கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.02.04

Page 1
HISAID
தமிழ் மக்களில்
அமெரிக்க இராணுவத் தலைமைப்பிடமாகிய பென்ரகன் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் இவ்வாறு வர்ணித்
இலங்கைத் தமிழ் மக்கள் பற்றிய விடயத்தில் தனது கறை படிந்த முத்திரையை மீண்டும்
பென்ரகன் பதித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதம்' என்ற பகுதியில், தமிழ் மக் களின் உரிமைப் போராட்டத் தையும் "பயங்கரவாதம் ' என்று வர்ணித்துள்ளதுடன், இப் பயங்கரவாதத்திற்கு தமிழக அரசே பொறுப்பு என் றும் அது குற்றஞ்சாட்டியுள்
ஈழம் கோரும் பயங்கரவாதி களுக்கு தமிழகம் ஆயுதம் கொடுத்து, பயிற்சியுமளித்து, அழகிய இலங்கைத் தீவை சீர் குலேக்கக் காரணமாய் இருந் தது என்றும் அது தமிழகத் போராளிகளையும்
இந்திய மத்திய அரசுடன் அமெரிக் கா வின் உறவு வளர்ந்து வரும் இன்றைய நில
யில், மத்திய அரசை விடுத்து மாநில அரசைக் கண்டித்துள் ளமை பிரித்தாளும் தந்திரம் என்று, அரசியல் அவதானிகள் அபிப்பிராயப்படுகிருர்கள்.
சோஷலிஸ் நிக்கரகுவா அர சங்கத்திற்கு எதிராக க் கிளர்ச்சி செய்யும் கொன்ருஸ்
5)ørf3gurrarfi அபிப்பிராயத்ை ஆயுதம் கொடு அளித்தும் வரு இப்படிக் பார்க்கும் போ வேதம் ஒதும் றது என்றும் கள் தெரிவித்த
தென்னிலங்கைத் தேர்தலில் எழப்போவது எது? விழப்போவது எது?
எதிர்வரும் தேர்தல் பற்றி இப்போதே பல அரசியல் ஆகு டங்களும், ஆய்வுகளும் செய் யப்படுகின்றன. வெற்றித்தேவி
பின் பார்வை பார் பக்கம்
பக்கமா சிறில:
ஜனுதிபதித் போது சிறீலங் இருந்தளவு கூ
(12ஆம்
சாயவிருக்கிறது. ஐ.தே க.
யாழ். பல்கலைக்கழக மாணவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
யாழ். பல்கலைக் கழகமான வர்கள் யாழ். பரமேஸ்வரா சந்தியில் வைத்து நேற்று முன் தினம் (வியாழன் ) காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூட் டுக்கும் தடியடிப் பிரயோகத் திற்கும் இலக்காகினர்.
புதன்கிழமை தெரு வில் நின்ற ஒருவரை, இந்திய அமை திப்படை துரத்தியபோது அவர் வளாகத்துள் ஓடியதா தர் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒரு மாணவன் காய மடைந்ததாகவும் பலர் வளா கத்துள் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதன் எதி ரொலியாக பல்கலைக் கழக மாணவர்களால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று மேற்கொள் ளப்பட்டதோடு, பரமேஸ்வரா சந்தியில் வந்து அவர்கள் வழி மறிப்புப் போராட்டத்தில் ஈடு பட முயன்றபோதே துப்பாக்
கிச் சூட்டுக்கும் தடியடிப் பிர யோகத்திற்கும் உள்ளாகினர்.
மேற்படி சம்பவத்தில் அர சடிச் சந்தியைச் சேர்ந்த தன LITGANGAŽIRLb சத்தியேந்திரா (மருத்துவ பீட முதல் வருட
insuras.
sou# Garri ; 2, 4 நாதன் (விஞ்ஞ LIGIØL- LDF SUMOM மரணமானவர் பத்துப் பேர் டைந்தாகவும் ፴፰ff•
(12ஆம்
கருணுநிதியின் பதவியேற்பி இலங்கை ஸ்தானிகர் அழைக்கப்படவில்லை!
தமிழக முதல்வர் மு, கரு ணுநிதி அவர்கள் முதலமைச் attan சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத் தின்போது, இலங்கை அழைக் கப்படாதது சம்பந்தமாக ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகை தனது ஜனவரி 30 இதழில் குறிப்பொன்று எழுதியுள்ளது.
இலங்கையோடு சேர்ந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் புறக்கணிப்புக்
gairantnr 62ainst
இப்புறக்கணி nitos GrissäTõAT ங்கை உதவி ஸ் நாடு ஆளுநர் ெ அலெக்ஸாண்ட தும், அது ெ வில்லை எனத்
இதற்குரிய தியா கொண் (12-ab l.
臀呜 血、
 

மாகான்சபைகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்க இற்ாடுகளையும் அமுல்படுத்துவதில் தாமதிக்கக்
வட கிழக்குப் பகுதிகளின் புனருத்தாரண வேலைகள் தாமதப்படுவதாகவும் அதனுல் மக்கள் பல இன்னல்களுக்குள் ளாவதாகவும் அறிவிக்கப்பட்டதன் பேரிலேயே, இவ்வறிவித் தலை ஜனதிபதி விடுத்துள்ளார்.
விலை: ரூபா 350 முகம் 4
를
GLIUII
~- சேவையாளர்களே இனங்காணுங்கள்
இறுதியாக மக்கள்' என்ற இந்தச் சொல், சதா நம்மால்
துள்ளது. உச்சரிக்கப்படுகிறது. மந்திர சக்திமிக்க இந்த ச் சொல், யந்திர ரீதியில் சதா உச்ச ரி க்க ப் பட்டு,
களுக்கு உலக இன்று சக்தி இழந்து நிற்கிறது.
ի տպմ: மீறி தமிழ் மக்களுக்காக சிங்கள மக்களுக்காக,
த்தும் பயிற்சி
".ெ முஸ்லிம் மக்களுக்காக என்று இம்மக்களே முன் கூறியுள்ளதைப் னிறுத்தியே சகல விஷயங்களும் செயல்படுத்தப்
து சாத்தான் படுகின்றன.
அழகு தெரிகின் அதனுல் மக்களாகிய நாம் மிக விழிப்பாக
அந்த அவதானி இருக்கவேண்டும்.
"ள் - சில சந்தர்ப்பங்களில் மக்கள் பற்றிய கோஷங்
கள் உச்சநிலை அடைவதுண்டு பின்னர் அவை படிப் படியாக ஓய்வுற்று, மந்தகதி அடைவதுண்டு சில சந்தர்ப்பங்களில் இது கீழிறங்கி, மக்கள் தேடு வாரற்று, கைவிடப்பட்ட அைைத நிலை அடைவதும் P_რr(?.
at , , ; இன்று இந்த மக்கள் சேவை உச்சமடைந்
துள்ள காலம்
தேர்தலின் அதனுல் நாம் விழிப்பாக இருக்கவேண்டும்
கா கி. க. ககு ந்த மக்கள் சேவை பல தெரி 9. Ա 6)):
ட்டுச் சேர்க்கை رشتہ چ நி3லகளில் : :
பக்கம் பக்க மாக அவற்றை மூன்று வகைப்படுத்தலாம்.
முதலாவது சுயலாபம் கருதி தம்மைக் கட்டியெ
முப்புவதற்காக திடீரென வந்து மக்கள் சேவைக்
புதுக்குரு குள் புகுந்து கொண்டு ஆடும் சந்தர்ப்பவாதிகள், மக்க
தாசிவம் ஜெக ளுக்குத் தரப்படும் எல்லாப் புணர்வழிகளேயும் தமக் ான பீட முதல் காக்கி, தம்மைப் புனராக்கம் செய்யும் பேர்வழிகள் ன்) ஆகியோரே இவர்கள்.
கள். மேலும்
ᏱralᎠᏓr Ꭿ5ᎱᎢ uᏗuᎠ -
தெரியவருகி அலுவலக செயல்பாட்டு விஷயங்களைக் கட்டி ப்
பக்கம் பார்க்க) தனத்து விசுவாசிகளாய் மக்களுக்கு வருபவற்றை
NGü)
ப்புச் சம்பந்த அந்த இடைவெளிக்குள் சந்தர்ப்பவாதிகள் எலிகள்
யிலுள்ள இல இா ந்து கொண்டு, கயலாபம் தேடும் ஆபத் தாணிகர் தமிழ் :குத்து தடும் ஆபத் டாக்ரர் பி. .ெ @ - ருக்கு அறிவித் அதே வரை இவன் சட்டததைத துஷ்பிரயோ சவிமடுக்கப்பட கம் செய்கிறன் மரபைப் பாழாக்குகிருன் என்று தெரிகிறது. காவல் நாய்கள் கத்தவும் செய்யும்
காரணம், ஆனல் புனர்வாழ்வு பெறும் மக்களாகிய நாம்
டுள்ள பெரும் இந்த உண்மையான சேவையாளர்களே இனங்கண்டு, பக்கம் பார்க்க) ஆக்கமும், ஊக்கமும் அளிக்கவேண்டும்
திசை முகம் சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
இரண்டாவது சரித்திர வளர்ச்சியை அறியாது
பிடித்தபடி, மேலிடத்துக்கு மரபுக்கு கட்டுப் பெட்டித்
மக்களுக்குச் சுவறவிடாது, பார்த்துக் கொள்ளும் காவல் நாய்கள் போன்ற கட்டுப் பெட்டிகள் இவர் Ø6፲T .
மூன்றுவது உண்மையான மக்கள் சேவையர் ளர்கள், இவர்கள் மிகச் சிலரே. இவர்கள் வளை யாத சில சட்டங்களேயும் மரபுகளையும் மக்களுக்காக வளைத்துச் சேவை செய்வோர். ஆனல் இவர்கள் மரபுகளையும் சட்டங்களையும் வளேக்கும் போது,
Casing, og am y பத்திரிகை

Page 2
salo
18 ஆம் குறுக்குத்தெரு
み、Qu I22, Litp. TLTawrih.
莎露 * ஆசிரியர்: (φ. Θρυσώτατώρουώ
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், s நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி リ.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரை வருடம்-ரூபா.100/
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ் டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
larsh.G.Lorai 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈறு பப்ளிகேஷன்ஸ் GÁTLÁSIL "GL" (New Era Publications Ltd.) arsr3.jo, எழுதப்பட வேண்டும்.
LDU 6001 அறிவித்தல்
கொல்லங் கலட்டியைச் சேர்ந்தவரும் யாழ் இந்துவில் உப அதிபராகக் கடமையாற் றியவருமான சங்கரப்பிள்ளே கனகநாயகம் (B.A.PGT) 1-2-89 இல் காலமாகி விட் டார். இவர் இராஜேஸ்வரி பின் அன்புக் காண வரும் த.வித்தியாசாகரன் நூலகர், பொது சன நூல் நிலையம்காங்கேசன்துறை. . சுதர் internal Auditor, N.E.P. Ltd, விபாகரன் (A.M.P மகிழவெட்டுவான் செல்வி வத்சலா செல்வி கதரிசனு ஆகியோரின் தகப்பணுகும் திரு மதி. வி. சிவமலரின் மாமனு ரும், அஜாவின் பாட்டனுரு மாவார். ஈமக்கிரிகைகள் னர் அறிவிக்கப்படும்
தகவல் தருபவர் : க. சுதர்சன் SS
KG NOWLEDGEMENI
s. Patrick Balarajah (Pormerly staff of the Saturday Review” and Presently (Staf St. Patricks College affna) and Grace wasanthy (Stafi Jaffna College Vaddukkoddai) thank All friends and Relations who attended their Wedding on 25th January 1989, and all those who sem hem congraculatory messages and for their gifts to
them.
They Regret very much their inability to thank them individually
மதிப்புக்குரிய
*-@。
திசை நாம் எதிர் பார்த் ததைவிட கூடுதலான விடயங் களேத் தருவதையிட்டு என் மகிழ்ச்சிகள் 28/1/89' திசை யின் சகல அம்சங்களும் சிறப் பாகவும் பயனளிக்கக் கூடியன வாகவும் அமைந்துள்ளன.
அறிவியல் உலகம் உருளும் உலகில், சமூகம், விளயாட் டுக் களம் எனும் பகுதிகள் காமானவையாக அமைந்துள் ளன. பாரட்டுக்கள்
செல்வன் .செ. தயாபரன் அளவெட்டி ஆசிரியர், திசை
'T.
திசை படித்தேன். மான வர்கள் படித்துப் பயன்பெறக் கூடிய விஷயங்களே வெளியிடு கிறீர்கள் தங்கள் ഞെ வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
கமலதர்சினி கேரதீவு
திசை ஆசிரியர் அவர்
galar, a ráil யில் கலே, இ புக்கள் பற்றி கள். அவற்றி LIDL LLJLurGiflj, டைத் தன்மை கொண்டு, உை கள் கலை, இல சிக்காகப் பே லப்படுத்தும் குள் சமைந்த ளேன். தகுதி சுரிக்கவும்.
நன்
al
-ֆէն) հայ1
QLLIT,
தங்கள் பத் பெறும் கலே வேறெந்தப் வெளிவராத
றது. தொடர் дағдrefix:0әтті றேன்.
தி
மகனின் பள்ளி ஆசி
ஆபி ரகாம்லிங்கனின்
-Sesii வேண்டும்.
கற்றுக் கொள்ள
எனக்குத் தெரியும்
எல்லோரும் நேர்மையான வர்கள் அல்ல என்றும்
ஆணுல்
ஒவ்வொரு கும் ஒரு த ஒவ்வொரு சு வாதிக்கும் ஒ
னுக்குக் கற்று
ஒவ்வொரு நண்பன் உண்
திசை
11- . 89 ոn 8, 9 լոցի հայ யளவில், நியூ ஈரு பப்ளிகே ஷன்ஸ் அலுவலகத்தில்
திசை வெளியிட்டு வைக்கப்
ill-gil, முதலாவது படத்தில் வல மிருந்து இடமாக அச்சக முகா மையாளர் திரு. ஏ. ஜே. இம் மனுவேல், விநியோக முகாமை
யாளர், திரு து
ாருபப்ளிகேஷ நிர்வாகப் திரு எம். க
திசை மு. பொன் யோரும், படத்தில் ஏ ரும் காணப்பு
 
 
 
 
 

и з-трву
கட்கு
கள் பத்திரிகை லக்கியப் படைப் கூறியிருந்தீர் னேப் படைக்கும் ள் பலரின் இரட்
மகளே மனதில் -gglíflur ﷽rsöንùùu ዘTGor uodí திசை, 枋Gu Quenf并
திசையின் இரு இதழ்க ளேயும் கண்டேன். சிறந்த அம் சங்களே உடையதாக அமைத்
na A stars
தை எழுதியுள் திருந்தது. பாராட்டுக்கள்.
இருப்பின் பிர
சிறுவர் முதல் பெரியோர் றி வரை படிக்கக் கூடியதாக
ஓர் பல்சுவை வார இதழாக
- - - ፵ከክ கன் ப. முரளி திசை வெளிவர வேண்டும் என்
தெல்லிப்பழை த என் விருப்பம், தயவு
hynaf ”. செய்து திசையில் சினிமாவைக்
கலக்காதீர்கள்
ಸಿಂಕ್ செ. த. பத்திரிகையிலும் அளவெட்டி Pறந்த விஷயங் ஆசிரியர்,
ளுக்குத் திருவி இசை ந்து அப்படியே PET
எதிர்பார்க்கி
தங்கள் 21-1-89 திரை இதழில் வெளியான பெண் விடுதலே என்ருல் என்ன ?
செல்வக்குமார் மயிலிட்டி
ரியருக்கு கடிதம்
அயோக்கியனுக் றுக் கொடுங்கள் லேவன் உண்டு.
யநல அரசியல் அதற்குச் சிறிது காலம் உண்மையான ஆகும் என்று எனக்குத் தெரி டு என்று அவ யும்.
க் கொடுங்கள், !
町、 ஆனல் 。Gyrrcm முடித் தால் அவனுக்குச் சொல்லித் தாருங்கள், அவனுகவே சம்
பாதித்த ஒரு டாலர், ஐந்து
பவுண்டை விட உயர்ந்தது என்று.
அவனுக்குத் தோற்கவும் கற் றுக் கொடுங்கள்
வெற்றியின் சந்தோஷத்தை யும் உணர்த்துங்கள்.
• (hægri frá) முடிந்தால் பொருமையிலிருந்து அவனே விலக்கி வையுங்கள்,
அமைதியான சிரிப்பின் ரக சியத்தையும் கற்றுக் கொடுங்
உங்களால் முடிந்தால் புத் தகங்களின் அற்புதத்தை அவ ணுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அதே சமயத்தில் -
வானத்துப் பறவைகளையும், வெயிலில் சுற்றும் வண்டுகளை யும், பசுமையான மலேப்பகுதி யில் இருக்கும் பூக்களையும் ரசிக்க நேரமும் கொடுங்கள்.
ஏமாற்றுவதைவிட, தோற் றுப் போவது எவ்வளவோ உயர்ந்தது என்பதையும் அவ ணுக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுங்கள்
லூயிபோல் நியூ தன்னுடைய சொந்தக் கருத் ன்ஸ்லிமிட்டட் தில் நம்பிக்கை கொள்ளச் பொறுப்பாளர் சொல்லுங்கள் - அதை எத் னகராஜநாயகம் தனே பேர் எதிர்ப்பினும் மென் ஆசிரியர் திரு மையானவர்களிடம் ன்ெ ாம்பலம் ஆகி மையாகவும் கடுமையானவர்
இரண்டாவது களிடம் கடுமையாகவும் இருக் னேய அலுவல கச் சொல்லிக் கொடுங்கள்.
டுகின்றனர். என்னுடைய மகனுக்குப்
Massa
என்ற கட்டுரை படித்தேன். அறிவுக்கு விருந்தாயிருந்தது.
செந்தூர் திருநெல்வேலி
(மேற்படி கட்டுரை சம்பந்த மாக எழுப்பப்பட்டுள்ள சந் தேகங்கள்-அதற்குரிய பதில் கள் இனிவரும் இதழில் பிர சுரிக்கப்படும். [ gዜሸ )
43 fluti இசை,
தங்களின் புதிய வெளியி டான 'திசை' இதழ் இரண் டையும் பார்வையிட்டோ, பல்வேறு அம் ங்களுடன் வெளிவந்திருக்கும் இவ் வார இதழுக்கு நல்ல எஇாம் உண்டு என்று கருதுகின்ருேம், இப்பத்திரிகை தமிழ் கூறும் நல் அலகுக்கு நல்ல பணியாற்றும் என எதிர் பார்க்கின்றுேம்,
தமிழ்ப் பகுதி யிலிருந்து "ಸ್ಧಿ li ġġ,5 fl sens se ssir ஒரு முக்கியமான வரை பிரதிபலிக்கத் : கின்றன. அவர்கள் தமிழ் தொழிலாளர் வர்தம் அவர்களின் அவலங்களை எடுத் கூறுவதற்கு ஒரு களம் *மத்துத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறுேம்
8. தி சம்பந்தன் யாழ்ப்பாணம் - - பலம் கொடுங்கள் 9 augysor பாதையில் போகும் கூட்டத் விதத் தொடர்ந்து செல்ல மல் இருக்க
எல்லோருடைய கருத்தை பும் கேட்டுக் கொள்: *) றுக் கொடுங்கள்
அதே சமயத்தில் கேட்டது அவ்வளவையும் ബ என்னும் துணியால் வடிகட்டி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவும் அவ இனுக்குக் கற்றுக் கொடுங்கள்
வருத்தத்தில் சிரிப்பது எப் படி என்று கற்றுக் கொடு கள்,
கண்ணர் சிந்துவதில் வெட் கப்பட வேண்டியதில்லை என் றும் சொல்லிக் கொங்கள். வெறும் குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பவர்களே ன்
கையாடவும் கற்றுக் கொடுங் ΦΘΙ .
அதே நேரத்தில் - மிகவும் இனிமையான இடம் ஜாக்கிரதையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்
தன்னுடைய உடலையும் மூளை யையும் அதிக விலை தருபவர் களுக்கு அவன் தரட்டும். ஆகுல் தன்னுடைய இதயத் துக்கும் ஆத்மாவுக்கும் விலப் பட்டியல் போட்டுக் கொள்ள
Beaussion ih srör,
கொடுங்கள் றும் கற்றுக்
வெறும் கூச்சலிடும் கூட் டத்துக்கு முன்னுல் காதைப் பொத்திக் கொள்ளவும், சரி என்று அவனுக்குப் பட்டால் நின்று போராடவும் அவனுக் குச் சொல்லிக் கொடுங்கள்.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 3
--1989
,பிலிப்பைன்ஸ் روشه{9 இலங்கை, மலேசியா, தாய் லாந்து கொரியா போன்ற ஆசிய நாடுகளிலிருந்து யப் பானிய கிராமப்புற ஆடவரு க்கு மணப்பெண்கள் இறக்கு மதி செய்யப்பட்டு பெரும் வியாபாரமாக நடைபெறுவது பற்றி அடிக்கடி வரும் பத் திரிகைச் செய்திகளில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. அத்தோடு இவை பற்றி யப் பானிய பத்திரிகைகளில் வெளி வரும் விளம்பரங்கள், நமக்கு நகைச்சுவைத் துணுக்குகள் போல் பார்ப்பதற்குத் தெரிந் தாலும் உண்மையில் இவை யப்பானிய கிராமப்புற ஆட வருக்கு மணப்பெண் தேடிக் கொடுக்கும் கைங்கரியத்தைச் செய்யும் தரகு ஸ்தாபனங் களின் விளம்பரங்களே. இந்த
தி
இந்த விளம்பரங்கள் யப் இந்ததரகு ஸ் பாணிய ஆடவருக்க ஆசிய வலை விரிப்பில் நாட்டுப் பெண்களே மன பானுக்கு மண முடித்து வைப்பதில் முன்னிற் கச் செல்லும் கும் தரகு ஸ்தாபனங்களால் மையில் அங்கே Garoflu? Laut "symal G3 uniu. 3)Goyañ; GRAoprfasaTIT முக்கிய பிரச்சி இ' யில் இவர்கள் :ே"இ.ஓ 6: திஅம் ஏமாற் llllllllliiluil - வேண்டியதற்குரிய 1) தமது பு நிலே ஏன் ஏற்பட்டுள்ளது? oggio இன்று யப்பானில் உள்ள Qܗnr%50 கிராமப் புறங்களில் மனப் கிருர்கள் பெண்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. யப்பான் தொழில் 2) பொருள வளர்ச்சி மிகுந்த நாடாகி விட் சுரண்டட் டதால் இன்று யப்பானில் உள்ள கிராமப் புறப்பெண் 3) uraoui களும் தொழில் வாய்ப்பின் கப்படுகிற காரணமாக நகரத்தை நோக் கிச் சென்று விட்டதால் கிரா 4) வேற்று ந
ஆசிய நாடுகளிலிருந்து மணப் பெண்கள் இறக்
புதுவித யப்பானிய பாலியல் தொழிற்சாலை வியாபாரப் பின்னணி அவற்றின் சீரழிவு கள் பற்றி அறிவதற்கு முதல் இந்த விளம்பரங்கள் இரண் டை மாதிரிக்கு கீழே தருகி მფლuh.
விளம்பரம் 1
ஒரு பிலிப்பைன்ஸ் பெண் னே விவாகம் செய்யுங்கள். 3 மணித்தி யால த்திற்குள் நறிற்ற விமான நிலையத்தி லிருந்து மணிலா போய்ச் சேரலாம்.
ஏன் ஒரு அழகான ஆரோக் Guarter ! Agն, ցույցն օÝ» பெண்ணே விவாகம் செய்து நீங்கள் சந்தோசமாக இருக் கக் கூடாது? பாஷை பற்றிக் கவலைப்படா தீர்கள். யப்பானிய மொழி யே போதும், உங்கள் ஒழுங்கு செய்யப் பட்ட சந்திப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை எமது தேர்ச்சி பெற்ற அலுவலர் கவனித்துக் கொள்வார். பெண்கள் அலுவலகங்களில் ബ് செவர்கள் - ஆரோக்கியமான விவசாயி களின் மகளிராவர் எயிட்ஸ் நோய் பற்றி கவலை வேண் ι Τιο,
AJUT GROTLOTT OG Lullu laburra, sir உடன் சந்தோகத்துக்கு இப் பொழுதே தீர்மானியுங்கள்.
பரிசோதிக்கப்
விளம்பரம் 2
கொரியப் பெண்ணுேடு சர்வதேச ரீதியில் விவாகம், ஒரு மனேவிக்குரிய இலட்சிய ரீதியான விதிகள் இதோ:
கீழ்ப்படிவு நற்குணம், எளிமை,மென்மை, 100விதம் உத்தரவாதம் Glarului"
பட்ட ஒரு இளம் பெண்ணே நீங்கள் பெறலாம். விவாகரத்துச் செய்தவரும் சரி வயது போனவரும் சரி தடையில்லே நாங்கள் எமது இலவச வழி காட்டிப் புத்தகத்தை அனு Լյլջ goouւկGւյոլի,
மப்புற விவசாயத் தொழில் புரியும் ஆடவருக்கு மணப் பெண்கள் தட்டுப்பாடு ஏற் பட்டிருக்கலாம். இந்தத் தட் டுப்பாட்டை நீக்குவதற்கு பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஆசிய நாடுகளில் இருந்து பெண்களே சுவீகரிப் பது யப்பானுக்கு பெரிய விஷ unija), a TITgyb அதன் பொருளாதார ஆதிக்கத்தின்
சாவித்திரி
இதுவும் அடங்கும், εροοργα. Οι Εητεςr இறக்குமதி சம்பந்தமாக மக் கள் தொடர்பு சாதனங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது
அகித்தா உப ஆளுநர் மறுய மாகான் என்பவர், 'நான் பிலிப்பைன்ஸுக்கு போயிருந் தேன். அங்கே மக்கள் வறுமை யில் வாழ்கிறர்கள், அத்த கைய வறுமையில் வாழ்பவர் கள் ஏன் யப்பானிய கிராமப் புறங்களில் வாழக் கூடாது' என்று கேட்டது நமக்கு இதை உறுதிப்படுத்துகிறது.
இந்தப் போக்கு பின்தங்கிய ஆசிய நாடுகளின் மேல் யப் பான் தனது பொருளாதார, கலாசார மேலாதிக்கத்தைக் காட்டுவதன் அறிகுறியே என சமூகவியலாளர் பலர் கருது கின்றனர்.
இப்படி இன்று யப்பானுக்கு ஆசிய நாடுகளில் இருந்து பல பெண்கள் இறக்குமதி செய் யப்பட்ட வண்ணம் உள்ள னர். இவர்களுள் அதிகமா னுேர் பிலிப்பைன்ஸ் தேசத் தவரே. அதற்கு அடுத்தபடி யான இடத்தை இலங்கை வகிக்கிறது.
இந்த ரீதியில் பெண்களே இறக்குமதி செய்து, கலியா ணம் செய்து வைக்கும் தரகு வேலையில் யப்பானிய அர சாங்கத்தின் அனுசரணையோடு இயங்கும் சர்வதேச திருமண ஆலோசனை சபையும் இன் னும் பல தனியார் தரகு ஸ்தாபனங்களும் முன்னுக்கு நிற்கின்றன.
mit grunn கிருர்கள்
உதாரணமாக படி இலங்கைய தனியார் தரகு ளால் தருவிக்கப் பெண்கள்' ப5 இலங்கைக்கு த. றனர். வேறு சி உள்ள இலங்கை தில் தஞ்சம் இவர்கள் கூறி தமது ቆGWWT ldtidsst, idst Loud புறுத்தப்பட்ட
மேலும் இப் க்கு தருவிக்கப் கள் தமது திரு பின்னர், தவறு செய்யும்படி க. தப்படுகிருர்கள் கள் வேல முெம் களுக்குக் கொடு பளமோ அதே யும் யப்பானிய கப்படும் சம்ப மிகக் குறைவா ளது. இது அவ aurrgar Luftgru" ளாகிருர்கள் ள் சான்ருகும்.
ஒரு நூடில்
வேற்று நாட்டு
இலக் ளும் ஒரே இ (உதாரணத் கள்) இம்மூன் 蔬岛a 4十4+
லவா! இங்கு (மூன்றும் ஒே களைக் கூட்டி
| "

தாபனங்களின் சிக்குண்டு யப் ப் பெண்களா பெண்கள் உண் சந்தோஷமாக இதுதான் 27. Gitan எல்லா விதத் ரப்படுகிறர்கள்
ணுக்கு மாதம் 30,000 யென் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதே வேலையை ஒரு யப்பானி யர் செய்யும் போது அவருக்கு 80, 000 அல்லது 70,000 யென் கொடுக்கப்படுகிறது என்ருல் அங்கு நிலவும் பாரபட்சத் தைக் கவனியுங்கள்
துமண வாழ்க் கசப்புற்று தற் செய்ய முனே
ாதார ரீதியாக படுகிறர்கள்.
ரீதியாககெடுக்
ffasgir.
அத்தோடு இந்த மணப்பெண் இறக்குமதி வியாபாரமே ஒரு արցհանi) தொழிற்சாலை போன்ற நிலையில் இயங்குகி
யப்பானுக்கு
குமதி
ம் காட்டப்படு
ாட்டார் என்று
றது. இதை செய்யும் தனி யார் தரகு ஸ்தாபனங்களே இட்டு சட்ட ரீதியான நட வடிக்கைகளோ கவனிப்போ யப்பானில் இல்லாமல் இருப் பதால் இத்தகைய பெண்கள் காவாலிக் குழுக்களால் பாலி யல் ரீதியாகச் சுரண்டப்படு கின்றனர் - என்பது இன்னும் பரிதாபத்துக்குரியதாகும்.
1987இல் இப் பில் இருந்து ஸ்தாபனங்க ዘu JuLL___ **LDGኝኝTù vர் திரும்பவும் ப்பி ஓடிச் சென் Gorff Lu'Luft Gafls
தூதர் அகத்
அடைந்தனர். |ய காரணம் வன்மாராலும் ாராலும் துன் Trint Lib.
அண்மையில் ஒரு பிலிப் பைன்ஸ் பெண் மனப் பெண் ணுக இறக்குமதி செய்யப்பட்டு சில நாட்களுக்குள் மணமுறி வுக்குள் இலக்காகி தற்கொலை செய்ய முயற்சித்தாள் ஆஸ் துமா குளிசைகளே அளவுக்கு மிஞ்சி அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்தவள் தெய் வாதீனமாக வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டாள். இறுதி பாக அவள் மிகுந்த கஷ்டங் களுக்கிடையில் - கவியாணத் தை நிறைவேற்றிய அவளது தரகர்களின் பிடியிலிருந்து தப்பி - ஒரு பெண்ணின் உத வியுடன் வெளியேறிய போது, அவள் பத்திரிகைகளுக்கு அளி த்த தகவலில், தான் வெளியே றுவதை தனது தரகு ஸ்தா பனத்துக்கு அறிவித்த போது, அவர்கள் அவளுக்கு சீதன மாக" கொடுத்து 200,000 பென்களேயும், உடுப்புகளையும் திருப்பித் தருமாறு கட்டாயப் படுத்தினராம். அப்படி அவள்
படி யப்பனு
படும் பெண்
நமணத்துக்கப்
ட்டாயப் படுத் அப்படி அவர் 15rgյւն տlour" க்கப்படும் சம்
தக்குக் கொடுக் ளத்தை விட னதாகவே உள் ர்கள் இனரீதி ஈத்துக்கும் உள் ன்பதற்கு ஒரு
ஸ் தொழிற் லே செய்யும் ஆசிய) பெண்
கோலங்கள்
தங்களைக் கொண்ட ஆணுல் மூன்று இலக்கங்க SLTTT TH C TTLL S S TTTLLLLLLL SY LLL TLaTTTLS திற்கு 144. நீங்கள் எந்த எண்ணையும் நினையுங் 1று இலக்கங்களையும் கூட்டுங்கள். (இவ்வுதாரண 4 - 12) நீங்கள் நினைத்த எண்ணே அவ்விலக் ட வரும் எண்ணுல் பிரியுங்கள், விடை 37 அல்
விசித்திரம் ஏதுமில்லை. ஒரு 3 இலக்க எண்ணே ர இலக்கங்கள்) அவ்வெண்ணை ஆக்கும் இலக்கங் அதனுல் பிரித்தால் விடை எப்போதும் 37 தான்
444 +(4+4+4)= °7 *55 +(5+5+5) = 37
999 +(9+9+9) - 87
எஸ்.சவரிமுத்து
அவற்றைத் திருப்பிக் கொடுக் காத பட்சத்தில் அவள் கட் ւրաւոր եւ լճohyն)ւի ալկար ஒனுக்கு திருப்பி எடுக்கப்படு வாள் எனப் பயமுறுத்தப்பட்
டாளாம். ஆணுல் அவளோ அவளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை எப்பவோ தனது குடும்பத்தின் கடன்களே அடை ப்பதற்கு T išg sa Lor 5ነr n th.
இப்படி அந்தப்பெண் தனது சொந்த நாட்டுக்கு திரும்புவ தற்கு முன்னர் பத்திரிகையா ளருக்கு விபரித்திருந்தாள்,
இன்று யப்பானுக்கு இறக் குமதி செய்யப்பட்டு வரும் அனேக ஆசிய நாட்டுப் பெண் களின் கதை இது தான்.
இன்று யப்பான்ஆயுத மூலம் காட்டமுடியாது போனதனது ஆதிக்கத்தை தனது பொரு ளாதார பலத்தைக் கொண்டு தன்னே விடப் பின்தங்கிய ஆசிய நாடுகளிடையே தனது இனரீதியான, கலாசார, ஆக் கிரமிப்பை நடத்தி வருகிறது.
ஆதாரம் யமலாகி ஹிரோமி
யின் கட்டுரை
அமெரிக்கச் சட்டம்
அமெரிக்க ஜனதிபதியாக இருந்த ஜோன்சன் ஒரு முறை பரீட்சை
ாழுதுகை யில், "அமெரிக்கத்தட்ட கல்வியைப் பற்றி என்ன
கூறுகின்றது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவ்வினு விற்கு ஜோன்சன் 7 பக்கங் Giaco எழுதினுர், ஆனல் அவர் எழுதிய விடை க்கு இடப்பட்ட புள்ளி பூச் சியம். ஏன் என்ருல் அமெரி க்க சிட்டத்தில் கல்வி பற்றி எதுவுமே கூறப்படவில்லை.
உண்மைத் துறவு
டயாஜினிஸ் என்பவர் ஒரு கிரேக்க தத்துவஞானி. தன்சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு எழுதிவிட்டு துறவியாகச் சென்ருர் கையில் சிறு தொட்டி கட் டியபை பையில் சட் 49.6ቕንዚ___. ஜினிஸ் நடக்கையில் წპლ0) சிறுவன் கையினுல் நீரேந்தி அருந்துவதைக் கண்ணுற் ருர், உடனே கையிலிருந்த பையை விசிஞர் மனிதன் இவ்வுலகில் உடைமைஎதுவு வாழலாம் என மக்களுக்கு உரைத்தார். அதன்படி ஒரு உடையுடன் வாழ்ந்தார் கையிலே உை வேந்தி, உண்டு களித்தார் துறவியான தத்துவஞானி டயாஜினிஸ், இவரல் லவோ முற்றும் துறந்தவர்.
தொகுப்பு: தி. தவபாலன்

Page 4
  

Page 5
1-12-19819
திை
"IIIIII||
நேரம் இப்போதுதான் பத்தரை இன்னும்பதினுென்று கூட ஆகவில்லை என்று நினைத்த போது எரிச்சலாக வந்தது. பன்னிரண்டரைக்கு மே ல் தான் நித்திரை வருகிறது. முன்பெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்கிற இந்த விசயம் இப்போது எரிச்சலூட்டுகிற, ஒருவகை வருத்தமோ எனச் சந்தேகிக்க வைக்கிற ஒன்முகி விட்டது. இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டும் என்ன செய்வதென்று புரியாத எதையுமே செய்யவும் விரும் பாத ஒரு சங்கடயான Lost Gaaraintoaatu. குப்பி விளக்கில் மின்சாரம் நிரந் நின்றுவிட்டதாக தெரிந்தபோது, அவசரமாக நானே தயாரித்துக்கொண் டது மூலப்பொருட்கள் ஒரு பழைய 50 W பல்பு ஒரு சைக்கிள் ரியூப்பின் வால்ரியூப் அடிக்கட்டை, கொஞ்சம்கம்பி ஒரு அடித்தட்டுக்கான பழைய மூடி இன்னமும் அரைவா சிக்கு DIGOOG)MIONGNÄST GROOT இருந்தது. அது தீர்ந்து விட் டாலாவது வேறு வழியில்லே யென்று போய் படுக்கையில் படுத்துப் புரளலாம். அது இருக்கும்போது ബ நூர்த்துவிட்டு படுக்கவும் மனமில்லை, அப்படி நூர்த்து விட்டால் வருகிற இருளே நினைக்கவே எரிச்சலாக இருந்
வெளியே பணி இருள். நில வெறியாக வானம். நட்சத்தி ரங்களும் உறங்கி விட்டனவோ என்னவோ கண்ணுடி யன்ன லுக்குள்ளால் வெளியே பார்த் தபோது, வானம் வீட்டு முற் றத்திற்கே வந்துவிட்டது போலிருந்தது. விட்டுவிட்டுக் கேட்கிற இராணுவ வாகன இரைச்சலையும் அதைத்தொ டர்ந்து எழும்பி அடங்கும் நாய்களின் குரைப்பொலியை யும் தவிர வேறு சத்தமே இல்லை. பகலென்ருல் இந்தப் பிரச்சனை இல்லை. பன்லலைத் திறந்துவிட்டால் கேற்றுக்கு வெளியாலே ஒழுங்கை சைக் ளிெல் வாழைக்குலையை கட்டி யபடி போகும் ஒரு விவசாயி ബurr, Lugrafia போகும் சிறுவர்களையோ, கூப் பன் கடைக்கு நடந்துபோகும் முன்விட்டு ஆச்சியையோ நிச் யம் காணலாம். அப்படி யாரு மில்லாவிட்டால், மற்றப்பக் கம் திரும்பினுல் முற்றத்து omring 555ä Lotsistepu கோதியபடி வாலே ஆட்டும் (அல்லது வாலே ஆட்டியபடி மாங்காயை கோதும்) அணி ஆலப் பார்த்தபடி இருக்கலாம். அது வால ஆட்டுவதற்கும் மாங்காயைக் கோதுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கி றதா என யோசித்துக் கொண் டிருக்கலாம். துகள் துகளாக அது கோதும்போது, மாங்கா யின் முற்றிய துகள்கள் நிலத் தில் சிந்துவதை சுவாரஸ்ய மாக பார்த்து ரசிக்கலாம். இது இரவு. ஏழு மணிக்கு முதலே கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே அடைந்துவிடவேண் டிய கட்டாயமான இரவு
மேசையிலே கிடந்த பத்திரி கைகளைப் புரட்டினேன். மனம் லயிக்கவில்லை. படிக்காத செய் திகள் அதில் ஏதாவது இருக்
இந்த அமைதிய
நிலையால் வந்த
அமையின்மையு
●%マーのめ அதிர இந்த நி தான் செய்யும் ஆகுல் சேர்க்கா " படிக்க முடியவில்லை. கடைசி நேற்று முன்தி யாக வந்த அலே, தாயகம், இந்த மனத்தா வியூகம் மூன்றும் மேசையில் தற்கு மறுதின. கிடந்தன. தன்னுணர்வின் நான் சி றியே அவற்றை எடுத்துப் எடுத்திருந்தேன் புரட்டினேன். ஏற்கனவே களின் ஆறுத6 படித்த விசயங்கள்தானே. முன் தினமும் ! கம்மா புரட்டுவதில் grgörggr uay, orra, 2ör, இருக்கிறது என்று தோன் கக்கூடும். இன் றவே பழையபடி Gurru, LG) அதுதோன்றுவ: விட்டு எழுந்தேன். இன் வுகள் இரண்டு
றைக்குப்பார்த்துத் தம்பியும் இல்ல. கறன்ற் இல்லாதது வசதியாகப் போய்விட்டது. அவன் வேலை இல்லை என்று ரெல்லிவிட்டு வீட்டிற்குப் Gurrutia "Tsör, அப்படிச் சொல்வது சரியல்லத்தான் விட்டிற்குப் போவதற்கு கறன்ற் இல்லை என்பதை அவன் சாட்டாகச் சொல்லத் தேவையில்லை. அவன் ፴LuTü விட்டான். இப்போது அவன் இல்ல என்பதுதான் உண்மை அல்லது சரி. அவன் இருந் தால் ஒரு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பான் அல் லது படுத்திருப்பான் எப் படியோ யாராவது கூட இருக் கின்றபோது நித்திரையாக இருந்தால் கூடப்பரவாயில்லே கொஞ்சம் தெம்பாக அல்லது தனிமையை Relast TT 35LULA இருக்கும்.
தனிமை உணர்வு, யாரும் இருப்பதால் இல்லாமல் போய் விடுவதில்லை. அல்லது யாரும் இல்லாததால் உருவாகி விடு
வதில்லை. ஆனல் தனியாக இருக்கும்போது தனிமை உணர்வு வருவதற்குச் சுற்று அதிகப்படியான சாத்தியங் ssir இருப்பதென்னவோ உண்மைதான். இல்லாவிட் டால் மூன்று நாட்களுக்கு
முன்னர் இவளுடன் நான் பட் டுக்கொண்ட சிறிய மனத் தாங்கல் இன்று இத்தக் கணம் நினைவுக்கு வரவேண்டியதில்லை. நேற்ருே முன்தினமோ (அப் போதும் நான் தனியாகவே இருந்தேன்) அப்படி வராமல், இன்று நினைவுக்கு வருவதற்குக் காரணம் என்ன? என்ன கார ம்ை என்று கேட்பது பொருத் தமில்ல காரணம் உண்மை பில் ஒரு மனத்தாங்கல் ஏற் பட்டதுதான் இன்று மட்டும் வருவது எப்படியென்று கேட் கவாம் தனிமையில் இருப்பது என்ற நிலமையைத் தவிர இதற்கு வேறு விளக்கம் இருக்கவேண்டும். ஒரு வேளை நான் சொன்னது போல இது சின்ன மனத்தாங்கல் அல் லவோ? அப்படியாலுைம் கூட அது நேற்று வந்திருக்கலாம் தானே? வரவில்லேயே ஏன். வரவில்லை என்று சொல்லமுடி யாது வந்தது.ஆளுல்இன்றை யைப்போல மனதை அலேக் கழிக்கிற மாதிரியான தாக்கத்
துடன் வரவில்லை என்று
●学rráa)gorrab、 இந்தமாதிரி அமைதியின்மையை நேற்ருே முன் தினமோ தோற்றுவிக்கவில்லை. bբ(Մ) வேளை அதிலே புலனச் செலுத்த முடியாதளவுக்கு
நான் வேறு வேலைகளில் மூழ் சுப்போய் இருந்தேனே? அப் படி இருக்கவும் முடியாது. ஏனென்ருல், இன்னும் மூழ் விப் போகிற வேலே இருக்கத் தான் செய்கிறது. ஆணுல் மூழ் கத்தான்
மேல் தாக்குப் தளவு பலவீனம
திருக்கின்றன
லது அந்த நடைபெற்றத, இரண்டு நாட் சந்திக்காதது தூண்டி விட் அல்லது நினை ஏதாவது ஒரு தூண்டப்பட்ட Siron etsi லும் தனது .ே மானவற்றை L u GD ji go di Go கூடும்.
இவளுக்கும் யில் இந்த ம படுவது ஒருவ 呜T**、 தது. இப்பே காலமாக இ காட்டுகிற ஏதோ ஒரு வி ருப்பதாகப்படு பற்றிய இவள் ரென்று (அள் கொஞ்சமாக இப்போதுதா Jo larta, G. கியுள்ளது) போலப்படுகி தானிப்பில் வெளிப்படை அசட்டை ெ தெரிகிறது ! செயல்களே
store also எனது செயல் சுதந்திரத்தை கொண்டிருப்பு எனது சொற் கருத்துக்கள் படுகின்ற படி தாக இவள் மூட அல்லது கிறதைக் எனக்கு ஒ *@eor,
 
 

Non samt தா, அல்லது டன் கலந்து னேவும் வந்து துமுதல்.
@鹰岛
னம் அதாவது கல் ஏற்பட்ட அதுதொடர் ல முடிவுகள் இந்த முடிவு ால் நேற்றும் இந்த நினேவு இருந்திருக் று மறுபடியும் நால் அந்தமுடி
நாட்களுக்கு பிடிக்க முடியா ானதாக இருந்
போலும், அல்
மனத்தாங்கல் ற்குப் பிறகு களாக இவளேச் இந்த நினேவைத் ருக்கவும்கூடும். வுக்கு வராத சம்பவத்தால் - அமைதி லா நினைவுகளி பாக்குக்கு சாதக இழுத்து நினைவு காண்டிருக்கக்
எனக்கும் இடை ாத்தாங்கல் ஏற் கையில் தவிர்க்க த்தான் இருந் ாது கொஞ்சக் வள் என்னிடம் நெருக்கத்தில் ரிசல் ஏற்பட்டி கிறது. என்னேப் gaxiւնւ 9ւծ லது கொஞ்சம் பும் இருக்கலாம் ன் அது வெளிப் தெரியத்தொடங் மாறிவிட்டது றது. எனது அவ இவள் மிகவும் Lurrak 3an Grezian 2527 சய்து நடப்பது ஒரு முட்டாளின் அவதானிக்கிற ர்வுடன் இவள் களே விமர்விக்கிற எடுத்துக் பதை அல்லது கள், பேச்சுக்கள் தான் வெட்கப் டியாக அமைவ கருதி அவற்றை மெழுக முன காண்கிறபோது ந நூதனமான கோபமோ,
வெறுப்போ என்று சொல்ல முடியாத உணர்வு தோன்று வதைத் தவிர்க்க முடியவில்லே. இதில் வேடிக்கை என்னவென் முல், எனது செயல்களேயோ சொற்களையோ புரிந்துகொள் கிற பக்குவத்தை இன்னமும் அடையாமலே, தனது சிந்த னேக்கு பிடிபடாததால் மட் டுமே, அவற்றை அர்த்தமற் றதாகக் கருதிக்கொண்டு இவள் இத்தகைய முடிவுகட்கு வந்துவிடுகிருள் அதைத்தான் சகிக்க முடியவில்லை. எளது நான் பாதிக்கப்படுகிற போது-இந்த நாளே என்ன விட அதிகமாகப் புரிந்து கொள்கிற, நேசிக்கிற யாருமே இல்லை என்பது எனது துர்ர
எனக்கு ஏற்படுகிற இவள்மீது காட்ட முனைகிற அதே வேளை, அதை தாங்கிக்கொள்ள முடி யாதளவுக்கு இவளது நான்' பவனினமானது என்பது ஞாப
திஷ்டம் ரெளத்திரத்தை
கத்திற்கு வருவதால், நான் திடீரென என்னுள் சூடேறிப் போகிறேன். ஒரு சக்தி மாற் றம் போலும் இவள் தனது பலவீனமான நானே அதன் போலியான பிரதிமைகளே பல மாக நம்பியிருப்பது குறித்து நான் பல தடவைகள் எச்ச ரித்தபோதும் கூட இவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது ஏற்க முடியவில்லை. பதிலாக அதை மேலும் பவுத் திரமாக பாதுகாக்கவே இவள் முனைந்து வருகிருள். எனது எதிர்ப்பை முழு அளவில் வெளிக்காட்ட விரும்பாமல் - அதன் தாக்கத்தை இவளால் எதிர்கொள்ள, தாங்க முடி பாது என்பதால் - அடக்கி வைத்திருக்க முயன்றதால், சூடேறிப்போய் விட்டிருந்த எனது நானே தொட்டு உலுப்புகிற அளவுக்கு இவள் முயன்றபோது ஷொக் அடித்துவிட்டது. எனவே அதைத் தவிர்க்க முடியவில்லை. இவளது இந்த அசட்டுத்தன மான துணிச்சலே இவள் எப் படிப் புரிந்துகொண்டாளோ sešgr(Bart, மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டது. எனக்கு விருப்பமில்லாதபடி நான் நடந்துவிட்டேன் என்பது புரி கிறது. ஆளுல் இதைத் தடுக்க முடியவில்லை என்ற எனது தோல்வியை ஒப்புக்கொள்வ தைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை,
இந்தச் சம்பவத்தின் தாக்
கத்தை அதன் இறுக்கத்தை இறக்க என்ன செய்யலாம்
என்று தெரியாததால் பேப்
பரை எடுத்து வைத்துக் கொண்டு எழுதினேன். கவி தையோ கதையோ கட்டு ரையோ கடிதமோ என்று
எந்த இலக்கிய வகைக்குள்ளும் அடங்காமல் அது ፳∂ሄዱ0! போது, பேனேயை வீசிவிட்டு சைக்கிளில் ஏறி மிதித்தேன். புயல் வேகத்தில் திசை தெரி யாது ஓடுவதுபோல உழக்கி னேன். உடல் களேப்புற்ற போது ஒரு தேனீர்க்கடையில் இறங்கித் தேனீர் அருந்தி னேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகரட் பிடித்தேன். சற்று நிதானமாக யோசிக்க
முடிந்தது. இவளே அடிக்கடி சந்திப்பதைத் 高涧 குறிப்பாக
அவள் வீட்டிற்குப் போவதை நிறுத்த வேண்டும். இல லெளகீக வசதிகளைத் தேடிக் கொள்ளும் Gug9/TLIroug இதைக் கடைப்பிடிக்கவேண் டும். வெளிநாட்டுக்குப் போகத்தெரியாக உழைக்கத் தெரியாத பிறரின் பேச்சின் பின்னுல் உள்ள வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு பதிலுக்குப் பதில் செய்யத்தெரியாத ஒழுங்கற்றவன், பத்தாம்பசலி அல்லது இழிச்சவாயன் என்ற மாதிரி ஒரு பட்டப் பேரைக், கெளரவமாக ஏற்றுக்கொண்டு
இறவனுசு என்னே இவள் நிலை மாறுகிற அள வுக்கு, அதாவது இவள் தன்னை என்னைப் புரிந்துகெள்வதற்குப் பக்குவப்படுத்திக் கொள்கிற வரைக்குமாவது, இதை நடை முறைப்படுத்த வேண்டும் என் ஆனத் தேடி எனது இருப்பிடத் திற்கு வருவதைக் கெளரவம் குறைந்து போகிறதாகக் கரு துகிற போலி ஆசாரத்தை இவள் விடும்வரைக்குமா வது.
இந்தத் தீர்மானங்களுக்குப் பிறகு எல்லாம் சுமுகமாகி விட்டது போல தோன்றியது. ஆளுல் இப்போது, இந்தத் தீர் மானங்கள் கூட என்னே ஏமாற் றுகிற முயற்சியோ எனச் சந் தேகிக்கிற தீர்மானங்களாக, எப்படியோ தோன்றத் தொடங்கியிருப்பது போலப் படுகிறது. எப்படியோ தேற் றும் முன்தினமும் இப்படி அமைதியின்மை தொற்றிக் கொள்ளாமல் இருந்தது உண்
o o Ꮕ
விளக்கில் இன்னமும் கால் பங்கு எண்ணெய் இருக்கிறது. திரியும் அதன் அடி ஆழம் வரை இருக்கிறது. எனவே இன்னமும் நீண்ட நேரம் இது சிவிக்கத்தான் போகிறது. நேரம் பன்னிரண்டை அண் மித்துவிட்ட போதும், இன்ன மும் தூக்கத்திற்கான அறிகுறி இல்லை கொஞ்சங்கூட இல்லே
சூழல் இறுக்கமாக இருந்து சற்றுத் தளர்ந்துவிட்டது போல் தோன்றியது. சூழலின் திசப்தம் முன்பைவிட இப் போது சற்று அதிகமாகி விட் டதுபோல பட்டது தூரத் தில் - மிகத் துரத்தில் இருந்து ஒரு ஒற்றைக் கோழியின் சுவல் கேட்டது. சன்னலுக்கு வெளியே வந்து நிற்கும் பணி யிருள் இன்னமும் அப்படியே சவிப்பில்லாமல் st பாத்துக்கொண்டு நின்றது. அடுப்படியினுள்ளோ ஸ்டோர் ரூமிலோ எலி ஒர ஏதோ கடகடக்கும் சத்தம் ஏற்பட்டு
(8ஆம் பக்கம் பார்க்க

Page 6
யாழ்ப்பாணத் கம் ஈழத் தமிழ் சரக்கு என்பது 320 JTLatni நாடகம் சிங்க தியில் இருந்த ஞர், முல்லே களில் கூத்துக்
பேராசிரியர் வித்தியான
தமிழ் நாடக உலகும்
போ சு வித்தி ானந்தன் பல முகங்களைக் தெனடவர். அவற்றுள் ஒரு முகம் கலேமுகம் அதில் வலது கண் நாடகம் நாடகத்தில் அவர் கொண்ட ஈடுபாடு, மக் கள் தொடர்பையும் செல் வாக்கையும் அவருக்குத் தந்
தது
பேராசிரியர் நாடகக் கலைக் குச் செய்த சேவைகளே இரு பிரிவுகளுக்குள் அடக்கலாம். ஒன்று, அவர் நாடக ஆர்வலர் களே ஊக்குவித்தமை இன் னுென்று அவரே நாடகங்களைத் தயாரித்தமை, 1960 தொடக் கம், கலைக்கழகத் தலைவராக அவர் இருந்தபோது இலங்கை யிற் தமிழர் வாழும் பிரதே சங்கள் அனைத்திற்கும் அவர் பிரயாணம் செய்தார். அப்பகு திகளில் நிலவிய மரபுவழி - நவீன நாடகங்கள் வளர அரச உதவி பெற்றுக் கொடுத் தார் நாடகப் போட்டிகளை நடாத்தினர் சிறந்தவற்றைக் தலைநகரிலும், பேராதனைப்பல் கடிக் கழகத்திலும் மேடையி ட்டு ஏனையோரும் Ժր ցԾ): வைத்தார். நாடகப் போட்டி கள் மூலம் நாடக எழுத்தா
றை மோடியுற்ற நாடகங்கள் என அழைப்பதில் தவறில்லே
பல்கலைக் கழக மட்டத்தில் அன்றைய நிலையிலும் சூழலி லும் கிராமியக் கலைகளைத் தேடுவது என்பது நினைக்க முடியாத ஒன்ருய் இருந்தது. ஆளுல் பேராசிரியரோ கிரா மியக் கலைகளின் காதலராஞர். அன்றைய அரசியற் சூழலும் இதற்கு ஒரு காரணமாயிற்று
1960களில் சிங்கள மக்கள் தமது தேசியக்கலே யில் தீவிர ஈடுபாடு காட்டினர். தமது தனித்துவத்தைக் கிரா மியக் கலைகளிற் கண்டனர் அதேபோல் தமிழர்களும் காண வேண்டிய ஒரு தேவை ஏற் பட்டது. அத்தேவையை நிறை வேற்ற ஒருவர் தேவைப்பட் டார். அதற்குரிய சகல தகுதி களும் பேராசிரியர் வித்தியா னந்தனிடமிருந்தது. எனவே அவர் தமிழ் தேசியக் கலையின் சின்னமுமானுர்,
பேராசிரியரின் மதிப்பிற்கு ரிய ஆசான் (Bugrr Fissuch கணபதிப்பிள்ளே தமிழிலேயே முதன் முதலிற் பேச்சு மொழி யில் இயற் பண்பு நாடகம்
கலாநிதி சி.
ளர் உருவாகக் களம் அமைத் துக் கொடுத்தார். தானே சில சுத்து நூல்களைப் பதிப்பித் தர் இவையாவும் ஊக்குவிப் புள் அடங்கும்.
அவரது நாடகத் தயாரிப் பை இரண்டு வகைக்குள் sld கலாம். ஒன்று அவர் தயாரி த்த நேர் நாடகங்கள் (Straight Pays) le 2/05 Polo மோடியுற்ற நாடகங்கள் Stalized Plays). Paul ill சித்த நேர் நாடகங்கள் அன் றைய இயற்பண்பு நெறி சார்ந்த நாடக பாணியிலேயே அமைந்திருந்தன. இவற்றுள் பேராசியர் கணபதிப்பிள்னே யின் நாடகங்களும், வேறு சில நாடகங்களும் அடங்கும் அவற்றிலெல்லாம் முன்னுள் எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர் தலிங்கம், மறைந்த பேராசிரி யர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, தினகரன் பத்திரா திபர் இசிவகுருநாதன் போன் ற பலர் தம் மாணவப் பருவத் தில் நடித்தனர் என்பது சுவ ராஸ்யமான செய்தியாகும்.
பேராசிரியரின் நாடகப்பங் களிப்பின் முக்கியமான செயல் கூத்துக்களைச் செம்மைப்படுத்தி மேடையிட்டமைதான் என் பது என் அபிப்பிராயம் இவற்
மெளனகுரு
எழுதிய பிதாமகர் அவர் மொழியியல் விற்பன்னரான அவர் கிராமியக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வர். அவர் தொடர்பு பேரா விரியரை கிராமியக் கலைகளில் ஈடுபட வைத்தது. இன்னுெரு காரணத்தர் பேராசிரியர் எதிரி விரசரத் சந்திர இவர் சிங்க ளக் கூத்துக்களைச் செம்மை யாக்கி பல்கலைக்கழக மானுக் கரைக் கொண்டு நடிப்பித் தார்.மனமே, சிங்கபாகு என்ற நாடகங்களை அளித்தார். சரத் சந்திர சிங்கள மக்கள் மத்தி யில் செய்த பணிபோல பேரா சிரியர்வித்தியானந்தனும் செய் தார், கர்ணன் போர், இரா வணேசன் ஆகியன பேராசிரி யர் வித்தியானந்தனே தமிழ்ச் சரத் சந்திர வாக்கின. பல் கலைக்கழகத்தில் படித்த பெண் களையும் இக் கூத்தில் இவர் ஈடுபடுத்தினர்.
தமிழ்த் தேசியநாடக மரபை உருவாக்க முயன்ற வித்தியர் ஏன் மட்டக்களப்புக்குச் சென் ருர் யாழ்ப்பாணத்தில் அப் போதிருந்த பிரபலமான இசை நாடக மரபை யாழ்ப்பாண்த் தவரான வித்தியர் எழுதியி ருக்கலாமே? என்ற வினு இங்கு எழுவது சாத்தியம். அண்ணு விமரபு என்றழைக்கப்பட்ட
பினும் ஆட்ட இருந்த இடம் என்பதும், மட் துக்களேயே நாடக மூலவே வேண்டிய அ ருக்கு ஏற்ப ബr (I மட்டக்களப்பு பேராதனையிற் தமையும் அ வாய்ப்பாயிற் கனிந்தது. Одағйbaыршы) : 10 தொடங்கியது
(3lurrar62 fluidi துக்கள் நான் garsin (Caussi கம், இராவ வதை இவ (3ւյrմ ու եւ : விடிய ஆடப் மோடிக்கூத்து மணித்தியால கியும், இறுக்கி
விதத்தில் விறு கிஞர். நெ தென்மோடிக் CBAF G Bb. இறுக்கப்பட்ட
prara G3s oor தையும் வட கள் எனினும் சுள் கம்பாம ബ് കൂ வணனினதும், குனுதிசய கூத்து 'பிே வன. இக் கூ படுத் எடுத்த முய ഥTഞ്ഞഖ, 3 LLLഞഥ, கள் ஒருங்கை இசையில் ஒரு ர்ந்தமை, கி
Žižka பனே உடுப்பு கொணர்ந்தன Wingssid') ?žasti என்பன அவ ரணமாக நெ தில் செட்டிய நொண்டியும் கடக்கும் காட մp t| Լոn 07:5 நேரம் பின்ன ஒளிவீச்சு, நடி சைவு இவற் அமைத்தமை Gùrrù...
Gold",
கலாநிதி ! பேராசிரியர் தாஸ், வீரகே ஆ. சிவநேசச்
சாங்க அதிபர்
 
 
 

s
து இசை நாட ருக்கு அந்நியச் ம், இதேபோல க 'நூர்த்தி'  ைமக்கள் மத் தென்பதும் மன் த்தீவுப் பகுதி கள் இருந்திருப்
ந்தனும்
ம் அழியாமல் | al. Ljanari: Gj. படக்களப்புக் கூத் ஈழத் தமிழரது *fār、 வசியத்தை இவ டுத்தின. இதற் Gvaras 1960s. Giffs
onriguranırf bu sapfir
கல்வி பயில வந்
வருக்குப் பெரும் anningaph
கூத்துக்களைச்
ஒத்தும் பணியும்
தயாரித்த கத் கு, அவை கர் நொண்டி நாட் ணேசன், வா ற்றுள் கர்ணன் களப்பில் விடிய L二L @@ *一 அதனே ஒரு ந்துக்குள் சுருக் யும் நகரப்புறப் பார்க்கும் விறுப்பானதாக் ாண்டி நாடகம் கூத்து, கர்ணன் இதுவும் சுருக்கி து.
னும், வாலிவ மோடிக்கூத்துக் ம் புதிய ஆக்கங் ாயனப் பாடற் ள்ளடக்கி இரா வாலியினதும் acmgma?リ。 றமுக்குள் கூறு த்துக்களேச் செம் த பேராசிரியர் ற்சிகள் முக்கிய நரம் குறைக்கப் மடை அசைவு மக்கப்பட்டமை, ஓங்கைக் கொண ராமிய வாத்தி ாவித்தமை, ஒப் களில் மாற்றம் ம, நவீன ஒளி பிரயோகித்தமை bறுட் சில உதா ாண்டி நாடகத் jih, inšarsough, ஆறு ஒன்றைக் ட்சியினக் கூத்து வகையில் அதே மணி வாத்தியம், střGAS LIGN) றைக் கொண்டு யைக் குறிப்பிட
மெளனகுரு, அ. சண்முக சரி ஆசிரியர் செல்வன், திரு மேலதிக அர * 酶。甸
மூர்த்தி போன்ற பலர் தம் மாணவப் பருவத்தில் இந்நா டகங்களில் நடித்தனர் என்ப தும், பேராசிரியர் கா சிவத் தம்பி பேராசிரியர் க. கைலா சபதி ஆகியோர் சில நாட கங்களுக்கு உதவித் தயாரிப் பாளர் பணிபுரிந்தனர் என்ப
தும் சுவராஸ்யமான செய்திக ளாகும்.
கூத்துக்களுக்குரிய ஆடல் பல்கலேக்கழக மாளுக்கருக்குப் ***,
1980 ܚܝ50-4
கள் இந் நாடகங்களின் வளர்ச்சிப் பின்னணியிலுண்டு.
வாவிவதைக்குப் (2 gir அவர் எந்த நாடகமும் தியா ரிக்கவில்லை. யாழ்-பல் கலைக் கழகத்தின் உபவேந்தராக வந்தபின் அவருக்கு மீண்டும் இப்பழைய நாடகங்களேத்தியா ரித்து இளம் தலைமுறைக்குக் காட்டும் எண்ணம் இருந்தது ஆளுல் வேலைப்பளுவும் வேறு காரணங்களும் அதற்கு இடம் தரவில்லே
எனினும் தான் மத்தியது வகுப்பினருக்கு அறிமுகப்படுத் திய கூத்து மரபுகளை இளம் தலைமுறை நாடக நெறியாளர் கள் தமது நாடகங்களில்
நொண்டி நாடகத்தில் ஒரு காட்சி
தேர்ச்சி வாய்ந்த அதேநேரம் சொல்லுக் 0கட்கக் கூடிய அண்ணுவிமாரை அவர் மட் டக்களப்பில் தேடியதும் அவர் கட்கு நேர்முகப் பரீட்சை போல ஒன்றை வைத்ததும், தெரியப்பட்ட செல்லேயா அண் ணுவியாரை பல்கலைக் கழகச் சூழலில் வைத்துப் போஷித்த தும் போன்ற சுவையான கதை
பயன்படுத்துவதனேயும், அது இன்னுெரு வகையில் வளர்ச்சி யுறுவதனையும் தம் கண்முன் னரேயே கண்டார் மகிழ்ந் தார். அத்துறையில் ஈடுபட் டோரைப் பல வழிகளிலும் ஊக்குவித்தார் உற்சாகமளித் தார். அவர் இழப்பு ஈழத்து நாடக உலகுக் கு பெரும் இழப்பு
இரத்த நூல்
தார்.
தகவல் தி. தவபாலன்
கதோபு என்ற ஜப்பானிய சக்கரவர்த்தி லங்க சூத்தி ரம் என்ற நூலே எழுதினூர்,
எதளுல் எழுதிஞர் தெரியுமா? தன் இரத்தத்தால்
எதிரிகளிடம் அகப்பட்டிருந்த சுதோபு மன்னர் பிரான நோக்கி ஒரு நூல் எழுதவிரும்பினர்.
எழுத மை இல்லை. உடனே இறகால் தன் உடலத் நீண்டி இரத்தத்தால் இந்நூலே எழுதினர்.
35 பக்கங்களுடைய இந் நூலில் 1200 வரிகள் எழுதப் பட்டன. 1000 சொற்கள் இதில் உள்ளன
இழந்த தன் நாட்டைப் புத்தர் மீட்டுத் தருவார் என்ற பிரார்த்தனையுடன், இந் நூல் எழுதப்பட்டது.
புத்தரது அநுக்ரகமோ என்னவோ, மீண்டும் தன் நாட்டை ஆண்டார். இவர் தனது 40 ஆவது வயதில், 1164 இல் மரணமடைத்
எப்படி இரத்த நூல் ?
புத்த
1144இல் அவர் 20 வருடம் ஆண்ட

Page 7
T
扈-ß-1、
ক্রীড়া৷
@ ந் தி யா பல்வேறு மொழிகள், கலாசாரங்களக் கொண்ட நாடு. ஒவ்வொரு கலாசாரங்களும் தத்தமது மொழிகளிலான கலே, இலக்கி
யப் படைப்புகளில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின் ፬D69 )
இந்திய சாகித்ய அக்கடமி, நஷனல் புக் றஸ்ற் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்திய மொழி இலக்கியங்களுடன் தமிழில் பரிச்சயங் கொண்டு இரசிக்க முடிகிறது.
ஆணுல் இன்றைய உலகில் மிக முக்கிய கல் வடிவமாக ε, στιςντ திரைப்படத்தைப் பொறுத்தவரை, அவ்வாருன வாய்ப்புகள் இல்லே சத்ய ஜித் ரே போன்றவர்களிற்கு வெளிநாடுகளில் கிடைத்து புக மிஞல் மற்றவர்களும் பெற்ற ளக்கம், பூனே திரைப்படப் பயிற்சிக் கல்லூரியின் பணி, தேசிய திரைப்படக் காப்பகத்'தின் மூலம் உலகின் சிறந்த படங்களேத் தத்தம் ஊர்களிலேயே பார்க்கும் வாய்ப்பு போன்றவற்றலெல் லாம் திரைப்படத்துறையில் மாற்றங்கள் உருவாகிப் பரவி வருகிறது; புதியவர்கள் பலர் வந்து விதம் விதமான ஆக்கங் களே உருவாக்கி அளிக்கிழுர் 砷,
இலங்கையில் தமிழ்ப் படங் களேயும், ஹிந்திப் படங்களே யும் - அதுவும் வியாபாரப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. BET tibni sar LuL, Lira %rgart, 2n இந்திய மொழிப் படங்களேயோ பார்க் கும் வாய்ப்பு இல்லை. இது துரதிஷ்டமான நிலைமையே.
சமீப காலமாக வட பிரதே சத்தில் தூரதர்ஷன் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளேத் தெளி வாகப் பார்க்க முடிகிறது. இதனுல், இந்திய மொழித் திரைப்படங்களேப் பார்க்கவும் முடிகிறது. ஒவ்வொரு ஞாயிற் றுக்கிழமையும் நண்பகல் 1-30 மணிக்கு பிராந்திய மொழித் திரைப்படங்கள் ஆங்கிலத்தி லான துணைத் தலைப்புகளுடன் (Sub Title afutiluciuc, கின்றன.
Ložka urrarih, வங்காளம், தெலுங்கு, கன்னடம், ஒரிசா, அஸ்லாமிய மொழிப் படங்கள்
சிலவற்றை இதுவரை இடையிடையே தவறவிட்டு - பார்த்தேன். பெரும்பாலா
னவை நவீனத் திரப்படக்கலே உணர்வுகளுடன் எடுக்கப்பட் டிருக்கின்றன. தரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பொதுவில் நல்ல திரைப்படங்களை விரும்புபவர் களிற்கு வித்தியாசப்பட்ட அனுபவங்களைத் தரக்கூடியன வாயே, அவற்றில் பலவும் இருக்கின்றன.
daunts I II (ή ποιητη η அக்கரே (சசிதரன்), ሣU, ஷார்த்தம் கே. ஆர். மோக னன்), சிதம்பரம் (அரவிந் தன்), காற்றட்டே கிளிக்கூண்டு
தூவானம்
(பரதன்) ஆகியவற்றைப் பார்த்தேன். அக்கரே மனதில் நன்கு பதியும் படம், மத்திய கிழக்கு நாடுகளில் வேலே செய் துவிட்டு வருபவர்களின் பண மும், புதிய அந்தஸ்தும், கேரள சமூகத்தில் ஏற்படுத் தும் தாக்கம் ஒரு தால்ே தாரை மையமாகவைத்து இதில் காட்டப்படுகிறது. மத் திய கிழக்கிற்குச்சென்று வேலே செய்யத் தன்னைத் தகுதிப் படுத்தத் தால்ேதார் படும் அந்தரம் இறுதி விளைவுகள் என்பன, பரிதாபத்தை எழுப் புவன அவா நிறைவேறு மற் போவதோடு, வே லேயும் இழந்து சுமைதூக்குபவனுக மாற நேர்வது, அவலச் சுவை யுடன் வெளிப்படுத்தப்படுகி றது. தாசில்தாராக வரும் கோபியின் நடிப்பும் சிறப்பா யிருக்கிறது.
கணவன் இறந்த பின்னர், தான் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த ஆடவனுடன் செல்லும் மத்தியதரவக்ர்கப் பெண், அந்த ஆடவனே வெறுப்புடன் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவளது மகனுன சிறுவன், கணவனின் சகோத ரனுடைய குடும்பம் அவர்க ளின் மீதான சிறுவனின் பற்று ஆகியவற்றை புருஷார்த்தம்" சித்தரிக்கிறது. அழகான படப் பிடிப்பு படத்திற்கு வலுச் சேர்க்கிறது.
காற்றட்டே கிளிக்கூண்டு, ஓர் இளம் மாணவி தனது காதலன் மேற்கொண்ட ஆத் திரத்தினுல் அவனேப் பழி வாங்க முற்படுவதில், சுமுக மாக மகிழ்ச்சியுடன் இயங்கிக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலப் பேராசிரியரின் குடும்பம் காற் றிலாடும் கிளிக் கண்டு போலாகிவிட்டதைக் காட்டு கிறது.
சிதம்பரம் அகில இந்திய ரீதியில் சிறந்த படமாகத் தங் கப் பதக்கம் பெற்ற படம்
பத்திரிகைகள் Labah, பாராட்டி எழுதிய படம் அறிமுகங் கொண்டு சிறிது
நெருங்கிப்பழகிய தனது லே% யாளின் மனைவியுடன் முறை யற்ற உறவு கொண்ட - அது ல்ை கணவனுல் அவள் கொலே செய்யப்பட்டு, அவனும் துரங் கித் தற்கொலே செய்து கொண்டதை அறிந்த பின்னர் குற்ற உணர்வில் தவிக்கும்
ஒருவனப் பற்றியது. சிலர் ஆன்மீசு அர்த்தத்தினையும் இதற்குக் கொடுக்கின்றனர்.
நிறைந்த எதிர்பார்ப்புகளைத் தாண்டியிருந்த 9)ւնւում, ஏமாற்றத்தையே அளித்தது. கதாநாயகனின் குற்ற உணர்வு சரியாகக் கொண்டுவரப்பட வில்லே விவரணத் திரைப் u l-assiggör (Documentary) asi; மையைக் கொண்டு ஆரம் பித்த இப்படம், பின்னரும் நல்ல சினிமாவுக்குரிய காட்சிப் படிமங்களே அதிகம் கொண்டி ருக்கவில்லை. மிகக் குறைந்த காட்சிகளில்தான் நல்ல திரைச் tall njani (Frames) arra முடிகிறது. இறுதிக் காட்சி யில் சிதம்பரம் கோயிலின்
கோபுரத்தைக்
நோக்கிக் காட் நகர்ந்த முறை அமெக்குர்த்தன கிறது. மலேய ஆகிய இரு மெ Lågn i Ga படம், (இலங்ை கப்பட்ட கள - தமிழ் உை Gagital LL தீர்த்தயாத்திை Glaufá, lirrprir நீண்ட விமர்ச கவிஞர் சுகுமார இதழில்) எ இந்தியாவில் உயர்வாக ஏன் டது என்பை கொள்ளவே மு
பத்திக் சந்த் Return to படங்கள். முத சிறுவர் படம், ! யின் மகன் இ யுள்ளார். சிறு லும் மனதில் படுத்துகிறது: ஒரு காரணம். பீட்டு வடிவத்தி ருக்கு எதிராக விவசாயிகள், வேலேயற்ற இளே திரள்வதைக் இவர்கள ஐக்கி காட்டும் க்ெகல் தெளிவற்றதாக இருக்கிறது. உல புரிதல் நிகழ்வ தின் கட்டமைப் லாகவிருக்கிறது. செய்தி வழங்கு βαθεί η ΕΟιρ இதன் நெறியா குள்சென்' வி கடினமான இத் களே உருவாக்கு நகை'யைத் மொன்று,
புந்தாடெப் த Return" singör
கவர்ந் படம், ய நடிகனும் முன் சிறப்புடனுமிருந் டைந்துகொண்டி குடும்பத்தைச்
மான ஒருவனே, கொண்டது இட் யஸ்தனுடன் அ ஒடிச் சென்றுவி காள நாடகத்து படுத்தும் முய மொழி நாடகா ளத்தில் எழுதுவ யுடன் அவன் அவன்மேல் அக்க குடிகார வே% ഞrg ഉണ്ണഞഥ: 0; யின் விதைவைச் அவளது மகனு ஆகியோரைச், ! நகர்கிறது. கலே
siaj "_ G. La G3 கொண்ட - ஆ ԱՊՀ) அன்புக்கு மனிதன், சக னை உறவுகள் மையால் நேரும் தனக்கான aft sură.33; Glari பத்துவம், வாழ் மற்ற தன்மை எ
உணர்வுப் புரித டுத்துவதாக இப் கிறது. இருப் தன்மை இழையே உணர முடிகிறது இந்தியத் திரைப்
LSLSLSLSLSLSLSL

SS
கீழிருந்து மேல் டக் கமரா யில் ஒருவித GYLDIGT GOTLD ம்தான் தெரி бладстоитой ாளம், தமிழ் ορφ βλασφαμ Gωνιόν,
கிராமத்தை அது ': *...? கைப்பிடியில் வைத்திருக்கிறது. ".7 அச்சத்தில் அசையாமல் உள்ளன இ80கள் |) பாபியின் பூ மொட்டுக்கள் ர" என்ற மூச்சைப் பிடித்தபடி
றைந்த
22"2:04“ олозат. னும் (மீட்சி இருளில் மறைதது ეწ*g 'e რეფეழுதியிருந்தார். ஒடக்காரனும் இப்படம் மிக பயங்கரத்தில் ஒடிப் போனுன்
Tigr, Llull"
மேய்ச்சல் நிலம் தப் புரிந்து цуша08йAn. வெறிச்சோடிக் கிடக்கிறது.
குழப்பத்தில் ஒன்றும் நெருங்கிக் " குடிசைக்குள் t Ο ΙΙ, η ΠΟΠ ( ) - லாவது படம் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் சத்யஜித்ரே தன இயக்கி சிங்களத்தில் விமல் திசநாயக்க வர் படமான ஆங்கிலம் வழி பதிவினை ஏற் தமிழில் படப்பிடிப்பும் O கோரஸ் குறி
'? பயம் தானே? தொழிலாளர், வான விதியில் புத்திஜீவிகள், பவனிவரும் ஞர்கள் அணி வெண்ணிலவே சொல்கிறது. 6luენე ფუქმისცეს, யப்படுவதைக்
நிறைந்து- உன்னேப் புடைசூழ
:ே இதனை முத்துக்களை
ஏனெடுத்து வருகிருய் 7 தற்குப் படத் , , , , ανή ό பு இடைஞ்ச 9 'கிறது மக்களிற்குச் உனக்கும் சிதனப் வது கலைஞ பயம் தானே
C." - மைதிலி அருண்யா ாங்குவதற்குக் *L LL血 சித Solo as upgradar - தோற்றுவிக்கு சீதனம் வாங்கும்
சின்ரவர்த6 ݂ ݂ ݂ ݂ நீங்கள் 'ಅ॰ சேலேயைக் ாத்ரா நாடக கட்டிக் கொள்ளுங்கள் ஞளில் சீருஞ் ஏனென்றல் து சிதைவ சட்டை வேட்டி ருக்கும் உயர் போட்டுக் கொள்ளவே 'ಸ್ತ್ರ್ಯ சல்லிசேர்த்துக் கொள்வதில்லேயே
ബ
at அதல்ை தான் s மனதுக்கு ஒரு கடிதம் 180Dalamu Sant' உன் கண்களை நான் சியில் - பிற கண்டபோது களே வங்கா என் கண்கள் தில், அக்கறை என் மனதுக்குஉடனே : கடிதம் ஒன்று போட்டு விட்டது. 2 என்னவென்று தெரியுமா 5ܬܐ தலி, மனவி உன்மனதில் வந்து
சகோதரி- என் மனது இருக்க ன சிறுவன், இடமிருக்கு மென்று ஈற்றிக் கதை
இரசனேயும், - செல்வி கற்தையா காந்தரூபி
-●●山á ல்ை தனிமை
ஏங்கும் ஒரு நர்களில் முக்கியமான ஒருவ பட்டது நாட்டுப்புறக் கதை மனிதர்களுட ராக புத்தாடெப் தாஸ் (நம்பமுடியாத அம்சங்களைக்
- புரிதலின் குப்தா சொல்லப்படுகிருர் கொண்டிருந்தபோதும்) அழ வில் இந்தப் படத்தை மட்டுமே " உருவாக்கப்பட்டுள்ளது. தத்தை உரு பார்த்திருந்தாலும, அதன் படப்பிடிப்பு இசை (ಸಿನಿ பதன் முக் ஏற்றுக்கொள்ளவும் எந்த கந்த்-சேருமன து என்ற வின் நிச்சய தயக்கமுமில்லை. அந்த அள கலப்படத்தின் இயக்குநர்) னப் பல்வேறு விற்கு இப்படத்தின் மூலம் என்பன மனதில் பதிவை ஏற் ந்து ஆழ்ந்த அவர் பாதிப்பை ஏற்படுத்து படுத்திவிடுகின்றன.
ல்களே ஏற்ப Goupi}. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ ILLUDD sysopo மையும் வரும் வாய்ப் பியல்வாதத் சென்ற ஞாயிற்றுக்கிழமை, கலே இலக்கியத்தில் ஈடுபாடு ாடுவதையும் பிரசாத் என்ற இளம் இயக்கு கொண்டவர்கள் திவருமல் தற்கால னரின் ரிஷ்ய சிருங்கள் என்ற பயன்படுத்துவது நல்லது.
பட இயக்கு கன்னடப் படம் ஒளிபரப்பப் நீலாம்பரன்
—

Page 8
கதிர்வீச்சினுல் பாதிக்கப்பட்ட உண6
திரும்பவும், முன்ரும்
Uன்ரும் உலக நாடுகளால் ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட கதிர்வீச்சி ல்ை பாதிக்கப்பட்ட உணவு கள், மறுபடியும் வளர் முக நாடுகளுக்கே அனுப்பிவைக்கப் படுகின்றன. தூய்மை யான உணவுகளுடன் கலக்கப்பட்டே இவ அனுப்பப்படுகின்றன. வளர்முகநாடுகளின் கதிர்வீச்சு plana (Radiation level imite) ஐரோப்பிய பொருளா தார சமூகம் (E EC) ஏற்றுக் கொள்ளாததாலேயே, இப்படி நடக்கிறது.
1986 செப்ளுேபைல் அணுஉல விபத்தினத் தொடர்ந்து, மூன் ரும் உலகநாடுகளினுல் ஐ.பொ. சமூகத்திற்குத் திருப்பி அனுப் பப்பட்ட உணவுப் பொருட்க ளிற்கு என்ன நடந்தது?
சில தடவைகளில் நல்ல உணவுப் பொருட்களுடன் அவை கலக்கப்பட்டு, மூன்ரும் உலகநாடுகளுக்கே திரும்பவும் அனுப்பப்பட்டன. புளொக் வொன் புளொறனிற்ஸ் என்ற மேற்கு யேர்மன் நாடாளு மன்ற உறுப்பினரின் கூற்றுப் படி, அத்தகைய கதிர்வீச்சி குல் பாதிக்கப்பட்ட பால்மா பட்டர், மாட்டிறைச்சி என் பன அணுஉலை விபத்து நடந்து இரண்டு வருடங்களின் பின் னர் இன்றும் முன்ரும் உலக நாடுகளிற்கு அனுப்பப்படுகின்
og
பெரும்பாலான சந்தர் ப் பங்களில் இத்தகைய உணவுப் பொருட்கள் அழிக்கப் படு வ இல்லே இப்போது உணவுப் பொருட்கள் நன்முக உள்ளன
என்று நம்புமாறு நாம் ஏமாற் றப்படுகிமுேம்,
ஒருமுறை இறக்குமதியாளர் களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட பிறகு என்ன நடக்கிறதென்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது என எல்லா ஐரோப்பிய நிர்வாகி களும் சொல்கிருர்கள்' என்று, அவர் மேலும் கூறுகிறர்.
சென்றவருடம் பழுதடைந்த உணவுப் பொருட்களே ஐ.பொ சமூகத்திற்குத் திருப்பி அனுப் பிய மூன்ரும் உலக நாடுகளில் எகிப்து, அங்கோலா, பிலிப் பைன்ஸ் என்பனவும் அடங்கு கின்றன. அந்த உணவுப்பொ ருட்களில் சில ஐ.பொ. சமூ கத்தில்ை தன் கொடையாக SS
யோஜ ைசர்மா
அனுப்பப்பட்டவை. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட உணவு ஏற்றுமதிகளில் ஈரானுக்கும், மலேசியாவிற்கும், குவைத்திற் கும் அனுப்பப்பட்ட ஆட்டி றைச்சி, சிங்கப்பூரிற்கு அனுப் பப்பட்ட சொக்கிலேற், இஸ் ரேலுக்கு அனுப்பப் பட்ட த னியங்கள் என்பனவும்.அடங் குகின்றன.
1988 ஆணியில் அயர்லாந் தையும் டென்மார்க்கையும் சேர்ந்த, 6000 தொன் சமைக் கப்பபட்ட மாட்டிறைச்சியை வெனிசுவெலா நாடு திருப்பி யனுப்பிவைத்தபோது, இவ் வாறு திருப்பியனுப்பப்படும் போது என்ன நடக்கின்றது என்பது, ஒரு முக்கிய பிரச் சனையாக மேலெழுந்த து இந்த மாட்டிறைச்சி முதலில் 1986 இல் ஐ.பொ. சமூகத் தால் வெனிசுவெலாவிற்குக்
கப்பலில் அனு டது. அங்கு சேமித்து வை வருடத்தின் பி கதிர்விச்சினுல்
டவை என்று
கண்டுபிடிக்கப் பாவிற்குத் தி
றிஃவர் றியே குக் கப்பல் மு தைச் சேர்ந்த துறைமுகத்து அதன் பின்ன பென்' என்ற ே துறைமுகத்தி அங்கு அதிகாரி வைக்கப்பட்ட தைச் சேர்ந்த காக்க வற்புறு கிறின் பிஸ் லாந்து அதிகா GaoGandha, L'ILLAGA) சத்தினுலேயே முதலில் ருெட விட்டு நீங்கி ஏஜண்ட்அந்த LITonal F G ri டுமென வெறு பிறப்பித்தாரே சேரவேண்டிய குறிப்பிட்டுத் யெனவும், கி. IDö/ .
ஒருவருமே விரும்பாத நச் ஏற்றிக்கொண் துறைமுகம் து அலேந்து திரிந் கதியை, இச்ச படுத்துகிறது.
Grujibuita களில், திருப்பி கதிர்விச்சுக்குள்
பணி இளகிய,
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஒருகணம் அமைதி கலைந்த போது பழையபடி அதே நிசப் தம் கவிந்தது. ஜம்புலன்களே யும் கூர்மையாக்கிக்கொண்டு இந்த நிசப்தத்தை அனுபவித் தபடி மேசைமுன் அமர்ந்தேன். சுவர் மணிக்கூட்டின் டிக் டிக் ஒலியுடன் எனது இதயத்தின் அடிப்பும் விட்டு விட்டும் சேர்ந் தும் அடித்தது. சப்ற்று பல மாகவே கேட்டது.
திடீரென ஒரு கவிதை எழு தலாம் போலத்தோன்றிற்று. பேப்பரை எடுத்துவைத்துக் கொண்டு எழுத நினைத்தேன். நிலவிய நிசப்தத்துடன் ஒத்த விதத்தில் இசை எழுப்புகிற விதத்தில் பேப்பரை மெது வாக எடுத்தேன். இந்த நிசப் தத்தின் அனுபவம் மனதிலே மெல்ல மெல்லத் தொற்றி அதை இலேசாக்குவது போல வும், அதற்கான இரசாயன மாற்றங்கள் உள்ளே நடப்பது போலவும் உணர்ந்தபடி, எழு தத் தொடங்கினேன்.
பலவிதமான எண்ணங்கள் ஒழுங்குபடுத்த முடியாதபடிக் குச் சிக்கலான பல வர் ன க் குழம்பாக, பிரிக்கமுடியாதபடி ஒரம்புரியாதபடி தீட்டப்பட்ட பலவர்ணக் கோலமாக அது தோன்றியபோது, நேர்ப்ப டுததி எழுதும் வார்த்தை களேத் தெரிவு செய்ய முடியா
மல் இகைத்துப்போனேன். ஒரு அற்புதமான கவிதையின் அனுபவம் மட்டும் நெஞ்சில் நிறைத் திருந்தது. அதை வார்த்தைகளுக்குள் டக் கெ னப்பிடிக்க முடியவில்லை, வர் ணக் கோலங்களில் சிவப்பும் நீலமும் சற்றுத் தூக்கலாகத் தெரிந்த போதும் எ தில் தொடங்கி எதில் முடிகிறது arsor oմ աՆուգաn 5ւյւգ -9|-ոն அங்குமிங்கும் தெரிந்தன.
நிலவெறியா வானம், நித் திரைக்குப் போய்விட்ட தார கைகள், முற்றத்திற்கேஇறங்கி வந்துவிட்ட வானமும், குப்பி விளக்கும், தூரத்துச் சேவலின் ஒற்றைக் குரலுடன் எத்திசை யும் பொது தனிமையும், தானு மாய்க்கலந்து ஒரு புதுவிதக் கலவையாய்த் தோற்றம் காட் டும் கற்பனைச் சிக்கலுக்குள் என்னுல் ஒழுங்குபடுத்தி கவி தையாக்கிவிட முடியுமோ என்று தோன்றவே, எப்படி யும் சிக்கை விடுவித்துவிடவே னும் என எண்ணிக் கொண்டு, பேனேயைப் பிடித்தபடி கண் களே முடினேன்.
இப்போது எல்லாம் மறைந் தது, வானம் எனது உடலைச் சுற்றியே போர்த்துவிட்டதா கத் தோன்றியது. நிறங்கள் மறைந்து ஒசைவடிவான அணி பவமாக அந்தக் கவிதை பரி ணமித்தது.
ராகம் தெரியாத இசை கூட்டிப் பாடாத, செவியாலே
Ք-60°/ Մ (Ա.Ա.Ա. வகைச் சங்சி சப்த ஸ்வரங்க அவற்றுக்கு அ கும் அனுபவ starta Gar லின் ஐம்புல றபின்பும் உ தம் போல.
இசை ஒலி னப் பலத்து முழக்கம். பி ւ աւ-ւնւկ. 5 ஒரு கர்ண லேத் தூக்கிச் ി.0 ഉതെ9.
மூச்சுத்தின நெஞ்சை அ பட்டது. ஒ கிற பாதை கரும் பூதங்
பேதலிப்பு திணறல்,
கண்களேத்
விளக்கு தது. மண் முடிந்துவிட் லது ஏதாவ
it.
துப்பாக்கி கிற ஒலியும் Թouւգւնւյլհ டது. மேை ரோச்சை
 
 
 

ப் பொருட்கள்
உலக நாடுகளுக்கு.
வைக்கப்பட் ஞ்சியங்களில் ப்பட்டு ஒரு னரே அவை பாதிக்கப்பட் திகாரிகளால் ட்டு, ஐரோப் ப்பி அனுப்பு பிடப்பட்டது.
ட் என்ற சரக், வில் ஒல்லாத் றாட்டர்டாம் கு வந்த து
"©? Gi) th Gሽዑ T மற்கு யேர்மன் குச் சென்று களால் தடுத்து ஒல்லா ந் சூழலைப் பாது தும் குழுவான ன் படி, ஒல் களால்தடுத்து ü rām * அந்தக் கப்பல் L i I t > Lin பது கப்பல் கப்பல் ஐரோப் றடைய வேண் மனே கட்டள்ே தவிர, அது இடத்தைக் தெரிவிக்கவில்லே ன்பீஸ் கூறுகி
ஏற்றுக்கொள்ள சுக் கழிவுகளே டு, சமீபத்தில் றைமு க ம க த கப்பலின் ம்பவம் நினைவு
ான சந்தர்ப்பங் அனுப்பப்படும் rottar ution st
தூய்மையான பால்மாவுடன் கலக்கப்படுவதன்மூலம் அதன் கதிர்வீச்சின் அளவு குறைக் கப்பட்டு, சட்ட பூர்வமாக சந் தையில் விற்கக்கூடியவையாக மாற்றப்படுவதாகவும், பொது வில் கட்டுப்பாடுகள் இறுக்க மின்றி இருக்கும் மூன் ரு ம் உலகநாடுகளுக்கே அ ைவ திரும்பவும் அனுப்பிவைக்கப்ப டுவதாகவும், தி மீன் பிஸ் மேலும் தெரிவிக்கிறது.
அயர்லாந்துக் குடியரசி லுள்ள பத்திரிகைகளின் திகளின்படி, 1986 இல் late பைன்ஸ்லிவிந்து திரும்பி அனுப் பப்பட்ட கதிர்வீச்சுக்குள்ளான ஒரு இலட்சம் தொன் soyuluri லாந்துப் பால்மா, விநியோகத் துக்குரிய தூய்மையான inti மாவுடன் கலக்கப் பட்ட து: அயர்லாந்தின் பாற்பண்னைப் பொருட்களைச் சந்தைப் படுத் தும் சபையின் பிரதமதிர்வாகி இதனை ஒத்துக்கொண்டதாக வும், அச் செய்திகள் தெரிவிக் கின்றன.
வறியநாடுகள் கு  ை ந் த அளவிலான கதிர்வீச்சு மட் டத்தை' நடை முை ற யில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாதென்ற ரேக்ேெனயே ஜ.பொ. சமூகம் கடைப்பிடிக் கிறதெனவும், தம்மைப்போ ன்ற வளமான நாடுகள் கைக் கொள்ளும் அளவு மி ட்டத் தையே அவையும் της οι Αιθ டிக்கவேண்டுமெனச் ബ தாகவும், புளொக் ബrങ് புளொற்ணிற்ஸ் கூறு கிருர், ஆஞல், குறைந்த மட்- அ வுகளைக் கடைப்பிடிக்க மூன் மும் உலக நாடுகள் உரிமையு டையவை என்றே அவர் - அந்த ஐரோப்பிய நா உநம் புகிறர் மூன்றும் உலகநாடுக
-2-1989
வில் பால்மா போன்ற உண வுப் பொருட்களைப் பெரும்பா லும் குழந்தைகளே பாவிக்கி மூர்கள். ஐரோப்பாவிலுள்ளது போல் பல உணவுகளில் ஒன் முக அல்லாமல் ெ பரும்பா லான குழந்தைகளின் ஒரே உணவாக அதுவே இருக்கிறது. அதல்ை, உயர்ந்த கதிர்வீச்சு மட்டத்தை மூன்ரும் உலகத டுகள் கடைப்பிடித்தால் குழந் தைகள் பாதிக்கப்படுவது மோசமாகி விடும் என்றும் அவர் வாதிக் கிருர்,
ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பப்படும் உணவுப் பொருட்களைச் சரியாக க் யாளவேண்டிய, அல்லது அழிக்கவேண்டிய த  ைது பொறுப்பின ஐ பொ. சமு கம் எவ்வாறு உறுதிப்படுத்தப் போகிறது என்பதே தற்போ தைய பிரச்சனை. அப்படியா குல்தான் சமீபத்தில் நடக் தது- மெக்ஸிக்கோ சம்பர் தப்பட்டது-போன்ற நிலைமை
ள் தோன்ருமலிருக்கும்.
988 பங்குனியில், 3700 தொன் அளவினதான அயர் லாந்தைச் சேர்ந்த பாற்பண் இனப் பொருட்கள் பழுதடைந் தவையாகக் கா ன ப் பட்டு, மெக்ஸிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டன. ஆனல் மு லில் அனுப்பிவைக்கப்பட்ட 17000 தொன் பொருட்க ளில் எஞ்சி இருந்தவையே அந்த 3700தொன்கள் ஏனைய 13,200 தொன் பொருட்களும் ஏற்கெனவே மெக்ஸிகோவில் விநியோகிக்கப்பட்டு விட்டன. - கடலோடி (inities: Third world
Net work Feature) O
த ஒரு புதிய ம் சங்கீதத்தின் ளூக்கும் அப்பால் டிநாதமாக நிற் Lib (3Lumrsa) <9Y35I ர்த்திற்று உட ன்களும் செயலற் ணரவல்ல சங்கி
அடங்கி திடீரெ எழுந்தது. பெரு றகு தொடர்ந்து ரு பேரிரைச்சல் கடுரமான, உகவரிலே அறை
ாறுவது போல, டைப்பது போலப் டிக் கொண்டிருக் பில் நாற்புறமும் களால் சுற்றி டது போல, ஒரு திரும்பவும் மூக்சுத்
திறந்தேன்.
நார்ந்துவிட்டிருந் GN smar chay G) G30Sr will டிருக்கலாம் அல் து நடந் திருக்க
க்குண்டுகள் சுடு பலத்த குண்டு மாறிமாறிக் கேட் சயைத் தடவி எடுத்தேன் நெஞ்
சினுள் பலமாக இழுக் கத் தொடங்கியிருந்தது ஒரு வென்ரலின் குளிசையை எடுத் துப் போட்டு க் கொண்டு, படுக்கையில் விழுந்தேன். துப் பாக்கி வெடிச்சத்தம் ஒய சில இராணுவ வாகனங்கள் வேக மாகப் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. நாய்கள் ஓயாமல் குரைத்தன. ம ரிை ஒன்று அல்லது ஒன்றரையாக இருக்கவேண்டும். சிலவே r பன்னிரண் டரை யாகவும் இருக்கலாம். சுவர் மணிக்கூடு ஒற்றைமணி அடித்தது.
விடிய எழுந்தபோது ஏடு னிக்கு மேலா கி விட்டது. இரவு அதற்குப் பிறகு அாங் காமல் புரண்டு கொண்டிருந் தது நினைவுக்கு வந்தது படுக் கையில் படுத்தபடியே யோசித் தேன்.
där Garful Luavitab? JITÄ திரி சூட்டிங் ஏன் நடந்தது எந்தப்பக்கமாக ந - ந்த து? இவளேச் சந்திக்கவா வேண் 莒ran? 5rāGš9一屿岛 நான் திடீரென எழுந்துநின் றது. தான் அதிகாரம் பண் எனப்படுதலே ஒருபோதும் சகிக் காத இவள் என்ன அதிகா ரம் பண்ண அனுமதிப்பதா? அதைச் சகிக்க முடியுமா? எனது நான் ஆக்ரோசமாக முறுகிற்று, எழுந்து பாக்குமை நோக்கி நடந்தேன்.
வெளியே பணியில் குளித்த பசும் புற்கள், மார்கழி மாதத் தின் காலே இனிமையை அனுப வித்தபடி சிலிர்த்துப் போய் நின்றன. குளித்துவிட்டு, காலே யிலே நீர் சொட்டச் சொட்ட இவள் என்னருகில் வந்து புன் ாகைக்கிற மாதிரி ஒரு இனிய காட்சி விரிந்தது, அந்த இளம் புற்களின் பசுமையை வெறித் தபடி நின்றேன்.
ன் விட்டுப் பெட்டைநாய் காலுக்குள் நுழைந்த து குணிந்து முதுகில் ஆட்டிவிட் டேன். அங்குமிங்கும் தாவுகிற அதன் சேட்டைகள் என்னுள் உற்சாகத்தைக் கிளப் LA GUST, பாய்ந்து, அப்போது தான் விழுந்து கொண்டிருந்த பல வியைப் பிடித்துக் காலால் தட்டிவிட்டு, என்னேப்பார்த்து இளித்தது. எனக்கு @utrùጨፃር . டுச் சிரிக்க வேணும் போல் இருந்தது
தம்பி இல்லாதது நான்க னியாத விட்டிலிருப்பது இவ ளுடன் மனத்தாங்கல்பட்டது, இரவு குண்டு வெடித்தது எல் லாம் மறந்துபோய்விட, நான் உற்சாகமாகக் குளியலறைக் குள் நுழைந்தேன் ஜில்லென் றிருந்தது தண்ணீர் மார்கழிக் தண்ணீர் அல்லவா? வேறெப் படிஇருக்கும் (மார்கழி 1988)
ر

Page 9
--99
ஜே.ஆர்.
இலங்கையின் முதலாவது ஜனுதிபதி எனப் பேர்பெற்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனு இன்று அப் பதவியில் இல்லாத போதும் ஜஞதிபதி முறை யின் மூலகாரணரும் அவரே. ஆனுல் இதற்கு
மட்டுந்தான் அவர்
மூலகாரனரா?
of TS
நீண்டகால அரசியல் வாழ்க்கையின் பல 'ரிஷி மூலங்கள்' இங்கு கேள்வியும் பதிலாகவும்
தரப்பட்டன. தயாரித்தவர்: 'விடாக்கண்டன்
கேள்வி ஜே. ஆர். ஒரு சிறந்த
ராஜதந்திரியா? பதில் அமெரிக்க விசுவாசி என்ற வகையிற் பார்த் தால் அது சரி.
கேள்வி இலங்கையின் விக வாசி என்ற வகையிற்
பார்த்தால் н5й: миши அவரைச்
சொல்ல முடியாது.
கேள்வி இந்திய விசுவாசி என்ற வகையிற் Lunti sa tab?
அப்படி அவரை அனு :0ܪu9ܙ ܝ
«ստոկլն արժ ետ (տպ.
LITET
கேள்வி ஜே. ஆர். தனது வாழ்விலே முதல் எதிரியாகக் கருதியது யாரை பதில் டீ. எஸ். குடும்பத்
கேள்வி ஜே. ஆர். இற்குக்
கைவந்த ராஜ தந் திர நடவடிக்கை starro
பதில் ஒன்று கூடிக் கழுத்
gl6ւ) மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகருக்கு மேலால் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது புகை மண்டலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதைப் பிரபல கண்டுபிடிப்பாளரான டொக் ரர் ரே, விஜேவர்தன அவதா னித்தார். கடந்த 40 ஆண்டு anak. புகை மண்டலம் ஒன்றை கொழும்புக்கு ?n அவர் பார்த்தது இதுதான் முதற் தடவை. இந்த புகை மண்டலம் எப்படித் தோன்றி யது. மோட்டார் வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை காரண மாக விருக்குமா?
βιοτι "L πή οιπ தொகை அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் பெருகி விட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் சனத் தொகை 80 லட்சமாக இருந் தபோது ஆயிரம் பேருக்கு ஒரு மோட்டார் வாகனம் மட்டுமே இருந்தது ஆணுல், இன்று சனத்தொகை 160 இலட்ச மாகப் பெருகிவிட்டபோதி லும் 30 பேருக்கு ஒரு வாக னம் தெருக்களில் பவனி வரு கின்றது. இன்று இலங்கை விதிகளில் ஒடும் வாகனங்களில் 90 சத விதமானவை ஜப்பா விலிருந்து இறக்குமதி செய்
யப்பட்டவை என்று புள்ளி
தறுப்பது கையால் ஓங்குவார் காலால் அடிப்பார்
ஆல்ை
லிக்ஸ் டயஸ் பண் டாரநாயக்காவின் விெல் உரிமையை ஜே. ஆர். ஏன் பறித்தார் பதில் சிறிமாவோ பண்டார நாயக்காவின் சிவில் உரிமையைப் பறிப்பதற்கான ஒரு பரிசோதனையாக அல் லது ஒத்திகையாக
கேள்வி ஜே. ஆர். இன் முக் d குணவியல் பொன்றைக் கூறமுடியுமா? பதில் தான் எதனைச் சாதி
கேள்வி
க்க வேண்டுமென்று எண்ணுகிருரோ, அதனைச் சாதிக்கும்வரை 6Aaյց իահ)ւ
roll it
கேள்வி: ஜே. ஆர். இன் முக் திய சபாவமென்ன?
பதில் பழிவாங்கல்
கேள்வி: தமிழ் மக்களப்பற்றி ஜே. ஆர். இன் அபிப்
i gj Guitb.
விபரங்கள் கூறுகின்றன. இவற் றில் பெரும்பாலானவை பழை யவை திருத்தியமைக்கப்பட் டவை. வேறு நாடுகளில் என் ரல் இவற்றில் பெரும்பாலா னவை எப்போதோ கார் இடு காட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும்' என்று தொழில் அமைச்சின் தொழில்புரிவோர்
கூறிய சி
9ratuuh situuuuuu
பதில் எதிலும் தும், ய
உதவும் ஏணி
கேள்வி ஜே.
l ur urബ് பதில் அவர்
- E. In "La Guno; grunnt b) எதிர்த்த அனேவு
деп эсый
ሀgo யாரை
பதில் தமிழ்த்
Garafl: 0.9, 4 களுக்கு அம்சமென்ன? பதில் கொக்கு
| heir cu: திருக்கும் பொறு Grupb.
Gian: Gaga
புத்தப் அல்லது மாக்கிய ஒல் திட்டவ
விே அப்பே தர்மி அதிகம் பேசினரே பதில் ஆம்
அவ்வா சொன்னுர் அத (artrib LIT கோயில இடி
களின் தொகை sonunti Gud ஆகியவைகளின் அதிகரித்துள்ளது ஆண்டில் 400 பெற்ருேலும் ம பட்டது. 1986
| 680,000 தெ
உயர்ந்து விட்ட
Port til am ஜினிற்குள்ளே காற்றிலுள்ள வும் சேர்ந்து аудаilәlтамайтші) தேவையான ச
றது எஞ்ஜினி
(3LDTILʼLIIi G)III
நச்சு வாயுக்
சுகாதாரப் பிரிவின் தலைவர் எஸ். ஆர். ஓ. எம். பொன்னம் பலம் கூறுகிருர், இலங்கை விஞ்ஞான அபிவிருத்திச் சங் கம் அண்மையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் இக்க ருத்தை அவர் வெளியிட்டார்.
மோட்டார் வாகனகள் ஓடுவதற்குப் பெற்ருேலும் தேவை. மசகு எண்ணெய் யைச் சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் பெற்ருேலேயும் உசலேயும் எரித்து அவற்றிலி ருந்து பெறப்படும் சக்தியைக் கொண்டே வாகனங்கள் ஒடு கின்றன. மோட்டார் வாகனங்
தப்படும் பெ தும் எரிந்தா தகனம் பூரண முல் வாகனத் அதிகம் கக்காது ருேல் எரிவதா கும் பொருள் ரிக் ஒக்சைட் சைட்டு, காபன் ஈய ஒக்சைட்டு வெளிவரும், டீசலும் ஐதே வைகள் அை ηπιας. Οηττι ο கும் பெற்ருே தகமும் உண்டு கந்தகவிரொட்
 
 

மந்த உண்மை
பிருக்கும்!
எப்பொழு ாருக்கும் ஏற என்பதுதான்,
ஆர். யார் யாரி ஏமாந்தார்? மாற்றினர்? ஏமாற்றப்பட் எஸ். இடம் றியது தன்ன ரையும்.
அதிக தட ள் ஏமாற்
தலைமைகளே.
பூர், இடம் உங் ப் பிடித்த
Gштоu, a u நம்வரை காத் மையும், நிதா
ர். நேசிப்பது retur?
ல்வியையா? டமாக மாக் வியைத்தான்.
புத்தரின் ஷ்டம்' பற்றி
2.
மாக்கியவல்லி greir tags GuITALITED டு கையால் ன்பது போல
கேள்வி:ஜே. ஆர் கூறிய வற்றுள் சிறந்த உண்மையென்று ஒன்றைக்கூற முடியுமா?
பதில் ஆம்! தமிழர்களுக்கு நல்ல தலைவர்கள் இது வரை கிடைக்கவில்லை என்று கூறிஞரே. அது ஒரு சிறந்த உண்மை தான்.
கேள்வி: ஜே. வி. பி. பற்றி ஜே. ஆர். இன் மதிப்பீடு எப் படியிருக்கும்? பதில் தான் கண்டியாத்திரை மூலம் மணம்முடித்த
எது?
இனவாதம் என்னும் பெண்
ணுக்குப் பிறந்த குழந்தை யென்று கேள்வி அவரின் சாதுரியம்
ஒன்று கூறமுடியுமா? பதில் தனது பலம் எறும்ப ளவுதான் என உணர்ந்தால் அவர் யானையின் முதுகில் ஏற மாட்டார் மாருக மூக்கிற் குள் தான் நுழைவார். கேள்வி: இலங்கையின் இனப் பிரச்சினையில் ஜே. ஆர். யாரைக்கண்டு அதிக ஏக் கமடைந்தார்? பதில் ஜீ பார்த்சாரதி (பழை யவர்) யைக் கண்டு
அதிகரித்த ருேல், டீசல் உபயோகமும் து. 1970 ஆம் ,000 தொன் சலும் விற்கப் ல் அத்தொகை it is as stra
கனத்தின் எஞ் பெற்ருேலும் ஒக்சிசன் வாயு எரியும்போது ஓடுவதற்குத் க்தி கிடைக்கி ற்குள் செலுத்
கின்றது. பெற்றேலுக்குச் சொற்ப அளவு ஈயம் சேர்க்கப் படுவதுண்டு. ஈயம் எரிந்து ஈய ஒட்சைட்டுக்கள் உருவாகின் றன. புதிய கார்களிலிருந்தும் எஞ்ஜின் நன்கு துப்பரவு செய் யப்பட்ட கார்களிலும் இந்த வாயுக்கள் வெளிவரத்தான் செய்யும்,
பெருந் தொகையான வாக னச் சொந்தக்காரர்கள் தங் கள் வானங்களின் எஞ்ஜின்க ளேத் துப்பரவு செய்வதில்லே அதன் விளைவாக எஞ்ஜினுக் குள் செல்லும் பெற்றேல் பூர ணமாக எரிவதில்லை. பூரண மாக எரியாத பெற்ருேவின்
திகளில் காபன்மொனட்சைட் செறிவு 17 முதல் 18 பகுதி கள் வரை இருக்கக் காணப் பட்டது காற்றின் தூய்மை பற்றிய கனேடிய சட்டம் காற் றில் 15 முதல் 35 பகுதி காபன் மொனட்சைட்டிற்கு மேல் இருத்தலாகாது எனக் கூறுகின்றது. காலேயிலும் மா8லயிலும் காபன்மொனட் சைட் செறிவு மருதானேயிலும் கொள்ளுப்பிட்டியிலும் அதிக ரித்துக் காணப்படுகின்றது. வாகன நெருக்கடிதான் அதற் குக் காரணம் ஒன்றன் பின் ஒன்ருக நகரும் வாகனங்கள் அடிக்கடி நின்று நின்று செல் வதால் காபன் மொனட்சைட்
கனங்கள் கக்கும்
ற்ருேல் முழுவ ல் - அதாவது ாக நடைபெற் லிருந்து புகை ஆணுல், பெற் ணுல் உண்டா ளான நைத்தி டு, கந்தக ஒக் ரொட்சைட்டு, கள் ஆகியவை
பெற்ருேலும் TITJEntusöör Gigs IF எரியும்போது சட் உருவா லில் ஓரளவு கற் அது எரிந்து சைட் உருவா
ஒரு பகுதி மிகச் சிறிய எண் ணெய்த் துளிகளாக புகையு டன் சேர்ந்து வெளியேறும், எஞ்சிய பகுதி காபனீரொட் சைட்டாகவும் மொனக்சைட்டாகவும் வெளி வரும், வாகனங்கள் கக்கும் நச்சுப் பொருள்களின் செறிவு களே தொழில் புரிவோர் சுகா தாரப் பிரிவு 1986 ஆம் ஆண்டு அளந்து பார்த்தது. கொழும் பிலும் மற்ற நகரங்களிலும் காற்றிலுள்ள காபன்மொனக் சைட்டின் செறிவு பத்து லட் சம் பகுதி காற்றில் இரண்டு அல்லது மூன்று பகுதியாக இருந்ததாக அவ் அளவீட்டை நடத்திய செல்வி உதேனி டி. அல்விஸ் கூறுகிருர் ஆளுல் வாகன நெருக்கடி மிக்க மரு தானே கொள்ளுப்பிட்டிச் சற்
டும் எண்ணெய்த் துளிக்கை களும் அதிக அளவில் வெளி வருகின்றன.
(Blairl". It i suitarisha ருந்து வெளியேறும் ஈயச் சேர் வைகளின் செறிவையும் தொழில் புரிவோர் சுகாதா ரப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. கொழும்பில் நடத்தப்பட்ட அவ்வளவீட்டின்படி விக்ரோ ரியா பூங்காவில் ஒரு கன மீற் றர் காற்றில் 0.40 மைக் கிரோ ரொம் ஈயச் சேர்வை கள் இருக்கக் காணப்பட்டன. ஆணுல் ரீட் அவனியுவில் ஈயச் சேர்வைகளின் அளவு 1,21 மைக்கிரோ கிராமாக இருத் தது. கனேடிய சட்டத்தின் படி காற்றில் இருக்க அனும திக்கக்கூடிய ஈயச் சேர்வைக (11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
பெனுஸின் பதவி
േ பெரும் பொறுப் பொன்றை உன் கையில் ஒப்படைக்கிறேன். நாம் ஆரம் பித்து வைத்ததனே எப்படியும் நீ நிறைவேற்றி வைக்க வேண்
டும். மீண்டும் எமக் குரிய காலம் வரும் தூக்கிலிட்டுக் கொல்லப்படுவதற்குச் Ga.
தினங்களிற்கு முன் அல்பிகார் அலி பூட்டோ தனது இறுதிச் செய்தியை மகள் பெனுளிரி டம் இவ்வாறு விட்டுச் சென் ருர்,
தனது தந்தை தூக்குவிடப் பட்டதில் அமெரிக்காவிற்கும் பங்குண்டு என்று கருதும்பெனு விர் ஒரு புறம் அமெரிக்கா
என ஒருவன் தனது ஆளுமை யை வளர்த்துக் கொள்வதற் கான வாய்ப்புக்களே ஒப்பீட்டு ரீதியில் இராணுவத்துக்குள் தான் அதிகம் தேடக்கூடிய தாகவுள்ளது. மேலும் அரசி பல் - நிர்வாகத்தில் நேரடி யாக ஈடுபட்டு உலகிலேயே அத்துறையில் அதிக நேரடிப் பரீட்சையைக் கொண்ட இரா ணுவமாக பாகிஸ்தான் இரா இணுவம் காணப்படுகின்றது. எனவே பாகிஸ்தானில் காணப் படுகின்ற நிறுவனங்களுள் பல் முனை வளர்ச்சியடைந்த பலம் பொருந்தியநிறுவனம் இராணு வமேயாகும். இதனுல் பாகிஸ் தானின் அரசியலில் இராணு
விற்கும், மறுபுறம் இராணு வத்திற்கும் முகம் கொடுத்து தன் அரசியற் போராட் டத்தை நடத்தவேண்டி இருந் ፵፰j•
அமெரிக்காவில் பட்டப் படிப்பையும், பிரித்தானியா வில் பட்டப்பின் படிப்பையும் முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பிய பெனுளிர், இப்படி ஒரு பொறுப்பு தன் தோளில் ஏறும் என்று எதிர் பார்த்த தேயில்லே, தன் தந்தையாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் சிறையில் இடப்பட்டதற்கு எதிராக போராடுவதுடன் ஆரம்பமாகிய அவரின் அரசி சியல் வாழ்வு, சிறைவாசம் உட்படப் பல கடினமான பாதைகளைக் கடக்க வேண்டி யதாயிற்று. பெஞளிரின் சகோ தரன் 1985இல் மர்மமான முறையில் நஞ்சூட்டிக் கொல் லப்பட்டதும், இங்கு குறிப்பி டத்தக்கது.
ஏறக்குறைய 12 வருட காலத் தொடர்ச்சியான போ ராட்டத்தின் பின்பு, பெனுளிர் பதவிக்கு வந்துள்ளார். இவ ரால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியுமா?
பாகிஸ்தானின் உள்நாட்டு, வெளிநாட்டு நிலே  ைமகளே விளங்கிக் கொள்வதன் மூலம் இக்கேள்விக்கான பதிலே ஒர எவு தெரிந்து கொள்ளலாம்.
இராணுவ அரசியல்
பாகிஸ்தான் உலகில் தனது முதல் எதிரியாகக் கருதுவது இந்தியாவையாகும். - சுதந்திர மடைந்ததிலிருந்து இதுவரை இந்தியாவுடன் மூன்று பெரும் போர்களில் டு பட்டுள்ளது. இந்திய எதிர்ப்பை மையமாக க் (2) ήης ήη ίδι , பாகிஸ்தானில் பலம் பொருந்திய இராணு வம் கட்டி வளர்க்கப்பட்டுள் ளது. பாகிஸ்தானின் பிரதான வளங்கள் இராணுவத்தை நோக்கியே திருப்பப்பட்டுள் ளன. தேச பக்தியின் பெய ரால் விஞ்ஞானிகள், மற்றும் அறிஞர்கள் இராணுவத்தால் உள்வாங்கப்பட்டு, இராணுவ அமைப்பின் அலகுகளாக உள்
வத்தின் தலையீடும் பங்கும் மிகப் பிரதான இடத்தை வகிக்கின்றது. இங்கு அரசிய விற்குக் கீழ்ப்பட்டதல்ல இரா ணுவம், இராணுவத்திற்குக் கீழ்ப்பட்டதே அரசியல் ஆன படியாற்தான் 歳剑叫 டைந்த பாகிஸ் தானின் பெரும் பகுதி ஆட்சிக் காலம் இராணுவ ஆட்சிக் காலங்க ளாகவே இருந்துள்ளது. இந்த Gray), հա?: அயூப் கான்
ஜவறியாகான், ஸியா - உல் -
ஹக் போன்ற தளபதி யி ன் ஆட்சியின்கீழ் பாகிஸ்தானின் பெரும் பகுதி காலம் கழிந் துள்ளது.
எனவே எந்த வேளையிலும் இராணுவம் சதியின் மூலம் ஆட்சியதிகாரத்திற்கு வருவது சாத்தியம் இராணுவத்தை திருப்திப்படுத்த அதன் அனு சரனேயுடன் நடந்து கொள் ளக் கூடிய ஒருவர் தான் ஆட் சியை நடாத்த முடியும், பெனு ஸிருக்கு இராணுவ மட்டங் களில் போதிய ஆதரவில்லே. மேலும் ஸியா ஆப்கான் பிரச் சினேயை மையமாகக் கொண்டு வெளிநாடுகளிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று இராணு வத்திற்கு வசதியான வாழ் வையும், சலுகைகளையும் ஏற் படுத்தி கொடுத்தார். தற் போது ஆப் கானிலிருந் து சோவியத் இராணுவம் வெளி யேறுவதால் அதன் பொருட் டான நிதி பெனு விருக்கு கிடைக்கமுடியாது. இதனுல் இராணுவத்தின் வசதிகளை குறைக்க வேண்டி ஏற்படும். அத்துடன் அணுக்குண்டு தயா ரிப்பதில்லை என்ற பெனுளிரின் கொள்கையை இராணுவம் ஆதரிக்காது.இராணுவத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை யில் இந்த விடயத்தில் பெனு விர் சில விட்டுக்கொடுப்பினச் செய்துள்ளார் எனத் தெரிகி றது. அதாவது மேற்கு ஜேர்ம னியிடமிருந்து அணுசக்தி காஷ் சுத்திகரிக்கும் இயந்திர ம் ஒன்றை பாகிஸ்தான் அண் மையில் வாங்கியுள்ளது. இதனை அமெரிக்கா கண்டித் துள்ளது. எனவே இராணு வத்தைச் சமாளிப்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
அடுத்து நோக்குமிடத்து எனப்படும் இல் lujiä s, LLax ஒரு முக்கிய
கம் வகிக்கின்ற டணியின் த சாறிவ் இராணு யுடன் தான் திற்கு வருவத இராணுவப் அஸ்லாம் ெ உடன்பாட்டி விரிடம் ஆட்சி விடாது தடுக் டார் ஆனல் திட்டத்திற்கு தயாராய் ஆதலினுல் பெ *列 *T ஆல்ை ஒரு தெளிவாகும். கட்சி சதியின் குவர தயாரெ பெக் சதிக்கு போதிலும் குள் பெக்கிற்கு கள் கூடச் சா யும் நாம் கரு வேண்டும்.
நவாஷ் சா மாநிலத்தின் tra sign 5ህGun நான்கு மாநில பெரியதாகும். σT 6 ή ή η ι ό குறைத்து மதி ቪዛTቓ﷽!• ፰ ... ] எதிர்ப்புக் கொண்டுள்ளது விரை இந்திய என்று கண்டித் இந்திய எதிர்ப் மூலம் பெனு கவிழ்ப்புச் ெ முயல்கின்றது. usir Grant リwa?á எந்தவித விட் யும் தான் ெ தில்லே என டெ துள்ளார். இ எளிர் தனது நடந்துகொள்ள விற்கு உள்நா. at airstGr.
அமெரிக்க
இத்தகைய மைகளின் பிர போது பெனு இருக்க முடிய நாட்டு நிலைை பதவியில் இரு $n¢6@unpr46ী। வது ரஜீவ் ஆட் அமெரிக்க உற «ոււգ եւ, հաfrմյւյլ டன. பாஸ்ெ போக்கினுல் இ அமெரிக்க உ பாதிக்கப்படுவ விரும்பவில்லை. ஒரவு நட்புற ուլգա Ցյց տmր: னில் அமைவது காவிற்குத் தற் யிற் சாதகமா (3y 689.6ôr Gawrgryf). கையிலுைம் வரம் குறிப் மாறியுள்ளது.
ബu பார்க்கவேண்டி
 

திரை
--989
(InfјJI661 3) Juli
எதிர்க்கட்சிகளே 阿 酚,臀,町, ஸ்லாமிய ஜனநா பெனுஸிற்கு வாலாகும். இக் 9 at LGlassi ay
ன. இக் கூட் லேவர் நவாஷ் துவத்தின் உதவி ஆட்சியதிகாரத் ற்கு முயன்ருர், பிரதம தளபதி பக்குடன் ஒர் 'கு வந்து பெனு யைக் கொடுக்க கத் திட்டமிட் சாறிவின் இத் பெத் உடன்பட இருக்கவில்லை. குளிர் பதவிக்கு த்தியப்பட்டது. விடயம் இங்கு அதாவது எதிர்க் மூலம் ஆட்சிக் ன்பது, மேலும் மறுத்துள்ள இராணுவத்திற் த எதிரான சதி த்தியமென்பதை த்திற் கொள்ள
பில் பஞ்சாப்
முதலமைச்ச பஞ்சாப் மாதி ாகிஸ்தானிலுள் த்திலும் மிகப் இந்த வகையில் } ሀፃ 6ዥ Lu Sw uh ப்பிடப்பட முடி டி. ஏ. இந்திய Gastigosau; து. அது பெனு ாவின் கைத் து வருகின்றது. பு வாதத்தின் விரை, ஆட்சிக் FüIL z, Left இந்நெருக்கடி ம், காஷ்மிர் இந்தியாவிற்கு டுக்கொடுப்பை u Gran குளிர் அறிவித் வ்வாறு பெனு எண்ணப்படி " (Մ)ւգ Աin & Sir ட்டு நெருக்கடி
நிலைப்பாடு
உள்நாட்டு நில ாரம் நோக்கும் ஸிர் பதவியில் T#1 ബി மதான், இவர் ப்பதை ஒரளவு புள்ளது. அதா சியில் இந்தியநன்கு வளரக் புக்கள் ஏற்பட் தானின் தீவிர ந்தியாவுடனுன றவு வளராது தை அமெரிக்கா இந்தியாவுடன் கொள்ளக் an Lh Linta@sivat தான் அமெரிக் போதைய நிலை னது, கொர்பச் புறவுக் கொள் ஈர்வதேச நிலை பிடக்கூடியளவு இதனுல் நில் பொறுத்திருந்து LLI தேவை
அமெரிக்காவிற்கு உண்டு. ஆத லினுல் பாகிஸ்தானையும் கைவி டாமல், அதே வேளே இந்தி யாவுடனும் நட்பை வளர்க் கும் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கி யுள்ளது. ஸியா-உல்-ஹக்கின் மரணம் இந்த வகைகளில் அமெரிக்காவிற்கு பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அல்லது இக்கொள்கைக்கு ஏற்ப ஹக்கை சமாளிப்பது
சர்வதேசி
அமெரிக்காவிற்கு கடினமாய் இருந்திருக்கும். பெனுவலிரின் கொள்கையில் மாற்றம்
இச் சூழலில் ஹக்கின் மர ணத்தைத் தொடர்ந்து அமெ ரிக்காவை திருப்திப் படுத்தும் நோக்கில் பெனுளிர் தனது கட்சியின் கொள்கைகளில் சில மாற்றங்களைச் செய்து பாகிஸ் தானில் அமெரிக்க நலனிற்கு போதிய உத்தரவாதம் அளித் தார். இந்திய உறவு அமெ ரிக்காவிற்கு வளரும் சூழலில் ஆப்கானிலிருந்து சோவியத் இராணுவம் வெளியேறும் நிலை யில், ஒரு மிதமான போக்கை உடைய பாகிஸ்தான் இருப் பதே அமெரிக்க நலனிற்கு உகந்தது. பெனுளிரும் அமெ ரிக்காவின் அவ்விருப்பத்திற்கு ஏற்ப நடக்கத்தயாராய் உள் ளதால், அமெரிக்கா பெஞசி ரின் ஆட்சியை ஒரு பரீட் சார்த்தமாக பேணவிரும்புகி றது. ஆதலினுற்தான் பெனு எயிர் தேர்தலில் வெற்றிபெற் றதும், அமெரிக்க வெளியுற வுக் குழுவின் சார்பில் சென ட்டர் அலன் கிருன்ஸ்ரொன் பெனுளிருக்கு வாழ்த் துச் செய்தி அனுப்பியதுடன் பெனு ளிர் பிரதமராக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை பும் வெளியிட்டார்.
அமெரிக்கா பெனுளிருக்கு ஆதரவளித்தமையாற் தா ன் பெனுளிருக்கு எதிரான உள்
அமெரிக்கா
நாட்டுச் சக்திகள் முன்னிலே யடைய முடியாதுபோனது. ஹக்கின் ஆட்சியில் வெளிவு றவு அமைச்சராய் இருந்து வந்த யகப் ஹானே தொடர்ந் தும் வெளியுறவு அமைச்சராக வைத்திருக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பஞளிர் வெளியுறவு அமைச்சராய் வைத்திருக்கின் ருர் ஆப்கான் பிரச்சினேயே இதற்குக் காரணம், ஆப்கா னிலிருந்து சோவியற் இரா ணுவம் வெளியேறி முடிந்த தும் இவரது பதவி மாற்றப் last. இவ்வமைச்சர் எதிர்க்கட்சி கூட்டணியில் அங் கம் வகிக்கும் 9 கட்சிகளுள் ஒன்ருன முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்.
குறைந்த வாய்ப்பு
கடந்த வாரம் இடம்பெற்ற 13 தொகுதி களிற் கான இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிக் கூட்டணி 7 ஸ்தானங் களப் பெற்றுள்ளது. பெணு ஸிர் 4 ஸ்தானங்களேயே பெற் முர் மொத்தத்தில் பெஞளி ருக்கு எதிரான உள்நாட்டுச் சக்திகள் பலம் வாய்ந்தவை. இவ் எதிர்ச் சக்திகளை அமெ ரிக்கா சமாளித்து, பரீட் சார்த்த முறையில் பெனு விரை பதவியில் வைத்துள் ளது. அமெரிக்காவை மீறி பெனுளிரை வீழ்த்தமுடியாத கட்டத்தில் உள்நாட்டுச் சக்தி கள் கொலை நடவடிக்கைக ளிற்கூட முயலலாம். எவ்வா முயினும் பெனுளிரின் பதவி தற்போதைய நிலையில் அம்ெ ரிக்காவின் பிடுே நள் ளது. பூட்டோவின் மரணத் திற்கு உடந்தையாய் இருந்த அமெரிக்க, a f si 6 - r fi வியா-உல்-ஹக்கிற்கு நீண்ட காலம் உறுதுணையாய் நின்ற அமெரிக்கா, இன்று மிதமான பாகிஸ்தான் தேவை என்ப தால் பெனுஸிரைப் பேன விரும்புகிறது. எப்படியோ பெனுளிரின் நிலை கடினமா னது பாகிஸ்தானின் அரசி யல் ஏட்டில் ஜனநாயக ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்பு மிக օվմ (969 (U6նո նy::/.
தூசி அகற்ற
அழகுற வைத்திருப்பது, வழக்கம் துடைப்பம்
காலே எழுந்தவுடன் வீட்டைப் பெருக்கிப் சுத்தமாக்கி எமது பகுதிப் பெண்களின் செல்ல முடியாத சிறியதொரு பகுதிக்குள் தூசி இருந்தால், விடுவார்கள், ஆஞல், ஒரு அமெரிக்க நிறுவனம், ஒரு கரு வியை இதற்கெனத் தயாரித்துள்ளது. சிறிய வரைப் போன்ற இந்தக் கருவியின் பெயர்,
Saritish broth' (Spot Blaster) பகுதியினுள்ளும் உள்ள தூசி மண் போன்றவற்றின் 98% மானவற்றை அகற்றிவிடத் தக்கது
திரவ மணிக்கூடு
அதைப் பெருக்காமல் விட்டு
Galtai * ispol in t - . இக்கருவி எந்தச் சிறிய
ஊசல் மணிக்கூடுகளைப் (பென்டுலம் மணிக்கூடு) பற் றிக் கேள்விப்பட்டிருப்பிர்கள்; அவற்றைக் கண்டுமிருக் கலாம். ஆணுல் தற்போது திரவ மணிக்கூடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன (Liquid Clocks) ஊசல் மணிக்கூடுகளில் ஒரு ஊசல் அகல யும், ஆனூல், திரவ மணிக்கூடுகளில் திரவத்துளிகள் விழு ந்த வண்ணம் இருக்கும். இத்துளிகளே ஏந்துவதற்கு ஒரு கோப்பை அமைக்கப்பட்டு, ஒரு பூரண சுற்று ஆக்கப் பட்டுள்ளது. 7 அடி உயரமான இதன் விலை, 59,000 அமெரிக்க டொலர்கள் ஃப்ரோட்லே குட் என்ற நிறு லனம் (நியூயோர்க்) இதனைத் தயாரிக்கிறது.
தகவல்: ஜி. எஸ். சவரிமுத்து
^.

Page 11
-2-1989
திை
நீராமகிருஷ்ண சாப்பிட்டவர்தா சாப்பிடுவதும் விடுவதும் அவர குவத்தைப் பொ
அப்படியென்ரு றியை அழுத்திய
ஆத்மீகத் துக்கு மரக்க
நீ ஏன் மரக்கறி சாப்பிடுகி gi?
நான் மரக்கறி சாப்பிடுவது, என்னுடைய சமயம்-ஆத்மீ கம் சம்பந்தப்பட்டது.
உன்னுடைய சமயம்-ஆத் மீகம் ஏன் மரக்கறி சாப்பிடச் சொல்கிறது?
மரக்கறி சாப்பிடாமல்மாமி சம் ராப்பிட்டால், உயிர்க் கொலேக்கு நாமும் காரணமா கிருேம். அதனுல் எமக் கு பாவம் அல்லது கர்மம் ஏற்ப டுகிறது. இது கடவுளே நாம் அடைய தடையாகிறது.
மரக்கறி சாப்பிடுவதால் உயிர்க்கொலேயோ, உயிர்வ தையோ ஏற்படவில்லே என் கிருயா மரஞ்செடிகளுக்கும் உயிர் உண்டு, அவற்றை நாங் கள் பிடுங்கும்போதோ, கொய் யும்போதோ உயிர்க் கொ இலயோ வதையோ ஏற்படத் தானே செய்கிறது
அது அவ்வளவு பெரிய குற் Dubitat are
கொலேயில் பெரிசு சிறி தென்று உண்டா? கொல்லும்
சாகும் மரஞ்செடிகளுக்கு இது இன்னும் கூடுதலாகப் பொ குந்த வேண்டுமே!
ஆனுல் மரக்கறி உணவை நமது சமய ஆசாரங்கள் விலக் கவில்லை, மாமிசம்உண்பதைத் தான் புலால் உண்பது துே என்று விலக்கியுள்ளன.
இது தவருண கருத்து உண் மையான சமய ஆதாரப்படி பார்த்தால் காய்ந்த புல்லேயும் மரத்திலிருந்து உதிர்ந்த சரு கையும் தான் தின்ன வேண் டும் அப்படித்தான் முற்கா லத்தில் சில சிவபக்தர்களும் ரிஷிகளும் செய்தனர். அத் தோடு கடவுளே அடைய மரக் கறிதான் சாப்பிட வேண்டும் என்றில்லே. மாமிசம் உண்டும் கடவுளே அடைந்த ஞானிகள் தான் அதிகம், மரக்கறி சாப் பிடவேண்டும் என்று சைவத் துஸ் புகுந்த நிர்ப்பந்தம் புத்த, சமண மதங்களின் செல்வாக் கால் ஏற்பட்டது. அவற்ருேடு போட்டி போட்ட சைவம், அவற்றின் கொல்லாமையை யும் முக்கிய விதி யாக் கி க் கொண்டது. இன்னும் இந்து வேத ஆசாரப்படி, புலால் உண்பது விலக்கப்பட்டது
uulnuotou un GI GA என்பதா உங்கள்
இல்லே. அதற் உண்டு. ஆணுல்
தீட்சண்
ருக்கும் பொது
மரக்கறி உண வழி என்று சு தும்போதுதான்,
(4ஆம் பக்க
யாளர் என்ற
யாத நம்பிக்கை Gurte: 51.La j: களிலும், கிரிச் டிப்பிக்கும் இய தாமே மார்க்சிய தனியொரு கள அடிப்படையில்
டங்களையும் ே சார்ந்த விஞ்ஞ பிரகடனம் செ
துன்பியல் வ நகைச்சுவை வடி ஒரே ஒரு கட்சி
போது கூக்குரல் இட்டு சாப அல்ல. வேத ரிஷிகள் யாகத் கோட்பாட்டின் வற்றுக்குத்தான் கொலே தின் போது ஆடு, மாடுகளே என்ற நம்பிக் என்று பேரா? கொலைபடும் வெட்டி ஆகுதியாக்கி புலால் மூடுண்ட மன போது தம் உணர்வுகளையே உண்டனர், ஏன் அண்மைக் தேக்கம், புதிய ബി&#ITLL முடியாது காலத்தில் வாழ்ந்த அவதார சிந்தனையை இ Ginamaatunmu வதைபட்டுச் புருஷரும் பிராமணருமான க்ான அடிை
தத்திலும் ஈயச் சேர்வைகள் பாதிக்கும். ஈய இருப்பது தெரிய வந்தது. மையை மழுங் (9ஆம் பக்கத் தொடர்ச்சி) அங்கங்கள் மீது , , , , மைக் மோட்டார் வாகனங்கள் தும் கட்டுப்பா ரோ கிராம் ஆகும் கண்டி பெற்றேல் துணிக்கைகளையும் முக்கச் செய்யும் பிலுள்ள அடிப்படைக் கல்வி வெளியே ಹಾಕಿ ಆಹಾರಾ। GBunlar L " Imrti நிறுவனமும் காற்றிலுள்ள கடன் அணுவ துடுப் படலத் துரு
சேவைகளின் செறிவு விதம் கிளப்பிவிடுகின்றன. ருக நீக்கிவி களே அளக்கும் பரிசோதிகள் கொழும்பு நகரத்தின் பல் ஆணு களே நடத்தியுள்ளது. அத்து வேறு பகுதிகளிலுமுள்ள காற் . .
இவைகள் மரங் றில் இருக்கும் துணிக்கைக . புகை களையும் பாசிகளேயும் மரங்க ளின் செறிவும் அளக்கப்பட் வெளியேறும்
வளரும் தாவரமான டது. காள்ளுப்பிட்டிச்சந்தி வடிகட்டும் :ளயும் பாதிக்குமா யில் ஒரு கன மீற்றர் காற்றில் கார்களுக்குப் என்ற ஆய்வுகளையும் நடத்தி 99 மைக்கிரோ கிராம் துணிக் பது டொக்ரர் க. நடேசனின் " 5rrror। GST , இடுகாடுகளுக்கு மையில் டத்தப்பட்ட டும் எனச் ச : கொழும்பின் சில பகுதிகளில் லாம். இவற்றி கொழும்பு ருேட்டுக் கரையி " அதிகம். சில இடங்க சிறந்த வழி வ லுள்ள மரங்கள் ஈயச் சேர் சத்தம் 78 டெசிபல்கள் இற்குக் கா வைகளால் பாதிப்புற்றிருந் வரை உயர்ந்து இருக்கின்றது. செய்ய வேண்டி தது கண்டுபிடிக்கப்பட்டது. பகலில்தான் சத்தம் ತಣ್ಹಾ; யத்தைக் க நரம்புத் தளர்ச்சியையும் எரிச் காரர்கள் உண ஈயச் சேர்வைகள் குழந்தை சலேயும் சத்தம் உண்டு பண் இலங்கைப் ே ržbnů m3ágním என்ற னும் என்கின்ருர் திரு. பொன் சபை இவ்வி ஆய்வும் நடத்தப்பட்டது. னம்பலம் காபன் மொனுக் காட்ட வேண்
பேராதன பெரியாஸ்பத்திரிக் குச் சிகிச்சைபெற வந்த 30 குழந்தைகளின் தலைமயிரும் இரத்தமும் சோதிக்கப்பட் டது. அப்பொழுது குழந்தை களின் ஒரு கிராம் நிறைய டைய தலைமயிரில் 5 மைக் கிரோ கிராம் முதல் 40 மைக் இரோ கிராம் வரை ஈயச் சேர் வைகள் படித்திருக்கக் காணப் பட்டது. குழந்தைகளின் இரத்
சைட்டு த&லயிடி, தல சுற்றல் போன்ற விளைவுகளே ஏற்படுத் தும், கந்த விரொட்சைட்டு சுவாசக் குழாயைத் தாக்கி சளிச் சுரத்திற்கு வழிகோலும், நைதரசன் ஒக்சைட்டு சுவாசப் யையைப் பாதிக்கும் காற்றி லுள்ள துணிக்கைகள் சயரோ கம் வரக் காரணமாயிருக்கும். யம் பெரியவர்களிலும் பார்க் கச் சிறியவர்களே அதிகம்
பஸ்கள், புகை லும் பார்க்க அதிக டீசலைத் கின்றன. இந் தார உண்ை போக்குவரத்து (Losv, aur காரர்கள் ஒவ் உணர்த்தப்பட நன்றி: இலங்ை
கிரஸ் ெ
 
 

| ng) ցույլ Ու ուnoi: Bỉ und:#14 1றுத்தது.
) { r ; ; வர்கள் அறி
1913) fu II DIT?
ய்தார்கள்
Fir onurğa b?
கும் காரணம் தை எல்லோ
usó
விதி யாக்கி வே ஆத்மீக "L. Lmruuuʼyu 5,5 அவர்கள்
த் தொடர்ச்சி)
அசைக்கமுடி யில், தேய்ந்து சு இயந்திரங் சிடும் இரட் திரங்களிலும், உண்மையின் ஞ்சியம் என்ற
செயல் திட் ↑ ,Ꮖ ᎥᎢ 1" t ] m Ꮫ ாபனங்களேயும் uEG)rrfisgsfr.
டிவத்திலேயோ டிவத்திலேயோ, நான் வழுவற்ற
பாதுகாவலன் கயின் விளைவு கள், சிந்தனைத் புத் தாக்கச் யந்திரப்பாங் btl). Lrišlofov,
ம் புத்திக்கூர் g: ().g մյան, மூளை செலுத் ட்டை வலுவி
.
antara Brittäisisir சு வாயுகளேக் ட முடியாது ற்குக் குறைக் li massati போக்கி மூலம் ச்சு வாயுக்களை சாதனங்களேச் பொருத்தலாம். grisâm zimi அனுப்பவேண் ட்டம் இயற்ற |லும் பார்க்கச் ஞ்ஜினைக் காலத் பம் துப்பாவு டியதன் அவசி ர்ச் சொந்தக் ரச் செய்வதே. பாக்குவரத்துச் டயத்தில் வழி டு புகைக்கும் க்காத பஸ்களி 10 சத வித தினமும் குடிக் தப் பொருளா ம இலங்கைப் ச் சபைக்கு மட் னச் சொந்தக் வொருவருக்கும்
வேண்டும். க சூழல் கொங் வெளியீடு.
அறியாமைக் குள்ளாகி முரி
Gīt.
எப்படி?
மரக்கறி உணவு, மனிதனி டம் சாத் வீகத்தன்மையை
ஏற்படுத்துகிறது. சாத்வீகத் தன்மை, புலன்களை அடக்கும்
ஆத்மீக வழிக்கு அவசியம் இதனுல்தான் சமயவாதிகள் மரக்கறியை அழுத்துகின்ற னர். அதனுல் இதிலும் தேர்ந் தெடுத்த சில மரக் கறி வகையே அதற்கு உதவும் என
பவை மாமிச உணவுபோலவே
எதிர்விளைவுகளேத்தான் ஏற்ப டுத்தும் ஆல்ை இந்த மரக் சு-மாமிச வகையில் பாதிக் கப்படாத பக்கு வ மனங்களும் உண்டு. அவர்களி
கட்டுப்பெட்டித்தனம் அமுக்கி ஒதுக்குதல்
மார்க்சியவாதத் தின் மூல வர்கள், சோசலிசத்தைப் பற் றிய தமது விஞ்ஞான பூர்வ மான அணுகுமுறை குறித்துப் பெருமிதம் கொண்டனர் எனவே தான், உயர்மிக்க செந் நூலாகக் கருதப்படும் எங்கல் வின் நூலின் தலைப்பு -கற்பனு வாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்,
ஆனூல், மார்க்சியவாதம் வெறுமனே அறிவியல் சார்ந்த கோட்பாடாக மட்டு மன்றி வெகுஜன இயக்கத்தின் த ன் மைகளைப் பூனைத் தொடங்கி யதும், விஞ்ஞானத்தை விட மதக்கோட்பாடுகளின் கட்டுப் பெட்டித்தன்மை யை ஒத் த நிலைக்கு அண்மித்தது.
ஸ்ராவினுக்கு முன்பே இப் போக்கு கள் தென் படத் தொடங்கி விட்டன.
ஆணுல் இந்தப் போக்குகள், மதகுரு பாடசாலையில் (செமி னரி) பயின்று பின்பு செமின ரியிலிருந்து விலகிய ஸ்ராலி னின் ஆட்சியில், முழுவடிவம் பெற்றமை வியப்பன்று.
எனினும் இப்போக்கு கள், ஸ்ராலினிசவாதத்தில் அல்லது பிரதானமான கொம்யூனிஸ்ற் கட்சிகளில் மட்டும் தான்.தென் பட்டன என்பதற்கில்லை.
கருத்து மாறுபாடுகளால் பிரிந்து செல்லும் பிறழ்வா ளர் மீது மத பீடங்கள் எவ் வாறு தமது தன்மைகள் சில வற்றையேனும் குறிசுடுகின்ற னவோ, அதேபோன்று ஸ்ரா Giorg Li) ol(Sinin, Lo T U பட்ட பிறழ்வுக் கோட்பா
டம் இதை அழுத்துவது அறி யாமைக்குரியது. இ od u ub விட இன்னுெரு முக்கிய வி யம் உண்டு
அது என்ன?
அது தான் புலால் டுை பிரதான உணவாகக் கொள் ளும் சூழலில் வசிப்பவர்கள் இவர்களிடம் இந்த விதியை அழுத்தினுல் அவர்களுக்கு எப் பொழுதுமே ஆத்மீக உலகு மூடப்பட்டதாய் இருக்கும் அபத்தந்தான் விளையும், இல் லயா? அதுமட்டுமல்ல எந் நாட்டவர்க்கும் இறைவனும் இருக்கும் தென்னுடுடைய சிவன்'எந்நாட்டவரின் இயல்பு களேயும் அறிந்தவராய் இருப் பார். அத்தகையவர் மரக்க றியை அழுத்தி, அவர்களெல் லாம் தன்னே அடையத் தடை யாய் இருப்பாரா?
டுகளான ரொட்ஸ்கியவாத மும் மாஒ வாதமும் கூட மூடுண்ட-மற்ற வ ற்றை ஒதுக்கும் தன் மையுடையகட்டுப்பெட்டிகளாக மாறின புதிய சிந்தனைகளுக்கும் புத் ஆக்கங்களுக்கும் go) ou fungarnir
፴ኝT.
கடந்த சில தசாப்தங்களாக இந்த மார்க்சியக் கட்சிகள் எல்லாவற்றிற்கு மிடையே காணப்படும் பொதுத் தன் மைகளேப் பின்வருமாறுகுறிப் பிடலாம் மூல வர்களான மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோருடைய புனிதத்தன் மையுடையவையாய் கருதப் படல்; சர்ச்சைகள், கண்டனங் களின் "வேத" அடிப்படை மாறுபட்ட கருத்துக் களை (பிறழ்வுகளே) சாடுவதிலும் துன்புறுத்துவதிலும் காட்ட படும் பக்தி ஆர்வம் எல்லாவற் றிற்கும் மேலாக, ரிவிஷனி
ģeogs" (Revisionism - ) பொதுவாக திரிபுவாதம் எனத் தமிழில்பெயர்க்கப்படுகின்றது: உண்மையில் அதனே மீள் பார்வை வாதம், திருத்துதல் வாதம் எனக் கு பிப்பிடுதல் வேண்டும். மொ-சாவா பாவமாகக் குறிசுடுதல்.
விஞ்ஞான நோக்கிற்கு மிக முரனைவை இவை தானே: கோட்பாடுகளே நடைமுறை யதார்த்தம் என்ற உரைகல்லில் எப்பொழுதும் சதாஉரைத்துப் பார்க்கும் நடைமுறையினைத் தவிர்த்தல், இந்த உரைகல் பரிசோதனையில் தேருதவற் றைக் கழித்து விடுவதற்குத் தயங்குதல்; சுருங்கக்கூறின் விஞ்ஞானத்திற்கு இன்றியமை ዚutro @gm L_ዙ﷽}uuTrsgr 'ዚßsir Urrison Lo Garı'ılır.Görgola'nı ஒதுக்கித் தள்ளுதல்,
(அடுத்தவாரம் முடியும்)
மகனின்.
(2ஆம் பக்கத் தொடர்ச்சி) அவனை மென்மையாக நடத் துங்கள்- ஆனல் மிகவும் அணே த்துக் கொள்ளவும் வேண் டாம். ஏனென்ருல் நெருப்பில் இட்ட பின்புதான் அருமயான எஃகு உருவாகிறது.
பொறுமையில்லாமல் இருப் பதற்குத் தேவையான தைரி யமும், பொறுமைக்குத் தேவை யான வீரமும் அவனுக்கு இருக்கட்டும்.
அமைதியான தன்னம்பிள் கையை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் - அப்போதுதான் மனித குலத்தின் மீது அவ ணுக்கு நம்பிக்கை வளரும்.
இது ஒரு பெரிய ஆன தான்.
ஆல்ை உங்களால் முடிந்த தைச் செய்யுங்கள்.
என்னுடைய மகன் அழகான குட்டிச் சிறுவன்.
நன்றி மஞ்சரி

Page 12
இசை
Sui: கடந்த மாத வியாழக்கிழமை கல்லூரியில் நி கிச் சூட்டுச் போது, அங்கு ஆசிரியர் ஒருவ தொடர்ந்து தின் பெரும்பா *( குறிப்பாக கட மையிலிருந்து பு jsir al. தெரியவருகிறது
ஜெயலலிதா ஜானகிை
ழுப்பதன்காரணம்எல்
திருமதி ஜானகி ராமச்சந் திரன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த தைத் தொடர்ந்து, அப்படி அவரை விலக வேண்டாம் என் றும், அ.தி. மு. க தலைமைப் பதவியை ஏற்குமாறும், ஜெய லலிதா அவருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்,
கடந்த தமிழகப் பொதுத் தேர்தலின்போது, இருவரும் பிரிந்து நின்றது தெரிந்ததே.
இப்போது மனம் மாறிய நிலையில் ஜெயலலிதா ஜான விக்கு தலைமைப் பதவியைக் கொடுக்கவும் தான் அதன் செயலாளராக இயங்கவும் ஒப் புக்கொள்வதன் ரகசியம்
·rკვე კვე - ''
ஜானகியை அதி.மு.க. வுக் குள் இழுப்பதன் மூலம் அதி.
கூலிக்கு இரத்தம்:
மு. க. வுக்கே உரிய சொத் துக்கள் சுவீகரிக்கப்படலாம்
குறிப்பாக அ.தி.மு. க செய லக விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப் பில் அது ஜானகி வசமே கையளிக்கப்பு டவேண்டும் என்று தீர்க்கப்பட் டதால், இப்போ ஜானகியை இழுப்பதன் மூலம் அந்தச் செயலகம் ஜெயலலிதாவின்
கைக்கு மாற அ.தி.மு. க ரூபா எட்டுக்ே இருப்பதாகவும் னுல் ஜெயலலி, Guur uit Labir இரண்டு இலே லலிதா அணிக் வாய்ப்புண்டு ஹேஷ்யங்கள்
தூக்கில் இடப்பட்டதன்
எதிரொலி
இந்திரா காந்தியைக் கொலே செய்ததாகக் குற்றஞ் சாட் டப்பட்டுக் கடந்த ம்ே திகதி துக்கிலிடப்பட்ட இரு சீக்கி யர்களாக சத்வந் சிங், ஹேகர் சிங் பற்றிய விஷயம் தெரிந் ததே.
ஆணுல் இவர்கள் துக்கிலி
நோய்க் கிருமிகளைத் தருகிறது
நோயாளிக்கு இரத் தம் தேவைப்படுகையில் உறவினர் கூட இரத்தம் கொடுக்கத் தயங்குகிறர்கள். கூலிக்கு இரத்தங் கொடுப்பவர்களுக்கு 29 JD51 FOI PI DI DI OD UT கொடுத்து, இரத்தங்கொடும் குமாறு ஒழுங்குசெய்கிருர்கள் இரத்தங் கொடுத்தால் 2ங்கு நேரும் என்ற பிழையான எண் னமே இதற்குக் காரணம் கூவிக்கு இரத்தம் கொடுப்பு வர்களில் பலர் போதைப் பொருள் பாவிப்பவர்கள் போதைப் பொருட்களே வாங்
னத் தேவைப்படும் பணத்திற் காகவே இரத்தத்தை அவர் கள் விற்கிருர்கள், இவ்வாறு கூவிக்கு இரத்தம் கொடுத்த வர்களின் இரத்தத்தில் நோய்க் கிருமிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை எனது அனுபவத்தில் சொல் ேெறன்.
பருத்தித்துறையில் நடந்த கூட்டமொன்றில் பே க ை யில், யாழ்போதனு வைத்தி யசாலை டொக்ரர் எஸ். ஆனந் தராஜா இவ்வாறு கூறிஞர்.
யாழ் பல்கலைக்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) பல்கலைக் கழகம் மூடப்பட் டுள்ளதால் நிர்வாகப் பகுதி கள் வெள்ளிக்கிழமை இயங்க வில்ல பல்கலைக் கழக வளவி ணுள் கூடியிருந்து மாணவர் கள் துக்கம் அனுஷ்டித்தனர். சோக விதமும், கவிதாஞ்சலி களும் ஒலித்தபடி இருந்துன
இச்செய்தி எழுதப்படும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலே மாணவர்களின் பூதவு டல்கள் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு வரப்படு மெனத்
தெரிகிறது.
பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் இறந்த Drogra
ளிற்கு அனுதாபம் தெரிவித் துத் திர்மானம் நிறை வேற் றியிருப்பதோடு, பல்கலைக் கழ கப் பரிட்சைகளே ஒத்திப் போடும்படியும் நிர்வாகத்தைக் கேட்டிருக்கிறது.
கருணுநிதி
1ம் பக்கத் தொடர்ச்சி வல்லரசு நாடுகளே மட்டும் தான் அழைக்க வேண்டும் என்ற மோகமே என இங்கி லாந்து அமெரிக்கா, ஜேர் மன் குடியரசு போன்ற நாடு களின் ராஜ தந்திர வட்டா ரங்கள் கூறியதாக, அப்பத் திரிகை மேலும் தெரிவித்துள் ፴T፰|.
டப்பட்டதால் இந்திய அரசி லாம் எனத் െrue) പ്രഖ பார்க்கின்றனர்
இவர்களைத் Gasolith st பொது 61 அனைத்துலக நீ! திய எதிர்க்க வாதிகள் பலரு souá (3aLG). தீர்ப்பில் மா
இதனுல் பல களே இந்திய ബrളrബ് கப்படுகிறது. கு இளகிய நிலையி
Piri ????
L su La இது இந்திய பாதுகாப்புக்கு
பார்க்கப்படுறெ
தென் இ (1ஆம் பக்கத் பும் பாதுகாப்பு அதற்கு இல்லே இருந்து வெளி நிலை, இதுகால அளித்துவந்த டாரநாயக்கா கிளம்பியுள்ள நாயக்காவோடு ளது, இன்னுெரு *,* *ā。
இடதுசாரிகள் சிறிலங்காக, க. Sana 岛。 பலத்தை அளி அத்தோடு ே Artillarri u mr go di In i'i ilu சு. க. ஆகே மேலும் ருக்மன் ssiftsir -\ & gr சு க்கே இறுதி இந்நிலையில் சி யின் திலே பரித குத் தள்ளப்படு
இப்பத்திரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா
 

4-2-1989
LLLLSSSSSS
Asia
ம் 26 ஆம் திகதி யாழ் இந்துக் கழ்ந்த துப்பாக் சம்பவத்தின் கல்வி கற்பித்த ர் இறந்ததைத் யாழ் நகரத் Alfrei Lr Lq. டப்பட்டுள்ளன. ந்த திங்கட்கிழ ay Lin Latira பட்டுள்ளதாகத்
.
VIGOI?
லாம். மேலும் வின் நிதியாக $ IT U} Su ® ህ அதுவும் இத தா வசம் சேர டு இன்னும் ன்னமும் ஜெய குபோய்ச் சேர என்று அரசியல்
கூறுகின்றன.
Τ
பல இக்கல்கள் யலில் ஏற்பட தற்போது பல தானிகள் எதிர்
தூக்கிவிட at. Luisa alejes தாபனங்களும், திபதிகளும், இந் சி அரசியல் ம் ராஜீவ்காந்தி க் கொண்டும், ற்றம் ஏற்பட
எதிர் விளவு அரசு எதிர் என எதிர்பார்க் ஏறிப்பாக, சற்று ல் இருந்த பஞ் மீண்டும் இறுக் ாம் என்றும், அரசின் தேசிய 枋 芭歳5. EDT என்றும் எ து.
தொடர்ச்சி
ங்கூட இப்போ கட்டுகளில் BuLu 5»7agʻ" aľ000 -9,596|| எஸ். டி. பன் கூட புதிதாகக் ருக்மன் சேன சாய்ந்துள்
· Elainn Ag
ክ , GTuñ.... L9. ஆகியவற்றின் தே. க. க்குப் |- ஜ. வி. பி. யின் அதிகமாகப் டப் போவதும் வ இருக்கும். போன்றவர் வும் ஐ. தே. satua. லங்கா க, த, ாபமான நிலக்
ot
25-I-89
புதன்
நெருக்கடி நிலமைச் சட்டம் இல்லாத போதும், பொதுச னப் பாதுகாப்புச் சட்டத்தை நாடுமுழுவதும் அமுல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள் ளது - தமிழ்க் கொங்கிரசின் நாடாளுமன்றத் தேர்தற் பட் டியலில் இடம் பெற்றிருந்த சட்டத்தரணி என். ரி. சிவஞா னம் நல்லூரி அள்ள விட்டில் வைத்துக் கொல்லப்பட்டார்இங்கிலாந்தின் GALI TGV) T&$" நிறுவன உயரதிகாரிகள்யாழ்ப் பாணத்துக்கு விஜயம் செய்து, சேதமடைந்துள்ள மாநகரச பைக் கட்டடம், பொது நூல் கம் ஆகியவற்றைப் பார்வை աՈւԼւ հայ:
26-1-89
வியாழன்
கீழைத்தேசத்தின் முதலா வது தியானசபையானதோல கட்டி ஆச்சிரம ஸ்தாபகர் தோமஸ் அடிகளாரின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்
டாடப் பட்டது - யாழ்ப்பா
ணம் இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற துப்பாக்கிச் குட்டுச் சம்பவத்தில் ஒரு
ஆசிரியர் கொல்லப்பட்டார். இரண்டு ஆசிரியர்கள் காய மடைந்தனர். கல்லூரி அதிபர் தலைமையில் சென்ற குழு, அமைதிப்படை நகரக் கொமா ண்டரிடம் இது பற்றி முறைப் பாடு செய்தது - யாழ்ப்பா ணம் கொட்டடிப் பகுதியில் நண்பகல் நடைபெற்ற துப் பாக்கிச் சூட்டில் இரு இந் திய ரிசேர்வ் பொலிசார் இறந்தனர்-எழுவைதீவுக்கட வில் மீன் பிடித்துக் கொண் டிருந்த மீனவர் இலங்கைக்
கடற்படையின் குட்டுக்கு இல்க்காஞர். இவர் ஆபத் தான நிலையில் யாழ். ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டுள் səmimri",
27-1-89
வன்செயல்கள் அதிகரித்த
தால் தென்பகுதியில், விடு வீடாக இராணுவம் தேடு தலே நடத்துகிறது - திருநெல் வேலிப்பகுதியில் குட்டுச் சம் பவங்கள் இடம் பெற்றன. இதில் இந்தியப் பொலிசார் இருவர் கொல்லப்பட்டனர். இலங்கைத் தமிழர் பிரச்சினே க்கு நிரந்தரமான தீர்வு காண் பதற்கு விடுதலைப் புலிகளுட லும் மற்றும் அமைப்புகளுட னும் பேச்சுவார்த்தைகளே இந் திய அரசு ஆரம்பிக்க வேண்டு மென தமிழக முதல் அமைச் சர் கருணுநிதி சொன்னுர், 28-1-89 ag of
யாழ். பல்கலேக்கழக முன் னுள் துணைவேந்தர் சு. வித்தி யானந்தனின் இறுதிக் கிரிகை கள் இன்று நண்பகல் தெல் விப்பழையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருந்தொகையானுேர் இறு திச் சடங்கில் பங்கு பற்றினர்.
பிரமுகர்கள் பலர் அஞ்சலி யுரையாற்றினர்-அரியாலேப் பகுதியில் காலே 6.30 மணிக்கு குட்டுச் சம்பவம் நடைபெற் றது. நல்லூரைச்சேர்ந்த ஒரு வரும் மற் றுமொரு வரும் இதில் கொல்லப்பட்டனர்மானிப்பாய்ப் பகுதியிலும் நண்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று மது- இரவு கொழும்புமாவட் டத்திலுள்ள மூன்று பொலிஸ் நிலையங்களைத் தீவிரவாதிகள் தாக்கினர் பம்பலப்பிட்டி, மட்டக்குளி ராகம ஆகிய இடங்களிலுள்ளவையே அவை யாகும். இதில் சப் இன்ஸ் பெக்டரும், 3 பொலிசாரும், 1 QLun ვე), ისე சமையல்காரரும் கொல்லப்பட்டனர், பெரும் தொகையான ஆயுதங்களும் அபகரித்துச் செல்லப்பட்டன. கோப்பாயில் ஷெல் அடியும், துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றன.
29-1-89
ஞாயிறு
தென்மாகாணத்தில் தீவிரவா திகளின் தாக்குதலில், மூன்று இராணுவத்தினர் பலி யாசி Gastrt-93 as ir som en 2a) u 9 s) இடம்பெற்ற தாக்குதலில் 3 இந்திய ஜவான்கள் கொல்லப் பட்டனர்- யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் தீவிர வாதி கொல்லப்பட்டார்ட யாழ் நகரிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களும், தொழிற்பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இந்துக்ஸ் லூரியில் மரணமான ஆசிரிய ருக்கு அஞ்சலி செய்யுமுகமா கவே இவ்வாறு மூடப்பட்டி ருந்தன - அக்குரஸ்வில் ஜே. வி. பி. யினர் தாக்கியதில் 7 இராணுவத்தினர் இறந்த னர்-காரைநகர்ச் சம்பவத் தில் 3 கடற்படையினர் கொல் anali u li ssir
30-89
திங்கள்
வல்வெட்டித்துறையில், * லுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பிவந்தபோது இந்திய அமைதிப்படையால் தடுத்துவைக்கப்பட்டு, விசா ரனேக்கு உட்படுத்தப்பட்ட னர் மீனவர்களின் அடையாள அட்டைகளையும், அவர்கள் எடுத்துச் சென்றனர்-வடம ராட்சியின் சில பகுதிகளில் திடீர் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டு, சிறிது நேரத்தின் பின் க்கப்பட
3-89
Giuli
கோப்பாயில் அ ைமதிப்பு டையால் கைது செய்யப்பட் டிருந்த அருட்திருஜெயராசா அடிகளார் விடுதலே செய்யப் பட்டார். யாழ் வந்த 3 மினி Lä) Luosseysir alat oli கள் ஈறற் பெரிய குளத்திற் கும் பூணுவைக்குமிடையில்
கொள்ளேயிடப்பட்டன.
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 4-02-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
நடைபெற்