கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதவன் 2000.12.24

Page 1
- )
OG III 200
Refered as Raspar Sri Lank
 


Page 2
O இரண்டு கவிதைகள் 0 இரண்டு கவிதைகள்
O இரண்டு
(GUA.
உனது உதடுகளி முடி முத்திரையிடப் படவில்லை. உனது சொறிகள இனினும் உனத்தே சொந்தம்
9.6L ILL6i) அஹற்மத் 6.6 Li Li
(1911-1984)
பிளவுபடாத இந்தியாவில் பஞ்ச மாநிலத்தைச் சேர்ந்த சியால்கோட் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது.) பிறந்தவர் ஃபெய்ஸ் பல்கலைக்கழகத் ஆங்கில, அரபி இலக்கியங்களை பயின்று பட்டம் பெற்றவர். இரண்டாட் உலகப் போர்க் காலத்தில் இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். விடுதலை பெற்றபின் உருவான பாகிஸ்தானில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். பாக். அரசைக் கவிழ் முயன்றதாக சிறையில் அடைக்கப்பட் 1984-ல் ஃபெய்ஸ் இறந்தபோதுதான் இலக்கியவாதிகளை மட்டுமல்ல:சாதா மக்களையும் அவரும் அவரது கவிதைகளும் எவ்வளவு கவர்ந்திருந் என்பது புரிந்தது.
நிமிர்ந்த உனது உடலி உன்னுடையதுதான உனது உயிர் உனினுடையதாக இருக்கும்போதே
(?!(U4:
UIT (f 39||733
அந்த உலைக் கடத்திலி சிவந்த உலை
உத்திரமான சுவாலைகளி
ஏற்கெனவே தாழ்ப்பாளர்கள் அவர்களின் வாய்களை
முடியாயிற்று
স্কম্পােঙ্গ জগৎ
(U
தாவி விலங்கு ஒப்வொன்றும் வட்டமடிக்கிறது.
இப்போதே பேசு நேரம் போய்க் கொணடிருக்கிறது உனது உடலும் மனமும் மறைவதற்குளி
பேசு, எங்களுடன் பேசு
ஏனெனிலி இனினும் உணர்மை இறந்து விடவில்லை.
9
აკ8Xჯ
தமிழில் : சுகுமாரன்
உனக்குப் பேசி இருப்பது எதுவோ. அதை
இருஞ்சேரடு
ട്ടി)
3.pdfles LDGoof 560 as செந்திநாதன் எழுதிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலுக்கு இராஜ அரியரத்தினம் எழுதிய முன்னுரை இப்போது இவர்கள் நம்மிடையே இல்லை. நூல் வெளியான ஆண்டு 1964
நான் ஆசிரியராகப் பதவி
வகித்துக் கடமையாற்றிய பத்திரிகைகள் இரண்டு ஒன்று ஈழகேசரி, மற்றது ஈழநாடு.
ஈழகேசரிக் காலத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது எனது தலைவரும் தமிழ்த் தொண்டருமான திருவாளர் நா பொன்னையா அவர்களது பெருந்தன்மையாலும் காரியாலய நிர்வாகிகளது பெருந்தன்மையாலும், காரியாலய
நிர்வாகிகளது இன்முகத்தாலும், அர சியல் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும் எழுத்தாள நண்பர்களும் அங்கு அடிக்கடி வருவது வழக்கம் ஈழகேசரி அலுவகம் எல்லோருக்கும் அடையா நெடுங்கதவாக இருந்து வந்தததை யார் மறுப்பர்?
ஒரு நாள் எனது இலக்கிய நண்பர் கணகசெந்திநாதன் அவர்கள் அலுவலகத்துக்கு வந்தபோது நாம் பலகாலமாகச் சேகரித்துப் பத்திரப்ப டுத்தி வைத்துள்ள பழைய பத்திரிகைகளை விற்று விடப் போவதாகவும் ஏதாவது உபயோகமான காரியத்தைச் செய்து விற்றுவிடின் நல்லதெனவும் கூறினார். அப்போது எழுந்த யோசனைதான் ஈழத்துப்பேனா மன்னர்கள் என்ற
இலக்கிய உலகை அதிசயத்தில் ஆழ்த்திய அந்த அறிமுகம் முடியும்வரை அதனை எழுதுபவர் யார் எனத் தெரியக்கூடா தென்ப தற்காகக் கரவைக் கவி கந்தப்பனார் என்ற புனைபெயரை நானே அவருக்குச் சூட்டினேன். அப்பெயர் ஈழத்து இலக்கிய உலகத்தில் நிலைத்து விட்டதுமன்றி விமர்சனத்துறையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்துவிட்டது.
அதன் பின்னர் இலக்கிய விமர்சகர் செந்திநாதன் அவர்கள் வீர
கேசரி, தினகரன்
பத்திரிகைகளில் ஈ
முயற்சிகள் பற்றி கட்டுரைகள் பல 6 கட்டுரைகளை ஆத ஈழத்து இலக்கிய 6 மலர்ந்ததெனலாம். இத்தகைய இல நூல்களையும் ஆரா பல்கலைக்கழகம் ே செழுங்கலை நியம நுண்ணியதாக ஆர வெளியிட்டிருக்க ே ஈழத்துப் பல்கலை வேறு திசைகளில் போய்க்கொண்டிரு இலக்கிய உலகப் பூ வித்தூன்றி வருகிற தனி மனிதனின் மு இந்நூல் வெளிவரு போற்றற்குரியது.
விமர்சனகாரர் பெயர் பெற்று ஈழ இருப்பவர்களிற் சி பற்றி ஒன்றுமே த்ெ தங்கள் காலத்தேத தோன்றின எனும் வராய் எழுதிவருகி செந்திநாதன் ஆறு தொடக்கம் இன்றை இளங்கவிஞர்கள்வன் பழமையையும் புது
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
கவிதைகள் 0 இரண்டு கவிதைகள் 0 இரண்டு கவிதைகள்
discs LLIIII.
TUT600N
" ஒரு பணி
தஸ்லிமா நஸ்ரீண்: கவிஞரான தஸ்லிமா நாவலாசிரியரானதற்கு மூல காரணம் அவருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட
கொடுமைகள் அவரது சிந்தனைகள் மதவாதத்திற்கு எதிரான சிந்தனை என்பன எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரியது என்று வங்கதேச அரசால் தடை செய்யப்பட்ட அவமானம் என்ற அவரது நாவலும்,குர்-ஆனை திருத்தச் சொன்னதாக அவர் பெயரில் வெளியான பேட்டியும். அதற்கு வெகுமானமாக மதத்தீவிரவாதிகள் அளித்த மரண தண்டனையும் அவரை உலகப் பிரசித்தி பெற்றவராக்கின. இப்போது ஸ்வீடனில் வாழ்கிறார். வங்க தேசப் பெண்களின்
கண்ணிரும் கோபமும் அவரது கவிதைகள்,
அதை நீ மறக்காமலிருப்பது நலிலத உனது விட்டுப் படிதானடி நீ வரும்போது ஆணிகளி ஓரத் தணிணாலி உணனைப் பார்ப்பார்கள் ഞ്ഞo"iത്ത&
குறுகிய சந்தின் வழியிலி ரீ நபந்து போகும்போது
ஆணிகளி உணனைப் பிணி தொடர்வார்களி
விசிலடிப்பார்கள. சந்தைக் கடந்து நீ பிரதான சாலையிலி ஏறும்போது
ஆண களி உணனை அவதுாறு சொலிவார்களி 67 of U/7/73 af.
நீ ஒழுக்குமுளிளவளி எனலி திரும்பிப் பார்ப்பாய் இலிலாதவளி என்றால் உன பாட்டுக்குப் போவாயி - இப்போது நீ போய்த்தொணடிருக்கிறாயே!
அதுபோல,
ஆகிய ழத்து இலக்கிய அவ்வப்போது எழுதினார். மேற்படி ாரமாகக்கொண்டு ЈGIJJ)
ாய்ச்சிகளையும் பான்ற
ாய்ந்து வண்டும். ஆனால், க்கழகத்தின் கவனம்
க்கின்றது. பிற்கால பூசலுக்கே அது து. இந்நிலையில் தல் முயற்சியாக
என இப்போது த்தில்
லா பழமையை நரியாதவர்களாய், TGG GIGOG) ITLE எண்ணமுடைய றார்கள் திருக்னகமுக நாவலர்
ரை ஆராய்ந்து
50) ID60)шЦЦ) bШ) Б(Ј).
இந்நூலிற் காட்டியுள்ளார். தமிழ்ச்சுடர் மணிகளையும் ஈழத்து ஒளி விளக்குகளையும், பேனா மன்னர்களையும், இளம் எழுத்தாளர்களையும் காலத்தை வைத்துப் பிரித்து ஆராய்ந்திருப்பது மிக நன்று ஒவ்வொரு பத்தாண்டு காலத்தைப்பற்றி முகவுரையாக விஷயங்களையும் சரித்திர நிகழ்ச்சிகளின் எழுச்சிகள் ஆகிய வற்றையும் கூறிவிட்டு, அப்பத்தாண்டு காலத்தில் எழுதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளார். பின் முடிவுரையாக அப்பத்தாண்டுக் காலத்தில் இலக்கிய
உலகம் என்ன சாதித்தது என்பதைக்
தொகுத்துக் கூறியுள்ளார்.
தென் தமிழ் நாட்டுக்குப் பல தடவை இலக்கிய யாத்திரை செய்ததன் பயனாக எனக்கு ஒர் அநுபவம் உண்டு ஈழத்தைப்பற்றியும் இங்குள்ள எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களின் படைப்புக்களைப் பற்றியும் தென்னகத்தாரின் அறிவு போதியதன்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களையே அவர்கள் அறிவார்கள். இத்தனைக்கும் அது அவர்கள் தவறாகாது. இத்தகைய நூல்கள் வெளிவந்திருந்தால் ஏற்கனவே அவர்கள் பல விபரங் களை அறிந்திருக்கலாம். அப்படியான
ஒரு பெருங்குறை இப்போது நீங்கியிருப்பது உள்ளத்துக்குப் பேருவகை தருகின்றது.
ஈழகேசரியின் சாதகைள் பலவற்றுள் அதன் புத்தக மதிப்புரை கள் மேன்மையாக விளங்கின, பேரா சிரியர் வையாபுரிப்பிள்ளை தொடக்கம் ஈழகேசரி மதிப்புரைகள் விசர்சனங்கள் என மதிப்புப் பெற்றன. ஒவ்வொரு துறையிலும் அவ்வத்துறையில் துறைபோனவர்கள் தாம் அதனை எழுதி உதவினார்கள் அவர்களிலே சோ, சிவபாதசுந்தரம், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளை, ச. அம்பிகைபாகன், கனக-செந்திநாதன் ஆகியோரை மறக்கவே முடியாது
இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகமிகத் தேவையானது நடமாடும் வாசிகசாலை எனப்போற்றப்படும் எனது மதிப்புக்குரிய நண்பர் கணக செந்திநாதன் இத்தேவையைப் பூர்த்தி செய்து இலக்கிய உலகிற்றுத் தமது பங்கினைப் பொறுப்புணர்ச்சியுடனும், முழுமையுடனுஞ் செய்துள்ளார்கள்
இத்தகைய நூல்களை நல்லறிஞர் களும் எழுத்தாளர்களும் வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதிற் சந்தேகமேயில்லை. இத்தகைய நூல்களைால் ஈழ மணித் திருநாடு பெருமையடைகின்றது. O

Page 3
ܦ ܐ
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
சுயாதீன தொலைக்
தமிழுக்கு
சுயாதீன தொலைக்காட்சிச் சேவையில் (ஐ. ரி. என்) ஈழத் தமிழ்க் கலை இலக்கியம், நுண் கலைகள், தர மானவர்களுடனான நேர்காணல்கள் என்பன நடைபெற்றுவந்தன. இவை தொலைக்காட்சி நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வந்தன. நேயர்கள் இவற்றை விரும்பிக் கேட்டதனால் மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகின்றன.
திடீரென்று சனிக்கிழமைகளில் ஒன்றரை மணி நேரத் தமிழ் நிகழ்ச்சியொன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பார்வையாளர்களுக்காக என்று இந்த நிகழ்ச்சியைப் பற் றிய குறிப்புகள் கூறின.
தனியார் "டியூட்டரிகள்
வைத்து நடத்துபவர், ஒரு
UTഞ@്ക (L வெளியிடாதவர்களெல்லாம் நேர்காணல் நிகழ்ச்சியில் சந்திக்கப்படுவதும், சிந்திக்கப்படுவதும் இந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் முக்கியமானதாக உள்ளது. இதைவிடத் தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனையே இல்லாத மற்றைய சாதாரண நிகழ்ச்சிகள் யாழ்ப்பாண மக்களின் கலார சனை இவ்வளவு மோசமானதென்றா இவர்கள் கருதுகிறார்கள்? மற்றப் பகுதி மக்களுக்கு ஐ. ரி. எண். நிகழ்ச்சிகள் தேவையில்லையா?
இதேவேளை தொலைக்காட்சி இன்னொரு நட எடுக்கப்படவுள் வட்டாரங்களிலே வலாக அடிபடு இதுவரை நடை உரையரங்கம், ! போன்ற நிகழ்ச் பாகும் "பார்வை உகந்த" நேரமா
மொழி நிகழ்ச்சி ஒதுக்கியுள்ளதா! கூறிய தமிழ் நிக ஒளிபரப்பப்பட மாட்டாதென்று. முடிவெடுக்கப்ப
யாழ், பேராயர் பிரபாகரனை நம்புகி
சிங்கள வீரவிதான கேள்வி எழுப்புகி
நோர்வேயின் மத்தியத்துவத்துடன் நடைபெறத் தயாராகும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தடங்கலாக இல்லாது, இதனைக் குழப்ப முயற் சியெடுக்கும் தீய சக்திகளைக் கவனத்திலெடுக்காது அரசும் எதிர்கட்சியும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என யாழ்ப்பாணப் பேராயர் வண. தோமஸ் செளந்தரநாயகம் கூறி யுள்ளார். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவ்வாறு நம்புவது என வினா எழுப்பி, சிங்கள வீரவிதான இயக்கம் பத்திரிகை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வறிக் கையில்
சமாதானத்தின் பெயரால் பல சந்தர்ப்பங்களில் முழு உலகத்தையுமே ஏமாற்றிய பிரபாகரன், இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அப்பாவி மக்கள் எத்தனை பேரைக் கொலை செய்துள்ளார், நாட்டின் அபிவிருத்தியை நாசம் செய்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சமாதானம் தேவையென்றால் நோர்வே, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற தரகர்கள் தேவையில்லை. சமாதானத்திற்காக ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு இலங்கைக்கான மக்கள் தலைவியைச் சந்திக்கட்டும். இதற்காக வன்னியில் வாழும் பிர பாகரனுக்கு எவ்வித தடையும் இல்லை, சமாதானத்தை அழித்துப் பயங்கரவாதத்தை த. ஈ. வி. பு
இயக்கமே நிலைநிறு தவறை உணர்ந்து சியல் தலைவர்களி மன்னிப்புக் கேட்க இதனை எவரும் எ வடக்குக் கிழக்கில், மொன்றை உருவா னின் நோக்கமாகும் அடிப்படையில் பிரி யமொன்றை இவர் உருவாக்குவார்கள். பிரபாகரன், த கோருவது எதற்கா சிங்களவருக்கில்லா மக்களுக்கு மட்டுமு என்ன என்பதைப் அவர்கள் எமக்கு வி தெளிவுபடுத்துவார
 
 

ஆணுதி 3
asri Alj GJ-6naungi)
இருட்டடிப்பா?
யில், சுயாதீன |ச் சேவையில் வடிக்கை ளதாக மேற்படி
1) cmの"g Lls கின்றன. பெற்றுவந்த login fir (Big, IT aolt) சிகள் ஒளிபரப் பயாளருக்கு ன பிற்பகல் 6
Jfin, J.GI களுக்காக
கழ்ச்சிகள் இனி
ட்டுள்ளதாம்.
தமிழ் மக்களுக்கு, ஊடகங்கள் போதிய நேரம் ஒதுக்குவதில்லை என்ற குறை பாடு ஏற்கனவே இருந்து வருகிறது. இதைவிடத் தமிழ் நாட்டின் மோசமான தொலைக்காட்சித் தொடர்களுக்கு இலங்கையே குப்பைத் தொட்டியாகி வருகின்றது. இந்தச் சூழ்நிலையிலே, இலங்கைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்குரிய நேரத்தை இல்லாமற் செய்வது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
ஆலோசனை கூறத் தமிழர் ஒருவரும் இருந்தார். புதிய பணிப்பாளர் சபையில் ஹாசிம் உமர் என்பவரே உள்ளார். இவர் முஸ்லீம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற ஆலோசனைகள் வழங்குகிறார். பல பணிகளில் உள்ள இவர், தமிழ் நிகழ்ச்சிகளைக் கவனிக்க முடியாமலிருக்கலாம். தமிழின் வளர்ச்சிக்கு உதவுவோம் எனக் கூறும் அரசும், தமிழ் விவகார மந்திரியும், எம்.பிக்களும், ஐ.ரி.எண்ணில் தலையிட்டுத் தமிழ் நிகழ்ச்சிகளைக் காப் பாற்ற வேண்டுமெனத் தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். முன்னர்போலச் சிறந்த நிகழ்ச்சிகளை 6 மணிக்கு
ஐ. ரி. எண் பணிப்பாளர் சபையில், முன்பு தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றி
ஒளிபரப்புவது அவசியம்
த்தியது. இந்தத் இந்நாட்டின் அர டம் பிரபாகரன்
வேண்டும். திர்க்கமாட்டார்கள். தமிழ் இராச்சிய க்குவதே பிரபாகர நிபந்தனைகளின் க்கப்பட்ட இராச்சி ஸ்
னி அரசொன்றைக்
፵s?
து தமிழ் ள்ள பிரச்சினை பேராயர்
விரைவில்
TJ,!
நீர் உரிமையைப் பாதுகாப்போம்!
அரசு எம் நாட்டில் உள்ள இயற்கையின் கொடையான நீர் வளத்தைப் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கோடு "சுதந்திர நீர் உரிமையைப் பாதுகாக்கும் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக் கூட்டம் புதன் மாலை "றாவய" செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் குமார சாப்பா பண்டார அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இக் கூட்டத்திற்கு வாசுதேவ நாணயக்கார, றஞ்சித் திசாநாயக்க விக்டர் ஐவன், திம்பிரியாகம பண்டார, கவ்டுல்லே ஜயதிஸ்ஸ், பிரியந்த பராக்கிரம. கே. பிள்யூ ஜனரஞ்சன, ஆனந்த ஜயசேகர பியசிரி ஜயசேகர, அனில் றணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். O
மலையகக் கலைஞர் ஒன்றியத்தின் கலாசாரப் போட்டிகள்
மலையகக் கலைஞர்களின் திறமையை மேம்படுத்தும் கலாசாரப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மலையகக் கலைஞர் ஒன்றியம் செய்து வருகின்றது.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மன்றங்களும் கலைஞர்களும் தங்கள் விண்ணப்பங்களை செயலாளர் மலையகக் கலைஞர் ஒன்றியம், இல 56 சமாதிபுர கொட்டகல என்ற முகரிக்கு 2001, ஜனவரி 15ம் திகதிக்குள் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்
போட்டித் தலைப்புகள்
குறு நாடகம் 30 நிமிடம் (சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்டவை) 2 நாட்டார் பாடல 7 நிமிடம் 3 நாட்டுக் கத்து 30 நிமிடம் 4 தப்பிசை/ உடுக்கை/ உறுமி 15 நிமிடங்கள் 5 பாரம்பரிய கூத்துக்கள் 20 முதல் 30 நிமிடங்கள் 6 வாத்திய இசை 10 நிமிடம் 7 தனிநபர் நடிப்பு 10 நிமிடம்
2001 மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெறும் மலையகக் கலாசார விழாவில் அரங்கேற்றப்படுவதோடு, விருதுகளும் வழங்கி கெளர விக்கப்படும்.
எதிர்பாருங்கள்! 2001 ஜனவரி 07 முதல் ஆதவன்
பத்திரிகை புதுப்பொலிவுடன் பெரிய
(Broad Sheet) togrgills) G6).j6flurrgh

Page 4
ன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த குற்றத்திற்காகப் பிரபாகரனை நாடு கடத்தும்படி, இந்திய அரசு இலங்கை அரசிடம் கேட்டிருக்கின்றது. இந்திய அமைதிப் படைகள் என்னும் பெயரில் தமிழீழப் பகுதிக்குள் நுழைந்த இந்தியப் படையினர் இங்கே ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன நூறு குவித்தமைக்காக அத்தனை இந்தியப் படையினரையும் , அவர்களின் பின்புலம் இருந்து செயலாற்றிய அரசியல் தலைமைகளையும் இந்தியா, யாரிடம் ஒப்படைக்கப் போகின்றது?
இலங்கை அர சடமா அலி லது புலிகளிடத்திலா? இல்லையேல் தமிழ்த் தலைமைகள் தாங்களே என்று புலம்பித் திரியும் கூலிக்கு மாரடிப்போர்களிடமா? அதேபோல் பிரபாகரனைக் கேட்பதற்கு இந்தியாவிற்கு என்ன தகுதியுள்ளது, பிரபாகரனைப் பிடித்துத் தருவதா? இல்லையா? என்ற உறுதியைத் தான் அளிப்பதற்கு இலங்கை அர சற் குத் தா ன என ன யோக் கயதை இருக்கின்றது?
ஆதாரபூர்வமாக இதுவரையும் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, பிரபாகரனை நாடு கடத்தும்படி கோரும் இந்தியாவிடம், இலங்கை 9 U 9. எத தகைய ப தலையாவது வெளிப் படையாகவம் அல்லது மறை முகமாகவோ கூறிவிட்டுப் போகட்டும். ஆனால் "இந்தியப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், களவாடப்பட்ட உடமைகள், சேதமாக்கப்பட்ட பொருளாதார வளங்கள் என்ற நீண்ட பட்டியலொன்றை எத்தகைய சட்டத்திற்கு முன்னும், தகுந்த ஆதாரங்களுடன் தமிழ் மக்கள் சமர்ப்பித்தால் இந்தியா தனது வேட்டியை அவிழ்த்து எறிந் துவிட்டுக் கோவணத்துடன் திரியத் தயாரா? இடையிலேயே இந்தியாவிடம் பிரபாகர னைக் கையளி, இல்லையேல் இந்தியப் படைகளை வரவழைத்துப் பிரபாகரனைப் படி யங் கள் என லும் Jys) (hij 9, GIT Lj பத் தாகை களையம் இந் தயாவை எஜமானாக்கிக் கைகட்டி நின்று சேவகம் பார்க் கும் அடிமைத் தனத் தலிருந்து இன்னும்தான் விடுபட முடியாமல் போன தமிழ் பத்திரிகைளையும் தமிழ்த் தலைமைகள் என்று கூறுகின்றார்களே, அவர்கள் செப்புகின்ற இந்தியா இல்லாத தீர்வு சாத்தியமாகாது என லும் போக்குப் பற்றிய எவ வித அலட்டல்களுக்கும் இங்கே இடம் ஒதுக்கப்பட
UIII60AJ UIN
மாட்டாது.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அதனைப் பாலூட்டி நடக்கவிட்ட இந்தியா, எவ்வாறு தனது LЛci 60 GT pon 60 шflaj GUILDolj வளர்ந்து வரிடவோ, தனது அயல் நண்பனைவிடவும் பலம் பெறவோ விடாமல் முட்டுக் கட்டையாக இருக்கத் தொடங்கியதோ, அப்போதிலிருந்தே ஈழப் போராட்டமும் இந்தியாவிடமிருந்து எதனையும் எதிர்பார்க்கும் அடிமைத் தனத்தில் இருந்து தன்னைக் கட்டவிழ்த்துக் கொண்டு விட்டது. எனவே இந்தியா எப்படி ஆட்டம் போட்டாலும் போட்டு விட்டுப் போகட்டும், ஆனால் மீண்டும் ஒரு தடவை நேரடியாகத் தமிழர் தேசியப் பிரச் சினைக்குள் தனது நீண்ட அரசியல், இராணுவ முக்கினை நுழைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானதாக இருக்கும்.
ஏனெனில், தனது சுயநலத்திற்காகச் சமயங்களில் விதம் விதமாக முகமூடி அணிந்து கொள்ளும் இந்தியா, தமிழர்கள் மீது என றைக் குத் தனது இராணுவ ஆதிக்கத்தினைப் பிரயோகிக்க விளைந்ததோ அப்போதிலிருந்தே தமிழர் தேசியப் பிரச்சினை குறித்த எந்த முடிவையும், கடமையையும் செய்யும் தகுதியை இழந்து விட்டது. இதே நிலையில், இப்போதைய நிலையில் இந்திய அர சியலின் நகர்வுகளை நோக்கும் போது, இந்திய அரசியல்வாதிகள் மேல் காறி உமிழ வேண்டும் போல் தோன்றினால் அது யார் குற்றம்?
இலங்கை அரசுடனோ, வேறு விதமாகவோ தமிழ் மக்களிடம் எந்தத் தீர்வுகளையும் திணித்துவிடவோ அல்லது எவ்வாறான தீர்வையும் நிர்ணயம் செய்யவோ இந்தியா முயற்சி செய்யுமானால் அது கல்லில் நார் உரித்து, இந்தியாவிலுள்ள கடவுள் வெறி யர்களுக்குப் பூமாலை கட்டிப் போட்ட பின்னர் பழையதை மறப்போம், புதிதாகவும் எதையும் கிளற மாட் டோம் என ற தெளிவான மனத் துட ன முதலில் ஒன றுபடுவது அவசியமாகும். எனினும் இவற்றுக்கெல்லாம் கனயம் வரை பொறுத் துக் கொள்ளுவோம், இந்தியா மனம் மாறுமென்று தப்புக் கணக்குடன் தவமிருக்கவோ தமிழ் மக்களில் யாருக்கும் உடன்பாடிருக்கும் என்று துளியேனும் நம்பிக்கை வைக்கமுடியவில்லை சரி, இப்போது யாரை யாரிடம் கேட்பது
6) en fi Li La Li
9, IT GA) LÓ
என்னும் சிறு எண்ணம் கூட இல்லாமல் சுப்பி மணிய சுவாமி போன்று கோமாளித்தன அ சியல்வாதியாக மத்திய உள்துறை அமைச்சர் பிரபாகரனைப் பிடித்துத் தாருங்கள் என் ருப்பது இந்திய அரசியலே கோணங்கி, தனமானதுதானோ என லும் ஐயத்ை எழுப்புகிறது.
மூன்று வருட காலமாகப் பல்லாயிர இந்தியப் படைகள் சல்லடை போட்டு தேடியு நெருங்க முடியாமல்போன பிரபாகரனை இருபது வருடத்திற்கு மேலாகவும் வருட பூராவும் மாறும் ஆட்சியாளர்களால் நா குறித்துப் பிடித்துக் கொண்டிருக்கும் இலங்ை அரசிடம், இந்தியா கேட்டிருக்கும் வித கவனத்தில் எடுக்கத் தேவையில்லாம விட்டாலும் இதன் பின்னாலுள்ள கேவலமா கோமாளித்தனத்தினை வெளிப்படுத்துவதி தவறேதும் இருக்க மாட்டாது.
இவ்வருட முற்பகுதியில் நிகழ்ந்த ஒ சம்பவம், அவ்வளவு சீக்கிரம் உங்களி எவரது மனதையும் விட்டுச் சென்றிரு
 
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
TfLib O
முடியாது. ஆனையிறவைத் தங்கள் போரியல் ஆற்றல் மூலம் புலிகள் கைப்பற்றியவுடன் யாழ்ப் பாணத்திலுள்ள முப்பதாயிரம் படையினரையும் மீட்க வேண்டிய அவசர தேவைக்காக இந்தியாவிடம் போய் மண்டியிட்ட இலங்கை அரசிடம், எந்தப் பிரபாகரனால் இலங்கை அரசு, இந்தியாவிடம் ஒட வேண்டிய நிலை ஏற்பட்டதோ, அதே பிரபாகரனைப் பிடித்துத் தாருங்களேன் என்று இந்தியா கெஞ்சியிருக்கின்றதை நினைத்து, நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என நினைக்கி ஹீர்களோ, அவற்றினை நிறைவேற்றுவதில் மாற்றுக் கருத்தே தேவையில்லை.
பாருங்கள் பிரபாகரனைப் பிடிப்ப தென்பது என்னவோ கள்ளன் - பொலிஸ் விளையாட்டில் திருடனைப் பொலிஸ் பிடிப்பது போன்ற சிறு பிள்ளை விளையாட்டென்றே இந்திய ஜோக்கர் அரசியல் ஆசாமிகள் கருதுகிறார்கள் போலும்,
ஏனெனில், ஒரு புலி உறுப்பினரைக் கைது செய்வதாயின் அது எப்படிச் சாத்தியமாகும் என்பதை இந்தியா தேவையான அளவிற்குப் பட்டறிந்திருக்கின்றது. புலிகளின் உயர்ந்த பொறுப்புக்களில் இருப்பவர்கள் கூட எவ்வித காரணத்ததிற்காகவும் உயிருடன் பிடிபடக் கூடியவர்கள் அல்லர் என்பதும், புலிகளின் முத்த தளபதி கிட்டுவை நடுக் கடலில் வழிமறித்த போது இந்தியாவிற்குக் கிட்டுவால் நன்கு உணர்த்தப்பட்டும் இருக்கிறது.
அதிகம் ஏணி, ராஜீவ் காந்தியினர் படுகொலைக்காகப் பிரபாகரனைக் கேட்கும் இந்தியாதான், ராஜீவ் காந்தியைக் கொன்றது புலிகள்தான் என்று குற்றம் சாட்டுகையில், அப் படுகொலையோடு நேரடித் தொடர்புபட்டிருந்த புலிகள் எண் போர் எப்படித் தங்களினி இறுதி முடிவை எடுத் திருந்தார்கள் எனபதை மீணடும் ஞாபகத்திற்கும் கொண்டு வருவதும் சிறந்த உதாரணமே,
எனினும் இவை எல்லாவற்றையும் பற்றி இந்தியா கவலைப்படவில்லை. இந்தியாவிற்குக் தான் பிரபாகரனைப் பிடித்துத் தாருங்கள் என்ற "காமிக்ஸ்" கதையை வியாபாரம் செய்து விட்டால் போதும் என்பதே குறிக்கோள். தனது வியாபாரம் எங்கே சூடுபிடித்துச் செல்லும் எனபதையும் இந்தியா நணி கு புரிந்து கொண்டுள்ளது. இது இந்தியாவின் தந்திரம் என்று கூறுவதை விடவும், தமிழ் மக்களின் அறிவீனம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். இல்லையேல் இந்தியா பிரபாகர னை இலங்கை அரசரிடம் கேட் கத் துணிந்திருக்காது.
தமிழீழப் பகுதியில், இந்தியாவின் கொலை வெறித் தாண டவரும் இலங்கையின படுகொலைத் தீவிரப்போக்கும் அளவில் வேறுபட்டவையாக இருப்பினும் இரு நாடுகளுமே இன்னொரு தேசத்து மக்கள் மீது தங்களின் ஆதிக்க, அராஜக வெறியினைக் கட்டவிழ்த்துக் கொண்டமைதான் நிஜமானது. எனவே, இந்தியா தான் தமிழ் மக்களுக்கு உதவி செய்யப் போகக் பிரபாகரனர் எனினவோ தன்னை அடித்துத் துரத்தி விட்டதாகக் கருதி, இலங்கை அரசிடம் பிர பாகரனைக் கேட்டிருந்தால் அது இந்தியாவின் இயலாமை மட்டுமல்ல, வெகுளித்தனமும் கூட இதே இந்தியா, தமிழ் மக்கள் மேல் தனது இராணுவ அதிகாரத்தைப் பிரயோகித்தபோது, இலங்கை அரசு தனது நாட்டு மக்கள் என்று
GES ஒ d5L6 தமிழ் மக்கள் மேல் கரிசனை கொண்டிருக்க வில்லையே?
எனவே, இரு திருடர்கள் இணைந்து வீட்டுக்காரனை மடக்க முடியாமல் போகவே எப்படி அவனைக் கட்டிப் போட்டு விட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்பதான போக்குத்தான் இந்தியாவின் இந்தக் கோரிக்கை பாருங் கள் அடுத் த வேடிக் கையை, பிரபாகரன் சமாதானப் பேச்சிற்கு வந்தால், அவரை இந்தியாவிடம் பிடித்துக் கொடுக்கும் அசிங்கமான காரியத்தைச் செய்ய மாட்டோம் என்றிருக்கிறார் இலங்கையின் பிரதமர் பிர பாகரனும் கழுத்தில் சயனைட் மாட்டியிருக்கும் ஒரு புலி தானி என்பது பிரதமருக்கு தெரியாமலும் இருக்கமாட்டாது.
எனினும், பிரதமரின் கூற்றில் ஏதோ தன்னால் சண்டையிட்டுப் பிரபாகரனைப் பிடிக்க முடியும் என்ற தொனி இல்லாம வில்லை. இச் செய்வது இலங்கையா?
சாதனையைச் அலி லது இந் தயா வம் இலங்கையும் கூட்டிணைந்தா? என்ற தெளிவான விளக்கம் பிரதமருக்கே வெளிச்சம்
அப்படியானால், இந்தியாவின் பிரபாகர படிக் கும் ஆசை நிறைவேறப் போவதில்லையா? ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவிற்கு அண்மையில் ஒரு ஆணி குழந்தை பிறந்திருக்கின்றது எதிர்காலத்தில் இந்தியாவின் நேரு வாரிசாக அக் குழந்தையே இந்தியப் பிரதமராக வரலாம். எனவே அக் குழந்தைக்குச் சிறு வயதில் இருந்தே பிரபாகர னைப் பிடிக்க வேண்டிய திட்டத்தினை இந்தியா விளங்கப்படுத்தி வரலாம். ஏனெனில், அப்போதும் இந்தியா தமிழீழத் தேசம் மீது தான் தனது படையெடுப்பைச் செய்யவேண்டி நேரிடும், அதேபோன்று, அதே புலிகளைத் தான் இந்தியப் படைகளும் எதிர் கொள்ள வே ணி டியேறி படும் அதுவரை க்கும் வருடாவருடம் பிரபாகரனைப் பிடிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், இலங்கையும் கையெழுத்திட்டு ஆறுதல்பட்டுக் கொள்ள
முடியும்.
சங்கீதா
னைப்
ஊடகங்களுக்கு. 5ம் பக்கத் தொடர்ச்சி
பொ. ஐ முன்னணி அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊடகச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான சட்ட மறுசீர மைப்புகளைச் செய்ய 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆர். கே. டபிள்யூ குணசேகர (தலைவர்) ஷிராணி பண்டார நாயக்கா, ரொஹான் எதிரிசிங்க, ஐயம்பதி விக்ரமசிங்க, சேயூசுப், விக்டர் குணவர்த்தன. லூஷன் ராஜகருணா நாயக்க ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை நியமித்தது. அந்தக் குழுவின் விதந்துரைகள் அடங்கிய அறிக்கை 1996ம் ஆண்டு 27ம் திகதி தகவல் தொடர்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. நியாயமற்ற வகையில், மானநஷ்ட சட்ட திட்டங்களை நிராகரிக்க வேணடும் அல்லது தன்னிச்சைப்படி வழக்குகள் தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காதவாறு வழக்குகள் தாக்கல் செய்யும் முறையை இங்கிலாந்தில் உள்ள நிலைக்குச் சமமான தொன்றாக மாற்றப்பட வேண்டும் என்பது அக் குழுவின் முடிவாக இருந்தது. இருந்தாலும், அரசாங்கம் அவ் அறிக்கையைச் செயற்படுத்துவதற்குப் பதிலாக நீக்க வேண்டுமென்பதற்கான சட்டதிட்டங்களை மேலும் வலுப்படுத்திப் பத்திரிகையாளர்களை வேட்டையாடி மகிழும் கொள்கையைப் பின்பற்றுவதாகவே தெரியவருகின்றது.
. . . . . . . . .

Page 5
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
இல-83 பிலியன்தல வீதி மஹரகம
- 851672, 851814
தொலைபேசி எண்
விநியோகப் பிரிவு - 642004 தொலைமடல் - 851814
வாரதர் உரிமை!
தம்மைப் பாதிக்கும் விதத்தில் ஆதவனில் ஏதாவது பிரசுரிக்கப்பட்டதாக நபரொருவர் அல்லது நிறுவனமொன்று கருதும் பட்சத்தில் உரிய கருத்துத் தெரிவிக்கும் உரிமை வாசகருக்குண்டு.
அது தொடர்பாக அந்த நபர் அல்லது
நாட்டின் செ
கடந்த இரு வருடங்களாக கூட்ட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் திங்கட்கிழமை கூட்டப்பட்டு, இருதினங் முடிந்துவிட்டது. இன நெருக்கடி, யுத்தம், மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடு தெரிவித்திருக்கின்றது.
ஆனால், இவ் விசனத்திற்கு முலகா யுத்தம், இனப் பிரச்சனைக்கான சமாதானத்திற்கான ஒளிக் கீற்றுகள் ெ அவை மறைந்து போய்விடுமோ என்கின்ற தென்படுகின்றன. யுத்தத்தின் தாக்கம் ! மக்களையே சல சலக்கச் செய்திருக்கின் முலம் வயிறு வளர்ப்பவர்களையும், அத6 நடாத் துபவர் களையம் தவிர ஏ சமாதானத்தை வேண்டியே நிற்கின்றன எனவே ஐரோப்பிய ஒன்றியமும், இ6 வழங்கும் நாடுகளும் முன்வைத்துள்ள கான உடனடியான பேச்சுவார்த்தைக்க
நிறுவனம் எழுதி அனுப்பி வைக்கும் கட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். கருத்துக் களை வெளியிட "ஆதவன "| யுத்தத்தின் காரணமாக, நாட்டில் பேரழி கடப்பாடுடையது. ര
G குஜன சுதந்திரம், ஜனநாயக அரசியல் முறை இரண்டு வழக்குகளின் மூலம் உயர் நீதிமன்றம் சிங்க யில் இருக்க வேண்டிய மிக முக்கியமான றணதுங்கவும் லசந்த விக்ரமதுங் கவம் குற்ற அங்கமொன றாயினும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாளிகளாக்கப்பட்டனர். பந்துல பத்மகுமாராவுக்கு
அளவுகளினடிப்படையில் இன்று இலங்கை மிகக் குறைந்த ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலிலேயே இருக்கின்றது. இருந்தாலும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் தொடர்புத்துறை அமைச்சர் தர்மசிரி சேனாநாயக்க அவர்கள் நடாத்திய செய்தியாளர்கள் மகா நாட்டில் பொஜமுன்னணி அரசு முக்கியமாக ஊடகவியலாளர்களினால் அதிகாரத்திற்குக்
கொண்டு வரப்பட்ட ஒரு அரசாங்கமொன்றென்றே
கூறியிருந்தார். ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற காக பொஜமுன்னணி தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. இவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பொஜமுன்னணி அரசாங்கம் இதுவரை பாராளுமன்ற வரப்பிரசாத சட்டதிட்டங்களை மாத்திர மே நிறைவேற்றியுள்ளது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி மிகக் சட்டதிட்டங்களை ^இல்லாதொழிப்பதற்குப் பதிலாக அந்தச் சட்டதிட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள அர சாங்கமாக இந்த அரசு வரலாற்று முக்கியத்துவம்
பெறுகின்றது.
பொ.ஜ.மு. அரசின் கீழ் பத்திரிகை ஆசிரி யர்களுக்கு எதி ராக இதுவரை யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் என ன கை பன னரென ாகும். ஒன்று சண்டே ரைம்ஸ் ஆசிரியர் சிங்க றணதுங்கவுக்கு எதிரானதாகும், இன்னொன்று "த ஐலணி ட்" ஆசிரியர் காமினி விஜேகோனுக்கு எதிரா கவும் மேலும் இவ்விரண்டாக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு எதிர ாகவும் முன்னாள் "லக்பிம ஆசிரியர் பந்துல பத்மகுமார வுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டன. ஆறு வழக்குகள் "ராவய பத்திரிகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதியை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் மட்டும் பத்திரிகை ஆசிரியர்கள் இருவருக்கும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய
G3, GJ GULD IT GOT
எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்தும் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தாலும், அரசாங்கம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மனுவொன்றைத் தாக்கல் செய்தது. அரசாங்க நடவடிக்கைகளை விமர்சிப்பது சம்பந்தமாக பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராக, அர சாங்கம் கொண்டுள்ள வைராக்கியத்தின் அளவு எவ்வளவு என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நியாயமற்றவகையில் அவமானப்படுத்தப்படும் விதத்தில் தாக்கல் செய்யப்படும்போது அவமானப்படுத் தப்பட்டுள்ள நபர் அளிக்கும் சாட்சியங்கள் மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் எந்த ஒரு வழக்கில் என்றாலும் ஜனாதிபதி அவர்கள் சாட்சி அளிக்கவில்லை. மறுபுறத்தில் ஜனாதிபதியும் தனது விருப்பத்துக்கு எதிரான பத்திரிகை ஆசிரியர்கள் சம்பந்தமாக 22, சர்ச்சைக்குரிய விதத்தில் பகிர ங்கமாகப் பேசியிருந்தாலும் கூட
ஊடகங்களுக் கடுமையான ச
ஜனாதிபதியாக இருப்பதால் எந்தவொரு பத்திரிகை ஆசிரியருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குகளைத் தொடுக்க முடியாது. இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களென்ற கோட்பாடு ஜனாதிபதி தொடர்பாக மட்டும் செல்லு படியாவதில்லை என்பது தெரிய வருகின்றது.
தமக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சண்டே ரைய்ம்ஸ் ஆசிரியர்கள் மேன் முறை யீட்டு நீதிமன்றத்திற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்த போதிலும், அதனால் முன்னைய தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டமை மட்டுமே நடைபெற்றது. இது சம்பந்தமாக மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபையின் செய்திச் சுதந்திரம் சம்பந்தம்ான ஆலோசனை அமைப்பாகச் செயற்படும் "ஆட்டிகிள் 19 அதனை மிக வன்மையாக கண்டித்திருந்தது. நியாயமற்ற வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் சட்டங்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் கொண்டுள்ள வெறுப்பை இது சுட்டிக்காட்டுகின்றது.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிவில் சட்டதிட்டங்களைத் தவிர கடுமையான சட்டதிட்டங்களை உபயோகிக்கக் கூடாதென்பது இன்றைய நாகரீக உலகம்
 
 

榭
ஆணுதி 5
ளஜண்ணியத்திற்கான ஒரே வழி !
ப்படாமலிருந்த கூட்டம் கடந்த களாக நடந்து மனித உரிமை ஒன்றியமும், களும் விசனம்
ரணியாகவுள்ள தீர்வு என்ன? தென்பட்டாடும். அறிகுறிகளும் இலங்கை வாழ் றது, யுத்தத்தின் னால் அரசியல் GO) GIOT LIJ GJ ni, J. Gvi
பங்கைக்கு நிதி சமாதானத்திற் கான ஆரம்பக்
மல்ல, நாட்டிற்கான அபிவிருத்தியே தடைப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. வெளிநாட்டில் கையேந்தும் நிலைக்கு அரசு உள்ளாகி இருக்கின்றது.
எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, நாட்டின் நலனுக்காக வெறும் வீராப்புப் பேச்சுக்களைப் புறந்தள்ளிவிட்டு சமாதானத்தற்கான நகர்வுகளை முன்னெடுக்க அரசியல்வாதிகளும், அரசும் முன்வர வேண்டும், அதை விடுத்து சமாதானத்தில் அக்கறையுள்ள சர்வதேச சமுக தி தை ஏமாற் றவோ அல்லது பேரினவாதிகளை திரு ப்திப்படுத்தி தமது அரசியலை தக்கவைத்துக் கொள்ளவோ அரசு முனையக் கூடாது. இது மேலும் நிலைமைகளை சிக்கலாக்கி, விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும், நாடு பெரும் நாசத்திற்கு உள்ளாகிவிடும். பொறுப்பற்றவர்கள் யுத்தத்தை தொடரு மாறு கூக்குர லிடுவார்கள், பொறுப்புள்ள அரசு அவற்றைத் தட்டிக்கழித்து சமாதானத்திற்கான கதவுகளை திறக்க துணிவுடன் செயல்பட வேண்டும் எவ்வகையிலும் சமாதானத்தைக் கொண்டுவர அரசு முயலவேண்டும் சமாதானமே நாட்டின்
நடைபெறும் வுெகள் மாத்திர
செளஜன்னியத்திற்கு உள்ள ஒரே வழியாகும்.
gafflu//f.
ஏற்றுக் கொணி டுள்ள அடிப் படை தர்மமாகும். இதனால் உலகின் அ த க ம | ன நாடுகள் இவ்வா றான கடுமை Ꮷ Ꮮ ' Ꮮ.
LT60 தட்டங்களை நிராகரித்துள்ளன. இச் சட்டங்கள் இங்கிலாந்துக்கு உகந்தவையாக இரு ப பதால ܐ ܐ
இலது கைக் கு ஒன்றும் கேடாக மாட்டாது என சிலர் கூறுகின்றனர். ஒரு புறத்தில் மான நஷ்டம் பற்றிய
2 சட்டதிட்டங்களை இங்கிலாந்து கொண டு நடாத்தும் முறை இலங்கையை விட வித்தியாசமாக
க்கு எதிரான
ட்டதிட்டங்கள் இருப்பதோடு, மறுபுறத்தில், இச்சட்டதிட்டத்தை நீக்கியிருக்கா விட்டாலும் இங்கிலாந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக அந்த சட்டதிட்டத்தை உபயோகிப்பதைக் கைவிட்டு தற்போது இருவருடங்களுக்கும் மேலாகின்றது 1990ம் ஆண்டு இங்கிலாந்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆங்கில அரசாங்கத்தின் கெளர வத்துக்குப் பாத்திரமாக இருந்த சல மான ருஷ்டியின் பாதுகாப்புக் கருதி இந்த நிலையை உபயோகிப்பதற்காக மு ய ற சரி க  ைள மேற்கொணடதாகத் தெரிய வருகின்றது. அது சல்மானி ருஷ்டியை அவமானப் படுத்தும் விதத்தில் LI logisi gus 35 INTERNATIONALGUERRILLAS என்ற திரைப்படத்திற்கு எதிராக தனது பாதுகாப்பிற்காக இங்கிலாந்து சட்டமா அதிபர் திணைக்களம் மான நஷ்ட JĽL திட்டங்களை உபயோகப்படுத்துமேயாயின் தான்
நீதிமன்றத்தின் முன் சென்று குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்குச் சார்பாக சாட்சி கூறுவதாக ருஷ்டி பகிரங்க மாகவே கூறியதால் இந்த முயற்சியைக் கைவிட இங்கிலாந்து சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு நேர்ந்தது. புறத்தில் இங்கிலாந்து சட்டமா அதிபருக்கு இலங்கை சட்டமா அதிபரை போன்று மான நஷ்டம் தொடர்பான சட்ட திட்டங்களை அரசாங்கத்தின் குறுகிய நோக்கங்களுக்காக வேண்டி உபயோகிக்க முடியாது. இலங்கையில் மான நஷ்ட சட்டதிட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு எதிராக வழக்குத் தொடர்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது சட்டமா அதிபராவார். இருந்தாலும் இங்கிலாந்தில் சட்ட மா அதிபருக்கு தன்னிச்சைப்படி அதனைத் தீர்மானிக்க முடியாது. உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தாக்கல் செய்ய முன் வழக்கொன்றை தாக்கல் செய்யப்பட வேண்டிய அளவுக்குப் பாரதூரமான மான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தி வழக்கைத் தாக்கல் செய்வ தற்குத் தேவையான உத்தரவை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
ஊடகங்கங்கள் அரச நிர்வாகத்துடன் தொடர்புள்ள நபர்களை விமர்சிப்பது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததாகும் அதற்காக வேண்டி அதனைக் காரணமாகக் கொண்டு ஊடகவியலாள்ாகளுக்கு தண்டனை வழங்குவ தற்காக உள்ள சந்தர்ப்பங்களை வரையறுக்கும் படியிலான செற்பாடுகளையும் நாகரீக உலகம் முன்னெடுத்துச் செல்கின்றது. ஆட்சியாளர்களுடன் அல்லது ஆட்சியோடு தொடர்புள்ள அரசியல்வாதி சம்பந்தமாகச் செய்யும் பகிரங்கப்படுத்தலின் போது அதற்கு உணர்மையான தகவல்கள் உள்ளடங்காததன் காரணமாக ஆட்சியாளருக்கு அல்லது அரசியல் வாதிக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக மட்டும் ஊடகவியலாளர்களுக்குத் தண்டனை வழங்கும் நீதிமன்றச் சம்பிரதாயமொன்று இந்த நாகரீகமான உலகில் செயற்படுவதில்லை.
பிரசுரிக்கப்படும் தகவல்கள் தவறானவைகள் எனக் கருதப்படும் வேளையில் அந்தத் தகவல்கள் உண்மைக்கும் புறம்பானவை என தெரிந்து கொண்டும், ஒருவரை அவமானப்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட செய்தி என ஒப்புவிக்கப்பட்டால் அந்த ஊடகவியலாளரை நாகரீக உலகம் தவறிழைத்தவராகவே கணிக்கும். ஊடகவியலாளரின் பாதுகாப்பு கருதி இவ் மூல தர்மத்தில் (Upg68ir (Up60 punta; 1964ub gotoar (6), NEW YORK,TIMES பத்திரிகைக்கு எதிராக நடந்தSULLIVAN என்ற வழக்கில் இது உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ச்சி 4ம் பக்கம்.
. . . .

Page 6
கட்டுரையாளர் எதை எடுத்தாலும் விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டும் LD(BGotITLIIT6) Ilb 2 Girong) Isr (BLIII að தெரிகிறது. இந்தியாவில் முக்கிய பதவியில் இருப்பவர்களுக்கு தும்மல் என்றால் விடுதலை புலிகளின் சதி என்றும் பூரீலங்காவில் சந்திரிகாவுக்கு வயிற்றுப் போக்கு என்றால் அதுவும் விடுதலைப் புலிகளின் சதியாக இருக்கும் என்றும் மிகவும் பிற்போக்குதனமான கலாச்சாரம் பெருகிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. எதை எழுதும் போதும் முன்னால் நடந்தவைகளையும் இனிமேல் நடக்கப்போவதையும் கவனித்து இனிமேல் நடப்பவை நல்லவையாக நடக்க வேண்டும் என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
விடுதலைப் புலிகளின் இறுக்கமான கட்டமைப்பாலும் தொடர் போராட்டத்தாலும்
ஆயத்தம் ஆனார்கள் விடுதலைப் புலிகளின் 83 ஆடி திருநெல்வேலி தாக்குதலுக்குப் பின் தான் மற்ற இயக்கங்கள் வளர ஆரம்பித்தன. அது எப்படி என்று கட்டுரையாளர் அறியவில்லை போலும், கண்டவன், நின்றவன் என்று எல்லோரையும் படகுகளில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் எத்தனை பேர் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை ஏன் கட்டுரையாளர் மறைக்கிறார்.
புலிகள் அமைப்பில் நேர்முகத் தேர்வுடன் பலதரப் பட்ட தேர்வுகள் செய்தே ஆட்கள் சேர்க்கப்பட்டனர். அதனால் தான் இன்றைக்கும் கட்டுக்கோப்புடன் நிமிர்ந்து நிற்கிறது.
அடுத்து சகோதர படுகொலை என்கிறார். ஒரு இயக்கம் போராட்டத்தை
எம்மக்களின் இ மீட்டு அல்லது GTLDLDGooit Goof)G) -
வத்துடன் வாழ் வாதம் தரக்கூ
நேச சக்தியாக
இந்தியாவின் நண்பனை எதி எதிரிக்கு அவர் நண்பனாக்கும் வர்ணித்து இரு
விடுதலைப் எண்றைக்கும் இ எதிரியாகக் கன கிடையாது. இந் மேற்குலக நாெ நாடாக இருந்த நேசத்துடன் த கிறார்கள், 83இ இதுவரைக்கும் தலைவர் பிரப 6TailauaTGaIII. L. செவ்வி கொடு இந்தியாவில் ெ
விடுதலை இயக்கமானா கட்டுப்பாடு துே
தான் வியக்க வைத்திருக் கிறார்கள் இனத்தின் விடுதலைக்கு இதுமட்டும் போதாது என்றும் எந்த மக்களுக்கு போராடுகின் றோமோ அந்த மக்களின் பங்களிப்பு- நேச சக்திகளின் உதவி, சர்வதேசத்தின் ஆதரவு என நீண்டு கொண்டே போகும் என்றே கூறுகிறார். விடுதலை இயக்கம் என்றாலே முதலில் இறுக்கமான கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாடு இல்லை என்றால் ஏனைய அமைப்புக்கள் போல் எல்லாம் சிதறி இருக்கும். உலகில் இருக்கும் விடுதலை இயக்கங்கள் எல்லாம் கட்டுப்பாடு, தொடர் போராட்டத்தினால் தான் விடுதலை அடைந்திருக்கின்றன. இதை ஏன் கட்டுரையாளர் அறியவில்லை. ஒரு துப்பாக்கியில் ஆரம்பித்து போராட்டம் இன்று இமாலய முன்னேற்றத்துடன் செல்கிறது.
அடுத்து விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த காலம் 80 என்று சொல்கிறார். அது 77இல் வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் முனைப்படைந்து விட்டது. ஆனால் கூட்டணியினரின் பிற்போக்குத்தனத்தால் அவை கை கூடாததால் ஆயுதப் போராட்டத்துக்கு இளைஞர்கள்
முன்னெடுத்து செல்கையில் பல இடையூறுகள் வரும். ஆனால் சகோதரனே துரோகம், காட்டிக்கொடுப்பு செய்யும் போது மோதல் ஏற்படுவது உண்மை நிலை.
எந்த எதிரிக்கு எதிராக போராடப் புறப்பட்டார்களோ அந்த எதிரியுடனேயே அணிசேர வேண்டிய நிலைக்கு மற்றவர்கள் செல்ல அத்திவாரம் இட்ட வரலாற்று தவறுக்கு வித்திட்டவர்கள் விடுதலைப் புலிகளே என்று கட்டுரையாளர் சொல்கிறார். ஏன் இதற்கு முன் பூரீலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து ஒரு சிலர் நரித்தன அரசியல் நடத்தவில்லையா? விடுதலைப்புலிகள் அப்போதிருந்த ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து இந்தியப்படையை வெளியேற்று வதற்கு ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டதே தவிர அரசுடன் சேர்ந்து பதவிக்காகவோ, அமைச்சர்கள் பதவிக்காகவோ இப்போதுள்ள துரோகக் குழுக்கள் போல் செயற்படவில்லை.
அடுத்த நிகழ்வு இதைவிட மோசம் என்றும் இந்தியா
ஆங்கில பத்தி செவ்வி கொடு எந்தஒரு இடத் இந்தியாவை ப அரசியலைப் பு வார்த்தை Φη Ι . ஆகவே இந்திய பூசுகிறார்கள் எ இந்த நேரத்தில் ஏதும் உள்நோ இருக்குமோ?
அடுத்து, இ ஒப்பந்தம் ஏற்று கூடிய தீர்வு, ! வாதத்துடன் த இந்தியாவுடன் எதிரிக்கு தமிழ் ஏமாற்றும் செய ஜே.ஆருக்கு ஏற என்கிறார். இத ஜே.ஆர். போர் என்றும் சமாத சமாதானம் எ6 போது தமிழ் ஏமாற்றும் துன வில்லையா? ( ஒப்பந்தமே ஒ மானது. ஈழத் ஒரு தீர்வும் கி விடக்கூடாது எ தான் இந்தியப் நுழைந்தது. இ!
 
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
வன் இதழ் 26இல் வெளிவந்த நாம் ஆயுதமோகம்
ாண்டவர்களுமல்ல யுத்த வெறியர்களுமல்ல என்ற
ட்டியன் அவர்களின் கட்டுரை பற்றி எனது கருத்தை
தெரிவிக்க விரும்புகிறேன்.
றையாண்மையை
GTibLDay, Git
சுயகெளர pவதற்கு உத்தர
L9-L1
ESIT GROOT LÜLILLதுே சேறுபூசி Influrr.j,4.) 67 Lio
" Ö,60Gዘ
செயல் என்று க்கிறார். புலிகள் ந்தியாவை னித்ததே தியா என்ன டன்ன எந்த ாலும் ான் எதிர்நோக்கு ல் இருந்து புலிகளின் ாகரன் த்திரிகைகளுக்கு த்திருக்கிறார். வளிவந்த சகல
ல் இறுக்கமான
56th6
கைகளுக்கும் த்து இருக்கிறார் திலாவது ற்றியோ இந்திய பற்றியோ ஒரு ப் பேசியதில்லை. ா மீது சேறு ன்பது எல்லாம் ம் எழுதுகிறார். க்கம்
ந்திய இலங்கை லுக் கொள்ளக் அதை உத்தர ரவந்த குத்தி முறிந்து
ዘር)ሪቃ,ሪ95606ዘ பலை துணிவை படுத்தி விட்டது ற்கு முன்
என்றால் போர் ானம் என்றால் ன்று கூறிய மக்களை
னிவு வர இலங்கை இந்திய ருதலைப்பட்ச தமிழருக்கு எந்த டைத்து ாண்பதற்காகத் LIGOL GILLI
து ஏன்
அவருக்குப் புரியவில்லை.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள பெளத்த பேரினவாதிகளை எதிர்த்து போராட்டத்தை தொடர்வதாக உரை நிகழ்த்திய பிரபாகரன்தான் உருவாக்கிய எதிரிகளுக்கு இன்னமும் நேசக்கரம் நீட்டவில்லை என்கிறார்.
ஒரு போராட்டம் கூர்முனை அடைந்து வெகுசன போராட்ட மாக முன்செல்கையில் எதிரி என்பவர் தன்னை உணர்ந்து தான் எதிரி ஆக்கப்பட்டேனா எதிரி ஆகினேனோ என்று சிந்தித்தாரா? இல்லை தாங்கள் சந்தேகம் அற்றவர்கள் என்று நிரூபித்தார்களா?
அடுத்து இஸ்லாமியர் பற்றியது. அவர்கள் எமது சகோதரர்கள். போராட்ட காலங்களில் இப்படியான துரதிஷ்டமான சம்பவங்கள்
நடைபெறுவதுண்டு. காலப்போக்கில் இவை சரியாகிவிடும். மேலும் தமிழ் இந்து பேரினவாத போக்கை இஸ்லாம் மக்களின் மீது திணிப்பது பற்றி சொல்கிறார். விடுதலைப்புலிகள் வளர்ச்சி அடைந்த உடனேயே சாதித்திமிர், மேட்டுக்குடித்திமிர்களுக்கு முடிவு கட்டியாகி விட்டது. இது அவருக்கு தெரியவில்லையா?
எங்கள் எல்லோருக்கும் பொது எதிரி சிங்கள பெளத்த பேரினவாதம் தான், சிங்கள பொதுமக்கள் அல்ல. தமிழீழத்தில் சைவர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற எல்லோரும் தமிழர்கள் தான் இந்து என்ற சொல்லே இடையிட்டு வந்தது தான். இந்து என்பதற்கு அர்த்தம் தெரியாதவர் கூட இந்து என்கிறார். இவைகளை பெரிதுபடுத்த தேவையில்லையா?
மேலும் சுதுமலை கூட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாக கூறிய பிர பாகரன் இன்று சர்வதேசிய சமூகத்தடம் எதிர்பார்த்தா கூறுகிறார் என்கிறார் கட்டுரை LLUIT GITft.
இந்தியாவுக்கு தெரியும்
தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்று. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. சர்வதேச சமூகம் புரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே சர்வதேச சமூகத்திடம் கோரியதில் தவறில்லை. முழு உலகமே சந்திரிகா அரசின் பின் அணிதிரளும் போது தலைவர் அவர்கள் சர்வதேச சமூகத்திடம் ஒத்துழைப்பு கேட்பதில் தவறில்லையே. இது ஒரு யதார்த்தமான சூழ்நிலை தான்.
இப்போது நோர்வேயின் சமாதான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
எழுதுவது பேசுவது என்பதை சிந்தித்து செய்ய வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதமோகம் கொண்டவர்களல்ல, யுத்த வெறியர்களுமல்ல, இந்த கட்டுரையாளர் நட்டாமுட்டியன் எழுதுவதை பார்த்தால் ஏதோ விடுதலைப் புலிகள் ஆயுதத்துடனேயே பிறந்தவர் களாகவும் யுத்தத்திற்காகவே தயாரிக்கப்பட்டவர்கள் போலவும் எழுதி இருக்கிறார். அகிம்சையில் காந்தியே பாடம் படிக்க வேண்டும். தியாக தீபம் திலீபனிடம், இனிவரும் காலங்களில் நல்லவையாக நம்பிக்கையாக, உண்மையாக நடைபெறு மன எதிர்பார்ப்போம். மனிதன் என்பவன் அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தின் விடுதலைக் குரலாய் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.
O சி.கி.தேவண்ணா
ثریتیتھولککے
ஆதவன் 1912000, 2612000 இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. முன்னரும் சில இதழ்கள் படிக்கக் கிடைத்தன. வன்னிப் படைப்பாளிகளின் படைப்புக்களை தொடர்ந்து பிரசுரிப்பது மகிழ்ச்சியே. எல்லோரையம் போல வணினிப் படைப்பாளிகளை நீங்கள் ஒதுக்கவில்லை. GTLDg இளங்கவிஞர் அமரதாஸ் அவர்களது நூலின் முன்னுரையினை வெளியிட்டது பயனுள்ள முயற்சியே. அவ்வாறே எமது வண்ணிமண்ணின் வேறு ஒரு கவிஞரான முல்லைக் கமல் அவர்களின் மனமும் மனத்தின் பாடலும் நூலின் முன்னுரையினையும் பிரசுரிக்க வேண்டும் வேறு பல கவிஞர்களும்
DGIGIGOTT,
பி. கணேசமூர்த்தி

Page 7
20 டிசம்பர் 2ம் திகதி ஞாயிறு
ர்வேயின் விஷேட தூதுவர் எரிச்சோல்ஹெய்ம் நவம்பர் மாதம் 1ம்
திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த பின்னர் இதுவரை யாழ் குடா நாட்டில் முன்று படைநடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்திற்கும் சாவகச்சேரிக்குமிடையிலான பிரதான விநியோகப் பாதையான கண்டி விதியை இலக்கு வைத்தே கினிகிர படை நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. சமாதானப் பேச்சுக்க ளிற்காக மோதல் தவிர்ப்போ யுத்த நிறுத்தமோ மேற்கொள்ளப்படமாட்டாதெனக் கூறிவரும் அரசு அதனை மேலும் வலியுறுத்தும் விதத்தில் படை நடவடிக்கைகளை குடா நாட்டில் மேற்கொண்டு வருகிறது.குடாநாட்டில் புலிகள் வசம் இழந்த பகுதிகளை மீட்பதே அரசினதும் படையினரதும்
தொடரும்
அவசர தேவையாகும் சமாதானப் பேச்சுக்களுக்காக முன்னர் படை வாயசை வலியுறுத்தி வந்த புலிகள் இம்முறை அவ்வாறு நிபந்தனை எதனையும் முன்வைக்காத நிலையில் படையினர் மேலும் மேலும் புலிகள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் சமாதானப் பேச்சுக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக வாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி சுமுகமானதோர் நிலையை தோற்றுவிக்க சர்வதேச சமுகம் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டுமென புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்களை மட்டுமே நடத்த வேண்டுமென புலிகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகையில் நோர்வேயின் அனுசர னை முயற்சிக்கும் அப்பாற் சென்று அரச CEL ITT விபடுத்தியுள்ளது சமாதானப் பேச்சுக்கள் மூலமே தீர்வை கான முடியுமென்பதை முழு உலகமுமே ஏற்றுக் கொள்கிறது. யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து இன உறவில் விரிசல்களை ஏற்படுத்தி சமாதான தீர்வு முயற்சிகைள முற்றாக பாதித்து விடுமென்பதால் பேச்சுக்கள் நடைபெறும் போது இடம் பெறும் மோதல்கள் வெறுமனே அழிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி சமாதானப் பேச்சுக்களையும் குழப்பும் ஏது நிலை உள்ளது என்பதையும் சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. இதேநேரம் பேச்சுக்களுக்கு முன்னர் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் தற்போது யுத்த நிறுத்தம் அல்லது மோதல் தவிர்ப்புக்கு வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தும் நிலையில் சர்வதேச சமூகமும் இல்லை. எனினும் தொடரும் மோதல்களால் சமாதானப் பேச்சுக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை தோன்றினால் இலங்கை அரசு யுத்த நிறுத்தமொன்றுக்கு உடன்படவேண்டுமென வற்புறுத்த சர்வதேச சமுகம் தயங்கமாட்டாதெனவும் சில தரப்புக்கள் சுட்டிக்காட்டுவதால் பேச்சுக்கள் ஆரம்பமான பின்னர் யுத்த நிறுத்தமொன்று ஏற்படலா மெனவும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
எனினும் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையை தீவிரப்படுத்தவதிலேயே அரசும் படையினரும் குறியாகவுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற படைநடவடிக்கை மூலம் சாவகச்சேரி மற்றும் நுணாவில் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் கைதடிப்பாலம் வரை முன் நகர்ந்து வந்துள்ளதாக படைவட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் இந்த படை நடவடிக்கை கினி கிர-3(i) மூலம் தென்மராட்
602 bl6hs. பதிலடி கொ
யுத்த நடவடிக்கைகள் சமாதான முயற்சிகளைப் பாதித்து விடுமெனவும் சுமுகமானதோர்
சூழ்நிலையை ஏற்படுத்தி பேச்சுக்களை நடத்த முன்வராத இந்த அரசு எப்படி இந்தப் பிரச் சினைக்கு அமைதியானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான சமாதானத்தை உருவாக்க முன்வரப் போகின்றது என்ற கேள்வியையும் புலிகள் எழுப்பியுள்ளனர்.
சிக்கான மற்றொரு தரைவழிப்பாதையும் புலிகளின் அச்சுறுத்தலின்றி திறக்கப்பட் டுள்ளதாகவும் படைவட்டாரங்கள் தெரிவிக் கின்றன. தென்மராட்சிக்கும் வடமராட்சிக் குமிடையே சரசாலை கப்புதூவெளி யாக்கரு ஊடான தரைவழிப்பாதையே இதுவாகும். இதன் மூலம் இதுவரை தென்மராட்சிப் படையினருக்கு வரணி உடான கொடிகாமம் - பருத்தித்துறை வீதி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த விநியோகங்கள் இந்தப் பாதைஉளடாக மேற்கொள்ளபடுமெனவும் படை வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் புலிகள் கொடிகாமம் பருத்தித்துறை வீதியை உடனடியாகக் கைப்பற்றி னால் கூட தென்மராட்சிப் படையினரின் தரை வழி விநியோகத்திற்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படமாட்ாடதெனவும் கூறும் படையினர் கைதடிப் பாலத்திலிருந்து கைதடிச் சந்திக்கு நகர்ந்து விட்டால் கைதடி கோப்பாய் வீதியும் தங்கள் கட்டுப்பாட்டினுள் வந்து விடுமெனக் கூறுகின்றனர்.
கினிகிர-3 படை நடவடிக்கை முலம் மட்டுவில் - புத்தூர் வீதியை படையினர் கைப் பற்றியிருந்த போதிலும் நுணாவில் கைதடிபகுதிகளில் நிலை கொண்டிருக்கும் புலிகளினால், இந்தப் பாதைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே கைதடிக்கு நகர்வதன் மூலம் மட்டுவில் புத்தூர் பாதையையும் கைதடி கோப்பாய் பாதையையும் புலிகளின்
 
 

உதவிகளைப் பெற்றுள்ளதுடன் இந்திய கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலிகளுக்கான ஆயுதக் கப்பலின் வருகையிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனினும் ஏற்கனவே படையினர் வசமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் முலம் புலிகள் பாரியதாக்குதல்களை நடத்தி வருகின்றனர் சமாதானப் பேச்சுக்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து தங்கள் நடவடிக்கைகளை அவர்கள் பெருமளவில் கட்டுப்படுத்தி வருகின்றனர். எனினும் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை அவர்கள் எந்தளவு தூரத்திற்கு அனுமதிப்பார்கள் என்பதே இன்றைய கேள்வியாகும் தாங்கள் குடாநாட்டில் கைப்பற்றிய
க்கைகளுக்கு புலிகள்
டுப்பார்களா?
அச்சுறுத்தலின்றிப் பயன்படுத்த முடியுமெனப் படையினர் கருதுகின்றனர். இதனால் சமாதானப் பேச்சுக்களுக்குப் முன்னர் அல்லது பேச்சுக்கள் நடைபெறும் போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மூலம் கண்டி வீதியின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி குடாநாட்டினுள்
புலிகளின் இருப்பை கேள்விக் குறியாக்கி அதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் தங்கள் கையை பலப்படுத்தலாமென அரசும் கருதுகின்றது. இந்த நோக்கிலேயே குடாநாட்டில் படை நடவடிக்கைகளை படையினர் தீவிரப்ப டுத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இன்று யாழ் குடாநாடே முக்கிய போர்முனையாகவுள்ளது. குடாநாட்டை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை தாங்கள் தீவிரப்படுத்தப் போவதாக மாவீரர் தின உரையில் பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். இதனால் பேச்சுவார்த்தை ஆரம்பமாக முன்னர் குடாநாட்டில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெறும் சாத்தியங்கள் உள்ளன. பேச்சுக்கள் நடைபெறும் போதாவது யுத்த நிறுத்தத்தை அரசு ஏற்படுத்தவேண்டுமென சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படலாமென்பதால் அதற்கு முன்னர் முக்கிய இராணுவ வெற்றிகளைப் பெற்று விட அரசும் படையினரும் முற்படக் கூடும்.
இதேநேரம் புலிகளின் தலைவர் பிரபாகரன், எரிக் சோல்ஹெய்மை சந்தித்த பின்னர் தங்கள் பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ள புலிகள் சிறு சிறு தாக்குதல்களையே மேற் கொண்டு வருகின்றனர். குடாநாட்டினுள் இவ்வருட முற்பகுதியில் நுழைந்த புலிகள் பின்னர் சர்வதேசத்தின் தலையீடு காரணமாக தங்கள் தாக்குதலை சற்றுத் தளர்த்திய போது அந்தக் கால இடைவெளியில் பல்வேறு நாடுகளிலுமிருந்து பெருந்தொகை ஆயுதங்களை வாங்கிக் குவித்த படையினர் இன்று அவற்றை கணக்கு வழக்கினறி பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்திய கடற்படையின் பல்வேறு
பகுதிகளை மீள படையினர் வசம் இழப்பார்கள் என எவரும் எதிர்பார்க்க முடியாது சில வேளைகளில் பதுங்கியிருந்து பின்னர் புரியக்கூடுமென்ற எதிர்பார்ப்பே அனைத்துத் தரப்பிலும் நிலவுகிறது.
இதே நேரம் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் சமாதானப் பேச்சுக்களை குழப்பிவிடுமென்பதால் சர்தேச சமுகம் சமாதானப் பேச்சுக்கள் சுமுகமானதோர் நிலையில் தொடர்வதற்கு வசதியாக அரசுமீது அழுத்தம் கொடுக்க வேண்டுமென புலிகள் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர் யுத்த நடவடிக்கைகள் சமாதான முயற்சிகளைப் பாதித்து விடுமெனவும் சுமுகமானதோர் சூழ்நிலையை ஏற்படுத்தி பேச்சுக்களை நடத்த முன்வராத இந்த அரசு எப்படி இந்தப் பிரச் சினைக்கு அமைதியானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான சமாதானத்தை உருவாக்க முன் வரப் போகின்றது என்ற கேள்வியையும் புலிகள் எழுப்பியுள்ளனர். சமாதானப் பேச்சுக்களுக்காக நிபந்தனை எதனையும் விதிக்க வேண்டாமென புலிகளிடம் சர்வதேச சமூகம் கேட்ட போது புலிகள் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டனர். புலிகள் நிபந்தனை விதிக்காமல் விடுவதால் மட்டும் இந்த சமாதானப் பேச்சுக்கள் சுமுகமாக நடைபெறுமென சர்வதேச சமூகம் கருதுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏன் இலங்கை அரசு போரைத் தவிர்த்து சமதான சூழ்நிலையில் பேச்சுக்களை நடத்த முன்வர வில்லை என்ற கேள்வியும் எழுகிறது. முதலில் சர்வதேசத்தின் கோரிக்கையை புலிகள் ஏற்க மாட்டார்கள் என்ற கணிப்பே இலங்கை தரப்பில் நிலவியது எனினும் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாரென அறிவித்ததன் மூலம் புலிகள் இலங்கை வசம் பந்தைத் தள்ளி விட்டிருந்தது. பந்தை எடுத்து கோல் போடுவதும் வெளியே அடித்து விடுவதும் இலங்கையின் பொறுப்பாக இருக்கையில் போட்டியின் நடுவரான எரிக்சோல் ஹெய்ம் அடுத்து என்ன செய்யப்போகிறார்.
இராணுவ நடவடிக்கை ஒரு புறம் பேச்சுக்கள் மறுபுறம் என்பரா இராணுவ நடவடிக்கை வேண்டாம் பேச்சுக்களை நடத்துவோம் என்பரா இல்லை ஒரு தரப்பு படை நடவடிக்கையை மேற்கொள்கையில் மற்றத் தரப்பை நிபந்தனையற்று பேச்சுக்களை தொடர்ந்து நடத்து என்பாரா இல்லை சர்வதேசத்தின் அழுத்தத்துடன் சுமுகமானதோர் சூழ்நிலையில் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வரா என்பதை அவர் விரைவில் தீர்மானிக்கா விட்டால் ஆட்டம் முடிந்து
விடலாம்.

Page 8
8 ஆணு
1990 ஜுன் மாதத்திற்குப் பின்னதாக யாழ்ப்பாணக் குடா நாட்டு
டனான தரைவழி விநியோகப் போக்கு வரத்துப் பாதைகள் யாவுமே துண்டிக்கப் பட்டு விட்டன. இதன் பின்னர் குடா நாட்டுக்கான அத்தியாவசியப் பொருட்கள் யாவுமே கப்பல்கள் மூலமே அனுப்பி வைக்கப்படுகின்றன. 1996 இல் குடாநாடு படையினர் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் குடாநாட்டுக்கான சகல விநியோகங்களும் காங்கேசன் துறை, பருத்தித்துறை ஆகிய இரு துறைமுகங்கள் மூலமே இடம் பெற்று வருகின்றன.
அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக வோ அல்லது தனியாருக்கு சொந்தமான தாகவோ இருக்கக் கூடிய பொருட்கள் கப்பல்கள் மூலமே குடா நாட்டு மக்களுக்குச் போய்ச் சேர்கின்றது. இவ்வாறு பெரும் பர தயத் தனங்களுக்கும் மத்தியில் யாழ்ப்பாண மக்களுக்குச் சென்றடையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்வாக இருப்பது குறித்து அரசாங்கத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒற்றையாட்சி என்றும் யாழ்ப்பாணம் அரசின் பூரணமான கட்டுப்பாட்டில் இருக்கிறதென றும் வெளியுலகிற்குப் பிதற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கம் மக்களின் அன்றாட விலைவாசிப் பிரச் சினைக் கேனும் தீர்வு காண முற்பட வில்லை. இந்த விலை உயர்வு இன்று நேற்று ஏற்பட்ட அவலமல்ல. 1990இல் போர் வெடித்த பின்னர் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையடுத்தே இந்நிலை தோன்றியது.
பின்னர் யாழ்ப்பாணம் அரச கட்டுப்பாட்டில் வந்த பின்னரும் கூட இந்த விலை உயர்வுப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை, போக்குவரத்துச் செலவினைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வு அர சாங் கத்தினாலேயே அங்கீகாரம் செய்யப்படுவது தானி வேடிக்கை உண்மையில் அரசாங்கம் தென்னிலங் கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பொருட்களுக்கு வேறுபட்ட விலையைத் தர் மானக் கன ற தனி மூலம் ஒரு "L/) /)/) 60 GMT 60 ш " உருவாக்கிக் கொள்கின்றது.
தென்பகுதியில் ரூபா 23இற்கு வாங்கக் கூடிய அரிசியை ரூபா 35 கொடுத்தும், ரூபா 32 இற்கு தென பகுதியில் வாங்கக்கூடிய சீனியை ரூபா 42 கொடுத்தும் யாழ்ப் பாண மக்கள் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கிறது இது ஒரு உதாரணமே, ஒவ்வொரு பொருளுக்கும் இதே மாதிரியான நடைமுறையை பின்பற்றப் படுகிறது. தனியாரிடம் தான் இவ்வாறு விலை உயர்வு என்றில்லை. அரசாங்கம் நிவாரணத்துக் காக தானே அனுப்பிவைக்கும் அரிசிக்கு 30 ரூபாவையும் சீனிக்கு 36 ரூபாவையும் அறவிட்டுக் கொள்கின்றது.
இவ்வாறு யாழ் மக்கள் அதிகரித்த விலை கொடுத்துப் பொருட்களை வாங்குவதால் அவர்களின் வாழ்க்கைச் செலவு எந்தளவுக்கு அதிகரித்திருக்கும் என்பதை ஏனையோரால் கற்பனை செய்து பார்ப்பது கடினம். இவ்வாறு அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு ஈடாக யாழ். மக்களுக்கென ஏதாவது அதிகரித்த
கொடுப் பனவையாவது <别J* வழங்குகிறதா? அதுவும் இல்லை.
எல்லாம் எமது கட்டுப்பாட்டில் என்று கூறிக் கொள்வதில் உள்ள உரிமையை அவர்களுக்குரிய உறுதிகளைச் செயலிலும் காட்ட வேண்டும். ஒரு நாட்டுக்குள்ளேயே வேறுபட்ட விலைகளை நடைமுறைகளைத்
தீர்மானித்து அவர்களைத் தனிமைப் படுத்துவது எந்தவகையிலும் ஒற்றையாட்சி என்ற பதத்துக்கே ஒத்துவராத விடயம் என்பதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
போக்குவரத்துச் செலவைக் காரணம் காட்டி அரசாங்கமும் தனியாரும் யாழ். மக்களின் வயிற்றில் அடிக்கும் விடயம் எந்தளவுக்கு அநியாயமானது என்பதைப்
அரசின்
வித்திருக்கின்றதை ஏற்றும் வர்த்தகர்கள் குறைக்க வேண்டுெ
பொருட்களை ஏற். தீர்மானம் எடுத்திரு
இத் தீர்மான பொருட்களின் வி செய்யப் போகின்றது தைப்பொங்கல் என பணி டிகைக் கால நிலையில் விலை உ எல்லா மக்களையும் போகின்றது. எனே
அரசு ஒரு இணக்க
வரவேண்டும். ஆனா ஆக் கபூர்வமான எடுக்கப்பட்டதாக ெ
தரைவழியாக யாழ்ப்பாணத்துக்கு
6)լյլ
டைக்குளறுதய
பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்ள வில்லை. ஒரு உள் நாட்டுப் போக்குவரத் துக்கு கப்பல் கட்டணமாக அறவிடும் பணம் வேறு எங்கும் அறவிடப்படக் கூடிய நிலை இல்லை என்றே சொல்லலாம்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் பொருட்களை அனுப்பும் வர்த்தகர்கள் கூடி ஆராய்ந்து ஒரு முடிவினை எடுத்திருக் கிறார்கள் இந்த முடிவு உடனடியாக யாழ். மக்களின் விலை வாசிப்பிரச்சினையை அதிகரிக்கும் அச்சத்தை உருவாக்கியிருக் கின்ற போதும், விலை உயர்வுப் பிரச் சினையைக் குறைக்கும் நோக்குடைய தென்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு மேர்ச்சண்ரைல் சிப்பிங் நிறுவனம், வலிவில் லங்கா
லிமிட்டெட் ஆகியவையும் அத்தியாவசிய
சேவைகள் ஆணையாளர் திணைக்களமும் கப்பல்களை சேவைக்கு அமர்த்தியுள்ளன. இவற்றின் மூலமே பொருட்களை யாவும் அனுப்பப்படுகின்றன. கொழும்பிலிருந்து
கொண்டு செல்ல ெ ரூபா 600 மட்டுமே
கப்பல் கட்டணத்து மற்றும் ஒரு வித ஆவி தற்போது பல ஆ செலவிட வேண்டிய
6
ஒற்றையாட்சி என்றும் யாழ்ப்பாணம் இருக்கிறதென்றும் வெளியுலகிற்குப்
மக்களின் அன்றாட விலைவாசிப் முற்படவில்லை. இந்த விலை உயர்வு 1990இல் போர் வெடித்த பின்னர் பிரதேங்கள் மீது விதிக்கப்பட்ட ெ
ஒரு மெற்றிக் தொன் பொருட்களை அனுப்ப கட்டணமாக 40 டொலர் (சுமார் ரூ. 3200 அறவிடப்பட்டு வந்தது. இது தற்போது இரண்டு மடங்குகளாக 80 டொலராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிகரிப்பானது யாழ்ப்பாணத் தில் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கக் கூடிய நிலையை தோற்று
இந்நிலை ே
யாழ்ப்பாணத் துக்கு கட்டணமாக அறவ சர்வதேச ரீதியான கட்டணத்தை விட சுட்டிக் காட்டப்படுக் பிறேசிலிலிருந்: 4;LILIGI), Ailigiúil (chill D. ( டொலராக இருக்கி
 
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
டுத்தே பொருட்களை கப்பல் கட்டணத்தைக் மனவும் அதுவரையில் றுவதில்லை என்றும் க்கிறார்கள். ம் குடா நாட்டில் லையை அதிகரிக்கச் கிறிஸ்மஸ், புதுவரும், 1று இந்து, கிறிஸ்தவ ம் நெருங்கி வரும் யர்வு என்ற விடயம் பாதிப்புக்குள்ளாக்கப் வ இந்த விடயத்தில் நிலைக்கு உடனடியாக ல் இதுவரையில் எந்த நடவடிக்கையம் தரியவில்லை.
கொழும்பிலிருந்து தப் பொருட்களைக்
ம, தொன் ஒன்றுக்கு செலவாகும். ஆனால் டன் ஜீ.எஸ்.ரி. வரி னக்கட்டணம் என்று யிரம் ரூபாய்களை பிருக்கிறது. முன்னர்
6
நூறு மைல் பயணத்தூரமுள்ள யாழ்ப் பாணத்துக்கு மட்டும் அதிகரித்த கப்பற் கட்டணத்தை அறவிடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இந்த விடயத்தில் அரசாங்கம் எந்த உருப் படியான நடவடிக் கையிலும் ஈடுபடவில்லை. தமிழ் மக்கள் மீது தானே கட்டியடிக்கிறார்கள் என்ற தோரணையில் தான் இச் செயல் அமைந்திருக்கின்றது.
இதே கப்பற் கட்டணத்தை சிங்களப் பகுதி
ஒன்றினி மீது அரசினால் அறவிட முடியுமா? முடியாது. ஏனென்றால் அது அரசையே ஆட்டம் காண வைத்துவிடும்.
அரசாங் கம் இந்தக் நிர்ணயத்தில் கணிசமான பங்கினை வகித்து வருகின்றது. அத்தியாவசிய சேவைகள் திணைக் களத்தினால்
கப் பல
ஆணையாளர் சேவைக்கு விடப்பட்டுள்ள கப்பல்களுக்கு கொழும் பிலிருந்து பொருட்களைக்
கொண்டு செல்ல இதே கட்டணமே அற விடப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும்
பொருட்களுக்கான கட்டணத்தை பார்த்தால் தமிழருக்கு இழைக்கப்படும்
அநீதி தெரியும்.
அரசின் பூரணமான கட்டுப்பாட்டில் பிதற்றிக் கொண்டிருக்கும் அரசாங்க பிரச்சினைக் கேனும் தீர்வு காண இன்று நேற்று ஏற்பட்ட அவலமல்ல.
அரச கட்டுப்பாட்டில் இல்லாத பாருளாதாரத் தடைகளையடுத்தே
தான்றியது. 9
40 டொலரை கப்பல் |ட்டிருந்த போதும், போக்குவரத்துக் இது அதிகமெனவும் ன்றது.
கொழும்புக்கான தான் ஒன்றுக்கு 30 ன்ற நிலையில், சில
பழுதடையக்கூடிய பொருட்களை கப்பல் கட்டணம் இன்றியும் மற்றைய வெங்காயம், புகையிலை, கருவாடு போன்ற வற்றுக்கு மெ. தொன ஒன்றுக்கு 4 டொலருமே கட்டணமாக அறவிடப்படு கின்றது. யாழ்ப்பாண விவசாய கைத் தொழில் முயற்சிக்கு கை கொடுத்து சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்
வாழ்க் கைச்
வகையிலேயே இந்தக் குறைந்த கட்டணம் அறவிடப்படுவதாக அரசு சொல்லிக் கொள்கிறது. இதைப் பலரும் நம்பி விடுகின்றனர்.
உண்மையில் இதன் பின்னால் உள்ள விடயங்களை யாருமே சந்தத் து நோக்குவதில்லை. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் வெங்காயம், புகையிலை என்பன தென்பகுதிக்குத் தேவை. ஆனால் அவற்றை யாழ். கப்பற் சேவைக்குரிய வழமையான கட்டணத்துடன் சந்தைக்கு அனுப்பினால் தென்பகுதியில் பாரிய விலை உயர்வு ஏற்படும். இதைத் தடுத்து நியாயமான விலையில் யாழ்ப்பாண உற்பத்தியைத் தென்பகுதி மக்கள் நுகரக் கூடியவகையில் தான் அரசு கப்பல் கட்டணத் தை மிகவம் குறைவாக நிர்ணயித்திருக்கின்றது.
தென்பகுதி மக்களின் நலனுக்காக பழுதடையக் கூடிய பொருட்களின் கட்டணத்தை இல்லாமற் செய்தும், குறைத்தும் நிர்ணயிக்கும் அரசு வட பகுதி மக்களின் நலனுக்காக அதைக் குறைக்க முனையவில்லை. ஒரு கப்பலுக்குரிய வாடகைக் கட்டணமானது போவதற்கு ஒரு தொகையாகவும் திரும்பி வருவதற்கு ஒரு
ன தொகையாகவும் மாறுபாடானதாக
இருப்பதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக் கான கப்பல் கட்டணம் மட்டும் இப்படி மாறுபாடானதாக இருக்கின்றது.
யாழ்ப்பாண மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப் பதாகக் கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் அங்கே ஒரு கிலோ வாழைப்பழம் ஒரு ரூபாவுக்கு மேல் விற்கப்பட முடியாதிருந்த போது அதைத் தென்பகுதிக்குக் கொண்டு வந்து நல்ல விலையைப் பெற்றுக் கொடுக்க முனையாதது ஏன்?
இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல்களில் வெங்காயம் புகையிலை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திகளைத் தென்பகுதிக்குத் தருவிப்பதில் தீவிர நாட்டம் காட்டப்படுகிறது. இதனால் குடா நாட்டில் வெங்காயம் 60 ரூபாவுக்கு மேல் போய் விட்டது. கொழும்பிலிருந்து வெங்காயத்தை இறக்க வேண்டிய நிலை உருவானால் கூட ஆச்சரியமில்லை.
திட்டமிட்ட அடிப்படையில் தமிழரின் பொருளாதார வளங்கள் சுரணி டப் படுவதனாலேயே இந்த நிலை ஏற்பட்டது. கடந்த பெரும் போகப் பயிர்ச் செய்கையில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் விலை போகாமல் கொழும்புக்கு ஏற்ற வசதி செய்யப்படாமல் இருந்ததால் வியாபாரிகள் தமது முயற்சிகளைக் கைவிட்டிருந்தனர். இப்போது உற்பத்தி குறைவாக உள்ள நேரத்தில் அதை தென்பகுதிக்கு கொண்டு வருவதால் குடா நாட்டு மக்களின் செலவ பெரிதும் அதிகரித்திருக்கிறது.
அரசாங் சுத் தனது திட்டமிட்ட பொருளாதாரப் புறக்கணிப்புக் கொள்கைக் குள்ளாகியுள்ள குடா நாட்டில் விலைவாசி உயர்வினை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்களும் இந்த விடயத்தில் கணிசமான கருமமாற்றியிருக் கிறார்கள். இதே நிலை தொடருமேயானால் யாழ்ப்பாணத்தில் ஒட்டு மொத்தப் பொருளாதாரமும் சுரண்டப்பட்டு அதைப் பலர் கையாளும் நிலை ஏற்படும்.
(தொடர்ச்சி 17ம் பக்கம்)

Page 9
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
ந்த தலைப்பை மிகவேதனையுடன் தான் இக்கட்டுரைக்கு கொடுத்துள் ளேன். ஏதோ இரு அணிகள் விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம் ஆடுவது போலவும், நாம் கண்டுகளிப்பது போலவும், கடந்த 17 வருடங்களாக உக்கிரமடைந்த இனமோதலின் போதும் இரு தரப்பாரும் பேசவிளைகின்ற வேளையில் எல்லாம் ஒருவரை ஒருவர் மடக்கும் அறிக்கைகளை விட்டுவிட்டு சொல்கின்ற பிரபலமான சொற்தொடர் தான் ("பந்து அவர்களின் பக்கமே த போல் இஸ் இன் தெயார் ()
ஆக இனப் பிரச்சினை அதில் உதைபட்டு உழலும் மக்கள் இவர்களால் பந்தாடப் படும் நிலையே இந்த தலைப்பானது
மாவீரர் தின உரையை அடுத்து சமாதான விரும்பிகள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்ன விடயம் "நல்ல தருணம் இது எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை உடன் ஆரம்பிக்கப்படல் வேணடும் என்பதே ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் செய்வோர் (அன்ைனர் அமிர்தலிங்கத்தின் பாசையில் சொன னால் அரசியல் விபத்தால் பதவிக்கு வந்தவர்கள்) புலிகள் பேச் சவார்த்தைக்கு வந்தால் தங்கள் இருப்பு நிலைக்கு ஆபத்து என்பதை உணர்ந்தவர்கள் உரத்த குரலில் புலிகள்
பலவீனமடைந்து விட்டனர், மீள் அமைப்பு செய்ய கால அவகாசம் தேடுகின்றனர், எமது செயல்பாடு அவர்களுக்கு சிம்ம
சாப்பனமாகிவிட்டது எனவே தான் பிரபாகரன் பேச வந்துள்ளார் என புலிகளின் நிலையை துல்லியமாக கண்டு பிடித்து கூறுகின்றனர்.
அரசும் மிக நீண்ட மெளனத்தின் பின் லக்ஸ்மன் கதிர்காமர் மூலம் மிக நீண்ட ஆராய்ச்சி அறிக்கையை பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டுள்ளது.
மாமியார் உடைத்தால் மணன்குடம், மருமகள் உடைத்தால் பொன குடம் என்றொரு நாட்டு மொழி உணர்டு அதுபோல அரசாங்கம் சமாதானம் பேசினால் சமாதானத்திற்கான யுத்தம் நடத்தினால் அது விமர்சனத்திற்கு அப்பாற் பட்டது, உண மையானது நேர்மையானது.
ஆனால் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அதன் உள் மறைந்திருக்கும் சகல விடயங்களும் தோண்டித் துருவி ஆராயப் பட்டு பூதக்கண்ணாடியால் பெருப்பிக்கப் பட்டு பின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
இங்கு எழும் கேள்வி புலிகள் பல வனமடைந்து விட்டார்களா? பொருளாதாரத் தடை அவர்களை திக்குமுக்காட செய்துவிட்டதா? புதிய தமிழ் அமைச்சரும் அவரது அமைச் சும் அவர்களுக்கு பெரும் சவாலா? இந்த
காரணங்களால் தான அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறார்களா? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில். இல்லை என்பது தான்.
புலிகள் பலவீனமாக இல்லை என்பது ஆனையிறவு அதிரடித் தாக்குதல் மூலம் நிரூபிக்கப்பட்ட விடயம் பொருளாதாரத் தடை புலிகளை அல்ல சாதாரண பொதுமக்களைத் தான் பாதிக்கின்றது. புலிகள் தமக்கு வேண்டியதை தமது கப்பல்கள் மூலமும் இராணுவத்திலும், மாற்று இயக்கங்களிலும் இருக்கும் பணத்திற்கு வாங்கக் கூடியவர்களின் மூலமும் கடத்தி வருவது பகிரங்க உண்மையல்லவா?
தானே பகிரங்கமாக திரியமுடியாத
புதிய அமைச்சர் அவர்களுக்கு எப்படி சிம்மசொப்பனமாக முடியும் அவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் போதுமே சகலதையும் புலிகளுக்கு சாதகமாகவும் அளப்பு அறிக்கைகளை அமைச்சருக்கு கொடுக்கவும் நிலைமை இப்படி இருக்க எப்படி அவர்களை பலவினத்தால் பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறமுடியும் உள்நாட்டில் புலிகள் பலமாகத்தான் இருக்கிறார்கள்
அப்படியென்றால் ஏன் பேசவரு கிறார்கள் ஆனையிறவு படைத் தள வெற்றியின் பின் யாழ்ப்பாணத்தை கைப் பற்ற முயன்ற வேளையில் சர்வதேச சமூகம் கொடுத்த உதையில் பந்து புலிகள் பக்கம் போனதுதான் காரணம் பிரபாகரன் மாவீரர்தின உரையில் குறிப்பிட்டு சொன்ன அந்த நிகழ்ச்சி தானி புலிகளின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை நெருக்குதலை கொடுத்தது. அந்த யதார்த்தத்தை உணர்ந்ததால் தான் பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வரத்தயார் என பந்தை மீண்டும் அரசின் பக்கம் அடித்து விட்டார்.
இலங்கையில் தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றிற்கு முன்பிருந்தே மிதவாதிகள் பல தடவைகள் சிங்கள பேரினவாதிகளால் பேய்க்காட்டப்பட்ட வரலாறு தெரிந்து தான் பிரபாகரன் இந்த முடிவிற்கு வந்துள்ளார். வாய் கிளிய சமாதானம் பேசுபவர்கள் இனவாத நோய்
தீர எதைச் செய்ய ே செய்ய சிங்கள பே கொடுக்க மாட்டார்க புலிகளின் தலைவ தெளிவாகத் தெரியும் சேர் பொன் அ சேர் பொன இர பொன னம்பலம், அண்ணர் அமிர்தல் பெருமாளை முதலை மாகாண அரசைக் கூ அரசாக்கி எந்த அதி மறுத்து தங்கள் பே காட்டி எதையும் ெ தையும் பறித்து கூட்டி யும் இலங்கையில் எம்.
வெற்றிகரமாக வெ பேரினவாத செயல்ப அறியாததல்ல.
புலிகள் மோதியத இந்திய இலங்கை தமிழர்களுக்கு கிை faoi lj, g, TLD') GJIT GO களுக்கு கலைக்கப்பட் மாகாண சபைக்கு நடாத்தப்படாத தேர்த பூரீலங்காவின் அ பேணிப்பாதுகாக்க அதன் 13வது திருத் வடக்கு கிழக்கில் செய பாதுகாப்பான சூழ
( நட்டாமு
சுத்துமாத்து பண்ணுப ஜனாதிபதி தேர்தலை தேர்தலையும் நடாத்த
ஆக தமிழர்களின்
ஒரு அரசியல் நிர்வா இவர்கள் அனுமதிக்
என்பதும் புலிகளுக்கு
அவர் களினி க ஆனையிறவு வெற்றிச் கனியான யாழ்ப்பான தம் பக்கம் வரச் ெ சமூகத்தின் ஆதரவை சமாதானத்திற்கான ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வண்டுமோ அதைச் ரினவாதிகள் இடம்
ள் என்ற உண்மை பிரபாகரனுக்கு
ருணாசலம் முதல் மனாதன ஜீ.ஜீ. தந்தை செல்வா, 1ங்கம் மட்டுமல்ல மச்சராக கொண்ட வெறும் பொம்மை ாரத்தையும் வழங்க ரினவாத புத்தியை ாடாது கொடுத்த
வந்த இந்தியாவை பணி முடிந்தது என
அரசு அகிலமெங்கும் தம்மை பயங்கர வாதிகள் என முத்திரை குத்த முயலும் போது தாம் தம் இருப்பு நிலையை காக்க வேணி டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஏற்பட்டால் தம் செயல்பாடு சர்வமும் நாசமாகிவிடும் என்ற சமோஜிதத்தால் விடுப்பட்ட சமாதான பேச்சுவார்த்தை
ரீதியாக தடைகள்
அழைப்பின் மூலம் அவர்கள் பந்தை மீண்டும் அரசின் பக்கமே அடித்திருக் கின்றார்கள்
அரசு என்ன செய்யப்போகின்றது என எமக்கு தெரியாது என்ன செய்ய வேண்டும்
என்பதை மட்டும் எதிர்பார்க்கலாம்.
அரசின் அறிக்கையை ஒப்புவித்த
ளியேறச் செய்ய
ாடும் பிரபாகரன்
மட்டும் தான் ջմսի 5մ սա டக்கவேணி டியது தென்று கூறுபவர் வடக்கு கிழக்கு ஒரு தசாப்தமாக ல் தான் பதில்,
சியல் அமைப்பை வேண்டிய அரசு சட்ட மூலத்தை படுத்தவில்லையே ல் இல்லை என
வர்களால் எப்படி ம், பாராளுமன்ற முடிகிறது. தலைமையில் எந்த மும் இடம் பெற ப் போவதில்லை புரிந்திருக்கின்றது.
கு பின் எட்டாக் மீட்பில் பந்தை சய்த சர்வதேச பெறுவது தான். ந்தத்தை நடத்தும்
லக்ஸ்மன் கதிர் காமர் முன்று கட்ட நிகழ்ச் சித் திட்டத்தை முன் வைத் திருக்கிறார்.
1 அரசாங்கத்தின் நேர்மையான அரசியற் பற்றுருதி இது கேள்விக்குட் பட்டதாகும். 1994ல் சமாதானத்திற்கான தேர்தலை சந்தித்த சந்திரிகா அரசு அன்றில் இருந்து இன்றுவரை முன்வைத்த தீர்வு திட்டம் தான் என்ன? புலிகளை விடுவோம் அவர்கள் அரசின் கூற்றுப்படி பயங்கரவாதிகளாகவே இருக்கட்டும். ஆனால் அரசின் அழைப்பை ஏற்று சந்திரிகாவின் தலைமையை நம்பி வந்த நீலன் திருச்செல்வன் உட்பட ஏனைய தமிழ் கட்சி தலைவர்கள் பலவருடங்கள் பேசியும் ஒரு பூரணமான அரசியல் தீர்வு திட்டத்தை அரசால் முன்வைக்கப்பட
முடிய வில்லையே.
இதில் காலம் கடத்தல் என்ற நிகழ்ச்சி போரைத் தொடர்தல் என்ற நிலைக்குத் தானே தள்ளியது.
2 சகல இலங்கையானதும் பெரும்பான மையோரின் தெளிவான இணக்கப்பாடு என்ற விடயத்திற்கான விடையைத்தான் நாம் கடந்த பாராளு மன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த யாப்பு விடயத்தில் பார்த்தோமே. விவாதத்திற்கு கூட எடுக்கப்படாமல், எழுந்த எதிர் வலையால் கிடப்பில் போடப்பட்டு கலைந்தது, பாராளுமன்றம் மட்டுமல்ல அரசின் மேல் நம்பிக்கை
ஆஅதி 9
வைத்த தமிழ் கட்சிகளின் கனவும் தான். 3 போருக்கும் சகல வகையான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முடிவுகட்டல் என்ற கோரிக்கை ஏதோ இந்த நாட்டில் சகல இனத்தவரும் சமமாக நடத்தப்படுவது போலவும் அதில் இருந்து சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர் போல் புறப்பட்ட புலிகளை அடக்கத்தான் போர் நடப்பது போலவும், அரசபடைகள் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது போலவும், புலிகள் தான் போரை நிறுத்தவும், பயங்கர வாதத்தை கைவிடவும் மறுப்பதாகவும் கூற விளையும் அமைச்சர் சுதந்திரம் கிடைத்தது முதல் கிட்டம் கட்டமாக பறிக்கப்பட்ட தமிழரின் சுதந்திரம் இந்த நாட்டில் அவர்களை இரண்டாம் தர பிரஜைகள் என்ற நிலைக்கு தள்ளிய நிலையில் ஏற்பட்ட உரிமைப் போராட்டத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடே புலிகளின் போர்நிலை வளர்ச்சியும் அதன் எதிர் நடவடிக்கையான அரச பயங்கரவாதத்தின் பிரதிபலிப்பே புலிப் பயங்கரவாதம் என்பதையும் ஏற்பாரா?
புலிகளை மட்டும் காரணம் காட்டி இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் உரிமைகளை வழங்காமல் இழுத்தடிக்கும் வரை பந்து மீண்டும் மீண்டும் அரசின் பக்கம் தான் வரும் ஏமாற்றப்பட்ட தமிழர்களின் எதிர்வலையின் வெளிப்பாடு தான் புலிகளின் வளர்ச்சி தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கும்வரை பலிப்பிரச் சினையும் தொடரத்தான் செய்யும்
தமக்கு தலையாட்டும் கட்சிகளை அரவணைப்பதிலும் அமைச்சர் பதவி கொடுப்பதிலும் மட்டும் அரசு திருப்திப் படுமானால் பந்து நிரந்தரமாக அரசின் பக்கமே தங்கிவிடக் கூடும்.
நிதி வழங்கும் நாடுகளை திருப்திப்படுத்தும் செயற்பாட்டிற்கு அப்பால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய முழுமையான அரசியல் தீர்வை அரசுதான் வைக்க வேண்டும்.
இன று சர்வதேச சமுகத் தன்
நெருக்குதலால் பேச் சுவார்ததைக்கு
முன வரும் பிரபாகரனை அரசு தன்னுடைய இரட்டைப் போக்கு நிலையால் மீண்டும் தன் தனிநாட்டு கோரிக்கையை நியாயப்படுத்தி சர்வதேச சமுகத்திடம் முறையிடும் நிலைக்கு தள்ளிவிடக் கூடாது. ஏனென்றால் இன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை விட இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களே பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் பொலிஸ் பதிவு முதல் பாஸ் முறை வரை பலதரப்பட்ட நாளாந்த பிரச்சினைகள் பயங்கரவாத தடைச் சட்டத்தால் சிறை அடைப்புகள் அவசர கால சட்ட அத்துமீறல்கள் என பலவிதமான நெருக்குதலை கொடுத்து தமிழ் மக்களை புலிகளை நோக்கித் தள்ளி பந்தை தன்பக்கமே வைத்துக் கொள்ளும் செயலைத்தான் அரசு இதுவரை செய்து வருகிறது.
பிரிவினை என்பது தமிழர்களால் விரும்பி ஏற்படுத்தப்பட்ட கோரிக்கை அல்ல என்பதை அரசு இனியாவது புரிந்து கொள்ளவேண்டும்.

Page 10
10 ஆணுதி
கட்டாயப் படுத்தல் பற்றிய ஒரு குரல் இப்போது பல இடங்களில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளது. இந்தக் கட்டாயப்படுத்தல் என்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? இந்தக் கேள்வி மிக முக்கியமானதொன்றாகும். ஆங்கில அறிவை சர்வகலாசாலைப் பிரவேசத்திற்கோ அல்லது தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகக் கட்டாயப்படுத்துவதொன்றென்றால்
அது ஆங்கிலம் பேசும் வகுப்பின்ருக்கு வழங்கப்படும் இனனொரு பரிசாகும் அதனால் அதற்கு சாதாரண பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்
റ്റുശു
கொள்வது கடினமான காரியமொனறாகும் மறுபுறத்தால் ஆங்கிலக் கல்வி அனைத்து பாடசாலைகளுக்கும் கட்டாய பாடமொன்றாக ஆக்கப்படுமேயாயின் அனைத்து ஸ்தாபனங்களதும்
முக்கிய பொறுப்பொன்றாக அது ஆக்கப்படுமேயாயின்
அதனை எவரும் எதிர்க்க மாட்டார்கள் ஆங்கிலம் ஒரு செல்வமாகும் அந்தச் செல்வம் தமக்குக் கிடைக்குமேயாயின் எவரும் அதனை விரும்பாமலிருக்கமாட்டார்கள் மற்றது. அது தமிழ் சிங்கள் உறவுக்கும் ஒரு LIIIGUIDITժ -9||60ԼՈԼԱԼ0.
அரசாங்கத்தின் நோக்கம் அவ்வாறானதொரு பயணத்தை மேற்கொள்வதா? அவ்வாறாக எமக்குத் தெரியவில்லை. நாடு பூராவும் ஆங்கில அறிவை விருத்தி செய்வது முதலாளித்துவ அளவுகோலின்படி அது நல்லதொரு மூலதனமாகும். மனித வள அபிவிருத்தி நோக்கில் பார்க்கும் போதும் மிகவும் இலாபகரமான முயற்சியொன்றாகும். கம்யூட்டர் அறிவைக் கிராமத்துக்குக் கொண்டு செல்ல தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் அதற்கு மிகவும் அத்தியாவசியமான ஆங்கில அறிவை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக கட்டாயப்படுத்த முயற்சி செய்வது ஆங்கில அறிவையையே இது தெளிவான வகுப்பு வாதச் சூழ்ச்சியொன்று
ஆங்கிலத்தை இலங்கை பூராவும் சுலபமான மொழியொன்றாக மாற்றுவது அவ்வளவு கஷ்டமான காரிய மொன்றல்ல. அதற்குத் தேவையாவது தேசிய அடிப்படையிலான திட்டங்களும் ஒழுங்கு முறைகளுமாகும் முதலில் அதற்காக வேண்டி கல்வி அமைச்சின் கீழ் தனியானதொரு ஸ்தாபனத்தை உருவாக்குதல் வேண்டும்.
இதற்காக வேண்டி பிரத்தியேகமான ஒரு அமைச்சோ அல்லது அந்த அளவிலான ஸ்தாபன முறையொன்றையோ ஏற்படுத்துவோமேயாயின் மிகச் சிறந்த காரியமாகும். அந்த அமைச்சால்
ஆங்கிலமயமாக்கல்
யாருக்கு இலாபம்?
1. சர்வகலாசாலை 2 சட்டக் கல்லூரி 3 பாடசாலைகள் 4 ஆரம்பப் பாடசாலைகள், 5 தொழில் நிறுவனங்கள் என்ற வகையில் தேவையானவாறு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறைகளை ஒழுங்குபடுத்தி அந்தந்த நிலைகளுக்கு ஏற்றவாறு திட்டங்களை அமைக்க வேண்டி வரும் இங்கு கிராமப்புறப்பாடசாலைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்த வேண்டி வரும் அது போன்ற தற்போது தொழிற் துறைகளில் ஈடுபட்டுள்ளோர்கள் பற்றி வளர்தோர் கல்வி முறைகள் பற்றி வேறான திட்டமொன்றை அமைக்க வேண்டி வரும் தமிழ் முஸ்லீம் மக்களை அதிகளவில் இணைத்துக் கொள்ள வேண்டி வரும்
காரணம் அதிகமான கிராமிய பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியை ஒருவரையேனும் பெற்றுக் கொள்வது மிகக் கஷ்டமான காரியமொன்றாக உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்களுள் அதிகமானவர்கள் ஆண்களை விட பெண்களாவதால் ஆங்கில ஆசிரியர்களுள் அதிகமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். நன்கு ஆங்கிலம் தெரிந்த பெண் ஒருவருக்கு ஆசிரியர் பதவி கிடைத்த போதிலும் தூர இடங்களில் சேவையாற்ற அவர்கள் விரும்புவதVல்லை. அதனால் எவ்வளவு கஷ்டப்பட்டேனும் அவர்கள் நகர்புறப் பிரதேசங்களுக்குச் செல்கின்றனர். அல்லது சேவையிலிருந்து விலகி வேறு தொழில்களைத் தேடிக் கொள்கின்றனர். அதனால் கிராமப் புறப் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்க வேண்டி வருகின்றது. இல்லாவிட்டால் இந்த ஆசிரியர் பற்றாக் குறையைத் தீர்க்க வேறு வழியில்லை. இருந்தாலும் இதுபோன்ற திட்டங்கள் பற்றி இன்றுவரை நினைத்துப் பார்த்தும் கூட இல்லை.
இதன்படி தற்போது மேற்கொள்ள முயற்சிக்கும் நடவடிக்கையின் மூலம் ஏற்படுவது நாட்டில் வாழும் மேல் வகுப்பினரு கு இலாபம் கிடைப்பது மட்டுமேயாகும். தற்போதும் கூட ஆங்கில அறிவின்படி இந்த நாடு வெள்ளையர் மயமாக மாறியுள்ளது. இங்கிலாந்திலிருந்து வரும் வெள்ளைக்கார ஆசிரியர்கள் ஆட்சி செய்யும் இன்டர்நஷனல் பாடசாலைகள் எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டு வருகின்றது. முதலில இப்பாடசாலைகள் கொழும்பில் மட்டுமே இருந்தன. அந்தப் பாடசாலைகள் மூலம் மேல் வகுப்பினருக்குத் தேவையான ஆங்கிலக் கல்வியை பணம் கொடுத்து வாங்க முடியும் இப்போது எல்லா பிரதான நகரங்களிலும் இதுபோன்ற தனியார் பாடசாலைகள் உருவாகியுள்ளன.
இப்போது இந்தப் பாடசாலைகளின் படிப்பிற்கு விளையாட்டுப் பயிற்சிக்கு பரிபாலனத் துறைகளுக்கு இங்கிலாந்தில் இருந்து வெள்ளைக்காரர்களை வரவழைக்கின்றனர். இக்காரியங்களுக்காக அவர்களுக்கு பாரிய அளவிலான சம்பளமும் வழங்கப்படுகின்றது. இருந்தாலும் இதற்குத் தேவையான ஆசிரியர்கள் பயிலுனர்கள் பரிபாலகர்கள் தேவையான அளவு எமது நாட்டில் இருக்கின்றனர். இருந்தாலும் பாடசாலைகளின் கம்பீரத் தன்மையைப் பெறுவதற்காக வெள்ளையர்களை உபயோகப்படுத்திக் கொள்வது அதிக அளவாக நடந்து கொண்டே இருக்கின்றது. இந்த வெள்ளைக்காரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக செலவழிக்கும் பணம் இந்த நாட்டு உழைக்கும் வர்க்கத்தினரின் வெளிநாட்டுச் செலாவணியிலிருந்தேயாகும்.
இந்த வெள்ளைக்காரர்களின் வருகையின் காரணமாக இந்தப் பாடசாலைகளுள் நிற இனவெறி மோதல்களும் தளைத்தோங்கும் நிலை எற்பட்டுள்ளது. ஒரே காரியத்தை செய்வதற்காக வெள்ளைக்காரர்களுக்கு கூடிய சம்பளமும் கறுப்பினத்தவர்களுக்குக் குறைவான சம்பளமும் வழங்கப்படுகின்றது. அதற்குச் சிறந்த உதாரணம் என்னவெனில், உயிரியல் விஞ்ஞானம் படிப்பிக்கும் இலங்கையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பத்துப் பதினைந்தாயிரம் ரூபாக்கள் செலவிடப்படும் போது ஒரு வெள்ளைக்கார ஆசிரியரின் சம்பளம் ஐம்பதாயிரத்துக்கும் மேலாகும். இது போன்ற அசாதாரணமான தன்மைகளைக் கொண்டு நடாத்துவது எந்தச் சட்டத்தின் கீழ் 7
தொடர்ச்சி 17ம் பக்கம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
மலையகத் தலைமைகளும் மறைந்திருக்கும் உண்மைகளும்
சென்ற வாரத் தொடர்ச்சி.
பின்னர், அவர் மலையக மக்கள் முன னணி என ற அமைப்பை உருவாக்கினார். படித்த ஆசிரியர் கூட்டம் ஒன்று அவர் பின்னால் அணி திரணி டது. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தார் என்ற ரீதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்திரசேகரன முனி னணியின செயலாளர் பி.ஏ. காதர் விடி தர்மலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறையிலிருந்தவாறு மாகாணசபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதி சந்திரிகா அமைச்சரவையில் பிரதி அமைச்சராகவிருந்தார்.
கடந்த தேர்தலுக்கு சிறிது முன்னர் அரசிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு பாராளுமன் றத்தில் எதிர்கட்சி உறுப்பினரானார். முன்னணியில் சேர்ந்த ஒருவரே தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பின ராக்கியுள்ளார். மலையக மக்கள் முன்னணியிலும் இதொகாவைப் போல தனி மனித ஆதிக்கம் நிலவுகிறது. பீ. ஏ. காதர் முன்னணியிலிருந்து விலகிய பின்னர் பெ. சந்திரசேகரன் தனிக் காட்டு ராஜாவானார்.
அமைச்சரும், இலங்கை தொழி லாளர் காங்கரஸின் தலைவருமான தொண்டமான் தனக்கு பின்னர் தனது வாரிசுகளில் ஒருவரையே தலைவராக கொண்டு வர திட்டமிட்டு, தனது மைந்தனி இராமநாதனை மத்திய மாகாண சபைக்கு போட்டியிடச் செய்து அமைச்சராக்கினார். தந்தையின் "தந்திரம்" புரியாததால் அமைச்சராக மட்டும் இருந்து விட்டு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிழலில் குளிர்காய்கிறார்.
மீண்டும். அமைச்சர் தொண்ட மான் சென்னையில் ஏயார் லங்கா ஏஜெண்டாக இருந்த பேரன் ஆறுமுகம் தொண்டமானை அழைத்து வளர்ச்சிக்கு பெரும்பாடுபட்ட நிதிக்காரியதரிசி அண்ணாமலையை அகற்றி விட்டு, அந்த இடத்திற்கு தனது பேரனை நியமித்தார். இந்த துரோகத்திற்கு துணைபோனவர் அப்பொழுது பொதுச் செயலாளரா கவிருந்த எம்எஸ் செல்லச்சாமி பின்னர் செல்லச்சாமியும் வெளியேற்றப்பட்டார். பேரணி ஆறுமுகம் தொணடமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆட்டிபடைக்கத் தொடங்கிவிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிர ஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் போராடி பார்த்தார். சட்டம் ஒரு
இருட்டறை என்பது வெளிச்சமாகியது. "இலங்கை தேசிய தொழிலாளர் காங் சரஸ் " என ற அமைப்பை உருவாக்கினார்.
எந்த அரசியல் கொள்கைய மின்றி மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு தன்மை கொண்ட தொழிலாளர் தேசிய சங்கம்
பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்த டி. அய்யாத்துரையும், எஸ்.வி. கந்தையாவும் செங்கொடிச் சங்கத்தைச் சேர்ந்த ஒஏ. இராமையாவும் மாகாண சபைக்கு தெரிவானார்கள் மாகாண சபை மூலம் "ருசி கணிட பூணையானார்கள் மறுமுறை போட்டியிட்டு தோல்வி 3. GOOTILAITIJA, GWI.
இவர்கள் தங்கள் தோல்விக்கு கார இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று தீர்மானித்தார்கள் அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்த இராமையாவும் பி.பி. தேவராஜும் முயற்சி செய்து "இலங்கை இந்திய வம்சாவளி பேரணி"
GOOTLÓ
என்ற அமைப்பை உருவாக்கினார்கள் இதில் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து கொண்டன.
இலங்கை இந்திய வம்சாவளி பேர ணியின் தலைவராக அமைச்சரா கவிருந்த எஸ் தொண டமானும் செயலாளராக தொழிலாளர் தேசிய சங்க செயலாளர் பி.வி. கந்தை யாவும்தெரிவனார்கள் மலையகத்திலும் கொழும்பிலும் பேரணி போட்டியிடுவது என முடிவு ச்ெயப்பட்டது. அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த
தினமும் பது
பேரணியும் பிளவுண்டது பேரணி இ.தொ.கா தனது உடமையாக்கிக் கொண்டது அமைச்சர் தொண்டமான் மறைவக்கு பின்னர் ஆறுமுகம் தொணடமான இ.தொ.கா தலை வரானார் அமைச்சராகவும் அவரே நியமிக்கப்பட்டார். அவரின் தன்னிச் சையான செயலுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஐவர் வெளியேற்றப்பட்டனர். வெளியேறிய ஐவரும் இதொகா அதிருப்தியாளர் என அழைக்கப் பட்டனர். இந்த ஐவருள் பாராளுமன் றத்தில் தீர்வு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது அரசுக்கு ஆதரவாக செயற்பட்டனர், ஆனால் அரசு இறுதி நேரத்தில் இவர்களை "கை" கழுவியது. பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்ப்பட்டனர், நுவரெ லியாவில் போட்டியிட்ட எஸ். சதாசிவம் மாத்திரம் வெற்றி பெற்றார் கண்டியில் போட்டியிட்ட எஸ் இராஜரத
60) GITALINGA)
ஓரிருவருக்கு மாகாணசபை தேர்தலில் " t
போட்டியிடும் அண்ணம் ஏற்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் "சேவல் சின்னத்தை பேரணி பெற்றக் கொள்ள முயற்சி செய்தது. ஆனால் சட்டத்தின் மூலம் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை எம். எஸ் செல்லச் சாமி ஏற்ப டுத்தியிருந்தார். "பேரணி" பதிவு செய்ய முடியாத படியால் தொழிலாளர் தேசிய சங்கத்தின் "மயில் சின்னத்தில் பேர ணியினர் போட்டியிட்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கெனவே கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் 17 பேர் இருந்தனர். பேரணியின் சார்பில் 09 பேர் மாத்திரமே பதவு செய்யப்பட்டனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான டி. அய்யாத் தரை தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் பேணிக்கு எதிராக அறிக்கை விட்டார். "தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரின் அறிக்கைகளை பெரிதுபடுத்த வேணடாம்" என தலைவருக்கு எதிராக பொதுச் செயலாளர் கந்தையா அறிக்கை விடுத்தார். (தினக்குரல் 17.4.1999)
மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட ஒருவருமே வெற்றிப் பெறவில்லை. மலையக சமூக மேம்பாட்டிற்காக வெளிநாடுகள் தந்த பண உதவிகளை தேர்தலில் தங்களுக்கு செலவழித்துக் கொண்டார்கள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை.
2. L GOT LA}- (LI FT 35
போட்டியிட்ட சென்னனும் தோல்வி புற்றனர்.
ஐவர்களில் ஒருவராகிய பி.பி. தேவராஜ் தேசிய பட்டியலின் மூலம் பாராளுமனற உறுப்பினரான ஏனைய மூவரும் மத்திய ஊவா சப்பிரகமுவ மாகாணசபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
இந்த ஐவரும் தொழிலாளர் காங்கிரஸின் நிதி மோசடி சம்பந்தமாக வழக்கு தொடுத்துள்ளனர். வழக்கும் "கோாட்டில் இழு பறி நிலையிலிருப்பதால் தங்களுக்கு ஆதர வான தொழிலாளர் நிலை கருதி "இலங்கை தொழிலாளர் ஐக்கிய முனி னணி உருவாக்கியுள்ளனர். இதன் ஆரம்ப விழா கடந்த முதலாம் திகதி நுவரெ லியாவில் நடைபெற்றது. இதன தலைவராக பதுளை சென்னனும்
960, 609
என ந அமைப்பை
செயலாளராக நுவரெலியா எம்.பி. சதாசிவமும், பொருளாளராக கண்டி முன்னால் எம்பி எஸ். இராஜரட்ணமும் தவிசாளராக பி.பி. தேவராஜூம், துணைத் ளதலைவராக ஏ.எம்.பி. ராஜனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். காலம் காலமாக மலையகத்தில் நடந்து வரும் நாடகம் இது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் குட்டையை குழப்புவார்களா? வெற்றி கொடி நாட்டுவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்
-சிவம் சித்தார்த்தன்

Page 11
மாற்று இலக்கியாக மேற்செல்கைக்கு வ
ழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முதலாவது கட்டத்தில் இலக்கியங் களைப் பொறுத்தவரை சமயம் சார் இலக்கியங்களே ஆதிக்க நிலையில் இருந்தன. இதில் சைவத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் முதலாவது நிலையிலும் கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் இரண்டாவது நிலையிலும் இருந்தன. சமயம் சாரா இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. அவற்றில் பல பேணப்படாமல் அழிந்தும் போயுள்ளன.
சமயம் சாரா இலக் கயங் களில் சாதாரண மக்களைப் பற்றிய விடயங்களும், சமூக சீர்திருத்த விடயங்களும் அடங்கியி ருந்தன. இவ் இலக்கியங்களை முன்வைத்த வர்களுள் ஏழாலை சுப்பையா புலவர் வசாவிளான், ஆசுகவி வேலுப்பிள்ளை அச்சு வேலி, தம்பிமுத்துப் புலவர் தி.த. சரவண முத்துப் பிள்ளை போன்றவர்கள் குறிப் பிடத்தக்கவர்கள் ஆவர்.
ஏழாலை சுப்பையா புலவர் வண்ணார் பண்ணையில் வாழ்ந்த நட்டுவர் சமுகத்தைச் சேர்ந்தவர் ஏழாலையில் வாழ்ந்தவர். இவரது கனகிபுராணம் என்ற நூலே இவரை இலக்கிய உலகிற்கு வெளிக்காட்டியது. இக் கனகிபுராணம் என்ற நூல் வணினார் பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்த கனகி என்னும் தேவதாசியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூலில் அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பிரபுக்களுக்கும் தேவதாசிகளுக்கும் இடையேயான தொடர்பு பற்றியும் எழுதப் பட்டிருந்தது.
தேவதாசிகள் இந்தியாவிலிருந்து கோவில் களில் நாட்டிய மாடுவதற்காக கொண்டு வரப்பட்டவர்களாவர். சோழப் பேரரசு இலங்கையில் ஆட்சிபுரிந்த காலத் திலிருந்தே இவ்வருகை இடம் பெற்றிருந்தது. பிற்காலத்தில் கோவில்களில் ஆடப்பெற்ற "சின்ன மேளம்" என்ற ஆடற்கலை இவர்களின் தொடர்ச்சியினாலேயே ஏற்பட்டது.
நாவலர் சமஸ்கிருத மயமாக்கலை முன்வைத்தபோது கோவில்களில் இவர்களின் ஆடற்கலை இடம் பெறுவதை காரசாரமாக எதிர்த்தார். இவர்களினுடைய கலைகள் ஆலயங்களின் தூய்மையைக் கெடுக்கின்றது என்பதே நாவலரின் வாதமாக இருந்தது. நாவலர் மரபுவழி வந்தவர்களே நாவலரின் இக் கருத்தையே வலியுறுத்தினர். இதனாலேயே சுப்பையா பிள்ளையின் கனகிபுராணம் புறக் கணிக்கப்பட்டு அழியவிடப்பட்டது.
நாவலான இச் செயற்பாடுகளால் கோவில்களில் பேணப்பட்ட இத் தேவதாசி களின் ஆடற்கலைகள் அழியவிடப்பட்டதோடு, இது தெய்வழிபாடுகளோடு தொடர்புடைய
கலைகளும் அழியவிடப்பட்டன. இன்று இக் கலைககளில் சிறிதளவையாவது பார்க்க வேண்டுமானால் மாரியம் மன்கோவில்களிலும், கண்ணகை அம்மன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும், செல்வச் சந்நிதி முருகன் கோவிலிலுமே பார்க்கலாம். இவற்றில் பல இன்று ஆகம மயப்பட்டு வருகின்ற போக்கும் நிலவுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்களின்
கோவில்களிலும் அவர்களுக்கே சொந்தமான
கலைகள் பேணப்பட்டாலும் ஆகம மயமாக் கலின் செல்வாக்கிற்கு அவையும் விடுபட்டதாக இல்லை.
சுப்பையா பிள்ளைக்கு அடுத்ததாக வளத்திற்குரியவர் வசாவிளானைச் சேர்ந்த ஆசுகவி வேலுப்பிள்ளையாவர். "சுதேச நாட்டியம்" என்ற பத்திரிகையையும் நடாத்தியவர் கிண்டலாகவும், குத்தலாகவும் கவிதை எழுதுவதில் வல்லவர் சமூகச் சீர்கேடுகள் என அவர் கருதுகின்ற விடயங்களை அவர் கிண்டலாக கவிதையில் எழுதினார். இவரால் "யாழ்ப்பாண வைபவம் கௌமுதி" என்னும்
எழுதப் பட்ட
நூல் யாழ்ப்பாணத்தின் பழைய வரலாற்று சம்பவங்களையும், குடியேற்றங்களையும், சாதி அமைப்புகளையும் தெளிவாக விளக்கு கின்றது. இதைவிட இவரது அழகம்மாகும்மி, கோட்டுப் புராணம், தாலபுராணம் போன்ற கவிதை நூல்கள் சிறந்த சமூகத் தொடர்புடன் எழுதப்பட்டவையாக விளங்கின.
ஏனைய மூவரும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இலக்கியத் தினூடாக முன்வைத்தவர்கள் ஆவர்.
இவர்களில் முதலாவதாக குறிப் பிடத்தக்கவர் அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிமுத்து புலவர் (1857-1937) ஆவர். தமிழ்ச் சூழலில் புலமை மட்டத்தில் சமூக மாற்றக் கருத்துக்களை தொடக்கி வைத்தவர் இவரென்றே கூற வேண்டும். சுவாமி ஞானப்
இவ் இதழுக்கான உசாத்துணை நூல்கள்
சிவத்தம்பி கா "ஈழத்தில் தமிழ் இலக்கியம்" சிவத்தம்பி கா "யாழ்ப்பாணம், சமூகம், பண்பாடு, கருத்து நிலை" சிவத்தம்பி கா "ஈழத்து தமிழ் இலக்கியத் தடம் பார்வையும் விமர்சனங்களும் கணபதிப்பிள்ளை, க. "ஈழத்து வாழ்வும் வளமும்" கனக செந்திநாதன் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி
திருச்சந்திரன் செல்வி "தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு"
பிரகாசரின் தாயார், இவரை இரண்டாம் திருந்தார். இவருை செல்வாக்கிற்கு உட்பட ஞானப்பிரகாசர் வி ஞானப் பிரகாசரிடம மனப்பான்மையுடன் கூட வழியாகவே அவருக்கு கத்தோலிக்கப் புல புலவர் 1884இல் அச் பிரகாச அச் சரிய உருவாக்கினார். சமயக் "சன்மார்க்க போதினி 6 வெளியிட்டார். அன்ன ஆதிக்கம் பெற்றிருந்: இலக்கியத்திலிருந்து வில அடிப்படையாகக் கருத்துக்களை முன்ை சகலருக்கும் பொதுப் ப6 முன்வைக்கும் நவீன தமி ஒன்றை தொடக்கி ெ படையான அம்சங் போக்கு நவீன த அடிப்படைகளில் ஒன்றா அடிகோலுவதாகும்.
இரண டாமவரா முத்துப்பிள்ளையின் ஊ பற்றிய விபரங்கள் ெ இலக்கியத்தில் முக்கி கருதப்படுகின்ற தி.த. ச (1863 - 1922) யின் சகோ தெளிவாக உள்ளது.
தி.த. சரவணமுத்து தமிழ்ப் புலவர்களிடைே கோசத்தை முதன் ( தவராவர். இவரால் எ GNU GÍ GOOGSTWNGŮ GIGAJ Gifu விடுதூது" என்னும் பிர விடுதலைக் கோசமே முன்வைக்கப்பட்டுள்ளது
இந் நூலின் பொரு சிங்கம் பின்வருமாறு எ "சிறுவயது முதலே தலைவனும் தலைவியும் ஆயினும் கலைமகளி தலைவனுக்குத் திருமக வில்லை. எனவே தலைவ முன்பு தூண்டிவிட்ட அ6 துணி டிக்க முற்பட்ட செல்வந்தன் ஒருவன் அதனை அறிந்த காத அவன் மனநிலையை அ தூது விடுகின்றான்"
இப் பிரபந்த நு தெரிவுசெய்யும் உரிமை ெ திருமணம் செய்யும் என்பதை புலவர் வ அத்தோடு சமூக எ முன்வைக்கின்றார்.
மூன்றாமவரான ட யப்பாபிள்ளை (1872 - 19 பிறப்பிடமாகக் கொண்ட மகாஜனாக் கல்லூரி இவருடைய எழுத்துக்கெ
 
 

ஆஅதி 11
ப்கள் சமூகத்தின் பழிகாட்ட வேண்டும்
கணவர் இறந்த பின் தாரமாக மணமுடித் டய பலமைத்துவ டவராகவே சுவாமி INTAH KANGOT IT IT , AG GNJILÓ") இருந்த பரந்த டய செல்நெறி இவரின் வந்தது.
பராகிய தம்பி முத்துப் வேலியில் ஞானப் திர குழுவாதம் சாராமல் ன்னும் பத்திரிகையை
፴ዎ ዘ 6W) ፴) 6W) ዘ!
றய காலகட்டத்தில் சமயக் குழுவாத கி அறவொழுக்கத்தை கொண டு தமது பத்தார். இதனூடாக OLLIGO GALLIsigaOSI ழ் இலக்கியப் போக்கு வைத்தார். பொதுப் 1ள் பற்றி நோக்கும் மிழிலக்கியத் தனி ன மதசார்பின்மைக்கு
ன த.த.சரவண ார், பிறப்பு இறப்பு தரியவில்லை. தமிழ் பமான ஒருவராகக் னகசுந்தரம் பிள்ளை தரர் என்பது மட்டும்
ப் பிள்ளையே ஈழத்து ய பெணவிடுதலைக் முதலில் முன்வைத் ழுதப்பட்டு 1892இல் பிடப்பட்ட "தத்தை பந்த நூலில் பெண் இலக்குப் பொருளாக
ளை கலாநிதி பூலோக டுத்துக் கூறினார்.
ஒரு சேரப்பழகிய காதலராக மாறினர். ன் அருள் பெற்ற ள் அருள் பாலிக்க யின் பெற்றோர் தாம் பின் தொடர்பினைத் னர் தலைவிக்குச் நிச்சயிக்கப்பட்டான். பன் தன் காதலிக்கு றிந்துவர தந்தையை
லில் கணவனைத் பற்றோருக்குரியதல்ல பெண்ணுக்குரியது ற்புறுத்துகின்றார். நிர்ப்புணர்வையும்
ாவலர் தெ. துரை 9) தெல்லிப்பழையை வர் தெல்லிப்பளை ய கட்டுவித்தவர். ல் முக்கியமானவை
தமிழ்த் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை
அரசியல் தொடர் 28
ஆதிசங்கரர்
1960இல் "சிந்தனைச் சோலை" எனும் தொகுதியாக வெளிவந்தது.
"யாழ்ப் பாண சுவதேசக் கும் மி", "ஈதோபதேச கீதரச மஞ்சரி" என்பன இவரது முக்கிய ஆக்கங்களாகும்.
இவரது ஆக்கங்கள் பற்றி பேராசிரியர் கா. சிவதம் பி பின் வருமாறு குறிப் பிடுகின்றார்.
"ஈழத்து தமிழ்க் கவிதை மரபிற் சமுகப் பிரச்சினைகளைக் கவிதைப் பொருளாக்கும் பணிப இவரிடத்திற் துல்லியமாகக் காணப்படுகின்றது. தமது பாடல்களை மக்களை நோக்கி பரப்பிய முறைமை, கையாண்டுள்ள யாப்பு கும்பி பதம், கீர்த்தனை) ஆகியவை யாவற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் பொழுது இவரது முக்கியத்துவம் புலனாகின்றது. கிறிஸ்தவராக இருந்து சைவராக மாறிய இவர் திலகர், கோகலே காலத்தில் பம்பாயில் ஒவியராகவுமிருந்த படியினால் நவீனத்துவ நோக்கத்தைப் பிரக் ஞை பூர்வமாக ஈழத்து கவிதையுலகினும் கொண்டு வந்தார் என்று கூடக் கொள்ளலாம்"
இவர் எதிராகவோ பெண்ணிய ஒடுக்கு முறைக்கு
சாதிய ஒடுக்கு முறைக்கு
எதிராகவோ குரல் எழுப்பினார் எனக் கூற முடியாது. ஆனால் ஆதிக்கம் செலுத்திய சமயக் குழு இலக்கியத்திலிருந்து அதனை விடுவித்து சமகால சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசும் முறைமைக்கு இலக்கியத்தைக் கொண்டு செல்ல உதவினார். சமூகமாற்றத் துக்கான ஆரம்பப் படிநிலை என்பது ஆதிக்க நிலைக் கருத்திலிருந்து விலகுதலேயாகும். இந்த வகையில் இவரது செயற்பாடுகளே பின்னர் சமூகமாற்றத்துக்கான இலக்கியங்கள் எழுச்சியடைவதற்கும் உந்து சக்தியினை வழங்கியிருந்தன.
இந்த இடத்தில் சமுகமாற்றத்துக்கான இலக்கியம் என்பது "சமூகத்தின் மேற் செல்கைக்கு வழிகாட்டுவதோடு அதனைச் சாதிப்பதற்கான அதன் அணுகு முறை வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்து வதாகவும் அமைய வேண்டும்" என்ற சமூக மாற்றத்துக்கான இலக்கியத்தின் கோட்பாட்டு அம்சத்தையும் பாவலர் துரையப்பா பிள்ளையின் செயற்பாடுகளோடு பொருத்திப் பார்க்கின்ற போதே அவரின் முக்கியத்துவத் தினை உணர்ந்து கொள்ள முடியும்
நிறைவுரை இந்த இதழுடன் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது கட்டத்தினை நிறைவு செய்து கொள்கின்றேன். 1833-1921 காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த முதலாவது கட்டம் ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது இந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கருத்து நிலைகள் இன்றுவரை தமிழர் அரசியலில் தர்க்கம் செலுத்துபவையாகவே உள்ளன. அரசியல் மாற்றங்கள் பல வந்த போதும் அதற்கேற்ப கருத்து நிலைகள் போதியளவிற்கு மாற்றம் பெறவில்லை என்பது தான் தமிழர் அரசியலில் நிலவுகின்ற துரதிஸ்டமான அம்சம் தமிழ்த்தேசிய அரசியலில் ஆதிக்கம் பெற்றுள்ள யாழ், சைவ வேளாள கருத்து நிலைகளின் ஊற்று இக்கால கட்டத்திலேயே ஆரம் பமாகின்றது. அதனை மறுதலிக்கும் வகையில் மாற்றுக் கருத்துக்கள் இனி னமும் எழுச்சியடையவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் தேக்க நிலை இந்த மாற்றுக் கருத்துக்கள் எழுச்சியடையாததினால் ஏற்பட்ட தொன்றே
யாழ், சைவ வேளாள கருத்து கருத்து நிலைகளுக்கு அப்பால் இவ வளவ அனுபவத்திற்கு பின்னரும் இலங்கை என்ற நாட்டுக்குள் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற மனோபாவமும் இக்கால கட்டத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட ஒன்றே இன்னமும் நாம் இலங்கை என்ற கட்டமைப்புக்குள் பிரச் சினைகளைத் தீர்க்கவே விரும்புகின்றோம் என்பதே உண்மை நிலை
மீணடும் கூறுவதானால் இக்கால கட்டத்தில் உருவாகிய கருத்து நிலைகளில் இரண்டு முக்கியமானது ஒன்று யாழ், சைவ, வேளாள மேலாதிக்கம், இரணடாவது இலங்கையர் என்ற அடையாளம்
இந்த இரணடையும் முழுமையாக மறுதலிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான கருத்து நிலைகள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு போதியளவாக முன்வைக்கப்படவில்லை.
தொடர்ச்சி 17ம் பக்கம்

Page 12
12 ஆஅதி
ங்களத் தேசம் இனவாதப்
பிடியிலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதை விட வேறு வழியில்லை. காலமும், வரலாறுகளும் எமது போராட்ட இலட்சியத்துக்கு நியாயம் வழங்கியே தீரும் அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும் சத்திய இலட்சியத் தீயில் தம்மை அழித்துக் கொண்ட மாவீரர்கள் சரித்திரமாக நின்று
அற்புதமான படிமத்தில் நான் ஒரு தரிசனத் தைக் காண கிறேன அக்கினியாக பிரகாசித்த படி ஆயிர மாயிரம் மனித தீபங்கள் நெருப்பு நதிபோல் ஒளி காட்டி வழி காட்டிச் செல்லும் ஒரு அதிசயக் காட்சி, திடீரென மனத்திரையில் தோன்றி மறையும்" என்று ஒரு கவிஞனுக்குரிய இரசனையுடன், நெகிழ்ச்சியான தொனியில், முன்னால் சுடரேற்ற விருந்த பல்லாயிரம் மக்களின்
அஞ்சலி செலுத்தும் பிர பெயர் குறிப்பிடாத மாவீரர் தின உரை கரும் புலிகளையும் மாவீரர்களுக்கு அஞ்சலி ரீதியிலான புலிகளின் ஐயங்களுக்குத் தீனி பே
எனினும் புலம் மக்களையும், வன்னியில் மக்களையும், கொடுத்தாலும், எத்தனை
"எத்தனை
சமாதான யுத்தம் நீடித்
தமிழீழம் அமைவது உ
எமக்கு வழிகாட்டுவார்கள் தர்மத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி
மாவீரர் தின உரையை மேலுள்ள உறுதியான திடசங் கற்பம் பூண ட வரிகளோடு தமது "தாகத்துடன் நிறைவு
செய்திருந்தார் பிரபாகரன் மாவீரர் தின
உரை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் பலமுனைகளிலிருந்தும் இன்னும் தான் வந்து கொண்டிருக்கின்றது எல்லோரை யும் ஈர்த்த சமாதானம் பற்றிய நம்பிக்கை என்றும் சமாதானத்தினை பொறியாக வைத்து பிரபாகரனை உணர முழுவதும் யுத்த முனைப்பே உள்ளடங்கியுள்ளது எனவும் பிரபாகரன் கூறாமல் விட்ட செய்திகள் என ஏகப்பட்ட குரல்கள்
JJua öLášā,到卯uá இராஜதந்தாரிகள் எல்லோரும் இது ஒரு புதிய மாற்றம் சமாதானத்திற்கான தகுந்த சந்தர்ப்பம் என்றவாறு கருத்து தெரிவித்த வண்ணம்
ஆய்வாளர்கள்
இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரிலும் யார் இனப் பிரச்சினையின் ஆழம் பற்றியும், அதன் இப்போதைய பிரதிபலிப்பு என னவாக உள்ளது எனபதையும், புலிகளின் பலம் பற்றியும் சரியான பரிதலைக் கொண டிருக்கிறார்கள் என்றால் பதிலுக்கு முழி பிதுங்க வேண்டி யுள்ளது.
பிரபாகரன் உரையாற்றிய பின்னர் புலிகள் தங்கள் வானொலியில் யாழ் மீட்பு உறுதியானது என்பதையும், நிபந்தனை யற்ற பேச்சுக்கு புலிகள் தயார் என்பதையும் பிரதானப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அரச ஊடகம் "இந்துவின் புலம்பலையும், இனி லும் வேணி டியுள்ளது. எனினும் சர்வதேச ஊடகங்கள் பிரபாகரனின் சமாதான
இர வல களையமே கூற
சமிக்ஞையை மட்டுமே செய்தியாக் குகின்றன. இந் நிலையில் பிரபாகரனது உரையை இன்றைய நடப்பு நிலைமைக்குள் இருந்து நோக்குவதே பொருத்தமானதாக இருக்கும்.
மாவீரர்களைத் தனது பேச்சின் முற்பாதியில் மனம் கசிந்துருகி நினைவு கூரும் பிரபாகரன், இம்முறை அழகிய அற்புதமான சொற்பிரயோகங்கள் மூலம் மாவீரர்களின் தியாகங்களை மெச் சினார். "மாவீரர் நினைவாக ஈகைச் ஏற்றும் போது அந்த எரியும் சுடரில், அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில் அந்த
* °T
உணர்வுகளைச் சுண்டி இழுக்காமல் விட்டிருக்காது.
அத்தோடு தொடரும் ஓயாத அலைகள் சமர் மூலம் மகத்தான இராணுவ வெற்றிகளை ஈட்டிய போராளிகளையும், தளபதிகளையும் புகழ்ந்து பாராட்டிய பிரபாகரன், தமது உடனடி யாழ் மீட்பைச் சிதைத்த சந்திரிகாவின் அந்நிய நாடுகளின் காலடியில் போய் விழுந்த இயலாமைத்தனத்தையும் சுட்டிக் காட்டி வெளிநாட்டுச் சக்திகளையும் குறிப்பாக இந்தியா, இஸ்ரேல், சீனா ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் ஒரு தலைப்பட்சமாகத் தமிழ் மக்களின் அவலங்களைக் கண்மூடிப் பார்த்து இரசித்ததையும், எழுச்சிகளை நசுக்க முற்பட்டதையும் கண்டிக்கவும் தவற ബി.ബി.
இதைவிட இதுவரை காலமும் இல்லாமல் இம்முறை 158 தரை கடற் கரும் புலிகளுடன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் பிரபாகரன் சமாதானம் பிறக்க அவரிடமிருந்து என்ன வார்த்தைகள் வந்து விழப் போகின்றன என்று அனைவரும் காத்து நிற்க, கரும் புலி களுடன் இணைந்திருந்து உரை யாற்றிய சுடரேற்றிய பிரபாகரனின் புதிய தோற்றம், இனிவரும் காலத்தில் நடக்கப்போகும் சமர்களிற்கு புலிகளின் ஆதிக்கமும் கரும் புலிகளின் தியாகமுமே முதன்மை
J. LaÚ JF IT I
பெறப்போவதை எதிர்வு கூறுவதா கவும் அமையலாம்.
ஏனெனில் கரும் புலிகள் தினத் தில் மட்டுமே கரும் புலிகளுடன் இணைந்து வீரச் அனைத்து கரும் புலிகளுக்கும்
சாவடைந்த
கொண்டாலும் எத்தசை நின்றாலும் எமது யாழ்ப்பாணத்தை மீட்ெ பேச் சினி மூலம் ப நம்பிக்கையுள்ளவர்களா படைகளுக்கும், இராணுவ உலக நாடுகள் பலி திட்டத்தினைக் கால முடியுமேயொழிய அட பதையும் தெளிவாக்கியுள்
அதேபோல், ஜனாதி தனது நம்பகத் தன்ை பாடுகளையும் தமிழ் ம பாடுகளையே உள்ள மக்களையும் விடுதலைப் வரையில் சந்திரிகா ஒரு அல்ல. இராணுவத் தீர்வி ஒரு கடும்போக்காளராக எமது மக்களும் கருதுகிே
வழமை கடுமையான வார்த்தைச பிரபாகரன், "சந்திரிகா சில குருட்டுத்தனமான அ பிரச்சினையின் தீர்வுக்கு அமைந்து விடுகின்றன களையும், தமிழினத் துே உயர் பீடங்களில் அமர்த் தங்கி நிற்கும் சந்திரிகா தேசியப் பிரச்சினையைத் முடிவு எடுக்குமா என்பது கூறியிருக்கிறார்.
தனது பேச்சு மு( பற்றியும் ஆட்சியா பிரபாகரன் தெரிவித்தி யாவுமே நிஜமானவை aTa கூட ஒத்துக் கொள்ளும் மனோநிலையைப் பட அவரது கருத்துக்கள் விழுந்தன.
 
 
 
 
 
 

பாகரன் இந்தத் தடவை டற்கரையில் இருந்து
ய நிகழ்த்தியதோடு,
1ணி னோடு சேர்த்து செய்தமை இராணுவ அடுத்த கட்டம் பற்றிய டுவதாக இருக்கும். பெயர் வாழ் தமிழ் எழுச்சி கொண்டுள்ள
சவால்களுக்கு முகம் இடையூறுகளை எதிர்
ய சக்திகள் எதிர்த்து விடுதலை இயக்கம்
படுத்தே தீரும் என்ற
ரபாகரன மேலும் கியுள்ளதோடு, அரச உதவிகளை வழங்கும் களின் இராணுவத் தாமதப்படுத்தவே க்கிவிட இயலாதென் GIIIIII.
பதி சந்திரிகா பற்றிய மயையும் எணனப் 沅 mö Qjö山 டக்கியதாக "தமிழ் புலிகளையும் பொறுத்த சமாதானப் ||||||||||||||ვუ), ჟ. ல் நம்பிக்கை கொண்ட வே அவரை நாமும், றாம்" என்றிருக்கிறார்.
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
தமிழினத் துரோகிகளாக பிரபாகரன் ஈபிடிபியினரை வர்ணித்தது, சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டால் ஈபிடிபியினரின் பங்கு எப்படி அமையும் என்பதைப் புலப்படுத்துகிறது. அதே போன்று அரசில் பங்கெடுத்திருக்கும் இனவாதப் போக்குடையவர்களைச் சாந்தப் படுத்துவது சந்திரிகாவிற்கு கைகூடாத காரியம் என்பதையும் அவர் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
இதைவிட சந்திரிகாவின் பாராளுமன்ற அமர்வு உரை குறித்த தனது கருத்துக்களை முன்வைத்த பிரபாகரன் ஜனாதிபதியின் அந்த உரையில் எந்த அரசியல் ஆய்வாளர்களும் நோக்காத ஒரு விடயத்தை விசனத்துடன் சுட்டிக் காட்டுகின்றார். தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகள் அனைத்திற்கும் அந்நிய காலனித்துவம் மீது பழியைப்போட்டு தானும், தனது பெற்றோரும் எரியும் இனப் பிரச்சினைத் தீயை மேலும் வளர்த்து விட்ட பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ள முனைந்ததைக் கடுமையாகச் சாடிய பிரபாகரன், சிங்கள அரசியல் வாதிகளால் அமைக்கப்பட்ட அரசியல மைப்புச்
சட்டங்களும் பேரினவாதத்தின் ஒரு வடிவமே என்றிருக்கிறார். அத்துடன் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இழைத்து வருவது அந்நிய காலனித்துவம் அல்ல இலங்கை அரசுகளே என்றும் கூறியுள்ளார்.
பிரபாகரனது இவ் வருட மாவீரர் தின
மாற்றங்கள்
உரையில் என்னமோ இருப்பதாகப் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் உண்மையில் அவர் இதற்கு முன்னர் மாவீரர் தினங்களின் போது
சந்திரிகாவும் நேரெதிரே அமர்ந்து பேசுவதன மூலம் சாத் தயமாக விடமாட்டாது. தமிழர்கள் சார்பில் பிரபாகர ன் ஒரு புறம் அமர்ந்திருப்பதில் எவ்வித தடங்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால் சந்திரிகாவின் நிலை அப்படிப் பட்டதல்ல. அத்துடன் பிரபாகரன் நேரடிப் பேச்சுக்கு வருவதென்றால் தமிழர்களின் நியாயமான உரிமைகளை வழங்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இருக்க வேண்டும் அதே போன்று அரசாங்கமும் தனது எதிர்கால அரசியல் இருப்பினைச் சிங்கள மக்களிடம் அடகு வைக்கவேண்டிய நிலை ஏற்படும்
இதுவரையும் வெளிப்படையாக புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை அரங்கிற்குள் இறங்கவே இல்லை. இந்த முயற்சிக்காகவே சர்வதேசம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு கூட சிங்கள கடும்போக்காளர்கள் அரசில் அங்கம் வகித் திருக்கும் இனவாதப் போக்குடையோர் என எதிர்ப்பலைகள் பலமாகவே இருக்கும் போது சமாதானம் மேலும் முன்னோக்கி நகர் கையில்
தென்னிலங்கை மக்களிடம் எதிர்ப்பு
வலுவடையாமல் இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
பிரபாகரன் கூறுகின்ற தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண எந்தவொரு ஆட்சியாளர்களும் இலகுவில் இணங்கி விடமாட்டார்கள் அதேபோல் தமிழ் மக்களும் பெரும்பாலும் மனதளவில் என்றோ இலங்கையிடமிருந்து பிரிந்து விட்டார்கள் தமிழ் மக்களை இலங்கை நாட்டிலிருந்து பிரித்தது மட்டுமன்றி இன்றைவரைக்கும் அதனை தவறாமல் கடைப்பிடித்துவரும் பெருமை எல்லாம் மாறி மாறி ஆட்சியில் அமரும் Մ. Ա 6)) ஆட்சியாளர்களையே சாரும்
தமிழ் மக்கள் இலங்கை என்ற
வ சந்தாகாவை ளால் தாக்கியிருக்கும் அரசு மேற்கொள்ளும் அணுகுமுறைகளும் இனப் முட்டுக்கட் டையாகவும்
என்றும் இனவாதி ாகிகளையும் நிர்வாக ,ெ அவர்களது தயவில் அரசு தமிழ் மக்களின்
தீர்க்கத் தெளிவான சந்தேகமே" என்றும்
வதிலும் சந்திரிகா ளர்கள் குறித்தும் க்கும் கருத்துக்கள் பதை சிறு மழலைகள் ஏனெனில் மக்களின்
ம் பிடித்ததாகவே எல்லாமே வந்து
ஆற்றிய உரையை இந்தத் தடவை பல புதிய வார்த்தைகளால் பகுத் தி மாற்றிய மைத்திருக்கிறாரேயொழிய தன் விடுதலை உறுதியில் மனந் தளர்ந்தவராகவோ நெருக்கடிக்குள்ளானவராகவோ இல்லாமல், பினக்ஸ் பறவை போன ற எந்த இடர்களிலிருந்தும் புலிகள் புதுத் தெம்புடன் வீறு கொணி டெழுவார்கள் என்னும் செய்தியும், விடுதலைப் போராட்டத்தின் வெற்றி மீது கொண்டுள்ள நம்பிக்கையும், உறுதிப்பாடும் என்று சமாதானம் பற்றிய நம்பிக்கையோடும் தனது உரையில் விடுதலை வேட்கையையே அவர் அதிகம் சேர்த்திருக்கிறார்.
சர்வதேச சமுகத்தின் சமாதான எதிர்பார்ப்பையும், இலங்கை அரசிற்கு அர சியல் நெருக்கடியையும் உண்டு பண்ணும் விதத்திலும் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டினை பிரபாகரன் தெளிவாக்கியிருந்தாலும்சமாதானப் பேச்சுக்களின் நீடிப்பு அரசின் அணுகுமுறைகளிலும் சர்வதேசத்தின் அழுத் தத்திலுமே தங்கியிருப்பதும் பிரபாகரன் அறியாததல்ல.
உண்மையில், சமாதானம் என்பது பலரும் கூறுவது போன்று பிரபாகரனும்,
தேசத்தின் கீழ் இனிமேல் வாழ்வது என்றால் பிரபாகரன் கூறியது போன்று தமிழரின் பிரச்சினைக்குச் சமாதான நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமாயின் தமிழர் பற்றிய சில அடிப்படை உண்மைகளைச் சிங்கள தேசம் ஏற்றுக் கொணர் டே ஆக வேணடும். அத்தோடு தமிழ் மக்கள் எத்தகைய தீர்வை விரும் பகின்றார்கள் என பதையும் அவர்களது அடிப்படை அபிலாஷைகள் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அரசு இணங்கும் பட்சத்தில், அது தமிழ் மக்களிடமிருந்து பல கசப்பான உண்மை நிலவரத்தினைக் கண்டு தனது முடிவில் பின்வாங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படுவது தவிர்க்க இயலாதது தான். ஏனெனில் அரசு நினைத்துக் கொண்டிருப்பதுபோன்று தனது சில கைக் கூலிகள் காட்டும் கணக்கும் ஜனநாயக வழிகாட்டலும் தமிழ் மக்களின பிரதிபலிப்புத் தானி என்றால் அது இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டி ஏற்படும்.
(தொடர்ச்சி 17ம் பக்கம்)

Page 13
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
鳞蓋翡麟囊囊 Un o bi
ரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலுடன் தமிழ்த் தேசியவாதத்துக்கு வீரப்பனால்
"புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ள அதேவேளையில்தொடர்பாக
"அகண ட தமிழகம்"
தமிழக அரசியலில்
"அகண்ட த
தீவுகள் என்பவற்றுடன் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும்
இணைந்த பகுதியே தமிழ்த் தேசம் எனக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ் நாடு விடுதலை முன்னணியின
கோரிக்கைகளாகப் பின்வருவன இந்த வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. செயற்கையாக "இந்திய யூனியன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்.
2. விடுதலையடைந்த தனித்தமிழ் நாட்டுடன் கேர ளத்தை மீண்டும் இணைக்க வேண்டும்.
3. ஏற்கெனவே "இழக்கப்பட்ட" பகுதிகளான லட்சத்தீவுகள், மொரீஷியஸ் கோலார் தங்க வயல் போன்ற வற்றை மீட்டு, தமிழ்த் தேசத்தோடு இணைக்க வேண்டும்
N
அலைகளை ஏற்படுத்
வெளியாகியுள்ள இணையத்தளம் பற்றிய செய்திகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்காவிலிருந்து தமிழ் தேசியவாதிகளால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள `த இணையத் தளம் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் பெரும் அச்சுறுத்தலை கொடுத்திருக்கின்றது. இந்த "அகண்ட தமிழக கோட்பாட்டின் பின்னணியில் பாகிஸ்தான உளவு நிறுவனமான "எஸ்.ஐ.எஸ்." சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தமிழக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில் மத்திய அரசு வரையில் இப்பிரச்சினை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது
ராஜ்குமார் கடத்தல் சம்பவம் "தனித் தமிழ் நாடு" கோரும் ஆயுதக் குழுக்களுடன் சந்தனக் கடத்தல் வீரப் பனுக்குள்ள தொடர் பகளை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. ராஜ்குமாரின் விடுதலைக்காக வீரப்பனால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள், தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலனாக அவனை வெளிப்படுத்தியது. இது தமிழ்த் தேசியவாதத்துக்கு புத்துயிரளித்து தேசியவாதிகளை உற்சாகமடையச் செய்த அதேவேளையில், அதற்கு எதிரானவர்களைக் கொதித்தெழவும் செய்துள்ளது. வீரப்பன் குழுவினரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற வேகத்தையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தானி புதிய இணையத்தளம் ாடர்பான தகவல்கள் இந்திய அரசியலில் அதிர்ச்சி இலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. "தமிழ்த் தேசியவாத அமைப்புக்களின் சார்பில் தமிழ்த் தேசம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வெப்சைட் அமைத்து, தேச விரோதப் பிரச்சாரம் செய்துவருவதை உடனடியாகித் தடுத்து இந்தப் பிரிவினைவாத அமைப்புக்களைத் தடை செய்ய வேண்டும் தேச விரோத பிரிவினைவாத சக்திகள்- தமிழகத்தில் உருவாகுவதையும் வளர்வதையும் ஊக்கமளித்து வரும் தி. மு. க. அரசை உடனே கலைக்க வேண்டும்" என அனைத்திந்திய அண்ணா தி மு. க தலைவி ஜெயலலிதா கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமைகள் தமிழ் அர சியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவுள்ளன. இது தொடர்பாகக் கருணாநிதி அரசின் மீது ஜெயலலிதா குற்றச் சாட்டுக்களைப் பொழிந்திருக்கின் றார் கலைஞரோ இந்தப் பிரச்சினையில் அகப்படாமல் தப்பிப்பதற்கான வழிகளை வழமைபோலத் தேடிக் கொண்டிருக்கின்றார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய அலையைத் தோற்று வித்துள்ள இந்த வெப்சைட்டில் தமிழ்நாடு விடுதலை முன்னணியின் இலட்சியக் கனவான "அகண்ட தமிழ்த் தேசம்" எவ்வாறு அமையும் என்பதற்கான வரைபடம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த வரை படத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகத்தின் எல்லைப் பகுதிகள், ஆந்திர மாநிலத்தின் எல்லைப் பகுதிகள், அந்தமான், நிக்கோபார்
இந்தக் கோரிக்கைகள் தமிழ் நாடு விடுதலை முனி னணியில் இலட்சியங்களாக இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இலட்சியப் போரின் களநாயகன்- தமிழ்நாடு விடுதலை முன்னணியின் தலைவர் மாறன் என இந்த வெப்சைட் பிரகடனப்படுத்துகின்றது. மாறன் சத்திய மங்கலம் காட்டுப் பகுதியில் வீரப்பனோடு இருந்து செயற்படுபவர் என்பது அண்மைய ராஜ்குமார் கடத்தல் சம்பவத்துடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட
அறிக்கைகளில் வீரப்பனும், மாறனும் கூட்டாகவே
கையொப்பமிட்டிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் தமிழ் றாபின் ஹுட்" எனவும், அனைவரும் பின் பற்ற வேண்டிய மாவீரனாகவும் "பிரிகேடியர் வீரப்பன் வர்ணிக்கப்பட்டிருக்கின்றான இந்த வெப்சைட் மூலமாகத்தான் வீரப்பனுக்கு முதன் முதலில் "பிரிகேடியர்" அந்தஸ்த்து வழங்கப் பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ்த் தேசியவாதத்தின் தலைவனாக வீரப்பனை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியாகவும், வீர ப் பணினி "கதாநாயக" அந்தஸ்த்தை தமிழ்த் தேசியவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு செயற்பாடாகவுமே இந்த வெப்சைட் அமைக்கப்பட்டுள்ளது. வீரப்பனின் புகழ், தமிழ்த் தேசியவாதத்தைப் பரப் புதல் என்பவற்றுக்கப்பால், யுத்தத்தை எப்படி நடத்துவது என்பதை விளக்கும் "கைட் ரூ கொம்பாற்" என்ற யுத்தம்
என பதும்
தொடர்பான வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும், தோட்டாக்களையும் எப்படித் தயாரிப்பதென்பதை விளக்கும்
 
 

ஆதி 13
மிமுகம்” இணையத்தளம்
துல்லியமான பாடங்கள் இதில் காணப்படுகின்றன.
அகண்ட தமிழ்த் தேசத்தை அமைப்பதற்காகத் தமிழ் நாடு விடுதலை முன்னணி எவ்வாறான செயற்திட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அகணிட தமிழ்த் தேசத்தை உருவாக்குவதற்கு மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என இதில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் செய்திதான் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதிக்குப் பெருஞ்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை ஜெயலலிதா தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும், கருணாநிதிக்கும் இடையேயான தொடர்புகளைத்தான் இது வெளிப்படுத்துகின்றது என பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியிருக்கின்றார்.
அதிர்ச்சி
யுள்ளது
இது தொடர்பாக ஜெயலலிதா காரசாரமான அறிக்கை ஒன்றை சென்னையில் வெளியிட்டிருக்கின் றார். நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் சீர்குலைத்து, சின்னாபின்னப்படுத்தக் கூடிய இத்தகைய பிரிவினைவாதக் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ்நாடு விடுதலை முன்னணி அமைப்பின் ரகசியமான சட்டவிரோத, தேசவிரோத நடவடிக்கைகளைக் கணி டுகொள்ளாமலிருக்கும் ஒரு மாநில அரசு ஆட்சியிலிருப்பது அவசியம் தமிழகத்தின் அத்தகைய ஆட்சியை கருணாநிதி தலைமையிலான திமுக நடத்திக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு கூறியிருக்கும் ஜெயலலிதா, தமிழ்நாடு விடுதலைப் படை தமிழ்நாடு விடுதலை முன்னணி ஆகிய பிரிவினைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டிருக்கின்றார். இதனைவிட வீரப்பன், மாறன் போன்றவர்களைத் தேடிப் பிடிக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சி தமது அரசியலை மிகவும் மோசமான முறையில் பாதிக்கும் என ஜெயலலிதா அஞ்சுவது தெரிகின்றது. கலைஞர் கருணாநிதியோ தான் ஆட்சியிலிருப்பதால் அதனையிட்டுப் பெரிதாக விமர்சிக்க முடியாதவராக இருக்கின்றார். அத்துடன் இது அவருடைய அரசியலுக்கும் ஆபத்தானதாகவே உள்ளது. கலைஞர் தன்னையும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும் கூட அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ அவரது அரசியல் இடங்கொடுக்காது.
இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் இந்த வெப்சைட் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப் பையும் புதிய சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்காக நெடுமாறனைக் கைது செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சர்ச்சைக்குரியதாகப் பேசப்பட்டு வரும் தமிழ் நாடு விடுதுலை இணையத்தளம் இரண்டாயிரம் ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்திருக்கின்றார். "இந்தியாவில் சூத்திரஸ்தான் லிஸ்த்தான் திராவிடஸ்தான், மெக்கல்ஸ்தான் என பிராமணர் அல்லாத மக்கள் தங்கள் பகுதிகளில் தங்களுக்கென தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற நாக்கத்தை இந்த இணையத்தளம் வெளிப்படுத்துகின் து என்பது உண்மை. இந்த இணையத்தளத்தின் முகப்பில் 1ங்களுடைய நோக்கம் என்ன என்பது தெளிவாக வளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டாயிரமாம் ஆண்டு ாலமாக இந்தியாவில் பிராமணர்களால் ஒடுக்கப்பட்ட க்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இந்த க்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே
இந்த இணையத் தளத்தை உருவாக்கியவர்களின் நோக்கமாகும்" எனவும் நெடுமாறன் குறிப்பிட்டி ருக்கின்றார்.
இவ்வாறு நெடுமாறனி இந்த வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நியாயப்படுத்துவது போலத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவர் மீது கண்டனங்கள் கிளம்புவதற்குக் காரணமாகவுள்ளன. ஜெயலலிதா மட்டுமன்றி காங்கிரஸ் தலைவர்களும், இது நெடுமாறன் குறிப்பிட்ட குழுவினருடன் வைத்துள்ள தொடர்புகளையே வெளிப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளதுடன், இதற்காக நெடுமாறனைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள் இந்த இணையத்தளம் வீரப்பனுடன் இருக்கும்
மாறன் குழுவினரால் இப்போது தன் உருவாக்கப் பட்டுள்ளது போல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படு கின்றன. ஆனால், இது பல வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஏப்ரல் மாதத்தில் இதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இப்போது, வீரப் பனி மாறன குழுவினருக்கு இதில் அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழ்த் தேச விடுதலை
அதிகளவக் குக் கருத்துக் களி வெளியிடப்பட்டுள்ளது தான் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித் திருக்கின்றது. இது அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட் டுள்ளதால் இந்திய அரசாங்கத்தால் அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள அதேவேளையில் பத்திரிகைகள் பல தமிழ்த் தேசியவாதத்துக்கு எதிராக இதனைத் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் ஆதர
தொடர்பாக
வுடன் செயற்படத் தொடங்கியுள்ளது போலவும், இவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது போலவும் இப்பத் திரிகைகள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியவாத வளர்ச்சியைக் கண்டு அஞ்சுவதால் தான் இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங் களைப் பிராமணப் பத்திரிகைகள் நடத்துவதாக நெடு மாறன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். பெரும்பாலான அர சியல் தலைவர்கள் அச்சமடைந்திருப்பதும் இதனால்தான். தீவிரவாத தமிழ்த் தேசியவாதிகள் நீண்ட காலத் திட்டத்துடன் செயற்பட முற்பட்டுள்ளமையைத் தான் இந்த வெப்சைட் உணர்த்துகின்றது. தமிழ்த் தேசியவாதத்தின் இந்த வளர்ச்சி இந்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை

Page 14
14梦兰
ஞ்சவர்ணத்திற்கு சொல்லி முடியாத கவலை தன் கூட படிக்கிற ஒண்ணாம் வகுப்புப் பிள்ளைகள் கூட விளையாட வர்ற தில்லை முன்னாலெல்லாம் ரெண்டாப்பு முனாப்பு பிள்ளைகளெல்லாம் நல்ல சோட்டாளிகளாக இருந்தார்கள். அவளோட கூட்டுக்கு பிள்ளைகளுக்குள் போட்டியாயிருக்கும்.
அதுக்காகவே அத்திலி புத்திலி மக்கசுக்கா பால் பறங்கி ராட்டுனம் கூட்டுனம் அடுமா துடுமா அடைக்கஞ்சங்கிலி மாவூர் மரலஏறி என்று வரிசை நிறுத்தி பாடி தன்னோட ஆள் சேர்ப்பாள் கள்ளன் 3. It for விளையாட டுனர் னா அவள் போலீஸாயிருந்தா நான் போலீஸ் நானும் போலீஸ் பஞ வர் ணங் கூட வந்து ஒட்டிக்கொள்வார்கள் அவள் நான் கள்ளன் என்று சொல்லிவிட்டால் எல்லோரும் கள்ளன் என்று வந்து தொற்றிக் கொள்வார்கள்
அவள் கூட்டுத்தான் ஜெயிக்கும் போய் ஒளிந்து கொண்டால் மாயமாய் மறைந்து போவாள். யாராலும் கண்டுபிடிக்க முடியாது தேடிப் போனாலும் ஏழுமலை தாணி டியிருந்தாலும் கண்டுபிடித்து விடுவாள். இதில் மட்டுமில்லை கண்ணாமூச்சி, கிளியா கிளியா, குலைகுலையா முந்திரிக்கா, திரிதிரி பொம் மக்கா எல்லா விளையாட்டிலும் அவள்தான் கெட்டி பஞ்சவர்ணம் வராத நாள் பிள்ளைகளுக்கெல்லாம் சிய்யின்னு இருக்கும். அப்படியே விளையாடினாலும் ஆட்டம் காமாசோமாவாத்தானிருக்கும்
இந்த சிங்கப்பூர்காரர் பேரனும் பேத்தியாளும் வெளியூரிலிருந்து வந்து இந்த ஊரில் பிர வேசித்ததிலிருந்து பிள்ளைகளுக்கு விளையாட்டின் பேரில் இருந்த பிரியமே போய்விட்டது. நல்லா விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் ரெண்டு பேரும் வந்து பிள்ளைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு இன்னக்கி எங்க வீட்ல காளாங் குழம்பு கையெ மோந்து பாரு என்று உள்ளங்கையை கூப்பி எல்லார் முக்கிலேயம் வைப் பார்கள் அப்படியொரு ரம்மியமான வாசனையறியாத பிள்ளைகள் எங்கே இன்னொரு தரம் என்று கையை பிடித்து மூச்சை உச்சம் வரை தம்பிடித்து அந்த ஷண நேரம் எங்கோ கற்பக வனத்திலிருந்து வந்த தேவதைகளாய் அந்த ரெண்டு பேரையும் சுற்றி சுற்றி வர ஆரம்பித்து விடுவார்கள்
டி.வியில் வர்ற எல்லா டப்பாவும் அவர்கள் வீட்டில் இருக்கிறதாம் மிக்ஸி
ஃபேன், கிரைன்ைடர் மனோராமா சொல்ற மசால் பொடி முதற்கொண்டு.
அதலிருந்து பிள்ளைகள் ஒடியா டி விளையாடுவதில் பெரிசாய் ஆர்வங்காட்டறத்ல்லை. எல்லோரும் அவரவர்கள் வீட்டில் என்ன குழம்பு யார் கையில் வாசனை அதிகமாய் இருக்கிறது என்று ஒவ்வொருவரும் வாசனை பிடிப்பதில் மும்முர மாயிருந்தார்கள் சிங்கப்பூரார் வீட்டுப் பிள்ளைகள் குழம்பு வாசனைக்கு சர்டிபிகேட் கொடுத்தார்கள் அவர்கள் வீட்டு டி.வியில் சொன்ன மசால் பொடி குழம்மையே ரொம்வும் பீத்திக் கொண்டார்கள்
சில குழந்தைகள் தொடுகறியை கை வாசம் மூலம் வெளிப்படுத்த முடியவில்லையே என்று ரொம்ப ஏக்கமாயிருந்தன. இப்படி அதிகமாக ஒன்றை சாப்பாட்டில் சோர்த்துக் கொண்டதால் கூடுதல் வாசனைக்கு சமமாகி விடலாம் என்ற நினைப்புகள் அந்த கூட்டத்தில் எடுபடாமல் அடிபட்டுப்போயின.
இந்த ஆட்டையில் முற்றிலும் ஒதுங்கிப் போன பஞ்சவர்ணம் அன்றைக்கு எல்லோர்க்கும் முந்தி வந்து உட்கார்ந்திருந்தாள். இந்த பிரச்சினையில் அவளை யாருமே கணி டு கொள்ளாமல் அவர்களுக்குள் பகுத்து கொழிக்க ஆரம்பித்தார்கள். தனியாகவே வந்து போய் க் கொணி டிருந்த பஞ்சவர்ணம் இந்த வட்டத்தில் இன்றைக்கு விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்று சிநேகம்
நான என று
பிடிப்பதற்கு நின்று கொண்டிருந்தாள். பிள்ளைகள் வரிசை வரிசையாய் நின்று கைகளை நீட்டினார்கள்
சிங்கப்பூர் வீட்டு பிள்ளைகள் டிவியில் வருகிற குலோப் ஜாமுன் நெல்லுச்சோறு பருப்பு நெய் வாசம் எல்லார் முகத்தையும் விரித்து விரித்து காண்பித்து அடுத்து கம்மஞ்சோறு கத்திரிக்கா புளிக்குழம்பு கேப்பை களி, தாட்டாம் பருப்பு சோளச் சோறு மகிழிகீரை குதிரைவாலி சோறு ரசம் வரிசையாய் பெரிய வீட்டுப் பிள்ளைகளிடம் அங்கீகாரம் ஆகிக் கொண்டிருந்தன. தன் சேக்காளிகள் அவர்களிடம் ஒட்டிக் கொண்டது நியாயம்தான் என்று அவளுக்குப் பட்டது. தனக்கு இன்று அங்கீகாரம் உறுதி என நம்பினாள் பஞ்சவர்ணம் ரொம்ப வெட்கத்தோட அந்தப் பிள்கைளைப் பார்த்து நின்று கொண்டிருந்தாள்.
இன்று அவர்கள் எல்லோரையும் விட தான் ரொம்ப ஒசத்தி என்று அவளுக்கு நம்பிக்கை அந்தப் புதுப்பிள்ளைகள் போடும் சட்டைகளும் பேச்சும் அவர்கள் நிறமும் அவளுக்கு பக்கத்தில் போக சந்தோசமாகவும் பயமாகவும் இருந்தது எங்க வீட்டுல நான முட்டை G) ni ing sin, A TIL பட்டு வந்தேன்
உடம்பை நெளித்து கையை முதுகுக்கு பின்னாடி மறைத்தாள் கொண்டா பாப்பம் சிங்கப்பூரார் பேர ன் வலிய கையை பிடித்து முகர்ந்து பார்த்து த்து. புளிச்ச கஞ்சி வாடை அடிக்கி என்று முக்கை சுருக்கவும் பிள்ளைகளெல்லாம் சிரிச்சதுகள்
பஞ்சவர்ணத்துக்கு ரொம்ப கேவலமா கயிருந்தது. கஞ்சி வாடைதான் அடிக்குதா பொரிச்ச
முட்டை வாடை ஏன் அடிக்கலை, எங்க அம்மா
அறிய சத்தியம் எங்க வீட்டுல வேணுணா வந்து பாருங்க இன்னும் மிச்சமிருக்கு தன் கூட்டாளிகளை யெல்லாம் மீண்டும் தன் பக்கம் இந்த முட்டை பொரியல் மூலம் கொண்டு வந்து விடவேண்டும் என்று பிள்ளைகளை வீட்டிற்கு வேகமாய் கூட்டிக் கொண்டு வந்தாள்.
தூரத்தில் வரும்போதே அக்காவிடம் அம்மா தன்னைத் திட்டுவது வந்திருந்த எல்லோர் காதிலும் விழுந்தது.
"இந்த சின்னவா எங்கடி போனா? வரட்டும் இன்னக்கி, ஒங்க அய்யா காட்டுலருந்து ரெண்டு கௌதாரி முட்டைய கொண்டு வந்தாருண்னு அந்த மனுசனுக்கு வெஞ்சனத்துக்கு பொரிச்சா வச்சா இவெ தின்னுட்டு போயிட்டா வெறுங்கஞ்சி எறங் கலையோ சின்ன முண்டெக்கி, வரட்டும் வரட்டும் அந்த வாயகிழிக்கேன் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை ரெண்டு நாளைக்கொருதரம் கஞ்சிப் பானையை நாய் உருட்டிட்டுப் போறதில் அய்யாவுக்கு அம்மா மேல ரொம்ப வெழம் இதுலே இந்த வெஞ்சன விவகாரம் வேறயா, அதுதான் பஞ்சவர்ணத்திற்கு
SS
 
 
 

சொல்லி முடியாத கவலை
அன்றைக்கு மழை சொரு சொருவென்று ஊத்திக் கொண்டிருந்தது. அய்யாவு நல்லம்மா ரெண்டு பேருக்கும் வேலையில்லை. பெரிய வீட்டார் வீட்டில் போய் அய்யாவு தாங்கி தடுக்கி முணுபடி தவசம் வாங்கி வர நல்லம்மா அதை குத்தி உலை வைத்து கஞ்சி காய்ச்சினாள்.
"ஏட்டி பஞ்சவர்ணம் சூடா கஞ்சிய குடி அடை மழைக்கி நல்லாருக்கும் குழம்புத் தண்ணி வக்கே ஒண்ணும் வகையில்லை."
எனக்கு கஞ்சி வேண்டாம் பசிக்கெல முகட்டைப் பார்த்து மூஞ்சியை திருப்பிப் படுத்துக் கிடந்தாள். இப்பொ ஒரு பத்து நாளா சரியா ஆகாரம் பாக்காமா கெடக்கயாமே அக்கா சொல்றா முஞ்சிய
உம்மன் னுதொங்கப் போட்டுக் கிட்டு.ம் சேட்டமில்லையாதாயி"
பறங் கையால தலையிலும் கழுத்துப்
பக்கமாகவும் மாறி மாறி தடவிப் பார்த்தாள். அம்மாவை அப்
சேர்த்து பிடித்த பஞ்சவர்ணம், அம்மா அம்மா மந்தையிலே பஞ்சாயத்து போர்டுக்கு எதுத்தாப்புல கார வீடு இருக்குள்ல அந்த வீட்டு பிள்ளெக சொல்றாக அவுசு வீட்டுல எண்னக்கி பாத்தாலும் ஆட்டுக்கறி கோழிக்கறி பொரிச்ச மீன் அவிச்ச முட்டை டிவியில திங்கிற மாதிரி.
"ஹக் கும் போதும் போதும் அப் படி சம்பாத்தியமில்லெ நம்ம வீட்டுல கொட்டுது டி.வியில திங்கிற மாதிரி ரெண்டு கையிலேயும் கோழி சப்பைய எடுத்ததிங்கெ இங்கே தன்னால வருசத்துக்கு ஒரு நா கவுச்சு எடுக்க முடியலெ. என்ன கிரகந்தான் நடக்கோ எப்பொ விடியுமோ தெரியலெ பயபுள்ளெ நீயி அதனெச்சிகிட்டுதான் சாப்பிடாம கெடக்கியா? சரி சரி ஒங்க அய்யாவே வாய் செத்துப் போயி எங்கிருந்தோ ஒத்த சிட்டுக் குருவியை கொண்டாந்து அத பக்குவம் பாத்து ஒத்த வத்த வச்சி அரச்சி தாளிக்கிற கரண்டியில வேக வச்சு கொன்னாரு கொடுத்தேன். அதவச்சி கஞ்சிய ஊத்தி குடிச்சிட்டு மழையோட போறாரு
பஞ்சவர்ணத்திற்கு பளிச்சென்று யோசனை ஒடியது கண்களை விரித்து சுழற்றி பார்த்தாள். தாளிப்பு கரண்டி சலதாரை ஓட்டை பக்கமாய் குப்புற கிடந்தது. குடுகுடுவென்று ஓடிப்போய் கர ண்டியை எடுத்து முகர்ந்து பார்த்தாள் குழம்பு மணத்தில் அவள் சந்தோசம் திக்குமுக்காடியது. கைகள் ரெணடையும் கரணி டியில் துழாவி தோய்த்தாள் வெளியில் மழை விட்டு கொஞ்சமாய் சிணுங்கிக் கொண்டிருந்தது.
ஒட்டமாய் மந்தைக்குப் போய் பஞ்சாயத்து
படியே கழுத்தை
ா .சிறுகதை நரின று கொண டாளி அங்கிருந்து பார்த்தால் சிங்கப்பூரார் வீடு நன்றாகத் தெரியும் ஜன்னல் வழியே அந்தப் பிள்ளைகள் விதியைப் பார்த்தவாறு சூடாக வடையை தின்று கொண்டும் மேலும் கீழுமாய் போட்டும் விளையாடிக்கொண்டிருந்தன.
பஞ்சவர்ணம் அவர்களைப் பார்த்து கையை ஆட்டினாள் ரெண்டு கையையும் முகர்ந்து காட்டி வாங்க வாங்க என்று கையசைத்து வரச்சொல்லி மேலும் கீழும் குதித்தாள் ரொம்ப நேரமாய் அவர்களை வரவழைக்க முயற்சி செய்தும் அவர்கள் வந்தபாடில்லை. பதிலுக்கு ஆட்காட்டி விரலை மடக்கி வடையை தின்று கொண்டே ஞம்ஞம்ஞம் மென நு வக் கலம் வேறு காட்டினார்கள் பஞ்சவர்ணத்திற்கு கை வாசம் பூராவும் போன மாதிரி தெரிஞ்சது பழையபடி மழை வலுக்கத் தொடங்கியது. ஒரு பிள்ளைகளையும் காணோம். சாட்சிக்கு கூட யாருக்கும் முகர காட்ட முடியாமல் மழையில் நனைந்து கொண்டே விட்டுக்குப் போனாள் பாவம் அவளுக்கு வருத்தமான வருத்தம்
அன்றைக்கு கடைசி ஆடி குழந்தைகள் விளையாடுகிற மந்தை முழுவதும் திடீரென்று கடைகள் முளைத்திருந்தன. ஆட்டை உரித்து தலைகீழாய் தொங்க விட்டு சுற்றியிருக்கிற ஆட்கள் கேட்க கேட்க ஈரல் குடல், கரி, ரத்தம் எலும்புக் கறியென்று முண்டத்தில் வைத்து பொடிதாய் நறுக்கி வாழை இலையில் பூக்கடையில் பூவை சுற்றி கொடுத்த மாதிரி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் எதிர்தரப்பில் கறிக்கோழியை வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து வில்லைகளாய் நறுக்கி கிலோவுக்கு நாலு முட்டை ஒசி என்று பாலிதீன் பைகளில் போட்டி போட்டு கொடுத்து கொண்டிருந்தார்கள் சாயங்காலம் முணுமணி வரையில் பஞ்சவர்ணத் திற்கு அங்கேயே பொழுது போனது
அவள் வீட்டிற்கு வருவதை அய்யாவிடம் நல்லம்மா காண்பித்து சொன்னாள் பாருங்க பிள்ளெ இந்நேரம் வரைக்கும் அங்கணயே கெடந்து வாரா. இப்போ ஒரு பத்து பன்னண்டு நாளா இதே நெனப்புத்தான். நான் சொல்ற மாதிரி செஞ்சிருவோம் இதுலெ என்ன ரொசன வேண்டிக்கிடக்கு
நல்லம்மாள் வெளிக்கிருக்க வேலிப்பக்கமா போனபோது எதுத்தவீட்டு பலகாரக்கார அம்மா கொக்குநோய் வந்து செத்துப்போன கோழியை வேலியிலே எறிந்து விட்டு வந்தாள் நல்ல வெடைகோழி ரெண்டு முட்டையோ முணு முட்டையோ தான் இட்டது. அதைத்தான் புருசனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்பத்தான் அஞ்சு நிமிசமிருக்கும். ரொம்ப நெரமெல்லாம் ஒண்ணும் ஆகீறல. செத்த நேரஞ்செண்டு ஆள்நடமாட்டம் குறையவும் நான் எடுத்திட்டு வந்திர்றேன். அரைச் செலவு சாமான் மட்டும் வாங்கியாந்துருங்க பிள்ளைகளும் நீங்களும் இன்னைக்காவது எலும்பு கடிச்சிகிடுவிகள்ல.
நல்லாம்மா நடுசாமம் வரையில் வேலிக்கும் வீட்டுக்குமாய் அலைந்து கொண்டிருந்தாள். ஆள் அரவம் ஒடுங்கணமே, அதற்குள் நாய் எதாவது போய் வாய் வைத்து விட்டால்? பஞ்சவர்ணம் முழித்துக் கொண்டேயிருந்தாள்.
அம்மா வீட்டிற்குள்ளேயே அரக்கபரக்க ஒடிக் கொண்டிருந்தாள், சிம்னி விளக்கில் திரியை பொட்டுப் போல சுருக்கி வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்கார்களுக்கு தெரிந்து விடாமல் சுற்றி சுழன்று கொண்டிருந்தாள்
அம்மியில் அவள் அரைக்க ஆரம்பித்தவுடன் அந்த ரம்மியமான வாசனையில் பஞ்சவர்ணம் அந்தரத்தில் பற்றபது போல் குதூகலமாய் சிரித்து கிடந்தாள். இந்த ஊருபூராவும் அந்த வாசனை
தொடர்ச்சி 18ம் பக்கம்.
3.
ெ

Page 15
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
பல சிறுகதைகள், நாவல்கள் உள்ளன.
கே.விஜயனின் பெற்றோர் மலையாளிகள் மலையாள இலக்கிய நிழல், இளைஞனை விஜயனை எழுத்துத் துறைக்கு கொண்டு வந்தது வளர் இளம் பருவத்திலேயே மார்க்சிம் கோர்க்கி தகழி சிவசங்கரம் பிள்ளை, ஜெயகாந்தன், கேசவதேவ் ஆகியோரது எழுத்துடன் பரிச்சயம்
யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் 1960ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதின் முலம் இலக்கியத் துறைப்பிரவேசம் பின்னர் தமிழக இலங்கைப் பத்திரிகைகளில் பரவலாக எழுதினார். கலை இலக்கிய அரசியல் பத்திகளை நறுக்குத் தெறித்தாற்போல வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் எழுதி வாசகர்களின் கவனத்தைப் பெற்றவர்.
1977ல் விடிவுகால நட்சத்திரம் என்ற நாவல் வீரகேசரி வெளியீடாக மனநதியின் சிறுஅலைகள் வெளியாகத் தயாராயுள்ள புதிய நாவல் அச்சில் வரும் நிலையிலே இன்னும்
சிறந்த படைப்பாளி என்பதில் கொள்ளும் பெருமையை விட நல்ல மனிதன் என்ற பாராட்டில் பெருமை கொள்ளும் விஜயன், பத்திரிகையாளனாகவும் பெருமை அடையவர்.
படைப்பாளனாக இருந்து பத்திரிகையாளனாக மாற்றம் பெற்ற உங்களின் இப்போதைய விருப்பம், அல்லது நெருக்கமாக எந்தத்துறையைக் கருதுகின்றீர்கள், இதுபற்றி.?
பத்திகையாளன் படைப்பாளியாக இருக்க முடியாது என்கிறார்கள். இதற்கு உதாரணமாகக் தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தனை எடுத்துக் கொள்கிறார்கள் அவர் பத்திரிகைகளில் கட்டுரை கள் எழுதத் தொடங்கியதன் பின்னர் கதைகள் எழுதுவதை விட்டு விட்டார். அந்த ஆற்றல்
அெவரிடமிருந்து போய்விட்டது என்பதே இவர்கள்
ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் நமது சமூகத்தின் யதார்த்தபூர்வமான செய்தி ஒன்று இருக்கிறது என்று ஆணித்தரமான நம்பிக்கை என்னுள் வேரோடி இருக்கின்றது. இதனால் தான் பத்திரிகையாளனாக செயல்பட்டு வருகின்ற போதும் படைப்பாளியாகவும் செயல்படமுடி கிறது. இதில் விசேஷம் என்னவென்றால் எமது ஆக்க இலக்கிய படைப்பாளிகளில் அநேகர் விமர்சகர்களில் கணிசமானவர்கள் எனது இதழியல் துறை பங்ககளிப்புகளை கணிமுடித்தனமாக இருட்டடிப்புச்
இயக்கவியல், இயக்க மறுப்பியல் என மட்டுமே சமூகப் பிரச்சினைக்கு பதில்
வாதம் இந்தக் கருத்துடன் என்னால் பொருந்திப் போக முடியவில்லை.
படைப்பாளியாகவிருந்து பத்திரிகையாளனாக பரிணாமம் பெற்றவன் நான் எழுத்துலகில் எனது முதல் பிரவேசம் சிறுகதைதான். எனது எழுத்துப் பிரவேசம் ஆக்க பூர்வமானதேயன்றி
பயிற்சிக் களமாக ஆரம்பமாகவில்லை. ஏனெனில்,
சிறுகதை என்பது என்ன என்ற தெளிவுடனே எழுதத்தொடங்கினேன்.
இரு கைகள் முதன் முதலாக அச்சில் வெளிவந்த எனது சிறுகதையாகும். இயந்திரத் திற்கு கைகளை பறிகொடுத்துவிடும் ஒரு தொழிலாளியின் கதை இது இது ஓர் உண்மைச் சம்பவம் என்னை உறுத்திய இச்சம்பவம் ஒரு கதை வடிவம் எடுத்தது. 10 வருடங்களுக்குப் பின்னர் அதுவே ஒரு கட்டுரை வடிவமும் எடுத்தது. என் கதை வாசித்தவர்களுக்கு மன நெகிழ்வை கொடுத்தது. அதனால் ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசினை பெற்றது வீர சேகரி பத்திரிகையிலும் பிரசுரமானது. இதில் பிர தான அம்சம் என்னவென்றால் 1960களில் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள் தர மானவர்களால் பரிசீலனைக்கு உட்பட்டதை எவரும் மறக்க முடியாது.
அதே கரு கட்டுரை வடிவில் தொழிலாளர்களுக்கு நெஞ்சக் குமுறலை
கொடுத்தது காரசாரமானதொரு விவாதத்திற்கும்
காரணமாக அமைந்தது. இதனை ஏன் குறிப் பிடுகின்றேன் என்றால், ஆக்க இலக்கிய படைப்பாளியொருவன் சிறந்த பத்திரிகை யாளனாக திகழ முடியும் என்பதை நிலை நிறுத்துவதற்காகவே ஒரே விசயம் இரண்டு வடிவம், இரண்டும் வாசிப்பவர்களுக்கு எதனைக் கொடுக்கவேண்டுமோ அதனை வழங்கின.
தமிழில் மிகவும் கொச்சைப்படுத்தப்படுகின்ற பதங்களில் பத்திரிகையாளன் -ஜேனலிஸ்ட் என்பதும் ஒன்றாகும்.
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் யதார்த்த பூர்வமானதொரு கதை இருக்கின்றது.
செய்துவருகின்றபோதும் என்னை ஒரு பத்திரிகையாளனாக அதுவும் அவர்களுடைய செய்தியாக மட்டும் பிரசுரிக்கக்கூடிய ஓர் எழுத்தாளனாக மட்டுமே புறம் தள்ளி வைக்கி றார்கள். இது நமது ஆக்க இலக்கியத் துறையில் மலிந்து காணப்படுகின்ற மிகப் பெரும் பலவீனமாகும். பொதுவாகவே பத்திரிகையாளன் தொழில் காலத்தை விழுங்குகின்ற ஒன்றாகும். அதிலும் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலிருக்கும் தமிழ் பத்திரிகைத்துறை ஆக்க இலக்கியப்படைப்பாற்றல் பெற்றவர்களுக்கு சிறந்த வழித்துணையாகவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பத்திரிகையாளனை டென்சன் மிகுந்தவனாக மாற்றும் ஒரு கைங்காரியத்தை செய்கின்றனவே அன்றி வேறெ தனையும் செய்யவில்லை. எனது சொந்த அனுபவங்களின் மனக்குமுறல் இது சில வருடங்களாக எனது ஆக்க இலக்கியப்படைப்புகள் தேக்க நிலை எய்தியதற்கு இந்த நிலையுடன் இலக்கியப் படைப்பில் ஈடுபடுவதற்கு காலம் அரிதாக கிடைத்ததேயன்றி வேறு காரணங்கள் இல்லை.
என்ற போதும், பத்திரிகைத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் அப்பால் இலக்கியக் கட்டுரைகள் நூல் அறிமுகங்கள் கருத்தரங்கு கண்ணோட்டங்கள் என்பனவற்றை அதிக அளவில் எழுதிவந்தபோதும் தொடர்கதைகள் சிறுகதைகள் எனவும் எழுதிவந்துள்ளேன். இவை பத்திரிகையின் தேவை கருதி உடனடியாக அவ்வப்போது எழுதப்பட்டவை. இவைகளை இயந்திரத் தீனிகள் என்றே சொல்ல வேண்டும் பத்திரிகையாளனாக முழுநேரத்தொழிலில் ஈடுபட்டிருந்த போதும் எனது இலக்கியப்படைப்புக்களும் தொடர்ந்து கொண்டு இருந்தன என்பதை சுட்டுவதற்காகவே இதனை குறிப்பிடுகின்றேன். ஏன் ஜெயகாந்தன் கூட இலக்கியப்படைப்புகளுக்கு தான் இன்னும் முற்றுப்புள்ளி இடவில்லை என்றுதானே கூறுகின்றார்.
 

இன்றைய இலக்கியப்போக்குகள் பற்றி. சமூகப் பிரச்சினைகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக கொள்கைப் பிரகடனங்கள் வெளிவந்துமுள்ளன. இந்த மழைக்காளான்களில் பின் நவீனத்துவமும் ஒன்று
இயக்கவியல், இயக்க மறுப்பியல் என்ற இரு நிலையில் மட்டுமே சமூகப் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்க முடியும், கொள்கைப் பிரகட னங்கள் அனைத்துமே இவை இரண்டில் ஒன்றுக்குள் அடங்கிப் போகின்றன என்பதே உண்மையான நிலையாகும்.
கொள்கைப் பிரகடனங்களை வெறுமனே தட்டிக்கழிப்பது சரியான முறையல்ல, அது இயக்க மறுப்பியல் தன்மையின் கூறு எனலாம்.
புதிய பிரகடனங்களை மேடைக்கு அழைத்து அவற்றை தோலுரித்து நிர்வாணப்படுத்தி, வெளிச்சப்படுத்தி விடுவதே சரியான இயக்கவில் சிந்தனையின் தன்மை, அரசியல் முதல் கலை இலக்கியத்துறை சகலவற்றிலும் இந்த சிந்தனைப் போராட்டம் நடத்தப்படுவது சரியான இயக்கவியல் நடைமுறையாகும் கலை இலக்கியத்துறையில் கலாசாரப் புரட்சியாக மாவோ இதனை நடைமுறைப்படுத்தினார். நாம் இன்னும் இத்தகைய சிந்தனைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 1960களில் ஏற்பட்ட விழிப்புணர்வு முன்னெடுத்தது செயல்படவில்லை. அரசியலிலும், கலை இலக்கியத்துறையிலும் நமது பின்னடைவுகளுக்கு இதுவே அடிப்படைக்
iற இரு நிலையில்
அளிக்க முடியும்
-கே.விஜயன்
காரணமாகும்.
இயக்கவியல் கோட்பாட்டையே தாரக மந்திர மாகக் கொண்டவர்களும், தமது நடைமுறை பிரச்சினைகளில் எதிர்மாறாகவே இருந்து வருகிறார்கள். இத்தகைய போக்கு கலை இலக்கியம் முதல் சகலவற்றிலும் பிற்போக்குச் சக்திகளுக்கே வாய்க்கால் வெட்டுகின்றது.
இயக்கவியலின் நியதியாக போராட்டமும் பரிணாமும் திகழ்கின்றன. இவை இல்லை என்றால் இயக்கவியலே கிடையாது. ஆனால் இயக்கவியலாளர்கள் என தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள் இவை இரண்டையுமே புறக்க னித்து விடுகிறார்கள். இதனால்தான் பின் நவீனத்துவம் போன்ற இயக்க மறுப்புச் சிந்தனை பலத்த அடியை கொடுக்க முடியாமல் போயிற்று சில காலம் அவை கொடி கட்டிப் பறந்த மைக்கும் இதுவே காரணமுமாக அமைந்து விட்டது.
கலை இலக்கியம் யதார்த்தவாதத்தை தனது முதுகெலும்பாக கொள்ளாவிட்டாலும், அவை வெறும் கடதாசிச் சமாச்சாரங்களாக ஆயுளை முடித்துக்கொள்ளும் ஆனாலும் யதார்த்தவாதம் என்னவென்பதில் அதனை ஏற்றுக் கொண்டவர்களின் மத்தியிலே தெளிவின்மை அர சோச்சுகின்றது. யதார்த்தபூர்வமான சிறுகதைகள், நாவல்கள், எம்மிடம் அரிதாகவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதாகும் அடிப்படைக்காரணம் இதுவாகவே அமைகின்றது.
ஈழத்தின் இன்றைய திறனாய்வுப் போக்குகள் பற்றி பல அபிப்பிராயங்கள் சொல்லப்படு கின்றன, படிக்காமலே செய்யப்படும் திறனாய்வு குழு நிலைத்திறனாய்வு அதிகாரநாற்காலித் திற னாய்வு மார்க்சிய நெறிப்பட்ட திறனாய்வு என்று பல்வேறு வகைப் பட்ட போக்குகள் உள்ளனவே. உங்கள் நிலைப்பாடு என்ன?
நமது விமர்சனத்துறை ஆக்கபூர்வமானதாக வளர்ச்சியடைவில்லை. அதன் அடிப்படைத்தளம்
நன்றாக அமைக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இலக்கியம் சம்பந்தமான பிரக்ஞை இல்லாதவர்கள் பத்திரிகைகளில் தொழில் என்ற ஒரே காரணத்தால் தமது நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக எழுதுவதுதான். சில பத்தி எழுத்துக்கள் சிறந்த அறிமுகங்களாகத் திகழ்கின்றன. சிலரோ புத்தகங்களின் அறி முகத்தை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக தமது விவாதத்தையும், பதிவையும் கருத்திற
கொண்டு செயல்படுவதையும் அவதானிக்க
முடிகிறது. எது எப்படிப் போனாலும் இச்செயல்பாட்டினால் வெளியிடப்படும் நூல்கள்
வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமாகின்றன
என்பதைத் தவிர, எமது புனைகதை இலக்கியத்தின் தரமான வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக இல்லை. எழுதுபவர் தம்மைப்பற்றி நாலு புகழ்வார்த்தைகளை எழுதவேண்டும் என்பதே நூலாசிரியரின் ஒரே அவாவாகும்.
கொழும்பில் விபவி போன்ற நிறுவனம்
சிறுகதைமேம்பாட்டு அரங்குகள் நூல்கள் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகின்றன. தேசிய கலை இலக்கிய பேரவை மாதத்தோறும் வெளியிடும் நூல்வெளியீட்டு விழாக்களையும் விமர்சன ஆய்வு விழாக்களாகவே நடாத்தி வருகின்றது. இங்கெல்லாம் நடைபெறும் கலந்துரையாடல்கள் மிகவும் சிறந்த விமர்சனங்களாக நடைபெறு கின்றன என்றபோதும், இங்குகூட நமது முத்த எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள் மற்றும் நூல் அறிமுகம் செய்பவர்களிடமிருந்து சிறந்த அறுவடைகளை பெறமுடிவதில்லை, இயக்கவியல் ரீதியாக கருத்தோட்டங்களை உறுதி செய்து கொள்வதற்கு இவர்கள் உறுதுணையாவதில்லை மாறாக, முரணான கருத்துக்களை முன்வைக்கின்றபோது இவர்களொல்லாம் ஈகோ வால் எப்படி பதறுகிறார்கள் என்பதை மிகவும் பரிதாபமாக அவதானிக்க வேண்டியிருக்கிறது.
நம்மிடம் சிறந்த படைப்புக்கள் உருவாகவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றபோது அதற்காக போர்கொடி தூக்குவது அல்ல பரிகாரம் அதற்கான தர்க்கரீதியான ஆதாரத்தை தேடி முயல்வதே திறனாய்வு கருத்தரங்குளில் விசாலமான நோக்காக இருக்க வேண்டும்.
உங்கள் படைப்புகள் பற்றி. மனிதநிழல்கள், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இருநாவல்களும் எனக்கு ஓரளவுக்கு மனநிறைவை தருகின்றன. இவற்றில் யதார்த்தத்தின் எல்லையைத் நான் தொடுவதாக எனக்குப் பிரமை, நமது விமர்சன உலகம் அக்கினிப் பரீட்சைக்கு அவற்றை உட்படுத்த வேண்டும். மனநதியின் சிறு அலைகள் மட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. விமர்சகர்கள் அதனை கையில் எடுத்துக்கொள்வார்களாக
நேர்காணல் செ. யோகநாதன், த. நடராசா

Page 16
16 ஆஅதி
நே ரத்தைப் பார்த்தாள்
கமலா, இரவு ஒரு மணி.
அவன் கட்டிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் மெல்லியவெளிச்சத்தில் குழந்தைத்தனமான இயல்புடன் பொம்மையொன்றையும் அருகாக வளர்த்தியபடி படுத்திருந்தாள் மகள்
மெளனம் சூழ்ந்திருந்தது. கமலாவுக்கு எரிச்சலாக வந்தது. உடம்பு புண்னென நொந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வரமணி. ஏழு ஐம்பதாகி விட்டது. பஸ்ஸில் ஒரே நெருக்கடி இடிபட்டு நெருக்குப்பட்டு இருக்கையொன்று கிடைத்தது. சொல்லிவைத்தாற் போல அவளின் அருகே ஒருவன் வந்தான், கையிலே தங்கச் g Hafla). G)L. Iflur GILIrflu மோதிரங்கள் நீலக் கற்கள் பதித்தவை. வாசனை கமழ்ந்தது. இவளோடு இலேசாக உரசினான் மோதிரக் கையை அவளிருந்த இருக்கையின் முன்புற இருக்கைக் கட்டத்தில் அழுத்தினான். அவளை லேசாகக் குனிந்து பார்த்தான். தற்செயலாக அவனை நிமிர்ந்து பார்த்தவள். அவளது பார்வை குவிந்த இடத்தை ஊகித்து, கோபத்தோடு பார்த்து விட்டு முந்தானையைச் சரி செய்து G) g,ITGoor LITSit.
உடல்வலி கொஞ்சமும் குறையவில்லை. அலுவல்கள் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அப்படியே படுத்து விடவேண்டுமென்று உடல் கெஞ்சிமன்றாடிற்று. ஆனால் அது சாத்தியப்படவேயில்லை. குளித்துவிட்டு சுடச் சுடத்
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போதே அவன் வந்து விட்டான், கையிலே பெரிதாக ஒரு பார்சல், புண்ணகையோடு
அவளைப் பார்த்தான். "இதென்னவென்றா பார்க்கிறாய்? கோழி. நீதான் நல்ல ருசியாகக் கோழிக்கறி சமைப்பியே. முழுக்கோழி. ஒன்றை விட்டொரு நாளைக்குச் சாப்பிடலாம். கோழிக்கறி சாப்பிட்டு எத்தனை நாள் இரவைக்கு சாப்பிடலாம்."
சொல்லியவாறே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தான். பிறகு திரும்பி அவளைப் பார்த்தான்.
"J95LDGu)fT..."
"bib," "குளிச்சிட்டு எந்த அலங்காரமும் இல்லாமல் நிற்கிற போது தான் நீர் நல்ல வடிவாக இருக்கிறீர். அப்படியே அள்ளிக் கொஞ்ச வேணும் போலை இருக்குது."
அவள் மனதினுள்ளே வெறுப்போடு அலுத்தவாறே சுவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன நான் சொல்லுறன் பேசாமலிருக்கிறீர்?"
"தேத்தண்ணீர் தரட்டுமோ?
ரவி அவளை வெறுப்போடு பார்த்தான். முகத்திலே கோபம் அரும்பிற்று. வாய்க்குள்ளே பொரிந்தன
சொற்கள்,
நான் சொன்னது G#LGബഞ്ബur?.'
குரல் ஓங்கி ஒலித்தது. "எனக்கு சரியான தலைவலியாக இருக்குது. மண்டைவெடிச்சிடும் போலை இருக்குது."
கமலா இரு கைவிரல்களா பொட்டுகளை GJ, Tao of LIT air.
"ஒம். எண் உடனை தான் g, TTLijj JFG)Gl) GibGL வரும். காலை என்ன மாதிரி
அலங்காரம் . கொண்டு பே அப்படியொரு போகிறாய்?"
அவனோடு
தொடர்ந்தால் நடக்குமென்பன அறிவாள். இவ பொல்லாதது Glg IISOANLI GL) நொந்து வலிக்
"அம்மா" கணிவோடு வந்தாள் ஆன 5Györg, Giflgör LIG வேண்டுகோள் தலையை மெ அசைத்தவாே வேணும் அம் வருகுது." at G)g aÚøULDII, கன்னத்திலே
"வாரும், ! I J Ifurt.J, L' Luj
தாயைப் செய்தாள் ஆ "ஒமம்மா" "நல்லாகப் "ஒமம்மா. "கெட்டிக் ஆனந்தி திரும்பி விட்( பார்த்தாள்.
"அம்மா. "என்ன கு ஆனந்தி குரலிலே கே "ஏனம்மா வந்த உட6ை கோபிர் த டே கமலா தி GBL JIT GOTIT Gi... தன்னைச் ச புன்னகையை வருவித்தாள் 95606Ն60ա -9, உலுப்பினால்
"அப்பா,
 
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
பும் நெற்றிப் இறுக அழுத்திக்
6015, 9,606 தலையிடி ாம் உனக்கு பிலை எழும்பி பூசிமினுக்கி
קשחמןgh
மலர்ச்சியோடு
கதைப்பதைத்
வீட்டுக்கு வாறபோது நல்லாக் களைச்சுப் போய் வாறவர், அது தான் அப்படி? ஆனால் அப்பா நல்ல அப்பா, எங்களிலை நல்ல அன்பான -gy LILIT.”
ஆனந்தி மெளனமாக நின்றாள், உதட்டைச் சுழித்தவாறே அம்மாவைப் பார்த்தாள்.
ייקח_60TL 601 61"
"நீங்க சும்மா சொல்லுறியள்."
"இல்லையடா குஞ்சு."
என்ன தை அவள் ஸ்லாதது
எல்லாவற்றையும் சுவான், மனம் கும், எழுந்தாள்.
அழைத்தவாறே ந்தி. பெரிய Ꭳ1 60ᎢᏣ00 Ꭿ5uflᎧᎧ
இருந்தது.
5/6) / Π. Φ ற, "பால் குடிக்க மா. நித்திரையும் ன்றாள், * ՎՓ/6/6/19/ தட்டினாள். பிள்ளைக்கு 5(5G grip" ார்த்து புன்னகை னந்தி,
படிச்சீரோ?"
Tf).”
|ன்னாலே தாயைப்
ஞசு.?"
LIT GİT. அப்பா வீட்டுக்கு
உங்களைக் Проuй?...”
கத்துப்
கணமே ாளித்தவாறே வலிந்து ஆனந்தியின்
போடு தொட்டு
வலை முடிஞ்சு
"9 LDLDIT." "LOL). "நீங்களும் வீட்டுக்கு வாற போது களைச்சு விழுந்து தானே அம்மா வாறனிங்கள். நீங்கள் பேசாமல் தானே இருக்கிறனிங்கள்."
ஆனந்தியை வாரி அனைத்தாள் கமலா, பனித்த கண்களை அவளுக்குத் தெரியாமலே துடைத்தாள். "LIT GG1) TGOL LJ)Gi)J. L. தரட்டோடா." "g ful bidst.” "கொஞ்சநேரத்திலை பிள்ளைக்கு இடியப்பம் தருவன். சாப்பிட்டுட்டு படுக்க வேணும்."
"சரி. நான் உங்களோடை நிற்கிறன்."
புன்னகையோடு அவளைப் பார்த்தாள் கமலா
"நித்திரை வருகுது என்றீர்.”
கைதட்டியவாறு சிரித்தது அந்தப் பேசும்பொற் சித்திரம்.
'அம்மாவோடை கதைச்ச உடனை நித்திரையே பறந்து போயிட்டுது."
குதுகலம் நிறைந்தது ஆனந்தியின் முகத்தில், கமலா கொடுத்த பாலையும் பிஸ்கட்டையும் வாங்கிக் கொண்டு அவளிற்கான சிறிய கதிரையில் உட்கார்ந்தாள்.
கமலா குளிர்சாதனப் பெட்டிக் குள்ளிருந்த கோழியை எடுத்தாள், பகுதிகளாக வெட்டினாள். ஒரு பகுதியை வெளியே வைத்துவிட்டு ஏனையவற்றைப் பாத்திரத்துள் வைத்து மீண்டும் அதை குளிர்சாதனப் பெட்டிக்குள்
வைத்தாள்.
வெளியே இருந்த இறைச் சியை கூரிய கத்தியினால் வெட்டிக் கொண்டிருந்த போது தனக்கு அருகே பஸ்ஸில் ஆபாசமாக உரசிக் கொண்டு நின்றவன் நினைவுக்கு வந்தான். பொறுக்கி, அருவருப்பான பொறுக்கி அவனை இதே கத்தியால் வெட்டி, துண்டு துண்டாக இந்த இறைச்சியைப் போல் நறுக்க வேண்டும் என்ற ஆத்திரம் பொருமிற்று கோழி இறைச்சியை அதேவேகத்தோடு துண்டு துண்டாக வெட்டினாள்.
தேங்காய்ப்பால் மிளகாய்த்துரள் கலவைக்குள் இறைச்சித் துண்டுகளையும் ஒற்றைக் காலையும் போட்டாள், அடுப்பில் கறியை வைத்துவிட்டு, தூங்கி விழுந்து கொண்டிருந்த ஆனந்தியை மடியில் தூக்கிவைத்து இடியப்பத்தை "தீத்தி விட்ட பிறகு படுக்கையில் விட்டாள் ஆனந்தி இப்போது மிகவும் களைத்துப் போய்விடுகிறாள். பிஞ்சு, ஊட்டச்சத்து குறைவாக இருக்கலாம். இந்த மாத "ஓவர்டைம்" பணத்தில் ஆனந்திக்கு "சனடோஜன் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தாள். தன்னையறியாமல் பெருமூச்சு Gnjil LLIT GİT.
அவனை சாப்பிட அழைத்தாள், கோழிக் கறியோடு "பிய ரும் சேர்த்தால் நல்லது உடலுக்கும் சுகம் என்பது அவனுடைய தீர்மானம், கிளாஸிற்குள் நுரை "இஸ் ஸிட பியரை ஊற்றினான், இறைச்சியோடு சேர்த்து சாப்பிட்டான் கமலாவுக்கு கைகாலில் நரம்புகள் இழுத்து வலித்தன. முதுகும் நொந்தது.
"எல்லாத்தையும் முடிவைச்சிட்டு வாருங்க."
சொல்லிவிட்டு உள்ளே GBLINT GOTT GÖT.
ஆழ்ந்த நித்திரையில் தன்மேல் ஒரு மிருகம் வலுக்கட்டாயமாக படர்வதை உணர்ந்தாள், அவளுக்கு பிடியாத பியர், சிகரட் நாற்றம் சினத்துடன் கண்ணை விழித்தாள். ரவி, இரண்டு கால் மிருகம், அவளுக்கு கண்ணிர் பெருகிற்று எதையும் பேசாமல் மரமாய்க் கிடந்தாள். "ஆ.ஆ.அம்மா." என்ற ஆனந்தியின் குரல் கமலாவின் யோசனையைக் கலைத்தது. அருகே சென்று அவளோடு படுத்தாள். நேரம் அப்போது இரண்டு மணி நடுச்சாமம்
தொடரும்.

Page 17
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
விக்ரமபாகு பார்வையில். 10ம் பக்கத் தொடர்ச்சி
கொழும்பின் ஒரு சர்வதேச பாடசாலையில் பாரிய மோதலொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிறவாத சம்பள முறையின் காரணமாக இந்த முறை "போனஸ் வழங்கும் போது வெள்ளைக்கார ஆசிரியர்களுக்கு 50வீதம் கருப்பு ஆசிரியர்களுக்கு 10வீதம். இதன்படி 50,000 ரூபா சம்பளம் வாங்கும் வெள்ளைக்காரரின் போனஸ் 25,000 ரூபாய். இந்தக் காரியத்தையையே செய்யும்
20,000 ரூபா சம்பளம் பெறும் கருப்பு இன ஆசிரியரின் போனஸ் 2000 ரூபாய்
மற்றைய குறைந்த சம்பளம் பெறும் எல்லாச் சேவகர்களுக்கும் பூச்சியம்,
இவ்வாறு நிற அடிப்படையிலான சிறு இராஜ்ஜியங்கள் போன்ற சர்வதேச பாடசாலைகளை கொண்டு நடாத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது எந்தச் சட்டதிட்டங்களின் கீழ்? எனது கருத்து என்னவென்றால், இந்த அனைத்து துஷ்பிரயோகங்களும் நடைபெறுவது அரசாங்க உயர் தரத்தார்களது குழந்தைகள் கல்வி கற்பது இந்தப் பாடசாலைகளில் என்பதனாலேயேயாகும்.
அதனால் அவைகளின் பரிபாலகர்கள் அரசாங்கத்தையும் விட மேலிடத்திலேயே
உள்ளனர். ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை மற்றைய உயர் பதவிகளில்
இருப்பவர்களின் பிள்ளைகள் செல்வது இந்த வெள்ளைக்காரர்களின்
பாடசாலைகளுக்கேயாயின் அவைகளில் இருக்கும் வெள்ளைக்காரர்கள்
தன்னிச்சைப்படியான நிர்வாக முறையொன்றை நோக்கி முன்னேறுவது
புதுமையானதொன்றல்ல.
இந்த சர்வதேச பாடசாலைகளின் உட்புறத்தை நோக்கும்போது
எதிர்காலத்தில் இந்த நாட்டில் உதயமாவது எதுபோன்றதொரு யுகம் என்பதனை
எம்மால் நினைத்துப் பார்க்க முடியும். ஆங்கிலக் கல்வியை ஒரு ஆயுதமாகக் கொண்டு மற்றவர்களை வெட்டித் தொலைக்க ஆயத்தமாவதே இதன் மூலம்
புலப்படுகிறது.
இதன் மூலம் இன்னொரு ஆங்கில பிரபுக்கள் வகுப்பொன்று இயற்கையாகவே உருவாகும். வாழ வழியின்றித் தவிப்பவர்களுக்கு ஆங்கிலக் கல்வி வழங்கப்படுவது
எவ்வாறாயினும் ஆங்கிலம் கற்றவர்கள் வெள்ளைக்காரர்களோடு இணைந்து
நாட்டை ஆட்சி செய்யும் யுகம் உருவாகும் என்பதனை இங்கு கூறிவைக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் O
சமாதானம் நீடித்தால் . 12ம் பக்கத் தொடர்ச்சி
அதாவது தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும போது பலிகளினி பணி னாலுள்ள மக்கள் பலத்தினையும் அரசு கவனத்தில் எடுத்தாக வேண்டும். ஏனெனில் அரசுக்கே தெரியும் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டிருக்கும் அரசியல் தலைமைகள் எல்லாம் வெறும் பொம்மைகள் என்பதும் தமிழ் மக்களின் இருப்பும் புலிகளின் இருப்பும் வேறுபட்ட தில்லை என்பதும்.
எனவே இப்போதைய அரசாங்கம் மட்டுமல்ல எந்தவொரு சிங் கள ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு நீதியான உரிமையை வழங்க முன்வரமாட்டார்கள் என்பதை சர்வதேச சமூகம் முறையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே பிரபாகரனது கணிப்பாக தற்போதைக்கு இருக்கும்.
இந்த முட்டி மோதலின் பின் சர்வதேசம் தன் பக்கம் சார்ந்து வர வேண்டிய சூழ்நிலை தோன்றுவதையும் பிர பாகரன் விரும்பாமல் இருக்க மாட்டார். சமாதானம் கடந்த செயலாகவே இலங்கைக்கு பொருந்தி வருகின்றது. ஆக எப்படியும் இப்போது தொடரும் சமாதானம சந்தர்ப்பங்கள் நிட்சயமாக இறுதியில் பாரிய யுத்தமொன்றையே பெற்றுத் தரும். ஆனால் இனிமேல் தொடரப் போகும் யுத்தம் என்பது நிச்சயம் ஆட்சியாளர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவதாய் அமையும் என பதில் ஐயமில்லை. மொத்தத்தில் தமிழீழம் என்ற தனியரசை இலங்கை அரசியல்வாதிகள் எண்றைக்கோ நிச்சயித்து விட்டார்கள். பலருக்கு கசப்பாக இருந்தாலும் இந்த உண்மைகள் எண்றைக்கும் தூங்கி விட
மாட்டாது.
அரசிண் பொருளாதார. 8ம் பக்கத் தொடர்ச்சி
இதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை களில் தம்மை மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் பாராளுமனி ற உறுப்பினர்கள் எடுக்க வேணி டியது அவசியமாகின்றது. மக்களின் நலனுக்காக அமைச்சுப் பதவியேற்றவர்கள் இந்த விடயத்தில் இன்னமும் கூட எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தமிழ் மக்களுக்குப் பறம்பான அமைச்சுப் பதவியை மட்டும் பெற்றுக் கொண்டால் போதாது. அதனூடாக அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அணுகு முறைகள் வகுக்கப்பட வேண்டும் குடா நாட்டில் எரிபொருள், பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக
அண்மையில் பாராளுமன்றத்துக்கு மாட்டு வண்டியில் சென்று கண்டனம் தெரிவித்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள் ளவர்கள் தாம் அதற்குரிய எந்தப் பரிகாரங் களையாவது முன் வைப்பார் 45GMTP
போரினால் சகல வழிகளிலும் புண்பட்டுப் போயுள்ள வடபகுதி மக்களின் தலையில் பழுதடைந்த பொருட்களையும், அதிகரிக்கப்பட்ட விலையில் பொருட்க ளையும் கட்டியடிக்கும் போக்கில் மாற்றம் வருமா எனபது சந்தேகத்துக்குரிய தொன்றாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தமிழர்கள். O
இலங்கையில் ே பிரச்சினை தெ கலைந்துரையா எழுகின்ற முக்க தர்க்கமொன்று
அந்த தர்க்கமா Dšs Gije Lif போவதற்கான
அங்கீகரிக்கின்ற வேறு எந்த வி தன்மைக்கொண தீர்வொன்றையு சினைக்கு பெற். முடியாதென்பே தர்க்கத்தை பெ முன்வைப்போர் முகமுடி அணி அதற்கு அப்பா சார்பற்ற நிறுவ GL (GU n.60) சர்வதேச ரீதியி அவதானிக்கிற
இக்கருத்தானது கவனத்திலெடுக் fi5aplja u 6oTries6a mress பவை ஏகாதிபதி அமைப்புகளாகு நாடுகள் சபை
தேசியங்கள் பிரி போவதைப் பற் அன்ைமையில் இ எரிக் சேல்ஹெய ஹேன் கார்ல் போன்ற கனவா தேசியங்கள் பிரி தொடர்பாக 6ெ ஒருபடி முன்ன நிற்கின்றனர். அ மாக சர்வதேச
அமைப்புகளால் நடத்தும் இந்நா செயல்படுகின்ற நிறுவனங்களும் உரிமைத் தொட் புலம்பிக் கொன இந்நிலமைகளை கொள்ளும்போது போகும் உரிமை "எல்லோரதும்
3,63 Gofu III, 9, o DMT அவதானிக்க மு எப்படியாயினும் கவனத்திற்கு ெ அடிப்படை பிர
என்னவெனில்,
அரசியல் தெ
எனவே இத்தே கொணி டவர்கள் ! முக்கியத்துவத்தினை பலதளங்களிலும் மறுெ வேண்டும் என்பதே எ நிலைகள் அரசியலில் பத்திரிகைகள், சமு இலக்கியங்கள் எல்ெ கிடக்கின்றது. இதனால் மறுவாசிப்பிற்கு உட் இதற்கான மாற்றுக் கட்டியெழுப்ப முடியும்
என் தொடரை மட்
. . . . . . . . . .

தசியப்
rL. firLIITg; டும் போது 7LLIL DIT GOT
இருக்கின்றது. னது தமிழ் ந்து g) flao LD60) தைத்தவிர தமான ஸ்திரத்
எல்லோரது கனவுக்கண்ணி தற்கால நிலைமையின் கீழ் இலங்கைக்கு பொருந்துமா என்பதாகும். இலங்கை வரலாற்று ரீதியாக சிங்கள பெளத்த கருத்தியலின் அடிப்படை மீது கட்டியெழுப்பட்டிருப்பது தெளிவு. இந்த ஏகபோக கருத்தியலில் சிங்கள பெளத்த மைய அரசியல் எமக்கு
பிரிவினை யாரிடமிருந்து எதற்காக
ஆஆதி 17
இந்நிலைமைகளின் கீழ், தமிழ் இனவாதத்தின் ஊடாக தங்களுக்கே உரிய நாடு தொடர்பான கருத்தியல் வளர்ச்சி அழியத் தொடங்கியது ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு பிரதேசத்தைவிட இலங்கையில் ஏனைய பகுதிகளிலேயே அதிகமாக வாழ்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இதனால் பிரிந்து போகும் சுலோகமானது தமிழ் மக்களிடையே வளர்த்தெடுப்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. 83 கறுப்பு யூலை கலவரமே
இந்நிலைமைக்கு சாதகமாகியது. அதேபோல் யாழ் நூலகத்தை தீவைத்தல்போன்ற பல்வேறு அடக்கு முறைகளும் இதற்கு மூலகாரணமாகியது. எது எப்படியாக இருந்தபோதும் இலங்கை என்பது சுயமாக இரண்டு தேசியங்களின் ஐக்கியத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட்ட நாடல்ல. முன்னால் சோவியத் தேசமானது, அதற்கு முன்பு சுயமாக நிலவிய ஜார் ஏகாதிபத்தியத்தால் பின்பு பலவந்தமாக கைப்பற்றப்பட்ட சுயமாக இயங்கிய பல்வேறு தேசியங்களின் நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்ட அரசாகும். இதன் காரணமாகவே அதற்கு முன்பு சுயமாக இயங்கிய தேசியங்களுக்கு பிரிந்து போவதற்கான உரிமையை வரலாற்று உண்மைக்கு மதிப்பளிப்பதன் காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறான அடிப்படையிலேயே அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உருவாகியது.
மிகுதி அடுத்த வாரம்.
விமல் வீரவண்ச
fly& Frry G.FLIGOTGITs மக்கள் விடுதலை முன்னணி
ம் இப்பிரச் உரித்தாக்கியிருக்கின்றது. றுக்கொடுக்க பிரித்தானியரிடமிருந்து தயாகும். இந்தத் சுதந்திரம் கிடைத்த பின்பும் ரும்பாலும் இந்நாட்டு ஆட்சியாளர்கள்
“DIf Gólgo அதனைத் தெரிந்து கொண்டு 53gir um auí. அதிகாரத் திற்காக அந்த சிங்கள ல் அரச பெளத்த மைய ஆட்சி முறை னங்களிலுள்ள 9,956 Tair.
பொழுது
பெருமளவில் கின்ற பிரதான
LongSulubü
திய s
ம் ஐக்கிய
இன்று
ந்துப்
றி பேசுகிறது.
லங்கை வந்த மையை கொண்டு சென்றனர். ünib, SLL ii அதேவேளை அதிகாரத்திற்காக இன்டர்பேர்த் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் I GOST SEGi செய்த தலைவர்களையும் ந்துபோவது பயன்படுத்திக் கொண்டனர். Dafanatoll இந்நிலைமையின் கீழ் தமிழ்
சமூக அரசியல் கலாசார ரீதியில் தற்கு சமாந்தர இரண்டாம் தரத்துக்கு உதவி வழங்கும் தள்ளப்பட்டனர் என்பது
வாழ்க்கை தெளிவான உண்மை. பழைய ட்டில் இடதுசாரிகள் சிங்கள தமிழ் அரசசார்பற்ற அனைத்து சமூகங்களையும் பிரிந்து போகும் அடிப்படையாகக் கொண்ட ர்பாக நிதமும் அரசியல் நடைமுறையில் ன்டிருக்கின்றன. ஈடுபட்டிருந்தாலும், அவர்களது
கவனத்தில் சீர்திருத்த அரசியலின்
பிரிந்து காட்டிக்கொடுப்பானது அந்த ԱIII 6015/ மக்களின் அடித்தளத்தை
சிதைவடையச் செய்தது. இந்த றியிருப்பதை நிலைமையானது இலங்கைத் டியும் தமிழ் மக்கள் மத்தியில்
நாம் செயல்பட்ட இனவாத ாள்ளவேண்டிய முதலாளித்துவ தலைவர்களுக்கு ச்சினை அரிய வாய்ப்பாக
இந்த அமைந்திருந்தது.
ாடர் . 11ம் பக்கத் தொடர்ச்சி
வையைப் புரிந்து
க் காலகட்டத்தினி உணர்ந்து அதனை ாசிப்பிற்கு உட்படுத்த என் அவா. இக்கருத்து
மட்டுமல்ல சமூகம், க நிதி வளங்கள், ாவற்றிலும் பரவிக் ால்லாத் தளங்களையும் டுத்துகின்ற போதே கருத்து நிலைகளை தனித்து அரசியலோடு ப்ெபடுத்தாமல் மேற்
கூறிய பல தளங்களுக்கும் கொண்டு சென்ற தற்கு இதுவே காரணமாகும்.
எனது முயற்சிகள் இக் கட்டம் பற்றிய ஓர் அறிமுகத்தை தருவது மட்டுமே இது தொடர்பான தீவிர முயற்சிகளைச் செய்பவர்களுக்கு எனது முயற்சிகள் துணி டுகோலாக அமையம் என றே நம்புகின்றேன்.
நான் தொடரின் ஆரம்பத்தில் குறிப் பிட்டதை மீணடும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். "வரலாற்றில் உண்மைகளைக் கண்டு பிடிப்பது தனியொருவரால் இயலக் கூடிய காரியமல்ல, ஒரு கூட்டு முயற்சியி
னாலேயே அது முடியும்"
இதற்கிணங்க கட்டுரை தொடர்பான எதிர்வினைகளை நான் நிறையவே எதிர் பார்த்தேன். துரதிஸ் டவசமாக எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எழுத்து மூலமும் கிடைத்த எதிர் வினைகள் மிகவும் குறைவு வாய்வழியாக சில எதிர் வினைகள் கிடைத்தன. அதுவும் போதியளவாக இருக்கவில்லை.
எனக்கு கிடைத்த எல்லா எதிர்வினை களுக்கும் அடுத்த இதழினூடாக பதில்களைத் தருகின்றேன்.
தொடரும். O

Page 18
18 ஆஅதி
"வீரர் பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்" என்று பாரதி போற்றிய குவளைக் கண்ணன் பாரதியைக் காத்தார். அவரை, ராயப் பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்
காயங்கள் ஆறி பாரதி குணம் பெறச் சில நாட்களாயின. பாரதி யானையால் தாக்குண்டுதான் முடிவெய்தினார் என்று இப்போதுக் கூடச் சிலர் தவறாகச் சொல்கிறார்கள். இது சரியல்ல.
குணமான பாரதி, "கோயில் யானை' என்று ஒரு கட்டுரை கூட எழுதினார். யானை இஷ்டப்பட்டிருந்தால் தன்னை எளிதில் தூக்கியறைந்து மிதித்திருக்கலாம் என்று அவர் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.
LITT GO) GOT j சம்பவம் நடந்து, குணமாகிவிட்ட பின்பும், பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து வந்தார் என்று பாரதியின் இளைய பெண சகுந்தலா எழுதியிருக்கிறார் பாரதி, மீணடும் வேலைக்குப் போனார் என்றும் முன்போல தேசிய பஜனை செய்வதும், கடற்கரைக்குப் போய் வருவதும் கூட்டங்களில் பேசுவதும் பாடுவதுமாக அவர் குதூகலமாக இருந்தார் என்று கூட சகுந்தலா கூறுகிறார்.
தமது "காலணி பாட்"டில் பாரதி "ஆதிமூலா" என்று அலறிய கஜேந்திரன் யானை பற்றிக் காலனுக்கு நினைவூட்டி னாரல்லவா? யானை வடிவில் வந்து plus Go J uld gif துணியவில்லை போலும்
கொண டு போக
கடைசி நாள்
ஆனால், போகும் காலம் வந்துவிட்டால், யமன் ஏதாவது ஒரு வழியில் வரத்தானே செய்வான்?
யானைச் சம்பவம் நடந்த இரு மாதங்களுக்குள் பாரதிக்கும் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
தமது காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தாரோ என்னவோ, அவர் மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்தது. ஆயினும் அவருடைய பிடிவாதம் தளரவில்லை. LG M M LL LLS S S M L L L S S G LLL 0 LL L
எட்டையப்புரத்திலுள்ள பாரதி நினைவு மண்டபம்
நிலையில் இருந்தார்.
பாரதியின் நண்பர்கள் நீலகண்ட பிர மச் சாரி, பரலி சு நெல்லையப் பர் ஆகியவர்களும் பாரதியின் உறவினர் கி. லஷ்மண ஐயரும் கவலையுடன் பாரதி வீட்டில் இருந்தார்கள்
அவர்களது முயற்சியால் ஒரு டாக்டர் வந்தார். பாரதியை நெருங்கி, உடம்பை என்ன செய்கிறது என்று கேட்டார். பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. "யாருக்கு உடம்பு சரியில்லையா? எனக்கல்ல. உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? என்று இரைந் தார். டாக்டர் வேறு வழியின்றிப் போய் GAMLILITÄT.
முன் இரவில், மனைவி செல்லம்மாள் பெண் சகுந்தலாவை அழைத்து, "அப்பாவுக்கு நீ மருந்து கொடுத்தால் ஒரு வேளை
பாரதியரின் வரல
சாப்பிடுவார்" என்று கூறி, மருந்து எடுத்து தந்தைக்குத் தரும்படி சொனி னாள் பாரதிக்குப் பிரியமான பெண் சகுந்தலா மங்கலான வெளிச்சத்தில், சகுந்தலா மருந்து தருவதாக நினைத்து பக்கத்திலிருந்த பார்லி கஞ்சியைப் பாரதியிடம் தந்து சாப்பிடச் சொன்னார். பாரதி மருந்து வேண்டா மென்றார்.
ஆயினும் என்ன தோன்றியதோ, உடனே டம்ளரை வாங்கி ஒரு வாய் குடித்தார். "பாப் பா, நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா, கஞ்சி" என்றார். மறுபடி
சொல்வார். அக்கம் பக்கத்திலுள்ள நண்பர்கள் சொல் வார்கள் பாரதி அப்போதும் மருந்துண்ண மறுத்தார்.
மரியாதைக்குரிய நண்பர் வவேஸ்" ஐயர் கூட பாரதியிடம் சொன்னார், "பாரதி நீ நோய்க்கு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்றார். அப்போதும் பாரதி இசையவில்லை.
1921-ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் திகதி மாலை பாரதியின் உடல் நிலை கவலைக்கிடமாகியிருந்தது. அவர் மயக்க
அவரிடம் மருந்தை எடுத்துக் கொடுக்க சகுந்தலாவுக்கு மனமில்லை, சிறுமி கூடத்தில் வந்து படுத்துத் தூங்கிப் போனாள்
பாரதக்கு மயக் கம் வருவதும் தெளிவதுமாக இருந்தது. நினைவு வந்த ஒரு சமயம், அவர் நீலகண்ட பிரம்மச்சாரியிடம் "அமானுல்லா கானைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி, நாளை ஆபீஸுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்" என்று சொன்னார். அமானுல்லா கான் அப்போது ஆப்கானிஸ்தானத்தை ஆண்டு வந்த அரசன் பிரிட்டிஷாரின்பரம
விரோதி, துணிச்சல்
பாரதி சொன்ன
அவரது கடைசி வா மறுநாள் தாம் வருவதாக அவர் ெ ஆனால், அன்றி மணிக்கு பாரதியின்
பொழுது விடிந் பாரதியாரின் நண்பர்களுக்குச் ெ வக்கீல் துரைசாமி 8 விஹரிஹர சர்மா, சாரி.வி.சக்கரைச் ே ஆரியா, மணிடயம் கிருஷ்ணசாமி சர்மா பொன லுடலைத் கிருஷ்ணாமபேட்டை
இரையாக்கினார்கள் உடலை சமர்ப்பிக்கு பற்றி நண்பர்கள் த சொற்பொழிவாற்றி இருபது பேர்களே சு
தமிழ் மொழிக்கு மக்களுக்குப் புத்துயி புதிய பாதையும் ஈன்ற இவ்வாறு முடிந்தது.
LIJ . பாரதியிடமிரு கற்றுக்கொள்ளத் தக் முக்கியமான மு நாட்டுப் பற்று யின்மை, மாதர் விடு நாட்டுப் பற்! ஆணிவேர் தாய்மொழி பற்றும் ஆகும். "எந்ெ குலாவி இருந்ததும் இ தி "செந்தமிழ் நா இன்பத் தேன் வந் என்று தமிழ்நாட்டு வற்புறுத்தினார். த மொழியையும் அ தாய் மொழி, தமி இவையாவும் அழகுற பாரதியின் தேசபக்த பாரத நாட்டில் யாவர்க்கும் சாதி செளக்கியங்களும் ஏ விரும்பினார் பா தீணடாமை ஒழிப்பு முன்பே பாரதியார், வகுப்பினருடனும் பழகினார், சமூகக் க. திணி டத் தகாத AD LLIGKEIT GOOTLINIÍ,
பிறப்பினால் உ பாவம் என்றார் பா காரணமாகப் பிரி அவர் வெறுத்தார். மதிப்பிற்குரியவையா ஏசுநாதரையும் பா பாடினார்.
சமுகத்தில் அப்படியிருக்க ெ போல நடத்திக் விடுதலை வாங்கித்
 
 
 
 
 

2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
மிகுந்தவன்.
இந்த வார்த்தைகளே த்தைகளாயின.
நிச்சயம் ஆபீஸுக்கு ால்லியிருந்தார். வே, சுமார் ஒன்றரை உயிர் பிரிந்தது.
55). மறைவுச் செய்தியை ால்லியனுப்பினார்கள் யர், ஹிந்தி பிரசாரகர் நீலகண்ட பிரம்மச் சட்டி, சுரேந்திரநாத் பூரீநிவாசாச்சாரியார் முதலியோர் பாரதியின் துக் கிச் சென்று மயானத்தில் அக்னிக்கு
அக்கினி தேவனுக்கு ம் முன்பு பாரதியைப் மிழிலும், தெலுங்கிலும் |னார்கள் மொத்தம்
டியிருந்தார்கள்
யெளவனமும், தமிழ் ரும், தமிழ் நாட்டுக்குப் மகாகவியின் வாழ்க்கை
ரு இலட்சியம் ந்து இளைஞர்கள்
9606/ 6/60/60/? ன்று
சாதிமத வேற்றுமை தலை ஆகும்.
என்றால், அதன் ப் பற்றும் தாய் நாட்டுப் தயும் தாயும் மகிழந்து ந்நாடே" என்றார் பார எனும் போதினிலே பாயுது காதினிலே ப் பற்றையும் அவர் ாய்மொழியாம் தமிழ் வர் போற்றினார். ழ்நாடு, பாரதநாடு இயைந்த தேச பக்தியே
ஏழை எளியோர்க்கும் மத பேதமின்றி சகல பட வேண்டும் என்று ரதி காந்தியடிகள் இயக்கம் துவங்குவதற்கு நீண்டப்படாதவர் என்ற 1ண்பராக நெருங்கிப் டுப்பாடுகளைத் தகர்த்து வருடனும் உணவ
ர்வு தாழ்வு கருதுவது தி அதேபோல, மதம் னை கொள்வதையும் எல்லா மதங்களையும் ப் போற்றினார் அவர் னார் அல்லாவையும்
பாத பெண கள் ர்ைகளை அடிமைகள் காண்டே நாட்டுக்கு தந்தாலும், நாடு பாதி
விடுதலை தானே பெறும் என்ற நிவேதித்தா தேவி சொன்ன சொல் பாரதியின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" "ஆணிகளோடு பெணகளும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே" என்று உரக்கக் கூவினார் பாரதி
"தமிழா தெய்வத்தை நம்பு" என்று வற்புறுத்திச் சொன்ன பாரதி, தெய்வம் சோம்பேறிகளுக்கு உதவாது என்றும் சொன்னார். முட ஆசாரப்பழக்க வழக்கங்களி னால் சோம்பிக் கிடப்பதை வெறுத்தார் அவர் காலத்துக்கொப்ப சமூகத்தில் மாறுதல் செய்ய வேண்டும், புதிய சாத்திரங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பாரதி எந்த விஷயத்தைச் சொல்ல வந்தாலும் எவ்வளவ குழப்பமான நிலைமையைச் சொல்ல வந்தாலும், மனத் தளர்வு தருமாறு சொல்ல மாட்டார்; எப்போதும், துணிவும், நம்பிக்கையும் பிறக் குமாறு பேசுவார் எழுதுவார். இது அவரிடம் இளைஞர்கள் கற்கவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். சுயேச்சைத் தன்மையுடன் எப்போதும் உற்சாகம் குன்றாதவராக வாழ்ந்தார் அவர் அதனால் தான் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சுபிட்சத்தை அவர் தீர்க்கதரிசனத்துடன் எடுத்துரைக்க முடிந்தது.
நேர்மையும், துணிவும், வாக்குத் தெளிவும் பாரதியின் அணிகலன்கள் அநீதியைக் கண்டால் அவர் முடி மழுப்ப மாட்டார் அஞ்சி ஒளிய மாட்டார் தீமையைக்கண்டால் "மோதி மிதித்து விடு பாப்பா" என்பதும் அவரது உபதேசம்,
தன னம் பிக் கையம் மிடுக்கும் கொண்டவரெனினும் பாரதி, சிறிதும் செருக்கில்லாதவர். அனைத்துலகம் வியாபித்த சிந்தனையாளரெனினும், எவர்க்கும் எளியர் பாரதி குழந்தைகளிடமும் பாமரரிடமும்
அன்பு பூண்டவர்.
அதுமட்டுமல்ல, மனிதர்கள் தவிர, காக்கை குருவிகளிடமும் அன்பு கொண்ட பெருந்தகை ஏன் "கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்றும் முழங்கியவர் அவர்
அவர் ஒரு நிமிடம் சும்மாயிருக்க மாட்டார். சுறுசுறுப்பும், சலியாத உழைப்பும் அவர் கொண்ட செல்வங்களாம்.
அவருடைய எழுத்துக்களைப் படித்தால் நமக்கேற்படுவதும் அதே உற்சாகம், சுறுசுறுப்பு உழைப்பில் ஊக்கம் தான்
பாரத நாட்டு மக்கள் மேம்பட்டு வாழ பாரதி எவ்வளவோ கனவுகளைக் கண்டர் அவற்றில் சில இப்போதே மெய்யாகி விட்டன. மற்றவையும் மெய்யாகுமாறு செய்வது இளைஞர் கையிலுள்ளது.
பாரதியின் கனவுகள் யாவற்றையும் விளக்கும் ஒரு சிறு பாடலுடன் நூலை முடிப்போம்
மனதி லுறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கிய பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும் க
தனமும் இன்பமும் வேண்டும் தரணியில் பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தி லுறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரியகடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்.
முற்றும்
கறிநாள். 14ம் பக்கத் தொடர்ச்சி
நிறைந்து இருப்பதாக சந்தோசத்தில் புரண்டு புரண்டு படுத்தாள். அய்யா அரிவாள் மனையில் கோழிக்கடைகாரனை விட நேர்த்தியாய் கறியை நறுக்கி
சட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தார்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்காரப் பிள்ளெக சொன்ன மாதிரி
டி.வியில ரெண்டு முனு கிண்ணத்தில போட்டு மாறி மாறி ரெண்டு கையாலும் எடுத்து கடிக்கிற மாதிரி. வாயில் ஊறிய எச்சியை கடக் கடக்கென்று விழுங்கியவாறு பல மாதிரி யோசனையில் இருந்த பஞ்சவர்ணம் சந்தோசத்தில் பக்கத்தில் படுத்திருந்த அக்காவை கட்டிப்பிடித்து தூங்கிப்போய் விட்டாள்.
கயிற்றுப் கட்டிலில் படுத்துக் கிடந்த புருசனை தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த நல்லம்மாள் அவசரமாய் எழுப்பி காதோடு குசுகுசுவென்று சொன்னாள். ஐயையோ இப்பாடுபட்டு நாசமா போயிடும் போலிருக்கே உள்ள எந்த நாயோ உருட்டுது, நொழஞ்சி எவ்வவு நேரமாச்சோ சத்தங்கேட்டு நா இப்பதான் முழிச்சேன். இந்த ஊரு நாய்களுக்கு ஒரு பேதி வரமாட்டேங்குதே."
தட்புடலாய் எழுந்த அய்யாவு, இருட்டில் நல்லாம்மாள் நிற்பதையும் அவள் சொன்ன செய்தியை நிதானிக்கவும் கொஞ்சம் நேரமாகியது.
சரி சரி சத்தம் போடாதே உள்ளதான் இருக்கா பாத்தியா நல்லா?
துண்டை எடுத்து தலைப்பாகையை கட்டி வேட்டியை எடுத்து கட்டியவர் தேடி துழாவி மூலையில் சாய்த்திருத்த தடியை எடுத்தார்.
நல்லம்மாளுக்கு கைகளால் சைகை காட்டிவிட்டு மெல்ல அடுக்களையில் தலையை மட்டும் நீட்டி இருட்டில் கண்ணை இடுக்கி கூர்ந்து பார்த்தார்.
ஆமா அந்தா அந்தா சுவத்தோரம் சட்டி பானைகளுக்கு பக்கமா கர்ரேர்ண்னு ஆ மெல்ல நகருது நகருது. திடு திடு வென்று உள்ளே பாய்ந்துநிமிர ஓங்கிய தடியை பலங்கொண்ட மட்டும் சாகு தாயோழி இன்னையோட இடிபோல் தாக்கிய மறுவிநாடி,
அம்மா என்ற பஞ்சவர்ணத்தின் நெடிய அலறல் இருளை கிழித்துக் கொண்டு ஊரின் அமைதியை உடைத்துக் கொண்டு அவள் சுற்றித் திரிந்த் பக்கமெல்லாம் பட்டு எதிரொலித்தது.
இலட்சுமணப் பெருமாள் நன்றி - புதிய கலாசாரம் நவம்பர் 2000

Page 19
2000 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
O.
இறிற்கமும் 马Mö இற்36மும்
முப்படைப்பிலக்கியத்தில் கவிதை மிகவும் உயிர்ப்புடன் எழுதப்படுகின்றது. இந்த விதத்தில் தமிழ் கூறும் நல்லுலகு முழுதலுமே ஈழக் கவிஞர்களே சிறந்த படைப்பாளர்களாகத் திகழ்கின்றனர் என்ற கருத்து மேலும் இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது, முல்லைக்கமலின் கவிதைத் தொகுதி
இந்தத் தொகுதியில் உள்ள எல்லாக் கவிதைகளும் கருத்து வளம் செறிந்தவை மணிமணங்கமழ்பவை உயிர்ப்பானவை இதற்கு உதாரணமாக இத்தொகுதியிலுள்ள ஒவ்வொரு கவிதையையுமே குறிப்பிட்டுச் சொல்லலாம். திரும்பத் திரும்பப் படிக்கச்சொல்லி, மனதில் அழுத்தமான பாதிப்பினை ஏற்படுத்துவன இந்தக் கவிதைகள்
பாரதியின் கவிமரபே இந்தக் கவிஞரதும் என்பதைக் கோடிட்டுக் கூறவேண்டியதில்லை. பார தியைப் போலவே மக்களின் தளம் சார்ந்து அவர்களின் வாழ்வறிந்து, அவர்களின் மொழியிலே அவர்களுக்கு கவிச்சொல்லியுள்ளார் முல்லைக்கமல், மனமும் மனத்தின் பாடலும் என்ற கவிதைத் தொகுதியிலே இருபத்தி ஐந்து கவிதைகளை உள்ளடக்கியது இந்தக் கவிதைத் தொகுதி
முல்லைக்கமல் தன்னைப்பற்றி பின்வரும் வாக்கு முலத்தினைத் தருகின்றார். ஈழத்தமிழன் என்ற அடையாளத்தோடு உங்கள் முன் நிமிர்கிறேன் வேறு எந்த விதமான அடைமொழிகளும் எனக்கு வேண்டியதில்லை. எனது சுயத்தோடும், சுதந்திர த்தோடும் எனது நிலத்தையும் மொழியையும் நான் காதல் செய்கிறேன் அவ்வளவே.
இன்றைய சூழ்நிலையிலே மிகத்தெளிவாக தன்னை அடையாளப்படுத்தி தனது தோற்றப் புள்ளியினை உறுதியாக இனங்காட்டுகிறார் முல்லைக்கமல், முல்லைக்கமலின் தொகுதியின் முதல் கவிதை முள்ளந்தண்டு நிமிர்த்திய நிலத்தில் அதை ஒரு சோறாகப் பதம் பார்க்கலாம்.
ஈழத்தில் எங்கோ ஒரு புள்ளியில் வேட்டொலிகளுக்கு நடுவே வாழ்வு நடக்கவும் அஞ்சும் ஒரு பொழுதில். வன்னியின் சின்னக் கிராமத்திலிருந்து எழுந்தும் விழுந்தும் மீண்டும் எழுந்தும் மெல்ல உங்கள் கைகளில் வருகின்றேன்.
ஒரு கவிதையைப் போலவே, உங்கள் வானம் நீலமாய் இருக்கலாம். உங்கள் நிலங்கள் பச்சையாய் இருக்கலாம் உங்கள் முகங்கள் புண்ணகை குடுலாம். எங்கள் வானம் சிவப்பாய் இருக்கையில், எனது நிலமோ சாம்பர் குளிக்கையில், எப்படி எனக்குச் சிரிப்புச் சொந்தம்? எனக்காய் இரங்கிய காற்றும் அழும் கானல் எழுந்து முகங்களை வறுக்கும் - எனினும் கூனல் விழாத எனது நிலத்துள் ஆயிரமாயிரம் அக்கினிக் குஞ்சுகள் இருக்கையில் முள்ளந்தண்டு நிமிர்த்திப் பாடுவேன். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு மீளவும் படிக்கையில் எமது மக்களின் இன்றைய அவல நிலையையும் அதற்கூடாக வெளிப்படுகின்ற அழுத்தமும் பிரகாசமும் கொண்ட நம்பிக்கையையும் அறிய முடிகின்றது. வரலாற்றுப்பதிவும் நிகழ்கால வாழ்வம் எதிர்காலக் கனவுமே இவரது கவிதைகளின் அடிச்சரடு என்று குறிப்பிடலாம். கனவுகள் கூட கனவென்ற அர்த்தத்தை மீறிய அர்த்தத்தை வாழ்வு என்ற அர்த்தத்தை அடித்துச் சொல்லுகின்ற கவிப்பொருளாகியுள்ளன.
குடைவன டில் போகிறது என்ற கவிதை அழகான வார்த்தைக் கோடுகளால் லாவகமாகத் திட்டப்பட்ட கோட்டோவியம் கணணெதிரே புகைச்சித்திரமாக வசப்படுகிறது இந்த வார்த்தைகள் கோர்ந்த காட்சி இம்மண்ணில் பிறந்த வளர்ந்த இம்மணிணைத் தெரிந்த எவனோடும் தன்னை உடனே ஐக்கியப்படுத்திவிடுகிற சொற்சித்திரம் குடை வண்டில் போகிறது என்ற கவிதை இது
ஆலமர நிழலுடால் அழுது வடிகிற நிலவில் மணற்பாதை மீதேறி குடை வணிடில் போகிறது துலாவிளக்கின் சிறு ஒளியில் நாம்பண்கள் நடைபோடும் தலையூரின் திசை நோக்கி. அடர் காட்டின் கரையெடுத்து அவ்வழியால் அது போகும். வயலுரைத் தாண்டமுதல் வழிநெடுகும் பனை தெரியும் துரத்தே புள்ளியாய் சிறுகடலின் அப்பால் பின்னணியில் புதைந்தபடி வற்றாப்பளைக் கோயில் பனிச்சைகளினூடொளிரும். கரையிருந்த பறட்டைகளில்
இவர்கள் வித்தியாசமானவர்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை
கட்டுரை அந்தனிஜீவா
340, செட்டித் தெரு , கொழும்பு -1 விலை ரூபா 4000
தமிழில் கட்டுரை நூல்கள் என்பன தரமான வாசகர்களையே பயமுறுத்தும் அளவிற்குப் பெருகிவிட்டன. சொன்னதை திரும்பவும் சொல்லுதல் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களைப் பெய்தல், ஒன்றுக்கொன்று முர ணான கருத்துக்களைச் சொல்லிக் கருத்துக் குழப்பத்தை உண்டாக்குதல் என்பன பேராசி ரியர்களிலிருந்து உயர் வகுப்பு மாணவர்வரை
ஒரு நாகரிமாகப் போய்விட்டது. இந்தச் சூழலில் ஆழமான கருத்தையும் வெகு தெளிந்த நடையில் எழுதிய பேராசிரியர் கைலாசபதியை அடி யொற்றி இளந்தலைமுறை ஒன்று உருவாயிற்று அவர்களில் தன்னையும் ஒருவனாகக் கூறுவதிலே பெருமை கொள்பவர் அந்தனி ஜீவா
LD (60) (6) ILI JJ மாணக் கங்கள் என ற நூலினைப்போல இவர்கள் வித்தியாசமானர்களும் இளந்தலை முறையினருக்கும் ஆய்வாளர்களுக்கும் நிறையவே தகவல்களைச் சொல்கின்றது. 1848க்கும் 89க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. வண. தனிநாயக அடிகளிலிருந்து கலைவாதி கலில் வரை தான் துரநின்று
 
 

இலையற்ற மரம்மீதில் வெணர்கொக்கு கிளையிருக்கும் நாம்பண்கள்நடைகிறங்க கழுத்துமணி இசைகேட்டு அசைவு பெறும் சிறகுகளில் வெண்கொக்கு பயணிக்கும் வயற்பாதை மீதேறி
முல்லைக்கமல் எழுவெளியீட்டகம்
விலை ரூபா 50.00
மனமும் மனத்தின் பாடலும்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
குடைவர்ைடில் போகிறது. ஏத்துக்குடில்களினில் எனதுழவர் சுடுவானெரிப்பர் குளிருக்காய் சுருட்டடிக்க அடுத்த குடில் போகும் ஒரு பழக வயற்காவற் பொழுதுகளை பார்த்தபடி போகிறது குறை நிலவு துலாவிளக்கின் சிறு ஒளியில் மீண்டும் மணற்பாதை மீதேறி குடைவண்ைடில் போகிறது. எத்தனையோ ஆண டுகளில் முன் னர் அறுபதுகளின் கடைசியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதி இவான இவிடுஷாங் கோ ருஷ்யனில் எழுதி ஆங்கிலத் தலே வெளியான கவிதைத் தொகுதியொன்றைப் படிக்கக் கொடுத்தார் அப்போது அதிலுள்ள புவானி ஜங்ஷன் என்ற நெடுங் கவிதையொன்றினைப் படித்துக்காட்டினார். கம் பிரமும் குழைவமான குரலிலே அந்த வார்த்தைகளைச் சித்திரங்களாக மாற்றும் பரவச உணர்வோடு கவிதையைச் சொன்னார் அவர் நகரிலிருந்து தனது சின்னஞ்சிறிய கிராமத்திற்கு அதிகாலைவேளையிலே செல்கிறான அந்த இளைஞன் அவர் கண்களிலே மங்கிய ஒளியில் கிராமத்தின் செடிகொடியும், மரங்களும், வேலிகளும் தலைநிமிர்த்திப் பார்க்கிறாற்போன்ற வீடுகளும், இப்பவே சுருட்டுப் புகைக்கிறாற்போன ற வெண்புகையை உமிழ்கின்ற புகை போக்கிகளும் நேரத்தோடு சிறகடிக்கும் பறவைகளுமென காட்சி விரிகிறது கவிதைகளாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதேமாதிரிக் கவிதையை அதே பர
வசத்தோடும் பெருமிதத்தோடும் மனவிம்மி தத்தோடும் படிக்க நேர்ந்தது எமது மொழியில் பேசுகிற அந்தக் கவிதை இத் தொகுதியில் உள்ள துயர் காவித்தலை விறைத்த காற்று
இந்தத் தொகுதிக்கு இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் விரிவானதொரு முன்னுரை எழுதியுள்ளார். விவாதத்திற்கும் சிந்தனைக்குமுரிய கருத்துக்கள்
படிமங்கள் குறியீடுகள் கவிதையில் புகுந்து விளையாடத் தொடங்கி தேவைக்கு மிஞ்சியதாக படிமம் படிமம் என்று குறியீடு குறியீடு என்று கவிதைகள் அவற்றின் புரிதலில் மயக்கத்தை ஏற்ப டுத் தும் நிலைக்கு வந்துள்ளது ஒன்றும் புதினமானதல்ல. கவிஞனின் ஆளுமையின் வளர்ச்சிப் போக்கினால் எவ்வளவு பெரிய விடயமும் மிகத்தெளிவாகவும் எளிமையாகவும் வலிமையான உணர்வுத் தாக்குதல் திறனுடன் வெளிப்படுத் தப்பட்டு விடுகிறது. மற்றையது இருணிமைப் படைப் ப படைப் பது தான கவிஞனன தனித்துவமாகவும் மாறி விடுகிறது. முல்லைக்கமல் எந்தப் பக்கம் போகப் போகிறார் என்பதை எதிர்காலந்தான் காட்டிநிற்கவேண்டும்.
அவரது பெரும்பான்மைக் கவிதைகள் தெளிவான வாக்கு மூலம் என்பன அவர் நிற்கும் பக்கத்தை இப்போதே மிகத்தெளிவாக உறுதிசொல்கின்றன என்றே கூற வேணி டியுள்ளது. வன்னிப்பகுதியின் இலக்கிய வீரியத்தை பதிவு செய்கிறது கமலின் தொகுதி
முல லைக் கமலின தளம்
அறிந்வர்கள், நெருங்கிப் பழகியவர்கள், படித்து அறிந்தவர்கள் பற்றிய மனப்பதிவுகளை அந்தணி ஜீவா அடக்கமாகத் தொகுத்துள்ளார்.
இவர்களைப் பற்றி எழுதுவதற்காக நிறை யத் தகவல்களை அவர் சேகரித்திருக்கிறார், ஆதாரபூர்வமான தகவல்கள் நமது காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய இந்த சுருக்கமான அறிமுகம் இவர்களைப் பற்றி மேலும் அறிய வேண்டுமென்ற எண்ணத்தினை இந்நூலின் வாசகனிடம் தெளிவாகவே உண்டாக்கும்.
தமிழ்ப் படைப்புலகம் மறக்கத் தொடங்கி விட்ட பலரைப் பற்றி அந் தனி ஜீவா அழுத்தமாகச் சொல்கிறார். தமது காலத்தில் வாழ்கின்ற படைப்பாளிகளையே அறியாமல் கதை விடுகிற நமது திறனாய்வாளர்கள் இத்தகையதொரு நூல் தொகுப்பை வைத்தே கலாநிதிப்பட்டமும் நாற்காலியும் பெற்று விடக்கூடும் என்ற உணர்மையே அந்தணி ஜீவாவின் இந்நூலிற்கான உழைப்புத் திறனைக் கூறும்
பொன நீலனின் முன் னுரை அந்தணி ஜீவாவின் இலக்கிய ஆளுமையை சித்திரமாகப்
புலப்படுத்துகிறது.
6)ögF. (8uLIII
ᎧᎫ(05 ᎶᏡᏧ5
தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி நா.சுப்பிரமணியன்
தேசிய கலை இலக்கியப்பேரவை 44 முன்றாவது தளம் சி.சி.எஸ்.எம்.கட்டிடம்
(6) ժո (Լքւbւ - 11:
விலை ரூபா 50.00
சிதைவுகள் நாவல் ஜூனைதா ஷெரீப் தமிழ் மன்றம் 10 நாலாவது ஒழுங்கை, கொஸ்வத்தை வீதி, இராஜகிரியா விலை ரூபா 100.00
பாவனை பேசலன்றி சிறுகதைகள் ஆசி கந்தராசா மித்ரா வெளியீடு G)J Got 60).607 600 024 விலை ரூபா 60.00 இந்திய விலை)

Page 20
கிழக்குத்திமோர்
சுதந்திரத்தின்
வாசற் கதவைத்
தொட்டிருக்கிறது. மிக மோசமான கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள் இந்த மக்கள், எனினும் தமது தாயகத்தின் விடுதலைக்காக எலலாவற்றையும் சகித்துக் கொண்டு போராடினர். அவர்களது உன்னதமமான தலைவர் கஸ்மாவோ புரட்சியாளன், ஒவியன்,கவிஞன் நாட்டின் அதிபர் பதவிக்காக அனைத்துமக்களால் விரும்பி அழைக்கப்பட்டபோதும் அதை நிராகரித்த பெருமைக்குரியவர். கிழக்குத் திமோரின் வரலாற்றிலிருந்து இலங்கை கற்றுக் கொள்வதற்கு ஏராளமானவிஷயங்கள் 2) 66T60. ற்றாண்டுகள் கணக்கில் அந்திய அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வரும் கிழக்கு திமோரின் கிழக்கு வானில் இன்று ஒரு வெளிச்சக்கீற்று முன்னாள் கெரில்லா வீரர் ஸனானா கஸ்மாவோ இன்று நாற்புறம் கடல் சூழ்ந்த தீவான கிழக்கு திமோரின் இருண்ட வாழ்வில் ஒரு விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம்
கிழக்கு திமோரின் தலைநகருக்கு மேற்கே 175கிமீ தொலைவில் உய்கஸி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் ஆறு மாதங்களுக்கு முன்பு இராணுவத்தாக்குதலினால் சூறையாடப்பட்டது. இந்தக் கிராமத்தில் உள்ள எல்லோரிடமும் சொல்வதற்கு நிறையவே விஷயங்கள் உள்ளன.
தன்னிச்சையாக செயல்படும் இந்தோனேஷிய இராணு வத்தினரால் இங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும், கற்பழிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல சாப்பிடுவதற்கு உணவு சுத்தமாக இல்லை. 500 வருடகாலம் போர்த்துக்கீசிய காலனியாதிக்கம் பின்பு 24 வருடங்கள் இந்தோனேஷிய ஆக்கிரமிப்பு இவைகளை சகித்து வந்த கிழக்கு திமோரியர்களுக்கு அவர்களுடைய பயத்திலிருந்து விடுதலைக்கு உறுதியளிக்கிறார் கண்மாவோ கூட்டம் ஆர்ப்பரிக்கிறது!
உலக நாடுகளின் வரிசையில் மொசாம்பிக் எத்தியோப்பியாவுடன் கிழக்கு திமோர் உலகிலேயே
இந்தப் g
ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுக் கடைநிலையில் உள்ளது.
ஆனால், குறிப்பிடத்தக்க மாறுதல்கள் பல இந்தத் தீவின் சரிபாதிப்பிரதேசத்தில் நடந்து
வருகிறது. மு ன னாள் கெரில்லா வீரரும் தீவிர வாதியம் அரசியல்
கைதியுமான 53 வயதான கஸ்மாவோ, கிழக்கு திமோர் மக்களின் மன உறுதியையும் பெரு மத த  ைத ய ம ஊக் குவித துவருகிறார் நெல்சன மணி டேலாவின அதிகாரத்துடனும் சேகுவேராவின் கவர்ச்சியுடனும் கூடிய கஸ்மாவோ கிழக்கு திமோர் முழுவதும் பயணம் செய்து எதிர்காலம் பற்றிய கனவுகளை பரப்பி வருகிறார்.
1946-ல் திலி நகருக்குக் கிழக்கே 50 கிமீ தொலைவில் இருக்கும் மனடுடோ என்கிற இடத்தில் பிறந்த ஜோஸ் அலெக்ஸாண்ட்ரெ கஸ்மாவோ என்கிற ஸனானா கஸ் மாவோ சிறுபிராயத்திலிருந்தே பேர்ச்சுக்கீசிய காலனியாதிக்கம், போர்க்காலத்தில் ஜப்பானிய ஆக்கிர மிப்பு போன்றவற்றின் தாக்கங்களை அனுபவித்தவர் பொதுவிடத்தில் சிறைக்கைதிகளை சாட்டையால் விளாசுவதை பார்த் திருப்பதாக களம் மாவோ சொல்லியிருக்கிறார் ஆக்கிரமிப்பாளர்கள் கறுப்பு நிறத் தவர் மீது காட்டி வந்த நிறபேதத்தை கண்கூடாகக் கண்டவர் அவர்
ஆரம்பப்பள்ளியில் படித்தபோது தினசரி அடி உதைகளுக்கு ஆளான கஸ்மாவோ 12 வயதிலேயே புரட்சி மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விட்டார் என்கிறது அவரைப் பற்றிய சரிதை பாதிரியார்களுடன் நான்கு வருடம் கல்வி பயின்ற பின் கஸ்மாவோ ஓடிப்போனார். திலியில் உள்ள் பள்ளியில் போர்ச்சுக்கீசிய மொழிப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய கஸ்மாவோ அத்துடன் அரசாங்க சர்வேயராகவும் வேலை செய்தார். இங்கு நிறபேதம் காட்டிய மேலதிகாரியின் முக்கை உடைத்துவிடுவதாக மிரட்டியதால் கஸ்மாவோ வேலை இழந்தார்.
அந்நிய ஆதிக்க வெறியை வெறுப்புடன் கவனித்து வந்த கஸ்மாவோ பின்பு பத்திரிகையாளரானார். போர்ச்சுக்கீசியர்கள் கிழக்கு திமோரை விட்டுச் சென்ற போது கஸ்மாவோ திருப்தியுற்றார். ஆனால் அது நீடிக்கவில்லை! அதற்கு மறுஆண்டே கிழக்கு திமோரை இந்தோனேஷியர்கள் ஆக்கிரமித்தனர் இக்காலகட்டத்தில்தான் கஸ்மாவோ கிழக்கு திமோரின் விடுதலை இயக்கத்தில் இணைந்தார் மலைப்பகுதிகளில் 25 ஆண்டுகள் கஸ்மாவோவின் கெரில்லா வாழ்க்கை தொடர்ந்தது. கஸ்மாவோவின் கிழக்கு திமோர் விடுதலைப்படையினர் இத்தோனேஷிய படைகளுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தனர்.
1975 முதல் கஸ்மாவோ தன் குடும்பத்தை (தாய்தந்தை மனைவி இரண்டு குழந்தைகள்) மறந்து கிழக்கு திமோரின் விடுதலைக்காக முழுமையாக ஈடுபடத் துவங்க இந்தோனேஷிய புலனாய்வுத் துறையினால் கஸ்மாவோவின் குடும்பம் பெரிதும் அவதியுற்றது.
1981-ல் கஸ்மாவோ விடுதலை இயக்கத்தின் தலைவ ரானார். இந்தோனேஷிய படையின் மிகவும் தேடப்பட்ட மனிதரான கஸ்மாவோ 1992ல் கெரில்லாக்களின் மலைப்பிரதேசங்களைவிட்டு ரகசியமாக திலிக்கு வந்த போது நண்பர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இந்தோனேஷிய படையினரால் கைது செய்யப்பட்டார் சிறையில் கவிதை எழுதுவது, 25 ஆண்டுகள் வாழ்ந்து அனுபவித்த மலைப்பிரதேசங்களை ஓவியமாகத் தீட்டுவது
 
 
 
 
 
 
 

20 டிசம்பர் 24ம் திகதி ஞாயிறு
பாராட்டம் எங்களுக்காக அல்ல; இளைஞர்களுக்காக
என்று கஸ்மாவோவின் சிறை வாழ்க்கை தொடர்ந்து. மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து அலுத்துப்போயிருந்த கஸ்மாவோவுக்கு இது நல்லதாகவே பட்டது.
நீதிமன்ற விசாரணையின் போது கிழக்கு திமோரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப் பயப்படுவார்கள் உணமையைக் கணிடு பயப்படுவார்கள் என்றார் அவர் கிழக்கு திமோரின் விடுதலைக்கான கஸ்மாவோவின் பிரசாரம் சர்வதேச கவனத்தை எட்டியது. 1997ல் நெல்சன் மண்டேலா கஸ்மாவோவை சந்தித்ததோடு அவரை விடுவிக்குமாறு இந்தோனேஷிய அரசைக் கேட்டுக்கொண்டார். 1988ல் இந்தோனிேய அதிபர் சுஹார்ட்டோவின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கு திமோருக்கு சுயேச்சை அதிகாரம் அளிப்பது குறித்து புதிய அரசு யோசிக்கத் துவங்கியது.
எதிர்பாராத விதமான பெப்ரவரி 1999-ல் இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி பிஜே ஹபீபி கிழக்கு திமோர் சுதந்திரம் பற்றி மக்கள் கருத்தை அறிய பொதுமக்களிடம் வாக் கெடுப்ப நடத்த ஒப்புக் GJIGJILITIT.
இது இந்தோனேஷிய ரா ணுவம் உட்பட எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட மறுத்தனர் இராணுவ உயர திகாரிகள் ஹபீபி தங்களுக்கு துரோகமிழைத்ததாகக் கருதிய இராணுவம் 莎町岛 படைகளைக் கொண்ட கிழக்கு திமோர் முழுவதையம் அச் சுறுத்தி மிரட்டியது. என றாலும் ஓட்டெடுப்ப தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கஸ்மாவோ நம்பிக்கையுடன் இருந்தார்.
இந்தக் கட்டத்தில் தீவிர வாதியம் முனி னாள் கெரில் லா வமான களம் மா வோவுக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மக்கள் கருத்தறிய அதிகாரபூர்வமான வாக் கெடுப்பு நடக் கவிருக்கும் நிலையில் இராணுவப்படைகள் கிழக்கு திமோரில் அட்டூழியங்கள் நடத்தியதைக் கண்டும் பொறுத்துப் போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிழக்கு திமோர் விடுதலை இயக்கத்தினர் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க கஸ்மாவோ அனுமதியளிக்கவில்லை. ஒன்றும் செய்யாமல் எங்கள் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது ரொம்ப கடினமானது ஆனால் வாக்கெடுப்பு முடியும்வரை வேறு வழியிருக்கவில்லை என்கிறார் கஸ்மாவோ இப்போது
அராஜகத்தை அவிழ்த்துவிடுவதன் முலம் கிழக்கு திமோர் மக்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுச் கொள்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க ராணுவம் முயல்கிறது என்பதை கஸ்மாவோ புரிந்துவைத்திருந்தார் பதிலடி கொடுக்க தீவிரவாதிகளுக்கு அனுமதியளிப்பது உள்ளூர் ராணுவப் படைகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் ஐநாவின் குறுக்கீட்டிற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
இந்தக் காரணத்தினால் ஆயிரக்கணக்கான கிழக்கு திமோரியர்களைப் பாதுகாப்புப் படைகள் கொன்று குவித்த போதும் அமைதிகாத்தனர். கிழக்கு திமோர் விடுதலை
=கவல்மாவோ
இயக்கத்தினர். இந்தோனேஷிய ராணுவம் ஈவு இரக்க மின்றி ஊர்களை எரித்தும் உயிர்களைக் கொன்றும் கிழக்கு திமோரை சூறையாடியது. திலி நகர் எரிந்து சாம்பலா யிற்று. ஃபேலிண்டில் என்கிற கிழக்கு திமோர் விடுதலைப்படை கெரில்லாக்கள் பதிலடி கொடுக்கும் வெறியைக் கட்டுப்படுத்திக் கொண்டு கஸ்மாவோவின் ஆணைக்கிணங்க அமைதியாக தங்கள் மக்களுக்கு நிகழும் கொடுமைகளை மலைப்பிரதேசங்களில் இருந்து பார்த்துச் கொண்டிருக்க வேண்டியதாயிற்று
ஆகஸ்ட் 31-ல் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான கிழக்கு திமோரியர்கள் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் கோரி வாக்களித்தனர்.
விட்டோடு சிறைவைக்கப்பட்ட கஸ் மாவோ விடுதலையானார் வாக்கெடுப்பு நிகழ்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா, பிரிட்டன. தாய்லாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் துருப்புகள்
கொண்ட ஐநா படை கிழக்கு திமோரில் வந்திறங்கியது)
உடனடியாக கிழக்கு திமோர் மக்களைப் பாதுகாக்கும் பணியிலும், புனரமைக்கும் பணியிலும் ஐநா குழு இறங் கியது.
இறுதியில் இந்தோனேஷிய ராணுவப் படையின் ஜெனரல் விரான டோ, கொஞ்சம் கொஞ்சமாக இராணுவப்படை வாபசாகும் இந்த பராந்தியம் ஐ.நா.வசம் ஒப் படைக் கப்படும் அறிவித்தார்.
தற்போது கிழக்கு திமோரின் அரசாட்சி அதிகாரம் ஐநாவசம் உள்ளது வரும் மாதங்களில் சுதந்திரமான கிழக்கு திமோரில்
அதிபர் பதவிக்கான
தேர்தலை நடத்த
என று
முடிவெடுத் தகு ருக்கிறது ஐ.நா. GINGO JF IT I LIIT JA 马历。外凯óm ரத்தை மாற்றித் தரும் அதிகாரியான சொஜியோ டிமில்லோ விரைவில் தேர்தலை நடத்த விரும்புகிறார். எனினும் தான் அதிபராக விரும்பவில்லை என்று கூறும் கஸ்மாவோ இந்தப் போராட்டம் எங்களுக்காக அல்ல! இளைஞர்களுக்காக சுதந்திர கிழக்கு திமோருக்கு என்னைவிட ஆற்றலுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றிருக்கிறார். கஸ்மாவோ பதவியை விரும்பவில்லை என்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்களும் தோழர்களும் கஸ்மாவோவின் சகோதரி அர்மன்டியா கஸ்மாவோ கிழக்கு திமோருக்கு நிறையவே செய்திருச் கிறார். இப்போது அவருக்குத் தேவை ஒய்வு என்கிறார் சொல்லமுடியாத துயரத்துக்கும் நெடுங்கால அடக்குமுறைக்கும் ஆளாகி அவதிப்பட்ட பிறகு சுதந்திரம் அடைந்திருக்கும் இந்நிலையில் கிழக்கு திமோர் மக்களுக்கு வேறெப்போதைவிடவும் இந்தப் புதிய நிச்சயமில்லாத சூழ்நிலையில் கஸ்மாவோ இன்று கிழக்கு திமோரின் இதயத் துடிப்பு
அது இன்னும் உறுதியாகத் துடிப்பதை கிழக்கு திமோர் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்
நன்றி வின்ைநாயகன்