்தியத்துவ விவகாரத்தில் தனது அரசியல் லாபத்திற்காக குழப்ப நிலையை உருவாக்க முயற்ச்சிக்கின்றது. இன்று நடைமுறையில் இருக்கும் அவசர கால சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என ஐதேக தமிழ் பிரதிநிதிகள் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தலை சொறிந்து கேட்டுள்ளனர். அதற்கு ரணில் பாராளு மன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து விவாதியுங்கள் வாக்களிக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் எதிர்த்து வாக்களித்து தங்களின் தனித்துவத்தை காப்பாற்ற போகின்றார்களா அல்லது வெளிநடப்பு செய்து அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதி பெருந் தேசியவாதத்திற்கு துணைபோகப் போகின்றார்களா?
ஐக்கிய தேசியக் கட்சியென்றால் என்ன பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொது சன ஐக்கிய முன்னணியென்றால் என்ன? பெருந் தேசிய வாதத்தின் முன் இரண்டும் ஒன்றே
gaff/flus/f.
னது நுளம்பா?
ஐயா) எனப் பெயர் ரணத்தினாலேயாகும். 1ளின் போது ஏற்பட்ட நாயின் காரணமாக கவனத்தில் கொண்டு ல் சிங்கள நாகரீக நாட்டை ஆக்கிர தபடியான மலேரியா ணமாகி இருக்கலா பாமரின் கருத்தாகும். தை மக்கள் வாழாத ற்றுவதற்கும் சிங்கள, டயே ஒரு பகுதியை நசமொன்றாக மாற்ற நுளம்பே காரணமாக பாமர் அவர்களது ப்ளது. |ங்களை வரணி ட |ப்பி வைத்து பரந்த ாயமொன்றின் மூலம் க்குத் தேவையான ம்பணிகளின் மூலம் காள்வதற்கு உலக ஆங்கில ஆட்சியா ட முயற்சிகளுக்குத் ந்த நுளம்புகள் தான்.
ரவாதமா?
Χ. , . . . .
. ܠ ܐ நுளம்புகளின் இந்தப் பிரச் எதிராக நுளம்புகளை அழிப்பதற்கான பாரிய
இ 。 சினைகளுக்கு
திட்டங்களை இடைவிடாது முன்கொண்டு சென்றதினால் மலேரியாவை வெற்றி கொள்ள முடிந்தது யுத்தங்களுக்குப் பிந்திய காலங்களில் இலங்கையின் மரண விகிதா சாரம் அதிக அளவில் கீழ் நோக்கிச் செல்ல இந்த நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள்
முக்கியமான காரணமொன்றாகியது. 1935ம்
ஆண்டு மரண விகிதாசாரம் ஆயிரத்துக்கு 35 ஆகியதோடு, 1946ம் ஆண்டாகும் போது அது 203 விகிதமாக குறைந்து சென்று 1970ம் ஆணி டாகும் போது அது வீேதமாக குறைந்து சென்றிருந்தது.
40களில் நாட்டு சனத் தொகையில் பாதிக்கும் அதிகமான அளவு மக்களைப் பலிகொண்டிருந்த மலேரியா நோய் 60களின் போது கீழ்நோக்கிச் சென்றுள்ளதை இவ்வாறு சுட்டிக்காட்டலாம்.
நுளம்புகளின் காரணமாக மேலெழுந்து வந்துள்ள இந்தப் பாரிய பிரச்சினையை வெற்றி கொண்டதன் பின்னர், நுளம்பு ஒழிப்பு சம்பந்தமான அரசமட்ட நடவடிக்ைகைகள் இடைவிடாது முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, 80ம் ஆண்டுகளில் அந்தச் செயற் திட்டங்களை முழுமையாகவே
கை விட்டு நுளம்பு ஒளிப்பு நடவடிக்கைகளை பொதுமக்களுக்கும் நுளம்புச் சுருள் உற்பத்திக் கம்பனியாளர்களிடமும் ஒப்படைத்ததின் கார ணத்தால் மறைந்து கொண்டிருந்த இந்த நுளம் பப் பிரச்சனை திரும்பவம்
வருடம் மலேரியா மலேரியா
மரணங்கள் நோயாளர்கள்
1940 916.9 34.3618
1941 782 3%20360
1942 5143 岛225477
1949 6765 2141929
1944 5609 1672478
1945 852. 2589949
1946 12578 2768,885
1947 455. 185052
1948 9849 775.276
1949 240 681624
1950 1903 60784
1951 1599. 44800
1952 1049 269029
1953 722 106.350
1954 447 974664
எழுவதற்குக் காணரமாகியுள்ளது. நுளம்பு களினால் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதோடு நோயாளர்களினதும் அளவும் கணக்கிடமுடியாதளவுக்குப் பரந்து சென்றுள்ளது. தொற்று நோய் தடுப்புப் பகுதியினரும் சுகாதார அமைச்சும் நாட்டில் இது சம்பந்தமான தற்போதைய நிலையைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை போல் தோன்றுகின்றது.
1995 - 1422.94
1996 - 1849
1997 - 2185.50
1998 - 29
1999 - 264,744
கடந்த 5 ஆண்டுகளில் மலேரியா நோயாளர்களின் அளவு மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. நடைபெறும் புத்தத்தின் காரணமாக இங்கு வடபகுதியின் அளவு குறிப்பிடப்படவில்லை.

Page 6
6 ஆணுறி
ங்க காலத்தில் மட்டுமல்ல
இன்றைய காலகட்டத்திலும்
கூட சந்ததி விருத்திக்காக
மட்டுமே பெண்களை விவாகம் செய்யும் நிலையை நாம் காணக்கூடியதாக உள்ளது. இன்றும் எமது சமூகத்தில் ஒரு பெண்ணின் திருமண நாள் அவளது மாதவிடாயை கருத்தில் கொண்டே நிச்சயிக்கப் படுகிறது. அதாவது அவள் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க வேண்டும் எனும் கட்டாயம் அவளுக்கு இருக்கின்றது. பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாக கருதி வந்த காலகட்டத்தின் சில எச்சசொச்சங்கள் இன்றும் நிலவி வருவதை நாம் FITSMTaÜITiè.
சங்ககாலத்திற்கு பிற்பட்ட
காலங்களிலும் ஆண்களுக்கு திருமண உறவுக்கு அப்பாற்பட்ட பால் உறவு
ஒரு தலைப்பட்சமான பெண்ம் தூய்மையின் பிரதிவிளைவுக
முறை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆண்களுக்கு போகம் மூலம் மகிழ்ச்சியூட்டிய பெண்கள் பரத்தை விலைமாது பொருட்பெண்டிர் கணிகையர் பொதுமகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இவ்வாறான பெண்களுள் இரண்டு வகையினர் காணப்பட்டனர். இவர்கள் இற்பரத் தை, சேரிப்பரத்தை என அழைக்கப்பட்டனர். இவர்களில் இற்ப
வருகிறது. இது பின்னர் மீண்டும் சோழர் காலத்தில் செழித்து வளருகின்றது. மீண்டும் இக்காலத்தில் பெண்கள் ஆடுபவர்களாகவும், பாடுபவர்களாகவும் காணப்படுகின்ற னர். இதேவேளை சமயப்பாடல்களும் இசையிண்பால் கவரப்படுகின்றன. தேவாரங்கள் வைஷ்ணவ பாசுரங்கள் என்பன இசைக்குரியவையாகின்றன. இக்காலத்தில் ஆலயத்துக்கும் பெண்களின் கலைக்கும் இடையே
சமஸ்கிருத சங்கம நுண்கலை, சிற்பக் GOLDLILIDIT,j, G), NTG
கலையின் வளர்ச் அரசியல், சமூக எடுத்துக் காட்டும் கவனத்தில் கொள் தொடர்புடைய இ தொடர்புடைய சே அர்ப்பணித்த தே சம்பந்தப்பட்டதாக
பண்டு தொட்டு கையாளப்படும்
ரத்தை என்பவள் ஆண்களால் நிரந்த ரமாக வைப்பாட்டியாக வைக்கப்பட்டிருப்பவள் மற்றையவள் அவ்வப்போது ஆண்களுடைய ஆசைகளை நிவர்த்தி செய்பவள். விபசாரம் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டதாகவும் அது ஆணிகளுக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பட்டப் பெயர்கள் போல் இத் தொழிலில் ஈடுபட்ட ஆண்களுக்கு இவ்வாறு பட்டப் பெயர்கள் சூட்டப்படவில்லை.
விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் ஒருவனுக்கு கொடுக்கப்படும் மதிப்பு ஏன் அதில் ஈடுபடும் பெண்ணுக்கு கொடுக்கப்படக்கூடாது? இத் தொழிலில் ஈடுபடும் ஆண் கணவனாக தந்தையாக இல்லற வரம்பிற்குள்ளேயே மதிக்கப்பட்டு, ஆண்மைக்குரியவனாக கொள்ளப்படுகின்றான்.
இதற்கு பிந்திய காலமான பல்லவர் காலத்தில் பக்தி உணர்வுக்கென இசை நடைமுறைக்கு
நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. அதற்கு ஆதாரங்களும் காணப்படுகின்றன. எனினும் சோழர் ஆதிபத்தியத்தின் போதுதான் தேவர டியாள் முறைமை ஸ்தாபன மயமாக்கப்பட்டது, எண்பதற்குரிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் எப்போது கோயிலுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர் என்பதற்கான காலவரையறை இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. ம்ே குலோத்துங்கன் காலத்திலேயே இப்பெண்கள் தேவர டியாள் என முதன் முதலாகக் குறிப்பிடப்படும் சாசனச் சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவரடியாள் எனும் இம்முறை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றுள்ளது. அரச ஆட்சியின் மகத்துவத்தின் சாயலாக மக்கள் இருந்தனர். மக்கள் ஒன்று கூடி சந்திப்பதற்குரிய இடமாக ஆலயம் இருந்தது. பக்திப்பாடல்கள் பாடப்பட்டு பல வித சடங்குகளும், சம்பிரதாயங்களும் கோயிலில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தன. தமிழ்
அரசியல் கலாசா காலப்போக்கில் 5 கண்டது.
வரையறைக்கு
Ꭿ5fᎢ60Ꭲ ᏭᎲpᎯ5 (up6Ꮱ! வகுக்கப்பட்ட அே வரையற்ற புணர் கற்பிக்கப்படுகின்ற டான நிகழ்வின் கடந்து நாம் வா! இருக்கின்றோம். வாய்ப்பான புண யொன்றுக்கு புனி போக்கானது, உ6 தில் உள்ளோர் மேல்நிலையில் இ மீதான தமது சுச அடைவதற்காக வகுத்துக்கொண்ட தொடர்ச்சியோயா பின்வந்த காலங் y á las flásúUL FL LiAl J.GITTA, GL நடைமுறைகளில் தளைகளாகவும், சமுகமே புனிதெ
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
த்தில் தோன்றி வளர்ந்த 360)gu 6760LIGO (33,1760Gu
ன்டே வளர்ச்சியடைந்தன. என்பது அந்நாட்டின் பொருளாதார பிரதிபலிப்பை
என்பதை இங்கு நாம் |ள வேண்டும். ஆலயத்தில் வ்வம்சமானது நுண்கலையோடு
ாயிலுக்குத் தம்மை வதாசிகளோடு
வும் சோழ வரலாற்றின்
பல ஆண்களுடன் பாலுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த தேவரடி யாள் பின் வந்த காலங்களில் வீதிக்கு வீசப்பட்டதானது வெறுமனே போலிக் கெளரவத்தினை எதிர்பார்த்த ஆண்களின் ஒரு சமுகச் செய்முறை யொன்றின் நிகழ்வாக மட்டும் அது இருக்கவில்லை. மாறாக மனித குலம் தனது வளர்ச்சியின் நிகழ்வுப்போக்கில் தனது மனிதத்துவத்துக்கான மேம்பாட்டை அடையாளப்படுத்திய அர சியல், சமுக, பொருளாதார, கலாசார மாற்றங்களின் நிகழ்வுகளின் ஊடே
அச்சமுக அமைப்பை
நிலைநிறுத்தவென ஏற்படுத்திக் கொண்ட சமுக வழக்காறுகளின் தொடர்ச்சியாகவே அது இருந்தது.
போற்றதலுக்குரியதாக
அங்கிகரிக்கப்பட்ட தேவரடியாள் முறை மை பின்வந்த காலத்தில் இழிவான தர க்குறைவான நிகழ்வாக கருதப்பட்டு
பெண்கள் இம்சை படுத்தப்பட்டார்கள்
என்பது இதன் அடியொற்றியே
என்பதை மட்டும் இங்கு அழுத்திக் கூறுவது சாலப் பொருத்தமானது.
முறைகேடாக 5 (665.565 flub
ரக் குறியீடாகவும் ரு வளர்ச்சி
பாலுறவுக் மையொன்று த காலத்திலேயே சிக்கும் புனிதம் ஒரு முரண்பா கால கடடததை ந்து கொண்டு ஆண்கள் தமக்கு ச்சி முறை ம் கற்பிற்கும் ன்மையில் அதிகாரத் ல்லது சமூகத்தின் நந்தோர் பெண் BLITT 55605
TGBLAD
ஒரு ஒழுங்கின் கும். இவையே ளில் சமூகத்தால்
எழுதப்படாத ண்களுக்கான சமூக பிதிக்கப்பட்ட ட்டுப்பாடுகளாகவும் னப் போற்றுகின்ற
ஒரு கலாசாரமாகவும் அது முன் கொணரப்பட்டு அவை பின்வந்த காலங்களில் மேன்மேலும் உறுதிப்படுத்தப்பட்டன.
கோயிலோடு தொடர்புபட்ட தேவரடியாள் முறை சமூக, கலாசார சம்பிரதாயங்களால் உருவாக்கப்பட்டு வந்த தமிழரின் நீண்ட கால வரலாற்றில் ஒரு முக்கிய முரண் பாட்டைத் தோற்றுவித்தது. இந்த வர லாற்றில் ஒழுக்கம், கற்பு, குடும்ப அந்தஸ்து இவையாவும் தெய்வீகத் தன்மைக்கு ஒப்பானதாக கருதப்பட்டன. இது காதல், பாலுறவு என்பதை பாவம் என்றோ கெட்டதேன்றோ கண்டிக்காதுவிட்டாலும், அவை விவாக முறை எனும் ஒரு சடங்குக்குள் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். எந்த வரலாறும் எக்காலத்திலும் இவ்வாறான ஒழுக்க செயல் நெறிக் கோவைகளை பெண்களுக்கே எழுதப்படாத சட்டங்களாக நடைமுறைப்படுத்து கின்றன என்பதை இங்கே நாம்
உற்றுநோக்க வேண்டும். இவ்வாறு காதலையோ பாலுறவையோ ஒரு வரையறைக்குட்படுத்தாது கட்டுமீறி நடந்த பெண்கள் ஒழுக்கம் கெட்டவள் என சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். இங்கு தான் "நித்திய சுமங்கலி" எனும் பதம் அளிக்கும் அந்தஸ்த்தின் முரண்பாட்டைக் காணக்கூடியதாக உள்ளது. சோழர் காலத்தில் புனிதமானவளாக கருதப்பட்ட இப்பெண் பிற்பட்ட காலங்களில் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அதே வேளை, அவள் கடவுளை மணந்தவளாகவும் கருதப்படும் முரண்பட்ட தன்மையை விளங்கிக் கொள்ள அக்கால அர சியலை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும். அதற்கு முதல் தேவரடியார்களின் சமூக அந்தஸ்த்தையும் அமைப்பு ரீதியாக அவர்கள் தம்மை கோயிலுக்கு அர்ப்பணித்தமையையும் முதலில் நாம் விளங்கிக் கொண்டால்தான் இதனால் எழுந்துள்ள முரண்பாட்டை afleMEldf)5
கொள்ள முடியும்
O சுதர்ஷிணி

Page 7
களநிலைவரம்
கெளதமன்
மூலமும் இந்தப் போராட்டத்தை முடிவக்குக் கொண டு வர லாமென்ற இலக்கில் படையினரும், வடக்கு கிழக்கில் நிலைகொணி டுள்ள படையினரை அப் பகுதிகளி லிருந்து அப்புறப் படுத்துவதன் மூலம் தனித்தமிழீழக் கோட் பாட்டை நிலைபெறச் செய்யலா மென்ற இலக்குடன் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இனப்
பிரச்சினை தீர்வு தொடர்பாக
நடைபெற்ற அனைத்துப் பேச்சுக் களும் வெறுமனே காலத்தை
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
இராணுவ தரப்பில் நேரம் கடந்த வி பத்திரிகையாளர்கை தளபதி லெப். ஜெ புலிகள் மீது பேச்சு நம்பிக்கை தெரிவு தலைவர் பிரபாகர நம்பிக்கை கொண்டி நோக்கில் செயற். அதற்கேற்ப அவர் முன்வருவதுடன் வசமிருந்துகைவிட மு
LIGOLLINGUI GJa L
யுத்தத்தை நிறுத்தாது பே தொடர வேன
னப் பிரச்சினை தீர்வுக்கான
சமாதானப் பேச்சுக்கள் ஆரம்ப மானாலும் மோதல்கள் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் வெகு குறைவாகவே தெனி படுகின்றன. அரசும் புலிகளும் பேசுவதை ஒருவித சந்தேகத்துடன் வர வேற்றுள்ள இராணுவம், இந்தப் பேச்சுக்கள் தொடரும் போது மோதலிகளும் தொடருமெனக் கூறியுள்ளது. இதனால் பேச் சுக்கள் ஆரம்பமாகப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் சற்றுத் தணிந்திருக்கும்
கடத்துவதுடன் உருப்படியான பலன் எதுவும் எட்டப்படவில்லை. இதனால் புலிகளும் இராணுவமும் தங்கள் கள முனை நடவடிக் கைகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைய முனைகின்றார்கள் புலிகளுக்கு எதிரான போரில் படையினரின் கை ஓங்கி விட்டால் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை குறைத்து
மோதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும் அறிகுறி தென்படுகின்றது. கடந்த வருடப் பிற்பகுதி முதல் வன்னியிலும் குடா நாட்டிலும் புலிகள் கைப்பற்றிய பெருமளவு நிலப்பிர தேசங்களில் மிகச் சொற்ப பிரதேசத்தையே
கைப்பற்றிய நிலையில் படையினருக்கு இந்தப் பேச்சுக்களுக்கு முந்திய வெற்றிகள் அவசியமாகின்றது. களமுனை வெற்றிகள் மூலம் புலிகள் பேரம் பேசும் வலுவை அதிகரித்துள்ளதால் படையினர் பெறும் வெற்றிகளே பேச்சுவார்த்தை மேசையில் அரசின் கரத்தை வலுப்படுத்துமென அரசதரப்பு கருதுவதால் பேச்சுக்கள் நடைபெறும் காலத்திலும் யுத்தத்தை தொடர அரசு முனைகிறது. இதற்கான ஆயத்தங் களிலும் படையினர் இறங்கியுள்ளதுடன் தங்கள் கள நிலையைப் பலப்படுத்தி வருவதாகவே இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக் கின்றன.
விடுதலைப் புலிகளோ யுத்தத்தை நிறுத்திப் பேசுவதன் மூலமே நிலையான சமாதானத்தை எட்டமுடியுமெனக் கருதுகின் றனர். முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது கூட மோதல் தவிர்ப்பு உடன்பாடுகள் கடைப் பிடிக்கப்பட்ட போதிலும் பேச்சுவார்த் தைகள் அர்த்த புஷ்டியால் அமையாததால் பேச்சுக்கள் தொடர முடியாத நிலையில் மோதல் தவிர்ப்பு உடன்பாடுகள் முறிவடைந்து மீண்டும் மோதல்கள் வெடித்தன. புலிகளை முற்றாக அழித்தொழிப்பதன் மூலமும் இந்தப் போராட்டத்தை முற்றாக அழித்தொழிப்பதன்
விடலாம் என படையினர் கருதுகின்றனர். ஆனால் படையினர் வசமுள்ள வடக்கு
கிழக்குப் பகுதிகளை கைப்பற்றி படையினருக்கு
பாரிய இழப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் தங்கள் பலத்தை தொடர்ந்தும் நல்லதொரு நிலையில் வைத்திருக்கவே புலிகள் முனைவர்.
இதனால் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முனி னர் அல்லது பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் மோதல்கள் தீவிரமடையும் சாத்தியமிருப் பதாகவும் கருதப்படுகிறது. பேச்சுக்களுக்கு தயாரென புலிகளின் தலைவர் வே. பிரபாகரனி வன்னியில் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக்சோல் ஹெய்மிடம் தெரிவித்திருந்த அதே நேரம், யுத்தத்தை நிறுத்தாது பேச்சுக்களை நடத்த வேண்டுமென படைத்தரப்பில் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுக்கள் குறித்து முதலில் படையினரின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும் இராணுவ தலைமைப் பீடத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளுக் கெதிரான பல ஆயிரம் கோடி ரூபாவுக்கு பெருமளவு நவீன ரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு படையினர் ஆயுத ரீதியில் வலுப்படுத்தப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் செய்வதன் மூலம் புலிகளை இளைப்பாறச் சந்தர்ப்பமளிப்பதுடன் சிறிது காலத்தின் பின்னர் அவர்கள் மீள அணி திரண்டு படையினருக்கு எதிராக பாரிய தாக்குதல்களைத் தொடுப்பதற்கான சந்தர்ப் பத்தை மீண்டும் வழங்கக் கூடாதெனவும்
பகுதிகளில், சில ப செல்வதன் மூலம் பேச்சுக்களில் நம்பிக் நிரூபிக்கலாமெனவும் Na Lulla) (Ljakša, பெற்று உடன்படிக் திடப்பட்ட பின் மேற்கொள்ள QUIIg தெரிவித்திருந்தார்.
நாட்டின் முப்ப ஜனாதிபதி சந்த இராணுவத் தளபதி தொடர்பாக இவ்வ தெரிவித்தமை பலத ஏற்படுத்தியிருந்தா குறித்து சிலர் வுே கின்றனர். நாட்டி முப்படைத் தளபதிய தன்னால் தெரிவிக் துக்களை ஜனாதிபதி மூலம் கூற வைத் கருதப்படுகிறது. இ தொடர்பாக இத இராணுவத்தினர்
முன்வைப்பது போடு
凯莎帅色 W呜 憩 உணர் வலையம் பின்னணிகள் குறித்
ஏற்படுத்துகிறது. இை தெரிவித்த கருத்துக் குறித்து பெரும் அ என்ற கேள்வியையும் நிறுத்தமொன்று வர் மேலும் மேலும்
தென்புடன் தாக்குவ
 
 
 
 
 
 
 

தெரிவிக்கப்பட்டது. இதே பாரம் வெளிநாட்டுப் ளச் சந்தித்த இராணுவத்
6ðIU60 GW6ðIE0 L16056), க்கள் தொடர்பாக அவ சித்ததுடன் புலிகளின் ன் தான் பேச்சுக்களில் ருப்பதை வெளிப்படுத்தும் பட வேண்டுமெனவும்,
ஆயுதங்களை கைவிட தாங்கள் படையினர் முன்வருவதுடன் தாங்கள் மிருந் s கைப் பற்றிய
ச்சுவார்த்தைகள்
ர்டும்
குதிகளிலிருந்து விலகிச் அவர்கள், தாங்கள் கை கொண்டிருப்பதை அரசுக்கும் புலிகளுக்கு வீ வெற்றிகரமாக நடை கையொன்று கைச்சாத் பே யுத்த நிறுத்தம் துவம் உடன்படுமெனவும்
டைகளினதும் தளபதியாக ரிகா இருக்கையில் சமாதானப் பேச்சுக்கள் ாறனதொரு கருத்தை ரப்பிலும் ஆச்சர்யத்தை லும் இதன் பின்னணி 1று விதமாகக் கருது Lன தலைவராகவும் கவும் இருந்து கொண்டு முடியாத சில கருத் இராணுவத் தளபதி திருக்கலாமென வம் ல்லையேல் பேச்சுக்கள் ல் சம்பந்தப்படாத சில நிபந்தனைகளை எச்சரித்திருப்பதையும் ரப்பிலிருந்து எதுவித காட்டப்படாததும், து சில சந்தேகங்களை
விட இராணுவத்தளபதி ள், படையினர் புலிகள்
ச்சமடைந்துள்ளார்களா
எழுப்பியுள்ளது. யுத்த து விட்டால் அவர்கள் வலுப்பெற்று புதிய ார்கள் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளது போன்றே தென்படுகிறது. இதைவிட ஆயுதங்களை கீழே வைக்க சம்மதிக்கவும். தாங்கள் மீளக்கைப் பற்றிய பகுதிகள் சிலவற்றிலிருந்து வெளியேற புலிகள் முன்வரவும் வேண்டுமென்பது பேச்சுக்களுக்கு முன்னர் படையினர் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டு மெனவும் வடக்கு - கிழக்கில் சில பகுதிகளிலிருந்து படையினர் வெளியேற வேண்டு மெனவும் கோரிக்கை எதனையும் முன் வைத்து விட்டால் இதனை அதற்குப் பதில் கோரிக்கையாக முன் வைக்கலாமென அரசு அல்லது படையினர் கருதக்கூடு மென்றே தென்படுகிறது.
சமாதானப் பேச்சுக்களுக்காக போர் நிறுத்தம் செய்யப்படக் கூடாதென்ற கோவுமே வலுத்து வருவதாலும் புலிகளுக்கெதிரான போர் நடவடிக்ைகைகளில் அயல் நாடுகளின் உதவிகளைப் பெறுவதில் இலங்கைப் தீவிர அக்கறை காட்டி வருவதாலும் பேச்சுக்களுக்கு முன்னர் அல்லது பேச்சுக்கள் நடைபெறும் போது நடைபெறப் போகும் கடுமையான மோதல்கள் பேச்சுக்களின் போக்கை கூட பெரிதும் பாதித்து விடுமென்ற அச்சமும் எழுந்துள்ளது. திருகோணமலை கடற்படைத் தளம் மீதான
LUGO) LANGOTI
புலிகளின் தாக்குதலானது போர் நிலைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே அண்மைக்கால நடவடிக்கைகள் தெளிவாக் குகின்றன. இலங்கை போன்றதொரு சிறிய தீவில், பெரும் மரபு வழிச் சமரை நடத்தும் புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதல்களை நடத்த வேண்டுமாயின் பலம்மிக்கதோர் கடற்படை அவசியம் பாரிய தாக்குதல்களி
லிருந்து பெருமளவு ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி வந்தாலும் வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யும் மிக நவீன ஆயுதங்களை புலிகள் அவ்வப்போது தங்கள் கப்பல்கள் மூலம் சர்வதேச கடல்பரப்பினூடாக இலங்கைக்குள் கடத்தி வந்து விடுகிறார்கள் இதைவிட நாட்டில் கடும் சணடை
ஆதி 7
நடைபெறும் வடபகுதிக்கான தரைவழிப் பாதையையும் அவர்கள் முற்றாகத் துண்டித்து அப்பாதையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் குடா நாட்டில் நிலை கொணி டிருக்கும் படையினருக்கான அனைத்து விநியோகங்களையும் கடல் வழியூடாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. புலிகளின் ஏவுகணை அச்சுறுத்தலாலும் சக்திமிக்கதொரு விமானப் படையை கட்டியெழுப்ப முடியாததாலும் கடற் படையினர் பலம்மிக்க சக்தியாக இருக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
அண்மையில் இந்தியா சென்றிருந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா இந்திய கடற்படையினருடன் பாரிய இரு ஹெலிகொப்டர் தாங்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளார். நவீன ராடர்கள், 36 மைல் தூரம் சென்று தாக்குல்களை நடத்தக் கூடிய குறுந்தூர ஏவுகணைகள் பொருத் தப்பட்ட இந்த கடலோர காவல் கப்பல்களில் ஹெலிகொப்டர்களும் தரித்து நிற்கக் கூடியன. இந்த ஹெவிகொப்டர்களை இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையினருக்கு இலவசமாகவே வழங்க முன்வந்துள்ளதுடன் மிக வேகமாக இந்தக் கப்பல் சென்று கொணி டிருக்கும் போது அதிலிருந்து ஹெலிகொப்டர்களை இயங்கச் செய்யவும் அவற்றில் ஹெலிகொப்டர்களை இறக்கவும் பயிற்சிகளையும் வழங்கவுள்ளது. இக் கப்பல்கள் மிக விரைவில் இலங்கை வந்து சேர்ந்து விடுமென்றும் இவற்றில் பொருத்தப் பட்டிருக்கும் அதிசக்தி வாய்ந்த ராடர்கள், புலிகள் வசமிருக்கும் கண்ணாடி நாரிழை யிலான கரும்புலி தற்கொலைப் படகுகளை பலமைல் தூரத்திற்கு அப்பாலேயே இனம் கண்டு விடுமென்பதால் கடற்புலிகளின் செயற்பாடுகளை பெரிதும் முடக்கிவிட முடியுமென படையினர் கருதுகின்றனர். அத்துடன் பாகிஸ்தான் விமானப் படையின் உதவிகளைப் பெறும் நோக்கிலும் விமானப் படைத்தளபதி ஏயர் மாஷல் ஜெயலத் விரக் கொடி அங்கு சென்றுள்ளார். கடற்படையினரையும், விமானப்படையினரை யும் பலப்படுத்துவதன் மூலம் புலிகளுக்கு எதிரான போரை முடக்கிவிட படையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதே நேரம் புலிகளும் தங்கள் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ். குடா நாட்டிலும் கடல்வழிப் பாதைகளிலும் பாரிய தாக்குதல்களை தொடுக்கலாமென்ற அச்சமும் படையினர் தரப்பில் எழுந்துள்ளது. மாவீரர் வாரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் புலிகளின் தாக்குதல்களை எதிர்பார்த்து நாடு முழுவதிலும் படையினர் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், வன்னியில் புலிகளின் தலைவருக்கும் நோர்வே சிறப்புப் பிரதிநிதிக் குமிடையில் நடைபெற்ற பேச்சுக் களைத் தொடர்ந்து தங்கள் தாக்குதல்களில் பெரும் தளர்வினைக் காட்டிவரும் புலிகள், படையினரும் அரசும் பேச்சுக்காக யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ள முன்வராத நிலையில் அதனை அவர்களுக்கு உணரவைக்கும் விதத்தில் பாரிய தாக்குதல்கள் எதனையும் தொடுக்கக் கூடுமென்ற எதிர்பார்ப்பும் அனைத்துத் தரப்பிலும் நிலவுகிறது. இந்தக் கணிப்புகள் எவ்வாறமையும் என்பதை அடுத்து வரும் நாட்கள் நிரூபிக்குமென எதிர்பார்க்கப்
படுகிறது. O

Page 8
8 ஆணுறி
விதைத் துறையில்
'குறும்பா" என்றவுடன்
அனைவரின் நினைவுக்கு வருபவர் மகாகவி, மகாகவி இத்துறையில் ஆளுமையும் ஆற்றல்மிக்க கவிஞராக திகழ்ந்தார். ஆனால் மகாகவிக்கு பின்னர் சிறப்பான குறும்பாக்களை படைத்தவர் கவிஞர் குறிஞ்சி தென்னவன். ஆனால் இவரது கவிதைகள் பேசப்பட்ட அளவு இவரது குறும்பாக்கள் பேசப்படவில்லை.
மலையக்கத்தில் அறுபதுகளில் ஏற்பட்ட எழுச்சியில் மலர்ந்தவர் குறிஞ்சி தென்னவன்.
தோட்டப்பாடசாலையில்
ஐந்தாம் வகுப்புவரை கல்வி கற்ற தென்னவன், மிக இளம் வயதிலேயே தோட்டத் தொழிலாளியாக மலையக மண்ணின் பொருளாதாரத் திற்காக தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
மாலை பல தலைவர்களின் மார் மீது சாத்திவிட்டோம் ஆனாலெம் துன்பம் தொலையவில்லை துயர் கதை முடியவில்லை. என ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார். இவரது கவிதைகள் குறிஞ்சி தென்னவன் கவிதைகள் (1987) என்ற பெயரில் மலையக வெளியிட்டகத்தின் வெளியீடாக வெளிவந்தது. அந்த நூலின் எனனுரையில் ஒரு கனவு நனவாகிறது என்ற தலைப்பில் நமக்கு தொழில் கவிதைஎன்றான் பாரதி. கவிதை புனைதலை பலர் தொழிலாக்கிக் கொண்டிருக் கலாம் ஆனால் உக்குக் கவிதை தொழிலல்ல உனது இரத்த நாளங்களில் ஒடும் உயிர்த்துடிப்பு தீமையை கண்டு கொதித் தெழும்பும் உணர்வின் வடிகால்
பொழுது போக்காக மனக்கிளர்ச்சியின் உந்துதலால் எழுதப்பட்டவையல்ல மலைகள்
FITaggfll
ஒரு யதார்த் வெகு துலாம்பர எடுத்து காட்டுகி தொழிலாளியாக தோட்டத்தில் த6 தொழிலாளர் பி. எடுத்து கூறும் ே திநிதியாக செயல் பின்னர் தோட்ட GOJ,LIT GJITJ) J,T.I. பெற்றுக் கொள் தோட்டங்களில் நடந்து வரும் உ வெகு நாகுக்காக நையாண்டியாக காட்டுகின்றார் 4
இன்னோரு ஆயம்மா வா GLUGUST SEGi
அவர்களுக்ே
தாயம்மா மீ சரசுவதி பிள்
கவிஞர் குறிஞ்சிதென்னவன
d5(OHID (III) ,
அந்த வேளையில், அவருக்கு ஏற்பட்ட இலக்கிய தாகம், புற்றிசல்கள் போல புறப்பட்டு வந்த திராவிட இயக்கப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் நூல்களை தேடிப்படிக்கத் தொடங்கினார். பழம் பெரும் இலக்கிய காப்பியங்களும், பாரதி தாசன் கவிதைகளும் இவரை கவிபாட தூண்டுதலாக அமைந்தது.
தோட்டத்தில் தொழிலாளர் காட்டி வைத்த பாரதம், இராமா யணம், நளமகராசன் கவிதை, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போன்றவற்றை படித்து அதற்குரிய விளக்கங்களையும் சொல்லி வந்தார்.
பின்னர், தோட்டங்களில் நடக்கும் தில்லு முல்லுகள் கங்காணிமார்களின் கொடுமை, துரைமார்களின் ஆதிக்கம் போன்றவற்றை கண்டு மனம் வெதும்பி தான் பாடல்கள் இயற்றத் தொடங்கினார். சுய முயற்சியால் யாப்பிலக்கணம் கற்று வெண்பா போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
கவிஞர், ஒரு தொழிலாளியாக இருந்த காரணத்தால் தொழிலாளர்கள் படும் துன்ப துயரங்களை அவர்களின் சோகங்களை ஆசா பாசங்களை, இதயக் குமுறல்களை தனது படைப்புகளில் படம் பிடித்து காட்டியுள்ளார். அதனால் குறிஞ்சி தென்னவன் மயைக கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவராக மதிக்கப்பட்டார்.
நாளெல்லாம் பட்டினியாய் நாடித்துடிப்பிழந்தும் வேலை நிறுத்தம் பல வேணு மட்டும் செய்து a GLn.
அந்தனி ஜீவா அலைகளில் ஒய்வு கொள்ளும் முகில்கள் அதன் மேனியெங்கும
பரிமளிக்கும், தேயிலைப் Lao Dail அம்மண்ணின் அடியில் புதைக்கப்பட்ட இம்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை சரிதங்கள்
இவையாவும் எனது கவிதைகளின்
"கருக்கள்" என கவிஞர் குறிஞ்சி தென்னவன் குறிப்பிடுகின்றார்.
இந்த கவிைைதத் தொகுதியில் குறிஞ்சி தென்னவன் எழுதிய ஏழு குறும்பாக்கள் இடம் பெற்றுள் ளன. இதே போன்று மலையகத்தில் வெளிவந்த "கொழுந்து சஞ்சிகையில் இவரது குறும்பாக்கள் "குறும்பூக்கள்" என்ற தலைப்பில் பிரசுரமா கியுள்ளன. கவிஞர் தென்னவனின் குறும்பாக்களில் கற்பனை நயமும், உவமையும் நகைச்சுவையும், கருத்துக்களை சொல்கின்ற வேகமும் அவருக்கே உரித்தான கைவரப்பெற்ற இலக்கியப் பாணியாக அமைந்துள்ளது.
அவரது குறும்(பாபூக்களில் ஒன்று,
தொழிற் சங்கத் தலைவர் தண்டபாணி
தொழிலாளர் இவர்கள் ஒரு gasrafi
விழி சிவக்க முகஞ்சிவக்க மேடைகளில் பேசிடுவார் தலைவர் இவர் இன்று கங்
வாயினிலே DGU SGÖ7
"ஆயம்மா" எ குறும்பாவில் பில் ஆயம்மாவின் நி சித்தரிக்கின்றார் குறும்பாவில்,
குப்பன் வாழ் 96.O.U.
குளமாக்கும் தாரை
தப்பாது இங் தகரமெல்லா SlúGlum G5 கொழும்பூரை
கவிஞர் தன. நடந்த சம்பவம் மூலம் அப்பட்ட
கவிஞர் குறி எழுதிய நூற்றுக் குறும்பா)யூக்கள் உள்ளன. எப்டெ வெளிச்சத்திற்கு காலத்திற்கு தா
 
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
, до аботаршроош மாக கவிஞர் ன்றார். தோட்டத் இருந்து பின்னர் லைவரானவர், |jJ60GBT.J.60GI தாழிலாளர் பிர JL JLLL LIGI Iiiiii . த்துறையின்
ITGoof GGGG) றார். இது
ன்ைமை. இது
எடுத்துக் விஞர். Lunt” en76) கவரும்
கா நாவலிலே
TITL"f) ளைகளின்
flair
556)
நிறைந்திருக்கும்
ன்ற ளை பருவத்தில் തേഞIDഞu
இன்னொரு
லயத்தினது
வீட்டை மழைத்
கு வந்த ம் ஓரிரவில் அடையும்
தோட்டத்தில் ஒன்றை குறும்பா DIT 35695&fpsTñ.
சி தென்னவன் த மேற்பட்ட கையெழுத்தில் ாழுது இவை வருமோ.
வெளிச்சம்.
சோ. சிவபாதசுந்தரம்
DO AOS COM O COA LOGT GT5
இலங்கையின் ஊடகத்துறை வர லாற்றிலும் திறனாய்வுத் தளத்திலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற சோ சிவபாதசுந்தரம் தமது 88 வயதில் லண்டனில் இயற்கை எய்தினார்.
யாழ்ப்பாணம் கரம்பன் பிறப்பிடம் சுனி னாகத் திலிருந்து வெளியான "ஈழகேசரி" இதழின ஆசிரியராக இருந்தவர் ஈழகேசரி நமது இலக்கிய வளர்ச் சரியில் குறிப் படத் தக்க பாய்ச்சல்களை ஏற்படுத்தியது. புதிய படைப்பாளிகளை உருவாக்குவதில் சோ சிவபாத சுந்தரம் உற்சாகம் காட்டினார். "பாதை ஒரத்தில்" என்ற தலைப்பில் "பாட்டை சாரி" என்ற பெயரில் அவர் எழுதிய "பகுதி" யை ஆவலோடு எதிர்பார்த்து வாசித்த ரசிகர்களின் தொகை எண்ணற்றது.
தன்கால தமிழக இதழ்கள் யாவற்றோடும் அவருக்கு தொடர்பிருந்தது. "மணிக்கொடி" உந்துதலில் இங்கு "மறுமலர்ச்சி வெளியானபோது அதில் நெருக்கம் கொண்டார். தமிழக இதழ்களுக்கு தனது பல படைப்புகளை வழங்கியவர். அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்ட "கதைக்கோவை"யில் இவரது கதை இடம் பெற்றது.
உ.வே. சாமிநாதையர், ராஜாஜி, புதுமைப் பித்தன், சிட்டி போன்றோருடன் நெருக்கமான பழக்கம் கொணடிருந்தார். தமிழக இலக்கிய இயக்கத்தில் மிதவாதத்தன்மை கொண்டவராக அவர் அடையாளம் காணப்பட்ட போதிலும் அவரது எழுத்துப் போக்கு அர்ப்பணிப்புள்ளதாக இருந்தது. பின்வந்த பலருக்கு முன் உதாரணமான ஆதர்சமான எழுத்தாளராக மிளிர்ந்தார்.
"மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில்" "சேக்கிழார் அடிச்சுவட்டில்" "கெளதம புத்தர் அடிச்சுவட்டில்" போன்றவை தமிழில் வெளியான சிறந்த நூல்கள் "சிட்டி" யுடன் சேர்ந்து தமிழ் நாவல் நூற்றாணடையொட்டி வெளியிட்ட இலக்கிய வரலாற்று நூல், தமிழுக்கு பல புதிய தகவல்களைத் தந்தது. விவாதங்களை உண்டாக்கின. தனது இலக்கிய நண்பரான சி. வைத்தியலிங்கத்தின் "கங்காகிதம் நூலை வெளியிடப் பெரிதும் பங்களிப்பைச் செய்தவர் இவர்
இலக்கிய ஊடகவியலாளராக மின்னிய சிவபாத சுந்தரம் ஒலிபரப்புத் துறையில் ஒப்பற்ற சிகரத்தைத் தொட்டவர் ஈழகேசரியை விட்டு அவர் இலங்கை வானொலிக்குச் சென்றார் ஒலிபரப்புத் துறையாளரான அவர் இலங்கை வானொலியின் மும்மொழிச் சேவைக்கும் அதிகாரியாக திறமையுடன் செயற்பட்டார். லண்டன் பிபிசி நிறுவனம் தமிழ்ச்சேவையினை ஆரம்பிக்கத் திட்டமிட்டது. அதற்கு இலங்கை வானொலியிலிருந்து சோசிவபாதசுந்தரமே அழைக்கப்பட்டார். அந்த ஒலிபரப்புக்கு "தமிழோசை" என்று பெயர்வைத்ததும் இவரே.
ஒலிபரப்புத்துறை அனுபவங்கள் நுட்பங்களை எளிய முறையில் நூலாக, ஒரு துறை விளக்க ஆவணமாக இவர் "ஒலிபரப்புக்கலை" என்ற நூலாக வெளியிட்டார். பரிசுகள் பெற்ற நூல் இது
1958 இனக்கலவர நிகழ்வோடு தமிழகம் சென்றார். அங்கும் இலக்கியத் தேடல் தொடர்ந்தது. எல்லா இலக்கிய வாதிகளுடனும் அன்பும், நெருக்கமும் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த பெஸன்ற் நகர் இல்லம் இலக்கிய காரரின் தொடர்பிடம் ஆயிற்று. அகில இந்தியவானொலியின் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களுக்கு அவர் ஆலோசகராக இருந்து, பல புதிய துறைகள் அமைய வழிவகுத்திருக்கின்றார். தமிழ் அழகுக் கலைகளின் மீது பற்றும் பயிற்சியும் கொண்டிருந்தார். அவருடைய மகள், பரதநாட்டியத்தின் உன்னதத்தைப் பெற்றவர். இந்தியத் தபால் தலையில் இடம்பெற்று அகாலத்தில் மறைந்த கலைமணி.
அவரிடம் ஒரு அருமையான நூலகம் இருந்தது. நல்ல படிப்பாளி, உப சரிப்பாளர். அன்பான மனிதர் களைப்பறியா இலக்கிய உழைப்பாளி
தமிழ் நாட்டில் இருந்த போது தனது "சார்ரியலிஸம்" பற்றிய நூலை எழுத சில ஆலோசனை பெற, தன்னை சோ. சிவபாத சுந்தரத்திடம் அழைத்துச் செல்ல எஸ்.வி.ராஜதுரை என்னைக் கேட்டிருந்தார். அவரோடு வீட்டுக்குச் சென்றேன். விஷயத்தைக் கூறியதும் அதற்கான வழிமுறை, உதவி வழிகாட்டலை உடனேயே கூறினார் சோசி
அவருக்கு இன்னொரு கனவு இருந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை தற்காலம் வரை எழுத வேண்டுமென்பது.
"யோகநாதன், இதை எழுத என்னோடு நீர் சேர்ந்து கொள்ள வேண்டும். புதிய நூல்களைச் சேகரிக்கும் பொறுப்பை உம்மிடம் விட்டுவிடுகிறேன்" என்றார். அந்த முயற்சி தள்ளிக் கொண்டே போயிற்று.
பிறகு அவர் இலண்டன் சென்றுவிட்டார். தொடரவிருந்த அந்த முயற்சி இன்னும் இழுபட்டது. தகவல்கள் சேகரிப்பு தொடர்ந்தது. தகவல்களும் ஆய்வும் நிறைந்த ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்று நூல் வெறுங்கனவாக ஆகி, சோசிவபாதசுந்தரம் என்ற இலக்கிய உழைப்பாளி மறைந்ததை நினைக்க மனம் துயரம் கொள்கிறது. தமிழிற்கு இது ஓர துயரமும் இழப்பும் தான்.
GUITAIT.

Page 9
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
ங்களப் பிரதேசத்தினுள் சிங்கள மொழிக்கும், பெளத்த சமயத் திற்கும் பெளத்த கலாசாரத் திற்கும் முக்கிய இடங்களும் அரச அனுசர ணைகளைப் பெற சிங்கள பெளத்தர் களுக்கு உரிமைகள் இருப்பது போன்று தமிழ் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்துக்கும் இந்துக் கலாசாரத்திற்கும் அரச அனுசர ணைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் சந்தர்ப்பங்களும் அந்தப் பிர தேசங்களில் வாழும் தமிழ் இந்துக்களுக்கு இருத்தல் வேண்டும்.
வடக்கின் பிரிவினைவாதத்தையும் தெற்கின் ஆதிபத்தியவாதத்தையும் வெற்றி கொள்ள முடிவது சமாந்தரமான நிலையுடன் கூடிய அந்நியோனிய நலன்களுடன் கூடிய முழுமையான ஜனநாயக ரீதியிலான ஆட்ச வடிவமொன்றிற்காக அகில இலங்கை ரீதியிலான ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுப்பதினாலேயன்றி யுத்தத்தின் மூலமாக அல்ல,
எமக்குப் பொருத்தமில்லாத ஆட்சி வடிவமொன்றை எம்மீது சுமத்திவிட்டுச் சென்ற பிரித்தானியாவிலும் கூட இந்த நாட்களில் தமது ஆட்சி வடிவம் சம்பந்தமாக வாதங்கள் எழுந்துள்ளன. அதுவும் பிரித்தானியாவில் தற்போது எழுந்துள்ள பிரிவினை வாதங்களின் கார ணத்தினாலேயேயாகும் பிரித்தானியா இது சம்பந்தமாகப் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களின் மூலம் சிறு அளவிலான பாடங்களையேனும் எமக்கும் கற்றுக் கொள்ள முடியம் வெளிநாட்டு அனுபவங்களின் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளும்போது கவனம் கொள்ள வேண டுமென பது 9 of a LD Gu. இருந்தாலும் பிரித்தானியா போன்ற ஒரு நாடு பிரிவினை வாதத்தை வெற்றி கொள்வதற்காக தமது பாராளுமன்ற முறையினுள் ஏற்படுத்தும் மாற்றங்க ளினால் சிறிய அளிவிலேனும் கற்றுக் கொள்ள எதுவம் இல்லை என நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
எமது நாட்டில் தமிழ் சிங்கள இரண்டு இனத்தவர்களினதும் பரிணாம விஸ்வரூபம் பற்றி நோக்கும் போதும், இரண்டு இனங்களின் பரவலாக்கம்
யுத்தத்திற்க
தீர்வு
(சென்ற வாரத் தொடர்ச்சி.
- வசந்தராஜா
பற்றி நோக்கும் போதும் பூகோள அமைப்புகள் பற்றி ஆராயும் போதும் சமய ரீதியாகவம் கலாசார ரீதரியாகவும் இரண டு இனங்களினது கலப்புபற்றி சிந்திக்கும் போதும் பிரிவினை வாதம் எமக்கு பொருந்தாத ஒன்று என்பதோடு மற்றைய இனத்தின் ஆதிபத்தியவாதமும் எமக்குப் பொருந்துவதாகத் தெரிவதில்லை. ஆங்கில ஸ்கோட்ஸ் இரணடு இனங்களுக்கும் போன்றே எமக்கும் பொருத்தமாவது இரண்டு இனங்க ளிடையேயும் நிலவும் அளவு ரீதியான வித்தியாசங்களின்றி இரு சாராருக்கும் இரு இனங்களாக வாழ்வதற்கு ஏற்ற சமாதானமேயாகும்.
வட பகுதிக்கு ஒரு தமிழ்ப் பாராளு மன்றமும் தென்பகுதிக்கு சிங்களப் பாராளுமன்றமொன்றும் முழு இலங்கை யினதும் ஒருமைப்பாட்டிற்காக பெரிய தொரு பாராளுமன்றமுமாக மூன்று ஸ்தாபன ஆட்சி அமைப்புக்கள் எமது நாட்டு சமுதாய நிலைக்கு மிகவும் பொருத்தமானதென பது எனது அபிப்பிராயமாகும். வரலாற்று ரீதியில் எமக்கு உரிமையாயளர் எள சமுக யதார் தத்திற்கும் பொருத்தமாவது இரண்டு சிறிய அளவிலான பாராளு மன்றங்களும் பொதுவான பெரியதொரு பாராளுமன்றத்துடனும் கூடிய ஆட்சி முறையொன்றேயாகும் பிரதான இரண்டு இனங்களினதும் சமாந்தரத்தன்மை களுக்கும் சுயநிர்ணய உரிமைகளுக்கும் அடிப்படையாக அமையம் ஆட்சி வடிவமொன்றேயாகும்.
பொதுப் பாராளுமன்றம் அல்லது பெரிய பாராளுமன றம் வேணி டியது இரு சாரார்களுக்கும் இலகுவாகச் செல்ல முடியுமான இடைப் பிரதேசமொன்றான அநுராதபுரப் பிர தேசத்தில் என்பது எனது அபிப்பிராய மாகும் வரலாற்று ரீதியில் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் தற்காலத்தில் சிதைந்து போயுள்ள வடமத்திய மாகாண பொருளாதார அபிவிருத்திக்கும் இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்
இலங்கையில் தற்போது தவறிப் போயுள்ள பாராளுமன்ற முறை எமக்கு பிரித்தானியர்களிடமிருந்தே கிடைக்கப் பெற்றதொன றாகையால் அந்தத் தவறைப் சரிசெய்து கொள்வதற்கான சமிக்ஞையை நாங்கள் பிரித்தானியர்
9 600 L D LLI
களிடமிருந்தே பெற்றுக் கொண்டாலும் அதில் எந்தவிதமான தவறுமில்லை. அடிப்படையில் அன்றைய பிரித்தானிய பாராளுமனி ற தவறானதொன்றெனத் தெரிய வந்து அது சம்பந்தமான பதிய ஆய்வுகளை
" () լDր լ- al) "
மேற் கொள்ளும் சந்தர்ப்பத்தில்.
பகவத் கீதைை போது தெரிய வ நியாயங்கள் சம்பர் மத்தியஸ்த அடிப் கொணர்டு கட்டி பெளத்த ஒழுக்க ெ சிந்தனைகள் மே காரணமும் இல்ை அதிக ஆசைன சுமந்து கொண
9 L9-00 LD L II 60 மொன்றிற்குப் தொழில் நுட்பத்தி பெறுபேறுகளை ம எல்லாப் பகுதியின் முறையில் அனு. வடக்கு தெற்கு ே அடங்கியிருக்கும் எதிர் கால அடிப்படையானை வேண்டும்
61 ვტ/ ვუI || იეს
95UTLIJ LIII லண்டன் பாராளு ஆரோக்கியமான வேண்டியது அதன வடக்கு தெற்கு இருந்தும் அநுராத தற்காக தெரி உறுப்பினர்கள் தே இருந்து மாத்திர கொள்ளாது இரண உள்ள பொதுமக் இருந்தும் (தொழி
Đ_ff60) LD 9|60 LDL
இயக் கங் கள் ச அமைப்புக்கள்) இரு தலைவர்கள் அமைந்திருப்பின் முறையை உன்னத நோக்கிக் கொண சந்தர்ப்பங்கள் உரு
இதுவரையில் கூறிய வடிவத்தினு இனத்தவர்களிடைே குரலொன்றை முன் பிரிவினை வாதத் வாதத்தையும் யுத்த முக்கியமானதொ அபிப்பிராயமாகும்.
யத் தத் தன
LIGO 3GOLDUILGOT an ஜியங்கள் உருவா 60ւպլի எல்லைப் ணமாக எற்படும் அப்பாவி மக்கள் ே மாத் தர மணி றி யங்களினதும் பொழு நிலை ஏற்படுவதும் ஒன்றாகும்.
 
 
 
 
 

இதுபோன ற
ய ஆழமாக ஆராயும் ருவது போன்று நீதி தமான விடயங்களை LILJ GOLLÜ GİBLITTj, JJ, IT J, j; யெழுப்பப்பட்டுள்ள நறிகளோடு இந்துத்துவ ாதுவதற்கு எவ்வித
யயும் சுயநலத்தையும் ட பணத் தற்கே
UF (UP 5 IT ULI பதிலாக விஞ்ஞான ன் ஆரோக்கியமான ட்டும் சமுதாயத்தின் ாருக்கும் நியாயமான விக்க முடியுமான தசிய சிந்தனையினுள் ஆகர்ஷண சக்தி எமது அபிலாஷைகளுக்கு வகளாக அமைதல்
கர் வச்
குறிப் படப் பட்ட ாளுமன்ற வடிவம் மன்றத்திதையும் விட ஒன்றாக அமைய ாலேயேயாகும்.
இரு பிரதேசங்களில் SLT பாராளுமன்றத் வ செய்யப்படும் ர்தல் தொகுதிகளில் ம் தெரிவு செய்து டு பிரதேசங்களிலும் கள் அமைப்புகளில் ற்சங்கங்கள், மனித பகள் வரிவசாய 1றுபான மை இன சாராரினதும் சமயத் அடங்கியதாகவம் நாட்டினுள் ஜனநாய மான ஓர் இடத்தை டு செல்வதற்கான வாகும். நான் சுருக்கமாகக் ாடே தமிழ் சிங்கள ப பரந்த அளவிலான கொண்டு செல்வது தையும் ஆதிபத்திய பாதத்தையும் விட மிக ண் றென்பது எனது
பெறுபேறாக டிய இரண்டு ராஜ் குமேயாயின் விரிவ பிரச்சினைகள் கார மோதல்களினால் மலும் துன்பப்படுவது இரணடு ராஜ்ஜி |ளாதார வீழ்ச்சியுறும் தவிர்க்க முடியாத
ஆணுதி 9
கலாநிதி விக்ரமபாகு
கருணாரத்னா
III i GM6Aufnað
உலக வல்லரசின் தாக்கங்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள சந்திரிகா இப்போது முயற்சி செய்து வருகின்றார். பிந்துனு வெவைச் சம்பவத்தின் பின்னர் அவரைப் பற்றிய உலக நாடுகளில்
ஏற்பட்ட நல் அபிப்பிராயங்களில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் ஸ்தீரத் தன்மை சீர்குலையுமாயின் முதலீட்டாளர்கள் இட்ட மூலதனங்களுக்கு பிரச்சினைகள ஏற்படுமென அவர்கள் நினைக்கின்றனர். முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களின் எழுச்சி அவர்ளைப் பாரதூரமான முறையில் சலனப்படுத்தியுள்ளது. தென்னிலங்கையில் இதுபோன்ற எழுச்சிகள் ஏற்படாது என அவர்கள் நினைக்கின்றனர். 8ம் ஆண்டு சிங்களக் காடையர்களின் கிளர்ச்சியே நடைபெற்றது. இம்முறை தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்த்தாக்குதல் அரச எதிர்ப்புப் போராட்ட வடிவத்தைப் பெற்றிருந்தது. இப்போது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரத்தியேகமான அடையாள அட்டைகளை வழங்கி பாஸிஸ் ஜெர்மனியின் அல்லது தென் ஆபிரிக்க சட்ட திட்டங்களை இங்கு அமுல்படுத்த முனைகின்றனர். நகர்ப்புறத் தொழிலாளர் சமுகம் எதிர்காலத்தில் எதிர் நோக்கவுள்ள அடக்கு முறையின் சொரூபமே இதன் மூலம் தெரிய வருகின்றது. அனைத்து அடக்கு முறைகளையும் தமிழ் தொழிலாளர்கள் சமூகத்தினரிடையே முதலில் அமுல்படுத்திபார்க்கின்றனர் பின்பு அதனைப் பொதுவாகச் செயற்படுத்த ஆரம்பிக்கின்றனர். இம்முறை தோட்டத்தொழிலாளர்களின் எழுச்சியை இரும்புப் பொல்லுகளினால் அடக்கினர். அதனால் வட கிழக்கு இளைஞர்களையும் விடப் பயங்கரப் புலிகளாக தோட்டப்பகுதி இளைஞர்கள் மாறியுள்ளனர்.
அதனால் இப்போது உலக வல்லரசு இதுபோன்று நிலைகள் மீண்டும் உருவாகாதவாறு அரசியல் அமைப்பில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க் கின்றது. தமிழ் மக்களுக்கு சுய பரிபாலன உரிமைகளையும் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பது இடைக் காரணங்களாக மாறியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் சுதந்திரமாக எமது நாட்டினுள் புகுந்து குறையாடு வதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இவர்களின் உண்மையான தேவையாகவுள்ளது. ஆங்கில மொழியை அரச கரும மொழியின் நிலைக்குக் கொண்டு வந்து அதற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவது இந்தச் செயற்திட்டத்தின் முதலாவது நடவடிக்கையாகும். இதன் மூலம் தரகுக்காரர்களுக்கு நிர்வாகத் துறையில் உயர்ந்த இடங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இது போன்ற அரசியல் சீர்திருத்தத்திற்கு தமிழ் தலைவர்களும் விரும்புவார்களேயாயின் சுயநிர்வாக முறையொன்றின் மூலம் அவர்களை முக்கியமான நிலையில் உட்படுத்துவதற்கு சந்திரிகா முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றார் சந்திரிகாவின் கொள்கை விளக்க உரையினை ரணில் ஒரு சிறந்த பிரசங்கம் என வர்ணித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ் தலைவர்களுடன் சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தி காரியங்களை மேற்கொள்வாரேயாயின் அரசுக்கு ரணிலினதும் யுஎன்பியினதும் ஆதரவு கட்டாயம் கிடைக்க வழியுண்டு இருந்தாலும் இந்த உறவு சம்பந்தமாக அரசாங்கத்தினுள்ளே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளது. இது ரத்னசிரி விக்ரம நாயக்காவின் பேச்சுக்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
சந்திரிகா ரனில் இருவருக்குமிடையே உறவுகள் ஏற்பட்டிருப்பது தமிழ் மக்களின் விடிவுக்காகவல்ல. மேல்மட்ட தமிழ் பிரபுக்களுக்கு ஓரளவு இலாபங்களைப் பெற்றுக் கொடுத்து தொழிலாளர்களின் வயிற்றில் உதைப்பதற்கே இவர்கள் ஆயத்தமாகின்றனர் முக்கியமாக மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த இவர்கள் முனைகின்றனர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு வேண்டுதலுக்கு இப்போது இவர்கள் பயந்துபோயுள்ளனர். அதனால் தொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக மேல்மட்ட தமிழ் அரசியல்வாதிகளிடையே உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசியல் அமைப்பொன்றின் மூலம் இலாபங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ரணில் சந்திரிகா சோடி கருமமாற்றலாம். இந்த வகையில் பார்க்கும் போது நாட்டின் செல்வங்களை மக்களது உழைப்பை பல்தேசிய கம்பனிகளுக்குப் பூஜை செய்ய இலகுவான முறையிலான அரசியல் யாப்பொன்றிற்காக தமிழ் தலைவர்களாலும் சந்தர்ப்பவாத இடது சார்புத் தலைவர்களினதும் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியுமென ரணிலும் சந்திரிகாவும் யோசிப்பதையும் காண முடிகின்றது.
இங்கு முக்கியமான பிரச்சினை என்னவெனில் இதற்கு பிரபாகரனும் அடிமையா வாரா என்பதேயாகும் எனது அபிப்பிராயம் என்னவெனில் புலிகளை இவ்வாறு இலகுவாக இப்பொறியில் அகப்படுத்திக் கொள்ள முடியாது இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நெருக்குதல் காரணமாக புலிகள் அமைப்பின் பணக்கார நண்பர்களும் கூட ஒரு நேரம் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடும் வடக்கை ஒரு சிங்கப்பூராக அல்லது இஸ்ரேலாக மாற்ற முடியுமென நினைத்து தனி நாடு கோருபவர்கள் ஐரோப்பியக் கருத்துக்களுக்கு உடன்படக் கூடும் வியாபாரங்களுக்காக அவர்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களின் அளவுப் படி அரசியல் மறுசீரமைப்புகளுக்காக உடன்படலாம். இந்த நிலையின் காரணமாக தமிழ் விடுதலை அமைப்பொன்று புலிகள் அமைப்பிலிருந்து உருவாகக் கூடும் இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அமைப்பும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க கூடும் உண்மையாகவே தமிழ் மக்களுக்காக சுய நிர்வாக முறைய்ொன்றை ப் பெற்றுக் கொள்ள முடியாது சிங்கள இனவாதத்தைத் தோற்கடிக்கும் இடதுசார்பு அமைப்பொன்றின் மூலமேயாகும். இதனை எதிர்காலத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

Page 10
10 ஆணுறி
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் எதிர்பாராத விதமாக இறந்து இன்று பல வாரங்கள் கழிந்து விட்டன. இருப்பினும் அவரது முயற்சிகள் சில எம் மனதினை விட்டு என்றும் மறையப் போவ தில்லை. அவரது ஆரம்பகால அரசியல் முயற்சிகள் சில முக்கியமான முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டன. அதில் மிக முதன்மையானது தெற்கு தலைமைத்துவத்திற்கெதிரான கோஷம் எனலாம்.
அவர் தனது ஆரம்பகால மேடைப்பேச்சுக்கள் எழுத்துக்கள் பலவற்றிலும் தெற்குத் தலைமைத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்து வந்தமையினையும் கிழக்கு மாகாணத்தில் இருந்தே இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று வாதாடி வந்தமையினையும் இதனை உறுதிப்படுத்தப் போதுமா னதாகக் கொள்ள முடியும் இதனை அவர் அடைந்தும் காட்டினார்.
அவர் தனது பேச்சுக்கள் வாதங்கள் பலவற்றிலும் தெற்குத் தலைமைத்துவத் திற்கெதிரான தனது கோஷத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான காரணங்கள் சிலவற்றை முன்வைத்தார். அதில் முக்கியமானது ஆரம்ப காலங்களில் தம்மை இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள் என்றும் தாம் இலங்கை முஸ்லிம்கள் அனைவரினதும் பிரதிநிதிகள் என்றும்
கூறிக்கொண்டவர்கள் எவரும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் பிறக்கா தவர்களாக இருந்தது மட்டுமன்றி அப்பிரதேச மக்களின் அபிலாஷைகள் தேவைகள், பிரச்சினைகள்
எதனையும் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்களாகவும்
காணப்பட்டமையாகும். அவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளைச் சூறையாடு வதற்காக தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட் L S GL 0 00L L LS அப்பாவி முஸ்லிம் மக்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தமாகவோ அவர்களின் வாக்குகளைப் பறிக்க முயன்ற வர்கள் இவர்கள் மக்களுடைய தேவைகளையோ அல்லது நாட்டு நிலைமை யினையோ கருத்திற் கொள்ளாது தமது சுய நலன்களிலேயே இவர்கள் கவனம் செலுத்தினர். இது 1977ம் ஆண்டில் ஜனாப்
பதியுதீன் மஹ்முதுக்கும் அதற்கு
முற்பட்ட முஸ்லிம் அரசியலின் ஆரம்ப காலங்களில் ஜனாப் மாக்கான் மாக்கார், ராசிக் பரீத் ஆகியோருக்கும் பொருந்தும் சில முஸ்லிம் தெற்குத் தலைவர்கள் சிங்கள மக்களையும் பிரதிநிதித்
என்பது குறிப்பிட பதியுதீன் மஹற்மு அமைச்சராக இ புத்தளம் பள்ளி வைத்து அரசின் ஆயுதப்படையின. முஸ்லிம்கள் சுட்(
அதற்கெதிராகக் முடியாமையினை இதற்கெதிராக பாராளுமன்ற உ இருந்த எஸ்.ஜே. செல்வநாயகம் குரல் கொடுத்த 1982ம் ஆண் காலிக்கலவரத்தி முஸ்லிம்கள் தம g) GD GTG 1607 போது முஸ்லிம் தலைவர்கள் என் சூட்டிக் கொண் மன்றத்தில் பல
தலைவர்கள் இ போதிலும் அவர்
துவப்படுத்தி வந்தனர். அவர்கள் முஸ்லிம்களின் நலன்களைவிட பெரும் பாண்மைச் சமுகத் தினரதும் அவர்கள் சார்ந்து வாழும் பேரினக்கட்சிகளினதும் நலன்களையும் தமது சொந்த நலன்களையுமே முதன்மைப் படுத்தி வந்தனர் 1970களின் பிற்பட்ட காலப்பகுதிகளில் தெற்குத்தலைமைத்துவத் திற்கெதிரான கருத்துணர்வில் கிழக்கு முஸ்லிம்கள் மிகவும் உறுதியாக இருந்தனர் எனலாம். இதன் பிரதிபலிப்பாக 1977ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் மட்டக்களப்புத் தேர்தற
தொகுதியில் முஸ்லிம்களால்
தோற்க்கடிக்கப்பட்டமையினைக் G) gint Giromajimup.
தெற்குத் தலைவர்கள் (முஸ்லிம் தலைவர்கள்) எல்லோரும் எப்பொழுதும் பெரும்பான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருந்தமையினால் அவர்கள் முஸ்லிம்களின் தனித்துவமான பிரச்சினைகட்கு
பாராளுமன்றத்தினுள்ளோ
அல்லது பாராளுமன்றத்திற்கு வெளியிலோ குரல் கொடுக்க முடியாத நிலைகாணப்பட்டது. இதற்கு உதாரணமாக கடந்த பூரீலாங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் (தற்போது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்திருக்கும் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதான கட்சி பறீலங்கா சுதந்திரக்கட்சி
அவர்களின் குர ஒலிக்காமையினை பிடலாம். தமிழர் கூட்டு முன்னணி நாயகம் அ அய அவர்கள் தான்
திற்கெதிராக பா
றத்தில் பேசினா
இவ்வாறு கு தற்கு திரு மி கத்திற்கும் திருே திற்கும் தைரியத் கொடுத்தது இவ (3 florja, flula இல்லாமல் தமது கட்சியல் போட் சொந்த Liniai 613 մյաւնuւն) ա
சென்றமை தான்
கூறலாம்
ஜே.ஆர் ஜெ அவர்களின் ஆ! இஸ்ரேல் நலன் இலங்கையின் போது டாக்டர் இதற்கெதிராகக் முயன்றபோது Gprñ55 L LII Lg. சார்ந்து வாழ்ந் விசுவாசம் அவ படுத்தியமையும் நினைவிருக்கல
முன்னாள் தலைவர்களால் அபிலாஷைகை னைகளையும் ( முடியாமைக்கும் இயலாமைக்கும் இந்திய உடன்.
 
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
தக்கது)
அவர்கள்
ந்த காலத்தில்
ாயிலினுள்
ால் ஒன்பது 嗣
Tது குரல் கொடுக்க
கூறலாம். ப்போது றுப்பினராக . வர்கள் தான் *。
போது | ք (մlii பற்றை இழந்த аflaої ற மகுடத்தைச்
பாராளு முஸ்லிம் ருந்த றிற்கெதிராக
ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போது முஸ்லிம்கள் புறக்கணிக் கப்பட்டமையினை இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம். அப்போது பாராளுமன்றத்தில் பதினேழு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தனர்.
மேற்படி ஒப்பந்தம் தேசிய இனப்பிரச்சினையினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்மக்கள் கணிசமான அளவு செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களின் தலைமை உருவாகவேண்டும் என்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாது பேரினக்கட்சிகளில் தொடர்ந்து தங்கியிருப்பதன் ஆபத்தையும் வெளிப்படுத்தியது. 1989ம் அண்டின் பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரும்பான்மையாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தமையினை இதன் பெறுபேறாகவும் கொள்ள
தைரியத்தைக்கொடுத்தவை
முஸ்லிம் தலைவர்களினதும் பிரதிநிதிகளினதும் மெளன விரதமும் பேரினக்கட்சிகளின் தயவில் அவர்கள் தங்கியிருந்தமையும் தான்.
எனவே முஸ்லிம் பிரதிநிதி
களைப்பயன்படுத்தி இனப்பிரச் சினைக்கான தீர்வை ஒத்திப்போடுவது அப்போதைய ஆளும் அரசுக்கு இலகுவாக
ம் காங்கிரஸ் தலைவரும் த் தலைமைத்துவமும்
ாயும் குறிப்
விடுதலைக் lå Glge LIGITGIT i
ர்தலிங்கம் இக்கலவரத் ராளுமன் 疗。
ல் கொடுப்ப தலிங் சல்வநாயகத் தைக் ர்கள் எந்தப் தும் தயவில் சொந்தக் டயிட்டு தமது ல் தெரிவு ராளுமன்றம்
என்று
வர்த்தனா சிக் காலத்தில் ունւյւն է Ոrflaւլ ரம்பிக்கப்பட்ட
குரல் கொடுக்க
வரது குரல் B, ganrifir
GLIfGOT.j, JL.) ரை அடிமைப் பல வாசர்கட்கு b.
civalub முஸ்லிம்களின் பும், பிரச்சி
ன்வைக்க அவர்களது இலங்கை Låsang, 1987 ld
எம்.வை.எம் சித்தீக்
முடியும்.
முஸ்லிம் தலைவர்களின் அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் இயலாமையை நன்கு புரிந்து கொண்ட அப்போதைய பேரினக்கட்சித் தலைமைத்துவம் முஸ்லிம்களின் உரிமைகளைப் புறக்கணித்து வந்தது மட்டுமல்லாது, அம்முஸ்லிம் தலைவர்களையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கையின் தேசிய இனப்பிரக் சினைக்ககு ஒரு நியாயமான தீர்வைகாண்பதை ஒத்திப்போடுவதற்கும் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் தமிழ், முஸ்லிம் இனங்கள் இரண்டையும் பிரிப்பதற்கும் பயன்படுத்தி வந்தமையினை இங்கு முக்கியமாகக் குறிப்பிடல் வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வில்
தூய்மையான, உண்மையான
அக்கறையில்லாத அப்போதைய பேரின அரசு, இனப்பிரச் சினைத்தீர்விற்கான எந்தப் பேச்சுவார்த்தையின் முடிவிலும் "முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் இல்லை" என்று கூறி வந்தமையினை இங்கு குறிப்பிடலாம். இவ்வாறு கூறி, முஸ்லிம்களை ஓர் ஆயுதமாகப்பயன்படுத்தி தனது குறிக்கோளை அடைய அப்போதைய அரசுக்கு
அமைந்தது. அரசின் இந்தத்தந்திரோபாயம் முஸ்லிம்கள் தான் இனப்பிரச் சினைக்கான தீர்வொன்றை க்காண்பதில் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்ற அபிப்பிராயத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது. எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் இது தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்திற்கு வழிவகுத்து ஒரு கட்டத்தில் இரண்டு சமூகங்களையும் நிரந்தர எதிரிகளாக மாற்றியது. இரண்டு சமூகங்களும் பொது எதிரியினை மறந்தன. இப்பிரித்தாளும் தந்திரோ பாயத்தில் ஏசிஎஸ் ஹமீத் அவர்களை அன்றைய ஆளும் அரசு மிகப்பிரயோசனமான முறையில் பயன்படுத்தியது அவர் ஒரு ராஜதந்திரி என்பதற்காக மட்டும் ஆயுதம் தாங்கியவர்கட்கும் அரசுக்கும் 9 գումloon on Gւնք ց: வார்த்தைகளில் அவரைப்
Javaduojanaoaoav G,
முக்கியத்துவமுடைய காரணி தான் அவர் ஒரு முஸ்லிமாக இருந்தமையாகும் அது அவருக்குக் கொடுத்த கெளர வம் அல்ல அது உண்மையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கட் கெதிரான ஒரு சூழ்ச்சி யேயாகும்.
மிகுதி அடுத்த வாரம்

Page 11
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
மிழர் அரசியலின் முதலாவது கட்டத்தில் வெளிக்கிழம்பிய இன்னோர் முக்கிய சிந்தனையையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும் திராவிடவியல் சிந்தனையே அது ஆகும் இச் சிந்தனைக்கு யாழ் குடா நாட்டிற்கு வெளியிலேயே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குடாநாட்டிற்குள் மைய நீரோட்டத்திற்குள் அகப்படாமல் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இந்தச் சிந்தனை வேரோடியிருந்தது. ஏம்.ஜி.ஆர் திரைப்படங்களின் தாக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழர் அரசியலில் இச் சிந்தனை வளர்ந்த நிலையைப் பார்ப்பதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இச் சிந்தனை எவ்வாறு வளர்ச்சி யடைந்து வந்தது என்பதைப் பார்ப்பது அவசியமானது ஆகும் பிரித்தானியர் ஆட்சிக்
உருவெடுக்கத் தொடங்கியது. 1912 (3a) சிநடேசன் என்பவரால் உருவாக்கப்பட்ட திராவிடர் சங்கம் இந்த வகையில் உருவாக் கப்பட்ட முதலாவது இயக்கமாகும் தொடர்ந்து இதனை முன்னெடுத்தது தென இந்திய நலவுரிமைச் சங்கமாகும் பிராமணர் அல்லாத தென்னிந்தியர்களே இதில் அங்கம் வகித்தனர். இத்தென்னிந்திய நலவுரிமைச் சங்கமே பின்னர் நீதிக்கட்சியாக வளர்ச்சி பெற்றது. இவ் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக அரசியல் தளத்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்தையே எதிர்த்தனர். சமயம், சடங்கு போன்ற விடயங் களில் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை.
1919இல் ஈ.வே.ரா. பெரியார் தமிழக அரசியலில் அறிமுகமாகின்றார். ஆரம்பத்தில் 1919 தொடக்கம் 1925வரை அவர் காங்கிரஸ் இயக்கத்திலேயே செயற்பட்டார்
கருத்துகளையும் முன் யாரைப் பொறுத்தவ ஆதிக்கத்தை அழிக்க வே. சித்தாந்தத்தை அழிக்க உறுதியாக இருந்த ஆதிக்கத்தின் சித்தாந்த இருந்த படியால் சைவ கருத்துக்களையும் முன்
19岛5@a 蜥山山m நீதிக்கட்சியுடன் இணை 1938இல் பெரியார் நீத வராகின்றார். இந்த எதிர் முன்னெடுத்ததோடு கோரிக்கையையும் முன் 1944இல் நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப் 15இல் இந்திய சுதந்திர கழகம் துக்கதினமாக
தமிழர் அரசியலில் துே திராவிட கருத்
காலத்தில் ஆந்திரா கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு சென்னை மாநிலம் என அது அழைக்கப்பட்டது. இம்மா நிலத்தின் தலைநகராகவும், வியாபார மைய மாகவும் சென்னையே விளங்கியிருந்தது. இச் சென்னை மாநிலத்தின் சமுக அதிகாரமுள்ள வர்களாக பிராமணர்களே விளங்கினர் கல்வி, வணிகம், அரச உத்தியோகம் என்பவற்றில் பிராமணர்கள் ஆதிக்க நிலையில் இருந்தனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் வேளாளர் முதலியார் பிள்ளைமார் கம்மார் கப்பு ரெட்டியார் நாயர் சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்களில் வேளாளர் முதலி யார் பிள்ளைமார் என்போர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், கம்மார் கப்பு என்போர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாகவும் ரெட்டியார் ஆந்திராவைச் சேர்ந்தவர் களாகவும் நாயர் கேரளத்தைச் சேர்ந்தவர் களாகவும் விளங்கினர்,
ஆங்கிலேய ஆட்சியின் நலன்களை பிராமணர்களும், பிராமணர்களல்லாத உயர் பிரிவினரும், எவ்வாறு பங்கிட்டு கொள்வது என்பதில் ஏற்பட்ட மோதலே தமிழகத்தில் திராவிடத் தேசியமாக வெளிப்பட்டது.
பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழர், ஆந்திரர் மலையாளிகள், கன்னடர் ஆகிய எல்லோரையும் இணைக்கும் தேசிய கோசமாகவே திராவிடர் என்ற கருத்து நிலை முன் வைக்கப்பட்டது.
இத் திராவிட கருத்து நிலையை புலமைத்துவ தளத்தில் முதலில் முன்வைத்தவர் திருநெல்வேலி ஆயராக விளங்கிய கால்டுவெல் எனப் பெயர் கொணிப வெளிநாட்டு பாதிரியார் ஆவார். 1856 இல் இவர் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல் திராவிட கருத்துநிலை வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக விளங்கியது. இவர் தனது நூலில் திராவிட மொழிகளின் பொதுமையையும், அதனடியாக திராவிடக் கலாச்சாரத்தின் தனித் தன்மையையும் எடுத்துக் காட்டினார். 1901இல் இராமநாத புரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பாண்டித் துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட மதுரைத் தமிழ் சங்கம் இவரைத் தொடர்ந்து இப் பணிகளை முன்னெடுத்தது.
தமிழகத்தில் திராவிட கருத்து நிலை ஒரு அரசியல் இயக்கமாக 1912இலேயே
தமிழ்த் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று POPDU
அரசியல் தொடர் 23
ஆதிசங்கரர்
1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இருந்தே பெரியார் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்தார். சென்னை மாநிலத்தில் 19 இருக்கும் பிராமணர்கள் பெரும்பான்மையான இடங்களை பெற்றுக்
விதமாக
கொள்வதை பெரியார் விரும்பவில்லை. இவர் பிராமணர் பிராமணரல்லாதவர், தீண்டத் தகாதவர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்ப டையில் சட்டசபைகளிலும், அரசாங்க உத்தியோகங்களிலும் இட ஒதுக்கீடு அமைய வேண்டும் என வற்புறுத்தினார். இக்கோரிக் கைகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாததினால் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். 1926 தொடக்கம் 1936 வரை சுயமரியாதை இயக்கத்தினூடாக சாதி எதிர்ப்பு, நாஸ்தீகப் பிரச்சாரத்தினூடாக முடநம்பிக்கை எதிர்ப்பு பிராமண எதிர்ப்பு, பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு புரோகித எதிர்ப்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டம் என்பவற்றை முன்னின்று நடாத்தினார். இவர் திராவிட கருத்துக்களோடு பகுத்தறிவு அடிப்படையிலான நாஸ்தீசு சிந்தனைகளையும் இணைத்துக் கொண்டார்.
இக்காலத்தில் அரசியல் தளத்தில் திராவிடத் தேசியம் இரண்டு சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டது. ஒன்று நீதிக் கட்சி, மற்றையது சுயமரியாதை இயக்கம் நீதிக் கட்சி பார்ப்பனியத்திற்கு எதிராக திராவிட மேன்மையையே உயர்த்திப் பிடித்தது. சைவசமயத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கவில்லை. சுயமரியாதை இயக்கம் திராவிட மேனி மையோடு, நாஸி தீக
1949இல் திராவிடர்
வெளியேறிய சி.என்.அ முன்னேற்றக் கழகத் 1956இல் மொழிவாா பின்னரும் திராவி மேன்மையுற்றதாக விள தமிழர்கள் 63 வீதத்த ஆந்திர கேரள, கர்ந ஆவர். இதைவிட தமிழ் முப்பது லட்சத்திற்கு ே னர். இந்நிலையில் தமி அல்லாத அனைவை பதமாக திராவிடர் 6 காணப்படுகின்றது.
திராவிடக் இலங்கைக்குள் ஊடுரு நாட்டுக்குள் நுழைவன் வந்தவர்கள் விரும்ப
 
 
 

வைத்தது. பெரி ரை பார்ப்பனிய ண்டுமானால் அதன் வண்டும் என்பதில் பார்ப்பனிய ாம் சைவமதத்திலும் மதத்திற்கு எதிரான
1955 ITT. பாதை இயக்கம் து கொள்கின்றது. கட்சியின் தலை புப் போராட்டத்தை ராவிட நாட்டுக் வக்கின்றார். திராவிடர் கழகமாக ட்டது. 1947 ஆகஸ்ட் த்தினை திராவிடக் கொண்டாடியது.
சிந்தனைகள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக கட்டி எழுப்பப்பட்டதே தவிர பிராமணர் களுக்கு எதிராக கட்டி எழுப்பப்படவில்லை. அவர் தனது கிறிஸ்தவ எதிர்ப்பிற்கு பார்ப்பணிய சிந்தனையிலிருந்து உருவான சமஸ்கிருத மயமாக்கலையே ஒரு கருவியாக பயன்படுத்தினார். யாழ் சைவ வேளாளரின் சமூக மேலாதிக்கத்தை காப்பதற்கும் சமஸ்கிருத மயமாக்கலே அவருக்கு உதவியிருந்தது.
எனவே சமஸ்கிருத மயமாக்கல், சாதிக் கட்டமைப்பு போன்றவற்றையெல்லாம் தகர்க்கக் கூடிய திராவிட கருத்து நிலைகளை அவர்கள் புறக்கணித்தது புரிந்து கொள்ளக் கூடியதே சைவத்தையும், தமிழையும் ஏற்றுக்கொண்ட சிவஞ்ஞான முனிவர் மறைமலையடிகள் வழிவந்த தனித்தமிழ் இயக்கத்தையே அவர்கள் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக இருந்த படியால் புறக்கணித்து நின்ற போது
ஆணுதி 11
உண்மையில் நுணுக்கமாக பார்ப்பின் நாவலரின் சிந்தனையினால் சைவரையும் ஐக்கியப்படுத்த முடியவில்லை. தமிழரையும் ஐக்கியப்படுத்த முடியவில்லை. தமிழ் பேசுவோரையம் ஐக்கியப் படுத்த முடியவில்லை.
தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் முஸ்லீம்களையும் அடக்கலாம் என சேர்பொன் இராமநாதன் கூறிய போதும் தாங்கள் தமிழர்கள் அல்ல தாங்கள் முஸ்லீம்கள் எனக் கூறி முஸ்லீம்கள் 1889இல் தனியான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தைக் கோரிப் பெற்றுக் கொண்டமையையும் இந்தப் பின்னணியிலேயே நோக்க வேணடும். ஏனெனில் நாவலான சிந்தனைகளை அரசியற் களத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியவர் சேர்பொன்.இராமநாதனேயாவார்
இந் நிலையில் திராவிட கருத்துநிலைகள்
நால்வியைத் தழுவிய
கழகத்தில் இருந்து ர்ணாதுரை திராவிட த உருவாக்கினார்.
மாநிலம் உருவான என்ற கோஷம் கியது. தமிழ் நாட்டில் ரே! ஏனையவர்கள் டக வம்சாவழியினர் ாட்டில் முஸ்லீம்களும் பட்டோர் வாழ்கின்ற நாட்டில் பிராமணர் யும் இணைக்கின்ற iற பதமே இன்றும்
த்து நிலைகள் ய போது யாழ் குடா
நாவலர் மரபுவழி ல்லை, நாவலரின்
சைவத்தையும் கேள்விக்குள்ளாக்கும் திராவிடக் கருத்து நிலைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்க (UL9-Ling).
இதைவிட திராவிட கருத்து நிலை நாவலர் மரபின் சைவமும் தமிழும் என்ற சிந்தனைக்கும் எதிராக இருந்தது. தமிழ் சைவருக்கு மட்டுமே உரியது என்பது சைவமும் தமிழும் என்ற சிந்தனையின் அடிப்படையாகும். இதற்கு மாறாக திராவிட சிந்தனை சைவர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் என்போரையும் இணைத்துக் கொண்ட சிந்தனையாக இருந்தது.
நாவலரின் சிந்தனைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருந்தமையினால் திராவிட சிந்தனையை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முஸ்லீம்களை இணைப்பதையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.
யாழ் குடா நாட்டில் ஆதிக்கம் பெற்ற சக்திகளிடம் ஊடுருவ முடியவில்லை. குடா நாட்டுக்கு வெளியேதான் ஊடுருவியிருந்தது. குடா நாட்டுக்கு வெளியே திராவிட கருத்து நிலைகளை முன்னெடுப்பதில் தமிழ் கத்தோலிக்கரான நீர்கொழும்பைச் சேர்ந்த ஜே.ஆர்மிரண்டோ என்பவரினால் வெளியி டப்பட்ட "திராவிடமித்திரன்" என்னும் பத்தாகை முனி னணியில் நின்றது. பரதவர் சமுகத்தைச் சேர்ந்த ஜே.ஆர். மிரண்டோ 1910ம் ஆண்டு இப்பத்திரிகையை GONGJosus) LLIT.
"திராவிட மித்திரன் தனது முதலாவது இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் பின் வருமாறு எழுதியது.
"திராவிடம் என்பது தமிழர் தெலுங்கர் கன்னடியர் மலையாளிகள் கொங்கணராகிய ஐந்து சாதியாரும் குடியேறிய தென்னிந் தியாவாம் திராவிடரென பூர்வத்தில் இந்த ஐந்து சாதியினருமே கொள்ளப்பட்டு வந்தனர். திராவிட பாஷாவிலக்கணத்தில் பிஷப்கால்டு வெல் திராவிட மென்னும் பதம் திராமிடவாய், பின் திராமிலமாய், அதன்பின் தமிழாய் வந்ததாகக் கூறுகின்றார். இதைகர்ணர் யூலும், டாக்டர் போணலும், டாக்டர் குறோலும், டாக்டர் ஜியுபோப்பும், டாக்டர் கண்டேர்ட்டும் அனுமதித்துப் பேசியிருக்கின்றார்கள்
மேற்கூறிய பஞ்ச திராவிடர்களுள் தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், கொங்கணராகிய நான்கு பிரிவினரும் படிப்படியாய் குறைய தமிழர் மேன்மை
யடைந்து வந்தனர். இவ்விதம் தமிழ்ச் சாதியத்
தவர் முதன்மைக்கு வரவே, திராவிடர் எனும் பதம் தமிழரை மாத்திரம் கருதுவதாயிற்று இவ்விதம் தமிழர்கள் இருந்த நாடு சேர சோழ, பாண்டியரென மூன்றாகப் பிரிந்திருந்தது. இம்மூன்று நாட்டினுள்ளும், பாண்டியநாடே செந் தமிழ் வளரப் பெற்ற விசேட நாடாயிருந்தது திராவிடர் என்று சொல்லப் படும் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலுள்ள தமிழர்கள் முற்காலத்திலே எத்தேசத்திலுள்ள எச்சாதியரைப் பார்க்கிலும், மிகச் சீர்திருத்த முடையவர்களாகவும், வர்த்தக அபிவிருத்தியு டையவர்களாகவும் இருந்தார்களென்பது பூர்வசரித்திரங்களால் நன்கு தெள்ளத் தெரியக் கிடக்கின்றது.
தொடர்ச்சி 17ம் பக்கம்

Page 12
12 ஆணுறி
வியக் கலைஞர் மாற்கு அவர்கள் இறந்துபோனாரென்ற (26.09.2000) செய்தியை காலதாமதமாகவே அறிந்த போதில் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ஈழத்து நவீன ஓவிய சிற்பத்துறைகளிலே பெரும் பாய்ச்சல்களை ஏற்படுத்திய இந்த மேன்மையான கலைஞரின் இழப்பு நமக்குப் பேரிழப்பே ஆகும்.
கரு வரிலேயே தருவடையார் வார்த்தைக்குப் பொருத்தமான வெகுசிலரில் மாற்கும் ஒருவர். 1933ம் ஆண்டில் குருநகரில் பிறந்த இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே களிமண்ணில் சிற்பங்கள் செய்யத்தொடங்கினார். எதையும் நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பது அவரது ஆளுமையாக இருந்தது இந்த ஆளுமையின் ஆர்வம் இருபதாவது வயதினிலே இவரை நுண்கலைக் கல்லூரியில் சேர்ப்பித்தது. ஐந்து ஆண்டுகள் அங்கே பயின்றார். சிறந்த ஓவியரும் விரிவுரையாளருமான
என ற
டேவிட்பெயின்ரரின் அன்புக்குரிய மாணவராக மாற்கு விளங்கினார்.
டேவிட் பெயின்ரரின் வழிகாட்டுதல் அல்லது கலைத்துவ அபிமானத்தினால் மரபுரீதியான ஓவியங்களிலிருந்த கவனம் தனித்துவமான நவீன ஓவிய முறையின மீது சென றது. மேலும் பரீட்சார்த்தங்களில் ஈடுபட்டு இன்னும் விரிவுபட்ட ஓவியமுறையினை உருவாக்கினார். இதன விளைவாகவே 1955ம் ஆண்டு கொழும்பு ஓவியக் கல்லூரியில் ஒரு கண்காட்சி நடைபெற்ற போது இந்தக் கணி காட்சியில் பார்வைக்கு வைப்ப தற்காகவென இவரது இருபத்தொரு ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மற்ற மாணவவர் களிடமிருந்து இரண்டு மூன்று ஒவியங்களிற்கு மேல் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எல்லா இன ஒவியர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்ட இக்கண காட்யில் இளைஞரான மாற்கு மிக்க கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றார்.
அப்போதைய இவரின் அதிகமான ஒவியங்கள் கிறிஸ்தவ சமயம் சார்ந்தவையாக இருந்தன. மேற்கத்தைய மரபார்ந்த பாணிகள் இவற்றின் அடிப்படையாக அமைந்தன.
ஹாட்லிக் கல்லூரி, செண்பற்றிக்ஸ் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் இளம் தலைமுறையிடையே ஒவியத் துறையில் ஆர்வமுண்டாக உழைத்தார். 1958-67ம் ஆண்டுகளில் விடுமுறைகால ஓவியர் கழகம் இவராலே அமைக்கப்பட்டது. இதிலே இன்றைய சிறந்த ஒவியர்களான ரமணி போன்றோர் பங்கு கொண்டு பயின்றனர்.
தனது ஓவிய வாழ்க்கைக் காலத்தை அவற்றின் அடித்தளப்போக்கும் நோக்கும் கருதி நான்கு கட்டங்களாக மாற்கு பிரிக்கின்றார்.
1. நுண்கலைக் கல்லூரியிலே பயின்று முடித்த
வரையுள்ள மங்கற் காலம்
தோடுகளாலி, வடிவ செய்வதுதான ஓவியம்
இருந்தாலும், காலத்ை
ஓவியத்தினி சீ
2, GIGIGIGOGT53, ITG)).
3, நீலக்காலம்
4 கோடுகளுக்கு முன்னுரிமையும் கவனமும் செலுத்தியகாலம்.
மங்கற் காலத்திலே, நீர்வர்ண கழுவுதற்பாணி ஒவியங்களையே அவர் வரைந்தார். ஞாபகம் அல்லது நினைவு என்ற கருத்தன்மையே இந்தக் காலத் து ஓவியங் களின அடிச் சரடு, கொழுந்தெடுத்தல், தாயும் சேயும் என்ற ஒவியங்கள் இவ்வகையைச் சார்ந்தவை நீர்வர்ணங்களே இந்த
ஓவியக் கலைஞர்
O
சஞ்சயன்
ஒவியத்தில் பன்முகத்தன்மை கொண்டிருக்கும். இந்தவித ஒவியங்களில் இளைஞன் மாற்குவின் பிரகாசமான கனவுகள் வெளிப்பட்டன.
ஒவியத்திலே இயற்கையினது நேரடியான பிரதிபலிப்பு வெளியீடு முக்கியமல்ல, குறிப்பால் விளங்கவைப்பதே அவசியமென்ற கருதுகோளிற்கு இசைவாக இயற்கையை வெளிப்படுத்தும் நிற ங்களையும் கடுமையான வெளிச்சம் தொனிக்கும் நிறங்களையும் சித்தரிப்பது இரண்டாவதுவகை இவ்வகையில் மறைவிலே என்ற ஒவியம் ರಾ'! குறிப்பிடத்தக்கது.
கடும் வர்ணப்பிரயோக கால ஓவியங்கள், பறக் காட்சியின எதனையும் நேரடியாகத் தெரிவிப்பனவாக இல்லை.
கோடுகள் என்ற ரேகைச் சித்திரங்களின் பாணி 1970-80ம் ஆண்டு காலப் பகுதியில் மாற்குவின் சித்திரிப்பில் மேலோங்கித் s தெரிகின்றது. இந்தப்பாணி ஓவியங்களை வரைவதற்கு உந்துசக்தியாகியவர் இந்திய ஓவியர் ஹுசையின் என்று штфg கூறியுள்ளார். எனினும் இந்த 小 ஓவியத் தளத்திலிருந்து பதிய தளத்திற்கு மாற்கின் துரிகை பாய்ச்சலாயிற்று கனபரிமாணக் கோட்டுருவங்கள் என்ற தனித்துவ நிலைக்கு மாற்கு உயர்ந்தார் \
அலங் காரம் 2
தாய் மை அலங்காரம் 3 என பன ரே கைச்சித்திரங்களில் குறிப்பிடத் தக்கவை. மீட்டலில் இந்தத்தன்மை உச்சம் பெறுவதைக் காண முடிகின்றது
கனவடிவ ஒவியங்கள் செம்மை வடிவங்களால் அமைக்கப்படுகின்றன. இம்மரபு ஓவியத்தில் இயற்கையின் தோற்றங்கள் முறிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் இருக்கும். இவற்றிற் கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தது பதுமையைப் புகுத்தவேணடுமென ற அவாவே இவ்வித அவா வினால் தான மனித முன்னேற்றம் அடைந்து வருகிறது. இவ்வித
சமுதாயமே
 
 
 
 

2000 BGħoli u fil 19 li திகதி ஞாயிறு
.
சர்வதேச மொழியாத
தப் பிரதிபலித்தலுந்தானி (030 UU60ft JITC
புதுமையைப் புகுத்தும் நோக்கமே ஒவியக் கலையில் பலவிதத்தில் புகுத்தப்பட்டு பல பிரிவுகளாலும் பாணிகளாலும் வளர்க்கப்பட்டு வருகின்றது என்று கூறுகிறார் மாற்கு இதுவே அவரின் கலைக் கோட்பாடு என்றும் கூறலாம்.
மாற்கு அவர்கள் தனது இறுதிக்காலத்திலே கறுப்பு வெள்ளை ஓவியங்கள் வரைவதில் குறிப்பாக
எண்பதுகளின் கடைக்கூற்றில் ஆர்வமும் அக்கறை யும் கொண்டிருந்தார்.தனது சமகால வாழ்வின் மக்கள் அவலங்கள் குமுறல்கள் எதர் உணர் வகளென பன வற்றை ஒவியங்களாக
ஆக்கினார் பெயர் குறிப்பிடப்படாத இந்த ஓவியங்கள்
அவலம் துயரம் ,
என முனவறறை
வெளிப்படுத்தும் இவை தம்முள்ளே வரலாற்றை யும் பதிவு செய்தன.
ஒவயங்களை விளங் கிக் ஓவியப்பரிச்சயம் அவசியமானது என்று அடிக்கடி கூறும் மாற்கு அதற்கான முயற்சிகளையும் செய்துள்ளார். 1980 களில் ஒவியர் சிவப்பிர காசத்துடன சேர்ந்து வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக ஒவியவகுப்புகளை நடத்தினார். ஓவியக்கண்காட்சிகள் பலவற்றினை நடத்தி சிற்ப
G)J, IT Gli GT
ஒவியத்துறைகளில் ஆர்வத்தினை இளந்தலை முறை
யிடையே பரப்பினார்.
சிறுவரிடையே ஒவியத்திறனை வளர்ப்பதற்காக தனது வீட்டையே கலைக் கூடமாக இவர் மாற்றியமைத்தார் வீட்டின் சுவர்களில் அழகிய சிற்ப ஒவியங்களைப் படைத்தார். சிறுவர்களுக்கு ஓவிய ஆர்வம் தோன்றவும், வளரவும் ஓவிய யுக்திகளை மேற்கொண்டார்.
தனது சிற்ப ஓவிய விருப்பையும் திறனையும் காட்ட தேடலும் படைப்புலகமும் என்ற நூலை
வெளி வரச் செய்து தன ஆளுமையை முழுமையாகவே கல வில் ஓவியமெனப் பதிவுசெய்தார்.
ஓவியம் பற்றிய மரபு வழி சார்ந்த அளவீடுகளை மாற்கு புறந்தள்ளுகின்றார். அவர் பின்வருமாறு சிரித்திரன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலே கூறுகின்றார்.
காலவேகத்தின் போக்கிற்கேற்ப நவீன ஒவியங்கள் மிகவும் அத்தியாவசியமானதே எப்படி கவிதை இலக்கியத்தில் புதுக்கவிதை தவிர்க்க முடியாத அம்சமாகியுள்ளதோ, அதே போல் ஓவியக்கலையில் மொடேர்னன் ஆர்ட் தவிர்க்கப்பட முடியாத அம்சமாகிவிட்டது
நவீன ஓவியங்கள் போலவே, புதிய கலை இலக்கியங்களில் மாற்கு ஆர்வங்கொண்டிருந்தார். அயேசுராசாவின் அலை இதழில் அவருடைய ஒவியங்கள் அட்டைப்படத்தில் வெளியாகின.
ஓவியர் மாற்கு அவர்கள் மாமனிதரெனக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குணாம்சங்கள் நிறைந்த பணியாளர் இது எனது அனுபவம் அப்போது நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனது கதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வரும் முயற்சியை நண்பர்கள் மேற்கொண்டிருந்தனர், யோகநாதன் கதைகள் என்ற எனது முதற்தொகுதி புதிய ஓவியமொன்றை அட்டைப்படத்தில் வெளியிட விரும்பினேன். நண்பர் ஒருவர் ஓவியர் மாற்குவை அறிமுகம் செய்து வைத்தார். புன்னகையோடு சமவயது நண பனைப் போல வரவேற்றார். விஷயத்தைக் கூறியதும் அதே புன்னகையோடு தொகுதியிலுள்ள ஒரு கதையைக் கூறச்சொன்னார். நாதங்கள் எத்தனையோ என்ற கதையைக் கூறினேன், கண்களை அரைகுறையாக முடியபடி கேட்டுக் கொணடிருந்தார். குரல் நின்றதும் திடுக்கிட்டார். பிறகு புன்னகையோடு குறித்த நாளில் வரச்சொன்னார்.
சென்றேன் ஒவியத்தை தந்தார் என்மனம் அதிர்வும் ஆனந்தமும் கொண்டது என் கதையை அந்த ஓவியம் கவிதையாய் வரைந்திருந்தது. மெளனமாய் அவரைப் பார்த்தேன், புன்னகை முகத்தை மலாத்த சரிதானே என்றார் கள்ளமற்ற
குழந்தை போல,
ஓவியர் மாற்கு கடைசி நாள்வரை இதே
ஆளுமையோடையே வாழ்ந்தார் பல ஏற்ற
இறக்கங்களுக்கு நடுவேயும் O

Page 13
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
9) მარშუშს ஆயுதப் போட்டியில்
தெற்காசிய நாடுகள் தான முன்னணியில் உள்ளன என்ற அதிர்ச்சியான தகவல் ஒன்றை ஆய்வகள் வெளிப் படுத்தியுள்ளன. 1999ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஆயுத விற்பனையில் பொதுவான வீழ்ச்சி காணக் கூடியதாகவிருந்தது. உலகின் ஏனைய பகுதிகளைவிட இந்தியத் துணைக்
நாடுகளும் தீவிரமான ஆயுதப் போட்டி ஒன்றில் ஈடுபட்டுள்ள போதிலும் கூட அணுவாயுதங்களைப் பொறுத்தவரையில் புதிய நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இருந்தாலும் பதற்ற நிலை இரு நாடுகளும் ஆயுதப் போட்டி ஒன்றில் ஈடுபடுவதற்கான தூண்டுதலைக் கொடுத்
தெற்காசிய
கண்ட நாடுகள் ஆயுதங்களுக்காக அதிக தொகையைச் செலவிடுவது தான் இதற்கக் காரணம் உள்நாட்டு யுத்தங்கள் அதிக தொகையைச் செலவிடுவது தான் இதற்குக் காரணம் உள்நாட்டு யுத்தங்கள் மட்டு மன்றி எல்லை யுத்தங்களும் கூட தெற்காசியப் பிராந்தியத்திலேயே இப்பொழுது தீவிரமாக நடைபெற்றுக் கொண டிருக்கின்றது என்பதையே இது உணர்த்துகின்றது.
இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை The International Institute for Strategic Studies(ISS) என்ற லண்டனைத் தலைமை யகமாகக் கொண்ட நிறுவனம் இந்த வார முற்பகுதியில் வெளியிட்டிருக்கின்றது. இதன்படி தெற்காசியப் பிராந்தியத்தில் ஆயுதங்களுக்காக அதிகமான தொகையைச் செலவிடும் நாடாக இந்தியாவே உள்ளது. கடந்த வருடத்தில் 139 பில்லியன் டாலர் பாதுகாப்புக்காக அதாவது இராணுவ நோக்கங்களுடன் இந்தியாவால் செலவிடப் பட்டுள்ளது என குறிப்பிடும். இந்த வருடாந்த ஆய்வறிக்கை இது பத்து வீதமான அதிகரிப்பு எனபதையும் சுட்டிக் காட்டியள்ளது. பாகிஸ்தானுடன் கார்கிலில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதல்கள் தான் இந்தியாவில் ஆயுத செலவீனம் இந்தளவுக்கு அதிகரிப் பதற்கு பிரதான காரணம். இதன் காரண மாக தமது ஆயுதப் படைகளில் பல மாற்றங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளன.
நவீனமான இராணுவத் தொழில் நுட்பங்கள் இந்தியாவிடம் போதியளவில் இல்லாத குறைபாட்டை கார்கில் மோதல்கள் வெளிப்படுத்தின. இருந்த போதிலும் மேலதிக மாக இராணுவத்துக்கென ஒதுக்கப்பட்ட பணம் இந்தியாவின் பழமை வாய்ந்த இராணுவத்தை அதிகளவுக்கு நவீனமயப்படுத் துவதற்குப் பயன்படுத்தப்படாமல், காஷ்மிர் பிராந்தியத்தில் மேலதிக படையினரை நிலை நிறுத்துவதற்காகவே பயனர் படுத்தப் பட்டதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இந்திய இராணுவத் திட்டமிடலில் உள்ள ஒரு குறைபாடாகவே இது கருதப்படுகின்றது.
தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகளவு பதற்ற நிலையை ஏற்படுத்தக் கூடிய முரண் பாடாக இந்திய பாகிஸ்தான் உறவுகளே மேம்படுத்தக் கூடியவிதமான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாத போதிலும், எல்லைப் பகுதியில் ஒரு சில பாரிய சம்பவங்களைத் தவிர பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. இரு
வல்தான்
திருக்கின்றது.
பாகிஸ்தானின் ஏவுகணைத் தொழில் நுட்பம் மிகவும் முன்னேற்றகரமானதாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 2400 கிலோ மீட்டர் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை Shaheen2 பாகிஸ்தானால் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் தானி இருந்த போதிலும் கடந்த வருடத்தில் பாகிஸ்தானில் பாதுகாப்புச் செலவீனம் 18 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தனக்குத் தேவையான ஆயுத தளபாடங்களில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கின்றது. அதேவேளையில் உள்நாட்டில் முடிந்தளவு ஆயுத தளபாடங்
கின்றது. தற்பாதுகாப்பு கொள்வனவு செய்திரு. கூறிக்கொள்கின்றது.
பாகிஸ்தான், இலங் தெற்காசிய நாடுக Gg Glasgi. Gli பணவீக்கத்தால் பெரி நிலைமையை காணக்க
இருந்த போதிலும் ெ பெரிய சர்வதேச ஆ இப்போது வளர்ச்சியடை இந்தச் செய்திக உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலையில்
களை உற்பத்தி செய்வதில் பாக்கிஸ்தான் தற்போது கட்டிவரும் அதிக பட்ச ஆர்வமும், அது தொடர்பாக பாகிஸ்தானிடம் காணப்படும் தொழில் நுட்ப அறிவும், ஆசியப் பிராந்தியத்தில் அதனை ஒரு மிகப் பெரிய ஆயுதச் சந்தையாக மாற்றிவிட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் எந்தவிதமான
மோதல்களிலும் ஈடுபடாத பங்களாதேஷ் கூட தனது அண்டை நாடுகளின் ஆயுத பலத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில், பழமை வாய்ந்த தனது இராணுவத்தை நவீன மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக் கின்றது. இதற்காக ரஷ்யாவிடமிருந்து ஒன்பது "மிக்- 297 ரக யுத்த விமானங்களை அண்மையில் பங்களாதேஷ் நூறு மில்லியன் டாலருக்குக் கொள்வனவு செய்திருக்
பிரதிபலிக்கும் அதேவே மேற்பட்ட வெளிநா ஆயுதங்களைக் கெ நோக்கத்துடன் இ செல்வார்கள் எனவும்
ஆசியாவில் மு இடம்பெற்றிருக்காதள ஆயுதக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரி இணையச் செய்திச் யுள்ளது. பாகிஸ் செய்யப்படும் ஆயுதம் னவை இங்கு காட்சிக்
பாகிஸங்தானிலு: AF AT GOD GAVS GVf) aj G அரசாங்கத்துக்குச் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காகவே இவற்றைக் தாக பங்களாதேஷ்
க, நேபாளம் ஆகிய னே இராணுவச் ந்த ஆண டில் தும் பாதிக்கப்பட்ட டியதாக இருந்தது.
பாகிஸ்தான ஆயுதப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களையே இவை உற்பத்தி செய்கின்றன. அரசாங்க நிதி உதவியுடனேயே இங்கு உற்பத்திகள் மேற்கொள்ளப்படு கின்றன. பாகிஸ்தானின் மீது விதிக்கப்பட்ட
தடைகள் இராணுவ ஆட்சியாளர்களின் அதிகார ஆர்வம் என பன தமக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும்
ஆற்றி 13
ஆயுத ஏற்றுமதி பெருமளவுக்கு உதவுவதாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானின் செலவீனங்களில் பெரும் பகுதி பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றது. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் செய்யப்படும் முதலீடு போதுமானதல்ல என்ற கண்டனங்கள் நீண்ட காலமாகவே
தம் போட்டியும் புதக் காட்சியும்!
ற்காசியாவே மிகப் யுதச் சந்தையாக ந்து வருவதைத்தான் அனைத்தும்
பாகிஸ்தான் மிகப்
தாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்ற உணர்வைப் பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு
அந்நியச் செலவாணியையும் சம்பாதித்துக்
கொள்ள முடியும் என பாகிஸ்தான் இப்போது
ய ஆயுதச் சந்தை ற இவ்வாரத்தில் திருக்கின்றது. பாகிஸ் | Goi Ida, L. Gurlu நக நகரான கராச் செவ்வாய்க் கிழமை பித்து வைக்கப்பட்ட நான்கு நாள் ஆயுதக் ாட்சியும் விற்பனையும் தச ரீதியான கவனத்
பாகிஸ் தானின் ஈர்ந்திருக் கின்றது.
ஏற்றுமதிச் சந்தை பிரவேசிப்பதற்கான ஸ்தானினி விருப் இந்தக் கண்காட்சி
hளயில், நாற்பதுக்கும் டுப் பிரதிநிதிகள் ள்வனவு செய்யும் கணி காட்சிக்குச் திர்பார்க்கப்பட்டது. னர் ஒருபோதும் க்கு ஒரு மிகப் பிெய இது என இதன் பித்ததாக பிபிஸியின் வை சுட்டிக்காட்டி 1ணில் உற்பத்தி எளில் பெரும்பால்ா வைக்கப்பட்டுள்ளன. ா அயுதத் தொழிற் ரும பாலானவை ாந்தமானவையாகும்.
கணக்குப் போட்டுள்ளது. அதன் பிரதிபலிப் புத்தான் தற்போது கராச்சியில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சி பாகிஸ்தானின் முன்னைய ஆட்சிக் காலங்களிலேயே இதற்கான திட்டங்கள் இருந்த போதிலும், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தான் ஆயுத உற்பத்தி, விற்பனை தொடர்பான திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.
பாகிஸ்தான் ஏற்கனவே ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒரு நாடாக இருந்து வருவது ரகசியமானதல்ல. ஆப்கானிஸ்தான் யுத்தம் தீவிரமடைந்திருந்த காலத்திலேயே கறுப்புச் சந்தைகள் மூலமாகவும், நேரடி யாகவும் பெருமளவு ஆயுத விற்பனையை பாகிஸ்தான் மேற்கொண்டுவந்தது. ஆசியப் பிராந்தியத்திலுள்ள கெரில்லா அமைப்புக்கள் கூட இங்கு ஆயுதங்களைத் தாராளமாகக் கொள்வனவு செய்யும் நிலை முன்னரே காணப்பட்டது. இபபோது பகிரங்கமாக கண்காட்சி வைத்தே ஆயுத ஏற்றுமதியை
சர்வதேசிய அரசியல் அரங்கிலிருந்து
மேற்கொள்ளும் அளவுக்கு பாகிஸ்தான் வளர்ந்திருப்பது- தெற்காசியப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத் துவதற்கான ஒரு முயற்சி என்றே கருதப் படுகின்றது.
பாகிஸ்தானின் மோசமடைந்து செல்லும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு இந்த
முன்வைக்கப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தானின் ஆயுதத் தொழிற் சாலைகளில் ஆயிரக் கணக்கானவர்கள் சிறிய ரக துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து விமானப் படையினர் பயனர் படுத்தும் குண்டுகள் வரையில் வெவ்வேறு விதமான பாரிய ஆயுதங்களை உற்பத்தி செய்கின் றார்கள் தாக்குதல்களின் போது படையினர் பயன்படுத்தும் Assaultries பாகிஸ்தானில் தான் மிகவும் சிறப்பானதாக தயாரிக்கப் படுவதாகப் பாராட்டப்படுகின்றது. சர்வதேச சந்தையிலும் இதற்கு பெருமளவு கிராக்கி ஏற்படும் எனக் கருதப் படுகின்றது. இதற்கு இணையான ஏகே 47 ரி- 50 போன்ற வைகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் மலிவானதாக இருப்பதால் பெரும்பாலான யுத்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள நாடுகள் இதனை விரும்பிக் கொள்வனவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமானங்களைப் பொறுத்தவரையிலும் கூட பழமையான மிராஜ் ரக விமானங்கள் இங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொள்வனவு செய்யும் நாடுகளில் தமது சேவையை வழங்குவதற்கும் பாகிஸ்தானிய பொறியியலாளர்கள் தயாராகவே உள்ளார்கள் என்ற அறிவிப்பு இலங்கை போன்ற விமானப்படையின் பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகளுக்குப் பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருக்கும்.
ஆயுத ஏற்றுமதி வர்த்தகம் எதிர் பார்க்கும் இலக் கைப் பெற்றுக் கொடுக்குமாயின் தமது ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கமும் பாகிஸ்தானிடம் இருப்பதாகத் தெரிகின்றது. ஏற்கனவே முப்பது மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் அதனை மேலும் விஸ் த் தரிக்கும் நோக்கத் துடனேயே தற்போதைய கணிகாட்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களின் கருத்தின்படி ஆட்டிலறி மற்றும் வெடிமருந்துகளுக்கான அதிகரித்த சந்தை வாய்ப் பக்கள் காணப்படுகின்றன. இதற்கான சந்தையைக் கைப்பற்றுவது தானி பாகிஸ்தானின் தற்போதைய இலக்காகும்.
இதற்கான பாகிஸ்தானுக்கு தற்போது தேவைப்படுவது தன்னிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்யக் கூடிய நாடுகளில் தொடரும் யுத்தம் தான்!
0ரதன்

Page 14
- ܕ ܘܢ ܗܝ ܡ ܓ ܠ
ளவைச் சுற்றிய வேலிக் கரையில் பனையும், சமண்டலையும் நெடு நெடுவென்று வளர்ந்திருந்தது. பின்வேலியோடு ஆரம்பித்த வயல்வெளி எண்ணுக்கணக்கற்ற ஏக்கர் நிலங்களாய் விரிந்து கொண்டே போனது.
அம்மாவுக்கு ஆச்சியாக்கள் கொடுத்த சீதனத்தில வயற்காணி மட்டும் பத்து ஏக்கருக்கு மேல வருமென்று அம்மா அடிக்கடி கூறுவா, அதோட சேர்த்துப் பிறகு அப்பா, அருகருகாய்க் கிடந்த ஆனைக் காட்டை வெட்டி இருபது முப்பது ஏக்கருக்கு குறையாமல் சேர்த்தவராம். வளவு காணி மட்டும் ரெண்டரை ஏக்கர்,
எல்லாம் இளம் பிள்ளைத் தென்னைகள் முற்றத்தில் முருங்கை நின்றது. ஆச்சி செத்துப் போனபோது முருங்கையின் கீழ் வைத்துத்தான் குளிப்பாட்டினார்கள். அப்பு எத்தனையோ வருசங்களுக்கு முந்தி இறந்து விட்டிருந்தா ராம். அப்புவின் ஞாபகமாக ஒரு சார்மனைக் கதிரை மட்டும் இருந்தது. நல்ல கறுப்பு
நிறம்.
சீமெந்துத் தரையோடு கிடுகுக்
Jሒ Gö) ዐ மத் தயான வெய் யிலிலும் சலு சலு வென்றிருக்கும்.
அரிவி வெட்டிச் சூடடியதால் மால் நிறைய நெல்லுச் சாக்கு. சிறுபோகத்துக்காய் ஒதுக்கியது போக எஞ்சியதுசாப்பாட்டுக்கென அப்பா கூறி விடுவார். நெல்லுச் சாக்கு இல் லாத மாலை எப்போதுமே பார்த்ததில்லை.
நெல்லுக் குற்றுவதற்கு நாலு காண தள்ளி இருக்கும் சந்தானம் ஆச்சியும் அவளது பேத் தயம் வருவார்கள் சந் தானம் ஆச் சரி கரு கருவென்றிருப்பாள். அவளது உடல் மட்டும் கருங்காலிக் 49, L. G8) L L. G) KIU 6:07 வைரம் பாய்ந்ததென று அவளே
புறப்படுவார்கள்
முல்லைக்கோணேஸ்
பெருமையாகக் கூறி கணிகளைச் சுருக்கிச் சிரிப்பாள். அதில் இறைவனைக் காணலாம் போல் இருக்கும். சந்தானம் ஆச்சியின் பேத்தி மட்டும் நல்ல அழகாய் இருப்பாள் அவளது அந்த வயதா அல்லது அவளது பேச்சா அல்லது பார்வையா அத்தனை வசீகரத்தைக் கொனடுத்தது. Gou Go GNIJE GNI) Gaj
என பதை நாணி சில தனிமையில் இருந்து சிந்தித்ததுண்டு. அவள் நெல்லுக் குற்றும்போது பாவமாக இருக்கும். அம்மா இடையிடையே தேனீர் கொடுப்பா வியர்வையைத் துடைத்து விட்டவாறே அதைச் சுவைத்துக் குடிப்பார்கள்.
கதைகள்
உடல் சோர்ந்த அப்பாடு வேட்டியால் அரையை மை கொண்டிருந்தான்.
பசியின் கொடுமை அவ மங்கிய காரணத்தால் வழித
எங்கள் ஒழுங்கையால் அவன் போவான் அனேகமாக ஒன்றைவிட்டு ஒருநாள் கத்தியபடி
"அம்மி பொழியலையோ'
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று நிதானமாகக் GBJEL" UITGES
"பிள்ளை அம்மி பொழியிறதோ"
எந்த வீட்டினிலாவது அம்மி இருக்கின்றதோ இல்லையோ எவராவது அம்மி பொழிய அவனை
அழைத்ததாக இல்லை.
என்றாலும் அவன் கேட்டபடி தான் போவான். எங்கள் திண்ணையில் எப்போதும் சேர்ந்திருக்கும்
சிலர் அவனைக் காண முதல்
"அம்மி பொழியேல்லையோ' என்று முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
۔۔۔۔
அரண்மனைக்குப் போகும் நுழைந்துவிட்டான்.
கொழுத்து திமிர் பிடித்த கலைக்க ஆரம்பித்தது. அவ என்றாலும் ஒடத்தான் வேை உயிரைக் காக்க
தெரு ஓரத்தில் நின்ற அ தன் கையில் இருந்தததை எ சூடு தப்பாது அந்த மன அவன் தரையில் சாய்ந்தான காப்பாற்றப்பட்டு விட்டது 6 என்ன விசேஷம்
 
 
 
 

சிறுகதை
அவர்கள் மலை நாட்டிலிருந்து ஒரு இனக்கலவரத்தின் போது விரட்டியடிக்கப்பட்டு எங்கள் ஊருக்குள் தஞ்சம் புகுந்தார்கள் மலைநாடு பற்றியும் மாடாய் உழைத்தும் மனிதன் அடிமையாய் வாழும் அவலங்கள் பற்றியும் சந்தானம் ஆச்சி வீட்டுக்கு வரும்போதெல்லாம் கதை கதையாய்ச் சொல்லுவாள். அப்போது எங்களுரை நினைக்கப் பெருமையாக இருக்கும் அவர்கள் வேலை முடிந்து போகும் போது குற்றிய கூலியாக நெல்லையே வாங்கிக் கொண்டு GLITGLIIIfj. Gi.
சித்திரைக் காற்று ஆரம்பிக்கும்போது களனிகளெங்கும் உழவு நடக்கும் சிறுபோக விதைப்புகாய் உழவியந்திரங்களும் எருமைகளும் அதிகாலை வயல் நோக்கி விரையும்.
நிலம் வெடித்து மணல் மேவிக் கிடந்த
வாய்க்காலில் திரும்பவும் நுரைதள்ளியபடி
புதுவெள்ளம் ஓடும். சிறுவர்கள் தண்ணீரில் பாய்ந்து குதூகலிப்பர் மருதமரக் கிளையில் இருந்து தலைகீழாய் குதித்து முங்கி முங்கி 67(POIT.
பச்சைப்புறாக்கள் பசுந்தளிர் கிளைகளுக்குள் குறுகுறுவெண் று தலைகாட்டும். குக் குறுப் பாச்சானி கள் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு கத்துவது ஊரெங்கும் ஒலிக்கும்.
தம்பி மனோவும், சுகிர்தனும் பக்கத்து வீட்டு தனுவையும், சசியையும் கையைப் பிடித்துக் கூட்டிச் சுழித்துக் கொண்டுபாயும் அழகை கை கொட்டி ரசித்துக் கொள்கிறார்கள்மாலை வேளைகளில் முற்றத்து முருங்கை மரத்தின் கீழ் மணல் வீடு கட்டியும், தேங்காய் சிரட்டையில் கறிசோறு சமைத்தும் வளைத்திருந்து சாப்பிடுகிறார்கள். அப்பாவும், அம்மாவும் தூர இருந்து குழந்தைகளின் விளையாட்டை ரசிக்கின்றனர். அம்மாவை விட மனோவுக்கும் சுகிர்தனுக்கும் அப்பாவின் மேல்தான் அதிகம் பிரியம்.
இரு தோள்களிலும் அவர்களைச் சுமந்து கொண்டு அப்பா கோவலன் கூத்து ஆடுவார் அப்படி அப்பா செய்தார் என்றால் அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று அர்த்தம்
சென்று தணி ணர்
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
எல்லாம் எல்லாமே எப்போதோ எம்மை விட்டுப் போனது. ஜெயசிக்குறு படை எங்கள் ஊருக்குள்புகுந்தபோது அப்பாதான் முதல் பலி அப்பா. எங்கட அப்பா எங்கட அருமையான அப்பா எங்கள விட்டுப் போனபோது தம்பி மனோ சிறியவனா இருந்ததால் விரிவுத்துளர் அவனை அவ்வாளவாகப் பாதிக்கவில்லை. அனால் சுகிர்தண் துடித்துப் போனான். சதா அப்பாவின் கனவுகளோடே வெதும்புகிறான். அம்மா சலனமற்ற நீரின பாப் பாய் இயங்குகிறாள் அவளைப் பொறுத்தவரையில் அப்பா இறந்து போன பிறகு எதிலுமே பிடிப்பற்ற ஜட வாழ்க்கைதான். எங்கள் ஊர் மனிதர்களற்ற ஆனால் மனிதவெறியர்கள் நிறைந்த சுடுகாடாய் மாறிப் போனது நரபலி கொள்ளும் பிசாசுகள் நாளுக்கு நாள் எங்களூரில் அழகை அழித்துக் கொண்டே கண்டி வீதி வழியாக யாழ்ப்பாணத்திற்கத் தரைவழிப்பாதை திறப்பதெனக் கூறியபடி அல்லாடுகின்றன.
குழந்தைகளின சிறு மணல் வீடுகள் சிப்பாய்களின் சப்பாத்துக் கால்களுக்குள் நசிபடுகிறது. அவர்களது களவாடிக் கொண்டே இராணுவம் கிராமத்தில்
கனவுகளைக்
நிலை கொள்கிறது.
குழந்தைகள் திரிந்த கிராமத்துத் தெருக்களில் உயிர் பறிக்கும் இராணுவ டாங்கிகளும், கவசவாகனங்களும் கூட்டம் கூட்டமாய் நகரும் L' U படையெடுக்கின்றன.
வணி டிகளும் வடக்கு நோக்கிப் பதுங்கு குழிகளும், காவலரண்களும் நிறைந்த பூமியாய் எங்களூர் மாறிப்போனது.
அழிந்து போன ஊரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. எங்களூர் எரியுண்டு பொலிவிழந்து உருமாறிப் போயினும், குழந்தைகள் தாங்கள் கட்டிய மணல் வீடுகள் காற்றோடு கலைந்து அழிந்து போயிருப்பினும் அந்தச் சுவடுகளை அள்ளிக் கொள்ளவென அவர்கள் பறப் படுவார் கள் தங் களது ஆன்மாக்கள் ஆயிரமாயிரம் கற்பனைகளோடு அந்த ஊரின் வீதிகளில் அலைவதை அவர்கள் தாகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் தெருக்களில், பள்ளிகளில், வாய்க்கால் வயல் நிலங்களில் மீண்டும் தங்கள் பாதம் படும்
வரை பறப்படுவார்கள். ஒருவர் பினர் ஒருவராய் புறப்படுவார்கள்
பச்சைப் பறாக் களும் குக் குறுப்
மூன்று
மனிதன் அவன் கிழிந்த pத்தபடி நடந்து
ன் முகத்தில் பார்வை வறி அந்த மனிதன்
9 Libud II Li Trigg, Tir. List sig5.5m ft.
"சீ இது
பாதைக்குள்
நாய் ஒன்று அவனைக் னால் ஓட முடியவில்லை. ர்டி இருந்தது அவன்
பாச்சான்களும் மீண்டும் வேலிக் கரைகளில் நிற்கும் நெடுமரக் கிளைகளுக்குள் தாவித்திரியும் வரை, சந்தானம் ஆச்சியும் பேத்தியும் எங்கள் ஊருக்குத் திரும்பும்வரை, அவர்கள் புறப்ப டுவார்கள்.
g 7j தனி.மனோ.தனு.சசியென ஒவ்வொருவராய்.
நன்றி இரண்டாவது காலம்
ZU420z Úua U42)LúU0472/už
கொடுத்ததை அவர் வாங்கி உற்றுப் கிட்டத்தில் சரித்து, நிமிர்த்தி, மணந்து நாக்கில் வைத்துப் பார்த்தார்.
ஒண்டுக்கும் உதவாது என்றார்.
வெல வெலத்துப் போன அம்மா கண்கலங்கி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.
"இதை நாயும் தொட்டுக்கூடப் பாக்காது" என்ற
படி அதனைத் தூக்கி எறிந்தார்.
ரசகாவலாளி முகம் மாறி டுத்து குறிதப்பாது சுட்டான். தர் தலையைப் பிளக்க
அப்பாவி நாய் ன்பதைத் தவிர வேறு
மூலையில் படுத்திருந்த நாய் துள்ளிப் பாய்ந்து வந்து தரையில் விழுந்த அதனை லபக்கொன்று கெளவிக் கொண்டு போய் நிதான மாகச் சாப்பிடத் தொடங்கியது.
அம்மாவின் கண்களில் வடிந்த கண்ணிர்
பட்டென்று நின்றது.
SS

Page 15
Booo gajnita Liŭ 1955 ĝis 4ĵo (G.5.7 LATOJ
சமகால வரலாற்றை நாவலில் ஆவணப்படுத்துவது அவ சமுகப்பணியென்று நான் நம்புகின்றேன். நேற்றைய சம்ப இன்று மறந்து விடும் மக்கள், இலக்கியம் இவற்றை ஆவணப்
தீரவேண்டும்."
சுயமொழி மூலம் கல்வி மாணவரின் அடிப்படை
அரசியல்
இன்றைய நாவல் இலக்கியத்தில் தனித்துவப் போக்கு உருவாகும் நிலை ஈழத்தில் இருக்கின்றதா?
நிச்சயமாக ஈழத்தில் உருவாகும் ஈழத்துத் தமிழ்பேசும் மக்களும் படைப் பாளிகளும் சவால் கள் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்ற னர். நித்தம் மரணங்கள் நிகழ்கின்ற மணி னில் தமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். உலகின் ஏனைய தமிழ்ப் படைப்பாளி களுக்குக் கிட்டாத அனுபவ வெளிப் பாடு அவர்களுக்குக் கிடைத்திருக் கின்றது. அவர்களுடைய எழுத் துக்கள் பேசுகின்ற சங்கதி, அது கருப்பொருளினாயினும் கூறும் முறை யிலாயினும் தனித்துவமானதும் சர்வ தேசியம் தழுவியதுமாகும். அவர்கள் வெறும் கதைமட்டும் கூறுபவர்களாக வில்லாது, நித்தம் சந்திக்கின்ற அவலங்களையும் மனக்காயங்களையும் பதிவு செய்பவர்களாக விளங்கு கின்றனர். கலையழகோடு சேர்ந்த இலக்கியப் படைப்பாக அது மாறும் போது நிச்சயமாக தமிழ் நாவல் இலக்கியத்தில் ஈழத்து நாவல்கள் தனித்துவமான வையாக மாறும்
சரித்தாந்த அடைப் பக்குள் சிக்காமல், எனது கருத்தால் ஒரு சிந்தனை வட்டத்தை உருவாக் குவதையே விரும் பவதாகக் கூறியுள்ளீர்கள், இது சாத்தியமா?
சித்தாந்தமில்லாமல் இலக்கியப் படைப்புகள் உருவாகிவிட முடியாது. ஆனால், அச்சித்தாந்தம் எவருடை யது, அல்லது எவருடையவை என்பது தான் நோக்கற்பாலது. எனது சிந்தனைத் தளத்தை ஒரு அறிஞனின் சித்தாந்தச் சிறைக்குள் முடக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. நமது நாட்டில், தமிழ்ச் சமூகத்தின் காலதேச வர்த்தமானமும் உலக மானிடத்தின் வடிவிற்கான வழி வகைகளும் மார்க்கங்களும் உண்மை யான படைப்பாளியின் ஆக்கங்களிலும் நடத்தைகளிலும் ஆழப்பதிவதோடு, அதில் அவனுடைய சிந்தனை வெளிப் பாடும் புதியதோர் சித்தாந்த அடித் தளமும் நாதமாக ஒலிக்க வேண்டு மென்பதே எண் கருத்தாகும். மானிட விடிவிற்கு மார்க்சீயம் காட்டும் சித்தாந்த வழிமுறையை நவீன
9) Island
- செங்கை ஆழிய
இலக்கியகர்தா எவனும் ஒதுக்கிவிட முடியாது. புறத்திற்கு மார்க்கையும் அகத்திற்கு சிக்மன்ட் பிரைட்டையும் சிந்தனைத்தடத்துள் அடக்குகின்ற அதேவேளை தமிழ்த்தேசியவாதத்து வமும் என னைப் பாதிக்கின்ற உண்மையை நான் மறுக்கவில்லை, இந்நிலை இன்று தோன்றியதல்ல. 1960 களிலேயே எனது பல்கலைக்கழக வாழி வலி நான வாத துக் G) ging Sór LaMou.
தமிழில் பன்முகங்கொண்ட படைப்பாளியான நீங்கள் சமகால வரலாற்றைப் கின்றீர்கள் சமகால அரசியற் GL II i Goa, 9 LGGo y Tu II as i கணக்கிட்டு மதிப்பிட்டு சமகால வர லாற்று நாவலை எழுத முடிய மென்று கருதுகிறீர்களா?
நல்லதொரு வினா, இலக்கியப்
படைப் பாக்கு
படைப்பெண்பது பூத்துக் கணியாகிப் பழமாகும் விடயம் என்பது எனக்குத்
எனினும் , வரலாற்றை நாவலில் ஆவணப்படுத்
தெரியம் 4ቻ 10 J, በ @ኒ)
துவது அவசியமான சமுகப்பணி யென நான் நம்புகின்றேன். நேற் றைய சம்பவத்தையே இன நூறு மறந்துவிடும் மக்கள் இலக்கியம் அவற்றை ஆவணப்படுத்தியே தீர வேணி டும். ஆனால், சமகால நிகழ்வுகள் படைப்பாக்கமாக மாறும் போது அதற்கான கலையழகும் தேடலும் எதிர்வு கூறலும் சிறப்பாக அமைய வாய்ப்பு அரிது என்பதும் எனக்குத் தெரிந்ததே. ஏனெனில், சில கருத்துக்களைத் தெளிவாக முன் வைக் கும் போது, சலவிடத்துக் கரங்கள் கட்டப்பட்டுள்ளன போன்ற வுணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் நமது இன்றைய எரியும் பிரச்சினை தோன நரி இரணி டு தசாப்தங் காளகின்றன. அப்பிரச்சினைகளின் மூலவேர்களை அடையாளங் காண்பதிலும், அப்
at Got Ge.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மார்க்கத்தை எதிர்வு கூறுவதில் இன்றைய படைப்பாளிக்கு அவ்வளவு தூரம் பிரச்சினையிருக்காது எனவும் கூறுவேன்.
நீங்கள் ஒரு கல்வியாளரும், மேற்பட்டப் படிப் பை யாழ்
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் ே பேச்சடிபடுகிறதே
தமிழ் மொழி கலைக்கழகம் புகுந் முதல் மாணவன் நா மொழிக்கல்வியெண். பல்கலைக்கழகங்கள் ரவாக அகற்றப்பட் மருத்துவமும் , பல வைத் தயம் , விவசாயம் ஆகிய இற்றைக்குப் பத்து முதலே ஆங்கில ெ விட்டன. யாழ்ப்பா கழகத்திலும் அவ் ஆண்டு முகாமைத்து ஆகிய துறைகள் ஆங் பட்டுள்ளன. கலை, வாறு மாறுவதாகச் குறித்து நான் அ இரணிடு ஒன்று திற்கும் குறைவான பல்கலைக்கழகப் நிறுத்திக் கொண்ட ஆங்கிலத் தில் போதிக்கக் கூடிய ப மிகமிகக் குறைவு ! கல்வி பெறுவது ம முடியாத அரசிய படையுரிமை. அவர் தில் பரிச்சயம் ( அதற்குத் தனியான ஆங்கிலத்தில் புல களாக்குவது ஒரு அதனை விடுத்து பாடங்களை ஆங்கி பதன் மூலம், ஆங் GO LAL GI ni g. GIT IT ay மகாமடத்தனம், ஆங் துறைசார் அறிவை கழகம் போதிக்கப்
தமிழ்ச் சிறுக பின்நவீனத்துவம் வகிக்க வேண்டுப் படுகின்றதே. இதை
இலக்கியப் ப நெறி காலத்திற்குக் கால முகிழ்ப்புக்கவு பட்டிருக்கின்றது. யில் கூறும் பொரு
 

gf)LLIL DIT GOT வத்தையே படுத்தியே
என்பனவற்றில் புதிய வழிவகை களைப் பின் நவீனத்துவம் சுட்டி நிற்கின்றது. தமிழ்ச் சிறுகதை மேலைத் தேய வடிவமென பதில் சந்தேக
மில்லை. சர்வதேச தரத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய சிறுகதைகளைப்
பெறுவது
ான்
ஆங்கிலத்தில் பாவதாக ஒரு இதுபற்றி.?
மூலம் பல து வெளியேறிய ன். ஆனால், சுய து மெதுவாகப் ரில் இரவோடி டு வருகின்றது. பொறியியல
விஞ்ஞானம் , பாடத்துறைகள் வருடங்களுக்கு மாழி மூலமாகி NOTEJ LIGU 4.60605 வாறே சென்ற துவம், வர்த்தகம் கில மூலமாக்கப் ந்துறையும் அவ் கேள்வி. இது வதானித்தவை ஒரு சதவீதத்
LDs G00 GLT II GGI படிப்பை இடை டனர். இரண்டு, திறமையாகப் டிப்பாளிகளின்று யமொழி மூலம் ணவரின் மாற்ற பிலுள்ள அடிப் ளுக்கு ஆங்கிலத் றைவென்றால், கவனமெடுத்து மை வாய்ந்தவர் தணிவிடயம். கல்வித் துறைப் லத்தில் கற்பிப் கிலத்தில் திறனு விழைவது கிலப் புலமையா, lui La)9606), போகிறது. தையில் இன்று முக்கிய பங்கு என்று கூறப் Sibajirasat it? LLI LÎ6 (algal) காலம் அவ்வக் ால் வழிநடத்தப் மிழ்ச் சிறுகதை ர், கூறும் விதம்
ஆதி 15
வறுமை கொண்டுள்ளது. ஈழத்துப் படைப்பாளிகளில் சிறுவர் இலக்கியம் பற்றிய தெளிவைக் கொண்டுள்ள வர்கள் ஒரு சிலரே சிறுவர்களின் ஒழுக்கத்தையும் அறிவு விருத்தி யையும் ஒருங்கே பேணிச் சிந்தனைத் தெளிவும் விவேகமுள்ள சமூகத்தை உருவாக்கும் பணியில் படைப் பாளிகள் ஈடுபட வேண்டும் விரல் மடித்து எண்ணிவிடக் கூடிய சிறுவர் நூல்களே இன்று வெளி வந்துள்ளன. இன்று சிறுவர் நூல்களுக்கான ஊக்குவிப்புகள் ஈழத்திலுள்ளன. படைப்புகள் பலவும் வரும் என நம்புகின்றேன்.
உங்கள் இனிவரும் இலக்கியம்.? ஈழத் தமிழ்ப் போராட்டத்தின் மூலவேர்களை அடையாளம் காட்டி, மூன்று தலைமுறைகளின் மனப் போக்கு வளர்ச்சியையும் தளர்ச் சியையும் சித்திரிக்கும் பாத்திரங்களை வார்த்து மானிட வாழ்க்கையின் உயிர்மதிப்பையும், கருத்துக்களின்
"செங்கை ஆழியான்' அறுபதுகளில் படைப்பிலக்கியத்துறைக்கு வந்தவர். வளரிளம் பருவத்திலேயே புவியியலாளனாகி விட கனவு கண்டு, இதழும் நடத்தி, புவியியல் கல்விமானாய் இன்று விளங்கும் அத்துறையின் ஆய்வாளர். கலாநிதி, இலங்கை நிர்வாக சேவையாளனாகி, பின்தங்கிய வாழுமிடங்களின் அனுபவசாரம் பெற்றவர். ஆசிரியனாய், ஆய்வாளனாய், நிர்வாகியாய், கல்வியாளனாய் வாய்த்த அனுபவம், படைப்புலகில் விரிந்த தளங்களில் எழுதும் ஆற்றலை நல்கிற்று. இன்னும் பலபக்கங்கள் எழுதும் வளமுள்ளவர். "யானை" ஆங்கில மொழியில், சிங்களத்தில் "ராத்திரிய னொனவிய்",
"வன மத கங்க" (காட்டாறு) எல்லாவிடி இலக்கியத்தளங்களையும் வசப்படுத்தி, தமிழக இலங்கைப் பரிசுகளைப் பெற்றும், இனிப் பெறவும் உள்ள இலக்கிய உழைப்பாளியாவார்.
படைக்க வேண்டு மாயின் அரைத்த மாவை மீள மீள அரைக்காமல், புதிய களங்களும், புதிய வெற்றிகளும், புதிய மானிட வழிகாட்டல்களும் கொண்ட புத்திலக்கிய படைப்பு அவசிய மாகின்றது. நமது சமூகத்தில் உடைத் தெறிய வேண்டிய சமூகக் கட்டுக்கள் பலவுள்ளன. அவை மானிட மேன் மைக்கு வடிவமைய வேண்டுமாயின், அதனைப் பிணி நவீனத் துவச் செல்நெறியே சுட்டுவதாகவுள்ளது.
தமிழில் சிறுவர் இலக்கியம் வறுமை கொண்டுள்ளது. இத்துறை யில் ஆர்வம் கொண்ட நீங்கள் இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
தமிழில் சிறுவர் இலக்கியம்
சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டி
அடக்குமுறைகளுக்கெதிராகக் குரல் தரும் இலட்சியவாதிகளை நடமாட நாட்டு, அரசியல் சுதந்திரம் , சமூகச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந் தரம் என பனவற்றின பெறுமானங்களைப் புரியவைக்கும் விதமான நாவல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
நேர்காணல்செ. யோகநாதன் Ꮽ5 , fibᏓ -Ꭰ ᎱᎢ Ꮺ- ᎱᎢ

Page 16
G ல்லிய குளிர்காற்று தன்னைத் தொட்டு எழுப்புவது போல உணர்ந்து நித்திரை யிலிருந்து விழித்தாள் கமலா, கொஞ்ச நேரம்
9 Julg-Gu உட்கார்ந்திருந்தாள். கண்கள் இருட்டிற்குப் பழகியதும் சத்தமின்றி எழுந்து மேசையில் இருந்த மணிக் கூட்டை எடுத்து, உறுத்துப் பார்த்தாள்.
மணி நாலு ஐம்பது. அவளையறியாத சந்தோஷம் உண்டாயிற்று ஐந்து மணிக்கு எழுந்திருப்பதற்கான "அலாரம் வைத்திருந்தாள். அதற்கு முன்னரே எழுந்தது இனந்தெரியாத மகிழ்ச்சியாகவும் இருந்தது. அலாரத்தை நிறுத்தி விட்டு மணிக்கூட்டை மேசையில் வைத்தாள். ஆனந்தி மெல்லிய குரலில் "அம்மா.ம்ம் என்று அனுங்குவது கேட்டது.
சுவர்க்கோழியின் ஒற்றைக் குரலைத் தவிர வேறு எந்த ஒலியுமற்ற
9,Tg|കെ ஆனந்தப்படுத்தும் மெளனம், சமயலறைக்குள் சென்றாள். வெளிச்சம் படர்ந்தது. அருகேதான் குளியலறை, பல் திட்டத் தொடங்கிய போது வலதுகை முட்டு சுள்ளென்று வலித்தது. நேற்று மத்தியானத் திலிருந்து தொடங்கிய வலி, ரம்யாவிடம் சொன்ன போது அவள் தனக்கும் இப்படி அடிக்கடி வருவதாகவும் ஒரு நோவு எண்ணெய் பூசும்படியும் கூறினாள். அந்த எண்ணெயின் பெயரையும் துண்டு ஒன்றிலே எழுதிக் கொடுத்தாள். அதை அப்படியே கைப்பைக்குள் வைத்து விட்டு மறந்து போனாள். இன்றைக்கு எப்படியும் அதை வாங்க வேண்டும் என உறுதி செய்தாள். முதுகுப்புறத்தை சுவரோடு அழுத்திய போது இன்னும் வலித்தது.
குளிக்கத் தொடங்கினாள். உடம்புவெடவெடவென்று நடுங்கி, பிறகு இயல்புக்கு வந்தது. சவர்க்காரம் பூச,
osaoul laoetný உயர்த்திய போது ரவி
நேற்றுச் சொன்ன வார்த்தைகள் காதோடு G95 LLGOT.
"எப்போ பார்த்தாலும் ஏன் ஏதாவது நோயென்று சொல்லிக் கொண்டிருக் கிறாய்? பக்கத்தில் வந்தாலே இந்தக் கதைதான். வருகிற ஏப்ரல் இருபத்திநாலாம் திகதி தான் உனக்கு முப்பது வயது தொடங்கப் போகிறது. பிறகு ஏன் கிழவி மாதிரியான கதை (BLJJ-a."
கமலாவுக்கு எரிச்சல்
உண்டாயிற்று எப்போதும் இவன் இப்படித் தான். திருமணமாகிப் பத்தாண்டு காலமாக இதே மாதிரி தனது சந்தோஷம், துக்கம், வேலை, எதிர்காலக்
கனவுகள் பற்றித்தான் அவளோடு பேசுவான். அவளைப் பற்றி எந்த விசாரிப்பும் இல்லை. நீளமாகப் பேசிக் கொண்டிருக்கிற போது கமலாவுக்கு நெஞ்சுக்குள் வார்த்தைகள் மொற மொறக்கும். அப்படியே நெருப்புக்குவியலாய் வார்த்தைகளை அள்ளிக் கொட்டத் தோன்றும். ஆனால் அதன் பிறகு அவன் இன்னுமின்னும் தொடருவான். இதை எண்ணியவாறு மொளனமாகி விடுவாள். இப்போது அந்தப் பழக்கமே வழக்கமாகி விட்டது.
"நாண் சொன்னது காதில விழவில்லையோ?" காதுக்குள் அந்த வார்த்தைகள் முட்களாய் விழுந்தன. நிமிர்ந்து -916).160607LI LIftst25%frelt:
"sers?" "ஏன் இப்படி என்னை ஒதுக்கி நடக்கிறாய்?" ஆச்சரியமாக
அவனைப் பார்த்தாள். "எப்போ அப்படி? "எத்தனை தரம்.? "சொல்லுங்க?" முகத்தைச் சுழித்தான். "உனக்குப் பக்கத்திலை
எந்த நேரம் வந்தாலும்
ஏன் அலுத்துப் போய்ப் பேசுகிறாய்?"
அவளுக்கு நெஞ்சிலே வெறுமையும் சலிப்பும். உணர்ச்சியற்ற முகத்தோடு அவனை ஏறிட்டாள்.
"சொல்லு? குரலிலே கடுமை.
அவளுக்கு காதினுள் பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிற்று. ரம்யாவும் தான் இப்படித்தான் செய்வதாகச் சொன்னாள். அவளின் கனவன்
உடனே அங்கிருந்து (BLIJFITLD'60 (BLITLij விடுவான். ஆனால் ரவி அப்படியானவன் அல்ல. இன்னும் சத்தமாகக் கத்துவான்.
குரலை கெஞ்சுகிறாற்
போல மாற்றினான் இப்போது,
"சொல்லும்."
களைத்த குரலிற் Golgint GOSTGOTT GI;
"பாருங்க நான் இல்லாததைச் சொல்ல வில்லை. காலையிலை ஐந்து மணிக்கு நித்திரை யிலை இருந்து எழுந்திருக்க வேணும். பிறகு காலைச் சமையல் ஆனந்தியைப் பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடுத்த வேணும். உங்களுக்கு தேவையானதைச் செய்ய வேணும். பிறகு பஸ்சுக்கு ஒட வேணும். நெருக்கி அடிச்சு வேலைக்குப் போனால் ஐந்து நிமிஷமும் ஆறுதல் இல்லை. வேலை
 
 

S S S S S S S S S S
2000 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
முடிஞ்சு பஸ்ஸில களைத்து விழுந்து வீட்டுக்கு வந்தால். கடவுளே”
அவள் பெரு மூச்சு GALLIT GİT,
"எங்கை ஓய்விருக்குது? ஞாயிற்றுக்கிழமை சிலவேளை "ஒவர் டைம்" அது இல்லையென்றால் துணி ஊறவைத்து கழுவ வேணும். வீடு தூசி தட்ட வேணும், பொருளெல்லாம் அடுக்க வேணும். அதோடு அயன் பணின."
"போதும் போதும்"
தலையைக் கைகளால் அழுத்தியபடியே குறுக்கிட்டான் அவன். முகத்தில் அடர்ந்த வெறுப்பு.
இகழ்ச்சியாக
அவனைப் பார்த்தாள்.
"உங்களுக்கு கேட்கக் கஷ்டமாக இருக்கிறது. அப்போ எனக்கு எப்படி இருக்கும்?
நையாண்டிச் சிரிப்போடு அவளைப் பார்த்தான்.
"நாண் வேலைக்கும் போறதில்லையா? எனக்குக் கஷ்டம் இல்லையா?"
அவனை உற்றுப் பார்த்தாள் கமலா
"நீங்கள் வேலைக்கு மட்டுந்தான் போறியள். ஆனால் நான்? வீட்டு வேலைக்காரி. சமையற்காரி. சலவைக்காரி. இது எல்லாவற்றோடும் "asarioGLITTL G)ay, IILbLuGOf)" யிலை மேற் பார்வையாளர் வேலையும் பார்க்கிறன்." கமலாவுக்கு நெஞ்சை அடைத்தது. சட்டென்று எழுந்து உட் பக்கம் Gungatrroi.
அவன் அவளுக்கு கேட்கும்படி கெட்ட வார்த்தைகளால்
திட்டினான். அருவருப்பான வார்த்தைகள்,
நினைவிலிருந்து மீண்டு, கமலா உடலைத் துடைத்துக் கொண்டு முகத்தை கண்ணாடியிற் பார்த்தாள். தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ரம்யா எப்போதும் சொல்லுவாள்; "கமலா, உன்னுடைய அழகான பெரிய கண்களும், ஒரே மாதிரியான உதடுகளும் அமைப்பான தேகமும் பார்க்க எங்களுக்கே
ᏯᎭ60ᎠᏪ ... அதிர்ஷ்டக்காரன்."
ஒரு நாள் ரம்யா இதைச் சொன்ன போது
உனது கணவன்
கமலாகவுக்கு கோபம் வந்து விட்டது. "இப்படி இனிமேல் சொன்னால் உன்னோடு பேசமாட்டேன்" என்றாள். வினோதமாக அவளைப் பார்த்த ரம்யா கீழ்க் குரலிலே, "சரி என்றாள்.
அதை நினைத்த போது இப்போதும் புன்னகை, தலைவாரினாள் சுருள் சுருளான முடி இடுப்பு வரை தொட்டிருந்த கூந்தல், தலையை வாரிவிட்டு சீப்பைப் பார்த்தாள், சீப்பினுள் நிறைய முடி உதிர்ந்தவை.
நேரத்தைப் LTT莎莎TGT,岛历莎@仄、
அடுப்பைப் பற்ற வைத்தாள். கோப்பி ஊற்றினாள் ரவி இன்னும் நித்திரையில், மெல்லத் தட்டி கோப்பியைக் கொடுத்தாள். குடித்துவிட்டு "ஆறு பதினைந்துக்கு என்னை எழுப்பினால் போதும் உடம்பு நோகுது" என்ற வாறு மீண்டும் படுத்துப் புரண்டான். போர்வையால் தலையை முடிக் கொண்ட்ான்.
குக்கரில் சோறு அவிந்து கொண்டிருக்கையில் கரட்டையும் தக்காளிப்பழங்களையும் துண்டு துண்டாக நறுக்கினாள். அவனுக்கு தினசரி முட்டைப் பொரியல் வேண்டும். அதற்கான தயாரிப்புகளையும் செய்துவிட்டு, உள்ளே போய் நேரத்தைப் பார்த்தாள் ரவியை எழுப்பினாள். "ஆறு இருபது எழும்புங்க."
ஆனந்தி
புன்சிரிப்போடு அவளின் அருகே வந்தாள் எட்டு வயதான செல்வக் களஞ்சியம்.
"அம்மா." "6TGöTGOILIT."
"LDLDLb.” பெரிய கண்களும் பிஞ்சுக் கைகளும் செய்த சைகை கமலாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. அள்ளியணைத்து முத்தம் கொடுத்தவாறே, "என்ர குஞ்சுக்கு இன்றைக்குப் புதுச்சட்டை தான் போட்டு விடுவண் போய்ப் பல்லைத் தீட்டும். வான் காறன் ஏழரைக்கு வந்திடுவான்." என்றாள். "நல்ல அம்மா. ” கண்கள் மலரச் சொன்னாள் ஆனந்தி.
தனக்கும், ரவிக்குமான மத்தியான உணவைச் சாப்பாட்டுப் பெட்டிக்குள் வைத்து முடிவிட்டு, குளியலறைக்குள் போய் ஆனந்தியைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்தாள்.
J. Guit LDG00f13, Jr. L'60)LL') பார்த்தாள், ஏழு மணி ஐந்து நிமிஷம், பரபரப்
G. பாலையும், ஜாம் பூசிய பாணி துண்டுகளையும் ஆனந்திக்குக் கொடுத்தாள் "LÉlj g Lb Gil)LITLDGl) சாப்பிடவேணும்."
உள்ளே சென்றாள். பொன்னிறமான சாறிக்கு ஏற்ற இளமஞ்சள் "பிளவ்சை' அணிந்து, பொன்னிறமும் மஞ்சளும் பளிரிடும் சாறியை உடுத்தாள்.
ரவி கதவோரமாக அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். "ஏன் இங்கை நிக்கிறியள்? மேசையிலை சாப்பாடு வைச்சிருக்கிறன், போய்ச்சாப்பிடுங்க."
வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு அங்கிருந்து போனான். இப்போது வெளியே "வான்' சத்தம், தயாராக நின்ற ஆனந்தியை வெளியே கூட்டிச் சென்றாள்.
உள்ளே வந்தவளை, "என்ன பெரிய மினுக்கல் உடுப்பு. நீ எனக்கு மட்டும் வடிவாக இருந்தால். அதுவும் வீட்டுக்குள்ளை இருந்தால் போதும்" என்றான் வக்கிரமாக
கமலா எரிச்சலோடு அண்றைய காலைப் பொழுதைத் தொடங்கினாள்.
O தொடரும்.

Page 17
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
புலிகளின். 4ம் பக்கத் தொடர்ச்சி
(ο) ΙΙΙ (ου ΠΠ)] இடம் கொடாது. புலிகளிடம் எண்றைக்கு ஆயுதம் இல்லாமல் போகும் துரதிஷ்ட வசமான நிலைமை உருவாகுமோ அன்றுடன் தமிழ் மக்களின் எதிர்காலம் மீண்டும் சிங்கள அரசின் ஆக்கிரமிப்புப் பிடிக்குள் தானாகவே போய் விடும் நிலை
உருவாகலாம்.
எனவே அரசுடன் பேச்சு மேடைக்கு வருவதென்றால் புலிகள் இராணுவ அரசியல் ரீதியாக பலம் பெற்றிருப்பது அவசியமானது. அதை விடுத்து தமிழ் மக்கள் வரலாறு காணாத துன்ப துயரங்களையெல்லாம் எதிர் கொண்ட வண்ணம் வாழ்வைக் கடத்தி வரும் இன்றைய அரசின் மேல் நம்பிக்கை ஏற்பட்டு புலிகளைப் பலமிழக்கும் படி கோருவதும் புலிகளை இராணுவ பலமில்லாமல் ஒடுக்கி அரசியல் ரீதியாகவும் பின்னடையச் செய்து பின் பேச்சு மேடைக்கு அழைக்க துடிக்கும் அரசினை நம்பி புலிகள் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் கேவலமான சிந்தனையும் தான்.
இந்த வேளையில் அரசோ புலிகளே சமாதான சூழல் பற்றி பரிசீலனை செய்ய முன் வரலாம். இராணுவத்தினரை தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து முற்றாக வெளியேற்றாவிடினும் படையினரை பாடசாலைகள் ஆலயங்களில் இருந்து அகற்றி முகாம்களுக்குள் இருக்கும் படி செய்யலாம். தமிழ் மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி அவசர காலச் சட்டத்தையும் பாரபட்சமான அனுமதிப்பத்திர நடைமுறையையும் அகற்றி, புலிகளுக்கு சாதகமானது என்று இழுத்தடிக்காமல் சமாதான சூழலை நெருக்கமாக்கிக் கொள்ள முடியும்.
பதிலுக்கு அரசு புலிகளிடம் தென்னிலங்கையில் தங்களின் தாக்குதல்களை நிறுத்தக் கோருவதும், மாற்றியக்கங்கள் மீதான எதிர்ப்பைக் கைவிடும்படி கேட்பதும் பற்றி சிந்திக்கலாம். ஆனால் அரசாங்கமோ புலிகளை கைகளையும், கால்களையும் வெட்டி எறிந்துவிட்டு நடந்து வாருங்கள் உங்களை சேர்த்துக் கொள்கிறோம் என்று விடாப்பிடியாக இருந்தால் சமாதாம் பற்றி யாவரும் தொடர்ந்து கற்பனையிலே மிதக்க முடியும். எனினும் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பேச்சுவார்த்தை என்ற கோதாவில் புலிகள் பொருட்களுக்கான ட்டுபாட்டினை நீக்குதல், உணவுகளை அனுப்புதல் போன்ற அவர்களுக்குப் பயன்படும் கோரிக்கைகளை விதித்திருப் பார்களாயின் அதனால் எவ்வித நன்மையும் ஏற்படப்
போவதில்லை. காரணம் அந்த நடவடிக்கைகள் எங்களால் ஏலவே எடுக்கப்பட்டுள்ளவையாகும். என்றிருக்கிறார்.
ஆக புலிகளின் சமாதானச் சூழல் என்பதை ஜனாதிபதி நிராகரித்திருக்கின்றார், அத்தோடு பொருளாதாரத் தடை என்றில்லை புலிகள் தங்களுக்கு தேவையானி உணவுகளைப் பெற்றுக் கொள்ளவே அவ்விதம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் என்றவாறு பெரும் பூசணித் தோட்டம் ஒன்றையே சோற்றுக் கோப்பைக்குள் மறைத் திருக்கின்றார்.
இதைவிட தமிழ் மக்களது நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது அடிப்படைக் கொள்கை எவ்விதத்திலும் மாற்றப்படவில்லை என்பதை இத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என்கிறார் ஜனாதிபதி, அவர் கூற வருவது என்னவென்றால் படையினர் இன்னொரு இனத்துக்கு எதிராக அன்றி பாசிஸ் வெறியின் பிடிப்புக்கு உட்பட்டுள்ள மக்கள் அதிலிருந்து விடுவிப்பதற்கே போர் புரிகின்றனர். எனவே பயங்கரவாதத்துக்கு யுத்தத்தினால் பதில் கொடுக்கும் எமது செயற்திட்டம் எவ்வகையிலும் கை விடப்படமாட்டாது என்பதே தனது அடிப்படைக் கொள்கையினை இதனையும் ஜனாதிபதியே தான் செப்பியிருக்கிறார்.
அத்தோடு புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் அதிகாரப் பகிர்வு பற்றியும் பேசத் தயாராக இருப்பதாகவே ஜனாதிபதி கூறுகிறார். அனால் பேச வேண்டிய விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்து தனது நிலையைத் தெளிவு படுத்தியிருக்கிறார். இது புலிகளுக்கு தனது சமாதான யுத்தத்தின் காரணத்தை மீண்டும் வெளிக்காட்ட ஜனாதிபதி கையாண்ட வார்த்தைப் பிரயோகங்கள் தான்.
எண்னதான் இருந்தாலும் அரசும் புலிகளும் இதய சுத்தியுடன் நடந்து கொள்ளாமல் இருக்கும் வரை நோர்வேயின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே போகும். சமாதானத்திற்கான யுத்தம் நிறுத்தப்படுவது அரசிற்கு உடனடியாக கை கூடி விடக் கூடிய விடயமல்ல. அதை விட இதுவரை தான் போடுவதை ஏற்று வந்த தமிழ்த் தலைமைகள் போன்றும் புலிகளை கணக்கெடுத்துசெயலாற்றுவது ஆட்சியாளருக்கு இலகுவான காரியமல்ல.
சுதந்திரம் என்பது உள்நாட்டு இனவாதக் கலவரங்கள் அல்லது சிறுபாண்மையினருக்கு நேரும் அநியாயங்கள் அல்லது அவர்களை அடக்குதல் எனப்பொருள் படின் சுயராஜ் யும் தொலைந்து போகட்டும் என்ற நேருவின் வரிகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது தான் புத்திசாலித் தனமாகும். அதுவரைக்கும் நோர்வே தொடர்ந்து முயற்சி செய்யட்டும் சமாதான யுத்தமும் தொடரட்டும். அவலங்களும், அழிவுகளும் தான். எதுவரைக்கும் என்றால் நாடு சுபிட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொள்ளும் வரைக்கும்.
0 சத்திரியண்
 
 

ஆஅதி 17 ஊரோடிட
ரவூப் ஹக்கீமும் அவரது அன்பர்களும் இப்போது சென்ற காலங்களில் போக்கம்பழம் மோசடி நடந்ததாக சத்தம் வைக்கிறார்கள் அப்படியானால் இந்தப் பேரீச்சம் பழத்தைத்தின்ற எலிகள் யாரோ? இதுபற்றி ஆணைக் குழு ஒன்றை வைக்கலாமே
முஸ்லிம் கலாசார அமைச் சிற்கு பிரதியமைச்சராக தகுதி உள்ள ஒருவர் விரும்புகிறாரென கட்டுத் தலைமைக்கு கூறப்பட்டதாம் முப்பதாண்டுகால கலாசார அனுபவம் எல்லாருக்கும் தெரியுந்தான் ஆனாலும் தவிர்த்து தெரியாதது போல் வேறு ஒரு வருக்கு அந்த அமைச்சைக் கொடுத்தது கலைவட்டாரத்துக்கு அதிருப்திதான்
ஆங்கிலப் பத்திரிகைகள் இப்போது முணுமுணுக்கும் முக்கிய செய்த முந்தைய துறைமுக அபிவிரு த்தித் துறை பற்றி கடந்த கால செலவுகள் பற்றி ஒவ்வொரு துண்டுக்காகிதமும் நுணுக்கமாக அலசப்படுகிறதாம் இரண்டு ஸ்கொலர்ஷிப் புகள் ரத்து துஆ முகாவுக்கு சுத்தமாக இனி அங்கே இடமில்லையாம்
இலங்கை நிர்வாக சேவையில் தகுதியான அதிகாரிகள் | aa aaaaa . அமைச்சர்களெல்லாம் தமது கட்சிகளுக்கு ஆதரவளித்த வெள்ளையர்களை நிர்வாக சேவைக்கான செயலாளர் ஆலோசனையாளர்களாக நியமித்து சகல கபோகங்களையும் அவர்களுக்கு கொடுப்பதை எதிர்த்து விரைவில் போர்க்கொடி உயர்த்த நிர்வாக சேவையாளர் சங்கம் இரகசிய கூட்டம் நடத்துகிறதாம்
భ 独 後雛 த.வி.க தொண்டர்கள் மாவிட்டபுரத்தாரை முத்த தலைவர் ஒதுக்குவதால் ஆத்திரப்பட்டிருக்கின்றர் அவரோ தம்பிகளோ பதவிவெற்றிடம் விரைவில் வரும் அந்த இடத்திற்கு நான் நிச்சயம் வருவேன் என்றாராம் அப்படியானால்
யாருடைய பதவி வெற்றிடமாகுமென்று ராசா கருதுகிறாரோ
భ . --------------- - 1
இந்தியாவில் படிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ாதான
------------
அரசியல் வாதிகள் வாய்க்கு வந்தவாறே கருத்துக் கூறுவது போல இராஜதந்திரிகளும் கூறுவதாக ஒரு கருத்து இருந்தது இலங்கையில் சிறு சிறு சலசலப்புகள் இருந்த போதும் பல இனமக்கள் வாழும் இந்த நாட்டில் எங்கும் காணமுடியாத சமத்துவம் இன ஐக்கியம் புரிந்துணர்வு பல மதங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள் அருகருகே அமைந்திருப்பது கண்டு ஆச்சரியமடை கின்றேன் என இந்திய உதவி ஸ்தானிகர் மல்ஹோத்ராவின் கருத்து எப்படி இருக்கிறது: 、
அரசியல் தொடர். 11ம் பக்கத் தொடர்ச்சி
நம் சாகித்தியவராகும் தமிழர் தென்னிந்தியாவில் சுமார் ஒரு கோடியே 25 இலட்சத்து 74 ஆயிரம் பேர் வசிக்கின்றார்கள். இலங்கையில் நாம் அரபிகளெனச் சொல்வாரை ஒத்த முகம்மதியர் உட்பட சுமார் 13 இலட்சம் தமிழர்கள் வசிக்கின் றார்கள். இங்ங்னமன்றி நம் சாகித்தியவர்கள் மேற்கூறிய இரு இடங்களிலுமிருந்து உலகிலுள்ள எல்லா பிரதான ஸ்தானங்களுக்கும் சென்று குடியேறியிருக்கின்றார்கள். அவர் வதம் குடியேறியவர் களினி தொகையை யாம் ஈணி டு குறிக் க வியலாதவர்களாயிருப்பினும் இலட்சக்கணக்கானவர்கள் வெளியே வருகின்றார்களென நம்பக்கிடக்கின்றது"
முதலாவது இதழ் ஆசிரியர் தலையங்கம் 12-10-1910)
திராவிட மித்திரன் இக் கருத்துக்களுக்கூடாக இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லீம்கள் ஆகிய அனைவரையும் திராவிடர் என்ற கருத்து நிலைக்குள் இணைத்துக் கொண்டது.
1949இல் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவான போது இக்கருத்து நிலையைப் பின்பற்றியே 'தமிழ்பேசும் மக்கள் என்ற கருத்து நிலைக்குள் மேற்கூறிய மூன்று பிரிவினரையும் உள்ளடக்கியிருந்தது "தமிழ் பேசும் மக்கள்" என்ற ஒரு தேசியத்தையும் கட்டமைத்துக் கொண்டது.
ஆனால் அத் "தமிழ் பேசும் மக்கள்" என்ற தேசியம் "தமிழர்" என்பதாக குறுகிப் போனது தான் தமிழர் போராட்டத்தின் பின்னைய வரலாறு
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
S S S S S S S S S S S S S S S S S

Page 18
காணாமல் போன தலைப்பாகை
முல்லாவின் புதிய தலைப்பாகை ஒரு சமயம் காணாமல் போய் விட்டது. அது விலையுயர்ந்த தலைப்பாகை
நண்பர் அவரிடம், "தொலைந்து போன தலைப்பாகையைக் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று கேட்டார்.
"முயற்சிக்காமல் இருப்பேனா? தலைப்பாகையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஒரு தங்க நாணயம் பரிசு தருவதாக அறிவித்திருக்கிறேனே" என்றார்.
அதைக் கேட்ட நண்பர், "ஐம்பது தங்க நாணயங்களின் மதிப்புள்ள தலைப்பாகையைக் கண்டு பிடித்துக் கொடுக்க, ஒரு தங்க நாணயம் தான் கிடைக்கும் என நினைத்து, திருப்பிக் கொடுக்காமலும் இருக்கலாம் அல்லவா? என்றார்.
"நண்பரே! உங்களுக்கு உண்டான ஐயம் எனக்கும் ஏற்பட்டது. அதனால் தான் காணாமல் போன தலைப்பாகை மிகவும் பழையது கிழிந்தது என அறிவித்துள்ளேன்" என்று முல்லா கூறினார்.
ଆ560.5ଅପ୍ରେରୀ
பரிசுத்த இதயத்துடன் !
கப்பல் பிரயாணத்தை ரசிப் பிரயாணம் செய்து கொண்டிரு எங்கு செல்கிறது என்பதை அறி விட்டன. உணவும் குடிநீரும் எல்லோரும் பசியால் வருந்தின் கப்பலில் உள்ள பிரயாணி அல்லாவை நோக்கி தொழுதை கப்பலை ஏதாவதொரு நா காப்பாற்றினால், அதற்கான கா தருமங்களையும் பட்டியல் ே அவர்களுக்கு பயம் அதிகரிக்க, கொண்டே போனது.
முல்லா அதைக் கேட்டு நை பிரயாணிகளே! நீங்கள் மன செய்யுங்கள், உங்களின் மர மறைத்துவிட்டது. உயிர் . எண்ணத்தினால் தான் நிறைய கொண்டிருக்கிறீர்கள்.
"அதோ ஒரு தீவு தென கூறினார்.
அவ்வளவு தானி பிரா தென்படுகிறதாவென பார்க்கக்
கோடையின் உக்கிர வெப் சாலையிலேயே மயங்கி விழுந்து கூட்டம் கூடியது. அக்கூட்டத்தி
சுடர் மிகும் அறிவுடன்
காசியிலிருந்து தெற்கே வந்து சென்னையில் வேலை பார்த்த பாரதிக்கு கல்கத்தாவில் விவேகானந் தரின் சிஷ்யை நிவேதித்தா தேவியின் ஆசீர்வாதம் கிடைத்தது மிக்க மன அமைதி பெற்ற பாரதி, நிவேதித்தா தேவியைத் தமதுகுருவாக ஏற்றார். பெண் விடுதலையிலும் ஆர்வம் கொண்டார்.
இவ்வளவு பெண்களின் நல்லாசி இருந்தாலும், தாய் இல்லாக் குறை பாரதியின் மனத்தை உறுத்தவே செய்தது. இதனால் தானோ என்னவோ, அவர் உலகத்துக்கே நாயகியான பராசக்தி தாயிடம் மட்டற்ற பக்தி கொள்ளலானார். இதன் பயனாக பாரதி, பராசக்தயின் மீது ஏராளமான பாடல்களைப் பாடினார். பராசக்தியின் பல்வேறு வடிவங்களான காளி, மாரி, உமை, லஷ்மி, சரஸ்வதி முதலிய பெண் தெய்வங்கள் மீது அவர் பாடியுள்ள பாடல்கள் வழக்கமான தோத்திரப் LuIT GÖGGITIITSE
இராமல், நவ நவமான புதுக் கருத்துக்களை அள்ளிச் சொரியும் e_Goo få fll பரவசமான தோத்திரங் களாக அமைந்துள்ளன.
சாதாரண மாரியம்மன் பாடலில் கூட, அவர், "துணிவெளுக்க மண்ணுண்டு, தோல்
வெளுக்கச் சாம்பல் உண்டு:
மணி வெளுக்கச் சாணையுண்டு, மனம் வெளுக்க வழியில்லையே! என்று பாடும் போது, அக்கருத்தின் உருக்கம் நம் கண்ணில் நீர் தளும்பச் செய்கிறது.
ஓம் சக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு என்னும் போது, பாரதியைப் போலவே நமக்கும் சஞ்சலம் நீங்குகிறது.
நல்லதோர் வீணை செய்தே- அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி
படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி-நிலச் சுமையென வாழ்ந்திடப் цffe5e0a.JOшт?
என்று மற்றோரு பாடலில் கேட்கிறர் கவிஞர். தமது பக்தி வெறும் சுய நன்மைக்கான பக்தி அல்ல; இந்த உலகமே பயன்பட்டு மேன்மை பெறுவதே தமது கோரிக்கை என்று, பாரதி பாடலிலும் தன்நலமற்ற தன்மையைக் காட்டுகிறர் பாரதி
பக்திப் பாடல்களிலும் தத்துவப் பாடல்களிலும் மட்டுமல்ல, எளிமையான குழந்தைப் பாடல்களிலும்
 
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
MIMílaðir
ார்த்தனை செய்யுங்கள்
வர் முல்லா ஒரு முறை கப்பலில் தார். கப்பல் திசை தவறிவிட்டது. முடியவில்லை. சில நாட்களாகி தீர்ந்துவிட்டது. பிரயாணிகள் f, 1ள் அனைவரும் முழந்தாளிட்டு 方, டில் சேர்த்து, தங்கள் உயிரைக் னிக்கைகளையும் செய்யப் போகும் பாட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகரிக்க பட்டியலும் வளர்ந்து
த்ெதபடி கூறலானார். "அன்பான ச் சுத்தியுடன் பிரார்த்தனை ணபயம் உங்கள் சுயபுத்தியை பிழைக்க மாட்டோம் என்ற
தானதருமங்களை அறிவித்துக்
படுகிறது பாருங்கள்" என்று
|த்தனையைக் கைவிட்டு, தீவு
கூடிவிட்டனர்.
க்கம்
பம் அதைத் தாங்க முடியாமல் விட்டார் முல்லா உடனே அங்கு
b ஒருவர் "யாராவது ஓடிப்போய்
பழச்சாறு வாங்கி வாருங்கள். அதைக் கொடுத்தால் மயக்கம் தெளிந்து விடும்" என்றார்.
ஒரு கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்த முல்லா, "ஒரு கோப்பையில் மயக்கம் தீராது, குறைந்தது இரண்டு கோப்பை பழச்சாறாவது வேண்டும்" என்று சொல்லிவிட்டு கணிணை முடிக்கொண்டார்.
கோழிக் குஞ்சின் துக்கம்
எதிர்வீட்டுக்காரன் கறுப்பு உடை அணிந்து, தன் வீட்டின் வாசலில் வந்து நின்றான். அதை முல்லா கண்டார். உடனே அவனிடம் சென்று, "ஏன் நீங்கள் கறுப்புடை அணிந்திருக் கிறீர்கள்? என்று விசாரித்தார்.
எதிர் வீட்டுக்காரன், "என் தாயார் இறந்து விட்டார்கள். அந்த துக்கத்தின் அடையாளமாகவே, இக்கறுப்புடையை அணிந் திருக்கிறேன்" என்று சொன்னான்.
மறுநாள், முல்லா தன் வீட்டுக் கோழிக்குஞ்சுகளின் கழுத்தில் கறுப்பு ரிப்பன் கட்டிவிட்டார்.
கோழிக்குஞ்சுகள் கறுப்பு ரிப்பனுடன் திரிவதைக் கண்ட எதிர் வீட்டுக்காரன், "முல்லா, ஏன் உங்களுடைய கோழிக்குஞ்சுகளின் கழுத்தில் கறுப்பு ரிப்பனை கட்டிவிட்டிருக்கிறீர்கள்? என்று G5LLT6ör.
அதற்கு முல்லா, "இன்று காலையில் இந்தக் கோழிக்குஞ்சுகள் தாயை இழந்துவிட்டன. எண் மனைவி, இவற்றின் தாய்க் கோழியைக் கொன்று சூப்பு வைத்துவிட்டாள். எனவே, தாயை இழந்த குஞ்சுகள், தங்களுடைய துக்கத்தைத் தெரிவிக்கின்றன என்று விளக்கம் கூறினார்.
முல்லாவின் உயில்
எல்லோரும் தாங்கள் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைக்கிறார்களே, அது போல, தாமும் உயில் எழுத வேண்டும் என எண்ணினார் அதன்படி உயிலும் எழுதினார்.
"என்னுடைய சொத்தை என்னுடைய மனைவிக்கும் எண் மக்களுக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தது.
சொத்தின் விவரம்- வீடு, நிலம், வாகனம், பணம், கடை எனக்கென்று இவை ஏதும் இல்லை. O
பாரதி புகழ் எய்தினார்.
ஓடி விளையாடு பாப்பாநீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா- ஒரு குழந்தையை sapaum G5 unüunt என்று துவங்கும்
தொழிலே என று றியமைக்க வேண்டும்
போன்றினார்.
"சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, சொல்லில் விளங்கும் சுடரே சக்தி" என்று கூறும் ஒரு பாடலில், "முன்பு நிற்கின்ற தொழிலே
பர்ரதியரின் வரலாறு
"பாப்பா பாட்டில், குழந்தைகள் இயல்பாக ஓடி விளையாடி இன்புற்றிருக்கத் தூண்டுவதுடன், பலரும் சேர்ந்து, கூடிச் சச்சரவின்றி விளையாடவேண்டிய ஒற்றுமை எண்ணத்தையும் வளர்க்கிறார் பாரதி,
சமூகத்தில் காணப்படும் ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி முதலிய மூடப் Ljlrflafløsat gøMenuld பாரதி இப்பாடல்களில் சாடியிருக்கிறார்.
உலக மெங் குமுள ள அனைவரையும் ஒன்றாகக் கணி டார் கவரி: உலகத் தொழில்கள் அத்தனையும் அணி னை பராசக்தியினர்
சக்தி' என்று தொழிலையே தெய்வமாகப் பாடுகிறர் பாரதி, வேறொரு பாடலில் "உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்" என்றும், "சந்தி தெருப் பெருக்கும் சாத்திரங் கற்போம்" என்றும் வலியுறுத்துகிறார்.
பாரதி பாடல்களில் பெரும்பாலானவை பாமர மக்கள் வாயில் முழங்கும் எளிய சந்தங்களாலும் எளிய மெட்டுக்களாலுமே அமைந்தவை. தமது பாடல்கள் வெறும் ஏடுகளில் ஒளிந்திராமல் மக்கள் வாயில் முழங்கி மானிட சமுகத்தையே மாற்
என்பது கவி பாரதியின் நோக்கம்
ஒற்றர் தொல்லை
1911-ஆம் ஆண்டு தெற்கே மணியாச்சி என்ற ரயில் நிலையத்தில் வாஞ்சி என்ற இளைஞன், ஆஷ் 6Τ60TID LDΠΟΙ L. L. Φ கலெக்டரைச் சுட்டு மாய்த்துத் தானும் சுட்டுக் கொண்டு இறந்தான். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. முன்பு தூத்துக்குடியில் -g/ффlлшошотд, நடந்துகொண்ட ஆஷைக் கொல்வதற்கான சதி புதுச்சேரியில் நடந்ததென அரசாங்கம் நினைத்தது. அதனால், பாரதி உள்ளிட்ட புதுச்சேரி தேச பக்தர்கள் அனைவரும் பிரிட்டிஷ் பொலிஸாரால் மிகுதியான தொல்லைக்குள்ளானார்கள்.
இருநூறு பேர் கொண்ட Gyaotaogo, Li Gunt Gail ual புதுச்சேரி எல்லையில் முகாமிட்டது.
தொடரும்.

Page 19
20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
பெர்ஷானே மிலானி, பாரசீக மொழி மற்றும் பெண்கள்
பற்றிய ஆராய்ச்சித் துணைப் பல்கலைக்கழகத்திலே க
டைம்ஸ்" (1989ல் இதழில்
ரானில் பார்த்தது பார்த்தபடி " கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ வொரு வார் த தைக் கும் , ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு விதமான படுகை படுகையான அர்த்தங்கள் படிந்து கிடக்கின்றன.
உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள் இதுவரை இல்லாத அரசியல் அர்த்தங்களும், லட்சியங்களும் இதனுள் குவிந்து கிடக்கின்றன. பெண்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை எதிர்க்கும் போக்கையும் தங்கள் மேக்கப் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் சமீபத்தில் ஈரானுக்கு நான் போயிருந்த போது ஒரு கலவரத்தினுள் மாட்டிக்கொண்டு, இந்தப் பாடத்தை கற்க நேர்ந்தது.
எனது தோழியான மரியம் கூட வர, நான் பெரிய கடை விதிக்கு ஒரு கம்பளம் வாங்கச் சென்றேன். கம்பளம் வாங்கியபின், எனக்குத் தெரிந்த பழைய சிற்றுணர் டி விடுதியில் கபாப் மற்றும் டீ சாப்பிடச் எங்கள் தட்டில் இருந்த உணவைத் தொடக்கூட இல்லை. திடீரென்று
g | si go). Lu ló
சென்றேனர்.
கடைக்காரர் விளக்கை அனைத்துவிட்டு கடைக்கதவை முடிவிட்டார். காற்றில் திகிலின் உணர்வு நிரம்பியது. கடையின் சுவர்கள் பூகம்பம் வந்து ஆடுவது போல நடுங்கின.
"கணி காணிப்பாளர்கள் கடைவிதிக்கு என்று ஒரு பெணி கத்தினாள் பெண்கள் எவ்வாறு உடை உடுத் த வேண டும் என று கூறும் ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொலிஸ் நாங்கள் தானி என்று தன்னிச்சையாய்ப் பறை சாற்றும் ஆட்கள் கடைவீதியை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே
வந்துவிட்டார்கள்"
புரிந்துகொண்டேன்.
அங்கே நான் பயத்தினால் உறைந்து உட்கார்ந்திருக்கும் போது, மரியம் தனது விப் எம் டிக் கை ஒரு பேப் பர் மூலம் அழித்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண் தனது நகச்சாயம் பூசப்பட்ட விரல்களைக் கறுப்புக் கையுறை கொண்டு மறைத்துக் கொண்டிருந்தாள் இன்னொரு பெண் தனது வண்ணமயமான தலை அங்கியை எடுத்து விட்டு, தனது கைப்பையிலிருந்து எடுத்த கறுப்பு நிற தலை அங்கியைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
செருப்புக்கு வெளியே தெரியும் அழகான வணினம் பூசப்பட்ட கால நகங்களை முழங்கால வரை நீளமான காலுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள் எனது அருகில் உட்கார்ந்திருந்த பெண் இன்னொரு நடுத்தர வயதான பெண் 'எனக்கு இதைப்
| LIITԱ
பேராசிரியராக வேர்ஜினியப்
2ள்ளது கட்டுரைத்
:
திால் ஒரே எரிச்சலாக இருக்கிறது. நாம் விடுதலை பெற வேண்டும் இல்லையேல்
துத் தொலைய வேண்டும்" என்றாள். அதே நேரம், சிற்றுண்டிச்சாலையில் ஆண்கள் பிரிவின் பக்கம், மதவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், சண்டை மூண்டது. எனக்கோ கூண்டுக்குள் மாட்டினாற்போல திகிலாக இருந்தது. கம்பளத்தை விட்டு விட்டு, மூடப்பட்ட கடைக் கதவின் பக்கம் சென்று
கடை முதலாளியை எங்களை வெளியே விடுமாறு கெஞ்சினோம்.
எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அழகான கடைவீதி, ஆபத்தான புதிராகி விட்டது முடிவேயற்றது போல் தோன்றிய காலம் கடந்து இன்னொரு வீதிக்கு ஓடிவந்து அங்கே இருந்த வாடகைக் கார் ஒட்டுனருக்கு ஏராளமான பணம் கொடுத்தோம்.
அந்தக் வெப்பத்தில், தலையிலிருந்து கால் வரை இஸ்லாமிய உடை கொண்டு போர்த்தி, வேர் வையிலும் பயத் தரிலும் நனைந் திருந்தாலும் கூட எங்களுக்கு அந்த பூட்டப்பட்ட குளிர்ச் சாதனம் இல்லாத
கோடைக் கால நாளின
οι Πι 604, ή 9, ΠΙΤ (ο) στΠή ή η LDΠ 9. இருந்தது போக்குவரத்து நெரிசல் தாண்டி, கடைவீதி எங்களுக்கு வெகுதுரம் பணி னால் சென்றுவிட்ட போது பெருமூச்சு விட்டபடி மரியத்தைப் பார்த்தேன்.
என்னால் நம்பவே முடியவில்லை. மரியம் மீணடும் தன் மேக்கப் பை போட்டுக் கொண்டிருந்தாள் ஒரு அரை மணிநேரம் முன்புதான் வெகு வேகமாக மேக்கப்பின் சாயலே இல்லாமல் அழித்தாள். அவள் தன் மேக்கப்பை அழித்த வேகமும், மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆர்வமும் வேகமும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. "லிப்ஸ்டிக் வெறும் லிப்ஸ்டிக் இல்லை. அது ஈரானில் ஒரு அரசியல் ஆயுதம்" என்றாள் மரியம்
என் தோழி சரியாகச் சொன்னாள். நவீன ஈரானின் அரசியல் வரலாற்றில், அதன்
நவீனத் தைப் பற்றிய சந்தேகங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏ.பாலதாஸ் நாட்டுக்கூத்து திருமறைக்கலாமன்றம் விலை ரூபா 100.00
நாட்டார் கூத்துக்கள் தமிழ்ப்பரப்பில்
யாழ்ப்பாணம் மன்னார் மட்டக்களப்பு புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் கிராம மக்களின் அருங்கலையாகப் பாதுகாத்து கைக்கொள்ளப்பட்டு வந்தது. இது மெல்ல மெல்ல அருகிக்கொண்டிருக்கும் வேளையில், புத்துயிர் தரும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இம்முயற்சியின் ஒன்றாகவே நாட்டுக் கூத்துக் கலைஞரான ஏ பாலதாஸின் முயற்சியும் அமைந்துள்ளது.
பாஷையூர் நாட்டுக் கூத்துகளில் செழித்தமண் அங்கே பிறந்த இக்கலைஞரினால் ஆக்கப்பட்ட "வீரத்தளபதி நாடகம் புனித செபஸ்தியாரின் கதையை மிக அழகாகவும், கவித்துவத்துடனும் வெளிப்படுத்துகிறது.
நாட்டுக்கூத்தின் கவிமரபு மாறாமல் தெளிவாகவே எழுதியுள்ள ஏ.பாலதாஸ், அருமையான சந்தங்களை கதைநிலைக்குத் தக்கதாய் வகுத் துப் பாடுகிறார் ஒரு உதாரணம்:
இப்படிக் கெறுவமெதுவோ - தளபதியே இப்படிக் கெறுவமெதுவோ? இப்படிக் கெறுவமென்ன தப்பிலி உன் எண்ணமென்ன சக்கை சக்கையாய்ப் பிழிந்து செக்கில் வைத்தரைத்திடுவேன். நாட்டுக் கூத்து மேடைக்கு "வீரத்தளபதி செழுமையான வரவு
N வருகை
இரண்டாவது காலம் முல்லைக் கோணேஷ் சிறுகதை திவ்வி நாலாம்வட்டாரம், முல்லைத்தீவு விலை ரூபா 100.00
முஸ்லீம் சிறார்களுக்கு நபி (ஸல்) நவின்ற நற்கதைகள் எச்.எச்.எம்.இஸ்மாயில் ஸலபி விலை ரூபா 30.00
முதல்நிலை முஸ்லிம் 66Sosir GSi எச்.எச்.எம். இஸ்மாயில் ஸ்லபி கட்டுரைகள் அஸ்ஸலப்பியா புத்தகநிலையம், பறகஹதெனியா G36 go . விலை ரூபா 30.00
assius Gorb முடித்தும் பார் உடுவை எஸ். தில்லைநடராசா சிரிப்புச் சித்திரம் விலை ரூபா 30.00
திணைக்கதைகள் வ.அ. இராசரத்தினம் சிறுகதைகள் எம்.டி.குணசேன 217, ஒல்கொட் மாவத்தை கொழும்பு 1 N ofloa) egu/r 170.00 ノ
மாறுதல்கள் மேற்கு நாடுகளுடனான உறவு அனைத்தும் எப்போதும் பெண் களின் go LG) J, GT) 607 பாசோ தரிக் கப் பட்டிருக்கின்றன. 1936இல் மன்னர் ஷா, பெண்களை முக்காடு போடாமல் போகச் சொனி னார் அது நவீனத் துவமாக காண்பிக்கப்பட்டது. 1983இல் இஸ்லாமியக் குடியரசு பெண்களை மீண்டும் முக்கா டிட்டது. அது இஸ்லாமிய ஈரானிய அடையா ளத் தனி LD Q9/ கட்டுமான மாக குறிப்பிடப்பட்டது.
இன்று பெண்கள் தங்களை இஸ்லாமிய உடையில் முடிக் கொணி டே செல்ல வேண்டும். ஆனால், பெண்கள் இன்று முக்கியமான அரசியல் சக்தியாகவும் ஆகிவிட்டார்கள் அதிக அளவில் அவர்கள்
சைக் கிள் ஒட்டுகிறார்கள்
மசூதிகளிலும்
மீதே
(BLDT LI LT II பல்கலைக்கழகங்களிலும்
அரசாங்கத்திலும் அவர்கள் இருக்கிறார்கள் அவர்களது முகங்கள் பத்திரிகைகளிலும், தொலைக் காட் சரியிலும் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கலை இலக்கியத்தில் பங்கு கொண்டு வருகின்றார்கள்.
சிறிதளவ லிப் ப்ெ டிக் ஜெயிலுக்கு கொணர் டு சென்று விடும். என றாலும் , G) L 600 di Gi வெற்றிகாரமாக ஆண்களது உரிமைப் பிர தேசங்களில் ஆக்கிரமித்துக் கொணர்டு வருகிறார்கள். அவர்களது உடில்களின் மீதான உரிமையை பெறுவது அவர்களது அடுத்த வெற்றியாக இருக்கலாம்.
அவர் களை
ஈரான யப்

Page 20
Iலத்தில் வேகமாகக் கரைந்து போய்விட்ட இந்த பூமிப் பந்தின் பழைய டைரி சுவாரஸ்யமானது சுமார் 650 கோடி வருடங்களுக்கு முன்பு பூமி இல்லை! பூமிக்குப் பதிலாக நிறையத் தூசுகளும் ஏதேதோ வாயுக்களும் மட்டுமே இந்த இடத்தில் மிதந்து கொண்டிருந்தன. இவை இறுக இறுக மெள்ள நமது பூமி ஒரு பந்தின் வடிவத்தை எடுத்தது. அதேசமயம், இந்த இறுக்கத்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உஷ்ணம் உண்டானது. இதில் பூமிப் பந்தின் மையப்பகுதி நெருப்புக் குழம்பாக உருகியது பூமிக்கு உள்ளே சிக்கிய தணிணீர் பூமிக்கு வெளியே நீராவியாகவும் கொதிநீராகவும் வந்து மற்ற வாயுக்களோடு கலக்க பூமியின் வளி மண்டலம் (AtomoSphere) உருவானது அதன் பிறகு மழை வந்தது; கடல் வந்தது: கண்டங்கள் வந்தன ஒற்றை வார்த்தையில் சொன்னால் உலகம் உருவானது
இதெல்லாம் நடந்து 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன அப் போது இங்கே ஒரு பல பூண டு 颚,L) கிடையாது ஏன் பிராணவாயுகூட இல்லை! அப்போது உலகில் மீத்தேன் அமோனியா, கரியமிலவாயு போன்ற வை மாத்திரமே இருந்தன. பல லட்சம் ஆண்டுகளாகப் பெய்த இடிமழை. வெடித்த எரிமலைகள் வீசிய புயல். இதெல்லாம் பிராணவாயுவை உண்டு பண்ணின. அதன் பிறகு கடலில் உருவானது இதை அடுத்து நிலத்தில் புழுபூச்சிகள் தோன்றின. உருவாவதற்கு கொஞ்சம் முன்பே அவற்றுக்கு உணவு. அதாவது தாவரங்கள் முளைத்தன. பின்னர் கடலில் மீன் தோன்றியது. அதன்பின் தவளை, ஓணான் முதலை, டினோஸர் குரங்கு என்று ஒவ்வொன்றாக உருவெடுத்துக் கடைசியில் ஓரளவு மனிதனின் ο σπιτιού () αποφοί 1 Ramapithecus a si p. 15 logji தாத்தாக்களுக்கு எல்லாம் தாத்தாக்கள் தோன்றினார்கள் இது
நடந்தது சுமார் ஒன்றரை கோடி வருடங்களுக்கு முன்பு பிறகு ஒரு கோடி வருடங்கள் கழித்து ஹோமோ எரக்டஸ் (Homo Bectus) என்ற பெயரில் மனிதன் அடுத்த
பரிணாம வளர்ச்சியை எட்டினான்
விலங்குகளைப் போல நான்கு கால்களால் நடக்காமல் இரணடு கால்களால் நிமிர்ந்து நின்ற இவன் தான சமைப்பதற்கு முதன் முதலில் நருப்பைப் பயன்படுத்தியவன் சுமார் ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்கால மனிதனைப் போல முழு உடல் அமைப்பு பெற்ற மனிதன் தோன்றினான். உணவுக்காக விலங்குகளை மட்டுமே வேட்டையாடி வந்த Homo sapiens Sapiens என்ற இந்த மனிதன் தான் முதன்முதலில் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தவன். இவனது காலம் மிக மிக அண்மைக்காலம்! அதாவது சுமார் பத்தா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு
பாசியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த மனிதன், நாகரிக மனிதன் என்ற கெளரவத்தைப் பெற்று விவசாயம் செய்ய ஆரம்பித்ததற்கு ஏன் இத்தனை காலம் காரணம். உலகம் இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ இயற்கையின் சீற்றங்களைச் சந்தித்தது இயற்கை ஒவ்வொரு முறை சீறும்போதும் பலநூறு உயிரினங்கள் சந்ததியே இல்லாமல் வேரறுந்து போகும் இந்த உலகம் சந்தித்த மிகப்பெரிய சவால் Ice age எனப்படும்
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் (கறன்) நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல விதி 8ம் இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

20 நவம்பர் 19ம் திகதி ஞாயிறு
90-20 வரை உலகில் நடந்த முக்கியமாக வரலாற்று நிகழ்வுகள் ஆதவன் வாசகர்களுக்காக இவ்வாரத்திலிருந்து விகடன் பிரசுரத்திலிருந்து வெளியான வாவ் 2000 வேல்ஸ் எனும் புத்தகத்திலிருந்து தொடர்ந்து வெளிவரவிருக்கின்றது.
ஆசிரியர் நன்றி விகடன் பிரசுரம்
பனிக்கட்டிக் காலம் அப்போது உலகத்தில் பல பகுதிகள் அண்டார்டிகா மாதிரி ஜஸ்கட்டிகளால் சூழ்ந்திருந்தன மிச்சமிருந்த பகுதிகளிலோ குலைநடுங்க வைக்கும்
குளிர் சூரியனும் காலமும் சேர்ந்து இந்த ஐஸ்கட்டிகளை கரைக்க கடல் மட்டம் உயர்ந்து பூமியின் பல
பகுதிகள் கடலுக்கு அடியில் முழ்கின. அப்போது மொத்த உலகின் ஜனத்தொகையே சுமார்
ஐம்பது லட்சம் பேர்தான் சுமாராகச் சொன்னால், சென்னையின் இன்றைய ஜனத்தொகை
நதிகளின் பக்கம் மனிதன் நகர ஆரம்பித்ததும் நாகரிகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. மெஸ்படோமியாவில் (தற்போதை வளைகுடா பகுதிக்குச் சற்று மேலே இருக்கும் பகுதி டைகி மற்றும் யூப்ரடீஸ் (Eupharates) என்ற இரண்டு நதிகளுக்கு நடு குடி அமர அங்கே முத ன முதலாகச் சக்க கண்டுபிடிக்கப்பட்டது அதன்பின் மனித நாகரிகமும் வே
பிடிக்க ஆரம்பித்தது மனிதன் முதலில் ஓவியம் வை ஆரம்பித்தான்
மெஸ்படோமியாவில் இப்படி நாகரிகம் வளர. நைல் ந கரையிலும், சிந்து நதிக் கரையிலும் சீனாவின் மஞ் நதிப்படுகையிலும், வெவ்வேறு நாகரிகங்கள் வேர்விட்டு வளர் ஆரம்பித்தன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றின. பல ராஜாக்கள் தோன்றினார்கள் அந்த ராஜாக்கள் சக்கரவர்த்திகளாக an நினைத்ததால் போர்கள் நடந்தன ஆட்சியாளர்களுக்கு அப்போது தெரிந்திருந்ததே உலகின் ஒரு பகுதி வரை படம்தான் என்றாலும், அதை ஒவ்வொரு மன்னரும் அழித்து அழித்துப் புதிதாக எழுத முயற்சி செய்தார்கள் இந்தச் சமயத்தில் இயேசுபிரான் அவதரித்தார்.
புளுட்டோ சாக்ரட்டீஸ் அரிஸ்டாட்டில் கன்யூஷியஸ் கார்ல்மார்க்ஸ், திருவள்ளுவர் போன்ற சிந்தனையாளர்கள் அலெக்சாண்டர் நெப்போலியன், அக்பர் வாஷிங்டன் Gundi. ஆட்சியாளர்கள் கொலம்பஸ் வாஸ்கொடகாமா நியூட் ஆர்க்கிமிடிஸ் போன்ற மாமனிதர்கள் எல்லோராலும் பூமி சும்ார் 1900 ஆண்டுகள் செதுக்கப்பட்டது இன்னொரு பக்கம் புயல் மழை, நிலநடுக்கம், எரிமலைகள் ஆகியவை பூமியைப் பல சமயம் புரட்டிப்போட்டன. இன்னொருபுறம் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும் பூமியைக் காயப்படுத்தினர் பசுமைப் புரட்சி தொழில் புரட்சி என்று நன்மை தரும் சம்பவங்களும் நடந்தன.
பூமி 1900ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தபோது மனிதன் தான் பிறந்து ஒன்றரைக் கோடி வருடங்களில் அடைந்த வளர்ச்சியைவிட பல மடங்கு வளர்ச்சியை இந்த நூற்றாண்டில் சந்திக்கப்போகிறான் என்பது அவனுக்கே தெரியாது
இனி தொடரும். SS க்க ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.