கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.01.21

Page 1
ി ശ്രേ
HİSA
2H-1989 சனிக்கிழமை
தமிழகத் தேர்
முத்தைப் பாதிக்கு
இம் மருதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தமிழகச் ச தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை
ளது?
தி.மு ன, இந்திரா கொங் கிரஸ், அ.தி.மு.க. ஜானகி அதிமுக ஜெயலலிதா என்று நான்கு கட்சிகளுக்கிடையே நான்கு முனைப் போட்டியாக நடைபெறவுள்ள இந்தத் தேர் தலில் வெற்றி யார் பக்கம் உள்ளது என்ற கேள்வியே இன்று சகலரது கவனத்தை யும் ஈர்த்துள்ள ஒன்ருகும். அடுத்து இந்தத் தமிழகத் தேர்தல் முடிவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சண்கள் சம்பந்த மாக ஏதாவது பாதிப்பை ஏற் படுத்துவதற்குரிய சாத்தியம் உண்டா என்பது இலங்கை யில் உள்ள அரசியல் அவதா னிகளின் இன்ைெரு கேள்வி Langb.
இன்று தமிழகத் தேர்தலில் பாட்டி போடும் கட்சிகளுள், தி.மு.க மாத்திரமே தனது
Oதர்தல் விஞ்ஞாபனத்தில்,
இந்திரா கொங்கிரவலின் தேர்தல் 6
அண்மையில் நேரு நூற் முண்டு விழாெையாட்டி இந்திரா கொங்கிரஸ் தமிழ் நாட்டில் நடாத்திய தேர்தல் பிரச்சார ஊர்வலமும் அதற் காக அது செலவழித்த பன மும், சிந்திப்பவரிடையே வியப் பையும் விசனத்தையும் ஏற்ப டுத்திய ஒன்ரு, கஅமைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. தனக்கே உரிய இயல்பான முறையில், தானே கூட்டணியோடு சேர்ந்து நடத்தி முடித்த பிரச்சார ஊர்வலத்தையும் விட பெரி தாகவும் ஆட்பலமுடையதாக வும், ஆரவாரமாகவும் இருக்க வேண்டுமென்ற முறையில் இது மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஊர்வலத் துக்கு 428,000 தேர்தல் நிலைய கொமிட்டி அங்கத்தவர்கள் அழைக்கப்பட்டிருந்த னர். அவர்கள் தங்குவதற்கும் சாப் பாட்டுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது.
சகல தனியார் போக்கு வரத்து வாகனங்களும், அரச உடைமை வாகனங்களும், இன்
'ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் கீர்வுகாண வேண்டும். அதற் காக அங்குள்ள இயக்கங்க ளோடு பேச்சு வார்த் തെ ക நடத்தி இலங்கையில் அமை தியைக் கொண்டுவர வேண் டும்' என்று கூறியுள்ளது.
ஏனைய கட்சிகளின் விஞ்ஞா பனங்களில் ஈழத்தமிழர் பிரச் சனேயை பற்றி எதுவும் பிரஸ் தாபிக்கப்படவே இல்லே.
தி.மு.க தமிழ் நாட்டில் வெற்றி பெறும் சாத்தியம்
ட
தேசிய முன்னணியோடு கரு ணுநிதி கூட்டுச் சேர்ந்ததன் மூலம் முதன்முதலாக அவர் ஒரு தேசிய த் த ல வ ரா 8 மேலோங்கியுள்ளார் என்று இந்தியப் பத்திரிகைகள் வர்ணி க்கின்றன. இது அவரது கட்
வான்களும், தொண்டர்களே ஏற்றி இறக்கப் பாவிக்கப்பட் டன் மொத்தம் 10,000 வாக னங்களுக்கு மேலாகப் பாவிக் a'il ILI". Lar.
இவர்கள் தங்குவதற்கு நக ரிலுள்ள 12 கலியான மண் டபங்களும், எம். பி. க்களும் யூனியன் மந்திரிமாரும் தங்குவ தற்கு நகரின் சகல ஹொட் டல் அறைகளும் ஒழுங்கு செய் ALL'IN "LL GNT.
சிக்கு, சில விக் போதும், நல் கொடுத்துள்ள படுகிறது.
நகர்ப்புறத்ை பகுதிகளில் தி. ፵sù GunÖÖtrå6 கிராமப்புறத்ை பகுதிகளில் அ. இருபிரிவுகளுக்கு லத்தின் ஆதரவு க்கு இருந்ததுே தாகவும். அதே *、r_Ló
ஆனுள் தி. வெற்றிக்கு அ தடையாக இது வதில்லை என் படுகிறது
50,000 முவர் ஊர்வலத்தை போது வானில் Lillo. 3 உற்பத்தி யங்கள் பல கிழ வும் பகலும் ே
3 Gyrf, h, G. கற் தண்ணிர்
әѣта, от 5/ди" |
(12ஆம் பு
ராஜீவின் பிரச்சாரம்
தமிழகத் தேர்தலின் ©ö፴ வளிப் பிரச்சாரத்துக்காக 5 தடவைக்கு மே ல் ராஜீவ் காந்தி தமிழ்நாட் டுக்கு வந்து விட்டார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோயிலாகச் சென்று கும் பிட்டு, ச துக்க ளின் அருள்வாக்குப் பெற்று புதுவித பிரசாரத்தில் ஈடு பட்டிருக்கும் ரஜீவ், தனது தேர்தல் பிரசாரத்துக் காக இலங்கை : ஒப்பந்தத்தையும் இழுத்
ணும் தனியார் லொறிகளும் து விட்டிருப்பது இன்னும்
முக்கியமான வரை ஈழத்
சனே பற்றிப்
நாட்டு அர
களே, குறுகிய களாகவும் ஆ களாகவும் க திரா கொங் தத் தேர்த அது பற்றிப் தோடு, தேர் றிக்கு அதை கிய பிரச்சார செய்து வரு லாற்றின் ரி
சற்றடே றிவியூ வின்
 

Sfil፳ህ : ரூபா 350
IDI?
ட்ட சபைத் கொண்டுள்
கல்கள் இருந்த பல த்தைக் நாகவும் கருதப்
த அ ண் டிய முகவின் ஆதிக் யுள்ளதாகவும் 高 凯矿 ( * தி.மு. க. வின் தம் தாய்க்கு (எம்.ஜி.ஆரு பால்) இருப்ப °、 Lua (Essingar மு. க. வின் த்தனே பெரிய இருக்கப்போ றும் சொல்லப்
விழா
னை பலூன்கள், 粤町 hL?站点
பறக்கவிடப் காகப் பலூன் Թց նպմ հեր மையாக இர |uბuყ9ძou ar:0, 1,1 °
Intaggi impli li வழங்குவதற்
|", u_60',
疹ü urfā)
து. இதுகால தமிழர் பிரச் பேசிய தமிழ் ീu് "
இனவாதி பத்தானவர்
குதிய இந் கிரஸ், இந் வில் தாமே
பேசி வருவ தலில் வெற். யே ஒரு நக் மாக வும் வதும் வர WùufföGun !
நோபல் பரிசு பெற்ற அரபு எழுத்தாளர். இன்னும் கலேச்சாரல், "தூவானம், உளவியல் அறி வியல் போன்ற சுவையான அம்சங்கள்
முகம் 2
○○売以&○
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே' புதிய நோக்கு உதயமாகுமா? ஜனதிபதி தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தேர்தல் விஞ்ஞ பணத்தை தமிழ் பேசும் மக்கள் மறந்திருக்க மாட் டார்கள். இலங்கையிலுள்ள எந்தக்கட்சி பும் துணியாத அளவு க்கு வட கிழக்கு இணைப்பை நிரந்தரமாக்கி, யு.என்.பி வழங்கிய பிரதேச சபைகளுக்கும் மேலான உரிமைகளே தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதாக, அது அறிவித்தது தேர்தல் மேடைகளில் முழங்கியது. ஆணுல் ஜனதிபதித் தேர்தலில் சிறிமாவோ அம்மையார் தோற்றுப் போகிறர்
ஜனதிபதித் தேர்தல் முடிந்த சூட்டோடு பொதுத் தேர்தலுக்கான முஸ்திப்பும் தொடங்கப் படுகிறது.
ஜனதிபதித் தேர்தலுக்காக அணிதிரண்ட கூட்டுக்கள் குலேகின்றன. கோலங்கள் மாறு கின்றன.
குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி தான் ஜனதிபதி தேர்தலுக்குப் போட்டு ஆடிய வேஷத்தை மாற்றிக் கொள்கிறது. புதிய வேஷம் போட்டுக் கொள்கிறது.
வட கிழக்கு இணைப்பை ஆதரித்து அதற் கும் மேலான உரிமைகளே தமிழ் மக்களுக்கு வழங்க போவதாக பறை சாற்றிய சிறிமாவோ இப்போ பொதுத்தேர்தல் பிரசாரத்துக்காக புதிய அவதாரம் எடுக்கிறர் வடகிழக்கு இ8ணப்பையே தாம் எதிர்க்கப்போவதாக அறி விக்கிருர் எவ்வளவு வேகமான மாற்றம்
தாம் சிறிது முன்னர் கூறிய வாக்குறுதி களின் வாடை இன்னும் காற்றை விட்டு ஒது ங்கிக் கொள்ள முன்னரே, அதற்கெதிரான அறிவிப்பு இத்தனேக்கும் ஜனதிபதித் தேர்த லுக்கு நின்ற வேட்பாளர்களுள் சிறிமாவே வடபகுதியில் கூடுதலான ஆறு ஸ்தானங்களே பும் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்கு களேயும் பெற்றிருந்தார்.
ஆணுல் அனேத்தையும் சிறிமாவோ அவர் கள் உடனேயே மறந்துவிட்டார். மறந்தது மல்லாமல் அத்தனே தமிழர்களின் வயிற்றிலும் ஓங்கிக் குத்தியும் விட்டார்
இந்தக் கொள்கைக் குத்துக் கரணங்கள் இலங்கை அரசியலுக்குப் புதிதல்ல. ஆனல் அவை ஏற்படுவதற்குரிய காரணம் என்ன?
எல்லாம் பதவி ஆசை இந்த அரசியல்வாதிகளின் பதவி ஆசைக் குத் தமிழ் மக்கள்தான் பலிக்கடாவா?
ஓர் ஈழத்துக் கவிஞர் பாடியதுபோல் அம்மா பதவிக்கு வருவதற்கும் சரி, அப்பா' பதவிக்கு வருவதற்கும் சரி இனத்துவேசத்தை யும் படுகொலேகளேயும் தூண்டி விடும் அழுக்கு அரசியலே தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட வேண்டுமா?
இது எதைச் சுட்டுகிறது? இவர்கள் உண்மையில் தமது நாட்டை யோ, மக்களேயோ நேசிக்கவில்லே இவர்கள் நேசிப்பதெல்லாம் தமது பதவியையே
இதற்கு விடிவு, இந்தப்பதவி ஆசைகளை யெல்லாம் அழித்துக் கொண்டெழும் புதிய நோக்கிலேயே தங்கியுள்ளது.
கோதர வாரப் பத்திரிகை

Page 2
84ஆம் குறுக்குத்தெரு
场。QL °, யாழ்ப்பாணம்
தந்தி: ' gasgħinuta: மு. பொன்னம்பலம்
வியூ"
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் பணத்தையும் ബി gal og fjurt b *L-t- னத்தையும் 。命。rL航匈 யது)
3й дундын
ஒரு வருடம்-ரூபா 2007அரைவருடம் ரூபா 00
@蜴un
ஒரு வருடம்ரு' 300(இந்திய ரூபா)
இங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 40
ortonut pit (5si
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
ஆேகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் GAS-GILL ( New Era publications Ltd.) stairo,
எழுதப்பட வேண்டும்.
டுரையில் வெளிவந்த விவு பங்கள் நன்முய் இருந்தன. குறிப்பாக ஒலிம்பிக் விளயாட் டின் பின்னணி, தமிழ் மான aflsi விஞ்ஞானக்கல்வி Gaga இனப்பிரச்சனை ஆகிய கட்டு ரைகள் சுவையாய் இருந்தன.
தேவசகாயம் இருபால,
ஆசிரியர்
திசை
தங்கள் திசையை ஆஸ்
லோடு படித்தேன். விஷயங்
கள் கனதியானவை. ஆல்ை
சாதாரண வாசகனுக்கு இவற்
றைத் தாங்கிக் கொள்ள முடி யுமா? கஞ்சிக்குள் பயறுபோட் டது மாதிரி இவை தரப்பட் ல் அவன் ஜீரணித்துக் ாள்வான் என நான் தினக் கிறேன்.
இசை தொடர்ந்து வ ந் து பத்திரிகை உலகில் ஒரு திருப் பத்தை ஏற்படுத்து மென
எதிர் பார்க்கிறேன்.
(?? гүйлголт
சுதுமலை
டட்லியின் புன்முறுவல்
1965 ஆம் ஆண்டு ட்வி சேனனுயக்கா தலைமைபில் ஐ துே. க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தமிழ் மக்களிற்கு リ பல்கலைக்கழகம் வேண்டு மென்ற கோரிக்கையை அரசாங்கம் கொள்கை அள வில் ஏற்றுக்கொண்டது. s போது அமைய இருக்கும் பல் கலைக்கழகம் பற்றில் தமிழ்த் தலைவர்களிடையே 6) - Այ մ இழுபறி ஏற்பட்டது திருகோ ஆயில் ஒரு தமிழ்ப் பல் கலைக்கழகம் அமைய வேண்டு
எஸ். ஜே. வி. செல் நாயகம் கோரினர். யாழ்ப் ானத்தில் ஓர் இந்துப் பல் இலக்கழகம் அமைய வேண்டு രഥഞ്ഞ ജ്, ജി. பொன்னம்பலம் கோரினர்
அதனுல் இப்போது பிரர் ஐ டட்லியை நோக்கியல்ல மாறக, தமிழ்த் தலைவர்களி டையே இதனைப்
தனது சுங்கானச்
riigi
உயர்த்தி வெற்றிப் புன்முறுவல் பூத்திருப்பார் அல்லவா? பல்கலைக்கழகம் எதனையும் அமைக்காது. வெற் றிப் புன்னகையுடன் தனது ஆட்சிக் காலத்தை டட்லி கழித்தார்.
சற்று
தமிழ் மக்களிற்கு ஒரு பல் கலைக்கழம் 凯°n蒿、 கொடுக்க டட்லி உண்மையில் விரும்பி இருந்திருந்தால் செல்வநாயகத்தின் கோரிக் கையை அவர் ஏற்றிருந்திருக் கா, னெனில், 1965ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களே பெற்றுத் தமிழ் மக்களைப் பிரதிநிதித் துவப் படுத்திய கட்சி செல் வநாயகத்தினுடைய ፴L--6) தான்.
எப்படியோ, டட்லி கெட் டிக்காரன் தமிழ்த் தலைவர் களே அழகாகக் கையாண்டு திறம்பட ஏமாற்றினர்
EARLY SETTLEMENTS IN JAFFNA
An Archaeological Survey -
Dr. P. Ragupathy, M.A., Ph.D.
யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள், குடியிருப்புக்கள்
பற்றி முதன்முறையாக
விஞ்ஞான - தொல்வியல்
அனுகு முறையுடன் இவ்வாய்வேடு வெளிவந்துவிட் டது. வியாபாரிகளுக்கும் நூலகங்களுக்கும்
| „h GÉGg L__ விலை ருபா 10
தொடர்பு கொள்க:
கழிவுண்டு.
Mrs. Sivachand
தனிப்பிரதி ஒன்றின்
co, V. Sinnadurai Kaladdy Lane,
Kondayil west, Kondavi.
ானம் ஆசிரிய திரை -
Ջաn: தமிழில் ஒரு ബTa് "ടിഞ്ഞ பாகஇருப்பது சியைத் தெரிவி
நா.
ஆசிரியர் திை யாழ்ப்பாணம்
girls
தங்கள் முத டுவாரிய ரின் விஞ்ஞான கண்ணுேட்டம்
LOGymTILIT வைத்திருக்கும் விஞ்ஞானக்கல் உரியவையன்று யாளரின் சா என்ன? மொ: துடன் ஒ த்து நிற்கும் (Լբ30) Ս. ԱՔԱՔ Ֆ
தான் முக்கிய
இக்கட்டுரை டத்தில் சொ துபோல், தி. யும் பொருள மிடலும் இவ டிய அரசியல் றும் தோன் இந்த உத்திே நீடித்துக் ெ இருக்கும்" எ அந்த வசன தில் மீதிக்கட் லத்துவிடுகிற,
மேலும் இ IGGu 5x தொழில் வ தொழில் நுட் தொழில் வா டுதலும் சரிய
(கடிதத்தில் டும் ஒட்டாது கல்வி முறை Nör 3, GWISG G பகுதி எது? கமின்றி மெ கின்றன. ெ மாகப் பதில் ரிக்கப்படும்.
ஆர்) திசை பூபாலசிங்கம் U யாழ்ப்பாணம் A. S. ply வைரவர் ே பஸ் நிலேயம் யாழ்ப்பாண 1. குலசிங்க (nt norr உதயன் புத் பருத்தித்து
V. Gajupнити பத்திரிகை
o divorsi (s.
கனகா ரேே
(மு திருநெல்வேலி lyriciurasar
 
 
 
 

2-1-1989
MEMORIES OF JAPEN
கலகலவென்று சிரிக்கும் கொள்ளே அழகுக் கொழு கொழு
ଔର୍ଣ୍ଣି குழந்தையைப் பார்த்த பூரிப்பு அண்மையில் கோவாவைப் பார்த்த எனக்கு ஏற்பட்டது. மண்ணில் ஒரு LA) მუქ იზენჰL-L'„sh), ஒரு மினி பிரான்ஸைக் கண்ட பிரமிப்பு
போக்கு வரத்து நெரிசலற்ற அகன்ற விதிகள் சுத்தமாக இருந்தன. பானுஜியில் எங்கு நோக்கினுலும் மாண்டவி நதி தெரிந்தது. பாலம் உடைந்ததால் மாண்டவி நதியில் கோவா "ாட்சசப் படகுகளே விட்டுப் போக்குவரத்தை இயக்கும் வாரப்பத்திரி அழகு அருமை. லாரிகளைத் தவிர மனிதர்களுடன் போட்டி இதழ் வெளி இட்டுக் கொண்டு எல்லா வாகனங்களும் இலவசப்படகு குறித்து மகிழ்ச் சவாரி செய்த வண்ணம் இருக்கின்றன
விக்கிறேன்,
அரசியல் வாடை கோவாவிற்கு ஒத்துக் கொள்ளாதாம் ! இலட்சுமணராசா ஒரு சினிமாப் இட்ைடரைக் காணவில்லை - சினிமாத் நெடுந்தீவு" தியேட்டர்களில் மட்டும்தான் ஒரு சில போஸ்டர்களேக் காண
முடிகிறது.
அவர்கள்
அண்ணுந்து நோக்க வேண்டிய அடுக்கடுக்குக் கட்டிடங்கள் கம்பிரமாக நிற்கின்றன. இரவு சுமார் எட்டு மணிக்கே அரவம் அடங்கிவிடுகிறது. நம் ஊரில் அப்போது தான் இளைஞர்கள் ாவது இதழில் தெரு :": கொண்டு தமிழ் மாணவ விஷயங்களேயும் அலச ஆரம்பிப்பார்கள் க் கல்வி-ஒரு ' . ö7)- ஒரு ல நேரம் பானுஜியில் சிக்ஸ்டீன் ஜூன் ரோடு
வழியாக நடந்து கொண்டிருந்தேன். மருந்துக்குக் கூட ஒரு
சிரியர் முன் காரரைக் காணமுடியாதது அதிசயமாக இருந்தது. விமர்சனங்கள் ஒரு சோசுகீதம் காற்றில் கலந்த வண்ணம் இசைத்துக் விக்கு மட்டுமே கொண்டே வந்து என்னப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு கலைக்கல்வி காலெட்டுகள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றது. னே கள் தாம் அந்த இசையைப் ப்ற்றிக் கேட்ட போது எல் சுப்பிரமணி த்தத்தில் சமூகத் யம் வயலனில் இசைத்த சூபர் இன்ஸ்டிங்கட் நியூ ஃபியூஷன் | FTG saaf) Auga (Super instinct - New Fusion Music) s755) (QefTsi
இக் கல்வி ர்ைகள், ாகவே நிராகரிக் டியது என்பது asTリ。
மேல் நாட்டையும் கீழ் நாட்டையும் இணைக்கும் அற்புத
மான அந்த இசை காலெட்டின் இரண்டாவது பக்கத்தில் air arapasir (Memories Jana) என்ற இசை பதிவா யிலேயே ஒரி கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அரசியல் புரட்சி காரணமாக பட்டிருப்ப இறந்த ஈழத் தமிழர்களுக்காகப் பின் ' இசை விற்பனர் கள் ஒரு சேரக் கலந்து கொண்டு இசைத்த அசாதாரண 7岛ryš岛 L 一 "," ஜகல்பந்தி, சிறிது ஷண்முகப்பிரியா 7r魨 |ற்றைத் தரக்கூ சாயல் அடிக்கிறது.
அமைப்பொன் எல் சுப்ரமணியம் * வரைக்கும் மேநார்ட் ஃவெர்குசன் - 臧röru, யாகப் பிரச்சனை பட்ஷங்க் புல்லாங்குழல் ा कोण டு தான் Finish Gao i Guarii v (Key boards) ன்பதுதான் ፴rfi . லாறி கோர்யெல் - கிற்ருர் த்தின் சத்தியத் ஜூெறி வாற்ஸ் - Lira (Bass) ட்டுரையே காலிக ரொனி வில்லியம்ஸ் - ட்ரம்ஸ்
அலெக்ஸ் அகுளு I Gavir (Percussion) தக் கல்வி முறை இந்தச் சோகக் கீதத்தில் ஈழத் தமிழர்களின் சுதந்திர
ட வெறும் உணர்வுகள் கொந்தளிக்கின்றன. அவர்களின் போதுே: ய்ப்புகளுடன் படபடக்கிறது அவர்கள் அடித்து நொறுக்கப்படும்போது பக் கல்விதரும் இசையில் லோகி விடுகிறது. 'விரம் கலந்த அவர்களின் மரண ய்ப்புகளை ஒப்பி ஒலம் இதயத்தைச் கடுகிறது. இசையின் முடிவில் மய' ItaTgl நிசப்தம் நிலவுகிறது.
சாந்தன்
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் சோகத்தை விரல்களால் குறிப்பிடப்ப உணர வைத்த இசைவிற்பன்னர்களின் கலப்பணிக்கும் நீலிக் தனித்து நிற்கும் கண்ணீர் வடிக்கும் தமிழ் நாட்டு அரசியல் சாகசங்களுக்கும்
எது? கட்டுரை உள்ள வித்தியாசங்கள் நன்கு புரியத்தான் செய்கின்றன.
| 3 Irit, :" இசை மூலம் யாழ் துயரத்தைக் கண்முன் காட்டிய வய லின் மேதை எல். சுப்பிரமணியன நினைக்கும் போது தமிழ்
Tasso un எளிவாக, உள்ளம் பெருமைப்படத்தான் செய்கிறது.
எழுதினுல் பிரசு பூரங்கம் ஆர். கோபாலன்
நன்றி கணேயாழி பெப்ரவரி - 88
இடைக் D துர்க்கா ஸ்ரேஷே
@ இடங்கள் பஸ் நிலையம் புத்தகசாலே N, assis சுன்னுகம். ಹಾಗೆ) கஜன் குறுப் 8. பரநிருபசிங்கம்
திருநெல்வேலி யாழ்ப்பாணம் சந்தை' புங்குடுதீவு ' புஸ்யநாதன்
கண்டி விதி a 560.5 till tronin EC3F). g|Herży.
காந்தி ஸ்ரோஸ் o கந்தையா ஸ்ரோஸ் 3 கொழும்புத்துறை விதி ட்சி முகவர்) தாவடிச் சந்தி யாழ்ப்பாணம் தகசாலே கொக்குவில், மரீ முருகன் நாயகபாலன் ஸ்ரோஸ் பருத்தித்துறை விதி நல்லூர் למן י
pr6ferro. uitputtigoor En.
குமரன் நியூஸ் ஏஜென்சி தியோ ஆலயம் ' கண்டி வி ந்தி) தட்டா தெருச்சந்தி கிளிநொச்சி
யாழ் lintwoorn. ஹரன் imб?лтой தேவன் என்ர பிறைசெஸ் rவகச்சேரி
முகவர்) A தணிகாசலம் சந்தி GBs விைக்கரை (psani
அளவெட்டி வடக்கு வவுனியா,

Page 3
போன்ருேர்,
夏J--19&g
தென்னுயிரிக்க இன
மூன்று தலைமுறைகளா
ஒரு தமிழ்க் குடும்பம்
தம்பி நாயுடு என்பவர் மொறிஷியஸ் நாட்டைப்பிறப் பிடமாகக் கொண்ட ஓர் இந் தியத் தமிழர் அவர் இந்தியா வைத் தன் வாழ்க்கையில் ஒரு போதும் கண்டிராத போதும், அளவிறந்த தாய்நாட்டுப் பற்றுடையவர். Lositäten காந்தி 1906 இல் இந்தியத் தமிழர்களின் உரிமைகளுக்கா 高母, சத்தியாக்கிரகத்தைத் தென்னுயிரிக்காவில் தொடங் கியபோது, தம்பி நாயுடு பேராட் டத்தில் முக்கிய பங் காற்றியவர் தம்பி நாயுடு, இத ஞல் பல தடவை சிறை சென் முர் அவருடைய மூத்தமகன் நாராயணசாமியும் மருமகள் மனுேன்மணி நாயுடுவும் காந்
தியப் போராட்டத்தை ஆபி ரிக்காவில் தீவிரமாக நடத்தி
சாந்தி
nuorisnistritori, 5 TDT nt G99*T மியின் பிள்ளேகள்-தம்பி நாயு டுவின் பேரப்பிள்ளைகள் - முக் இயமாக சாந்தி, இந்திரஸ் ஆபிரிக்க இன ஒடுக்கலுக்கு எதிராக இன்று போராடி வருபவர்களாவர்.
சாந்தி நாடு கடத்தப்பட்ட வராய், லண்டனில் வாழ்ந்து கொடு ஆபிரிக்க இன ஒடுக் கலுக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு நிதிக்காக வேலே செய்து கொண்டிருக்கிருர் இவர், 371 நாட்கள் தடுப்புக் rrasësi paria:L'ALL LITri. அதில் ஆறு மாதங்கள் மிகத் தனிமைப்படுத்தப்பட்ட சிறை வாசத்தை அனுபவித்தார். இக் காலங்களில் இவருக்கு என்ன நடந்ததென்றே தெரி யாது. இவரது பெற்றேர் தவித்தனர்.
இவரது இளைய சகோதரன் இந்திரள் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸில் இயங்கியபோது, மோசடி" புரிந்ததாகக் கைது செய்யப்பட்டுப், பத்து வரு டங்கள் ருெபன் தீவு சிறை யில் - பிறிற்ரோறிய ஆட்சி யின் பயங்கரச் சிறை இது - கழித்தார். இவர் இங்கு நரக
GagästanuGu அனுபவித் தார் என்பதனே, இவர் எழு திய விலங்கிடப்பட்ட தீவு
(Island. In Chains) at airgith நூல் (பென்குயின் வெளியீடு 1982), அழகுறக் காட்டுகி றது. சுருக்கமாகச் சொல்வ தானுல் தம்பி நாயுடுவின் முழுப்பரம்பரையுமே விடு தலைப் போராட்டத்துக்குத்
தம்மை அர்ப்பணித்ததாக இருக்கின்றது.
தற்போது, தென்னுயிரிக்க தேசிய கொங்கிரஸின் ட்ருன் ஸ்வால்" பகுதிக்கான உபதலை வராய் உள்ள மனேன்மணி நாயுடுவும் அவரது மகள் சாந்தி நாயுடுவும், அண்மை யில் முதன் முதலாக இந்தி யாவுக்கு விஜயம் செய்தபோது சென்னையில், வசந்த சூர்யா வுக்குப் பேட்டி அளித்தனர். அப்பேட்டியில், இன்று தென் னுபிரிக்காவில் வெள்ளேயரல் லாதோரின் நிலை, இன ஒடுக் கலுக்கு எதிராக நடைபெ றும் போராட்டம், தென்னு பிரிக்காவில் பெண்களின் நிலை போன்ற பல விஷயங்கள் பற்றி விளக்கினர். அப்பேட்
மனுேன்மணி டியின் முக்கிய பகுதி இங்கே தரப்படுகிறது.
வசந்த சூர்ய இந்தியாவில் இருப்பது பற்றி என்ன உணர்கிறீர்கள்?
மனுேன்மணி நாயுடு மிக சந் தோஷமாக இருக்கிறது.
சாந்தி நாயுடு : எங்களின்
முதாதையர் இங்கே இருந் துதான் வந்தார்கள் என்ற படியால் இந்நாட்டில் எமக் கொருஒட்டுறவு. இங்கு வாழா மலேயே இக்கலாசாரத்தை யும் மரபையும் பேணி வந்தி ருக்கிருேம்
Gires தென் ஆபிரிக்கா வைவிட இங்கு வறுமை அதி astor?
কাঢ়ি) தென்னுயிரிக்கா மிகுந்த செல்வம் உள்ளநாடு ஆளுல் கறுப்பர்களுக்கென
ஒதுக்கப்பட்ட பான்துஸ்ரான் (Bantustans) soir, go 1966aSeiš LIGGöðAYIJY, sin புரதச் சத்துக் குறைவால் இறக்கிருர்கள்
கேள்வி தென்னுபிரிக்க அர சியல் இயக்கத்தில் பங்கெ டுக்கச் Gց սեա (35/6:16)ւն என்ற விழிப்புணர்வுடனேயே உங்கள் பிள்ளைகளே வளர்த் தெடுத்தீர்களா ?
மனுேன்மணி : அவர்களு டைய அப்பா அவர்கள் சிறியவர்களாய் இருக்கும்
போதே தன்னுேடு என்னைக் கூட்டங்களுக்கு வரச் சொல் அப்போது பிள்ளைகளை யும் அழைத்துச் செல்வோம்.
Basin களுக்கு இது லது இது டதென்ருே மஞேன்மணி
Gasion :
றிர்கள் ?
மனுேன்மணி
தமிழ் 4ஆ செய்தேன். பின்னரே ெ
assing
Ա/TQ15), -
பங்குபற்றுவ
serr 2
மனுேன்மணி போதும் கவரப்பட்ட பார்த்து, ' கள் சித்திர இதையேன்
'இல்லை. ந வேண்டும். யது' என்.
கேள்வி
கக் கறுப்
எவ்வாறு உ
மாற்றம் உ
மனுேன்மணி
விட்டது. பாடும் இல் கப்படும், சுர இந்திய விய リリー。 கத்துக்கு, இப்போ நி: ளும் ஒடுக்க இனங்காண்
லது கல்வி இந்தியர்கள்
மனுேன்மணி படிச் செ
#ाj5) : -
ᎯiᏍtᎢ ᏪfᎢᎠᎱᎶ! அவர்கள் த ш3). 19ыттал6іт.
மனுேன்மணி பங்கள் மு fa;9; LDak,sir அக்கறை க L ] Irt grfirã)di எல்லாவித
சாந்தி
தியர்கள் ബിu, என்னும் சி. கஷ்டத்துக்கி வாயிலிருந்து
மனுேன்மணி
amb sír sarrspnrif - 424 குறைந்த வ
ளுக்கும் ளாதார வி
சாந்தி
ஆபிரிக்கர் கின்றனர்.
மனுேன்மணி தகமைக்கு பட்சமே,
 

ஒடுக்கலுக்கு எதிராக ய்ப் போராடும்
பாதுகாப்பற்றது என்ருே, அல்
உங்களுக்குக் கூடிப்போய் விட்
நீங்கள் உணர்ந்ததுண்டா?
· ეკსბა).
நீங்கள் எதுவரை படித்திருக்கி ப்போது விவாகம் செய்தீர்கள்
ஆங்கிலம் 6ஆம் வகுப்பு ம் வகுப்பு: 1936இல் விவாகம் எனது அரசியல் ஈடுபாடு அதன் தாடங்கிற்று.
உங்களுடைய எந்தப் பிள்ளை அரசியல் போராட்டங் களில் தற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்
இல்லை. அவர்கள் ஒரு செய்யவில்லை. மாருக அதனல் ார்கள் யாராவது அவர்களைப் நீங்கள் சிறையில் அடைபட்டீர் வதைப்பட்டீர்கள். திரும்பவும் செய்கிறீர்கள் ' என்ருல் ாங்கள் இதைத்தான் செய்ய இது எங்கள் இரத்தத்தில் மாறி
இந்தியர்களுக்கும் தென்னுயிரிக் ர்களுக்குமிடையே நாளாந்தம் மவுநிலை நிலவுகிறது ஏதாவது
o r 2
அநேகமாக நிலைமை மாறி
அடிப்படையில் எதுவித முரண் இல, குறைந்த சம்பளம் கொடுக் ண்டப்படும் இனம் கறுப்பர்கள்
பாரிகள் சிலரும் அவர்களை நன் வதில் நேற்றல் (Natal) கல து காரணமாய் இருந்தது. ல மாறிவிட்டது; இந்தியர்க ப்படும் இனத்தோடு தம்மை கின்றனர் .
கறுப்பர்களைவிட கலாசார அல் தியான மேம்பாட்டு நிலையை காட்டுகிறர்களா ?
ஆம். இன்னும், சிலர் அப் ப்கிருர்கள்.
ஆபிரிக்க இனத்தவரும், உயர்ந்த நம் மரபும் உடையவர்கள் ம்முடையதையிட்டுப் பெருமைப்
எல்லாவிதமான சந்தர்ப் டுண்டு இருந்த போதும், ஆபி கல்வியைப் பெறுவதில் மிகுந்த ாட்டுகிருர்கள்; பிள்ளைகளின்
கட்டணங்களுக்காக அவர்கள் தொழில்களையும் செய்கிறர்கள்.
வள்ளேயர், கறுப்பர்கள், இந் ஆகிய சகலருக்கும் இலவசக் ஆயினும் பாடசாலைக் கட்டணம் றுதொகையைக் கூட மிகுந்த டையேதான் தமது சிறு வரு
கறுப்பர்கள் கட்டுகிறர்கள்
அவர்கள் எல்லாவற்றுக்
கட்டவேண்டிய நிலையில் உள்
பினும் அவர்களுக்கே ஆகக் (Uյaսո պւն /
இந்தியர்களுக்கும் ஆபிரிக்கர்க
டையில் எவ்வாருன பொரு ததியாசம் நிலவுகிறது?
ரே வேலைக்கு இந்தியரைவிட
கள், குறைவான கூலியே பெறு
அத்தோடு அதே வேலைத் h (Qualification) GANG as autor
சுரங்கத் தொழிலாளியை எடுத்துக் கொண்டால், ஒரு வெள்ளையனுேடு ஒப்பி டும்போது மிகக் குறைந்த கூலியே அவ ஒனுக்குக் கிடைக்கிறது. முன்னர் எல்லாவித செய்திறன் (Skiled) வேலைகளும் வெள்ளே யர்களுக்கு மட்டுமே, ஒதுக்கப்பட்டிருந்தன. ஆல்ை, இப்பொழுது செய்திறன் வேலை யாட்களுக்குப் பற்ருக்குறை ஏற்பட்டுள்ள தால், அது கைவிடப்படவேண்டியதாயிற்று ஆனுல் இன்னும் இவற்றில் பூரண உடைப்பு ஏற்படவில்லை.
ar சமூகரீதியாக கறுப்பருக்கும் இந்தியருக்கும் இடையேயுள்ள தொடர்பு எப்படி ? உதாரணமாக விழாக்கள், கலி
யானங்களில் கலந்துகொள்ளல் போன் 0ഞഖ?
மனுேன்மணி எங்களுடைய வீடுகளில்
கலியான நிகழ்ச்சிகளில், எமது கறுப்பு நண்பர்களே நாங்கள் அழைப்பது வழக்கம்
சாந்தி அதிகமான முற்போக்குச் சிந்தை
புள்ளவர்கள், இப்படிக் கலந்து கொள் வதுண்டு. அதிகமாக, மூன்று நான்கு பல் கலைக்கழகங்களில் இவ்வாறு கலந்து கொள் வதுண்டு, உதாரணமாக விற்வோட்டர்ஸ் முண்ட் பல்கலைக்கழகத்தில் (Witwatersrand University), இவ்வாறு கறுப்பர்கள், இந்தி யர்கள், கறுப்பரல்லாதோர் கலந்து கொள் வதுண்டு, இத்தகைய பல்கலைக்கழகங்கள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே சாத்தியப்படலாயிற்று. இவை உயர்ந்த தர முடையவை. இவற்றுக்குள் புகுவது கடினம்
Gaga இனங்கள் எதுவும் இணையா வண்ணம் அவை வெவ்வேருகப் பிரிக்கப்
LLiągała Gasarób (Apartheid) gresu தன் காரணம் என்ன ?
சாந்தி ஒருவிதத்தில் இனத்தூய்மை
பேணவே செய்யப்பட்டது. ஆனல் வயிட் லர் போல் வெள்ளேயர் இதைச் செயற்ப டுத்த விரும்பவில்லே. வெவ்வேறு இனத்த வர் உறவுமுறை வைத்துக் கொள்வதைத் தடுப்பதைச் செயல்படுத்திய சட்டம், ரத்து
செய்யப்பட்டது. இப்போ இனக் கலப்பு ஏற்படுகிறது.
கேள்வி ஆகவே, இன்று இந்த (Apar
theid) QuL'unior.Lgsir Gon ALN st
சாந்தி இன்று ஆபிரிக்க மக்களின் ஐக் கியத்தைக் குலேக்கவும், மக்களைப் பலவி னப்படுத்தவும், பிரித்தாளவும் இது ஒர் அர சியல் நிலப்பாடாய்க் கையாளப்படுகிறது. ஆகவே இன்று நாம் கறுப்பர் என்று கதைத்தால் இந்தியரையும், வெள்ளையரல் லாத வேறு நிறத்தவரையும் சேர்த் துக் கொள்வதோடு, இன ஒடுக்கலுக் கெதிரான ஒருமித்த எதிர்ப்பையும் காட்டுகிருேம்,
கேள்வி இதைச் சாதிப்பதற்கு எவ்வ
ளவு காலம் எடுத்தது ?
சாந்தி இரண்டு தசாப்தங்கள். நாற்பது களில் ஆபிரிக்க, இந்திய கொங்கிரஸ் இயக்கங்கள் இணைந்து தொழிற் சங்கங்க ளோடு சேர்ந்துகொண்டபோதே, திருப்பு முனை ஏற்பட்டது.
ബ இந்திய சமூகத்திடையே வேற்
றுமை நிலவுகிறதா ?
சாந்தி இந்தியர் என்ற ரீதியில் நாம்
ஒற்றுமையாகவே வாழ்கிருேம்.
Gas A கலாசார மரபுகள் இன்னும்
தொடர்கின்றனவா ?
மனுேன்மணி ஆம் மக்கள், அங்கு பண்
டிகைகளைக் கொண்டாடுகிருர்கள். கோயி லுக்குப் போகிறர்கள். இந்த மாதம்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 4
  

Page 5
ஈழத் தமிழர்களை நேசி
--
°-1-ß
செய்தியாகும். அத்துடன் லியா நாட்ை பெரியம்மை (smallpox), சின் மஓவ் மாலின் LD(I595g5I6).I LfD னமுத்து, கூகைக்கட்டு, விசர் Maalin) என் நாய்க்கடி நோய், போலியோ கடைசிப் பெரி ஹெர்பிஸ் B வகைச் செங் வியவர். பிட்ஸ் ஒரு கொல்லும் கண்மாரி போன்ற வைரஸ் வியாதி, அது பிடித்து விட் நோய்கள் பலவற்றிற்குத் 1977ஆம் டால் மரணம் நிச்சயம் என் தடுப்பு மருந்துகள் ஏற்கனவே பர் மாதம் 2 பதை உணர்ந்து கொண்டு தயாரிக்கப்பட்டு, வெற்றிகர ருக்குத் தொ விட்ட மனித இனம் முழுவ மாசுப் பயன்படுத்தப்படுவதும் ருந்து, அதே துமே, கிலிகொண்டு நடுங்கு கிறது. இலங்கையில் இது வரை ஒன்பது பேரை மட்டும் பலி கொண்ட இந் நோய் o Gl) நி1 அமெரிக்காவிலும், சில ஆபி ரிக்க நாடுகளிலும் வருட : : பொதுமக்கள் நன்கு அறிந் வர்களைப் பலி கொள்கிறது. அதே
இந்நோயைக் குணப்படுத்த இதுவரை எந்தவித மருந்து களும் கண்டுபிடிக்கப்படாமை யால், இந்நோய் தொற்ருமல் தடுப்பதே அதிலிருந்து தப்பு வதற்கு இன்றுள்ள ஒரே வழி.
எயிட்ஸ் எம்மைத் தாக் காமல் தப்புவதற்குத் தடுப்பு மருந்துகள் இருக்கின்ற னவா? " என்பதே, பொது மக்களின் ஆர்வம் நிறைந்த கேள்வியாகும்.
இதுவரை இல்லே ' என் பதே இதுவரை சொல்லப் பட்ட மறுமொழியாகும்.
எயிட்ஸ் என்பது வைரஸ் கிருமியால் பரவும் நோய் என் பது பரவலாக அறியப்பட்ட
இவை எல்லாம் சாத்திய மானுல், எயிட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து தயாரிக்கப்ப டுவதற்கு என்ன தடை " என, அவர்கள் கேள்வி எழுப் புவது நியாயமானதுதானே?
தடுப்பு மருந்துகளின் அசைக் கமுடியாத - எதிர்க் கேள்வி எழுப்ப முடியாத - வெற்றிக் குப் பெரியம்மை நோய் ஒழிப்பு நல்லதோர் உதாரண
Dirreguh.
பெரியம்மை என்ற உலகத் தில் மிகவும் அஞ்சப்பட்ட பயங்கரமான தொற்றுநோய் உலகத்தின் எல்லா முனேகளி லிருந்தும் அடியோடு ஒழிக்கப் பட்டுப் பதினுெரு வருடங் கள் ஆகிவிட்டன. சோமா
வெம்பர் மாத னமாகப் பூரண தார். இதற்கு கில் எவருக்கு நோய் தொற்
இது எப்படி யிற்று பொரு மருந்து உருவி இது உலக சுக னத்தின் உதவி முழுவதும், ளுக்கு ஒழுங்க கப்பட்டது. இ யம்மை
GaGrir() 3,31
எயிட்சை இ கவோ, அல்லது வலே ஒரளவே படுத்தவோ இ
ஜேர்மன் நங்கை
முதலாம் உலகப் போரில் தம் உயிர் கொடுத்த ஆங்கி லக் கவிஞன் றுப்பேட் புறுக் போர் வீரன்' என்ற தமது கவிதையில் கூறுகிறர் நான் இறந்து போனுல் என்னப் பற்றி இதை மட்டும் நினை யுங்கள்/எங்கோவோர் அந் நிய களம் என்றைக்கும் இங் கிலாந்தாக உள்ளது அந்த மண்ணுள் விலே மதிப் பற்ற வேருெரு மண் மறைந்துள் ளது."
இக்கவிதையைச் + וש מן மாற்றி ஈழத் தமிழரின் துயர் துடைக்க அரும்பாடுபட்ட தனது பேணுவால் போராடிய ፴® நெஞ்சம், திக்குகள் அனைத்தும் அகன்ற உள்ளம் அகண்ட மனத்தின் ፵(ፀ துடிப்பு, இங்கே ஜேர்மன் மண்ணில் புதையுண்டு கிடக் கிறது எனப் பாடத்தோன்று கிறது.
ஆம் அந்த அறியப்படாத ஜேர்மன் பெண் பத்திரிகையா ளரின் நெஞ்சம், இலங்கை யில் தமிழர் படும் அல்லல்களே அறிந்து தவித்தது. நாற்பதுக வின் இறுதியில் இளம் இலட் சிய மாணவியாக இருந்த போதே, ஹிட்லரின் நாஜிக்
கொள்கை தலையெடுப்பதைத்
தடுக்கப் போராடிய மான வர் இயக்கத்தில், பங்குபற் றியவர். மானிட நேயம் நிறைந்த நெஞ்சினள் ஆத
லால், உலகின் எந்த மூலையி லும் சர்வாதிகாரத்தினுல் நசுக் கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கி யவர். 1978 முதல், தமிழரு டன் தோளோடு தோள் நின்று போராடி வந்தவர் ஜேர்மனி யப் பத்திரிகைகளிலும், சுவிற் சலாந்தில் வெளிவரும் ஜேர் மன் மொழிச் செய்தித்தாள் களிலும் ஒழுங்காக எழுதி வந்த பேணு விரங்கன, தமது பத்திரிகைத் தொழில் முழுவ தையும் ஈழத் தமிழரின் இலட் சியத்துக்கே அர்ப்பணித்தவர். ஈழத்துப் போராளிக் குழுக்க ளிலுள்ள புத்திஜீவிகள் பலரு டன், நல்ல பரிச்சயம் உள்ள வர் 1987ஆம் ஆண்டு யாழ்ப் பானம் வந்து போனுர், 1988ஆம் ஆண்டு புரட்டாதி யிலும் இங்கு வந்திருந்தார். சைக்கிளில் சென்று குடாநாட் டின் பல பகுதிகளேயும் பார் வையிட்டார் நிழற் படங்க ளும் எடுத்துக் கொண்டார். வடமராட்சியில் உள்ளுர் அவர டங்குச் சட்டங்களுக்குள் அகப் பட்டு பத்துமைல் நடந்து
தமிழர் படும் நன்கு அவதா முர் மனம் ) Opi.
தாய்நாடு தி தமது கொந்து மென் நகரை நாளே (16, ! ரதத்தின் முன் கொலே செய்து ஈழத்தமிழரின் பற்றிச் சுவிட கருத்தரங்கொ றிய ஈழத்தறி நேசிக்கும் ரும் தொலே செய்தியை அ னர். அவருடை கருத்துப்படி, நிகழ்வுகள் த. அவரது தற்ெ தான காரண ( ) பட்ட அந்தப்
ன் மண் ஒரில் லும், அந்தமன
Gau Massum பிரபல ஆங்கி மேதை ര
Burr för Girl 65 הקומוחptituש சென்று தற் தும், எனது ול-100
 
 
 

ീതമ
டச்சேர்ந்த அலி. I (Ali Maovy
பவரே, உலகின் unhas) un 35 ruum
ஆண்டு ஒக்ரோ ஆம் திகதி அவ ற்றிய நோயிலி
வருடம் நொ
வில்லே. காரணம் எயிட்சுக்கு எதிரான தடுப்பு மருந்து இது வரை காலமும் கண்டுபிடிக்கப்
அவ்வவ் வைரசுகளின் சில உயிரியல் இயல்புகளே அடிப் படையாக வைத்தே தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின் றன. ஆணுல் எயிட்ஸ் நோயை
இத்தடுப்பு மருந்துகளை மனி தர்களில் பரிட்சித்துப் பார்ப் LJ அவை தயாரிக்கப் பட்ட நாடான அமெரிக்கா வில், அரசாங்க அனுமதி கிடைத்து விட்டது. இந்த மருந்துப் பரிசோதனைக்காக ஆரோக்கியமான ஆண்களே அவர்கள் தேடிக்கொண்டிருக் கிருர்கள் பலரும் ஆர்வத்து
ய்க்குத் தடுப்பு மருந்து
எம். கே. முருகானந்தன் M B, B, S, (Cey)
ம் தெய்வாதி குணமடைந் ப் பிறகு, உல BLB QuiñLibson
றவில்லே,
ச் சாத்தியமா த்தமான தடுப்பு ாக்கப்பட்டது. st han sloga Lr யுடன் உலகம் பல வருடங்க ாகக் கொடுக் தல்ை, பெரி ல கிலிருந் து யப்பட்டது.
வ்விதம் ஒழிக் து அதன் பர
Ֆ|al/50)Մ (ԼՔւգ-Ա!
bb
கஷ்டங்களே னித்துச் சென் உடைந்து சென்
ரும்பி ய வ ர் ஊரான பிரெ அடைந்த மறு ஐப்பசி), புகையி பாய்ந்து தற் து கொண்டார். இன்றைய நிலை னில் நிகழ்ந்த ன்றில் பங்குபற் ஞரும், ஈழத்தை வெளிநாட்டின பேசி மூலம் இச் றிந்து திகைத்த Lய தோழியரின் இலங்கையின் ந்த ஏமாற்றமே காலக்குப் பிர ürü,*)编’ மாக அழைக்கப் பேருள்ளம் ஜேர் புதையுண்டா ண் ஈழமண்ணே
வூல்ஃவ் என்ற இலக் கி ய
o IGJEL க்கைத் தாங்க தன்னமெரிக்கா கொலே புரிந்த னேவுக்கு வருகி
... O
s
உண்டாக்கும் வைரஸ் தனது உயிரியல் இயல்புகள் பலவற் றையும் அடிக்கடி மாற்றுகின் றது. இதஞலேயே தடுப்பு மருந்து தயாரிப்பில், இது வரை தடங்கல்கள் ஏற்பட் டன. எனினும், உலகின் பல் வேறு முனேகளிலும் ஆராய்ச் சிகள் ஆர்வமுடன் முன்னெ டுத்துச் செல்லப்பட்டன.
இவற்றின் பலனுக இப் பொழுது இரண்டு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு síll" l_ST.
முதலாவது தடுப்பு மருந்து மைக்ரோஜெனஸில் (Micro
GeneSys) என்ற ஸ்தாபனத் தால், தயாரிக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் வைரஸின் உறையில் (Envelope) உள்ள மாற்றம டையாத ஒரு உயிரியல் இயல்பை - gp 160 என்ற வகைப் புரதத்தை அடிப்ப டையாக வைத்தே இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப் பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பு மருந்து ஒன்கோஜின் (000 gen) என்ற நிறுவனத்தால் ஒரு புதிய வழியில் உருவாக் கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தத் தடுப்பு மருத்தில் 'வக் Guit (Vaccinia Virus) என்ற, பாது காப்பா ன எயிட்ஸ் அல்லாத வேறு) வைரசே பயன்படுத்தப்படுகி றது. ஆணுல் அந்த வைரசி னுள், எயிட்ஸ் வைரசின் சில முக்கிய உயிரியல் இயல்புகள்சிலவகைப் புரதங்கள் Ep 160 gp 120, gp 4 - திணிக்கப் படுகின்றன,
எனவே இத் தடுப்பு மருந் தில் வக்கினியா வைரஸ்தான் இருந்தாலும், அதனுள் எயிட்ஸ் வைரசின் சில முக் கிய உயிரியல் இயல்புகள் இணக்கப்பட்டிருப்பதால் எயிட்சுக்கு எதிரான பாது காப்பை அளிக்கும்.
*atur lit . இனிப்பய மில்ல; நானும் தடுப்பு ஊசி போடுவோம்' எனப் புறப்ப டுகிறீர்களா ?
பொறுங்கள் காலம் இன் னும் சரியாகக் கணியவில்லை.
தடுப்பு மருந்துகள் உற்பத்தி யாகி விட்டாலும், அவை இன் னமும் ஆரோக்கியமான மணி தர்களில் பரிட்சித்துப் பார்க் ტuTu ma ნაწabāი. ஆரோக்கிய பான மனிதர்களில் பரீட்சிக் கப்பட்டு, அத்தடுப்பு மருந்து கள் மனிதர்களுக்குப் பாது :Türഞ്ഞബ് ബr[1], rul'. சைத் தடுப்பதற்கான ஆற்ற லேப் பெற்றவை என்றும் நிறு வப்பட்ட பின்னரே பரவ வான பாவனேக்கு வரும்,
விண்ணப்பிக்கிருர்கள். an
lar நீங்களும், விரும்பினுல் *ü(rü1
மனிதர்களில் பரீட்சித்துப் பார்த்து, இறுதியான முடிவு கிடைக்க ஒரு வருடம் வர்ை செல்லும் என எதிர்பார்க் கப்படுகிறது.
ஒரு வருடம் தானே பொ றுத்திருந்து பாருங்களேன்!
அதுவரை நோய் தொற்ரு மலிருக்க என்ன செய்யலா மென்று கேட்கிறீர்களா?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான, JT gañar பான நெறியையே உங்கள்
பாலியல் உறவில் கடைப் பிடியுங்கள்.
கிருமி நீக்கம் செய்யப்ப
டாத ஊசிகளை உங்களுக்கு ஏற்ற, ஒருபோதும் அனும திக்காதீர்கள். (போதை மருந்துப் பாவனேயாளர்கள் இரட்டிப்புக் கவனம் எடுங் கள்),
உங்களுக்கு இரத்தம் ஏற் றப்படவேண்டிய அவசி யம் நேர்ந்தால், அந்த இரத் தம், உங்களுக்கு நன்கு அறி முகமான நபரிடமிருந்தே பெறப்பட்டது என்பதை நிச்சயப்படுத்துங்கள். O
ஐ பி எம் ( B M) வகைக் கொம்பியூட்டர்கள், தற்பொ ழுது பிரபலமடைந்து வருகின் றன. இந்தக் கொம்பியூட்டர் களேத் தயாரிக்கும் நிறுவனம், புதிய ஏழு வகையான கொம் பியூட்டர்களே அறிமுகப்படு த்தி உள்ளது. இவை தற்பொ ழுது பாவிப்பில் உள்ள கொம் பியூட்டர்களைப் பார்க்கிலும், 35% வேகமானவை ஒரு கணிப்புக்கான விடையை, ஒரு செக்கனின் 85 கோடியில் ஒரு பகுதியில், தந்து விடுகிறது இவை 502 என்ற வகையை சார்ந்தவை. இதன்விலை 9,995 அமெரிக்க டெது.
O O O
ஒலியின் வே சுத் தி லும் பார்க்க விரைந்து செல்லக்க டிய விமானங்களைப் (Super Sonicபற்றிக்கேள்விப்பட்டிருக் கிருேம் அதிலும், புதியவகை ஒன்று தோன்றி உள்ளது. இது STOVL வகையை சார்ந் sama (Short Take Off and Vertical Landing), systal இவை குறுகிய ஒடுபாதையில் மேல் எழும்பக்கூடியவையும் செங்குத்தாக இறங்கக்கூடிய வையுமாகும்.
தகவல் ஜி. எஸ். சவிரிமுத்து

Page 6
குர்திஷ் கவிஞன் ஷெர்கோ பெகாஸ்
குது இனமக்கள் இன் றைய ஈரானின் தெற்குப் பகு தியிலும் ஈராக்கின் வடபகுதி யிலும் வாழ்கின்றனர்.தமக்கே உரிய நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியை யும் கொண்ட இத் தேசிய இனத்தவர் பன்னூறு ஆண்டு அந்நியராட்சிகளின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்ற னர். இவர்களது சுயநிர்ணய உரிமைக்கான விடு த லே ப் போராட்ட வரலாறு மிகுந்தது. ஈரானிலும் ஈராக் கிலுமுள்ள பிற்போக்கு சக்தி கள் தத்தம் சுயநல நோக்கங் களுக்காக இந்த இனத்தைச் *rf崎高 குலத்தலைவர்களேயும் அல்ல் தலைவர்களேயும் பிரி ஆ கோருமாறு தூண்டி டு வேடிக்கை பார்த்த துண்டு. தங்கள் புவிசார் நலன் களுக்காக வல்லரசுகள் குர்து நியாயமான கோரிக் கத8ளப் புறக்கணித்து aß தும், காவு கொடுத்து வந்து துமுண்டு. ஈரானிலும் " லுெமாகப் பிளவுண்டு GL、 கும் தமது பாரம்பரியத் தாய கத்தை ஒன்றிணைத்துக் கக் சொந்த தேசத்தை Él டெடுக்கப் போராடும் குர்து களின் இயக்கத்தை 扈、üš களிற் பெரும்பகுதியினர் இன் னும் சரியாகப் புரிந்து രirit
ட எஸ். வி. ராஜதுரை
ல்ெல வல்லரசுகளின் அர இயலும் காரியவாத அரசுக ளின் சூழ்ச்சிகளும் மிகுந்த இன்றைய உலகசூழ்நிலையில் குர்து இன மக்களின் அன்ருட வாழ்வுக்குள்ள சவால்கள்
ானிட கெளரவத்துக்கும் சுதந்திரத்துக்குமுள்ள அச்சு றுத்தல்கள், பகிரங்கமாக இழைக்கப்படும் அநீதிகள் சமாதானத்துக்கும் சுதந்திரத் துக்கும் சிறு தேசத்தின் ஏக் கங்கள் ஆகிய விஷயங்கள் இந்த நான்கு கவிதைகளில் எளிமையான உருவங் களி லூடே சொல்லப்படுகின்றது.
குர்திஷ் கவிஞர்களில் மிக
வும் புகழ்பெற்றவர்களில் ஒரு வரான ஃபய்க பெகாஸின் மகன் ஷெர்கோ பெகாஸ் 1940ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் தென் குர்திஸ் தானிலுள்ள இது இப்போது ராக்கின் பகுதி) சுலப்மானி யாவில் பிறந்தார். சுலப்மா னியாவிலும் பாக்தாதிலும் கல்வி பயின்ற இவரின் முதல் கவிதைத் தொகுப்பு அங்கு 1968இல் பிரசுரமாயிற்று
1965 இல் குர்திஷ் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்த ஷெர்கோ பெகாஸ் அதனோடு நெருக்கமாக இணேத் திருந் தார். குர்திஷ்தானின் குரல்"
துறவியின் நெஞ்சம்
வயதான புத்தபிக்கு ஒரு வர் இளம் மாணவப் பிக்கு பின் தொடர ஒரு நதிக்கரைப் பாதையில் போய்க்கொண்டி
ருந்தார்.
இருந்தாற்போல் ந தி யிலி ருந்து ஒரு அவலக்குரல் கேட் டது. குரல் வந்த திசையில் விரைந்து போன alfraði JL1 பிக்கு நீரில் ஒரு பெண் தத்து விப்பதைக் கண்டார். தன் மேலத்தியை கழற்றி எறிந்து விட்டு நீரில் பாய்ந்து அந்த இளம் பெண்ணைக் காப்பாற்றி டுெ வந்து கரையில் விட்
Th
பெண் பிக்குமார் இருவரை யும் வணங்கி நன் றி கூறி விடைபெற்றுச் சென்ருள்
நாட்கள் நகர்ந்தன.
முத்த பிக்குவின் முகத்தில் முன்னேய மகிழ்ச்சி இல்லை. இனம் தெரியாத சஞ்சலம் அவர் முகத்தில் குடி கொண் டிருப்பதை அவதானித்த ாவைப் பிக்கு 'குருவே தங்களை ஒன்று கேட்கவிரும்பு இறன். சினங்கொள்ள மாட் உசுளேர் என்று கேட்டார்.
கேள்' என்ருர் பிக்கு
குருவே ஏன் சில நாட்க ாக தங்கள் முகம் வாடிக் கிடக்கிறது. ஏதோ கவலே தங் களை அரித்துக்கொண்டிருக்கி றது போல் தோன்றுகிறதே" என்று கேட்டார் மாணவப் öš色。
ஒ.நீ அந்த இளம் பெண் மேல் கை வைத்து தூக்கி
கைதியின் ஆசை
குதிரை ஒன்றைக் களவாடி யதற்காகவும் அதன் உரிமை யாளரை கொலே செய்ததாக வும் ஒருவன் கைதுசெய்யப் Jt"G 95pób சுமத்தப்பட் L___ ITGW .
அவன் நீதிமன்றில் விசா ரனைக்காக நிறுத்தப்பட்ட போது நீதிபதி அவனேப் பார்த் துக் கேட்டார்.
இரண்டு வகை சட்டத் தின் கீழ் உன்னே விசாரணை செய்ய முடியும் ஒன்று டெக் ஸாஸ் சட்டம். அடுத்தது ஆர்க்கன்சாஸ் சட்டம். இதில் எந்த சட்டத்தின் கீழ் விசா ரனயை நீ விரும்புகிருய்' கைதி தலையைத் தடவிக் கொண்டு ஆர்க்கன்சாஸ்'.
என்ற அந்த வானுெலி நி யாற்றினர், ! தோடு அவர்
நெருக்கமான
தாக்கத்தை அ களில் காண மு Glassim graub, et
வற்றுக்கான
அவரது கவிை கருவாக அ.ை
வானுெலி Lumio) u l-SAD காலம் அந்த செய்திதகவல் Lurriðarósayrit. I தென் ஈராக் டுகள் நாடுக இதற்குக் கார
அன்று ரும் (ஷா) Jarš (Ba'ath கமும் ஏற்படு ஒப்பந்தமாகும் இயக்கத்துக்கு னடைவுகளே ஆயினும் அவ கள் தொடர் செய்தன. 1 ஆண்டுகளில் விடுதலைப் ே வாழ்ந்து வந்
1987 தெ Gurgh) she வருகிருர் ெ தைகள் எழு
பல்வேறு சென்று தன் படித்துக் க 1975 ֆց (ց): அவரது கவி தொகுதிகளின் டன. இரண் still :: அவருக்கு ஸ் GF) gimisio gr&#G Club’s Tuc வழங்கியவர் தம அமைச் அவருக்கு ளாரன்ஸ் ந ரக் குடிமகள் கிடைத்தது.
வந்தாயே! : களத் தொ szejöt lott gyors றுக்காக வரு முர் பிக்கு.
зійшц).шт குள்ளே சிரி ளேஞன், ! யை நான் 62 "LGB LGBT... இன்னமும்
ருக்கிறீர்கே பிக்குவின்
என்ருன்
நல்லது. 95 GMTONIT LA ULI னித்து விடு அதன் கொ% செ genraj, as57? தீர்ப்பளிக்கி நீதிபதி,
ஒரு நிமி என்ருன் சை கூறி விட்ே arts all ான செய்
சரி அட தன கொ ஐந்து டால னேயும் குதி grg, o går தீர்ப்பளிக்கி

η η η
■--】969
இயக்கத்தின் லயத்தில் பணி இந்த இயக்கத் கொண்டிருந்த all air வரது கவிதை hւգպմ, աn oñւதந்திரம் ஆகிய போராட்டமே தகளின் முக்கிய மந்துள்ளது.
ஆலயத்தில் பணி கு அவர் சிறிது இயக்கத்தின் ിബ ബി 1975 இல் அவர் ற்கு மூன்ருண் டத்தப்பட்டார். னமாக அமைத் ஈரான் மன்ன # prinrichén gynghrair கட்சி அரசாங் த்திக் கொண்ட இது விடுதலை ப் பெரும்பின் ஏற்படுத்தியது. ரது இயக்கவேலே Fந்து நீடிக்கவே 984一1987 、 அவர் குர்திஷ் பாராளிகளுடன் gTf.
ாட்டு ஷெர்கோ டனில் வாழ்ந்து
தாடர்ந்து கவி ရွီး”'/၂ မှီကြီ#.
诃r@és吻崎é* கவிதைகளைப் ாட்டியிருக்கிருர், ன்பு பாக்தாதில்
 ைத கள் ஏழு பிரசுரிக்கப்பட் டு கதைப் பாடல்
நாடகத்தையும் கிருர் 1987 இல் Na har *Gustri arrasso' ('Pen hovsky) uft58 st ssos:7, ...s.sór 17r சர் அதே ஆண்டு இத்தாலியின் ஃப் ரத்தின் சுதந்தி என்ற விருதும்
ரு துறவி பெண் டக் கூடாது. ன் செய்த தவ
ரயில்பெட்டி
எனக்குத் தெரியும்
நாம்-நீயும் நானும்
எப்படிச் சென்ருலும் ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை என்று ஏனெனில் ஒருபோதும் சந்திக்காத தண்டவாளங்கள் போன்றவர் நாம் ஒருவரையொருவர் நெருங்கினுலோ நம் இதயத்தின் ரயில்பெட்டி
saló jöjjög ala@ich
அப்போது நீ உணர்வாய்எத்தனைக் காதல் கடிதங்கள் எத்தனை நறுமணத் தைலம் குப்பிகள் எத்தனே ஈர முத்தங்கள் மடியும் நம்மிருவருக்காக கொந்தளிப்பு மிகுந்ததொரு ரயில்பெட்டி கவிழ்கையில்
Gaussissim
வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள்
கொலேகாரருக்கெதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும்
சாட்சி கூருவிட்டாலும்
அடிவானம் அதற்கு செவிமடுக்க விரும்பாவிடினும் மலைகளும் அருவிகளும் அவற்றை மறந்து விட்டாலும் ஏதேனுமொரு மரம் அக் கொடுஞ்செயலைப் பார்த்துத்தானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோரின் பெயர்களே எழுதி வைக்கத்தான் செய்யும்.
பிரிவு
எனது கவிதைகளுக்குள்ளிருந்து மலரை நீ எடுத்து விட்டால் என் பருவங்களிலொன்று மடிந்து விடும் காதலை நீ அகற்றிவிட்டால் என் பருவங்களிலிரண்டு மடிந்து விடும் ரொட்டியை நீ விலக்கி விட்டால் என் பருவங்களில் மூன்று மடிந்து விடும் சுதந்திரத்தை நீ பறித்து விட்டால் என் பருவங்கள் நான்கும் மடிந்து விடும் அவற்ருேடே நானும்
ஒரு கானகத்தில்
இருள் பரவியது தனது குகைக்குள்ளிருந்து ஒரு சிங்கம் நினைத்தது: நாளை, அண்டையிலுள்ள புலியைத் தாக்குவது எப்படி? புலி சிந்தித்தது:
ந்துகிறேன்' என் நாளே, அந்த நரியின் தோலே
.srar 456 orak உரிப்பது எப்படி? த்துக் கொண்ட நரி யோசித்தது: ருவேஅந்தநிகழ்ச் நாளே புருக் குஞ்சுகளைத் தின்ன அன்றே மறந்து தோட்டத்திற்குள் நுழைவது எப்படி? நீங்கள் அதனை புரு நினைத்தது நினைத்துக்கொண் நாளே வேடனேயும் காட்டுப் பறவைகள் " . என்ருன் விலங்குகளனைத்தையும் ஒரேயிடத்தில் முகம் கறுத்தது. சேர்ப்பது எப்படி? எஸ். பி. கே. முடியுமா தன்னுல் என வியந்தது புரு
நீ குதிரையைக் குற்றத்தை மன் 燃 தருகிறேன். நன்றி : பாலம்
ளரைக் ப்த குற்றத்திற் தூக்கிலிடத் றன்' என்ருர் ஜேர்மன் திரைப்பட விழா Lம் பொறுங்கள்' கொழும்பு ஜேர்மன் கலாசார நிலையத்தில் வேர்னர்
தி. நான் தவருக där. TGST3About GDL Å த்தின் கீழ் விசா ங்கள்" என்றன். படியால்ை, மணி செய்ததற்காக குற்றத் தண்ட ர களவாடியதற் தூக்கிலிடவும் றன்' என்ருர் நீதி
61,iህ , Lና, 6ወ..
பியேடெர்மான் என்ற திரைப்பட இயக்குநரின் திரைப்பட விழா நடைபெறுகிறது. 20 - 22 ஆம் திகதி வரை இது நடைபெறுகிறது. 5 குறுந் திரைப்படங்களும் பரிசோதனை இயில் அமைந்த 6 விவரணத்திரைப்படங்களும் திரையிடப் LG)ւb,
தனது திரைப்படங்களே அறிமுகப்படுத்துவதோடு ஒவ்வொருநாளும் காட்சி முடிவில் நடைபெறும் கலந்துரை யாடலிலும் இந்த இயக்குநர் பங்குகொள்ளுவார்

Page 7
■ --19、 தி
'எதை எழுதவேண்டுமென உணர்கி அதையே எழுதுகிறேன்' என்கிறர் நோபல் பரிசுபெற்ற (1988) அரபு எழுத்தாள
கெய்ரோவில், கீழ்த்தளத் தில் அமைந்துள்ள நகுறிப் மஹ்பவுஸின் வசிப்பிடத்தைச் சுற்றிலுமுள்ள வாழ்க்கை வழமைபோலவே இருக்கிறது. கறுப்புப் பூனேயும் ஒரு சோடி செருப்பும் வெளியே வாசலரு கில் காணப்படுகின்றன. அந் தக் கட்டிடம் - அ வர து நாவல்களைப் போலவே மறைந்து கொண்டு செல்லும் எகிப்தின் மேன்மைகளையும், ஒழுங்கற்று நடைபெறும் நவின மயமாதல்களேயும், உணர்த்தி நிற்கிறது. தொலை பேசி அடுத்தடுத்து ஒலிக்கி றது அல்லது பழுதடைந்து விடுகிறது.வெளிச்சம் இல்லை” என்று மன்னிப்புக் கோரிய படியே விருந்தினர் சிலரை மஹ்பவுஸ் வரவேற்ருர், இன்றைய நாள் மற்றையவர் களிலிருந்து வித்தியாசமான தாய் மஹ்பவுஸிற்கு இருந் தது எதனுலென்ருல், நோபல் பரிசு தனக்கு அளிக்கப்படுகி றது என்பதை நேற்று அறிந் ததில், அவர் அடைந்த ஆச்சி ரியத்திலிருந்து இன்னும் மீள முடியாமலிருப்பதால் ஆகும்.
நோபல் பரிசினைப் பெற்ற முதலாவது அரபு மொழி எழுத்தாளர் மஹ் பவுஸ் தான் அது அவரைத் தடு மாறச் செய்து விட்டது. எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. யார் பிரேரித்திருப் பார்கள் என்றும் தெரியாது' |61a.Jr. அவர் சொன்ஞர் ஆணுல் அரபு ஆய்வறிவு உல கைச் சேர்ந்த பெரும்பாலார் இது பற்றி ஆச்சரியப்பட வில்ல, 76 வயதுடைய மஹ் பவுஸ் எகிப்தின் மாபெரும் முதிய எழுத்தாளர் மத்திய கிழக்கிற்கு வெளியே இவர் சிறிதளவே அறியப்பட்டிருக் கிருர் என்ருல் அதன் கார ணம், பிரித்தானிய எழுத்தா ளரான ஜோண் ஃவவ்லெஸ் சொல்வது போல் மொழியி யல் இரும்புத் திரை'தான். அதுவே அரபுமொழிப்படைப் புகளேயும், அரபுக் கலாசா கிறிஸ்தோபர் டிக்கே SS ரத்தையும் மேற்குலகிலிருந்து மறைத்து வைக்கிறது எழுதப் பட்ட வடிவத்தில், SAWETLI மொழி மரபொழுங்கு சார்ந் ததாய் (Formal) இருப்பதால், சிறப்பான மொழிபெயர்ப்
நன்கு அறியப்பட்டிருக்கிருர் கள் அங்கு அவரது நூல்கள் பலவும் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்க ளாகவும் உருவாக்கப்பட்டுள் art, ALDI arrajanariak goifilu கருத்துகளினுல் அடிக்கடி கவ னத்தையிர்க்கும் மையமாக, அவர் இருந்து வருகிருர், 1959 இல் இஸ்லாமிய அடிப் படை வாதத்துடன் முரண் பட்டபோது, முதலில் அவர் பிரபலமாஞர். அப்போது, கோபமுற்ற மதத்தலைவர்க ளின் நிர்ப்பந்தத்தினுல் அவ ரது தொடர் உரு வக நூலான (Alegory) கெபல வியின் குழந்தைகள்
Children of Gebelawi), stai தில் தடைசெய்யப்பட்டது. இக்கதையில், இன்றைய நவீ னத் தெருக்களில் நடந்து செல் லும் குழந்தைகளின் நடுவில் முகம்மது, மோஸ்ஸ், கிறிஸ்து, ஆகியோரும் காணப்படுகிறர் கள் பழமைவாத முஸ்லிம்கள் இதனைக் கடவுள் மறுப்பா கவே கருதுகிருர்கள் ஆணுல் அரபு அரசியற்சாயம் பூசப் பட்டவற்றுக்கெதிராக அவர் சென்றது, அந்தச் சந்தர்ப்பத் தில் மட்டுமல்ல. 1972இல் இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டுமெனப் பகிரங்கமா கவே அவர் வாதித்தார்; அத னுல், பல அரபு நாடுகள் அவ ரது நூல்கள் பலவற்றைத் தடை செய்தன. நோபல் if சைப் பெற்றவர் என்ற முறை யில், எத்தகைய அரசியல்
பிற்கு இசைந்து கொடுப்ப"நிலப்பாடு முக்கியமானதென
தாயில்லே கவிதைதான் நன்கு ஆதரிக்கப்படும் இலக்கிய வடி வம்; நாவல் இலக்கிய வடிவம் ஒரு நூற்றுண்டு காலத்தையே கொண்டுள்ளது. ஆனல் மஹ் பவுஸ் சக்திவாய்ந்த முறையில் படைப்புகளை உருவாக்குவ தற்குரிய தேர்ச்சியின, இந்த மொழியில் கொண்டுள்ளார். நோபல் பரிசுப் பாராட்டுக் குறிப்பில் இவ்வாறு காணப் படுகிறது 'பல்வேறு அர்த்தங் களேத் தரக் கூடியது - தெளி வானதாக உயிர்ப்புடன் இருப் பது, இதுவோ அதுவோ என எமது உணர்வுகளைக் கிளறி விடுவது . முழு மனிதகுலத் திற்கும் பொருந்தி வரக்கூடிய ஒரு அரேபிய விவரணக் கலை முறை."
மஹ்பவுஸ்சம் அவரது கதிா பாத்திரங்களும் அரபு உலகில்
அவர் கருதுகிமுர்?' என்று கேட்டபோது, இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்துவ தில் எகிப்திய உதாரணத்தினே ஏனைய அரபு நாடுகளும் பின் பற்ற வேண்டுமென அவர் வெளிப்படையாகவே சொன் னுர், அவர் மேலும் சொன் ஞர்: "பயனற்ற யுத்தங்க ளில் பணம் விரயமாக்கப்பட் டது போதும்'
மஹ்பவுஸ் பிரபலத்தைத் தேடும் ஒருவர் அல்ல தன்னை முன்னிறுத்தாத தன்மையும், வாடிவதங்கியது போன்ற தோற்றமுங் கொண்டவர்; அவரது தோல் இறுக்கமடைந் திருக்கிறது தனது நோயுற்ற கண்களைப் பாதுகாக்க, வர் னக் கண்ணுடி அணிந்திருந் தார் தனது காது கேட்குங்
கருவி கேள்வி கக் கிரகிப்பது பேட்டியாளன சிறிது சரிந்த தனது உடல் sraith Garilal, பக்குறை வி நோபல் பரிசி டனுக்குச் ெ விரும்பவில்லை. நாளில் இரண் தான், எகிப்தி [ Íu1@gorth Og u ] ரோவில் ச நிறைந்த இட தனது விருப் கோப்பிக் கை
(The:சென்று வரு
மான சோத இப்போது
ஸ்ரொக்ஹோ றும் நோபல் வைபவத்தில், புதல்விகளில் பதிலாகக் கர் வேண்டுமென ፴ሽ .
தீவிரத்தன்ஸ் தாபிமானம் தனது அரசிய நோபல் பரிசு மானத்தில் ஏ ஆற்றியிருக்க மஹ்பவுஸ்றத்துடன் - விக்கிருர், அவ புகளே "உண் நவீன படைப்புக்களே காம் ஐந்தா என்றே மதிப் தன்னேவிடப் எழுத்தாளர்க ளார்கள் என் தியாகச் சொ களுக்கு நோப வில்லையென்று காரணம் அவ Jisjir L 5703rf, மேற்கத்திய
தவர்களுக்கெ நிற்கவேண்டி
grrsät.“
ο σίδηραιριβή வாழ்க்கையின் களே இவரது பதிவுசெய்யப்பு ரது பிந்திய திய புத்திஜி லேயும் புலன் գծերպմ L. ஆழ்ந்த தொ தன்மை
 

*
றேனுே
களத் தெளிவா ற்கு வசதியாக, ர நோக்கி ச் படி இருந்தார். நிலயையும், பய திலுள்ள விருப் னே யும் கருதி னைப் பெற சுவி செல்ல, அவர் (தனது வாழ் ாடு தடவைகள் ற்கு வெளியில் துள்ளார். கெய் ன நெருக்க டி மொன்றிலுள்ள பத்துக்குரிய டக்குத் தினமும் வதையே சிரம
னேயாக, அவர் i gg gyil G.) (Ug ff .) மில் நடைபெ பரிசு வழங்கும் தனது இரண்டு ஒருவர் தனக்குப் வந்து கொள்ள
எதிர்பார்க்கி
மயற்றதும் logos மிக்கதுமான ல் கருத்துக்கள் க் குழுவின் தீர் தாவது பங்கினே
GBot 91 Gorf, மெல்லிய ஏமாற் வியப்புத் தெரி ர் தனது படைப் மையில், ஏனைய பு இலக்கியப் ப் போல நான் தரத்தவை' விடுகிருர் முன்பு, பெரிய அரபு ள் இருந்துள் றும் அவர் உறு ல்லுகிருர், அவர் ல் பரிசு கிடைக்க ல், அதற்குக் பர்களது பெயர் கப்பட்டபோது
இலக்கிய உல குப் பெற்றிருந் திராக அவர்கள் இருந்தமை
, st † L 5) u யதார்த்தங் படைப்புகளில் பட்டுள்ளன. இவ நூல்கள், எகிப் விகளின் அரசிய கடந்த உணர்வு பற்றியதாகவும், டர் உருவகத் காண்டதாகவும்
தூவானம்
ல்ேமுனையைச் சேர்ந்த இளைஞர் உமா வரதராஜன், இலங்கையில் தற்போது எழு திக்கொண்டிருக்கும் முக்கிய எழுத்தாளர் சிலரில் ஒருவர். அவரது உள்மன யாத்திரை என்ற சிறுகதைத் தொகுப்பு அழகிய பதிப்பாகத் தமிழ் நாட்டில் சென்ற வருடம்" வெளியாகியது. சென்னையிலி ருந்து வெளிவரும் கணேயாழி இதழில் (டிசம்பர்-88), தனது கடைசிப் பக்கப் பகுதியில், எழுத்தாளர் சுஜாதா இந்நூ லேப்பற்றிக் குறிப்பிட்டுள் ளார். அதிலிருந்து ஒரு பகுதி யைத் தருகிறேன்: 'இலங்கை எழுத்துக்கள் என்றவுடன் வர தட்சனே, ஏ.கே 47 துப்பாக் கிகள், இனக்கலவரம், நகரத் தில் தி, தமிழச்சி பாடும் விடு தலைக் கீதம். இவையே இந்தியத் தமிழ் வாசகர்களின் மனக்கண்முன் சமீப காலமா கத் தோற்றமளித்து வந்திருக் கும். ஆனல் எரிமலைக் குழம்பு மட்டுமல்ல என் விரலின் நகச் குடும் என் கதைகள் கூறுவ தும் அதைத்தான்" என்று எனக்குக் கடிதமெழுதியிருந்த ©-©öy L_UILኽt In to rr smoh & as th (உமா) வரதராஜனின், உள் மன யாத்திரை' என்கிற சிறு கதைத் தொகுப்பை (அன்னம் வெளியீடு) உடனே எடுத்துப் படித்து ரசித்தேன். உமா வரதராஜனே இன்றைய தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் களில் முக்கியமானவராக ஏற் றுக்கொள்வதில் எனக்கு எள் விதத் தயக்கமும் இல்லை.
'ஊரடங்குச் சட்டம் பற் றித் திடீரென அறிவிப்பு வந் தது. வானுெ வியிலும் தொலைக்காட்சியிலும் ஒரேமா திரிச் சொன்னுர்கள் தொலேக் காட்சியில் இந்த அறிவிப்பை வாசிக்க வந்தவன் வழமை யான ஓர் அறிவிப்பாளனு மில்லை. அவன் தப்புத்தப்பாக அறிவிப்பை வாசித்தான். சந் தைக்குப் போயிருக்கக்கூடிய தன் மனைவியைப் பற்றி, பாட சாலைக்குப் போன தன் குழந் தைகளைப்பற்றி இந்த வேளை யில் அவனுக்கு ஞாபகம் வந் திருக்கலாம்.' நகச்சூட்டை வர்ணிப்பதிலேயே எரிமலைக் குழம்பையும் பிரதிபலிக்கிருர் வரதராஜன் O
டொக்ரர் எம். கே. முருகா ாைந்தன் எழுதிய தாயாகப்போ கும் உங்களுக்கு எயிட் ஸ் ஆகிய இரண்டு நூல்களின் வெளியிட்டு அரங்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை, பருத்தித் துறையில் நடை பெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். டொக்ரர் க. சுகுமார் தலைமை வகித் தார். நூல்களப்பற்றிக் கருத் துரை வழங்கிய வர்களில் டொக்ரர் எஸ். ஆனந்தராஜா, டொக்ரர் க. லலி தகுமார் ஆகியோரும் அடங்குவர். இவ் விருவரது பேச்சுக்களைக் கேட் பது இதுவே முதல்முறை ஆச்சரியத்தை எழுப்புவதாய், அவர்களது உரைகள் அமைந் தன. நூல்கள் பற்றிய கருத் துகளேப் பொருத்தமானமுறை யில் செட்டாக முன்வைத் தார்கள். கொடுக்கப் பொருளிலிருந்து விலகிச் செல் லும் தவறை அவர்கள் செய் யவில்லே. இத்தகைய நூல்க ளுக்கான சமூகத் தேவை, பொருத்தப் பாடு, அதன் தொடர்ச்சியில் இந்த நூல்க ளின் முக்கியத்துவம், என்ப வற்றை அவர்கள் தன்முக ಇಂದ್ಲಿ Garri லாட்சித் திறனும் இருவரிலும் பளிச்செனத் : : வேறு பேச்சாளர்களது பேச்சு களின் ஆரம்பத்திலும் முடிவி லும் பொருத்தமான குறிப் புகளேயும் இணைப்புரைகளையும் வழங்கிக் கூட்டத்தின நெறிப் படுத்திச் சென்ற டொக்ரர் க. சுகுமாரின் தலைமைத்துவப் பண்பும், குறிப்பிடப்படவேண் யது. பொதுவில், இவர்க ளது பேச்சுக்கள் செம்மையான காம் - ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாயும்- பொருத்த மான விடயத்தை மட்டும் சொல்வதாயும் அமைந்திருந்த சிறப்பு, பலரைக் கவர்ந்தது. எமது இலக்கியப் பேச்சாளர் களும் இந்தப் பண்புகளே இலக் கியக் கட்டங்களில் பேணு வது நல்லது.
விஞ்ஞானக் கல்வி யைப் பெற்றவர்கள் வைத்தியரா I th o u to யியலாளராயும் உள்ள பலர், ஈழத்தின் எழுத் துலகிலும் கலைத்துறையிலும் சிறப்பான பங்களிப்பைச் ெ திருப்பது இங்கு நினவுக்கு வருகிறது. இவர்கள் பெற்ற விஞ்ஞானக் கல்வியும், தொழி லும் இவர்களது ஆ ഡ്ര, ഞ ഥ உருவாக்கத்தில் முக்கிய தாக் கத்தைச் செலுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லே, சண்மு கம் சிவலிங்கம், சி. சிவசேகரம், நந்தி, இ. முருகையன் க. பாலேந்திரா பரீதரன், மயிலங்கூடலூர் பி.நடராசன், அம்பி ஆர். பாலகிருஷ்ணன், இ. சிவானந்தன், சாந்தன், மாவை நித்தியானந்தன் ஆகி யோர் இவ்வாறு குறிப்பிடத் தக்கவர்கள்,
- நீலாம்பரன்
அமைந்துள்ளனவாயினும் வணிக வர்க்கத்தினரதும், கீழ் மட்ட வகுப்பினரதும் வாழ்க் கை பற்றிய வளமான பதிவு களே, இவரது சிறப்பின் அடிப் படைகளாகும் 1950 இல் வெளியிடப்பட்ட இவரது மா பெரும் படைப்பான கெய் Grit api, Gariss' (The Cairo Trilogy) usir பின்புலமும், இவைதான் ஒரு வியாபாரி யின் மகன் என்றமுறையில் அவர் நன்கு அறிந்த - நூற்
முண்டுகளாக மிகச் சிறிதளவே மாற்றங்கள் நிகழ்ந்துள்ள - ஆஞல், ஒவ்வொரு நாளும் மனித நாடகத் துணுக்குக ளால் நிரம்பிக் கொண்டிருக் கும் - உலகம் அது பரந்த அளவில் மொழிபெயர்க்கப் பட்ட மiபவுலின் நாவல்க ளில் ஒன்ருன மிடக் சந்து (Mida Aley), 1947. ga வெளியிடப்பட்டது. இது சக் திவாய்ந்த முறையில் வார்க்
( ஆம் பக்கம் பார்க்க)

Page 8
8.
動
அறிவியற் சித்திரம்
அழைப்பு LDswohj6ሻ) ዘ ፡ ﷽ዞ Dj, தினேன் கதவு திறந்தது நோயாளி படுக்கையிலிருந்த படி வாருங்கள் என்ருர், 高L டிலுடன் இணைத்திருந்த ரேடி Outra? கையை வைத்து விட்சை நிறுத்திர்ை மற் ருெ பட்டன அமத்தினர். அவர் தலைப்பக்கம் உயர்ந்தது. என்னுடன் உரையா- assig ப. சுட்டில் உருவாக்கம் மட்டுமே வினுேதமல்ல, படுத் தபடியே யன்னலத் திறக்க அலற் சுவிட்ஸ் (Baumrl, (Bjørg (BLITT இயக்க வசதிகள் இருந்தன.
அடுத்த அறையில் இருந்த மருத்துவப் பேராசிரியர் புன் சிரிப்புடன் என்னே வரவேற் ருர் ஒரு பெண் நீண்ட
வெள்ளே மேலங்கியுடன் ata "Luli Lirë. அவள் எதிரே பல தொலேக்காட்
சித் திரைகள் தெரிந்தன. ஆச்
நின்ற என்னேப் பிார்த்து பேராசிரியர் சொன்னர்
அவர்தான் கடமையிலிருக் கும் டொக்ரர் அவசர മറ്റ ச்சை தேவைப்படும் நோயாளி கண்காணித்து ஒரு டொக்ரரை அல்லதுதாதியை எந்த வேளையிலும் அந்த நோயாளியிடம் அனுப்பு suff th.''
மின்னியல் வெப்பமானிக ளும் நாடி மானிகளும் நோயா வெப்ப நிலையையும் நடித் துடிப்பையும் பதிவு செய்தன. இந்தக் கருவிகளே விட நோயைக் கண்டு பிடிக் கும் அடுத்த அறையில் கருவி கள் மேலும் வியப்பூட்டின.
நோயாளியின் வெறும் உட வில் பரந்து கிடக்கும் வயர் க%ளயும் அவை இணைக்கப்பட் டிருக்கும் ஒலிபெருக்கியையும் காட்டி அதுதான் ஸ்தெதஸ் கோப் என்ருர் பேராசிரியர் டாக்டர்கள் வழக்கமாக அணி யும் - காதிலும் கழுத்திலும் தொங்கும் ஸ்தெதஸ்கோப்கருவி எந்த டொக்ரரின் கழுத்திலும் காணப்படவில்லே
ரேடியோ ஸ்தெதஸ்கோப்பேராசிரியர் சட்டென்று திருத்திக் கொண்டார்.
ஒலிபெருக்கி கிரிக் கிரிச் ஒலிகளை வெளியிட்டது. அவை இருதயத்திலிருந்து இரத்தம் பம்ப் ஆகும் ஒலிகள், இசைக் கருவியின் நாதத்தை நுணுக் கமாகச் செவிமடுக்கும் இசை மேதையைப் போன்று டொக்
ரர் நரம்புகளில் ஒவ்வொரு அசைவையும் கவனித்திருந் தார்.
நான் நாற்புறமும் கண்களை ஒட்டினேன்.
பின் சுவரில் இருந்த கண் ணுடிப் பேழையில் டயக்கு சிஸ் பளிச்சிட்டது.
தயவு செய்து எலெக்ரானிக் கம்பியூட்டரை இயக்குங்கள்' நோயின் தன்மைகளே ஆய்ந் தறியும் டொக்ரரைப் பார்த் துர் சொன்னுர் பேராசிரியர்.
டொக்ரர் துரித நடவடிக் கைகளே மேற் கொண்டார்.
நோயாளியை (urrilir. போன்ற படுக்கையில் மாற்றி
ஞர். அது மனித உடலே தன் னுள் அடக்கிக் கொண்டது கை கால், கழுத்து ஆகிய வற்றை வயர்கள் இணைத்துக்
விளக்குகள் பலவர்ண ஒளி யைக் காட்டின. நோயாளி யின் நாடி, சுவாசம், ரத்த அமுக்கம் ஏற்கனவே grGAGn)dkgrm னிக் கருவியில் தரப்பட்ட இரத்தப் பரிசோதனைகளின் பெறுபேறு யாவையும் கம்பி பூட்டர் தன் சிந்தனைக்கெடுத்
தீர்மானம் ஒன்று
ஒரே வேளையில் மூன்று நோய்களின் பெயர்களே அபூர் விமான லத்தின் சொற்களில் வெளியிட்டது:
எதிர்பாராத
ஆயிரக் கணக்கான ஏதுக் கள நிராகரித்தேன். கொடுக் கப்பட்ட அறிகுறிகள் இந்த மூன்று, ஒரே மாதிரியான நோய்களில் அடங்கியுள்ளன. இதைவிட வேறெதையும் என் குல் செய்ய முடியாது. இவற் றிலிருந்து ஒன்றைத் தீர்மா ரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'
றேடியோ லொக்கேற்றரை ஒன் பண்ணுங்கள்.' வழி காட்டி டாக்ரருக்கு ஆலோ சனே கூறிஞர்.
திரையில், இருதயத்தின் ரவின் வயிற்றின் குடலின் வெளிக்கோடுகள் தோன்றின. உறுப்புகள் இருக்கும் இடங் இளக் காட்டின. ஒவ்வொரு உறுப்பினதும் தொழிற்பா ட்டை ரேடியோ லொக்கேற் றர் வெளிப்படுத்தியது.
முன்னுளில் நீண்ட நாட்கள் எடுத்த முயற்சி, இன்று ஒரு நோய் இருப்பதை டொக்ரர் பத்து நிமிடங்களில் கண்டு பிடித்தார்.
O O O
சத்திர சிகிச்சை அறையைப் Lirft:(2Lirflott...... '' பேராசிரியர் என்னே அடுத்த அறைக்கு அழைத்துப் போ ர்ை.
வேர். நீங்கள் எங்கே என்ன அழைத்து வந்தீர்கள்? இங்கே சத்திர சிகிச்சைக்கு ஒரு மேசை கூட இல் %டு. மின்னியல் சாத னங்கள் தானே உள்ளன. இங்கே என்று கேட்டேன்.
சோபாவில் ஒரு நோயாளி. அவரைத் தொடுவதுபோல் கருவி, QL-m。Tf இல்லை கத்தி, இரத்தம் படி ந்த பஞ்சு, பண்டேஜ் . எதுவுமில்ல.
பேராசிரியர் என் கவனத் தைத் தன்பால் திருப்பினு.
இது ஈரல் சத்திர சிகி ச்சை, ஈரலிலிருந்து கற்கள் அகற்றப்பட்டன."
என் கண்கள் அங்குமிங்கும் பார்த்தன.
görsa
பார்க்கிறீர்கள்.
அதிசயம் வேர். ஈரலி லிருந்து கற்கள் எடுப்பது.
அதுவும் நோய குல் கத்தியி
a . தெ கற்பனையினுல்
"Gordislota குல், இருபது ஒலிக்கதிர்கள் οι Του LDοδοτού இந்த மணல் கழிவுடன் சேர் றிவிடும்."
'ஆளுல் . னிக், கற்களே போது ஈரலின் யான ரிஸ்யூக் விடாதா? கற். டன் உள் a GirCBGIT, Léla Gunroij spullm நினைத்துப் பா
ஒ. பாருங்: விழித்தார் பே
கத்தி வைக் நோயாளியை சு சுலபம் ஒரு
இச்சை அப்ப க்க வேண்டும். கள் சத்தமற்ற தியை மிகப் பர படுத்துகிருேம். பத்தில் பற்கை தப்படுத்துகிறே பாருங்கள் கன் படாத துளை இது எலும் சுகப்படுத்தும் இயக்கக்கருவி பயன் படுத்த ஆனுல் இவ்வன 2ä yäysv, F மற்ருெரு சதி அறையை பார்
சப்பாத்தைச் துவிட்டு இந்த பரை அணிந்: கள் என்ருர், «քւգ 665 մ) : சொன்னுர் வ en "La GLITO
அங்கே இரு முண்டு நடுப் யல் அமைப்பி இச்ெசை அை தேன். சத்திர நவீன வசதிக மடைந்துள்ள உழட்டி உய தும் வேலே இ களே அமத்து டுமே மின் முற்முக ம Gngor, -953) ou 39 சமூட்டுவன நோய்க்கிருமிக றுவிடுவன. ம்பும் இல்லாத குளிரூட்டப் இருந்தது.
டொக்ரர் கும் திரையை எதற்கு? (ii), in air.
பேராசிரியர்
'இது ஒரு வி.செட் அல்ல இயந்திரத்துட பட்டுள்ளது. இருள் பின்ன பார்க்க முடியு கள் அதை ஒ திரைக்கு ம பா ருங்கள் ஆணி குழந் றில் குழந்ை போது அதை டது. சத்திர
 

扈一五-19、
ATGYFAGINAL GROSSILL? றல் தொடா ாழில் நுட்பக் மட்டும் '
ச் சொல்வதா நிமிடங்களில் கற்களே மிருது ாக்கி விடும். நில நாட்களில் ந்து வெளியே
அல்ரா சொ
நொருக்கும் மென்மை கள் பழுதாகி தூள் சிலவேளை உறுப்புக்களின் ஆழமாகப்
si ...''' arsi rրgliհաth,
காமலே ஒரு கப்படுத்துவது சிறந்த சத்திர டித்தான் இரு இன்று நாங் ஒலியின்ட்சக் வலாகப் பயன் எங்கள் நிலை ா எப்படி சுத்
பட்டனதான். ஈவு பரந்த அள . இப்போ திர சிகிச்சை LGB, umri Dimit ?""
கழற்றி வைத் ஸ்பெஷல் சிலிப் து கொள்ளுங்
துல்லிய முக ந்து அணியச் ாருங்கள் என்று ஒர்.
பதாம் நூற் பகுதிய அறிவி ல் ஒரு சத்திர றயைப் பார்த் ஒஇசை மேசை ளுடன் மாற்ற து. சக்கரங்களே த்தும் தாழ்த் ல்லே பட்டன் வேலே மட் ளி சைகைகள் |ற்றமடைந்துள் றையை வெளிச் மட்டுமல்ல. ளையும் கொன் றை ஒரு துரு சுத்தமாகவும் பட்டதாகவும்
முன்னுல் இருக் ப் பார்த்தேன், G கேட்பது
சொன்னுர் -
சாதாரண ரி
இது எக்ஸ்ரே ன் இணைக்கப் ாக்ஸ்ரே படம் Eயில் மட்டுமே ம் ஆன நாங் ளியூட்டும் ரி.வி. |ற்றியுள்ளோம்.
፵(ሀ) ju தையின் வயிற் 3, 392, IIITGub விழுங்கி விட் சிகிச்சை தொட
ங்கும்போது டொக்ரர் சரி யாக வழி நடத்தப்படுவார் திரையில் தம் கைகளைப் பார்ப்பார் வெட்ட வேண்டிய இடத்தைப் i ri "Liri r. ஆனல் அவருக்கு கத்தி தேவைப்படாது'
'கத்தியில்லாமல்
வெட்டுவதாம். ፵**
этыйшц}
9ፓ@W , --- ஓ நான் சொல் லிவிட்டேனே பழைய சத்தி சிகிச்சை முறைகளில் பலவ ற்றை நாம் மறந்து விட் டோம் என்று'
அனிஸ்தீஸ்யா.'
கருவியிலிருந்து լի, լն...ւն... என்று மெல் விய ஒலி கேட்டது. குழ ந்தை மயக்க நிலக்கு arró ற்று, சில நிமிடங்கள் சென் றன. டொக்ரர் சொன்னுர்
լից հիացն
"நல்லது. நாங்கள் இப்போ சத்தமிட்டுப் பேச லம். மெசின் நிறுத்தப் படும் வரை நோயாளி நித்தி ரையிலிருந்து எழும்பமாட் டார். இது ஒரு விசேட யுக்தி, வலி பற்றிய உணர்வு இல்லை. குளோறபோம் கொடுத்து நோயாளிகளே எப்படி சித்தி ബ5 செய்தோம் அந் நாளில். நினைவிருக்கிறதா? நாங்கள் அவர்களே நித்திரை யாக்கினுேம். உண்மை. ஆணுல்- சத்திர சிகிச்சை பின் அவர்கள் எவ்வ ளவு பயங்கர ք shorliamouւն பெற்றனர். நோயுற்ற பாக த்தை ஏனய உடலிலிருந்து பிரித்து, நரம்புத் தொடர்பு களே முறித்து. ஒ. அப் படியும் செய்திருக்கிருேம். சரி. தொடங்குவோம்.
பேராசிரியர் பிரதம தாதி யை நோக்கினுர்,
சத்திர சிகிச்சையை பார்க்க வந்த மாணவர்கள் அடுத்த அறைக்குச் சென்றனர். அவர் கள் ஒரு ரி. வி. திரையின் முன் அமர்ந்து சிகிச்சையை விபர மாகப் பார்ப்பார்கள், சத்திர விகிச்சையின்போது ஒரு விரி வுரை நடைபெறும் மான வர்கள் டொக்ரரையே பார்த் துக் கொண்டிருக்கத் தேவை
பில்ல,
டொக்ரர் நீண்ட கூரிய பென்சில் போன்ற ஒரு கரு வியை எடுத்தார். அதன் தட் டையான அடிப்பாகத்திலிரு
ந்து ஒரு வயர் டெக்ரரின் தோள் மேலால் ஓடிக்கொண் டிருந்தது.
ான் கண்கள் இவற்றைப் பார்த்திராவிட்டால் ஒரு அறி வியல் அறிஞனே ஒரு அறிவி பல் கற்பனை எழுத்தாளனே இந்த அதிசயத் ைத ந ம்ப வைக்க முடியாது. டு க்ரர் பென்சிலால் நோயாளியின் தோலில் மெதுவாக கோடிட் வெட்டுவாய் தெரிந் தது. ஆனூல் ஒரு துளி இரத் தம் வரவில்லை. டொக்ரர் பயன்படுத்திய அல்ராசொனிக்
கத்தியின்றி இரத்தமின்றிசத் திர சிகிச்சை செய்ய உதவி யது. மின்கதிர் இயக்க பென் சில் தோல வெட்டுவதுடன் இரத்தத்தை உறையவும் Gart கிறது. காயத்திலிருக்கும் கிரு க3ளயும் உடனேயே கொன் றுவிடுகிறது.
நோவில்லாமல், இரத்தம் தோன்ருமல் சத்திரசிகிச்சை மேற்கொண்ட டொக் ர கையிலிருந்த மந்திர மின்னி பல் கருவியை ஆச்சரியத்து டன் பார்த்துநின்றேன்.
வயிற்றின் உட் சுவரில் தொங்கும் ஆணியை எடுப்ப தற்கு வயிற்றை வெட்டித் திறப்பார்கள் என எண்ணி னேன். சாதாரண சத்திர இசையில் பயன்படுத்தப்ப டும் ஊசியும் பட்டு நூலும் அங்கே இல்லை. எல்லாம் வேறு விதமாக இருந்தன.
க்ளு. என்ருர் டொக்ரர்.
வயிற்றில் வெட்டிய இரு பக்கங்களும் ஒன்ருக இனக் கப்பட்டன. காளான் போன்ற ஒரு வஸ்து அதன் கீழ் வைக் கப்பட்டது. வெட்டின் மேல் ஒட்டும் தன்மைய மெதுமை யான பிலிம்போடப்பட்டது. அதன்மேல் க்ளு. பகை இடப்பட்டது.
ஆனுல் இந்த ஒட்டு மட்டும் முழுமையாக புண் ஆற்றும் சிகிச்சையல்ல. எங்களிடம் ஒரு உலோகவகை நூல் உண்டு. இரத்தமும் ஃபைபரும் சேர்ந்த ஒரு நூல் உண்டு. இவை மனித உறுப்புக்களுடன் இன யக் கூடியவை. விரைவில் புண் களே ஆற்றக்கூடியன. பின்னர் தாமாகவே கரைந்து மறைந்து விடுவன வெட்டிய மறு தெரி ዚህITg)፡
துருப்பிடிக்கா த உருக்கு (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
■--直、
பெண் விடுதலை என்
என்ன?
பெண்விடுதலே பற்றி இன்று அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனல் இந்த பெண் விடுதலைப் பிரச்சாரம் எல்லாம் என் பொறுத்தவரை ஒரு தேவை யற்ற விவகாரமாகவே படுகி IDöኮ.
ஏன் அப்படிச் சொல்கிறீர் கள் பெண்களுக்கு விடுதலே கொடுக்கக் கூடாதா?
பெண்களுக்கு விடுதலையா? இதென்ன பேய்க்கதை? இன்று பெண்கள் அனுபவிக்கிற விடு தலே ஆண்களுக்குக் கூட இல்லை என்றுதான் சொல்லவேண் (0ւն. argin&or 3 (3 գ, n ) பெண்களிடம் இருந்து ஆண் களத்தான் காப்பாற்ற வேண் டும் என்று சொல்வேன். ஒரு வேளே பாரதி வாழ்ந்த காலத் தில் பெண்கள் கொடுமைப் படுத்தப் பட்டிருக்கலாம், பால் யத்திருமணம், வித  ைவகள் ஒடுக்கப்பட்டமை அப்படி இப் படி என்று. ஆணுல் இன்ருே அந்த நிலைமை மாறிப்போச்சு பெண்கள்தான் எதற்கும் முன் னணியில் நிற்கிருர்கள்.
எதற்கும் முன் ன னிை யில் என்ருல் எதைக் கருதுகிறீர் goirք
அதாவது உத்தியோ கம் போன்ற விஷயங்களில் ஆண் களோடு அவர்கள் போட்டி போடுகிறர்கள் ஆண்களுக் கென ஒதுக்கப்பட்ட துறைக வில்கூட அவர்கள் ஆண்களுக் குச் சவால் விடுபவர்களாக நிற்கிருர்கள். உதாரணமாக விளையாட்டு, மல்யுத்தம், கராட்டி போன்றவை. இன் ணும் சமூக பொது நிகழ்ச்சி களில் அவர்களுக்கே முதலி டம் ஒதுக்கப்படுகிறது. இதை விட பெண்களுக்கு வேறென்ன விடுதலே வேண்டிக் கிடக்கு?
இவைதான் பெண்கள் விடு தலக்குரிய லட் சணங் தள் என்று நீங்கள் கருதி ஞ ல், நான் உங்களுக்காக அனுதா பப் படுவேன். இவை தான் பெண்க ள் விடு த லேக் குத் தேவையான அம்சங்க ள் என்று, இன்று பெண் விடுத இலக்காகப் போராடுபவர்கள் நினைத்தாலும்,நான் அவர்க ளுக்காகவும் அனுதாபப் படு வேன்.
அப்போ நீங்கள் எதை பெண் விடுதலே என்பிர்கள்?
சகலதிலும் ஆண்களோடு போட்டி போட்டுக்கொண்டு பெண்கள் செயல்படுவது (உ+ம் உத்தியோகம், சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தல், விளேயாட்டுகளில் பயிற்சி) பெண் விடுதலையாகாது. அப் படி அவர்கள் நடமாடுவது விடுதலை நடமாட்டமாகாது. மாருக, அது வெறும் ஜட நடமாட்டமே
அப்படியானுல் பெண் கள் ஆண்களோடு சகலதிலும் சம பங்கு கொள்வது விடுதலே
அம்சமாகாதா?
இல்லை. அப்படி அவர்கள் பங்கெடுப்பது அவர்களின் விடு தலை வெளிக்காட்டலால்தான் தேர்வதாக யாரும் நினைத்தால் அது தவறு. அதே நேரம் பெண்கள் விளயாட்டு, உத் தியோகம், சமூக வேலைகளில் பங்கெடுப்பு போன்ற ஆண் ளுக்கே உரிய வேலைக ளில் இருந்து ஒதுக்கப்பட்டால்கூட அதல்ை நான் அவர்கள் விடு தலே இழந்தவர்களாகவோ, bilogiču un pl kalu u Louis ளாகவோ கருதமாட்டேன். காரணம், இதுபோன்ற பிரப லமான வேலைகளில் அமர்த துள்ள பல பெண்கள் தமக்கு வாழ்க்கையில் விடுதலை இன் மையால், கண்ணிரும் கம்பலே யுமாய் தமது வாழ்நாளேக்க ழிப்பதை நாம் காண்கிருேம்,
அப்படியென்று ல் நீங்கள் பெண்விடுதலே என்று கருது வது எதை
ஆண்கள் பெண்களைப்பற்றி வைத்திருக்கும் கருத்து மாற் றத்திலிருந்தே இது ஆரம்பிக் கிறது. இதை வேறு விதத் இல் சொல்வதானுல் பெண்வி டுதலை என்பது ஆணின் அறி வின் ஆழத்திலேயே தங்கியி ருக்கிறது.
பெண்களைப்பற்றி ஆண்கள் என்ன கருத்து வைத்திருக்கி முர்கள்?
வரலாற்று ரீதியாக ஆண் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட் டதே ஆணு  ைடய அறிவு அந்த ஆண்மேலாதிக்க அறிவு பெண்ணேத் தனக்குக் குறைந் தவளாகவே பார்க்கிறது. அந் தப் பார்வையின் இன்னும்
குறுகிய போ வெறும் போ | Lot-et-Garbi, Lurra யாக கீழிறக் artiffgania, GL டமிருந்து வி மறுக்கிறது. தியோகம் ப அவள் என்ன ஆணுக்குச் ச செய்தாலும் குக் குறைந்த கருதும் அந்த கருத்துச் சிை ளால் மீள மு ஞல், பெண் தொடர்கிறது ஆணின் இந்த குறைவே, அ விவாகத்துக்கு விதவைக் கே வைத்தது அ பொருளாக
ஆணுல் பல களுக்கு அடிை அன்புக்காகத்
?ே
இதஞல், இ கள்பற்றிய த மாற்றிக் கொ றில்லை. ஆண் ளூக்கு அடிை மோகம், ெ வெறும் போது கருதும் பார்ை ஆரம்பிக்கிறது தப் பலவினத் பெண், தான் யிலிருந்து எழ
லும் தன்னே வைத்துள்ள தர்ப்பங்களில் வமாகவும், சி:
சிங்கப்பூர் ஆசிய விை
ஒரு தமிழ் இளைஞன்
இருபது வருடங்களுக்கு முன்னரெல்லாம் வட பிர தேசத்துப் Lr držarsi லும், அவற்றுக்கு வெளியி லும் விளையாட்டுக்கள் முக் கிய இடத்தைப் பெற்றிருந் தன. சிறந்த வீரர்கள் பலர் உருவாகி, அகில இலங்கை ரீதியிலும் சிறந்த வீரர்க Gዘከrofi மிளிரும் 572&wspan காணப்பட்டது.
கடலோடி
எழுபதாம் ஆண்டுகளில் தரப்படுத்தல் திட்டம் புகுத் தப்பட்ட பிறகு ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்கக் கல் வித் துறையில் கூடிய கவ னம் செலுத்த வேண்டி நேரி ட்டது. ரியூஷன் முறை போன் றவையும் அதிகரிக்கத் தொட ங்கியதில், விளையாட்டுக்கள் மீதான அக்கறை இலகல என் ணுமளவிற்குக் குறைந்தேவிட் டது. பின்னர் தொடர்ந்த அரசியல் நெருக்கடி நிலைமை களும், அச்சத்தையும் அவலத் தையும் எழுபயியபடி இருந்த நாட்டு நிலமைகளும், விடு தலைப் போராட்டத்தின் முக் கியத்துவமும் இந்த அக்க றையினத்தைத் தவிர்க்கமுடி யாததொன்முக்கின. ബ பந்தாட்டம், கிரிக்கட் என்பன தான் சிறிதளவாவது உயிர் பிழைத்துள்ளன.
இவ்வாருண தமிழ் இளைஞ இடத்தைப் ே அராலி தெற்கு யைச் சேர்ந்த கம் என்ற ஞரே அவர் பரில் சிங்கப்பூரி இரண்டாவது
isni"LG- மைத ஷிப் போட்டிக Asian Junior Championship 88) அவர் க டுள்ளார்,
X 100 மீற்ற டக் குழுவில் வரில் ஒருவர பங்கு பற்றினு கைக்குழு 4ஆவ பெற்றது. ஜப். இடத்தையும், தாய்வானும் மு டாம் மூன்ரும் பெற்றன.
I988 छ? शॐ) விளையாட்டரங் ற்ற, தேசிய ரி யர் சம்பியன்ஷி 100 மீற்றர், 20 டங்களில் 9 ஆ இவர் பெற்று களில் இவரிட ஆற்றல் காரண

திசை
க்கே, பெண்ண கப் பொருளாக க்கும் பார்வை குகிறது. இந்தப் ண்ணுக்கு ஆணி டு த லேயைத்தர 娜ajrā、 ார்த் தாலும், og 63g Garuu3As மதையாக நின்று ஆணினம் தனக் guara, said, வரலாற்றுக் றயிலிருந்து அவ படிவதில்லை. இத எணத் துன்பமே
பெண்பற்றிய Alʻy Lunr ri: Gʻ3), G) di; 63% l tr Gil unu த் தள்ளியது, ாலத்தில் ஒதுக்கி வளைச் சீதனப் ாங்கி விற்றது.
ஆண்கள் பெண் }ւբլւյfr3, 9ousir
த விக் கிரு ர்
வர்கள் பெண் மதுபார்வையை aos rytinggir sin * ( Quā、 மயாகும் இந்த ண்களே ஆண்கள் ப்ே பொருளாகக் வையிலிருந்தே ஆணின் இந் 呜 *@岛岛 அடிமை நில முடியாவிட்டா அடிமைப்படுத்தி ஆணை-சில சந் பிரக்ஞை பூர் சந்தர்ப்பங்க
ofi) o.sitiot உந்தலாகவும்தன் தோற்றத்தின் முத்விட் டில் ஆட்டிப்படைக் கி ரு ள் அவனைத் தனக்கு 9ty-spurras வைத்திருக்கிருள் இதைவேறு வார்த்தைகளில் சொல்வது குறல், ஆண் என்பவன் ெ பற்றிய தன 97 Golygu yn siwr அறிவினுல் : Sሳ) In யாக வைத்திருப்பதோ டு, தானும் அவளுக்கு அடிமை பாகிறன் இதை அவன் அறி வதில்லை
இது எதைக் காட்டுகிறது?
இது அவனுடைய அறிவைத் தான் எம்மைச் சந்தேகிக்க வைக்கிறது. அவன், பெண்னே விடத் தான் அறிவாற்றல் உள்ளவன் என்று (பெண்புத்தி பின்புத்தி) கூறிக் கொண்ட போதும், அவன் அப்படி அறி வுள்ளவஞகத் தெரியவில்லை. அவன் உண்மையில் ஆழமான அறிவுடையவனுக இருந்திருந் தால் பெண்ணே அடிமைப்பு டுத்தியிருக்க மாட்டான். அத் தோடு தானும் பெண்கணப் போகப் பொருளாகப் பார்த்து அவளுக்கு அடிமையாகி இருந் திருக்கமாட்டான். ஆகவே, உண்மையான அறிவின் வழி யில் பெண் பற்றிய பார் வையை மாற்றி அவளுக்கு ஆண் விடுதலை அளிக்கும் போது, அவளைப் போதுப்பொ ருளாகப் பார்க்கும் இவனது பார்வையும் விடுபட, இவன்
அவளின் பிடியிலிருந்தும் விடு
தலே பெறுகிறன். ஆகவே, பெண் விடுதலை என்பது ஆண் விடுதலையாகவும் உள்ளது.
பெண் பற்றிய ஆணின் விடு தலே தரும் பார்வை ஏன்?
பெண்மை என்பது பல sorting அல்ல. ஆண்மை என்ற -ல் பலத்துக்குத் தாக்குப் பிடிக்காததால் egy Lispolgorib அல்ல, பெண்மையாய் இருப் பதே அதன் பலம் சக்தி அதை ஆண் அறிவு உணரவேண்டும் ஆண்மை பெண்மை ஆகிய இரண்டும் ஒரே சக்தியின் இரு வடிவங் கள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு சந்தர்ப்பத்தில், ஒவ் வொரு தளத்தில் இயங்கும். இயக்குவிக்கப்படும் சக்தியே ஒன்றையொன்று இட்டு நிர பிகள் இதை ஆணும் பெண் இனும் உணர வேண்டும். உணர்ந்தால், இரண்டும் ஒன்றையொன்று கெளரவித் துக் கொள்ளும் முதலில் இதை ஆண் உணர்ந்தால், பெண்ணிடம் எந்தவித 94şılı படை நோக்குமற்று பெண் மையான அவளது இருப்பி லேயே பெருமையுற்று, அன்பு செலுத்துவான். அது அவன் விடுதலையாகிறது. இந்தத் தனது மகிமையைப் பெண் ணும் உணர்ந்தால், விணுக ஆண்களின் இருப்பின் தளங் களுக்குள் தான் பிரவேசித்து, அவனுேடு போட்டி போட்டுக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்த வேண்டும் என்ற அணு வசிய மாயையில் இருந்து அவ ளும் விடுபடுகிருள்! இதுவே உண்மையான பெண்கள் விடு தலே; இது முழுமையான பெண் விடுதலை,
- Sta musi
ளயாட்டுப் போட்டியில்
சூழலிலும், ஒரு ன் சிறப்பான பெற்றிருக்கிருர், த 'தென் மூலே
இ. சோதிலிங் 9 வயது இளே 1988 Թgւն@gմ: ல்நடைபெற்ற, fu profius tron apibusi Passio (The 2nd Track & Field s- Singaporeலந்து கொண் இலங்கையின் அஞ்சலோட் உள்ள நால் rada, இவர் இந்த இலங் து இடத்தைப் ான் முதலாம் கொரியாவும் றையே இரண் இடங்களேயும்
யில் சுகததாக கில் நடைபெ நியிலான ஜூனி ப் போட்டியில் 10 மீற்றர் ஒட் வது இடத்தை இப்போட்டி borrosoriuli-C.L. ணமாகவே, சிங்
கப்பூர் செல்வதற்குத் தெரி யப்பட்டார். சிங்கப்பூரிற்குச் சென்ற இலங்கைக் குழுவில் இவருடன் சேர்த்து, 9 பேர் இருந்தனர். இவர்கள் அனே வருக்கும் கொழும்பில் ஒரு மாதத் தீவிரப் பயிற்சி வழங் கப்பட்டது.
1985 இல், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே
நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட
விளேயாட்டுப்
தன் மூலமே, முதலில் வி% யாட்டுத்துறைக்கு வந்ததாகச் சோதிலிங்கம் சொன்னுர், 100 மீற்றர் 200 மீற்றர் ஒட் டங்களிலும், நீளம் பாய்தலி லும் இவர் கலந்து கொண் டார் யாழ்.மாவட்டப் போட் டியில் 200 மீற்றரில் 1985இல் முதலிடத்தைப் பெற்ருர்,
1986, 88 ஆம் ஆண்டுகளில் 100 மீற்றர் 200 மீற்றர் 400 மீற்றர் ஓட்டங்களில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் 3 மாதப் பயிற் சியை மேற்கொண்டே, கலந்து கொள்வதாகச் சொல்கிருர், இதுவரை, ஒவ்வொருநாளும் மாலையில் ஒரு மணித்தியா லத்தைப் பயிற்சிக்காகச் செல வழித்த இவர் இனிமேல் காலேயிலும் மாலேயிலும் பயி
ற்சி எடுக்கப் போவதாகக் கூறுகிருர் தனது விளையாட்டுத் துறையிலான வளர்ச்சிக்கு முன்னுள் யாழ் மாவட்டப் பிரபல விளையாட்டு வீரரும், தற்போது விளையாட்டு அலு வலராக உள்ளவருமான Kw. விமல்ராஜின் அக்கறையும், வழிகாட்டுதல்களும், அவர் ஒழுங்கு செய்து நடத்திய
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
தி
லிபியா மீதான தாக்கு
அமெரிக்காவின் 'கொலே ஜனநாயக
9. ஒரு "ஜன நாயக " நாடு மக்களுக்கான மக்களாலான மக்களுடைய ஆட்சியே ஜனநாயக மென்று அது இலக்கணம் வகுத்துள்ள நாடு சுதந்திரம் என்பது ஒவ் வொரு மனிதனதும் பிறப்புரி மையென்று, அது தனது சுதந் திரப் பிரகடனத்தில் கம்பீர மாகக் கூறியுள்ளது ஆணுல்,
இவையெல்லாம் வெள்ளேத் தோலையுடைய அமெரிக்கப் பிரஜைகளுக்கு மட்டும்தான்
பொருந்துமே தவிர ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மனிதர்களுக்கு அது பொருந்தாது என்பது போல வே, அமெரிக்க அரசின் உல களாவிய செயல்கள் அமைந் துள்ளன. இந்த நாடுகளில் வாழும் மக்கள் குறைந்த பட் சம்,உயிர்வாழ்வதற்காக எழுப் பும் உரிமைக் குரல்களுக்கெல் லாம்"பயங்கரவாத மென்று. அமெரிக்க அரசு பெயர்குட்டி விடுகிறது. 1981ஆம் ஆண்டு றிகன் ஜனு திபதி யாக ப் பொறுப்பேற்றதும் செய்த முத லாவது வேலை, யார்ே அரபாத் தை உலக பயங்கரவாதத்தின் தலைவன் என்று வர்ணித்தமை தான் மூன்று ஆண்டுகளிற்கு முன்பு லிபியத் தல வர் கடாபியை உலகப் பயங்கரவா தத்தின் தலைவன் என்றும், லிபி யாவின் தலைநகர் திரிப்பொ லியை உலகப் பயங்கரவாதத் தின் மையமென்றும் அமெரிக்க அரசு வர்ணித்துத் திரிப்பொ லியின் மீது விமானத் தாக்கு தலை மேற்கொண்டது. அத் துடன் கடாபி தங்கியிருக்கக் கூடுமென எதிர்பார்த்த கட் டிடத்தின் மீது குண்டும் வீசப் பட்டது. எனவே அமெரிக்க வெள்ளே இனத்தவர்களுக்கு in Gh பொருந்துகின்றஏனேய மனிதர்களைக் கொ% செய்கின்ற - ஒரு கோட்பாட் டுக்குப் பெயர்தான், அமெ ரிக்க உச்சரிக்கும் ஜனநாய கம்' என்பதாகும். எனவே,
இதனை ஜன்நாயகம் என்று அழைக்காது அமெரிக்க வெள் ளேயினக் கொலே ஜனநாயகம் என அழைப்பதே, பொருந் தும்
மூன்று ஆண்டுகளின் முன்பு திரிப்பொலியின்மீது, அமெரிக் கக் குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதலே நிகழ்த் தி ன கடந்த ஆண்டு, ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த் தியது இவ் வாண்டு, லிபியாவின் இரண்டு மிக்ரக விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரானின் பயனிகள் விமா னத்தைச் சுட்டுவிழ்த்தி விட்டு அமெரிக்கா அளித்த விளக்கம் என்னவெனில் யுத்தவிமான மென்றெண்ணித் தவறுதலா கச் சுடநேர்ந்துவிட்டது என் பதாகும். அமெரிக்க த் தொழில்நுட்பம் யுத்தவிமா னத்திற்கும் பயணிகள் விமா னத்திற்கு மிடையில் வேறு பாட்டைக் கண்டறிய முடியா தளவிற்கா இருந்தது சந்தி ரணில் முதல்மனிதனின் கால டியைப் பதிக்கச்செய்த அமெ ரிக்கத் தொழில்நுட்பம்-சந்தி
ரனேயும் கடந்து செவ்வாய்க் குச் செல்லமுயலும் அமெரிக் கத் தொழில்நுட்பம் - சாதா ரணமாக பூமியிலிருந்து அரை மைல் உயரத்துக்குள் பறந்துகொண்டிருந்த பயணி கள் விமானத்தை அடையா ளம் காணமுடியாமற் போனது எவ்வாறு? இது ஈரான் என்ற தனியொரு நாட்டிற்கு மட்டும் வீழ்ந்த அடியல்ல சகல முன்ரும் உலக நாடுக ளின் முதுகின் மீதும் வீழ்ந்த அடியாகும். தனது நலனுக்கும் விருப்பத்திற்கும் எதிராகச் செயற்படும் எந்த ஒரு நாட் டிற்கும், இது ஒர் அச்சுறுத் தலாக அமையவேண்டும் என் பதற்காகவே, ஈரானியப் பய ணிைகள் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களே அமெரிக்கா கொன்று
தொலேத்தது.
இந்த வரிசையில் மேலு
மொரு அடிதான், லிபிய
விமானங்கள் மீது அண்மை
யில் நடத்தியதாக்குதலாகும். இதற்காக அமெரிக்கா சொல் லும் காரணம் என்னவென் முல், லிபியா இரசாயன ஆ5 தங்களைத் தயாரிப்பதற்கு எதிர் ப்புத் தெரிவிக்கும் முகமாக வே, இத்தாக்குதலைத் தான் நடாத்தியது என்பதேயாகும். அடிப்படையில் இர சாயன ஆயுதங்களைத் தயாரிப்பது தவ முனது அப்படியெ ன் ரு ல் அமெரிக்கா தயாரித்து வைத் திருக்கும் இரசாயன ஆயுதங் களுக்கு என்ன அர்த்தம்? கடாபி, லிபியா இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கவில்லே என்று கூறுகிருர் அப்படித் தான் லிபியா தயாரிப்பது உண்மையென்முலும் கூட அமெரிக்காவின் அணுகுண்டு களே விடவா அது மோசமா னது?
இரண்டாம் உலகமகாயுத் தத்தில் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தோற்கடிக்கப் பட்ட பின்பு எஞ்சியிருந்தது ஆசியாவில் உள்ள ஜப்பான்மட் டுமே, ஐரோப்பாவில் ஜப்பா னின் தேச அணிநாடுகளான ஜேர்மனியும், இத்தாலியும் தோல்வியடைந்த பின்பு ஜப் பான் சரணடையும் நிலையிலே யே இருந்தது:ஜப்பானுல் கைப் பற்றப்பட்டிருந்த மஞ்சூரியா கொரியா ஆகிய பகுதிகளுக் குள் சோவியத் இராணுவம் புகுந்தது. சோவியத் இராணு வம் எதிர்ப்பின்றி அங்கு முன்
னேறியது: மலேசியாவுக்குள் நேசநாடுகளின் இராணுவம் பிரவேசித்தது, இந்நிலையில்,
ஜப்பானுக்கு குண்டு போட வேண்டிய அவசியமே இருக்க வில்லை. ஜப்பான் சரணடை யத் தயாராகவே இருந்தது. ஆணுல்,அமெரிக்காஅணுகுண்டு வீசும் முடிவை எடுத்த து சோவியத் யூனியனுக்கு அரு მამიწის தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்திருந்த թիւն பான் பின்னுபின்னமாக்கப்பட வேண்டுமென்பதேஸ்ராலினின் விருப்பமுமாகும்கோடிக்கணக் கான மக்களேக் கொன்றுகுவி த்த ஹிட்லரின் ஜேர்மனியிது அணுகுண்டுவீச அமெரிக்கா யோசிக்கவில்லே, மறுவளமாக
ಘ್ವಿ நாடாகி து அணுகுண் முடிவெடுத்தது. குண்டை, ஜப் apsf) - pisar
u tirriġ; ಫ್ಲಿ: இ Trisonfiggör 麗
நTA
ஷிமா,
இருபெரும் ஜட்
தாக்கம், தெ பரம்பரையினன தது. மக்கள்
கல்கு தற்பொழுது லும் பாவிக் சிறுவர்கள்சு LIጠru JFT ‰ጨjú க்கு ரகசிய சென்று செய்கிருர்க 蓟 H鼩" en frg - Gra
ფეur Lorran 4 3 கணிப்பை தாக இருந் இலக்கங்கள் பொத்தான் அமுக்கிக், செய்கிருேம். sit-g என்ற புதிய குலேற்றரில், தாள் போன் திரனியல் அ ctronic Pad,
ஒரு எழுது உள்ளது. இத @*js或 奶 வேண்டிய பதை எழுதி
2. L979-178 பதியும், இ. ணுடைய செ மதித் திறன்
artificial நாம் எழுது உணர்கின்ற ரிக்காவில் டுள்ள ஒரு அமைப்பாகு pe). இன்னும்
தகவல் a sta). sa
 

தல்
நடவடிக்கை
ய ஜப்பானின் டை விச, அது
மீது-பரிசோ 瞄 ●Qupfäām த்தகைய எண் த்ெதம் ஹிருே சாக்கி ஆகிய
டைப் போட்டு பரிட்சித்துப் பார்க்க வேண்டுமென்ற அமெ ரிக்காவின் நோக்கமும், தனது அரசுக்கு அருகே தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்து வந்த ஜப்பான் சின்னுபின்னப் படுத்தப்பட வேண்டுமென்ற
SLS
சர்வதேசி
S S
Lirahu sason 1945 ஓகஸ்ட்
ஸ்ராலினின் ஆசையும், இந்த அணுகுண்டு வீச்சின் மூலம்
தான் ஜப்பான் மீது அணு குண்டு விசக் காரணமாய் அமைந்ததாக அமெரிக்கா கூறி யது. ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டுவிழ்த்த தவருண கணிப்பிடே காரண மாய் இருந்தது என்று பின் ஒளில் கூறியது போன்றது தான், அணுகுண்டு விசியதற் கும் தவமுன கணிப்பிடே காரணம் என்று கூறியமை யும் தவறுதலானது' என்று அமெரிக்கா கூறும் வார்த்தை க்கு அரசியல் அகராதியி லுள்ள அர்த்தமென்னவெனில் திட்டமிட்ட மனித ப் படு கொலே என்பதுதான்
கொடிய "பயங்கரவாதத் திற்கு" எதிரானதென்றும், இரசாயன ஆயுதத் தயாரிப் புக்கு எதிரானதென்றும் கூறி லிபியா மீது அமெரிக்கா
நரிக்கா அணு நிறைவேறின. து அணுகுண்டு மேற்கொண்ட இராணுவ நட ஆண்டுகளின் ஜப்பானிய இராணுவம் பற் வடிக்கையின் உண்மையான
ஒரியக்கத் றிய தனது மிகை மதிப்பீடும் அர்த்தம் இதுதான். டர்ந்து வந்த தனது இறுதிவரை ஜப்பான் ரம் பாதித் சரண் அடையமாட்டாதுஎன்ற இதுவே அமெரிக்க வெள் மீது அணுகுண் தனது தவமுன கணிப்பிடும் 2ளயினக் கொலை ஜனநாயகம்
லேற்றர்கள்
GräyG3surTTrr 5 TIL 60NL =23,6 MITTU5 கப்படுகின்றன.
ப்ெ சக்கரவர்த்திகள்! பரிட்சைகளு ாக எடுத்து கணிப்புகளைச் மேற்குலகுக்கு சவாலாக நின்றவர்களும் சூரியனின் பிள்ளை ள். இப்போது கள் என்று பேர் வழங்கப்பட்டவர்களுமாகிய ஜப்பானிய அர டைப்பு உரு சர்கள் உண்மையில் எக்காலத்திலுமே தமது நாட்டை ஆள ாது. உதார வில்லை என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிருர்கள், 500 வரு + 22 என்ற டங்களுக்கு நீண்டு வந்துள்ள மேற்கூறிய ஜப்பானிய அரச நாம் செய்வ பரம்பரை ஒருபோதும் தன்னிடத்தே அதிகாரத்தை வைத்தி தால், அந்த ருக்கவில்லை என்றும் அவர்கள் உண்மையில், தமது அரண்மனை குறிக்கும் களில் கைதிகள் போல் அடைக்கப்பட்ட சிறைவாழ்க்கையையே ளே (keys) அனுபவித்தனர் எனறும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இவ கணிப்பை ரிகள் இன்று இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரை போல் தம் ஆளுல் கனுெ மிடம் இல்லாத அதிகாரத்தின் வெறும் குறியீடாகவே இருந் Cannon A) தனராம் உண்மையில் ஜப்பான ஆண்டவர்கள் சமுழுப் தொரு கல் அணியில் தோன்றிய யுத்த பிரபுக்களே. இந்தப் பிரபுக்களின்
வெள்ளை கருணையிலேயேஜப்பானிய சக்கரவர்த்திகள் தங்கியிருந்தார்கள் ற ஒரு இலத் mւունւ (Ele
ஒன்றும், அந்த ஒன்றின் மதிப்பு கருவியும் கனக் கொண் தேர்தலில் ஒவ்வொரு ஒட் பின்னர் 40-ஆம் ஆண்டு ால் மக்கு டும் முக்கியம் என்பது வெறும் மீண்டும் வாக்கெடுப்பு நடந்
, சம்பிரதாயப் பேச்சல்ல. 1875 : 13 பேர், எதிர்த்தும் + 2 என் ', . பேர் ஆதரித்தும் ஒட்டளித்த குல் அது ஆம் ஆண்டு பிரெஞ்சுச் சட்- . ட்டு வித்தியாசத் @¶smL__@uቢኻ சபையில் பிரான்சு : : தில் அமுலுக்கு வந்த மூன்று கருவி . யாட்சியாக இருக்" துெ குடியரசு இரண்டு ஒட்டு , டுமா அல்லது குடியரசாக இரு வித்தியாசத்தில் முடிவுக்கு
க்க வேண்டுமா என்று வாக்கெ வந்தது. 蠶 டுப்பு நடந்தது. முடியாட்சியை 1800 ஆம் ஆண்டு தோமஸ் eIII g ஆதரித்த ஒரு பிரதிநிதி அன்று ஜெஃபர்சன் ஒரே ஒரு ஒட் வன வற்றை வயிற்றுவலி காரணமாக சபை டில் அமெரிக்கக் குடியரசுத் து. இது அமெ க்கு வந்து ஒட்டுப்போடமுடி கல்வராகத் தேர்ந்தெடுக்கப் soos " " Lullirrori. 1824-34, uhi ere, sistem:06
புவில்லை. அதனுல் 353 பேர் முன் மாதிரி தேர்தலிலும் ஜோண் ஆடம்ஸ் குடியரசை ஆதரித்தும் 352 gisitsi ബ b (Prototy Ի Իլ - ?) : Gլ յու- ஒரே ஒட்டில்தான் அமெ
விற்பனைக் பேர் எதிர்த்தும் ஒட்டுப் போட் து தலைவரானுர் அப்போது 9 டனர். அந்த ஒரு ஒட்டு வித் ம்ே சபையில் தேர்தல் நடந்
தியாசத்தில் மூன்றுவது பிரெ தது. ஞ்சுக் குடியரசு உதயமாகி நன்றி பிரிமுத்து பொது அறிவுக் கதம்பம்
A.

Page 11
2--1989
கலாநிதி நியூட்டன் குணசிங்க இளவயதில் மறைந்த புத்திஜீவி
கொடி டி கழகத்தில் சிரேஷ்ட சமூகவி யஸ் விரிவுரையாளராகக் கட மையாற்றிய கலாநிதி நியூட் டன் குணசிங்க கடந்த ஒக் ரோபர் 31-ஆம் திகதி கால மானுர்,
43 வயதே நிரம்பப் பெற்ற கலாநிதி குணசிங்கதிடீரெனச் O சுகவீனமுற்று மறைந்து போன தன்மூலம் இலங்கை ஒர் தலே சிறந்த சிந்தனையாளனயும், ஆசிரியனேயும், நல்ல இதயம் உள்ள மனிதனையும் இழந்து நிற்கிறது.
இவர் பற்றத் தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் அறிந் திருக்காவிட்டாலும் கற்றவர் கள் மத்தியிலும் சிந்தனையா ளர்கள் மத்தியிலும் இவருக் குத் தனியான இடமுண்டு.
இவர் போற்றப் படுவதற் கும் கற்றோல் மதிக்கப் படுவதற்கும் பல காரணங் கள் உண்டு
இவர் இலங்கையின் அனேக புத்திஜீவிகள் போல்,
ஓர் தீவிர மார்க்சியச் சிந்த *னயாளராக இருந் தார். ஆனுல் அதுவல்ல இவரின் பெருமைக்குரிய காரணம், இவரே இலங்கையின் முதன் முதலான மார்க்சியப் பார் வையுடைய மானிடவியலா
ாகத் திகழ்கிறர் என்ப சோஷலிச ஜன தோடு, அந்த மார்க்சியப் அமைதியும் இ பார்வையை ஐரோப்பிய ப் வப் பாடுபட்டு பெரும் மரபியில் வரும் சமூக இவர் சுயபா வியல், மானிடவியல் பார் ஆரம்பக் கல்வி வையோடு இணைத்து ஆக்க ராய் இருந்த ே தியான பெரும் படைப்பா கிலத்தில் நல் எருகைத் திகழ்கிரும் என்பதே, உடையவராய் இவரின் பெருமைக்குரிய முக் அதல்ை இவர்
இ காரனம் no" () ing G :
y அடுத்து இவர் வழமை தகுதி யான இலங்கையின் புத்தி அவுஸ்திரேலிய ஜீவிகள் போல், நகரப் புற ச் பல்கலைக் கழக சூழலிலும், ஆரம்பம் முதற் முதுமாணிப் கொண்டே ஆங்கிலக் கல்வி :) *。
Gorgordoor Gar ன் செல்வாக்கிலும் வணறி (இங்கிலாந்து வந்தவர் அல்ல. நாவலப் : .
பிட்டியில் பிறந்த இவர் அதி , கமாகக் கிராமப்புறச் சூழ லால் பாதிக்கப்பட்டு சுயபா ஷையின் மூலம் (சிங்களம்) 崑。 ALU, ÖGUyiri கல்வி கற்று பேராதனைப் ' க்கழகமே பல்கலைக் கழகத்தில் பட்டம் 蠶 அநேக ப பெற்ருர், அப்படி இருந்தும் "..." இவர் தனது ஆய்வறிவின் 鸞 :* மூலம், இந்தப் பின்னணியில் (Radical as இருந்து வரும் அனேக உயர் .
படிப்பாளிகளுக்கு இருக்கும் அங்கு கல்நிதி இனத்துவேஷம் குறுகிய சிந் சிங் தனது
தனே போன்றவற்றைக் கடந் சிறந்து முறையி தவராய், உயர்ந்து நின்ருர், கொள்ளும், சூழ இதனுல் இவர், பேரினவாதப் தன் சொற்ப
போக்குகளுக்கு எதிராகத் யே மார்க்சிய ப தனது சிந்தனையைத் திருப் சிறந்த ஆய்வறி பிய தோடு, உண்மையான வாக்கப்பட்டா
தனது கலா:
சிங்கப்பூர் .
(9 ஆம் பக்கத் தொடர்ச்சி) பயிற்சி முகாம்களும் பெரிய அளவில் உதவியுள்ளதாக நன் றியுடன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரியில் சு பொ. த உயர்தர வகுப்பில் கணி தப் பிரிவில் பயிலும் சோதி () விங்கம், விளையாட்டுத்துறை தனது படிப்பிற்கு இடைஞ்ச லாக இருக்கவில்லையென்றும், பெற்ருேரும் தன்னை ஊக்கு விப்பதாகவும் சொன்னுர், ஆசிய விளையாட்டுப் போட்டி யில் இவர் கலந்து கொண்ட தைக் கெளரவிக்குமுகமாக உயர்தர வகுப்பு மாணவர்கள் ஒரு தேநீர் விருந்து வைய வத்தை நடத்தினர் கல்லூரியி குல் தங்கப்பதக்கமொன்றும் அளிக்கப்பட்டது. கல்லூரி அதி பர் A கதிர்காமர் எப்போ தும் தன்னே வாக்கப்படுத்தி வந்ததாகவும், சோதிலிங்கம் சொன்னர்
அர்ச்சுளு சஞ்சிகை இவரது படத்தைச் சமீபத்திய இக O ழொன்றின் அட்டையில் அழி குற வெளியிட்டுக் கெளரவப் படுத்தியுள்ளது.
இவையெல்லாவற்றிலும் உற் சாகத் ததும்பியவராகக் காண ப்படும் இந்த இளைஞர் நமது பிரதேச விளயாட்டுத் துறை யின் நிலை பற்றிக் கவலை தெரி விப்பதோடு, தீவிர பயிற்சி களே மேற்கொண்டு பெரிய சாதனைகளே நிலநாட்ட வேண் டுமென்பதே தனது ஆவல் என்றும், குறிப்பிட்டார். அவ ரது ஆவல் நிறைவேற வாழ்த் துவோம். O
- கடலோடி
தென்னுயிரிக்க . .
(3 ஆம் பக்கத் தொடர்க்கி
ஐப்பசி)தமிழ் நாட்டில் செய்வதைப்போலவே புரட்டாதி உபவாசம் செய்கிருேம் தைப் பூசம், சித்திரா பூசம் போன்ற தினங்களில் காவடி எடுக்கிருேம். அம்மனுக்குக் கஞ்சி வார்க்கிருேம் கிருஷ்ண ஜயந்தி கொண் டாடுகிருேம். விநாயக சதுர்த்தி, திபா வளி, பொங்கல் - ஒன்றும் மிச்சமில்லை
சாந்தி நாங்கள் சிறிய சமூகமாய் இருப்
பதாலும், ஒடுக்கப்பட்ட நிலக்குள் இருப் பதாலும் நாங்கள் எமது மரபுகளைக் கடைப் பிடிக்கிறுேம்,
மனுேன்மணி இக்காலங்களில், எமது கறுப்பு நண்பர்களே எம்முடன் விருந்துக்கு
அழைப்போம்.
கேள்வி சீதனம் இங்குள்ள இந்தியர்க
இருக்கு ஒரு பிரச்சனையா ?
எதை
(7üu飙GämLfä川 plus கப்பட்டுள்ள விபசாரி, ஹஷிஷ் புகைக்கும் தன்னினச் சேர்க் பிறேசில் ந கையாளன் ஷைத்தா என்ற க்க ஐந்து ஆகிய பாத்திரங்களேக் கவுள்ளது என் கொண்டுள்ளது; இத்தகைய அவள் பாத்திரங்களைக் GamGBorn வின் சந்துகளில் இன்னும் ' リrcmQsrcm。 ᎯiᎵᎢt -tᎸ.Ꮆa95iᎢ , 2
இந்தச் சத்துகளும், அதில் கொடுப்பதற்ா வாழ்க்கை ட்ாத்தும் குர் ஆகுல் பு அலந்து திரியும் மனிதர்சு அல் தங்கம ளும் தான் நகுறிப் மஹ்பவு வின் உலகை உருவாக்கும், முதற்பொருட்களாகும் அவர் :: 'Tris strugs
moya (Giron rasmi GGGG
grup 5 6 9 திசையில் அவர் எழுதுபவைசக்தி வாய்ந் ենի հու հրահն தவை - நோபல் பரிசைப் வேண்டப்படுகிரு பெற்றுத் தருபவை
தமிழில் : அ. யேசுராசா O
 

Υ)
தயவு செய்து .
18 ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆணி ஒன்றை உடைந்த கை எலும்பில் செலு த் தலா ம் முறிந்த எலும்பு இணந்து ' விரைவில் தமது து எக்ஸ்ரே யந்திரத்தினுல் மட் üsrrf, டும் எலும்பில் உள்ள அந்நிய ஷையின் மூலம் வஸ்துவை-உருக்கு ஆணியை கற்றவ பிடித்துக் காட்ட முடி பாதும் ஆங் யும் ஆணுல் இந்த ஆணி ஃபை ல ஆளுமை பா அல்லது இரத்தத்தால்
இருந்தார் உருவாக்கப்பட்டதாயிருப்பின் இலங்கையில் எலும்பு முழு ாக இனம் ன் ற இடம் தபின் ஆறுமாத காலத்தில் இறப்புப்பெறும் மறைந்து விடும் மறு ஒன்றும் , 1973. இல் இல்லாமலே
மொ னு ஷ் நான் சென்ற போது அறை
யில் ஒரு நோயாளியே காணப் I--560):5պմ, __rf,)f 鲇、邝 、 鼬)。*亡” அவர் நன்று
Għjar, LLJL LL Tri. ршіі і лід prif, 197735 ஆபத்தான நஞ்சூட்டப் லேக்கழகத்தில் பட்ட கேஸ் என்ருர் பேராசி 鷺u u二L蟲 hu ?gr-f鳶一 P, a რი) T- # ვიზი) , இங்கிலாந் செயற்கைக் குண்டி க்காய் ல்கலைக்கழகங்க இல்லையென்ருல் அவர் இறத் ாக இருகும் திருப்பார் கவலைக்குரிய ვიკი) — ன்மைக்கு எதி யம் என்ன வென்ருல் இந்த கிளர் வா த கிட்னிஸ் சற்றுப் பெரியது னேக்குக் களம் என்ரர்
இருந்ததால், கண்ணுடி மேசை ஒன்று :கு :ன் அருகில் இருந் ஆய்வறிவைச் ல் வளர்த்துக் கி ' ബr ഞ I u r ഞ
gör
ஃப் பெற்ீர் குழாய்கள் நோயாளியு - வயதுக்குள்ளே இனக் கப் பட் டி ரு த " ார்வையுடைய நோயாளியின் இரத்தம் ரச வாளகை உரு பன வடி ஊடாக ஒடிக் 6 கொண்டிருந்தது. மூத்திரப்
SLLSS
மனுேன்மணி : மாப்பிள்ளேயும், Gill-iligior
தும் அதை விரும்பினுல்-அத்தோடு அவர்கள் பெற்றேரும் அதை விரும்பினுள் அவர்கள் ஏதாவது கொடுப்பார்கள் ஆளுல் உண்மையில் இங்குள்ள குஜராத்தி, தமிழர் முஸ்லிம்கள் - எவருக்கும் தனப் பிரச்சனை என்பதில்லை,
கேள்வி : தென்பிைரிக்காவில் ONLIGås களுக்குரிய முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்ன உருவத்தில் மாதர் இயக் கம் இயங்குகிறது
சாந்தி முதலாவது முக்கிய பிரச்சனை விடுதலே விடுதலே இல்லாமல் பெண் விடு தலையை அடையமுடியாது அவர்கள் பல நெருக்குவாரங்களுக்கெதிராகச் - சமூகம், அரசு போராட வேண்டியவர்களாய் உள் ளார்கள் இதற்காக அவர்கள் சுய உதவிக் கழகங்களை உருவாக்கியிருக்கிருர்கள்.ஆனல் பெண்கள் விடுதலையின் முக்கிய எதிரியாக Apartheid - இன ஒடுக்குமுறையே
--
குடிதத தங்கம
ாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனக்கு தங் போவதாகவும், அந்தத் தங்கம் எங்கே கிடைக் பதைப் பற்றியும், கனவு கண்டாள் கனவு தனது தந்தையான அடோ மேயர் டிகுசா தனக்கு தங்கம் கிடைக்க விருக்கும் இடத்தைக் டனே தந்தை மகளுக்கு தங்கம் பெற்றுக் ாக அந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிண்டி ாவம் அவர் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவி தடிய அவர் ஸ்தலத்திலேயே மாண்டுபோனுர்,
SS
நூல் விமர்சனம் நூல் விமர்சனங்கள் இடம் பெறும் புதிய நூல்
வோர் இரு பிரதிகளே அலுப்பி வைக்குமாறு
Estr.
பைகள் அகற்றப்பட்டு இரத் தத்துடன் விசேட வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருந்தன. நோயாளிக்கு தன் சொந்த குண்டிக்காய் இயங்க வில் என்ற உண்மை தெரியாது
இந்த வகையால் உயிரா பத்தான கிட்னி நோயை மாற்றமுடியும், தன் சொந்த மூத்திரத்தினுள் நஞ்சூட்டப் பட்ட ஒருவரை சாவிலிருந்து காப்பாற்ற முடியும் இறந்த ஒருவரின் கிட்னி மாற்றுச் சிகிச்சை மூலமும் இது சாத் தியம் என்ருர் பேராசிரியர்.
ir til DJ T CD, iš 15 sit sa செயற்கை இருதயத்தைப் Lit rigen af 11. இதோ என்று ஒரு திறந்த அறை யைக் காட்டிஞர் பேராசிரியர் உள்வே ஒரு கபினம் இருந் தது. அது இயங்கிக்கொண்டி ருந்தது தன்னியக்க மின்கரு விகள் நிமிடத்திற்கு மூன்று விற்றர் குருதிச் சுற்றை செயல் படுத்தின துடிப்பு 80 தையும் அமுக்கம் 120 தையும் காட் டின உறுப்பின் அமுக்கம் வீழ்ச்சியடைய தன்னியக்கக் கருவிகள் அதிக இரத்தத்தை செலுத்தின.
அடுத்த அறையிலிருந்து ஒரு டாக்ரெரின் குரல் என் சிந்த னயைக் குலத்தது.
நேர்ஸ். தயவு செய்து இருதயத்தை நிறுத்து, இரத் தப் பெருக்கு அது என் வேலேக்குத் தடையாக .'
O Ο Ο
மனிதனின் உயிராக இருந்த இருதயம் தன் இயக்கத்தை நிறுத்த முயலும் போது, டொக்ரர்கள், அது நின்று விடாமல் பார்க்க தம்மால் முடிந்தவரை முயன்ருர்கள். அந்த அரிய அனுபவத்தை நினேத்துப் பார்க்கிறேன்.
இங்கே -
டொக்ரர் அமைதியாக இரு தயத்திலிருந்து மீறிய இரத் தத்தைக் கட்டுப்படுத்திவிட்டு சத்திர சிகிச்சையை ஆரம் பித்தார். தொடர்புகள் விலக் கப்பட்ட இருதயம் அசைய வில்லை. ஆனல் அதை இயக்க கண் ணு டி ப் பெட்டியில் செயற்கை இருதயம் ஒழுங் காக இயங்கி இரத்தத்தை செலுத்துகிறது.
துடிக்கும் இருதயத்தில் ஒரு காயத்தை ஊசியினுல் தைப் பது எவ்வளவு கடினம், சத் திர சிகிச்சை முடிவடையும் நேரம் டொக்ரர் கைசோர்ந்து களத்துவிட்டார். இரத்த நாளங்களே இயக்க தன்னியக்க பொறிகள் பெரிதும் உதவின. டொக்ரர் பொறியைப் பற்றி இரத்த நாளங்களே அதில் வைத்தார் கிளிக் என்ற ஒலி புடன் அவை பொருத்தப்பட் டன மற்ருெரு பொறி இரு தயத்தின் அருகே வைக்கப் பட்டது. அது வெட்டுக்கோடு களே ஒன்று சேர்த்தது.
டொக்ார் சொன்னுர்
தயவுசெய்து இருதயத்தை இயக்கிவிடுங்கள்." (ஒரு சோவியத் விஞ்ஞானி யின் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

Page 12
1.89 புதன்
வடகிழக்குப் புனரமைப்புக் காக 18 கோடி ரூபாவை வழங்க வெளிநாட்டு நிறுவ otiin si முன்வந்துள்ளன. ஒக்ஸ்பாம், நொருட் நோவி டொ, யுஎஸ். எயிட் போன்ற நிறுவனங்களே உதவி வழங் கும் நேற்று நடந்த அசம் பாவிதங்களைத் தொடர்ந்து ബൈ, உடுப் பிட்டி போன்ற இடங்களில் தொடர்ச்சியான வளரடங்கு அமுல் ஐந்தரை ஆண்டுகளாக அமுல் - செய்யப்பட் டநெருக் கடி விதிகள் நீக்கப்பட்டன பருத்தித்துறை ஹாட்லிக் கல் லுரியும், மெதடிஸ்த மகளிர் உயர்தரக் கல்லூரியும் உத்தி யோக பூர்வமாக அதன் நிர் விெடம் கையளிக்கப்பட் டன. இக்கல்லூரிகளில் முகா மிட்டிருந்த படையினர் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது,
12-1-89 sálum psöl
முன்னுள் , , ub கொம்யூனிஸ்ட் கட்சிப் பிரமு கருமான ரம் சி. சுப்பிரமணி யம் காலமானுர்-தவ சமசமா ஜக் கட்சிப் பிரமுகர் ஏ. கே. அண்ணுமலே கொழும்புத்து றையிலுள்ள அவரது இல்லத் தில் வைத்துச் சுட்டுக் கொள் வப்பட்டார். தமிழீழ விடுத லேப் புலிகள் இயக்கம் இதற்கு உரிமை கோரி இருக்கிறது - வதிரி, திக்கம், அல்வாய் பொலிகண்டி ஆகிய பகுதிக ளின் கால 6 மணியிலிருந்து மர2 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்
13-89
பண்டத்தரிப்புச் சந்திக்கரு சில் நடந்த மோதவில் பொது மக்கள் கொல்லப்பட்டனர். பேர் காயமடைந்தனர் - ஈ.பி. ஆர்.எல். எள் அரசியல் பிரமுகர் யோக சங்கரியை நோக்கி, யாழ் இத்துக்கல்லூரி அருகில் இனந்தெரியாதோர் சுட்டனர். அவர் காய மேது மின்றித் தப்பினும் - வவ னியா மன்னர் விதி 6 ஆங் கட்டையில் நடை பெற்ற மோதவில் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரும், ஒரு இந்தியப் படை விரரும் கொல்லப்பட் | ფე 11,
14--89
யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அமுலில் இருந்து வந்த இரவுநேர ஊரடங்குச் படம் நீக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11ஆம் கதியிலிருந்து, இது அமுல் செய்யப்பட்டு வந்தது - திரு மலயில் இந்திய அமைதிப்பு பினரால் தடுத்து வைக் கப்பட்டிருந்தவர்களில் 31பேர் விடுதலை செய்யப்பட்டனர். காங்கேசன்துறை தடுப்பு முகா இல் வைக்கப்பட்டிருந்தவர் 25 பேர் விடுதல் செய் nur. "LL", GripTif.
1、189 ஞாயிறு
டெக்ரர் எம். கே. முருகா எந்தன் எழுதிய தாயாகப் போகும் உங்களுக்கு '
எயிட்ஸ் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா பருத்தித்துறையில் நடைபெற் „DJål.
le-J-89 திங்கள்
1987 ஒக்ரோபர் அசம்பா விதங்களில் யாழ், ஆஸ்பத்தி ரியில் மரணமான ஊழியர் களின்குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. 18 பே ருக்குக் காசோலை வழங்கப் பட்டது-கல்முனைப் பகுதியில் பெய்த கடும் மழை காரண மாக வெள்ளம் ஏற்பட்டு 2000 மக்கள் வரை அகதிகளால் யுள்ளனர். இவர்கள் பாட சாலேகளில் தஞ்சம் புகுந்துள் ளனர் - திருமலை நோக்கிச் சென்ற யாழ்ப்பான இ.போ. கெபித்தி கொல்லா வைக்கு அருகில் கொள்ளையி டப்பட்டது. சுமார் ஒருலட் சம் ரூபா பணமும், நகைகளும் கடிகாரங்களும் கொள்ளேயடிக் கப்பட்டன. மறைந்த பேரா சிரியர் க. கைலாசபதி நினே வேடு யாழ். பல்கலைக்கழகத் தில் நடந்த கூட்டமொன்றில் வெளியிடப்பட்டது.
17-j-89
Gail III
a lot
aghai மா றம் பைக் குளத்தில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் 17 தமிழ் மக்களும் 3 இலங்கைப் படையினரும் பலியாகினர்
News and is
Gaumon துப்பாக்கி தொலைே
எதிர்வரும் ெ நடக்கவிருக்கும் தலில் போட் வேட்பாளர் அ இரண்டு துப் பு தொலபேசி வச செய்து கொடுக் அரசாங்கம் அ
அவ்வப் பகு அதிபர் வழங் பத்திரத்தின் துப்பாக்கிகள்
lanet Osir, 19 GasMLHT| ளிலேயோ, வே கொள்வனவு ெ օր չորրի,
தொலேபேசித் பொறுத்தமட்டி கால அவகாசத் கொண்டு, வேட் வானுெவி தெ 砷 ( ஆல்ை இந்த
தல் முடிந்த பின் தொடர்பு அதி இருப்பி கையளி டும் ஆணுல் இ றுக் கொள்ள பாளர் தமது ப அதிபருக்கு வி வேண்டும்
ஆயுத பாணிக டுவை லுள்ள இல கிளேயில், பட்ட antolaria, 1915. urt
கப்பட்டது அ கள் வங்கியிலு கோஷ்டியால், grgorloor (2).gorg டன. நெடுந்தீ நிப்படையினர டப்பட்டது -1 வைப் படகுகள் கள் வந்தனர் லங்கை அஹ இடத்தில் நிகழ் விபத்தில் 52
னுர்கள் 10 ே மடைந்தார்கள் | 0.606urr ত ত্যt_sain நிகழ்ந்தது -
சம்பவங்களைத் எழுதுமட்டுவா
நிலவியது
இப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூா
 
 
 

"ንከሀ"
ING ALL READERS, SCHOLARS AND JOURNALISTS is wou MEs of the SATURDAY REVIEW from 1952 to October 1987
lable for Reference at the following places:-
(1) Office of the New Era Publications Ltd.
8, Fourth Cross Street, 2) Office of the Jaffna Public Library (3) Library of the Jaffna University: (4) Library, Town Council, Chankanai
National Archives, Colombo, and views on the local scene have always been reported without has
a ready mine of information to those interested,
(5)
களுக்கு களும் பசியும்
பப்ரவரி 15இல்
பொதுத்தேர் டியிடவிருக்கும் Basa ang dig lih ாக்கிகளும் திகளும்ஒழுங்கு கப்படும் என்று றிவித்துள்ளது
枋 W* நம் லேசென்ஸ் of Guit G அர்ச வர்த்தக GaGa. T நிறுவனங்க , sin சய்து கொள்
தொடர்புகளை ல் குறுகிய தைக் கருத்திற் பாளர்களுக்கு TL_uht| # T ቓ፡
alluth,
a T. Q s9 aG) நனங்கள் தேர் எனர் தொலைத் 蜴r闾 Lü க்கப்படவேண் வற்றைப் பெற் விரும்பும் வேட் குதி அரசாங்க sur sy ' ? ships
tr് രഥTIL டுப்பெத்தையி Enging animlji III uLÃãffiá 30 கொள்ளையடிக் ருகிலுள்ள மக் ம் வேருெரு பணம் நகைகள் ի%ոլւիլ (ն լաւ. புப்பகுதி அமை ல் முற்றுயி மீன்பிடி இழு லேயே இவர் ட தென்னி சங்கல என்ற ந்த ரயில் - பஸ் பேர் மரணமா பர்வரை காய பாதுகாப் வயிலேயே இது கண்ணிவெடிர் தொடர்ந்து வில் பதற்றம்
மூெப்பனுர்,
Jaffna:
--1989
-
இயக்க மோதல்கள் மக்களின் சுபீட்சத்தைத்
கடந்த காலங்களில் இலங் கையில், சிறப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் களுக் கான நடவடிக்கைகளுக்குக் குரல் கொடுத்து வந்த இனங் களுக்கிடையே நீதிக்கும் சமத் துவத்திற்குமான இயக்கத் தின் பாழ்ப்பயணக் கிளே மிக அண்மைக் காலத் தி ல் தமிழ்ப் பிரதேசங்களில் தலே தூக்கியுள்ள விடுதலை இயக் சுங்களுக் கிடையிலான மோதல்கள் பற்றி ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை விடுத்துள்
T.I.
மனித உயிர் எல்லா உயிர் களிலும் பார்க்க மேலானது ušš ±)命 A翰šš勤 குரியது மனித சுதந்திர ம் மகத்தானது, இவற்றை அடிப் படையாகக் கொண்டே தமி தினத்தின் விடுதலே இயக்கங் கள் தம்மை ஈடினையற்ற தியா கங்களுடன் அர்ப்பணித் துப் போராடி வந்துள்ளன. துர திர்ஷ்டவசமாக இலங்கை வாழ் தமிழ் மக்களின் சுதந்திர அபிலாஷைகளுக்கு மு ன்னு ரிமை வழங்கி வந்த விடுதலே இயக்கங்களிடையே காலத் துக்குக் காலம் தோன்றிய மோதல்கள் தமிழ் மக்களின் சுபிட்சத்தை தடைப்படுத்தும் பிரதான காரணிகளுள் ஒன் ருகும். இன்று தமிழ்ப் பிர தேசங்களில் மீண்டும் தோன் றியுள்ள இயக்க மோதல்கள் இக்கால கட்டத்தில் தேவை மற்றதாகவே தோன் றுகின் றது. இவ்வாறன மோதல் களில் பொதுமக்களில் ஏறத்
தடைப்படுத்தும்
தாழ முந்நூறு பேர் உயிரிழந் துள்ளமை தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டிய ஒரு நிகழ் வாகும் தமிழ் o # 9, Gift för இறைமையைக் க டியவர்கள் ஆயுதங்களால் மட் டும் மக்களின் பிரச்சனைகளுக் குத் தீர்வு காணுது சுதந்தி சுய ஆதிக்கம் மனித உரிமை போன்ற  ைவ ை மதித்து அவர்களுக்கிடையே இயன்றளவு ஆகக்கூடுதலான புரிந்துணர்வை ஏற்படுத் து வர்கள் என இனங்களுக்கு இடையில் நீதிக்கும் சமத்து வத்துக்குமான இயக்கம் வேண் டுகோள் விடுக்கின்றது அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
இந்த அறிக்கையில் தலைவர் அருட் திரு. ஜெயசீலன் அடி களும் செயலாளர் நிர்மலா பாலரத்தினமும் கையெழுத் திட்டுள்ளார்கள் —
குழுநில விவாதங்கள்
யாழ்ப்பானம் ஆஸ்பத்திரி விதியிலுள்ள தொடர்பகத்தில் குழுநில விவாதங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 23 இல் தற்கொலே வட க்கு கிழக்கு கிறிஸ்தவ தேவா லயங்களுக்கு ஒரு சவால்' என்னும் பொருள் பற்றி இறையியல் ரீதியான பார் வையில் அதன் கிராமிய மட் டப் பாதிப்புகள் சம்பந்தமாக ஆராயப்படும்.
ஜனவரி 25 இல் அவர்கள் அன்ேவரும் ஒருவராய் இருக் கட்டும்' என்னும் தலப்பில் விவாதங்கள் மேற்கொள்ளப்
Gb.
இந்திரா.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
விளம்பரம் பெரிய அளவில் அமைந்திருந்தது. தூரதர்ஷன் தொலைக்காட்சி இவைபற்றி இலவசக் காட்சி விளம்பரங் களே பெரியளவில் செய்தது. எதிர்கட்சியாளருக்கு சென்னை தொலைக்காட்சி @är@歳 சிறிய க்கியத்துவத்தை இதோடு
இவைபோது லட்சக்கணக் கான சுவரொட்டிகள் - அவற் றில் நாமெல்லாம் பாரப்பா ரஜீவ் காந்தி ஆளப்பா' என்ற வாசகங்ஸ் ஆணுல் Lո Հյւն Թեո, Իտալն այն 5 . , :
50 - 60 அடி உயரமுள்ள ரஜீவ் காந் தி மரு
வங்கள் 50க்கு மேல் எங்கும் வியாபித்திருந்தன அதற்கு ரிய செலவு ரூபா 12,000 ஊர்வலம் கூடிய மரி ைகடற் கரையில் 700 ரியூலேட்டுகளும் 500 போகஸ் லே ட்டுகளும்
ளிலும் வேறு பலவற்றுக்கும் Litrilii'll le le riail ag dia.org), கான கட்சிக்கொடிகள் தவிர, அடி அகலமுள்ள 5000கொடி கள் வேறு. இவற்றுக்கு மட் டும் 40 பேல்ஸ் துணிகள்பாவின்
மேலும் ஊர்வலத்தில் இடம் பெற்ற களியாட்டங்கள் கிரா மிய நடனங்கள் என்று அவற் றுக்கு மட்டும் லட்சக்கணக் கான ரூபாய்கள் செலவழிக் is sist
air Aside
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 21-11-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்து