கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.12.10

Page 1
விலைகு 1200 Panpa *
 


Page 2
Tவலும் யதார்த்தமும் ஒட்டிப்
குழந்தைகள் நாவல 36Fa இலக்கியத் தல யதார்த் தவா யதார்த்தவாதமே நாவலின் ஜீவந
முதாதையான காவியத் திலிரு
இ) வேறுபடுத்துவதே இந்த யதார்த்த6
இடு கொஞ்சம் விவாதிப்போமா? கா வரியம் கடந்து போன சமுதாயத்தின் இலக்கிய வடிவம், அ மாந்தர்கள் க ஆவர் ஒரு குட்பட்டு, இ பட்டுக் காவ படுகிறது. சி
ᎠᏤ fᎢ LᎠ Ꭿ5600 95 6
இதுதான்.
காவிய இ மாந்தர்களும் எவ்வாறிருக்க வரையறை செய்கிறது. நடுப்பண்பு (மாஸ்ட பயஸ்) என ஒன்றைப் பற்றி அது போகிறது ஒவ்வொருவருக்கும் ஒரு நடுப்பண்பு உண்டு. ராவணனுக்குப் பல்வேறு பண்புகள் இருந் நடுப்பண்பு.ஆணவமே இலக்குவனுக்குச் சீற்றமே நடுப்பண்பு அனுமனுக்குப் பணிவு நடுப்பு நடுப்பண்பே இக்காவிய மாந்தர்களை இயக்கும். காவியநாயகனோ நடுப்பண்பு ஏதுமற்ற, ஆ கல்யாண குணங்களும் பொருந்தியவனாக இருப்பான் காவியங்கள் எல்லாவற்றையும் ஆ கதை மாந்தர்கள் எல்லாம் காவிய நாயகன் எனும் சூரியனைச் சுற்றிவரும் கோள்களாகே
LIII it j, J.G.) TL.
காளிதாசனின் நாடக மாந்தர்களம் இத்தகையவர்களே. காவியத்தின் நாயகன் வ சமயம் காதலானகவும் திகழ வேண்டும் என்ற நாடக இலக்கணத்தின் அடிப்படையில் படை விக்கிரமனும், அக்னிமித்ரனும், துஷ்யந்தனும்,
அவ்வளவு தூரம் போவானேன்? மக்கள் காப்பியம் என வருணிக்கப்படும் சிலம்பி கண்ணகி வண்ணச் சீரடி கொண்டவள். காய்கறி நறுக்கியதால் சிவந்துபோன கரத்தை ஒன்றுமறியாப்பபேதை பிறர் மனம் புகாத கற்பின் கனலி ஆனால் ஒரே கணத்தில் வழக்குரைக்கும் வீராங்கனையாக மாறிவிடுகிறாள். பாத்திரங்களின் படிமுறை வளர்ச்சி கால தேவை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இதிலிருந்து நாம் பெறுவதென்ன? காவி
யம் என்பது யாதர்த் தத்தை விட்டு விலகிய கற்பனைப் படைப்
மீண்டும் வந்த சோளகம்
நூலில் இருந்து
பாகும். வேறு வகை
யிற் சொல்வதானால் காவியம் படைத்த கவிஞர்கள் யதார்த்தவாதம் பற்றி அறிய மாட்டார்கள். ஏனெ இலக்கியமென்பது யதர்த்தத்தைவிட்டு விலகிப் படைக்கப்பட்டதாகும். அப்போது யதார், வில்லை என்பதே உண்மை
ஆனால் நாவலோ முழுக்க யதர்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் சாமனியர்கள் வீர தீர சாகசங்கள் செய்பவர்கள் அல்லர், தவறுகள் செய்பவர்கள், மீள்பவர் வாழ்க்கைக்காகப் போராடுபவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அதீத மனிதர்கள்
எனின் யதார்த்தவாதம் என்றால் என்ன? ஏங்கல்ஸின் கூற்று நாம் அறிந்ததே வகைப்பிரிவான கதைமாந்தர்கள் வகைப்பிரிவா உலவுவதைப் படம் பிடித்துக் காட்டுவதே யதர்த்தவாதம், சமூகம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதை யதார்த்தவாதம் அங்கீகாரம் செய்கிறது. குறிப்பிட்டவர்க்கத்தை, சார்ந்த மக்களின் பொதுவான குண நலன்களையும் அதே சமயம் அந்த வர்க்கத்:ை மனிதர்களின் குணநலன்களையும் அவர்கள் வாழுகின்ற சூழலின் பொதுத்தன்மையுைம் தன் அது படம் பிடித்துக் காட்டுகிறது.
உதாரணமாகத் தொழிலாளி வர்கத்துக்கு ஒட்டுமொத்தமான பொதுக் குணம் உ வாழ்கின்ற சூழ்நிலைகளிலும் பொதுக் குணம் உண்டு. அவர்கள் வாழ்கின்ற பொதுத்தன்மை உண்டு சிந்தனையிலும் பொதுமை உண்டு. அதே சமயம் எல்லாத் ே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களிடையே தனித்தமை உண்டு.
ஒரு யதார்த்தவாதக் கலைஞன் பொதுவான இவ்வொற்றுமையையும் அத வேறுபாடுகளையும் உணர்ந்து கலையாக்கம் செய்கிறான். ஆயிரம் கதாபாத்திரங்கள் பன அவர்களிடையே உள்ள வர்க்கநிலையின் பாற்பட்ட ஒற்றுமையையும் வேற்றுமையையு பிடித்துக் காட்டுவான் கதாபாத்திரங்கள் நகரும் சூழ்நிலையும் அவ்வாறே
யதார்த்தவாதத்தை முழுமையாக உள்ளடக்கிய முதல் இலக்கிய வடிவம் நாவலே! இருபதாம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கிய உலகில் நாவலும் அதனோடு உடனாக தோன்றின. தமிழின் முதல்நாவலாக நாம் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பி. சரித்திரம் முதல் செ.யோகநாதனின் கிட்டி வரை நாவல் இலக்கியம் ஆழக்காலப்பரப்பி . ஆலமரமாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது. அதில்தான் எத்தனை ஆயிரம் கி6ை இவைகளில் பல யதார்த்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் இலக்கியம பெற்றுள்ளதை நாம் காண்கிறோம்.
V
மிகுதி அடுத்த
 
 
 
 
 
 

2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
பிறந்த இரட்டைக் பறந்து தான தம் பிறந்தது. டி தன்னுடைய ந்து நாவலை பாதம் தான்.
நில வடைமைச் ஆசிரியருக்கு,
தில் வரும் கதை கவிஞர் வில்வரத்தினம் எழுதிய கடிதம் தொடர்பாக: ற்பனை மாந்தர்
வரையறைக் எனது எழுத்தை வெகுநுணுக்கமாகவே வாசித்து வரும் லக்கணத்திற்கும் அவருக்கு நன்றி. நான் சிவபாதசுந்தரம் பற்றி எழுதிய பத்தியில் NuLu Lb LUGO), Lj, 95L) தவறேதுமில்லை. சர்ரியலிசம் பற்றி பாலா எழுதிய நூல்
*தாமணி முதல் பற்றி நான் நன்கு அறிவேன். அதேதளத்தில் எஸ்.வி. ராசதுக்ைகு ரை நிலவரம் இன்னொரு நூல் எழுதுகின்ற எண்ணம் இருந்தது. பழந்தமிழ் இலக்கியமான மணி மேகலையில் தத்துவ நிலைப்பாடான 2009595 GOOTLD) கதை சொற்கள் இருப்பதை சோசரி குறிப் பட்டிருந்ததைத் ாவிய நாயகனும் தொடர்ந்தேஅவர் சோசியை சந்திக்க விரும்பினார் எனது வேண்டும் எனறு பத்தியில் இதனாலேயே சர்ரியலிஸம் பற்றிய நூலை எழுத காவிய LDITBS/T எனக் குறிப்பிட்டேன். இந்நூலை எஸ்.வி. ராசதுறை எழுதும் தாலும அவனது முயற்சியை பின்னர் ஏனோ தொடரவில்லை. கவிஞர் இந்த பண்பு. இத்தகைய ஒரு விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு சில தகவற்பிழை னால் எல்லாவித களை விட்டுள்ளேன் என்று எழுதியது ஆச்சரியமாயுள்ளது. முநது பாாததால அதோடு இப்பந்தி "யோகா' என்று நான் எழுதும் சுருக்கப் வ இயங்குவதைப் பெயரிலேயே வந்துள்ளது.
இன்றைக்கு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் ரனாவும் ತಿo என்ற ஆர்வம் இளந்தலைமுறையில் ஒரு பகுதியினரிடம் 5.9, LILLGuita, GGT, வளர்ந்துவருகிறது எல்லாத்தளங்களிலும் ஆன விபரங்கள் தகவல்களை படித்தும் அறிந்தும், தெளிந்தும் இவர்களுக்கு ன கதை எனன? சொல்லும் விருப்பத்தோடு நான் இயங்கிவருபவன். இதனால்
கொண்டவள் ஒரு படைப்பாளன் என்ற விதத்திலே எனது ஆக்கங்களை கணவனுககாக எழுதுகின்ற நேரத்தையும் இழந்துபோகிறேன் எண் மதிப்பான பியப்படைப்புக்குத் இதழொன்று ஆதவன்-புத்தகப்பக்கங்கள் நேர்காணல், சில
இலக்கியக் குறிப்புகளை எழுதக் கேட்டபோது நான் ஒத்துக் கொணர்டதற்கான காரணம் இது மட்டுந்தானி இதற்காக நிறையவே படிக்கவேண்டிவரும் என்பதை வாதிட்டு 6T60 நிறுவவேண்டியதில்லை, இது எனக்கு நிறைவையும் தருகிறது.
D இருபது பக்கங்கள் வரை வரும் ஆதவனில் நான் 3 பக்கங்கள் வரையே எழுதுகிறேன். இதை ஒரு கை எழுத்தாதிக்கம் ஆக்கிர மிப்பு என று கவிஞர் கூறுகிறபோது இவர் என்ன மனப்பான்மையோடு இதைச் சோல்கிறார் என்பதை என்னால்
னில் அந்நாளில் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
த்தவாதம் பிறக்க எண் மனதிலே நிலைய இலக்கிய புதுப்புனைவுக் கனவுகள்
உண்டு. இக்கனவுகளை நனவாக்க நிறையவே படிக்கவும் கதைமாநதரகள எழுதவும் வேண்டியுள்ளது. பதிப்பாளன் என்ற கடமை வேறு மீளாதவர்கள் நேரத்தைப் பிடுங்கிக் கொள்கிறது. தமிழில் குழந்தை இலக்கியம், 9 GIUGNOTT, கலைக்களஞசியம் என்பனவற்றை சர்வதேச அளவில்
உருவாக்கும் முயற்சிகள் இதனால் தாமதமடைகிறது. புதிதுபுதிதாக வரும் நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஏக்கம், வாககங்களாகப வேறு ஆக்கங்களுக்காக தகவல் புத்தகங்களைத் தேடுகையில் வகைப்பிரிவைச் நேரந்தோலைந்து பெருமூச்சுகளை உதிரவைக்கின்றது. தச் சார்ந்த தனி இத்தகைய சூழ்நிலையில் இப்படியான கருத்துக்கள் வரும்போது
ன சூழ்நிலையில்
சித்தன்மையையும் மனதினுள் சோர்வு ஏற்படுகின்றது. ஆயினும் இது சில
9; GOOTIESIE, G36MT. ண்டு. அவர்கள் நான் வலிந்து போய் எழுதுவதற்கு தளம் தேடவேண்டிய
தழ்நிலைகளிலும் நிலையில் உள்ளவன் அல்ல. எண் முன்னோரிடமிருந்து கற்ற தாழிலாளிகளும் தையும் தெரிந்து கொண்டதையும் என தலைமுறைக்கும் பின்னோக்கும் எனக்குத் தளம் தரும் ஊடகங்கள் வாயிலாகச் சொல்கிறேன். எம்.ஏ.நுஃமான் தனி ஆற்றாமையுடனான நையாண்டியோடு நான் பல பத்திரிகைககளில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார் தம்மால் இயலாததற்கு பிறர் மேல் வயிற்றெரிச்சல் பட்டு ஆவதென்ன? படிப்பாளியும் தனது துறையில் குறிப்பிடப்படுபவருமான தாாததவாதமும கவிஞர் எனது நிலையை இப்போது உணர்ந்திருப்பார் என்பது தாப முதலியார்
ண் தனிப்பட்ட டக்கப்பட்டாலும் ம் அவன் படம்
தில் ஐயமில்லை.
என் நம்பிக்கை
ரிம்மாண்டமான செ.யோகந்ாதன் கள் விழுதுகள் 2024 காலிவீதி, J, inflat Tob SIGGÖRAGRODE
வாரம்
ار

Page 3
20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
ஈழத்து அரசியலில் பரவலா கவே அறியப்பட்ட ஈழவேந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கே வசிப்பதற்குரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் இருந்ததுதான் நாடுகடத்தலுக்குரிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஈழவேந்தன் இலங்கை அரசினால் மோசமாகத் துன்புறுத்தப்பட்டு சொத்துகள் யாவையும் இழந்து இலங்கையைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த படிப்பாளி அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகியதும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறி தீவிர அரசியலுக்கு வந்தவர். ஈழத்தமிழரின் உரிமையை வலியுறுத்திப் பேசியும், அறிக்கை களை வெளியிட்டும் செயலாற் றியவர். இவர் ஏற்கனவே பலமுறை தமிழக அரசினதும், மத்திய அரசினதும் உளவுத்
இதன் மின்ன
துறையால் விசாரிக்கப்பட்டவர். கிட்டத்தட்ட நான்கு வருஷங்களின் முன் புலிகளுக்கு நிதி மருத்துவ உதவி புரிய முயன்றதாக குற்றஞ் சாட்டி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஈழவேந்தன். தமிழக முதல்வர் கருணாநிதி, தனது அர சியல் இருப்புக்கும் பதவிக்குமாக எதையுமே பலிகொடுக்கத்தயாரா னவர் என்பதை மேற்படி நடவடிக்கையிலே நிரூபித்துக்காட்டினார்.
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்ட வேளையில் கருணாநிதி தெளிவாக ஒரு விடயத்தைக் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற எவரையும் எந்த இயக்கத்மையும் நான் சகித்துக் கொள்ளமாட்டேன். தடைசெய்து விடுவேன் என்பது அவரின் உறுதியான குரல்
தன்னுடைய ஆட் கலைத்துவிடலாம் இதன் காரணம்? வாஜ்பாய் அரசே நிலைதடுமாறுகிற குழப்பத்திற்கு அ ளிமனோகர் ஜோ ஆகியோர் காரண இந்திய உளவுப் கூறி, இதனால் ெ இந்திய அரசியலி வெடித்துள்ளது. தமிழகத்தில் ஈழ அகதிகள் உ இவர்களில் அறு. முறையான பதிவு அங்கு வாழ்கின்ற அப்படியானால் மட்டும் இந்தக் க ஒன்றிற்காக மட்டு இரவோடு இரவ நாடு கடத்தப்பட்
யாழ் தொழில் நுட்பக்
மாணவண் விடுதலை -
தென்மராட்சி மந்துவில் பகுதியில் கடந்த மாதம் 4ம் திகதி இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட யாழ் தொழில் நுட்பக் கல்லூரி மாணவனி மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக் கப்படாததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மந்துவில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நீர்வேலியில் தங்கியிருந்த இராசையா பூரீரங் கநாதன் எனும் 20 வயது மாணவன் தனது வீட்டில் தங்கியிருந்து தந்தையை பார்க்கச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். அன்று முழுவதும் இராணுவத் தன் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 14
நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசார ணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவரது கைதையடுத்து யாழ் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் முழுமையாக விரிவுரைகளை பகிஷ்கரித்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களிற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழ்க்கட்சித்தலைவர் சிலரது ஆழுத்தங்களையும் அடுத்து சுமார் ஒரு
மாதா காலத்தின் பின் கடந்த 4ம் திகதி யாழ்.
மாவட்ட
நீதிமன்றில் இவர்
படுத்தப்பட்டார்.
粵灣i
புலிகளுக்கு ஒத்துழைப்பினை மாணவன் வழங்கினான் எனும் குற்றச்சாட்டின் பேரில்
இல்லாவிட்டால் நான் இந்த பாலகர்களுக்கு உணவளிப்பது எப்படி
உங்களின் உதவி
கல்லு
நீதிமன்றில் ஆஜர்படுத் 粵島IJDI* uw சமர்ப்பித்தனர். இவ்வா நீதவான் இம்மாணவ6 விடுவித்து விடுதலைெ மேற்படி அநா தொழில்நுட்பக் கல்லூரி LDIT GROT GJ || J. GITIT Gaj ()
பகிஷ்கரிப்புப்போராட்ட இறுதிப்பரீட்சையை தவ குறிப்பிடத்தக்கதாகும்.
JFTG 189697 (BLIJ 6069, 15 தமிழ் முழக்கம் வா பிரமுகர்கள் வழ தொகுப்பு எனு டிசம்பர் 9ம் திகதி
மணிக்கு வெள் ருஷ்ண கருத்தர அறிமுகம் செய்யப் அறிமுக விழா சந்திரசேகரன் தை வுள்ள விழாவில் ஆ பரதம ஆசிரி எஸ்.வன்னிய கு
ரூபவாஹினி தமிழ் ஜீவா ஆசிரியர்
அன்னலஷ்மி ராஜது விரகேசரி) ஆகிே வழங்கவுள்ளனர் அ கலாநிதி ஆசிசுந்தர
 
 
 
 
 
 
 
 

ாணி என்ன?
சியை வாஜ்பாய்
என்ற பயமா
ஆனால்
இப்போது து. பாபர் மசூதிக் த்வானி, முர ஷி, உமாபாரதி எஸ்தர் என பிரிவு சி.பி.ஐ பரிய பூகம்பமே |ல்
லட்சக்கணக்கான
Birgil GöTÍr.
துவீதமானோர் கள் இன்றி GOTft. ஈழவேந்தன் ாரணம்
ம் ஏன் тд, тдѣаflшшотд, டார்? ஆனால்
Trif
ாழ் நிருபர்
நிய பொலிஸார் இதற்கு பொருட்களையம் தாரங்களை நிராகரித்த னை குற்றங்களிலிருந்து ய்தார். வசியமான கைதால் யின் நூற்றுக்கணக்கான மற்கொள்ளப்பட்ட தினால் தமது வருடாந்த விட்டுள்ளனர். என்பது
அறிமுகம்
கந்தராஜாவின்
色 ai டவுள்ளது
பேராசிரியர் an. மையில் இடம்பெற
சிவநேச்செல்வன் தினக் குரல்) i (La 5. பிரிவு) டொமினிக்
முன்னர் அவர் கைதுசெய்யப்பட்டபோது இதே குற்றத்திற்காக ஏன் அவர் நாடு கடத்தப்படவில்லை? தமிழக உளவுப் பிரிவுக்கு இலங்கைப் போராளிகள், அவர்களின் நிலைமைபற்றி தகவல்கள் கொடுக்கின்ற ஈனத்தனமான ஈழத்துநபர்கள் சிலர் இருக்கின்ற னர். இவர்களை வைத்தே பிராமண ஏடான இந்துவும் வேறுசில ஊடகங்களும், தமிழக அரசும் ஈழத்தமிழர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுகின்றன. துவேஷம்
கக்குகின்றன.
தமிழகத்தில், ஈழத்தமிழருக்கும் போராட்டத்துக்குமான ஆதரவு அலைபெருக்குகின்றது. இதே வேளை இந்திய அரசு இலங்கைக்கு செய்யும் இராணுவ உதவிகளும் அம்பலத்துக்கு வருகின்றன. இதற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு உருவாகிறது.
இவற்றுக்கு எதிராகவே இந்த நாடுகடத்தல், இதுஈழவேந்தனோடு நிற்கப் போவதில்லை. தொடரப் போகிறது. பல எதிர்விளைவுகள் தோன்றவும் போகின்றன என அரசியல் அவதானிகள் கூறுகின்றன. O
அபிவிருத்திக்கான பணம் தண்ணிரில்
ஊழல் செயற்திறன் இன்மை என்பவற்றால் சென்ற ஆறு வருட காலங்களில் செலவழிக்கப்பட்ட 27, 314 கோடி ரூபாக்கள் வீனாக விரயமாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சென்ற ஆறு வருடங்களாக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40 வீதம் ஊழல்செயற்தினின்மை போன்ற காரணங்களால் வீணாகிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி அறிக்கைகளின்படி 1995 தொடக்கம் 2000 ஆண்டுக்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் செலவிட்ட பணத்தின் அளவு 68, 286 கோடி ரூபாய்களாகும் அதில் 40 வீதம் என்பது 27314 கோடி ரூபாய்களாகும்
சென்ற 18ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும்போது பரிபூரண மதிப்பீடுகள் 24 முன்வைப்பட்டு 421 கோடி ரூபாக்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் ஐதேக பாராளுமன்ற உருப்பினர் கருனாசேன கொடி துவக்கு அவர்கள் அதில் 3000 கோடி ரூபாக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒதுக்கப்படும் பணங்களை சூறையாடுவதும் வீணவிரயம் செய்வதும் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றதெனக் குறிப்பிடும் கொடிதுவக்கு அவர்கள் இந்தச் செலவிற்காக சென்ற ஆறு வருடங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவு 14196கோடி ரூபாக்களெனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பணத்தால் குறைந்தபட்சம் விரயமாக்கப்பட்ட பணத்தின் அளவு 25 வீதம் ஆயின் ஊழல் செயற்திறனின்மை என்பவற்றின் காரணமாக விரயமாகியுள்ள பணம் 57 தொடக்கம் 63 கோடி ரூபாக்களென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் அரசியல் வரலாறு கருத்தரங்கு
ஒஸ்வின் தொழிலாளர் பாடசாலை டிசம்பர் 11ம் திகதி திங்கள் மாலை 5.30 மணிக்கு 143 கியூ வீதி கொழும்பு 02ல் உள்ள அண்ணாமலை நினைவு மண்டபத்தில் ஈழத்தமிழர் அரசியல் வரலாறு என்ற தலைப்பில் விரிவுரையை ஏற்பாடு செய்துள்ளது. விரிவுரையை பத்திரிகையாளரும் ஆய்வாளருமான நல்லாயண் கன்னியர் மட ஆசிரியர் திரு. சி.அயோதிலிங்கம் அவர்கள் ஆற்றவுள்ளார்.
விநோதன் குமாரசுவாமி நினைவுக் கலாநிகழ்வு
விநோதன் நினைவாலயம் தயாரித்து வழங்கும் விநோதன் குமார சுவாமி சட்டத்தரணி அவர்களின் 5வது அண்டுநினைவுக் கலாநிகழ்வு டிசம்பர் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Page 4
4 ஆஅதி
GIGDJ,Inai இனநெருக்கடிக்கும் உள்நாட்டு
மோதல்களுக்கும் தீர் வொன றைக் காண்பதற்கு சர்வதேச நல்லெண்ண முயற்சிகள் ஓரளவிற்கு உடன்பாடு காணப்பட்டு கை கூடியிருக்கம் இன்றை ய சூழ்நிலையில் இது தொடர்பாக 2 5 " , " LL IT மேற் கொண டி ருக்கும் பதிய காய்நகர்த்தல்கள் இலங்கையின எ தா கால ம குறித்தும் சமா தானம் தொடர் ᏞᎫ fᎢ ᎯᏂ 6ul tᏝ Ꮮ1 Ꮝ
G. J. Gil G.I. J. G.) Gil எழுப்பியுள்ளது.
இலங்கையின் இனநெருக்கடியும் உள நா ட டு மோதல களும் ஆரம்பித்த 1983 தொடக்கம் இன்று வரை அதன் செல்வாக்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தி வந்த இந் தயா தனது அயல் நாடான இலங்கையின் உள்விவகாரம் சர்வதேச சமூகத்தின் ஆதரம்ை பெறுவதையோ இல்லையேல் மேற்கத்தைய நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளால் தீர்வொன்றை க் கண்டு சமாதானத்தை எட்டுவதையோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோபக்கு வமற்ற இராஜதந்திர நடைமுறைகளையே இந்தியா தற்போது மேற்கொண்டுள்ள தாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த மாதம் வன்னிப் பகுதிக்கு சென்ற நோர்வேயின் விசேட தூதர்
V
VUCU للان رvر
U
சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் பேச்சுவர்த்தைக்கு ஊடாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றைக் காண்பதற்கு இவ்வருட இறுதிக்குள் லணி டனில் ஆரம்பப் பேச்சுவார்த் தைகளை நடத்துவதற்கான ஒழுங்கு களை மேற்கொண்டமை
அத்துடன் புலிகளின் மாவீரர் தினச் செய்தியில் நிபந்தனையற்ற பேச்சுவார்த் தைக்கு தயராக இருப்பதாகவும் நோர்வே முன்னெ டுக்கும் சமாதான முயற்சிகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின உரை அமைந்திருந்த மையும் இதுவரை காலமும் இனநெருக்கடி விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக பிரபாகரன் ஒருவார்த்தை தானும் குறிப்பிடாததும் இந் தயாவிற்கு 61 ՈՊց ց: 60) օս ալլի
ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருக்க கூடுமென றும் அரசியலாளர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்கா இலண்டன் சென்று முக்கிய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில் இலங்கை யின் தலைநகர் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய புலனாய்வுத் துறை உயர திகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நாடு கடத்துவது இலங்கை அரச அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
சுமார் இருவாரகாலம் இந்திய
V 1,
தொடர் பாக
FIFA
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உயர தகாரிகளான GT Li) , GT 6yi . தியாகராஜா, எஸ்.வி.சிவப்பிரகாசம், எண்மிஷ்ரா ஆகிய மூவரும் கொழும்பில் சிறைவைக்கப்பட்டுள்ள முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களிடமிருந்து வாக்கு மூலங்களைப் பெற்றுச் சென்றுள்ள தாகவும் முக்கிய தமிழ்க் கட்சி யொன்றின் தலைவருடனும் புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுச் சென்றுள்ள தாகவும் தெரியவருகிறது.
இதற்கெல்லாம் அப்பால் இலங்கைப் படையினருக்கு முனி னொரு போதுமில்லா தளவிற்கு இந்தியா இராணுவ உதவிகளை அளித்து வருவ தாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப் பாக இலங்கையின் கடற்படையை நவீனமயப் படுத்துவதற்கு வேண்டிய பயிற்சிகளையும் உதவிகளையும் இந்தியா பெருமளவில் அதிகரித் துள்ளது.
இதன் முதற்கட்டமாக இந்திய
கரையோர ரோந்து "ஐஎன்எஸ்சர்யூ" என தாங்கிக் கப்பலை கேரள மாநிலம் கடற்படைத் தளத் கடற்படையினருக் வழங்கப் பட்டு தெரிவிக்கப்படுகிற:
அதேநேரம் படையினர் உயரதி பம்பாய்க்கு விஜ LD I1 GJ, Tai GLIT did
கல்கத்தாவிலுள்ள
r (V) |
கட்டும் தளங்களில் J.LÜL GÜJ.Gİ, G) J.İTGİı பேச்சுவார்த்தை தெரியவருகிறது.
இந்தியா வழ பாதுகாப்பு ஹெ6 கப்பலே இலங்கை
செந்தன
முதன்முதலாக வ ஆரம்பிக்கப்பட்டுள் இந்தியா திய னருக்கு இவ்வாறா6 உதவிகளை வழ மையானது பல்ே சந்தேகங்களை அதுமட்டுமன்றி ! விடுதலைப் புலிக தைகள் ஆரம்பிக்க தருணத்தில் ப
 
 
 
 

2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
A
2.
/بر
க் கப்பலான (ஓபிபி) ற ஹெலிக் கொப்டர் வழங்கியுள்ளதுடன் கொச் சரியிலுள்ள தில் 200 இலங்கைக் த நவீனபயிற்சிகள் வருவதாகவம்
இலங்கை கடற் ாரிகள் குழுவொன்று பம் மேற்கொண்டு ல் லிமிட்டெட்டுக்கும், கார்டின் றிச் கப்பல்
புதிய கடற்படைக் வனவு தொடர்பாக நடத்தியுள்ளதாகவும்
கியுள்ள கடலோர கொப்டர் தாங்கிக் யின் கடற்படையில்
மானப்பிரிவொன்று
Ngl.
ரென இலங்கையி இராணுவ ரீதியான க முன்வந்துள்ள |று மட்டங்களிலும் உருவக்கியுள்ளது. லங்கை அரசுக்கும் நக்கும் பேச்சுவார்த் படவுள்ள இன்றைய பாகரனை நாடு
கடத்துவது தொடர்பாக ஆராய வேணி டிய அவசியமெனின என்ற கேளி வரிகளையம் LI IT GLI Gl) (T 9, எழுப்பியுள்ளது.
ஏனெனில் இவ்வருடம் நடுப்பகுதியில் இலங்கை அரச படைகளின் மிக நீண டகால மிக் கதும் குடாநாட்டின பிரதான கேந்திர பலம் பொருந்திய ஆனையிறவ படைத்தளத்தை வெற்றி கொண்ட புலிகள் தென மராட்சியின் பல பகுதிகளை மீட்டெடுத்து யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த போது புலிகளின் தாக்குதல்
பழமை
வேகத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு விடுத்த அவசர வேண்டுகோள் களை முற்று முழுதாக நிராகரித்து எந்தவொரு தரப்பிற்கும் இராணுவ
உதவிகளை (Մ) Լդ ա II g/ மனிதாபிமான உதவிகளை மட்டுமே வழங்க முடியுமென்ற கடும் போக்கில் இருந்த இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது பெரும் மாறுதல் கள் ஏற்பட்டுள்ள தையே அவதானிக்க முடிகிறது.
இதைவிட கடந்தவாரம் இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கும், இறைமைக்கும் அச் சுறுத்த லாக உள்ளதாலேயே புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் தொடர்ந்து கண்காணிக்
வழங்க
கப்படுவதாகவும் அவ்வாறானவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுப்பது தொடர் பான விடயத்தில் வாஜ்பாய் தலைமை யிலான அரசு உறுதியாகவே செயற்படு மென்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 17வருடங் களாக தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் வசித்தவரும் ஈழவிடுதலை முன்னணியின் தலைவர் ஈழவேந்தன் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்திலுள்ள ஈழவேந்தரின் வீட்டுக்குச் சென்ற இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகளும், புலனாய் வத் துறை அதிகாரிகளும் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டு விசாரணை நடத் தய பன னர் அன்றைய தினமே விமானம் மூலம் கொழும்புக்கு நாடு கடத்தியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தராக இருந்த ஈழவேந்தன் தந்தைசெல்வாவின் மறைவிற்கு பின்னர் அமிர்தலிங் கத்துடன் முரணி பட்டு கோவை மகேசன், டாக்டர் தருமலிங்கம் ஆகியோருடன் வெளியேறியவர் பின்னர் 1983இல் இந்தியாவிற்கு சென்று கடந்த வருடங்களாக சென்னையில் குடும்பத் தினருடன் வசித்து வருபவராவார்.
ஈழவேந்தன் திடீரென இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதும் சாதாரண ஒரு விடயமல்ல, இந்தியா மேற்கொள்ளும் அண்மைய அதிரடி நடவடிக்கைகளின் ஓர் அம்சமேயென்றும், இந்தியாவில் இருந்து ஈழப் போராட்டத் தற்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு GITjEfflaj,GØ), LLUIT, GG) ஈழவேந்தனின் நாடு கடத்தல் சம்பவம் சுட்டிக் காட்டப் படுகிறது.
அதேநேரம் இந்திய அரசல் பிரதான பங்கு வகிக்கும் வைகோ, ஜோர்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் தீவிர பல ஆதரவாளர்களாக இருந்த போதிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு செல் வாக்கும் செலுத்த முடியாத ஒரு போக் கையே இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இலங்கையின் ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அரசபடைகள்- தமிழ்ப் போராளிகள் ஆகிய இரு தரப் பினருக்கும் ஆயுதங்களையும், அரசியல் செல்வாக்கை பிரயோகித்து எஜமானாகச் செயற்படும் இந்தியா சர்வதேச சமுக்தின் இணக்கத்துடன் இலங்கையின் இன நெருக்கடிக்கு தீர்வொன்று எட்டப் படுவதை தடுப் பதற்கான புதிய காய் நகர்த்தல்களே அண்மைக்கால நடவடிக் கைகளின் வெளிப்பாடாகவுள்ளன.
இந்தியாவின் இன்றைய மேலாதிக்க நிலைப்பாட்டினி அச்சுறுத்தல்கள் எதிர்கால இலங்கையின் ஒட்டுமொத்த நலன களுக்கும் வடுக் கப்படும் எச்சரிக்கையாகவே உள்ளதென்பதை சகல தரப்பினரும் உணர்ந்து கொள்ளத் தவறினால் இனநெருக் கடிக்கும் உள்நாட்டு மோதல்களுக்கும் ஒரு போதும் தீர்வொன்றைக் காணமுடியாது.

Page 5
2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 842004 தொலைமடல் - 851814
GDITT gF 35 fst 30 sf)GOLD1
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை வாசகருக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது நிறுவனம் எழுதி அனுப்பி வைக் கும் கருத்துக் களை வெளியிட "ஆதவன "
கடப்பாடுடையது.
சமாதான, ே உறுதியான
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரப தின உரையின் பின்பு சர்வதேச மட்டத் நடைபெறும் கொடூர யுத்தத்திற்கு எத அழைப்புக்கான அலைகள் அடிக்கத் தெ
சமாதானப் பேச்சுவார்த்தை தொ உறுதியான நிலைப்பாடு, கருத்துப்பற்றி வேண்டியுள்ளது. அத்துடன் இந்தியாவின் என்பது பற்றியும் ஆராயப்பட வேண் உண்மையாக இதய சுத்தியுடன் கூறுவதா பேச்சுவார்த்தையில் அரசு தெளிவான நிலை என்பது அநேகரது கருத்தாகும். இருந்த அரசியல் யாப்பினுடாக அதிகாரப் மேற்கொள்ளப் போவதாக அரசின் உயர் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துட சமாதான பேச்சு வார்த்தை பற்றி மதிப்பிடுவதுடன் புதிய அரசியல் யாப்பு சி தானமான தலையங்கமாகக் கொண்டுள்ள6
இதற்கு முக்கிய காரணங்கள் நம்பிக் அரசு பிரபாகரன் மீது முழுமையான நம்பிக் கடந்த காலத்தில் நடைபெற்ற கடும் தாக்கு அரசியல் நிலைப்பாடும் பேச்சுவார்த்தைகளு இதற்கு காரணமென இவர்கள் கருத்து தெ
எதிர்காலத்தில் அரசு
பொது ஜன ஐக்கிய முன்னணி அரசு தமது அனைத்து குறைபாடுகளையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடி மறைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பதைப் போல் தெரிய வருகின்றது.
இருந்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தை களுக்கான அடிப்படை அரசியல் பின்னணி யொன்றை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்ல முனைகின்றது.
தேர்தல் கபடத்தனங்களுக்கும் வன்முறை களுக்கும் தொடர்பான எவருக்கும் பதவிகள் வழங்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருந்த போதிலும் பதவிகள் வழங்கப்பட்டது அவைகளை முக்கிய தகைமைகளாகக் கொண்டவர்களுக்கு மாத்திரமே என்பது தெரியவருகிறது.
பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம் வழங்கியதற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்காமல் இருக்கலாம், வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பொதுசன ஐக்கிய முன்னணி நிறைவேற்றுக் குழு அறிவித்துள்ளது. இருந்தாலும் இது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான முன்கொண்டு வரப்பட்ட ஒரு பொய்யான செய்த மட்டுமேயாகும்.
பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை மீளப் பெறமுடியாத நிலையே உள்ளது. அவ்வாறு செய்யப்படுமேயாயின் நாடு பூராவும் புதிதாகத்
அனைத் து கடைகளையும் முட வேண்டி வரும் இருந்தாலும் இதுவரைக்கும் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களோடு கொண்டு நடாத்தப்படும் எந்தவொரு மதுபானக்
திறக்கப்பட்ட மதுபானக்
கடையும் முடியாதாக இல்லை. மூடப்படுமென எதிர்பார்க்கவும் முடியாது. அதிகமான மதுபான அனுமதிப்பத்திரங்கள அமைச்சர்களுக்க்ே வழங்கப்பட்டுள்ளது ஐந்திலிருந்து ஏழு வரை யிலான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற
அமைச்சர்களும் உள்ளனர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு அனுமதிப்பத்திரமேனும் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப்பிரதிநிதிகளாகாத உயர் ஆலோசகர்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திர ங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதிக்காரியதரிசி செயலகத்தில் செயலாற்றும் சிலரும் மதுபான அனுமதிப்பத்திர ங்களைப் பெற்றுள்ளனர்.
எந்தவொரு அமைச்சரும் பாராளுமன்ற அங்கத்தவரும் தமது பெயரில் கடைகளை கொண்டு நடாத்துவதில்லை சிலர் தனது மனைவியின் பெயரிலோ அல்லது குடும்ப உற வினர் பெயரிலோ மதுபான வியாபாரத்தினுள் நுழைந்துள்ளனர். இன்னும் சிலர் சில வியாபாரிகளுக்கு மதுபான அனுமதிப்பத் திரங்களை விற்பனை செய்ததோடு இன்னும் சிலர் மாதாந்தம் ஒரு தொகை தமக்கு வருமானமாகக் கிடைக்கும் படியாக தேர்ந்தெடுத்துக் கொண்ட சில ஆதரவாளர்களுக்கு வழங்கும் முறை யொன்றைத் கையாண்டுள்ளனர். பொதுவாகக் கொள்ளும் போது ஒரு சிலரைத் தவிர பொது ஜன ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகமான அமைச் சர்களும் பாராளுமன்ற அங்கத்தவர்களும் எதோ ஒரு வகையில் மதுபான வியாபாரத்துடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். சாதார ணமாக வெளிநாட்டு குடிவகைகள் விற்பனை செய்யும் மதுபானக் கடைகளில் போத்தல் அடிப்படையில் தவிர சில்லறை விற்பனை தடைசெய்யப்பட்டதாக இருந்த போதிலும் தற்போது சில்லறை விற்பனை நடைபெறாத ஒரு கடையையேனும் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். அதிகமான மதுபானக் கடைகள் இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் நிலைக்கு வந்துள்ளதோடு, பிரதேச மதுபானக் கடைகளோடு பிரதேச அரசியல் வாதிக்குள்ள தொடர்பின் காரணத்தால் இவ்வாறான சட்ட விரோதமான செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத
நிலைக்குப் பொலீஸார்
ஜனநாயக அரசியல் வேண்டி எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுக்கள் பற்றி விலகிச் செல்லும் செ இருக்கின்றது. அது போன் தேவைபற்றி தாம் உ6 பதாகவும், அந்தக் ஆனை புதிய அரசியல் யாப்பை ஒத்துழைப்பு வழங்கப்ப தடங்களின்றி இவ்ஆணை கொள்ள சந்தர்ப்பம் ஜனாதிபதி தமது கொ போது தெரிவித்திருந்தா இந்த நான்கு விடய நான்கு ஆணைக்குழுக்க உள்ள பிரச்சினைகளுக் மிகவும் நியமிக்கப்படும் வழங்கப்படும் அதிச அவைகளுக்குக் கிடை இவ்வாணைக் குழுக்களு செய்யும் செயற்பாடுகளு என்பதே முக்கியமானத
உத்தேச புதிய உட்புகுத்தப்பட்டுள்ள இவ்வாறான பலம் கெ உள்ளவையாக தெரி முக்கியமான பதவிகளுக் அதிகாரம் ஜனாதிபதிக்ே ஜனாதிபதிகளுக்கு அவ்வு அதிகமான அதிகாரங்கள் நியாயமாக செயற்பா டுவதாகவும் இல்லை. முக்கியமான பதவிகளுக் செய்யும் செயற்பாட்டை விருப்பப்படி கட்டுப்படு தெரிவு செய்ய முடியாத கொள்வது அதனாலேே மறுபுறதில் ஜனன ளுமன்ற நாகரீகமொ கொள்வதற்காக தேவைய
நிறைவு செய்ய புதிய அ
 

ஆதி 5
பச்சுவார்த்தை தொடர்பாக அரசின்
கருத்து நிலைப்பாடு என்ன?
ாகரனின் மாவீரர் தில் இலங்கையில் ரொன சமாதான ITILIJssful GİTGİTGOT. டர்பாக அரசினர் சீர்தூக்கிப் பார்க்க நிலைப்பாடு என்ன டியதொன்றாகும். னால் சமாதானப் ப்பாட்டில் இல்லை போதிலும் புதிய பரவலாக் கலை மட்ட பிரமுகர்கள் ண் நிபந்தனையற்ற சிலர் குறைத் து ர்திருத்தத்தை பிர
ÖTIT, கையினங்களாகும்.
தல்களும் அவரது ருக்கான முறிவுமே நரிவிக்கின்றனர்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அரசின் மீது முழுமையான நம்பிக்கை இல்லை. அரசின் பெருந் தேசியவாத போக்கும் கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான் சம்பவங்களும் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
ஆனால் இவ விதமான செயல் ஆக்கபூர்வமான ஒரு சமாதான நிலையினை எவரும் எட்ட முடியாது. கடந்த கால சம்பவங்களை நினைவில் வைத்துக் கொண்டு இரு சாராரும் பேச்சு வார்த்தையில் ஒரு மேசையின் முனர் அமர முடியாது. முதலில் நம்பிக்கையினங்களை கலையப்பட வேண்டும் அதற்கான ஒழுங்கான இரு சாராரும் ஏற்கக் கூடிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும். அல்லது நாட்டு மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றக் கூடிய விதத்தில் கபடத்தனமாக இரு சாராரும் நடந்து கொண்டால் ஏற்படப் போவது சர்வநாசமாகும். எனவே முதலில் தளராத நம்பிக்கையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான முதல் அடியை அரசு எடுத்து வைக்க வேண்டும்.
பாட்டினர் மூலம்
ஆசிரியர்
தாக்குப்பிடிக்குமா?
தள்ளப்பட்டுள்ளனர்.
ஒழுக்க நெறிகளுக்காக வேண்டி நிற்கும் நான்கு ய அரசின் கொள்கை ாள்கையொன்றாகவே ன்ற ஆணைக்குழுக்களின் ணர்ந்து கொண்டிருப் னக்குழுக்களை நியமிக்க நிறைவேற்றிக் கொள்ள ட்டு இருக்குமேயாயின் க்குழுக்களை அமைத்துக் கிடைத்திருக்குமெனவும் ள்கைப் பிரகடனத்தின் 前, ங்களுக்குமாக ஏதேனும் ளை ஏற்படுத்துவதில் தீர்வாக அமையாது. ஆணைக்குழுக்களுக்கு ாரத்தின் அளவும், க்கும் சுயாதீனமும் குே நபர்களைத் தெரிவு ம் எவ்வாறு அமையும் கும். அரசியல் யாப்பினுள் எந்த ஆணைக்குழுவும் ண்ட அத்திவாரங்கள் வதில்லை. மிகவும் த நபர்களை நியமிக்கும் க வழங்கப்பட்டுள்ளது. ாறன கட்டுக்கடங்காத ள வழங்கப்படும்போது டுகள் ஒப்புவிக்கப்ப நவீன உலகம், மிக கு நபர்களைத் தெரிவு ஆட்சித்தலைவர்களின் த முடியாத வகையில் முறைகளை ஏற்படுத்திக்
UITGELD, யக ரீதியான பாரா னிறை ஏற்படுத்திக் ான சில காரணங்களை ரசியல் பாப்பொன்றை
உருவாக்கிக் கொள்ளும் வகையில் பிற்போடத்தேவையில்லை, துஷ்பிரயோகங் களற்ற நியாயமான தேர்தல் ஒன்றிற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தேவை பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பே தேவையாக
இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது
நடைபெற்ற ஊழல் பற்றிய அனுபவங்களைக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழுவின் தேவை
பற்றி ஐரோப்பிய சங்கம் அரசுக்கு
வலியுறுத்தியிருந்த போதிலும், அரசாங்கம்
அதனைப் பற்றிக் கவனம் கொள்ளவில்லை. ஜனாதிபதித் தேர்தலின போது பெற்ற வெற்றியை மேலும் பாதுகாத்துக் கொள்வ தற்காக பாராளுமன்றத் தேர்தலை எந்த முறை யிலேனும் வெற்றி பெற வேண்டும் என அரசு கருதியது.
வீழ்ச்சி பெற்றுள்ள சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கான உபாய மார்க்கமாக அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முன்வந்திருந்த போதிலும், அதற்கேற்ற வகையில் ஆயத்தங்களில்லாமல், தேவையான பின்னணியை உருவாக்கிக் கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகள் தற்போதுள்ள சிக்கலான நிலையை மேலும் சிக்கலாக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் பற்றிய போக்கு ஈபிடிபி கட்சியினால் திருப்தியற்ற தன்மையினை
ஏற்படுத்தக் காரணமாகியுள்ளதோடு முஸ்லிம் காங்கிரசோடும் தேசிய ஐக்கிய முன்னணியோடும் ஏற்பட்டுள்ள சிக்கலை அரக் முழுமையாகத்
தீர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவதற்கில்லை. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அதிகப்படியான நான்கு உறுப்பினர்களின்
வாக்குகளினால் தம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் அரசு உள்ளது. அரசு சூறாவளிக் காற்றுக்களின்றி சாதாரணமான அரசியல் காற்றுக்குக் கூட தாக்குப் பிடிக்கும் நிலையில் இல்லை.
எதிர்கட்சி புதிய வருட ஆரம்பத்தில் பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக் கப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசை அசைக்கும் முதல் வேட்டாக அமைய உள்ளது. இதுவரைக்கும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் செயற்பட்ட நீதியரசரைப் பலிகொடுப்பதை தவிர அரசுக்கு வேறு எந்தவிதமான மாக்கங்களும் இல்லை. இருந்தாலும் அதனோடு இது வரையில் நீதிமன்றத்தில் அரசுக்கு கிடைத்த அரத சார்பான பாதுகாப்பும் இதனோடு முடிவடைந்துவிடும்.

Page 6
6 ஆணு
ந்த வரலாற்றுத் தோற்ற ப்பாடுகளையும் அது தோன்றியது தொடர்பான வரையறுக்கப்பட்ட காலப்பகுதியை நமது எந்த வர லாற்று நூல்களுமே கூறவில்லை. ஏறத்தாழ ஏறக்குறைய என்பன போன்ற சொற்பதங்களுக்குள்ளேயே வரலாற்று நூல்களின் காலக்கெடுக்கல் அமைந்துள்ளன. அதேபோல் தேவதாசிகள் தொடர்பான விடயத்திலும் அவர்கள் எப்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்பது இன்னும் சரியாகக் கணிப்பிடப்படவில்லை. எனினும் சோழர் காலத்தில் தான் இவர்கள் கொண்டுவரப் பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகி றது. சில வேளைகளில் இது ஒரு பிரப லமான கோவில் சம்பந்தப்பட்ட விழாக்களில் நிகழ்ந்திருக்கலாம் அதுவும் இலங்கை அரசனின் வேண்டு கோளுக்கிணங்க இந்திய அரசர்கள் அதை உத்தியோக ரீதியாக அணுகியிருக்கலாம். மேலும் இலங்கையில் சைவ கோவில்களை கட்டுவதற்காக இந்தியாவிலிருந்து வந்த அரசர்கள் தம்மோடு தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கலாம். இதன் மூலம் கோயில் சடங்குகளும், வழிபாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்திருக்கலாம். இது சம்பந்தமாக எந்தவிதமான சாசன சான்றுகளோ இலக்கிய குறிப்புகளோ இல்லை. எனினும் இலங்கையின் தேவதாசிகள் முறை கோயிலையும் கோயில் சுற்றாடலைச் சுற்றியுமே இடம் பெற்றது.
இப்னுபாதுதா (1844 கி.பி) என்னும் மொறொக்கோ நாட்டுப் பிரயாணியின் கூற்றுப்படி, தேவிநுவரையில் உள்ள (தெந்தர) விஷ்ணு கோவிலில் நடந்த ஒரு வைபவத்தின் போது ஐந்நூறு பெண்கள் ஆடலிலும் பாடலிலும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. (சிவசாமி 1988 52) கந்தளாயில் உள்ள விஜயராஜேஸ்வரன்மாத் சிவன் கோவிலில் ஏழு தேவதாசிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது (சிவசாமி 1988 51) 14ல் இருந்து 15ம் நூற்றாண்டு கால இடைப்பகுதியில் சிங்களத்தில் எழுதப்பட்ட சந்தேசியக் கவிதைகளில் பராக்கிரமபாகு அரசனின் மாளிகையில் ஆடிய நாட்டியப் பெண்கள் பற்றிக் குறிப் பிடுகையில் அவர்கள் ஒரக் கண்களால் பார்த்தனர் எனவும் வர்ணிக்கப்படுகிறது. இதில் நாம் அவதானிக்க வேண்டியது என்னவெனில் தென்னிந்தியாவில் எவ்வாறு கோயில் மரபுக்கமைய சடங்குகளில் பங்குபற்றி அரசர்களை மகிழ்வித்தார்களோ அவ்வாறே இலங்கையிலும் செய்தனர். பிற ரைக் கவரும் வண்ணம் தமிழ்ப் பெண்கள் தமிழ் மேளங்கள் கொட்டியும். சங்குகள் ஊதியும், மணிகள் ஒலித்தும் புகழ் இசைபாடியும் வந்தனர் என செலலிஹினி சந்தேசய கூறுகிறது. செலலிஹினி சந்தேசய மேலும் களனியிலுள்ள வீபிஷஸா தேவாலயத்திலுள்ள பெண்கள் பற்றியும், அவர்கள் ஆடும் போது அவர்கள் கைகளில் அசைவிற்கேற்ப கண்கள் போய்வருவது பற்றியும் குறிப்பிடுகிறது. இப்பிரஸ்தாபங்கள் ஆடற்கலையின் சில அம்சங்கள் பற்றியும் அதன் கலை நுட்பம் பற்றியும் அதற்கு எத்தகைய பயிற்சி தேவைப்பட்டிருக்கும் என்பது பற்றியும் சுட்டுவனவாய் உள்ளன. சோழத் தலைநகராய் இருந்த பொலநறுவையில் உள்ள வானவன்மாதவி சிவன் கோவிலில் உள்ள நந்தா விளக்கை அக்கோயிலில் தங்கியிருந்த தேவதாசிகளே
ஏற்றினர் என்பதை சாசனச் சான்றுகள்
காட்டுகின்றன (சிவசாமி 1988)
சோழர் காலத்தில் தேவதாசிகள்
இருந்தமை பற்றிய குறிப்புகளில்
தேவதாசிகள் தொடர்பான இவ் திருச்சந்திரனின் தமிழ் வரலாற் நோக்கு எனும் புத்தகத்திலிருந்:
தொகுத்து வ
இலாவ் தேவது
இலங்கையில் சோழர் காலத்து நுண்கலைகள் இங்கு அறிமுகப்படுத் தப்பட்டது தொடர்பான இன்னும் பல வர லாற்றுத் தகவல்களைத் தருவதாக உள்ளன. வேற்று மதத்தை தழுவி வந்த ஒரு கலைவடிவத்துக்கு இலங்கையில் உள்ள சிங்கள அரசர்களால் கெளரவிக்கப்பட்டது. இது இலங்கைக் கலை வடிவங்களில் இந்து சமயம் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியமையை வெளிக்காட்டுகிறது.
பெண் வெறுப்பை காட்டுவது தொடர்பான இலக்கியங்கள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இவ்வாறாக இலக்கியங்களை தமிழ் பெளத்த புலவர்கள் பலர் படைத்திருந்தனர். எனினும் இவை சிங்கள பெளத்த மத புலவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்ப டுத்தவில்லை. தேவதாசிகள் பற்றிய குறிப் புகள் சிங்கள இலக்கியங்களில் இருந்ததாயினும் அவை இவர்களின் கலைத்திறமை பற்றியவையாகவே இருந்தன. தேவதாசிகள் சந்தேசய கவிஞர்களின்
 

20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
வெறுப்புக்குள்ளாகவில்லை.
தேவதாசிகள் கோயிலிலும், அரண்மனையிலும் காணப்பட்டார்கள் என்றும், அவர்களது நடனத்தின் வடிவம், நுட்பம் அவர்கள் உபயோகித்த கருவிகள் போன்ற வை பற்றியும் சொல்லப்படுபவற்றைத்தவிர, தேவதாசி அமைப்புப் பற்றிப் பூரணமாக அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை, அவர்களை யார் பராம ரித்தார்கள் அவர்களது வாழ்க்கை முறை. அவர்கள் சமூக அந்தஸ்து போன்ற விடயங்களுக்கு எந்தச் சான்றும்
இலங்கையில் தேவதாசிகள் கொண்டு வரப்பட்டமைக்கான சான்றுகள் எவையும் இல்லை. எனினும் அவர்கள் இங்கு வந்து தங்கியமைக்கான அடையாளங்கள் இங்கு உள்ளன. இவர்களின் கலை நுட்பங்கள் சிங்கள புலவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியமையை சிங்கள இலக்கியங்களில் காணக்கூடியதாக உள்ளன, அதே வேளை யாழ்ப்பாண இலக்கியங்களில் இவர்கள் வந்தமைக்கான சான்றுகள் இருந்ததாயினும் இவர்களை வர்ணிப்பதற்கு பாவிக்கப்பட்ட சொற்பதங்களை அவதானிக்கும் போது சீரழிந்து போன சமுக அந்தஸ்தை குறிப்பனவாய் இருந்தது. எனினும் சிங்கள புலவர்கள் மத்தியில் இவர்கள் எவ்வாறான துாற்றுகலுக்குமுள்ளாகவில்லை என்பதை இங்கு
அழுத்திக் கூறலாம்.
குறிப்பிடுகின்றன. இது முக்கியத்துவம் வாய்ந்த தகவலாகும். இதைவிட முக்கியமானவை என்னவெனில் இவை பற்றிக் குறிப்பிடும் சொற்பதங்களாகும். வையாபாடல் நடனமாடும் பெண்களை "நச்சுவிழி நாட்டியம் செய்வோர்" எனக் குறிப்பிடுகின்றது. நஞ்சுடைய கண்களோடு நாட்டியம் செய்வோர் என்று நடனமாடுவோரைக் குறிப்பிடும் போது, நடனமாடுபவர் பாம்புக்கு ஒப்பிடப்படுகின்ற னர். "கரவு மனத்து கணிகையர்' என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய குறிப்புகள் தேவதாசிகளின் சீரழிந்து போன சமுக அந்தஸ்தைக் குறிப்பனவாய் உள்ளன.
இத்தகைய சீரழிவுகள் அரசர்களால் வாய்வுக் கட்டுரை கலாநிதி செல்வி இவர்கள் பராமரிக்கப்பட்ட காலத்திலேயே றுப் படிமங்களில் ஒரு பெண் நிலை ஒத்துநிகழ்ந்ததா அல்லது வையாபாடல், jl வாசகர்களுக்காக தொடர்சியாக கைலாயமாலை போன்றவை எழுதப்பட்ட ழங்கப்படுகிறது. காலத்தில் ஏற்பட்டதா என்பது பற்றித்
தெரியவில்லை.
வண்ணார்பணினை, இணுவில், நல்லூர்,
தொகுப்பாசிரியர்
கையில் நாசிகள்
இருப்பதாய் தெரியவில்லை.
தேவதாசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பான விடயங்களை நாம் மேலே அவதானித்தோம். ஆய்வாளரின் இந்நூலில் "யாழ்ப்பாணத்தில் பெண்கள்" தொடர்பான விடயம் சில முக்கிய தலைப்புகளின் கீழ் இந்நூலில் ஆய்வுசெய்து தரப்பட்டுள்ளது. அந்தவகையில் தேவதாசிகள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு செயற்பட்டு வந்தனர் என்பதையும் அங்கு இவர்களது நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இனி அவதானிப்போம்.
யாழ்ப்பாணத்தில் தேவதாசிகள் அரசர் களால் பராமரிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கருத்தை தவிர சிவசாமி என்பவர் முன்வைத்தாரே ஒழிய இதற்கான சான்றுகள், ஆதாரங்கள் எதனையும் அவர் தரவில்லை.
வையாபாடல், கைலாயமாலை போன்ற யாழ்ப்பாண இலக்கியங்கள், நடனம் பற்றியும் நடனமாடிய பெண்கள் பற்றியும்
மாவிட்டபுரம், அளவெட்டி போன்ற பிர தேசங்களை அண்டியுள்ள கோயில்களில் தேவதாசிகள் குடி ந்ததுபோக, கோயில் திருவிழாக்களின் போது இந்தியாவிலிருந்து விசேட தேவதாசிக் குழுக்கள் கோயில் முதலாளிமாராலும், வியாபாரிகளாலும் கொண்டுவரப்பட்டனர். அங்கதச்சுவை நிறைந்த கனகிபுராணம் என்னும் நூலை அக்காலத்தில் நாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்த சுப்பையா என்பவர் வண்ணார் பண்ணை வைதீஸ்வரன் கோயிலில் இருந்த கனகி என்னும் தேவதாசியை மையமாகக் கொண்டு பாடியுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் 10.101877 இலங்கை நேசன் என்னும் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்த தேவதாசிகள் அமைப்பு பற்றி எமக்கு எடுத்துக்காட்டு, ஒரு சுவையான சிறு வர லாற்றுச் சான்றாகும். ஆசிரியருக்கு எழுதும் கடித வடிவில் ஒரு வாசகன் சஞ்சலசங்கதி என்ற தலைப்பில் எழுதியுள்ள விஷயம், ஒரு வேதனை தரும் சிறு செய்தியாயினும் முக்கியமான தகவலைத் தருகிறது. அது பற்றிய செய்தியை நாம் அடுத்த இதழில் பார்ப்போம்.
தொடரும்.
சுதர்ஷினி

Page 7
20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
லங்கையில் தொடரும் போரை
முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை உருவாக்க கடந்த இரு
தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து
கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு சுமுகமானதோர் தீர்வை எட்டிவிட வேண்டுமென சர்வதேச நாட்டுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகையில் அந்த சமாதான முயற்சிகளை குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டதோ என ஐயப்படும் வகையில் இராணுவ முஸ்தீபுகளும் படை நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன. வன்னிக்கு எரிக் சோல்ஹெய்ம் வருகை தந்து புலிகளின் தலைவருடன் பேச்சுக்கள் நடத்தி அந்தப் பேச்சுக்களின் விளைவாக இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்குத் தாயராயிருப்பதாக பிரபாகரன் அறிவித்து இரு வாரங்கள் கடந்தும் அரச தரப்பிலிருந்து பேச்சுக்களுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் சாவகச்சேரி பகுதியில் பாரிய படை நடவடிக்கையொன்று மேற்கொள்
புலிகளின்
ளப்பட்டதன் மூலம் இலங்கை அரசின் போக்கில் சர்வதேசத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை அரசின் அனுசரணையுடன் ஜனாதிபதி சந்திரிகாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு வண்ணிக்கு வந்து எரிக்சோல்ஹெய்ம் பிரபாகரனுடன் பேச்சுக்கள் நடத்திச் சென்றதும் சாவகச்சேரி பகுதியில் கினிகிர - 4 படை நடவடிக்கையை மேற்கொண்ட அரசு சர்வதேசம் முழுவதும் இந்தப் பேச்சுக்களுக்கு பிரபாகரன் என்னென்ன நிபந்தனைகளையெல்லாம் விதிக்கப்போகிறாரோ என எதிர்பார்த்திருந்த வேளையில், அரசுடன் பேச நிபந்தனைகள் எதனையும் விதிக்கப்போவதில்லை எனக் கூறியதன் மூலம் இலங்கையில் சமாதானத் திற்கு சாத்தியமான வாய்ப்புகள்
உருவாகிவிட்டதாக சர்வதேச சமூகம் பாராட் டுக்கள் தெரிவித்திருந்தது. எனினும் பிரபாகர னின் பேச்சுக்களுக்கான சாதகமான பதிலை
அரசிடமிருந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் சாவகச்சேரியில் கினிகிர-5 படை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் அரசுதனது இறுக்கமான நிலைப்பாட்டை உணர்த்த முற்படுவதுடன் பேச்சுக்களுக்கு முன்னர் அல்லது பேச்சுக்களின் போது யுத்த நிறுத்தமென்பது சாத்தியமற்றதொன்றென்பதை சூசகமாகத் தெரிவிக்கவும் அரசுமுற்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதைவிட பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் புலிகள் எப்படியாவது மிக விரைவில் குடாநட்டை மீளக் கைப்பற்றிவிடுவர் என்பதை உறுதிபடக் கூறியிருந்ததற்கு பதிலளிக்கும் விதத்திலும் அரசு இந்தத்
தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பித் திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது நிபந்தனையற்ற விதத்தில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் பேசினால் பேச்சுக்கள் சுமுகமாயிருக்கு மென்பதை பிரபாகரன் வலியுறுத்தியிருந்தார். எனினும் நிபந்தனையற்ற பேச்சுக்கள் சுமுக நிலையை தோற்றுவிக்கும் மோதல் தவிர்ப்பை கருத்தில் கொள்ளாது இவற்றுக்கு நேர்மாறாக புதிய படைநடவடிக்கையொன்றை படையினர் சாவகச்சேரியில் மேற்கொண்டிருந்தனர். எனினும் அந்தப்படை நடவடிக்கை படையினருக்கு ஏற்படுத்திய சாதக பாதக நிலையை விடுத்து இவ்வாறான நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுக்களுக்கு எவ்வாறானதோர் சுமுக நிலையை தோற்றுவிக்குமென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது இதைவிட பதிலுக்கு புலிகளும் பாரியதோர் தாக்குதலை நடாத்தும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமாகலாமென்ற அச்சமும் அனைவரிடத்திலும் தோன்றியுள்ளது.
இதே நேரம் பேச்சுக்களின் போது பேரம்பேச்சுக்களை அதிகரிக்கும் விதத்தில் சில முக்கிய வெற்றிக
களநிலைவரம்
ளைப் பெற்று தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளவும் அரசு முயலக்கூடும்.
மாவீரர் தின உரை யில், புலிகள் எப்படியும் கெள யாழ்.குடாநாட்டை விரை வில் கைப்பற்றி விடுவர் எனக் கூறியதை கருத்தில் கொண்டு, பேச்சுக்களுக்கு முன்னர் குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து புலிகளை அப்புறப்படுத்தி பிரபாகரனின்
கூற்றை பலவீனப்படுத்திவிடலாமென LJø0Luflø01 fi கருதுவதாகவும் தென்படுகிறது. அதே நேரம் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப்பேச்சுக்களுக்கு அமெரிக்கா பிரிட்டன்
நாடுகளும் ஆதரவு வழங்கி வருகையில்
இந்திய அரசு தற்போது எடுத்துள்ள நிலைப்பாடானது தங்களுக்கு சாதகமானதோர் சூழ்நிலையை ஏற்படுத் துவதாக இலங்கை அரசு கருதுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. இலங்கைப்படையினருக்கு பாரிய கடலோர
ரோந்துக்கப்பலை விற்பனை செய்ததும் இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருவதும் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள இந்த நேரத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை நாடுகடத்த வேண்டுமென்ற விடயத்தில் இந்தியா உறுதியாகவிருப்பதாக பாராளு
உட்பட பல்வேறு
FlubHMSIu
அரசின் மெளனமும்
4.
 
 
 
 
 
 

மன்றத்தில் தெரிவித்த உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளை சந்திக்க சிபிஐ அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்தியாவின் இந்த திடீர் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில், 1983ம் ஆண்டு முதல் சென்னையில் வாழ்ந்து வந்த
LD60r
ஈழப்பேராட்ட ஆதரவாளரான ஈழவேந்தன் என்பவரை இலங்கைக்கு திடீரென நாடுகடத்தி உள்துறை அமைச்சு தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
யாழ்.குடாநாட்டை புலிகள் கைப்பற்றுவ தென்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என இந்திய முன்னாள் படை அதிகாரிகள் பலரும் சுட்டிக் காட்டிய நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்பிரச்சி னைக்கு இராணுவ ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தி வரும் இலங்கையின் கடும் போக்காளர்களுக்கு இந்தியாவின் புதிய நிலைப்பாடு தெம்பையும் அளித்துள்ளது. ஏற்கனவே இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் நோர்வேயின் பங்களிப்பு குறித்தும் நோர்வேயின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலும் அமெரிக்க, பிரிடிஷ் அமைச்சர்கள் கூட இவ்விடயம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகையில் இந்தியாவின் புதிய நிலைப்பாடு பலதரப்புகளிடையேயும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் புலிகளின் நிபந்தனையற்ற பேச்சுக்கள் என்ற சம்மதத்திற்கு பதிலளிக்காது இலங்கை அரசு மெளனம் சாதித்து வரும் நிலையில் பேச்சுக்களுக்காக மோதல் தவிர்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டுகிறது. எப்படியாவது பேச்சுக்களை குழப்ப
பேச்சுவார்த்தையும்
மோதல் தவிர்ப்பும்
வேண்டுமென செயற்படும் சக்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் யுத்தத்துடன் பேசுவது பேச்சுக்களின் போக்கை பாதித்து விடும் என்பதை சர்வதேச சமுகம் நன்குணர்ந்துள்ளது. இதனால் பேச்சுக்களுக்கு முன்னர் அல்லது பேச்சுக்களின் போதாவது மோதலை தளர்த்துவது தொடர்பான காலனல்லையை தீர்மானிக்கும் முயற்சிகளில் ராஜதந்திரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குச் சார்பாக இரு தரப்பும் தாக்குதல்களை படிப்படியாக குறைத்து அல்லது நிறுத்தி பேச்சுக்கள் ஆரம்பமாகும் போது அல்லது பேச்சுக்கள் நடைபெறும் போது மோதலை தளர்த்தி யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி விடும் தீவிர முயற்சிகள் நடை பெற்று வருகையில் படைநடவடிக்கைகள் மற்றும் மோதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடுமென்ற அச்சமும் ராஜதந்திரிகள் மத்தியில் நிலவுகிறது. எப்படியாவது மோதல் தவிர்ப்பை ஏற்படுத்தி அதனை யுத்த நிறுத்தமாக மாற்றி சர்வதேச கண்காணிப்பாளர்கள் மூலம் அதனை மீறுவோரைகண்காணிக்கலாமென்று நம்புகிறது.
இதற்கேற்ப இருதரப்பையும் ஒரு வழிக்கு கொண்டு வர முடியுமெனவும் கருதும் சர்வதேச சமூகம் இதற்காக மோதலில் ஈடுபடும் இருதரப்பிற்குமிடையில் புரிந்துணர்வை சர்வதேச அழுத்தமொன்றின் மூலம் ஏற்படுத்தலாமெனவும் அவர்கள் கருதுகின்றனர். எனினும் இதற்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதோ தற்போது சர்வதேச சமூகம் முன் உள்ள பாரிய பிரச்சி னையாகவுள்ளது. வெறுமனே பாரிய மோதல்களில் ஈடுபட்டு பேரழிவுகளைச் சந்தித்து பழிவாங்கும் உணர்வையே தக்கவைத்திருக்கும் இரு தரப்பையும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஒரு நிலைக்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களையும் இந்த சர்வதேச சமுகம் நன்கறியும். எனினும் மிகவும் அவசியமானதோர் செயற்பாட்டுக்காக அவர்களால் இரு தரப்பையும் ஒரு வழிக்கு கொண்டுவருவது சாத்தியமற்றதோர் விடயமல்ல என்பதும் அனைவருமறிந்த விடயமே. இதனால் சர்வதேசத்தின் அழுத்தம் இரு தரப்பையும் ஓரிடத்திற்கு கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை என நம்பலாம். )ே

Page 8
8 ஆணுறி
ண்மையில் யாழ். குடா நாட்டில் பருவ மழை ஆரம்பித்த பின்னர் தொற்று நோய்களின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது. மலேரியா நெருப்புக் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிவேகமாகப் பரவி வருவதனாலும் தென் பகுதியை ஆட்டிப்படைத்த டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன் யாழ் வைத்தியசாலையில் சிறுவன ஒருவன அனுமதிக்கப்பட்டதை அடுத்தும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஒன்று உருவாகியிருக்கிறது.
சமீப நாட்களில் LD (3 GA)Irʻ2LLJIII நெருப்புக்காய்ச்சல் மற்றும் சாதாரண காய்ச்சல் நோய்களுக்குச் வைத்தியசாலைகளைப் பெருமளவான
சிகிச்சை பெறுவதற்கு
நோயாளர்கள் நாடியுள்ளனர் நூற்றுக் கணக்கிலான காய்ச்சல் நோயாளிகள் வைத்திய சாலைகளை நாடிவருகின்ற போதிலும் அவர்களுக்குரிய சிகிச்சைகளை உரிய வசதிகளுடன் வழங்க முடியாதிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
வெளி நோயாளர் பிரிவுக்கு வரும் பல நூறு நோயாளர்களில் கணிசமானோர் ஆஸ்பத்திரி விடுதியில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாகவும் போதிய படுக்கை வசதிகளின்மை காரணமாக மோசமான நிலையில் இருப்போரை மட்டுமே விடுதிகளில் அனுமதிப்பதாகத் தெரிய வருகின்றது. படுக்கை வசதிகளின் மையால் குடா நாட்டிலுள்ள பல்வேறு வைத்திய சாலைகளிலும் நிலத்தில் பாய் விரித்து நோயாளர்கள் தங்கியிருக்கின்றனர்.
நோயாளர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் வைத்திய சாலை
ாழ் மாவட்ட வைத்திய சா
யிலுள்ள ஆளணியினர் பெரும் சிரமத்துக்குள் ளாகி வருகின்றனர். போதிய வைத்தியர்கள் மற்றும் ஆளணியாளர் குடாநாட்டு வைத்திய சாலைகளில் இல்லாமையால் இந்நிலை தோன்றியிருக்கின்றது.
நோயாளர்களுக்குப் பூரண சிகிச்சைகளை வழங்க முடியாதிருக்கும் யாழ் குடா நாட்டு வைத்திய சாலைகளால் காய்ச்சல் நோய் பெருகுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதிருக்கின்றது. நோய்களுக்குச் சிகிச்சைகளை மட்டுமே அவர்களால் வழங்கமுடிகின்றது. இந்த வகையிலான நோய்கள் பரவுவதற்குப் பிரதான காரணமாக இருப்பது நுளம்பு என்பது அனைவரும் அறிந்த விடயமே.
வழமையை விட இம்முறை நுளம்புகள் பல்கிப் பெருகிப் போயுள்ளன. பொதுமக்கள் இடம் பெயர்வுகள், துப்பரவு செய்யப்படாத காணிகள் கைவிடப்பட்டுள்ள வீடுகள் என்று நுளம்புகள் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் குடா நாட்டில் மிக அதிகமாகவே உள்ளன. இருந்த போதிலும் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது சுகாதாரத் திணைக்களத்தின் கடமையாகும்.
சுகாதாரத் திணைகக்கள அதிகாரிகள் நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தம்மால் இயன்றளவு முயற்சி செய்கின்ற போதிலும் அர சாங்கத்தரப்பில் இருந்து இதற்குப் பூரணமான ஆதரவு இல்லை, நுளம்புகள், உற்பத்தியாகும் இடங்களைத் தெரிவ செய்து அங்கு "மலத்தியோன்" என்ற நாசினியைத் தெளிக்கும்
வழமை உலகமெலாம் பின்பற்றப்பட்டு
வருகின்றது.
தமிழர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்ற
ஒரே காரணத்தினால் மலத்தியோன் மருந்து
வட பகுதிக்கு அது அரச பட்டுப்பாட்டில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, போதியளவில் அனுப்பப்படுவதில்லை. தமது நுளம்பு எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தேவைப்படும் மலத்தியோன் மருந்தில் 30 அல்லது 40 சதவீதமே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப் படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் போது தனியார் மருந்தகங் களிலேயே மருந்துகளை வாங்கவேண்டிய நிலை. ஆனால் அங்கு பலமடங்கு உயர்ந்த விலை. சில வைத்தியசாலை நலன் புரிச் சங்கங்கள் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் போது தனியாரிடம் மருந்துகளை வாங்கி நோயாளருக்கு வழங்கியும் வருகின்றார்.
இப்போது தென மராட்சி மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்துள்ள நிலையில் பளை சாவகச்சேரி மாவட்ட மருத்துவ மனைகளும் வரணி, மட்டுவில் போன்ற மருந்தகங்களும் செயலிழந்து போயுள்ளன. இதனால் வடமராட்சி, வலிகாமம் பிரிவிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மக்கள் படையெடுக் கிறார்கள். மந்திகை மருத்துவமனை போன்ற சிலவற்றுக்கு நோயாளர்கள் வருவதை இரு மடங்காக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் நோயாளர்கள் அதிகரித்த போதும் மருத்துவமனைக்கு வழங்கப்படும் மருந்துகள்
அதிகரிக்கப்படவில்
வைத்தியசாலைகளு மருந்துகளை மாற்றி பாதுகாப்பு அனுமதி க் கூறப்படுகின்றது. இந்த தட்டுப்பாடுகள் பலமா
இவ்வாறான அணிமையில் யாழ். கடமையாற்றும் வைத்த கையெழுத்திட்ட மகஜர் அனுப்பியிருக்கின்றனர் வைத்திய நிபுணர்களுக் யை நீக்கியும், வைத்த மருந்தப் பொருட்கள் அனுமதிக்கும் படியும் அனுமதி பெறும் ந கோரியும் இந்த மகஜர்
இவ்வாறான தடை செயலிழக்கும் நிை வைத்தியசாலையை சீர எடுக்கப் படவேண்டும் வலியுறுத்துகின்றது. ப சேர்ந்த 17 மருத்து பற்றாக்குறை இருப்ப இந்தக் குறையை நிவர்த் கோரப்பட்டிருந்தது நாடாளுமன்ற உறுப்பி முந்திக் கொண்டு வை துடன் இது பற்றிப் டே
இதற்கு முன்னத சுகாதாரத் திணைக்க வைத்தியசாலைகளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
லை. தென மராட்சி க்கு ஒதுக்கப்பட்ட டு செய்து கொள்ள டைக்கவில்லை என்றும் நிலையான மருந்துத் கவே இருக்கின்றது. சூழ்நிலையில் தான் வைத்தியசாலையில் ய நிபுணர்கள் கூட்டாக ஒன்றை ஜனாதிபதிக்கு பல துறையை சேர்ந்த து இருக்கும் பற்றாக்குறை யசாலைக்குப் போதிய ள எடுத்துவருவதற்கு இதற்குரிய பாதுகாப்பு டைமுறையை நீக்கக் அனுப்பப்பட்டுள்ளது. கள், தாமதங்கள் மூலம் SAUGO) LD) அடைந்துள்ள ாக இயங்க நடவடிக்கை என்ற அந்த மகஜர் ல்வேறு துறைகளையும் வ நிபுணர்களுக்குப் தாகவும் உடனடியாக தி செய்யுமாறு மகஜரில் இதையடுத்து சில னர்கள் நான், நீ என்று பத்தியசாலை நிர்வாகத் சியிருக்கின்றனர். ாக யாழ். பிராந்திய ாத்திற்குட்பட்ட ஏனைய உள்ள வைத்தியர்
மற்றும் ஆளணிப்பற்றாக்குறைகள் குறித்து பணிப்பாளர் மகஜர் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் 81 வைத்தியாக்ள் கடமையாற்ற வேண்டிய யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் 9 பேரே உள்ளதாகவும் 72 வெளிக்கள உத்தியோகத் தர்கள் சில குடும்ப நல சேவையாளர்கள் மற்றும் 4 சுகாதார வைத்திய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக குடா நாட்டில் மருத்துவ விடுதிச் சீர்சேடுகளை அரசாங்கம் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் யாழ் மாவட்டத்தில் நிலவும் மருத்துவத் தட்டுப்பாடுகள் குறித்து எம்பி, ஒருவர் குறிப் பிட்டு உரையாற்றிய போது அரசுக்கு விசுவாசமாக அரசில் இணைந்து செயற்படும் எம்.பி. ஒருவர் அங்கு எந்த மருந்துத் தட்டுப்பாடும் கிடையாது என்று முழங்கி தனது இராஜ விசுவாசத்தை வெளிப்படுத் தியிருக்கிறார்.
தமது அரச விசுவாசத்தை வெளிக்காட்ட மக்களின் மருத்துவ வசதிச் சீர்கேடுகளைப் பாராளுமன்றத்தில் பணயமாக வைக்கும் அளவுக்குத் தமிழ்க் கட்சிகளின் தரம் தாழ்ந்து போய் விட்டமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இதுவும் கூட அடக்குமுறை பேரினவாதத்துக்குத் துணை போகும் செயலேயாகும்.
இந்த நிலையில் கடந்த 1ம் 2ம்
線
திகதிகளில் போலியோ தடுப்பு மருந்து
வழங்கும் நிகழ்வை ஒட்டி புலிகளும்
அரச படையினரும் யுத்த நிறுத்தம்
செய்ய இணங்கியிருந்தனர். ஆனால் குடா நாட்டில் அன்று வழமைக்கு மாறாக சோதனைக் கெடுபிடிகள் காணப்பட்டன.
arकाल பரிதா நிலைகள்
முன்னர் பேருந்துகளில் செல்லும் பயணிகளை சோதனையிடாத முகாம்களிலும் கூட தரையில் இறங்கி நடக்கப் பணிக்கப்பட்டனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்க குழந்தைகளைக் கொண்டு சென்ற தாய்மார்கள் சிலரும் சோதனைக் கெடுபிடிகளுக்குள்ளாகியதை அவதானித்தபலர் யுத்த நிறுத்தத்தின் "அவல நிலையை எண்ணி வேதனைப்பட்டதையும் காணமுடிந்தது.
இதனால் நுளம்புப் பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் அதை பயன்படுத்த முடியாதிருப்பதாகவும், அதிகமாக நோய்த் தாக்கம் காணப்படும் பகுதிகளில் மட்டுமே மலத்தியோன் மருந்து தெளிக்கப்படுவதாகவும்
அரவின்
அந்த சுகாதாரத் திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார். மலேரியா, நெருப்புக் காய்ச்சல் போன்ற நோய்களை முழுமையாகக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் இருந்தும் அர சாங்கம் தமிழ் மக்களின் பிரதேசங்கள் மீது விதித்துள்ள மருந்துக் கட்டுப்பாடுகள் காரண மாக இப்பணியைச் சீராகச் செய்ய முடியாதிருக் கின்றது.
அரசாங்கம் நோய்த் தடுப்பு மருந்துகளைப் போதியளவிலும் உரிய காலப்பகுதியிலும் அனுப்பி வைக்காததால் தான் இன்று யாழ்ப்பாணத்தில் நோய்த் தாக்கம் அதிகரித்திருக்கின்றது. யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் டெங்கு
காய்ச்சலால் பாதிப்படைந்திருக்கலாம் என வைத்திய நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் அதை உறுதி செய்வதற்குரிய மருத்துவப் பரிசோதனை வசதிகள் எதுவும் யாழ்ப்பாணத்தில் கிடையாது.
இதனால் இரத்தப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அறிக்கை கிடைத்து சிகிச்சைகளை ஆரம்பிப்பதற்கிடையில் நோயாளியின் நிலை மோசமடையலாம். அதைவிட டெங்கு போன்ற ஆபத்தான நோய்களுக்குப் பாவிக்கப்படும் மருந்துப் பொருட்களோ சிகிச்சை வசதிகளோ யாழ்ப்பாணத்தில் இல்லை என்ற அதிர்ச்சியான தகவலையம் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தற்போது தென்னிலங்கையில் இருந்து நோய்க் காவிகள் குடாநாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் டெங்கு நோய் இங்கு பெருகுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவருகிறது. ஆனால் இதைத் தடுக்க முற்றாகக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் அதுவும் சுகாதாரத் திணைக்களத்திடம் கிடையாது. மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை மட்டுமே தம்மால் ஏற்படுத்த முடியும் என்று தமது கையறு நிலையை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்
(3) LIT பொறுத்தவரையில் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று பெயரள வில் மட்டும் கூறப்படுகின்றதே தவிர அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குரிய எந்த அடிப்படை வசதியும் யாழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை
யாழ்ப்பாணக் நாட்டைப்
என்றே சொல்ல வேண்டும் வைத்தியசாலை களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்புவதில் திட்டமிட்ட தடைகளும்
தாமதங்களும் ஏற்படுத்தப் படுகின்றன.
பொதுவாக ஒவ்வோர் ஆணடுக்கும் தேவையான மருந்தப் பொருட்களின் பட்டியலை சுகாதாரத் திணைக்களம் தயாரித்து அனுப்புகின்ற போதிலும் அரசு அதில் அரைப்பகுதியையோ அல்லது அதற்கும் குறை வானளவு மருந்துகளையோ தான் கடந்த பல வருடங்களாக அனுப்பி வருகின்றது. நான்கு காலாண்டுகளாகப் பிரித்து அனுப்பப்படும் போது பெரும்பாலும் இறுதிக் காலாண்டுக்குரிய மருந்துகள் முழுமையாகவே வெட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நான்காவது காலாண்டுக்குரிய இறுதி மாதத்தில் தான் 3வது காலாண்டின் ஒதுக்கீட்டு மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமான உயிர்காப்பு மருந்துகள் இதய நீரிழிவு இரத்த அழுத்த நோய்களுக்குரிய மருந்துகள் சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகள் உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனால் பல சந்தர்ப்பங்களில் இத்தகைய அவசிய உயிர்காப்பு மருந்துகளின் கையிருப்பு முற்றாகத் தீர்ந்து போய் சிகிச்சைகள் சில நிறுத்தவேண்டிய அவல நிலை பல முறை ஏற்பட்டிருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் நிலையை விட ஏனைய சிறிய அரச வைத்தியசாலைகளின் நிலைமை தான் பரிதாபம்,

Page 9
2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
டுதலைப் புலிகளின்
செயல்பாடு அவர்களின் தொடர் போராட்டத் தாலும் இறுக்கமான கட்டமைப் பாலும் மற்றவர்களை வியக்கவைப் பது
உணர்மை தான் ஆனால் ஒரு இனத்தின் விடுதலைக்கு உதவக் கூடியது தனியே இறுக் கமான கட்டமைப்பும் தொடர் போராட்டங் களும் மட்டுமல்ல.
எந்த கின் றோமோ அந்த மக்களின் பங்களிப்பு நேச சக்திகளின் உதவி சர்வதேச சமூகத்தின் ஆதரவு என நீண்டு கொண்டே போகும்.
ஈழவிடுதலைப் போராட்டம் முனைப்படைந்த 80களின் ஆர
மக்களுக்காக போராடு
ம்பத்தில் போராட்டத்திற்கான மக்கள் பங்களிப் பெண்பது முழுமையாக இருந்ததை மறுக்க முடியாது. ஆனால் 80களின் பிற்பகுதிகளில் அந்தப்பங்களிப்பானது கேள்விக் குறியானது, இயக்கமோதல்கள் சகோதர படுகொலைகள் என எதிரியாலேயே செய்ய முடியாத செயல்களை செய்து சாதனை படைத் த பலரிகளினர் செயல அவர்களின் இறுக்கமான கட்டுப் பாட்டு போக்கால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதாயிற்று என்பது தான் உண்மை நிலை
எந்த எதிரிக்கெதிராக போராடப் புறப்பட்டார்களோ அந்த எதிரியுட னேயே அணிசேர வேணி டிய நிலைக்கு மற்றவர்கள் செல்ல அத்திவாரம் இட்ட வரலாற்று தவறுக்கு வித்திட்டவர்கள் விடுதலைப் புலிகளே.
அடுத்த நிகழ்வ அதைவிட மோசமானது. நேச சக்திகளின் உதவியுடன் எம் தேசத்தை மீட்க அல்லது எம் மக்களினி இறை யான மையை மீட்டு அல்லது எம்மக்கள் எம் மண்ணில் சுய கெளர வத்துடன் வாழ்வதற்கு உத்தரவாதம் தரக்கூடிய நேச சக்தியாக காணப் பட்ட இந்தியாவின் மீது சேறு பூசி நண்பனை எதிரியாக்கி எம் எதிரிக்கு அவர்களை நண்பனாக்கும செயல் பாட்டை செய்தது மாபெரும்
நட்டாமுட்டியன்
வரலாற்று தவறாகியது.
ஏற்றுக் கொள்ளக் தீர்வொன்றை உத்தரவாத்துடன் பெற்றுத் தர வந்த இந்தியாவை எதிர்த்து போராளிகளும் ஆயுதங் களும் தானி போராட்டத்தின்
Ժռ Lգ. Այ
வெற்றியை தீர்மானிக்கும் என்ற தீர்க்கதரிசனமற்ற பார்வையால் கூடிக்கலக்க வேண்டியவர்களையே கொன்று குவித்த செயல் சொந்த மண்ணில் அதுவரை அகதிவாழ்வை அறிந்திராத வடக்கு- கிழக்கு மக்களுக்கு அந்த அனுபவத்தை
பெற்றுக் கொடுத்தது.
எனது யுத்தத்தை இந்தியா நடத்துகிறது என ஏளனமாக ஜே.ஆர். கூறும் அளவிற்கு நிகழ்ச்சி நிரல் மாறியது. இந்திய மாநிலங்களுக்கு
சென றவர் களின் சர்வதேச சமூகத் விளங்கியது.
ஒரே விதமான இருவேறு விதமா
யுதமோகம் ெ யுத்த வெறிய
ஒத்ததாகவேனும் பெற்றிருக்க வே ணி டிய மாகாண சபை இந்தியா வடண் குத் தி முறிந்து கொண்டிருந்தவேளை குறைப்பிர சவமாக எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தமக்கு விரும்பியளவு மாற்றங்களை செய்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயலை செய்யும் துணிவை ஜே.ஆர்க்கு இந்த நிகழ்வே வழங்கியது.
தமிழர்களின் அபிலாசைகள் பூரணப் படுத் தப் படும் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தர வாதமளிக்க வந்த அமைதிப்படை இங்கு அமைதி குலைக்கும் படையாக் கப்பட்டு எதிரிக்கு எதிரி நண்பனாக பலிகளும் இலங்கை அரசும் இணைந்து இந்தியப் படைகளை வெளியேற்றி தம், இலக்குகளை அடைய முற்பட்டனர்.
அன்று தொடங்கிய அழிவின் உச்சக்கட்டம் தட்டிக் கேட்கக் கூட யாருமின்றி நாதியற்றவர்களாக்கப் பட்ட தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கோர யுத்தம் அகதி வாழ்வை நிரந்தரமாக்கியது.
தமக்கு கடைத் த போர் வெற்றிகள் முழுப் போராட்டத்தின் வெற்றிகளாக மாற்றப்படும் என்ற போக்கைத் தவிர தம் போராட்டத் தின் ஆரம்ப நேசசக்தியாக கொண்ட இந்தியாவை பகைத்தமை ஏற்படுத்தக் கூடிய பாதக நிலையை பரிசீலிக்க
6)J 60 [T
அவர்கள் விரும்பவில்லை. உலகம் எங்கும் வாழும் புலம் பெயர்ந்த தமிழர் தந்த நிதியையும் சில நாடுகளின் போராட்டக்குழுக்களின் ஆதர வரம் தங்கள் வியாபார தொடர்புகளும் பெற்று வட்ட பெருமிதத் தல தம் போராட்டத்தின் இறுதி வெற்றிக்கு இவை போதும் என்ற இறுமாப்பு ஆணையிறவு படைத்தள அழிப்பின் பெருவெற்றியால் உச்சி குளிர்ந்ததும் உண்மை தான்.
ஆனால் அடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் தான் யதார்த்த நிலையை புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் உணர்த்திற்று அரைப்பிறைவடிவில் யாழ்ப்பாணத்தை சுற்றி வளைத்து கைப்பற்றிய போது முழு உலகமும் சந்திரிகாவின் பின் அணிதிரண்ட சம்பவம் சர்வதேச ஆதரவினி தேவையை உணர்த்திற்று அந்த ஆதங்கம் மாவீரர் தின உரையில் தலைவரால் முக்கியத்துவமாக்கப் பட்டது. வெற்றியின் விளிம்பு வரை
சர்வதேச
கேறியதை நாம் பா சண் லிபரேசனி யாழ்ப் பாணத் 6 முனி னேறிச் ெ புலிகளிடமிருந்து பறிப்ோய்விடும் நீ வான்படையை உ6 போட அனுப்பி த உதவியை வழ யாழ்ப்பாணம்
கையில் விழா
 

கணி களுக்கு தின் விருப்பமும்
நிகழ்ச்சித் திட்டம் க இங்கு அரங்
அதுவரை ஜே.ஆர் அரசிற்கு பக்கபலமாக நின்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் மெளனம் சாதித்தன.
அதேபோலவே இம்முறை ஓயாத அலைகள் மூலம் யாழ்ப்பாணத்தை
காண்டவர்க ர்களுமல்ல.
ர்த்தோம். ஒப்பரே ல் இராணுவம் த கைப் பற்ற ச ல கன றனர்.
யாழ்ப்பாணம் லையில் இந்தியா னவுப் பொட்டலம் ன் மனிதாபிமான குவது போல் இராணுவத்தின் °° *T莎高莎·
கைப்பற்ற அரைப்பிறை வடிவில் புலிகள் முன்னேறிச் செல்கின்றனர். இராணுவத்தின் பிடியில் இருந்து யாழ்ப்பாணம் பறிபோய் விடும் நிலையில் 30 ஆயிரம் இராணுவத் தினரை மனிதாபிமான அடிப்படை யில் காக்க இந்திய கப்பல் படை தயாராகிறது. அமெரிக்க, சீன, இஸ்ரேல் அரசுகள் ஆயுதங்களுடன் ஓடிவருகின்றன. யாழ்ப்பாணப் புலி போராளிகளின் கையில் விழாமல் காக்கப்படுகிறது.
ஒரு தசாப்தத்துள் தலைகீழாக மாறிவிட்ட நிலையை அந்த யதார்த்த சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழ விடுதலை போராட்டத்தில் சிங்கள பெளத்த பேரினவாதிகளை எதிர்த்து போராட்டத்தை தொடர் ഖ , T 0; நிகழ்த் திய பிரபாகரன் தான் உருவாக்கிய எதிரிகளுக்கு இன்னமும் நேசக்கரம் நீட்டவில்லை. பெருமாள் முதல் அரசில் பங்கேற்ற தமிழ் கட்சிவரை
D 600 U.
அவரது விமர்சனத்துக்குள்ளாகி யுள்ளனர். இந்தியாவையும் சர்வதேச
சமுகத்தையும் ஆதங்கத் துடனே
நோக்க விளைகிறார்.
பூரீலங்கா அரசின் மீது அதன் தலைவ மீதுமான அவரது சந்தேகங்கள் நியாயமானதாக இருந்தாலும் அவர் மற்ற போராளிக் குழுக்களை அவர்களின் ஆதரவாளர் களை தன்மீது சந்தேகமற்றவர்களாக எண்ணத் தூண்டவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக யாழ். மண்ணை, அதன் உருத்துடைய மக்களைப் பற்றி பேசிய அவரால் அதே மண்ணில் தமிழ் மக்களோடு ஒன்றுபட்டு வாழ்ந்து விரட்டியடிக் கப்பட்ட முஸ்லிம் மக்கள் பற்றிய அவர்களது மீழ்வருகை பற்றிய எந்த செய்தியம் கோடிட்டுக் கூட
FITLLLILILG)6)GO)6)GLI.
சிங்கள பெளத்த பேரினவாதத்
தை நம்ப மறுக்கும் பிரபாகரன்
தமிழ் இந்து பேரினவாத போக்கை முஹற்லிம் மக்களின் மீது திணிக்க முற்படுகின்றாரா? ஆக மொத்தத்தில் ஒன்றுமட்டும் மிக தெளிவாக தெரிகிறது. அன்று சுது மலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாக கூறிய பிரபாகரன் இன்று சர்வதேச சமுகத் திடம் எதிர்பார்ப்பதாக கூறுகிறர்.
இந்தியாவிடம் தம்மை தமிழர்
ஆஅதி 9
களின் ஏக பிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்று கேட்டவர் இன்று சர்வதேச சமூகத்திடம் கேட்கிறார்.
சுமுகமாக சூழ்நிலை ஒன்றை உருவாக்க அரசன மீது
மல்ல,
ஆளுமையை செலுத்த சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு எவ்வளவு தேவையோ அதைப் போன்றே புலிகளின் மிது செலுத்தப்படல் வேண டும் மனித விழுமியங்களை அரசு மட்டுமல்ல
Ꭿ Ꭿ5 Ꮝ)
சர்வதேச
புலிகளும் மீறக் கூடாது. பொருளாதார தடைகளையம் அரசு நீக்கும் அதேவேளை மக்கள் நலன் கருதி தரைவழிப் பாதை திறப்பிற்கும் புலிகள் உடன்பட வேண்டும். கட்டுப் பாடு, கட்டுப் பாடற்ற பகுதிகளில அரசும் புலிகளும் தம்மால் நடைமுறை ப்படுத்தப்படும் சகல பாஸ் முறை களையும் ரத்துச் செய்ய வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறை களில் விசாரணை இன்றி வாழும் அப் பாவிகள் அனை வரும் விடுவிக்கப்படும் வேளை புலிகளும் தாங்கள் அடைத்துவைத் திருக்கும் மாற்றுக் கட்சி உறுப்பினர் களையும் விடுவிக்க வேண்டும்.
முழு உலகமுமே சந்திரிகா அரசின் பின் அணி திரண்டதாக ஆதங்கப்படும் பிரபாகரன் சர்வதேச சமூகத்தினர் அனுதாபத்தை 9m. LSA ALU 5 IT GOT செய்வதற்கு முன்வரவேண்டும்.
9 LD Π. Φ. Π 607
பார்வை எம் மீது ஏற்படுத் தக் (@) og Lu Gaj L.J T L GO)
நோர்வே ஏற்பாட்டாளர் தெளிவாக கூறியது போல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாசைகள் பூரணத் துவப் படுத்தப்படும் என்ற நிலைப் பாட்டைப் பற்றிய புலிகளின் செயல் பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவினால் தீர்வு திணிக்கப் பட்டதாக கூறி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக மாறி நண்பனை எதிரியாக்கியது போல் தனி நாட்டு கோரிக் கைக் கான சர்வதேச சமூகத்தின் ஆதர விண் மையை புரிந்து கொண்டு கால அவகாசம் பெறுவதற்காக மட்டும் சமாதான சமிக்ஞைகளை தெரிவிக் காது சாத்தியமான அளவு சர்வதேச சமூகத் தனி உதவியடணி ஒரு சமாதான சூழலை உருவாக்கி தமிழ் பேசும் மக்களிற்கு கிடைக்கக் கூடிய பூரணமான சுயாட்சியை பெற்றுக் கொள்ள கூடிய நடவடிக்கைகளில் இதய சுத்தியுடன் செயல் பட வேண்டும்.
"நாம் ஆயுதமோகம் கொண்டவர் களல்ல, யுத்த வெளியர்களுமல்ல" என கூறுவதால் மட்டும் நம்பிக்கை வந்து விடாது. புலிகளினி தாகம் தமிழீழ தாயகம் என்ற நிலைக்கு மாற்றீடானது என்ன என்பதை செயல்வடிவாக்க வேண்டும்.

Page 10
10 ஆணுதி
நோர்வேஜியர்களை வெளியேற்றுவோம்
இகையில் நிலவும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக நோர்வே அரசின் தலையீடு தொடர்பாக எதிர்ப்புக்களும், ஆர்ப்பாட்டங்களும் அரசியல் நடவடிக்கை பலவும் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. சோசலிச முன்னோக்குடன் கூடிய மக்கள் விடுதலை முன்னணி இதனை கடுமையாக எதிர்ப்பதுடன் நோர்வே இந்தப் பிரச்சினையிலிருந்து விலகிக் கொள்ளும் வரை நோர்வே நாட்டுடன் எவ்விதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை என கூறியுள்ளது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற அங்கத்தவர் சிலருக்கு நோர்வே நாட்டில் சுற்றுலாவொன்றிற்காக விடுக்கப்பட்டிருந்த அழைப்பையும் நிராகரித்து நீண்ட கடிதமொன்றை யும் எழுதியுள்ளனர். எமது நாட்டு உள்விவகாரங் களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளனர். அத்தோடு கடந்த பெப்ரவரி ஏப்ரல் மாத கால கட்டங்களில் சிங்கள தேசிய வாதிகளினால் முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வாதங்களையும் இக்கடிதத்தில் இணைத்திருந்தனர். நோர்வே நாட்டின் அரசியல் அமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டு தமது விமர்சனங்களை முன்வைப்ப தற்கு பதிலாக நோர்வே நாடு இலங்கை விவகா ரத்தில் தலையிடுவதை வரை தமது கட்சி நோர்வே நாட்டுடன் எவ்வித
தவிர்த்துக் கொள்ளும்
தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாது என தெரிவித்துள்ளது. இந்த அரசியல் நிலைப்பாட் டிற்கு அமைய இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தலையிடும் எந்தவொரு நாட்டுடனும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்புகளை வைத்துக் கொள்ளாது அந்த நாடுகளுக்கு இக் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் விஜயம் செய்ய மாட்டார்கள் என எம்மால் கருத இலங்கை முயற்சியில்
வேணி டியள்ளது. முக்கியமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆரம்பத்தில் இருந்தே பூரண
புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்பது சிஹல உறுமயவின் நிலைப்பாடாகும்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் எதிரான மூன்றாவது மாற்றுக் கருத்தொன்று உண்டு, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தால் தீர்வு காணமுடியாது இனங்களுக்கிடையேயான பிரச் சினை அரசியல் ரீதியானதாகும். அதனால் அர சியல் ரீதியான தீர்வே இதற்குத் தேவையானதாகும். யுத்தம் போலவே இந்தக் கருத்தும் மிகவும் பழமை வாய்ந்ததாகும் இருந்தாலும் இலங்கையின் பிரதான அரசியல் பிரவாகத்தின் அடிப்படை கருத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர் வொன்று அவசியம் என்பதாகும் மக்கள் விடுதலை முன்னணி இனப்பிரச்சினைக்கு யுத்தத்தை தீர்வாக ஏற்றுக்
யுத்தத்திற்கு எதிரானதாகும். யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறும் கட்சி சிஹல உறுமய மட்டும் தான்.
அரசியல் தீர்வொன்றிற்காக இரு சாராரி டையேயும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக வேண்டும் இருந்தாலும் இருபது வருட காலமாக தொடரும் யுத்தத்தால் இரு பக்கத்தார் மத்தியிலும நம்பிக்கையினம் நிலவுகின்றது. அதனால் மூன்றாம் தர மத்தியஸ் தமொன்று கட்டாய தேவையாக முனி நிற்கின்றது. அவ்வாறான மூன்றாம் தரப்பிற்கு சர்வதேச சமூகத்தினரின் ஏற்பும் நம்பிக்கையும் இருத்தல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற அமைப் பொன்று முன்வருமேயாயின் மிகவும் நல்லதாக இருப்பினும் அது மிகவும் நீண்ட கடினமான செயற்பாடொன் றாகும். தற்போதைய சாத்தியமான நிலை எதுவாயின் சர்வதேச ஒத்துழைப்பை ஒன்று சேர்க்க முடியுமான ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்வதேயாகும். முக்கியமாக சர்வதேச வல்லரசான அமெரிக் காவினதும் வலய வல்லரசான இந்தியாவினதும் ஆதரவு இங்கு மிக முக்கியமானதொன்றாகின்றது. தற்போதுள்ள நோர்வேஜிய மத்தியஸ்
ஒத்துழைப்பை நல்கிய அமெரிக்கா விற்கும், இந்தியாவிற்கும் கூட இவர்கள்
சுனந்த தேசப்ரிய
தத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் கிடைக்கின்றது.
செல்ல விரும்ப மாட்டார்கள் அனுபவங்களையம் நோர்வே அரசன முயற்சிகளுக்கு உதவும் முகமாகவே பிரித்தானியா வட அயர்லாந்து தீர்வின் படிப்பினைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்தது. சிஹல உறுமய கட்சி இந்த விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணியை கடந்து சென்றுள்ளது. நோர்வேக்காரர்கள் உடனே வெளியேற வேண்டும் என இவர்கள் கூறுவதோடு நோர்வேயின் சமாதான தூதுவர் பிரபாகரனின் பிரதிநிதியெனவும் இலங்கையைப் பிரிப்பதே இவர்களின் இலக்கு எனவும் இவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் நோர்வேயுடனான அத்தனை இராஜதந்திர நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளதோடு சிஹல உறுமயவின் ஒரேயொரு பாராளுமன்ற அங்கத்தவரான திலக் கருணாரத் தினவிற்கு நோர்வே நாட்டிற்கான அழைப்பு வந்தால் அவர் என்ன முடிவை எடுப்பார் என்பது பற்றி எம்மால் நினைத்து பார்க்க முடியாதுள்ளது. சிலவேளை வியாபார நோக்குடன் அவர் அந்த நாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளலாம்.
இலங்கையை பிளவுபடுத்த முயற்சிக்கும் சர்வதேசிய ரீதியாக இந்த சூழ்ச்சியை தோற்கடிக்க
அமெரிக்கா, இந்தியா, நோர்வே நாடுகளுடனான அனைத்து இராஜ தந்திர உறவுகளையும் நிறுத்திக் கொண்டு யுத்தத்தை முன்னெடுத்துச் சென்று
பின்னர் தேவையான பேச்சுவார்த் தைகளுக்கான பரந்த கொள்கை வகுப்பொன்றாகும். நோர்வேஜியப் பிரதிநிதி சோல்ஹய்ம் அந்தக் கொள்கை வகுப்புக்களை எல்.ரி.ரி. யினதும் அர சினதும் முன் வைத்தார். அதன் மூலம் இரண்டு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. முதலாவது இலங்கையில் சுதந்திரமான இரண்டு ராஜ்ஜியங்கள் உருவாவதற்கு ஏற்ற சமுதாய அரசியல் வாய்ப்புக்கள் இல்லை என்பது இரண்டாவது இந்நாட்டு தமிழ் மக்களினது நியாயமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேறும் அரசியல் மறுசீர மைப்பொன்று தேவை என்பதுமாகும்.
நோர்வேஜியர்களை வெளியேற்றுவதற்கான கோஷங்களை எழுப் புவதையும் நோர்வே நாட்டுக்கான அழைப்பை நிராகரிப்பதையும் விட சர்வதேச சமுதாயத்தினரது ஒத்துழைப்போடு ஆரம்பமாகும் இந்தச் சமாதானத்துக்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது மிகவும் மேலானதாகும். தமிழ் ஈழத்திற்கான சந்தர்ப்பங்கள் நாட்டில் இல்லை என்பதை சர்வதேச சமூகம் பிர பாகரனுக்கு எடுத்துரைத்துள்ளது. அதேபோன்று இலங்கை அரசுக்கும் யுத்தம் தீர்வொன்றல்ல என்பதை அறிவுறுத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அரசும் புலிகளும் எடுக்கும் முடிவுகள் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்களாக அமையவுள்ளன.
 
 

20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
'பேச்சு வார்த்தை செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. தமிழ் ஈழக் கோரிக்கையை புலிகள் கைவிட மாட்டார்கள் என்பது அதி தீவிர சிங்கள சந்தர்ப்பவாதத் தலைவர்கள் அடிக்கடி கூறும் பேச் சாகும் " பரிபாலன முறையைப் புலிகள் ஏற்காததால் அவை பற்றிப் பேசியும் பிரயோசனமில்லை யுத்தத்தையே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதும் அவர்களது கருத்தாகும். இவைகளில் இருந்து தெரிய வருவது அர
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னா
III i GM6Aufnað
சியல் தீர்வு அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசப்படுவதற்குக் காரணம் புலிகளேயன்றி வேறு கார
ணங்கள் இல்லை என்பதே உண்மை. தமிழ் மக்களிடையே சுய நிர்வாக அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளல் அல்லது தமது தலைவிதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கான உரிமை பற்றிய கொள்கை மேலெழுந்தது புலிகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டல்ல. புலிகள் அமைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு சுய நிர்வாக முறைகளைப் பற்றிப் பேசுவதற்கு எமக்கும் உரிமையுண்டு அனைத்து தமிழ்த் தலைவர்களுக்கும் உண்டு.
தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய குரல் மேலெழும்போது புலிகள் அமைப்பு உருவாகியிருக்கவும் இல்லை இனங்களின் சுய நிர்ணய உரிமைகள் பற்றி 1914ம் ஆண்டுகளுக்கு முன்பே லெனின் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். சுய நிர்ணய உரிமை, நிஜ பூமிபற்றிய கொள்கைகளை வகுத்தவர் பிரபாகரன் என சிங்களத் தலைவர்கள் நினைக்கின்றார்கள் அதனால் பிரபாகரனோடு இணக்கப்பாடுகளுக்கு வருவதற்கே தவிர வேறு விதமாக இவைகள் பற்றிப் பேசக் கூடாது. இதில் இன்னொரு பயங்கரமான பகுதியும் உண்டு அது யாதெனில் புலிகள் அமைப்பு தமது பலத்தை கட்டியெழுப்பாது இருந்திருந்தால் இவைகள் சம்பந்தமாக கவனம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது என்பதேயாகும் எது எவ்வாறாயினும் புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசவேண்டி வந்திருக்கும். தமிழ் தேசியிம் ஒன்று இங்கு கிளர்ந்தெழுந்துள்ளமை இதற்குக் காரணமாகும் நாங்கள் மாம் பழத்தைப் பறித்துச் சாப்பிடுவது எதற்காக? அது பழுத்து எங்களது தலைகளில் விழுந்து தலை பழுதடையும் என்பதற்காகவா? இல்லாவிட்டால் மாம்பழம் ஒரு சுவையான உணவு என்பதற்காகவா? தமிழ் சுய நிர்வாக முறையும் அவ்வாறானது தான். தமிழ் சுய நிர்வாகம் பற்றிய கவனம் அதிகமாகச் செல்ல வேண்டியது அது ஒரு முக்கியமான வளம் என்ப தற்காகத்தான் தமிழ் மக்களின் செழிப்பு முன்னேற்றம் இலங்கைக்கும் உலகிற்கும் நன்மையே பயக்கும் என்பதனால் இல்லாவிட்டால் தமிழ் மக்கள் ஆவேசம் கொண்டு யுத்தம் செய்யும் அளவிற்கு முன்னேறியதன் காரணத்தால் அல்ல. சில சிங்களப் பணக்கார அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் மாங்காய் தலையில் வீழ்ந்து வேதனையை ஏற்படுத்தும் என்ற பயத்தால் மாங்காய் சாப்பிட மரத்துக்கு ஏறும் மடையர்கள் போன்றே செயற்படுகின்றனர்.
அரசாங்க மேல்மட்டத் தலைவர்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது யுத்தத்தைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதேயாகும். பேச்சுவார்த்தை செய்வதில் தவறில்லை. யுத்தத்தையும் சரிவரக் கொண்டு செல்லல் வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள் ஐ.தே.கட்சியைத் தோற்கடித்து விட்டு தாம் அதிகாரத்திற்கு வந்ததும் யுத்தத்தின் கார ணமாகத்தான் என நினைப்பவர்களும் உண்டு. அதனால் சமாதானத்திற்காக இரங்கினால் தமது நிலையில் சரிவு ஏற்படும் என இவர்கள் பயப்படுகின்றார்கள். ஜிஎல்பீரிஸ் சமாதானப்
பேச்சு வார்த்தைகள் பேசியதினாலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதை இவர்கள் மறந்துள்ளார்கள். அதேபோன்று சமாதானத்தைப் பற்றிப் பேசியவர்களுக்கு அதிகமான வாக்குகள் பெற்றுக் கொண்டனர் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.
ரத்னசிறி விக்ரமநாயக்கா யுத்தம் பற்றிப் பச்சையாகவே பேசிப் போட்டு விட்டு இப்போது எதுவும் பேசாதவர் போல் இருக்க முயல்கிறார் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது கொள்கையை மறைத்துக் கொள்ள முடியாது. இப்போது திடீரென டி.எம்.ஜய ரத்னாவும் சமாதானம் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார். அவர் சென்ற காலங்களில் இனத்துவேசக் கொள்கையுடனேயே இருந்தார். 1988ம் ஆண்டு மாகாண சபைகளுக்கு எதிராக தீவிரமாகப் பேசித்திரிந்தவர் டி.எம்.ஜயரத்னா அவர்கள் இப்போது மிக உயர்ந்த குரலில் சமாதானம் பற்றிப் பேசுகிறார். ஒரு நேரம் ரத்னசிரியை பிரதம மந்திரிப் பதவியில் இருந்து தள்ளி விட்டு அந்த இடத்தைப் பிடிப்பதற்காக சிறந்த துரும்பு சமாதானம் என அவர் நினைப்பதாக இருக்க வேண்டும். இது எனது கருத்து
இவைகள் அனைத்தின் மூலமும் தெரிய வருவது இவர்களது அரசியல் காற்று வீசும் திசையை நோக்கிலேயன்றி நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல என்பதேயாகும். உண்மையாகவே பணக்கார வகுப்புவாத அரசியல் இப்போது வங்குரோத்து அடையும் நிலையிலேயே உள்ளது. சிறிதளவிலேனும் அவர்களது கவனம் பிரச்சினைகளில் சென்றுள்ளதாகத் தெரிவதில்லை. இந்த நிலையில் வெளிநாட்டுச் சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலை தமிழ், சிங்கள முஸ்லிம் இனங்கள் யாவற்றிற்கும் ஆரோக்கியமான தொன்றாகத் தெரிவதில்லை.

Page 11
20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
யாழ். சைவ, வேளா
அகப்படாத தமிழ
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஈழத்தமிழரின் தாயகமான வடக்கு கிழக்கினை ஐந்து பணி பாட்டுப் பிரதேசங்களாக பிரிக்கின்றார். யாழ்ப்பாணப் பிரதேசம, வவுனியாமுல்லைத்தீவு அடங்கிய வன்னிப் பிரதேசம், மண்ணார்ப் பிரதேசம், திருக்கோணமலைப் பிரதேசம் மட்டக்களப்புப் பிரதேசம் என்பனவே அவ் ஐந்துமாகும்.
தமிழர் அரசியலின் முதலாவது கட்டத்தில் அவ் அரசியலின் மையமாக கொழும்பும், யாழ்ப்பாணமும் மட்டும் நிலவ்யமையால் ஏனைய பிரதேசங்கள் தமிழர் அரசியலில் உள்ளீர்க்கப் படவில்லை. பிரதேசவாரியான பிரதி நிதித்துவம் அறிமுகப் படுத்தாததால் பிரதேச அரசியல் வளர்வதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. வழங்கப் பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத் தவர்களே பெற்று வந்தனர். படித்த இலங்கையரை தெரிவ செய்வ தற்கான வாக்குரிமையில் சொத்துடை யவர்களுக்கும் கல்வி அறிவுடைய வர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்ட மையால் குடா நாட்டைத் தவிர்ந்த ஏனைய பிரதேசத்தினைச் சேர்ந்த வர்கள் அதிகளவில் வாக்குரிமையையும் பெறக் கூடிய நிலை இருக்கவில்லை.
எனினும் காலனித்துவ ஆட்சி யின் நவீனப்பாடுகள் அங்கும் வளர்ச் சிகளை உருவாக்கின. இவற்றில் இரு அம்சங்கள் முக்கியமானவையாகும். ஒன்று நகரங்கள் உருவாக்கப் பட்டமை, இரணடாவது யாழ்ப் பாணத்தவர்கள் குடியேறியமை,
முல்லைத் தவ பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசம் நீண்டகாலமாகவே ஒரு முடுண்ட பிரதேசமாக இருந்தது. அதன் நில அமைப்பு காரணமாக வும், தொடர்புக் குறைவு காரணமாக வும் தனித் தனிக் கிராமங்களாக குடியிருப்புத் தொகுதிகளாக இயங்கும் ஒரு நிலைமை இருந்தது. ஆனால் அங்குள்ள நில வசதி காரணமாக
வ வனபியா -
மக்கள் மத்தியில் வசதியான வாழ்க்கை முறையொன்று நிலவிற்று காலனித் துவ ஆட்சி முறையின் வளர்ச்சியும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து வளர்ச்சியும் இவர்களுடைய உற்பத்தி களுக்கு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத் தய தோடு நகரங்கள் உருவாகுவதற்கும் வழி வகுத்தன. வவுனியா, முல்லைத்தீவு என்பன முக்கிய நகரங்களாகவும் மாறின. யாழ்ப்பாணத்தவர்கள் வணிகர் களாகவும் விவசாயிகளாகவும் , அரசாங்க உத்தியோகத்தர்களாகவும்
இப்பிரதேசங்களின் நகரப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர் நகர்ப்புறங் களில் பலமான ஆதிக்க சக்திகளாகவும் இவர்கள் விளங்கினர். பொதுவாக அரசாங்க உத்தியோகத் தர்களுக்கும். வர்த் தகர்களுக்கும் இடையில் நெருக்கமான கூட்டும் நிலவியிருந்தது. அவர்கள் தங்களுக் கென கோவில் களைக் கூட நகரங்களில் உருவாக் கினர். யாழ்ப்பாணப் பணி பாடு,
கலாச்சாரங்கள் என்பன அங்கும்
வன்னியைப் போலவே இங்கும் LDGOST GOT IT fir LDj55 GYflaai) மேல் நிலையில் இருந்தவர்களுக்கும், யாழ்ப்பாணத் தவர்களுக்கும் இடையில் யார் ஆதிக்க நிலையில் இருப்பது என்பது தொடர்பாக பிணக்குகள் ஏற்பட்டிருந்தன.
மெல்ல ஊடுருவத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தவர் ஆதிக்க நிலையினால் வண் ணி மக்களில் ஏற்கனவே மேல் நிலையில் இருந்தவர் களுக்கும் யாழ்ப்பாணத் தவர்களுக்கும் இடையில் முரண் பாடுகளும், வளர ஆரம்பித்தன. எனினும் வாக்குரிமை வழங்கப்படாததினால் அரசியல் தளத்தில் அது பெரிதாக வளர்ச்சி அடைய வில்லை. 1931இன் பின்னரே அரசியல் தளத்தில் அது வளர ஆரம்பித்தது. வன்னி அரசர்களின் மரபுவழிவந்த சிந்தனைகளும் யாழ். சைவ வேளாள கருத்து நிலைகளும் மக்களை வழிநடத்தின.
மன்னார் பிரதேசம் தமிழர்க ளையும், முஸ்லீம்களையும் கொண்டது. ஏறத்தாழ 2/3 பங்கினர் தமிழர்களா கவும், 1/3 பங்கினர் முஸ்லீம்களாகவும் தமிழர் களில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர் களாவர். அங்கு சைவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலி ருந்து சென்று குடியேறியவர்களே
LLIITG III.
J, IT GOOT LJLJ || LGBT li .
கத்தோலிக்க பெரும்பான்மை காரணமாக கத் தோலிக் கான
மேலாதிக் கம் காணப்பட்டது
சமூகத்தின் வளர்ச் மதகுருமார்கள் ெ காட்டி வந்தனர். உருவாக்கி கல்வ ஈடுபட்டனர். சமு: இவர்களிடமே இரு மீன்பிடிப் பிரதேங் யினால், உணவுப் பெரிதாக இருக்க LIITGSõTš GO)JPGITJ, திருக்கேதீஸ்வரத்தி மும் சைவர்களுக்கு களுக்கும் இடைே ஏற்படுத்தியிருந்தன
கருத்து நிலை வரை கத்தோல அடிப்படையில் நிலைகளே மேலா
இருந்தது. முஸ்லி இஸ்லாமிய அடிப்ப நிலைகளும் சைவர் சைவ வேளாள க மேலாதிக்க நிலைய வணி னரியிலும் யாழ்ப்பாணத்தவ போதும் யாழ்ப்பா பிடிக்கின்ற சாதி இ அவர்கள் மேற்கொ மணி னார் ந. வர்த்தகர்களுக்கு யோகத்தர்களுக்கும் கூட்டு காரணமா தவர்கள் ஆதிக்க இருந்தனர். இவ் வரிவசாய நடவ ஈடுபட்டிருந்தனர்.
61.Göİ GÖflg0ulü (!
LDGOSTGOTT Í LIDj, dy, Golf7 GÜ இருந்தவர்களுக்கும் தவர்களுக்கும் இடை நிலையில் இரு தொடர்பாக ஏற்பட்டிருந்தன.
o GNU GOLD шfla) மணி னாளிலும் அ சுதேசிகளினால் அ யாழ்ப்பாணத்தவர் நீண்ட காலமாக
 
 

கருத்து நிலைக்குள்
ர் பிரதேசங்கள்
சியில் கத்தோலிக்க பரிதும் அக்கறை
ዚ |ዘT L_Jዎ IT Gü)6ህJ,60)6ኽ| ப்ெ பணிகளிலும் கத்தின் தலைமை
நந்தது. விவசாய
களாக இருந்தமை
பிரச்சினைகளும் வில்லை. யாழ்ப் வின் வருகையும், ன் புணருத்தாரண ம், கத்தோலிக்கர் ய பிணக்குகளை
களைப் பொறுத்த விக்க மதத்தினர் எழுந்த கருத்து திக்க நிலையில்
1956இல் வி. ஏ. அழகக்கோன் தமிழரசுக் கட்சி சார்பில்
மர்ைனாரில்
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை அரசியல் பிரதி நிதித்துவம் யாழ்ப்பாணத்தவரின் கைகளிலேயே இருந்தது. வன்னியில் 1960 வரை இந்நிலை நிலவியிருந்தது. அங்கு 1960ம் ஆண்டு தேர்தலிலேயே தா. சிவசிதம்பரம் தெரிவு செய்யப் LILLITs.
திருகோணமலைப் பிரதேசத்தில் தரு கோணமலை நகரத் தில் யாழ்ப்பாணத்தவர் ஆதிக்க நிலையில் இருந்தனர். மூதூர், தம்பலகாமம் கந்தளாய் போன்ற பிரதேசங்கள் பாரம்பரிய மரபுக் கிராமங்களாக விளங்கின. நகரத்தில் யாழ்ப்பாணத் தவர்களின் கருத்து நிலைகளும்,
மிழ்த் தேசிய அரசியல்
றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 26
ஆதிசங்கரர்
ம்கள் மத்தியில் டையிலான கருத்து கள் மத்தியில் யாழ். ருத்து நிலைகளும் பில் இருந்தன.
மணினாரிலும் பர்கள் வாழ்ந்த ாணத்தில் கடைப் றுக்கத்தை அங்கு
கரப் பகுதியில் ம், அரச உத்தி இடையே நிலவிய க யாழ்ப்பாணத் நிலையிலேயே இரு பிரிவினரும் டிக் கைகளிலும்
BLITT GUGGLI இங்கும் மேல் நிலையில் ம், யாழ்ப்பாணத் டயில் யார் ஆதிக்க பது என பது
பணக் குகள்
வணி னரியிலும், 'ப் பிரதேசத்தினர் ரசியல் தளத்தில் எளின் ஆதிக்கத்தை உடைக்க முடிய
ஏனைய இடங் களில் பாராம் பரியத்தின்படி மேல் நிலையில் உள்ள கருத்து நிலைகளும் மேலாதிக்க நிலையில் இருந்தன. அபிவிருத்திகளில் நகர்ப்புறம் கவனிக்கப்பட்டளவிற்கு ஏனைய பகுதிகளில் கவனத்திற்குட் பட்டன எனக் கூறமுடியாது.
தமிழ் ப் பர தேசங் களிலம்
உண்மையில் வன்னியிலும், மன்னாரிலும் அப்பிரதேசத்தின் சுதேசிகளினால் அரசியல் தளத்தில் யாழ்ப்பாணத்தவர்களின் ஆதிக்கத்தை நீண்ட காலமாக உடைக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த படியாக செயற் துடிப்புள்ள பிரதேசமாக விளங்கிய பிரதேசம் என்றால் அது மட்டக்களப்பு பிரதேசம் என்றே கூற வேண்டும். நகர்ப்புறத்தில் யாழ்ப் பாணத்தவர்கள் வர்த்தகர்களாகவும்,
அரச உத்தியோகத் தர்களாகவும் வசித்தாலும் மேலாதிக்க நிலையில் இருந்தார்கள் எனக்கூற முடியாது. பிற்காலங்களில் கிடைத்த அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கூட மட்டக் களப்பு வம்சாவழியினரே பெற்றிருந் தனர். 1956இல் தெரிவு செய்யப் பட்ட
இராஜதுரையின தந்தையார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட இராஜதுரையின்
பிறப்பிடம் மட்டக்களப்பே
மெதடிஸ்த மிஷனறி, கத்தோலிக்க திருச்சபை, இராமகிருஷ்ண மிஷன் என்பவற்றின் கல்விப் பணிகளினால் கல்வியும் வளர்ச்சி கண்டிருந்தது. யாழ் சைவ வேளாள கருத்து நிலைகளின் இறுக்கம் அங்கில்லாத தினால் தாராண்மைக் கருத்துக்கள் இலகுவாக வளர்வதற்கும் வழி ஏற்பட்டிருந்தன. வளமான பூமியாக இருந்த படியா ல பொருளா தாரத்திலும் மேன் நிலையில் இருந்தது. மட்டக்களப்பு பிரதேசத்திற்கேயுரிய கலைகளும் வளர்ச்சி கண்டிருந்தன. எனினும் சமூகமளவில் வேளாள ரும் முக்குவரும் கரை யாரும் மேலாதிக்க நிலையில் இருந்ததினால் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக் கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை களும் அவர்கள் மத்தியில் பெரிதள விற்கு முன்னெடுக்கப் படவில்லை. இராமகிருஷ்ண மிஷனின் பாடசாலை கள் எதுவும் உயர் சாதியினரின் ஆதிக் கத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் உருவாக்கப்பட வில்லை என பேராசிரியர் மெளன குரு எனினுடன் பேசும் போது குறிப்பிட்டார்.
அரச உத தயோ கங் களில் யாழ்ப்பாணத்தவரின் ஆதிக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தவர்
களுக்கு எதிரான உணர்வு மட்டக்
ளுககு
களப்பிலும் வளர்ந்திருந்தது.
தொடரும். O
இவ்விதழுக்கான உசாத்துணைகள்
1. சிவத்தம்பி கா "இலங்கைத்
தமிழரது சமூகக் மைவின் சில அம்சங்கள்"
2. சிவத்தம்பி கா "இலங்கைத்
தமிழர் யார், எவர்?
3 பேரா சாரியர்
குருவுடன் தொலைபேசியில்
Jg, L. L -
மெளன
22 GODIT LITT LQL LLJ GODGOJE

Page 12
12 ஆணுறி
(காதி தொலைக்காட்சியில் சென்ற சனிக்கிழமை பிற்பகல் 130ற்கு புதுத் தென்றல் என்ற நிகழ்ச்சி தேவிஸ் குருகே கலையகத்தில் இருந்து நேர டியாக ஒளிபரப்பப்பட்டது.
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி தொடரும் என அறிவித்தார்கள் நோக்கம் வடக்கு கிழக்கிற்கு தெளிவான ஒளிபரப்பு சேவை செய்வதாம். ஆரம்ப நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் அமைச்சர் நேரடியாக பங்குற்றார் (வடக்கு கிழக்கில் என்றால் அவர் தொலைபேசியில் தான் வாழ்த்துவார்)
இன்றைய சூழலில் மக்கள் உடனடித்தேவை என்ன என்பதை உணர்ந்த அமைச்சர் எல்லா புனர்வாழ்வு புனர மைப்பு தமிழர் விவகார நடவடிக்கைகளையும் விட அதி முக்கியமான இந் நிகழ்ச்சியில் கலந்து பல மணித்தியாலங்கள் பங்கேற்றது அவரது பொறுப்புணர்வை பறைசாற்றியது. இன்னமும் வடக்கு தெற்கு பயண ஒழுங்குகள் கெடுபிடிகள் தொடர்கின்றன. கடந்தவாரம் 1250 பேரை வரச் சொல்லி 700 பேரை மட்டுமே கப்பலில் ஏற்றினர். விமானபயண அனுமதி நேரத்திற்கு கிடைக்காமல் பலர் அலைகின்ற
N
னர், விமான பயண சீட்டு வழங்கும் நிலையத்தை பம்பலப்பிட்டிக்கு மாற்றிய சாதனை மட்டும் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில்
நிகழ்ச்சி ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் "தெளிவு இன்னமும் போதாது முன்னேற வேண்டும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். தமிழ் மக்களுக்கு பாவவிமோசனமாக அமையப் போகும் நிகழ்ச்சி
முகாம்களில் வ படப்போகும் ப
தனியே தன் சங்கர் மகாதேவி பாடியவருக்கு ஆனால் சொந்த சந்திக்க முடியா பிணைவைக்க ஆ அவதிப்படும் வ வன்னியில் சிறை காத்து காத்து நினைவிற்கு வந்
புதுத் தெனறல்
რJ7ყხრწრეს
நிரலை பார்த்து விட்டுத்தான்
அமைச்சர் அதில் கலந்து
கொண்டாரோ தெரியவில்லை.
மொரின் ஜனட்டின் பாட்
கப்பலுக்கும் விம காத்து காத்துத்த நிற்கிறார்கள்
"மேகம் கறுக்குது மின்னல் அடிச்
வவுனியாவிலும் வன்னிப் பெருநிலப்பரப் மழையில் மக்கள் ஒதுங்க இடமில்லாமல் த
டிற்கு இளம் பிள்ளைகள் அமைச்சர் முன் ஆடியது அட்டகாசம், மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது என பாடல் ஒலிக்க எம் மனதில் இனி அடைமழையல்லவா வரப்போகுது வடக்கில், வவுனியாவில் அகதி
எய்ட்ஸ் பற்றி நோய் பற்றியும் விளக்கும் பணி ( தாம் எய்ட்ஸ் ஏ) தவறுகளே காரன் டெங்குவராமல் : என்னதான் விள
(வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட் டுத்துறை அமைச்சினால் வருடா வருடம் நாடாத்தும் மூன்று நாள் இலக்கிய பெருவிழா இம்முறை திருமலை புனிதமரியாள் கல்லூரியில் கடந்தகால விழாக்களில் இருந்து பெரிதும் வேறுபடாத வகையில் வழமையான சீர்கேடுகளுடன் சிறப்பாக நடந்தேறியது. இம்முறை விழாவில்
கருத்தரங்குகளும் அதனை ஒட்டிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. விழாவிற்கென யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் இருந்து விசேடமாக அழைக்கப்பட்ட பேராசிரியர்கள் நாட்டாரியல் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட் டுரைகளை வாசித்த ளித்தனர். மாலை நிகழ்ச் சகளில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு
பலதரப் பட்ட
மாணர்வகளால் மேடையேற்றப்பட்ட கூத்து (நவீன பஸ்மாசுரன்) நாட்டார் இசைப்பாடல்கள், புனித சூசையப்பர் கல்லூரி மாணவர்களால் வழங்கப்பட்ட அலை வாய்கரையில் நாடகம், புனித மரியாள் கல்லூரி மாணவர்களால் வழங்கப்பட்ட நடன நிகழ்ச்சி போன்றன குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளாகும். விழாவின் இறுதிநாள் நிகழ்வின் பதினொரு பல்துறைசார் \ளுலஞர்கள் ஆளுநர் விருது வழங்கி
நாட்டார் இலக்கியம் தொடர்பான
கெளரவிக்கப்பட்டனர். இவ்விருது கடந்த வருடம் பதினைந்து பெயருக்கு வழங்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.
பொதுவாக இந்த இலக்கிய விழா நோக்கும் போது வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் பிரிவு இதனை ஒரு நிர்வாக கடமையாக இருக்கிறதே அன்றி ஒரு சமுதாய பணியாக கருதுவதில்லை. பேராசிரியர்கள் தங்களது பண்டிதத் தனங்களை பறைசாற்றுவதும், இலக்கியத்தை பற்றி எதுவுமே தெரியாத வகிமாகாண கல்வி அமைச் சின் பண்பாட்டு அலுவல்கள் பிரிவினர் ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமைர்ந்து கொண்டு வெறுமனே தலையை ஆட்டிக் கொள்வதுமே ஒவ்வொரு விழாவிலும் தொடர்கிறது. உண்மையில் பண்பாட்டு அலுவல் பணிப்பாளர் (உதவி) எதிர்மனசிங்கம் உட்பட அப்பிரிவில் பணிபுரியும் எவருக்குமே இலக்கியத்தை பற்றிய அறிவோ, அக்கறையோ கிடையாது என்பது கசப்பான உண்மை ஆனாலும் எல்லாம் தங்களுக்கு தெரியுமென்ற போலிமுக்காட்டை போட்டுக் கொண்டு இவர்கள் இலக்கியம்
பற்றி விவாதிப் பார் ப் பதற்கு
இருக்கிறது. இது த விடயங்களில் பிரே இருப்பதாவும் தெரி நாட்டார் இலக்கிய தகவல்களை கூ திருகோணமலையி
IT 9
அவர்கள் அழை என்பது குறிப்பிடத் பிரதேசவாதப் ே கிழக்கு மாகாண அலுவல்கள் அ அதிகாரிகள் பலரு சேர்ந்தவர்களாக ணமாக இருக்கலாம் தெரிவு செய்வதில் மலையில் இயங்கும் பொருட் படுத் த என்பதும் குறிப்பிட பிரதேச வாதப் ஆரோக்கியமா6
. . . . . . . . .
. . . . . . . . .
 
 
 

2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
ழும் மக்கள் டு நிழலாடியது. னந்தனியே என்ற ഞ്ഞ LITLഞെ ரு சபாஸ், ங்களை பிரிந்து மல் பாஸ் இன்றி, பூளின்றி
டக்கில்,
க்கூடங்களில் ற்பவர்கள் தான் நார்கள்
ானத்திற்கும் கூட Itai
குது" பிலும் அடை
விக்கின்றனர்.
யும் டெங்கு மக்களுக்கு தொடரப் போகிற ற்பட தனிநபர் ணம், ஆனால் தடுக்க க்கினாலும் அகதி
முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் பட்டிகளில் மாடுகள் வாழ்வதை விட மோசமான சூழலில் மக்கள் வாழ்வது அமைச்சருக்கு நேரடி விஜயம்
ரிஸ்க் என்பதால் அதிகாரிகளின் வாய் அளப்புகளை நம்பி தான் விடும் அறிக்கைகளால் திருப்திப்படும் திரிசங்குநிலை.
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
தான். ஆனால் இன்று எமக்கு
தேவை யுத்தமற்ற வாழ்வும் அகதிகள் புனர்வாழ்வும் தான் என்பது அமைச்சருக்கு தெரியாதா? அவர் மன இறுக்கம் முகத்தில் தெரிந்தது.
இந் நிகழ்ச்சியின் ஆரம்ப ஒட்டம் தான் சுவாரசியமானது. தந்தை செல்வா நினைவு தூபி இடிந்த கட்டிடங்கள் பறக்கும் வெண்புறா இரை கொடுக்கும் தாய்க்கருவி உழவுயந்திரம் என யாழ்ப்பாணத்தை காட்டி பேய்க்காட்டிய விதம் நெருடினாலும் ஒரு
"தனியே தன்னந் தனியே சொந்தங்களைப பிரிந்து பாஸ் இன்றி
__کك
யதார்த்தத்தை காட்ட இருமல்லர்கள் (ஜப்பானிய மாமிசமலைகள்) மோதுவதைக்
காட்டியது சாலப் பொருத்தம்
எந்த நிகழ்ச்சியையும் எம் மக்களிற்கு காட்டவிளைபவர்கள் ஒன்றை மட்டும் மறக்க கூடாது. திணிக்கப்பட்ட யுத்தத்திற்கு முன் அவர்களுக்கு தினம் நாலு தடவை ரயில்சேவை, இரவு பகல் பஸ் சேவை, தடையற்ற மின்சாரம், குறைவற்ற உற்பத்தி சந்தைப்படுத்தல். அட படபஸ் கூட இருந்ததய்யா இயக்கங்கள் வந்தும் இடையில் தம்முன்மோதியும் அடக்க முனைந்தவரிடம் சரணடைந்தும், துணைபோயும் தான் எல்லாம் தலைகீழானது.
இன்று ஏதோ பாட்டைக் கேட்டும், ஆடல் பார்த்தும் தம் துன்பங்களை மறந்து துள்ளிக்குதித்து இன்பமடைவர் என்ற நினைப்பிலா எல்லா வேலைகளையும் விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து பர வசமானார். வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு, வடக்கு கிழக்கு தமிழர் விவகார இந்து கலாச்சார அமைச்சர்
சூரியண் し
பேசுவதும்
அரு வருப்பாக விர இலக்கிய விழா தசவாதப் போக்கு றது. இம்முறை கூட தொடர்பான பல க் கூடியவர்கள் இருந்த போதும்
1Ꮆu) Ꭿ- Ꮆu)
j, J, LU LJ LIGLA) Gaj G8) GAJ தக்கது. இத்தகைய பாக்கிற்கு வடக்கு கல்வி பண்பாட்டு B) LID JY) Goi duni
யாழ்ப்பாணத்தை ருப்பது ஒரு கார கலைநிகழ்ச்சிகளை கூட திருகோண கலை மன்றங்கள் படுவதில்லை தக்கது. இத்தகைய பாக்குகள் ஓர் இலக் கய
வளர்ச்சிக்கான அடையாளம் அல்ல. tGL S S S L L L0LL S S tt tt SS S L L LS லுவல்கள் விளையாட்டு துறை அமைச்சு இலக்கிய விழாவினை ஒரு காத்திரமான பணியாக கருதியிருந்தால் திருகோண
மலையில் இருக்கும் எழுத்தாளர்கள்
கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவருடனும் கலந்துரையாடி ஒரு பொதுவான ஆலோசனையின் பேரில் விழாவை நடாத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறான முயற்சிகள் ஒரு பேர்தும் இடம்பெற்றதில்லை. அமைச் சை பொறுத்தவரையில் எப்படியாவது இலக்கிய விழா நடந்தால் போதுமானது.
இந்த விழா திருகோணமலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் கருத்து கூறுகையில், ஒரு சிலர் கூடி தங்களுக்குள் பேசுவதாக
தொடர் பாக
இலக்கிய விழா என்று நகைச்சுவையாக கேட்டவர், பண்பாட்டு அலுவல்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் எவருமே எழுத்தாளர்கள் கலைஞர்ககளை மதிப் பதில்லை. அவர்களைப் பொறுத் தவரையில் தங்களுக்கு கும்பிடுபோடுபவர்கள் தான் பெரிய எழுத்தாளர்கள் என்று ஆதங்கப்பட்டார். எதிர்காலத்தில் பண்பாட்டு அலுவல்கள்
பிரிவு ஒரு தனியான திணைக்களமாகி இயங்கப் போவதாக விழாவின ஆரம்ப நாள் உரையில் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச் சினி செயலாளர் கேபர மேஸ்வரன கூறியிருந்தார் எனினும் இதன் முலம் எதை சாதிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும் (எதிர்மனசிங்கம் போன்ற வர்கள் இருக்கும்வரை சுத்திச்சுத்தி சுப்பார கொல்லைக்குள் கதைதான் என்றும் சிலர் கூறுகின்றனர்)
இம்முறை இடம்பெற்ற இலக்கிய விழாவின் போதும் வருடாவருடம் இடம்பெறுவது போன்றே பலதரப் மாற்று கருத்துக் கள் மு ன வைக்கப்பட்டன. எனவே பணி பாட்டு அலுவல்கள் பிரிவு இத்தகைய மாற்றுக்கருத்துக்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு உதவும் வகையில் கருத்தரங்குகள் இலக்கிய நிகழ்வுகளை திட்டமிட்டு நடாத்துவது காலத்தின் தேவை அவ்வாறில்லாது தங்களுக்கு எல்லாம் தெரியுமென்ற அடிப்ப டையில் நடந்து கொண டால் இத்தகைய விழாக்கள் அனைத்தும் விழலுக்க இறைத்த நீராகும் என்பதே
DiGigold.
LI LI L -
LDII.5efuafgða)
しメ
- - - - - -

Page 13
இந்திய அரசு அறிவி மீண்டும் த6 Shari
ஷ்மிரில் இந்தியா அரசு "ஒரு தரப்பாக" அறிவித்திருந்த யுத்தம் சமாதானப் பேச்சுக்களுக்கான வழியைத் திறக்குமா? இதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொணர்டுள்ள போதிலும் அடுத்த நகர்வை எப்படி மேற்கொள்வது என்பதில் இந்திய அரசு குழம்பிப் போயுள்ளது பாகிஸ் தான் எடுத்துள்ள நிலைப் பாடுதான் அதற்குக் காரணம்!
இந்திய அரசு அறிவித்துள்ள இந்த யத் த நிறுத்தம் பாகிஸ்தானின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடை யேயான நல்லுறவுகளை வளர்ப்ப தற் கான அடித் தளத்தை அது அமைக்குமா என்ற கேள்வியும் இப்போது எழுப்பப்பட்டிருக்கின்றது. யுத்த நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் வெளிப்ப டுத்தியுள்ள பிரதிபலிப்புக்களே இந்தக் கேள்வி எழுவதற்கு காரணம் பாகிஸ் தானின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள நிலைப்பாட்டில் இரண்டு முரண்பட்ட அம்சங்கள் காணப்படுவதாக இந்தியா கருதுகின்றது.
இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், காலவரையறை யற்றதாகவன்றி இது நிரந்தரமான ஒன்றாக இருக்கவும் வேண்டும் எனவும் பாகிஸ்தான் வலியுறுத்தியிருப்பது இரு நாட்டு உறவுகளைப் பொறுத்த வரை
நிலைப்பாடாகவே கருதப்படுகின்றது. மறுபுறத்தில் காஷ்மிரின் எதிர்காலம்
மிகவம் சாதகமான ஒரு
தொடர்பான எந்தஒரு பேச்சுவார்த் தையிலும் பாகிஸ்தானும் சம்பந்தப்பட வேண்டும் என அப்துல் சத்தார் தெரிவித் திருப்பது இந்தியாவைக் குழப்பிவிட்டிருக்கின்றது.
முஸ்லிம்களின் புனிதப் பெரு நாளான ரம்ழானை முன்னிட்டு ஒரு மாத காலத்துக்கு இந்தியாவால் அறிவிக்கப்பட்ட இந்த ஒரு தரப்பான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படலாம் என இந்திய அரசு திங்கட்கிழமை அறிவித்திருந்தது. காஷ்மிர் தீவிரவாதிகள் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாத அதேவேளையில் தமது தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியிருக் கின்றார்கள், செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டிருக்கின் றார்கள் யுத்த நிறுத்தத்தை இந்திய அரசு அறிவித்த பின்னர் இடம் பெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது.
யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம்? யுத்த நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ள அதேவேளையில் பேச்சுக்களை இலக்காகக் கொண்ட அடுத்த கட்டத்துக்கான காய் நகர்த் தல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றது. ஆனால், இதனை அடுத்த கட்டத் துக்கு எவ வாறு நகர்த்துவது என்பதில் இந்தியாவிடம்
தெளிவான நிலைப் பாடு எதுவம் இருப்பதாகத் தெரியவில்லை.
தீவிரவாத அமைப்புக்களும் பாகிஸ்தானும் எடுத்துள்ள நிலைப் பாடுகள் தான் இதற்குக் காரணம். காஷ்மிர் தீவிரவதிகள் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாத அதேவேளையில்
பாகிஸ்தான அதனை வரவேற்கும் வகையில் தனது கருத்துக் களை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் நோக்கங்களைக் கொண ட ஒரு நடவடிக்கை என்றே கருதப்படுகின்றது. காஷ்மிர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தம்மையும் உள்ளடக்கிய முத்தரப்புப் பேச் சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாகிஸ்தானின் நிலைப் பாடு, இது இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படவோ, பரிசீலனை
(UP) 19. LUTT 45 93?(U) கோரிக் கையாகத் தானி இருந்து வருகின்றது.
பாகிஸ்தானின் கருத்துக்களைப் பறக் கணித் துவிட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்வது சாத்தியமற்றது என்பது இந்தியாவுக்குத் தெரிந்ததுதான். காஷ்மிர் தீவிரவாத அமைப்புக்கள்
அனேகமாக பாகிஸ்தான விசுவா சிகளாகவே உள்ளன. தீவிரவாத அமைப் பக் களைப் பயனர் படுத்த இந்தியாவுடன் அவை ஒரு நிழல் யுத்தத்தையே நடத்தி வருவதாகவே கருதப்படுகின்றது. பாகிஸ்தானை முழுமையாகப் பகைத்துக்கொண்டு காஷ்மிரில் சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பது இந்திய அர சுக்குத் தெரியாததல்ல. இந்தியாவின் தயக்கத்துக்கு அதுதான் காரணம்.
யுத்த நிறுத்தத்தை சமாதானப் பேச்சுக்களுக்கான பாதையாக மாற்றிக் கொள்வதற்கு இந்திய அரசாங்கமும் காஷ்மிர் தீவிரவாதத் தலைவர்கள் சிலரும் நேருக்கு நேர் பேச்சுக்களை நடத்துவது அவசியம் வலியறுத்துகின றார் - அமெரிக் காவிலுள்ள பாகிஸ்தானில் பிறந்த வரான மன்சூர் இஜாஸ் அமெரிக்காவில்
6I 6üዘ"
காஷ்மிரின் உத்தியோ ளராகக் கருதப் இவ்வாறான பேச்சு கலந்து கொள்ளும் டே வாதிகள் பாகிஸ்தான் அரசுடன் ஆலோ திரும்புவதற்கான ஏற் கொடுக்கப்பட வேண வலியுறுத் தியிருக் இந்தியாவால் ஏற்றுக் ஒரு கோரிக்கை எ மில்லை. காஷ்மிர் ெ ஒரு பேச்சுவார்த்தை சம்பந்தப்படுவது த மைக்கு விடப்படும் இந்திய அரசு கருது முத்தரப்புப் பே வலியுறுத்தும் பா யத் த நிறுத் வருவதற்கு முன்ப எதிர்காலம் தொடர்பு ஆரம்பித்துவிட வே வலியுறுத்துகின்றார் வெளிவிவகார அை சத்தார். ரம்ழான் க தீவிரவாதத் தலைவ வந்து ஆலோசை வதற்கான அனுமதி வழங்க வேணடும் கோரிக்கை முன்வைத் இந்தியா- பாகிஸ்தான் வாதிகள் என்ற மு р Gil GTI I J. J.) u ( வழிவகுப்பதாக அ என்றும் திட்டவட்ட சுட்டிக்காட்டியிருக்கி
பாகிஸ்தானின் இந்தியாவுக்கு எரிச் தாகவே இருக்கும். அனைத்து தீவிரவ களுடனும் பேச்சு நடத்துவதற்குத் தாம் நிலையில் பாகிஸ்தான முத்தரப்புப் பேச்சுவர் அர்த்தமற்றது என இந்திய அரசு இந் அமைச்சின் பேச்சா ஜாஸல் இது தொட அரசு திட்டவட்டமான கொண்டுள்ளது என் பருத்துகின்றார் . பொறுத்த வரையில் இப் பேச்சுக்களில் சம் என்பது கேள்விக்கு
காஷ்மிர் தொட ளைப் பொறுத்த ரப்புப் பேச்சுக்கள் என்பதை பாகிஸ்தா ஆட்சியாளர்கள் செ மீண்டும் தெரிவித்த காஷ்மிரின் மிகவும் ச வாத அமைப் பொ
SLSS
 

த்த யுத்த நிறுத்தம் டை போடும் ஸ்தான்
ாப்பற்றற்ற பேச்சா படும் இவர் , பார்த்தை ஒன்றில் ாது, காஷ்மிர் தீவிர சென்று அந்நாட்டு சனை நடத்தித் பாடுகளும் செய்து ாடும் என்பதையும் இது கொள்ள முடியாத ன்பதில் சந்தேக தாடர்பான எந்த
கின றார்.
பிலும் பாகிஸ்தான் மது இறையாணி ஒரு சவாலாகவே கின்றது. *கக்களை கிஸ்தான். தம் முடிவக்கு ாக காஷ்மிரின் ITGO, Guja, i,j,6061 ண்டும் என்பதை பாகிஸ்தானின் மைச்சர் அப்துல் ாலத்தில் காஷ்மிர் ர்கள் பாகிஸ்தான் னகளை நடத்து யை இந்திய அரசு
GT GOT GLD -9J GJIT திருக்கின்றார். இது - காஷ்மிர் தீவிர ன்று தரப்பையும் பேச் சுக் களுக்கு மைய வேணடும் மான முறையில் ன்றார். இந்த நிலைப்பாடு சலூட்டக் கூடிய காஷ்மிரிலுள்ள ாத அமைப்புக் வார்த்தைகளை ம் திட்டமிட்டுள்ள கூறுவது போல ர்த்தைகள் என்பது நிராகரிக்கின்றது திய வெளியுறவு ார் ரமிந்தர் சிங் ர்பாக வாஜ்பாய் நிலைப்பாட்டைக்
பதை வலியுறுத்தி
இந்தியாவைப் பாகிஸ்தானையும் பந்தப்படுத்துவது அப்பாற்பட்டது. i Lu II 601 (BLJ јд, јg, வரையில் முத்த தான் அவசியம் னின் இராணுவ வ்வாய்க் கிழமை ருக்கின்றார்கள் க்திவாய்ந்த தீவிர ன்று இவ் வருட
ஆரம்பத்தில் யுத்த நிறுத்த அறிவிப்பை விடுத்திருந்த போதிலும், பேச்சுவார்த்தை களுக்கான முயற்சிகள் முறிவடைவ தற்கு "பாகிஸ்தான் தான் அப்போதும் காரணமாகியது காஷ்மிர் தொடர்பான எந்தப் பேச்சுக்களிலும் பாகிஸ்தானும் சம்பந்தப்பட வேண்டும் என தீவிர வாதிகள் வலியுறுத்த அதனை இந்தியா மறுக்க யுத்த நிறுத்தமும் முறிவடைந்தது பழைய கதை இதே கதைதான் இனியும் தொடரப் போகின்றதா?
இந்திய பிரதமர் வாஜ்பாய் வெளியிட்ட நம்பிக்கை காஷ்மிர் யுத்த நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது, இந்தியப் பிரதமர் வாஜ்பாயிடம் காணப்பட்ட நம்பிக்கைகள் இப்போது சிதைவடைந்து செல்வதையே காணக் கூடியதாக இருக்கின்றது. "போர் நிறுத்தத்தைச் செய்வதற்கு இந்தியா முன்வந்துள்ளமை முழுமையான வரவேற்பைப் பெறுவதுடன் காஷ்மிரில் சமாதானத்தை ஏற்படுத் துவதற்கான ஒரு முன்
னோடி நடவடிக் கையாகவும் அமையும்" என பது தான
வாஜ்பாயின் கருத்தாக இருந்தது காஷ்மிரில்
வன முறை கள ஒய ம என பதும்பகுதியூடாகவும், சர்வ தேச குள் ளாலும் ஊடுரு
வல்கள் இதன் மூலம் 狮 தடுத்து நிறுத் தப்படும் எனவும்
GIa Goa L
எ லி லைகளுக்
ஒரு பகுதி இந்தியாவிடம் உள்ள அதே வேளையில் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ் தானின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றது. காஷ்மிர் பகுதிக்குள் ஆயுதபாணிகளான தீவிரவாதிகள் பாகிஸ்தான் அனுப் பிவருவதாக இந்தியா நீண்ட கால மாகவே குற்றஞ்சாட்டி வருகின்றது. இக்குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வரும் அதே வேளையில்- காஷ்மிர் தீவிர வாதிகளின் போராட்டத்துக்கு முழுமை யான ஆதரவை பாகிஸ்தான் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. காஷ்மிர் கிளர்ச்சிக் குழுக்களில் பெரும்பா
49; LDIT Ii
லானவை பாகிஸ்தானையே தமது பின்தளமாகவும், தலைமையகமாகவும் கொண்டுள்ளன. அண்மையில் நடை பெற்ற கார்கில் போர் உட்பட இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான நான்கு எல்லை யுத்தங்களுக்கு காஷ்மிர் பர ச் சனையே 9, ITU G.OOT LD (T 5
ஆஅதி 13
இருந்துள்ளது.
தவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அனைத்தையும் தாம் நிறுத்திவைத்திருப்பதாக இந்தியா அறிவித்திருக்கின்ற போதிலும், தீவிர வாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள் வதற்குத் தயாரான நிலையிலேயே LIGOLIslaNII7 இந்தியப் பாதுகாப்புத் துறை வட்டா ரங்கள் தெரிவித்தன. படையினர்
வைக்கப்பட்டுள்ளதாக
எதிர்பார்த்தது போல செவ்வாய் கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலானது இந்திய அரசின் போர் நிறுத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பதை தா ன வெளிப் படுத் தியிருக்கின்றது. ஆனன்நாக் மாவட் டத்தில் தீவிரவாதிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதல் சமாதா னத்துக்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த பலத்த ஒரு அடி என்றே கருதப்படுகின்றது.
பாகிஸ் தானரின ஆதர வடணி செயற்படும் சிறிய குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். யத் த நிறுத் தம் வெற்றி பெற வே ணி டுமானால் பேச் சுக் களில் பாகிஸ்தானும் பங்கேற்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்தியா
வுக்குக் கொடுப்பதுதான் இக் குழு வினரின் நோக்கமா அல்லது சமாதான முயற்சிகள் எத
னையும் தாம் ஏற்றுக் கொள்ளப்
போவதில்லை என் பதை இவர்கள்
உணர்த்தி யுள்ளார்களா என்பது தெரியவில்லை.
பெரும்பா லான தீவிரவாத
இந் தயாவன நிலைப்பாட்டை எதிர்க்கின்ற போதிலும் காஷ்மிர் கூட்டமைப்பான ஹரியத் மாநாடு அமைப்பு இந்தியா அரசின் அழைப்பை ஏற்றுக் கொணடிருக் கின்றது. டில்லியுடன் பேச்சுக்கு தாம்
அமைப் பக் கள்
தயார் என வம் இவர் வமைப்ப அறிவித் திருக் கினி றது. ஆனால் இவர் களது அழைப்ப மட்டும் சமாதானத்தை கொண்டு வருவதற்கு உதவப்போவதில்லை என்பதே உண்மை
நிலையாகும்!
ரதண்

Page 14
தறி 14 ஆ2
சயம் கேள்விப்பட்டு ஒருமணி நேரத்
திலேயே நான் அரவிந்தன் வீட்டில் இருந்திருக்க வேண்டும். ஆனால் விசயம் கேள்விப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்து நான இன்னும் அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கிறேன்.
இன்று பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போக ஆயத்தமாகி விட்ட எண் மனைவி என்னிடம் எத்தனையோ தடவை கேட்டு
இப் படியே கொண்டிருந்தால் எப்படிப்பா. நீங்களெல்லோ முதல் ஆளாய் நிற்க வேணும் என்று
என் மனைவிக்குத் தெரியும் இன்றைய
o, IL L II oli . G山市、
பிள்ளைகளின் ஒரு நாள் பள்ளிக்கூடத்தை விட குடும்பத்தோடு அரவிந்தன் வீட்டுக்கு போவதே முக்கியமென று என னைத் திருமணம் செய்வதற்கு முன்பே எனக்கும் அரவிந்தனுக்கு மிடையிலிருந்த நட்பு எப்படிப் பட்டதென்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்
நானும் அவளும் அரவிந்தனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம் நானும் அவளும் படித்த காலத்தில் நாங்கள் ஒருவரையொருவர் விரும்புகிற நேரத்தில் எனக்கும் அவளுக்கு மிடையில் காதல் தூது போனவனும் காதல் கடிதம் கொடுக்கல் வாங்கல் செய்தவனும் எங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல் எங்களை சந்திக்க வைத்தவனும் அரவிந்தன் தான்
நான் கொடுத்தனுப்பிய முதல் காதல் கடிதத்தை கொடுத்த போது பயந்து நடுங்கியதை எங்களுக்கு திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் பிறந்த பின்பும் என் மனைவியிடம் சொல்லி அவளை கேலி செய்து சிரிப்பான் அரவிந்தன் நான் மட்டுமல்ல என் மனைவியும் அரவிந்தனை இது வரை தனி வகுப்பு தோழனாகவே நினைத்து பழகி வந்தாள் அப்படிப்பட்ட அரவிந்தன் இன்று.
எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு வருடங்களிலேயே அரவிந்தனுக்கும் நடந்தது. காதல் திருமணம் இல்லையென் டாலும் அரவிந்தனின காதலித்தவன் போல் தான் அவனோடும் அவனின் ரசனைகளோடும் ஒத்துப் போனாள்
மனைவியம் அவனை
இதனால் எனக்கு அரவிந்தன் சினேகிதன் போல் அவனின் மனைவி என மனைவிக்குச் சினேகிதியானாள்
அரவிந்தனுக்கும் என்னைப்போல முன்று குழந்தைகள் தான். மூன்றும் இலங்கையில் இருக்கும்போது தான் பிறந்தது. ஊரில் இருக்கும் போது அரவிந்தன் குடும்பமும் என் குடும்பமும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளுவோம். சில குடும்பப் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி கலந்தாலோசித்து முடிவெடுத்து நடந்து கொள்ளுமளவுக்கு எங்களின் இரு குடும்ப உற வுகளும் எனக்கும் அரவிந்தனுக்குமிடையில் இருந்த நட்பும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது எவ்வளவு தான் என்னோடு நெருங்கி பழகியிருந்தாலும் இதுவரையில் அவன் என்னிடம் ஒரு சதம் கூட கடன் என்று கேட்டு கடமைப்பட்டவனில்லை. ஆனால் அவனிடத்தில் நான் பலமுறை கடமைப் பட்டிருக்கிறேன். எனக்கொரு கஷடமென்று கடன் கேட்டால் தன்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கடன்பட்டாவது எனக்கு உதவும் அவன் ஒரு பொழுதேனும் என்னிடம் கடன் கேட்க மாட்டான் இதை நினைத்து அவனில் நான் சிலவேளை பொறாமையும் இவனை என னடம் எப்படியாவது கடன்பட வைக்க வேண்டும் என்ற சபதமும் எடுத்து அதிலெல்லாம் என்னை எத்தனையோ தடவை தோற்கடித்து விட்டவன் அரவிந்தன். அப்படிப்பட்டவன் இன்று.
அரவிந்தன என நண பனாகக் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவன் நல்லவன் நாணயமானவன் கண்ணியமானவன் எப்படிப்பட்ட துரோகம் செய்தவர்களையும் கடிந்து பேசி மற்றவர்களின் மனதை புண்பட செய்ய தெரியாதவன். ஆனால் இதை செய்யக்கூடாது இனி இவர்களோடு எந்த தொடர்பும் வைத்திருக்கக்கூடாதென்று அவன் தனக்குள் ஒருமுடிவெடுத்து விட்டானென்றால் அவனை அதன்பின்பு எவராலும் மாற்ற முயற்சிக்க முடியாத உறுதியான வைரமனம் கொண்டவன் அரவிந்தன் அப்படிப் பட்டவன்
இன்று.
நான் குடும்பத்தோடு லண்டனுக்கு வந்து
ஆறேழு வருடங்களுக்கு பின்புதான் அரவிந்தன் தன் பிள்ளைகளுடன் லண்டன் வந்து சேர்ந்தான்.
கொழும்பில் நல்ல உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தவனை அப்போது ஆட்சிக்கு வந்த புதிய கட்சியின் நடவடிக்கைகள் அரவிந்தனை வெளிநாட்டுக்கு புலம் பெயர வைத்து விட்டது. அரவிந்தன் லண்டன் வந்து சேர்ந்த போது அவனின் முத்த மகளுக்கு பன்னிரண்டு வயது ஊரில் இருக்கும்போது என தோழில் தொங்கிவிளையாடியவள் என் கைபிடித்து நடைபழகியவள் என்னைத் தெரியுமா உனக்கு. என்று நான் அரவிந்தனின் முத்த மகளிடம் கேட்டதும் அவள் தகப்பனின் முதுகுக்குப் பின்னால் வெட்கப்பட்டு ஒழிந்து கொண்டதும் எனக்கு இப்போது நினைவிருக்கின்றது.
லண்டன் வந்ததும் பாடசாலையில் சேர்ந்து விட்ட தன் மூன்று பிள்ளைகளும் இந்த நாட்டு பழக்க வழக்கத்தோடு ஆங்கிலபாஷையோடும் நின்று பிடிக்க முடியாமல் தினம் தினம் அழுது கொண்டு வருவதையும் அதிலும் அவனின் முத்தமகள் இந்த நாடேவேண்டாமப்பா என்றும், எங்களையெல்லாம் ஊருக்கே கூட்டிக்கொண்டு போங்கோ என்றும் அழுவதாயும் அவன் சொன்ன போது எனது பிள்ளைகளை அர விந்தனின் மூன்று பிள்ளைகளோடும் தொடர்ந்து மூன்று நாள் அவனின் வீட்டிலேயே தங்கவிட்ட பின்புதான் அரவிந்தனின் பிள்ளைகள் தங்கள் மனநிலையை மாற்ற முடிந்தது.
இப்போது அரவிந்தன் குடும்பம் லண்டன்
வந்து ஆறு வருடங்க லண்டன் வந்து ஐந்து இருந்த கிழக்கு லண் இருந்தான் அதுவும் நடைதூரத்தில் தா இருந்தது. அப்போதெ ஒருவர் விடென்று மாறிமாறி போய்வந்து ெ வேலையில் திடீரென உயர்வும் அதனோடு காரணமாக நான் ெ வீடொன்று வாங்கிக் ெ நானும் அரவிந்தனும் ஒருமுறையென்றே ஆக் கடந்த ஆறுமாதத் பலதடவை அவனின் வி பின்பு ஒரு தடவையேனு வராததால் எண் ம செவிமடுத்து நானும் போவதை நிறுத்திய எங்களுக்குள்ளிருந்த நட்
N
ஏற்படவில்லை என்ப
இருந்த தொலைபேசி கொண்டே தான் இ எப்போதும் எந்த சந்தர் எங்களின் நட்பை விட்டு என்பது எனக்கு நன்றா வரையில் எனக்கு நண்பு இறந்து விட்டானாம்.
அரவிந்தன் இறந்து நம்பமுடியவில்லை. நா of Gi Lflại 606|| J. மனைவிக்கு முன்பு என சேர்ந்து பழகிய எ விட்டானாம் என்ற செ ணிக்கவே முடியவில்ை சிணுங்கிய தொலைபே அந்த செய்தியைத்தான் விந்தன் இறந்து விட்டா முடியவில்லை.
காலையில் நான்கு தொலைபேசி மணி அ பேசிவிட்டு வந்த எண் அணைக்காமல் எனது இருந்த போது நான் ! விசயம் யார் ரெலியே மீணடும் மெளனமா சொன்னாள் என்ன சுெ
 
 

20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
ஆகிவிட்டது. அவன் வருடங்களுக்கு நான் டனில் தான் அவனும் நான் இருந்த வீட்டிற்கு அவனின் விடும் லாம் ஒரு வாரத்துக் நாங்கள் இருவரும் காண்டிருந்தோம் எனது னக்குக் கிடைத்த பதவி சேர்ந்த இடமாற்றமும் ண்டனுக்கு வெளியில் காண்டு சென்றதன் பின் ந்திப்பதென்பது மாதம் யிருந்தது. நில் நான் குடும்பத்துடன் ட்டுக்குப் போயும் அதன் ம் அவன் என் வீட்டுக்கு னைவியின் கருத்துக்கு அவனின் வீட்டுக்கு ருந்தேன். இதனால் பில் எந்தவித விரிசலும்
த எங்களுக்கிடையில்
தொடர்பு உணர்த்திக் ருந்தது. அரவிந்தன் பத்திலும் யாருக்காகவும் |க் கொடுக்க மாட்டான் கத் தெரியும் இது நாள் னாயிருந்த அரவிந்தன்
GAMLILIIGISTIITLD), GTGGTGOTIT GÜ ன் எப்படி நம்புவேன். ளுக்கு முனி ப என
வாழ்வில் என்னோடு நண்பன் இறந்து ய்தியை என்னால் ஜீர ல. இன்று அதிகாலை #} {16} \DøøTajull_[]) சொன்னதாம் அர ாம் என்னால் நம்பவே
மணி இருக்கும் கீழே |க்கின்றதென்று போய் மனைவி வெளிச்சத்தை அருகில் கனநேரமாய் ITG GIGLG GIGiao ான் பண்ணியதென்று. வே இருந்து விட்டு Iடுமையிது அரவிந்தன்
இறந்துவிட்டாராம்
என் மனைவி சொன்னபோது ஏன் காதுகளையே நான் நம்பவில்லை. அரவிந்தன் இறந்து விட்டானா? ஏன்?. எப்படி? நீ இப்படியொரு செய்தியை எப்படி என்னிடம் சொல்லுகின்றாய் எனபது போல எண்மனைவியை பார்த்தேன்.
ஹார்ட் அர்ட்டாக்காம் என்று விட்டு மேலும் அவளால் எதுவும் பேசமுடியாதவளாய் கீழே போய் தெரிந்தவர்களுக்கெல்லாம் தொலை பேசி மூலம் அரவிந்தன் இறந்த செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
விடிந்து எட்டு மணியாகி விட்டது. விசயம் கேள்விப்பட்டு நான்குமணி நேரமாகி விட்டது. LLLLLL L LLLLL LLL LLLL tT LLL LL மென்று விட்டு அவர்களையும் கூட்டிக்கொண்டு அரவிந்தன் வீட்டுக்குப் போவதற்காக எனக்காக என் மனைவி காத்திருக்கின்றாள். நான் மட்டும் இன்னும் தயாராகவில்லை. அரவிந்தன் இல்லாத அந்த வீட்டுக்கு போக நான் விரும்பவில்லை. அவனில்லாத நிலையில் அவனின் மனைவியை
எதிர்கொண்டு அவளின் கோலத்தைக் காண என் மனம் சம்மதிக்கவில்லை.
ஆடு. மாடு. கோழி போன்றவைகளும் உயிருள்ளவைகள் தான் அன்பாய் வளர்க்கும் அவைகளையே அடித்துணனும் மனிதன் தன்னில் ஒருவன் இறந்தால் மட்டும் அழுது புரண்டு ஒப்பாரி வைக்கின்றானே அது ஏன்?. சாகப் பிறந்தது தானி மானிடம் என்று தெரிந்திருந்தும் தன்னில் சகமனிதன் இறந்தால் மட்டும் ஏன் இந்த சமுதாயம் தாங்க முடியாமல் தவிக்கின்றது என்றெல்லாம் இதுவரையில் எனக்குள் இருந்த கேள்விக்கெல்லாம் அரவிந்தன் இறந்து விட்டானாம் என்ற செய்தி பதில் சொல்லி விட்டது.
இனியும் இருந்து பிரயோசனம் இல்லை வாங்க போகலாம் என்று என்னையும் பிள்ளைகளையும் கூட்டிச் சென்று காருக்குள் புகுத்தி விட்டு தானே காரை ஓட்டிச் செல்லுகின்றாள் என் மனைவி காற்றிறக்கப்பட்ட பலூனைப் போல நான் இருக்கையில் கிடக்கின்றேன் என் சோகத்தில் பங்கு கொள்வது LLLLLL LL LLL LLL LLL LLLLtLLL TLLLLLLL LLLLLL இருக்கின்றார்கள் அரவிந்தன அங்கிள் என்றால் அவர்களுக்கு நல்ல விருப்பம் அவனை யாருக்குத் தான் பிடிக்காது குழந்தை போன்ற அவனின் இதயத்தின் மூச்சு நின்று விடக் கூடிய அளவுக்கு அவனின் நெஞ்சில் ஏறிநின்ற சுமை
எதுவாக இருக்கும்.
அரவிந்தனை நான் கடைசியாகப் பார்த்தது போன மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தான் எனது விட்டுக்கு வந்து பலமாதங்களாகியும் ரெலிபோன் செய்வதையும் நிறுத்திக் கொண்ட அவன் போனமாதம் திடீரென்று போன் பண்ணி டேய் கோபாலா உன்னைப் பார்க்க வேணும் போல இருக்குடா குறை நினைக்காம ஒருக்கா வந்திட்டுப் போவன்டா என்று சொன்னவுடன் முக்கியமான கல்யாண வீடொன்றக்கு போக இருந்த அந்த ஞாயிற்றுக் கிழமையில் JG LIGO விட்டுக்கு போகாமல் மனைவியையம் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அரவிந்தன் வீட்டுக்குப் போனேன்.
என்னைக் கண்டதும் பலவருடங்கள் பிரிந்திருந்தவர்கள் போல ஓடிவந்து கட்டித் தழுவினான் எண் மனைவி அரவிந்தன் மனைவியுடன் குசினிக்குள் சென்றுவிட பிள்ளைகள்மேலே போக நானும் அரவிந்தனும் நடு ஹாலுக்குள் தனித்திருந்தோம். வாவன் வெளியில சும்மா நடந்து விட்டு வருவம். என்னைக் கூட்டிக் கொண்டு அரவிந்தன் கனதூரம் நடந்தான் போனபோதும் வந்த போதும் அரவிந்தன் நிறைய பேசினான். சில இடங்களில் அவன் என்ன சொல்ல நினைக் கின்றான் என்று புரியாமலும் ஏதோ சொல்ல எத்தனிக்கின்றானி என்பதும் அவனின் பேச்சிலிருந்து என்னால் உணர முடிந்தது.
டேய் கோபாலா. ஏன் பிறந்தேன் என்று யோசிக்கிறேனடா. என்றான். திரும்பவும் பிறக்கவேணும் திரும்பவும் நாம் ஒன்றாக படிக்கவேணும் போல இருக்குடா என்றான். நான் அவனையே உற்றுக் பார்த்துக் கொண்டிருந்த நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் கலங்கியது என் கைகளைப் பிடித்து டேய் கோபாலா நான் ஏதும் பிழை செய்திருந்தால் அவைகளை மனசுல வைச்சுக் கொள்ளாதேடா. என்றான். அவனின் பிடியிலிருந்து என கைகளை விடுவித்துக் கொண்டு ஏன்ைடா அரவிந்தன் உனக்கு ஏதும் பிரச்சனையா என்றேன். அவன் வானத்தை அண்ணாந்து பார்த்தான் கண்களில் நீர் தேங்கி நின்றது, ஏனோ தெரியில்லைடா உன்னைப் பார்க்க வேணும் போலவும் உன்னோட இருந்து சாப்பிட வேணும் போலவும் இருக்குடா. என்றான். அன்றிரவு அவன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தபோது பின்னால் வந்த அரவிந்தன என்னையே பார்த்துக் கொண்டு நின்றான்.
திரும்பி வரும்போது அரவிந்தன் பற்றி எதுவும் எண் மனைவியிடம் நான் எதுவும் பேசவில்லை. பிள்ளைகள் எல்லோரும் தூங்கிய பின்பு படுக்கையறையில் இருந்த என் மனைவி ()|I66III6.
இந்த நாட்டுல பிறந்து வளர்ந்ததுக ளெல்லாம் ஒழுங்கா இருக்கும் போது இடை நடுவில் வந்து இந்த பிள்ளைகள் மட்டும் ஏன் இப்படி நடக்குதுகளோ தெரியாது. என்ன சொல்லுகின்றாய் என்பது போல் எதுவும் புரியாமல் வெளிய போயிருந்த நேரம் அர விந்தண்ட மனிசி என்னட்ட சொல்லி அழுதா. அரவிந்தண்ட முத்த மகளின்ட நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லையாம். ஆரோ ஒரு பெடியன விரும்புறன் எண்டு சொல்லிச்சிதாம். பெட்டை படிக்கிற நேரத்துல இதெல்லாம் கூடாதெண்டு தாயும் தகப்பனும் கண்டிச்சு சொல்லியிருக்கினம் போல, அடுத்த நாள் பள்ளிக்கூடம் போன பெட்டை திரும்பி வரயில்லையாம். அங்க இஞ்சைண்டு தேடிப்
தொடர்ச்சி 18ம் பக்கம்

Page 15
20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
1970களில் எழுத்துலகிற்கு வந்தவர். இளமைக் கோலா பலாத்காரம், கொடுத்தல், ஒரு நாளில் மறைந்த இரு ம
பொழுதுகள், தெரியாத பக்கங்கள் இவரது ஆக்கங் தொகுதிகள், சாகித்ய மண்டலப் பரிசு, ஆனந்த விகடன் விழாச் சிறுகதைப் பரிசு என கெளரவம் பெற்றவர். சிங் இவரது சிறுகதைத் தொகுதி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பத்திரிகையால் பாராட்டப் பெற்றவர். மின் பொறியியல்
பலநாடுகளின் வாழ்வு அனுபவங்களை அறிந்தவர், உ யாவையும் நேசிக்கின்ற மானிடநேயமிக்க இவர் இப்போது
இலக்கியத்துக்கு அறிமுகமாகின்றர்.
வாசகர்களே இப்போது எனக்குப் படுகின்றனர்.
கடற்துறைப் பொறியியலாளராகிய நீங்கள் இலக்கிய காரராக இருக்கிறீர்கள் தமிழில் ப. சிங்காரத்திற்கு அடுத்து நீங்களே இத்துறை சார்ந்தவர். உங்கள் இலக்கிய ஆர்வத்திற்கு காரணம் என்ன?
தொழிற்துறைக்கும் இலக் கிய ஆர்வத்துக்கும் ஏதும் தொடர்பில்லை என்பதை முதலிற் குறிப்பிட வேண்டும். ஆனால் தொழிற்துறையிற் பெறும் அனுபவங்கள் ஓர் இலக்கியகாரனின் கையால் சிறந்த இலக்கியப் படைப்புக் களாக மிளிர முடியும் நான் மின் பொறியியலாளன். சந்தர்ப்ப வசமாக பாரிய கப்பலிற் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. அதனாற் தான வாழ்க்கை அனுபங்களும் கிட்டியது.
எனது இலக்கிய ஆர்வம் மிக இளம்
函Lá
வயதில் மாவைப் பருவத்திலேயே ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல
வேண்டும். அப்போது நான் யாழ் இந்துக் கல்லூரியிற் கற்றுக் கொண்டிருந்தேன். ஆசிரியர் தி, இ. மகாதேவி தேவன்யாழ்ப்பாணம்) அவர்கள், கல்லூரி சஞ்சிகையொன்றில், மாற்றலாகி விலகிப் போகும் இனினோர் பற்றிய பிரியாவிடைக் கட்டுரையொன்று எழுதியிருந்தார். அதை வாசித்த போது அந்த எழுத்தின் ஸ்டைல் நடை அல்லது பாணி) என் மனதைத் தொட்டு ஒருவித ரசனையைத் தந்தது ஞாபகமிருக்கிறது.
ஆசிரியரைப்
கதாராஜ்
அது தான் எழுத்தின்பால் உண்டான முதலாவது ஈர்ப்பு என நினைக்கிறேன். எழுத்து நடையால் கவரப்பட்டதில் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் ஏற்பட் டது. பல சிறுவர் கதை ஏதாவது படிப்பினை அல்லது நீதிபோதனைகள் இருக்கும். அவைகளும் என் மனதைப் பாதித்துப் பண்படுத்தின. அவற்றின் வளர்ச்சிப்படி தான் எழுத்தாளனாகிய இன்றைய நிலை
உங்கள் படைப்பு மிக மென்மையாக, கூடிய வரை குடும்பத் தளம் சார்ந்த தாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
மென்மை என்பது இனிமையானது மென்மை என்பது அரவணைத்து ஆதரிப்பது மென மை என பது எல்லோரையும் எல்லாவற்றையும் நேசிப்பது மென்மை என்பது விட்டுக்
ஒவ்வொருவரினது சுயநலமான செயற்ப களினால் குடும்ப வா
சதைவகள் ஏற்ப கின்றன. குடும்பங்களு குள்ளேயே ஒரு வழு கொருவர் போட் பொறாமை, குரோ: வளர்த் து கொண டிருப் பல
፴, 60) 6ዘ
காணக்கூடியதாயிரு கிறது. இது எனக் கவலையளிக் கற குறிப்பிட்ட காலத்து மட்டும் வாழ்ந்து விட் போக வேண்டிய இ வாழ்க்கையை ஏன்
விட்டுக்கொடுக்கும் ம6
"மென்மை என்பது இனிமையா
மென்மை என்பது அரவணை
ஆதரிப்பது, மென்மை என்பது எ யும் எல்லாவற்றையும் நேசிப்பது.
என்பது விட்டுக் கொடுப்ப நாங்களெல்லாம் இந்த மென்மைய மதிப்பளித்துக் கடைப்பிடித்தால் இனிமையான குடும்ப வாழ்வு அடிநாதமாக அமையும்"
கொடுப்பது நாங்களெல்லாம் இந்த மென்மையுணர்வுக்கு மதிப்பளித்துக் கடைப்பிடித்தால், அது இனிமையான குடும்பவாழ்வாக்கு அடி நாதமாக அமையம் மனிதராகப் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் குடும்ப வாழ்க்கைக்கு உட்பட்டவர்கள் தானி ஆனால், துரதிஷ்டவசமாக
6VIIքԱpւգ-ՍՈ Ֆ| 616 இதனாற்தான் என மென்மையுணர்வுக் கொடுக்கிறேன்; குடும் எழுதுகிறேன். ஆனா வெளியே யம்
விரிவடையும் எனது
அத்ாவது எழுத்து ந
 

ங்கள்,
ITGOG)
2, Gr;
I GOGIJU களத்தில்
"ртполии" A) IT 677 fr,
Iflfrg, Gir | சிறுவர்
புரிந்துணர்வுடனும் னப்பான்மையுடனும்
னெது, ாத்து ல்லோரை (o) dataOld
ტ|- |ணர்வுக்கு b அது புக்கு
சிந்திக்கிறேன். து எழுத்துக்களில் முக்கியத்துவம் பத்தளம் சார்ந்தும் இந்த எல்லைக்கு என எழுத் து கதைகளைக் கூட
DLGOLU J.LU J60 U
55 ET
மென்மையாக (எளிமையாக) கையாள் வதையே விரும்புகிறேன். எழுதப்படும் கதைகள் பலதரப்பட்ட வாசகர் மட்டத் தையும் சென்றடைவதற்கு இது முக்கியம் எனக் கருதுகிறேன். இதை விட பாரதி எமக்கு வகுத்த "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்" என்பதை நான் நம்புகிறேன்.
1971ல இலக் கய உலகில் பிரவேசித்தீர்கள். இதுவரை ஒரு நாவல், நான்கு சிறுகதைத் தொகுதிகளின் சொந்தக்காரர் ஆகிவிட்டீர்கள் உங்களின் இலக்கியக் கோட்பாடு?
இக் கேள்விக்குரிய பதலும் அநேகமாக இரண்டாவது கேள்வி
ஆதி 15
சூழல் நேசிப்பு ஆகியவற்றை எனது இலக்கியக் கோட்பாடாகக் கொள்ளலாம். பாதித்த, அல்லது வியக்கவைத்த படைப்பாளிகள் யார்?
புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி மற்றும் ஆரம்ப கால ஜெயகாந்தன் ஆகியோர் அத்துடன் அவ்வப்போது சில அற்புதமான கதைகளைத் தரும் ஈழத்து எழுத்தாளர்களையும் இந்திய எழுத்தாளர் களையும் விரும்பி வாசிக்கிறேன். ஆனால் என்னை எப்போதும் பாதித்தது, புதிது புதிதாக எழுதச் செய்பவன் மகாகவி பாரதி தான் பாரதியின் எழுத்து எக்காலத்திற்கும் தமிழுக்குப் புதுமை தரும்
Di Kj JIS GOD GWTLj
g) Giorg JigGITTg,
யிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. மற்றப்படி உண்மையான இலக்கிய
காரன் எவனுக்குமே முற்போக்கான கொள்கைகள் கோட்பாடுகளைத் தான் கொணி டிருப்பானி மற்றவர்களது துன்பங்களைக் கண்டு இரங்குதல் ஒடுக்கு முறைகளை மறுதலித்தல், கொடுமை களைத் தாங்காது பொங்குதல், மற்றும்
இவை போன்ற மன உணர்வுகளை
வாசகர்களுக்கு உணர்வு பூர்வமாக (அல்லது தொற்ற முயற்சி தானி எனது
பரியவைக்கும் வைக்கும்) எழுத்துக்கள்
எனது ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு "கொடுத்தல்" எனப் பெயரிட்டேன். இப்படி ஒரு பெயரை வைத்த காரணம் என ன என று அப்போது பலர் விமர்சித்தார்கள். ஆனால் "கொடுத்தல் என்ற அந்த சொல்லில் உள்ள உன்னத மான அர்த்தம் எவ்வளவு மகத்தானது? அதற்கு ஓர் இலக்கிய அந்தஸ்த்து கொடுக்க வேண்டுமென்று கருதியே அவ்வாறு பெயரிட்டதற்குக் காரணம். பொதுவாகச் சொல்வதானால் மனித நேயம், பிராணிகளிடம் பரிவு, சுற்றுச்
இலங்கையிலுள்ள திறனாய்வுப் போக்குப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
ஒரு காலத்தில் பேராசிரியர் கைலாசபதியின் நவீன காலத்திறனாய்வு முறையில் தமிழுலகு முழுவதும் மிக மாற்றங்கள் ஏற்பட்டன. அவரை பின் பற்றியும் விரிவுபடுத்தியும் புதிய விமர்சகர்கள் உருவானார்கள் இப்போது அந்த நிலை இல்லையென்று பல படைப்பாளிகள் கூறுவதை நான் ஒத்துக் கொள்கிறேன். இப்போதைய திறனாய் வுகாரர் தமக்கு வேண்டியவர்களைப் பற்றி படிக்காமலே சிறந்த படைப்பா ளிகள் எனக் குறிப்பிடுவதையும், விருதுகள் பெறத் துணை போவதையும் காண முடிகிறது. இது போலவே திட்டமிட்டே தரமான படைப்பாளிகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றனர். குழு மனப்பான்மையோடு படைப்பாளிகள் புகழ்ப்படுவது அருவருப்பாக உள்ளது. இனினும் ஒரு வேடிக் கையென ன வென்றால் சிறுகதை, கவிதைகள் எழுதத் தொடங்கி அது கைவராமற் போனவர் களே இன்று விமர்சகர்களாய் முடி சூடி இராச்சியம் நடத்துகின்றனர்.
என்னை ஒருவர் முழுமையாகப் படித்து விமர்சித்தால் அதை நான் ஏற்பேனி இல்லையென்றால் நாள் அதைக் கருத்தில் எடுக்க மாட்டேன். எனது வாசகர்களே இப்போது சிறந்த விமர்சகர்களாக எனக்குப் படுகின்றனர். என்ன இலக்கியக் கனவு திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
குறிப் படத் தக்க சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இனி நாவற் துறை யில் சற்று கவனம் செலுத்த விரும்பு கிறேன். அத்துடன் சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம் போன்றவற்றில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. நல்ல நூல்களை வெளியிடும் நோக்கத்தில் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள் ளேன். இதன் மூலம் நூல் வெளியீட்டை யும், புத்தக கலாச்சாரப் புதுமைகளையும் என னாலான முறையில் இங்கு சிறப்பாகச் சாதிக்க விரும்புகிறேன்.
நேர்காணல் =
செ. யோகநாதன்
5. BLUITSFIT

Page 16
| 16 ஜூறி
ந்திராணியின் ஒடிசலான தேகத்தில் நடுக்கம்
ஊறிற்று ரஞ்சனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றாள். மழுமழுப்பான கன்னத்தை வருடியபடி அவளை ஏறிட்டான் ரஞ்சன் மெல்ல மெல்லக் கோபம் வெளிப்பட்டது முகத்தில்
"இன்றைக்கு யாரெல்லாம் வேலைக்கு வரேல்லை?"
குரல் அதட்டிற்று. பதிலைச் சொன்னாள். அவளை உற்றுப் பார்த்தான் ரஞ்சன்
"மாலினி எத்தனை நாளாக வேலைக்கு வரேல்லை."
"இன்றையோடை ஏழுநாள் Ggf.“
"ஏன் வேலைக்கு வரேல்லை? "சுகமில்லை சேர்." "உனக்கு எப்படித் தெரியும்." "இங்கை உள்ளவங்க ஆஸ்பத்திரியிலை போய்ப்
பார்த்தாங்க சேர்."
"நீ போய்ப் பார்த்தியா." "இல்லை. குரலில் மேலும் கடுமை சேர, "ஏன்?" என்று கேட்டான்,
மெளனமாக நின்றாள் இந்திராணி,
"சொல்லு?
"போகமுடியேல்லை சேர்." "குமாரோடை பொழுதைக் கழிச்சியா?"
அதிர்ந்து போனாள் அவள் உடலில் வேர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் பதற்றமும் கோபமும் வெளிப்படாமல் தன்னை சமாளித்துக் G.II Got LII Gil.
"greigar?" "வீட்டிலை நிறைய வேலை இருந்தது. துணி தோய்க்க வீடு துப்புரவாக்க ஒரே ஒரு நாள்." அவள் வார்த்தைகளை தன் சத்தத்தினால் முறித்தான்
"வாயை மூடு. எனக்கு எல்லாந் தெரியும்."
"இங்கை வேலை செய்கிற வங்க மூன்று நாட்களுக்கு மேல் வராமல் நின்றால் சரியான காரணங்காட்டி கடிதம் எழுத வேண்டும். கடிதம் வராவிட்டால் நீ அவர்களின் வீட்டுக்குப் போய் நிலைமைகளைப் பார்த்துவர வேண்டும். இது உனக்குத் தெரியாதா?
மெளனமாக தலை குனிந்த படி நின்றாள்.
"சொல்லு." "தெரியும் சேர்." "மாலினி எப்படியான ஆள்?" "நன்றாக வேலை செய்வா. சுறு சுறுப்பானவ."
"அழகான உயரமான பெரிய உதடுகள் உள்ள அந்தப் பெண் தானே." "ஓம் சேர்." "ஒன்று செய்யலாம்." பேசாமலே நின்றாள்.
"டீ இன்டர்வெல் நேரம் கம்பனி வேனிலை அவளைப் போய்ப் பார்த்து விட்டு வரலாம்.
“Jff (gf.“ "என்னோட அவள் வீடு தெரிந்த யாராவது வரவேணும்."
"அவ ஆஸ்பத்திரியிலை இருக்கிறா சேர்."
மேசையில் மெல்லத் தட்டியவாறே, "எதுக்கும் அவளின் வீடுதெரிந்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு வா." என்றான்.
வேர்வை லேசாகத் துளிர்த்து அறைக்கு வெளியே வர மண்டப உஷ்ணக் காற்றிலே தெப்பலாய் அவளை நனைத்த கமலாவிடம் சந்தியாவை அங்கு அனுப்பும்படி கூறினாள் கணங்களிலே முகத்தில் அச்சம் நிறைய அவனெதிரே சந்தியா வந்து நின்றாள். பேச்சற்றவளை சைகையால் அழைத்தபடி இந்திராணி ரஞ்சனின் அறைக்குள்ளே சென்றாள்.
ரஞ்சன் சந்தியாவை
விழுங்குவது போலப் பார்த்தான்.
"LDNT a96dfc8DUJÚ Lumiju JATI?" "பார்த்தேன் சேர்." லேசான நிம்மதியோடு சொன்னாள் அவள்
"எங்கை இருக்கிறா? "ஆஸ்பத்திரியிலை சேர்." மனதுள் சட்டென்று அரும்பிய ஏமாற்றம் ரஞ்சனின் முகத்திலே சட்டென்று தெரிந்தது. மறுகணமே இயல்பிற்குத் தன்னை மாற்றியவனாக அவளை உறுத்துப் பார்த்தான்.
"எப்போ நீ அவளைப் பார்த்தாய்?"
"காலையில் நான் தான் மாலினி அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை கொடுத்தனான் Ggf.“
"அவளுக்கு என்ன? "வயிற்றிலை கட்டி சேர்." "அடடா." என்றான் பாசாங்குத் தனமாக,
"இந்திராணி." "என்ன சேர். "நீ ஒன்று செய்ய வேணும்" அவள் கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.
“9 sä Klö(lugaft வேலைகளையெல்லாம் முடித்துக்
கொண்டு, கம்பனி வேனிலை நீ
ஆஸ்பத்திரிக்குப் போ. எக்கவுண்ட் செக்ஷனிலை அவ
ஏதாவது அட்வான்ஸ் வாங்கி இருக்கிறாவா என்று பார்.
வாங்காவிட்டால் ஐநூறு ரூபா வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு போய் மாலினி கையிலை கொடு, காசுக்குப் பற்றுச் சீட்டு வாங்கிக் கொள் இனி அவள் வேலைக்கு வரக்கூடிய உடல் நிலையிலே இருக்கிறாளா என்று டொக்டரிடம் தெளிவாகக் கேட்டு அறி. நன்றாக வேலை செய்யக் கூடிய தொழிலாளியை எமது கம்பெனி இழக்கக் கூடாது."
சொல்லி விட்டு சந்தியாவைப் போகும்படி சைகை செய்துவிட்டு இந்திராணியைப் பார்த்தான். "இந்திராணி."
"சேர். பணிவோடு அவனைப் பார்த்தாள்.
"உனக்கு இப்போது வயது 6I6âí6ሸT?”
"இந்த ஆவணிமாதம் முப்பத்திரெண்டு வயது தொடங்குது."
"முப்பத்திரெண்டு." உதட்டைப் பிதுக்கிக் கொண்டே தொடர்ந்தான் ரஞ்சன்" அப்போ இனி மேல் கல்யாணம் ஆகாமலே
 
 
 
 

A
000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
இருந்து விடப் போகிறாயா?" இந்திராணியின் மனமும் கால்களும் வலித்தன. குளிரூட்டப்பட்ட அறையினுள் நின்றபோதும் உடல் எரிந்தது.
"சொல்லு? "கலியாணம் முடிக்காத இரண்டு அக்காமார் எனக்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்தபிறகு தான் எனக்கு. ஆனால். வார்த்தைகளை இழுத்தவளைக் கேள்வியோடு பார்த்தான், பிறகு கிசுகிசுக்கிற குரலிலே, "பிறகு.?" என்றான். "எனக்கு கலியாணம் முடிக்கிற ஆசையே விட்டுப் போச்சுது சேர்."
GJTGS GT GJGOGJI நையாண்டியாகப் பார்த்தான் ரஞ்சன்.
"குமாருக்கு என்ன வயது?" வெறுமையாக அவனைப் பார்த்தாள் இந்திராணி, ரஞ்சனின் முகத்திலே ஓங்கிக் குத்த வேண்டும் போல மனதினுள்ளே முர்க்கம் சீறிற்று தேவையில்லாதவற்றிலே இவன் ஏன் தலையிட வேண்டும். கேட்கலாமா என நினைத்தாள். கேட்கலாம். அவனது கன்னத்திலே பளாரென்று அறைகிறாள் போலக் கேட்டுவிடலாம். ஆனால் நிர்வாகிள் இவன் சொல்வதைத்
தான் கேட்பார்கள். நம்புவார்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வெகு இலகுவாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். பிறகு இன்னொரு கம்பெனிக்கு வேலை தேடி அலைந்திட வேண்டும். ரஞ்சன் அங்கும் தொலைபேசி மூலம் இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லி, அங்கிருந்தும் அவளை வேலை
HTñijk JK, ALIITLD)
துரத்தியடிக்கலாம்.
"சொல்லு எத்தனை வயது?
தன்னை சமாளித்தவாறே Ga II Go GDIGi.
"இருபது வயது இருக்கும். Ggit."
"அவனையே நீ கல்யாணம் முடிச்சால் என்ன?"
அதிர்ந்தாற் போல ரஞ்சனைப் பார்த்தாள் அவள் உதடுகள் அவளையறியாமலே நடுங்கின. நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே சுவரில் தொங்கவிடப்பட்ட படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சொல்லு." "நான் அவனோடு அந்த மாதிரி எல்லாம் பழகவில்லை Ggf.“
சட்டென்று மேசையில் அடித்தவாறே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் கண்களில் அரும்பிய நீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். பிறகு முக்கை உறிஞ்சியவாறே கண்டிக்கிறான் போல அவளைப் பார்தான்.
"நீ டிவைன் லவ்வர் என்ற படம் பார்த்திருக்கிறாயா?"
தலையைக் குனிந்து கொண்டாள் அவள்
"UTi55uT?" ஏதோ சொல்ல முயன்றாள் அவள் ரஞ்சன் சைகையினாலே
அவளைத் தடுத்து நிறுத்தினான். பிறகு வலிந்த புண்ணகையோடு, "நான் அந்தப்படத்தை ஆறுமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்னைப் போல அல்ல. தனியாகத்தான்."
"சேர். நொருங்கி ஒலித்தது அவளது குரல் முகமெங்கும் வேர்வை பொங்கிற்று. தடுமாறினாள்.
"நீயும் குமாரும் டிவைன்
லவ்வர் பார்த்துக் கொண்டிருந்த போது நானும் பின் இருக்கையில் இருந்தேன்."
அவளுக்கு தலை சுற்றியது. "நான் படத்தை எங்கே பார்த்தேன். உங்கள் இரண்டு பேரையுந்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் வந்தவளை விட நீ வேகமாகத்தான் இருந்தாய் அவனை என்ன பாடுபடுத்தினாய்."
அவளையே திண்னுகிறாற் போலப் பார்த்தான். அவளின் தடுமாற்றம் அவனை மிகவும் சந்தோஷப்படுத்திற்று இருகை விரல்களையும் கோர்த்தபடியே அவற்றுள்ளே தனது முகவாயை அமுக்கியபடியயே அவள் மேல் வைத்த பார்வையை எடுக்காதிருந்தான் கால்களை வேகமாக ஆட்டினான்.
"இந்தக் காதல் வித்தையை எல்லாம் எங்கே கற்றுக் கொண்டாய்"
மீண்டும் அவனது குரல் கிசுகிசுத்தது.
"உன்னை அடுத்தநாளே நான் கூப்பிட்டு எச்சரிக்க நினைத்தேன். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். ஏன் என்று கேளேன்." அரைகுறையாகத் தலையை நிமிர்த்தினாள்.
"கேளேன்." தயங்கியவாறே கேட்டாள். "சொல்லுங்க சேர்." "நான் சொல்லுறதைக் கேட்பியா?
மனம் பரபரத்தது. GJALLIT GIT.
"கேளுங்க சேர்." "அவனுக்கு எதையெல்லாம் செய்தியோ எனக்கும் அதைச் செய்ய வேணும்."
கண்கள் விரிய பதறிப் போனாள் அவள் தொண்டை அடைத்தது. கைகால்கள் நடுங்கின. பார்வையில் கோபம் பொருமிற்று அவளைக் கவனியாமலே தொடர்ந்தான் அவன்.
"பிறகு இங்கு உனக்கு எல்லாவசதியும், சம்பள உயர்வும் நான் செய்து தருவேன். அடுத்த வெள்ளிக்கிழமை "காமசூத்ரா" படம் அன்றைக்கே போகலாம். என்ன?
சொல்லிவிட்டு ஆசனத்தில் இருந்து எழுந்த அவன் சட்டென்று அவளை வாரித்தழுவினான். அவள் முர்க்கமாக அவனை உதற மேசையோடு நிலைதடுமாறி விழுந்தான் அவன்.
"ராஸ்கல்" என்றவாறு வெளியே வந்த அவள் வெகுசாதாரணமாக வெளியே போனதை ஆச்சீரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்
KOAUIT.
தொடரும்.

Page 17
2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
D. உரிமைகள் சாசனம் ஐநா
சபையில் பிரகடனப்படுத்தப்பட்டு
52 வருடங்கள் ஆகின்றன. மனித உரிமை பிரகடனம் சகல மக்களுக்குமான மனித உரிமைகளை உறுதிப்படுத்துகின்றது. இப்பிர கடனமானது ஐரோப்பாவில் நடந்த இரண்டு பாரிய போர்களின் போது மனித உயிர்கள் துன்பப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வா றான நிலைமைகளின் போது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டதே இப்பிரகடன்மாகும்.
மனித உரிமைகளை மீறும் அரசுகள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்புகளுக்கு இப்பிரகடனம் ஆதரவு தெரிவிக்கின்றது மனித உரிமைகளை மீறும் அரசுகள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் ஊடாக சர்வதேச சமுகத்தின் முன் ஒரு எச்சரிக்கையான தன்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் இலங்கையை பொறுத்தவரை அந்நியரின் வருகையோடு 1505ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் இலங்கையின் சுதந்திரத்தின் பின் மேலும் மோசமடைந்தது. தமிழர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு மிக கொடூரப்படுத்தப்பட்டு வருகின்றனர். மனித உரிமை சாசனம் சரத்து ல்ே சகலரும் சுதந்திர்மாகவும் பாதுகாப்பாகவும் வாழ உரிமையுடையவர் என சொல்லப்பட்டுள்ளது ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் D gigilgolfi.
கடந்த 28 வருட காலமாக அவசரகால ஆட்சியின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர் யுவதிகள் பாதுகாப்பு படையினர ால் கைது செய்யப்பட்டும் காணாமலும் போயுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். 1500 தமிழ் இளைஞர்கள் இந்நாட்டின் சிறை களிலும் தடுப்பு முகாம்களிலும் கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு மேலாக எதுவித விசார ணையோ அல்லது விடுதலையோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1949, 1953 1959 ஆகிய ஆண்டுகளில் சில காலங்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்ட போதிலும் 1972ம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து அவசரகாலச் சட்டமும் இதற்கு வலுவூட்டுகிறது. இதே வேளை தேசிய பாதுகாப்புச் சட்டமும் கீழ் ஆளப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையின் அடிப்படையில்பாதுகாப்புச் சட்டத்தின் கீழே விசேட அவசரகால விதிகள் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டங்களில் ஒன்றே 1979ம் ஆண்டு பிர கடனப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைசட்டம் இன்று இச்சட்டத்தின் கீழே தமிழ் மக்கள் இன்று அடக்கப்பட்டு ஆளப்படுகின்றனர்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுகின்றது இவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல மனித உரிமை அமைப்புகள் இருந்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
கடந்த 17 வருட காலத்தில் வடக்கு கிழ உரிமை மீறல்களை மே கலவரம் என்ற பெயரி திகதி முதல் இலங்கை முழுவதும் தமிழ் இ மேற்கொண்டது. நன்கு தமிழர் மீது மேற்கொள்ள உரிமைமீறலாகும். ந தமிழர்கள் வெட்டிக்கொ6 நிர்வாணமாக்கி தாக்கிக் இவைகளை விட அ செய்யப்பட்டு சிறையில் கைதிகள் இரண்டு GJELÜLILLILL FIöLIGILb சர்வதேச மட்டத்தில் தன்
அதை தொடர்ந்தாற் பல்கலைக்கழக படுெ கொண்டான் படுகொலை,
தமிழ் மக்களின் இ
மேற்குலகின் முது
பிரேரணையொன்றை நிறைவேற்றியதாக செய்தியொன்றை நான் கணி டேன.
அதேபோல் தமிழர் விடுதலை கூட்டணி
மக்கள் விடுதலை முன்னணியான நாம் எமது கருத்துக்களையும் அரசியல் நிலப்பாடுகளையும் இலங்கை வாழ் தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல ஏனென்றால் ஒரு புறம் முழு தமிழ் சமூகம் உக்கிரமடைந்திருக்கின்ற தேசிய பிரச்சி னையினுள் முழுமையாக அமிழ்த்தப்பட்டி ருக்கின்றனர். மறுபுறம் தீவிர இனவாத கருத்துக்கள் அம்மக்கள் அனைவரின் கருத்தாக மாற்றியமைப்பதற்கு யுத்த ரீதியில் பலம் வாய்ந்த இனவாத இயக்கத்துக்கு முடியுமாயிருக்கிறது. இது போல் மேலும் பல்வேறு காரணிகளின் ஊடாகவும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற இவ் வேளையில் சகல விதமான இனவாதத் திற்கும் எதிரான உண்மையானதும் கெளரவமானதும் தேசிய ஒற்றுமையை வேண்டி நிற்கும் எமது கருத்துக்களை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல இடர்களை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அதை கட்டாயம் செய்தாக வேண்டும் செய்ய முடியும் இந்தக் கட்டுரை யானது அதற்கான ஒரு அடிதளமாகும் என்பதை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும்
இலங்கையின் இனப்பிரச்சினையின் ஊடாக நோர்வே அரசின் தலையீட்டை வரவேற்று யாழ் மாநகர சபையினால் \(அதன் பிரதிநிதிகளால்) ஏகமனதாக
இலங்கை தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமெரிக்காவை தலையிடும்படி கேட்கின்ற செய்தியையும் கண்டேன். அது மாத்திரமல்ல தமிழ் மக்களை மாத்திரம் அடித்தளமாக்க அமைப்ப களும் இதே கருத்தை கொண்டுள்ளனர். இதுபோன்ற தமிழ் மக்களின் தேவைகள் மீது மாத்திரம் அடித்தளமாகக் கொண்ட இயக்கங்கள் தமிழ் மக்களை எந்தப் பாதையில் இழுத்துச் செல்கின்றது? இவ்வாறான கேள்வி மேல் கண்டவற்றை அவதானிக்கின்ற பொழுது எமக்கு எழுவது தவிர்க்க முடியாது
இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு பொதுவான ஒடுக்கு முறைக்கு புறம்பாக தாம் சிறுபான்மை மக்கள் என்பதால் எதிர்கொள்கின்ற விஷேட ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருப் பது உண்மையே. ஆயினும் அது ஒரு சில வெளிநாடுகளைப் போல் கண்ட இடத்தில் படுகொலை செய்து கொள் கின்ற நிலைக்கு உக்கிரமடையவில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எப்படியாயினும் பொதுவாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சி னையானது பொது சமூக அநீதியும் சமத்துவமின்மை யையுமே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேணடும் அந்த பொதுவான சமூக அநீதியும் சமத்துவ மின்மையும் சிறுபான்மையின மக்களுக்கு
விஷேடமாக தென்படுக தேசியப் பிரச்சினையின் இதுவென்பதை நாம் கொள்ள வேண்டும்.
மேற்குலக ஏகாதி இலங்கையின் முக்கியத்து தங்களது தந்திரோ தேவைகளுக்காக பயன்படுத்துவது மாத் தென்னாசிய பிராந்தியத் சியலை நடைமுறைப் மைக்காக மேற்குல வாதிகளுக்கு இல முக்கியத்துவமாகும். ரீதியிலும் இலங்கையா மிகவும் முக்கியத்துவ அதேவேளையில் தற்க சுரண்டலின் ஒரு வே. இலங்கை முக்கியத்து குறிப்பாக தென்னாசிய இரண்டு தடவை பரட்சிகர எழுச் அனுபவங்களால் உயிரூ இலங்கையென பதா தாங்களது உலக ஓட்டத் கொள்வதும் மேற்கு வாதிகளுக்கு இலங்ை வமாகும் உலக வ மயமாதலைப் பற்றி மார் அவர்கள் இன்று அதிக மாக்கால் பகிர்ந்த பேசவருகின றனர்.
 
 
 
 
 
 
 

ஆஅதி 17
ஐ.தே.க ஆட்சிக் க்கில் பாரிய மனித
ற்கொண்டது, இனக் ல் 1983 யூலை 23ம் அரசாங்கம் நாடு னப்படுகொலையை திட்டமிட்ட முறையில் ப்பட்ட பாரிய மனித ாற்றுக் கணக்கான லப்பட்டனர். பலரை கொலை செய்தனர் ரசினால் கைது அடைக்கப்பட்ட 53 LLldt J. G.J. TØa இலங்கை அரசை லகுனிய வைத்தது. போல் வந்தாறுமூலை ாலைகள், சத்துரு கொக்கட்டிச்சோலை
படுகொலை, சுதந்திரபுர படுகொலைகள் நவாலி படுகொலைச் சம்பவங்கள் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றன. இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் வெறும் விசார ணைகளுடன் மறைக்கப்பட்டு விட்டது.
தமிழர் வரலாற்றின அழியாத மனித உரிமை மீறலிகள் (நடா)
இத்தனை இன்னல்கள் மத்தியில் வாழ்ந்த தமிழ் மக்கள் சந்திரிகா தலைமையிலான பொஜமு அரசை ஆட்சிபீடமேற்றினர். தமது வருட காலத்தில் நீதியடனும் உள்ளத்தூய்மையுடனும் ஆரம்பம் முதல் இன்று வரை செயற்படுத்த தவறிய பொதுஜன ஐக்கிய முன னணி அரசானது போரை முன்னெடுத்துச் செல்வதிலே முனைப்பாக நின்றது. தமிழ் மக்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளில் இறங்கியுள்ளதை நாம் அறிவோம் மக்கள் ஒதுங்கியிருக்கும் கோயில்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது மோசமான குண்டுத்தாக்குதல்களையும் செல்தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியதோடு இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து புரிந்து வரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்கதையாகவே உள்ளது. சந்திரிகா அரசு உணவு எரிபொருள் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழும் வன்னிப்பகுதிகளுக்கு
தடைசெய்துள்ளது. இவ்வாறு தமிழ் படிப்படியாக அழிப்பது ஒரு மனித உரிமை மீறலே ஆகும்.
இந்த வகையில் ஐக்கியநாட்டுச் சபையின் மனித உரிமைக்குழுவினால் வெளியிடப்பட்ட
அறிக்கையில் இலங்கை உலகில் மனித உரிமை மீறலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக பிரகடனப்படுத்தி உள்ளது. பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் தாக்குதல் இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்க ளுக்கு எதிரான சட்டங்களை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது மனித உரிமை அமைப்புக்களின் கடமை யாகும் போர்குற்றங்களை புரிந்தவர்களை கண்டுபிடிப்பதன் மூலம் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதுடன் இன்று மலையகம் வாழ் தமிழ் மக்கள் தங்களுக்கெதிரான அடக்கு முறைக்கு எதிராக கறுப்புக் கொடி கட்டும் உரிமையையும் இழந்துள்ளனர். O
ரத்தக் கண்ணிரும் தலைக் கண்ணிரும்
றது. இலங்கையின் ஆரம்ப அடித்தளம் முதலில் ஏற்றுக்
பத்தியவாதிகளுக்கு வம் என்ன வெனில் ாய நடவடிக்கை விரும்பிய வாறு திரமே ஒரு புறம் துக்குரிய தனது அர டுத்தும் முன்னுரி ஏகாதிபத்திய Bij GD) JA LIÓ), Q. Li புத்த தந்திரோபாய னது அவர்களுக்கு ம் வாய்ந்துள்ளது. ல உலகமயமாதல் ட்டை நிலமாகவும் வம் பெற்றுள்ளது.
பிராந்தியத்தினுள் மக்கியத்துவமிக்க தொடர்பான ட்டப்பட்டுள்ள நாடு இலங்கையை துடன் கட்டிவைத்துக் க ஏகாதிபத்திய மிக முக்கியத்து கியினது உலக திரம் பேசுவதில்லை. ரத்தை "பூகோளமய ரிப்பது பற்றியும்
தனது கடன்
மூலதனத் தின ஊடாக நாடுகளை அடிமைப்படுத்துகின்ற அதேவேளை அவைகளை அரசியல் ரீதியிலும் நீண்டநாள் அடிமையாக்குகின்ற இந்த பூகோளம யமாக்கல் என்பது உலகவங்கியின் தந்திரோபாயமாகவுள்ளது.
இன்று இலங்கை பொருளாதார ரீதியில் நவீனமடைந்துள்ளது. அதிலும் முற
றாக அடிமையாக்கப்பட்டுள்ளது. இன்று
மேற்குலக கனவான்களுக்கு தேவைப்படுவ
தெல்லாம் அரசியல் ரீதியிலும் அதை
நலிவடையச் செய்வதேயாகும். அதன் அபிலாஷை களை நிறைவேற்ற முடிவது அரசை நலிவடையச் செய்கின்ற மூலவளம் இலங்கையில் இருந்தால் மாத்திரம் தற்போது மேற்குலக நாடுகளின் மூலவளமாக மாறியிருப்பது இலங்கை யில் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அவலங்களாகும் அதனூடாக அவர்கள் ஒரு புறம் தனது யுத்த செல்லப் பிள்ளையின் மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கும், எல்ரீரி இயக்கத்துக்கும் ஆயுதங்களை விற்கின்றனர். மறுபுறம் அரசை நலிவடையச்
செய்வதற்காக தமிழ் மக்களின் அவல
நிலையினை பிரதான மூலவளமாகக் கொண்டு போலி சமாதான நடவடிக்கை களையும் கையிருகின்றனர். யுத்தமும் அவர்களே சமாதானமும் அவர்களே, எமக்கு மிச்சமிருப்பது வாயை திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருப் பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இக்காரணணங்களின் மத்தியில் நாம்
இந்தப் பிரச்சினைக்கு இரண்டு ணிகளின் அடிப்படையில் பிரவேசிக்க வேண்டியிருக்கின்றது. அதாவது சமுக அநீதி, சமத்துவமின் மை ஜனநாயகம் மறுத்தல் போன்று அடிப்படை கார ணிகள் உருவான இந்நாட்டின் தேசியப் பிரச்சினை தேசிய இனங்களை ஒற்றுமைப் படுத்தும் திசையை நோக்கிய தீர்வுகளுக் கான யோசனையை கோரிக்கை விடுவதே யாகும் மறுபுறம் தமிழ் மக்களின் துண்பநிலையை மூலதனமாகக் கொண்டு மேற்குலக ஏகாதிபத்தியமும் அவர்களின் அனைத்து செல்லப் பிள்ளைகள் மூலமாக வருகின்ற அரசை பலவீனமடையச் செய்கின்ற (அதாவது பிரிவினைவாத தட்டத்தை தோற்கடிப்பதாகும் உணர்மையாகவே இந்த அடிப்படை இரண்டு காரணிகளை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டால் கடைசியாக தமிழ் சமுகத்துக்கு மேற்குலக ஏகாதிபத்திய அதிகாரிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற கொத்தடிமைகளாக மாற வேண்டும்.
நாங்கள் கூறுகின்ற இக்கருத்துக்கள் தமிழ் மக்களின் பிரபல்யமான கருத்து இல்லையென்பது மாத்திரம் தெளிவு ஆனால், ஒருவராயினும் சரி இந்தக் கட்டுரையின் எண்ணக் கருவை சரியாக புரிந்து கொள்ள முற்படுவாராயின் தாய்நாடும் அதில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நாளைய தினத்தை உருவாக்குவதற்காக அது மிகவும் பிரயோசனமாக அமையும்
விமல் வீரவண்ச ĎhJšJTJ Glaruj6DT6ITÍ மக்கள் விடுதலை முன்னணி

Page 18
18 ஆஅதி
அரவிந்தன் 14ம் பக்கத் தொடர்ச்சி.
பார்த்தா பெட்டை அந்த பெடியனோட எங்கயோ போயிற்றுதெண்டு சினேகிதி மூலமாக தெரிஞ்சுதாம் இது நடந்த மூன்று நாளுக்கு பின்னால் தானாம் பெட்டை வீட்டுக்கு வந்திச்சுதாம் நடந்தது நடந்து போயிற்றுதெண்டு பார்த்தா ரெண டாவது பெட்டையம் டிஸ்கோவுக்கு போகப்போறன் என்டு சொல்லிக் கொண்டிருக்குதாம்.
எல்லாம் இந்த நாட்டு சட்டதிட்டங்கள் கொடுத்த இடம் பாவம் அரவிந்தன் இரவிர GJITJE நித்திரையில்லாமல் அழுது கொண்டு இருக்கிறாராம். ஏன் இந்த நாட்டுக்கு வந்தன் என று அரவிந்தன மனச அழுது கொண்டிருக்கிறத பார்த்தா பாவமாக இருக்கு. G) ay maj aĵoj, G9IT GOOGL GT GO LID GOOGST GAN தலையணைக்கு வேறு உறை மாற்றிக் கொண்டிருந்தாள்.
என்ன செய்யிறது. இதுதான் இந்த நாடு நாங்கள் தான் கண்டும் காணாததும் போல இருக்க வேணும் ஆனால் அரவிந்தன் இப்பதான் இந்த நாட்டுக்கு வந்தவன். பிள்ளைகளின்ர மாற்றத்துக்கு அவனால மாறமுடியாதென்றதால அவன மனச போட்டு அலட்டிக் கொள்ளுறான் போல தெரியுது.
அரவிந்தனின் மாற்றத்துக்கான காரணத் தை கண்டுபிடித்ததின் அடையாளமாக நான் அப்படி சொன்னபோது எது மாற்றம் இதெல்லாம் மாற்றமில்லை, சந்தர்ப்பத்த பயன்படுத்திற விதம் பெற்ற பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகள் யாரோ ஒருத்தனோட போயிற்று திரும்பவும் வீட்டுக்குள்ள வாறத என்னெண்டு தாய் தகப்பனால் பார்த்துக் கொண டு இருக்கேலும் இதெல்லாம் கொழுப்பெடுத்த தனம் வந்த பாதிசில வெள்ளைக்கார பிள்ளைகளோடு நிர்ைடு பிடிக்கேலாம இருக்குது எங்களையெல்லாம் திரும்பவும் நாட்டுக்கே கூட்டிக்கொண்டு போங்க எணர்டு சொன்னதுகள் இப்ப எனினடா எண்டால் வெள்ளைக்காரரையே மிஞ்சப் பார்க்குதுகள் இதெல்லாம் இடைநடுவுல வந்து காணாதத கண்ட குணம் தானே.
தனி மனதில் இருந்தவைகளை வார்த்தைகளாக கொட்டிய களைப்பில் தூங்கிப்போனாள் எண் மனைவி
அதற்குப் பின்பு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அரவிந்தனோடு தொலைபேசியில் பேசினேன். ஆனால் எனக்கு தெரிந்தவைகள் எதையும் அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவசியமில லாமலேயே நாணி எனது பள்ளிப்பருவ நாட்களை அவனிடம் பேசினேன். அவனை நேரில் சந்தித்த போது அவனாகவே அந்த பேச்சில் காட்டிய சுவாரஸ்சியம் நான் பேசும்போது அவனிடம் தெரியவில்லை. உன்னை நீயே ஏமாற்றுகிறாய் கோபாலா என்று சொல்வது போல் தெரிந்தது எனக்கு அர விந்தனோடு நான் பழகிய இந்த முப்பது வருடங்க்ளில் உண்மையாகவே அவன் தனது நட்பை தெரிவித்த சம்பவமாக அவனை நான் சந்தித்த அந்த கடைசி சந்தர்ப்பத்தையே நினைக்கின்றேன். கடைசியாக அவன் என்னைப் பார்த்து கண் கலங்கியது என் கையைப் பிடித்து பேசியது என்னோடு இருந்து சாப்பிட்டது. அவனி எண்ணிடத்தில் ஏதோ சொல்ல நினைக்கின்றான் என்பதை எண் உள்மனம் உணர்த்தியதெல்லாம் இப்போதும் என் நினைவில் தெரிகின்றது.
அரவிந்தன் வீடு நெருங்குகின்றது. அர விந்தனி வீடு நெருங்க நெருங்க பயமா பலவீனமா சோகமா என்று இனம்புரியா
உணர்வில் என் உடல் எனது கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கத் தொடங்குகின்றது. நான் போன போது அரவிந்தன் வந்து என்னை வரவேற்று நான் கேள்விப்பட்டவைகளையெல்லாம்
பொய்யாக்கி விடமாட்டானா என்ற நப்பாசையில் என் மனைவி பிள்ளைகளுக்குப் பின்னால் காரிலிருந்து இறங்கி நடந்து செல்லுகின்றேன். அரவிந்தன் வீட்டுக் கதவை தட்டியதும் யாரோ சொந்தக்கார பெண் வந்து கதவைத் திறந்துவிட நானும் மனைவி பிள்ளைகளும் உள்ளே செல்லுகின்றோம்.
எங்களுக்கு முன்பாக வந்து முன் அறை யில் இருந்த ஒரு பெண்ணிடம் சென்று அரவிந்தன் மனைவி எங்கே என்று என் மனைவி விசாரிக்க உள் அறைக்குள் இருக்கின்றா என்று பதிலைத் தொடர்ந்து எண் மனைவி உள் அறைக்குள் சென்ற சில நிமிடங்களுக்கு அர விந்தன் மனைவியின் விசும்பல் சத்தம் என் காதுகளில் விழுகின்றது. பிள்ளைகள் வழமைபோல மேலே ஓடிவிட்டனர். நான் ஒரு ஒரத்தில் சுவரில் சாய்ந்து கொணடு நிற்கின்றேன். எதிர்ச்சுவர் ஒரத்தில் நிலத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பூங்கொத்துக்களின் நடுவில் மரச் சட்டத்துக்குள்ளிருந்து சிரித்துக் கொண்டிருந்த அரவிந்தனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அரவிந்தனுக்கு பூக்கள் பிடிக்கும் தாவரங்களையும் நேசிப்பவன் இன்று பூக்களுக்கு நடுவில் அவன் போட்டோவாகி இருப்பதை பார்க்க பிடிக்காத நான் பின் வாசல்வழியே சென்று அரவிந்தன் வீட்டு பின் தோட்டத்தில் நின்கின்றேன்.
அரவிந்தனின் பிரிவில் சோகம் கொண்டது போல தோட்டத்து ரோஜா மலர்கள் தலைகவிழ்ந்து நின்றது. நான் குந்தியிருந்து என் உள்ளங் கையில் ஒரு ரோஜாவை எடுத்து மெதுவாக தடவிக் கொண்டிருந்த போது என் பின்னால் என் மனைவி வந்து நிற்பது தெரிந்து எழுந்து அவளையே பார்க்கின்றேன்.
அரவிந்தன் போயிற்றாண் தான் என்ன?. நான் சிறுபிள்ளை போல் கேட்கின்றேன்.
ம். அரவிந்தன் போயிற்றார். ஒரு மனிசன சாகடிக்க கூரான கத்தியோ துப்பாக்கியோ தேவையில்லை ஒரு சொல்லே போதுமென்ற அரவிந்தன் நிரூபிச்சிற்று போயிருக்கிறார்.
நீ அரவிந்தன மனசியோட கதைச்சனியோ?.
கதைச்சனான். என்ன சொன்னா?. ஒரு தகப்பனுக்கு மகள் சொல்லக் கூடாததை சொல்ல அரவிந்தன்ர முத்தமகள் தகப்பனுக்கு சொல்லியிருக்கிறாள். ஒரு மகளின்ர வாயால கேட்கக் கூடாத வார்ததைய தன் மகள் வாயாலயே அரவிந்தன் கேட்டிருக்கிறார். தாங்க முடியாத அவர் இதயம் நிண்டுபோயிருக்க எல்லாம் இந்த நாட்டு சதித்திட்டங்கள் கொடுத்த இடம் வேருக்கு விழுதுகள் விசமான கதை இந்த வெளிநாட்டுல தான் நடக்குது பாவம் மனிசன் போய்ச் சேர்ந்திட்டார்.
என்ன நடந்ததாம்?. அரவிந்தனின்ர முத்த மகள் ஆரோ பெடியனோட சுத்தினாளாம் எண்டுறது பழைய கதை இப்ப அந்த பெடியன விட்டுப் போட்டு இன்னுமொரு பெடியனோட சுத்துறாளாம் என்று அரவிந்தன் கேள்விப்பட்டு காதலிக்கிற தையும் கூட்டிக்கொண்டு ஒடுறதையும் ஒருத்தனோட நிறுத்திக் கொள்ளாமல் ஏன் இப்பிடி நாய்கள் மாதிரி நாளுக்கொருத்தனோட அலையுறாய் என்று மகளை கேட்டிருக்கிறார். அதுக்கு சுத்துறதும், ஒடிப்போறதும் என்ர சுதந்திரம் ஏன் நீங்கள் அதக்கேட்க வேணும் எண்டு தகப்பனையே கேள்வி கேட்டிருக்கிறாள். ஆத்திரத்தில் அரவிந்தன் மகள அடிச்சிருக்கி
றார் போல. அதுக்கு அடிச்சாலோ என்ர வி என்னோட நீங்க : செய்தீங்க என்று செ மாட்டிவைப்பன் எ பெற்றமகளே தகப்பன சொல்லைச் சொல்லு அரவிந்தன பார்த்து
சாகவேனும் போ நின்றால் எவ்வளவு நி இரவிரவாக புலம் தாராம். தனிய விட புருஷனுக்குப் பக்க மனிசியும் இருந்திருக்கி முழிச்சுப் பார்த்த செற்றியிலேயே சா அரவிந்தன. இது ஆரிட்டயும் சொல்ல மட்டும் தான் சொல் அழுதா அரவிந்தன் வார்த்தைய கேட்டு : நிண்டு போயிருக்கு.
எனது மனைவி ெ நம்பமுடியாமல் இரு இப்படியொரு மகள முடியவில்லை. வா இயக்கத்தை நிறுத்தி தெரியாததல்ல. இருந்து அவனின மகளே மாறிவிட்டாளே என்ற வாட்ட நான் உள்ளே குழந்தைகள் உள்ள அ பிள்ளைகளைக் கீழே ே மறுப்பேதும் சொல்லா
அரவிந்தனின் மூலைக்கொன்றாக நின் பார்த்துக் கொண்டிரு விந்தனின் முத்த மக தலையை தடவி விட்ட என்னைத் தெரிய
b. நான் யார் சொ கோபால் அங்கி நீ பிறந்து வளர் தெரியுமா உனக்கு.
b.
உன் அம்மம்மா மாமரத்தில் தொங்கி தோழில் நின்று பறி நினைவிருக்கா?.
p_Got GB).J. GDIIJL உன்னை எங்கள் வீட்டு தாத்தா அவரை நிை
b. DGS தக்ப்பனை
என்ன யோசிக்கி கோபால் அங்கி நீ பிறந்து வளர்ந் வாசல், ஆறேழு வயதி நடந்த தாத்தா என் மாங்காய் பறித்தது, நினைவிருக்கு என்ை மட்டும் நினைவில்லா
அங்கிள். தேம்பித் தேம்பி மகளை ஒரு மகள் கொண்டேன் நான்
அங்கிள் அப்ப சாக்காட்டினன்? நா சாக்காட்டினண் என்
 

20 டிசம்பர் 10 திகதி ஞாயிறு
அவள் இனிமேல் எனக்கு சயத்தில் தலையிட்டாலோ வறாக நடக்க முயற்சி I Gjat e tij, GI GJITANdia) என்றாளாம் உலகத்தில் பார்த்து இப்படியொரு வாளா?. பாவி அவள் இப்படிச் சொன்னாளாம். ல இருக்கு இப்பவே மூச்சு மதியாக இருக்கும் என்று ரிக் கொண்டே இருந் டுட்டுப் போக பயந்து திலேயே அரவிந்தன் றா கண்ணயர்ந்து போய் மூச்சு நிணடுபோய் |ந்து கிடந்திருக்கிறார் தான் நடந்ததெணடு LslaÚ GODGAJALIITILIÓ. GIGGY GOILL லுறன் எண்டு சொல்லி மணிசி கேட்கக் கூடாத நாங்க முடியாத இதயம்
சான்னதை என்னாலேயே ந்தது. அரவிந்தனுக்கு ா?. எனனால நமய த்தைகள் இதயத்தின் விடாது என்பது எனக்கு ம் அரவிந்தனின் சாவுக்கு காரணப் பெயராக செய்தி என் மனதை சென்று மேலே போய் றைக்குள் சென்று எனது பாகச் சொல்ல அவர்கள் மல் கீழே போகின்றார்கள் மூன்று பிள்ளைகளும் று கொண்டு என்னையே க்கின்றார்கள். நான் அர விடம் சென்று அவளித் படி கேட்கிறேன். மா உனக்கு.
லு.
ந்த ஊர் எது என்று
வீட்டு வாசலில் நின்ற LI LIDITJAIE, IT u J. GOD GIT GT GAST ப்பாயே அது உனக்கு
பிடித்துக் கொண்டு கு கூட்டிவருவாரே உன் விருக்கா உனக்கு.
னைவிருக்கா உனக்கு.
ாய்.
ஊர், அம்மம்மா வீட்டு உண்கையைப் பிடித்து தோழில் ஏறிநின்று நீ இதெல்லாம் உனக்கு வளர்த்த அப்பாவை ல் போய் விட்டதா?.
அழுது அரவிந்தனின் போல் அணைத்துக்
வை நானா அங்கிள் தான் அப்பாவை அம்மா சொல்லிச்
சொல்லி அழுறா
இல்லையம்மா யாரும் யாரையும் சாக்காட்ட முடியாது நீயும் உன் அப்பாவ சாக்காட்ட இல்ல ஆனால் உன்னால் உன் அப்பா சந்தோசம் அடையவில்லை.
சொறி அங்கிள் நான் செய்ததெல்லாம் பிழை தான் நான் இனிமேல் அப்படியெல்லாம் நடக்கமாட்டன் அங்கிள் சொறி அங்கிள் என்ற படி தலைகுனிந்தபடியே நின்றாள் அரவிந்தனின் முத்த மகள் நான் அவளின் தலையை தடவிவிட்டுக் கொண்டேன்.
சந்தோஷமம்மா நீ இப்படி சொல்லறதைக் கேட்க உன்னை என் நண்பனின் மகள் என்று சொல்லிக் கொள்ளுறதுல நான் பெருமைப் படுறன். உன்னை நீ அறிஞ்சு கொள்ளவும் நீ திருந்தி நடக்கவும் டின் தகப்பனை இழக்க வேண்டியிருந்திருக்கிறதே என்கிறத நினைக்கிற போது தான் கவலையாக இருக்கு. என்று சொல்லிவிட்டு கிழே வந்த போது என் மனைவியும் பிள்ளைகளும் புறப்பட காருக்குள் எனக்காக காத்திருந்தார்கள் என்னைக்
கண்டதும் அரவிந்தனின் மனைவி வெளியே வர நான் எதுவும் பேசமுடியாதவனாய் வேறுபக்கம் எண் பார்வையை பரவவிட்டபோது இது வரையில் எனக்குள் நான் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்ட சோகம் எல்லைமீறி என் கணிகளிலிருந்து கணினரை வரவழைக்க இனியும் அந்த இடத்தில் நிற்க முடியாதவனாய் வெளியில் வந்து காரில் ஏறியபோது கடந்த மாதத்தில் அந்த ஞாயிறில் அரவிந்தனை சந்தித்து விட்டு போனபோது வழியனுப்ப வந்த அரவிந்தனை இந்த இடத்தில் தான் கடைசியாக சந்தித்தேன் என்பதை நினைத்த போது அர விந்தன் இறந்து விட்டான் என்பதையும் அவனை இனி காணமுடியாதென்பதையும் என்னால் நம்ப முடியாமல் தான் இருந்தது.
அடுத்த ஞாயிறு நான் அரவிந்தன் வீட்டுக்கு போவேன் அப்போது என்னை வழியனுப்பவோ வரவேற்கவோ அவன் இருக்க மாட்டான். இறுதி கிரியைகளை முடித்து அவனை நான் தான்
வழியனுப்பி வைப்பேன். O
கவிராயனும் கொல்லனும்
"கதைக் கொத்து," "நவதந்திரக்
கதைகள் முதலிய நகைச்சுவைக் கதைகளும் இக் காலத் தல தோன்றின. "கதைக் கொத்தில்
உள்ள "கவிராயனும் கொல்லனும் என்ற கதையின் சுருக்கம் இது
ஒரு நாள் ஒரு கவிராயன் தெரு வழியே செல்கிறான். அங்கே ஒரு கொல்லன் பட்டறை அதிலுள்ள
கொல்லண் பாடிக் கொண்டிருக்கிறான். அக்கவிராயன் பாடல் அது மிக மகிழ்ச்சியுடன் கேட்கிறான் கவிஞன் தன் பாடல்கள் மக்கள் வாயில் முழங்குகின்றனவே என உவகை கொள்கிறான். திடீரென்று அவன் முகம் சுளிக்கிறது. கொல்லன் கவிஞனுடைய பாடலின் சொற்களைச் சிதைத்துத் தப்பும் தவறுமாகப் பாடுகிறான்.
கவிஞன் உடனே பட்டறைக்குள் சென்று, கொல்லன் சாமான்களைத் தாறுமாறாக எடுத்தெறிகிறான்.
"யாரடா நீ பைத்தியம், எண் சாமான்களை எடுத்தெறிகிறாய்! என் ஜீவனம் அவை என்கிறான் கொல்லன்.
"அப்பனே, சற்று முன் நீ பாடிய பாட்டை எழுதிய கவிஞன் நான் எண் பாட்டைப் பிழைபடப் பாடிக் கொலை செய்தாயே! பாட்டின் சொற்கள் என ஜீவனம் அப்பா!' என்று அவனுக்குப் பாடம் புகட்டுகிறான் கவிஞன்.
கவிதைகளை உருச் சிதைக்காமல் சரியானபடி பாட வேண்டியதை இவ்வாறு எடுத்துக் காட்டுகிறார் பாரதி
வாழ்க நீ எம்மாண்
1918 நவம்பரில் பாரதியின் புதுவை வாசம் முடிந்தது. பெருஞ்சிறை போன்ற புதுவையை விட்டு அவர் வெளியேறினார். அவரைக் கைது செய்து 24 நாட்கள் சிறையில் வைத்திருந்து விடுதலை செய்தார்கள். பாரதி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தமது மனைவியின் ஊரான கடயம் கிராமத்தில் வசிக்கச் சென்றார்.
பத்து ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திரமாக இயங்க முடிந்த பாரதி, முதல் காரியமாகத் தமது நூல்கள் எல்லாவற்றையும் தொகுத்து 40 பகுதிகளாக வெளியிடத் தீர்மானித்தார். இதற்காக அவர் விரிவான திட்டமும் தயாரித்து வட்டிக்குக் கடனாகப் பணம் கோரி நண்பர்களுக்கு எழுதினார். ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் பணம் திரட்ட இயலவில்லை. எனவே தமது நூல்களை வெளியிடும் திட்டத்தை அவர் கைவிட வேண்டியதாயிற்று
பாரதி பிரிட்டிஷ் அரசை வெளிப்படையாக எதிர்த்து வந்த படியால், அவருக்கு உதவுவதால் தாமும் அரசின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்று பலர் பயந்தனர்.
தொடரும்.

Page 19
2000 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
ராசிரியர் சிவத்தம்பி
காலத்துக்கு காலம்
எழுதியுள்ள பதின்னான்கு கட்டுரைகளின் தொகுதி இந்த நூல். இவற்றோடு தனது வாக்கு மூலம் போன்ற முன்னுரையினை பேராரிசிரியர் எழுதியுள்ளார். அவரது முன்னுரையே திறந்த விவாதம் ஒன்றுக்கு பகிரங்க அழைப்பு விடுகின்றது. இப்படியான அழைப்புக்குப் பலகாரணங்கள் உள்ளன.
கடந்த இருபது ஆண்டு காலமாக பேராசிரியரை நோக்கி பல கேள்விகள், முறைப்பாடுகள் குறைப்பாடுகள் கூறப்பட்டு வருகின்றன. மார்க்சியம் தெரிந்தவர்கள் இவர் மார்க்கியத்தை கொச்சைப் படுத்துகிறார் என்றனர். அந்த ஞானமேயற்றவர்கள் இவரை அழுத்தமான மார்க்சிய வாதியென்று சொல்லால் அடித்தனர். இவராலே அறிவுத் தளத்திற்கு அறிமுகமான மதுசூதனன் போன்றோர். 1980க்குப் பின் இலக்கிய நிலைமையை அறியாதவர் என சிறுபிள்ளைத்தனமாக இவரைப் பற்றிக் கூறினார்கள். இவ்வளவையும் இவர் கேட்டுக்கொண்டார். எத்தனை நாட்களுக்கு இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது? சிறுகச் சிறுக அளித்த பதில்கள்யாவையும் ஒன்றாகச் சேர்த்து இணைத்துப் பார்க்கிறபோது தத்துவார்த்த ரீதியான நிலைப்பாட்டுடனேயே போராசிரியர் இயங்கினார் என்ற சித்திரம், சிந்தனையாற்றலுள்ள எவரின் மனதிலும் தோன்றியே தீரும்.
பேராசிரியர், கைலாசபதியின்
ஒரு சாலை மாணவர், படிப்பாளி, இடதுசாரி சிந்தனையோடு வளர்ந்தவர். கம்யூனிஸ இயக்க ஆதரவாளரென வெளிப்படையாகவே அறியப் பட்டவர். கம்யூனிஸ்ட் கட்சியின் கலாசார அமைப்பான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இருந்து வழி நடத்தியவர்களில் ஒருவர். அறுபதுகளில் தேசிய இலக்கியக் கருத்தோட்டத்தைவலியுறுத்தி நிலைநாட்டிய இயக்கம் சார்ந்தவர். சர்வதேச கம்யூனிச சித்தாந்தப் பிரிவில் அவர் ருஷ்யசார்பு கம் யூனிஸ்ட் இயக்கத்தை முழுமையாக ஆதரித்தார். கிட்டத்தட்ட ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுஉறுப்பினருக்கு வழங்கப்படும் மதிப்பினை அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்றார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டில் பங்குபெற வந்த இவரை கேவலப்படுத்தி நாடுகடத்த முனைந்த போது
இதற்கு எதிராக முழுமுனைப்போடு இயங்கியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
கம்யூனிச இயக்கப்பிரிவில் கைலாசபதி சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல், கலாசார இயக்கங்களைச் சார்ந்தார். புரட் சிகர இலக்கியக் கருத்தோட்டத்தை முன்வைத்து பாராளுமன்ற ஆசனங்களை நிராகரித்து அர சியல் தளங்களை கட்டி யெழுப்புவதை ஏற்றார். தேசிய முதலாளித்துவக் கட்சிகள் பற்றிய நிலைப்பாட்டை இயக்க சிந்தனையோடு
ஈழத் தமிழில்
1980-200 இலக்கியம்,
சித்தாந்தக் குறைப இருக்கவில்லை. ந6 முறைக்கோளாறுக அமைந்தன. இந்த பேராசிரியர் முற்ே அணியையே சார்ந் நிமிஷமும் தான் ம என்று அடித்துச்
முற்போக்கு எ சங்கம், அரசியல் அதற்குத் தொடர்பு பெயர்ப்பலகைக்கு முடங்கிப்போய் இ உண்மைதான். அ; இதனால் வரலாற்
(0)FLÜLILILILIL இருக்கப்பே எனினும் ó
பார்வையும் விமர்சனங்களும் அமைப்பா
கார்த்திகேசு சிவத்தம்பி
அழுத்தப்படுத்தினார்.
1970 Golf L 760 ஆளுங்கட்சிகளோடு இணைந்து செயல்படுவதில் ருஷ்யசார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்கறை கொண்டது. தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அதன் இலக்கியத்தளமான முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சில வழிமுறை களை அறிக்கையாக முன்வைத்தது. அது செயலுருப்பெறாதபோது மெளனம் சாதித்தது. அப்போதைய தமிழ்த் தேசிய வாதத்தை மேனிலைப்படுத்திய தமிழ்க்கட்சிகள் என்ன வர்க்க இயல்பை, எவர்க்கான போர்க்குரலை வெளிப்படுத்தின என்பதை இவர்கள் வெளிப்படுத்தாமலே இருந்தனர். அப்போதெல்லாம் சிவத்தம்பி இந்தத்தளத்தின் ஞானவானாகவே இருந்தார்.
பின்னர் இலங்கையில் அரசி யல் மாற்றங்கள் ஏற்ப்பட்டன. இளைஞர் போராட்டம், அரச பயங்கரவாதம் என்பவை வலுத்தன. இந்தக் கட்டுமானத்தில் கலைஇலக்கியங்கள் நிலைகொள்ளும் தன்மை உண்டாயிற்கு இவற்றோடு முற்போக்கு அணி முன்னிடம் பெறாமைக்கு அரசியல்தளத்தின்
தெளிவோடு
இயங்குவை G, TGG தமிழ் நல்லுலகிே சிவத்தம்பின் அறியப்பட் எவருமே இல்லை தன் இயக்க அறிஞ முதன்மைப்படுத்தி தி.வி.க.விருதை தய மு.கருணாநிதி பே சிவத்தம்பிக்கு வழ உறுதிசெய்யும்.
போராசிரியர் வாழ்வு இவ்விதமே இலக்கிய இயக்கமு ஒன்றாக ஆற்றுப்ப கிறது. எனவே இந் மேற்கூறிய பின்ன6 இணைத்துப் படிப் முடியாததாகின்றது 1950 நடுக்கூற்ற அடுத்த 1015 ஆன முற்போக்குச் செல் 1980களில் ஐயந்திரி தமிழ்ப்பிரக்ஞை நி நிலைகளும் அரசி எழுத்துக்களும் என என்பதற்கான பே நியாயப்பாடுகளை ரைகள் சுட்டுகின்ற சொல்லுகிறார் பே இதற்கூடே அ6 இயக்கத்தின் வளர் குறிப்பிடுகிறார், ஒ காலகட்டத்திலும் எழுதுபவர்களை மு குடைக்குக் கீழ்க் ெ வருவதிலே காட்ட முற்போக்குக் கொ
 
 
 
 
 
 
 
 

ாடு காரணமாக
ஆழப்படுத்துகையில் OL காட்டப்பட்டிருக்குமேயால்
ளே காரணமா முற்போக்கு இயக்கம்
வேளையிலும் வளர்ந்திருக்கும். இந்த விடயத்தில் штije, faÖTja IIILLIIIJ. L. GLIGOTGIT.J. Gi திருதார். இந்த மொஸ்கோ சார்புப் பொதுவுட ார்க்சியவாதியே மைக்கட்சி மேல் வைத்த குற்றச் சொல்லுகின்றார். சாட்டுகள் நியாயமானவையே. ழுத்தாளர் அந்தக்கட்சிக்கு தமிழ்விடயங் தளமின்றி களிலிருந்த பிடியின் தளர்ச்சி, பற்றவரின் அதன் நிறுவனமான எழுத்தாளர்
சங்கத்திலும் தெரிய வந்துள்மை
ருப்பது ஆச்சரியமன்று. ஆனால் வரலாறு தன் சாதனைகள் எவருக்குமே காத்திருப்பதில்லை. றில் பதிவு அதன் முன்வண்டிகளில் இருப்பது |TLDფეს LIDITñTij, fluLu Lib. ாவதில்லை. இந்த வாக்கு மூலத்தையும் முற்போக்கு முன்னே கூறிய போராசிரியரின்
வேறு வாழ்க்கைப் போக்கையும் வைத்துப் க சித்தாந்தத் பார்க்கின்ற போது பலகேள்விகள் எழுகின்றன.
1950 நடுக்கூற Nறிலிருந்து துத் தமிழிலக்கியத்தடம் முற்போக்கு
1980-2OOO இயக்கத்தின் வையும் விமர்சனங்களும் ஞானவானாகவும் ர்த்திகேசு சிவத்தம்பி :*
Ա56ւ/Մ II հ6ւILD 7வது மனிதன் பதிப்பகம் இருந்து வந்த , வக்சோல் ஒழுங்கை, பேராசியர் -
தான் சார்ந் திருந்த அரசியல் கட்சியிலும் முற
கொழும்பு - 02.
விலை ரூபா 210.00
ஆணுதி 19
தகுதிவாய்ந்த நாற்காலிகளில் உட்காரவைக்கிறது. பல்கலைக்கழகங்களில் இந்த நிமிஷம் வரை மேல்சாதி ஒடுக்குமுறை வெளிப்படையாகவே காட்டப்படுகிறது. இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணப்பகுதிகுள் அரசாங்க அதிகாரிகளாக வர முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்தனர்.இன்று பல்கலைக்கழக விரிவுரையாளராக உயர்சாதித்தகைமையும் ஒன்றாய் வேண்டப்படுகிறது. அடிநிலையில்
இன்னமும் ஒடுக்குமுறைகள்
வலிமை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த ஒடுக்குமுறைக்கான போராட்டம், தமிழக நிலையை அடியொற்றி விரிவடைவதை பேராசிரியர் எந்த அடிப்படை கொண்டு மறுக்கமுடியும்?
இருபதாண்டு கால ஈழத்துத் தமிழிலக்கியத்தடத்திலுள்ள கட்டுரைகள் ஆரோக்கியமான விவாதத்தினால் மேலும் பல கருத்துருவாக்கத்துக்கு அடிகோலும் மாக்சிய நெறிப்பாடு, அழகியல் இலங்கைத் தமிழ்த்தேசியம் என்பன பற்றிய பேராசிரியரின் கருத்துக்களுக்கு முரணான வாதங்களும் கருத்துக்களும் வைக்கப்படுகிற போது தெளிவு துலங்கும். இலக்கிய அரசியல் விஷயங்களில் விவாதந்தான் முக்கியம் விதிப்புகள் அல்ல. ஒருவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அல்லாமல் அவர் சொன்னதில் உள்ள நியாயத்துக் காகவே கருத்துக்கள் ஏற்கப்பட வேண்டும் என்கிறார் (BLJITT UT IT forfuLufi,
இப்போதுள்ள சூழலில் மிகுந்த விவாதத்துக்கு உரியது இந்தநூல் முற்போக்கு இலக்கியம் புதியதளத்தில் கால்பரப்பு இந்தநூலைப் பற்றிய தெளிவான கருத்தான விவாதங்கள் நிச்சயமாக அடியெடுத்துக்கொடுக்கும்.
6aF.(éuILIIII
தயும் கவனத்தில் போக்கு இயக்கத்திலும் ஏன் மேற்
ஆக வேண்டும். கூறிய கருத்துக்களை கூறும் முன்வைக்கவில்லை? இப்போது no GLUT IT forfluuii இவையெல்லாவற்றிற்கும் யைப்போல சம்பந்தப்படாதவராக, அப்பாற்பட் ட தமிழறிஞர் டவராக இந்தக்கருத்துக்களை யென்று கூறலாம். முன்வைத்திடக்காரணம் என்ன? தர்களுக்கே ஈழத்திலே சாதிஒடுக்கு
வழங்கும் முறைக்கு எதிராக போராட்டம் மிழக முதல்வர் கூர்மை பெற்றதும் பல ராசிரியர் இழிநிலைகள் அழிந்து போனதும் ங்கியது இதை உண்மைதான் ஆனால் சாதி
ஒடுக்குமுறை இன்னமும் உள்ளது. சிவத்தம்பியின் தமிழகத்தில் தலித் இயக்கம்
அரசியலும் சாதித்த பலவற்றை இங்கேயும் ம் இணைந்த சாதிக்க வேண்டியுள்ளது. பிரா ட்டு வந்திருக் மண ஒடுக்குமுறைகளை தலித் UTഞ6) இயக்கம் அடித்து நொருக்குகிறது. ProfG LLUIT (6) ஒடுக்கப்பட்டவனையெல்லாம் பது தவிர்க்க f பலஸ்தீனக்கவிதைகள் ܘܬܗܘܐ ன்டு காலத்து எமஏதுமான நெறியிலிருந்து மூன்றாவது மனிதன் பறத்தெரிந்த பதிப்பகம் லைக்கு கருத்து 37/14 வக்சோல் ᎧᎲp1ᏏᎫᎶᏡᎯs பலும் அதனால் கொழும்பு - 02.
வாறு மாறின விலை ரூபா - 200.00
ശ്രീശബ്
N ബ്
க்குகளையும் பலஸ்தீனக் கவிதைகள் 1981 ம் இக்கட்டு நவம்பரில் 30 கவிதைகளை ன என்று உள்ளடக்கி வெளியாகிற்று ாராசிரியர் இப்போது 6 பெண் கவிஞர்கள் பர் முற்போக்கு உட்பட 15 கவிஞர்களின் 71 ச்சி பற்றியும் கவிதைகளுடன வெளியா ப்வொரு கின்றது. பலஸ்தீன வாழ்வை புதிது புதிதாக சித்திரமாகப் பதிவுசெய்கிற மற்போக்குக் கவிதைகள் மூன்று முன்னுரை காண்டு கள் கவிதைக்குரலை உணர ப்பட்டசிரத்தை, வைக்கின்றன. அழகிய பதிப்பு. iTGO), J, Għoli V

Page 20
ன்றைய தென்னிந்திய தமிழ்த்திரைப் படங்களில் அதிகமானவைகளில் பற்றி கருணையுடன் பேசுமளவிற்கோ
விமர்சனம் செய்யுமளவிற்கோ அவைகளில் குறிப்பிடும் படியாக எதுவுமே இருப்பதில்லை. ஏனெனில், அவை வாழ்க்கைக்கும் யதார்த் தத்துக்கும் மிக மிக தூரத்தே வைத்து உருவாக் கப்படுபவை
தமிழ் திரைப்படங்கள் பற்றி இவ்வாறா னதொரு கருத்தியலைக் கொண டனவாக, என்னை மேலுள்ள வரிகளில் வெளிப்படுத்திக் கொண்ட நான் இதற்கு அடுத்தடுத்த வரிகளில் ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேசப் போகி றேன். அது தெனாலி எனும் தென்னிந்திய தமிழ் திரைப்படம்
"தெனாலி மீது கவனம் செலுத்தி, அது பற்றி இங்கு எழுத முனைவதற்கு குறிப்பிடும் படியாக இரண்டு காரணங்கள் உள்ளன. அவைஇத்திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு இலங்கையனாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதும் அவன் முழுக்க முழுக்க யாழ்ப்பான பேச்சு மொழி வழக்கை பின்பற்றியிருப்பதுமாகும்
2. பி.எச் அப்துல் ஹமீது எனும் நமது தேச சர்வதேச புகழ் தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவர் இத்திரைப்படத்தில் நடித்திருப்பது
தெனாலி திரைப்படம் தயாரிப்பில் இருந்த போதே அதைப்பற்றி புகழ்பாடலை நம் நாட்டின் அதிகமான தமிழ் ஊடகங்கள் ஆரம்பித்திருந்தன. தெனாலியைப் பார்ப்பது தமிழ் பேசும் ஒவ்வொரு இலங்கையனும் "தலையாய கடமை' என்பது போலவே செய்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களையும், அவைகள் ஆளாளுக்கு முந்தக் கொன டு ஆரவாரத்துடன வெளியிட்டிருந்தன.
ஆக, ஒருவகை ஆவல் மேலிட்டினால் படத்தை பார்த்தேன். ஆனால் துளிகூட ரசிக்கும் அமைய வலி லை படத் தல கமலஹாசனை ரொம்பவம் விர யப்படுத் தியிருந்தார்கள் அத்தோடு விட்டார்களா? அந்த யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கை அவர்கள் பிர யோகித்த முறையும் வெளிப்படுத்தியிருந்த விதமும் உணர்மையாகவே விசனத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது.
நம்நாட்டுத் தமிழ் பேசுவோர் எல்லோரும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் பேசுவோர் அனைவரும் :
கிழித்திருப்பதாகவும், இலங்கை (யாழ்ப்பாண) தமிழை சர்வதேசப் படுத்தியிருப்பதாகவும் மகிழ்வோடு பீற்றிக் கொள்கிறார்களே. பாவம் ம்மவர்கள் ஒரு பைத்தியக்காரனை கிறுக்கனை,
L14umā
கமல ஏதோ பெரிதாக
மன நோயாளியை யதார்த்த பூர்வமாக வெளிப் படுத்தக் கூடிய கோமாளித தனமானதொரு பேச்சு மொழி வழக்காகவே அங்கு யாழ்ப்பாணத் தமிழ் பிரயோகிக்கப் பட்டிருப்பதை ஏன் எவருமே கண்டு கொள்ள வில்லையா?
திரைப்படத்தின் கதைப் படி (கதை இல்லை என்பது வேறு விடயம்) கமல் ஒரு மன நோயாளி, எதைப் பார்த்தாலும் பயப்படும் சுபாவம்
கொண்டவர். இன்னும் செ (அதையே யாழ்ப்பாண வழ ஒரு அரைக்கிறுக்கனின் கலந்து தத்ரூபமாக சித்தரி மொழி வழக்கென க காணப்பட்டதே யாழ்ப்பான
அதிலும், யாழ்ப்பாண இல்லாத "நீட்டல் முடக்கல் L.J. அதிகமாகவே படத்த இடையிடையே கமல் பேசு ஜெயராம் முகத்தை கோண செய்வது கீழ்தரம்
எப்படியோ, யாழ்ப்பான ஒரு பிரதான முதலீடாக ை கிறார். அந்த வகையில் கம
“தெ
( 1 )
கொச்சைப்படுத்தப்பட் வீணடிக்கப்பட்ட மி.
ஒரு பைத்தியக்க மனநோயாளியை
வெளிப்படுத்த 9 தனமானதொரு ே மாகவே, அங்கு ய
பிரயோகிக்கப்ப எவருமே கண்டு
நாளை மட்டக்களப்பு தமிழ் உருவாக்கி அவனை ஒரு ரெளடியாக காட்டப் போ கொள்வோம். அப்போதும், ே தமிழை சர்வதேச மயப்படு: நாம் அற்பத்தமாக சந்தோசி தொலைக்காட்சிப் பெட்டி முட்டாள் பெட்டி" என்பார்க் என்றதற்காய் அந்தப் பெட்டி முட்டாள் என்றதற்காய் ே நிலைதான 'தெனாலி" கப்பட்டிருக்கும் நம்மவரின் நி தமிழ் சர்வதேச தரப்பட்டிரு படுவதா? அல்லது ஒரு நோயாளியின் மொழியாக ய பட்டிருப்பதை நினைத்து விச
SS
இப் பத்திரிகை வரையறுக்கப்பட்ட ராவய பப்ளிஷர்ஸ் கறன்றி நிறுவனத்தால் மஹரகம பிலியன்தல 鼩 *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்னால், ஒரு அரைக்கிறுக்கு கில் கூறினால், "விசரன்") ஆக ாத்திரத்தை கோமாளித்தனம் ப்பதற்கு மிகப் பொருத்தமான லஹசனாலி அடையாளம்
பேச்சு வழக்கு பேச்சு வழக்கு உச்சரிப்பில் களும், ஓசை வெளிப்பாடுகளும் ல் கையாளப்பட்டிருக்கிறது.
"யாழ்ப்பாண பாசை" யை லாக அபிநயத்துக் காட்டி கேலி
தமிழ் வழக்கை தனது படத்தில் பத்து, கமல் காசு பண்ணியிருக்
லுக்கு வெற்றி தான்! ஆனால்,
ட யாழ்ப்பாண தமிழும்
எச்.அப்துல் ஹமீதும்
ாரனை, கிறுக்கனை. யதார்த்த பூர்வமாக கூடிய கோமாளித் பச்சு மொழி வழக்க ாழ்ப்பாணத் தமிழ் ட்டிருப்பதை ஏன்
கொள்ளவில்லை?
பேசும் ஒரு கதாபாத்திரத்தை திருடனாக பயங்கரவாதியாக கிறார்கள் என்று வைத்துக் தன்னிந்தியக்காரர்கள் நம்முர் தியிருப்பதாக கூறி, மீண்டும் த்துக் கொள்வதா?
யை ஆங்கிலேயர், "அழகான ள் கேள்வி இது தான் அழகு சந்தோசப்பட்டுக் கொள்வதா? ாபித்துக் கொள்வதா? இதே தாபாத்திரமாக சித்தரிக் லையும் அதாவது யாழ்ப்பான ப்பதை நினைத்து சந்தோசப் பைத் தியக் காரணினி , ாழ்ப்பாண தமிழ் சித்தரிக்கப் னப்படுவதா? சிந்திக்கக் கூடிய
LD (60
ராவய அச்சகத்தில் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
20 டிசம்பர் 10ம் திகதி ஞாயிறு
தனி மையம் சொரணையம் ഉ ബi ബt ! ஒவ வொரு வருக்கும் நிச்சயம் கோபம் ஏற்பட்டே தீரும்
இது இவ்வாறிருக்க மறுபுறத்தே நமது பிஎச் அப்துல் ஹமீது அவர்களையும் இந்தப் படத்தில் மிகவும் வீணடித்திருக்கிறார்கள் தெனாலிக்காக கமலுக்கு யாழ்ப்பாண தமிழை கற்றுக் கொடுத்தவர் பிஎச் அவர்கள். எனவே அந்த நன்றிக் கடனுக்காக அப்துல் ஹமீது அவர்களை ஏனோ தானோவென்று கமல் சற்றே நிமிடங்களுக்கு நடிக்க வைத்திருக்கிறார். (நடிக்க' என்பதை விட "தோன்றி மறைய என்பதே பொருத்தமாகும்)
இப்படியான ஒரு பாத்திரத்துக்கு பிஎச், ஏன் ஒப்புக் கொண டாரோ தெரியவில்லை.
"கோமாளிகள் மூலம் நான் அறிந்து வைத்திருந்த
பி.எச் எனும் ஒரு நல்ல நடிகனைத்தான் தெனாலியிலும் எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிச்சம் பிஎச் அப்துல் ஹமீதைப் பொறுத்தவரை, அவர் இதுபோன்ற "தோன்றி மறையும் காட்சிகளில் நடித்துத்தான் புகழும்,
பிரபல்யமும் பெற வேண்டுமென்றில்லை. இன்று
உலக கன பல வேறு நாடுகளிலுமுள்ள
வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஆகக்குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை, ஒலி ஒளி மூலமாக பி.எச். மக்கள் முன் தோன்றிக் கொணர்டேயிருக்கிறார்.
கமல் ஹாசன் நமது பிஎச் அப்துல் ஹமீது தகுதியினை யும் குறைவாக மதிப்பிட்டிருந்தமையின் காரண மாகவே அவரை இதுபோன்றதொரு காட்சியில்
அவர்களின் திறமைகளையும்,
தோன்ற வைத்திருக்கிறார். ஏனெனில், அப்துல் ஹமீது அவர்களை புரிந்திருந்தால், இப்படியான ஒரு "இரண்டுங்
கமல முழுமையாகப்
கொண்டான்', 'நாடக பாத்திரத்தில் "முகம் காட்ட" வைத்து வீணடித்திருக்க மாட்டார்.
எது எப்படியோ, கமல் எனும் ஒரு சகலகலா வல்லவன் 'தெனாலி' எனும் ஒரு திரைப்ப டத்தின் மூலமாக, நமது யாழ்ப்பாண மக்களின் பேச்சு தமிழ் வழக் கினை கொச்சைப் படுத்தியமை, ஒரு சர்வதேச புகழ் தமிழ் ஒலிப ரப்பாளர்) அறிவிப்பாளரை விரயம் செய்தமை "கிழித்து", "புரட் டியடித்திருப்பதாக தெரியவில்லை,
இரண்டே வரிகளில் சொல்வதென்றால், "தொனாலி பற்றி இப்படிக் கூறலாம்: "முழு நீள நகைச்சுவை கலந்த அறுவை நாடகம்" இறுதியாக எமது ஆழ்ந்த அனுதாபங்கள் இதற்கும். இவர்களுக்கும் உரித்தாகுக யாழ்ப்பான பேச்சுத் தமிழுக்கும். பி.எச் அப்துல் ஹமீது அவர்களுக்கும் பெரிதாக எதிர்பார்த்து அறியாமை கார ணமாக தொனாலிக்கு மிகை விளம்பரங்களை "ஒச'யாகப் பன னத தொலைத் த பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும்
தவிர வேறெதனையும்
யூயெல் மப்றுக்