கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.02.25

Page 1
-െ
AISA
திசை
25-2-1989 சனிக்கிழமை
ஜனதிபதி பிே தாக்குப்பிடிப்பா
எமது அரசியல் நிருபர் )
ஐம்பது விதத்துக்குச் சற்றுக் கூடுதலாக வெற்றிபெற்ற ஐ அதன் தலைவர் பிரேமதாசாவும் தமக்கு முன்னே எழுந்: சினேகளுக்கு தாக்குப்பிடிப்பார்களா என்பதே இன்று அ தானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.
India, and south slough கைகளில் கைதேர்ந்தவர் இவர் என்பதால், இவர் தாக்குப் பிடிப்பார் என்றுஒருசாராரும் ஆட்சிக் கோட்டைக்குள் ளேயே குத்து வெட்டுகள் எழுந்துள்ளதால் இவர் கன காலம் தாக்குப்பிடிக்கமாட் டார் என ஒருசாராரும் அபிப் பிராயப்படுகின்றனர்.
இவர் ஜனதிபதியானதும் முதன் முதல் வேலையாக மேற் கொண்டுள்ள பணி பழைய ஜனுதிபதி ஜே.ஆரின் கையாட் sa அப்புறப்படுத்தலே.
இதற்குப் பதில் அடியாகத் seriör logigéllongris) lár Lρας Τ, இவர் பிரேமாவின்
கையாள்) தேர்தல் வாக்குச் சாவடியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கரு தப்படுகிறது.
அடுத்து பிர பதிலும் சிக்கல் அதிகப்படியா பெற்றுள்ள பிரதமர் நிய முப்பு கவனிக்
re-est
பிரதமர் ஒட்டப்போட்
அமைச்சர்களே எல்லாம் நிய மித்து விட்டார் ஜனதிபதி பிரேமதாச
அதிலும் அறுவைகளும் அதிர்ச்சிகளும் பல (12ஆம்
மீண்டும் அமிர்!
தமிழர் ஐக்கிய விடுதலே முன்னணியின்செயலாளர்நாய கம் அப்பாப்பிள்ளே அமிர்த விங்கத்தை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது என்ற முடிவு அரசியல் பூகம்பத்தை கிளப்பி susiran
அமிர்தலிங்கம் Int’l sa ளப்பு மாவட்டத்தில் த ஐ.
வி. மு. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது தெரிந் ,9603,95ر
த ஜ. வி. மு என்ற குடை யின் கீழ் ஈ. பி. ஆர் எல் எப். ரெலோ, ஈ என். டி. எல்.எப். த. ஜ. வி. மு ஆகியன போட் டியிட்டன
தேசியப் பட்டியலில் மலே நாட்டைச் சேர்ந்த ஒருவரை (12ஆம் பக்கம் பார்க்க)
தோல்வியிலும் வெற்றி
(எமது அரசியல் நிருபர்)
முன்னுள் ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தகு ஓர் சாணக் கியன், 20 ஆம் நூற்ருண்டு நரி (20th century Fox) area பல்வேறு அரசியல் விமர்சகர்
disan i வர்ணக்கப்பட்டுள் smrti.
|- alti சானக்கியர்தான்
என்பதை பதவி விலகு முன்பு உருவாக்கிய விகிதாசார பிர திநிதித்துவ முறை எண்பித் துள்ளது.
ஒரு கல்லால் எத்தனையோ மாங்கனிகளே அவர் வீழ்த்தி
Girsanirrit,
பழைய பிரதிநிதித்துவ முறை எமது பழைய ஆட்சி யாளரான பிரித்தானியரிடமி ருந்து கடன்வெற்ற ஒன்று.
இரு கட்சி முறை (Two party system) வேரூன்றிய பிரித்தானியாவில் நாம் இது வரை காலமும் கையாண்டு வந்த பழைய முறை-யாருக்கு கூடுதலான வாக்குகள்- அர சியல் உறுதிப்பாட்டுக்கும் ஜன நாயகத்திற்கும் வழிகோலின. பன்றி குட்டி GLIm__ மாதிரி, கட்சிகள் பெருகினுல் இரு கட்சி முறை ஆட்டம் காணத் தொடங்கும்.
(lah lab utra)
பக்கச் செய் տյւն)
இதுவரையு. நியமிக்காததன்
பொதுத் ே அதிக வாக்கு உறுப்பினரே மிக்கப்படுவார் அறிவித்திருந்
இக் கூற்றின் துலத் முதலி
12-eth
விமானத்தி
குதித்த த இளைஞர்கள் பிரான்சிற்கு
பரிசிற்குப் பே ஜேர்மனியில் போது, G. இறங்கி விடுவ னத்தில் அதற் ஏணி வைக்கப் னரே அந்தர மாக குதித் ஒரு இளைஞர் மாண்டார். இ முதுகு முறிந்
விழுந்தவனை மிதித்தது பே வானுெலி இது 8015189 Lomå பிரஸ்தாபித்த இளேஞர்களிட வும் இருக்கவி வித்தது.
சற்றடே றிவியூ வின்
 

பொதுத் தேர்தலில்
வாக்குகளும் வீதமும்
°),7961 0.71% 1,790,599. 3.18.2% 202,014 3.61% 188,593 9.37% . 229,8ö9 3.7%
60,27. 2.86% 95,793 1.21% 67,723 1.71% 8,504 0.33% 76. 0.14%
3-50 முகம் 7
தே.க.வும் துள்ள பிரச்
தமரை நியமிப் எழுந்துள்ளது. ன வாக்குகளைப் அத்துவத்குமுதலி, னத்தில் சேவை ப்படவேண்டிய பக்கம் பார்க்க
தியைப் பார்க்க
b, பிரதமரை st losfloh störer) ர்தலுக்கு முன், களேப் பெறும் பிரதமராக நிய எனப் பிரேமா rri படி, லலித் அத் யே பிரதமராக பக்கம் பார்க்க)
லிருந்து
LILLoyo
இலங்கைத் ፴6†, 6$upTiguTuñ கும் வழியில், தரித்து நின்ற ர்மனியிலேயே 5дђвітаъ, о0щот ரிய இறங்கும் டுவதற்கு முன் பட்டு அவசர னர். அதனுல் ஸ்தலத்திலேயே ன்னுெருவருக்கு
மாடேறி ல, இலங்கை பற்றி தனது
பாது, "இந்த ஆயுதம் எது லே' என அறி
திசைமுகம் சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் 9:143്ബ"
என்று மறையும் இந்த அவலம் ?
பிரான்சுக்குப் பயணமான இலங்கைத் தமிழ் இளைஞர் களுக்கு நேர்ந்த அவலம் பற்றி இலங்கை வாஞெலி அறி வித்திருக்கிறது. இப்போதுதான் முதன்முதலாக நடைபெற் றுள்ள வஷயம் அல்ல இந்த அவலம். இப்படிச் சதா இன்று வெளிநாடுகளே நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் இளைஞர் க்கும் யுவதி நேரும் . இதுவும் ஒன்றகும்.
கேட்பதற்கு வேதனேயையும் சிந்திக்கும்போது விசனத் தையும் தரும் இந்நிகழ்வுகளின் மூல காரணம் என்ன?
மெத்தப்படித்தவர்கள் என்று பிற்றிக் கொள்ளும் நாமும் நமது தலமைகளுமே நாம் நமது மொழி, இனம், கலா சாரம், பிரதேசம் என்னும் நமது அரிய சொத்துக்களே பாது பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத, அந்நியருக்குச் ஊழி யம் செய்து பிழைப்பதில், அந்த ஊழியப் பிழைப்பின் து பங்களில் பெருமை கொள்ளும் பத்தாம் பசலிகளாகவே வந்திருக்கிருேம்.
அன்று பொன்னம்பலம் இராமநாதன் என்று தொடங் Gli a ருணுசலப் Ggain, 23.e. Gunstenú. பலம், செல்வநாயகம் ஊடாக இன்றுள்ள அமிர்தலிங்கம் வரை நீடித்து, நமக்கு காட்டித் தந்தவை இந்தப் பிழைப் பின் நுட்பங்களயும் அதற்காகக் கட்சி கட்டி, அடிபடும் போட் டியையும் குரோதங்களேயுமே இதற்கு அவர்கள் நாகரிக LLLLL YS Y MMC L SS S L tMt tS T S T T LL LL TS T LtLtLLL LLLLLL a resub
ஆணுல் இவர்களின் கட்சி, கொள்கை, அடிபுடி ஓய்வ தற்குள் மொழி ஒதுக்கப்பட்டுவிட்டது, இனம் அழிக்கப்பட்டு விட்டது, நிலம் ஜப்தி செய்யப்பட்டு விட்டது.
இதைக் கண்டு ஆற்றமை கொண்ட இளம் தலைமைகள் ஆயுதம் ஏந்தி இழந்தவற்றை மீட்க வந்தனர்.
ஆணுல் மீட்க வந்த இளந் தலேமைகள் பழந்தலேமை களின் பரவணி வியாதியான குத்துவெட்டுக்குள் அகப்படவே நமது மீட்சி ஸ்தம்பித்தது மட்டுமல்லாமல் நிலம் ரத்தக் களரியும் ஆயிற்று
ஒன்று திரண்டு போராட வேண்டிய இளம் பரம்பரை பன்முகமாகச் சிதறிற்று இந்தச் சிதறலின் ஓர் அம்சந்தான் இன்று வெளிநாடு நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் இளே ஞர்களும் யுவதிகளும்!
போராட நிறைந்த ஆசையிருந்தும் நமது குழுக்களின் குத்து வெட்டுகளுக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருக் கும் ஒரு சாரார்.
போராட்டத்தில் குதித்துவிட்டு பின் நிகழ்ந்த குழுச் சண் டைக்குப் பயந்து தப்பியோடும் இன்னுெரு சாரார்
இவை எதிலும் சேராது எவன் என்ன பாடுபட்டாலும் நான் தப்பினுல் போதும் என்ற பழைய தலைமை காட்டித் தந்த பிழைப்பின் நுட்பம் அறிந்து ஓடிக்கொண்டிருக்கும் முன்ருவது சாரார்
இத்தன சக்திகளும் நமது மண்ணுக்குப் பயன்படாது வெளியேறிக் கொண்டிருக்கின்றன. கூடவே நமது மண் னின் அவலத்தின் குறியீட்ாகவும் வெளியேறுகின்றன.
இவர்களுக்கு வெளியேயும் அவலம், உள்ளேயும் அவலம்
இந்த அவலங்களே யெல்லாம் நீக்கி, வெளியேறும் அத் தன சக்திகளையும் ஒன்று திரட்டி நம் உரிமைக்குப் பாய்க் சும் நிலமை ஏற்படாதா? அல்லது தொடர்ந்து நான்கு சுவரிடையே மோதி மோதி வீழும் வெளவால்கள் போல் அவர்களே தொடர்ந்து அவலங்களுக்குள் விழ வைக்கும் அர
சியல்தான் தொடரப்போகிறதா?
காதர
வாரப் பத்திரிகை -

Page 2
திை
SS
محX کے
A.
84ஆம் குறுக்குத்தெரு
த. பெ. 122 யாழ்ப்பாணம்.
தந்தி சற்வியூ"
மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்:
(உள்நாட்டுத் தபாற் டணத்தையும், G)Gif? நாட்டுத் தபாற் கட்ட னத்தையும் a_ášrL函剑 шлуу.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200அரைவருடம்-ரூபா 100
Bu ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
விங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யுஎஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
சோலமன் அனைத்தும் நியூ ஈரு பப்ளிகேஷன்ஸ் GA-GA" (New Era Publications Ltd.) stairo, எழுதப்பட வேண்டும்.
சீனு, ju
ஆசிரியர் திசை”
உங்கள் பத்திரிகையில் வரும் உருளும் உலகில், பகுதி. இது வரை அறியாத விடயங்கள் பலவற்றைத் தருவது, பயன ளிப்பதாயிருக்கிறது. 14:1-89 திசையில் வந்த, யூதர்களே ஒரு தேசிய இனமாக ஸ்ராலின் ஏற்று இஸ்ரவேலையும் அங்கீக ரித்த செய்தி, அதிர்ச்சியை ஊட்டியது. அவ்வாறே, 28-1-89 திசையில் வந்துள்ள இஸ்ரவேலுடன் சீனு வைத் துள்ள இரகசியத் தொடர்பு பற்றிய விடயமும், இந்த நாடு களின் இரட்டை வேடங்கள் அம்பலத்துக்கு வரும்போது அருவருப்பே ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அழிக்க ஆய தங்களையும், விமானங்களையும், பிரங்கிப் படகுகளையும் சீன இலங்க்ைக்குக் கொடுத்ததை யும், சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
ஆப்கானிஸ்தானில் பத்து ஆண்டுகளாக சோவியத் இரா ணுவம் மக்களைக் கொன்ருெ ழித்தது சோசலிச நலன்களுக் ாகவல்ல, தனது சொந்தத் Basa savivassassassius. Gai sts பதை 1-2-89 திசையின்
உருளும் உலகில் பகுதி மூலம் அறிந்து கொண்டேன்.
தொடர்ந்தும் Glass is போன்றவர்களி ്fബൈ றேன்.
omväG
ஆசிரியர்
திசை
திசையின்
ளேயும் தொடர்
வருகிறேன்.
| 。
இசையின் நடு மையும், திடம அலசல்களும் எ கக் கவர்ந்தவை இன்னும் கல் யின் தனித்தன் யின் ஒட்டுமொ சுவைப் பிழியல் ர்ந்து எமக்குக் மென்று கேட் றேன்.
拿。畔
болушат0
யாழ்ப்பாணத்தில் கிரிக்கட்
இந்த வருடம், கல்லூரிக ளுக்கிடையேயான 岛爪、 போட்டிகள் பெப்ரவரி 11ஆம் திகதியன்று ஆரம்பமாயிற்று. வருடத்தில் மூன்று மாதங்கள் துடுப்புப் பிடிப்பது யாழ். பாட மாணவர்களின் வழக்க மாகும் அது இந்த வருடமும் தொடங்கியுள்ளது. ஸ்ரான்லி எதிர் மத்திய கல்லூரி
இப்போட்டி ஸ்ரான்லி கல் லுரி மைதானத்தில் இடம் பெற்றது. முதலில் துடுப்பெ டுத்தாடிய ஸ்ரான்லிக் கல்லூரி 128 ஓட்டங்களுக்கு சகல விக் கட்டுகளையும் இழந்த து T ரோனி இறப்பாக ஆடி 58 ஓட்டங்களைப்பெற்றர்.K. ருகு லன் 17 ஓட்டங்களைப்பெற்ருர், மத்திய கல்லூரி சார்பாக s, நமேஷ் 13 ஓட்டங்களுக்கு விக்கட்டுகளை எடுத்தார் இதனைத் தொடர்ந்து ஆடிய மத்திய கல்லூரி 132 ஓட்டங் களுக்கு சகல விக்கட்டுகளேயும் இழந்தது. M. சுதேந்திர்ஜித் 39 ஓட்டங்களையும் S. உதயக் குமார் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து விச்சில் ஸ்ரான்லி கல்லூரி -rfüá P. அருள் 26 ஓட்டங்களுக்கு விக்கட்டுகளையும் T. ரோணி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கட் டுகளையும் வீழ்த்தினர். மீண் டும் ஆடிய ஸ்ரான்ஸ் கல்லூரி 56 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டு களே இழந்தது. றமணன் 38 ஓட்டங்களைப் பெற்ருர் ஆட் டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
ஸ்ரான்லி கல்லூரி கடந்த ፵(ሀ) வருடங்களாகவே கிரிக்
கட் ஆட்டத்தில் ஈடுபட்டு வரு கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
பற்றிக்ஸ் எதிர் மானிப்பாய் இந்து
இப் போட்டி பற்றிக்ஸ் கல் லூரி மைதானத்தில் இடம் பெற்றது. முதலில் பந்துவீசிய மானிப்பாய் இந்து 70 ஒட் டங்களுக்கு பற்றிக்ஸ் கல்லு ரியை ஆட்டமிழக்கச் செய் தது. பற்றிக்ஸ் கல்லூரி சார் பில் 1.1 நிக்லஸ் சிறப்பாக ஆடி 26 ஒட்டங்களைப் பெற் ரூர் மானிப்பாய் இந்து சார் பில் பந்து வீசிய S. பாஸ்கரன் 26 ஒட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுகளே வீழ்த்தினர்.
தொடர்ந்து Infrafi Liri இந்துக் கல்லூரி ஆடியது. ஒரு கட்டத்தில் அவர்கள் 12 ஓட் டங்களுக்கு 3 விக்கட்டுகளே இழந்திருந்தனர் எனினும் N. ஜெயகாந்தன் அணியின் நிலையை உணர்ந்து ஆடி, 55 ஓட்டங்களைக் குவித்தார். பற் றிக்ஸ் கல்லூரி சார்பில் S.செல் வராஜ்,G. அந்தோனிப்பிள்ளை, A லொயலா ஆகியோர் தலா 9 விக்கட்டுகளைக் கைப்பற்றி sortif.
இரண்டாவது தடவையாக துடிப்பெடுத்தாடிய பற்றிக்ஸ் அணி 89 ஓட்டங்களுக்கு 6 விக் கட்டுகளை இழந்து, ஆட் டத்தை நிறுத்திக் கொண் டது. எதிர்த்துப் பந்துவீசிய ராகவன் 27 ஒடங்களுக்கு 3 விக்கட்டுகளே வீழ்த்தினும்
தொடர்ந்து பாய் இந்து அ டுகளே இழந்து ளைப் பெற்றிருந் டம் நிறுத்தப்ப தோனிப்பிள்ளை ளுக்கு 3 விக்கட் ஞர் ஆட்டம் ெ யின்றி முடிவை
பரி, யோவா ஜொனியன்
Luif), (Buluntanti ஜொனியன்ஸ் 30 ஒவர்கள் ெ படுத்தப்பட்ட யில் பங்கு கெ
முதலில் ஆ வான் அணி 4 விக்கட்டுகளை ஓட்டங்களைப்ெ ராம், S, சுதே முறையே 37
Šia, 3am" லளித்த ஜொ 8 விக்கட்டுகளே ஒட்டங்களே லேயே பெற்று வெற்றியீட்டி பன்ஸ் அணிக் குமார் ஆட்ட ஓட்டங்களைப்
Lufi, Guitari இவ்வருடம் ம அணிகளுக்குச் பலாம் என்பது தானிகளின் றய போட்டி திருந்துதான்
()ւն: -
ஜி. எஸ்
 

25. P. 1989
ன் இரட்டை வேடங்கள்
இப்படியான ரசுரித்து என் கு அறிவூட்டு எதிர்பார்க்கின்
நடராஜலிங்கம் சுந்தரமூர்த்தி வட்டித்துறை
ஐந்து முகங்க ந்து படித்து
7
= 2, huzuri
இசை
கனம் ஐயா!
உங்கள் 11-2-89 அன்று வெளிவந்த பத்திரிகையில் வந்த தவிப்பு' என்ற கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது. அதை எழுதிய வளவை வள
வன்' அவர்கட்கும், அதை ബL_ உங்களுக்கும் நன்றிகள்
மேலும் கலச்சாரல்', 'அறி வியல் உலகம் என்ன மிகவும்
圈圆醚
S
நிலை பிறழா voor sy gruudão ன்னே வெகுவா
ரச்சாரல் பகுதி மையும், திசை த்தமான பல் களும் தொட ட்ெடவேண்டு டுக் கொள்கி
55а эцголт
கோவில் விதி கேசன்துறை
ஆடிய மானிப் ணிை 3 விக்கட் 14 ஓட்டங்க த சமயம், ஆட் ti g, G. Pë ”拿LL* படுகளே விழ்த்தி வற்றிதோல்வி டந்தது
ன் எதிர்
ir an isä on f கழகத்துடன் ாண்ட மட்டுப் ஒரு போட்டி Gost il
டிய பரியோ 30 ஓவர்களில் இழந்து 167 பற்றது. N றகு racir l-24 GRANBurri s ഉ - பற்றனர் பதி வியன்ஸ் அணி, இழந்து 168 ஓவர்களி போட்டியில் ஜொனி ாக C குரியக் மிழக்காது 73 பெற்ருர்,
கல்லூரிஅணி, றைய கல்லூரி Gra)T3 260LD கிரிக்கட் அவ ருத்தாகும் மற் ளில் பொறுத்
lurriako 63an asten
flop 5 )
கவரும் பகுதிகள் தொடர்ந்
தும் திசை ஈழத்தில் வெளி
வர எனது வாழ்த்துக்கள்
э бhia.oашопй
கிறிஸ்தவ கல்லூரி
கோப்பாய்
ஆசிரியர் திரை
ஐயா அவர்கட்கு,
கடந்த ஐந்து இதழ்களே யும் ஒருவரியேனும் நீக்காது
ஆசிரியர்
திசை
வாசித்தேன். காலத்தின் தன்மை அறிந்து அரசியல், கலே, கலாசாரப் படைப்புக் களுக்கு முக்கியத்துவம் அளிப் பது திசையின் எதிர் காலத் திறனே மென்மேலும் வலுவூட் டும் என்பதில் ஐயமில்லை.
Dit grootsissä விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை மேம் படுத்தத்தக்க வகையிலும் அதன் அவசியத்தினை உண ரும் வகையிலும், தத்துவங் களே விளக்கியேனும் போட் டிகளை வைத்தேனும் திசை யில் பிரசுரிப்பதன்மூலம் வாச கர், குறிப்பாக lergnaisov ஈர்க்கும் என நம்புகிறேன்.
நன்றி
േ ஆனந்
துர்க்காபுரம், தெல்லிப்பழை
இசை ஆசிரியர்.
ԶpUT,
தங்களது நிறுவனத்தின் வெளியீடான திசை" பத்திரி கையைத் தவருமல் வாசித்து
வருகிறேன். பத்திரிகையில் வரும் சகல அம்சங்களையும் மிகவும் விரும்பிப்படிக்கிறேன்
S. spasi
சிவலிங்கப் புளியடி யாழ்ப்பாணம்
திசை" தெரியாத கானகத்தே திசை தெரியாமல் அலைந்த வேளே
திசை மலர்ந்தது (புது) வழி
анти-L-
திசை புரியாத நகர விதிகளில்
அறிவில்லாமல் விழித்த வேளே கவர்ச்சித் தலையங்கங்களுடன் an- த்து - உலக அரசியலப் ஆராய்ந்து - கலச் சாரலில்
புகுத்தி - விஞ்ஞானத்தை
சுவையைச் சேர்த்து - துவானத்தில் குறிப்புகளைத் தந்து - சமூகத்தின்
அவலங்களே சிறுகதையில் கூறி
உருளும் உலகில் நடப்பவைகளேயும் பெண்ணுக்கு பெருமை (விடுதலைபெற்றுத்) தர தோழியுடன் - நிகழ்வுகளைத் தந்து அறிவுக்கு விருந்தளித்தது திசை
sts ჭურჭეს“ திசையைநான் நாட
Saishi
திசையின் உள்ளிடு கண்டு stsir lossib af Qataira 1
திசை தமிழ் பத்திரிகையா ! என்ற ஏக்கம் என்னுள் எழ ! அதிசயம் ஆணுல் உண்மை.
திசையின் பணி திக்கெட்டும் பரவி சமுதாயத்தை மாற்ற நல் அறிவை
ஊட்டி சிறந்த தலைமுறையை
திசை உருவாக்கட்டும்,
ல ரூபாய்கள் குறைய அழியாப் பொக்கிஷங்களை தலைக்குள் புகுத்த
- ஈழபாரதி திருநெல்வேலி,

Page 3
ܵ
ܓ
廖5-2-19、
(Uன்ரும் உலக நாடுகளுள் அமைதியான முறையில் தேர் தல் நடைபெறுகின்ற சிறந்த ஜனநாயகப் பாரம்பரியங்க 2ளப் பின்பற்றுகின்ற நாடு என்ற நற்பெயரை இலங்கை பெற்றிருந்தது. ஆனல் நடந்து முடிந்த ஜனுதிபதித் தேர்த லும், பாராளுமன்றப் பொது த்தேர்தலும் இதற்கு எதிர் மாமுன வகையிலேயே அமைந் தன. 1500-2000 இடைப் பட்ட மக்களைப் பலிகொண்டு பெரும் குழப்பத்தின் மத்தியி லேயே இத்தேர்தல்கள் நடந் தேறியுள்ளன. 26 Stual விரோத நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந் ததன் மூலம், இத்தகைய அமைதியின்மையைத் தோற்
முடிந்த தே
குதலின் பேரால் பலம் பொரு ந்தியஇராணுவத்தினை UNP era. கட்டி வளர்த்தது. இவ்வாறு ஜனநாயக உரிமை களே U.NP மீறி அதனே இனப்பிரச்சினையில் Gonoh கொள்ள வைத்தது.
இதற்கெதிராக இனப்பிரச் வினை தர்க்கபூர்வ வளர்ச்சிய டையவே, தவிர்க்க முடியாத நிலையில் இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை UN Pக்கு ஏற்பட் டது. தமிழின எதிர்ப்புவாதம், இந்திய எதிர்ப்புவாதம் என் பவற்றைக் காட்டி தெற்கில் ஜனநாயக உரிமைகளே மீறிய UNE தற்பொழுது இதற்கு மாறன நிலைப்பாட்டைக் கொ
தல் :
இதில் 63.6% நிகழ்ந்துள்ளது. வாக்குகளில் 50, களைப் பெற்று ெ ஆசனங்களில் 1 eżister UNP anali u இதில் 67 ஆசன யும் 13 ஆசனங் உம், 10 ஆசனங் Glutarar 4 ஆசனங்களே 3ஆசனங்களே ெ artisän MEPu யுள்ளன.
இங்கு தேர்த பதவிக்கு வந்துள் பதல்ல முக்கியம் வந்த UNEயால் எவ்வளவு தூரம்
நாடு முகங்கொடுக்க ே
றுவித்ததற்கான பிரதான பொறுப்பு U.NP. அரசாங் கத்தையே சாரும்,
1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். தலைமையில் U.N.P அரசாங் கம் பதவிக்கு வந்ததும் படிப் படியாக ஜனநாயகமீறல்களே அது செய்யத் தொடங்கியது. கட்சிதாவாச் சட்டத்தின் மூலம் கட்சிக்குள் ஜனநாயகம் வளர்வதை தடைசெய்தார். தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியி டப்படாத இராஜினுமாக் கடிதங்களே வாங்கியதன்மூலம் அவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டார். ஜனதிபதியின் கையில் அரசியல் அதிகாரங் களைக் குவிக்கும் வகையில் அரசியற் திட்டத்தை மாற்றி யமைத்தார். இவ்வாறு கட்சிக் குள் ஜனநாயகத்தை தடை செய்ததுடன் தன்னே சகல அதிகாரங்களினதும் ...) ΟΠ மாக மாற்றிக் கொண்டு, தன்னை எதிர்க்க வல்ல ஆளு மைமிக்க பரீமாவோ பண் டாரநாயக்கா வின் குடியுரி மையைப் பறிமுதல் செய்த தன்மூலம் தனது ஜனநாயக விரோத நடவடிக்கையை கட் சிக்கு வெளியே எதிர்க்கட்சி L8 gi கொண்டு வந்தார். மேலும் ஜனநாயக வழிமை
டிக்கைகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. தொழிற் சங்கப் போராட்டங்கள் குண்டர்கள் மூலம் தடுக்கப்பட்டன. இவ் வாறு பல்முனைகளிலும் ஜன நாயக விரோத நடவடிக்கை களே UNP அரசு தொடர்ச் urബ செய்துவந்தது. இவ்வாறு தென்னிலங்கையில் ஜனநாயக உரிமைகள் ஒடுக் கப்பட அங்கு வெகுஜனப் போராட்டங்களும் கிளர்ச்சிக ளும் வளர்வதற்கான வாய்ப் புக்கள் தோன்றத் தொடங் கின. அத்தகைய எழுச்சிகளே யும் கிளர்ச்சிகளையும் திசைதி ருப்புவதற்காக வட இலங் கையை நோக்கிய இனப்பிரச் சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆயுதம் தாங்கிய
rtGooau5uanto ಇಂದ್ಲಿ'... *: கொண்டது. தமது ஜனநாயக land இழப்புகளைக்கூட சிங்கள மக்கள், ஈழப்போராட் டத்தை ஒடுக்குதலின் பொரு ட்டு சகித்துக் கொண்டனர், ஈழப் போராட்டத்தை ஒடுக்
ள்ளவே தென்னிலங்கையில் அரசு எதிர்ப்பு, ஆயுதம் தாங் கிய கிளர்ச்சியாக வெடிக்கத் தொடங்கியது. இவ்வாறு நாட்டின் இரு பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போராட் டங்களே U N P தனது ஜன நாயக விரோத நடவடிக்கைக ளின் மூலம் வளர்த்தது. வடக் கில் தான் வளர்த்த ஆயுதப் போராட்டத்தை அடக்க இந் திய இராணுவத்தையும், தெற் கில் தான் தோற்றுவித்த ஆயு தப் போராட்டத்தை அடக்க, al icon *TLLT、 கொண்டு உருவாக்கி வடக் ன்ெ மக்கள் மீது பயின்ற கெறிவா எதிர்ப்பு இராணு வத்தை UNP பயன்படுத்து கின்றது.
ஜே. ஆரின் ஆயுத பல அரசியல்
இந்த வகையில் இந்நாட் டின் அமைதியின்மை, வன்செ யல், இரத்தக்களரி, ஜனநா யக விரோதம் ஆகிய அனேத் திலும் தீவிர மையமாக UNP யும்,அதனது அரசியற் பொரு ளாதார இராணுவநடவடிக் கைகளும் அமைந்தன. GrGrGBa) இன்றைய இரத்தம் தோய்ந்த துயரங்களுக்கெல்லாம் முதற் பொறுப்பாளி ஜே. ஆரும்அவர UNPஅரசாங்கமுமேயாகும். இவ்வாறு இலங்கை இராணு வத்தின் ஆயுதம், அரச சார் புக் குண்டர்களின் ஆயுதம், UNPயின் ஆயுதம், IPKFஇன் ஆயுதம், EPRLFஉம் தோழ மை இயக்கங்களின் ஆயுதம், LTTEயின் ஆயுதம் இவற்றை விட ஆங்காங்கே சிறு சிறு குழுக்களின் ஆயுதம் என்றவ கையில் இலங்கை முழுவதுமே ஒரே ஆயுதமய அரசியலாகி விட்டது. இத்தகைய துயர் தோய்ந்த ஆயுதம் நிறைந்த சூழலின் பின்னணியிற்தான் நடந்து முடிந்த தேர்தல்களே மதிப்பீடு செய்ய வேண்டும்.
நெருக்கடியான தேர்தல்
மக்களின் இயல்பான சிந்த னேக்கும், கருத்து வெளிப்பாட் டுச் சுதந்திரத்திற்கும் இட மற்ற அச்சுறுத்தல்களிற்கும், வற்புறுத்தல்களிற்கும் மக்கள் தள்ளப்பட்ட மிகுந்த நெருக் கடிகளின் மத்தியில் நிகழ்ந்த பொதுத் தேர்தலாக உள்ளது.
முடியும் என்பதே அது மூன்று மு ளுக்கு முகம் கெ டும். அவையா
IPKF, LTTE ar
இனி இத்தேர் தெற்கு என பிரித்து நோக்கு வானதாகும், ! வடக்கிலும் பகில் கிலும் பகிஷ்கரிப் ளது. ஆயுதம் பலம் பொருந்தி தெற்கிலும் ஆய பலம் பொருந்தி பகிஷ்கரிப்பில்ஈடு அவை முறையே என்பனவாகும். shւնւgւն, - Կ - போராட்டமும் இலங்கையில் தோற்றம் பெற் முதலில் சுருக்க Geirripó.
ஆயுதப் ே தின் தோ பகிஷ்கரிப்பு
இலங்கை வ தேர்தற் பகிஷ் முறையாக 193 யாழ்ப்பாணத்தி அது இரண்டு தோல்வியடைந் ஆனுல் அது ஆ கிய இயக்கத்தி பல்ல அடுத்து கிய போராட்ட மிடத்து, 1960 its a தலைமையிலான கொம்யூனிஸ்ற் ஆயுதம் தாங்கி பற்றி முதல் கருத்தை முன் சியல் அதிகார குழலிலிருந்து என்ற மாசேது பாட்டை முன் கட்சி ஆயுதப் பற்றிப் பேசத் LSSP, norraio கொம்யூனிஸ்ற் ஆயுதப் போரா Gu JሪምÍrLoë) பாதைபற்றியே சண்முகதாஸன் லான கொம்யூ யில் சேர்ந்தவர் ஆண்டு யா சாதிப் பிரச்சி
 

திசை
வாக்களிப்பு Wளிக்கப்பட்ட 71% வாக்கு மாத்தம் 225 25 ஆசனங் ற்றியுள்ளது. Tränar SLFP ug:: EROS rost TULF கூட்டணியும், SLMCub. ISAugib, 3-ga ம் கைப்பற்றி
ல் நிகழ்ந்து Firən rəssamblın sr Gör பதவிக்கு
நிலமைகளை சமாளிக்க
ஆயுதம் தாங்கிய நடவடிக் கையில் ஈடுபடத் தொடங்கி னர். இது கணிசமானளவு வெற்றியைக் கொடுத்தது. இதுதான் இலங்கை வரலாற் றில் (தற்கால) நிகழ்ந்த ஆயு தம் தாங்கிய முதல் நடவடிக் கையாகும். ஆணுல் இது அர சியல் அதிகாரத்தை கைப்பற் றுவதற்கான ஆயுதம் தாங் கிய நடவடிக்கையல்ல.
சண்முகதாஸன் ஆயுதப்போ ராட்டம் பற்றிப் பேசினுலும் அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆஞல் அவரின் போதனையால் கவரப்பட்ட அவரது கட்சி யைச் சேர்ந்த ருேகண விஜய
இரண்டு SLFP யை பதவிக்கு வரவிடாது தடுத்தல் என்பன வாகும். SLFP பதவிக்கு வந் தால் ஒரு மாற்று அரசாங் கம் பதவிக்கு வந்துள்ளதென்ற வகையில் மக்கள் மத்தியில் கிளர்ச்சி மனுேபாவம் குன்றி விடும் என்பது அல்லது தற்கா லிகமாகவேனும் தணிந்து விடும் என்பது. JVP யின் தோள்களில் ஏறி, SLFP பத விக்கு வர முயல்வதாக விஜய விர கண்டித்தமை இங்கு கவ னிக்கத்தக்கது. இந்த வகை யில் பார்த்தால் பகிஷ்கரிப்பில் JVP யின் ஒரு நோக்கம் நிறை வேறியுள்ளது. மறு பக்கமா கப் பார்த்தால் SLFP பாரா ளுமன்றத்தில் வெற்றி பெருத
165Illu | Jjjiž5)IJGl
முக்கியம். க்கிய சக்திக ாடுக்க வேண் JVP, ன்பனவாகும்.
ክህGü! ዴ
தல வடக்கு இரண்டாகப் தலே இலகு இத்தேர்தலில் கரிப்பு, தெற் பு நிகழ்ந்துள்
தாங்கிய ய இயக்கம் தம் தாங்கிய ய இயக்கம் பட்டிருந்தன. [ LTᎢᎬ, JᎳᏢ தேர்தல் பகிஷ் ம் தாங்கிய sa si sa r o இருபக்கமும் |ற தென்பதை மாக நோக்கு
போராட்டத் ற்றுவாயும்
o
ரலாற்றிலேயே ரிப்பு முதல் 1 ஆம் ஆண்டு ல் நிகழ்ந்தது. ஆண்டுகளுள் து விட்டது. யுதம் தாங் ன் பகிஷ்கரிப் ஆயுதம் தாங் த்தை நோக்கு களின் மத்தி ண்முகதாஸன் சீனு சார்ந்த கட்சி தான் அரசியல் முறையாக வைத்து, "அர ம் துப்பாக்கிக் பிறக்கின்றது"
சின் கோட் வைத்து இக் போராட்டம் தொடங்கியது. கோ சார்புக் 9sl "LSg`) GrgßyLugor ாட்டம் பற்றிப் பாராளுமன்றப் பேசிவந்தன. தலைமையி பூனிஸ்ற் கட்சி *கள் 1967ஆம் ழ்ப்பாணத்தின் னக்கு எதிராக
விர, தர்மசேகரா என்போர் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் சண் முகதாஸ்னிலிருந்து விலகி 1967ஆம் ஆண்டு V. P. இயக்கத்தினை ஸ்தாபித்தனர். இவ்வியக்கம் 1971ஆம் ஆண்டு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இதுவே அரசிய வில் அதிகாரத்தை கைப்பம் றுவதற்கு ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில் ஈடுபட்ட முத
லாவது (தற்கால) நடவடிக் கையாகும்
இதன் பின்பு 1970களின்
மத்தியில் வடபகுதியில் இனப் பிரச்சினையின் நிமித்தம் ஆயு தம் தாங்கிய நடவடிக்கை கள் ஆரம்பமாகத் தொடங் னெ. அது கெறிலாப் போராட்ட முறையாக உருப் பெற்றது. சாதி வெறியர்களு க்கு எதிராக 1967இல் வடக் கில் எழுந்த ஆயுதப் போரா ட்டம், தெற்கிலும் ஆயுதப் போராட்டம் பற்றிய உத்வே கத்தை கொடுத்தது. தெற்கில் 1971இல் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி, வடக்கில் இனப்பிரச்சினையின் பெயரால் ஆயுதப்போராட்டம் தோன் றுவதற்கு உந்துதலைக் கொடுத் தது. பின்பு வடக்கில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்ட
கனநாதன்
முறை தெற்கிலுள்ள ஆயு தம் தாங்கிய போராட்ட முறைமைக்கு முன்னுதாரண மாய் அமைந்தது. ஆட்சியாள ரின் ஜனநாயக உரிமைமீறலும் ஒடுக்கு முறைகளும் இருபக்க மும் ஆயுதப் போராட்டம் வளர்வதற்கான புறநிலைச் சூழ லக் கொடுத்தன. இவ்வகை யில் தெற்கில் JVPயும், வடக் கில்டTTEயும் ஆயுதம்தாங்கி
யபடிதேர்தற் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.
பகிஷ்கரிப்பில் JVP க்கு
இரண்டு நோக்கங்கள் இருந் தன, ஒன்று அரசியல் ஸ்திர மின்மையை வைத்திருத்தல்.
தனுல் புதிய அரசியல் அமைப் புத் திட்டத்தின் கீழ் ஜனதி பதிக்கும் பாராளுமன்றத்துக் கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாட்டிற்கு வாய்ப்பில் லாது போய்விட்டது. இத னுல் ஆட்சி நிறுவனத்துக்குள் அரசியல் ஸ்திரம் நிலவும். உண்மையில் JVP பயப்படுவது SLFP (3 assor, UNP dia, அல்ல. JVP யின் பகிஷ்கரிப்பு இல்லாது விட்டால் பிரேம தாஸ் ஜனதிபதித் தேர்த 67Gamont, UNP: Gumigas 03:55li தலிலோ வெற்றி பெறுவதற் கான வாய்ப்பு மிக அரிதே.
ஜே. ஆரின் நடவடிக்கைக விஞல் UNP அபகீர்த்தி அடைந்து வெற்றி வாய்ப்புக் 2ள அதிகம் இழந்திருந்தது.
இதற்கு பிரேமதாள தந்தி Loras முகம் கொடுக்கத் தொடங்கினர். 99Tഖg UNP யின் 11 வருட கால ஆட்சித் தவறுகளை ஜே.ஆரின் தவருகப் படம்பிடித்துக் காட்டி, அதிலிருந்து தன்னை விலக்கி UNP யைப் பாதுகாக்க முனைந்தார். அத்தகைய தம் திரத்தை இரண்டு தேர்தல்க விலும் பிரேமதாஸ் போதிய GTTG/ கையாண்டுள்ளார். ஆயி னும் JVP யின் பகிஷ்கரிப்புத் தான் UNP க்கு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தெனலாம்.
USA of9ā) irņi பழைய இடதுசாரிகள் மூன்று ஸ்தானங்களை to GGla soa5. பற்றியுள்ளனர். இலங்கை அர சியலில் ஒரு சக்தி என்ற நிலையை இவர்கள் இழந்துவிட் டனர். முதலாம், இரண்டாம் பாராளுமன்றங்களில் மாற்றர சாங்கத்தை அமைக்கக்கூடிய பலத்துடன் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள் இன்று உதிரி உறுப்பினர்களாககாட்சி யளிக்கின்றனர். வரப்போகும் அண்மைக்கால அரசியலில் UNP – JVP 9ig Fusiogrrsr முக்கிய அரசியற் போக்கை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக் கப்போகின்றன.
(தொடரும்)

Page 4
俞
வட - கிழக்கு தொகுதிகளில்
யாழ். மாவட்டம் (1) யாழ்ப்பாணம் வாக்குகள்
ஐ.தே.க a 7. த.வி.க. յց, տ.cն զբup. Garr. 3987 த.கொ o Gu. 18688
(2) நல்லூர்
ஐ.தே.க. @20 த.வி.க. ■ ஜ.ம.வி.மு up. Gast தகொ 37 GB *11、
(3) காங்கேசன்துறை
ஐ.தே.க 388 த.வி.கூ. 97.3 ஜ.ம.வி.மு. 199 (p.Gart. 500 sGart. 92 og G.I. 1450】
(4) lorofilindi
0u. 82. த.வி.க.
guna.ap 】、 up, Gair தகொ 、 ஐ.தே.க 95
பொதுத் தேர்தல் முடிெ
தேர்தல் சிதறல்கள்
ந்ேதப் போட்டியிலும் வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம், போட் στοάτι μίδα, வெற்றி தோ տա Յուգ-ւնւ டையாகக் கொண்டே நடை பெறுவது தோற்றவர் தன் தோல்வியைப் பெருந்தன்மை யோடு ஏற்றுக் கொண்டு வெற்றிபெற்றவரைப் பாராட் டுவதே நாகரிகம் முன்னர் யாழ்ப்பானத்தில் போட்டி பிட்ட அகில இலங்கை கொங் கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்
- ஓர் பழைய அரசியல் அவதானியின் அபிப்பிராயம்
SS
நிடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முற்முக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது மக் களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுப்பதாக இருந்தால் கூட் டணியினர் எம்முடன் இன ந்து மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி
மட்டக்களப்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் முதல்வர்
அ. வரதராஜப்பெருமாள் - விரகேசரி 20-2-89 —
தோ, முடிவுகள் முஸ் லிம் கொங்கிரசின் நிலப்பாட் டினே உறுதிப்படுத்துகின்றன. வெட்டுப்புள்ளி Gursorgiño =ዓዜቃ6፵I Up@ወ፡ விருப்புரிமை வாக்குமுறை ஆகியன சிறு பான்மையினரின் நலன்களிற்கு எதிரானவையென, நாங்கள் எப்போதும் சொல்லி வந் தோம் முடிவுகளால் இது ஆதாரப் படுத்தப்பட்டுள்ளது, 1948 இலிருந்து முஸ்லிம் கள் புத்தளத்தில் அனுபவித்து வந்த பிரதிநிதித்துவம் விருப் - sto sa ario o siya
பத்திரிகையில்
(5) உடுப்பிட்டி (9) பருத்தித்து
Ġunju. 87 த.வி.க. 76 2.G. ஜ.ம.வி.மு. 7. த.வி.சு. த.கொ 27 ஜ.ம.வி.மு. மு கொ 84 up. Gart. ஐ.தே.க. 6. 5.0ат.
Ge.
(6) Gassmuural
(10) சாவகச்ே Cu. 17846 ஐ.தே.க 42】 ஐ.ேத.க த.வி.க. 677. த.வி.க. ց տ.cն, Մ. 73 ஜ.ம.வி.மு. மு.கொ s (p.Gart. த.கொ Ag, Qasnr.
y, G3uLu. (2) ஊர்காவற்துறை
GBILI. 17 0s (11) banojn,و த.வி.க. 370s ஜ.ம.வி.மு. Ο 72 ஐ.தே.க. op. Glam. 466 த.வி.கூ. Ал,0) авт. 39 ஜம.வி.மு. ஐ.தே.க. மு.கொ
த.கொ (8) வட்டுக்கோட்டை a;Gu.
Gala, 470
s திருமலே οριρεθ, αρ. 1000 (1) ՎԻՆ" ": up, Q=T. s த.கொ *-上
Gu. s த.விக
2ணுதிபதி வட-கிழக்கை பியுள்ளதாக ெ ாம்பலம்,அல்பிரட் துரையப்பா கிழக்கில் திரர் விடம் தோல்வி கண்டபோது, still Gas 6, - Ꮷr0unᏡunfᎢᏛᏡᎢ மெத்தப்படித்த மேற்கத்தைய கொண்டுவருவ நாகரிகம் கற்ற ஜீ. ஜீ பொன் தென்பகுதியின் gori su bi மிகக் Galuh அடக்குவதற்கு Asrsis augtituiu தன்ன ப்பை ஏற்படு Qa bró0 #tsal „geng ull.Jum வோடு கைகுலுக்கவேமறுத்து, - ஒரு கெ அந்தளவுகூட "ஸ்போட்ஸ்மன் savuka ஜிப் அறியாதவராய் நடந்து கொண்டார் இந்த ஆற்ரு மைதான் இன்றும் தொடர் ി!. ഖു கிறது. சைக் குழுவ யிட்டு, போன் பொதுத்தேர்தலில் 扈 *一° பற்றியுள்ள பட்டியலின் ஊடாக பதவிக்கு ளுமன்றத்தை வர ஆவது அரசியல் ஒழு எண்ணியுள்ள கீனமாகும்.மாகாண சபை யைக் கலத்து ஈ. பி. ஆர். — Бошвш எல். எவ் ஜத்தொலேத்து விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டமையால் தான் நிங்க த. வி. கூட்டணி படுதோல்வி சேராது தன் யைத் தழுவியது. தால் குறை - இம்மு
sto, புரிமை வாக்கு முறையினுல் மறுக்கப்பட்டிருப்பது தெளி வானதொரு -strdt soortfort நிடந்து
கும் போனஸ் ஆசன
மன்றத் தே யில் முஸ்லிம்களுக்குப் பிரதி கள் தமது
auch in Diät stulo ()zir
' LD/rer (Նուգ.am வரை மூன்று பிரதிநிதிகளே - 10:1 ,ܕܐ முஸ்லிம்கள் பெற்றிருந்தனர். தி இப்போ 皺 ஒரு பிரதிநி
யாகக் குறைந்துள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்து இ : வமுறை, இவ்வாறுதான் முஸ் "' ©ö}ub J" இங்கான பொன்னம்ப தாக இருக்கிறது. விடுத்த செ
சண்டே ரைம்ஸ் (19-2-89)
 
 
 
 
 
 

25-2-1982
SLSSSLSSSMSSSLSSSLSS
In.8 (Մ- 6. ፵ , J, . 80.36 -- ap.6ቓff . 10804 756, b Gl , sa
ஐ.தே.க 虏790 த.வி.கூ. 73210.89 (Մ) - 38 'p ፴ኹ,85, 287.4 569 மு.கொ 历夏6星 2428 a Gu. 5950
384 275 (3) Gascussian
42 ஐ.தே.க. 481. 586 த.வி.சு. 20
Լո, Ջ. (Մ): 77 s 1683 up. Garr. 1848 339 Gu. 456 6.350. 583 55 I மட்டு. LDT61985
7851 (1) கல்குடா numrikss56 díT
畸 up. Gehir. 1522 த.வி.க. 3,383 互532 gCu. —1 1589 8,850 ஐ.ேத.சு. 1916 740 ፴+........... 44 669 Gau -2 40 565
8576 (2) பட்டிருப்பு
LDITS i . த.வி.சு. 易4064 பேர்சை-1 13.007
வாக்குகள் 蕊、 g a
tes 192 3- ,7ܨ0ܨ 霹160 மு.கொ
(3) volba stůl
酚、 786 த.வி.சு. 1794 ፴.......ክ " Cup. Galas nr. *卫】7° Baru. 2芷萱 si, GBunu. — 2 899 அம்பாறை மாவ.
(திகாமடுல்ல) (1) சம்மாந்துறை வாக்குகள் மு.கொ - () த.வி.கூ. 8:303 憩.Gó、 位、 *。臀, 97 li ஐசோமு. 36
(2) பொத்துவில்
த.வி.க. 23352 மு.கொ. 21631 ፴ነ ,Js . 1302 ஐ.தே.க Π 14 7 Σ ஐசோமு, 57 (3) அம்பாறை
ஐ.தே.க. 3769 ஐ.சோ.மு. 6 to த.வி.கூ. 24
8603 up. Għati fir- 90
வன்னி மாவட்டம்
(1) முல்லைத்தீவு வாக்குகள் ஐ.தே.க. 星26
த.வி.கூ. 2937 37 மு.கொ 40 2882 8:71ܬܹܐ.
வவுனியா, மன்னர் ஆகிய தொகுதிகளின் வாக்கு விபரங் கள் கிடைக்கவில்லை.)
- தற்காகவும், மேலும் அவரது 體 份 கவனம் இயல்பான சுபாவத்துக்கு 器 ಖ್ವ அமையவும், அவரது ஆரம்ப gris D21- காலத்திலிருந்து (பிரதமராய் தர அமைதியை G கொண்டிருந் |ப்பகுதியில் ஒரு இருந்தபோது) கொண்டிருந்த
நிலமையைக் நோக்கிற்கு ஏற்பவும் வட தன் மூலம் கிழக்கின் முக்கிய குழுவொன் குழப்பங்களே ருேடு நேரடிப் பேச்சுவார்த் குே வாய் தைக்கு வருவதற்கும் ஒழுங்கு क9 क G = T की कथा கள் செய்யப்படுகிறதாம்
ாழும்பு வட்டாரத் தகவல் தினகரன் ஆசிரியர் sa sul)
um
களிடையே அமைதியை ஏற்
: படுத்தும் வகையிலும் தமிழ்
- எஸ் ஆசனங்கள் பேசும் மக்களுக்கு விடுதலே இடங்களைக்கைப் தரும் வகையிலும் புதிய ரோஸ், நாடா அணுகுமுறைகளே (3ιο ύ ப் பகிஷ்கரிக்க கொள்ள வேண்டும் என்றும் தாகவும், குழுக் இது விரும்புகிறதாம்.
ான வட்டாரங்கள் தரும் செய்தி
=
Lur Giputat:(92) ஆசனமாவது நாடாளுமன்றத் ரியே கேட்டிருந் தில் எங்களுக்குக் கிடைத்தி ந்தது நான்கு ருக்கும். றத் தேர்தலில் யோகம்" அடிக்காத முன்னேநாள் வி. ஒருவரின் அங்கலாய்ப்பு
எனர். இந்த முடிவின்படி முடிந்த பாராளு கடந்தகாலப் போராட்டத் தலில் தமிழ் மக் இல் தம்மோடு வாழ்ந்து தமக் சரியான திட காகப் போரடியவர்களேயே வத் தெரிவித்துள் தெரிவு செய்துள்ளனர். ஆர். எல். எல். அறிக்கை
-
ஒரு அப்பாவி தேர்தலில் வெல்லக் காலம் குமார் வெல்வதற்குரிய தர் எனறு குமார் ம அல்வது தமிழர் பூரண வம் மக்களுக்கு விடுதலை பெறுவதற்குரிய தர் ய்தியைப் படித்த மமா? என்று வினவினர்.
- கொண்டோடி
கேள்வி நீங்கள் போட்டி யிட்ட யாழ் மாவ
ட்டத் தேர்தல் முடிவுகள்பற்றி
என்ன கருதுகிறீர்கள்?
பதில் : மக்களால் பூரணமாக நாங்கள் நிராகரிக்கப் பட்டோம் என்பதை விட வேறு என்னத்தை நான் சொல்ல முடியும்? அதை ஏற் றுக் கொண்டி வெளியேறி விடவே விரும்புகிருேம்.
கேள்வி ஆணுல், எப்போதும் நீங்கள் ஒரு போ ராளி என்று, எனக்களித்த உங்கள் கடைசிப் பேட்டியில் Сағатайт57ііа; sraijapouт ? பதில் நான் ஒரு போராளி என்பது உண்மை தான். நான் சண் டையில் போரிட்டேன். இந்த விதத் தில் நிராகரிக்கப்படுவேனென எதிர்பார்க்கவில்லை. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதைவிட வேறெதனை ஒருவர் சொல் லக் கூடும்? நாங்கள் போரிட் டோம் என்பதில் சந்தேக மில்லை. சிறிதளவு நீங்கள் ஆராய்ந்தால் கூட, போட்டி பிட்ட ஏனைய கட்சிகள் அனேத் தும் ஆயுதங்களுடன் தொட ர்பு கொண்டிருந்த ԳՄ லாற்றை அறியலாம். அவ் வாறு செய்யாத ஒரே கட்சி நாங்கள் தான்.
റ്റബിL விரும்புவதாக நீங் கள் சொல்லும் போது அர சியலிலிருந்து ஒதுங்குவதையா கருதுகிறீர்கள்?
பதில் : இப்போதைய நில மைகளின்கீழ் வேறெ ன்னத்தைச் செய்யமுடியும்
உண்டே ரைம்ஸ்" உ2 89) நிருபருக்களித்த பட்டியில் கும்ார் பொன்னம் u svio O

Page 5
-2-1989
திை
மனிதவாழ்வை அச்சுறு
தற்கால விஞ்ஞானம்
உயிரிரசாயனவியல் நிபு ரான எர்வின் சார்கள் (Erwin Chargaff) LubøTGÄSTGB) களுக்கு முன்பாக மனச்சோர் வுடன், 'தற்கால விஞ்ஞானத் தின் சிறந்த கண்டுபிடிப்பு களில் பல மனிதனே மாய்ப் பதற்கோ அல்லது முடமாக் குவதற்கோ பயன்பட்டிருக்கி றது என்ருர் இதனை விளக் குவதற்கு அவர் பெரிய திருப்
பத்தை ஏற்படுத்திய இரு முக்கிய விஞ்ஞானக்கண்டு பிடிப்புகளைக் குறிப்பிட்டார்
அதாவது அணுவைப் பிளந்த தும் மனிதப் பாரம்பரிய இர சாயனவியல் கண்டு பிடிப்பும் அதன் விளைவான தொழிற் பாடுகளும் ஆகும். இவை இரண்டுமே இரு கருக்களே அணுவினதும் உயிர்க்கலத்தின
கெயித் புச்சனன்
— தும் கருக்களை தவருகப் பயன் படுத்தியமையாகும் இந்த இரு உதாரணங்களிலும் பே னப்படவேண்டிய எல்லைகளே விஞ்ஞானம் கடந்து சென்று விட்டதாகத் தாம் உணர்வ தாக அவர் விளக்கிஞர்
புதியபாதை காட்டும் 'ஒரு மறுப்பு வாதியின் பிாக
to Declaration of a Heretic) என்ற நூலில் அமெ விஞ்ஞானத்தத்துவ ஞானி ஜெரமி ரிவ்கின்(Cerem) Rilkin) உயிர் மண்டலத்தில் ஏற்பட்ட இந்தப் புதிய பாரிய தாக்கத்தின் விளைவுகளே ஆராய் இரும் உணர்ச்சி வசப்படா மல் கவனமாகத் தர்க்கிப்ப தன் மூலம் அவர் விஞ்ஞா னத்தைத் தாக்காமல் விஞ் ஞானத்தின் இந்த விபரித போக்கினச் சாடுகிருர் இந் தப்போக்கு புவியிலுள்ள உயிர் வாழ்வனவற்றை விளிம்புக்கே இட்டுச் சென்று நம் வாழ்நாளி லேயே அதன் எதிர்காலம் என்பதன இல்லாதொழிக்கும் செயலாகும். உயிரியல் விசித் திரங்களை விரும்பும் இக் கூட் டம் உயிரினத்தின் மாண்பில் புனிதத்தன்மையில் மதிப்பு
புதிதாகக் காணப்பட்ட அறி வினைக் தவருகப் பயன்படுத் தும் வகையில் ஓர் அமெரிக்க விலங்கியல் விஞ்ஞானி ஒர் எலியின் முதிர்மூலவுருவினுள் மனித வளர்ச்சியை ஊக்கு விக்கும் ஓமோனச் செலுத்தி ஞர். இந்த எலிகள் வழமை யைவிட் இருமடங்கு பெரிதா கவும், இருமடங்கு வேகத்து டனும் வளர்ந்தன. இப்போது இந்த எலிகளின் அமைப்பில் மனிதச் சந்ததிச் சுவடு கல ந்தே உள்ளது. பின்னர் அமெ ரிக்க விவசாயத்திணைக்களத் தின் பரிசோதனையொன்று வீட்டுமிருகங்களிடம் மனித வளர்ச்சி ஊக்குவிப்பு ஓமோன் களைச் செலுத்தும் நோக்கமு டையது. இதன் மூலம் அவற் நன் பருமனையும் வளர்ச்சி வேகத்தினையும் இருமடங்காக் கலாம். அதாவது ஒரு மாட் டினை ஒரு கிறிய யானையின் பருமனுடையதாக மாற்றுவ தன்மூலம் ஆண்டுகளுக்கு 45000 இருத்தல் பாற்பொரு ட்களே உற்பத்தி செய்யலாம்.
விஞ்ஞான சமூகம் முழுவ தும் புதிதான இத்தகைய உற்பத்தித்திறன்மிகுந்த பயிர் வகைகள், மிருகங்கள், சிறந்த மருந்துவகைகள் நச்சுத்தன் மையுடைய இரசாயனக்கழி வுப் பொருட்கள் பிற தொழிற் கழிவுப்பொருட்கள் என்பனவற்றை உணவாகக் கொள்ளும் நுண்ணுயிர்கள் போன்றவற்றையெல்லாம் உரு வாக்கலாமென உறுதி கூறுகி றது. ஆணுல் ரிவ்கின் இந்தத் தாவர, மிருகங்களின் உருவாக் கத்தில் காட்டப்படும் பொறி யியல்திறமை, உற்பத்திறன் என்பவை பொறியியல் நிலைப் பாட்டினைப்பேனும் தன்மை யை ஒழிக்கும் செயலாகுமென வற்புறுத்துகிருர் இவர்கள் புகழ்ந்து பேசும் பெரிய விரை வான விளேவைத்தரும் தாவர மிருத இனங்களுக்கு கூடிய சத்துணவுப் பொருட்கள் தேவை. அவற்றைப் பூர்த்தி செய்ய ஏற்கனவே பல போ 3, nr 68)LD 99TL எதிர்நோக்கும் புவியின் விவசாயவனத்தைப் பயன்படுத்த வேண்டியிருக் கும். இதனுல் உயிரினத்தைப் பேணுவதற்குரிய சத்துணவு வகைகள் போதாத நிலை ஏற் படும். அல்லது இவர்கள் நிகழ் காலத்தில் நன்முக இருந்தால் போதுமென்ற மனப்பான்மை யுடன் செயற்படின் நமது குழந்தைகளினதும், அவர்க ளின் குழந்தைகளின் எதிர் காலமும் பாழாகிவிடும். இத் தகைய நிகழ்காலத்திற்காக எதிர்காலத்தைப் பலிகொடுக் கும் ஒரு வியாபாரப்போக்கி அணுவியல்துறைப் பொறியியலாளரும் முன்வைக் கின்றனர்.
இவ்வகையான விஞ்ஞானி களின் சீரழிவுச் சிந்தனை கள் சமூக உயிரியலாளரை պւն பற்றிக்கொள்ளலாம் அவர்கள் முன்பு வரிட்லரால் முன்வைக்கப்பட்ட ே பாட்டை நவீன மயப்படுத்தி மனித இனத்தை மாற்றிய
மைப்பதே நாம் வசிக்கும் Ο οι). Ο Τ. மாற்றியமைப்பதற் கான வழி எனலாம். இங்க
னம் மனிதர்களே அவர்களின் பிறப்பியல்பு ஆற்றலுக்கேற்ப வகைப்படுத்த முயல்வது அர இயலதிகாரப் பிரயோகத்தில் அதிகரிப்புப்பாய்ச்சலே ஏற்ப டுத்துவதாகும். ஒரு தனிமனி தன அவன் கருவிலிருந்து உருவாகும் நிலயில் தேவைக் கேற்ப மாற்றவும் கட்டுப்ப டுத்தவும் கூடிய சமூகத்தில் அரசியலதிகாரம் மேலும் கட் டுப்பாடற்றதாகவும் மனித சுதந்திரமென்பது மேலும் கருத்தற்றதாகவும் ஆகிவிடுகி al
மக்கள் கூட்டத்தை மாய்ப் பதற்கு அணுஆயுதங்களுக்கு
ஒப்பானதாகவும் அவற்றை விட உற்பத்திச் செலவில் Ás. குறைவானதாகவும்
அமையும் உயிரியல் ஆயுதங் களின் உள்ளாற்றலே வல்லரசு களின் இராணுவத்துறையினர் விரைவாக உணர்ந்துள்ளனர்.
1984 33} {3 ஜேனல் (Wal nal) stórm) { வின் உயிரியல் பற்றிய கட்டுை வெளியிட்டது. வுக்கான அமெ புத்துறையின் கும் 1983க்கு ஆல் அதிகரித் இவ்வளை ஆய ரிக்காவிற்குள் காலப்பகுதிக்கு th. Gt__ trähህ (John Seale) si ரம்காட்டி இ டியன் இதழின் பர் கொடுத் படி, உயிரியல் arası Lııf, Gaffr
தமிழில்:
ஏற்பட்ட (Ե, որ னுலேயே நோயை .m_6ܞr1 உருவாக்கப் தெரிய வருகி பில் அமெரிக் திணக்களம் குழுவுக்கு 19 அறிக்கையில் அல்லது பத்தி இதுவரை உ நோய்க்கிருமிக üL、 களில் வேறு நோய் நுண் வாக்குவது ச இதில் முக்கி என்னவெனில் தொற்றுநோ நம்மைப் ப sisat Iusir முறைகள் சிகி என்பவற்றல் Մ)ւգ IIIn 5 ՓTa கும்" எனக்
அமெரிக்கா தமது இரா களே மறைக்க ரகசியத் தன் நம்மால், டெ கூற்றில் எவ்வி ருக்கிறதென்ப கொள்ள மு னும், மனித கர வேதனேன் தெரிந்த எல் களிலும் மோ an di ih u இருபெரும் வ பட்டிருக்கின்ற குறித்துள்ளா
அமெரிக்கட் திணைக்களம், of 39ả). (Ut: யல் ஆயுதப் கூடத்தை அ கக் காங்கிர 1984 ജൂ பது நிச்சய இதுவரை மிக ஆபத்த உயிரியல் கரு வத்தினர் ப as,“f、 பிடுவதுபோல் முயற்சிகளே

வால் ஸ்றிற்
Street Jourஇதழ் ரஷ்யா ஆயுத உற்பத்தி 历鹉@örL)
உயிரியல் ஆய் விக்கப்பாதுகாப் ഴെബ് 1980 !, மிடையில் 59 , து. எனினும் தங்களில் அெ
ஆர்வம் இக் ம் முந்தியதா f (ഇt് ഭ ன்பவரை ஆதா šić)sumnjaju smi மருத்துவநிரு செய்தியின்
போர்க்கருவிக் தனயொன்றில்
51 5iህ6ል6ከ} Lí
arminarsson sinuló suGli Aids) _r4n ഞഖT് Li G , ară
து, அச்செய்தி கப்பாதுகாப்புத் ട്ട ஒதுக்கீட்டுக் 9இல் அளித்த அடுத்த ஐந்து ாண்டுகளுக்குள் கிற்குத்தெரிந்த ளிலிருந்து குறிப் முக்கிய அம்சங் Bib Gigabp ணுயிரிகளை உரு த்தியமாகலாம். ||Lunarssor Obrub தற்போது ய்களிலிருந்து ாதுகாத்துக்கொ டுத்தும் தடுப்பு |ச்சை முறைகள்
all u0, . og Patriä குறித்துள்ளது.
பும் ரஷ்யாவும் துவத் திட்டங் மேற்கொள்ளும் ld astronitors ாக்ரர் சிலின் ளவு உண்மையி தைத் தெரிந்து டியாது. எனி லத்திற்கு பயங் யத் தருமெனத் ா வகை நோய் Lontaro) 4/5 2- (U) சோதனைகளில், ல்லரசுகளும் ஈடு sa sa insi Gas
பாதுகாப்புத் உற்று பாளைவ a desert) du if Ludo", "Laos juga மைக்க அரிெக் ன் அனுமதியை பற்றுள்ளதென் ானது. அங்கு தெரிந்தவற்றில் ன பெருமளவு விகளே இராணு சோதனை செய் அவர்கள் குறிப் இத்தகைய ரஷ்யா தனது
Lungsru "Gibs" ulimh as 932an விப்பதாகக் கருதி, தனது பாது காப்பு நிகழ்ச்சித் திட்டங்களே வலுப்படுத்தும் இவற்றின் விளைவாக பாரம்பரியப் பொறி யியல் தொழில்நுட்பம் சம்பந் தப்பட்ட புதிய"நாசகார ஆயு தப் போட்டியொன்று விரை ந்து வளரும்.
எனவே எதிர்வரும் ஆண்டு கள் மிகுந்த திகிலூட்டுபவை யாக அமையுமென ரிவ்கின் சுட்டிக் காட்டுகிறர் ets னும் அவரின் நூலின் முக்கி யத்துவம் இந்தப் படு மோச மான நிலையை வெளிப்படுத்தி பயமுறுத்துவதில் இல்லை. தற் காலக் கைத்தொழில்மயச் சமூ கத்தின் விஞ்ஞான உலகப் பார்வையின் வரலாற்று வேர் :19, ബ, உருவாகிக் கொண்டிருக்கும் அச்சுறுத்தலே Tårnet i stof Carstatson i என, அவர் வழிசொல்வதில் தான் அந்த முக்கியத்துவம் உள்ளது.
அவர் விபரிக்கும் அணு அல் வது பாரம்பரியம் பற்றிய வன்முறையாயினும் அவற்றின் மூலவேர் தற்கால சமூகத்தில் நிறைந்துள்ள அதிகார வேட் கையிலேயே, உள்ளது. இது பிரான்சிஸ் பேகன் என்ற ஆங் கிலேய அறிஞர் விதைத்துச் சென்ற தீமையாகும்."அறிவே ημερο σιρ, ονείς ορβη, οι βο யாள்வது அடக்கியாள் வதே பாதுகாப்பு' என்ற பேகனின் நோக்கே ஏனைய உயிருலகத்திடமும், மற்றைய மனித குழுக்களிடமும் புறக்கணிப்பும் リr*@cm குணமும் கொண்ட மனப் பாங்குக்கு இட்டுச் சென்றுள் ளது. தெக்காட்டீஸ், ஆடம் மிெத், டார்வின் என்ற வரி சையில் உள்ள மேற்கத்தைய அரசியம் சிந்தனையாளர்களும் இந்த மனப்பாங்குக்கே வலு வூட்டினர். இந்தச் சிந்தனையா வர்களின் கருத்துக்களில்ை மேற்கத்தையப் பெறுமானங் களில் புரட்சிகரமான மாற் றம் ஏற்பட்டு, புதிய பெறு மானம் தோன்றுவதற்கு வழி
ugbu ay
அதாவது மனித இனம் ஆழமாக நம்பி பல்லாண்டு காலமாகப் போற்றி வந்த ஏனய பெறுமானங்கள் புறக் ав фяtйшц0), செய்திறன் (Efficiency) abGa upg
5u ᏛᏈᏄD. பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜேம்ஸ்பாரி என்பவர் இரா ணுைவ அதிகாரியாக இருந்தார். இவர் இறந்த பின் அது ஒரு பெண் என்பது தெரியவந்தது. ஆம் பெண்களே மதிக்
காத இந்த உலகத்தில் ஆணுக கும் வரை ஆணுக இருந்த ஒரே பெண் இந்த ஜேம்ஸ்பாரி
ஜலதோஷப்
கடற் பறவைகள் சில உப்பு நீருடன் குலந்து உணவை உண்ணும் போது உடலில் சேரும் மேலதிக உப்பு, அதன் மூக்கு குழியில் திறக்கின்ற ஒரு சுரப்பி யேறுகின்றது. இவ்வாறு உப்பு நீர் துளித்துளியாக முக் வினுடாக் சிந்தும்போது பறவைகளுக்கு ஜலதோஷமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.
Fedeğilsiqiqi SZA, SED QUdith.
sit ann Goulbop, or og seram போக்ல்ெ த்ெதாந்த புவிபி பல் எல்லேகளத் தாண்டி நிற் கிறது. எனவே இந்த மனப் rtra- கொண்டிருக்கும் வரை நாங்கள் அணு ஆயுதங் snažanrunnar a 9fasi unterhof) யப் பொறியியலேயோ விட்டு விட முடியாது.
இயற்கையில் மனிதன் வகிக் கும் இடம் தொழில்நுட்பத் இன் முழு நோக்கம் என்பலுை பற்றிய நமது கருத்துக்களே நாம் மீள் மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் கருத்து என்னவெனில் நம்மிடம் நிறைந்துள்ள அதிகார வேட் கையை விட்டு ஈற்றில் உலகி லுள்ள எல்லா உயிரினங்களு டனும் விட்டுக் கொடுத்து வாழும் புதிய ஒத்துணர்வை நாம் கொள்ள வேண்டும் பொருளியல் செயற்பாடுகளில் வழமையான வளர்ச்சி எல் லேயில்லா விரிவுபடுத்தல் என் பவற்றை விட்டு, பயன்படுத் தும் வளங்களே இட்டு நிரப் பும் இயற்கையின் ஆற்றலக் கருத்திற்கொள்ளும் ஒன்ருக மாற்றியமைக்க வேண்டும்
அத்தகைய சீரமைக்கப் lull வரைவிலக்கணத்தில் உயிர்வாழ்க்கைக்குப் பதிலாக நுகர்வோர் சமூகத்திற்கும் அதன் முடிவிலா நுகர்பொ ருள் குப்பைகளே உற்பத்தி செய்வதற்கும் இடமிருக்காது. » գիծ, ց), արcն அர்த்தமுள்ள செல்வம் நம் உயிர்தான். இத் தகைய புதிய தெளிவையும் உணர்வையும் பெற நமக்கு எஞ்சியிருக்கும் காலம் மிகக் குறுகியது. அதற்கெதிராக நாம் சந்திக்க வேண்டிய அர சியல் கல்வி அழுத்தங்கள் பாரியவையாக இருப்பதனுல் பலர் இது குறித்து பயப் பிராந்தி கொள்ளலாம். இந்த விளிம்புப்புள்ளிக்கு வெகு நெருக்கமாக வாழும் நாம் ரிவ்கின் அவர்கள் வற்புறுத் தும், 'மனிதமனம் எப்போது எதிர்காலத்தைப் பற்றிச் சித் திக்க மறுக்கிறதோ அக்க ணமே அதன் வாழ்வும் முடிந்து விடுகிறது' என்ற கருத்தால் உந்தப்பட்டு, அழிவை நோக் ச்ெ செலுத்தப்படும் நம் போக்கை மாற்ற இறுதி முயற்சிகளைச் செய்வோமாக,
psirn). Third world network Feature O
ஆண்
வடந் தரித்து, இறக்
பறவைகள்
மூலமாக வெளி
தகவல் ரகுவரன்

Page 6
@
1925 ஆம் ஆண்டு மார் கழி மாதம், குளிர்ச்சியான மாலே நேரம் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள வோட்மன் பார்க் ஹொட்டேலில் ஒரு இளைஞன்- ஹொட்டேல் பரி 。(,) Qaß மும் கொண்ட சாப்பட்டு மண்டபத்தில் யாருக்காகவோ அங்கலாய்ப்புடன் காத்து நிற் இன்முன் எதிர்பார்த்தவரும் வந்துவிட்டார். கையில் வைத் திருந்த கடதாசித் துண்டு களே அவரிருந்த மேசையின் மூலயில் வைத்துச் சென்று
JENNESFAVANN
விடுகிருன் வந்தவர் அதனே எரிச்சலுடன் எடுத்தார்; விரித்தார் படித்தார் - கருத்
துன்றிப் படித்தார்.
மறுநாள் காலே, வேலைக்குப் போகும் வழியில், புதினப் பத் திரிகையை இளஞன் தட்டிப் பார்த்தான். உலகமே தன் கைக்குள் வந்துவிட்ட உணர் வில் மிதந்தான். ஹொட் டேல் பரிசாரகஞன அந்த இளைஞனைப் பற்றிய பெரிய செய்தியொன்றைப் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அந்த இளே ஞன் யார்?
கறுப்பு இயேசுநாதர்
இயேசுவானவர்
ஒரு கறுப்பணுகத் திரும்பி வருவாரானல்
அது நல்லதல்ல
அவர் சென்று பிரார்த்தனே செய்ய முடியாத
தேவாலயங்கள்
இங்கு ஏராளமாய் உள்ளன. எவ்வளவு புனிதப்படுத்தப் பட்டாலும்
நீக்கிரோக்களுக்கு
அங்கே வாயில்கள் மறுக்கப்படும் அங்கே இனம்தான் பெரிதே தவிர
σιριμώ θαύου.
ஆனல்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்
இயேசுவே!
நீர் நிச்சயமாக, மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்.
(நன்றி அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம்)
மக்கள் கவிஞரான வேச்சல் előli í Gaufgi (VACHEL LINDSAY) along dig, only கமான லோங்ஸ்டன் ஹியூஸ் (LANGSTON HUGHES) தான், அந்த இளே ஞன் கறுப்பின மக்களின் முன் னுேடிக் கவிஞர் இவர் நிற ஒடுக்குமுறையின் கொடுர மான காலத்தில் கறுப்பின மக்களின் குரலாக ஒலித்தார். நிற ஒடுக்குமுறைக்கு எதிராக வீரியத்துடனும், விசனத்துட னும் குரல் கொடுத்தார். கறுப்பின மக்களின் எழுச்சிக் கும் வளர்ச்சிக்கும் திட சங்
கற்பத்துடன் உழைத்தார். இக் காலத்தில் அவர் உரு வாக்கியவையே காலத்தால்
அழியாத கவிதைகள்.
Biggs ஹியூசை அறிமுகப்படுத்திய வேச்சல் லின்ட்சே, ஜோன் கீற்ஸ் பற்றி அமி லொவல்ஸ் எழுதிய புத் தகத்தை வறியூசுக்கு அன்ப ளிப்புச் செய்தார். புத்தகத் தின் ஆறு வெற்றுப் பக்கங்க ளில் வேர்சல் லின்ட்சே எழு
திய கடிதத்தில், முக்கிய செய் தியொன்றையும் குறிப்பிட் டுள்ளார். அது இதுதான்எங்களுக்கும் அத்தியாவசிய மானதுதான்
படி படித்தது பற்றிச்சிந்தி, அமைதியாக இரு ஆழமாக எழுது குழு வாதங்களுக் குள் முடங்கிவிடாதே கவ னம்! முகஸ்துதி செய்பவர்க ளிடமும், துதிபாடுபவர்களிட மும் உன்னை இழந்து விடாதே!
no corb III en smissargarh , !
1915 ஆம் ஆண்டு, ஹியூஸ் தனது 13 ஆவது வயதில் முதலாவது கவிதையை வெளி யிட்டார். இலக்கணப் பள்ளி யில் பட்டதாரியாகிய சில வரு டங்களின் பின், முதலாவது சிறுகதையை வெளியிட்டார். 1921-22 ஆம் ஆண்டுகளில் பலரதும் கவனிப்பைப் பெற்ற ஆறு பற்றி நீக்ரோ சொல்கி toss' (The Negro speaks of iver) என்ற கவிதையை வெளியிட்டார். அக் கவிதை இதுதான்
அருவிகளே நான் அறிவேன்; பூமியைப் போல் பழமையான மனித நரம்புகளில் பாயும் குருதியிலும்
Աpg/600(ՍՈ 60/
அருவிகளே நான் அறிவேன்.
ஆழமான அருவிகளைப் போல எனது ஆத்மாவும் ஆழமாக வளர்ந்துவிட்டது.
வைகறைப் பொழுதில்
இயூபரேட்சில் குளித்தேன்
கொங்கோவின் அருகில் குடிலேப் போட்டேன் அருவியின் அமைதி துயில வைத்தது.
நைலுக் அதற்கு
நியூஒலி ცტეკეტმეტ1 அருவி பரிதியி
அருவிக ஆதிகா
990/Tն எனது
கறு
இதன் பின் வருடங்களில் பல இடங்கள் வாசிப்புகளே வந்தார். இவ. மைக் காலத்தி Jørgio Lsölus RENCE DUN விற்மன்,
Gud. (CARL போன்ற கவிஞ பைப் பெற்றி
Cartals கிற்குப் பொ காலத்திற்கும் |ლიუს I u In!} gamurarsნ. புறுவதில்லை.
மக்கள் அவசியமான, விடயங்களிலே பாதிப்புறுகிற
இவர் சோ *_娜öLT,° நாடுகளுக்கும் ஸ்பெயினில் தத்தின் போ பணிபுரிந்தார் வேறு இடங் தொழில்களே வஸ்தர்
முப்பது வ
நாடகங்களைய யேற்றியவர். கறுப்பின மக் கள், குழப்ப 366751 15TLவெளிப்படுத்தி ரது முலற்ருே நாடகம்ஃப்ே DWAY) ay டமாக தை ரது ஏனைய ിണി ഉ LY HEAVEN ரின்ஸ் ரு கு BOURINES ஆகியனவும்ஃ இல் வெற்றி றின. இவ் ெ வினது நா. 5rrp & II ՄLDn al %mJi 6ል6mùዚፃù reforen ளுக்கு தீனி srsity) h யும் நிகழ்த கொண்டிருப் Gorff
இந்த விம எயினது முல TI0, ஹற் (EMPEROR ஆகிய நாட! ருந்திலுைம், ளின் நாடக ராற்றிய பணி மதிப்பிட மு பெரும்பாலரி
 
 
 

கு மேலால் பார்த்தேன் ம் மேலால் உயர்ந்து தெரிந்தன
பிரமிட்டுகள்
'யன்சுக்கு லிங்கன் போனபொழுதில் ப்பியின் பாடலே நான் கேட்டேன். பின் கலங்கிய மேற்பரப்பு-மாலைப் ன் கதிர்களால் பொன் நிறமானது. இள நான் அறிவேன் பத்து அந்திப்பொழுதின் அருவிகளே
அருவிகளைப் போல் ஆத்மாவும் ஆழமாக வளர்ந்துவிட்டது.
என்பன இவரது முயற்சிக ருக்கு உதவின.
1967 ஆம் ஆண்டு தனது
65 ஆவது வயதில் லோங்ஸ் ST பியூஸ் இறந்தார் அப்போது அவரது நாற்பது நூல்கள் வெளியாகி இருந் தன. படைப்பதில் அவசர மற்ற ஒருவரின் திகைப்படை யச் செய்யும் படைப்புக்கள் இவை' என்பது, வறியூஸி னது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மில்ரன் மெலற்ஸரின்
பின மக்களின் குரல்
பின மக்களுக்கான தேசிய நாடக மரபை உருவாக்குவ தில், தனியனுக. ஆர்வத்து டன் உழைத்தவர். இதனே, சில முக்கிய அம்சங்களில் கிறெகரி அம்மையாரினுலும் (LADY GREGORY), W. B. யேற்சிலுைம் டப்ளினில் உரு antiškas, sa G3 SG3 un LF, (ABBEY, THEATRE)
உடன் ஒப்பிடலாம்.
ஞன இரண்டு நியூயோர்க்கின் ரிலும், கவிதை வறியூஸ்நிகழ்த்தி ர் தனது இள När Gulio Ganon
PAUL LAUBAR) வோல்ற் sisir artis
SANDBURG) தர்களின் பாதிப் ருந்தார்.
கறுப்பின மக்களின் தனித் துவத்தை வெளிப்படுத்த நாட் டார் பாடல்கள், நடனங்கள், jaja) jajamo, மகிழ்நெறி நாடகங்கள், கற்பனக் கதை
வறியூஸ் உல துவானதும், எக் உரியதுமான அதிகம் பாதிப் அமெரிக்கக் கறுப் எதிர்நோக்கும் था - 0777 ) Ter Gaul, அதிகம் 疗。 கள் என்பவற்றைப் பயன்ப டுத்தினுர் ஹாலெமிலுள்ள glassic Gulli (THE SUTCASE THEATRE IN HARLEM),லொஸ் ஏஞ்சல் ஸி லுள்ள நீக்ரோ ஆர்ட் தியேட்டர் (NEGRO ART THEATRE
சி. ஜெயசங்கர்
வியத் யூனியன், நஜீரியா ஆகிய
சென்றுள்ளார். உள்நாட்டு யுத் து நிருபராகப்
(MILTON கருத்து
இவரது நாற்பது வெளியி டுகளில் கவிதை மகிழ்நெறி
Ayorabajos som sa 咖rL*ā, பாடல்கள் வரலாறு, நாவல் சுயசரிதம் என்பன அடங்கும்.
MELTZER)
இவற்றை விட வாைெலி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு எழுத்துருக்கள்
(SCRIPTS), Luj Olimљној 405
எழுதிய கட்டுரைகள், பத்தி கள் என்பவையும் உள்ளன
Gaisals வறியூஸ் வாவாட் லிங்கன் பல்கலைக் கழகங்களின் கெளரவ கலா நிதிப் பட்டங்களைப் பெற்ற வர். 1961 ஆம் ஆண்டு தேசியக் கலை இலக்கிய நிறு வனத்தின் உறுப்பினராகத் தெரியப்பட்டார். இவை தவிர வேறும் விருதுகள் பல பெற் றுள்ளார்.
எங்களுக்கு லோங்ஸ்டன்
வறியூஸ் பெற்ற விருதுகள் பற்றி அக்கறையில்லே அவர்
இன்னும் பல் N Los ANGELEs), சிக்கா தனது மக்களுக்கு ஆற்றிய களில் பல்வேறு கோவிலுள்ள ஸ்கைலொவ்ட் பணிகள் பற்றியே அதிகம் புரிந்த அனுப பிளேமோஸ் (SRYLOFTPL அக்கறைப்பட வேண்டியுள்
AYERS IN CHICAGO) arts.
ருட காலமாக ம்எழுதி மேடை
: நிலை மயக்கம் களின் அவலங் prgor thaడి - ஜோசப் ஃப்ரொட்ஸ்கி" கங்கள் மூலம் պeiranni, gla) P (MULATTO) மேரி இப்பொழுது
L"Gau (BROA- கிறிஸ்துவிற்குச் சொல்கிருள் ாங்கில் ஒரு வரு 'நீர் கடவுரா அல்லதென் மகனு? பெற்றது. 蠶 ': ത്ര
- - ஆணிகளால் அறையப்பட்டீர் LY), தம்போ நான் விடுசெல்லும் பாதை arnay' (TAM- எங்கே அமைந்திருக்கிறது? TO GLORY ரோட்வே : அறிந்துகொள்ளாமல. :" என் கதவைக் கடந்து நான் 枋n Lsu போக முடியுமா?
)uf、 நீர் இறந்திரா அல்லது உயிருடனு? து. ஃப்ரோட்வே நீர் கடவுளா அல்லதென் மகனு? ரது விருப்பங்க
போடுகின்றன பதிலாக PC கிறிஸ்து அவளிற்குச் சொல்கிறர் தாகவும் கூறி இறந்தேனுே இல்லே உயிருடனே
Qც კეჩუr:Gრეგით, எல்லாம் ஒன்றுதான் மகனே அல்லது கடவுளோ பேரரசன் நான் உன்னுடையவன்' OF HAIT) ங்களுக்குப் பொ கறுப்பின மக்க 1981 இல், இலக்கியத்துக்கான நோபல் பரிசி துறைக்கு இவ al பெற்ற ரஷ்ய யூதர் பதினைந்து ஆண்டுகளாக களைக் குறைத்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிருர்,
யாது என்பதே கருத்து கறுப்
தமிழில் அ. யேசுராசா

Page 7
*-°-19&g
-
எழுத்தாளன்-வாசகன்
சிறு கண்ணுேட்டம்
ტჭყ எழுத்தாளன் என் பவன் எப்படி இருக்க வேண் @ü? ar) ) படி இருக்க வேண்டும் அவர் களுக்கிடையேயுள்ள தொட ர்பு எவ்வாறு அமைய வேண் டும்? என்பது பற்றி நோக்கு வோம்.
பொதுவாக, ஒரு எழுத்தா ளன் வாசகனுக இருக்கின் முன், வாசகனும் எழுத்தாள கைப் பரிணமிக்கிமுன் என்ப தும் உண்மை. ஒரு வாசகன் எப்படி உருவாகிருன்? அதற்கு உந்து சக்தியாக அமைவது எது? என்னும் கருத்துக்களு
க்கு முதலில் விடை காண வேண்டும்.
வாசகர்களே உருவாக்குவ
தும் எழுத்தாளனில் தான் தங்கியுள்ளது. சூழலே உரு வாக்கி சிந்தனையைப் பரிணு மம் அடையச் செய்வதினுல் தான் அவல்ை முழுமையான வாசகர்களே உருவாக்க முடி պւb
பொதுவாக எங்கள் எழுத் தாளர்கள் பலரிடமிருந்து வரும் வார்த்தைகள், வாச கர்கள் எங்களுக்குத் தரும் ஆதரவு குறைவு என்பதோடு, இம்முறை புத்தகம் வெளி
ஒன்றில் வாசகர்கள் எழுத்
தாளனின் இரசனையை, மொழிநடை அமைப்பைப் பின்பற்றவேண்டும். அன்றில் மாருக எழுத்தாளன் வாச கர்களின் மனங்களில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பத்தில் எமது எழுத்தாளர்களே ஊக் குவிப்பதற்குப் பதிலாக, மர த்தை மண்ணிலிருந்து பிடுங்கு வதுபோல - புதிய எழுத்தா தாளர்கள் for Ali air in வேளையில் முளேகளே அவை, கிள்ளி எறிகின்றன.
மக்களின் இரசனேகளே இனம் கண்டுள்ள புதிய எழுத்தா ளர்கள், மாறி வரும் எழுத் தாளர்கள் இருக்கலாம். அவர் கள் மக்களுக்குத் தேவையான நூல்களின் தன்மை பற்றித் திறஞய்வு செய்து எழுத முற் பட்டு இருக்கலாம். அவர்களே முளையில் கிள்ளி எறிபவர்கள் எப்படிப்பட்ட பச்சோந்திக 6/14, -gayiga) LabaJiTransi sawy நினைக்கையில் ஏதோ செய்கி * ושמן.
தரம் குறைந்ததாக இருந் தால் கூட அதைப் பிரசுரிப் பதஞல் தங்கள் பத்திரிகை
வியாபாரிமூலையூர் சுரேஷ்
யிட்டதால் நஷ்டம். ஆகை யால், எம்மால் தொடர்ந்து செய்ய முடியாது" என்பதாக அமைகிறது.
மக்களுக்குத் தேவையான வற்றைத் தேவையான நேரத் தில், அவர்களால் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எழு துபவன்தான் எழுத்தாளன் அங்கீகரிக்கப்படுகிருன் என்பது இவ் எழுத்தாளர் களுக்கு விளங்கவில்லையா?
எழுத்தாளன் என்பவன் மக் கள் சேவகனு? அல்லது எழுத் தைத் தனது தொழிலாகக் கொண்டு உழைக்கின்றவனு என்பதை, மக்கள் (வாசகர் கள்) இனம் கண்டு கொள்கி ர்கள் கண்டு கொள்ள வண்டும்.
நாட்டு மக்களின் கலை, கலா சாரம், பண்புகள், மொழி நடை இரசனே. அறிவு பெரும்பாலும் துறை சார்ந்த ஈடுபாடு, போன்றவற்றை நோக்காகக் கொண்டு 57{ւք 3, வேண்டும். அப்படியான புத் தகங்களே எழுதவேண்டுமென எம்மத்தியில் (உதாரணமாக ஈழத்து எழுத்தாளர்களில்), எத்தனைபேர் கவனத்தில் கொள்கிருர்கள்.
அதைப் பெரிதுபடுத்தாது தமது பாணியில் புத்தகங்களே வெளிக் கொணர முற்பட் டால், அது ஒரு மாதிரியாக தோல்வியையும் மறுபுறமாக வெற்றியையும் 950bsuᎯ5tᎢ Ꭿs அமையும். ஆணுல் மொத்தத் தில் தோல்வியே என்று கூறி of Guilh.
சஞ்சிகை / மஞ்சரி விலே போ கும் என்று எண்ணுபவர்கள் எம் மத்தியில் இருக்கையில், அவர்களே நினைப்பதில் என்ன தவறு?
மனிதனுடன் கூடப்பிறந்தது பழக்கதோஷம், ஒருவன் ஒன்றை நோக்குகின்றபோது அவனுக்கு எது கவருகிறதோ, அதுதான் அவனுக்கு எப்போ தும் விருப்பமாகப் பரிணமிக் கிறது. அதுபோல் பலராலும் பேசப்படுவது அல்லது விரும் பப்படுவது பற்றி ஒருவனுக் குத் தெரிகின்றபோது, சூழ வின்பால் ஈடுபாடு கொண்ட தன் காரணத்தினுல் அவனுக் கும் அதில், நாட்டம் ஏற்படு கிறது.
இதை ஏன் இங்கு குறிப்பி டுகிறேன் என்ருல் பொதுவாக சிவசங்கரி, லட்சுமி, சுஜாதா போன்ற இந்திய எழுத்தா ளர்களின் படைப்புக்களே முன் னர் நேசித்தோம் படித் தோம் இன்றும் படிக்கிருேம்.
அன்று எழுத்தாளர்களின் இரசனைக்கும் Garraganrif Forf) னது இரசனைத் தொடர்புக்கு மிடையே பாரிய இடைவெளி அமைந்திருக்கலாம். ஆணுல் இன்று அப்படியான நிலைமை இல்லை. ஈழத்தில் அறிவியல், சமூகநாவல் மருத்துவ நூல் a ..., என்று அடுக்கிக் கொண்டு போகும் அளவுக் குத் தரமானதாக எழுதுகிருர் கள் எழுதத் தகுதியடைந்து விட்டார்கள், புத்தி ஜீவிகள் மத்தியில் / வாசகர் மத்தியில், எழுத்தாளர்கள் பற்றிய மதி
ப்பு மிளிரத் .ெ
o-Strast LDTå அல்லது இந்திய 憩(fGórö“臼 யாருமே கருத்து துவ ரீதியில் நு
அப்படி இரு த்தில் எயிட்ஸ் G_ir hurri stth, னந்தன் அவர்க கொணரப்பட்ட மருத்துவ சரித் ānā 、āar。 முன்பு குறிப்பி எமது பழக்க ஆட்கொள்ளப்ப னேத்தன்மையை வேண்டும்.
ஒருவன் தெ விடுகிருன் மற் யாமல் பிழை வி களில் இரண்ட Lira LorrorsuJ. முன். இவன் எழுத்தாளர்களை என்பதைக் ட்ட விரும்புகிே டில் - தாய் த எல்லோரும் உ கூட - புஷ்பா போன்ற எழு | brear=&passair coa. கின்றன. இதை யம் ஏற்கிறதா? தும் வாசிப்பத ணம் இப்போது கும் என நிர் தொட்டில் பழ வரையும் என் இதிற்கூட பின்பற்றப்படுகிற இரண்டாம்தர யிலிருந்து கட்ட விடுபட வேண்டு
அடுத்து வாச னுெரு பகுதியின யில் படிப்பவர்க ரொண்டால், பகுதியினர் எவ
லும் படித்து மற்றைய சாரா டுத்துப் படிப்ப
இச்சந்தர்ப்பத் குறிப்பிட இன்று ஒசியில் பார்ப்பவன் நா ர%னக் கவர்ச்சி பணத்தைக்கொ களே வாங்குட வான்.
ornaasrinssör காரணகர்த்தாக் வது எழுத்தாள என நினைக்கின் தான் உண்மைய
2 511 Ј. обог шта. மா விற்பனை அ! ஒரு விளம்பரம் பிரசுரிக்கப்படுகி கவர்ச்சிகரமான
ug Gunrav, அவர் வீட்டில் லது வேலே மு வருகிறர் என்ற (1ஆம் பக்
 

Bir. Li SR), oy,9L",
ஈழத்திலோ ainoat lassa, 5"Gii»ʼi) y5, க்களே மருத் லாக வெளியி
க்கையில் ஈழ பற்றிய நூல் கே. முருகா orrá. Glousiflák
[wm LL) GOUVY இரத்தில், ஒரு அமைகிறது. ட்டது போல தாஷத்தினுல் Li ፵Tቃ மாற்ற
ரிந்து பிழை றவன் தெர் ബ് மவன் வித்தி விளங்குகி இந்தியாவின் நேசிக்கிருன் கோடிட்டுக்கா றன். ஒரு விட் ந்தை பிள்ளே ள்ள விட்டில் தங்கத்துரை தாளர்களின் களில் புரள்
■ * அப்படியிருந் bannt som astr விளங்கியிருக் க்வின்றேன். க்கம் சுடுகாடு பது போல, ழக்கதோஷம் இந்த மனிதரின் நிலை யம், மக்கள்
கர்களின் இன் ர்களான "ஒசி" ள எடுத்துக் வர்களில் ஒரு |ற்றையென்று விடுபவர்கள்
தெரிந்தெ
தில் ஒன்றைக் ரும்புகிறேன். (இலவசமாக) * 凯厝@m பினுல் தனது ண்டு புத்தகங் ഖna IDTu
வளர்வதற்குக் * *u、 ார்கள் தான் றேன். இது |Մ-
osasunt* Llundi 5) դիւնւլֆastra, பத்திரிகையில் Döl• – 5ጋgU) மனிதர் வரு அதன் கீழே இருந்தா அல் டிந்துவிட்டா வி ைபிர கம் பார்க்க)
O க. நா. சு. O 974'te y Go
baina, மாம்பழம் விரும்பப்படுகிறது வெண்டிக்காயும் முருங்கைக்காயும் அவ்வா
O மாமபழம், வெண்டிக்காய் முருங்கைக்காப்
முற்றிப்போகாத றே, நல்லதாக
தரமானதாக விரும்பப்படுகின்றன. ஆல்ை கலே, இலக்கியங்
கள் என்று வரும்போது மட்டும் தரம் ெ
பாதுவில் கவனத்
திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்ல மாருக, பொழுதுபோக்
குக்குரியனவும், மேம்போக்கான தன்மை
கொண்டனவுமே
மதிப்பைப் பெறுகின்றன. இந்நிலையை மாற்றுவதற்கு வாச கர், விமர்சகர் எழுத்தாளர் ஆகிய முத்தரப்பினரிடையேயும் பொறுப்புணர்வும், சரியான நிலநோக்கிய மாற்றமும் தேவை என்பது உண்மை. ஆயினும் இம் மூவரிலும் எழுத்தாளரி டையே பொறுப்புணர்வு இருக்கவேண்டுவது, அடிப்படையா
னதாகும்.
புகழ்பெற்ற எழுத்தாளரும் விமர்சகருமான க. நா. க. ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பது, நினைவுக்கு வருகிறது.
'இலக்கியத்தில் சிறந்தது மேன்மையா
னது, சிறப்பானது
தேவையில்லே மட்டமானது, ஒரளவுக்கு இலக்கியம் போலப்
போலியாக இருப்பது போதும் என்கிற ஒரு
தினப்பு ஏற்பட்
டிருக்கிறதே-அதைத்தான் இலக்கியச் சூழலின் முதல் எதி விடை அம்சமாக (அதாவது இலக்கியத்துக்கு எதிர்ப்பு அம்ச மாக கருதவேண்டும் விமர்சகன் என்ன சொன்னுலும் சரி. வாசகன் என்ன சொன்னுலும் சரி, பிரசுரகர்த்தா போட் டாலும் சரி, போடா பிட்டாலும் சரி என்னில் சிறந்ததை நான் தருகிறேன், எழுதுகிறேன் என்பது குறைந்து கொண்டு
வருகிற சூழ்நிலையில், ஒரளவுக்குமேல் இலக் சாத்தியமாகத்தான் இருக்காது."
கியம் படைப்பது
இக்கூற்றுக்களில், தரமானதையே எழுத்தாளன் அளிக்க
வேண்டுமென்பது வற்புறுத்தப்படுகின்றது.
தரமானதையே
எழுதுவதற்கு பலமட்டங்களில், பொறுப்புணர்வை அவன் பேணவேண்டும் அதிலும், எழுதுவதற்குரிய மனுேநில-உத்
リー @リrá un二○?』 ഉn LബഞL
உருவாக்குவதில்
ஈடுபடவேண்டுமென்பது, அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தாகும் மாருக, அறிவுரீதியாகத் தெரிந்த-கிரகித்த-தகவல் களே மட்டும் வைத்துச் செயற்பட்டால், அது உயிர்ப்பில்லாத
பிண்டமாகிவிடும். இதனுல்தான் சில உருவாக்கங்களில் இட-கள விபரிப்பைப் ப
எழுத்தாளர்களின் டிக்கையில் புவியி
பல் பாடப்புத்தகத்தைப் படிப்பது போன்றிருக்கிறது அரசி யல் சமூகப் பிரச்சினச் சித்திரிப்புக்களைப் படிக்கையில் செய் இப் பத்திரிசையையோ அரசியல் பிரச்சார வெளிடொன் றையோ படிக்குமுணர்வு தோன்றுகிறது ஒரு நல்ல படைப்பு கலைஞனுடன் இரத்தமும் சதையுமாகப் பிணந்ததாகவிருக் கும் அவனது ஆளுமையின் வெளிப்பாடாக-உரிய நேரத்தில் நிகழ்ந்த பிரசவமாக-இருக்கும் படைப்பு மனுேநிலக்குரிய காத்திருப்பு ஒரு போதுமே புறக்கணிக்கப்பட முடியாதவொன் றயாகும். தமிழின் நல்ல எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற காசியபனின் கவிதையொன்றில், இக் கருத்து
நன்கு வெளிப்படுகின்றதென நினைக்கிறேன்
எழுதவேண்டும் என்ற எண்ணம்தான்.
ஆணுல் எழுத வந்தால் தானே?
உள்ளத்தில் ஊற்று வரண்டு போச்சா? இல்லே, எல்லாம் எல்லோரும் எழுதியாச்சே
என்ற
መጓuùon?
நிைேவு மயங்கிய அரைமயக்க வெளிச்சத்தில்
மனதின் அடித்தளத் தாழ்வாரங்க வார்த்தைகள் சித்திரங்கள்.
ფექმნე)
செடி தளிர்விட்டு வளர்ந்து மரமாகி உள்ளத்தின் உள்ளுறை வெளிச்சம்
பிரகாசிக்கும் போது .'
ஆம் உள்ளத்தின் உள்ளுறை வெளிச்சம் பிரகாசிக்கும் போது கலப்படைப்பு உருவாகும் என்பதை நானும் நம்புவி
des.
காசியபன் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில்
வசிக்கிறர் தத்துவத்தையும் வரலாற்றையு
LrL)rr(
கொண்டு, பட்டம் பெற்றவர் ஒரு காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றி ஒய்வு பெற்ற பின்னரே, இலக்கியத் துறைக்கு வந்தார். இதுவரை அசடு கிரகங்கள் ஆகிய நாவல்களும் சிறிய கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன. கணேயாழி இதழில் முன்பு தொடர்ந் வெளிவந்த முகம்மது கதைகள்
என்ற சிறுகதைகளே எழுதியவரும் இவரே.
– Baudouisit C

Page 8
திசையின் குறுநாவல்
.அவன் என்ைேத் தனது கரங்களில் ஏந்தி
எனது முகத்தையும்
கூந்தலேயும், கரங்களேயும் வரு
டியவாறு காதல் மொழிகளே முணுமுணுக்க வேணு மென எதிர்பார்த்தேன் நான் விரும்பியவாறு எனது தந்தையாக தாயாக அவன் இருக்கவேண்டுமெனவும்
எதிர்பார்த்தேன்
அவனது சம்பாஷனையை,
தோழ
மையை நான் விரும்பினேன். கதகதப்பூட்டும் காமம்
எனது நினவுகளில் வெகு தொலைவிலேயே இருந் aa... .
து -- ᏧᏂuᏝᏍᏭiᏓᏰ5iᎢᏍiv
2.
பார்த்தபடியே போனுள்
அக்கா மெளனமாகச் சம் மதித்து விட்டாள் அவள் சித் தியைவிட அழகாக இருந் தும், கொஞ்சம் கூடப் படித் திருந்தும், அவளுக்குச் சைக் கிள் விடுமளவுக்குச் சுதந்திரம் இருந்தும், பலியாடு மாதிரித் தலையை ஆட்டி விட்டாள்.
அத்தான் நோஞ்சலாகவும், சிறு கூடான மேனியணுகவும் இருந்தான் எவ்விதத்திலும் அவன் அக்காவுக்குப் பொருத் தமானவனுக இல்லை. என்று லும் காசு பணம் அவர்களி டம் நிறைய இல்லாதபடியால் அக்கா மெளனமாகச் சம்ம தித்துவிட்டாள்.
அவளின்ரை பலன் அப் பிடி. ' என்று அம்மா அடிக்கடி பெருமூச்சுடன் செல்விக்கொள்ள ஆரம்பித் தாள்.
கல்யாணத்துக்குப் o அக்கா மிகவும் மாறிவிட் டாள். அவளது துருதுருப்பும் துடுக்குப் பேச்சும் மறைந்து அமைதி நிறைந்தவள் ஆகிவிட் டான். அவளது கண்களே ஏறிட்டுப் பார்ப்பதில் அவனுக் குச் சங்கடமாக இருந்தது. ஹா. ஏன் இப்படியா யிற்று. நான் என்ன பாவம் செய்தேன்" என அவை கேட் பதைப்போலிருக்கும். புரை யோடிவிட்ட ஒரு சோகம் அக் கண்களுக்குள் ஒளிந்திருந்தது பெரும்பாலான பெண்களுக்கு இவவாறு நேர்ந்து விடுகிறது. விதியே என்று சகலவற்றை யும் சகித்துக்கொள்ள சித்தம் கொண்டவளைப்போல அக்கா காட்சி தந்தாள் முன்னரெல் லாம் சதா கண்ணுடியும் கையு amā •Lórf施紛@赫而* இப்போ ஏருே தானே என்று மாறி விட்டாள் எதிலும் ஒரு அசிரத்தை காண்பித்தாள். அவள் அத்தானுடன் சேர்ந்து வெளியில் போவதே அபூர்வம்
ஒ யாக அவர்களே அவன் ஒன்ருகச் சேர்ந்து செல் லக் கண்டது தொலைதூர தேசம் நோக்கி, அவர்கள் புறப் பட்டபோதுதான் அக்காவின் வயிறு பருத்திருந்தது எப் போது பார்த்தாலும் சோம்ப லும் நித்திரையுமாக இருந் தாள். உதடுகள் வரண்டு தோலுரிந்து போயிருந்தன. அடிக்கடி நெற்றி, முகம் எங்
கும் முத்தாய் வியர்க்கும். புறப்பட்ட அன்றுகூட மிகுந்த ஆயாசத்துடன் வியர்த்துப் போயிருந்தாள், Gunsiglia
தொனியில் கொஞ்சம் பேசி ஞள். அவனது கைகளே ஒரு தரம் தனது குளிர்ந்த கை ளால் இறுகப் பற்றினுள் அவன்மீது நாட்டிய விழிகளைப் பிடுங்கமாட்டாமல் திரும்பிப்
பருத்த வயிற்றைச் சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு மெல்ல மெல்லப் போனுள், அத்தான், அவள் பின்னே பெட்டிகளைத் தூக்கமாட்டா தவனுய் வளைந்தாடிச் சென் (U76ծ".
பிறகு, அக்காவிடமிருந்து மிக நீண்ட கடிதங்கள் வரத் தொடங்கின. நெஞ்சைத் தொட்டுக் கொண்டு எழுது Ευςνοι σταθούπι ή βενθου ήθμιξ களாகி விடுகின்றன. அவற்றில் உண்மையின் கோரமுகத்தைத்
தரிசிக்கலாம், அக்காவின் கடி தங்கள் அந்த வகையில் சேர்த்தி,
அங்கே என்ன மாதிரி உறை பனி கொட்டத் தொடங்கியி ருக்கிறது என்பதை எழுதி
ஞள் பிறக்கப்போகும் தனது
குழந்தைக்குக் கம்பளிக் காலு றைகளும், சட்டையும் பின் னிக் கொண்டிருப்பதையும், தங்களது விட்டில் ஒட்டியி ருந்த சுவர்க் காகிதத்தின் அழ ahaպմ, முன் வீட்டில் குடியிருக்கும் நீக்ரோப் பெண் அடிக்கடி பாடும் பாடல்களைப் பற்றியும், அவள் ஒருதரம் குடி வெறியில் முன் பற்கள் இரண்டைத் தொலைத்து விட் டதைப்பற்றியும் எழுதினுள் ஆணுல், அத்தானைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லே
தனது குழந்தைக்கு பல்முளேக் கத் தொடங்கியிருப்பதையும், தன்னுேடு வேலைசெய்யும் ஒரு வெள்ளேக்காரப் பெண்ணுக்கு ஒரு அழகான குழந்தை பிறந் துள்ளதையும், ஆஞல் அவளுக் குக் கல்யாணமாகவில்லை என் பதையும் எழுதினுள் தங்க ளது பிரெஞ்சுமேட்ரனின் கண் டிப்பையும், அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் யும் அவள் ஒருதரம் உறை பனியில் சர் ரென வழுக்கி விழுந்ததையும், பக்கம் பக்க மாக வர்ணித்து எழுதினுள். தனக்கு அடிக்கடி தடிமன் பிடித்துக்கொள்வதைக் கூட எழுதினுள். ஆனுல் அத்தானைப் பற்றி அவள் எழுதவேயில்லே
இவனுக்குப் பெரும்பாலும் இரவு நேரங்களில் வேலை. அது அவனுக்குப்பிடித்துமிருந்தது. தலைநகரின் சந்தடிமிக்க பகற் பொழுதை அடித்துப் பிடித் துக் கொண்டு எங்கெங்கோ பறக்கும் மனிதர்களைப் பார்த் துக்கொண்டே கழிப்பதை அவன் விரும்பினுன் ஏனெ னில் அவர்கள் எல்லோருக் கும் பின்னுல் இன்பமும் துன் பமும் கலந்த கதைகள் உண்டு அவர்களது முகங்களைத் துரு வித் துருவிப் பார்ப்பான். புரு வங்களின் சுழிப்பில், இதழ்க்
கோடியில் நெழி யில், நெற்றியில் மாகவெடித்திரு களில், ரக்கம் ளில் எல்லாம், டுக்கப்பட்டிருக்கி நேரங்களில் லால் யோசித்து வேலை செய்வை கப்படுத்திக் கெ
சற்றே அமைதி நகரின் இரவு! மொஹமடியா லிருந்து எந்நேர ராட்டிபோடு சத்தம் வரும், ფლეჩის კეთი, “კმயெழக் @ ஒட்டோ ரிக்வுே இரண்டாவது முடிந்து விட்டு souri imersmiდეზე. क_ வசவுகள். விஷயத்துக்கு தில் தொடங்கி தில் முடிகிற சரவுகள். னுக்கு மிகவும் மெஷினின் " என்னும் ஒலி கிடக்கும் ஜன் யும் துண்டு வ இன்ற நட்சத் நள்ளிரவை நேரங்களில் ரெ அலறி அழைக் தான்!
நிறையநேர ஆயிரக்கணக்க கப்பாலிருந்து ளது குரல் அ விசாரிக்கும்.அ என்ன நேரம் எனக் கணித்து பனி விழும் நிசிகளில் கூட விழித்திருக்கிரு
easing ஒரு வித மா
 
 
 
 

25-2-195°
யும் புன்னகை
க்கும் சுருக்கங் பிடித்த விழிக அவை நகலொ ன்றன, இரவு இவற்றையெல் க் கொண்டே அவன் பழக் Gijs ir gör.
குலேந்த தலை கள், பக்கத்து ஹொட்டேவி' மும், கொத்து ன்ற கடமுட" அகால வேளை ர்ரென ஒலி லுக்கியோடும் ாக்கள் ஷோ சினிமா க்குப் போகிற թրհւուL- ..... ஒன்றுமில்லாத வாய்த்தர்க்கத் கத்திக் குத் வர்களது சச் வற்றுடன் அவ பழகிப்போன சிலுக் சிலுக்" . திறந்து னலினூடு தெரி ானமும் துடிக் திரங்களும். ண் மிக்கும் விபோன் மணி கும். அக்கா
ம் பேசுவாள் ான மைல்களுக் பரிவுமிக்க அவ வ&னக் குசலம் ப்போது அங்கே ஆகியிருக்கும் துப் பார்ப்பான். இரவுகளில் நடு அக்கா அங்கே ள், பாவம்!
குரலில் பரிவும் ன ஏ க்கமும்
தொனிக்கும். அவள் பேசு கின்ற தங்குதடையற்ற ஆங்கி லத்தைக் கேட்டு அவன் பான் அக்காவா இப்படியெல் லாம் ஆங்கிலத்தில் விளாசுகி முள் இப்படியெல்லாம் எழுது கிருள் ஒரு துறையில் ஏற் பட்ட இழப்பு மறு புறத்தில் அவளுக்கு வாரி வழங்கத் தொடங்கியதோ என்னவோ? அல்லது துன்பமீட்சிக்கான அவளது ஆத்மா வின் துடிப்போ என்னவோ?
** Gbet groot எப்படியிருக்கி முள்'
எப்படியோ இருந்திட்டுப் போருள். எனக்கென்ன?" மறுமுனையிலிருந்து அக்கா பரிகாசம் பொங்கச் சிரித் arsir.
ஸாராவைப் பற்றி உனக் கென்ன அக்கறை"
உனக்காகத் தான்." எனக்கொண்டும் பெரிய அக்கறையில்லே. நான் அசடு வழிகின்ற ஆளில்லையே!”
மறுபடியும் கேலிச்சிரிப்பு. * "ש) ע"י “srçãrçar?''
விரும்பிற இடத்திலேதான் கவியாணம் பண்னவேணும்'
* « »-ի ,, ,, ,, Girga,
பண்ணினுல்
. உப்பிடி விசரன்
மாதிரிக் கதைச்சா என்ன unnr6ልጠ?''
கிழடுகட்டைகளுக்கு விளங் காதடா. அவையின்ரை
காலம்மாதிரியில்ல இப்ப
'விளங்கும்."
நீ விரும்பிற இடத்திலே கலியாணம் பண்ணிக்கொள்ளு . பிறகு யோசிப்பாய்"
பிறந்திருந்தால்தான்
என்னைப் பார்த்தாலேதெரி |კვლევიგეცეn o" "
to நல்ல
umri 555m agai பாடம் படியுங்கோ
இனி உங்கடை சந்தோசம் தானேடா எனக்கும்
எனக்கு görs araszb. இருக்கு. இவ்வளவு தூரத் திலே இருந்துகொண்டு நான் படுகிற கஷ்டம்."
விசும்புவது மாதிரியான சத் தம் வந்தது. அழுகிருளோ? அழத்தான் செய்தாள் அக்கா பிறகும் மொன .மொன வென கண்ணிர்க் குரல் ஏதோ வெல்லாம் சொல்லி அறுந்து அறுந்து தொங்கிற்று.
சரி. இனிப் போதும் வை' என எரிச்சலுடன் இடைவெட்டி வைத்துவிட்
ரன்
பிறகு;
கொஞ்ச நாட்களாகப் போனும் இல்லை. கடிதங்களும் இல்லை. அவனுக்கு என்னவோ போலிருந்தது. கன நாட்களுக் குப் பிறகு தடிமனுன கவர் ஒன்று வந்தது. மிக நீண்ட கடிதமும் ஒரு படமும்,
நீ ஒரு பெண்ணுகப் நான் சொல்வதன் காரணம் உனக் குப் புரியும் நான் செய்வது தப்பு என எனக்குத் தோன்ற வில் யார் என்ன சொன் லுைம் எனக்குக் கவலை இல்லை. T(0), gylchdroi'r சொல்வது உனக்கு ஞாபகம் இருக்கா? உலகம் பொல்லாதது என்று அம்மா சொல்வாள், உலகம் குருடு, செவிடு, என்று சேர்த் துச் சொல்ல வேண்டும்போல எனக்குத் தோன்றுகிறது. வாய் மட்டும் ரொம்ப அகல நீளம் போகட்டும், வயது வர வர, அனுபவங்கள் சேர எல் லாம் உனக்குப் புரியும் அனு
பவங்கள் தரும் பாட்த்தை எந்தப் பல்கலைக்கழகங்களும்
எனக்கும் எனது குழந்தைக் கும் நல்ல எதிர்காலம் இருக்க வேண்டுமானுல், நான் இன் னுெரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது கட்டா யம் என உணர்கிறேன்.அவர் மிகவும் நல்லவர் ults அனுப்பியிருக்கிறேன். நீ பார்க் கலாம். எனது குழந்தைக்கு அவர் எவ்வளவு நல்ல தகப்ப ஞராக அமைவார் என்பதை நீ அற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அன்பு அதுதான் இன்பத்தின் ஊற்று. அது அவரிடம் நிறையவே உண்டு
நீ என்ன செய்கிருய் அடிக் கடி இரவு நேரங்களில் வேலே (11ஆம் பக்கம் Lurfáa;)

Page 9
25ーリー#9&g
இன்றும் ஐ.நா. மன்றத்தில் உறுப்புரிமை பெருத சில நாடுகளில் சுவிற்சலாந்தும் ஒன்று. 1986 இல், ஐ.நா. உறுப்புரிமைக்கு singurat பிக்கக் கோரும் ஒரு பிரே ணேயை, சுவிஸ் தேர்தல்தொ குதி 75%பெரும்பான்மையால் நிராகரித்தது.
"சுவிற்சலாந்தின், ஐ.நா. உறுப்புரிமை நிராகரிப்பின் பயன் நாட்டின் திறமை உல கிற்குத் தெரிய வாய்ப்பில்லே. ஒரு பொதுப் பிரச்சினையில் பங்கெடுக்கும், தோள் கொடுக் கும், ஒற்றுமைக் குரல் கொடுக்கும் பொறுப்புகளிலி ருந்து அது விலகிக்கொள்கி றது.’ இவ்வாறு, சுவிஸ் வ்ானுெலியைச் சேர்ந்த இயக் குனர் அன்ட்றீஸ் பிளம் கரு துகிருர்,
தவருன வழியில் சேர்த்த செல்வத்துடன் நட்புக்கொண் டாடும் சுவிற்கலாந்து வங்கி நடைமுறை, முன்னுள் ஜனுதி பதி மார்கோஸ் வைத்திருந்த வங்கிக் கணக்குகளே பிலிப் பைன் திரும்பப் பெறுவதி
1987இல் நூல் எழுதி வெளியிட்டவர்களுள் அற்பு தம் விளேத்த மனிதர் அலன் புளும் அமெரிக்க உள்ளத் தின் மூட்டம்' என்ற அவரது நூல் அமெரிக்க கல்வியை மிகக் கடுமையாக விமர்சிக்கி றது. ஆணுல் ஏராளமாக விற் பனேயாகும் நூல் வரிசையில் பலகாலம் நிலே கொண்டுவிட்
லும், முட்டுக்கட்டை இடுகி |1997.
ஒரு நூற்றண்டுக்கு முன், சுவிற்சலாந்தும் வளர்ச்சிய டையும் நாடுகளில் ஒன்றுக கணிக்கப்பட்டது. அதன் மன ப்பான்மையின் பெறுபேறுகள் சிலவற்றை இன்றும் கண்டு பிடிக்கலாம் தன் சொந்த வளர்ச்சியில் அதன் பங்கு ஒரு பாதியாகவே இருந்தது.
மற்றையவரின் வியர்வை யிலிருந்துதான் எங்கள் செல் வத்தின் பெரும்பகுதி வருகி றது. நாங்கள் கொடுப்பதை விட கூடுதலாக எடுக்கிருேம், உதாரணமாக அபிவிருத்தித் திட்டங்களில் நாம் செலவிடு வதெல்லாம், கடன் வட்டியா கவும் ஏற்றுமதிச் செலாவணி யாகவும் பத்து மடங்காசுத் திரும்பி வருகின்றன. என்றும், அன்ட்றீஸ் பிளம் கூறுகிருர், "எங்கள் தராசு agents இல்லை" என்பது அவர் முடிவு.
'நியாயமற்ற வர்த்தக முறைகளால் நாம் லாபம் தேடுகிருேம். சுரண்டுகிருேம். எமது பங்களிப்பற்ற உலகப்
ருேஸ் 1938இல் ரிட்லரின் கொடுமைக்குப் பயந்து, அமெ ரிக்காவுக்குச் சென்ருர்; சிக்கா Gas- அரசியற் தத்துவப் பேராசிரியராய்த் திகழ்ந்தார். உளம் கவர் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்ட பலர் அவரது அடிமையாயினர். அவரது முக் கிய போதனைகள்: (1) அறக் கோட்பாடுகள் கால, இடபே, தத்திற்கேற்ப மாறுபடும் என்ற
தி
~
பொருளாதார
GUINTUURLIG
அர்த்தமற்ற வறிய மக்கள் அடகு வைக்க நியாயத்திற்ெ லாக உள்ள நாங்களும் ெ தான்' என்று சொன்னுர்,
சுவிற்சலாந் வங்கிகளில் ஒ பாங்கிங் கோ
வறி J. G.
Sourrarif E. யின்போது, லாபத்தில் ஒரு விருத்தி உதவி பது பற்றி உ தென்ன? என்
நாங்கள் அமைப்பின் ஒ நிறுவனம் எ6 தத்துவங்களைப் எங்கள் லாபத்
இருக்கவேண்டு ரிப்பது போலத் லும், உண்மை பனே இலட்சிய பியா) என்ற எதிரான விவா டக்கிய நூலே
ருேஸ் பக்தர்க
19733)asi) sifi. தார். பின் பு
ஒரு விளக்கிலிருந்து ஏர் பல விளக்குகள்
டது. சிக்காகோ பல்கலைக் கழ கப் பேராசிரியரான புளும், மேகன் நிர்வாகத்தில் அநேக வருடங்களாக மிகக் கடும் தாக்கத்தை விளைவித்துவந்த முக்கியஸ்தர் சமூக சிந்தனை பற்றிய குழுவில் அங்கம் வகிப் பவர் றேகனது நடுமட்ட நிர் வாக அதிகாரிகள் பலருக்கும் அவரே குரு அச்டேர் குழாத் தில் இந்தோனேஷியாவி லுள்ள அமெரிக்க தூதுவர். கல்வித் திணைக்களப் பிரதம் அதிகாரி வில்லியம் கிறிஸ்ரல், வெயின் பேர்க்கருக்குப் பிரசங் கங்களை முன்னர் எழுதி வந்த GUST சேத் குருெப்ஸி போன்ற அறிஞர் பலர் உளர். இவர்களெல்லாரும் ஹாவாட், சிக்காகோ பல்கலைக்கழகங்க ளில் புகழ்பெற்ற பழைமை பேணும் புத்திஜீவிகளாயி ருந்து, வாஷிங்டனின் அதி கார மையங்களே அடைந்தவர் கள். இவர்கள் எாரு பகிர்ந்து கொள்ளும் வி பண்பு அமெரிக்க மெட்ட றிஞர் லியோ ஸ்ட்ருேவின் அடி யொற்றிச் செல்வது ஆகும்
ஜெர்மனியில் அறிவு மிக்க பரம்பரையில் பிறந்த விட்
கொள்கை அறச்சார்ச்சிவா தம்) யின் மீது கடும் வெறுப்பு (2) இயற்கைச் சட்டத்தின் மீது நம்பிக்கை, இதனுல் தாராண்மைவாதம், ஜனநா யகம், பொதுவாக நவீன யுகத் தின் வழவழாத் தன்மையில் அதிருப்தி ஆகியனவாம். ஸ்ட் ருேளின் கருத்துப்படி பல முற்
ஆ. சபாரத்தினம் SS
காலத் தத்துவ அறிஞர் அரச பயங்கரத்துக்கு அஞ்சித் தமது கருத்துக்கள் பல வற்றை மறைத்துள்ளனர். ബ அவர் தமது மாணவர்கள் இவ் வறிஞர்களது நூல்களுள் மறை பொருளாயிருப்பவற் றைச் சில சங்கேதங்கள் (குறிகள்) மூலம் வெளிக் கொண்டு வரவேண்டும் எனப் போதித்தார். அதனுல் அவரது டர் பழைய தத்துவ அறிஞ ன் உரைகளுக்கு மரபு வழிப் டாத புதிய கருத்துக்களைக் கூவி வருகின்றனர். இது பிற குருக்குச் சற்றும் பிடிப் ܨ ܕ ܩ ܡܝ ܨ ܕܝ ܨ ܘ ܒܪܬܐ 3ܢ பிாட்டாவின் குடியா இடைய அரசாக எட்ட
resotassir றைச் சிடர் குழ உருவாக்கியுள்ள அனேவரும் ஒ
a st கண்டு பிடிக்க வளைத்துப் பேசு Ք-88) Մ, Լվ Մ II , மொழி பெயர் எண்ணத்தை அவர்கள் அமெ கத்தை 'பண் (றெவும்) என்ே நூல்கள், அரசி களே வியாக்கிய பொருட்டு ஒன்று வின்ஸ்ரன் சேர் போற்றும் அரசி லால், அவர்கள் பிறந்த தினத்ை ()ouri.
அரசாங்கக் ெ கும் கருமங்களி முேவின் பாதிக்கப்படுவன குறிப்பிடத் புளூமின் பழை L)LGurtz sie விவகாரப் பகுதி செயலாளருமாள் கேம்ஸ் கூறுகிரு தேர்வுகள் சிவ கொள்ளும்போ -- ബ =ே கா
 

முறையில், ட்சிஅரசியலில்,
எப்போதுமே ப்பட்டுள்ளனர். திராக சவா ந்த அநீதிக்கு பாறுப்பாளிகள் அவர் மேலும்
sär பெரும் ன்ருன சுவிஸ் பரேசன் முகா
தியை இழக்க முடியாது. இது யதார்த்த மற்றது; வர்த் தகக் கொள்கைகளுக்கு முர ணுனது என்று, அவர் பதில ளத்தார்.
இந்த வகையில்தான் சுவிற் சலாந்தின் சக்திமிக்க மனிதர் சிந்திக்கிறர்கள்
சுவிற்சவாந்து தன்னை மிகச் சிறிய நாடு எனக்காட்ட விரும்புகிறது. நிலப் பரப்பள வில் இது 112 ஆவது தேசம்
தைப் பெறுகின்றன. ஒவ் வொரு சுவிஸ் பிரசையும் மூன்ரும் உலக நாட்டிற்கு
4,000 ஃபிராங்குகளை கடனு தவியுள்ளார். பிரேசில், ஆர் ஜென்ரீனு, 6ልuo46} ÖÖásm போன்ற கடன் நாடுகளுடன்
*/းကြီး " န္တိ”” ಡಾ. தொடர்பு வைத்துக்கொள்வ தில்லை; சுவிற்சவாந்து சிறிய நாடு என்பதால், இருப்பினும் சுவிஸ் வங்கிகள் அவயை னவை கடன் கொடுப்பதால்
ப நாடுகளைச் சுரண்டும் ito G)Iblfj,Git
әсер Сшысы ங்கியின் நிகர பகுதியை அபி ut& (str() கருத் று கேட்கப்பட்
முதலாளித்துவ ரு பகுதியான னவே, வெறும்
பின்பற்றி தில் ஒரு பகு
ம் எனச் சித்தி தோன்றினு பில் அது கற் நாடு" (யூடோப் குறிக்கோளுக்கு தத்தை உள்ள என்பது, ஸ்ட் ாது வாதம்
ட்ருேஸ் இறந் ளும் போன்ற
றிய
புதிய தலேமு ாம் ஒன்றை | ரு போக்கான தை இலகுவில் 鼬rü,è ம் அவர்களது 鲇、 @@) ப்போ என்ற உண்டாக்கும். ரிக்க அரசாங் டை ஆட்சி' |ற வழங்குவர். யற் சம்பவங் ானம் செய்யும் கூடுவர். லேர் சில் ஸ்ட்ருேஸ் யல்வாதி ஆத
Gargas த கொண்டா
காள்கை வகுக் ல் தாம் ஸ்ட் ருத்துக்களால் த, இவர்கள் தவறுவதில்லை. ப மாணவரும் தே நிறுவன யில் உதவி
ܕܠ ܐܒ ܕ ܢܘܒ அரசியல் ܬܐ ܒܡܟ ܬܐs¬ ܡܘ10
is
- . --
மக்கள் தொகையில் 73ஆவது ஏற்றுமதியில் 16 ஆவது இறக்குமதியில் 13 ஆவது.
லெற்றி பொனியொல்
நிதி இருப்பு மையமாக ஐக் கிய அமெரிக்கா, இங்கிலாந்து
ஆகியவற்றை அடுத்து முன்ரு
வது இடத்தினச் சுவிற்ச லாந்து வகிக்கிறது. விசேட வங்ச்ெ சேவைகளில் விஸ் வங்கிகள் முதலாம் இடத்
ஸ்ட்ருேஸ் வற்புறுத்துவார். அமெரிக்க அரசு தென்னுபி fast Gunirsi aggio il பிடிக்கும் கொள்கை இதனைப் பின்பற்றி வகுக்கப்பட்டதே' SEG esti la Gaarav 57ain) Galers arrafalasa Gara கைப் பகுப்பாய்வாளர், ஸ்ட் ருேஸ் பற்றி பழைமைபேண் சஞ்சிகையான * Ο απαίτερη κ. நோக்கு' (பொலிசி றிவியூ) இதழில் எழுதிய கட்டுரையில், அமெரிக்கக் கல்வித் துறைச் செயலாளர் வில்லியம் பெனாற் அற அடிப்படையில் அமைந்த கல்வியை வற்புறுத்துவது ஸ்ட் முேவின் பாதிப்பினுலேயே என்கிருர், மானிடப் பண்பி யல்புகளுக்கான தேசிய நிறுவ னத்தின் உப தலைவர் ஜோண் வி, அக்றெஸ்ரோ மற்ருெரு புளும் சீடர் அவர் பாடவி தானச் சீர்திருத்தத்தை வற் புறுத்தும் போது, வரலாற்றி யம்' என்ற வாதத்திற்கு எதி it as ஸ்ட்ருேஸ் கூறுL வற்றை அடிப்படையாகக் கொண்டே விவாதிக்கிருர், அதாவது, நூல்களைப் படிப் பிக்கும் போது குறித்த காலத் தின் பிரதிபலிப்பே அவை என் பதை வலியுறுத்த வேண்டும் என்ற வாதத்துக்கு எதிரான கருத்தை வற்புறுத்துகின்ருர்,
அமெரிக் அரசியல் யாப்பி இனப் பற்றிய சில வியாக்கியா னங்கள் கூட, ஸ்ட்ருேளின்
அது தென்னுயிரிக்கா, துருக்கி போன்ற ஆதிக்கவெறி நாடு களுக்கும் பெருமளவு கடன் கொடுக்கின்றன.
மூன்றும் உலக நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்களிலும் டிவிஸ் ...۱ :به ویر Lušić, பெரிதெனச் சொல்லப்படுகின் றது. பிரேசில், மாலி, துருக்கி இந்தியா ஆகிய நாடுகளின் நீர் மின் திட்டங்களுக்கு சுவிஸ் வங்கிகள் பெருமளவு பணத்தைக் கடனுக கொடுத் துள்ளன.
தமிழில்: எஸ். பி. கே. 0
கருத்தைக் கொண்டே நடாத் தப்படுகின்றன.
றேகளின் நிர்வாகத்தில் பல ஸ்ட்ருேவியவாதிகள் இருக் கின்றனர். நவீன ஜனநாயகப் போக்கைத் தடுத்து நிறுத்த 0m±sa7 பிரம்மப்பிரயத்தܗ9ܢ. ബr59 ബ ராயப்படுகின்றனர். நவீனத் துவம் என்ற பேரால் பல பெருந்தவறுகள் ஒன்றிணைந் ததே நலன்புரி அரசு என்ற 20 ம் நூற்ருண்டு இலட் சியம் உருவாகியுள்ளது என் கின்றனர் ஸ்ட்ருேளியர் ஜன நாயகத்துக்குப் பதிலாக சில் லோர் ஆட்சி (அரிஸ்ரோகி றளி) யை ஆதரிக்கும் போக் கும் அவர்களிடையே உண்டு எனினும், ஸ்ட்முேஸ் ஜனநா யகத்தைக் கைவிடுவதிலுள்ள ஆபத்துகளை வற்புறுத்துபவர். ஆதலால், அவர்கள் மாற்று Sua a nuth :"
ஒரு பேரறிஞருடைய சிந்த னேப் பாதிப்பு எப்படி அவர் சீடர் மூலம் ஒரு நாட்டின் ஆட்சியின் போக்கையே மாற் றிவிட வல்லது என்பதற்கு இது நல்லதொரு உதாரண மாகும். ஆனுல் சிற்சில சந் தர்ப்பங்களில் அச் சீடர்களின் போக்கு, அதிர்ச்சி விளைவிக் கக் கூடியதாயும் இருக்கின் I ושמו
- நன்றி நியூஸ்விக் )
இன்றும் தொடரும் தமிழர் பாரம்பரியம்!
பாரம்பரியப் பெருமை பேசு வதிலும், பேணுவதிலும் நாங்கள் வல் bamouтілейт, ат тілі біт штрthe Jiji) யங்கள் நேற்று முந்தாநாள் வந்தவையல்ல. அவை சேர, சோழ, பாண்டிய, காலத்தி லிருந்து தொடர்ந்து வரு
சேரன், சோழ விட
ܒ ܦܩܝܬܐ ܒ ܬܐ ܒ ܨ ܒ ܕ ܡ ܒ ܘ ܒ
ー அக
ன்ற வழியை பிளந்தும் கொடுத்தார்கள். இதல்ை ஒன்று பட்ட தென்னகம் உலக நாகரிகத்துக்கு வழங்கி யிருக்கக் கூடிய உன்னதங்கள் இழக்கப்பட்டன.
ஆளுல்
இன்னும் பேசுகிருேம் நரம் பயப் பெருமைகளை பின்னும் நாம் தொடருகி சேர, சோழ, பாண்டி ா இன்னுமொரு பத் ாண்டுகள் இந்நில தொடரு மானுல் பாரம்பரியப் பெரு аташканаатта Оогансыздар» с. தமிழ் மகனுவது இம் வி
வில் எஞ்சி இருட்

Page 10
சென்றவாரத்
தொடர்ச்சி
ஆஞல் ஜே. வி. பி. யிடம் சில உறுதியான தேசிய நிலைப் பாடுகள் உள்ளன. அதன் அம் முங்களாகவே (1) இந்திய எதிர்ப்பு (2) தமிழர் எதிர்ப்பு (3) ஜனநாயக மறுப்பு ஆகிய அம்சங்கள் உள்ளன.
தன்னுடைய முழுமையான பாசிச அடக்கு முறையை மக் கள் மீது ஏவியபடியே, ஜே. வி. பி.யின் ஜனநாயக மறுப்பைப் பற்றியோ தமிழர் எதிர்ப் பைப் பற்றியோ பேசுவதற்கு
இலங்கை அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும்
lite
ருேகண விஜேவிர
உண்மையில் ஜே. வி. பி. ஓங்கள மக்களின் அந்நிய மேலாதிக்க அச்சத்திற்கும் சுதந்திர வேட்கைக்கும் சரி யான திசைவழியைக் காட்ட முடியாதளவு சுய முரண்பாடு களக் கொண்டது. அது தன் னுணர்வின்றியே உச்சரிக்கிற சோசலிசம் பற்றி, எந்த விஞ் ஞான பூர்வ அறிவையும் கொண்டதாகத் தன்னே வெளிக்காட்டவில்லை. மாருக, சிங்கள மக்களை இனரீதியான ஐக்கியப் பாட்டுக்கு அறைகூவ հյմ: இலங்கை அரசையும்
ஆளுங் கட்சியையும் இனத் துரோகிகளாகக் காட்டவும் முயல்வதன் மூலமே, தனது
அரசியல் இருப்பைப் பலப்ப டுத்த விரும்புகிறது. அரசு பற் றியும், ஆளும் auridis 359 sår இயல்புபற்றியும், பிராந்திய சூழ்நிலைபற்றியும் அது எந்த விஞ்ஞானபூர்வக் கணக்கெடுப் பையும், கொண்டதாகத் தெரி யவில்லை. மாருக, அரசுக்கு எதி ரான சக்திகளையும்கூட எதிர்க் gibi gargirtual மறுப்புப் போக்கை,அதுஉயர்த்திப்பிடிக் கிறது. இலங்கையின் விடுதலே அல்லது சுதந்திரம் என்பதை, இலங்கை அரசுக்கெதிரான ஒரு தாக்குதல திசையில் செல் வது என்பதான பொதுப்படை யான ஞானம் மட்டுமே அத னிடம் நிலவுகிறது. அரசு குறித்த பிற சக்திகளின் நிலப் பாட்டை, அது கணக்கெடுப் பதாகத் தெரியவில்லை. இத குலேயே, அது தமிழ் மக்களின் உறுதியான போராட்டத்தை வெறும் பயங்கர வாதப் போராட்டமாகவும், பிரிவினே
வாதப் போராட்டமாகவும் கணிப்பிடுகிறது. தேர்தலே முழக்கமாக்கிய ஜே. வி. பி.
தேர்தலில் இன்றைய ஆளும் வர்க்கம் தோல்வியுற்ருல் ஆலங்
கையை முற்ருக இராணுவ ஆட்சிக்கு கீழ் கொண்டுவருவ தற்கான ஏற்பாடுகள் தெளி வாகவே பூர்த்தி செய்யப்பட் டிருந்ததைக், கவனிக்கவே இல்ல, இலங்கை அரசின் இரா ணுவ மயமாக்கல் நாட்டின் அனைத்துத் துறையிலும் ஊடு ருவி நின்றதை, ஒரு முக்கிய பிரச்சினையாக அது நினைக்க வில்லே, நாட்டின் பெரும்பா லான சிவில் நிர்வாக அமைப் புக்கள் இராணுவ அதிகாரிக ளின் கீழ் கொண்டுவரப்பட்டு, தேவைப்படும் கணத்தில் இரா ணுவ யந்திரம் முழு அரசிலும் தனது பலத்தைப் போட்டுக்
துெள்ள வாய்ப்பாக முழு வேலைகளும் திட்டமிட்டு நிறை வேற்றப்பட்டிருந்தன. ஆஇல் இது ஜே. வி.பி. க்கு முக்கிய
ானதாகப் படவில்லை.
ஜனநாயக வழி பற்றிய கேள்வியொன்றிற்கு, லங்கா திய வாசகர்களுக்கு அளித்த ஒலில், ஜே. வி. பி. தலைவர் நாட்டில் ஜனநாயகம் கிடை யாதபோது ஜனநாயக வழிக் துப் போவது எப்படி? என்று கேட்டிருந்தார்.
அரவிந்தன்
அவர் சொன்னுர் :
இந்த நாட்டில் தற்போது ஒரு ஜனநாயக வழியே இல்லை. 1982 இல் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (Referendum), 1983 9éð gríð படுத்தப்பட்ட ஜே. , 9. மீதான தடை 1987இல் நடந் ததுரோக ஒப்பந்தம், 1988இல் கொண்டுவரப்பட்ட மாகாண :ru:oլյ3 թ-ւլ ւի, 1988 இல் செய்யப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்பவற்ருல் அந்தவழி முற்முக நீக்கப் பட்டுவிட்டது. அப்பிடியிருக்க, நாம் எப்படி ஒரு இல்லாத ஜனநாயக வழிக்குத் திரும்ப (урцицth?"
இது சுட்டிக்காட்டுகிற முத லாவது விசயம், இலங்கை அரசு ஒரு ஜனநாயக விரோத அரசு என்பதை, இது சுட்டிக் காட்டாத இன்னுெரு விசயம் அல்ல மறைமுகமாகச் சொல்கிற விசயம், 1982 இற்கு முன் அது ஜனநாயகப் பண்பு களைக் கொண்டதாக இருந் தது என்பதே. அப்படியானுல், தேர்தலுக்குப் பதில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத் ததுதான் அதற்குக் காரணம் என்ருல், இன்று தேர்தலே
திசை
வைத்தபின் அ யகப் பண்பு வி விடுமா? ஜே தடையை நீக் தத்தை மறுபரி நல்லெண்ண
ஒன்றை உருவா கிழக்கு இணே முயல்வோம் எ ஞல், அதற்கு பண்பு வந்துவி செய்தால் ே ஜனநாயக பண் தாக நம்பி,
வழிக்கு வந்து
ருேகனவின் பலவீனம் இ எதிர்பார்க்கிற, துள்ள அரசியல் பார்க்கிற, ஜன அல்ல என்ப @gລ) - அடிக்கடி அர! தற்காப்பு நிலை தவிர்க்கமுடியா
இது ஜே. LIIGS) G3. IrtiškáRINGS" |
பாடு, அதை வகைப்படுத்த
(1) estas li. கும் மக் uiligiorriga தீர்க்கம 'WsäTago
(2) அதனு முரண் றிலே ப் ளேயும் isgra.
வது. (3) தனது
இயல்ப
s ஆனத _ו תרם 40 பதில் தப் பே டிருப்ப (4) மக்களை திரான ஐக்கி குப் ப தும் வி துெ. (5) தமிழ்
விடுத% டத்தை தலைக்க Sitta
குப் ப தப்
கணிப்
ஆளும் யூ. சிங்கள வாத தம், நாட்டு பற்றிய மாை மக்களை வழி சிகர அரசிய திரட்டாது. மேற் சொன் உறுதியின்மை ygı Gurturrr sistsNo Louis) யின்மை அன் என்பதை ஜே கணிப்பிட்டதி
இத்தகைய LGA)GsGaGsrLorra.
 
 

தற்கு "ஜனநா பந்துவிட்டதாகி வி. பி. யின் கவும், ஒப்பந் சீலனை செய்து cuis, th' க்கவும், வடக்கு ப்பை நீக்கவும் ன அரசு கூறி ஜனநாயகப் டுமா? அப்படிச் ரகண அதற்கு பு வந்துவிட்ட ஜனநாயக | Gigant Ert”
வாதங்களின் துதான். அவர் அவர் சார்ந் போக்கு எதிர் நாயகம் இது து அவருக்கே அதனுல், அவர் சியல் ரீதியாக க்குப் போவது மல் உள்ளது.
2. 2, 26ór bygg) சொந்தக் குறை
அதனிடம் உள்ள பலமான அம்சங்கள் இன்னமும் பலமா கவே உள்ளன. அது சிங்கள மக்களிற் பெரும்பான்மையா ஞேரின் தேவையாகவும், அவர் களது அச்சத்திற்கு தேறுதல் அளிப்பதாகவும் உள்ளது. (1) அரசுக்கெதிரான விட்டுக் கொடுக்காத ஆயுதப் போராட்
டம் (2) இந்திய, இந்தியப் GOL இருப்புக்குறித்த எதிர்ப்பு (3) நாட்டின்
இறைமை, தன்னுதிக்கம், சுதந் திரம் என்பவற்றை உயர்த்திப் பிடித்தல் என்பன, அதன் முக் கிய அம்சங்களாக உள்ளன.
இலங்கை அரசு, அவசர காலச் சட்டத்தை நீக்கியது. வடக்கில் கிழக்கில் எழுந்த போராட்டத்தை நசுக்குவதில் பெற்ற படிப்பினைகளைப் பயன் படுத்தி, தெற்கிலே ஜே. வி. பி யின் போராட்டத்தை நசுக்க அவசரகாலச் சட்டம் தேவை யில்லை என்பதை அறிந்தே அதைச் செய்தது. 1986இல் - வாசகர்கள் பலருக்கு ஞாபக
25-2-1989
இலங்கை அரசு சிங்கள தமிழ் மக்கள் இருசாரார்க்கும் கூட எதிரான ஒரு அரசு; அது மக்களைக் கொல்லும் பாசிச அரசு என்பது, தெற் கிலே இன்று பரவலாக வளர்ந்து வரும் அபிப்பிராயம். இந்த எதிர்ப்புணர்வின் மத்தியில், அரசுக்கெதிரான ஜே. வி. பி யின் செயல்பாடு மேலும் வளர்க்க - மக்கள் மத் தியில் செல்வாக்குப்பெறவைக் கப் போதுமானது. இலங்கை அரசு போன்ற ஒரு மக்கள் விரோத அரசால், ஜே. வி. பி. யின் ஜனநாயக விரோ த ப் போக்கைக் காரணமாகக் காட்டி, ஜே. வி. பியை மும் முக அழித்து விடுவதற்கான ஆதரவை சிங்கள மக்களிடம் ஒருபோதும் பெற்றுவிட முடி யாது, எனவே அரசாங்கத் தைப் பொறுத்த வரை, ஜே.வி.பி. சமரசப்படுத்தவோ அழிக்கப்படவோ முடியாத ஒன்முகவே இருக்கும். அப் படி ஏதாவதொன்று நடந்தா லும்கூட.இன்னுெரு ஜேவிபி உருவாகும் சூழல் தெற்கிலே நிலவவே செய்கிறது.
1.பி. சில குறிப்புகள்
பின்வருமாறு
});
ற்றியும், அரசுக் களுக்கும் இடை
உறவு பற்றியும் ான பார்வை
.
அரசையும் பட்ட அரசியல் பாடுடையவர்க
ஒரே மட்ட எதி 扈 ፴6wwfirዚ96
சொந்த வர்க்க ால் ஜனநாயகப் (முரணற்ற Tú等高●酶) ப்பிடிப்பதற்குப் ஜனநாயக விரோ
க்கைக் கொண்
gI யும், அரசுக்கெ சக்திகளையும் யப்படுத்துவதற் தில் பிளவுபடுத் தத்தில் இயங்கு
மக்களின் தேசிய லப் போராட் ந நாட்டின் விடு ான- அரசுக்கெ
ஒரு போராட் – Larrift it Sib தில் பிரிவினைவா போராட்டமாகக் (?_ả}.
என். பி. யினது ம், பெளத்தவா ப்பற்று என்பன பயை உடைத்து, நடத்தும் புரட் ல் மார்க்கத்தில் அவர்களது ானவற்றிலுள்ள) யைக் காட்டியே ட நினைக்கிறது. அது உறுதி ஸ்ல, ஏமாற்றே வி. பி. சரிவரக்
நிலைமையில்ை உள்ள போதும்,
மிருக்கலாம் - பலாலியிலிருந்து ஒரு யாழ்ப்பான ஒலிபரப்பு தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒலிபரப்பப் பட்டது. இந்த ஒலிபரப்பின் மூலம் போராளிக் குழுக்களி டையே குழப்பத்தை விளைவிக் கவும், மக்களைத் திசை திருப் பவும் இலங்கை அரசு முயன் றது. பிறகு நடந்த ஒப்பரே ஷன் லிபரேஷன் வரை இது அரசாங்கத்தின் வேலை என்பது பலருக்குத் தெரியாது. ஒப்ப ரேஷன் லிபரேஷனின் போது தான், பழகிப்போன அதே குரலே யாழ்ப்பாண ஒலிபரப் பில் கேட்டபோதுதான், தமி முழக் கம்யூனிஸ்ட் கட் யாரென்பது புரிந்தது. தமிழி ழத்தில் அரசு தன் முயற்சி யில் வெற்றி பெருவிட்டாலும் தென்னிலங்கையில் இத்தகைய முயற்சியில் அது வெற்றி பெற் றுள்ளது. "பிரா' என அழைக் Jual Gub (P. R. R. A ) “Loĝis கள் புரட்சிகர செஞ்சேனை' என்ற பெயரில் அரசு தொட ங்கி விட்டுள்ள இயக்கம், அவ சரகாலச் சட்டம் இல்லாமலே ஜே. வி. பி.யை வெட் டியும் கட்டும் கொல்லும் சிவப்பு புரட்சியை, தெற்கில் தொட ர்கிறது. நம்பர் தகடு இல்லாத வாகனத்தில் வந்து கூட்டம் கூட்டமாக இளைஞர்களே ச் சுட்டுவிட்டு (நூறு தமிழ ரைக் கொல்லு 10 பயங்கரவா திகள் சாவார்கள் என்ற புகழ் மிக்க வாசகம் ஞாபகம் வருகி றது), சென்று விடுகிறது: தனது இராணுவத்தைப் பயன் படுத்தி இயக்கம் உருவாக்கி விட்ட அரசு, தனக்குச் சம் பந்தமில்லாத விசயமாக இதைக் குறிப்பிட்டு வருகிறது.
ஜனுதிபதி மாளிகை அருகி லேயே சுவரொட்டி ஒட்டக் கூடியளவுக்கு வேகமாக வளர்ச் சியடைந்த இந்த (PR.R.A) பிரா இயக்கம் தான், இன் றைய அரசின் நோக்கங்களே நிறைவேற்றி வருகிறது. இதன் அங்கத்தவர்கள் அதிரடிப்ப டையும், இராணுவத்தில் தேர்ந்தெடுத்த நபர்களும் என் பதைச் சொல்லத் தேவை
சுருக்கமாகச் சொல்வதா ல்ை, ஜே. வி. பி தனது ஜன நாயக விரோதப் போக்கைத் தொடரும் வரை அரசு பற் றிய தெளிவினத்தால் அரசுக் கெதிரான சக்திகளேத் திரட் டுவதில் கவனமற்றிருக்கும் வரை, மக்கள் மத்தியில் இன வாதத்தை முறியடிக்க தேசிய சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை - பகிரங்க மாக ஆதரிக்காதவரை, அது எவ்வளவு விரும்பினுலும், சிங் கள மக்கள் விடுதலேயைக் காப் பாற்ற முடியாது.ஆனல் அதே வேளை, இனவெறி பாசிச - அரசு இருக்கும் வரை, தனது சொந்த தேசிய நிலப்பாடு 2ள விட்டுக் கொடுக்காமல் ஜே. வி. பி. போராடும் வரை, புதிதாக (பதிலாக) ஒரு சரி யான போக்கு வெளிப்படாத வரை, ஜே. வி.பி. யை அழிப் பது இந்த அரசுக்குச் சாத்தி u„lslóða).
ஏனென்ரூல், இன்றைய கால கட்டம் தேசியத்தினதும் ஜன நாயகத்தினதும் தேவையை மக்கள் உண்ர்கின்ற காலகட் டம், இன்னும் கருராகச் சொன்னுல் ஜனநாயகத்தை விட தேசியத்தை மக்கள் உயர்த்திப் பிடிக்கிற - அதற்கு அச்சுறுத்தல் வளர்ந்துள்ள - காலகட்டம். இது பொதுப்ப டையாக எல்லா மூன்றும் உலக நாட்டு தேசிய இனங்க ளுக்கும் பொருந்தும் - அவற் றின் விசேச தேவைகளை நான்
புறக்கணிக்கவில்லை என்ற போதும்,
ஆக இப்போதைய கணிப்
பில் ஜே.வி.பியின்பாத்திரம், மக்கள் விரோத அரசுக்கு எதி ரான மக்களின் எதிர்ப்பு யுத் தத்தின் தலைவன் என்ற பாத் திரமாக இருக்கவே செய்யும். ஆஞல், எதிர்ப்பு யுத்தமே விடு தல யுத்தம் என யாரும் மயங்க வேண்டியதில்லை.
அதற்கு ஜே. வி. பி. தன்னே அரசியல் ரீதியாக மறுவார்ப் புச் செய்து கொள்ள வேண் டும்; அல்லது புதிய தலைமை தோன்றியாக வேண்டும்.
இது இன்றைய இலங்கை யின் வரலாற்று நியதி C

Page 11
Die Salman Rushdie
கொமெய்னி பிறப்பித்
உலகத்தின் வரலாற்றி லேயே முதல் தடவையாகவும் வெளிப்படையாகவும், ஒர் நாட்டின் தலைவர் ஓர் எழுத்தா ளருக்கு மரண தண்டனை விதித் துள்ளார்.
அது மட்டுமன்று.
அந்த ஆணேயை நிறை வேற்றுபவருக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்க முன்வந்துள்ளார். அம்முயற்சியில் உயிர் நீப்பவர் கள் மதத்தியாகிகள் நிலையை எய்துவார்கள் என்றும், உத் தரவாதம் அளித்துள்ளார்.
ஈரான் அரசுத் தலைவர் அயத்துல்லா கொமெய்னியே இந்த ஆணையைப் பிறப்பித்
giysingartrit.
மரண தண்டனை விதிக்கப்
பட்ட எழுத்தாளரோ இந்தி யாவில் பிறந்த இஸ்லாமிய
மதத்தைச் சேர்ந்த சல்மான் ცენტი:Hush, ..
கொமெய்னியும் காஷ்மீரில் பிறந்து பின்னர் ஈரானில் குடியேறியவர் என்பது குறிப் பிடத்தக்கது.
ருஷ்டிகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பின்னர் இந்தியாவில் விளம் பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து, இப்ப்ொழுது இங் கிலாந்து வாசியாகி விட்டார்.
அவர் இப்பொழுது நேர எழுத்தாளர்
அவர் இந்தியச் சுதந்தி ரத்தை மையமாகக் கொண்டு நள்ளிரவின் புதல்வர்கள் (Midnight's Children) ar gör ID நாவலை எழுதி, வாசகர்களின தும், விமர்சகர்ளினதும் கவ னத்தை ஈர்த்தார்.
(tբ(Ա:
o intre -9 gar Sas G நையாண்டியா வளத்தோடும், கீழைத்தேசக் லும் பாணிை டும் எழுதப்பட் ருஷ்டிக்குப் தேடிக் கொடு
6) Ga),
ராஜசே
Marquez). Guit அமெரிக்க நாள் டன், ருஷ்டியை ஒப்பிடத் தொ
மஜிக்கல்
(யதார்த்தமும் 飙 ur、 எழுத்துக்குள்
gita ka
தோல்வியிலும்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
1956 இல் ஐக்கிய தேசியக்
கட்சிக்கு நாடாளுமன்றத்தில்
எட்டே எட்டு (8) ஆசனங் கள், 1977 இல் அதே ஐ.தே.க விற்கு நாடாளுமன் றத்தில் 56 பெரும்பான்மை ஆசனங்கள்
இத்தகைய அபத்தங்கள் நிகழாவண்ணம் ஜே.ஆர் உரு aurağ6,Au பிரதிநிதித்துவ
முறையே விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறை (Proportional Representation)
First past the post - குதிரையோட்டத்தில் எந்தக் குதிரை முந்துகிறதோ-என்ற பழைய பிரதிநிதித்துவ முறை தான் இந்த அனர்த்தங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை ஜே.ஆர் உணர்ந்
95fᎢfᎢ .
1947இல் இருந்தே ஐ.தே.க, விற்கு கணிசமான வாக்கா amir GasT35) (Bloc vote) இருக்கின்றது. அதுதான் தனியொரு கட்சி என்ற முறையில் கூடுதலான வாக்கு களேப் பெறுகின்றது- என்ப தன அவதானிந்திருந்தார்.
ஜே.ஆர். ஐ.தே.க வின் தலைமையைக் கைப்பற்றியதும் அவர் செய்த முதல் வேலைக ளில் ஒன்று- பழைய பிரதி நிதித்துவ முறையை மாற்றி விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நிலைநாட்டியதே.
இதன் மூலம் ஐதேக வின் நிரந்தர நிலைநாட்டுவதே அவரது பிர தான நோக்கம்
ஜே.ஆரைப் போன்று வர்க் க-கட்சி உணர்வுள்ள அரசி யல்வாதி இலங்கையிலோ, தென் ஆசியாவிலேயோ இது வரையும் தோன்றவில்லை.
ஜே.ஆரின் கணிப்பு முறை பலித்துள்ளது.
இம்
அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐ.தே. க. விற்கு 50, 7%
கிடைத்த ஆசனங்கள் 10+15 (போனஸ் ஆசனங்கள்) 125,
2/3 பெரும்பான்மை இல்லை.
பிரேமதாசா விரும்பினுலும் ஜே.ஆர் உருவாக்கிய அரச மைப்பை அவரால் மாற்ற ԱՔւգա" */:
ஜேஆர் வீழ்த்திய முதல் மாங்கனி இது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையை எதிர்த்த சிறிமா பண்டார நாயக்காவின் சுதந் திரக் கட்சி 9th paid யாலேயே காப்பாற்றப்பட்டு ஒரு கை விரலில் மடக்கி எண் ணக்கூடிய ஆசனங்களுக்கும் குறைவாக தேர்தல் தொகுதி களில் பெற்றிருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் 58+9 (போனஸ்) =67 மொத்த ஆசனங்களைப் பெற்றிருக்கின்
இது ஜே.ஆர் வீழ்த்திய இரண்டாவது மாங்கனி
1977 இல் எவரும் எதிர்
பாராத விதமாக, தமிழர் விடு தலக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகி, அமிர்தலிங் கம் எதிர்க்கட்சித் தலைவரா DT,
இத்தகைய நிலை இனிமே லும் உருவாகக் கூடாது என எண்ணித் திட்டமிட்டே ஜே. ஆர். அதில் வெற்றியும் பெற்
றுள்ளார்,
மூன்றுவதாக அவர் வீழ்த் தியுள்ள கனி, தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் சிக்கல்களே எதிர்காலத்தில் உருவாக்கவல்
GROAST
முஸ் விம் கொங் கிரஸ் குறிப்பாக கிழக்கு LINTANT ணத்தில் பலம் பொருந்திய கட்சியாகத் தோன்றியுள்ள போதிலும் (3+1=1) அதன் தலைவர் அஷ்ரவ் பேரம் பேசி கேட்டஆசனங்களின் தொகை யில் 50 விதம் கூடப் பெற
GNOŽJU.
ஒரு நோக்கில் ஜே. ஆர்.
GP, T, so It. ar.
ஆல்ை நீண் கில், தமிழ் டையே பெரும் படுத்தியுள்ளார்
மூன்றுவது விழ்த்தி விட்ட
எல்லாவற்றி ஜே.ஆர் வி இதுவே.
தோல்வி நாடாளுமன்ற பெறுவதற்கு : கிய விகிதாசா துவ முறையே
முதல் கட்சி தனிப்பட்ட ே வாக்களித்தல் முகப்படுத்திய தான் முன்னே தலைவர் அது நாயக்காவின் றப்பட்டது.
art is தொம்பே எ தொகுதியில்
வாக்குகளால் ருர் ஆளுல் சு விருப்புரிமை
அவர் இடம்பெற வ
இதே மா தலைவர் வர்த்தகு
தத் தொகுதி
போதிலும், ! புரிமை வா டையில், நா. இடம்பெற அவரது கட் துள்ள ஆசனா
மண்ணுலகி தான் தெரியு
தோல்வியை யாக மாற்று ஓர் அருமை கண்டுபிடித்து

திசை
துள்ள ஆன
சியல் நிகழ்வு நர்த்தியாகவும் கவும் கற்பனை
அதே வேளே கதை சொல் யக் கையாண் ட்ட அந்நாவல் பெருமையைத்
அடுத்து அவர் எழுதிய நாவல் வெட்கம் (Shame) பாகிஸ்தானிய அரசியல் நிகழ்வு களை மையமாகக் கொண்டது அதுபாகிஸ்தானில் தடைசெய் யப்பட்டது யாருக்குமே வியப் luginagata).
இஸ்லாமிய உலகின் கோபா
ரின் உணர்வுகள் புண்படுத் தப்பட்டமைக்கு ருஷ்டி வருத்
தம் தெரிவித்த போதிலும் அம் மன்னிப்புக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள Մ)ւգաIT5/
எனக் கொமெய்னி அறிவித் துள்ளார்.
ஆவேசமும் தணிந்ததாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், பிரித்தானி யாவிலும் அமெரிக்காவிலும், ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்திலும் (E. E.C ருஷ் டிக்கு ஆதரவாகவும், கொமெய்னிக்கு எதிராகவும், அரசாங்கங்களும், தனிப்பட்ட
த்தது வியப் வேசத்திற்கு உள்ளாகியுள்ள நிறுவனங்களும் கருத்து ബി
இவரது புதிய நாவல் சாத்தா யிட்டிருப்பதோடு ராஜதந்தி - னின் செய்யுள்கள் (Satanic ஆறுவுகளேத் துண்டித்துக் 360 981 verses) இறைதூதர் முகம்மது கொள்ளவும் உத்தேசித்துள்
நபி (ஸல்) அவர்களின் வாழ்க் GTIGT, விஸ் (Gabriel கையில் நிகழ்ந்த உண்மை அச்சுக்குப் போகும் வரை, ன்ற இலத்தீன் * வரலாற்றுச் சம்பவ மூன்றும் உலக நாடுகளோ வலாசிரியர்களு ஈமானறை கருக்களில் ஒன்று (இலங்கை உட்பட) சோசலிச விமர்சகர்கள் கக் கொண்டுள்ளது. நாடுகளோ (ரஷ்யா உட்பட) டங்கினர். இந்நாவல் பிரசுரிக்கப்பட் ஒருஎழுத்தாளனின் உயிருக்கே லே வைக்கக் கூடிய இச்சர்ச் 68] Sm [h" டதனுல் ஏற்பட்ட பூகம்பம் - . இந்தியாவிலும் இந்நாவலின் ஆற்றி ஆதிறந்து பின் என்ற வன் தடைக்கு வழிகோலியது. றுமே கூறவில்லை.
ருஷ்டியின் தனது நாவலின் பிரசுரிப் மெளனம் கலக நாஸ்தி ப்பட்டது. பால் இஸ்லாமிய மதத்தின என்ற நினைப்போ' D
ட்டம் தட்டியுள் - வாழ்த்துமடல் மட்டும் வந் (8ஆம் பக்கத் தொடர்ச்சி) அது *॰ ஒரு கிறிஸ்தவ run(); இது எனஸ் 19து அவனுடைய நோக் நரத்துக்கு 览* சாப்பிடு. ஒழுங்காக எண் 呜厝ös ഔ கிறிஸ் வ ஏற் தேய்த்துக் குளி, தவ மாது உலகம் எவ்வ arg999 T எதைப் பற்றியும் அலட்டிக் வவோ வேகமாக உருண்டோ . டிச் செல்லும்போது இதை
கொள்ளாதே கவலே ஆளத்
யெல்லாம் பார்த்துக் கொண் கனியையும் இன்று விடும் நானே அகம் டிருக்க முடியும் என்ன?
குச் சாட்சி இறந்து போன வர்களேயும், பிரிந்து போகின் அவளுடைய பழைய கடிதங் ற்கும் மேலாக றவர்களேயும் பற்றியே யோ களயெல்லாம் அவன் ழ்த்திய கனி சித்து அலட்டிக் கொள்கி ரமாக வைத்திருக்கிருன் அவ் pur? Ja! வப்போது புரட்டிப் பார்ப்ப 。○。っscma sráarth பெற்றவர்களும் உனக்கு ஏதாவது வேண்டு அன்பான அக்காவி த்தில் இடம் மானுல் எனக்கு எழுது ணுடையதல்லவா? அவை பேரி அவர் உருவாக் உனக்கு எனது ஆசிர்வாதங் ஓன் உண்மையின் ரப் பிரதிநிதித் கள் POTE" எப்படி இருக்கி சொரூபங்கள்!! வெகுவாகத் | -፵፰ - 096ী ... ?" துக்கித்த ஒரு பெண்ணின் - ஆன்மா அவற்றில் பதியப்பட் L ዜ__ 960) ፴L ] பார்த்தான். க்கும பின்னர் ' "مهم ஆண் டிருக்கிறது. (தொடரும்) வட்பாளருக்கும் ' தில் ஒரு
என அவர் அறி மகன் பக்கத் 19ᎱᎯs4srᎢ - -39l 5 £55st - -
முறையால் ய எதிர்க்கட்சித் ரா பண்டார தலே காப்பாற்
ண்டாரநாயக்கா ான்ற தேர்தல் 2,000 Qór* தோல்வியுற் thւյցեր լոIral Lւ
வாக்குகளால் டாளுமன்றத்தில் ாய்ப்புண்டு.
திரி, (ம.ஐ.மு.) னேஷ் eഞr தனது சொத் யான மகாரக தால்வியடைந்த மாவட்ட விருப் க்குகள் அடிப்ப டாளுமன்றத்தில் வாய்ப்பு உண்டு. சிக்குக் கிடைத் iussir 2 -- I = (3)
ல் எனக்கு ஒன்று |ւն,
Ապւն வெற்றி வதற்கு ஜே.ஆர். யான வழியைக் arari.
காவின் குழந்தை அவனுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. அக்கா அழகு பொவிந்தாள். அவளது முகத்தில் அவ்வளவு சோபையை அவன் இதுவரை காண நேரவில்லே
அன்புள்ள அக்காவே நெடுந் தூரம் பறந்து களத்துப் போனவர்களுக்குப் புதிய சிற குகள் தேவை, உனக்கு அவை கிடைத்துள்ளன. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் பறந்து கொண்டே பிரு என அவன் எண்ணி ன்ை.
அத்தானே- அந்தச் சிறு
கடான மேனியனே- எண்ணு மல் இருக்க முடியவில்லே நல்ல பையன்தான். ஆனல் வலுவற்றவன் ஆயிற்றே வலு வுள்ளவை தானே வாழும். டார்வின் இப்படிச் சொல்லி யிருக்கிருன் டார்வின் ஒரு பெரும் மேதையல்லவா?
அதன் பிறகு
அக்காவிடமிருந்து கடிதங் கள் வருவதில்லை. நடுநிசி
நேரத்தில் அவனைப் பேச்சுத் துணைக்கு அழைப்பதுமில்லை. எல்லாம் நின்று போயின. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரேயொரு கிறிஸ்துமஸ்
(7ஆம் பக்கத் தொடர்ச்சி) சுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழே, அவர் வேலேமுடிந்து வீடு செல்கிருர் என்றும் பிரசுரித் திருக்கிருர்கள். அதைப் பார்த் தவுடன் எல்லோருக்கும் விய ப்பு அதன் காரணமாக அப் பானம் பற்றிய கவர்ச்சி ஏற் படுகிறது. ஆகையால் அதைத் தெரிவு செய்ய முனே கிருர்கள். - தெரிவுசெய்யத் தூண்டப் படுகிறர்கள்.
அதுபோல எழுத்தாளர்க ளும், இலகுவில் மக்களுக்கு விளங்கத்தக்க வகையில் அல் லது கவரத்தக்க வகையில், கவர்ச்சிகரமான விளம்பரங் களே அல்லது அட்டைப்படங் உருவாக்குவார்களா யிருந்தால், அவர்கள் நிச் சயம் தங்கள் துறையில் வெற் றியீட்டுவார்கள் என்பதில் ஐயமில்லே,
எனவே, மக்களுக்கு தேவை யானவற்றை தேயைான நேர த்தில் இலகுவில் விளங்கத் தக்கவகையில் எழுதும் எழுத் தாளர்களே மக்கள் அங்கீகரிக் கத்தான் வேண்டும் கட்டா யம் அங்கீகரிப்பார்கள் வார கர் மத்தியில் இருக்கும் பழக்க தோஷங்கள் மறைந்து, அவர் கள் மத்தியில் புதிய சகாப் தத்தைப் படைப்பவர்களாக எழுத்தாளர்கள் அமைவார் கள் என்பதில் ஐயமில்லே

Page 12
|-ീഴ
வழிநடத்தப்படும்
புதி îG
ஜனுதிபதிய னுள் ஜனதிப வர்தணுவின் உதை கொடு பிரேமா, புதிய
பத்திரிகைச் சுதந்திரம்
சென்ற ஆண்டு (1988) பல நாடுகளில் பத்திரிகையாளர் கள் தாக்கப்பட்டதால் இயல் பாக வந்துகொண்டிருந்த உல கச் செய்திகள் திருகப்பட்டுத் ബLLങ്ങ്, 56 நாடுக ளில் 25 பத்திரிகையாளர்கள் Grriai". LLGrii. 28 (BLI படுகாயமடையத் தாக்கப்பட் டனர்; 10பேர் பலமாகத் தாக் கப்பட்டனர் 50பேர் அடித்து உதைக்கப்பட்டனர். மேலும் 4 நாடுகளின் அரசாங்கங்கள் 25 பத்திரிகையாளர்களைக் கைது செய்ததன் மூலமா கவோ அல்லது விட்டுக் காவ வில் வைத்ததின் மூலமாகவோ *歳* sur Gasy qui ബ தகவல்களுக்குத் தடைபோட்டன என அண் மையில் வெளிவந்த பத்திரி கைக் கணிப்பீடு ஒன்று அறி விக்கிறது
மேலும் அச்செய்தி செய் இப் பத்திரிகைகள் அல்லது வானுெவி நிலையங்கள் 12 அர சாங்கங்களால் மூடப்பட்டுள் ளதாகவும் இன்னும் வெளியி டப்படாது நடந்த வன்முறை கள் பலவென்றும் கூறுகிறது.
தென்னுபிரிக்கா பளுமா நிக்கராகுவா போன்ற நாடுக ளில் பத்திரிகையாளருக்கு எதி ாகக் கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. நிக்க ாகுவாவிலுள்ள ஒரே ஒரு எதிரணி பத்திரிகையான லா பிறென்சா விரைவில் தடை செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதே நோக்கில் மிக அரி தான பத்திரிகைச் சுதந்திரம்
நிலவிய நாடுகளான ரஷ்யா விலும் சீனுவிலும் அதற்கு எதிரான போக்குகள் எழுந் துள்ளன, 1989ல் இருநாடுக ளிலும் பத்திரிகைகளுக்கான புதிய சட்டங்களை இயற்றப் போவதாகச் சொல்லியுள்ளன. ஆயினும் ரஷ்யாவின் பத்தி ரிகை சீர்திருத்தத்திற்கும்" (Glasnost), Gaspasir “georgism பகத்'துக்குமிடையே மிகுந்த
வித்தியாசங்கள் ബ്, அடிப்படையான அர பின் கொள்கைகளுக்குக் குந்தகம்
நேராமல் இந்தப் பத்திரிகைச் சுதந்திரத்தைச் கையாள்வது ADANG GAA ir step துள்ளன. சோவியத் ரஷ்யா
வின் பத்திரிை பற்றி சோவி Gargnoli e 1965) олар шоттар திரிகைத் தை இப்போது எ அம்தபிேஆ ளது' என்ருர் சீர்திருத்தம் 3ariu:ബ ரஷ்யாவிலே என்ற சஞ்சி Lso யன்ற்ஸ் என் a (in 19 வேண்டியிருந் கூறிய பத்தி அறிவிக்கிறது.
நல்லவர்களை ஏன் எடுத்துக் காட்டவில்?
ஈழத்தவர்கள் இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடு கிருர்கள் என்று குறைகூறு வோர் ஒரு நிதர்சனமான உண்மையை வசதியாக மற ந்து விடுகிறர்கள்
*r、 கொடுக்கும் அதிகாரபூர்வக் கணக்ன்ெபடி 5յն տառամ, இந்தியாவில் வாழும் ஈழ அகதிகள் ஒரு
லட்சம் பேருக்கு மேல்
காவல் துறையினரால் குற் றச் செயல்களில் ஈடுபடுவோ ராகக் காட்டப்படுவோர் எல் லாமாகச் சேர்த்தால் இவர் களில் 5 சதவீதம் பேர்கூட இருக்க மாட்டார்கள்
அந்த 95 சதவிதத்திற்கும் மேற்பட்ட நல்லவர்களை ஏன்
ஜனுதிபதி.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி)
அவசியமில்லை என பத்திரிகை யாளர் மாநாட்டில் வெளிப்ப டையாகவே கூறியது, இவரது
பிரதமராகும் ஆசையை வெளிக்காட்டுவதாகவே கரு தப்படுகிறது.
இதன் காரணத்தினுல்தான் போலும் அத்துலத்முதலிக்கும் Asaf) இராஜர் கொடுக்கப்பட்டிருந்த அமைச்சுகளை பறித்து ஒப்பிட் டளவில் மிகக் குறைந்த துறை களுக்கு அமைச்சர்களாக இவர் களே பிரேமதாசா ம்ே இறக் கியுள்ளார் என்றும் கருதப்படு றெது.
கோட்டைக்குள் இவ்வாறு வெட்டுக் கொத்துத் தொடங்
கியுள்ள இவ்வேளை, ஜே.வி.பி. தன் வன்முறைகளே பெருமள வில் கட்டவிழ்த்து விட்டுள் ளது. இந்தச் சவாலே எதிர் கொள்ள, ஜனதிபதி பாதுகாப் புச் சபையின் முக்கிய கட்ட மொன்றைக் கூட்டி நிலை மையை ஆர்ாய்வதாகத் தெரி கிறது.
1971 இல் ஜே. வி. பி. மீது சுதந்திரக் கட்சி கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவா தத்தை ஜனதிபதி பிரேமாவும் மேற்கொள்வாரா? அப்படிச் செய்யின் இவர் அதன் எதிர் விளைவுகளை தாக்குப்பிடிப்
tron ?
இக் கேள்விகளுக்கு காலத் கான் பதில் சொல்லும்,
-ஈழ சுதற் இவர்கள் எடு கூடாது'
ബ ரும் ஈழ சு ரிகை, தனது
இதழில் இவ் rղուն ՊՈԱյ45
மீண்டும் 1ஆம் பக்க
* °。氢f, மிக்க விரும்பி வேளை த. Թn Garroվմ, sti. t. a. கத்தை நியமி கவும் திசை
இது பற்றி ளர் ஒருவர் "ஒரு குழுவா தென நாம் போது கத்தை தேசி நியமிப்பதற்கு டோம்" எனக்
15-9-89 @፡ தேர்தலில் பய வாங்கிய த வி முற்றுமுழுதா தீர்மானித்துள் கள் கூறுகின்ற
பழைய தி மன்ற உறுப்பி பந்தன் தமிழ் வராகவும், !
t it. (3ur-Ganahosaura arri brituession மன்னுர் பா
குசைதாசன்
இப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா
Registered as a newspaper at the General Post Office
Sri Lanka. Undi

--89
LI 916))LDjJiiJ,Git: ILDIGîGöI JTGDIjğu Ln
Tsölib, முன் தி ஜே. ஆர். ஜய கையாட்களுக்கு த்து அனுப்பிய அமைச்சர்களே
கச் சீர்திருத்தம் 岐 @夺ü剑引 னிபுரியும் ஒருவர் கூறிஞர். 'பத் ரிக்கை என்பது மது இதயத்தி மே தங்கியுள்
இடம் பெறும் வின் இன்றைய ளாஸ் நொஸ்ற் y, a Goug:Ուg - சேஜி கிறிகோறி பவர் ஒருவாரச் 88) அனுபவிக்க ததாகவும் மேற va தகவல்
திரன் கேள்வி த்துக் காட்டக்
ருந்து வெளிவ நந்திரன் பத்தி
ஜனவரி மாத வாறு கேள்வி
of it.
த் தொடர்ச்சி)
ால் எப். நிய பதாகவும் அதே ஐ. வி. மு. யும் | era I). அமிர்தலிங் க விரும்பியதா றிகிறது.
ரெலோ பேச்சா கூறும் பொழுது நாம் அமைவ தீர்மானித்த ரு அமிர்தலிங் ய பட்டியலில் şagir bu குறிப்பிட்டார்.
நடைபெற்ற ங்கரமாக அடி ஐ மு தன்ன புனரமைக்க ளதாக செய்தி
மலே பாராளு ார் திருஆர்.சம் கூட்டணி தலை Քուքա աn փւն
பாருளாளராக
நியமிப்பதிலும் அதே சாணக் கியத்தை வெளிப்படுத்தியுள் sfrn (f.
சில பழைய முக்கியஸ்தர் களே மீண்டும் நியமித்துள்ள போதிலும், அவர்களுடைய பழைய துறைகள் பறிக்கப் பட்டுள்ளன. இதனுல் அவர் களின் செல்வாக்கு மட்டும் பறிபோகவில்லை பறிகொடுத் தவர்களுக்குத்தான் தெரியும் தாம் எதை எதையெல்லாம் பறிகொடுத்திருக்கின்றனரென்
Al
உதாரணமாக, லலித் அத் துவத்ருமுதலி முன்பு பாதுகாப்பு
அமைச்சராகவிருந்தார். இப் பொழுது அவர் அமைச்சில்
காமினி திசணுயக்கா முன்பு மகாவலித்திட்ட அமைச்சர் இப்பொழுதோ அவர் பெருந்
தோட்டத் தொழில்துறையில் O
மகாவலி அமைச்சராக புதி usapTITsar, பி. தயாரத்ை நியமிக்கப்பட்டுள்ளார்
லலித்தும், காமினியும் பிரே மாவோடு போட்டி போடக் கூடியளவிற்கு முன்பு ஜே. ஆரால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரி ந்ததே.
இணைந்தவர்கள் பிரிந்தார்கள்
தமிழர் விடு த லக் கூட்ட Mosaig, Guiraronymrasak. GRIGO) 5:35 ஆசனத்திற்கு அ. அமிர்தலிங் கம் நியமிக்கப்பட்டதை அடு 35 JJ ஈ. பி. ஆ. எல். எவ் அமைப்பிற்கும், கூட்டணிக்கும் இடையிலான உறவில் பிளவு தோன்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் சுயேச் சையாக இயங்குவார்களென் றும் இடதுசாரிகளின் இன ந்து செயற்படுவார்களென் றும் வடகிழக்கு மாகாணசபை அமைச்சரான ஜனுப் அபுயூசுப் இந்திய வானுெலிக்குக் கூறி
sirroti.
மாகாண அரசுக்கு a Gipina. உதவி
வடகிழக்கு மாகாண அர சுக்கு அமெரிக்கா பிரான்ஸ், இத்தாலி என்பன இனந்து 49 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கவுள்ளதாக முதலமைச்சர் வரதராஜப் பெருமாளே மேற்கோள் காட்டி, இந்திய வாஞெலி தனது மாநிலச் செய்தியில் 20-2-89 அன்று மாலை அறிவித் e
தமிழ் மக்களிற்கு எதிராக எப்பொழுதும் இலங்கை அர சுக்கு பலவகையிலும் உதவி வந்த அமெரிக்கா இப்பொ ழுது வட கிழக்கு அரசுக்கு நிதி உதவி செய்துவருகிறது.
அப்படியென்றல் ے۔sN(6)ur ரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கைகளைக் கைவிட்டு நல்லபிள்ளேயாய் மாறிவிட் டதோ
வும் தெரிவு செய்யப்படுவர் எனத் தெரியவருகின்றது.
"இளைஞர்களின் அபிலாசை களுடன் கட்சி தொடர்பை இழந்துவிட்டது. இளைஞர்க ருக்கு நாம் கூடிய பெரிய பங் கினே வழங்கவேண்டும்' என கூட்டணி பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்
இதற்கிடையில் தமிழர் கூட் டணியின் தலைவராக இதுகால வரையிலும் இருந்த திரு.மு. சிவசிதம்பரம் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல் வியுற்றதை தொடர்ந்து தான் தவறு விட்டுள்ள தாகவும் அதற்கான தண்ட னேயை தமிழ் மக்கள் வழங்கி யதாகவும் கூறியமை குறிப்பி டத்தக்கது.
பிரதமர்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) நியமிக்கப்பட்டிருக்க வேண்
டும்
ஆணுல் சேரியிலிருந்து ஜனு திபதி மாளிகைக்குள் புகுந் துள்ள பிரேமா 'பெரிய இடத் தவர்களான முதலியாரை யோ, காமினி இளஞயக்கா வையோ பிரதமராக்கி தனக்கு இடைஞ்சல்களேத் தேடிக் கொள்ள விரும்பவில்லை.
சிறிசேன குரேயையேகொழும்பு மாநகர சபை மேயர்- அவர் பிரதமராக்க விரும்புகிருர் ஆனுல் வாக்கா ளர் அந்தளவிற்கு ஆதரிக்க
இப்பொழுது, 激、 பொதுச் செயலாளராகவுள்ள ரஞ்சன் விஜயரத்தினு பிர At to TTA நியமிக்கப்படலாம் என சில விடயம் அறிந்த வட் டாரங்கள் கூறுகின்றன.
தனியார் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றுதொ மில் நுட்பவாதியாக (Technorேa) விளங்கும் ரஞ்சன், இப் பொழுது வெளியுறவு சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் போட்டியிட வுமில்லே மக்கள் பலமும் அவ ருக்கில்லை,
நிதியமைச்சர் டி. பி. விஜே துங்கவிற்கும் பிரதமராகும் வாய்ப்புண்டெனச் சில தரப் பினர் கூறுகின்றனர்.
இத்தகைய ஒருவரை பிரதம
ராக நியமிப்பதன் மூலம் பிரேமா இரண்டு காய்களே வீழ்த்துவாா.
புதிய பிரதமரால் தனக்கு எந்த ஆபத்துமில்ல; இரண் டாவதாக இவரின் திறமைக ளேக் கொண்டு நிர்வாகத்தி னேச் சீர்செய்து பலப்படுத்து தல் இந்த உள்நோக்கங்க ளால், ரஞ்சனே பிரதமராக பிரேமா நியமிக்கலாம் என்ற ஊகம் வலுப்பெற்றுள்ளது.
பப்ளிகேஷன்ஸ்நிறுவனத்தால் 25-2-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
| Q, J, 78/89,
AV