கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.02.11

Page 1
AISA
திசை 1
11-2-1989
சனிக்கிழமை
கூடங்குளம் அ6 இலங்கைக்கு ெ
அண்மையில் இந்திய அரசு, தமிழ் நாட்ட கூடங்குளத்தில் அணு மின்நிலையம் ஒன்றை ஸ்த போவதாக அறிவித்த செய்தியைத் தொடர்ந்து, ! விலும் வெளியிடங்களிலும் அதற்கு எதிர்ப்புக் யுள்ளதாகத் தெரியவருகிறது.
குறிப்பாக மேற்படி மின் நிலயத்தினுல் இலங்கை அதி கம் பாதிப்படையவிருப்பதாக வும் உடனடியாக இதை நிறுத்தவேண்டும் istir Uth கோரும் பிரச்சாரங்கள் இங்கு பல மட்டங்களில் எழுந்துள் ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கை இதல்ை பாதிக் கப்படவிருப்பதற்குக் காட்டும் angoliashr:-
(1) 1986இல் ரஷ்யாவில் சேர்னுேபில் அணு மின்நிலையத் தில் ஏற்பட்ட விபத்தின் கார ணத்தால் அப்பிரதேசத்துக் கும், அதைச் சுற்றியுள்ள நாடு களுக்கும், பெரும் பாதிப்புகள் grbu Last. 2000 GFAP norr மீற்றர் சுற்றளவுக்கு, 20 நாடு களுக்கு அதன் கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்பட்டன. இத ஞல் பெருந்தொகையான அப் பிரதேச மக்கள் புற்று நோ
தென்பகுதியில்
மனிதக் கொலைகள் சர்வ சாதாரணம்!
தென்னிலங்கைப் பகுதியில் சர்வசாதாரணமாக மனிதக் கொலேகள் நடைபெறுவதா கச் செய்திகள் வந்தவண்ண மாய் உள்ளன. துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலேகள் நடை பெறுவதைவிட அடித்தும் கத் தியால் வெட்டியும் வேறு ஆயு தங்களாம் சிதைக்கப்பட்டும் Олтды дов 9 и диаля, இப்போ புதுமுறையாக நடை பெறுகிறது.
மனித உயிர்கள் மிக அற்ப ponon sonoj, soos பட்ட ரீதியில் இக் கொலைகள் இடம்பெறுவதாக, இவை பற்றி அறியவந்துள்ள வட்டா ரங்கள் செய்திகள் தருகின் החלטמן.
இதற்கு உதாரணமாக மிக அண்மையில் கடிகம என்னும் ஒர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி, இங்கே தரப்படுகி
" 9 மணியிருக்கும் அக்கிராமம் முழுவதும் தாங் விக்கொண்டிருக்கிறது ദ്ദിഖ வேளே பத்மா தன் கணவன்
நந்தசிறியின் வரவுக்காக தன் A Gir 35mm , sit, son 5 Gorgir அசோகா சகிதமாகக் காத்தி ருக்கிருள்
கதவு தட்டப்படுகிறது கத வைத் திறந்ததும் உள்ளே இருவர் வருகின்றனர் உள்ளே ബn&Tബ് கண்டதும் (12ஆம் பக்கம் பார்க்க)
யால் பாதிக்கப் ஏற்பட்டுள்ளதா கள் நம்புகின்ற (2) கூடங்கு வே-கன்னி டப் பகுதியிலு இலங்கைக்கு உள்ளது என் 旷ju@ü இலங்கையைப் றும் நம்பப்படு (3) எவ்வள காப்பு நடவடி தாலும் அணு கள் ஏற்படாெ கக் கூறமுடியுர இந்த உலேயை உதவியுடன் மற்ற இந்தியத் களைக்கொண்டு இதன் பலவின. (4) அடுத்து லங்கைக்குச் ருப்பதால் வட்டாரங்கள்
அசுத்தமடை இருந்து இல арцштgы. G. னங்களைக்காட்
(12ஆம்
புத்தி ஜீவிகளின் மெ
1982-இல் ஜகுதிபதி தேர் தலுக்குச் சில காலங்களுக்கு முன்னர், கலாநிதி எதிரிவிர சரச்சந்திரா தர்மிஷ்ட என்ற நூலே எழுதி வெளியிட முனைந்தமைக்காக,காடையர் களால் தாக்கப்பட்டது யாவ ரும் அறிந்ததே அவர் அண் மையில் (289) சன்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு சுதந் திரம் பற்றித் தனது அபிப் பிராயத்தைக் கூறியபோது பின்வருமாறு குறிப்பிட்டுள் επιστή,
எதிர்காலம்பற்றி நினைக் கும்போது என் மனம் சோர் வடைகிறது.நாங்கள் வெறும்
குழப்பநிலையை GT, Gts இருந்தாலும் வதற்குக் கா வில்லை. ஆளுல் முதலில் நாம் விரும்புகிறுேம் வேண்டும், ! arris, sair மத்தியதர
fair Guns Garri, Laడి baptabo Gдырата றது, உண்ை களே தேசத் ፴FITUፓ, இ
(1°莓ü
O jogo G. ിച്ചു. ബ്
 
 
 
 

தளரக்கூடும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் யாப்புத் 蠶 வியல் உலகம்
եoմar +5նհպմ: O பெண் விடுதலைபற்றிச் சில கேள்விகள் 0 க. நா. சுப்ரமண்யம், டொமினிக் ஜீவா
சல்வடோர் டாலி பற்றிய தூவானம் பகுதி
விலே ரூபா 3-50 முகம் 5
fiPauli பரும் ஆபத்து
டிலுள்ள திசை முகம் ாபிக்கப் சுதந்திர ஒளியினில் மனங்குளி இந்தியா அதன்வழி திசையெலாம் துலங்கவே
GomTLD சொல்லாமல்போன சுதந்திரதினம்
Օսմgn//Բ 4, 1989,
படும் ஆபத்து இலங்கையின் சுதந்திர தினம்
க விஞ்ஞானி 1948 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இலங்கை டி மக்கள் மகிழ்ச்சியூடன் எதிர்கொள்ளும் ஓர் தினம் 'ம' சுதந்திரம் மனிதனின் ஆத்மா போன்றது. ளதால் அது அதனுல் அத்தகைய சுதந்திரத்தை அடையப் மிக சிமரு பெற்ற இத்தினத்தை இலங்கை மக்கள் மகிழ்ச்சி
" ஆரவாரத்துடன் வரவேற்பதில் வியப்பொன்றும் பாதிக்கும் என் இல்லை. கிறது. ஆணுல் இவ்வாண்டு பத்திரிகைகளில் வந்த அனு
ஆதான் பாது பந்தத்தைத் தவிர, பெப்ரவரி 4 வந்ததா போனதா :: என்ற சுவடே இல்லாமல் கழித்ததுதான் மிகவும் அச்
சரியத்துக்குரியது. காரணம் என்ன?
தீய" நமது சுதந்திரம், அடுத்தவனின் சுதந்திரத்தைக் இதில் அநுபவ கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. நாம் எந்தெந்த தொழிலாளர் நல்லவற்றை நமது சுதந்திரத்தின் மூலம் அனுபவிக்க இசய்வதே விரும்புகிருேமோ அதையே ஏனேயோரும் அனுப '. விக்க இடம்விட்டு வாழ்தலே உண்மையான சுதந்
* (pró திர உணர்வாகும்.
சி' ஆணுல் இலங்கையர் பெற்ற சுதந்திரம் ஓர் இனத்
யலாம். இதில் துக்குமட்டும் உரியதாகவே மாறிற்று. இதல்ை சிங் கையும் தப்ப களப் பேரினவாதம் தலைதூக்க தமிழ், முஸ்லிம் சிற் ற்கரி: த ரினங்கள் அதற்குத் தம் சுதந்திரத்தைப் பறிகொடுக்க
ουρήτορο リ வேண்டியதாயிற்று.
இதல்ை இலங்கை έ3 αση αρπαθώην σ7ργόώ | 6T 60 TLD 多@ (429 2gy 7/wó
இரத்தக்களரி நாடு இரண்டு பட்டது. நோக்கியா கடைசியில் சிங்கள இனமும், தம் இனத்தவர் ண்டிருக்கிருேம் களுக்கே பயந்து சுதந்திரத்தை இழந்து தம் உயி
ိါ”နှီ..”.....?” K கையில் பிடித்துக்கொண்டு திரிய வேண்டிய
இந்தக் குழப்ப நிலையில், இலங்கைக்குக் கிடைத்த என்பதுதெரிய அரிய சுதந்திரம் சொல்லாமல் கொள்ளாமல் இலங்
தற்கு அறி கையை விட்டே ஓடிவிட்டது
தங்கள்தேவை. இத்தனேயும் ஏன்?
பர்க்கப் புத்தி சுதந்திரத்தை அனுபவிக்க முற்பட்டபெரும்பான்மை "ள யினம் அதே சுதந்திரத்தைத் தமது சக சிறு ** பான்மை இனங்களுக்கும் வழங்கத் தெரியாமல் மயில் இவர் போனதே
si son, ant கொடுத்து வாழ இனியாவது பழகிக்கொள் ட்சியம்பற்றிய வோமா?
பக்கம் பார்க்க)
கோதர வாரப் பத்திரிகை

Page 2
-ஆனது
69' X۶ திசையின் வெளிவந்து) زیسها
நாலு இதழ்களையும் பார்த் தேன் மனதிற்குச் சந்தோவு 18,4ஆம் குறுக்குத்தெரு மாயும் திருப்தியாயும் இருந்
昂,Qu,1°, ** urthel Tarth,
திசை தனக்கென் முெரு
: சற்வியூ தனித்துவத்தைப் பெற்றுவிட்
7Lोuौं : டது. ஆளுமைகளின் செல்
மு. பொன்னம்பலம் வாக்கு துலாம்பரமாகத் தெரி
சந்தா விபரங்கள் கின்றது. இன்றைய சூழலில்
திசையின் வெளிப்பாடு, ஒரு
(உள்நாட்டுத் தபாற் கட் புதிய பரிணுமமென்றே சொல்
டனத்தையும், G)sf)
டுே , கட்டலாம்
னத்தையும் உள்ளடக்கி ஐ சண்முகலிங்கம்
யது.) eyssut இலங்கை நெல்லியடி ம.ம.வி.
ஒரு வருடம்-ரூபா 200/- ஆசிரியர் அரைவருடம்-ரூபா.100 திசை
இந்தியா கனம் ஐயா!
ஒரு வருடம்-ரூபா 300/-
(இந்திய ரூபா) உங்கள் 28/89 அன்று விங்கப்பூர் மலேசியா வெளிவந்த பத் திரி கையே ஒரு வருடம் - எனக்குக் கிடைத்தது, படித் யுஎஸ்.டொலர் 40 கதும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நோபல் பரிசு ஏனய நாடுகள் பெற்ற தமிழ் விஞ்ஞானி சி. வி ஒரு வருடம் - இராமனப் பற்றிய கட்டுரை, யு.எஸ்.டொலர் 60 கவர்ந்ததுடன் அவ ரைப்பற்றியும் அறியக்கூடிய தாக இருந்தது மற்றும் தாவா ፴nGg፡irãba@hr அனத்தும் னம் திசையின் விறுகதை, ' ':* ரசிக்கக்கூடியனவாக இருந் all cw Era ர்களுக்கும் உங் Publications Ltd.) at sir? D.
எழுதப்பட வேண்டும்.
இ. ஞானேந்திரம்
காரைநகர்
சோஷலிச புரட்சி யி ன் அவசர அவசியம்
லெனின் புதிய சகாப்ததத்தின் ஆழ்ந்த பகுப்பாய்வை வழங்கிய முதலாவது மாக்ஸிஸ்ட் ஆவார். இந்த இந்த நூற் ருண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் புதியதொரு கட்டத்தை, ஏகாதிபத்தியத்தை அடைந்து விட்டது. அது உலகில் மிகப் பெரும்பான்மையான மக்கள் மீது விரல் விட் டெண்ணக்கூடிய ஒரு சில முன்னேறிய நாடுகள் கலோனி பல் ஒடுக்குமுறையை, நிதி நசுக்கலே உண்டுபண்ணும் உலக வியாபகமானதொரு அமைப்பாக மாறிவிட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டிஞர்.
முதலாத்துவத்தின் புதிய ஏகாதிபத்தியக் கட்டத்தின் அம்சங்களது நுணுக்கமான பகுப்பாய்வின் அடிப்படையில் லெலின், ஏகாதிபத்தியத்தின் ஆழ வேரோடிய முரண்பாடு களும், புண்களும் குணப்படுத்த முடியாதவை என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவம் அழிவுற்றுச் செத்து சமுதாயத்தை சோஷலிசத்திற்கு கொணர்கிறது என்பதையும் நிரூபித்து காட்டினுர்,
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி அறிவு பற்றி யும் இவை ஆகும் முறைபற்றி அறியவும், சோஷலிசப் புரட் சியின் அண்மையையும், நடைபெறக்கூடிய சாத்தியப்பாட் டையும் அவசர அவசியத்தையும் பற்றிய அறிவைப் பெற வும் நம்நாட்டின் சோஷலிச இயக்கத்தின் முன்னுேடிகளில் ஒருவரும் சட்டத்தரணியுமாகிய த துரைசிங்கம் எழுதிய
லெனினும் ஆசியாவும்" என்ற நூலப் படியுங்கள்
இந் நூலின் தமிழ், சிங்களம், ஆங்கிலப் பதிப்புகள் புத்தகசாலைகளில் கிடைக்கும்.
விலே ருபா 10/-
சோஷலிச ஆய்வுக் கழகம் 31 வில்சன் விதி, 6) եnggմ գ - 12
ஆசிரியர் திசை
சென் , படித்தேன். யா அம்சங்கள். அ என்ற பகுதியி பேட்டி, ஒரு யாகும். இன்று ளுக்குத் தேவை கும் திசையில் இவ்வாறன அ Si Gaiaga
ՎԱՅՈiհամ
திசை
சிதம் யைப் பற்றி
1, Gaullig stu. விட லே வேட்டி சட்ை தற்கே காவில் கட்டுவதற்கு குமா ?
கும்பே
சாதுக்
சமீபத்தில் கும்பமேளா,
Sais' (GNLINHELI / mméü,、 கங்கை, யமு: நதிகள் கலக் கும்பமேளாவில் தினமான மெ சையில் (பெப் புனித நீராடல் துக்கு மேலாக விழாவின் உச் இங்கு லட்சோ கூடுகின்றனர்.
இவ்விழாவின் στη στιςόταται η கெடுத்துக்கொ som kannt soort is வடிக்கைகளே. குல் இவ்வைப களின் வெளித் காரத்தின் இயங்குவதாகே லாம். நிர்பான
சாரம்
Asian ளுக்கு யாழ் பெரும் அதிர்ச் துள்ளது.
சென்ற ஆன களே 25 வித செலுத்துமாறு மனம் பெற் atau gau களில் அறிவி
φτητή,
அவர் கூ இலங்கை மின் latasara. மாறு கூறியுள் மன்னியுங்கள்
யாழ் மாநச Léilgirairg ar a Gasianuari Gցքլի,
உங்களுடை
ஒவ்வொரு SՆhe ջԱքն

II-2-1989
இடம் பெற்ற
றந்த பேட்டி
எமது மக்க 2 சேலே கட்டுவது இன்னத் யான ஒன்ரு தனம் என்ருல், பெண்கள் எல் தொடர்ந்தும் லோரும் சின்னத்தனம் கொண்
க% வெளி டவர்களா?
கவிதை எழுதிய சகோதரி
கிளியூரான் விளக்கம் தருவாரா?
கிளிநொச்சி
க. சுதர்சன்
கொல்லங் கலட்டி
ன்ற கவிதை திசை”
ஆசிரியர் அவர்கட்கு
டை விலையை விலே அதிகம். திசை 山房翰矶●● ட வாங்குவ தொடர்ந்து படித்து வருகி ாதவன் சேலை றேன். தமிழீழத்தின் தலே கட்டுப்படியா சிறந்த பத்திரிகையாகத் திகழ் கிறது. தொடர்ந்து வெற்றி
1-89 திசை
',ങ്ക
நடைபோட வாழ்த்துகிறேன். க, தேவராசன் நெடுந்தீவு-4 ஆசிரியர் திசை
கர்சாரல் என்னே மிக வும் கவர்ந்த பகுதி aడి திரைப்பட்ங்கள், ஒவியம் இலக் கியம் பற்றிய குறிப்புகள் புது மலர்ச்சியூட்டுகின்றன. ஜன் ல்ைக% மேலும் அகலத் திறந்து வைப்போம். வெளிக் காற்று இன்னும் பல மா ஒட்டும் உரிமைக் காகப் போராடும் எமது தலைமுறை கலத்துறைகளிலும் முன்னே செல்லட்டும். வாழ்த்துக்
சிறி ரஞ்சனி கொழும்புத்துறை
கள் பல ரகம் !
னிகள், பைராகிகள் என்றும் Eபற்ற இன்னும் வேறு"உபபிரிவுகளா * இந்தியாவின் ரிக்கப்பட்ட சாதுக்கள் மய வைபவ கும்பமேளாவை நோக்கி ஊர் கபாத் நகரில்
வலமாக அணிதிரண்டு வருவ
- -
கும் : துதான் முக்கியமான நிகழ்ச்சி குறிக்கப்பட்ட யாகும். அனேகமாக அவர் sтва) у отаца. கள் எல்லோரும், உடலில் ரவரி 6 இல்) எதுவித ஆடையுமின்றி நிர் , ஒரு மாதத் வானமாகவே வருவார்கள்
நிர்பானிகள் என்று அழைக் фLILJбић பிரிவுமுழு நிர்வாணி களாக உச்சிக் கொண்டைய
கையிலே மணி கிலுங்க முக்கிய அம் ார்வலத்துக்குத் தலைமை சில், இதில் பங் தாங்கி வருவார்கள் |5) და 185უr ள்ளும் நூற்றுக் வழிபடும் இவர்கள் Efalles, iš 5 துக்களின் நட கோபமுடையவர்களாக இருப் சுருங்கச்சொன் பார்கள் வம் இச்சாதுக் தோன்ருத அதி இதன் காரணமாக இச் :ளில் சாதுக்களிடையே பெரும் கல இல கம் ஏற்படுவதுண்டு. 1760 ல் கள் நிரஞ்ஜ நிகழ்ந்த கலகத்தின்போது
இல்லாத மின்சாரம்!
Islannia. இதில் பாரிய பொருளா மாநகரசபை தாரப் பிரச்சினை தங்கியுள் ஒக் கொடுத் ளது 100 அலகு களுக்கு
குறைந்தால் குறைந்த தொகை கூடினுல், உயர்ந்த ண்டுக் கட்டணங் தொகை ! ாகக் கூட்டிச்
புதிதாக நிய மூன்று நான்கு மாதங்க "மாநகர ரூக்கு ஒருமுறை இந்தக் கணி ாளர் பத்திரிகை ப்பாளர்கள் வருவார் கள் தல் விடுத்துள் மின்மானியைப் பார்ப்பார்கள் அது 100 அலகுகளுக்குக் கூடி விட்டிருக்கும் ! ய காரணம்: சார சபை கட் கூட்டி அறவிடு ளது; எனவே
கனக்கிடும் போது, 100 அலகுகளுக்கு மேற் பட்ட றேற்றைக் கணித்துப் போடு - - - Gartrfasst. ர சபையிடமும், மின்சார சபை கிட்டத் பையிடமும் சில al- 8 இலட்சம் ரூபாவை கேட்கவிரும்புகி ' நகரத்தில் இழப்பதாக
அறியப்படுகிறது
(மீற்றர் ஹீடர்)
ாதமும் விடுக பிரதான விதிகளில் எல்லோ காகச் சென்று ரும் காண்கின்றனர் இந்த செய்கின்றனரா? ஒழுக்குகளே
8,000 பேர் இறந்தனர்
1795இல் 500 யாத்திரிகர் இல்லப்பட்டனர். 1954ல் ஏற் பட்ட ஜனநெரிசலால் 350பேர் நசிபட்டு மாண்டனர். 1986鲇 இதேவிதமாக 175 பேர் கொல் GJLIuLListii.
ஐன நெரிசலும் அதனுல் ஏற் படும் இறப்பும் அனேகமாக அரசாங்க முக்கியஸ்தர்கள் இங்குவிஜயம் செய்யும்போது, அவர்களுக்காக விசேஷ இடம் ஒதுக்கிக் கொடுக்க முற்படும் போது ஏற்படுகிறது. இதல்ை இக்காலங்களில் அரசியல் வாதிகள், அரசாங்க முக்கியஸ் தர்கள் இங்கு போவதை தடுத்துக்கொள்ள வேண் @ th என்று கேட்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, இங்கு நேரும் ஒல அனர்த்தங்கள் சில சாதுக் களின் தனிப்பட்ட குறை இயல் புகளினூலே ஏற்படுகிறது. விசேடமாக சில சாதுக்களுக்கு கொஆலயும் தற்கொலையும்கூட so அனுஷ்டானமாக" அமைந்துவிடுகிறது
ஆதாரம் ஃவ்ரொன்ற் ‰ህsör
கடைச்சல் வேலைகள் நடை பெறுகின்றன என்பது எல்லோ ருக்கும் தெரியும்
ஆகவே எங்களைக் கடைய' ബിrLiri,
இதுவே யாழ் நகர மக்க ரின் வேண்டுகோள்
சத்யஜித் ரேக்கு பிரான்சின் விருது ப3தர் பாஞ்சாலி இரு புதல்விகள், அபு ஹன்சார் தலிய கலத்திரைப்படங்களே உருவாக்கி உலகப் புகழ்பெற் றுள்ள வங்காளத் திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேக்கு பிரான்சின் அதி யு யர்ந்த திரைப்பட விருது வழங்கப் u-Gait673.
கல்கத்தா தேசிய நூலகத் தில் இம் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தில், பிரான் சின் அதிபர் மித் ரோன்ற் இந்தவிருதினை வழங் கினுர்,
எழுத்தாளராகவுள்ள சத்ய ஜித்ரேயின் பக்தி க்சந்த் என்ற சிறுவர் நாவல் எழுத் தாளர் சொக்கனுல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு,யாழ்ப் பாணத்தில் வெளியிடப்பட்டி ருப்பதும் குறிப்பிடத்தக்கது.
A.
o

Page 3
--------
தி
சோவியத்யூனியனில்
ந்ெது பெளதிகவியலா ளனும், நியூட்டனே மீள்பார்வை செய்து விட்டார் என்ற கார ணத்துக்காக மட்டும், ஐன்ஸ் ரைன நிராகரித்திருக்க மாட் Ls。
சமுதாயத்தை விஞ்ஞானக் கண் கொண்டு ஆராய வேண்டு மானுல், தடையற்ற விமர்சன மனப்பாங்கும், கோட்பாடு களே இடைவிடாது புணர்விசா ரனே செய்வதும் மிக மிக அவசியம் குறிப்பாகச் சமு தாயத்தை ஆராயும் பொழுது ஏனென்ருல் இந்த ஆய்வுப் பொருள் ஒயாது மாறிக் கொண்டே இருக்கிறது.
மார்க்சியம் கட்டுப்பெட்டித் தனமான, கேட்டுக் கேள்வி யின்றி எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சமயக் கொள்கைகளைக் கொண்ட ஒர் ஒரு கோட்பாடு அல்ல என் பதனே இனங்காண வேண்டிய காலம், வந்துவிட்டது சமூக ஆய்வுக்குரிய ஒரு கருவியா கவே அது கருதப்படல் வேண் டும். இந்தக் கருவிகளில் ஒன்று கறள்பட்டுப் போய்விட்டா லோ அல்லது தேய்ந்துபோய் விட்டாலோ, அதனே எறிய வேண்டும் அல்லது அவற்றுக் குப் பதிலாக, வேருென்றி னேப் பயன்படுத்த வேண்டும்.
இப்பொழுது சோவியத்தில்
நடைபெறும் சர்ச்சைகளின் முக்கியத்துவம் என்னவென் முல் கட்சி ஒரு போதும்
தவறுவிடாது என்ற எடுகோ ளின, அவை அரித்துவிட்
டமையாகும், ஸ்ராலின் ஆட் சியில் நடைபெற்ற கொலேக் பற்
குற்றங்களும்
- ബ
தற்கு ஒரேயொரு வழி - காப் புறுதி - திறந்த சுதந்திர மான விவாதங்களே.
இப்பொழுது நடைபெறும் சோவியத் அரசியல் உரையா டல்களில் சோசலிச பன்மைத் தன்மைஎன்ற எண்ணக்கருவே கருத்து வேறுபாடற்ற கட்சி என்ற எண்ணக் கருவிற்குப் பதிலீடாக, முன்வைக்கப்படு கிறது.
இக்கோட்பாடு பல்வேறு கருத்துக்கள் மோதுவது இன் றியமையாதது என்பதனே ஏற் றுக்கொள்கின்றது.
ஆஞல் இப்பல்வேறு கருத் துக்கள் சோஷலிசம் என்ற அமைப்பிற்குள் தான் போட்டி யிடும்.
சோசலிசத்துடன் ஒத்துப் போகக்கூடிய கருத்துக்கள் t ஒத்துப்போகாதவை எவை என்பதனை எந்த அடிப் படைகளில் டார் தீர்மானிப் பது
இன்று ஆட்சியில் அமர்ந் துள்ளவர்கள் இதற்குத் தத்த மக்கு ஏற்றவாறு வாய்ப்பாடு களைக் தயாரிக்கலாம்
கட்சியின் 70ஆவது ஆண்டு விழாவிற்கும் 19ஆவது மகா நாட்டிற்கும் இடையில் ஏற் பட்ட எட்டுமாத காலப்பகுதி யில் எல்லேகள் இடம் பெயர்ந் திருப்பதை நாம் அவதானிக்க முடியும். அப்பொழுது சொல்ல முடியாதவை, பிரசுரிக்க முடி யாதவை இப்பொழுது சொல் வப்படலாம் பிரசுரிக்கப்பட
6ህITI0 ,
இறுதி ஆய்வில் பன்மைத்தன்மையின்
(ჭჟrn arañar στου 2ου
றிய உண்மைகள் அம்பல மாக்கப்பட்டமையும், பிரஷ் நேவ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மோசடிகள் என் பனவும், கட்சி எப்பொழுதுமே சரியானது தவறு இழைக்கவே மாட்டாது என்ற நம்பிக்கை யை, மேலும் வலுவிழக்கச் செய்தன
இந்த நம்பிக்க சிதறுண்ட தும், கருத்து வேறுபாடற்ற மாபெரும் ஒரு தனிக் கட்சி என்ற நம்பிக்கையும் ட בעשמו.
கட்சியும் கட்சித்தலேமை துவமும் பிழைவிடக் கூடுமென் முல் பிழைகளைத் தவிர்ப்ப
களே எந்தவொரு அதிகாரியும் நிர்ணயிக்க முடியாது: சோவி யத் சமுதாயத்தின் பரிணம வளர்ச்சியின் இயக்கவியலே இதனைத் தீர்மானிக்கும்.
இந்த நிகழ்வுத் தொடரில், கட்சியினதும், கட்சிக்கு வெளி யே உள்ள மக்களினதும் பங்கு மையமான பிரச்சினையாக உருவெடுக்கும்.
சீர்திருத்த வாயென்ற முறையில், கட்சி
ருேள் திய அதிகாரத் வின் எதிர்ப்பை நேர்
கட்சியின் - --
குறைக்கும் வ சில மாற்றங்க கின்ருர், எடு மக்கள் நலன் கள் என்ற மு யத்துக்களுக்கு முக்கியத்துவத் துள்ளார்.
(8,0 à Le L . தொடங்கப்டெ சிகளேத் தவிர திலிருந்தும் அ வாரங்கள் ே வேறு வகை . -அரசியல், ட சார்ந்த பிரை இவை - கட் உருவாகி, டெ பத்திரிகைத்து எழுப்பத் தெ சில காலத்தி நினைத்துக்கூட யாத ஒன்றை சாதித்துள்ளன niini. Liam a Livre.
இத்தகைய ெ பயன்களுக்கு an i'r LLG6): Sio yn In Mei 1667 unutraat வாக ஒர் நி எழுப்பப்பட முதலில் மக் வேண்டுகோள் னத்தைக் கட் குப் பன மு தொடங்கின. 3ւյր յh, கைச்சாத்திட்ட கொர்பசெவ்
னயைக் கட் ஆதரித்தார். பொலிட்பியூே அங்கீகரித்தது.
ØዕLLD60}ዘ1 ፴TGl16)! եւ 5) (1pso:Dպւ இக் கேள்வி ST(PLD.
பழமைவாதி படை மாற்ற வர்களுக்குமிை ழுது நிலவும் மைகள், ஒன்று
இரள் அடித்தளமாய் யும் என்பதை
ിr;ണ് ഒ இத்தகைய பே மையில் தலே
தற்போதை கூடியவை இ சிக்குள் பல்6ே துக்கள் வளர் குத்துக்களை கான சுதந்திர அத்துடன், ! லும் அலுவ சிக்கு வெளிே துக்கள் படிப் முனைப்போடு பங்குபற்றும்.
பொருளா அமைப்புக
சோவியத் பெற்றுவரும் ======
 

சோசலிசம் = மீள்பார்வை - 2
அரசின்பிடி தளரக்கூடும்
Goasusi gyari ளே மேற்கொள் த்துக்காட்டாக, ஈளின் பிரதிநிதி றையில், சோவி
அவர் கூடிய தைக் கொடுத்
டத் தி லிருந்து பற்ற இம் முயற் கீழ் மட்டத் முக்க நெருக்கு தான்றின; பல் மக்கள் குழுக்கள் பண்பாடு, சூழல் சகள் குழுக்கள் சிக்கு வெளியே ாதுவாழ்விலும் றையிலும் குரல் ாடங்கியுள்ளன. ற்கு முன்னர் ப் பார்க்க முடி க்கட அவர்கள் ார்-பொது ஆர்ப் வர்கள் நடத்தி
சயற்பாடுகளின் ஒர் எடுத்துக் லினின் ஆட்சி வர்களின் நினை னேவுச் சின்னம் வேண்டுமென கள் குழுக்கள் விடுத்து, சின் டியெழுப்புவதற் 凸 Góféâ岛 ஈற்றில் 80,000 வேண்டுகோளில் டனர். பின்னர், இவ்வாலோச மகாநாட்டில் இறுதியிலே, ராவும் அதனை
பன்மைத் தன் ாறு தனியொரு டன் இணைப்பது? இயல்பாகவே
களுக்கும் அடிப் த்தை விழைய டயே இப்பொ கருத்து வேற்று க்கு மேற்பட்ட உருவாகுவதற்கு
ՔԻՊւ0U (Մ (գ: நாம் ஒப்புக் பண்டும் அல்ை ாக்கு மிக அண் தூக்கும் என்பது
க்கு நடைபெறக் வைதான் கட் வறுபட்ட கருத் வதோடு, அக்க வெளியிடுவதற் ம் விரிவடையும்; பொது வாழ்வி ல்களிலும், கட் யயுள்ள கருத் படியாக செயல் கூடுதலாகப்
தார :
யூனியனில் நடை
அரசியல் சீர்தி
1992-жылышта
மேற்கொள்ளப்பட்டுவரும், மாபெரும் பொருளாதார மாற்றங்களே இனிப் பார்ப் ፴L ዘruh.
கடந்த அறுபது ஆண்டுக ளாக சோவியத் யூனியனில் பொருளாதாரக் கோட்பாடும் நடைமுறையும், சே 9 சத்தை, செயலளவில், அரச மயப்படுத்தலுடன் சமன்படுத் தின.
இந்த அறுபது ஆண்டு அனு பவப் பின்னணியில் நோக்கும் போது, இரு முக்கிய பிரச்சி னேகள் தென்படுகின்றன:
பொருளாதார அமைப்பு முற்று முழுதாக GLOL படுத்தப்பட்டு அரசின் கட்டுப் பாட்டுக்குள் இருப்பது அர சியல் சுதந்திரத்துடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்று?
2. பொருளாதார அமைப் பினே மையப்படுத்தி அரசு முற்று முழுதாகக் கட்டுப்படுத் துதல் உற்பத்தி ஆக்க வளத் திற்கும் செயல் திறனுக்கும் வழிவகுக்கின்றதா?
இப்பதங்களே நன்கு ஆலோ சித்துத்தான் கையாளுகின் றேன்.
ஏனென்ருல், அரசியல் சுதந் திரத்திற்கோ அல்லது செயல் திறனுக்கோ ஒரளவு முதலா ளித்துவ, தனியார் முயற்சி இன்றியமையாதது என்ற மேற்கத்திய தாராவக் கோட் பாட்டியல் வாதத்தினை, நான் இங்கு முன்வைக்கவில்லை.
சோசலிச வாதிகளே ப் பொறுத்தவரை பிரச்சினை இதுவே முதலாளித்துவ உடைமை முறை சாராத ஒர் அமைப்பில் உடைமை கட் L-tru Loren 27 år e-got-sold யாக இருத்தல் வேண்டுமா? அப்படித்தான் அரசு உடை மையாக இருப்பினும், அது மையப்படுத்தப்பட்ட கட்டுப் பாட்டுக்கு உட்படுத்தப்பட்டி ருக்கவேண்டுமா?
சோவியத் யூனியனே ப் பொறுத்தவரை, இவை முக் கிய கேள்விகளாக இன்று விளங்குகின்றன.
நன்கு அறியப்பட்ட இரு மார்ச்சியக் கருத்துருவங்களின் துணையுடன் இப் பிரச்சினைகளே விளக்கலாம் எனக் கருதுகின் றேன்: (1) பொருளாதார அடித்தளமும் அரசியல் (கோட்பாட்டுத்துறை oll." lil ) மேற்கட்டுமானமும் என்ற கருத்துருவம்
சோவியத் யூனியனின் அணு பவத்திலிருந்து, பொருளா தார அமைப்பினே அரசு முற்று முழுதாக மையப்படுத்திக் கட் (Rப்படுத்துமாயின் பன்மைத் தன்மை வாய்ந்த அரசியல் மேற்கட்டுமானத்தைக் கட்டி Թազքնւ, Աքպար ց։
உற்பத்தி சக்திகளுக்கும் உற் பத்தி உறவுகளுக்குமிடையே ஏற்படக்கூடிய முரண் பாடு என்ற மற்றைய மார் சிய கருதுருவமும், இங்கு பொருத்
தமானது. இத்தகைய முரண் பாடு சோவியத் யூனியனில் தோன்றிவிட்டது என்பேன். ஏனென்முல் அதிகாரித்துவ மயப்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப் பாடு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டது. ஆகக்குறைந்தது 1980 களின் தொடக்கத்திலேயே,சோவியத் யூனியனின் பொருளாதாரம் தேங்கத் தொடங்கிவிட்டது. இருவகைப் பிரச்சினேகளே யும் தீர்க்கும் பொருட்டே தற்பொழுதைய பொருளா தார சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. பழைய அமைப்புக்கள் மறை யத் தொடங்கி புதிய அமைப் புக்கள் உருவாகும் இடைக்
றெஜி சிறிவர்தகு தமிழில் ராஜசேகரன்
காலகட்டத்தில்தான், தற்பொ ழுது சோவியத் பொருளாதா ரம் உள்ளது.
எனவே நான் இனி வர்ணிக் கப்போவது இப்போது உள்ள சோவியத் பொருளாதார அமைப்பை அல்ல. 1990 களின் முற்பகுதியில் உருவாகவிருக் கும் அமைப்பையே: அக் கட் டத்தில், பொருளாதாரச் சீர் திருத்தங்கள் முழுமைபெற்று விடும் என நம்பப்படுகிறது. அப்பொழுது பொருளாதார அமைப்பு நான்கு துறைகளைக் கொண்டதாயிருக்கும்.
1. அரசு முயற்சிகள்
இவற்றுள் சில முக்கியமான கைத்தொழில்கள்,(உ-ம்:பாது காப்புடன் தொடர் புற்ற கைத்தொழில்கள், சில பாரிய கைத்தொழில்கள்) மையப்ப டுத்தப்பட்ட திட்டமிடலுக் கும் கட்டுப்பாட்டுக்கும் உட் பட்டிருக்கும். ஆனல் அரசுக் குச் சொந்த மான ஏ ஃன ய முயற்சிகள் (கணிப்பீடுகளின் படி 70%) தொழிலாளர்க ளால் தெரிவு செய்யப்பட்ட முகாமைகளால் தன் னுட்சி முறை யி ல் நடாத்தப்படும். என்னென்னவற்றை உற்பத்தி செய்வது என்பதை அவையே தீர்மானிப்பார்கள் மூலப்பொ ருட்களை ஏனேய முயற்சிகளிட மிருந்து அவையே கொள்வ வுை செய்வார்கள்:சந்தை நில களைக் கணக்கில் எடுத் து அவையே விற்பனை விலகளே நிர்ணயிப்பார்கள் நிதியைப் பொறுத்த வரை யில் தமது சொந்தக் கால்களில் நிற்பார் JT。
2. கூட்டுறவு
முயற்சிகள்
உற்பத்தியாளர் குழுக்களால் கூட்டுறவு அடிப்படையில் நடாத்தப்படும் முயற்சிகள் இருக்கும். இவை தாமாகவே கவனித்து,உற்பத்திப்பொருள் களைச் சந்தைப்படுத்தி, ஆதா யத்தை பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு முயற்சிகளுக்கு புத் துயிர் அளித்து அவற்றிற்கு தன்னுட்சி உரிமையை வழங்கு வதற்கு இப்பொழுது அழுத் தம் கொடுக்கட்  ெ

Page 4
'எந்தப் பாடத்தையும், எர் தப் பிள்ளைக்கும், எத்தகைய விருத்தி நிலையிலும் ஆற்ற லுடன் கற்பிக்க முடியும்' -இது நவீன கல்வியி ரா ஜெரோம் புறுனரு டைய உறுதிமிக்க குரல் கல் செல்வம் அனேவருக்கும் பொதுவானது. யாரும் அதிலே ஊறிச்சுவைக்க்லாம் அதிலே தனியுரிமைக்கு இடமில் சில யாருக்கும் எதையும் கற்பிக்க லாம். பத்து வயதுக் குழந் தைக்கும் மின்னியலேக் கற்பிக் கலாம். ஏழு வயதுக் குழந் தைக்கும் இலக்கியத்திற் துன் பியற் கோட்பாட்டை அறிமு ፴uh (@JHዘiujö}ITü...
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிகை உளவியல் ஆய்வுகளிலே ஈடுபட்ட புறான மின் கருத்துக்கள், கல்வி உல குக்கு உற்சாகமளிக்கின்றன. விவேகியென்றும் விணர் என் றும் கல்வியுலகில் யாருமிலர் அறியமுடியாச் சூத்திரங்கள் என்று கல்வியுலகில் ஏதுமில்லை. யாரும் கற்கலாம்; Toistyi கற்கலாம். கற்றலே арціи?орѣд, ப்ெமைகள் விலகிச் செல் கின்றன.
புறுனரின் சிந்தனைப் புரட்சி மேலும் ஒரு படி முன்னேறிச் செல்கின்றது. ஒரு பாடத்தை ஆரம்ப நிலையிலேயே கற்றுக் கொண்டிருக்கும் ஒரு வன து மூளையின் செயற்பாடும், அந் தத்துறையில் மேதாவியாயிருக் கும் ஒருவனது மூ ளே யின் செயற்பாடும் ஒன்ருகவே இருக் கும். பாரம்பரியமான பழை மைக் கோட்பாடுகளே இந்தக் கருத்து அதிரச் செய்கின்றது. மனிதரிலே ஏற்றத் தாழ்வு இல்லை என்பதற்கு இதைவிட வேறென்ன சான் ரு தாரத்
െ
புறுனரும் நவி
தைத் தேட முடியும்
புறுனரின் சொற்களில் இக் கருத்தை நாங்கள் நேரடியா கத் தரிசிக்கலாம்.
பெளதிகவியலேக் கற்கும் பாடசாலை மாணவன் ஒருவன் பெளதிகவியலின் ஒரு மேதகு விஞ்ஞானி -அறிதல் பற்றி புறுனர் வெளியிட்ட நூலில் இந்தத் தொடர் தரப்பட்டுள்
கற்றலிலும் கற்பித்தலிலும் விசாரணைக்குரிய திறனும், கண்டுபிடி க்கும் திறனும் விருத்திசெய்யப்பட வேண் டு மென்று புறானர் குறிப்பிட் டார் எவ்வாறு அறிதல், எவ் வாறு தெரிந்து கொள்ளல் எவ்வாறு இயக்குதல் எவ் வாறு விசாரணைக்குரிய திறன் களே வளர்த்தெடுத்தல் என் பவை கற்பித்தலில் ஊக்குவிக் கப்படல் வேண்டும், விசார ஆணத் திறனை முன்னெடுத்துச் செல்லுதலே அறிவியல் முன் னேற்றம் பெறுவதற்கான திற வுகோல் மனித முன்னேற்றத் தின் சுட்டியாக அமைவதும் விசாரனைத் திறகுைம். விசா ரகணத்திறன் மேலோங்கமனித ஆற்றலும் மேலோங்கும் என்று புறானர் கருதினர்
அறிவுசார் நேர்மை" பற் றிய கருத்தும் புறானரால் முன் மொழியப்பட்டுள்ளது. எத்த கைய பின்ளேக்கும், எந்த ஒரு நிலையிலும், எந்த ஒரு பாடத் தையும் கற்பிக்கும்பொழுது அறிவுசார் நேர்மை என்பது
முக்கியமானதாகும் மான கருதுகோள் படுத்தக் கூடாது. 2ளச் சிதைத்து விட எண்ணக் கருத்து துக் கூறக்கூடாது
கருத்துக்களே வி வேண்டும் என்பத கருத்தைச் சிதைவு ருக்கு 'அறிவுசார் ஓர் எச்சரிக்கைய
கற்றலில் மொ! யத்துவம் புறா மாக வற்புறுத்தப் சிந்தனையை ஒழு செயற்படுத்துவத.
கலாநி சபா. ஜெ -
துணை செய்கின்ற விருத்தியிலும் .ெ aprra síl SMT på மொழியை ஒரு பயன்படுத்துவதற் கற்றலுக்கு இன் தாகும். மொழி வளமும் பெருத சூழலில் நுண்மதி டுப்படுத்தப்படுகி
மனிதரின் அறி கோலத்தை மு களாக புறானர் தார், அவை:
(அ) செயலா
ளேப் புலம் (ஆ) புலக்கா οιτητ ο புலப்படுத்
அப்படியா? அதிசயம்த
அனுராதரத்தில் மட் டும்தானு ஆயிரங்கால் மண்ட பம் திருவண்ணுமலே அருணு சலஸ்வரர்ஆலயத்திலும்1000 ால்மண்டபம் உண்டு. இதனே தமிழ்நாடு அரசு நெல் சேமிப் புக் களஞ்சியமாகப் பயன்படுத் துகின்றது.
O
இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகிகள், படிப்பு டியாக நாட்டைப் பிடித்து ஆளவும் முற்பட்டனர். 1 ዘTL___ ஆகளில் பைபிளேக் கட் டாய பாடமாக்கினர் மதப் பிரசாரம் செய்தனர். இதனே எதிர்த்துச் சில அறிஞர்கள் பன்னிரண்டாயிரம் கையொப் பம் திரட்டி இங்கிலாந்து அர
தொகுப்பு
சுக்கு அனுப்பி வைத்தனர். மதப் பிரசாரம் உடனடியாகக் கைவிடப்பட்டது. இந்த இயக் கத்திற்குத் தலைமை தாங்கிய சென்ன பெரிய மேட் டச் சேர்ந்த காசுறு இலட் சுமி செட்டியார்
O
வண்ணத்துப் பூச்சியின் சரி ஆங்கிலப் பெயர் (But
erfly) பட்டபிளை அல்ல. Fl terby-ஃபிளட்டர்பை
O
உலகிலேயே மிகச் சிறிய இராணுவம் இத்தாலியில் உள் ளது. மொத்தம் பதினுெரு போர்வீரர், நாரு, மொன க்கோ போன்ற சில சிறு நாடு களில் இராணுவமே இல்லை.
O
கொசு ஒரே தடவையில் 500 முட்டைகளே இடும். முட் டையிலிருந்து பிறக்கும் குஞ்சு இருபத்தி நாலு மணி நேரத் தில் வளர்ச்சியடைந்து Gulf தாதென்வேலையைத் தொடங் ബി.
O
கொமன்வெல்த் நாடுகளில் மிகச் சிறியது நாரு இதன் பரப்பளவு இருபத்தொரு ச. .ெ 8 மத்திய பசிபிக்கில் இது உள்ளது. இங்கே 2000 காள் கள் ஓடுகின்றன. பொஸ்பேட் என்னும் கணிப்பொருள் இங்கு முக்கிய பொருளாதார வளம் விமானத் தளம் உண்டு குடி சனத் தொகை பத்தாயிரம் to GGlo
O
மும் உண்பவர்கள் பூச் கைது உண்பதில்லை. ஒருவித வெறுப்பு பூச்சிகளும் உண் னைத் தகுந்தவையே. மனித
உடலுக்குத் ே அமினுே அமில f) As sosir Gant Gar,
சிகளில் 75%
இருக்கிறது. பூ வகை தனியி சத்து ஏ யும்
O
எப்போதும் இருக்க விரும் விட வயது டன் பழகுங்க நட்பு வளர்ந்து கும். ஏனெனி தான் எல்லா நற்பண்பும் ெ அதிக அளவில்
- G
n oli sti யும் சுற்றிப் பு ஜி. தொம்ஸன் கர்தான். இவ ரோடு இருக் னும் பார்க்க டார்டிகாப் ட பார்த்த நாடு கின் புதிய ளாக தாவரி டிகா, இமயம் காங், நியூசி குத் தீவு, ரிே ஆல்ப்ஸ் மலே ளன என்று பவத்தைச்

Il-2-1989
ன கல்வியும்
. . . . தள மலினப் மூலப்பொரு டக் கூடாது.
ளைத் திரித்
ற்காக மூலக் படுத்துவோ நேர்மை" ாகும்.
ழியின் முக்கி Irg stå op பட்டுள்ளது. தங்குபடுத்திச் ற்கு மொழி
தி LLUIT 3FF
து. நுண்மதி மாழி நடுநாய குகின்ற து கருவியாகப் குரிய திறன் றியமையாத விருத்தியும் Lugöyr Lumrill" (5)}
விருத்தி மட் ன்றது.
கை விருத்திக் எறு கட்டங்க ஒழுங்கமைத்
அனுபவங்க படுத்தும்நிலை, ட்சி வடிவங்க அனுபவங்ளைப் தும் நிலை
Sil |60|| !
5ഞ ബ (LT ബ് 1ங்கள் பூச்சிக கறையான் பூச் புரோட்டின் ப்பா என்ற ஒரு
di sgîl "La LL676ôr டியும் உள்ளன.
இளே ஞ ணு சு பினுல் உங்களை குறைந்தவர்களு ள் அவர்களின் 庾 庾 அவர்களிடம் விடயங்களிலும் பருந்தன்மையும்
இருக்கும்.
ம்யல் ஜான்சன்.
O
லாப் பகுதிகளை ார்த்தவர் பார்கி
என்ற அமெரிக் பர் இன்னும் உயி விருர், இவர் இன் ாத பகுதி அண் குதி மொத்தம் கள் 304, உல *T அதிசயங்க : அண்டார் சிலப்பகுதி, ஹாங் லாந்தின் தெற் பாடிஜெனிரோ
ஆகியவை உள் தன் பயண அனு
சால்லுகிருர்,
(இ) குறியீடுகளால் அணுப வங் களப் புலப்படுத் தும் நிலே. மூன்றுவது நிலையே கற்ற வில் மிகவுயர்ந்த நிலையாகும். மொழி வாயிலாகவும், கணி தக் குறியீடுகள் வாயிலாகவும் அறிவு பெறுதல் இந்த நிலை யைப் புலப்படுத்தும்,
விஞ்ஞான பாடத்தில் [ ዕlgir னிய இந்த மூன்று நிலைகளி லும் எவ்வாறு கற்பிப்பது srgir பதைச் சுருக்கமாக விளக்க գյդ LL,
(அ) செயல்வழிநிலையில் மின் வித்தை எரிய வைத் த ல், ஆளியை அழுத்துதல் போன்ற அனுபவங்களால் மின்னியலின் விளக்கங்களைப் பெறலாம்.
(ஆகாட்சி வழிநிலையில் மின் சுற்முேட்டப் படத்தை வரை ந்து அல்லது ஒரு காட்டுருவைச் செய்து மின்னயலேக் கற்றுக் கொள்ளலாம்.
(இ) மூன்றுவது நிலையில், ரியல் விதிகளைக் கணிதக் குறியீடுகளால் அறிந்து கொள் ளலாம். இதுவே முன்னேற்றக ரமான நிலை.
கற்றல், கற்பித்தலின் அனு பவ ஒழுங்கமைப்பாக விளங் குவது கலைத் திட்ட மா கு Lh புறுனர் சுழல் ஏணிக் கலைத் திட்ட ஒழுங்கமைப்பை வலியு றுத்திஞர் சுழல் ஏணி என்பது மத்திய ஒரு தண்டை ஆதா மாகக் கொண்டு படிகள் சுற்
றிச் சுற்றி உயர்ந்து செல்லும் ஓர் அமைப்பாகும். அத்தகைய ஒரு மாதிரியைப் பின் பற்று வதே சுழல் ஏணிக்கலேத் திட் LL.
ஒரே எண்ணக்கருவை மான வன் பல்வேறு வகுப்புகளிலும் கற்கின்றன் ஆல்ை வகுப்பு பர உயர அதே எண்ணக் கருவை அவன் ஆழ்ந்தும், பரந் தும்நுட்பமாகவும்கற்கின்முன்
புறுனருடைய கருத்துக்கள் முற்போக்கானவை. Litu fri'ப் படத் தக்க வை. யிே பியாஜே பிராய்ட் risissär போன் ருரது கருத்துக் கள் புறுனருடைய சிந்தனைகளுக்கு உந்தலாக அமைந்தன. ஆயி னும் அவரது கருத்துக்கள் இக்கப்பட வேண்டியுள் (3GBar air SA: கருத்தை அணுகுவதன் ru
ாக அது பற்றிய தெளிந்த முடிவைப் பெறமுடியாது
இன்றைய கல்வி 鼬f、 சார்புட்ையதாகவே antast" படுகின்றது. அடிப்படையான சமூக மாற்றத்தை நோக்கிய நிகழ்வுகளின்றி எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க முடி պth arärւյց ஆதர்சவாதமாகி விடுகின்றது. இலங்கை யை உதார ண மாகக் grണ്ണ0 புறுனரின் கருத்துக்களை எதிர் கொள்ளலாம். ஒரே கலத்திட் Lம், ஒரே பாடப்பரப்பு:இலங் கையிலுள்ள எல்லாப் பாசாஜலகளிலும் செயற்பட்டு வந் தாலும் ஒரு சிலர் மேம்பா ை பலர் பின்தங்கிவிடுகின் றனர். வாய்ப்பும், வத களும் 6 ன் டோர் கல்வி யில் விரைந்து முன்னேற முடிகின்
ODI
தலையே ஓர் வீடாக
தல:
மாறி வரும் நாகரீகத் தால் என்றும் மங்காது பஸ் டைய காலத்தின் பாரம்பரி யத்தைப் பேனும் நீள் வட்ட வடிவமான மழம் வீடு 1. nu :
பருவத்திற்கேற்ப நிறமூட் டப்படும் கூரைத்தகடு
2 கண்கள்
எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் தூண்டா
மணி விளக்குகள் 3. Cup#তে:
நேரெதிரே தென்படும் சமயலறையின் புகைபோக்கி 4. காதுகள்
திறந்து GAGAL LLLLLL
இரண்டு ஒற்றைக்கதவு இன்
otsi) sat. 5. உதடுகள்
நுளைவாயிலில் வர்ணம் பூசப்பட்ட நபரிலான இரட் டைக் கதவுகள் 6. பற்கள்
உள்ளிடுவோர் வசதிக் ாக வரவேற்பறையில் இருக் கும் இருக்கைகள் 1. நாக்கு
தரையின் விஸ்கீரனத் தைப் பொறுத்து டிருக்கும் கம்பளம் 8. முகம்:
இடத்திற்கிடம் மெழுகி | լ)լ յւն)ւհ, படாததுமான ei ganrif.
மொத்தத்தில் தலையே ஓர் விடாக காட்சி தருகிறது. - செல்வி கந்தையா காந்தரூபி

Page 5
  

Page 6
התק (%
அதுவே உண்மை யாகும்.
நான் ஒரு இ அல்ல. ஏனெனில் னுக்கு ராகம் தாளம் ஒரு தடை இசை பற்றிய தடை அத்தோடு பற்றி வைத்திருக் ஒரு தடை ஆே சையாளஞய் !
இ Ż5I u IJT 292 I -
எது எனது மன
றதோ, அதை மல் செய்கிறேன்.
ஒரு இசைமேதைய
- தில் மட்டும் த
இன்று σπώ εφάπαυσαέρα Θεοσμυροφ33 திணி ஒரு பாடலுக்கு மார் பாடல் இச் சதுர கேட்கிறுேம் ரசிக்கிருேம் ஆனல் அந்த எமது ரசிப்புக்குக் காரணமான இசை கணம் இரண் பற்றியோ அல்லது அதை ஏறக்கு வழங்குபவர் பற் பாடல் கொண் றியோ எதுவும் சிந்தித்ததும் இல்லே சீராக அறிந்து டும் என்பர் ஆ கொண்டதும் இல்லே. ஏதோ அவரது ாட்டுக்களே இசையாளனுய் செவிமடுக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் இளைய இவை எனக்கு ராஜா நல்லாச் செய்யிறன் இல் ஐயா? என்று கேள்வி: உங்கள்
இட்டுவிட்டு போகிருேம். அத்தோடு எமது இசை கருத்ை - ம் விற்பன்ன பற்றிய அறிவும் ரசிப்பும் நின்றுபோகிறது. ಇಂ¶ ஆனல் நமது ஓசை பற்றிய அறிவை ஆழமாக் பதில் யார் குவது போலவும் இளையராஜாவைப் பற்றியொரு ளும் இ களும் தியாக
தனிப்பிட்டை எமக்குத் தருவது போலவும். |9/გერგეraფ200 - யில் இளேயராஜாவோடு ஒரு பேட்டியை திரு ஏ. எஸ். பன்னிச்செல்வன் வேறொன்ற் லேன் (Frontine) தழைத்துக் ெ சஞ்சிகைக்காகச் செய்திருந்தார்; அதன் முக்கிய பகு 5 கிர்த்தனைக திகள் இங்கே தரப்படுகின்றன. வைத்துக் ெ வாழ்க்கை பூர Lubian தொடர் கும் இவர்கள் இற்றைவரை இளையராஜா வான்கள் என் தமிழ், தெலுங்கு tänuranth, இவர்,மேற்கத்திய(செவ்வியல்) கள் என்றும் கன்னடம், வயிந்தி என்று இசையில் மாஸ்ரர் தனராஜ் கிருர்கள் இ மொழிகளுக்குரிய 400 படங்க அவர்களிடம் பயிற்சி பெற்ருர் டைய இசை ளுக்கு மேல் இசையமைத்துள் இப் பயிற்சியின் காரணமாக கேட்டிருக்கிே அத்தோடு மெட்ருே வர் லண்டன் ட்றினிற்றி எப்போதும் 3 படக் கூட்டுத் தாபனத்தின் இசைக் கல்லூரியின் இசைப் (METRO FILM CORPOR உரையில், செவ்வியல் கிற்று ATION) அடுத்த ஆங்கிலப் பில் தங்கப்பதக்கம் பெற்ருர், படத் தயாரிப்புக்கும் இசைய மைக்கும் பொறுப்பைப் பெற இதோ தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டிலும் பிர சாத் ஸ்குடியோவிலுள்ள அவ (ე), 0 წერ) ரது அறையிலும் ஐந்து மணித் C ' நடந்த பேட்டியின் ான யோஜா தனது : பற்ற காலத்துக்கு எவ்வ ள (War உங்கள் கருத்தென்ன? முந்தி ஒலி வடிவங்களில் குத்திய பதில் என்னப் பொ மாற்றங்களே விளங்கிக் கொள் 鱲 6) DET : வதற்கு ஒரு ஏமாற்று. ஏழு ஸ்வரங் என்று இவரது முன்னேய குரு "ו"שי" ו
.ே வெங்கடேஷால் புக முப்படும் இளய ராஜாவின் :*: E. ஆரம்பகால வாழ்க்கை கடுமை ளும் வித்தியாசங்களும் வெறும் யானதாகவும் அசாதார ஏமாற்றுக்களே. எவன் வெற்றி திறமை பெற்ற ஒருவரின் அர்ப் கரமாக அதிகமானவர்களே பல கீற்றும் பெ பணித்த செயலுடையதாகவும் ஏமாற்றுகிருணுே,அவன் யோடவே ெ நிற்கிறது. மதுரையில் உள்ள பெரும் ရွံ. ................................ ??? ........း, , , , , , பண்ண்ேபுரம் கிராமத்தில் ஒரு T2 rivT வறு குடிசையில் மற்ந்த இவர் = ಙ್
கள்வி அப் ஒன்பதாம் தரம் மட்டும் படித் ஏ. ஏஸ், பன்னீர்ச்செல்வன் குரி திருக்கிருர், பின்னர் பிரச்சா ரப் பாடகரான இவரது அண் aviᎯ5ᎯᏓᎶᏍ0Ꭲ 1n ᏛᏂ ர் பாவலர் வரதராஜகுேடு எனப்படுகிமுன் எ ன் இனப் பதில் இன
| cyficzne ra ஒஸ்ற் பொறுத்தவரை, இசையென் 95) եւ :Liീഴ് ಗಾವ್ಲೆ :ಗ್ಡೆ, களாக, ஊர்ஊராகத் திரிய து ஆற்றின் ஒட்டம் போல GOF GOOTO வேண்டிய நிலக்குள்ளாஞர். அது குறிக்கோளற்றது. என் வொரு கை 1954-68 காலங்களில் இவர் இசை அமைப்பில் குறிக்கோள் உண்டு, இ தமிழ்நாட்டின் சகல பகுதிக உண்டு அது வியாபாரக் குறிக் டும் பொரு ளுக்கும் சென்றுள்ளார். 1968 கோள். தியாகராஜ சுவாமிகள் விக்கப்பட இல் இவரது மற்ருெரு அண் பாடல்கள் பாடிஞர் அதிலும் இந்தப் பிர வைரான பாஸ்கர் என்பவரோ கடவுளே அடைகிற நோக்கம் ரிய ஒர் இன் டும் இளைய சகோதரரான இருந்தது. ஆளுல் ஒரு விவ யில் இயங் கங்கை அமரகுேடும் சென்னே சாயி தனது வயலே உழவு செய் எங்களுடைய வந்தார். மிகுந்த வறுமைக்கும் யும் போது பாடுகிருனே, அது எட்டியதில் பட்டினிக்கும் இடையில் தனது எதுவித நோக்கும் அற்றது. முேம் அவ
றுள்ளார்.
 
 
 
 

--98
ரல் நான் ஒரு இல்லாததால்
தடையல்ல துக்கு வருகி நான் தயங்கா ஆரோகணத்
கீழும் எத்தனையோ உள நாய் குரைப்பதைக்கேளுங்கள்.அதில் ஸ்வர முறை இல்லயா? (இவ் விடத்தில் சரி.க என்று இளைய ராஜபாடி, அதன் ஒத்ததன்மை யைக் காட்டு கி ருர்) நாய் குரைப்பதற்கும் வித்வான் ளின் பாடல்களுக்குமிடையே எவ்வித வித்தியாசமுமில்லை. நான் ஒரு புத்தகம் எழுதியுள் ளேன். அதில் நாய் எந்தெந்த ராகத்தில் பல்வேறு πt II (Εισ. ளில் குரைக்கிறது என்பதைக் காட்டியுள்ளேன். இது இசை
பிடித்தவர்களே நானே தெரிவு செய்கிறேன். கேள்வி: உங்கள் வருகைக்குப் பிறகு,மெட்டு அமைத் ததற்குப் பின்னரே அதற்கு ஏற்ப பாடல் இயற்றப்படுகிற தாக அறிகிருேம் இது பாட லாசிரியரின் சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா? பதில் இல்லை. இது ஒரு கூட்டு வேலே நான்இசையமை ப்பாளராக இருப்பதால் படத் தின் நிகழ்வுக்கேற்ற இசைப் பின்னணியில் பாடலே இயற்றக்
அல்லது போலியா?
ansfuur sin pintisör இசையமைத்து ல் வித்துவான் ணம் அவரோ mu u Lh 9 0 டிருக்க வேண் குல் நான் ஒரு இல்லாததால் தடையல்ல. நடைய இந்தக் தை வித்துவான் சர்களும் ஏற்றுக்
ந்தவித்துவான் சைவிற்பன்னர் ராஜ சுவாமிகள் கை முழுதும் ஆத்மாவையும் ாட்டியவற்றில் ளைப் பொறுக்கி காண்டு, தம் ாவும் ஒப்புவிக் தம்மை வித்து றும் இசைமேதை Garajsoj. Garsh. வர்கள் எல்லாரு sät u ti, sirsi பன். அவற்றில் ருவித ஆணவக்
Rouynh ய்கிறது.தியாக ள் நிச்சயமாக பாற்பட்டவர். டியானுல் இசைக் dolžinassir sysopsis
யென்பது ஒலி தவிர வேறென் குரைப்பதில்
மனிதரின் ஒவ் ፴"
யிலும் இை
விவாதிக்கப்ப அல்ல அனுப பண்டிய ஒன்று. ஞ்சமே தனக்கு யில் சுழல்முறை றது. நாங்கள் செவிப்புலனுக்கு ட்டுமே நிற்கி க்கு மேலும்
இழை
என்பது சத்தத்தைத் தவிர வேறென்றுமில்லை என்னும் எனது கொள்கையைக் காட்டு கிறது.
கேள்வி: இசையில் பலவித பிரி வுகள் உண்டு. கர்நா டகம், வரிந்துஸ்தானிமேற்கத் திய முறை, இனக்குழுக்களுக்கு உரிய பாடல்கள், நாட்டு ப் பாடல்கள் என்று. இவற்றில் எதை மிகவும் வளர்ச்சியடைந் ததாகக் கருதுகிறீர்கள் பதில் இம்மாதிரியான தீர்ப் புகளில் இறங்குவது எனக்குப் பிடிக்காது. தீர்ப்புக் கூறப் போபவன் எல்லாவற்றி லும் கரைகடந்த அறிவுடைய வனுக இருக்க வேண்டும் சாதா ரண இசையை கர்நாடக இசைக்குக் குறைவாகக் கருது பவன், சாதாரண இசையென் முல் என்ன என்று தெரியாத வன், ஹிந்துஸ்தானி கர்நாடக இசையை விட மேலானது என் முல் வயிந்துஸ்தானியிலும் 'த்றுபத்', 'தும்றி அல்லது கயலே விட மேலானது என லாம். அவ்வாறே ஒபேரு'
Պլի()լյդ րից)այ հիւ
βιρονη னது எனலாம். 2. பொறுத்தவரை,ஒரு வேறு நிலை யில் பார்க்கும்போது இப் பிரி வுகள் யாவும் கற்பனையாகவே படும். நான் பழையவற்றை விட, இப்போ செய்யப்போவ தையே முக்கியமாகக் கருதுகி றேன்.
கேள்வி: உங்களுடைய கருத்
பரிசோதனை புரிவதற்கு பட இயக்குநர்களும் தயாரிப்பாளர் களும் தயாரா? பதில் இப்போது நான் ஒரு நன்முய் விற்பனயாகும் பொருள், அத்தோடு எனக்கு நல்ல பேரும் உண்டு. இன்னும் நான் எல்லாத் தயாரிப்பாளர் களையும் இயக்குநர்களையும் ஏற் றுக் கொள்வதில்லை. எனக்குப்
துக்கேற்ப இசையில்டஅதன் பெயர்
கோருவது சரியே. அதைச் செய்ய வேண்டியது அவர் கடமை, சூழல், சந்தர்ப்பம் பிரதானம் இல்லை என்ருல் எனக்கு எந்தக் கவிதைக்கும் மெட்டு அமைக்க முடியும் கேள்வி பாடல்கள் எழுதும் துறையில் ஒரு வெற் றிடம் நிலவுகிறது. உங்கள் கருத்தென்ன? அதை நீக்க என்ன நடவடிக்கை எடுத்திருக் கிறீர்கள்? பதில் உண்மை கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னர் நல்ல பாடலாசிரியர் யாருமில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும் கேள்வி புதிய பாடகர்களுக்கு
ஊக்கம் அளிக்கிறீர் ፴on IT? பதில் ஆம் சித்ரா, ஜென்சி இதற்கு உதாரணம் கேள்வி உங்களுடைய பரி சோதனைக் கேற்ப Garagrandi un ardasarará ஒத்தெழ முடிகிறதா?
பதில் கடும் உழைப்பின் மத்
தியில்தான் இது நடைபெறு கிறது. எனினும் இருசாரா னது சமரளத்துக்கிடையிலும் விட்டுக்ெ காடுப்புகளுக்கிடையி லுமே இது நிகழ்கிறது. அல்
லாவிட்டால் ஒன்றுமே வெளி
nu71/ L4 (LHT37.
கேள்வி நீங்கள் 400 படங் களுக்கு மேல் இசை அமைத்து விட்டீர்கள். இனி படத்துறையை விட்டு, தங் களுடைய 'எப்படிப் பெயரிடு
Ag" (How to name i? போன்ற தனியான இசைப் பாடல் முயற்சியில் இறங்க шотты "шай дәmm?
பதில் இன்னும் இது நம் நாட்டில் பிரபலமாக வில்லை. சினிமாதான் இன்
னும் இசைக்கு நல்ல ஊடக மாக உள்ளது. எனினும் நான் இந்த ரீதியில் சிந்தித்தே
உள்ளேன். அண்மையில் நான்"
தமிழில்: திசைமுகன் - எனது ஒரு புதிய தொகுதியை Album) முடித்துள்ளேன். strovsvoro
ot
கேள்வி: உங்களுடைய பின் னணி இசை மட்டும் மற்றவற்றிலிருந்து வித்தியா சப்பட என்ன காரனம்
பதில் எனக்கு ஒரு படத்தின் sortu, "Go aginterean 9 ikasu
(7ஆம் பக்கம் பார்க்க)

Page 7
-2-1989 திை
LLS SLLL
தவிப்பு
| Marga no
துயர் கோடி மனிதர்க்குத்
தொடர்கின்ற புவி வாழ்க்கை
தனமாற்ற வழிஏது சொல் - ஆள்வோர் Ο αφού துயர் கோடி தனக்கண்டும் О 3. .
துவளாது சாற்றிவரும் албја) 343 ofžućug Gandoff கி. நா.
சிறப்பாசிரியரா நிலே மாறி வந்தாலும் சென்னையிலிரு நிகரற்ற வாழ்விற்கு ಙ್ வழிதோன்ற வகையில்லேயே - புவி জন্ম ঢT6ঠাr(@ { ?" திலே கொண்ட பட்டங்கள் ص பதவிகள் தமை அள்ளி 'ಸ್ತ್ರ್ಯ கொண்டாடும் மனித குலமே, பதிலிருந்து, இர உயிர் நித்துச் சடலங்கள் வருமாறு:
தெருவிதி தனில் நாறும் "வறுமை வ நிலைமாற வழியில்லேயா? - மனித சொல்வது உ உயிருக்கு விலையற்றும் GnuLu 595mts→ மண்ணிடை கதையாகும் நூல்களைத் ே கொள்கைகள் தாமென்னவோ? படிக்க முடியா படித்ததில் நல்: பல கோடி மானிடர் ಇಂಗ್ದಿ ബ
உற்பத்தி தனே வீழ்த்தி வறுமை உவக்கின்ற புவி ஆட்சியில்- மண்ணில் ' சிலகோடி மனிதர்க்கும் சிந்தனே வறுை வழிகாட்ட முடியாது றுமை, நூல்கள் தவிக்கின்ற அரசாட்சியே கும் சக்தியை
கொள்ள இய: ஒருநூறு வகை சொல்லி சிந்திக்கும் சக்தி ஆண்டுகள் தமை ஒட்டி குத் தரக்கூடி ஆள்கின்ற அதிகாரத்தில் - சாந்தி தெரிந்துகொள் வருமாறு திருநெறிகள் solo
தமைக் கொள்ள முடியாது தவிக்கின்ற மனித குலமே. : : பணம் தேடும் வழிகளால் " : பண்புகள் அழியுண்டு என்ருன் வள்ளு வஞ்சங்கள் தினம் ஓங்குதே - வாழ்வில் தான். ஆணுல் பணம் ஒன்றே மனிதர்க்கு டாம், சிந்திக்கு எல்லா மென் றனபின் l- frith gan prr. தவிப்பென்ன மனித குலமே! வேண்டாம் எ
த விகடன் கு போதும் என் Abundiaí. மூன்று கவிதைகள் "C. M -மு. இ. அ. ஜயார் - -எப்பொழுது
தெரியவில்லை. எனது நெருப்பு எரியத்தொடங்கி களே ஒழிக்கப் வெகுகாலமாயிற்று டியது நிஜமான அணைந்து எரிந்து அணைந்து படையில்லாத எரிந்து அணைந்து எரிந்து யர்களின் கட
- - - - - - - - - - - οι οιτητή, ο எரிந்தபடிதான் இருக்கிறது ' அணைந்தே போகாதபடி,
இலக்கியத்து Z பட நினைக்கும், திசைகளின் சுருக்குக்கயிறுகள் அறும் சந்திப்புகளுக்கப்பாலும் நீளுகிற கூடாது. ஒரு பெருவெளியின் வியாபிப்பில் brainwashing எனது பயணிப்பு வலுப்பெறும் கூடாது. போலி கரையில்நின்று அலை இறப்பதாய் நினைக் திற்கு இடம்
காது தவருன அர்த்த C^\ அமிழ்ந்தும் தலையுயர்த்தியும் தயர்களேத்
கூடாது. ஆசி
கடலுள் இறங்குகையில்
அலையின் உயிர்ப்பைப் புரிபவன் ஆயினேன் ট্যে"d5.2% £2, தொடக்கம் இதுஎன்றும் இன்றி 67607 Öĝ3)
உச்சி அல்லாத ஒருபுள்ளியில் நின்று ' குதித்துக் கொண்டிருப்பேன் - 660 மோதி அன்றேல் குப்புற விழுந்து ஒருகணம் சிதறுதல் திண்ணம் துர்யனின் இறப்பு இன்றி ஏதோ ஒருபுள்ளியில் விழிகளை உயிர்ப்புடன் இருப்பேன், ρρ2) υφανώ 3. என்மீது உ தனிமையின் பொருட்டு கிளைகள் விரித்த மரத்தின்கீழே மரத்தின்கி உட்கார்ந்திருக்கிறேன் மறுபடியும்
என்னை அழுத்தி அழுத்தி

தூவானம்
றில்
ኃሽ , ‰ .
ப்ரமண்யத்தைச் சுக் கொண்டு து வெளிவந்த, சிறுசஞ்சிகை இதழ்கள், படிக் ா, ஒக்ரோபர் இருவேறு தலைப் சு. எழுதியிருப் rண்டு பகுதிகள்
றுமை என்று ங்கள் வறுமை படுகிறது. நல்ல தர்ந்தெடுத்துப் 5 Gigi sold. லது எது என்று ாள்ளமுடியாத
புத்தகங்களைத்
அதில் ஆனந் பலTத வறுமை, ഥ, : uടഖ மூலம் சிந்திக் வளர்த்துக் 19PT,95 GhugOy6a»LD. யை உங்களுக் ய நூல்களைத் முடியாத
மயிலிருந்து தமி ர்களும் என்று ர்கள்? அறிவி எதுவுமில்லே வன். பெருமை அறிவு வேண் ம் சத்தி வேண் என நூல் த ஸ் களுக்குக் குமு | Lኽ ©ö) La & m @n DI al T \ S)o வறுமை-சித் செயல்வறுமை 5 sao u G3 un at இந்த வறுமை பாடுபட வேண்
போலி அடிப் இலக்கியாசிரி
அறிவுச்செல்
க்காகப் பாடு ஒரு சிறு பத் பரை கோஷ்டி கு இடம்தரக் பெரிய மனித க்கு இடம்தரக் அறிவுத்தனத்
தரக்கூடாது. த்தில் ஸ்வறிரு தேடிப்போகக் வியருக்கு ஒவ்
O டொமினிக் ஜீவர Ο σώύονGι η ή ρητού
வாத, உடன்பாடில்லாத கருத் துக்களும் ஒரு பத்திரிகையில் இடம்பெறவேண்டும். அது தான் இலக்கியசேவை, மற்ற தெல்லாம் சுயலாப முயற்சி கள்தான். (லாபம் பணத்தில் தான்என்றில்லை:Ego திருப்தியி லும் இருக்கலாமே!), கம்யூ னிஸம் பேசிக்கொண்டே அதை முதலாக வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சிலர் முயல் வது போலத்தான் இதுவும்!"
முன்றிவின் அதே இதழில் 'அக்கம் பக்கம்' என்ற பகுதி காணப்படுகிறது. *鯨 W கி. விட்டல்ராவ் என்பவர் சென்ற வருட இறுதியில் தமி கம் சென்றிருந்த இலங்கை எழுத்தாளரான டொமினிக் ஜீவாவுடன் நிகழ்ந்த சந்திப் பினேப் பற்றி எழுதுகையில், தெரிவித்திருப்பதில், 9 (U LaGS -
அவராகவே கூறியவை:- திருமணங்கள், விழாக்கள், கோயில்களில்பூசனைகள் யாவும் சகஜநிலையிலிருப்பதாய்.இந்த திருணத்திலும் நண்பர்களும் வாசகர்களும் சேர்ந்து தனது மணிவிழாவை நல்லமுறையில் கொண்டாடியதுடன் நாற்பதி யிைரத்துச் சொச்சம் ரூபாய் களைக் கொண்ட பணமுடிப்பை பரிசளித்ததாய், ബ இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதோடு .
சோமகாந்தன் Gitarusi எழுதிய ஆகுதி எனும் நாவல் மல்லிகை வெளியிடாய் ஆயி ரம் பதிப்புகள் வெளி வந்திருப் | 3trii. "
கலே, இலக்கியங்களில் நல்ல ஈடுபாடுடையவர்கள், பலவித மான கலைக்கோட்பாடுகளைப் பற்றி அறிந்திருப்பர்.யதார்த்த வாதம், சோஷலிஸ் யதார்த்த வாதம், விமர்சன யதார்த்த Gamt 24h, இயற்பண்புவாதம் என்பவற்றைப்போலவே சர்ரி Lusófonogypsib (Surrealism) 5 கோட்பாடாக அறியப்படுகி றது. 1924 இல் அந்த்ரே ஃப்ரெற்றன் என்பவர், முதலா வது சர்ரியலிள அறிக்கையை வெளியிட்டார். அதில் சரிய வித்தைப்பற்றி விளக்குகை யில் உள் மனத்தின் தடை யற்ற சுய இயக்கம், எண்ணங் களின் செயல்முறையை சொல் லால் எழுத்தால் அல்லது வேறு முறைகளினுல் வெளி
ட்கார்ந்தபடி நிழல்
ந்துவிடாதபடி இயக்கம் நிகழ
இருட்டை வரவழைத்துட
புரண்டு உருள பிறப்பையடுத்த நகர்வு க் கசக்கித் திறக்க என்னை அழுத்தி உட்கார்ந்தபடி நிழல்
ழ் இன்னும் இருக்கிறேன்
மறுபடியும் /ழுத்தியே நக
ரும்நிழல்
படுத்துவதற்கு உள் மனத்தின் தடையற்ற சுய இயக்கம் அழ வியல் மற்றும் தர்மார்த்த நெறிகளேப் புறந்தள்ளிவைத்து விட்டு அறிவு எந்தக் கட்டுப் பாடும் விதிக்காதபோது சிந் த ைபோட்ட டிக்ரேஷன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்ரியலிஸ் ஓவியராய் உல கப் புகழ்பெற்றவர் சல்வடோர் டாலி அவர் தனது 84ஆவது வயதில், சென்ற ஜனவரி 24ஆம் திகதி ஸ்பெயினில் கால மானுர் உருக்கும், கண்ணுடி யும் கொண்டதொரு பேழை யில் தனது உடலப் பாது காத்துவைக்குமாறு, நகர மேய ரிடம் அவர் கேட்டிருந்தார். பிரான்சின் கலாசார மந்திரி டாலியை ஒரு இராட்சதன்" என்று வர்ணத்துள்ளார்.
இவரது கடைசி ஒவியம் 8 இலட்சம் டொலர்களிற்கு விற் பனேயாகியுள்ளது.
— 5 sanbarı burg sidir [[]] barung
(6-ஆம் பக்கத்தொடர்ச்சி) பட்டதும், மற்ற எல்லா இசை அமைப்பாளர்களும் அச்சூழ லுக்கு என்னமெட்டையோசிப் LITrias Garnir, அவற்றை எல் லாம் என்னிடமிருந்து அகற்றி விடுவேன். அத்தோடு மற்ற வர்கள் அச்சூழலுக்கு என்ன இசைக்கருவிகளைப் பாவிப்பார் களோ, அவற்றையும் தவிர்த் துக் கொள்வேன். அதஞல் இந்நிலையில் நான் ஒரு சென afilipirat வசதிகளோடு வாழ்க்கையை அனுபவிப்பவன் போலல்லாமல் எல்லா சந் தர்ப்பங்களையும் தவறவிட்டு, ஒரு புதிய உத்தியோகத்துக் காகத் தவிக்கும் ஒருவனின் மனநிலையில் இருப்பதால், என்
ஒனுடைய இசை புதுத்தன் மையை கனமும் எடுக்கிறது. கேள்வி பரிசோதனைப் படங்
கள் செய்ய விரும் பும் படத்தயாரிப்பாளர்களு க்கு ஆதரவு தருவீர்களா? பதில் நிச்சயமாக ஆணுல் பரிசோதனை என்ருல் என்ன? மக்களைத் தொடாத எவையும் பரிசோதனே ஆகா. என்னுடைய இசையைக் கவ னித்தவர்கள் நான் எவ்வாறு இந்திய, மேற்கத்தைய செவ் வியல் இசையை பொது மக் கள் ரசனேக்குரியதாக்கியிருக் கிறேன் என்பதை உணர லாம். 'மாறி மாறி நின்னே' 'மகாகணபதிம்" என்பவை இதனுல்தான் கிராமத்து மக் களிடையே பிரபலமாயிற்று .
கேள்வி: உங்களுக்கு விருப்ப மான இசையமைப்
Tramffit?
uSai: urs (Bach),
கேள்வி நீங்கள் நினைக்கிறீர் களா சரியான முறை யில் நீங்கள் மதிக்கப்பட்டுள் ளதாக உங்களுக்குக் கிடைத்த இரண்டு தேசிய விருதுகளால் சந்தோசப்படுகிறீர்களா? பதில் நான் வரிகட்டும் அர சாங்கத்தால் இன்னும் நான் கணிக்கப்படவில்லை. o: விருது எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத் தக் கிடைத்தும்
ஒரே கணிப்பு, முழு உலகி லுமுள்ளதென்னிந்தியர் எனது ganggouré Gorrigir erção பதே ஆணுல் இதுவும் அவசர ரீதியாகப் பயணம் after தற்கு ஒரு ரயில் ரிக்கற்றை யோ, நல்ல இசைக்கருவிகளே வாங்குவதற்கு வசதியையோ அல்லது இசை அமைப்பாளன் என்ற ரீதியில் இயங்குவதற் குரிய அடிப்படைத் தேவை களேயோ த்ந்ததில்லே இதுவே எனது நாட்டில் எனக்குக் கிடைத்துள்ள கணிப்பு 0

Page 8
திசையின் குறுநாவல்
பெண்ணின் பிரியம் அல்லது பெண்மீதான பிரியம் புல் நுனியில் துலங்கும் பனிநீரைப் போலத் தூய்மையானது அற்புதமானது. அசுர
சக்தி வாய்ந்தது.
மிருகத்தை மனிதனுக்க வல்லது முள்ளே மல
ராக்கக் கூடியது.
ஆளுல்
சில மனிதர்களே மண்ணுேடு மண்ணுக்கி விடு கின்றது. அதுதான் பரிதாபகரமானது."
- loods -
சிதறிக்கு எஸ்.எஸ்.சிக்குப் பிறகு பள்ளிக்கூடம் போவ தற்கு முடியவில்லை. அவளுக்கு தொடர்ந்து படிப்பதில் ஆசை தான் ஆணுல் எல்லோருமா கச் சேர்ந்து நிற்பாட்டி விட்
пrпfл, ї
அம்மாவின் மடியில் த லே சாய்த்திருப்பதை விட சித்தி யின் மடியில் படுப்பது அவ னுக்குப் பிரியமானது. சித்தி கொஞ்சம் கறுப் புத் தான். கறுப்பு அழகில்லேயா? கண் ணன் கூடத்தான் கறுப்பு கோபிகைகள் ஏங்கவில்லயா?
சித்தி எப்போதும் முகத்தில் இலேசாக பெளடர் தீற்றி, சிவப்பு நிறச் சாந்துப் பொட்டு இட்டிருப்பாள். அருகில் வரும் போது பவுடர் வாசனை சதா sւnԱրմ. அவளோடொத்த பெண்கள் பாதம் முட்டும் படிக்கு நீளப்பாவாடைதான் போட்டிருப்பார்கள் சித் தி நடக்கிறது ரொம்ப அழகு சின்னரதம் ஒன்று வளர்வது போல இருக்கும். பாவாடை யைச் சேர்த்து ஒதுக்கியபடி அவள் ஒருக்களித்து அமர்வாள். அப்போது இலேசான காற்று எழும் அதை நுகர்வதில் அவ னுக்கு மிகுந்த பிரியம், அதில் குளுமையும் சோப்பின் வாச ծապմ aւnզբմ, Թֆ6 orւնGւյր தும் ராணி சந்தன சோப் தான் பாவிப்பாள் சோப்பு வாங்க கடைக்கு ஓடுவது அவன்தான். A Gaya றைக்கு தோடம்பழ இனிப்புக் கள் வாங்கும் லு கையை சித்தி அவனுக்கு அளித்திருந் தாள் ஒரு கிரிடம் குட்டிப் பார்த்தால், சோப்புப் பெட்டி யில் அச்சடித்திருக்கிற ராணி மாதியே சித்தி இருப்பாள் அவள் சிரிப்பதை நாளெல் லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.கன்னங்களில் அழ காகக் குழிவிழும் பற்கள் என் னமாய் ஜொலிக்கும் சிலவேளை களில் வாய் நிறையத் தாம் பூலம் தரித்திருப்பாள்.
குமர்ப்பிள்ளேயஸ் வெத் திலே சப்பக் கூடாதடி'என்று அம்மா இலேசாக அதட்டு வாள். சித்தி பிரித்து மயக்கி விடுவாள். அம்மாவும் சிரிப்
LITGhr
வேண்டும். சளிந்து வருகின்ற உழுத்தம்மாவை ஒரே சீராக தாளலயத்துடன் தள்ளித் தள்ளி விட்டவாறே அவனு டன் பேச்சுக் கொடுப்பாள். கரங்கள் ஒயிலாகவும் துரிதகதி யிலும் அசையும், அவள் உட் கார்ந்திருக்கிறபோது ஒற்றைப் பின்னலாகப் போட்டிருக்கிற கூந்தல் தரையைத் தொட்டு மேலும் ஒரு சாண் நீளத்துக்கு தரையில் படர்ந்திருக்கும். தலையை வலமும் இடமும் இலேசாக அசைப்பாள். சித் தியின் காதுகளில் அணிந்திருக் கிற ஜிமிக்கிகள் பளிரிட்டு ஒளி விசி நகைக்கும். ஆணுல், சித்தியின் சிரிப்புக்கு முன்னுல் இதெல்லாம் எம்மாத்திரம்?
יי 1.-שח"י
''soquTub.................''
'இண்டைக்கு இந்து ரிச்சர் வந்தவவோர்"
'ஓம்'
"என் ன சாறி உடுத்தி
662
'கொண்டை போட்டிருந் தவவோ, பின்னல் விட்டிருந் தவவோ?
பின்னல்தான்! "இந்து ரிச்சர் நல்ல வடிவு stasresult?"
* ο Τι 5... ... "" "அவா நல்ல சிவப்பு என் al
ஆவ "நான்தான் கறுப்பி. .....ክ முண்டம்"
சித்தி கிளுகிளுத்த தொணி யில் சிரிப்பாள், பிறகு,
அடே. ரகு.
ro "ஸ்போட் மீற் எப்ப?" "இன்னும் கன நாள் கிடக்கு'
"நீயும் ஒடுவியோ?" 'ஓ' என உற்சாகம் பிறி di GarritorSt.
வேறை ஆரார் ஒடப் போகின?
'பரமண்ணு ஒடுவாரோ?"
ஒம்
'உனக்கு அவரோடை ஒடே லுமோ? சிண்டும் குரலில் கேட்பாள்
- "கிளிப்பாய் என நையாண்
பிறகு, கண்டபடி சிரிக்கக் கூடாதடி' என்பாள் சித்தி அப்போதும் சிரிப்பாள். நாவை நீட்டிக் காண்பிப்பாள்.
சிவந்திருக்கா பாரக்கா?" பின்னேரங்கள் stála Th இத்தி சதுரமான பெரிய ஆட் குரலின் முன்பு அமர்ந்து விடு bam sir, you in (Хабар ()ғына தைக் காணக் கண் கோடி
டியாக கைகளே முகத்துக்கு எதிரே IẾ u u ug Golsomt då
፴ዘዘ መበ .
பெ-ரி-ய ஆளா வந்தாப் பிறகு அவரை வெல்லுவன்'
கிளிப்பாப் "பந்தயம் பிடிக்கிறியோ' சித்தி விழுந்து விழுந்து சிரிப் பாள். பிறகு மெளனமாகி விடு வாள். மெல்லிய பெருமூச்சு
つ
ஒன்று எழும். என ஆட்டுரவி டும் கேட்கும் நிறைந்த முன் வந்து அணைக்கு விரையும் பட் வெழுச்சி தரு விட, வேறு
aon 113 JyLăési விளக்குகளை ஏ சான மஞ்சள் (!pതുUെ5, துரத்த முயலு
போதும், ug:" "
Loyagi Gan பாக எழுந்து போதும்சித்திய பதில்தான் அ lub sagi
செய்து கொடு டம் ஒரு ஆடு அவளேக் காணு mbGun'are க்கும், முகர்ந் அதற்கு ஒரு யும்இருந்தது. நிறம்.கண்கள் ալիւն տոԹih: னும், அதன் மு கையை நீட்டி மூச்சு பட்டுப் விரல்களைக் க கும். பழைய றைக் கிழித்து, முகத் திரித்து, கும் சிறிய ம குட்டியின் கழு டியிருந்தாள். போதும் இப்ப
தைத் துரண்டு பொருட்கள் இ ளது பெட்டியி r 6004- gܪܙܶܗ 09 ܝܧܐ என்ற வாசனே கள் இருந்தன.
'சித் தி அ göra?**
பூச்சி உருண்
ஒவேறா பூச் o uGiott **
"ஓ அப்படித்
 
 
 
 

'தளுக் தளுக் ன் சத்தம் மட் 5. Gray னிரவு மெல்ல ம், கூடு தேடி G a ofi G. Lo Gar கூக்குரல்களே சந்தடிகள் எல் விடும், அம்மா ற்றுவாள். இலே நிற ஒளி ஏதோ படி இருளைத் h.
ஒடிப்போய்ப்.
ண்டா வெறுப் Beumeurrésir, glita' புடனேயே இருப் வனுக்கு விருப் சொல்லுகின்ற ம் தட்டாமல் ப்பான், சித்தியி இருந்தது. அது லும் போதெல் ன்று குரல்கொடு து பார்க்கும். அழகான குட்டி in Gar? மட்டும்முந்திரிப் கறுப்பாய் மின் கத்துக்கு நேரே ஞல் சூடான பட்டு விலகும் வ்வ எத்தனிக் சேதலயொன்
ஒரு சிறிய சங் Eயும் சேர்த்து த்தில் சித்தி கட் அவளிடம் எப் டியான ஆர்வத்
அபூர்வமான ருந்தன. அவ லுள் வெள்ளே S : SDD தரும் பொருள்
தெ ல் லாம்
சியின்ரை முட்
தான்'
:
"அப்ப, பூச்சி சரியான பெரி சாயிருக்கும்'
சித்தி வயிற்றைப் பிடித்துக் கொண்டு பிரித்து மாய்வாள், 'மக்கு . மக்கு' என்று தலையில் செல்லமாகக் குட்டு வாள். அடிக்கடி சித்தியின் பெட்டியை அவன் திறந்து unrffùumrár. SÖ G L_ Gi} 6ህ nr uñ வாசனை உருண்டோடும். சித்தி ஒன்றும் சொல்ல மாட்டாள். எதற்கும் சிரிப்பாள்!
ரஞ்சகுமார், இளேயதலேமுறை எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். கோசல' காலம் உனக்கொரு பாட்டெழுதும், சுருக்கும் ஊஞ்சலும் போன்ற சிறுகதைகளின் மூலம் இவர், பலரின் கவனத்தை ஈர்த்தவர். தீவிர வாசகனுகவும், நவீனத் திரைப்படங்களில் ஈடுபாடுள்ள வராகவும் இருக்கிறர் இவற் றின் பாதிப்பினுல் உருவாகும் புதிய வெளிப்பாட்டுக் கோலங் களேயும் இவரதுபடைப்புக்களில், நாம் அவதானிக்க முடியும்.
குட்டி தாயிடம் பால் குடிக் கையில், அதன் கழுத்து மணி 'கிணுங். கிணுங்' என ஒலிக்கும். கடை வாய்களில் பால்நுரை வழியத் துள்ளிக் குதிக்கும். சித்தியை விளையாட் டாக முட்டும், பிறகு துள்ளிக் கொண்டே ஓடும். திரும்பிப் பார்த்தபடி நிற்கும் மறுபடி மணி நெடுகலும் ஒலியெழும்பு
1-2-1989
ni
குகள் நிற்பதென மெலிந்து நீண்ட துலாக்கள் வானுேக்கி நிமிரும் ஊரிலுள்ள எல்லோ ருக்கும் தோட்டம் உண்டு. பரமண்ணுவிட்டாருக்குபெரிய துண்டாக இருந்தது. அவர்க ளுக்கு இரண்டு கிணறுகள் சொந்தம். அவற்றின் ஆடுகால் கள் நன்கு செழித்து வளர்ந் திருக்கும். நிறையக் குழைகள் வெட்டலாம். பரம ண் ணு பெரும் பாலும் தோட்டவெளி யில் நிற்பான். ஒன்றும் சொல்ல Lerr" ir gör, Gay Golubinasof அவனே குழை வெட்டிக் கொடுப்பான் முதுகில் செல்ல மாக அடி கொடுப்பான், பர மண்ணு ரொம்ப நல்லவன் அவனது தாய் சிவகாமி ஆச் யிடம் மட்டும் கொஞ்சம் எச் சரிக்கையாக இருக்க வேண் டும். சரியான வாய்க்காரி, கன்னு பின்னு" வென்று ஏசு ArTrGr,
பரமண்ணு விட்டாரின் கின றுகள் கொஞ்சம் ஆழமா
O
னவை. தண்ணீரா அது, அமிர்
தம் ஜில்லெனக் குளுமையாக இருக்கும் அள்ளித் தெளித் தால் வைரப் பொடிகளாக மின்னும் ஒவ்வொரு துளியி லும் சூரியன் குட்டி போட்டி ருப்பதாக எண்னமிடுவான். கிணற்றுக்குள் குனிந்து தனது பிம்பத்தைப் பார்ப்பதில் அவ னுக்கு அலாதிப் பிரியம், 'ஈ'  ெயன வாயை இளித்து, முகத்தை அஷ்டகோணலாக்கி குரங்குச் சேட்டைகள் செய்து
மாறு ஓடும் அந்த மணியொபார்ப்பான். அவனது பிம்ப
லியைக் கேட்கவென்றே அவ
னும் பின்னுல் துரத்துவான்.
அவல்ை yen
பள்ளிக் கூடம் விட்டு வந்த தும் சித்தியின் ஆட்டுக்கு குழை ஒடித்து வரும் வேலே இவனுக் குக் காத்திருக்கும் தட்டை யான சிறிய கத்தியொன்றை எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறத்தே தெரிகின்ற தோட்ட வெளியை நோக்கிப்போவான். அங்கு எப்போதும் பட்டம் பறக்க விடுமளவுக்குக் காற்று வீசும் நிறையக் கிணறுகள் தெரியும், கரியநிறத்தில் கொக்
மும் அவ்வாறெல்லாம் செய்
யும் அவனுக்கு பொத்துக் கொண்டு சிரிப்புப் பிறிடும்.
ஒரு தரம் சிரித்த சிரிப்பில் கத்தி கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது. ஆடி ஆடி அது கீழ் நோக்கிப் போவதைப் பார்க்க ஆசையாக இருந்தது. கீழே போய் அது தங்கி விட் டது. அவனைப் பார்த்துக் கேலி யாக நகைத்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்க வேண்டியிருக் கும். சில வேளை முதுகில் இரண்டு அறைகளும் கொடுக் கலாம் அவன் குனிந்து பார்த் தபடியே எக்கச் лғАдыгота, யோசிக்க ஆரம்பித்து விட் டான். கிணற்றினுள் இன்னு மொரு தலை முளைத்தது.
நிமிர்ந்து பார்த்தான். பர மண்ணு நின்று கொண்டிருந் தான். நல்ல சிவலே உயர மா ன ஆள். தோள் கள், கைகள், மார்பு எல்லாம் முறுக்
O
- - Gamges, 6 உரோமக் காடு மண்டிய
பும் வயிறும் கறுத்து அடர்ந்த மீசை தடித்துச் சிவந்த உத டுகள். தலைமயிரை மேவிஇழுத் திருந்தான். அதைக் காற்றுக் கலைத்து வேடிக்கை பார்த்தது. சாரனைத் தூக்கி மடித்துக் கட் டியிருந் தான். குரனே ப் போன்று உருண்டு திரண்டி ருந்த கால்கள் நிலத்தில் உறு தியாகப் பரவியிருந்தன.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
1-2-1989
தி
இலங்கையில் இன்றைய அரசியல் அமைப்புத் திட்டம் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புத் திட்டங் களே ஒன்றுகலந்து உருவாக்கப் பட்ட ஒரு சாம்பாறு நாடா ளுமன்ற முறைமையும் ஜனுதி பதி முறைமையும் இங்கு ஒன் றுகலக்கப்பட்டுள்ளது! ஒன்று டன் ஒன்று முரண்பட்டு ஒன்றைஒன்றுஎதிர்ப்பதற்கான outuiläissii itsi Lu99. si றன. ஜனதிபதியாய் இருப்ப
பான்மை ஆசனங்கள் கிடைப் பதற்கான வாய்ப்பு, மிகவும் அரிது. இந் நிலையில் நாடா ளுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மை இல்லாத இடத்து தற்போதைய ஜனுதி பதி பிரேமதாஸாவால் அர ეპც 13) அமைப்புத் திட்டத் தைத் தனது தேவைக்கேற்ப ஒரு தடவைகூட மாற்றமுடி யாதே அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கிய கர்த்தா ஜே. ஆர். அதனைப் 16 தடவைகள் திருத்தித்தான் நாட்டை ஆளவேண்டி இருந்
பேண ஜே. அவ்வாறு நடந் அரைவாசிக்கும் மான வாக்கு niträggist') ?á { டதன் மூலம் அதிகமான ஆ நாடாளுமன்ற ஞர்
எனவே இ வுள்ள பிரேமதாஸாவி நாடாளுமன்ற ரணி பெரும்ப
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் ဣ@
அரசியல் யாப்புத்
வர் ஒரு கட்சியைச் சேர்ந்த வராயும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை Fastinian ளேக் கொண்ட கட்சி வேமுென் முயும் இருக்கும் பட்சத்தில், ஜனுதிபதிக்கும்.நாடாளுமன்றத் திற்கும் இடையில் ஏற்படக் கூடிய முரண்பாடும் போட்டி யும், நாட்டின் ஸ்திரத்தன்மை யைப் பெரிதும் பாதிக்கும்.
1978 ஆம் ஆண்டு, இலங் கையின் இரண்டாவது 'குடி யரசு அரசியற் திட்டத்தை உருவாக்கி ஜே. ஆர் ஜெவர்த் தணு ஜனுதிபதியானுர் அவர் உருவாக்கிய அரசியல் திட் டத்தையே அவர் 10 ஆண்டுக் குள் 16 தடவைகள் திருத்தி ர்ை நாடாளு மன்றத்தில் நான்கில் மூன்று பெரும்பான் மைப் பலம் அவரது கட்சிக்கு இருந்ததால், அவ்வாறு அவ ரால் திருத்த முடிந்தது. இத குல் இலங்கையின் அரசியல் அமைப்புத் திட்டத்தை பருவ இதழ் என்று கிண்டல் செய் யுமளவிற்கு, அதன் கடந்த காலத் திருத்தங்கள் கானப் படுகின்றன. விகிதாசாரப்பிரதி நிதித்துவ முறையின்கீழ் எந்த வொரு கட்சிக்கும் நாடாளு மன்றத்தில் 2/3 பங்கு பெரும்
ததென்றல், திரு. பிரேமதா
Marraí? Går 622aG in IT
1982ஆம் ஆண்டு ஜே. ஆர். மீண்டும்ஜனுதிபதியாகத்தேர்ந் தெடுக்கப்பட்டார். அப்போ ஜே. ஆர். இற்குக் கிடைத்த வாக்குகளின்படி பார்த்தா லும் பின்பு சர்வஜனவாக்
SS கெடுப்பில் ஜே. ஆர். இற்குச் சார்பாகக் கிடைத்த வாக்கு கணிப்பின்படி பார்த்தாலும் (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ்), அப்போது ஒரு பொதுத்தேர்தல் நிகழ்ந் திருந்தால் நாடாளுமன்றத்தில் ஐ தே. சு. பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றிருக்கும் என்பது, நிச்சயம் ஆல்ை பெரும்பான்மை அல்ல. ஆணுல் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டுகட தனது ஆட்சியை நடத்துவது கடினம் 6IGኽI" எண்ணியதாற்தான், நாடாளுமன்றத்தில் 1977ஆம்
ஆண்டிலிருந்து இருந்துவந்த பங்கு பெரும்பான்மைப் பலத்தைச் சர்வஜனவாக்க
கெடுப்பின் மூலம் தொடர்ந்து
கிடைத்தாற்கூ ஆட்சியை இன் முடியுமென்றில் பெரும்பான்பை ஜே.ஆர். நாட கொண்டிருந்து திருப்தி அடை கட்சியின்
உறுப்பினர்களி படாத இராஜி களே வாங்கித் , பையுள் ஜே. ஆ gatif. ے۔/ நாடாளு மன்ற தனது கட்சி ஜே. ஆர். எவ் டைந்திருந்தார் றது. இந்தள திக்கும் uT DU கும் இடையில் போட்டி ஒரு மல்ல. இந் நி3 மன்றத்தை தி கையாளவேண்
நிகழ உள்ள தலில் திரு. பி கட்சிக்கு நாட பெரும்பான்மை ita nili na வாறு இருக்கு நிர்வாகத்தை ஏற்ற புதிய சட்
வரலாறு படும் பாடு
History in bunk Tairai Henry Ford - Glori i Ti கார் உற்பத்தியிலும், கைத் தொழில் உற்பத்தி முறைகளி லும் புரட்சிகரமான மாற்றங் களே ஏற்படுத்திய அமெரிக்
5ff-.
அவருடைய நோக்கில் வர லாறு வெறும் விழல், பேய்க்
VY கதைகள்
வரலாறு என்பது வெற்றி ஈட்டியவர்களால் எழுதப்படு பவை, அவர்கள் கூறியவை தான் பின்னர் வேத வாக்காக கருதப்படுபவை எனச் சில சினிக்குகள் பனிகள் (Cynics) கூறுகின்றனர்.
வரலாற்றின் புறநிலை உண் மைத் தன்மை (ObjectiveTruth) பற்றிய கருத்து மோ தல்களில் இப்பொழுது சோவி யத் பங்களிப்பையும் நாம் கணக்கில் எடுக்கவேண்டியிருக் கின்றது. சிந்தனயைத் தூண் டவல்லது
சென்று ஆண்டு, தாரில் அலி - பாக்கிஸ்தானியான
இவர், இங்கிலாத்தில் நீண்ட காலமாக இடதுசாரி நடவடிக் கைகளில் ஈடுபட்டு இப்பொ pUs New Left Review allaðir ஆசிரியர் குழுவில் முதன்மை யான இடம் வகிக்கின்ருர் - சோவியத் வரலாற்ருய்வு நிறு வன நெறியாளர் யூரி அவன் ஸ்ைசியெவ்வை பேட்டி கண் | nrm,
அப் பேட்டியிலிருந்து எடுக் ﷽Lኻt pLotu__ பொருத்தமான பகுதி:
கேள்வி: சோவியத் யூனி பனிலே வரலாறு என்ற பாடத்திற்கான பரிட் சைகள் ஏன் இரத்துச் செய் யப்பட்டுள்ளன? பதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சின சிக்கல்மிக்க
தாய் இருந்த போதிலும் விடை மிக எளிதானதே என நினைக்கின்றேன். ബ
யென்னவென்முல் எமது நாட் டில் புழக்கத்திலுள்ள வர லாறு பற்றிய பாடநூல்கள், குறிப்பாக சோவியத் வரலாறு பற்றியவை முற்று முழுதாக பொய்மைகளின் வடிவம், சில
அம்சங்கள், சில கள் பற்றிய அல்ல இவை, முழுதான பொ sisir,
இளைஞர்கள் எல்லாவற்றை பிள்ளைத்தனமா களில் கூற வை Lኮ©ö)t _ ዘ1ITü, மிக அறவொழு னது. எனவே மாற்று வழி இது தற்காலிக கைதான். ஆ முடியாத ஒன்று கின்றேன். கேள்வி புதிய எழு
SANTOJrr?
பதில் ஆம்,
Gaasa ப்ெபட்டுள்ளன of ஒப்பை ளது. - விசேட குழுக்கள் உள் இங்கு கூட ஏற்றுக் கொள் ஒன்று நடைெ தடவைகளிலே
 

መበቇ
ஆர். விரும்பி துகொண்டார். சற்றும் அதிக களே சர்வஜன பெற்றுக்கொண்
பங்குக்கும் சனங்களே அவர் த்திற் பேணி
னி நடைபெற ாதுத்தேர்தலில் ன் கட்சிக்கு த்தில் சாதா τοόταδίρι" | οι ο
றிக் கொடுக்க நாடாளுமன்றம் மறுக்கும். ஜனதிபதி சில பிர கடனங்களின் மூலம் சில சட்ட அங்கீகாரங்களே உருவாக்க லாம். ஆனூல், அப் பிரகடணங் கள் காலவரையறைக்கு உட் பட்டன அல்லது நாடாளு மன்றம் தன்னுடன் முரண்ப டுமிடத்து ஜனுதிபதி நாடா ளுமன்றத்தைக் கலைக்கலாம். ஆனுல் இதனை வெறும் சட்ட துணுக்கங்களாக en "Guib, பார்க்கக்கூடாது; அதனே நடைமுறை ரீதியாகப் பார்க்க வேண்டும். இலங்கையின் குழப்
வில் ஜனதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராயும் கொங் கிற வில் பெரும்பான்மைப் பலம் இன்னுெரு கட்சியினதாகவும் இருந்த கட்டங்களிலெல்லாம் அங்கு ஆட்சி சுமுகமாக நிகழ்ந் துள்ளது அதேபோல ஏன் இங்கு நிகழமுடியாது என்பதே அது ஆணுல் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண் டும் இது வெறும் சட்டநுணுக்கம் சம் பந்தமான விடயமல்ல, நடை முறைத்தன்மையானது. அமெ ரிக்கா வில் ஸ்திரம்வாய்ந்த உள்நாட்டு அரசியல் உள்ளது.
திபதியின் நில:
தாக்குப் பிடிக்குமா?
ட, அவர் தனது குவாக நடத்த லே, பங்குப் ዐù
பலத்தை ளுமன்றத்திற் ம் அதிற்கூடத்
பகரமான அரசியற் சூழலில் நாடாளுமன்றத்தைக் கலப் பது மேலும் குழப்பங்களையும், சீரழிவுகளையும்தான் கொண்டு வரும். சரி, ஜனுதிபதி நாடா ளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல நடத்துகி
- ULJETØY, 5607 g/ நாடாளுமன்ற என்று வைத்துக்கொள் டம் திகதியிடப் வோம், அவ்வாறன கட்டத் மைாக் கடிதங் தில் மீண்டும் பெரும்பான் தனது சட்டைப் மைப் பலத்தை ஜனுதிபதிக்கு பூர் வைத்திருந் எதிரான கட்சியே பெறுவதற் ப்பிடியென்முல், கான வாய்ப்பு அதிகமாக த்தின் மீதும் இருக்கும். அவ்வாறு மீண்டும் யி ன் மீதும் நாடாளுமன்றத் தேர் த ல் வளவு அச்சம மூலம் உருவாகுமிடத்து, அத் எனத் தெரிகி நாடாளுமன்றத்தை gogli பிற்கு ஜனுதிய ኪኖ(8uirr விரும்பாமலோ, ஒரு ாளுமன்றத்திற் வருடம் வரை ஜனுதிபதி காணப்படும் கலேக்க முடியாது. மொத்தத் சிறிய விடய தில் வாக்களிப்பின் மீதான லயில் நாடாளு : நம்பிக்கை மேலும்
LD ம்பும்; as பிரேமதாளர் : ರಾ?蠶 டிய சூழல சியலே மேலும் மேலும் வளர,
வாய்ப்புக்கள் ஏற்படும் பொதுத்தேர் வ. 墨、 ':* ரேமதாஸாவின் மன்றத்திற் பெரும்பான்3ை ாளுமன்றத்தில் பலத்தை பெருத இடத்து ப்ெபலம் கிடைக் இவ்வரெ அமைப்புத்தி , ി%ഞഥ ഒ 1-ம் மிகுந்த சோதனைக்கு உட் ம் ஜனுதிபதி படும். நடத்துவதற்கு சிலருக்கு ஒரு கேள்வி டங்களே இயற் லாம். .ே !", //???
-
உடன்பாடில் - :ெபதை ஒரே ஒரு பாடநூலை முழு தடும் பின்பற்ற வேண்டு அற்ப விபரங் மென்பது நியாயமற்றது, தவ பொள் பிதுை. எதிர் விகளவுகளே அவை முற்று உண்டு பண்ண வல்லது என rய்மை ஆக்கங் நினைக்கின்றேன். கற்பிக்கும் துறையில், அதிகாரமையப் இப்பொய்கள் படுத்தப்பட்ட கருத்து வேறு putih ፴ofiù ாடுகளுக்கு இடமேயற்ற s LuffLissa அணுகுமுறையே இது தொடர் தொகும். இந்த அணுகு ET LUGEJ, வெளிப் முறையின் அடிப்படை என்ன றுவதென்ருல் வேண்டில் : தரப்பட் முக்கக் கேடா டவையே உமக்குத் த்ெ 'அக்கு இருக்க வேண்டியவை படிக் யிருக்கவில்லை. வேண்டியவை. வேறு எதுவு மான நடவடிக் இல் இத்தகைய அணுகு அல் தவிர்க்க முறை முற்றிலுமே எடு
greer of DബDILITഞrളൂ. நிராகரித்து ஒதுக்கப்பட வேண்டியது. பல் 'மால்கள் வேறு பாடநூல்கள் இடைக் தப்படுகின்ற கப்பெறும் வாய்ப்பு மட்டு மல்ல ஒன்று ஒன்றுடன் முரண் படக்கூடிய பரவலான
:ே சிலரிடம் இப் ' வாய்ப்பும் இருக்கவேண் டக்கப்பட்டுள் டும். எமது மாணவர்களின் நூலாசிரியர் விமர்சன ஆற்றல்களே வளர்ப் ளன. ஆல்ை பதற்கு இதுவே ஒரு வழி, நான் அறவே ஆசிரியனுக்கும் மாணவனுக் பிரி' கும் தேர்ந்தெடுக்கும் உரிமை பறுகிறது. பல இருக்க வேண்டும். நான் இதற்கு ஆதாரம் நியூ லெவ்ற் றிவியூ
இன்னும் அங்குள்ள அடிப் படை அரசியல் சூழல் என்பது வேறு இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகி றது. வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப்போராட்டம் நிகழ்கின் றது. ஆட்சிகளின் ஸ்திரமின் மையும், வாக்களிப்பின் பயன் இன்மையும் மேலும் மேலும், ஆயுதப் போராட் டத்தை ங்கு வளர்த்துவிடும். எனவே லங்கைத் தீவிற்குரிய விசே ஷக் குழவில் இவ் வர சி யல் அமைப்பு, குழப்பகரமானதாக அமையக்கூடிய வாய்ப்புகளேக் கொண்டுள்ள து என்பது Φ 6007. Οι 0,
சட்ட நுணுக்கங்களேயும் விட, நடைமுறைதான் முக்கி யமானது ஆணுலும் சட்ட நுணுக்க ரீதியாகப் பார்த்தா லும் கூட, அமெரிக்க அரசி யல் அமைப்புத் திட்டத்தின் படி ஜனுதிபதி கொங்கிரளைக் கலைக்க முடியாது. அதேவேளை யில் கொங்கிரஸாம் சாதாரண முறையின்படி ஜனுதிபதியை பதவிநீக்கம் செய்யமுடியாது. எனவே அங்கு ஜனதிபதிக்கும் கொங்கிரஸிற்கும் இடையில் முரண்பாடு ஏற்படுமானல், குறித்த விடயம் தடைப்பட லாம் அல்லது தாமதிக்க லாமே தவிர ஒன்றுடன் ஒன்று மோதி அழியாது.
எனவே, மொத்தத்தில்இலங் கையின் இன்றைய அரசியல் அமைப்புத் திட்டத்தின்படி, ஜனுதிபதிக்கும் நாடாளுமன் றத்திற்கும் இடையில் முரண் பாடேற்பட வாய்ப்புண்டு,
(i) ஜே.ஆர் நாடாளுமன் றத்தில் பங்குபெரும் பான் மை பலத்தை வைத்திருந்தார்.
அது போதாதென்று தனது கட்சி நாட்ாளு மன்ற உறுப்பினர்களி டம் திகதியிடப்படாத இராஜினுமாக் கடிதங் களே வாங்கி வைத்திருந் ganrif. (i) பங்கு பலம், இரா ஜினுமாக் கடிதம் இவை இரண்டையும் வைத்துக் கொண்டு16 தடவைகள் அரசியல்அமைப்புத் திட் டத்தை திருத்தி அமைத் தார்.
(ii)
இந்நிலையில் குறைந்த பட் சம் சாதாரண பெரும்பான் மைப்பலம் கூட பிரேமதாஸா விற்கு நாடாளுமன்றத் தில் கிடைக்காவிட்டால், நிலை.?
ஜே.வி. பி பொதுத் தேர் தலைக் குழப்பாது விடுமானுல், நாடாளுமன்றத்தில் ஐ தே, கக்கு எதிரான ஆசனங்களின் தொகை பெரும்பான்மையாய் இருப்பதற்கான տարանւնւ, அதிகமுண்டு.

Page 10
1979- ஆண்டு டிசம் பர் மாதம் 25 ஆம் திகதி, சோவியத் இராணுவம் ஆப் கானிஸ்தானுள் புகுந்தது. இவ்வாறு இராணுவ நட வடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கொம்யூனிஸ்ற் Ansör மத்திய குழுவில் முதலில் ஆத ரவிருக்கவில்லே பிரஸ்நெவ் ஆரம்பத்தில் இராணுவ நட வடிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேச பாதுகாப் புச் சபை" என்ற அர்த்தத் தைக் கொண்ட கே. ஜி. பி. எனப்படும் புலஞய்வுத்துறை இந்த இராணுவ நடவடிக்கை அவசியமென வற்புறுத்தியது. கடும் வாதப் பிரதிவாதங்க ளின் மத்தியில் மூன்ருவது தடவையாகக் கூடிய மத்திய குழுவே, இராணுவ நடவடிக்
ஆப்கானிஸ்தானில்
இராணுவ நடவடிக்கைமூலம் ஈரானுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையில் ஒரு தடைச் சுவ ராக ஆப்கான் நிலமையைக் கையாளவேண்டும்என்றநிலைப் பாட்டிற்கு வந்தது.
சோவியத் யூனியன் தனக்கு அருகிலுள்ள ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளே இரா ணுவ பலத்தின்மூலம் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்தி ருக்கின்றது. ஆப்கானிஸ்தா னேயும், ஒரு கிழக்கு ஐரோப் பிய நாட்டின் LunrვეიტჩცMემი தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து விடா மென. கே. ஜி. பி. நம்பியது. ஆளுல் ஆப்கானின் குழல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குழலி லிருந்து வேறுபாடானது. சோவியத்தின் நிலைப்பாட்டை
வெனில், சோ டன் ஆப்கான் தடுப்பது n வகையில் பரந் அரசு தோன்றி பதில் சோவிய கும் அமெரிக்க பொதுவானஅ மையுண்டு ஆ இவ்விரு வல் டையிலுள்ள ே வெனில், கா லேப் பயன்படு துடன் ஆப்க பட்டுவிடக்கட ரிக்க நிலப்பா ஆப்கான் ரா பாகிஸ்தானுட 33}_3 3, Lnt நிலப்பாடுதான் வல்லரசுகளிட இந்தியாவின்
இதுவே. மூன் கூட்டினேந்த மிய அரசு உரு இந்தியாவிற்கு னமான இன் அரசாக, பாசி விடும்.
Cy
அெ
கைக்குச்சம்மதம்தெரிவித்தது. இந்த இராணுவ நடவடிக்கை யின் உள்நோக்கம், சோவியத் யூனியனின் சொந்த தேசநலன் மட்டுமே சோசலிஸ் நலன்க ளுக்கு இது எந்தவித பங்களிப் பையும் செய்யவில்லே. மாடுக பின்னடைவையும் அவமானத் தையுமே ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் யூனியன் இந்த இராணுவ நடவக்கையில் ஏன் ஈடுபட்டது? அமெரிக்காவும் ஏனேய சர்வதேசச் சூழலும் இதனே எவ்வாறு தோற்கடித் தன? இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றினதும் உள் நோக்கங்கள் என்ன? இறுதியாக, சர்வதேச சோச விள நலன் விரும்பிகளின் கதி பென்ன?
ஆப்கானிஸ்தான், சோவி யத் யூனியனுக்கு ஒரு யுத்தத் தடுப்பு வலயமாய் இருந்துவத் தது. 1979 ஆம் ஆண்டு ஏப் ரில் மாதம் ஈரானில் ஏற்பட்ட மதஅடிப்படையிலான புரட்சி, சோவியத் யூனியனுக்குப் பல வழிகளில் அச்சத்தை உருவாக் கியது. ஈரானின் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தா னுக்கும் ஈரானிய மதப்புரட்சி பரவக்கூடும் என்றும், அதன் மூலம் ஈரானுக்கு ஆப்கானுக் கும் இடையில் ஒரு கூட் டாட்சி உருவாகிவிடக்கூடும் என்றும்,இறுதியாகரான் ஆப் கான்,பாகிஸ்தான் ஆகியஇவை அனைத்தும் இணைந்த பரந்த இஸ்லாமிய அரசு தோன்ற லாம் என்றும் அச்சம் ஏற்பட் டது. இவ்வாறு சோவியத் யூனியனிற்கு அருகில் பலம் பொருந்திய இஸ்லாமிய அரசு தோன்றிவிட்டால்,அது சோவி யத்திற்கு உள்நாட்டு ரீதியா கவும் சரி, தேசிய ரீதியாகவும் சரி பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற கணிப்பீடு,சோவி யத்திடம் ஏற்பட்டது. ஆப் கானிஸ்தானிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஈரானே அடியொட்டி தமது தேசத்தி லும் இஸ்லாமிய அரசுபற்றிய கோஷத்தை முன் வைத்த மையை கேஜி பி.ஆராய்ந்து,
எதிர்ப்பதற்கு ஆப்பகானின் இருபுறத்திலும் பாகிஸ்தான், ஈரான் ஆகிய இரண்டு இஸ் லாமிய நாடுகள் உள்ளன. அதேவேளை இஸ்லாத்தின் பேரால், ஏனேய இஸ்லாமிய நாடுகளும் நிதியுதவி செய்யக் கூடிய சூழலும் இருந்தது. மேலும், வல்லரசாகிய அமெ ரிக்கா இங்கு இலகுவாகத் தனது எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் போதியளவு இருந்தது.
சோவித்யூனியன் தனது பிர தேசப் பரப்பளவை அதிகரிக் கின்றதென்றும்,சோவியத்தின் எல்லேப்புற நாடாக ஆப்கான் இருப்பதால் இது சாத்திய மாகிவிடும் என்றும், எனவே எவ்வளவு விலை கொடுத்தும் இதனைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றும் அமெரிக்கா முனைந்து நின்றது. அமெரிக் காவின் பிரதான நோக்கம் -- G H ft sisir சோவியத் துடன் இணைவதைத் தடுத்து நிறுத்திவிடுவதுதான் ஆப்கா னில் தீவிரமத அடிப்படையி லான அரசு தோன்றி அது, ஈரானுடனும் பாகிஸ்தானுட னும் இணையக்கூடிய குழல் தோன்றுவதை அமெரிக்கா வும் விரும்பவில்லே. அவ்வாறு பரந்த இஸ்லாமிய அரசு தோன்றி விட்டால், உலகச் சமநிலை பாதிக்கப்பட்டுவிடும் என்பதுடன்,பாகிஸ்தான் தன் ரிச்சையாகச் செயற்படக் கூடிய வல்லமையையும் பெற்று விடும்.அதுஅமெரிக்க நலனுக்கு உகந்ததல்ல. தன்னில் தங்கி நிற்கக்கூடியதாக பாகிஸ்தான் இருந்தால்தான் அமெரிக்கா, அதனைத் தனது கால கட்டத் தேவைகளுக்கேற்பப் LGBT படுத்த முடியும். அதே வேளே ஒரு பலம் பொருந்திய இஸ் லாமிய அரசு தோன்றுவதை இஸ்ரவேல் வன்மையாக எதிர் கின்றது. ஆதலினுலும், அமெ ரிக்கா பரந்த இஸ்லாமிய அர சுக்கான வாய்ப்பை விரும்ப வில்லை. எனவே அமெரிக்கா வின் ஒரே ஒரு நோக்கமென்ன
இப்பின்னணி ஆப்கானில் இ இராணுவம் ெ சூழலில், ஆப் மான விடயத் மதிப்பீட்டிற்கு
girls
ஆப்கான் அமெரிக்காவி வெற்றி கிடை லாவது ஆப்க
சோவியத். (3ஆம் பக்க றது. கூட்டுறவு கூடிய செயற். ரத்தை வழங் புதிய சட்டம் றப்பட்டுள்ளது சிகளுடன் கூட வகையில் உற்
ளும்படி, கூட் ளுக்கு ஊக்கம் வருகின்றது.
3. சிறுகு {ւք այ நீண்டகால டத்தின் ஒர ஒதுங்கியிருந்த ழுது இவற்றி smigrah ՋԱԶ1 இதன்படி ஓர் சிறு முயற்சிை சிறுகைத்தொ லாம். குடும்ப உற்பத்தியாள பர், ஆதாயத் கொள்வர்.
4. சுயே নিন (GLu({ இவர்கள் ெ சேவைத் து sorrian sor elastrllo, ar63) ளேப் பழுதுபா
இந் நான்கு
எவற்றிலேனும் e-shtpւնԿ = 1
 

ഞെ9
-2-98.9
பியத் யூனியனு இணைவதைத் படுமே. இந்த த இஸ்லாமிய விடாமற் தடுப் பத் யூனியனிற் ாவிற்கும் ஒரு டிப்படை ஒற்று ல்ை, இங்குள்ள லரசுகளிற்கு மி வறுபாடு என்ன ணப்படும் சூழ த்தி சோவியத் ன் இணைக்கப் ாதென்ற,அமெ டே. எனவே, லுடனுே, அன்றி னுே, இணைந்து தென்ற ஒரே Br, இவ்விரு மும் உண்டு;
நிலப்பாடும் று அரசுகளும் பரந்த இஸ்லா வாகிவிட்டால், அருகில் சமா ணுெரு பெரிய ஸ்ெதான் மாறி
துடன் இணைவது தடுக்கப் பட்டுவிட்டது. இரண்டாவது, பரந்த இஸ்லாமியப் பேரரசு உருவாகுவதற்கான வாய்ப்பும் சோவியத்தின் இராணுவ பிர வேசத்தின் மூலம் நிலைநாட் டப்பட முடி யாத் தாய், அமைந்துவிட்டது. மூன்றுவது, இதன் பிரகாரம் ஆப்கானுள் சோவியத் இராணுவம் பிரவே சித்ததும் அமெரிக்காவிற்கு இலாபம் வெளியேறியதும் இலாபம் (வெளியேருது விட் டிருந்தாற்தான் அமெரிக்கா விற்கு நட்டம்) முன்முவது இராணுவ நடவடிக்கை மூலம் உலக அரங்கில் அம்பலப்பட்டு ୭୯୬ ஆக்கிரமிப்பாளனுகச் சோவியத் யூனியனக் காட்சி யளிக்க வைத்தமையும், அமெ ரிக்காவிற்கு பெரும் இலாபமே அது இன்று ஆப்கான் மூலம் தனது வியற்னுமிய அவமா னத்தில் சோவியத்திற்கும் பங்கு கொடுத்துள்ளது.
தனது எல்லேப்புறத்தில் ஒரு இஸ்லாமியக் கூட்டுப் பேரரசு
இந்தியாவிற்கும் அதன் அடிப்படை நோக்கம், இங்கு நிறைவேறியுள்ளது.
பாகிஸ்தானப் பொறுத்த வரை அதன் நோக்கம் எவ் வளவு தூரம் நிறைவேறியுள் ளது சோவியத்துடன் ஆப் கான் இணைவதைத் தடுத்ததில் வெற்றி ஆணுல், ஸியா- உல்ஹக் போட்டிருந்த கணக்குச் சரிவர நிறைவேறவில்லை. ஆப் கானில் தனது கட்டுப்பாட் டிற்குரிய ஒரு இஸ்லாமியஅடிப்
படைவாத அரசை உருவாக்
குவதென்றும், பாகிஸ்தானில்
இஸ்லாமிய அடிப்படைவாத அரசைத் தான் உருவாக்கி விட்டு, இவ்விரு அரசுகளுக்கும் இடையில் கூட்டரசை உரு வாக்கி வருவதென்பதும் ஸியா -உல்-ஹக்கின் எண்ணம். ஆனுல் அவரின் மரணத்துடன் பாகிஸ்தானில் தோன்றிய ஸ்தி ரமின்மையைப் பயன்படுத்தி அவ்வகையில் பாகிஸ்தானின் Istwa Garth நிறை வேற முடியாத சூழல், தோற்று
வியத்திற்கு ஒரு வெற்றி! மரிக்காவுக்கோ மூன்று வெற்றிகள்
யில், இன்று ருந்து சோவியத் வளியேறியுள்ள கான் சம்பந்த தில் எத்தகைய நாம் வரலாம்?
தோன்றவிடாது தடுத்து, தனது புவிசார் அடிப்படை நலனைப் ப து கா க் க வேண்டுமென்ற நோக்கில்ஆப்கான் リru?á - சோவியத் வெற்றியீட்டியே உள்ளது. ஆனல் அத்துடன் சேர்ந்த மேலதிக நலனுண பிர
விக்கப்பட்டுவிட்டது. எனவே, பாகிஸ்தானிற்கும் இதில் பாதி வெற்றி தான்.
எனவேதான் ஆப் கா ன் பிரச்சினையில் சோவியத்திற்கு ஒரு வெற்றி அமெரிக்காவிற்கு
G it. தேசி தேச இணைப்பு என்பது தான் மூன்று வெற்றிகள்
அதற்குச் சாத்தியப்படவில்லே. ஒனயில் புவிசார் தேச நலன் என்ற ஆல்ை சீரழிந்ததும் துயரடைந் கு, முக்கோண வகையில் சோவியத் யூனியன் தும், பரிதாபத்துக்குரிய ஆப் த்துள்ளது. முத இதுவரை தனது அடிப்படை கானிஸ்தான் மக்கள் தான் ான் சோவியத் நலனே நிறைவேற்றி விட்டது. O
மாட்டா என்பது குறிப்பிடத் னரும் இன்று கருதுகின்றனர். தக்கது. அவை முதலாளித்து த் தொடர்ச்சி) வம் சாராத ப்ொருளாதார சோசலிசம் *# அது முயற்சிகளுக்கு முயற்சிகளாக இருப்பதோடு, சுயமாக இறுத ச் சாத் பாட்டுச் சுதந்தி இயன்றளவு அரசு சாராத வடி னங்களேயும், விநியோகம், பரி கும் பொருட்டு, வங்களாயும் இருக்கும். மாற்றம் ஆகியவற்றை யும் அரசு தனது உடைமையாக்கிக் ஒன்று இயற் பழைய அதிகாரித்துவ மாதி
S S S S கட்டுப்படுத்துதல் என இலங் MU". முயற் ரிகளே (மையப்படுத்தப்பட்ட கையில் பெரும்பாலான சோச ப்போட்டியிடும் கட்டுப்படிகஅள்ள பொரு' விசவாதிகள் சிந்தனையின்றிக் பத்தி ஒப்பந்தங் தார அமைப்பு விட இம் கருதத்தலைப்படுகின்றனர்.இது செய்து கொள் மாற்றங்கள் உற்பத்தி ஆக்கத் துறையிலும் சோவியத் அனு ஒறவு முயற்சிக றிறனின் அதிகரிப்பிற்கு பவத்தின ஆராய்ந்து அதன் .டு கூடிய சமூகச் சுதந்திரத்திற் படிப்பினைகள உள்வாங்கிக் கும், வழிகோலும் என சோவி கொள்ளுதல் எமக்கும் பயனுள் பத்தலேமை மட்டுமல்ல பொரு ளதாய் இருக்கும் குடும்ப ளியலாளரும் சாதாரண பிர (முற்றும்) சிகள்: ளிைல் கணிசமான அளவி நன்றி கிறிஸ்ரியன் வேக்கர் ாக இவை சட் பங்கு LE* go gud? எல்லேயில்தான் 昌 Gar. 3 ü Olur அண்மையில் உருவாக்கப் என்பவர் இக்கோரிக்கையை கு சட்ட அங்கீ பட்ட பங்களாதேஷ் நாட்டுக் முன்வைத்தார். தற்போது ப்ெபட்டுள்ளது. குள் இன்னுேர் தனிநாடான இவ்வியக்கம் பெரும் பரபரபு குடும்பம் ஓர் பங்காலிஸ்தானை' உருவாக் பை ஏற்படுத்தும் அளவுக்கு ய (விவசாயம், கும் இயக்கம் ஒன்று தீவிரம் வளர்ந்துள்ளதோடு, பங்களா மில்) நடத்த அடைந்து வருவதாகச் செய் தேஷின் மூன்றிலொரு பகுதி உறுப்பினர்களே திகள் அறிவிக்கின்றன. பங்க யைத் தனக்குரிய பங்கா பூமி" ர்களாக இருப் ளாதேஷின் பெரும்பான்மை யாகக் கொள்வதுமல்லாமல், o ၂ ချီးမြှို့ இனத்தவரான முஸ்லிம்களி எதிர்காலத்தில் ஆபத்தான ணுல் மேற்கு வங்களாத்துக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெளியேற்றப்பட்டஇந்துக்களி தொன்முகவும் -©ሃ@ወunu t@rruኽ குலேயே ನಿಷ್ಠೀ எனக் கருதப்படுகிறது. - St EA Lumut Edit': 'ram" 9
கம் ஆரம்பிக்கப்பட்டிருப்ப 1947இல் இந்தியாவிலிருந்து
பரும்பாலும் றையில் ஈடுபடு ம் தொ லேக் ஒலிப் பெட்டிக ர்த்தல்
துறை களில் , மூலதன-கூலி வுகள் நில வ
தாக, மேலும் தகவல்கள் தெரி விக்கின்றன.
1947இல் வங்காளம் கிழக்கு மேற்காகப் பிரிந்த போது, கிழக்கிலிருந்து மேற்கு வந்த இந்துக்களுக்காகவே இத்தனி நாடு கோரப்படுவதாக, 1985 மார்ச் 15இல் பார்த்த சமந்த
கிழக்கு, மேற்கு பாகிஸ்தான கப் பிரிந்து போய், பின்னர் கிழக்குப் பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷாக உருவெடுத்து தற்போது பங்களாதேஷிற்குள் இன்னுேர் "பங்கா பூமி உரு வெடுக்க இருப்பது பெரும் சோதனையே O

Page 11
1-2-99
விடுதலை
தீட்சண்யனிடம் சில கேள்விகள்
தி, மூன்றுவது இது ழில் பெண்விடுதலை என்ருல் என்ன என்ற தலைப்பில் திட் சண்யன் அவர்கள் எழுதியி ருந்த கட்டுரையின் கருத்துக் கள் குறித்து சில சந்தேகங்களே கிளப்ப விரும்புகிறேன். பெண் விடுதலே' தொடர்பாக அவர் எழுதியிருந்த மேற்படி கட் டுரை, சில அடிப்படையான பிரச்சினேகளேக்கிளறிவிட்டுள்ள தால், இவற்றை கிளப்புவது அவசியம் என்று கருதுகிறேன்.
1. பெண் விடுதலே என்பது ஆணின் அறிவின் ஆழத்தி லேயே தங்கியுள்ளது' என்ற தீட்சண்யனின் கருத்து சரி மென வைத்துக் கொள்வோம்
விவாதத்திற்காக, அப்படியா ல்,அந்த அறிவின ஆழத்தை தாற்றுவிப்பது எங்ஙனம்
மனித சமுதாயம் விண்வெளி யுகத்துக்கு முன்னேறி விட்ட இன்றைய காலகட்டம் வரை கூட அந்த அறிவு தோன்ருத தற்கு கார ண ம் என்ன? ஆணின் அறிவு இத் தன
நாளாக ஆளப்படாமல் போன
தற்கு திசையில் தீட்சண்யன் குறிப்பிட்ட அந்த அரைப்பற் தியில் அடங்கியுள்ள விசயங் கள்தான் காரணம் என்றல் இத்தனை நாட்களாக இதை அறிந்து தமது அறிவை ஆழப் படுத்தாமல் ஆண்கள் இருந் தது போ கட்டும், இதை வாசித்த ஆண்களாவது மறு நாளே மாறியிருப்பார்களா? திசையின் சுற்று எண்ணிக்கை **ó Q、 குறைந்தபட்சம் ஒரு நூறு ஆண்களாவது மாறியிருக்கக் கூடுமா?) ஒவ்வொரு ஆணும் இதை உணரப்பண்ணை என்ன செய்ய வேண்டும்?
(2) 'வரலாற்று ரீதியாக ஆணுதிக்கத்தால் பாதிக்கப்பட் டதே ஆணின் அறிவு என்கி ரூர் தீட்சண்யன் அந்த ஆணு திக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆணின் பார்வைக் குறைவை, எப்படிப் போக்குவது? அது குறைவுடைய பார்வை என்ற போதனையால் தீர்க்கப்படல் சாத்தியமா? அந்தவரலாற்று ரீதியான சிந்தனே எப்படி ஏற்
ஆட்கொல்லி.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
slip
விழுந்து போச்சு.
என்ன. உன்ரை பல்லா?
ബ് ( L TI, ബ டது. உடலே அஷ் டகோன oyma arðar 3.5ngir. Gjaflj தான் கரங்களைப் பின்னிமுறுக் கஞன் மிகவும்முயன்று தனது ஒட்டைப் பல்லேக் காட்டாதி ருக்க உதடுகளே இறுக முடி ன்ை. அப்படியும் சிரிப்புக் கொப்பளித்தது.
*鲇,Gj,命**
tali"
'கத்தி விழுந்து போச்சு "
இறங்கி எடன்.
ஐயோ நான் மாட்டன்"
'நான் எடுத்துத் தந்தால் என்ன கருதாப்'
'ஹி. 9.
சரி நான் கிணத்துக்கை குதிக்கப் போறன்"
வரி.வி. வ'
நான் செத் தா ஒடி ப் போய்ச் சொல்லுவியோ'
"கிக்.கிக்.கி" பரமண்ணு பகிடி விடுகிருன்
'உன்ரை சித் இயட்டைப் போய்ச் சொல்லு.பரமணனு
கிணத்துக்கை பாய்ஞ்சு செத் துப் போனுன் எண்டு."
அவனது சிரிப்பு மறைந்து விட்டது முகம் கறுத்தது. அவனது சித்தியைப் பற்றிக் கதைக்க இவன் யார்? என்ன தான் இலட்சியபுருஷருகலுருந் தாலும்.
பரமண்ணு 'தொபுகவர்' என்று குதித்து விட் டான்.
கிணற்றினுள் எங்கும் நீர் தெறித்துச் சிதறிற்று கழித் துப் பொங்கிற்று வெள்ளப் பாதங்கள் நீரினுள் உதைந்து அசைந்தன. தலைகீழாக நீரைக் கிழித்துச் சென் முன் ஒரு நொடியில் கையில் கத்தியுடன் மேல்மட்டத்துக்கு நீண்டான். இரண்டே எட்டில் தரையில் வந்து குதித்தான். விரைந்து குழைகள் வெட்டி அவனது தலையில் தொப்' பென வைத் தான் முதுகில் தட்டின்ை. பரமண்ணு ரொம்ப நல்லவன்.
அவனுக்கு மீண்டும் சிரிப்புப் பொங்கிற்று.
9 a. s.9
“ili sian st5a, Lutuhl" #: துக்கை போட்டாய்"
*ā,(,-
உன்ரை சித்தியின்ரை வடி வான பல்லிலே ஒண்டை வாங் கிக் கட்டு. அவனுக்கு பழை யபடி முகம் கண்டி விட்டது. ரோஷம் வந்து விட்டது அவ னது கண்ணுன சித்தியைப் பற்றி பரமண்ணு மீண்டும்மீண் டும் கதைக்கிருனே திரும்பி நடக்க ஆரம்பித்தான் குழைக் கட்டு ஒரேயடியாகக் கனத்
sa
அவர்களது விட்டுக்கு ஐந்தா வதாகப் பரமண்ணுவின் விடு. அழகான டுெகு வேலி, வேலி நிறையப் பூவரசுகளும் முள்மு ருக்குகளும், வசந்த காலங்க ளில் சிவப்பும் மஞ்சளுமாக பூத் துக் குலுங்கும். வேலிக்குமே லால் சிறிய அழகிய ஒட்டு விடு தெரியும், சுவர்கள் எப் போதும் பளிச் என வெள்ளே யாக இருக்கும். முன்புறம் குறுகலான விருந்தை நிறை யப்படங்கள் தொங்கும். சாமி படங்கள் வடிவான க லண் டர்கள் பரமண்ணுவின் படம் .இன்னும் நிறையப் படங் கள் சாமிபடங்களில் ஒற்றை யாகப் பூக்கள் சொருகியிருப் பதைக் காணலாம்.
(தொடரும்)
பட்டது வர அது இன்று கான அவசிய குலம் தோன் ரம் ஆண்டுக மாருமல் இரு தன. இந் கோளாறு. மாறவேண்டு. இதை எதிர்க் படியானுல் இ guh surova தன்மை உண்
(3) ஆணின. வாக கருதும் әтті тілі де, ал றுக் கருத்துச் மீளமுடியாமல் தவிக்க வேண் ளால் விதை ஒதுக்குவதை, செய்தலே, சித sur i g g a நிமிர்ந்து நிற். ஏன் ஆண் க தானும் ஆணே துக் கொள்ள என்ன கஷ்டப்
(4) ஆண் அறிவினுல் யாக வைத் தானும் அவரு கும் போது வி LGET AF GA2, som smrti ஒன்றுக்கு ஒன் கையில் நிர்ப் கின்றதா? ஏ திரமாகவும், ரமாகவும் இ துக் கொண்ட போது அறிவு
கூடுமா?
(5) Guada பதே ஆணின் உள்ளதாயின் மனிதனுக்கு
சுதேசிய ன ( ஆம் பக்க
பேணுவதில் இடத்தை வ சந்தேகமில்லே பெரிதாக வ பிக்கைக்கு மாறும்போது தோன்றலாம்.
ә,034,6ӑш s»ра மாற்றமற்ற மல் எப்போ ஏற்பத் தன்னை ளும் அமைப்பு அவசியமாகும் விருத்தியடை காப்பாற்றுவ றுமுறையாக வைத்திய மு ரிக்கை நிலையி வும் உதவும்.
எனவே இந் தொடர அத தல் நம்பணி 55 Essão ad unn முறை அத்து தியை எதிர்க் யாகவும் விள னும் அங்ானம் இலட்சியங்களே றுத்த வேண்டு
 
 

வாற்று ரீதியான மாற்றப்படுவதற் ம் என்ன? மனித றி இத்தனையாயி |ளின் பின்னரும் க்கும் இந்த சிந் g LITIf ബ് ஏன் இப்போது b? இப்போ து வேண்டும். அப் ந்த எதிர்ப்புக் ற்று ரீதியான lit?
ம் தன்னே குறை
(போகப்பொரு ருதும்) வரலாற்
சிறையிலிருந்து
ஏன் பெண் டும்? ஏன் அவ வக் கோலத்தில் Il JTG,Juliu asal Tash, னப் பொருளாக ' உதறி விட்டு * முடியவில்லை, ருதுவது போல
இழிவாக நினத் பதில் அவளுக்கு வந்துவிட்டது?
தன் பிழையான அவளை அடிமை திருப்பதோடு ருக்கு அடிமையா டுதலை பற்றிய கே எழுகிறது? to a gold tuit பந்தம் தோன்று ன் தானும் சுதந் அவளும் சுதந்தி நப்பதாக நினத் ால் என்ன? அப்
ஆளமாகிவிடக்
விடுதலே என் விடுதலையாகவும்
விடுதலைதான் அவசியமாயின்,
வத்திவ.
த் தொடர்ச்சி)
அது ஒரு முக்கிய கிக்குமென்பதில் ஆகுல் அது ரிந்து தன்னம் தி ரான தாக எதிர்ப் புத்
த்தியமுறையை ஒன்முகக் கருதா தும் சூழலுக்கு மாற்றிக்கொள் tas நோக்குவது அங்ஙனம் அபி தே அதனைக் |டன் ஒரு மாற் விளங்கி தற்கால றை யை எ ச் ச வைத்திருக்க
፵ @ ቢu ቇ ፴ uh ன நெறிப்படுத்
சுதேசியமுறை ற்று மருத்துவ டன் அது அநீ நம் ஒரு கருவி குகிறது. எனி தொடர அந்த
நாம் முன்னி
அதை செய்ய யார்தான் தயங் கப் போகிருர்கள்? எல்லோ ரும் விடுதலை பெறுவது இன் பம் தருவதாயின், அதை ச் செய்ய எல்லோருமே தயா ராக இருப்பர். ஆயின் ஒரு கேள்வி ஆணும் பெண்ணும் விடுதலே பெற ஆண் மை பெண் மை இர ண் டு ம் ஒரு சக்தியின் இரண்டு வடிவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தளத்தில் இயங் கும், இயக்குவிக்கப்படும் சக் தியே ஒன்றையொன்று இட்டு நிரப்பிகள் இதை ஆணும் பெண்ணும் உணர வேண்டும். என்கிறீர்கள், திட்சண்யன், அப்படி இதை உணர்வது எப் படி? படித்தேன் புரிந்தது போலவும் புரியாதது போல வும் இருக்கிறது. இதை உணர்
வது எப்படி? இந்த உணர் தல்" எனக்குப் பிடிபடவே 6.ນ.
இந்தச் சந்தே கங்களே நிவர்த்திக்க தீட்சண்யன் உதவுவார் என நம்புகிறேன். அதுவரை யும், snr Girl ayır ." பொறுத்தவரை நம்பமுடியாத ஏதோ ஒரு கட்டுக்கதையை
கேட்ட உணர்விலிருந்து விடு பட முடியாது. இந்த கருத் துக்கள் மட்டும் சரியானுல், எனக்குத்தோன்றுகிறது,எமது பிரச்சினேகளில் பல தீர்ந்து விடும். சிங்கள அரசு தமிழ் dis புரிந்துகொள்வது அதற்கு தனது அறுவை ஆழப் படுத்திக்கொள்வது), அமெரிக் காவும் சோவியத்தும் தமது அறிவை ஆழப்படுத்திக்கொள் வது போன்றவை நடந்தால்.
ஆகா எவ்வளவு இன்பமாக நாம் திரியலாம்-அச்சமின்றி.
பனைக்காரன் ஏழையைப் புரிந்துகொள்ள தன் அறிவை ஆழப்படுத்திக் கொண்டால், மேலதிகாரி ஊழியனேப்புரிந்து கொள்ள தன் அறிவை ஆழப் படுத்திக்கொண்டால்,இராணு வம் தனது அறிவை ஆழப் படுத்திக்கொண்டால்.
எனது கற்பனே கட்டுக்கடங் காமல் ஓடுகிறது. ஆனுல் நிலத் திலே நான் நிற்பதை உன ரும்போதெல்லாம் எனக்கு இதை நம்பமுடியவில்லை. ()
பெண் விடுதலே.
(o) LI ண் விடுதலே சம்பந்த மாக சிவனேசன் மேலே எழுப்
பிய கேள்விகள் தொடர் L INTA
மனித சமுதாயம் விண்
வெளியுகத்துக்கு முன்னேறி விட்ட இன்றைய காலகட்டம் வரைகூட அந்த அறிவு தோன் ருததற்கு காரணம் என்ன? என்கிருர் அவர்,
காரணம், இதுகாலவரை பெண் விடுதலே பற்றி எழுதி யோர் அந்தக் கோணத்தில்
சிந்திக்காததே நமது அறி
வின் பாரம்பரியமே இத்த
லேயே வளர்ந்து வந்திருக்கி றது என்பதையும், இவர்கள் அறிந்திலர் இப்போ அத்த கைய சிந்தனை மீளவும் மக்கள் முன் வைக்கப்படும் போது, அது ஆண்களின் அறிவைப் பாதிக்கிறதா இல்லையா என் பதைக் கண்டுகொள்வதற்குச் சாட்சியாக, சாட்சாத் சிவ னேசனே உள்ளார் அவரே சொல்கிறர் படித்தேன். புரிந்ததுபோலவும் புரியாதது போலவும் என்று. இக்கூற்றே நமது கருத்து வேலே செய்யத்
தொடங்கியிருக்கிறது என்ப தற்கு அறிகுறி.
அது மட்டுமல்ல, ஏனைய
அவரது கேள்விகளையும் அப் படியே பார்க்கவேண்டும். இக் கேள்விகளுக்கெல்லாம் ஒரு எதிர்க்கேள்வி கேட்பதன் மூலம் நமது பதிலே முடித்துக்
இந்த உலகில் எத்தனையோ உள்தை உண்மைகள் முன் வைக்கப்பட்டு எவ்வளவோ காலமாகியும், அவை மக்க ளால் பின்பற்றப்படாது பின் னுக்குக் 匣üérD @ 硫 கொண்டு போவதேன்?
உதாரணமாக, சாதிப் பாகு பாடு பார்க்கக்கூடாது என்கிற நல்ல கருத்து எத்தனையோ முற்போக்குச் சாதிமான்க som ir G σταρ Φιμώέλμο φι, மேடைகளில் முழங்கப்படுகி றது, ஆல்ை, தங்கள் சொந்த விஷயம் என்று வரும்போது, மேற்படி சாதிமான்கள், சாதி யில் குறைந்த தமது சக எழுத் தாள நண்பர்களேயே தள்ளி வைத்து விடுகிறர்கள். இது ஏன்'
காரணம், அறிவு விளங்கிக் கொண்ட பின்னரும் உணர்வு கள் அதற்கு இடங்கொடுக்கா மையே அறிவை ஆழமாக்கு வதென்பது, நமது உணர்வு களே அறிவின் வழிப்படுத்துவ தாகும். இதைத்தான், அறி வின் இறக்கம்" என்கின்றனர் அறிஞர் ஒரு விமானம் இறங் குவதற்கு எப்படி தடையற்ற தரை தேவையோ, அவ் வாறே அறிவு இறங்குவதற் கும் உணர்வுகளால் பிடிக்கப் கப்படாத தெளிந்த மனத் தேவை. இந்த உணர்வுகளின் இருட்டடிப்பே எல்லாத் தாம தங்களுக்கும் காரணம்
நமது அறிவின் பாரம்பரி யமே ஆனேயும் பெண்ணையும் ஒரே பொருளின் இரு வேறு சக்தி வடிவங்களான - அர்த்த நாரிஸ்வரராக கண்ட பாரம் பரியம் இதன் விளக்கத்தி லேயே ஆதி ரிஷிகள் இல்ல றம் செய்தனர். இதன் புரிதவி லேயே பெண் விடுதவேயின் அர்த்தமே தங்கியுள்ளது.
- தட்சண்யன்

Page 12
e
திை
O argr"
еуші әрә 5. போன்ற இன் வும் இருக்க
சீதனம் ஒரு சமூக அ
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சீதனமுறை நிலவிவருகிறது. இதன் காரண மாக இலட்சக்கணக்கான பெண்களும், அவர் களது பெற்றேரும் கண்ணிர் சிந்துகின்றர்ை.
நஷனல் ஹெரால்ட் என்ற இந்தியப் பத்திரிகையில், இந்த அநீதிக்கு எதிரான விளம்பர மொன்று சமீபத்தில் வெளிவந் துள்ளது.
அதில் கீழ்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.
0 பெற்ருேரே! உங்கள் பெண் பிள்ளைக்கு நல்ல கல் வியை அளித்து, அவளே க் தனது சொந்தக் காலில் நிற் கச் செய்யுங்கள்
O பதினெட்டு வயதின்பின் னரே, அவளது திருமணம் பற்றி முடிவெடுங்கள்
O தேனம் கொடுப்பதை நிறுத்துங்கள்; சீதனம் பற்றிப் பேசுவதையும் நிறுத்துங்கள்
கூடங்குளம்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) இதைக் கடுமையாக எதிர்ப்ப தாகத் தெரியவருகிறது.
கூடங்குளம் திட்டத்தை எதிர்த்து அணு ஆயத்து தடு ப்பு இயக்கம் சென்னையில் வெளியிட்டுள்ள பிரசுரமொன் றில், பின்வரும் வாசகங்கள் காணப்படுகின்றன.
'அணு உலகளிலிருந்து கிடைக்கும் 'கழிவுப் பொரு δη. Το οι புளுட்டோனியத் தைக் கொண்டே அணுக் குண்டு தயாரிக்க முடியும், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில், 25 ஆண்டுகள் மட் டுமே இயங்கக்கூடிய அபாய கரமான அணு மின்நிலையங் கள் மூலம் கிடைக்கும் மின் சாரம், சில மில்லியன் யூனிட்டு களே எனவே, மத்திய அரசு அணு உலைகளே நிறுவுவது மின்சாரத்துக்காகவா அல் லது அணுகுண்டுகளே உற் பத்தி செய்ய உதவும் புளூட் டோனியத்துக்காகவா?
செர்னுேபில் விபத்துக்குப் பின்பு சோவியத் அரசும்கூட மின்ஸ்க் நகரத்திற்கு அருகே கட்டப்பட்டுவந்த அ _ யை மூடிவிட்டது. சோவியத் விஞ்ஞானிகளும் கலைஞர்களும் அனு மின்நிலையங்கள் கட்டப் படுவதை எதிர்க்கிருர்கள்' SS
புத்தி.
(1ஆம் பக்கத்தொடர்ச்சி) கருத்துக்களே முன்னெடுத்துச் செல்பவர்கள். ஆகவே நாட் டின் சரிவை நிமிர்வடையச் செய்து எதிர்காலத்தை உரு வாக்க வேண்டுமானுல், அறி வார்ந்த விவாதங்கள் இவர் களால் நடாத்தப்பட வேண்
,'
O திருமணத்தின் பின்பு சீதனம் காரணமாக உங்களின் மகள் துன்புறுத்தப்படும்போது அவளேக் காப்பாற்ற முன்வா ருங்கள்
0 பெண்களே இளைஞர் களே சீதனத்துக்கு முக்கியங் கொடுக்கும் திருமணப் பேச்சுக் களே ஏற்றுக்கொள்ளாதிர்கள்
O நண்பர்களே உறவினர் களே சீதனத்தை வாங்கும் அல்லது கொடுக்கும் குடும்பங் களுடன், தொடர்பெதையும் வையாதீர்கள்.
0 சீதனக் பாதிப்படையும் ளுக்கு உதவிபு
Ο σιι 3 ή ബ്, ബ குரல் கொடுங்க வற்புறுத்துவே டனே அளிக்க
0 சமூக தனக் கொடு அடையவர்களு கூறுங்கள். இக் ஒழிக்கப் பாடு
0 தனமு: களில் ஒன்ருகு இணைந்து போ அநீதியை ெ இவ்வாறு அ 6@so astrassru
போதைப் பொருள் பற்றி அ
இலங்கையில் போதைப் பொருட்கள்பற்றிய போதிய விழிப்பின்மையால், அதிகாரி களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லே இந்திலேமை திங்கானது,
அரசியல்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத் துகின்றன. ஆணுல் அமெரிக்
தென் பகுதியில் .
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) அவனே ஏற்கனவே அறிந்தவர் போல், "மச்சான்' என்று அழைத்துக் கதைக்கின்றனர். பின்னர் திடீரென தோர னேயை மாற்றி அவனே ஜே. வி. பி. தொடர்புடையவனுகக் கூறி, வெளியே கொண்டு செல் கின்றனர். ஆல்ை அவனல்ல அவர்கள் தேடிவந்த ஆள் என்று வெளியில் இருந்தவர் கூறவே, அவனே விட்டு விட்டு, அவள் கணவன் நந்தறிெக்கா கக் காத்திருக்கின்றனர். நந்த சிறி அவ்வூர் பாடசாலை அதி பரும் சிறி லங்கா சுதந்திரக் 。 அமைப்பாளருமான சேபால (வயது 60) என்பவ ரைச் சந்தித்கப் போயிருப்ப தாகக் கேள்விப்பட்டு, அவருக் காக காத்திருக்கின்றனர்.
பத்மாவும் பிள்ளைகளும் ஏனே யோரும் விட்டுக்குள் போகும் படி துரத்தப்படுகின்றனர்.
சில மணித்தியாலங்களுக் குப் பிறகு, நந்தசிறியின் உட லும் சேபாலாவினதும் அவ ரது மகன் மகிந்தாவினது உட லும் ஒரு வயல் வெளியில்
கிடக்கக் காணப்பட்டது.
ஆதாரம் சன்டே ரைம்ஸ் (5-ደ-89)
காவில், அர தமது தேர்தல் போதைப் ெ யைச் சேர்த்
கட்டுப்பாடு றைமுகங்களூட நிலையங்களுடா பொருள் கொ шыр есітатәл
'lif Pavaries L/L- ԱՔւգ-Այո: இக்கடத்தல் தற்குச் சாத்தி
ளின் கட்டுப்பா தலைவரான ஜே மேற்கண்டவா பத்திரிகைக்குக்
12 வயதுச்
*呜
ஹங்கேரியை giò Gunti வயதுச் சிறுமி வரலாற்றில், ஆண்களின் உடைத்தெறிவு கருப்படுகிறது.
ஹரி கஸ்பே ஃவிஷர் ஆகிே வயதில் செய் இரு வருடங்க 12 ஆவது வய சிறுமி சாதித்
ஆறுவருடங் avo@aksa L" GALI въц, и сити, உண்டு எனவும் Ο σε ρή, st றேமன்ட் நீ தெரிவித்துள்ள
இப்பகதிரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூரா ,
Registered as a newspaper at the General Post Office,
Sri Lanka, Unde
 

__-ר
Il-2-1。9
L፴፱TuዘT®ጎን@"
(Ա)ւգԱin */
- ராஷ்பூகே
தி
கொடுமையால் அ ய ல வ ர்க யுங்கள்
ரணிகளே சித க்கு எதிராகக் ள். தனத்தை ாருக்குத் தண் முயலுங்கள்.
நிறுவனங்களே! மையால் துயர் க்கு ஆறு த ல் கொடுமையை GEN issir
றை சமூக அநீதி ம், அனைவரும் ராடினுல் இந்த வன்றுவிடலாம்! |ந்த விளம்பரத் டுகின்றது.
6)"Gulo?
Oui as Gas it அறிக்கைகளில் பாருள் தடை துள்ளன.
ளேயும் மீறித்து ாகவும்,விமான கவும்போதைப் ண்டுவரப்பட்ட
உட்படுத்தப்
தவர்களாலும்
நடைபெறுவ
யமுண்டு.
ன மருந்துக ru" (9Af a smuš சி. ஜான்ஸ், று விக் என்ட்"
கூறியுள்ளார்.
சிறுமியின் żo
萨 Gāf房岛 ார் என்ற 12 செஸ் போட்டி முதன்முதலாக
ஆகிக்கத்தை
om gjort i
முவ், பொபி பார் தமது 14 த சாதனையை, ள் முந்தி தனது பதிலேயே இச்
துள்ளார்.
களுக்குள் உலக ற்றுக்கொள்ளக் ப்பு இவருக்கு பிரித்தானிய ாற்ருசிரியரான ன் கருத்துத்
t
| ΠΟΝΤ க்குகிறது. இதைப் STL ih... Ĝiaj OJN STJE),
s-2-8?
叫莎°
மாலைதீவுச் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று மாலைதீவு ஜனுதிபதி அப்துல் கயூம் அறிவித் துள்ளார்: கொழும்பிலுள்ள இந்திய வர் த்தகநிலையங்கள் ஜே.வி. பி. யினரின் தாக்குதலுக்கு இலக் காகக் கூடும் என்ற எச்சரிக் கையை அடுத்துப் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ள து மாலை 5.30 மணியளவில் நடை பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பல்கலைக்கழக வளவுக்குள் நின்ற மாணவன் வே, உமாசங்கர் காயத்துக்கு உள்ளானுர் இந்துக் கல்லூரிச் சம்பவத்தை அடுத்து யாழ்ப் பாண நகரிலும், வெளியிலு முள்ள பெரும்பாலான பாட சாலைகள் இயங்கவில்லை, பல்க இலக் கழக மாணவர்களும் விரி வுரைகளைப் பகிஷ்கரித்தனர். தென்னிலங்கையில் 18 பேர் கொல்லப்பட்டனர், முஸ்லிம் எழுத்தாளர் தேசியகவுன்ஸில், பேராசிரியர் சு. வித்தியானந் தனிற்கு அஞ்சலிச் செய்தி யொன்றைவெளியிட்டுள்ளது பருத்தித்துறையில் இயங்கிய சிறிலங்கா பொலிஸ் நிலயம் இன்று முதல் மூடப்பட்டுள் 67Taf 2-2-89 வியாழன்
யாழ். செயலகத்துள் பொது மக்கள் செல்வதில் சில கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் என உரும்பிராய்ப் பகுதி பில், மாலே அமைதிப்படை பின் ನಿನ್ಗ್ರೌಸ್ಗೆ துப்பாக்கிப் பிரயோகம் மற்கொள்ளப் பட்டது, காலே 10.30 மணி யளவில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் வழிமறிப்புப் போராட் 一、二一 Lä)sä கழ்க மாணவர் மீது தடியடிப் பிரயோகமும், துப் பாக் சி ச் குடும் மேற்கொள்ளப்பட்டது இதில் இரு மாணவர் மரண மடைந்தனர். 10 பேர் காயம டைந்தனர். இந்திய அமை திப்படையின் சோதனைகள் யாழ்ப்பாணத்தில் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. கூட்டணி பிரமுகர்கள் குழுவொன்று யாழ். வந்து சேர்ந்தது, ஹெலி கொப்ரர்களில் வந்திறங்கிய இவர்கள், சில இனங்கள் ங்கு தங்கியிருப்பர் பருத் த்துறையில் நேற்று நடந்த றனேற் வெடிப்பு, துப்பாக் கிச் சூட்டுச் சம்பவ த் தைத் தொடர்ந்து இன்றும் பதற் றம் நிலவியது காணுமம் போன இந்திய ஜவான், பிற முகர்களால் பருத்தித்துறை யில் அதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள மகாஒயா வில் 11 சிங்களவர்கள் கொல் οι μη , ωστή 3-89 வெள்ளி
மிருசுவில் வடக்கில் நடை பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஓர் இளைஞர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர் அதிகாலை 8.45 மணியளவில் கோப்பாய்ச் சந்தியில் துப்பாக் கிப் பிரயோகம் செய்யப்பட் டதால், அப்பகுதியில் பதட் டம் நிலவியது மாலைதீவு சதி முயற்சியில் தாம் சம்பந்தப் டவில்லை என்று புளொட் இயக்கம் அறிவித்தது வாழ்
ந்த வாழ்வும் வளரும் நாட் ளும் என்ற ്, 'im') திருகோணமலயில் ஆரம்ப கியது. ஞாயிறு வரை இது நடைபெறும் 4-2-89
மன்னும் பகுதியில் கட்டை அடம்பன் என்ற இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட் டுச் சம்பவத்தில் மூவர் கொல் லப்பட்டனர். யாழ். இந்துக் கல்லூரிச் சம்பவம் தொடர் பாக ஜனதிபதியிடம் முறை பிடப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம். பழைய ாரவர் சங்கம் என்பன இத ஜனச் செய்தன. தென்னிலங் கையில் 12 ஐ.தே.க. ஆத வாளர் ஜே-வி-பி. யினரால் JirŽa Oslu'll Larri. 5-2-89 ஞாயிறு
ஹங்குறங்கொடையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிப் பொதுக் கூட்டத்தில் குண்டு விட்டதோடு, துப்பாக்கிச் குடும் மேற்கொ ள்ளப்பட்டது. இதில் சிறிமாவோ பண்டார நாயக்கா மயிரிழையில் உயிர் தப்பினும் இச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். b0 GLIዙ፴፰ir ጨISጥፀ ăዜJ¢D டைந்தனர் தென்பகுதியில் ஒன்பது பேர் சுட்டுக் 676) ப்ெபட்டனர். நடிகர் காமினி இன்சேகா பயணம் செய்த ஜீப் வண்டிமீது இனந்தெரியா தோர் சுட்டனர் அவர் காயம் ஏதுமின்றித் தப்பினர் ό-2-89 திங்கள்
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஐ தே கட்சிப் பொதுக் கூட் டத்தில் ஜனுதிபதி திரு பிரே மதாச கலந்துகொண்டு உரை யாற்றிஞர் பாதுகாப்பிற்காக மேலதிகமான பொலி சார் யாழ்ப்பாணத்திற்கு அழைக் கப்பட்டுள்ளனர் கொக்குவில் இராமசபைச் சந்தி க்கருகில் நிகழ்ந்த அசம்பாவிதத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரி ழந்தனர் சாவகச்சேரிப் பகுதி யில் நடைபெற்ற சம்பவத்தில் இரண்டு படைவீரர் உயிரிழந் தனர். பிரபல வர்த்தகரான சண்முகமும், அவரது சகோ தரரும், இன்ந்தெரியாத இளே ஞர்களால் கொழும்பில் சுட் டுக் கொல்லப்பட்டனர் தன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி பற்றி சிறி மாவோ பண் டாரநாயக்கா அறிக்கை யொன்றை வெளி யிட்டுள்ளார். 7-2-8 (Say Gish Tui
1983 இன் பின்னர் முல் இலத்தீவு மாவட்டத்தில் 450 பேர் வரை உயிரிழந்ததாகவும், 90 பேர் வரை ஊனமுற்ற தாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. மக்கள் வங்கியிலிருந்து திரும்பிய மூதாட்டியின் தங்க வளையலை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடிய சம் பவமொன்று யாழ், நகரில், பட்டப்பகலில் நடந்தது.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 1-2-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q, J, 78/89,