கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.03.04

Page 1
திசை
பொதுத் தேர்தலின் விளைவு:
AISAD
4-3-1989 சனிக்கிழமை
தமிழ்
ஏற்படுத்தியுள்ள
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைச்
யினர் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து
இதுகா
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் கைய துள்ள போக்கில், மாற்றம் ஏற்படலாம் என அரசியல் அல
எதிர்பார்க்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி யினரை ஜாக் அடிக்க எடுத்த முயற்சியின் தோல்வியே, இதற்கு மூலகாரனம் என அவர்கள் கருதுகின்றனர்.
இலங்கை தமது வியட்நா மாக மாறக்கூடாது என்ற கருத்து இப்பொழுது இந்தி யாவில் வலுத்து வருகிறது.
தி.மு.க. எம். பி. திரு. கோபாலசாமி இலங்கை வந்து சென்றுள்ள மர்மமும் இதனு டன் தொடர்புள்ளதாகக் கரு தப்படுகிறது.
விஜயவீராவின்
பேரினவாதப்
லங்காதீய பத்திரிகைக்கு விஜய விர எழுதிய கடிதத்தின் சில பகுதிகள் வருமாறு:
ஈழத்தை வழங்குவதைவிட ஆபத்தான ஒரு நிலையை இன்று இந்திய இலங்கை ஒப் பந்தம் உருவாக்கியிருக்கிறது. ஈழம் கொடுக்கப்பட்டால்,
காலமானுர்
முதுபெரும் அரசியல்வாதி பும், இடதுசாரி அரசியல் கட் சியான லங்கா சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒரு வரும் வரலாற்றுத்துறை அறி ஞருமான கொல்வின் 27.289 திங்கட்கிழமை தனது 82 வய தில் காலமானுர்
1889 புதன்கிழமை இவ து பூதவுடல் லங்கா சமசமா ஜக் கட்ாயின் தலைமைக் காரி யாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 289 வியா டின் ஈமக்கிரியைகள் இடம் பெற்றன. (இவரது நினைவாக வெளிவரும் கட்டுரையை 11 ஆம் பக்கம் பார்க்கவும்.)
இச் சந்தர்ப்பத்தில், பொழுது இலங்கையில் இந் தியத் தூதுவராகக் கடமை யாற்றும் திரு. தீக்ஷித்யாக்கிஸ் தானுக்கு மாற்றலாகிச்செல்ல விருப்பதும், புதிய தூதுவர்
இப்
இங்கு அவ்விட ருப்பதும் இந்தி குமுறையில் மா படுத்தும் என
தானிகள் மத் & (Lo
ஈரோவலின் நிலப்பா
அண்மையில் நடந்து முடிந்த பொது தேர்தலில் வட கிழக் குப் பகுதிகளில் அதிகப்படி யான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதும் நாடாளுமன்றத் தில் மூன்ருவது பலம் வாய்ந்த
போக்கு
வடக்கும் கிழக்கும் சேர்ந்து இலங்சையின் மூன்றிலொரு பகுதி பறிபோகும். இப்பொ ழுது இந்திய ஏகாதிபத்திய வாதிகள் மூன்றிலொரு பகு தியை தங்கள் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்ததோடல்லா மல், ஈ. பி. ஆர் எல். எவ். ராணுவத்தை உருவாக்குவ தன் மூலம் முழு இலங்கையி லுமே எதிர்காலத்தில் கண் வைத்திருக்கின்றனர்.
(12 ஆம் பக்கம்ார்க்க)
கட்சியாகவும் ஈரோஸ் தாம் றத்தில் பிரே சில முன் நிபந்த துள்ளதாகத் ெ
இவர்கள் நில் 1一岛一89 (,)。 யில் ஒலிபரப் பின்படி, இது தியாக்கப்படுகிற
莓 =Grā இந்திய ஒப்பந்த பட்ட ஆணுல் வேற்றப்படாத io_ L__GOTug ህ107 J" வேண்டும் என் கொண்டதுடன் தொண்டர்படை றிய தனது அ தெரிவித்திருப்ப பி.பி. சி. செய்
(12、
விளக்குமாறும்
புதிய விளக்குமாறுகள் நன் முகக் கூட்டும். எல்லோருக் கும் தெரிந்ததே.
அதே போன்று, சூரியனுக் குக் கீழே, புதியவை எதுவும் நிகழ்வதில்லை என்ற ஆங்கிலப் பழமொழியை இங்கு நினைவு கூர்வது நல்லது.
இச் சூழ்நிலையில், ஜனதிபதி பிரேமதாசா யாரை தனது பிரதமராக நியமிப்பார்? முத
யாரையா, காமினியையா
பெஸ்டஸ்சைய வையா, எம்ஜி காமினி பொன்
ஜஞதிபதி தே டியிட்டபோது பிரதமர் திரு தாசா தான் கவிருந்ததாகக்
புதிய ஜனுதி * Git frör“ III அடுத்த சில தி պմ.
சற்றடே றிவியூ வின்

A LIFE - SKETCH
ΟΕ
(in English) Philanthropist, Editor, Poet, Author, Playwright, Physician by Mr. S. John Rajah Achavely
Priced at Rs. 50-00 only
Copies Available. With P. Thambinattu
1. First Floor, Govt. Flats, Colombo. 4.
விலை: ரூபா 3-50 முகம் 8
| IIjJIGIi I “JIJI IN
' ஜே. வி. பி. யின் சுவரொட்டி
லவரையும்
ாண்டுவந் நாடாளுமன்றம் area ஒட்டிவருகின்ற
னின் குகையாக மாறிவிட்டது தானிகள்
என்ற அர்த்தத்தில் ஜே. வி.பி. நடந்து முடிந்த தேர்தலில் இயக்கத்தினர் கொழும்பிலும் நடைபெற்றதாகச் சிலரால் த்திற்கு வரவி வேறு இடங்களிலும் சுவ (12-鸚h u赫*d urr鐵*) யாவின் அணு oż ஏற் is a 96. ԴաՁմի այտոր திசைமுகம்
* சுதந்திர ஒளியினில் மனங்குளி B அதன்வழி திசையெலாம் துலங்கவே
விளங்கும் g நாட்ாளுமன் 61 (Ք551Յ: சுதந்திரம் வசிப்பதற்கான வழி நடத்தப்படும் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி சென்ற னேகளே விதித் த திரை இதழில் (252-39) வெளிவந்த செய்தியை தரியவருகிறது. வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ப்ெபாடு பற்றி
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உன்னத சி. தமிழோசை : பறைசாற்றிய பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆண்டு பான செய்தி நிறைவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில், எத்தனையோ இன்னும் உறு 呜 ர்கள் பத்திரி пай зыйт, தாக்கப்பட்டார்கள் தண்டனக்குள்ளாஞர்கள் என்பது, இன்று ஸ், இலங்கை 蠶 அதன் :கு , ᏙᏍ. ஏத்துக்கு உட் கெங்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலேயே காட்டுகிறது. இன்னும் நிறை எங்கு இந்த அடிப்படைச் சுதந்திர ஊற்றுக்கண் மறுக் விடயங்களே இதை அங்கே மக்களுக்கும் அவர்களே ஆள்வோருக் நிறைவேற்ற கும் இடையே சிக்கல்கள் உருவாகியுள்ளன என்பது தெளிவு. று கேட்டுக் இந்த சிக்கல்களே அம்பலப்படுத்தி தார்மீக ஆட்சி நிலவ போராடத் தூண்டுபவர்கள் பத்திரிகையாளர்களும் எழுத்தா -(CVF) பற் 1ளர்களும் என்பதால் அவர்களுக்குத் தடை, தண்டன. சாக
գնւկ 1 " எழுத்துக்கு அத்தனே ஆற்றல்
ஒரு நாட்டை அழிக்கவும் ஆக்கவும் கூடிய வலு எழுத்தாள
க்கம் பார்க்க) னுக்கு உண்டு
அப்படியானுல் அத்தகைய ஆற்றலைத் தன் பிறப்புரி
| NT 3.0) I İLDİ மையாகக் கொண்டுள்ள எழுத்தாளைே பத்திரிகையாளகுே அதே நேரத்தில் தன்னளவில் மிகுந்த பொறுப்புடையவனு
விஜேதுங்கா கவும் தன்னேர் சுயவிசாரணைக்குட்படுத்துபவனுகவும் இருக்க
ஜி.ஆர். பாணி ஆண்டும்.
(33 տրոյիջյաn !
அநியாயத்துக்கும் அறியாமைக்கும் எதிராகப் போராடம்
ர்தலில் போட் பின்னிற்காமல் இருக்கும் அதே நேரத்தில், மலிந்த பிரபல் முன்னேநாள் பத்துக்காக பத்திரிகை விற்பனேக்காக குறுகிய ஆதாயத்துக் ஆர். பிரேம காக கண்டதையும் எழுதி நாட்டையும் மக்களேயும் அவலத் ஓர் பியோ ைதுக்குள் மாட்டிவிட்டு, தானும் அதற்குள் சிக்குண்டு மூச்சுத் கூறினும் திணறக் கூடாது பதியின் புதிய தனது தேசம், சூழலே நன்கறிந்து, தனது மக்களின் ார் என்பது முன்னேற்றத்துக்கு எது தேவைப்படுகிறதோ, அதை எழுது எங்களில் தெரி வதே அவனது அப்போதைய தேவையும் சுதந்திரமுமாகும்
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
தின
|-ീഴ്ക്
SAL DO
18 ஆம் குறுக்குத்தெரு
蚤。Qu。1°2, யாழ்ப்பாணம்.
தந்தி சற்வியூ" ஆசிரியர் மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், (20әшелі) நாட்டுத தபாற் கட்ட னத்தையும் உள்ளடக்கி LI
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம் ரூபா 100
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
III, STGM), GALiTaOri 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
Lansio. Gall Talaith: 60
காசோலேகள் அனைத்தும் நியூ ஈரு பப்ளிகேஷன்ஸ் OLSOLL" (New Era Publications Ltd.) stór 310, எழுதப்பட வேண்டும்.
கனம் ஆசிரியருக்கு
சல்மான் ருஷ்டி என்ற எழுத்தாளனேக் கொலைசெய்ய, மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு இதை அறி வித்திருப்பவர் ஈரான் தலைவர்
அயத்துல்லா கொமெய்னி, பணத்திற்காக ருஷ்டியைக் கொலை செய்யப் பலர் முன் வரலாம். ஆணுல் வரலாறு கொமெய்னியை மன்னிக்
high.
ருஷ்டியின் நாவல்களைப்
படிக்கும் உலகின் கோடிக்க ணக்கான வாசகர்களும் சிரிய சிந்தனையாளர்களும் கொமெய் னியை நோக்கி எய்துகொண் டிருக்கும் கேள்விக் கண்ணகள் east அணுஅனுவாகக் கொல்லும்
சாத்தானின் செய்யுள்கள்" என்ற நூலில் முஸ்லிம்களை இழிவு செய்வ தாக ஆசிரியர் மீது குற்றம்
மத்தப்பட்டுள்ளது.
ருஷ்டியின்
இதில் பண்பாட்டின் சிகர மென தம்மைப் பற்றி கூறிக் கொள்ளும் இந்தியாவும் சேர் ந்து கொண்டதுதான் விந்தை
இலக்கிய கர் நாம் கொலெ
யானது, நூ% பாராமல் ருள் வாளியாகக் இந்தியா,
ஆசிரியர் ஒ எழுதி, நேர லிம்களே இழி
萨、orür ü வில் பிறந்து, குடியேறிய ஒரு
a
மதத்தின் எத்தனையோ நடக்கின்றன. டிப்பதற்கு
anni?ant? டல் செப்தா கள் திருந்துவ பையளிக்கும்
argir ar gri - செய்யக்கூடி
ஒரு சிந்தனே கர்த்தாவை
தேசிய இணக்க அரசு
அந்தரங்கம் என்ன?
மீண்டும் தேசிய இணக்க அரசாங்கம் அமைப்பது பற் றிய பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன.
இந்த தேசிய இணக்க அரசு National Consensus Government) பற்றிய பிரஸ்தாபம், தந்திரமாக வர்க்க நலனேக் காப்பாற்றும் பழைய ஜனுதி பதி ஜே. ஆர். ஜயவர் தனுவா லேயே இலங்கை அரசியலில் முதன் முதலில் புகுத்தப்பட் டது. ஜே. ஆர். இக்கருத்தை 1970ல் முன்வைத்தார்.
அவரை இப்படி சிந்திக்க வைத்தது எது?
1970ல் ஐக்கிய இடதுசாரி முன்னணி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் 2/3 பெரும்பான்மை வாக்குக ளால் வெற்றி பெற்ற து ஜே. ஆர். ஐ உஷார் படுத்தி
அவர் ஏற்கனவே 1956ல் பண்டாரநாயக்காவின் கட்சி வெற்றி பெற்றபோது, இதே விதமான அனுபவச் சூடு பெற் ரவர்
1956 ல் இலங்கையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டி ருந்த தற்பொழுதைய GBurm Aarhuurt Sajgaörsiv (Howard
Wriggins) p. 3s., as 8 - F
னங்களை எடுத்தாலே அது ஆச் சரியமானதாகும் என்று அன்று அறிவித்தார் ஆல்ை அரசாங்
கத்தின் ஊதுகுழலான டெய்லி நியூஸ் பத்திரிகையும் ஐ.தே.க. வைச் சார்ந்தவர்களும் அமெ சிக்காவைச் சேர்ந்த சிலருக்கு இலங்கை அரசியலைப்பற்றி என்ன தெரியும் என எண்ணி நகைத்தனர். ஆனூல் றிச்கின்ஸ் இலங்கையின் மூலை முடுக்கெல் லாம் திரிந்து அதன் நாடி நரம்பை பிடித்துப்பார்த்தவர் என்பது டெய்லி நியூஸ் கார ருக்குப் புரியவில்லை.
1956 ஆம் ஆண்டு அரசியல் ് ഞി', '(&t மனதிற் கொண்ட ஜே. ஆர். 1970இல் சிறிமா வெற்றி பெற்றபொ ழுது தேசிய அரசாங்கம் என்ற கருத்தை முன்வைத்தார்.
இதனுல் ஐ.தே. காவின்
அன்றைய தலவர் டட்லி சேனநாயக்காவுக்கும் ஜே. ஆருககுமிடையில் லடாய்"
ஏற்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்லுமளவிற்கு வளர்ந்தது. வழக்காடு காதை தொடங்க முன்னர், டட்லி இயற்கை மரணம் எய்திஞர்
வாழி போய் வருக இனிய இளவரசரே என்று சேக்ஸ்பி யர் நாடகப்பாணியில் இறந்த டட்லியை மறு உலகத்திற்கு
வழி அனுப்பிவைத்தார் ஜே. ஆர்.
ஜே. ஆர். மு ன் வைத் த
தேசிய அரசு என்ற எண்ணக் கரு பிரேமதாசாவின் ஆட்சி பில் மீண்டும் தலைதூக்கியுள் s
al-Big L. தேர்தலில் ந சுதந்திரக் க புகுத்திய வி நிதித்துவ மு குக கிடைத் தினேயும்விட தலான ஆச மன்றத்தில் ו&(II
வடக்கிலும் ஒரே வேளே ளுடன் சமர் தாசா அரசி
இதனுல்தா Lugo Ga Ga
-
கோஷங்களும் மறைந்து வ
ஜே. ஆ இப்போ பிே ഖ9, ഖLதிகள் ஆ போட்டு தன் வதையே
இது நடை AG2R Presión தெரிந்ததே.
臀L 、 வாருங்கள்

厦-J-Jóg
த்தாவை
|JLILLI (3GDIGIÖIL ILÎ
ஆய்ந்தறிந்து டியைக் குற்ற கண்டுவிட்டது
ரு கட்டுரையை டியாகவே முஸ் வுசெய்யவில்லே.
நஷ்டி இந்தியா
இங்கிலாந்தில் த முஸ்லிம்மகன்.
யாத பலர் சேர்ந்து, ஒழித் துக் கட்டிவிட நேர்ந்தால், அவர் கருத்துக்களே புரிந்து கொள்ளும் காலம் வரும் போது, நாம் வருந்த நேரிடும்.
சோக்கிரதர், யேசுநாதர், காந்திஜி போன்முேர் எடுத்
துக்காட்டு
எனவே, ஒரு புகழ்பெற்ற டபெறுமதி மிக்க- இலக்கிய
枋rrä,éaušā குளறுபடிகள் அவற்றைக் கண் ஒருவனுக்கு உரி அவற்றைக் கிண் லும் கூட மக் தற்கான வாய்ப் ஆசிரியிரை நாம் வேண்டும் பதி yang Gangt av քայտնgւի, யாளரே சிருஷ்டி சிந்திக்கத் தெரி
.
மடிந்த பொதுத் ல்ல அடிவாங்கிய ட்சி, ஜே. ஆர். கிதாசாரப் பிரதி மறையால் தனக் த வாக்கு விதத் (33 விதம்) கூடு னங்களே நாடாளு பெற்றிருக்கின்
h, தெற்கிலும் பில் தீவிரவாதிக ағыfнша Е5003) ші அல் முடியாது.
gör அமைதிப் ளியேறு என்ற
ாஜன்
=അ
2) EŬ (3 liu tro ருகின்றன.
ரை ப் போன்று ரமாவும் விரும்பு தெற்கு தீவிரவா
புதங்களே £Gք (6)Lİ, FU GAFG0'l-
முறைச் சாத்திய து எல்லோர்க்கும்
ார்த்தைகளுக்கு so torn
Garrడి அவரை
கர்த்தாவை நாம் Gaesiu Gaiari itib! வாழவிடுங்கள்!!
- வேரற்கேணியன் HurrlbI"au.Jim" saoYib.
டுரை ஆசிரியர் அவர்கட்கு
அரசியல் அறிவில் கிணற் றுத் தவளைகளாக இருந்த எமக்கு சகல அறிவினயும் வாரி வழங்கும் திசை" க்கு எழுதுவதில் பெருமைப்படுகின் றேன்.
கடந்த ஆறு முகங்களிலும் வெளிவந்த உருளும் உலகில் என்னும் பகுதியில் சர்வதேசி யின் ஆக்கங்கள் எம்மை மிக வும் கவர்ந்தன. ஆனல் *一彦 ஏழாவது முகத்தில் உருளும் உலகில் பகுதி இல்லாதது எம்மை ஏமாற்றத்தில் ஆழ்த் தியது.
Altri
திசை
நாடாளுமன்றத்துக்குத் தெரி
வாகியுள்ள இ தொ. கா.
வின் மூன்று உறுப்பினர்களும் அமைச்சர்களானமைக்குத் தமது அரசியல் சாணக்கியமே ாரணம் என்றும், வட கிழக் வில் 22 தமிழ் பிரதிநிதிகள் தெரிவாகியும் -gandari பதவி பெருதமைக்கு அரசியல் விவேகம் போதாமையே கார னம் என்றும் தொண்டமான் கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர் நளை ஏமாற்றியபடியே, அவர் களின் தோள்களில் நின்று தனதும் தன்னைச் சார்ந்த வியாபாரிகளினதும் நலன்களே மட்டும் பேணிவரும் தொண் டமாளுல் இப்படித்தான் சொல்ல முடியும். இவர் அடி பணிந்து பெறும் பதவிகளில்ை தோட்டத் தொழிலாளர்களு க்கு கட்ந்த காலங்களிலும் நன்மையேதும் கிட்டவில்லை. இருப்பிடவசதி, கல்வி வசதி மாதச் சம்பளம், இளைஞர்க ளுக்கு புதிய வேலே வாய்ப்பு ஏன் உயிர்வாழும் பாதுகாப்பு கூட அவர்களிற்கு இலேயே
யு என் பி 颚rārāü உண்மையில் இ.தொ. காவை எப்படி நோக்குகிறது என்பத ற்கு, 1983 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்த லின்போது ஹட்டனில் நடந்த கூட்டமொன்றில், காமினி திச நாயக்கா கூறியதை அவருக்கு ஞாபகமூட்ட விரும்புகின் றேன். நாயுண்ணியானது நாய் மீது அமர்ந்து கொண்டு அதன் ரத்தத்தைக் குடிக்கி றது. ஆனல் அது என்னவோ தன்னுல்தான் நாய் வாழ்கி றது என நினைத்துக் கொள் கிறது. இந்த நாயுண்ணியைப் போன்றதுதான் இ.தொ. கா. oquo.”
தி, நளினி அச்சுக்கூட விதி, க. இராசு கொக்குவில், திருகோணமலே விதி, கண்டி
கேட்பதன் மர்மம் என்ன? அரசு யாருக்கு எதற்காக
இதன் பின்னணி என்ன?
பெரிய அரசியல் தந்திரம் இதில் உள்ளடங்கி இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியென் முலென்ன சுதந்திரக்கட்சி என்ருல் என்ன, சிங்களத் தீவிரவாதிகளேயோ, தமிழத் தீவிரவாதிகளையோ பதவிக்கு வரவிடக்கூடாது என்ற அவர் களின் பாரம்பரிய அரசியல் பின்னணியிலேயே இது பார்க் கப்படவேண்டும்.
தமது வர்க்க ஆட்சிக்கு உலே வைக்கக்கூடியவர்களை ஆசனத் தில் அமர்த்த இடமளிப்ப தற்கு அவர்களுக்கு என்ன
விசரா'
இந்த நிலையில், அவர்களுக்கு அரணுக அமைவதற்கு தேசிய இனக்க அரசு வேண்டும்.
இது கைக்கூடினுல் பெரும் பான்மை சிங்கள ஐ.தே.க
வும், சு. க. வும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்கு முறைகளே கட்ட
விழ்த்து விடுவது இலகு
எனவே தேசிய இணக்க
வேண்டும் என்பது தெளிவா கும். லும்பன்கள் எனப்படும் உதிரி வர்க்கத்தினரே இதனுல் Luogo of
அதே நேரத்தில் இதை மறு கோணத்தில் இருந்து பார்த் தால், சர்வதேச ரீதியில்குறிப்பாக இடதுசாரித்தன் மைக்கு எதிரான நாடுகளிட மிருந்து - இதற்கு ஆதரவு கிடைத்தாலும் உள்நாட்டில் இது ஜே. வி. பியினரின் கையை ஓங்கச்செய்யும் கார ணம், இந்தத் தேசிய அரசாங் கக்கூட்டு, வலதுசாரிகளே ஒருபுறமாகவும் அதற்கெதிரா னவர்களே ஜே. வி. பி. வர்க்க மாகவும் அணிதிரள வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக சுதந்திரக்கட்சியின் கீழமட்டம் அனைத்தும் ஜே.வி. பியின் பக்கம் சாரும்,
இந்நிலையில் ஜனுதிபதி பிரே மதாசா எதை எதை ஒழிப்ப தற்கு இந்த திட்டத்தை கையாள்கிருரோ அவையே மீண்டும் பலம் கொண்டு அவர் ஆட்சிக்கு எதிராகத் தலையெ டுக்க வழிவைத்தாலும் ஆச்ச ரியப்படுவதற்கில்லே. O
O

Page 3
1- Ag- 198:9
தி
விவாது தொழிற் றுறை எனும்போது, அது ஒரு பக்கத்தில் விவசாய உற் பத்திக்கான (உள்ளிடுகைகள், வாகனப்போக்குவரத்து, களஞ் சியம் போன்றன) கைத்தொ ழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்திகளே மூலப் பொருளாகக் கொண்ட கைத் தொழில்களேயும் குறிக்கும். இக்கட்டுரையில் விவசாய உற் பத்தியை அடிபடையாகக் கொண்ட கைத்தொழிலுக்கே முக்கியத்துவம் வழங்கப்படு கின்றது.
பில் 31.3 விதமாகும். (மொத் தம் 100 எனில் 68 வீதம் கிழக்கு மாகாணம், 32 வீதம் San Lorras ir Garrib) 259 då Gissä வரைக்கும் ஆலேகளே எவ்வகை யிலே விரைவாக நவீனமயப் படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.
அரிசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழி லாக மாற்றலாம் என்பதற்கு நெசில்ஸ்" உற்பத்திகளாக auguib Gpsiĥol Liĥ (Nestum), uirgissör (Farline) -SAAL (Dfb
தளாய் கல்ே புச் சீனி உற்ப தேசிய மட்ட 8,00,000 @ቓ" படுகின்றது. தொன்தான் பத்தியாகின்ற வலயத்தில் க யின நல்ல மு Gadair Sir Gair Gaoith. கள் அமைக்கப் டம் முழுவது. டப்படலாம், பிரதேசத்தில் கான பொருத்
வடக்கு கிழக்கு மாகா
வடக்கு, கிழக்கு மாகாணத் தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பரியமிக்க விவ சாயத்தையே அடிப்படையா கக் கொண்டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயத் தொ ழிற்றுறை நோக்கிய விரிவாக் கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தியுறவில்லை «ΤΟΔΙ. லாம். அதாவது விவசாய மூலவளமானது அதிக வரு மானம் தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்தொ ழில்துறை நோக்கி இன்றுவரை சரியாகத் திசைதிருப்பப்பட வில்லை என்பதே இதன் கருத் தாகும். இலங்கையில் நூற் முண்டிற்கு மேற்பட்ட வளர்ச் சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக் கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அரிசி ஆலைகள்
இப் பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத் தொழில் நெல்லரைக்கும் ஆலேத் தொழிலாகும். பாரம் பரியவகை ஆலே, ஒரளவு நவீன வகை ஆலே, நவீனவகை ஆலே என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலே களே. நெல்லே அரிசியாக மாற் றும் ஒரு சிறு பதனிடல் முயற் சியை மேற்கொள்ளும் இப் பாரம்பரிய ஆலேகள் அதிக தீமையையே விளைவிக்கின்றன. அவையாவன: (1) அரிசி அதி களவுக்கு உடைக்கப்படுகின் றது. (2) அரிசியில் அசுத்தங் கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள. (3) சரியாக நீக் கப்படுவது இல்லே (4) புழுங் கல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன, ஆலையை இயக் கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லே.
நவீன வகை ஆலேகள் மேற் படி குறைகளே நிவர்த்திக்க வல்லன. எனவே இங்கு நெல் லரைக்கும் ஆலைகள் நவீனம யப்படுத்துதல் அவசியமாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேச மாகிய வடகிழ் மாகாணத்தில் நெல் 15692 ஹெக்டர் பரப் பில் (1984-85) விளைவிக்கப் படுகின்றது. இது இலங்கை யின் மொத்த நெல்விளே பரப்
விவசாயத் தொழிற்றுை
தை உணவுப் பொருட்களே தகுந்த எடுத்துக்காட்டுகளா கும். மேற்படி உணவுப் பொ ருட்களில் இரு கைப்பிடியள வான அரிசியோ, கோதுமை யோதான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட் டச்சத்துகள் சேர்க்கப்பட்டுள் ளன. அதனைப் பெறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக விகலயை அப்பொருள் பெறுவ தற்கு அது கைத்தொழில்மயப் படுத்தப்பட்டு பல செயல் முறைக்குட்படுத்தப்பட்டு உற் பதித் செய்யப்படுவதே காரண மாக அமைகின்றது. எனவே, விவசாய உற்பத்திகளைக் கைத் தொழில் மயப்படுத்தும்போது நாம் அதிக வருமானம் பெற |ւrւգամ:
தெங்குத் தொழில்
தெங்குத் தொழில் ஒப்பீட் டளவில் கைத்தொழில் மய மாக்கப்பட்டுள்ளது எனலாம் தேங்காய்த் துருவல், கேங் நாய் எண்னெப்சவர்க்காரம், மாஜரின், விஞகிரி போன்ற உற்பத்திகளும்தும்புத்தொழில் போன்ற தொழில் மயமாக் கப்பட்ட உற்பத்திகளும்தேசிய மட்டத்திலே ஓரளவு அபிவி ருத்தியை எய்தியுள்ளன. ஆஞல் வடக்கு, கிழக்குப் பிர தேசங்களில் இவை குறிப்பி டும்படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லே, தெங் குத் தொழில் அபிவிருத்திக் கான நிறை வாய்ப்புகள் இங் குள தெங்குத் தொழில் அபி விருத்தியானது கிராம மட் டங்களிலே இடம்பெறுவதால் அதிக பயனே விளைவிக்கத் தக் கவை. முக்கியமாக கிராம மட் டத்தில் பலருக்கு வாய்ப்புகளே அளிக்க முடியும். தெங்கினைத் தொழில் மயப்ப டுத்துவதோடு அதனை நவீன முறைக் கைத்தொழில் உற் பத்திகளாக மாற்றுதலும் அவ சியமாகும். சினி உற்பத்தி
இப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யத் தக்க இன்னேர் முக் கிய விவசாய அடிப்படையி லான தொழிற்றுறை சீனி உற் பத்தியாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனே ஆகிய வளங்களிலிருந்து சீனி உற் பத்தி செய்யப்படலாம். இப் பிரதேசத்தில் தற்போது கந்
ബ தறிந்து அவ ரிட்டு சினி உ asfää up tuli பிரதேசத்தின்
9 anser தைச் சினி உற் படுத்துவோமா வருமானமும் ே ஏற்படுமெனக் பனஞ்சீனி : அதிக உற்பத் வேண்டுகின்ற, எரிபொருட் மாக உள்ளது su Lusituó இச் செலவை யுமாயின் உற் குறைந்து ப ருந்து இலாப
இரா. சிவ
2) Fass) som u தல் சாத்தியே பத்தியுடன் பான உற்பத் கப்படலாம்.கு. உற்பத்தியை
இவை ஏற்று தக்க வகையின் தனவாக அை uzlar Guart yıl போன்ற சமூக நலன் ரும் பனைவள அபிவிருத்தி ெ golojis signitong
4%r 31,ി கண்டு வருகி வளத்திலிருந்து WuTTER WIJPG5. உற்பத்தி செ கின்றன. உல் தொழில் வள வாருண் உற் வருமானத்தை மென நம்பலர்
விலங்கு ே
எமது பிரே ளவு அபிவிரு கொண்ட இன் றுறை விலங்கு யாகும், வடக் தேசங்களில் திட்டமிட்டுஇ ona u u on Lib. அதனே விலங்கு த்து பாலாக பெறுவதில் அ உண்டு திரவ

லாயாவில் கரும் த்தியாகின்றது. த்தில் வருடம் ன் சினி நுகரப் இதில் 45,000 உள்நாட்டில் உற் து. வறண்ட நம்புச் செய்கை முறையில் மேற் பாசன வசதி பெற்ருல் வரு ம் கரும்பு பயிரி அத்துடன் இப் சீனி உற்பத்திக் தமான கிழங்கு
களுக்குக் கொடுத்து முட்டை யாக, இறைச்சியாக நுகர்வ தில் அதிக பயன் உண்டு. புல் லும் தினேவகைகளுமே மேற் படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை, பன்றி, முயல், இறைச் சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிர தேசங்களில் விரிவாக்கம் செய் யப்படலாம். கிராமம் ஒன் றில் மந்தை வளர்ப்பில் ஈடு படும் ஒரு நவீன விவசாயி அதன் மூலம் பல நன்மைக ளைப் பெறலாம். அவர் தனது
னங்களில் ற விரிவாக்கம்
யென ஆராய்ந் |ற்றினைப் பயி ற்பத்தியை அதி மேலும் இப் முக்கிய பாரம் பனே வளத பத்திக்குப் பயன் first அதிக வேலே வாய்ப்பும் கருதுகின்றனர். உற்பத்தியானது திச் செலவை து. முக்கியமாக செலவே அதிக சூரிய சக்தி த்துவதன்மூலம் * Յonia զուգபத்திச் செலவு வளத்திலி stars as
ச்சந்திரன்
உற்பத்தி செய் ம. சினி உற் இனவாக மது தியும் அதிகரிக் றிப்பாக சாராய அதிகரிக்கலாம். மதி செய்யத் தரம் வாய்ந் மதல் வேண்டும். பிவிருத்திச் சபை அமைப்புக்களும், விரும்பிகள் சில
உற்பத்திகளை சய்வதற்கு அண் ரில் அதிக முயற் ாண்டு வெற்றி ன்றனர். பனே Le) ബ്, பொருட்கள் ப்யப்பட்டு வரு லாசப் பயணத் ரும்போது இவ் பத்திகள் அதிக ஈட்டித் தரு
non sorgono
தசத்தில் அதிக த்தி வாய்ப்பைக் ன்னுேர் தொழிற் வேளாண்மை கு, கிழக்குப் பிர ல்ல முறையில் வை மேற்கொள்
புல்வளர்த்து களுக்குக் கொடு இறைச்சியாகப் திக வருமானம் கைகளேக்கோழி
விட்டுத் தேவைக்கான உயிர் வாயுவை (Biogas) உற் பத்தி செய்யலாம். பயிர்க ளுக்கு உரம் பெறலாம். பால், இறைச்சி பெறலாம். இப்படி ஒன்றுடன் ஒன்று இனேவாக அபிவிருததியுறத்தக்க வகை ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணேத் திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் மன்னுரில் அமைந்துள்ள "ஸ்கந்த பாம்" ஆகும். தனி நபர் ஒருவரின் மேற்படி ஒருங்கிணேப்புப் பண்ணே அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்டவல்லது விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்றுவரை மிக வும் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனே ஒவ் வொரு கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத் தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு,சிறுகோழிப்பண்ணை ஆடு என்பன வளர்க்க ஊக் கம் அளிக்கப்படுதல் வேண் டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக மாற் றுவதை விடுத்து குழை தரக் கூடிய மரங்களை வேலிகளில் நாட்டி அதன் மூலம் விலங்கு வேளாண்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடும்ப அலகுகளே ஏற்படுத்துவதற்கு இவை பெரி தும் உதவும்.
பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்றுறை உற்பத் தியாக மாற்ற வேண்டுமா யின் அதனே புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஐஸ் கிறிம், யோக்ஹட் போன்றன வாக மாற்றி உற்பத்தி செய் யலாம். இவை அதிக வருமா னத்தை அளிக்கவல்ல உற்பத் திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத் தொழிற்றுறையின் விரிவாக்க மானது சந்தையின் விரிவுக் கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக anathaig பெறத் தக்கவையாகும்.
நவீன முறைகள்
வடகீழ் மாகாணத்திலே 6.1 வித நிலப் பரப்பைக் கொண்
டதும், அப் பிரதேச மொத் தக் குடித்தொகையில் 36 விதத்தை உள்
ளடக்கியதுமான யாழ்ப்பா ணக் குடாநாட்டுப்பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதி பாக அமைந்துள்ளது. இப்ப குதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாத வாறு செறிந்த முறைப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படு கின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்க வர்கள். யாழ்ப்பாணக் குடா நாட்டு Galapitugaiduri நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்க ளைப் பின்பற்றும் விவசாயிக ளேக் காண்பதரிது. பாரம்ப ரிய முறையை உடனடியாக விட்டு நவீன முறையைப் பின் பற்றக்கூடிய மனப்பாங்கு இங் குள்ள பெரும்பாலான விவ சாயிகளிடம் காணப்படுகின் றது. இதல்ை நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட் டிலே உள்ள தோட்டங்களில் புகையிலே, மிளகாய், வெங்கா
யம் உருளைக்கிழங்கு காய்க றிகள், பழங்கள், தினேவகை கள் என்பன பெருமளவில்
விளைவிக்கப்படுகின்றன. இலங் கையின் உப உணவு உற்பத் தியில் கணிசமான பங்கினை யாழ். குடாநாட்டு விவசாயி களே உற்பத்தி செய்கின்ற னர். எடுத்துக்காட்டாக, இல கையில் வெங்காயச் செப் கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 விதமும், மிளகாய்ச் செய் கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ் குடாநாட்டிற்குள் அடங் குகின்றது. எனவே இவ் உற் பத்திகளே விவசாய அடிப்ப sorts கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வதுபற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல் இம் மண்ணே நேசிக்கும் அனைவரினதும் கட
மையாகும். எடுத்துக்காட் டாக புகையிலே மூலவளத் தைக் கொண்டு சுருட்டுக்
கைத்தொழில் விரிவாக்கத்து டன் மாத்திரம் நின்றுவி டாது, அதனை நவீன முறை யிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடியும். இதற்கான நவீன இயந்திரங்களைத் தரு வித்து, சிகரட் புகையிலே உற் பத்தியையும் ஊக்குவித்து விவ சாயத் தொழிற்றுறை விரி வாக்கம் செய்யப்படலாம்,
உணவு பதனிடல்
இப் பிரதேச விவசாய உற் பத்தியில் குறிப்பாக யாழ் குடாநாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற் றுறை நல்ல பயனை நல்குமெ னலாம். இவற்றுள் முக்கிய மாக பழங்கள்பதனிடல், தக ரத்திலடைத்தல், காய்கறி பது னிடல் என்பனவற்றின் விரி வாக்கம் பற்றி அதிகம் சிந்திக் கலாம். சில பருவ காலங்களி லேயே சில பழங்களும், காய் கறிகளும் அதிகம் விளைகின் றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் அதிக நிரம்பலே ஏற்படுத்துகின்றன. இதனுல் அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள், காய்கறிகள் பெரும ளவு பழுதடையும் நிலையும் தோன்றுகின்றது. argara பழங்களையும், காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கும். நீண்ட நாட்களுக்கு இன்னுேர் வழியில் காபபுச் செய்து வைத்து பயன்படுத்துவதற் கும் சிறப்பான சில தொழில் 10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
திை
கொழும்பு நகரில் சேரி
(аз, п ழும்பில் [ጃ፡ ጨtrg பகுதிகளில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் வாழும் வீடுகள் சேரிகள் என வும் கொட்டில்கள் எனவும் குறிப்பிடப் படுகின்றன. கொழும்பு நகரில் உள்ள விடு களின் மொத்த தொகையில் கேளின் விகிதாசாரம் மிக உயர்ந்ததாகும். நடாத்தப் ட்ட பல்வேறு ஆய்வுகளின்படி, ரின் மொத்தக் குடிசனத்
தொகையில் 45-55 சதவீதமா வசிக்கின்ற
னுேம் சேரிகளில்
னர். நாட்டின் ஏனைய சில பட் டினங்களிலும் சேரிகளிருப்பி னும்கொழும்பு நகருடன் ஒப்பு நோக்குகையில் அவற்றின் விகி தாசாரம் குறைந்ததாகும்
சேரிகள் பிரதானமாக இரு கைப்படும். வாடகைச் சேரி விடுகள், பழைய சேரிவிடுகள் சேரி வாடகைவிடுகளில் உப பிரிவுகள் உண்டு வாடகை விடுகள், வாடகைத் தோட் டங்கள் சேரி வாடகை வீடு கள் ஒன்றன் பின் ஒன்முக அமைந்த இரு அறைகளேக் ബ്ബ இவ்விடுகள் நெருக்கமாக அமைந்து ஒடுங் ஒய பாதையை முகப்பாகக் கொண்டுள்ளன. இவ்விடுகள் பொதுவாக மலகூட தண்ணீர் வசதிகளோடு அமைந்து ஒரே குடும்பத்தவர்கள் வாழ்வன வாக விளங்குகின்றன. தோட் டங்களில் அமைந்துள்ள விடு கள் அநேகமாகத் தனியார் அறையைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு விட்டிலும் ஒவ் வொரு குடும்பம் வசிக்கிறது. இவை வரிசையாக அமைக்ப் பட்டு சிலவிடங்களில் ஒரு விருந்தையையும் கொண்டுள் ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஏறத்தாழ பத்து வீடுகளும் பொதுவான மலகூடத் தண் னிர் வசதியும் உள்ளன. இவை வழக்கமாக ஒரு துண்டில் கட் டப்பட்டு பொதுவான தோட் டம்ஒன்றையும் கொண்டிருப்ப தால் தோட்டங்கள் என வழங் கப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் அளவில் பெரும் பாலும் வேறுபடுகின்றன. இவை 5 முதல் 100 வீடுகள் வரை கொண்ட வெவ்வேறு அளவுகளிற் காணப்படுகின் றன. இவ்விருவகை சேரி வாட கை வீடுகளும் பெருந்தோட் டத்துறை வளரத்தொடங்கிய காலத்தில் நகரத் தொழிலா ளர்களின் விட்டு வசதிக்காகக் கட்டப்பட்டவையாகும் பத னிடல் அடைத்தல், களஞ்சி
யப்படுத்தல், கப்பலில் ஏற்று தல், முதலிய நடவடிக்கைகள்
விடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இச்சேரி வீடு கள், நகரத் தொழிலாளர்க ளுக்கான விடுகளைக் கட்டுதல் இலாபகரமான தொழிலாக இருந்த காலத்தில், வாட கைக் கட்டுப்பாட்டுச் சட்ட மும் நகரசபை வீடமைப்பு உப விதிகளும் அறிமுப்படுத்தப் பட முன்கட்டப்பட்டன. இவ் வீடுகள் பெரும்பாலும் வர்த்
கைகள் பெருமளவில் மேற் கொள்ளப்படும் துறைமுகம் தொழிற்சாலைகள், களஞ்சியங் கள் போன்றவற்றுக்கு அண் ബീബu அமைக்கப்பட் டன. வாடகைக் கட்டுப்பாட் டுச் சட்டம் அமுல் செய்யப் பட்டதும் இவ்விடுகளைப் பரா மரிப்பது இலாபகரமானதல்ல என்பதை விட்டுச் சொந்தக் ாரர்கள் கண்டனர். அதனேக் தொடர்ந்துவந்த ஆண்கடுளில் இவ்வாடகை வீடுகளில் இட நெருக்கடி வசதிக் குறைவு கட்டிடங்கள் பேணப்படாமை போன்றவை கா ர ன மாக இவை துரிதமாக நலிவடை பத்தொடங்கின. பழைய வாட கை வீடுகள் ஒரு காலத்தில் மத்திய வகுப்பினரதும் நகரின் உயர் வகுப்பினரதும் வாச ஸ்தலங்களாக விளங்கியனவா கும் பத்தொன்பதாம் நூற்ரு ண்டில் வர்த்தக வியாபார நட வடிக்கைகள் இவ் வீடுகள் அமைந்த பகுதிகளுக்கு விரிவ டையவே விட்டுச் சொந்தக் காரர்கள் இடநெருக்கடி குறைந்த பகுதிகளுக்குக் குடி பெயர்ந்து சென்றனர் பின் னர் இவ்வீடுகளிற் பல Calif விட்டுக் கூறுகளாகப் பிரிக்கப் பட்டு, நகரின் குறைந்த வரு மானமுள்ள தொழிலாளர்க ளின் வீடுகளாக மாற்றப்பட் டுள்ளன. இக்கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாகவும் கட்டிடங்கள் பழுதுபார்த்துப் பேணப்படா ததனுலும் இவை சேரிக் குடி சைகளின் நிலைக்குத் தாழ்ந்து
Istwa
சேரிவிடுகளிற் பெரும்பாலா வை, அவசரகால உபயோ சுத்துக்கு உதவாத தென்னே %, மலிவான பலகை, பழைய தகரம் போன்ற பொருட்க ளால் அமைக்கப்பட்டவையா கும். சில ஓரளவு நிரந்தர விடுகள் எனக்கூறத் தக்கவை
ாக அமைக்க இவை நாட்டு ந்து நகரவசதிக அத்துமீறிக் கு sтi, pa mišle காணிகளிலும்
சொந்தமான
*ušāuL@ றில் குடியிருப்ே விடுகட்டவோ எவ்வித உரிை பொதுவாக அ பிரதேசங்களில் நிலங்களாகும். இலாபகரமாக கவோ விற்கே நீர் பெறுவதற் rico GaladNG வும் பொதுவ ஆற்றங்கரைக கரைக்கு அண்
Ligor, பல் அறைகள் கள் என்பவற். மையிலும் த றுகள் அமைக் ங்கி நிற்கும்
இவை அமைக் இடங்ளில் களும் சேரி வ த்தனி நுை толцо008 விடுகள் கூட் சேரிகள் இரு
தகக் கைத்தொழில் நடவடிக் யும் கொண்ட
ற்குக் காரணம் norraior AGFA Gao L. ar Go Gi. தில் புதிதாக ட்ட குச்சு வி பெயர்ந்தமை கத்தில் வெ முதலியவை
கள் அ  ை ஆனுல் சென் களாக சேரி பெருகி வந்து குக் காரண குடிசனத் ரிப்பு, நாட்( ந்து நகருக் стайт, азгөртөз,
கொழும்பு வட்டாரங்கள் களும் சேரிவி படுகின்றன. துள்ள முக்கி வர்த்தக நட கதான கோட்டை, அளுத்கடை சர்விதி, வ வேக்கந்தை, &rr:#ബL âuLLnr闾 solduitar Gar SI "LITT Tšii95 குக் கிழக்கு மற்றும் மக குளி, புளுெ TIL LIGGlasnitsyn ஆகியவைய குச்சுவீடுகளி கடி கானப் றில் காற்ே இல்லை. ஒரு பங்கள் குடி Gilsit us அறையும் tot 5GB e a கள் இல்ல
 

-3-1989
6
ப்பட்டுள்ளன. |ப்புறங்களிலிரு ளே நாடிவரும் நடியிருப்பவர்க நகர சபைக் தனியாருக்குச் காணிகளிலும் ள்ளன. அவற் பாருக்கு அங்கு குடியிருக்கவோ
வை தாழ்ந்த உள்ள சதுப்பு இவற்றை
Saint (UFL). LUFT357 காகவும் சாக் யேற்றுவதற்காக 唔 G) ள், வாய்க்கால் மையில் அமைக் பகிரங்கக் குளி மலசலசுடங் றுக்கு அருகா காலிகக் கிண க் கூடிய நீர்தே இடங்களிலும் au t_68. 9la சேரித்தோட்டங் ரிசைகளும் தனி வாயில்களுடன் றன. சில குச்சு
வகை விடுகளே பனவாகும். இத b புதிதாக மன பிள்ளைகள் ஒரே ட்டுத் தோட்டக் உருவாக்கப்ப டுகளுக்குக் குடி யாகும். தொடக் Göra" GALIQUjäG5 காரணமாக வீடு வர்களால் சேரி
பரப்பளவு ஏறத்தாழ 10 சதுர அடியாகும். சுகாதார வசதிகள் மோசமான நில உள்ளன போதியளவு நீர் மலசலகட வசதிகளில்லே. கேளில் பொதுவாக 10 குடும்பங்களுக்கு ஒரு குழாய் விதமே நீர் வசதியிருக்கிறது. ஒரு பகிரங்கச் குளியலறையை கார் 20 குடும்பங்கள் utgör படுத்துகின்றன. ஒரு 19 டத்தை 8 குடும்பங்கள் உப விக்கின்றன. குச்சு வீடு siżkat LI பொறுத்தவரையில் 50 குடும்பங்கள் பாகை ஒரத்திலுள்ள ஒரு நீர்க்குழி யையும் ஒரு பகிரங்க ம டத்தையும் பகிர்ந்து 6) գրհ7ց՝ ன்றன. சில இடங்களில் 50 குடும்பங்களைக் கொண்ட ஒரு ரேரியில்கூட ஒரு na). Cup னும் இல்லாத நில காணப் படுகிறது. பிந்திய காலத்தில் ஒலு சேரிகளுக்கு நகரசபையி லுைம் வேறு நிறுவனங்களா லும் பகிரங்க குளிக்குமிடங்க ளும் மலகடங்களும் வழங்கப் 1. எனினும், இவை போதியதன்று சேரிகள் குச்சு ாடுகளின் சூழல் அசுத்தம னது குழப்பமும் இரைச்சலும் நிறைந்தது. லகடங்கள் இல் லாத விடத்துச் (fief) வாழ்வோர், தெருக்கள் போன்ற திறந்த இடங்களே இத்தேவைக்காகப் sian டுத்துகின்றனர். மிக ஆபத் தானது யாதெனில் அக்கம் ü、一**** நீரையே அவர்கள்குடிப்பதற்கு
படுத்துகின்றனர் என் தாகும். பல சேரிகள் ஆற்றங் கரைகள் வாய்க்கால் கரைகள் தாழ்ந்த நிலம் என்பனவற் றில் அமைந்திருப்ப தஞ ல் அதில் குடியிருப்பவர்கள்
ப்ெபான நிலத்தில் வாழ்வ தோடு அடிக்கடி வெள்ளப் பெருக்குக்கும் ஆளாகின்றனர். இக்குடிமக்களிடையே குறிப்
-
ட
எல். ஹேமச்சந்திரா ட
= a, LT LJLLL-69Tے بھی
ற 40 ஆண்டு கள் துரிதமாகப் ள்ளன. இதற் சேரிகளின் தொகை அதிக ஒப் புறங்களிலிரு தக் குடிபெயர்தல்
நகரின் எல்லா ரிலும் குச்சு வீடு Iடுகளும் கானப் சேரிகள் அமைந் வட்டாரங்கள் வடிக்கைகள் மிக் |றக் கோட்டை பஞ்சிகாவத்தை, மேற்கு, மெசஞ் ழைத்தோட்டம் உணுப்பிட்டி Lவடக்கு, தெற்கு ன், பெரும்பான் ரிகளைக் கொண்ட ள் நகரின் வடக் எல்லேப்புறங்கள் ாவத்தை மட்டக் தண்டால், தெமெ ப, லுணுபொக்குற rejti. சேரிகள், ல் குடிசன நெருக் படுகிறது. அவற் முட்ட வசதிகூட விட்டில் பல குடும் பிருக்கின்றன. சேரி குச்சுவிடுகளில் ஒர் ஒரு வாசற் கதவும் ான யன்னல் ஒரு விட்டின்
பாக நீரால் பரவும் நோய்கள். இது மரணம், போசாக்கின்மை ான்பன பரவலாகக் கானப் படுகின்றன.
ரிேகளிலும் குச்சு வீடுகளி லும் வசிக்கும் தொழிலாளர்க ளிற் பெரும்பாலானுேர் வர்த்தக சேவைத்துறைகளில் பல்வேறுவகைத் தொழில் வில் ஈடுபட்டுள்ளனர். இவர் கள் தொழில் செய்யும் நிறுவ கள் சேரிகளுக்கு அண்மை பிலோ, இலேசாக samt singarriär ளிற் சென்றடையக் கூடிய தூரத்திலோ அமைந் துள்ளன. சேரிகள், குடிசைகள் பெரும் பாலாகவுள்ள பகுதிகளில் பெண்கள் பிள்ளைகளும் பல் வேறு தொழில்களில் ஈடுபட்டு தம் ஜீவனும்சத்தைத் தேடி கொள்கின்றனர். இவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட் டால் அவர்களின் தொழில்க ளுக்குத் தடையேற்பட்டு பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படலாம். மறுபுறம், அவர்கள் இப்பொழுது வகிக் கும் நிலங்களின் தன்மை கார ாக அவற்றில் நிரந்தர omsor Gif@shair அமைப்பது சாத்தியமானதல்ல. உதாரண ாகச் சதுப்பு நிலங்கள் விட மைப்புக்குப் பொருத்தமான வையல்ல. இவற்றில் குப்பை கூழங்கள் கொட்டப்படுவது டன் அடிக்கடி இவை வெள் ளத்திலும் ஆழ்ந்து விடுகின் றன. ஆற்றங்கரைகள் வாய்க் ால் கல்ர்கள் குறித்த சில
வேறு தேவைகளுக்குப் பயன் படுத்தப்படுவதால் அங்கு விட மைப்பு தடைசெய்யப்பட்டுள் ளது. நீண்டகாலமாக சேரிக գյՈg: வாழ்வோரிடையே வளர்ந்துள்ள as Gaving mgr. பழக்க வழக்கங்கள் காரண மாக ஏற்றுக்கொள்ளப்பட்ட onu goyasulaği) அமைக்கப்பட்ட விடுகளில் வாழ்வதும் அவர்க வருக்குக் கஷ்டமானதாகும் இத்தகைய விடுகளே அவர்கள் விரைவிலேயே கேளின் நிலக்கு தாழ்த்தி விடுவர். இதற்கான சான்றுகள், இவர் களுக்கு அளிக்கப்பட்டுள்ள சில அடுக்கு விடுகளிற் காணப்படு கின்றன.
சேரி வாசிகளின் வீடமைப் புப் பிரச்சினை சிக்கலானதா omåቢሆT ‰i} வீடமைத்துக் கொடுப்போருக்கும் வீடுகள் பெறுவோருக்கும் பயனளிக் கும் வகையில் அவை அமைக் படவேண்டும். இவ்வம்சங் கள் மீது ஆழ்ந்த கவனஞ் செலுத்தப்பட வேண்டும். சிறந்த விடமைப்பானது வேறு அம்சங்களிலும் நல்லபாதிப்பை ஏற்படுத்தும், சிறந்த சூழ்நிலை வில் வீடுகள் அமைத்தால் பாடசாலை வசதிகள், குறைந்த மரணம் போசாக்குக் குறை
ஒன்மை குறைந்த குற்றச் பெல்கள் என்பன போன்ற
பன்கள் ஏற்படும்
நன்றி பொருளியல் நோக்கு O
சிரியுங்கள்
தொகுப்பு:
என்னுடைய பூனக்குப் பேசத் தெரியும்'
அப்படியா. '
நான் அதனிடம் இரண் டிலிருந்து இரண்டைக் கழித்
ால் எவ்வளவு என்று ே டேன், ஒன்றுமில்லை. என்றது"
O O
பஸ் நெருக்கம் என்றும் இல்லமாட்டேன், ஆல்ை சாரதி கூட எழுந்து நின்ருரே”
O O
நீ ஏன் சம்பள உயர்வு கேட்கிருய்
எனப்படியோ, மற்ற மனி ஆகள் மூன்று வேளே சாப்பி டுகிருர்கள் என்பதை எனது குடும்பம் கண்டுபிடித்து விட் டது ஐயா."
O O
கோழி- பிறக்க முன்பும் பின்பும் மனிதனுக்கு உணவா கும் ஒரே பிராணி.
O O
வேலை நேரத்தில் நீ தலே மயிர் வெட்டப் போனதேன்?"
அது வேலை நேரத்திலும் வளருகிறது"
O O
அவர் நூறு மணிக்கூடுகளே வாங்கி விடு முழுவதும் மாட் டியிருந்தார், நேரம் பெறுமதி பக்கது என்று கேள்விப்பட் டிருந்ததால்
O O
சமுத்திரத்தைக் கடந்த பஸ் எது?"
கொலம்பஸ்

Page 5
4– 3– 1989
திை
பெண் வியாபாரம்
2ப்பானியர்களின் பெண் கொள்வனவு பற்றி 1289 திசையில் வெளியான மொழி பெயர்ப்புக்கட்டுரையைவாசித் தபோது, அதுபற்றி மேலும் பல விபரங்களைத் தரவேண் டும்போல் தோன்றியது அதன் விளைவே இக்கட்டுரை Lifrgh.
ஜப்பானியர்களின் பெண் கொள்வனவு அடிமை வர்த்த கத்தை நினைவுறுத்துகின்றது மனித நாகரிகத்தை மேலும் கேள்விக் குறிக்கு உள்ளாக்கு கின்றது.
தென்கிழக்காசிய நாடுகளில் அமெரிக்க ஆதிக்கம் பெண் கொள்வனவுக்கான சூழலேத் தோற்றுவித்தது. அதனை ஜப் பான் தனக்குரிய பாணியில் இன்று பயன்படுத்தி வருகின்
الوقوف
ஜப்பானியப் பண்பாட்டில் பெண் கொள்வனவு ஒரு புதிய விடயமல்ல, ஜப்பானியத் தன வந்தர்கள் ஜப்பானிய ஏழைக் குடும்பங்களிலிருந்து பெண்க ளேக் கொள்வனவு செய்து தனக்குரிய போகப் பொருட் களாகப் பயன்படுத்தும் வழக் கம், நீண்டகாலமாக உள் ளது. இதற்கென, குறித்த சந்தை முறைகளும் அங்கு இருந்துள்ளன. Distraig ஏழைப் பெற்றேர் தமது இளம் பெண்பிள்ளைகமே இச் சந்தைகளுக்குக் கொண்டு வந்து இளமை, அழகு என்ப வற்றிற்கு ஏற்ப விலேகூறி ஏலத்தில் விற்பனை செய்வர். ஆபிரிக்கக் கறுப்பின மக்களைச் சந்தையில் வைத்து வெள்ளே யர் அடிமை வர்த்தகம் செய்த அதே மாதிரியே, ஏழை ஜப் பானியப் பெற்றேர், தமது பெண்பிள்ளைகளேத் தனவந்த ஜப்பானியர்களுக்கு நிரந்தர மாக விற்றுவந்தனர். இந்தத் தனவந்த ஜப்பானியர்கள் அவ்வாறு கொள்வனவு செய் யும் பெண்களே, தமது பாலி
யல் போகத்திற்காக இள மையை உறிஞ்சிக் குடித்த பின்பு, அவர்களேத் தமது
வீட்டு வேலைகளிலும், ஏனைய உடலுழைப்பு வேலைகளிலும் ஈடுபடுத்தி வந்தனர்.
1930களில், வறுமையின் நிமித்தம் ஜப்பானியக் கிரா மங்களில் பெண் வர்த்தகம் பெருகியது. இப் பெண் வர்த் தகத்தைத் தடுத்து நிறுத்து வதற்கென graad afgebraerd இயக்கங்கள், அக்காலத்தில் அங்கு தோன்றி இருந்ததென் பதும், குறிப்பிடத்தக்கது. இவ் வாறு அன்று தமது தேசப் Guasari. கொள்வனவு செய்த ஜப்பானிய தனவந்தர் கள் இன்று, முன்னேற்றம் குறைந்த தமது அண்டைய ஆசிய நாடுகளிலிருந்து பெண் களைக் கொள்வனவு செய்கின் றனர். இவற்றின் பின்னணியி னேச் சற்று ஆழமாக நோக்கு GGunriñ.
இரண்டாம் உலக மகா யுத் தத்தின் பின், அமெரிக்காவின் கை, தென்கிழக்காசிய நாடுக ளில் பரவலாக ஓங்கத்தொடங் கியது. வியற்நாமிலும் பிலிப் பைன்சிலும் இருந்த அமெரிக்க இராணுவத் தளங்களிற்கும், un Suissör பொருட்டுத் தேவையான பெண்கள், ஏனைய
தென்கிழக்காசிய நாடுகளிலி ருந்து தருவிக்கப்பட்டு விநி Currah Guill ill-off பின்பு போதியளவு பெண்க 2ளக் கொள்வனவு செய்யக் கூடிய நிலே, பிலிப்பைன்சுக் குள்ளேயே சாத்தியப்பட்டது, இது நிரந்தரக் கொள்வன வல்ல, தவனே அடிப்படையி 3η)ΙΤα.), கொள்வனவாகும். இராணுவத்தினரிற்கு மட்டும் பெறப்பட்ட நிலைமாறி, பின்பு அமெரிக்க உல்லாசப் பிரயாணிகளுக்கும் இவ்வாறே
டைத்தவர்கள், வசதிபடைத்த
தனவந்தர்கள்)
தேவையான ெ தர பாவியற் களாக இறக்கு தொடங்குகிரு தென்கொரியப்
ஜப்பானிய ந விபச்சாரத் தே பெறத் தொ. suit. Irruth a மனம் என்ற
நிரந்தர அடி கி. ஆசிய நாடு வனவு செய்யு யது. ஜே. ஆர்.
ஆசிய கலாச அமெரிக்காவில்
பெண்கள் விநியோகம் செய் ullsor. இப்படியாக அமெரிக்கர்களின் காலபோகப் பெண் சந்தையாக, பிலிப் பைன்ஸ் மாறியது. மேலும், இங்கிருந்து விபசாரத் தேவை களுக்கெனப் பெண்கள் அமெ ரிக்க கொண்டுசெல்லப்படுவ துடன், ஆபாசப் படங்கள்
தோழன்
(Bluefins) தயாரிப்பதற்கெ -ովմ பயன்படுத்தப்படுவ துண்டு. இதிலிருந்து இஸ்ர வேலியரும் புதியதோர் அனு பவத்தைக் கற்றனர்.
*TQ) இஸ்ரவேலிய ராணுவத்தினர் பலர் மத்திய கிழக்கு யுத்தத்தின் போது அங்கவீனர்களாகினர். அவர் களுக்கு விபச்சாரிகளை விநி யோகம் செய்யும் பழக்கம் ஆரம்பத்தில் நடைமுறையில் அங்கு இருந்தது, தெ. கி. ஆசிய நாடுகளின் சூழலையும் அமெரிக்க அநுபவத்தையும் அவதானித்த இஸ்ரவேலியர் கள், தெ. கி. ஆசிய நாடுகளி டமிருந்து நிரந்தரமாகவே (de rghraf áit கொள்வனவு செய்து ஒரு பகுதியினரை ரானுவ முகாம்களில் விபச் சார தேவைக்கும், இன்னுெரு பகுதியினரை அங்கவீனர்க ፴በ ITGሻሆ" ராணுவத்தினரை மணம் முடிப்பதற்கும் பயன் படுத்தினர். மணம் முடிப்ப தற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த இஸ் ரவேலிய அநுபவத்திலிருந்து ஜப்பானியர் மேலும் ஒருபடி தாவினர்.
1980 களில் ஜப்பானியர் கள் இத்தகைய பெண் கொள் வனவுகளில் நாட்டம் கொள் வது அதிகரித்தது. ஜப்பானிய மரபில் இதற்கொரு இடமி ருந்ததுடன் புதிய கைத்தொ ழில் சமூக அபிவிருத்திச் சூழல் அதனை மேலும் தூண்டிவிட் டது. நகரத்தை நோக்கிய நகர்வும் பெண்களுக்கான வேலே வாய்ப்பும் அதிகரிக்க ஜப்பானிய கிராமத்துப் பெண் கள் நகரங்களில் அதிகம் குவி கின்றனர். அத்துடன் பெண் களிடம் நவீன விழிப்புணர்வும் அதிகரிக்க இது ஆண்களின் மேலாதிக்கத்தை சற்றுத்த ளர்த்துவதாகவும் காணப்பட் டது. இந்நிலையில் வசதிய
இலங்கையும் யில் இடம் பிய கியது. ஆயினு நிலேயே,
இந்த மோ ரத் சீரழிவை அரசியலில் பிரித்துப் பார் ്കൂ, 6 ஆ அமெரிக்க ஆ பெற்ற சூழலி பாலியற் சுரண் கர்களினுல் உ கப்பட்டுள்ளது வின் கட்டு ந யாவின் ஜப் வேலும் உருவாக்கப்பட சூழல் தமக்ே செய்கின்றன. ஜப்பானிய ெ வில் ஒரு பொதுத்தன்ை இனங் காணத்
சிவரா
விவராத்திரி விருப்பமான ராத்திரி என திரி, நித்திய பட்ச சிவரா grmr55)/fi), GBuL மகா விவராத் வகைப்படும். 24. சதுர்த் பூசை நித்தி கும். தைமா சம் பிரதயை பூசை பட் மாசி கிருஷ் பங்குனி முத திரைக் கிரு முதலியவை திரி,திங்கட்கி Pyrofrol ITGB) OF யோக சிவர தம் கிருஷ்ண நள்ளிரவில் இலிங்கத்தில் அன்றே மகா லால் இப்ெ இரவில் உல இலிங்கங்களி தோன்றுகின் பூசை எல்ல தைக் அன்று காலே கடன்களை மு. gairauli G
சரம் அல்லது

(குறிப்பாக கிராமத்துத் தமக்குத் பண்களே நிரந் போக அடிமை நமதி செய்யத் கள் முதலில் (Nuswahibit கர்ப்புறங்களின் வைக் கென டங்கிய இந்த ற்போது திரு போர்வையில் மைகளாக தெ.
களில் கொள் கும் என்பதை சற்று அவதா ம் நிலக்கு மாறி னிப்போம். அங்குள்ள Guaður ஆட்சியின் கீழ், கள் மத்தியிலேற்படும் குறை
ரச் சீரழிவில் öl LIbl()
இதன் வரிசை ந்த பட்ச விழிப்புணர்ச்சியி க்கத் தொடங் ல்ை தூண்டப்பட்டு பாரம்ப ம் இது ஆரம்ப ரிய ஜப்பானிய ஆணுதிக்கப் பிடியிலிருந்து ஜப்பானிய
to start பெண்கள் ஒரளவிற்கு விடுபடு ஏகாதிபத்திய கின்றனர். பெண்களே இறக்
குமதி செய்வதன் மூலம் ஐப் நாம் பாரிய ஆண்கள் தமது சொந் தப் பெண்களிடம் தங்கியி இக்கம் வலுப் ருக்க வேண்டியவர்கள் அல்ல ல் இத்தகைய என்ற மனுே பாவத்தை ாடல் அமெரிக் வளர்சுக முடியும் இதல்ை ருவாக்கி வளர்க் மேலும் ஆணுதிக்கத்திற்கான அமெரிக்கா வாய்ப்புகள் அங்கு அதிகரிக் து. கும் உதாரணத்திற்கு ஒரு பானும், இஸ்ர பகுதி தொழிலாளர்கள் சம் பள உயர்வு கோரி போராடும் இ. போது இன்னுெகு பகுதிக் கற்ப அறுவடை தொழிலாளரை கொணர்ந்து 3. இங்கு வேலை செய்விப்பதனுல் குறித்த பண் கொள்வன தொழிலாளரின் கோரிக்கை ஏகாதிபத்தியப் ந2ள பலவினப்படுத்த் முடி re நாம் வது போல இங்கு ஜப்பானிய தவறக்கூடாது. பெண்களும் இறக்குமதியாகும்
த்திரி நினைவாக
சிவனுக்கு ஜபிக்க வேண்டும். இரவில் இராத்திரி சிவ சிவனுக்கு விளக்கிட்டு நல் ப்படும், சிவராத் லெண்ணெய், பஞ்சாமிர்தம்,
விவராத்திரி, நெய், பால், தயிர் தேன் த்திரி, மாத சிவ கருப்பஞ்சாறு, இளநீர், பழச் ாக சிவராத்திரி சாறு முதலியவைகளால் அபி திரி என்று ஐந்து ஷேகம் செய்து பல விதமான ஆண்டிலுள்ள தின்பண்டங்கள், பழங்கள் தசிகளிலும் சிவ முதலியவைகளைப் படைக்க ப சிவராத்திரியா வேண்டும். சிவனடியார்க்கு தம் கிருஷ்ணபட் நம்மால் இயன்றளவு நன்மை முதல் 13 நாள் செய்ய வேண்டும். இவ்விதம் சிவராத்திரி 14 ஆண்டுகள் சிவராத்திரி ண சதுர்த்தசி வரதமிருந்து கடைசி ஆண் ல் திருதியை சிக் டில் பூர்த்தியும் செய்யவேண் *: டும். அன்று தங்கத்தாலோ 2. வெள்ளியாலோ சிவவுருவம் ழமை முழுவது செய்வித்து, அதில் அர்ச்சனை TA ಇಂದ್ಲಿ செய்து அதைத்தானம் செய்ய த்திரி மாசிமா வேண்டும். மற்ற தானங்களும் சதுர்த்தசியில் செய்ய வேண்டும். அவ்வாறு விவபெருமான் தோன்றினர். சிவபூசை செய்வோருக்கு சிவ சிவராத்திரி ஆத முதி", கொடுக் பாழுதும் அந்த முர் என்பது நம ബs. திலுள்ள எல்லா லும் சிவன் ரூர், அன்று சிவ கந்த புராணத்திலுள்ளது.
ருக்கும் விருப்பத் காடுக்கக்கூடியது. முற்காலத்தில் ஊனுண்டு குளித்துக் காலக் வாழும் ஒரு வேடன் இருந் டித்துக் கொண்டு தான். அவன் மாசிமாதம் சன்று பஞ்சாட் கிருஷ்ண சதுர்த்தசியன்று சிவநாமத்தை வேட்டையாடக் காடு சென்
பெண் கொள்வனவு செய் வதனுல் ஜப்பானிய உள்
நாட்டு சமூகச்சூழலில் எத்த கைய தாக்கத்தை விளைவிக்
மெரிக்காவில்ை
சிவராத்திரி கதை
பெண்களின் மூலம் ஆளுதிக் கத்தை ஏற்றுக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளப் படுகிருர் கள். எனவே இத்தகைய பெண் கொள்வனவு உள்ளும் புறமும் சமூக ரீதியில் பாதக infrasr Ċ3,
இத்தகைய "? இலங்கையும் சம்பந்தப் படு தற்கான அறிகுறிகள் தோன் றியுள்ளன. இலங்கை, அமெ ரிக்கப் பொருளாதார அரசி யல் வலைப்பின்னலுக்குள் அகப் பட்டுள்ளது. ஆகவே இதற் கான போக்குக்கான வாய்ப் புக்களே தென்படுகின்றன. குறிப்பாக தமிழீழப் பிரதே சத்தில், போராட்டத்தின லும், இயக்க மோதல்களின லும், முன்யோசனையற்ற குழு வாதப் போக்குகளாலும் இளே ஞர்கள் அதிகம் இறந்துபட யுவதிகளின் விகிதாசாரம் அதி கரித்துக் காணப்படுகின்றது. ஒதனம் போன்ற விடயங்களி னுல் ஏற்கனவே பெண்களின் திருமண வயதெல்லே இங்கு கூடிச்செல்லும் நிலையில், பொறுப்பற்ற முறையில் இளை ஞர்களே கிடாய்களைப் போல் பலியிடுவதனுல் பெண்கள் சம் பந்தமான சமூக அமுக்கம் மேலும் வளரும் அமெரிக்க சார்பு தன்மையடையும் இலங் கையில் எமது பகுதிகளிலிருந்
ம் பெண்கள் இத்தகைய வர்த்தக நிர்ப்பந்தங்களுக்குள் தள்ளப்படும் சூழலே, வேதனை யுடன் நாம் முன்னுணரவேண் டும் புத்திசாலித்தனமாக நாம் எதிர் கொள்ளவும் வேண்டும்.
முன், அன்று முழுவதும் அலே ந்து திரிந்தும் ஒன்றும் கிடைக் கவில்லை. இரவில் ஒரு குளக் கரை சேர்ந்தான். அவ்விடம் ஒரு வில்வ மரமும் அதனடி யில் ஒரு பெரிய சிவலிங்கமும் இருந்தன. புலிவருமோ என்ற அச்சத்தால் மரத்தின் மேல் ஏறிய வேடன் உறக்கம் வரா மலிருக்க அடிக்கடி வில்வ இலகளைப் பறித்துக் கீழே எறிந்து கொண்டிருந்தான். அது இலிங்கத்தின்மேல் விழுந் தது. காலையில் குடிசைக்கு வந்து ஆனின்றியே உண் டான். இதனுல் அவனுக்கு உபவாசம், சிவபூசை, கண்வி பாரனேகள் இவைகள் ஏற் பட்டன. அதனுல் அவன் மரிக் கும்போது யமதூதர்கள் அவனை இழுத்துப்போக வந்த போது விவராத்திரி விரத d மையால் சிவகணங்கள் வந்து யம தூதர்களே விரட்டி, அவ ஆழ் ஓவலோகத்துக்கு அழைத் துப் போயினர். இதைக் கேட் டுக் கோபங் கொண்ட யமன் சிவபிரானையணுகி விண்ணப் பம் செய்ய சிவபிரான் வேட னுடைய சிவராத்திரி விரதத் தையும் அதன் பயணுக வேட னுக்குக் கிடைத்த உயர் பத வியையும் யமனுக்கு உரைத் தார். வேடன் சகல GLrā களுடன் சிவலோகத்தில் வாழ் ந்தான்.
நன்றி: கலேக்களஞ்சியம் 4 ஆம் பாகம்

Page 6
வாழ்வு சார்ந்த ஒவ்வெ
வடிக்க விரும்புகிறேன்
ா புத்தாடெப் தாஸ்குப்தா
|ca, ss. /h/ zajor t_Je /o/, ფლექპერუ மூலமாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நம் காலத்தின் யதார்த் தத்தைப் பற்றிய எனது எதிர் வினைகளையும், பகுப்பாய்வு களேயும் சொல்ல விரும்புகி றேன். வேறு வார்த்தைகளில் சொன்னுல் நான் நம் சகாப் தத்தினுடைய சாராம்சத்தை
எனது படங்களில் கொண்டு வர விரும்புகிறேன் அவ்வாறு
செய்கையில் வாழ்வு சார்ந்த ஒவ்வொன்றையும் வடிக்க விரும்புகிறேன்.
O நீங்கள் யாருக்குச் சொல்ல விரும்புகிறீர்கள்? நமது மக்கள் தொகையில் பெரும் பான்மையினருக் கா? அல்லது கலே ஆர் வம் கொண்ட சிறுபான் மையினருக்கா?
ஒரு திரைப்படப் படைப் Litrofi (Film Maker) g', #ða ஞனுக இருக்கவேண்டும் ஒரு கலேஞன் எப்போதுமே அதிக Dr UITramaluuntaria, 35mm சென்றடைவதைத்தான் விரும்
புவான் என நான் கருதுகி றேன். மேலும் மேலும் பார் som muitarrassir srautas un muas
ளேப் பார்த்து அவற்றை விரும் புவார்களெனில் நான் மகிழ்ச்சி யடைவேன். அதே சமயம், எவ் விதத்திலும் சமரசம் செய்து கொள்ளவோ எல்லோரையும் திருப்திப்படுத்தும் எளிதான வழிகளைப் பின்பற்றவோ நான் தயாராயில்லே. Fubll: 90 urtagru மான படம் பண்ணுபவனுக என்னுல் இருக்கமுடியாது. அவ் வாறு நான் இருக்க முயன்ருல் அது எனக்குப் பேரழிவைத் தான் கொண்டுவரும்,
ο ο ρήναςή 9γρ9ώρύθη யத்தில் ஒரு திரைப்படப் uan durofo?ai (Film maker) 979.370 676ả7607?
0 தொழிற் புரட்சிக்கு பிறகு முதலாளித்துவ காலகட் டம்தொடங்கியது.முதலாளித் துவ காலகட்டத்தின் போது தான், கலே வடிவங்களிலேயே சக்திவாய்ந்த சினிமா என்னும் வெகுஜன சாதனம் தோற்றம் கொண்டது. துரதிர்ஷ்டவச மாக தொடக்கத்திலிருந்தே இந்த வலிமை மிக்க சாதனம் sostibus உலகின் சொந்
தக்காரர்களது பேராசைக்குப்
பலியாகி, வெகுஜனங்களுக்கு ஒருவகையான போதைப்பொ ருளாக மாற்றப்பட்டது. அப் போதும் சரி, இப்போதும் சரி, பிரதானமாக அது மக்களை முட்டாள்களாக்கி பணம் பண் ணும் ஒரு கனவுத் தொழிற் சாலேயாகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஹொலிவுட் பம்பாய், கல்கத்தா, சென்னே
அல்லது உலகின் Gautiful சினிமா தயாராகுமிடங்கள் எங்குமே இதுவேதான் கதை. &Yდუჩ//pn- தயாரிப்பவர்கள்
என்றழைக்கப்படும் அவர்கள் வண்னவண்ண உறைகளில்
அழகான முறையில் பொதியப் பட்ட சரக்குகளே பெரும்பா லும் மலத்தையே மக்களிடம் விநியோகித்து, ün、 ஏமாற்ற சொந்தமாக மோச டிக் கும்பல்களே வைத்திருக் கின்றனர். ஆளுல் ஒரு நேர் மையான திரைப்படப் படைப் பாளி, தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்துடன்வினை புரிந்து அதனைத் தனது படத்தில் மறு உருவாக்கம் செய்வதோடு மட்டுமின்றி படைப்பு ரீதியில் அதைக் கையாண்டு அந்த யதார்த்தத்தின்முக்கியத்துவத் தைத் தனது படங்களில் நிறுவி தனக்கேயுரிய ஒர் உலகை உண்டாக்கவும் வேண்டும் அவன் தனது காலத்தில் நில வும் சமூக, அரசியல் மற்றும் மனித நிலைமைகளேப் புரிந்து கொண்டு, பார்வையாளன் அத னுடன் உறவு கொள்ளுமாறு தூண்டவேண்டும். agsbarras வேண்டி, படம் பண்ணுகிற ஒரு வன் அரசியல்வாதியாகவோ, (?ilудағiтулі செய்பவனுகவோ அல்லது ஒரு தீர்க்கதரிசியா கவோ இருக்கவேண்டுமென்பது அல்ல. அவன் ஒரு கலைஞனுக இருக்கவேண்டும். @ugWsmouዐ மிக்க சினிமா என்னும் சாத னத்தை வணிக லாபத் தளே களிலிருந்து விடுவிக்க அவன் முயலவேண்டும். இந்த லட்சி யம் எளிதான ஒன்றல்ல. அதை அடைய ஒருவன் சிரமப்பட்டுத் தான் ஆகவேண்டும்.
o சினிமா சமூக மாற் றத்திற்கு வழிவகுக்கும் என நீங்கள் நம்புகிறீர் Ø6mጠ?
I) சினிமாவையும் உள்ள டக்கிய எந்தப் பண்பாட்டுச் சாதனமும் தனியாக இந்த சமூகத்தை மாற்றிவிடக்கூடிய n,. ̧.s 17:7 வபெற்றிருக்கܘܡ 7 ܘ
-(m,
வில்லை. ஆனல் τΠμ. β) μιά இணைந்து சினிய தம் பற்றிய ச அடைவதற்கும் மாற்றங்களேத் கும் மக்களுக்கு செய்யும்.
O GOL, ளால் முன் இந்தியத்தன ness) (7ở79 வளர்ந்துவரு θαμη ήθύωπα, αμη 3 ஆனல் ெ கள், இந்திய முற்றிலும் எளியபொரு டுள்ளனர். வாக்கத்தில் போக்கு அ தென நீங்க
2ეტე თეr?
நீங்கள் சு இருக்கலாம். ஜித் ரே கூட தேவி unitas 3km Gaul வையாளர்களு ளும் எவ்வாறு ளவில்லே, என்பதைக் குறி GT sägar GJITGóllä հյմ, 6 եoճարհ யமான இரண் கும் நமது ச சியல் யதார், னத்தில் கொள் அந்தப் படங்கு கூட மிகத் த வாகும். ஆன படங்களினதும் வத்தை வெ தவறவிட்டுள்ள ளில், அவர்கள் இந்தியத்தன. இல்லை. அவர்க தியத்தனம் றிவின்மை, ணர்ச்சி, மூட கப் பிற்போக் மப்புறங்களில் கும் இல்லாத படும் முரண் மிகச்சுருங்கிய வற்றின் ஒரு வி இவை எல்ல திரட்டிய ஒரு அவர்கள் கரு இந்த இந்தியத் யிலேயே இந்தி uso. È Gi, விட்டு புராண புகள், எளிய ஆகியவற்றல் மாயத் தோற்ற கூறுகளை ஓர் Дd in sa லாம் அந்தப்பட றிப் புகழ்கிரு LOT9, HTT Kjn:Trari prras ! என்று கலந்து விற்
 
 

1ማné}
I6ôl6)Duis
1--1989
மற்ற கலா கங்களுடன் மாவும், யதார்த் ரியான புரிதலே அதன் மூலம்
துவக்குவதற் நிச்சயம் உதவி
விநாட்டவர்க ΩΩνά φρύμ. ρ reb (Indianகருத்துக்கு ம் சில படத் ர்களும் இரை வருகின்றனர். வளிநாட்டவர் த்தனம் பற்றி விளக்கமற்ற οή θα σώδη சினிமா உரு இத்தகைய UTuബ F7 => ფუე-ე ვიწრეს.
கூறுவது சரியாக ஒருமுறை, சத்ய தனது கஞ்சன் மற்றும் சில Gilgri Glo uri , Sidharas புரிந்துகொள் труктуу суу93)2n) ப்பிட்டுள்ளார். கஞ்சன் கங்கா அவரது முக்கி GE užšies Grrrr மூக மற்றும் அர த்தத்தைக் கவ டுை பார்த்தால் ள் இன்றளவும் Urofesor u ni ல், இந்த இரு முக்கியத்து ளிநாட்டவர்கள் ബ காணவிரும்பிய ம் அவற்றில் ள் கருதும் இந் ஏழ்மை, படிப்ப
மதக்காழ்ப்பு ம்பிக்கை, சமூ குத்தனம், கிரா
இருப்பவனுக் வனுக்கும் ஏற் பாடு பற்றிய பார்வை ஆகிய ைேதக் கலவை. ம் உருட்டித் குத்திரம்தான் தும் இந்தியா'. தனம் உண்மை யாவின் அடிப் ல்களை விட்டு க்கூறுகள், மர எட்டுக் கதைகள்
உருவமைந்த Dம்தான்.இந்தக் @店员uá uL憩 விக்கிறபோதெல் டத்தைப் போற் ர்கள் விசித்திர தன கூறுகளத் இந்தியத்தனம் டங்களின் மூலம் பனை செய்கின்ற
„ካ07ው
ஒரு போக்கு வளர்ந்து வரு வதை நான் அச்சத்தோடு கவனித்து வருகிறேன். இந்தி பக்கலே உலகில் சில ஆண்டு களுக்கு முன்னுல் 'தாந்திரி gá atá?'a' (Tantra Art) ar air,10 பெயரில் நிகழ்ந்ததன் மறு நிகழ்வே இது. இந்தச் சூழல் அச்சுறுத்தும்படி உள்ளது. நம் மில் சிலரும் இரையாகிக் கொண்டிருக்கிற ஒருவகை யான அறிவு ரீதியான リra)cm பாதிக்கத்தைத்தான் இது காட்டுகிறது.
0 நீங்கள் ஒரு கவிஞ ராகவும், திரைப்படப் படைப்பாளியாகவும் இருக் கிறீர்கள் எவ்வாறு இந்த இரண்டு கலை வடிவங் s2konuylab selavassair Ugo C2 பில் ஒன்றினேக்கிறீர்கள்?
சினிமாவும் கவிதையும் இரு வேறுபட்ட ஊடகங்கள் அவை தமக்கேயான வெளிப் பாட்டு வடிவங்களைக் கொண் டுள்ளன. இருப்பினும் இரண் டுக்கும் பொதுவானதொரு பந்தத்தைக் காண்கிறேன். ஒரு கவிஞன் கவிதைகளே எழு திக் கொண்டிருக்கிற போதே, திரைப்படங்களின்மீது விருப் பத்தை வளர்த்துக்கொள்வ தும், அதே போல் ஒரு திரைப் படப் படைப்பாளி தனது படத்தயாரிப்பில் ஈடுபட்டிருக் கும்போதே கவிதைமீது விருப் பத்தை வளர்த்துக் கொள்ள தும் சாத்தியமானதுதான் ஆணுல், ஒருவன் தான் தனது uómlúti வெளியீட்டிற்குத் தெரிவுசெய்துள்ள ஊடகத்தின் உள்ளார்ந்த விதிகளுக்கு விசு வாசமாக இருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு திரைப் lo திரைப்படமாக்த்தான் இருக்கவேண்டும். அது ஒருபோ தும் கவிதையாக முடியாது. கவிஞராகவும் திகழ்ந்த ஜின் Israigi (Jen Cocteau) GTG5TL வர் கவிஞர்களுக்கான சினிமா படைப்பாளி ஆவார். அவர், ஒரு சினிமா படைப்பாளியா கவும் வெற்றி பெற்றவர். -yougol u griali (Orphee) முதலில் ஒரு திரைப்படம் பிறகுதான் மற்றப்படியெல் லாம். அதுபோலவேதான் அவ ரது லாபெல் லாபேத் (Labele La Bete) tiap lupi, sri நினேவில் வருகிற இன்னுெரு திரைப்படப் uGD. L'uniros iliиiипаба и ш (; а п б) сић, நான் கவிதையிலிருந்து பல விஷயங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கிறேன். LDIII காவ்ஸ்கி சரியாகக் கூறியது போல 'ஒரு கவிஞனின் தொழி லும், வசன கர்த்தாவின் தொழிலும் அடிப்படையில் ஒன்றுதான்' என்று நான் நம் டிகிறேன். ஆணுல் திரைப் படமோ கவிதையோ எந்த வகையான படைப்பாக்கத்துக் கும் ஒரு கவித்துவமான பதிவு அவசியம். உண்மையில் சினி மாவானது ஏனைய கலை வடி வங்களிலிருந்து ஏராளமான
SNa-AN
வற்றைப் பெற்றுக் கொள்ள வாம். ஆல்ை அது எதையும் பின்பற்ற முயலக்கூடாது. அது ஏனையவற்றிலிருந்து சுதந் திரமாக இருக்கவேண்டும்.
முக்கியமான இந்தி யத் திரைப்பட கர்த்தாக் களில் ஒருவராகக் கரு தப்படும் புத்தாடெப் தாஸ் குப்தா ரஞ்சித்ராய் என் பவருக்கு அளித்த பேட்டி cepair (Deep Focus - ared
சிகை) தேர்ந்தெடுக்கப் LJ og சில பகுதிகள் goобу- பன்முகப்பட்ட ஆளுமை கொண்ட குப்தா கல்கத்தாவிலுள்ள கல் லுரரி ஒன்றில் எட்டு வருட காலம் பொருளாதாரத் தைப் போதிப்பவராக
இருந்தவர் குறிப்பிடத்தக்க கவிஞருமான Салії இதுவரை ஒன்பது செப் திப் படங்களேயும், ஆறு கதைப்படங்களேயும் (Fe ature Films) egGuardi கியுள்ளார். அவரது ஆக ப்ரிந்திய படமான பெர (Return) சில மாதங்க களின் முன்னர் துரதர் ஷனில் ஒளிபரப்பப்பட்ட போது, யாழ். மாவட்டத் திலுள்ளவர்களும் பார்க்க முடிந்தது.
o பேச்சு சாராத Ggaci (Non-Verbal, ) பேச்சு சார்ந்த தொடர்பை (Verbal ) விட சக்தி வாய்ந்தது என்று கூற வருகிறீர்களா?
இருக்கலாம்.ஆனல் கவித் துவக் காட்சி என்பது வேறு விஷயம் எவ்விதப் படைப்புக் கும் பின்னுல் இருக்கிற மிக முக்கியமான விஷயம் அது தான். நீங்கள், அந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கியின் ஏதேனும் ஒரு படத்தைப் பார்க்க நேர்ந் தால் நான் கூறுவதன் அர்த் தம் உங்களுக்குப் புரியும் தார்க்கோவ்ஸ்கி மட்டுமல்ல வேறுபல திரைப்படப் படைப் பாளிகளும் இந்தக் கவித்துவ ওয়n 1 ? 500 // rain பாதிப்புக்குள் ளாகியிருக்கிருர்கள். ரோபர்ட் ப்ரெஸ்ஸன் அல்லது சத்யஜித் ரேயை நாம் எடுத்துக்கொண்டு பார்த்தால் இதனக் காணலாம். Paga annullaggio go Luaisir identi தில் என்ன நிகழ்கிறது என் பதை பிரக்ஞைபூர்வமாக உங்க ளால் அறிய முடியாது. ஆணுல் அதை உங்களால் உணர முடி யும், உங்களுக்குள் ஆழத்தில் ஏதோவொன்று அசாதாரண மான ஒன்று நிகழ்கிறது என் பதை நீங்கள் உணரமுடியும். அது படிப்படியாகஉங்கள் மனக் கண் முன்னுல் வடிவம் பெறும். (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
" தடை உத்தரவு
--98
இந்தியப் பிரதமருக்கு பகிரங்கக் கடிதம்-சால்ம
அன்பார்ந்த காந்தி,
சாத்தானின் செய்யுள்கள் என்ற என் நாவலே இந்திய சுங்கச் சட்டத்தின் 11ஆம் பிரிவின்படி தடை செய்வதாக இந்திய நிதித்துறை அமைச் சும் சென்ற ஒக்ரோபர் 5ஆம் நாள் புதன்கிழமையன்று அறி வித்தது. இந்திய வாசகர்கள் எவற்றைப் படிக்கலாம், எவற் றைப் படிக்கக் கூடாது sts பதை நிதித்துறை முடிவு செய் வது உலகோர் பலருக்கு வியப் பைத் தரும் அது ஒருபுறம் கிடக்கட்டும். ஏனெனில் வறிவிப்பின் இறுதியில் அதை விட விந்தையான வாசகம் ஒன்று காணக்கிடைக்கிறது.
Τίτεία,
"ரஷ்டி எழுதிய நூலின் கலே இலக்கியத் தகுதியை இத்
TSGI) லும் குறைத்து மதிப்பிட வில்லை' என்று அவ்வறிவிப்பின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள் எது (பி. டி. ஐ. செய்திக் குறிப்பிலிருந்து நான் மேற் கோள் காட்டியுள்ளேன்) "பாராட்டுக்கு நன்றி என்று மட்டுமே இதற்கு என்ஞன் பதில் சொல்ல முடியும்,
நாடாளுமன்ற உறுப்பினர் களான திரு. சையது சஹபு தீன், குர்ஷிது அலம் கான் உள்ளிட்ட சில முஸ்லிம் அர சியல்வாதிகளின் வற்புறுத்த லின் பேரிலேயே இந்நூல் தடைசெய்யப்பட்டது. இந் நூலைத் தாம் படிக்கத் தேவை இல்லை என்று கூறும் அதே வேளையில், இத்தீவிரவாதிகள் (இவர்களே அடிப்படைவாதி
கள் என அழைக்கவும் நான் தயங்கமாட்டேன்) என்னையும் என் நூலேயும் தாக்கியுள்ள னர். இந்திய அரசு இவர்கள் பேச்சைக் கேட்டுச் செயல்பட டுள்ளமை மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நிதித்துறையின் அறிக்கை குழப்பம் தருவதாக அமைந் திருப்பதில் வியப்பொன்று மில்லே சென்ற வார இறுதி யில், அரசாங்கத்தின் மற்ருெரு அறிக்கை என் பார்வைக்கு வந்தது மதத் தீவிரவாதிகள் திரித்துக் காட்டித் தவருகப் பயன்படுத்துவதற்கு an in பாகச் 'சாத்தானின் செய்யுள் கள்' நூலில் சில பகுதிகள் அமைந்திருப்பதாலேயே, முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக என் நூல் தடைசெய் யப்பட்டதென்று அவ்வறிக்கை கூறுகிறது.
என் நூல், தெய்வ நிந்தனை யானதோ 2. "Gafluas Torr னதோ இல்லையென்று இதனுல் தெளிவாகிறது. (2) Tája)+o போனுல் என் நூலின் நன் மையைக் கருதியே அது தடை செய்யப்பட்டது என்ருகிறது. உண்மையில், இது அதிர்ச்சி தருகிறது.
குண்டர்களாலும் காமுகர் களாலும் எப்பாவமும் அறி யாத ஒருவர் தாக்கப்படலாம் என்று அறிந்து, பாதுகாப்புக் காக அந்த அப்பாவியையே சிறையிலிடுவதற்கு ஒப்பாகும் இது திரு. காந்திஅவர்களே, ஒரு சுதந்திரச் சமுதாயம் நடந்து கொள்ளும் ԱՔ60):/0 இதுவன்று. முன்னணி நாளே
இன்ஞெரு வெண்ணிரவு
சாந்தன்
வெண்புரு வெளியிடு
விலே ரூபா 10
'ந்தனின் நூலுரு
பெற்ற ஆக்கங்களுள் ஒன்ப தாவது வெளியீடாக வந்துள் ளது அவரது 'இன்னுெரு வெண்னிரவு' என்னும் சிறு கதைத் தொகுப்பு. இது அவ fes மிக அண்மைக்கால (1988 ஒக்ரோபர்) அறுவடை, இதில் அடங்கியுள்ள 14 இறு கதைகளுள் எட்டியது, ஏன் "அலுமார் ஆகிய மூன்று கதைகளையும் தவிர இனய கதைகள் யாவும் எண்பதுக ளுக்குள் வெளிவந்தவை. விடு பட்ட மூன்றும் கூட எண்ப துகளின் ஆரம்ப எல்லைகளை எட்டியவையே. அதுளுல் இக் கதைகளே சாந்தனின் இலக் கிய முதிர்வின் உதிர்வுகளாகக் Gellir gair Gomeomrith.
சிறுகதைகள் எனப் பேர் பெற்ற இக் கதைகள் குறுங் 5io biorras, ୭୯୩ dari இரண்டு பக்கங்களுக்கு மேற் படாதவையாக வெளிவந்துள் ான ஆளுல் இவற்றை இவர் சிறுகதைகள் எனப் போட்டி குப்பதால் குறுங்கதைகள்
என இவர் கருதுவது இவரது கடுகு தொகுதியில் உள்ள கதைகள் போன்றவற்றையே என நாம் கருதுவதில் தப்பி ருக்காது
இவரது சிறுகதைகள் ஏன் குறுங்கதைகளாகின்றன? இவ ரது குறுங்கதைகளேன் கடு குக் கதைகளாகின்றன? குறுக் கத்தில் ஏன் இவருக்கு இத் தன மோகம்
நாவலுக்குரியகாலம் போய் விட்டது. இது சிறுகதைக் குரிய காலம்" அல்லது சிறு கதைக்குரிய காலம் கடந்து விட்டது. இது குறுங்கதைக் குரிய SIGITAJcb என்கின்ற சமூக வரலாற்று ஆய்வு விற் பன்னர்களின் வியர்த்தன்களில் நாம் இறங்கத் தேவையில்லே.
இதனை ஒவ்வொருவரின் தனிப்பட்ட குளுறம்சங்களின் வெளிப்பாடாகவே கருதலாம். சாந்தனின் சிறுகதைகளேன் குறுகிப் போகின்றன? அவர் ஒரு தொழில்நுட்பவியலா வராக இருப்பதால், அதற்
டுகளும் பரு இத்தடை உத் டித்துள்ளன. "Pasalah GPsathau தலையங்கம்) : பாடு (இந்தி தலையங்கம்). கிங்ஸ்லி அமி li, insin ஸ்டாப்பார்டு மு பெற்ற எழுத் டர்நேஷனல் ே tional PEN), esör Glassinarris censorship),
Natan ng man aurrenti 5 புகளோடு சே கண்டித்துள்ள
கருத்துச் சு நாயகச் சமூகத் svosi univo ஜனநாயகம் ந ளாகி வருகிறது
30 ou 3 oux) விம்களின் உ தாமே பாதுகா கூறிக்கொள்ளு போன்ற பிற டைந்த எந்த இந்நூலே ெ அனுமதி தல் கூறுவது, அவர் களைத் தல ே கொண்டுள்ளா தையே காட்டு ஞபிரிக்க முை கொண்டுள்ளஇ தன்னே நாகரிக தாயம் என்று சு முடியுமா என்ப தடை செய்யப்
கேற்ப எதையும் விடாது. செம்மையையும் தின் வெளிக்கா இத்தகைய சி செம்மைக்கும்"
நீண்ட
மனம், எழுதினுல் த இலக்கிய ஆற்ற போகும் என் குறுக்கமா இ கள் என்னும் கு
அதே நேரத் ஒட்டுமா என் ஆரைகள் நெடுங்கதைகளு ளார் என்பதை தில் கொள்ளல்
இந் நெடுங்கள் தனது இலக்கிய பேண முடிகி தைப் பொறுத்ே விகளுக்குப் பு வேண்டும் (இ. ஒரு சந்தர்ப்பத் ബ
 

எழுந்துள்ள கேள்வி. இவ்விவ
காரத்தில் உண்மை எது, பொய்மை எது என்பதைக் கொஞ்சம் இனம் பிரித்துக் காண்போம் என் எதிராளி களப் போலவே, சாத்தா னின் செய்யுள்கள் நூலை
நீங்களும் படித்திருக்க மாட் டீர்கள் என்று நம்புகிறேன். எனவே, இன்றிய மையாத செய்திகள் சிலவற்றை நான்
ன் ரஷ்டி
வ இதழ்களும் விளக்க விரும்புகிறேன். என் தரவைக் கண் நூல் இஸ்லாத்தை நேரடியா டுத்துக் காட்டு சுத் தாக்குகிறது என்று நான் முடிவு (இந்து ஒப்புக் கொண்டுள்ளதாகக் ந்ேதனைக் கட்டுப் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளேன். பன் எக்ஸ்பிரஸ் அவ்வாறு நான் சொல்லவே இதனுல் தான் இல்லை.
ஹரால்டு பிண் horn , lo தலான புகழ் ாளர்கள், இன் Nusir Interna
என் நூலின் (இந்நூல் இஸ் லாத்தைப் பற்றியதல்ல என்ப தை முதலில் மனங்கொள்ள வேண்டும் பெயர்வு, உருமாற்
இண்டெக்ஸ் றம் அயன்மைப்பட்ட மாந் ஷிப் (Index on தர், காதல், மரணம், இலண் இந்திய நூல் டன் பம்பாய் ஆகியன பற் ர் - விற்பனை பியே என் நூல் பேசுகிறது.) ஆகிய அமைப் பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட் ந்து இதனைக் டுள்ள பகுதி ஒரு தீர்க்கதரிசி யைப் பற்றியது. அவர் பெயர் மகம்மது இல்லை. அவர் வாழும் தந்திரமே ஜன நகரம் வியப்புறு கற்பனையின் தின் ஆணிவேர். பாற்பட்டது - மண்ணுலான வயில் இந்திய அந்நகரம் நீர் பட்டதும் கரை
கைப்புக்கு உன் கிறது. கற்பனைச் Plfaser பலர் அவரைச் சூழ்ந்துள்ள னர். அவர்களுள் ஒருவன் என் முதற்பெயரைத் தாங்கியுள்
புதீனும், முஸ் ணர்வுகளுக்குத் ou can fasair eтaғarді.
yararı நம் நாகரிகம
Anugu வளியிடுவதற்கு
it as st no ாகப் புரிந்து ബ றெது. தென் மயில் நடந்து
தியாஇனிமேல் மடைந்த சமு கூறிக் கொள்ள தே என் நூல் பட்டுள்ளதால்
மேலும், இக்காட்சி CANCIA தும் கனவில் தோன்றுகிறதுகற்ப மாந்தரின் கற்பனைக் கனவு அக்கற்பனை மாந்தர் ஒரு நடிகராவார் மேலும், ബ டது. வரலாற்றிலிருந்து இதற்கு மேல் விலகிச் செல்ல இயலுமா? ஞாகுேதயம், உல கின் பெருஞ்சமயம் ஒன்றின் பிறப்பு ஆகியன பற்றிய என் பார்வையை இக்கனவுக் காட் சியில் நான் விளக்கியுள்ளேன். இஸ்லாமியப் பண்பாட்டை மையமாகக் கொண்ட மதச்
リエA
இழுவுண்ண சரி, இன்னுெரு வெண்ணிரவு' க்கனத்தையும் கதைகளின் இலக்கிய ou 32
பேணும் மன எவ்வாறு உள்ளது? ட்டலா இது இத் தொகுப்பில் அடங்கி கனத்துக்கும் புள்ள 14 கதைகளுள் 'உல பழகிப்போன கங்கள் போக்கு யுகங்கள் விஷயங்கள் வாழ்க்கை" போன்ற கதை ான் பேணும் கள் இன்று தமிழ் மண்அனு இழுவுண்டு பவிக்கும் சமகாலப் பிரச்சி ற பயத்தின் னகளே வெளிக்காட்டுவதில் வறுதை வெற்றி பெறுகின்றன என்றே றுகதைகள் கூற வேண்டும். இவற்றுள் போக்கு", என்னும் சிறுகதை gGy)nraFmrrub, க்கம், தில் சாந்தன் ' ஃ றும் நாவலும் இன்று தறிகெட்டுப் போய் என்னும் விட்டன என்பது பெல் ம் எழுதியுள் அடிச்சா விலத்த வேணு யும் நாம் மன மெண்டிருக்கா' என்று ருேட் வேண்டும். டில் சைக்கிளில் போகும் தடி யர், பெல் அடித்தவனுக்கு தகளில் இவர் சொல்லும் பதிலோடு முடியும் த் தரத்தைப் போது, அழகாகக் காட்டப் தா என்ப படுகிறது. த, நமது கேள் அவ்வாறே நமது வாழ்க்கை, தில் கான இயற்கை பற்றிய ஆழ்ந்த த நாம் வேறு அனுபவிப்பு எல்லாம் நமது இல் ஆய்வுக் சுதந்திரமின்மையால் கெட்
டுப் போவதை யுகங்கள்
சார்பற்ற ஒருவனின் பார்வை இது மதசார்பற்றது எனக் கூறிக் கொள்ளும் நவீன இந்தி பாவில் இத்தகைய கருப் பொருள்களே இலக்கியம் கையாளக் கூடாது என்று இந் திய நிதித்துறைகூறமுடியுமா? ஆம் எனில், நான் நிலத்ததை விட பிரச்சனை மேலும் சிக்க லாகிறது.
திரு. காந்தி அவர்களே நான் இருக்கும் இடத்திலி ருந்து பார்க்கும் போது எந்த வொரு தவிர மது வற்புறுத்தலையும் எதிர்க்கும் 2, siðfaoi alšios Gir அரசாங்கத் துக்கு இல்லை என்றும், தியாவின் அரசியல் விவகாரங் களே மத அடிப்படைவாதி களே முடிவு செய்கின்றனர் என்றும் தோன்றுகின்றது. திரு வாளர் சஹபுதின், குர்ஷிது அலம் கான், சுலமான் ரேட்டு ஆகியோருக்கு என் நாவலப் பற்றி எவ்வகை அக்கறையும் இல்லை என்பது எனக்கும் தெரி யும் உங்களுக்கும் தெரியும். உண்மையில், முஸ்லிம்களின் வாக்குச்சிட்டுக்களே யார் பெறு வது என்பதே பிரச்சனை. அர சியல் களத்தில் என் புத்தகம் கால்பந்தாவதை நான் வெறுக் கிறேன். இப்பிரச்சனேயின் முடி வில் நீங்கள் ஒரு பிலிஸ்தைஞக ஜனநாயக எதிர்ப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சந்தர்ப் பவாதியாகவும் காட்சி தரப் போகிறீர்கள் என்பதே என் வெறுப்பைவிட உங்களுக்கு அதிகக்கவலே தரவேண்டும்.
பிரதமர் அவர்களே, நிதித் துறையிடம் இலக்கியத்தைப் பற்றி பேச என்னுல் முடியாது. என்னெப் பொறுத்தவரை இப் பிரச்சன நம்மிருவருக்கும் இடையிலானது. ஒரு கேள்வி யை நான் நேரடியாகக் கேட் கிறேன். எத்தகைய இந்தி யாவை நீங்கள் ஆள விரும்பு கிறிர்கள் - அதந்திரமான சமு தாயத்தையா, ஒடுக்குமுறை நிறைந்த சமுதாயத்தையா?
(9ஆம் பக்கம் பார்க்க)
அழகுறக் காட்டுகின்றது. மேலே பறக்கும் அழுக்குப் பச்சைத் தும்பியால் கெட்டுப் போகும் இயற்கை பற்றிய விவரனை மிக நேர்த்தியா கவே செய்யப்பட்டுள்ளது.
இக்கதைகள் நீங்கிய ஏனைய கதைகளுள் இடைவெளி, கடந்துபோன காலங்களில் வேதனையோடு இழையும் டின தின் ஒரு நொஸ்ரவிஜிக் தன்மையைக் காட்டுவதில் வெற்றி பெறுகிறது. 'நிழ லும் அவ்வாறே பெயர்க்கப் படப் போகும் பலாமரம் பற் றிய விவரணை கவித்துவமாக வந்தமைகிறது. காற்றுக் கெல்லாம் பெய்கிற பழுத்தல் கள்", "வெய்யில் பூக்கும் Gaara lari Guria இதற்கு உதாரணம்.
இவை போக எஞ்சிய கதை களுள் மெளமகங்கள்', "அளத் தல் இன்னுெரு வெண்ணி ரவு போன்றவற்றை இத் தொகுதியில் இருந்தே அப்பு றப்படுத்தியிருக்கலாம். ஏனைய கதைகளான தோல்வி', 'எட் டியது' மீறல்", "அலுமார்
ஏன்?" என்பவற்றை தொகு
தியில் சேர்த்துக் கொண்ட தால் தொகுதி இலக்கியக் கனதி கொண்டிருப்பதாக, நாம் கொள்ள முடியாது. - திசைமுகன்

Page 8
திசையின் குறுநாவல்
3.
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நி ஒரு குலமும் சுற்றமும் ஒருரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாயென் நெஞ்சத் துயிர்ப்பிப்பாய் நீ
இப் பொன் தி இம் மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ .
தேவாரம்
Tras () அவன் விலகி வந்து விட்டான். ஹாரா அக்காவை விட அழகி. ஸாராவுக்கு அவனிடம் பரிவு இருந்தது. ஸாராவுக்கும் அவ னுக்கும் கல்யாணம் நடக்கும் என்றுதான் எல்லாரும் நம்பி ஞர்கள் ஆஞலூம் அவன் விலகி வந்து விட்டான். அவ் வாறு நேர்ந்து விட்டது.
ஸாராவை அவன் முதன் முதலில் கண்ட போது அவ வயதிருக்க
ளுக்கு பதினுறு
லாம். பன்றிக்குட்டி கூட பதி ணுறு வயதில் அழகாகத்தானி ருக்கும் என்பார்கள். ஆணுல் ஸாரா பன்றிகளுக்குப் பிறந் தவளல்ல. ஒரு வேளை மான் களுக்கும் மயில்களுக்கும் பிறந் திருக்கலாம். ஒயிலெடுத்து ஆடும் அழகிய ஸர்ப்பங்கள் அவளுக்குப் பாலூட்டியிருக்க லாம். அவற்றின் கொடிய ஷம்தான் அவளது கண்க தேங்கி நிற்கின்றன போலும்!
அது ஒரு மாரிக்காலத்து இரவு சொத சொத வென்று நாள் முழுவதும் சிணுங்கியது மழை. அவன் அனேகமாகத் தோயத்தோய நனைந்துவிட்டு வந்தான் மழையும் காற்றும் மின்சாரத்தை அடித்துக் கொண்டு போய் விடுகின்ற னவா என்ன? மேசைமீதும், ஜன்னல் குறட்டின் மீதும் சில மெழுகு திரிகள் ஏற்றிவைக் கப் பட்டிருந்தன. அவை துள் ளியும் துடித்தும் மங்கிய ஒளி யலேகளை ஈன்றன. ஆல்ை அவற்றின் வெளிச்சங்கள் எப் போதும் அமைதியை மனதில் தூவவல்லன. சில ஒளியலைக ளின் கீழ் சிலபேர் மிக அழ காக ஜொலிப்பார்கள். அந்த மழை மணக்கின்ற இரவில், மெழுகுதிரிகள் உருகி ஒளி uur வழிகின்றபோது, Lóri酶島ó偽鈔- =ے3)IRيو Gortant argusoral Disor salt தியை அனேகமாகச் சாக டித்து விட்டாள். அவளது கண்கள் மிக அழகாகக் கொலே புரிந்தன. வெளியே மழை முசி விளாசிக் கொண்டிருந்
தது. அவனுே தனக்குள் ளேயே கரைந்து வழிந்து கொண்டிருந்தான்.
I na sa ginawa
அவனது புலன்களில் லாரா மிக நுட்பமான அதிர்வுகளை மீட்டி விட்டாள். சில வேளை களில் ஸாராவை அவன் கண்ட கோலங்கள் சாசுவத மானவை. இனி, ஸாராவைப் பற்றிய எண்ணங்களே அவ னிடமிருந்து கழித்து விட் டால் ஒரு கூடு மட்டுமே மிஞ் கம் என்ருகிவிட்டது. அவ்வா ருகுமெனில் அவனது நிலைமை மிக அபாயகரமானதாகிவிடும் எனக் கிலேசமுண்டாயிற்று. nnyroisirurgi ஈடுபாடு
கொள்ளாதிருப்பதற்கும், அவ ளது ஆட்கொல்லிக் கண்களே மறப்பதற்கும், அவன் மிகவும் முயன்ருன் சில விஷயங்களை மறப்பதற்கு எவ்வளவுதான் முயன்ருலும் அவை விடாப் பிடியாகத் துரத்துகின்றன. எயாராவின் விஷயத்தில் அவ் வாருகி விட்டது எாராவை விட்டால் அவனது ஜீவிதத் துக்கு உரம் சேர்க்க வல்ல வஸ்துக்கள் உலகில் இல்லை எனச் சில கணங்கள் அவனுக் குச் சொல்லின
ஸாரா எப்படியாவது அவ னுக்குத் தேவை!
எதற்கு?
அவனது உயிர்வாழ்தலுக்கு இதுகூடப் புரியவில்லையா?
ஸாரா ஒரு பெண் விக்கிர கம், சரஸ்வதியைப் போல உடையணிவதற்கும், விணே யை மீட்டி இசை பெருக்குவ தற்கும் ஸாராவை விடத்தகு தியானவள் இல்லை. அவனும் வாராவும் மட்டும் உலகில் வசிப்பார்கள்ாம் தவிர, சில இசைக்கருவிகளுக்கும், &plau சிட்டுக் குருவிகளுக்கும் பெரிய மனது பண்ணி உலகத்தில் இடம் கொடுக்கலாம். அவன் உபாசகன். ஸாரா சரஸ்வதி. அவள் வீணையைப் பிழிந்து இசையாய் ஓட விடுவாள் இவ்வாருன மென்மையான, கவித்துவம் வாய்ந்த விஷயங் களே ஜீரணித்துக் கொள்ள உலகில் வேறு யாராலும் முடி யுமா, என்ன?
ஆகவே, அவனும்.லாரா գմ, Պոմ இசைக்கருவிக ளும் சில சிட்டுக் குருவிக ளும் மட்டும்.
Jo M.
GroCBay Gurgy அடிக்கடி மழை
பிரபஞ்சம் மு றுக்குள் அடக்
சிட்டுக்குருவி கீழ்ப்படிவுள்ள
பிரஜைகள். ச
35GSTED TOT 600 GN141 லும் உற்சாக angá Glas அவற்றுக்கு ே தெரியாதாம்!
சிட்டுக்குருவி ஆனையிடுவான்
எங்கே, உலவி விட்டு பெய்கிறது. ெ மழையில் நன கள் மழை எ கிறது தெரியு கூந்தலிலிருந்து களே, உங்களும் புரியுமா? சும் Garrio - er தெரியும், சிற தெரியும், வ ஜிவ் வெனத் யும், வேறென்
Finrigtinalesör
யுமா? வாரு SVTTTI
NASA
எவ்வளவு கார்ந்திருக்கிரு ஸரஸ்வதிபோ
вати теба.
உஷ்ஷ் சத் அமைதி, அன
ஜாக்கிரதை சங்கீதத்தில் போய்விடுவா
உஷ்ஷ் சி uL o Glasgow ||
omont printa%27s&w டலேக் கிழித்
அவளது
யத்தை 666ւb.
Gf.
அமைதி, அ
ஆல்ை,
Grottisoo) விலகிச் சென் அவ்வாறு தது போலு வயிற்றுக்கும் க்கும் ஆலாய் கில், இவ்வா பிரபஞ்சங்கள் போயிருக்கும் கும்.
அன்றிலிரு வும் மாறிவி காண்கிற ப அவனே அை திணறினுர்கள் ளில் அவன் ருந்து து -WarGrg ala போயிற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4-、-芷9&G
LSLS S STS SS SS SSLLSiiSS
LLSSMSSSLSSSLSS
ம், கீழே பூமி. ի 6)ւյնպth.
ழுவதும் இவற் so.
கள் அவனது
aroser ற்றே முட்டாள் "göti என்ரு road பதைத் தவிர வறு வேலைகள்
களுக்கு அவன் I
கொஞ்சதூரம் வரலாம். மழை தரியவில்லேயா? யலாம். வாருங் ங்கிருந்து பெய் மா? ஸ்ாராவின் 1.முட்டாள் க்கு இதெல்லாம் மா 'குக். ச் சத்தமிடத் குகளைக் கோதத் ான முகட்டில் தாவத்தெரி என தெரியும்?
சங்கீதம் புரி ங்கள். அதோ
அழகாக உட் ள் பாருங்கள்
சங்கீதத்தைக்
தம் போடாதே In@!
ஸாராவின் கரைந்து
ul
|றகுகளைப் அடியாதே
விழிகள் உன்னு து விடும்.
குரல் உன்னித றுத்துத் தின்று
மைதி உஷ்ஷ்.
விட்டு அவன் பல நேர்ந்தது. விதிக்கப்பட்டிருந் ம். ஒரு சாண் ஒரு முழம் துணி பப் பறக்கிற உல ரன எத்தனையோ அமிழ்ந்து அழிந்தேயிருக்
ந்து அவன் மிக டான். அவனக் ழைய நண்பர்கள் டயாளம் காணத் ir. LuGQ) G@l LaLiliué95 சக ஜீவிகளிடமி Roufs, L'ILL" Larssär. கம் ஸ்தம்பித்து கல இன்பங்களும்
அவனுக்கு அந்நியமாகின. நிகழ்காலம் அவனைக் கைவிட் டுச் சென்றது. எதிர்கா லம் அவன் முன் நின்று கேலி யாக நகைத்தது. எல்லா வற்றினின்றும் மீள்வதற்குத் தனக்குள்ளேயே போராட்டமொன்றை நிகழ் த்த நிர்ப்பந்த முண்டாயிற்று.
எடை குறைந்தும், முகம் கறுத்தும், ஜீவசக்தி குறைந் தும்-ஒரு துடிப்பற்ற கிழவ னேப் போலாஞன். அவனது முகமும் ஆன்மாவும் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தன.
som grmtigaasiär Fiorisororaj சேதியை மிக இலகுவாகவும், சலனமற்றும் எடுத்துக் கொள் ளவேண்டுமென்பதில், அவன் தீவிர அக்கறை காட்டினுன் எனினும் உதடுகள் நடுங்குவ தையும், உடல் சற்றே வியர்ப் பதையும், நெஞ்சு பொறுக்க மாட்டாமல் துடிப்பதையும் அவனுல் தடுத்துக் கொள்ள முடியவில்லை. எாராவுக்குக் கல்யாணம் நடக்கிறது என்ற சேதியை அவனுல் ஜீரணித் துக் கொள்ள முடியவில்லை.
ஸாரா ஒரு கிறிஸ்தவனேக்
näjaunrooth llaw Gosfái, GG) szintos
Tair
4.
அவனது உச்சியில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தான்.
ஓ! இந்தப் பெண்கள். பெண்கள்
சரஸ்வதியாக இருப்பதில் ஸாராவுக்கு விருப்பமில்லை. மேரி மக்தலேனுளாகத்தான் இருக்க விருப்பமென்ருல், அவ ல்ை என்ன பண்ண முடியும்?
அன்றிரவு, ஒரு விபரிக்க முடி யாத மனநிலையில் இருந்தான்.
வெளியே காற்று மரக்கிளே களைப் போட்டு உலுக்கியது. எதையோ வக்கிரமாகச் சொல் வியபடி அவனது அறைக்குள் நுழைந்து, நிலேகொள்ளாமல் சுழன்றது. கனத்த கருமிருட்டு அவன் மேல் கவிந்து, ஒரேய டியாக அமுக்கியது.
உடல் லேசாகச் சுட்டது.
வியத்தகு முறையில் திடீ ரென அவனத் தூக்கம் அணைத்தது. ஆனல் நிம்மதி யற்ற உறக்கம். ஏதேதோ முணுமுணுப்பதும், புரண்டு புரண்டு படுப்பதுமான சொப் பணுவஸ்தையுடன் உழன்ருன்,
சவரக்கத்தி கையில் ஆயத்தமாய் இருக்க கண்ணுடியில் தெரியும் αρραβεδό07, ஏளனமாய் நான் பார்க்கிறேன். அவரது தாடி எனதுகவனத்தைக் கோருகிறது:
நான்,
மீண்டும் ஒருமுறை அவரைக் கேட்கிறேன்:
உயரத்திலுள்ள பட்டுப் φάσιση Ορθόδων வசியப் படுத்த
υςύού αυσανουαρή ό3
இளைஞனின் முட்டாள் துணிச்சலுடன் இன்னுமேன் தி காத்து நிற்கிருய?
ருெபேர்ட் கிறேவ்ஸ் தமிழில்: அ.யேசுராசா
ഴ്ച. விழிப்புத் தட் டிற்று. அநேகமாக அந்தச் கடலேக்குருவியின் ஒலம் அவ இனத் தட்டி எழுப்பியிருக்க வேண்டும். அவனது உச்சிக்கு நேரே அது பறந்தாற் போல இருந்தது. நிராதரவாகக் கூக்
குரலிட்டபடி அது பறந்து போயிற்று.
சிறுவயதில் uyubldr
சொன்ன கதையொன்று அவ னுக்கு ஞாபகம் வந்தது. சுட இலக்குருவி ஒரு முனிவரின் தலே யில் எச்சமிட்டு விட்டதாம். முனிவர் கோபம் கொண்டு உனது இணை இரவினில் காணுமல் போகக் கடவது. அதைத் தேடித்தேடி நீ இரத் தம் கக்கி இறந்துபடக் கட வாய்' எனச் சபித்தாராம், அன்றிலிருந்து இரவு நேரங்க ளில் தன்னிணையைத் தேடிச் கடலேக்குருவி ஓலமிட்டுக் கூவி அழைத்தவாறே ஊரூராகப் பறக்குமாம். அதன் ஒவ்வொரு கத்தலுக்கும் ஒவ்வொரு துளி இரத்தம் சிந்துமாம். அப்ப டியே இரத்தம் சிந்தச் சிந்த அது பறந்து போய் ஒரு சுட ஆலயில் விழுந்து உயிர் விடு
DTT b.
அந்தக் கதை உண்மையோ, பொய்யோ ஆளுல் அதன் கூக்குரலில் இரத்தம் தெறிப்
பதை அவன் அக்கணத்தில் உணர்ந்தான். அனுபவங்கள் தரும் படிப்பினையைப் பற்றி அக்கா சொல்வது சரிதான் போலும்! இப்படியான ஒரு மெளடிகர் சோகம் அவனுக்கு வாய்த்திருக்காவிட்டால், அத் தத் துர்ப்பாக்கியம் கிட்டிய குருவியின் ஒலத்தை அவன் அனுதாபத்துடன் செவிமடுப் பானு, என்ன?
அந்தக் குருவி ரொம்பவும் பாவம். அது இரத்தம் கக்கிச் செத்துப் போய் விடுமோ?
குருவியே! நீ செத்துப் Gυσαύ ούι σGg, 3 ισότωναν களும் இழப்புக்களும், உல கில் ஜீவராசிகள் தோன் றியவுடனேயே பிறந்து விட்டன. தாங்கிக் கொள் மீண்டு, வெளியேறு. வாழ்க்கை வாழ்வதற்குத் தான் இறந்து படுவதற் கல்ல. இன்னும், உலகில் எத்தனையோ இன்பங்கள் உள்ளனவே! அவற்றுக் தாக இன்னும் ஏழு முறை பிறக்கலாம். குருவியே, நி செத்துப் போய் விடாதே! சற்றுத் தூரத்தேயிருந்து ஒரு நாயின் குரைப்பொலி (9ஆம் பக்கம் பார்க்க)
T

Page 9
ஆட்கொல்லி.
(8ஆம் பக்கத் தொடர்ச்சி) இருள் தடவிய காற்றில் மிதந்து வந்தது. அந்த ஒலி யில் ஒருமுறையீடு இருந்தது. ஒரு அணுதைக் குழந்தை சிணுங்கி அழுவது போலக் கேட்டது.
lagi அது நிறையச் சண்டை போட்டது என அவன் கற்பனை Gosoofi
கொண்டான். ஒரு பெட்டை நாயின் காரணமாக, ஒரு வற் றலான பலங்குன்றிய நாயை அது கடித்து விரட்டிற்று. பெட்டை நாயைத் தொடர் ந்து வேட்கையுடன் ஒடிக் கொண்டிருக்கையில், அதனி னும் பெரியதும், மூர்க்கத்த
னமானதுமான இன்னுமொரு நாய் அதனைப் புரட்டிப் புரட் டிக் கடித்து ஓட விரட்டி விட் அந்தப் பெட்டை ܀ 907 ܚܐ நாயோவெனில் ஆரம்பமுதலே அதற்கு ஆசை காட்டுவதும், பிறகு வாலேப் பின்னங்கால்க ளுக்கிடையே நுழைத்துக் கொண்டு முரண்டு பண்ணித் தூர ஓடுவதுமாக, அதனைப் படாதபாடு படுத்திவிட்டது. இந்த நாய் கடிவாங்கியவுடன் (a) Ifur நாயுடன் DIE இணேந்துவிட்டது. அதை முகர்ந்து பார்த்து, சிணுங்கிய குரலில் அது சல்லாபமொழி பேசி தனது அன்பைத் தெரி வித்தது. இவற்றையெல்லாம் நினக்கையில் பரிதாபத்துக் குரிய நாய்க்குக் கோபம் முட் டிற்று அதைவிட அவமா னம் பொங்கிற்று ஏமாற்றத் தால் அதன் இதயம் விங்கிக் கனத்தது. அதைப் போக்க எண்ணி வான்நோக்கி முக த்தை நிமிர்த்தி, நீளக் குர வெடுத்து அது ஊளேயிட்டழு *
'ளை வள '
அடஎன் அசட்டு நாய்க் குட்டியே பெட்டைநாய்க ளுக்கா பஞ்சம். நாளே உனது நாள். அழாதே, என் அசட்டு நாய்க் குட் டியே!
சற்றே திறந்து கிடந்த யன் னலினூடு அவன் வெளியே பார்த்தான். கருங் கும்மென ஒரேயிருள். மரக்கிளயொன்று இருளில் முக்குளித்தது மிக மங்கலாகத் தெரிந்தது. இரு கையைத் துழாவி எதையோ தேடும் குருட்டுக் கிழவிபோல அது குலுங்கிற்று.
காலேயில் அது ஒரு அழகிய மலரை ஈன்றது என அவன் கற்பனை பண்ணிக் கொண் டான். பெருமையுடன் தலைக் கனமும் சேர, காற்றுடன் அது விருப்புப் பேசிற்று மாகல யானதும் பூ உலர்ந்தது. சம
யம் பார்த்திருந்த காற்று விம்புடன் உரக்க விசிப், பூவைக் காம்பினின்றும் ஒடித் துத் தரையில் விழுத்திப் பழி வாங்கி விட்டது. மரக்கிளே யோவெனில், மிகத் துக்கித் துப் பூவைத் தேடித் தேடி இருளில் கைநீட்டித் துழாவு கின்றது. அது அகப்படாமல் போகவே விசனத்துடன் சட படவென விரல்களே முறித் தது. உஸ்" எனப் பெருமூச் செறிந்து ஏங்கிற்று.
αρσά6) ασύGυ 1 αρι ωσά கொப்பே இன்னுமொரு மலர் பூக்கும். காலையில்
நீயே பார்க்கலாம். ஆணு லும் பூக்கள் நன்றி கெட்
G. தம்மை ஈன்ற மரத்தினின்றும் விரைவில் பிரிந்து விடும். கடை
கெட்ட மங்கையரின் கூத் தலில் அவை குஷாலாக உட்கார்ந்து கொண்டு ஏமாளி ஆண்களைப் பார்த் துக் கேலியாகப் பல் இலக் காட்டும். இதுதா σοτέλωμα Φουαώ | αρσά கொப்பே, நீ உருகாதே! நாளே இன்னுமொரு பூ கிடைக்கும். அதுவும் விரை வில் உதிரும் ஆணுல் மறு படி அடுத்த தினத்தில் பூக் குமே! அதற்காகவே தி நித்திய ஜீவியாயிரு இரு ளில் கிடந்து புலம்பாதே காலேயானதும், சூரியன் இருளே அடித்துத் துரத்தி பதும் நீ பழையபடி காற் றுக்குச் சவால் விடுக்க συγγρό.
சேவல் ஒன்று கூவிற்று. கொஞ்சம் தடித்த அடிக்கட் டைச் சுருதிக் குரல் அதற்கு மனிதர்களைத் துயில் எழுப்பு வதற்காகத்தான் Garasi கூவுகிறது என, முட்டாள் களே சொல்வார்கள், சேவல் கூவுவது பேட்டுக் கோழிக் குத் தனது வீரியத்தைப் புலப் படுத்துவதற்குத்தான் தலையை நிமிர்த்தி, சிவந்த கொண்டை பதற, உடலே விறைப்பாக முறுக்கி, சிறகுகளைப் படபட" வென ஒலி செய்து, கூரல களே விரியத் திறந்து, சேவல் தனது வீரப் பிரதாயங்களைப் பேட்டுக் கோழிகளுக்கு முன் ல்ை அளந்து கொட்டியது.
"கொக்கரக்-கோ ஒ1.'
GaGa. 30νοΟΤαρσεών இரும் ஐசே! நீர் ரொம்ப மோசம் உம்மை விட அழ கான துடியான இளஞ்
சேவல் ஒன் மால்ை உன ணுக்கு இரு உமது மாமிச பதில் பெரு டாகும். உம சுருக்கு இ உமது பிரிய பேட்டுக் கே சட்டிக்குள் வி றனவா? சே என் மக்குச் அவற்றுக்குப் βα ομού άβούρι αστρατα,
கூவாதிர். ...Gar Gαρίσαρ.
@',
குயில்கள் மது டிசைக்க ஆரம் வைகளிலே மூட பியவை இந் தான். அவற்று டத் தெரியாது Атантигултандh; орт செய்யத் தெரி யானின் கூடுக HSN unfTüL Guff முட்டையிடும். றின் குஞ்சுகளே கொத்திப் பிடு டியடிக்கும். அ களோ, அப்பே சோலேகளில் காதல் புரியும்,
குயிலே, கருங்குயிலே விடவும் முக்கி ούραση, αφή
சாத்த
சாத்தான் ஏ நரகத்திற்குத் டான் என்பதை ளும் கிறிஸ்தவர் களும் அறிவர்.
இந்தியாவில் போது பிரித்தா шылған сезітап аға சாத்தானின் என்ற நாவலே பறிபோகப்படக் விற்கு பிரச்சினை கொண்டதன் தனே பேருக்குத்
சாத்தானின் நூலைப் பொறுத் எடுக்கவிருக்கும் குக்கு உண்மைை தும். நீங்கள் தை செய்தால், நானு மோசமான முடி வேண்டியிருக்கும்
1947-ஆம் ரஷ்டி உலகப் இலண்டன் நக ரிட்ஜ் பல்கலே தார். இவர் எழு இரவின் பிள்: stb’ (Shame) டுக்கான புக் Θανά σοφθαν Verses) Sis
குறிப்பும் மொழி
 
 
 
 
 

று அகப்படு | 31 679307607 நந்தாற்போல த்தை ருசிப் விருப்பமுண் து கழுத்தில் றுகும்போது
σάβάόγΤηρο) ழிகள் கறிச் ழப் போகின் |6)/(86 მ), 59/g |
சேவலே புதிய பொலி க்கும் கவ ரும் ஐசே! . கூவாதிர் ή β) σήώων
ToT; ur. பித்தன. பற த்தனம் நிரம் தக் குயில்கள் க்குக் கூடு கட் கண்மூடித் தல் மட்டும் யும். பிறத்தி ரிஸ் அசட்டுத் ய் உட்கார்ந்து பிறகு, அவற் க் காதங்கள் ங்கும் விரட் சட்டுக் குயில் தும் மாமரச் ாடிப் பாடிக்
த ர ற் காதலே μυρη κοτ μου உலகத்தில்
a_ირზე Gu_1. காதலுக்காக αρραβώ βασιτα σαώ θυηρή, கக் குரலிழைத்து உயிரை
விட்டு விடாதீர் தன 62 WarGGOT
இருள்
கரைய ஆரம்பித்தது. சூரிய தேவன், இருளுக்கு செம்மை யாக அடி கொடுக்க ஆரம் பித்து விட்டான். இருள் பின் வாங்கி ஓடி முற்ருக மறைந்து விட்டது. காகங்களுக்கெல் லாம் இதைப் பார்த்ததும் சும்மா இருக்க முடியவில்லை. இருளேப் பார்த்து நையாண்டி Mrš *ān ,高r”r矿硫 கர்ணகடுரமாக முழங்கின. உதயத்தை நோக்கித் தொழு வன போல இறக்கைகளைப் "படபட" வென அடித்துத் தமது சவட்டைக் கால்களால் ஒய்யாரநடை பழகின.
சூரியப்பயலே, நீ அதிர்ஷ் டசாலிதான் ஒண்ணும் நம்பர்க்காரணுச்சே உனக் கொரு δύάώνη σφηβοι காதலி இருக்கிருள் உன் முகம் கண்டதும் தானும் மலர்கிருள் நீ போகும் பாதையெல்லாம் விழி யால் தொடர்கிருள். நீ மறைந்தபிறகோ ஒரு வித வைப் பெண்ணே போன்று களேயிழந்து முகத்தைத் தொங்கப் போட்டு விடு கிருள். உன்னைப் பார்த் தாலே எனக்குப் பொரு மையாக இருக்கிறது. சூரி யப் பயலே, தி அதிர்ஷ் டசாலிதான்.
வெளியேயிருந்து தள தள எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம் கேட்டது. அது யாரெ னப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவனது பிடரைப் பிடித்துந்தியது. எழ முயற் சித்தான். அவனது பலத்தை எல்லாம் படுக்கை றிஞ்சி விட்டதோ, என்னவோ? எழ முடியவில்லை. தலே ஈயக்குண் டெனக் கணத்தது. சுவர் கள் இடம் நகர்ந்து திரிய ஆரம் பித்தன. தரையாவெனில், ஸ்லோமோஷனில் இழ்நோக்கி விழுந்தது. அட அவனது լ յտ)լի tist атita. போயிற்று. அவனும் வலுவற்ற வன் ஆகிவிட்டானு?
வலுவுள் ளவை தானே blin (tքth!
t_ffffიტ”ერ 6) 4/7 რესტზე/ჩც ·
இப் போக, இத்தனே கால மும் கற்றுக் குட்டிகள் அதை வெற்றுச் சுலோத மாயிசைத்து வந்திருக்கி றர்கள். ஆணுல் வலுவற் றவை எல்லாம் ஒன்று திரண்டு ஒரு பெரும் வலு
ஆகிவிட்டாலோ, . -9/ύβωνα όλω διυ ώσόγγων மல்லவோ நிகழும் உல
கமே தலே கீழாக மாறி 0.2%"(ვცრ, L_fr/#ე%"ერ 9/მეექ களே தங்களது இந்தக் கூற்று முட்டாள்தனமான தும் படு பிற்போக்கான தும் எனச் சொல்வதில் சற்றே நானுகிறேன்.
(தொடரும்)
ானின் விளையாட்டுகள்
ன், எவ்வாறு தள்ளப்பட் கிறிஸ்தவர் அல்லாதவர்
பிறந்து, இப் னியப் பிரஜை மான் ருஷ்டி செய்யுள்கள் எழுதி, உயிர் st - at யில் மாட்டிக் பின்னணி எத் தெரியும்?
வரலாற்றில் சிறப்புப் பட் டதாரியான ருஷ்டி, இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்.
தொடர்ச்சி) செய்யுள்கள்" து நீங்கள்
(ԼՔւգ օվ Ք.gw ய உணர்த் டயை உறுதி ம் பிறரும் டிவுக்கு வர ஒரு வேளை,
ஆண்டு பம்பாயில் புகழ் பெற்ற எழுத்தாளர். ரத்தில் வாழ்ந்துவரும் ரஷ்டி,
உங்கள் அரசின் தவறை உணர்ந்து, அதை நீக்க நடவ டிக்கை எடுத்தால் அச்செயல் சிறப்புடையதாக அமையும் அதனைப் பாராட்டும் முதல் ஆள் நானுகத் தான் இருக்
தங்கள் உண்மையுள்ள சால்மன் ரஷ்டி வரித்து, (Hindu) ஒக்ரோபர் 13, 1988) DI
பிறந்த சால்மன் தற்போது (34,0000"
ά αραββού Θαύουσαβαν ουαουσρα/ υφ3 தியநாவல்கள் கிரைமஸ் (Grimus), Bhréagir’” (Midnight's Children), "Goue
இரவின் பிள்&ரகள்
1981ஆம் ஆண்
கர் பரிசைப் பெற்றது. அண்மையில் சாத்தானின் சய்யுள்கள்' (Satanic ய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
பெயர்ப்பும்:
፵sህuቛል
sa sa
மும்மது நபி(ஸல்) அவர்கள் தமது "ஒன்றே தெய்வம்' என் னும் புதிய மதக்கோட் பாட்டை முன்வைத்தபோது, பல தெய்வங்களே வணங்கும் ( Polyuheistic ) ugongpu også கோட்பாடுகளையும் sosir வாங்கி, இந்தப் புதிய மதக் கோட்பாடு உருவாக்கப்பட் டால், அது (புதிய மதக்கோட் பாடு) ஏற்றுக்கொள்ளப்படுவ தற்கு ஏதுவாயிருக்கும் என அன்று ஆலோசனை கூறப்பட் டதாகவும், அதற்கேற்ப சில செய்யுள்கள் சேர்க்கப்பட்டு, பின்னர் சாத்தானின் உந்து தலால் அவை உருவாகியவை என நிராகரிக்கப்பட்டதாக வும் சல்மான் ருஷ்டி கூறுகி
it.
நிராகரிக்கப்பட்ட இச் செய் யுள்களே தனது நாவலின் மையம் என ருஷ்டி கூறுகிரும்.
இதல்ை தற்போது பிரச்சி னேகளில் மாட்டுப்பட்டு, ஆப் பிழுத்த குரங்கின் நிலையில் ருஷ்டி உள்ளார்.
- ராஜசேகரன் ()
மின்மினிப் பூச்சி உட்கா ரும்போது மின்னுவதில்லை; மனிதன் சோம்பேறி ஆகும் போது அவனது புத்தி என்ற தீபம் அனேகிறது.

Page 10
- S S S S S S S
சுதந்திர இலங்கை யின் அரசியல், இனப்பிரச்சி ஆனால் மையம் கொண்டது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த யு என் பி
இனப்பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு தனது அரசியல் அதிகாரத்
தைத் தொடர்ந்து ஒரு தசாப் தத்திற்கு மேலால் விஸ்தரித் துக் கொண்டது. இதற்கு முன்பிருந்த ஆளும் கட்சிகளும் இதே மார்க்கத்தைக் கடைப் பிடித்த போதிலும் கடந்த தசாப்தத்தில் இது உச்சநில யடைந்தது. சேர் பொன் இரா
தேர்தலுக்கு முகம் கொடுக் கும் உணர்ச்சி வசப்பட்ட அர
●ara Gór。Ga cmmash &ra மாய் தமிழ் மக்களுக்கு இருந்து வந்தது.
தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் ஸ்தாபனத்தை ஆரம்பித்த நவரத்தினத்து டன் 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தற் காலத்தில் புளியங்கூடல் எனும் இடத் தில் அ. அமிர்தலிங்கம் பகி ரங்க விவாதத்தில் ஈடுபட் டார். அப்போது நவரத்தி னத்தை எதிர்த்து அமிர்தலிங்
முடிந்த தேர்தல்:
வடகிழக்குக்குவழிகாட்
பொது முடி இயக்கங்களின்
வைத்தது, இ கொள்கைக்கு தமிழ் மக்கள் ளனர், ஜனநா களே விரும் இதனே கருத்தி
th.
புனர்நிர்மா தற்கு சரியான மாணம்தான் என்பதை ஈர் கைக்கு வாக்க தமிழ் மக்க
(சென்ற
மநாதன் காலம் தொட்டு இற் றைவரையுள்ள தமிழ்த் தலே மைகளின் தூரநோக்கின்மை பும், பொறுப்பற்ற நடவடிக் கைகளும் இவ்வாறு தமிழ் மக் பலிக்கடாவாக்கப்படுவ தற்கான வ tử là L{4} + &II மேலும் கொடுத்தன.
இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து என்று areanakallill இலங்கைத்தீவு யு. என் பி ஆட்சியில் இந்துசமுத்திரத்தில் ஓர் இரத்தத்துளியாகியது. யு.என். பி யின் இரத்தக் Grif மிக்க ஆட்சியின் தளமாகவும், பரிசோதனைக் களமாகவும் தமிழ்ப் பிரதேசம் ஆக்கப்பட் டது. இத்தகைய இரத்தம் தோய்ந்த மண்ணில் இத்தேர் தல் நிகழ்ந்துள்ளது. நாடாளு மன்ற ஆசனங்களே நிரப்புவ தற்கான ஒரு தேர்தலாக இத இனப் பார்ப்பதைவிட தாம் எதிர்நோக்கும் தமது நெருக் கடிகள் பற்றிய தமது மன நிக்லயையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தேர்த வாகவே தமிழ் மக்கள் இத %க் கையாண்டுள்ளனர் என் பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். அதாவது தம்முடைய நோக்குநிலை சார் ந்த விருப்பு வெறுப்புக்களே வெளிப்படுத்தும் சாதனமாக இத்தேர்தலைத் தமிழ் மக்கள் பார்த்தார்களே அன்றி நாடா ளுமன்ற நிறுவனத்தில் ஓர் அங் கமயமாதல் என்ற எண்ணத் திலல்ல. எனவே நாடாளுமன் றம் என்ற எண்ணக்கருவே தமிழ் மக்களிடம் இத்தேர்த வில் இருக்கவில்லை. இந்த நோக்கின புரிந்துகொள்ளாது விட்டால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்தற்கான திட்டமிடல் எதனையும் மேற்கொள்ள முடி யாது. இந்தவகையில் தீவுத ழுவிய நாடாளுமன்ற நிறுவ னத்துக்கான தேர்தல் என்ற நோக்குநிலையில் இருந்து வட க்கு கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த தேர்தல் நோக்குநிலை வேமுனது.
peupGiBoT அரசியல்வாதிக வாயில்லாத பகுதிநேர அரசி பல் வாதிகளே தமிழ் மக்க ளின் அரசியற் தலைவர்களாய் இருந்துள்ளனர். முழுமைப்ப டுத்தப்பட்ட அரசியற் பார் வையோ அல்லது அறிவியற் கண்ணுேட்டமோ இல்லாது 19 ܦ݁ܽܘܩ ܡܢ ܡܝܬܐ 7 ܒ ܡ sܦ 33 ܘܢܙܒܢܘ
டிம் வாதிடுகையில் தனி நாடு கோருபவன் பைத்தியக்காரன் என வர்ணித்திருந்தார். இவ் வாறு கூறிய அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில்
தியாகராசாவால் alL6),š கோட்டைத் தொகுதியிற் தோற்கடிக்கப்பட்ட பின்பு
லீராவேசத்துடன் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ரொமம் கிராமமாக மனைவி சகிதம் பிரசாரத்தில் ஈடுபட்
கணநாதன்
டார். தன்மானத் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தமிழீழம் அமைப்பதுதான் ஒரே ஒரு வழி என்று மேடை களில் முழங்கிஞர். இதற்கு நேர் எதிர்மாருன கொள் கையை இத்தேர்தலில் அமிர்த 。 முன்வைத்தபோது அரையும் அவரது சகாக்களே யும் தமிழ் மக்கள் தலைகுனிய வைத்துள்ளனர்.
1970ஆம் ஆண்டுத் தேர்த வில் தனி நாடு பயித்தியக் காரத்தனமானது', 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் 'தமிழி மும்தான் ஒரே ஒரு தீர்வு' 1989ஆம் ஆண்டுத் தேர்தலில் "தமிழீழமல்ல; மாகாண சபை தான் தீர்வு' என்ற *ār -óf ஒன்றுக் கொன்று நேர் முரணுக காலத் திற்குக் காலம் மாற்றி முன் வைத்தார். இத்தகைய போக்குமிக்க இவரது தலே மைத்துதத்தை தமிழ் மக்கள் இத்தேர்தலில் முற்ருக நிரா கரித்துள்ளனர். உதய சூரியன் சின்னத்தின் கீழ் த.ஐ.வி.மு. ஈ.பி.ஆர்.எல்.எல். ரெலோ, ஈ என். டி. எல். எவ், என்ப னவற்றின் நாற் கூட்டணி ஒரு புறமும், சுயேட்சைக் குழுவாக ஈரோஸ் மறுபுறமும் நின்று இத்தேர்தலிற் போட்டியிட் டன. இதில் நாற்கூட்டணிக்கு 1,88,593 வாக்குக்களும், ஈரோ விற்கு 2,29,869 வாக்குக்க ளும் கிடைத்தன இத்தேர்த லில் அமைதி, ஜனநாயகம், புனருத்தாரணம் என்னும் கொள்கையை நாற் கூட்டணி முன்வைத்தது. இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை திருத் துதல், தமிழ்ப் பேசும் மக்க ளின் சுயநிர்ணய உரிமையை நிலநாட்டுதல், தமிழ்பேசும்
மக்களே ஒன்றுதழுவிய தேசிய -- gܐܝܬܘܒܘ ܩ ܬ ܡܘ ܬ ܐ ܒ ܒ ܒ
காட்டியுள்ள சம்பந்தப்பட் களும் தக்க
னத்தை ஏ அதிக முக்கிய துப் பாடுபட சியற் கொே கையைக் குை வுமே தவிரப் தீர்க்கப் போ
եւ եթս ԱՔ as gasolas ஆசனங்களே தமிழ்பேசும் உறுப்பினர்கள் றத்திற்குள் பிரயோகித்து களின் நலன் வதற்கான
வடக்கு,
(3ஆம் பக் நுட்ப உத்திக UL. --94
UDT
1. பாதுக காலம் வைத் களஞ்சியங்க% (மெழுகு பூ நுட்பங்கள் பளித்தல்)
2. உறைய ang 3 para புச் செய்வது (உ+ம்: பழங் பழக்கூழ் வடி வகைப் பழம் உருமாற்றியே லாம்)
3. ஊறை காப்பு முை டுத்துதல், (ஊறுகாய்)
4. உலர்த் பாதுகாத்தல், (வற்றல் போ மேற்படிபா தொழில் நுட் நாடுகளில் பெற்றுள்ளன பின்பற்றி எ திற்கு ஏற்றது மான தொழி 532an afsöru, டல் தொழி வாக்குதல் ே பிரதேசத்தில் காத்து சந்தை பழங்களென ப்பழம் தக் எலுமிச்சை, விளாம்பழம், பனம்பழம் குறிப்பிடலா
 

5ኽå"
-3-1989
வை எடுத்தல், ஐக்கியம் என்ற ஈரோஸ் முன் தில் ஈரோஸின் புள்ளாடியிட்டி ஆதரவளித்துள் ாயக வழிமுறை பி அனைவரும் ல் எடுக்கவேண்
t (A)Filia
அரசியல் நிர் முதல்தர தேவை ராவின் கொள் ளித்ததன் மூலம் ஸ் கோடிட்டுக்
}IDI?
வாரத் தொடர்ச்சி)
னர். ஆதலினுல் ட சகல சக்தி அரசியல் நிர்மா ஏற்படுத்துவதற்கு த்துவம் கொடுத் வேண்டும். அர கள் சனத்தொ றக்கத்தான் உத பிரச்சனைகளைத் வதில்லை.
டிந்த தேர்தலில் நாடாளுமன்ற நோக்குமிடத்து நாடாளுமன்ற நாடாளுமன் நமது பலத்தைப் தமிழ்பேசும் மக் ளை நிலைநாட்டு annT ziuli"ylq
கிழக்கு. கத் தொடர்ச்சி) ள் பயன்படுத்தப் வற்றுள் சில பின்
turs sõit திருக்கக் கூடிய ள உருவாக்குதல். சுதல் போன்ற முலம் பாதுகாப்
பச்செய்வது அல் பனப் பாதுகாப்
கள்; பழச்சாறு, விலோ, பல்வேறு
urtigoritagnits ா பாதுகாக்க
வக்கும் பTது றகளைப் பயன்ப
துவதன் மூலம்
எடுதல்) ாதுகாப்புமுறைத் பங்கள் பல்வேறு நன்கு வளர்ச்சி அவற்றினப் மது பிரதேசத் ான பொருத்த מן|40ת!) וai IIILL ற்றி உணவுபதனி |றுறையை விரி வண்டும். எமது பேணிப்பாது தப்படுத்தக்கூடிய மாம்பழம், பலா காளி, பப்பாசி, தோடை, வாழைப்பழம் என்பவற்றைக் ம். இவற்றை எவ்
வாக இல்லே ஆல்ை இதற்கு விதிவிலக்காக வித்தியாசமான ஒரு குழல் உண்டு. அதாவது தமிழ் பேசும் மக்களின் நலன் களேப் பேணக்கூடிய வகையில் ஏதாவது அரசியற் சட்டத் திருத்தத்தை செய்வதற்குரிய 2/3 பங்கு பலம் தனக்கு நாடா ளுமன்றத்தில் இல்லையென்று யு என். பி. சாட்டுச்சொல்லி எதையாவது தட்டிக்கழிக்க முற்படும் பட்சத்தில் மட்டும் 13 ஈரோஸ் உறுப்பினர்களும், 10 நாற்கூட்டணி உறுப்பினர் களும், 4 முஸ்லிம் கொங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டுச்சேர் ந்து 23 பெரும்பான்மைப்ப லம் கிடைக்க வழிவகுக்கலா மெனக் கூறினுல், யு.என். LIGA). பின் வேடம் கலையும். இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படாத இடத்து வேறு எந்தவகையி லும் தமிழ்பேசும் மக்களிற் காக எதனையும் சாதிக்கக்கூ டிய வாய்ப்பு இவ்வுறுப்பினர் களுக்கு இருப்பது சாத்தியமி
இத்தேர்தலில் முஸ்லிம் கொங்கிரஸ் நான்கு ஆசனங் களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாண முஸ் விம் மக்கள் ஒரு விடயத்தைத் தெளிவாக்கியுள்ளனர். அதா வது தாம் தமது பிரச்சினை களே முஸ்லிம் மக்களிற்கென்று ரிய ஒரு பிரத்தியேக ஸ்தாப னமான முஸ்லிம் கொங்கிர ஸிற் கூடாக அணுக விரும்பு வதாக வெளிப்படுத்தியுள்ள னர், அவர்களின் அந்த விருப் பத்திற்கு தமிழ்த் தலைமைகள் உரிய மதிப்பளிக்க வேண்டும்.
மொத்தத்தில் இப்போது பார்க்கும் போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் சம்பந்
பொதுதமாக ஆதிக்கம் செலுத்தக்
வழிகளில் பாதுகாத்தல் லாப கரமான தென்பதற்கு ஆய்வு தன் அவசியம் ஒவ்வொரு பழவகையின் பாதுகாப்புப்பற் றியும் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பாது காத்துப் பயன்படுத்துவது லாபம் தரத்தக்கதுதான் என் பதை நிச்சயித்தபின்னரே இம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் பழச்சாற்றினே அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழிற்றுறை உம் பத்திகளில் பானங்கள், தக ரத்தில் அடைக்கப்பட்ட பழச் சாறுகள், நெக்டர் போன்றன உடனடியாகப் பருகத்தக்கவை யாகும். பழக்கூழினை அடிப்ப டையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக்கு ழம்பு என்பனவும் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங் அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் தக ரத்தில் அடைக்கப்பட்ட பழ வகைகள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிரா மங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவு உற்பத்தியாகின் றன. தேவைக்கதிகமான இப் LICENSO 385st 629 உற்பத்திகளில் பெரும் பங்கினம் வீணடிக்கப்ப டுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமை யாகவுள்ளதால் அதிக விலை யாக உள்ளன. எனவே மேற் படி உற்பத்திகளின் நிரம்பலே ஒழுங்குபடுத்துவதற்கு, பாது காப்பு முறைகளைப் பயன்படுத் துவது இன்றியமையாததா கும். இதற்குப்பொருத்தமான Logilounir GOST பாதுகாப்புத் தொழில் நுட்ப முறைகளே
கூடிய சக்திகளாக முஸ்லிம் கொங்கிரஸ், இலங்கை அரசு, இந்தியமத்திய அரசு, ஈரோஸ், எல். ரி. ரி. ஈ என்பன நேர டியாகவும், தமிழக அரசு அமுக்க சக்தியாகவும் காணப் படுகின்றன.
இன்று காணப்படும் அரசி யற் சூழல் இவ்வாண்டின் இறு திக்குள் அதிக மாற்றமடை யக் கூடிய சாத்தியக் கூறு களைக் கொண்டுள்ளன.
1) ஏற்கனவே தமிழக அர Gune5 மாறியுள்ளது. (தி.மு.க. தலைமை)
2) ஈரோவின் தேர்தல் வெற்றி மாகாண அர சிற்கிருந்த அங்கீகார த்தை சற்று பலவீனப் படுத்தி உள்ளது.
3) தென் னி லங்கை யில் குழப்பங்கள் அதிகரித்து
வருகின்றன. 4) இந்தியாவில் வி. பி.
தலைமையிலான
எதிர்க்கட்சி தேசிய
முன்னணி செல்வாக் குப் பெற்றுவருகிறது.
எனவே ஒரு வித்தியாச மான அரசியற் சூழல் ஏற்ப டத் தொடங்கியுள்ளது. இது ல்ை இவ்வாண்டு முடிவதற் குள் குறிப்பிடக் கூடிய ளவு பெரிய அரசியல் மாற்றம் ஏற் படுவதற்கான வாய்ப்புண்டு.
சனத்தொகைக் குறைப்பு நடவடிக்கைகளை சகல தரப் பினரும் நிறுத்தி தமிழ் மக் களின் அரசியல் நிர்மானத் தைப் பேணுமாறு தமிழ் மக் கள் புள்ளாடியிட்டுள்ளனர். தமிழ் மக்களின் இந்தச் செய் தியை சகலரும் செவிமடுப்
a rissner ?
விருத்தி செய்தல் அவசியம். இவற்றுக்கான பல ஆய்வுக ளும் செய்திட்டங்களும்,விரை
வில் மேற்கொள்ளப்படுதல் B5)Luwasan விளைவிக்குமென - LA דונה.
பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிக ரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளே அதிக வருமா னம் தரத்தக்கவையாக நவி னத்துவம் கொண்டவையாக மாற்றுவதற்கு 60әшағmтша, தொழிற்றுறை sifat Lib பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள் ளோம். ஒரு நாடோ ஒரு பிர தேசமோ ஒரு கிராமமோ அபி விருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோபாயமா குல் ஒரு விவசாயஉற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேறேர் உற்பத்தியாக அல் லது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளே இன்னமும் சில செயல்முறைக்குட்படுத்தி இன் னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவ டிக்கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத் தின் பரிணுமமாகும். இதன் விளைவாக அதிக வருமானம் லாபம் கிடைப்பதோடு வேலை வாய்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளா தார அடிப்படையிலான நாடு கள் விருத்தியுற மேற்படி அபி விருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டவேண்டும்.
நன்றி: யாழ்ப்பாணப் புவியியலாளன் O

Page 11
-
孪-19、
GJIGOS 6 -
ஒர் அரைப்புரட்சியாளர்
இலங்கையின் அரசியல் வர லாற்றில் தெளிவான கண் ணுேட்டமும், தீர்க்கதரிசனம் மிக்க பார்வையும் கொண்ட வராக கலாநிதி கொல்வின் காணப்பட்டார். புரட்சிகர மான பண்புமிக்கவராக தனது அரசியல் வாழ்வை ஆரம் பித்த இவர் ஒரு சந்தர்ப்ப வாதியாக பிற்காலத்தில் மாறி ர்ை.
இலங்கையின் மாக்ஸிய முன் ணுேடிகளில் இவரும் ஒருவர். இலங்கை பெருமைப்படத் தக்க ஒரு அறிவாளியும் போ * Մn ofիպարը: இருந்தவர். ஆல்ை தனது போர்க்குன த்தை இடையில் வெம்பலா க்கி அரைப் போராளி என்ற பெயரிற்கே தன்னை உரித்தாக் கியுள்ளார்.
1961ஆம் ஆண்டு வரையி வான இவரது பணியை தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் மறந்திட முடியாது. தமிழ் மொழிக்கு சிங்களத்துடன் சம அந்தஸ்து கொடுக்கவேண்டு மென தமிழ்த் தலைவர்களே பும்விடத் தீவிரமாகக் போரா டியவர்.
1955ஆம் ஆண்டு இவரது கட்சி தமிழும் சிங்களமும் உத் தியோக மொழியாக வேண்டு மென்ற மசோதாவை பாரா அறமன்றத்திற் சமர்ப்பித்தது. அந்த மசோதாவைச் சமர்ப் பித்து என் எம். பெரேரா ஆற்றிய உரை வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்தது. அப் போது என். எம். பின்வரு மாறு எதிர்வு கூறினர். தமி மும் உத்தியோக மொழியா கத் தவறினுல் தமிழர்கள் பிரிந்து தனியரசமைக்க விரும் புவர் தமிழருக்குப் பொருளா தாரப் பலம் போதாததால் தவிர்க்க முடியாத நிலையில் இந்தியாவுடன் ஒரு மாநில மாக இனேவர்' என். எம். இப்படி விளக்கியும் இனவாதி கள் அதனே ஏற்கவில்லே. இறு தியில் மசோதா நிறைவேற 50:200[0ܘ
இதன் பின்பு கொல்வினும் அவரது கட்சியினரும் பாரா ளுமன்றத்திற்கு வெளியே சம
அந்தஸ்துக் கோரிப் போராடி
னர். 1955ஆம் ஆண்டு சம அந்தஸ்துக் கோரி பொதுக் கட்டங்கள் நடாத்தினர்.
அப்போது இக்கட்சியினர் சிங் களக் காடையர்களில்ை பல மாகத் JİTİRLİLİLLGUrfi. இவர்களது கூட்டத்தில் கைக் குண்டு வீசப்பட்டது. தமிழ் மொழிக்காக முதலில் இரத்தம் சிந்தியவர்கள் லங்கா சமச மாஜக் கட்சியினரே இக்கா லத்தில் இலங்கைக் கொம்யூனி ஸ்ற் கட்சியும் மொழி விட பத்தில் இதே நிலப்பாட் டைத்தான் கொண்டிந்தது.
1956ஆம் ஆண்டு பண்டா returália;IT தனிச்சிங்களச் மசோதாவை பாராளமன்றத் திற் கொண்டுவந்தபோது
து குருபரன்
கொல்வின் பின்வருமாறு கூறி ஞர் மொழி ஒன்றெனில் நாடு இரண்டு; மொழிகள் இரண்டெனில் நாடு ஒன்று' அப்போது என். எம். பின் வருமாறு கூறினும் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்
றப்படுவதன் விளைவை இந்த நாடு 2 வருடங்களில் அனு
பவிக்கும். அது இரத்தம் தோய்ந்த துயரமாகவே இருக் கும். இவ்வாறு சமசமாஜி
கள் திர்க்கதரிசனம் மிக்கவர் கள் முன்கூட்டியே அதனே
எச்சரித்தனர். அந்த வகை யில் கொல்வினுக்கும் ஒரு முக் சிய இடமுண்டு
ஆனுல் 1961ஆம் ஆண்டிலி ருந்து இவர்கள் தமது கொள் கையில் உறுதி தளர்ந்தனர். இனவாதக் சகதிக்குள் இவர் களும் பலியாகினர்.
1970ஆம் ஆண்டு சில சுக. வுடன் கூட்டுச் சேர்ந்தனர். ബurിr ബട് ജ முற்போக்கு எண்ணம் கொண் டசோஷலிசக் கட்சியாக மாற் றுவதற்காக அதனுடன் கூட் டுச் சேர்வதாகக் கூறினர். ஆளுல் மாற்றப்போய் இவர் கள்தான் மாறிப்போயினர் பன்றியோடு சேர்ந்த பசு பன்றியின் பழக்கத்தைத் தான்
அரசியல் சூதில்
அவலம்
போபாலில் ஏற்பட்ட விவு வாயுக் கசிவால் 3500 பொது மக்கள் மாண்டதும் 50,000 பேர்கள் பாதிக்கப்பட்டதும் 2 லட்சம் பேர்வரை அகதிகள் ஆனதும் யாவரும் அறிந்ததே. போபாலில் கிருமிநாசினி ஆலே யின் உரிமையாளர், அமெரிக் காவின் யூனியன் காபைட் நிறுவனமாகும். அந்நிறுவனத் திடம் நஷ்டஈடாக 3000 மில் லியன் டொலர் தொகையைக் கோரி இந்திய அரசு வழக் குத் தாக்கல் செய்திருந்தது. ஆளுல் தற்போது 470 மில்லி பன் டொலர்களே நஷ்டஈடா
கப் பெறுவதற்கு மேற்படி நிறுவனத்தோடு அரசு ஒப்பந் தம் செய்ததுடன் வழக்கை யும் வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவ் உடன் பாடு அரசியல் உள்நோக்கம் கொண்டதெனவும் அமெரிக் கக் கம்பணிகளிடம் ஆளும் LLG சரணடைந்து விட டது எனவும் இந்திய எதிர்க் கட்டுகள் கண்டித்துள்ளன. அத்துடன் மேற்படி நடவடிக் ளுைக்கு இரத பந்தள்
றதும், எதிர்க்கட்சிகள் பாரா ளுமன்றத்தில் வெளிநடப்புச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கற்றதேயல்லா பழக்கத்தை
பிக்க முடிய இவர்களுடைய
சுமசமாஜிக மொழிப்பிரச்6 நடந்து கொள் இலங்கையின் சம்பந்தமான ப்பாடு சரிவர யப்பட வேண் கள் இனப்பிர மொழிப்பிரர் (93ւուn tra» հաս: மக்கள் ஒரு ன்ற வகையில் சமஷ்டி அரசி ந்த சுயாட்சித தென இவர்க சமஷ்டிக் கோ கள் எதிர்த்த காலத்தில் இ னிஸ்ற் சுயாட்சிதான் 匈蟲 @famón களேவிட முன்ே கூறினர் ஆகு இந்தக் கம்யூ søTri ai 796 பிரதேச .ே வடே அப்பிட்ட தமிழரை இ நோக்கிலான எழுப்பினர்.
1980களின் „საზე (Nabucი ჩც7) நூலில் தமிழ дѣth /a/57ш2ц கொள்கையில் செய்திருந்தா தினுலான நி யைத்தான் இ
_Tr്. 2ിട്ടു யை ஒரு நிர்வ எல்லேக்குள் தி என்ற வகைய பாகத்தான்
எவ்வாருயி
। ஆம் ஆண்டுவ வின் நிலப்பா மும் தமிழ் பு மறந்து போக
வாழ்வு.
(6ஆம் பக்க இதைத்தான் காட்சி என்றே LGMLL). Faði GLI கவித்துவக் கவித்துவக் ஒன்றினேக்க அதன் விளைவு படைப்பாகும். வானது இசை கும் இடையில் இடத்தில் தான் என நான் செ
o ஆன் என்று ெ ஒருவித மே என்று அ!ை
நீங்கள்
*յց» եւն ւրիի, அதிகம் உத நீங்கள் அணு Goals st லும் நீங்கள் (6) բացիլնւյց»ւլ
படுத்தி விட
 

தனது பன்றிக்கு கற் த நில தான் 3.
För 1961 ansang
னேயிற் சரியாக ண்டனர். ஆளுல் இனப்பிரச்சினை இவர்களது நில மதிப்பீடு செய் എ., :Inátജി ச்சினையை ஒரு
பிட்டனர். தமிழ் தேசிய இனமெ அவர்களிற்கு பல் முறை சார் ான் தீர்வான ள் கருதவில்லே, ரிக்கையை இவர் னர் ஆல்ை இக் லங்கை கம்யூ யினர் பிரதேச இனப்பிரச்சினேக் ாமென இவர் னற்றகரமாகவே ல்ை இறுதியில் விஸ்ற் கட்சியி 6ஆம் ஆண்டு gr' (Bar le girai, உளப்பா' என்று |ழிவு செய்யும் கோசத்தை
மத்தியில் கொல் ட்ட ஒரு சிறு பிற்கு சுயநிர்வா னக் கூறி தமது ஒரு மாற்றம் F, antaraft Graff ர்வாக முறை வர் குறிப்பிட் இனப்பிரச்சினை ாகச் சீர்திருத்த ர்த்து விடலாம் ான ஆலோசனை இருந்தது. லும் மொழிக் Luigi 1961 og mursor Gantigi டும் போராட்ட மக்கள் என்றும் க்கூடாதது. ()
த் தொடர்ச்சி) நான் கவித்துவக் ன் திரைப்படப் 臀 ஒருவர் காட்சியையும், கற்பனையையும் முடியுமாகுல் ஒரு அபூர்வ சிறந்த சினிமா க்கும், கவிதைக் எங்கோ ஒரு இருக்கிறது to Gair.
விடுதலே சால்லப்படுகிற ான அனுபவம் தக்கருதலாமா? அதை எந்தப் அழைத்தாலும் துகொள்ள அது வப்போவதில்லே. லுபவிக்கிற ஒரு ல்லா சமயங்களி நினைக்கிறமாதிரி Ira, GNasyili
ԱՔւգաir 5, 5}{Ֆ
22-2-89
LI999 !,
உதயன் முரசொலி ஆகிய யாழ்ப்பாணப் பத்திரிகைகள் thu)ւ4ւգ պth வெளிவந்தன. 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இவை வெளிவர வில்லே - திருநெல்வே விச் சந்தி - உரும்பிராய்ச் சந்திமருதனுமடம் - கொக்குவில் உள்ளிட் தோண்டாவில், அன்னங்கை, இணுவில் பகுதி கள் சுற்றிவளைக்கப்பட்டு தேடு தல் மேற்கொள்ளப்பட்டது L வடமராட்சிப் பகுதியில் தொ டர்ந்து பதற்றநிலை நிலவுகி றது யாழ். பல்கலைக்கழகம் மூடப்படாமல் தொடர்ந்து இயங்க அனைத்துத் தலைப்பி
ঢাকা দুটা ஒத்துழைப்பையும் துணேவேந்தர் கோரியுள் sirrfi யாழ்ப்பாணத்தில்
நடந்த பொலிஸ் கொன்ஸ்ர பிள் நேர்முகப் பரீட்சைக்கு பேர் மட்டுமே வந்திருந்த னர் வெலிஓயாப் பகுதியில் சிங்களவர்கள் இனத்தெரி யாதோரால் சுட்டுக் கொல் லப் பட்டுள்ளனர் படையி னரின் படகு மோதியதில் மயி லிட்டிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவர் மரணமானுர்
23-2-89 வியாழன்
கொக்குவில் பொற்பதி விதியைச் சேர்ந்த மக்கள் இரவை புனிதர் சின்னப்பர் ஆலயத்தில் கழித் த னர்.
நேதாஜி ஒழுங்கையில் சுமார் 25 விடுகள் எரிக்கப்பட்டதை அடுத்தே பிதியினுல், மக்கள் தமது விடுகளே விட்டு வெளி யேறினர்) தமிழர் விடுதலே கூட்டணியுடனுன உறவில் பிளவு ஏற்பட்டதையடுத்து, 5. LP, ys, stö. Gtsi iTLit ளுமன்ற உறுப்பினர்கள் சயேச் சையாக இயங்கு வார்க ளென்று, வடகிழக்கு மாகாண அமைச்சர் ஜனுப் அபுயூசுப் தெரிவித்தார் தி. மு. க. στth, E, διοι, Ο Επιμπούσε τιβ இலங்கைக்குச் சென்றிருப் பதை கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன் பழகன் வர்ஜிதம் செய்தார் யாழ். தாதிப் பயிற்சிக் கல்லூ ரியில் நிலவும் விரிவுரையாளர் பற்ருக்குறையைப் C. rr-ir, தமிழ்நாட்டு விரிவுரையாளர் கள் இருவரின் சேவையைப்
பெற ஒழுங்குகள் Gu
SS
கவிதையை அல்லது நாவலே வாசிக்கும்போதும் ஒரு திரைப் படத்தைப் பார்க்கும் போதும், அல்லது ஒரு இசையைக் கேட் கிற போதும் அல்லது உங்க ளின் சிறு குழந்தையிடம் பேசும்போதும் கூட அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்க முடியும், ஆஞல் அது எப்போ தும் நிகழ்வதில்லை. அது ஒரு அபூர்வ அனுபவம். நீங்கள் சரி யாகச் சொன்னதுபோல அது ஒரு வகை மோன உணர்வு தான். இதனை உணர்கிற ஒரு திரைப்படப் படைப்பாளன் தற்குறித்தனமான போக்கைக் கடந்து செல் an air, ն՝ Paնօն Աքւգ Այմ -
தமிழில் ரவிக்குமார் நன்றி மனஓசை
பட்டுள்ளது கூட்டணித்தலே வர் மு. சிவசிதம்பரமும், செய லாளர் நாயகம் அ அமிர்த லிங்கமும் தமது பதவிகளைத் துறந்தனர் sa L. G. i. கோட்டை யாழ்ப்பாணக் கல் லூரியில் ஜோர்ஜ் விளேயாட் டரங்கை ஏ. கதிர்காமர் திற ♔ ഞഖ¡r 24-2-8? G) i af ஓமந்தை இறம்பைக்குளம் பகு இயில் முதியவர் ஒருவரின் சடலம் சூட்டுக் காயங்களு டன் கம்பம் ஒன்றில் கட்டப் பட்ட நிலையில் கண்டுபிடிக் கப்பட்டது பருத்தித்துறை Giáo Lemon". Gilfin" så கம் அங்குரார்ப்பணம் செய் யப்பட்டுள்ளது கிளிநொச் சியில் கணேசபுரம் விதியில் இரு இளைஞர்களின் சடலங் கள் தலேயில் துப்பாக்கிச் சூட் டுக் காயங்களுடன் கிடக்கக் αποσοτι οι γι ' , οτι 25.89
வவுனியாவுக்கு அருகிலுள்ள மூன்று கிராமங்களில் அதி காலை மூன்று இளைஞர்கள்
(2) Artisan : * Barri இதனுல் இக்கிராமங்களில் ரீதி ஏற்பட்டுள்ளது வெலிக்க டைச் சிறையில் வைக்கப்பட் டுள்ள நூற்றுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலே செய்யுமாறு, ஈரோஸ் 5%ഖf வே. பாலகுமார் இலங்கை இந்திய அரசுகளேக் கோரியுள்ளார் ஜே. வி. பி. யினர் மாத்தளையில் பொலீஸ் ஜிப்பைத் தாக்கியதில் ஒரு இன்ஸ்பெக்டரும், இரண்டு பொலிஸ்காரரும் இறந்த னர் இரவு யாழ் நகரில் வர்த்தக நிலேயமொன்றில் 30 ஆயிரம் ரூபா கொள்ளையடிக் கப்பட்டது ( 26-289 ஞாயிறு
நல்லூரில் காலே 10-30 மணி யளவில் இளைஞர் ஒருவர் சுட் டுக்கொல்லப்பட்டார் இரவு 8-30 மணியளவில் பருத்தித் துறை நவீன சந்தைக்கருகில் குண்டு ஒன்று வெடித்தது. தொடர்ந்து துப்பாக்கி வேட் டுச் சத்தங்கள் கேட்டன வாகனமொன்றில் வந்த சில gmi யாழ். பல்கலக்கழக மாணவரான க. சத்தியநா தன், இன்று கால கடத்திச் செல்லப்பட்டார் 27-2-39 திங்கள்
தி ரு கோணமலையிலிருந்து யாழ். நோக்கி வந்துகொண் டிருந்த பயணிகள் பஸ், ஹொர ப்பொத்தானக்கு அருகில் : கொழுத்தப்பட்டது. பயணிகளுக்கு ஒன்றும் நிகழ as saiyaa) ஜே. வி. பி. யின் கோரிக்கையினே அடுத்து அனு ராதபுர மாவட்டத்தில் ஹர்த் தால் அனுஷ்டிக்கப்பட்டது) சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா தனியார் மருத்துவமனையில் காலமானுர் 28-2-89 Gagiginuli
வெலிஒயா பகுதியில் அண் மையில் நடைபெற்ற சிங்கள மக்களின் கொலக்கும் தமக் கும் சம்பந்தமில்லையென தமி ழிழ விடுதலேப் புலிகள் அறி வித்துளன்னர்

Page 12
| till:300 .
ரெ
(°至 *
பழுதத இட
வரான கலாநி
ஈழவர் ஜனநாயக முன்ெ
அறிக்கை
ஈரோவின் அரசியல் அமைப் பான ஈழவர் ஜனநாயக முன் னணி, நிலங்கா ஜனுதிபதி, பாரதப் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந் துள்ள அறிக்கையின் சில முக் கிய பகுதிகள் இங்கே தரப்படு கிறது.
LD er T og er nu Ք–(95/tras/ போது ஏற்பட்ட புதிய சூழ் நிலையால் மக்கள் பாதிக்கப்
பட்டிருந்த வேளையில், அவர் களது மன எண்ணங்களைப் பிர திபலிப்பதற்காக நாம் பாரா ளுமன்றத் தேர்தலைப் பயன்ப டுத்துவது என்ற அடிப்படை nó Gaidil, நிறுத்தியிருந்தோம்
நாம் முன்வைத்த தேர்தல் அறிக்கைக்கு நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர் தல் முடிவானது உறுதியான பெரும்பான்மைப்பலம் ஒன்றை எமக்கு அளித்துள்ளது.
கொள்கைத் தீர்மானங்கள்
(1) இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய
இனம்
(2) வட கிழக்கு மலேயகப் பகுதிகளில் செறியாக வாழும் தமிழ் பேசும் மக்கள்
விஜயவீராவும். 1ஆம் பக்கத் தொடர்ச்சி
இந்தியா அந்நிய நாடுக ளோடு கூட்டாகச் சேர்ந்து செய்துள்ள 26 வியாபார முத லீடுகளில் 18 இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ராணுவம் தனக்கு விரும்பிய மாதிரி வேறு இடங்களில் இருந்து பொருட்களே வாங்க முடியாத நிலையில் உள்ளது. அண்மையில் அது ஹெலி கொப்ரர்களே வேறு நாட்டி டம் இருந்து வாங்கமுற்பட்ட போது இந்தியாவால் தடுக்கப்
பட்டது உங்களுக்குத் தெரி யுமா?
இன்றைய இலங்கையின் எந்தப்பிரச்சனேயும் ஜனுதி பதித் தேர்தலாலோ பொதுத் தேர்தலாலோ தீர்க்கப்படப் போவதில்லே. இந்திய ஆக்கி
ரமிப்பாளர்கள் தானுகப்போக மாட்டார்கள் தொண்டமா னும் ஜெயவர்தனுவும் தானுகப் 2 in riassar தமிழ்
தமக்கான ஒரு பாரம்பரிய பிரதேசத்தை உடையவர்
(3) 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை பிரித்தானியரிடமி ருந்து விடுவிக்கப்பட்டபோது இலங்கைப் பிரசைகளாகக் கணிக்கப்பட்டவர்களும் அவ ர்களது இயற்கை அதிகரிப் புமே தமிழ் பேசும் பிரசை களேத் தீர்மானிக்கும் கால நியமம் ஆகும்.
(4) வடக்கு கிழக்கு மலே பகப் பகுதிகளில் செறிவாக வாழும் தமிழ் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமையுடைய დეკr#Jჯვეწr.
(0) தமிழ் பேசும் மக்கள் பிரச்சனைகளுக்கான இடைக் காலத் தீர்வாக தேசிய gyspuolių gypsoap (STATE HOOD) ஒன்றை நிறுவிக் கொள்ள உரித்துடையவர் asigir
அமைதிக்கான
(1) நிரந்தர யுத்த நிறுத் தம் பிரகடனப்படுத்தப்படு வதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமை யாக நீக்கப்பட்டு அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்க வகை செய்தல்,
ஈழப்பயங்கரவாதிகள் தாங் கள் பெற்றுக் கொண்டுள்ள தனித்துவ உரிமைகளை தானுக விடமாட்டார்கள் நாடு இத ல்ை அடிமைத்தனத்திலிருந்து விடுபடமாட்டாது. அதனுல் தான் பொதுத்தேர்தலே பகிஷ் கரித்து, தாய் நாட்டின் விடு தலப் போராட்டத்தில் எங்க ளோடு பங்கெடுக்கு மாறு பொதுமக்களே நாம் வேண்டிக் கொள்கிறுேம்,
ஜே. வி. பி . 1ஆம் பக்கத் தொடர்ச்சி
கூறப்படும் ஒழுங்கீனங்களேக்
குறித்தே, இவை வெளிவந் துள்ளன எனக் கருதப்படுகின்
39/4 מן
இப்பொழுது ஆட்சியில் உள் ளவர்களுக்கு அரசியல் ஆயுள் 6 மாதங்களே என்றும் அச் சுவரொட்டியில் கூறுகின்றன οι τη
(2) விடுத » LGau jou, சுவார்த்தை க்க நிலைமை தல்
(3) தமிழ் Dig urg நிர்ணயித்து கூடிய வழி 歳。、
(4) வடக்கு
GROOT Giffa)
உள்ள இ6 இராணுவத் படைக்குை றம் குறித் வயை நிர்
(3) தமிழ்
அந்தஸ்தை
வகையில் இ ஒப்பந்தத்ை செய்தல்,
மேற்குறிப்பி யும் அமைதிக் களையும் ஒரு இட்டுவரும் வ பேசும் மக்களி அனைத்து சக்தி டக்கிய ஒரு டின் மூலம் எய்த ஈழவர் at Flets
“G)LIITL'
ραδοΤοΟι Ο
பிரபல தய *QLsra二Gi_。 அவரது இளே அப்பிரமணியமு டையிலுள்ள கத்தில் இனந் ஞர்களால் ெ லுக்குச் சற்று டுக் கொல்லப் லோர்க்கும் ெ
சண்முகம் ம விலைச் சேர்ந் மகன் பிரபல அறுவை மருத் paedic Surgeo பணிபுரிகிருர்,
ஷெல் த கடந்த வி Gavaruuurrului Luc. தாகக் கூறப்ப பாவிதங்கள் அப்பகுதி அதி டம் இல்லாமல் இன்று (வெள் ரிகை அச்சுக்கு யத்தில் தொட தாக்குதல்கள் ணம் இருந்தன
இப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா பு
Regtered as a newspaper at the General Post Office,
Sri Lanka, Under
 

ால்வின் தீர்க்கதரிசனம் மாலயத் தவறு
ரசியல் நிருபர்)
துசாரித் தலை ് ബ്
IGNs
~ ல அமைப்புக்களி ந்தனையற்ற பேச் நடாத்தி இண க்கு வழியமைத்
பேகம் மக்கள் காப்பை தாமே கொள்ளக் hominou vägar,
செய்தல்.
கிழக்கு மாகா நிலகொண்டு லங்கை, இந்திய துறையினரின் றப்பு, வெளியேற் து கால எல் ணயித்தல்
மக்களின் தேசிய
நில நிறுத்தும் லங்கை இந்திய த திருத்த வகை
L" (plg. a&sor ors Gunasi மித்த நிலைக்கு கையில் தமிழ் ன் நலன் சார்ந்த களையும் உள்ள தேசிய மாநாட் பொதுநிலையை ஜனநாயக முன் |த்துள்ளது.
ஆர் டி. சில்வா தேசியப்பட் டியலில் நாடாளுமன்ற உறுப் பினராக நியமிக்கப்பட்ட ஒரு சில தினங்களுக்குள் இயற்கை மரணமெய்தியதால், அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி ஏற் பட்டுள்ளது.
வரலாற்று நிபுணராகவும், பிரபல சட்டத்தரணியாகவும் விளங்கிய கலாநிதி கொல் வின், தனது கலாநிதிப் பட் LAbe Ceylon under British Rule L9Ngastrohurit சியில் இலங்கை என்ற நூலை எழுதினர்.
தனிச்சிங்களச் சட்டம் பண் டாரநாயக்காவின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது கலாநிதி கொல்வின் தீர்க்க தரிசனமா கச் சொன்ஞர் ஒரு மொழி இரு நாடுகள் இரண்டு மொழி கள் ஒரு நாடு."
சிங்கள மொழி தமிழர்கள் மீது திணிக்கப்படுவதால் இந்த நாடு பிளவுண்டு போகச் கூடிய ஆபத்தின. 1966ஆம் ஆண்டிலேயே அவர் உணர்ந்
திருந்தார் என்பதை இது
tLബ
இவ்வாறெல்லாம் வரலா
ற்று உணர்வும், தீர்க்கதரிசன மும் பெற்றிருந்த கலாநிதி கொல்வின் 1970இல் திரும்பி சிறிமாவோபண்டாரநாயக்கா வின் தலைமையின் கீழ் 2/3 பெரும்பான்மையோடு ஆட் சிக்கு வந்த இடதுசாரி ஐக் கிய முன்னணி அரசாங்கத் தில் அரசியல் அழைப்பு அமை ச்சராக நியமிக்கப்பட்டபோது என்ன செய்தார்
மொஸ்கோ சார்பு கொம்
யூனிஸ்ற் கட்சியின் யாழ்.
மாவட்டக்குழு உத்தியோக பூர்வமாக அப்போது விட வைப்பு அமைச்சராக இருந்த பீட்டர் கெனமன் தலைமையில் சிறிமாவோ பண்டாரநாயக் காவைச் சந்தித்து, பண்டா செல்வா ஒப்பந்தத்தின் அடிப் படையில் தமிழர்களின் பிரச் பினகளைத் தீர்ப்பதற்கு ஏற்ற வழிவகைகள், புதிய அரசிய al nou 7 („la lui Lil Gough டுமென வற்புறுத்தியது.
கொம்யூனிஸ்ற் கட்சி கூறிய அந்த ஆலோசனையை சிறிமா வோ ஏற்றுக் கொள்ளவிருந்த சமயத்தில், அரசியலமைப்பு அமைச்சராக இருந்த கலா நிதி கொல்வின் நீதிமன்றங் களில் பேசுவது போன்று (பழக்கதோஷமோ) வாதாடி, இந்த ஆலோசனை ஏற்கப்பட் டால் இடதுசாரி ஐக்கிய முன்னணியை எதிர்த்து பெள த்த சங்கத்தினரும், சிங்கள வர்களும் கிளர்ந்தெழுவார்கள் ஆட்சி கவிழும் என அச்சுறுத் யெதால், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கொம்பூ விஸ்ற் கட்சியின் ஆலோசனை
நிராகரித்தார்.
அன்று அந்த ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் தமிழ்த் தீவிரவாதம் தோன்றியிருக் ாது நாடு பிளவுண்டிருச் காது, அந்நியர் யாரும் இங்கு வந்திருக்கவும் மாட்டார்கள்
இத்தகவல்களை கொம்யூனி ஸ்ற் கட்சியின் மூத்த உறுப் பினர்களில் ஒருவரான வ. பொன்னம்பலம், கட்சியோடு நெருங்கியிருந்த சிலருக்கு மன வருத்தத்தோடு தெரிவித்திருந் தார் என்பது இங்கு குறிப்பி டத்தக்கது.
டேட்ரோ சண்முகம் விவகாரம்:
அம்பலமாகுமா?
மிழ் வர்த்தகர் ராசண்முகமும் ய சகோதரர் ம் புறக்கோட் தமது அலுவல தெரியாத இளை பாதுத் தேர்த முன்னர் சுட் பட்டது எல் தரிந்ததே!
ாழ்பாணம் சுரு தவர் அவரது எலும்பு முறிவு துவராக(Ortho n) கொழும்பில்
Tি©6@5தல் யாழன் இரவு நதியில் நடந்த Dub Gaw Jab
தொடர்பாக ஜனநடமாட் இருப்பதோடு ") நமது பத்தி | Quirreguh seo
ர்ந்து ஷெல்
ബ്
பொட்டேட்ரோ (உருளைக் கிழங்கு) சண்முகமும் சகோத ரனும் சினி ә0әлаяттар தொடர்பாகக் குற்றம் சாட் டப்பட்டு இரகசியப் பொலி சாரின் நான்காம் மாடி விசா ரனேக்கு உட்படுத்தப் பட்ட οητή ,
இறக்குமதி செய்யப்படாத சினியை, நீரில் மூழ்காத கப்
மறீ இராமகிருஷ்ணர் 54 ஆவது ஜெயந்தி
பகவான் பறி இராமகிருஷ்ன பரமஹம்லரின் 154 வது ஜெயந்தி தினவிழா எதிர்வ ரும் , 3, 89 வியாழக்கிழமை, வழமையான காலே பூஜை ஆராதனைகளுடன், திரு நெல்வேலியிலுள்ள gill பாதம் விதி 'இராம கிருஷ்ணு லயத்தில்" இடம் பெறும் „ጠrrå) நிகழ்ச்சிகளாக இ. ஜெராஜ் (கம்பன் கழகம்) அவர்களின் பேச்சு இடம் பெறுவதோடு திரு. பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இன் னிசைக் கச்சேரியும் இடம் Օւ յոյւն:
பலில் அழிந்ததாகப் போலிக் கோரிக்கையை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குச் சமர்ப் பித்து, பல இலட்ச ரூபாய்க ளேத் தட்டிக் கொண்டு சென்று விட்டனர் என்பதே பொலிசாரின் முக்கிய குற்றச்
rint (2)
எமில் சவுந்தரநாயகத்தின் விவகாரம் மீண்டும்
விசாரனைகளின் போது, சிரேஷ்ட அரசியல்வாதிகளின தும், உயர் அதிகாரிகளினதும் பெயர்கள் அடிபட்ட போதி லும், கொமும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரி கைகள் இவ்விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக் assada,
இப்பொழுது இது முன்பக்
கத் தலைப்புச் செய்தியாக கொழும்பு ஆங்கிலப் பத்திரி கைகளில் வெளிவருவதற்கும், பிரதமர் ஒட்டப் பந்தயத்திற் கும் ஏதேனும் சம்பந்த முண்டா என அரசியல் அவ தானிகள் கேட்கத் தொடங் கியுள்ளனர்.
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 4-8-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q. J. 78189,