கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.03.11

Page 1
திசை
1-3-1989
சனிக்கிழமை
அரசாங்கத்தின்
ஜேவிபியின் ப
(எமது அரசியல் நிருபர்) ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம்
போர்தொடுக்கத் தயார்
என்பதை ஜே.வி.பி.
தெட்டத்தெளிவாக்கியுள்ளது.
புதன்கிழமையன்று (83-89)
முன்னுள்
கொழும்புப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கலாநிதி ஸ்ரான்லி விஜேசுந்தராவை PADU 35 அலுவலகத்தில் வைத்துச் சுட்டது இதற்கு
குறியிடு
சுடப்பட்டவர் பழைய ஜனு திபதியின் உறவினர் மட்டு மல்ல, ஆளும் மேல் வர்க்கத் தின் புத்திஜீவித்துறைப் பிர திநிதியும் ஆவார்.
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் இத்தகைய சம்
பவம் நிகழ்ந்தது இதுவே முதல்
Elosh
11 ஆண்டு காலமாக (19771988) துணைவேந்தராகவிருந்த இவர் மாணவர்களின் - குறிப் பாக கீழ் மட்டத்தைச் சேர் ந்த மாணவர்களின் (அவர்கள்
கோர்பச்சேவும் தயானும்
வட கிழக்கு மாகாணசபை அமைச்சரும், சிறிலங்கா மக் கள் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், பிரபல சஞ்சி கையான லங்கா கார்டியனின் ஆசிரியர் மேர்வின் டி.சில்வா வின் மகனுமான தயான் ஜய திலக சுவிடன் தேசிய வானுெலிக்கு அளித்த பேட்டி யிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
இப்பொழுது கோர்பச்சேவ் ரஷ்யாவில் மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பு (பெரெஸ்ரொய் க்கா), திறந்த தன்மை(பிளாஸ் நொஸ்ற்) பற்றியும் அவை
களப் பயிற்சி தனங்களப்பிலிருந்து அடிக் கடி ஷெல் கடலுக்குள் அடிக் alterGalasts, arrara-Gail போன்ற பகுதிகளிலுள்ள வீடு களும், கட்டிடங்களும் அதிர்வ தோடு, சிலவற்றிற்குச் சேதங் களும் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை காலே (8-3-89) கிட்டத்தட்ட 100 ஷெல்கள் கடல நோக்கித் தொடர்ச்சி யாக அடிக்கப்பட்டன.
ஷெல் பயிற்சி போலும்,
அடிப்பதில் களப் அளிக்கப்படுகிறது
மூன்றும் உலக நாடுகளுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது குறித்தும் இவரிடம் கேள்விகள் ப்ேபட்டன.
கேள்வி சர்வதேச சோஷலிச இயக்கத்தில்,எல்லோ ரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ஒரு மாற்றம் ஏற்பட் டுள்ளதாக நீங்கள் குறிப்பிட் டிருந்தீர்கள். அதைச் சுருக்க மாகச் சொல்ல முடியுமா?
(12ஆம் பக்கம் பார்க்க)
தான் பெரும் -வெறுப்பைச் கலாம் இதனு ar Gus Gg,
arബ கூறவில்லை.
இத்துக்ககர. திற்கு அடியி
தயான்
ராஜிஞ
வடகிழக்கு திட்டமிடல், ஞர் விவகா தயான் ஜயதி வியைத் துறந்
இது குறித்து மொன்றினே otsi säasui விற்கு etc. தமது வெற் 2aianar una சேர்ந்த ஒருவ வேண்டும் எ sa trr
தயானின் குறித்து பல படுகின்றன. யாக ஒன்றும் ருக்கிறது.
மீண்டும் அரைப்பு -
தமிழர்களின் ஒரு புறம், புதிய அணுகு முறை மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பது பற்றிய பேச்சு
மறுபுறம், சுற்றி வளப்புக் களும், தேடுதல் வேட்டைக ளும் தாக்குதல்களும் தீவிரப் படுத்தப்படல்
இலங்கை அரசாங்கமும், உதட்டளவில் அரசியல் தீர் வைப் பற்றி பேசிக்கொண்டு, Gց այգ» օր, ՊeՆ G)asnr(Bgunrrasr இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.
இந்த முரண்பாடு பற்றி GBancrassin or(Կիւնաւնաււபோது, தனது மூளையிலே
தலையி
உதித்து பீப் போன்ற பொ ளூர் தொ எதிரிகளைப் ே ளுக்கு நிர்ப்பு art 917. LTif 3 பாதுகாப்பு அ
தன்வினேயும் இணைந்தால் என்பதை மு Garri
இப்பொழுது ழர் பிரச்சினை பதற்கு ஓர் ச ருக்கின்றர்.
(1 2-eth
சற்றே றிவியூ வின் ச
 
 

BOOKS AND MAGAZINES
Wanted by Foreign Research Organisation books magazines and pamphlets on all subjects pertaining to Sri Lanka.
USN Preference for publications in English published
A1948. Immediate payment. Please write in English
tails including name of author, year of publica
price expected to
A ZODIAC ENTERPRISES LTD.
227D, Galle Road, Colombo - 3
லே : ரூபா 3.50 முகம் 9
இச்சமூக நிகழ்வுகளே
க்க முரண்பாடுகளே - இலங் கையை மாறி மாறி ஆண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி பும், சுதந்திரக் கட்சியும் கான
மறுத்ததாலேயே நிலமை இவ்
இந்நாட்டிற்கு இல்லை என்ற ளவிற்கு-மோசமாகியுள்ள
வியாழக்கிழமை - புதிய பாராளுமன்றம் முதன்முதலில் கூடிய நாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட வேண்டும்
==~ ——
என ஜே. வி. பி. விடுத்த வேண் டுகோளே அடுத்து, புதிய ஜனு பான்மையோர்) நிகழ்வுத் தொடர்களைக் கோடி திபதி உத்தியோகபூர்வமற்ற சம்பாதித்திருக் ட்டுக் காட்டவே நாம் விரும் போர்ப்பிரகடனம்செய்தார்.
SJ DIT SANDSIGJËRiigi புகின்ருேம். (12ஆம் பக்கம் பார்க்க)
துணைவேந்தர் து சரியென்ருே திசைமுகம்
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
ஜனநாயக வழி
மான சம்பவத் லுள்ள சமூக
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பலத்த பாதுகாப்புகளின் மத்தியில்
DLIDAT 9-3-89 வியாழன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
மாகாணசபைத் ஜனநாயக வழியின் குறியீடான நாடாளுமன்
வ, இள றத்தின் இயக்கம் ஆயுதப்படையால் பாதுகாக்கப்பட ர அமைச்சர் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தெனில் நாட்
- - -
சரிவர அனுஷ்டிக்கப்படவில்லே
நீண்ட கடித ஜனநாயகத்தின் குறியீடுகளாக நாடாளுமன் பி.ஆர் எல் ரம், அதையொட்டி நிகழும் பொதுத்தேர்தல், பல : மான எதிர்க்கட்சி போன்றவை நிற்கின்றன. ஆனல் "?" அதற்காக ஜனநாயகம் என்பது ஐந்து வருடத்துக் . . . கொரு முறையோ பத்துவருடத்துக்கொரு முறையோ ரையே நியமிக்க நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மக்களிடம் வாக் னக் கோரியுள் குப் பிச்சை கேட்டு வலம்வருவதால் மட்டும் பேணப்
பட்டு விடுவதாக நிஇனப்பதும் கேலிக் கூத்தே
ராஜினுமா தேர்தல் என்பது மட்டும் ஜனநாயகம் ஆகாது.
சுெகிசுகள் அடி ஆகுல் நடைபெற்ற தேர்தலேக்கூட இலங்கை அரசு ஆல்ை உறுதி ப்பாதுகாப்பிலேயே சாதித்துள்
முடியாமல் ஆ42'ாது (U சாத்ததுளளது.
ஜனநாயகம் ஒரு நாட்டில் சரிவர இயங்க வேண் டுமெனின் அந்நாட்டின் சகல இன மக்களும் சம உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழவேண்டும். si) இவை நிலைகொள்ள ஏற்றத் தாழ்வற்ற பொருளா
தார, சமூகநோக்கு அடிப்படையாக இருக்க வேண் பா குண்டுகள் டும். இவற்றின் வெறுமையே இலங்கையெங்கும் ருத்தமான உள் நிகழும் கிளர்ச்சிகளின் தோற்றுவாப்
each :' ஆல்ை இவற்றின் மத்தியில் இப்போது ஆரம் பந்திக்கும் என பிக்கப்பட்டிருக்கும் இந் நாடாளுமன்றக் கூட்டத்தொ ன்றைய தேசிய டருக்கு நல்ல சகுனமாக அமைந்திருப்பது, பலமான மைச்சர் முதலி எதிர்க்கட்சி ஒன்று வாய்த்திருப்பதே இது யாருக்கு எவ்வாறு அமையினும், பேரினவாதத்தால் விழுங்
: கப் பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைத் தமிழ் .5 "C பேசும் இனம் இதை தக்கரீதியில் பயன்படுத்திக்
6)атой от Golдубдий.
இலங்கைத்தமி அதற்குரிய வழி தமது அடிப்படைத்தளமான க்கு தீர்வுகாண் தமிழ் பேசும் இனத்தின் மீட்சியை மனதில் கொண் ாமி தோன்றியி டு தமக்குள் ஒற்றுமைப்பட்டு இயங்குவதே அதுவே
பக்கம் பார்க்க)
நமக்கு தற்போது ஜனநாயகம் தந்துள்ள வழியா
30.
தர வாரப் பத்திரிகை
வளவிற்கு-இனிவிமோசனமே

Page 2
118, 4ஆம் குறுக்குத்தெரு,
鹭。Qu。12°, urbriutsoth.
தந்தி சற்வியூ"
மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், ബ நாட்டுத தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி
ASI)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா 100
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/-
(இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரு பப்ளிகேஷன்ஸ் A Gil (New Era Publications Ltd.) stär 3D, எழுதப்பட வேண்டும்.
ஆசிரியர் அவர்கட்கு
திசை இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். இன்றைய சூழ் நிலையில் திசை போன்ற பத் திரிகைகள் வரவேற்கத்தக்கன. சற்றடே றிவியூ சகோதரப் பத்திரிகை என்பது விடயதா னங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் கற்றடே றிவியூ நடைமுறை அரசியல் பொரு ளாதார விடயங்களுக்கு முக் கியத்துவம் கொடுத்தது என்று நினைக்கின்றேன். அதே போல் திசையும் நடைமுறை அரசி யல் பொருளாதார விடயங்க ளில் முக்கிய பங்கெடுத்து மக் களுக்கு இன்றைய அரசியல் பொருளாதார விடயங்களில் விளக்கம் கொடுக்கும் என்றும் நம்புகின்றேன்.
கலே, இலக்கிய விடயங்கள் முக்கிய விடயங்களைத் தரு கின்றது. ஆளுல் கலை, இலக் கிய விடயங்களுக்கு அதிக பக் சுங்கள் தேவையற்றது. (திசை பின் குறிக்கோளுக்கு) என நினைக்கின்றேன் மற்றது. விட யதானங்கள் முன்பு வெளிவந் தவைகளே திரும்பவும் வெளி பிடும் நேரம், புதிய விடயங் களுக்கு இடம்கொடுக்கலாம்.
முன்பு படித் ளே திரும்
பிரதமர் நியமனம்
இலக்கியத்துக்கு அதிகபக்கங்க
பப் படிக்க ே שח49, ש - (92. ח4 நாடுகளிலிருந்து Logost "Gustania திசை 1/2/89 தது முன்பு Golff Gary வெளிவந்ததை லாம். மற்றும் முயற்சிகள் பா கதே. வாழ்த்து
@
*5) anպմ : அம்சகோதரப்ப இருந்தபோதும் றுக்குரிய தனித் u ostva i u grupi இசையின் முத தயங்கத்தை sti t 9ܪܘܒܬܐ 9 ܕܕܢܚܝܬܐ ܬܐܢܐ ܐܦ ழில் வெளிவரு றடேறிவியூ அதி விட்டிருந்த சமூ
ஓர் அறுவை சிகிச்சை
பி, ús u( விக்கு பலரும் ஆசைப்பட்டு முண்டியடிக்கும் நிலையில் கட் சிக்குள் பிளவு ஏற்படாமற் தடுப்பதற்காகவே டி பி. விஜ பதுங்காவை ஒரு வருட காலத் திற்கு பிரதம மந்திரியாக நிய மிப்பதாக ஜனதிபதி பிரேம
தாள கூறியுள்ளார்.
இவ்வாறு பிரேமதாஸ் மிக எளிமையான காரணமொன் றைக் கூறி பிரச்சினான் பரி மாணங்களே மூடிமறைத்துள்ள போதிலும் இதற்குப் பின்னுல் மிகவும் ஆழமான பயங்கரங் கள் புதைந்துள்ளன.
தன் தலையைப் பாதுகாப் பது, தன் பதவியைப் பாது காப்பது, தன் எதிரிகளைப் பழி வாங்குவது, கட்சிக்குள் எழக் கூடிய பிரச்சினேகளைச் சமா ளிப்பது ஆகிய அனைத்து நோய்க்கும் மருந்தாகவே பிரே மதாள இந்த நியமனத்தைச் செய்துள்ளார்.
பு என். பி. ஆரம்பிக்கப் பட்ட காலத்திலிருந்தே அக் கட்சிக்குள் பதவிப் போட்டி கள் மிகப் பூதாசுரமாக வெடி த்து வந்துள்ளன. யு என். பி. யின் ஆரம்ப காலத்தில் அதன் தலைவர் டி. எஸ். செனநா யக்காவிற்கும், எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா விற்கும் இடையில் மோத வேற்பட்டு கட்சி இரண்டா கப் பிளவுண்டது.
அதாவது டி. எஸ் சென நாயக்காவின் பின்பு பிரதம ராக பதவிக்கு வரக்கூடிய நில யில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண் டாரநாயக்கா இருந்தார். அதனை விரும்பாத டி.எஸ். கட்சிக்குள் சேர் ஜோன் கொத்தலாவலேயை முதன் மைப்படுத்தி அவற்றிற்குப் பக் கபலமாக டட்லி செனணு யக்கா, ஜே.ஆர். ஜெயவர்த் தனு என்போரை இனத்து ஓரணியாக்கிக் கொண்டார். இதனை உணர்ந்து கொண்ட பண்டாரநாயக்கா தனது மற் திரிப்பதவியை இராஜினுமார் செய்துவிட்டு, கட்சியிலிருந்து வெளியேறி 1951 ஆம் ஆண்டு எஸ்.எல்.எப்.பி எனும் கட் சியை ஸ்தாபித்தார். இன் ANTOJOT JA 25 stan sitt en மன்றக் காலத்திலேயே உட் கட்சிப் பேர்ட்டியால் கட்சி இரண்டாகியது.
பண்டாரநாயக்கா as சியை விட்டு வெளியேறியதும் டி.எஸ். தனது அடுத்த சதியை ஆரம்பித்தார். மீண்டும் கட் சிக்குள் பிளவேற்பட்டது. அதாவது டி. எஸ். தனது மகன் டட்லியை பதவிக்கு கொண்டுவருவதற்காக திரை மறைவில் ஒழுங்குகளைச் செய் திருந்தார். டி.எஸ்.இன் அடிப் படை அபிலாசை தனது ம னேப் பதவிக்கு கொண்டுவரு வதுதான். பலம் பொருந்திய பண்டாரநாயக்காவை எதிர்ப் தற்காகத் தான் கொத்தலாவ
som in sista
su
பண்டாரநர்யச் றியதும் தனது விக்கு வரக்சு களே இரகசிய வந்தார்.
தற்செயலாக விபத்தில் டி. விட்டார். அடு தானே ጨ1 கொத்தலாவ% டிருந்தார் ஒர் எந்த நேரத்தி
கணற
விலும் மரை பார்ப்பவருகை டும் என்பதற்! கான் இறந்து கடுத்ததாக த La rubriras,
அன்றைய யாக இருந்த ே டம் ஏற்கன:ே திருந்தார். இ யைப் பிரதம நியமித்தார்.
லாவலைக்கு
அதிர்ச்சியைக்
இதல்ை டெ மடைந்த கொ எஸ். குடும்பத் ஒரு நூலே இர
osalsafu ' , பிக்குள் பெ
 
 
 

1-3-1989
கொண்டே அதைப் பிரசுரித் தோம் என்பதை, நன்றியுடன்
il Dəlliflu IIDI?
பண்டி இருக் Foarlub: seguiu யப்பானுக்கு இறக்குமதி இல் வெளிவந் 1/12/88 su வெளியீட்டில் குறிப்பிட டி திசையின் ராட்டத் தக் க்கள். நன்றி.
ராஜ தர்மராஜா பரந்தன்.
தார, கலை கலாசார, கல்வி அறிவியல் போன்ற இன்று தேவைப்படும்" பல தளங்க ளுக்குள் செல்லும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவ னியுங்கள். ஆகவே கலே, இலக் கியத்துக்கு அதிக பக்கம் ஒதுக் குதல் திசையின் குறிக்கோளு க்கு தேவையற்றது என்பதும் அர்த்தமற்றதாகும்.அத்தோடு சற்றடேறிவியூ வெளிவந்த காலம், சூழல் வேறு இன்று திசை வெளியாகும் காலம் சூழல் வேறு. ஆகவே நீங்கள்
தங்களுக் அறியத் தருகி ருேம்
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு
திசை கிடைத்தது. பத்தி கையைப் பார்த்ததும் நிறைய மகிழ்ச்சி. யுத்தத்தா லும் இழப்புக்களாலும் திசை தடுமாறிப் போயிருக்கும் ஒரு இனத்தின் குரலாக திசை தெரிகிறது.
பல்வேறு சிரமங்கள் மத்தி யில் உங்களதும், உங்களேச் சேர்ந்தவர்களினதும் af பாராட்டுக்குரியது. பல நண் பர்கள் படித்தார்கள். நிறைய நம்பிக்கைகளும் கனவுகளும் திசையின் மூலம் உருவாகின் றன. இலக்கியத்துக்கு பக்கங் களேக் கூட ஒதுக்குங்கள்.
திசைக்கு என் வாழ்த்துக் ger,
Gikan o மொன்றியேல், கனடா OOC)
ODG ஆசிரியர்
ീബ
/rयाe; - டேவி' குறிப்பிடும் அயல் விளக தன் இது த்திரிகைகளாக கங்கள்' பற்றி o: ட்த்தின் கீழ், எமது ஒன்றியத் அவையவற் ೧ೇ. ஆற்றும் தின் புதிய ஆண்டிற்கான ஒன் தன்மை உடை ' றினேந்து வேலேத்திட்டங்கள் ேெமலும் விருந்து ப்ாறு பற்றிய ஆய்வில், எமது ஒன் விதழ் ஆசிரிய Z றியத்தின் மூலம் எப்படி எமது படித்திருந் பற்றி முருபத்தி याच्या”’ கலாசாரத்துக்கு மேலும் 'தவிர்க் வந்ததின் மேலோட்டத் தன் Grant | ali ub 3 ம் அதில் தமி மையையும் அது பற்றி நாம் 蠶 "ಸ್ಥ್ Lait இசை சற் வரலாற்று ரீதியாக *。 : "ಆ? - ካ! தொடாது வைக்க எண்ணிய கருத்துப் ere ருந்தீர்கள் அை நக பொருளா பரிமாறல்களேயும் மனதிற் :
Agiosa.Gjata u lë, 9.Godit யும் சர்ச்சைகளையும் ஏற்படுத் களேயும் வழங்குவதாக அமைந் தியது. யு.என்.பி. க்குள் ஐக் கிருந்தன. கியமற்று அது சீரழிந்த குழி
ரன் 1953 ஆம் ஆண் எமது பணிகளே மேலும் n - 1.. .. .1 ". : மேற்கொள்ள¬.ܗ
a gang are ಙ್ : →→Ln_ऊँ →→Tiff । பங்களிப்புகளையும் எதிர்பார் த்து நிற்பதுடன், தங்கள் ஆக் அன்பு 1970 களில் டட்லிக் கபூர்வமான இப்பணிக்கு ஒன் கும் ஜே.ஆர் க்கும் இடையில் றியத்தின் நிறைவேற்றுக் குழு மப்படுத்தி ஓர் பெரும் பிளவு உருவாகி வந் சார்பாக எமது நன்றிகளேத் உருவாக்கினர் தது. டட்லியின் மரணம் இப் தெரிவித்துக் கொள்கின்றுேம்,
வெளியே பிரச்சினேக்குத் தீர்வாய்
து மகன் பத டிய வழிவகை மாகச் செய்து
திடீரென ஒரு எஸ். இறந்து த்த பிரதமராக ரப்போவதாகக் நம்பிக்கொண் அரசியல்வாதி லும் எந்த வடி
நாதன்
னத்தை எதிர் இருக்க வேண் கிணங்க டி.எஸ் விட்டால் அதற் னது மகனேயே நியமிக்குமாறு மகாதேசாதிபதி சால்பரி பிரபுவி வ கூறி வைத் தன்படி டட்லி ராக ரோல்பரி இது கொத்த எதிர்பாராத கொடுத்தது.
பரிதும் ஆத்திர த்தலாவலே டி. திற்கு எதிராக சியமாக எழுதி இது யு.என். நம் சிக்கல்களே
அமைந்து விட்டது.
1977 ஆம் ஆண்டு ஜே ஆர். பதவிக்கு வந்த பின்பு அவரிற்
நன்றியுடன்,
Tregir greggio II அறியான்ஸ் பிரான்சேஸ், யாழ்ப்பாணம்.
கும்பிரேமதாளவிற்கும் இடை-ண
யில் பிளவு விரிவடைந்து வந் தது. பிரேமதாலவைச் சமா ளிப்பதற்கும் பலவீனப்படுத்த வும் ஜே. ஆர். பல நடவடிக் கைகளைக் கையாண்டு வந் தார். பிரேமதாஸவிற்கு நகர்ப் புறம் சார்ந்த டாளி வர்க்க தடியடிக் கூட் டத்தின் ஆதரவு இருந்தது. இகனே எதிர்கொள்ளவு, பிரேமதாஸ்வைப் பலவீனப் படுத்தும் வகையிலும் சிறில் மத்யூ தலைமையில் இனவா தத்தின் பெயரில் ஒரு தடிய டிக் கூட்டத்தை ஜே. ஆர் உருவாக்கினுர் தொழிற்சங் கப் போராட்டங்களைச் சிதைப் பதற்கும் இத் தடியடிக் கூட் டத்தைப் பயன்படுத்தினுர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது மகன் றவி
ஜெயவர்த்தனு தலைமையில் στου, θ, στοί, stessor' JG59th படைப்பிரிவை உருவாக்கிய
தில் பல நோக்கங்கள் உண்டு. அதில் ஒன்று, தேவை ஏற்ப டும் பட்சத்தில் பிரேமதாஸ்
வின் 'கூட்டத்தை’ எதிர் கொள்வது.
அதேவேளே La Ola JGMTIDITA பிறேமதாளவிற்குப் பதிலி
டாகவும், அவரை எதிர்க்கக்கூ டிய வகையிலும் நகர்ப்புறம் சார்ந்து லலித் அத்துலத்முத லியையும், கண்டிச் சிங்கள மக்கள் சார்ந்து காமணி திஸ் நாயக்காவையும் ஜே. ஆர். வளர்த்து வந்தார். ஒருவரை மட்டும் வளர்ப்பதால் ஏற்ப
(11ஆம் பக்கம் பார்க்க)
1989 noirsí
12, 3, 14 திகதிகளில்
பிற்பகல் 2-00 மணி முதல் 5-00 மணிவரை
யாழ்ப்பாணம் வேம்படி
மகளிர் கல்லூரியில் சனுதனன் வழங்கும் ஓவியக் * கண்காட்சி *
பிரதம விருந்தினர் கலாநிதி சோ. கிருஷ்ணராஜா (தலைவர், மெய்யியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்)
அவர்களுடன்
திருமதி இ. கிருஷ்ணராஜா அவர்கள்
O

Page 3
------
@ வங்கையில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின் றனர். சிங்களவர் பெரும் பான்மையினத்தினராகவும், (7.0%) இலங்கைத் தமிழர் (12.4% இந்தியத் தமிழர் (5 6%) முஸ்லிம்கள் (7.0% பறங்கியர், மலேசியர் போன் முேர் சிறுபான்மையினத்தவ ராகவுமுள்ளனர். சிங்களவர் தமிழர், முஸ்லிம்களில் கணி சமாஞேரின் பூர்விகம் இந்தி numrint (Gi), அவர்களின் வருகை, வந்தோரின் எண் ணிக்கை, திரும்பிச் சென்ருே
FOI UMCUiiiiiiiiiiU ÜLID
தார சமூகக் காரணிகளும் இவ்விரு இனங்களிடையே பிரச்சனையைத் தோற்றுவித்து குடித்தொகை இயக்கப் பண் புகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இவ்வகை யான பாதிப்புகளே அறிந்து அதற்கான தீர்வுகளை எடுத் துக் கூறுவதே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
இனப் பிரச்சினேயின் வரலாறு
வரலாற்று ரீதியான போக் கில் இவ்விரு இனமக்களும்
வடக்கு, கிழக்கு =
மட்டுமல்லா தமிழரின் டன் கூடிய உ அரச தொழ பெற்றுக் .ெ தாகவிருந்தது ரின் பிரித்தா தமிழருக்கு 2 யில் அதிக வ டுத்தியதும் சி
கிகு ஆளாக்க ம்பத்தில் அர attoorill
இந்நூற்ருண் லிருந்து படிப் இனங்களுக்கி D_garriora; }
in G பரிந்துரையின் வஜன வாக்கு ரீதியான பிர சுக் கழகம், அ இலங்கையரு na Gaola Gg Irañ)Lu/fi) uLJIT"
குடித்தொகை இயக்க
ரின் எண்ணிக்கை ஆகியவற் றைப் பற்றி சரியான தகவல் கள் இல்லை. இருப்பினும் சிங் களவர், தமிழர் வரலாற்றுக் காலத்திலிருந்து அரசியல், பொருளாதாரக் காரணிகளின் விளைவாக பகையுணர்ச்சியைக் காட்டி வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 20ம் நூற் முண்டின் முதற் காற்பகுதியி லிருந்து தமிழர்-சிங்களவர் களிடையே இனப் பினக்கு ஏற்பட்டு வந்துள்ளது. 1950 களிலிருந்து மேலும் வலுப் பெற்று இன்றைய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து வர லாற்றுக்காலம் முதற்கொண்டு வாழ்ந்து வருகின்றமையால் அதனேத் தமது தாயகமாகக் கருதுவதும் அதனைப் பெரும் பான்மையினத்தவர்கள் அங் கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பதும் இனப் பிரச்சினேயின் உச்சக் கட்டத் தின அடைந்துள்ளது எனக் கொள்ளலாம். இதன் வி வாக வடக்குக் கிழக்கு மாகா
GENERGIIšsafia குடித்தொகை இயக்கப் பண்புகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்
Tது.
இலங்கையில் வாழும் இலங் கைத் தமிழரில் 72.0 விதத் தினர் மேற்படி வடக்கு, கிழக் கில் வாழ்கின்றனர். 1921ம் ஆண்டு கணிப்பின்படி 87.8 வீதத்தினராக இவர்கள் இருந் துள்ளனர். அதே வே% களவர் 1921ல் 0.4 விதத்தி னராகவும் 1981ல் 254விதத் தினராகவும் அதிகரித்துள்ள னர். 1981ல் இவ்விரு மாகா ணங்களில் வாழும் மக்களில் 65.1 வீதத்தினர் இலங்கைத் தமிழராகவும், 3.2 விதத்தி னர் சிங்களவர்களாகவும் உள் ளனர். இந்தியத் தமிழர் 36 விதத்தினாகவும், முஸ்லிம் கள் 17.6 வீதத்தினராகவும் காணப்பட்டனர். சிங்களவர் களைப் பொறுத்தவரை 1921ல் இவ்விரு மாகாண மக்களில் 22 விதம் மட்டுமேயாகும். இப்பிரதேசத்தில் சிங்கள மக் கள் அதிகரிப்பதற்கு திட்ட மிட்ட குடியேற்றமே காரண Glinaati கூறப்படுகின்றது. இவை மட்டுமல்லாது இவன் கையின் அரசியல், பொருளா
வரண்ட பிரதேசத்தில் வாழ்ந் துள்ளனர். அக்காலத்தில் அதி காரத்தைப் பெற்றுக் கொள் வதில் காணப்பட்ட குரோத மானது ஆட்சி அதிகாரத்தை நிர்வகிப்பவர்களிடமிருந்து இனப்பகையாக சமூகத்திற்கு பாய்ச்சப்பட்டதை வரலாற்றி விருந்து அறிந்து கொள்ள லாம் குரோத மனப்பான்மை இனங்களுக்கிடையிலான பகை புணர்வினை ஊட்டி வளர்ப்ப தற்கு தென்னிந்தியாவில் பெருமளவில் தமிழர்கள் வாழ் வதும் அடிக்கடி அவர்களது ஊடுருவல் ஆட்சியைக் கைப் பற்றல் போன்றன காரணங் களாக அமைந்திருக்கின்றன. இந்நிலை ஐரோப்பியர் ஆட்சி ஆரம்பிக்கும் வரை இருந்துள் ளது. ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கையில் சகல இனத்தவர் களும் ஏகாதிபத்தியவாதிக ளின் ஆட்சிக்குள் அடங்கியி ருந்தமையால் இனங்களுக்கி டையிலான பிணக்கை ஏற்ப டுத்தக்கூடிய குறுகிய அரசியல் லாபநோக்கங் கொண்ட அர சியல் வாதிகள் இவர்களி டையே வெளித்தோன்றுவ தற்கு சந்தர்ப்பம் குறைவாக விருந்தது. அது uðLGlosi லாது புவியியல் ரீதியாக சிங் களவர்களில் பெரும்பான்மை யானுேள் தென்மேற்குப் பிர தேசத்திலும் தமிழர் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் கானப் பட இவ்விரு இனங்களையும் பிரிக்கத்தக்க ლიკვით - ეწევს. வரண்ட பிரதேசக்காடுகள் இடையில் அமைந்து தொடர் பினத் துண்டித்திருந்தன. இதன் காரணமாக போர்த் துக்கீசர், ஒல்லாந்தர் காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க பிணக்குகள் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.
பிரித்தானியர் அவர்களது பொருளாதாரக் கொள்கையின் 69%tar பெருந்தோட்டப் செய்கை உற்பத்தியை மேற் கொள்ள சிங்கள மக்களிடமி ருந்து சுவீகரிக்கப்பட்ட காணி களில் இந்தியாவிலிருந்து தமி ழர்களே வரவழைத்து, குடிய மர்த்தி வருமானம் தேட முற் பட்டமையால் மீண்டும் தமி ழர் மேல் சிங்களவர்கள் இனப் usonasusunday 2A по தற்கு வாய்ப்பாகியது. அது
| 7,2%გი. பாராளுமன்ற வம், ஆட்சி அ வற்றைப் பெ சிறந்த வழி புணர்வை ஊ தேயாகும்
செயற்பட்டு டனர். அதா வாக்குரிமை ெ шбаеватый, Сағы கைப்பற்றுவது த்ெ தென் uta விரிவு பெற்று
ᎯᏏfᎢ , Ꮆ95Ꭿ
ஒரு பெளத்த இந்நாட்டினே
தவிர்ந்த ய Game Girl nru
சிங்கள அரவி リcm 。 களிலிருந்து jarige för வைத்ததன்
சுதந்திரத்தின் களின் அரசிய தாரச் சுதந்தி யாக இட்ட
ஏற்படுத்த ை வாகவும் இ ഞLu to கவே அம்ெ போராடி உரி முயற்சித்து தே ஆயுதம் மூலம் வேண்டிய நி: செல்லுமளவிற் வளர்த்தெடுக் அதாவது சிங் வாறு இனரீதி Lu". LIITIF, GBan IT போலவே தமி வாதத் தலைவ பறிபோகாது . வுணர்வினத் களே ஒன்றுபடு, Góðraunris a மக்களிடையே தன்மை வெளி வாய்ப்புண்டாய
வுணர்ச்சி, 197 Sitolo இதன் விளைவா 1983ம் ஆண்டு னேத் தொடர் இனப்படுகொ பெற்று வருகின்
ബ
 
 

ናክû"
யாழ்ப்பானத் ங்கிலக் கல்வியு பர்கல்வி விருத்தி
ாள்ளக் கூடிய பிரித்தானிய ரும் தந்திரத்தில் ததியோக ரிதி ru 2 si
assim Golf) är Laos Ju--swm 。エ யல் ரீதியாகக் பகையுணர்ச்சி ன் ஆரம்பத்தி படியாக இவ்விரு nt u?g9irat Los ாறியது. குறிப் மூர் குழுவின்
Mažintants, stri ിബ 190 (5 நிதித்துவம் அர மைச்சரவையில் கு இடம் ஆகி கப் பெற்றன. பும் இதன் பண்
போராட்டம் சிங்கள அரசி யல்வாதிகளே மட்டுமல்லாது, இராணுவத்தினரை அச்சுறுத் துமளவிற்கும் விரிவு பெற்றது. இவ்விளைவு தமிழரின் வாழ்வுக் (53 a aurora. அமைந்தது. இதனுல் பல்வேறு வழிகளில் குடித்தொகை இயக்கப் பண் புகளேப் பொறுத்த Glso தமிழ் மக்களிடையே பாதக மான சூழலேத் தோற்றுவித்து எதிர்காலத் தமிழரின் பொரு ontr#TIT +(lpa, heyrt erftur, அரசியல் மற்றும் குடிப்புள்ளி யியல் பண்புகளையும் பாதிப் வழிவகுத்துள்ளது.
இலங்கையின் மொத்த மக் களில் தமிழ் பேசும் மக்களின் பங்கு 25.3 விதமாகும். இலங் கைத் தமிழரின் பங்கு 127 விதமாகும். இவர்களில் 72.0 விதமானேர் தமது பாரம்பரி யப் பிரதேசமான வடக்கு கிழக்கு பகுதிகளில் அமைகின்
பொருளாதார, அரசியல் கலா சார பண்புகளுடாக நடை பெறுகின்றது. இத்தகைய மூன்று இயக்கத்தின் பாதிக நில காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் தமிழரின் குடித்தொகை astra நிலையை மட்டுமல்லாது பல் வேறு பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் பாதிப் பினே ஏற்படுத்தியுள்ளது. இத் தகைய நிலைக்கு இலங்கையில் உள்நாட்டு நிலமைகள், மட்டு
triant வெளிநாட்டுத்
தொடர்புகளும் காரணமாக
வுள்ளது என்பதை மறுக்க
(ሆtባ ሀuT፴ኮ.
இறப்பு
இலங்கையில் வரலாற்றுக்
காலத்திலிருந்து இனப்பினக் குகள் இடம் பெற்றுவரினும் இனரீதியிலான வன்முறை 1958ல் கட்டவிழ்த்து விடப் பட்டது. இவ்வன்முறையில்
ப் பண்புகளின் பாதிப்பு
நிகப்படுத்தியது.
பிரதிநிதித்து நிகாரம் போன்ற ற்றுக் கொள்ள இனப்பகை ாட்டி வளர்ப்ப எனக் கருதிச் வெற்றியும் கண் வது சர்வஜன பற்ற மக்களுக்கு து ஆட்சியைக் ற்கு துணையாக் ori 2 - L - இனங்களிலும் na A -
I, III SU Sit
சிங்களநாடு. Đässt auf ாரும் உரிமை முடியாதென பல் வாதிகள் டையே 30 விரமாகக் கூறி னதில் வேரூன்ற விளைவாகவும் பின்னர் தமிழர் Luis Gurugarri Догов ширений. ட்டு பாதிப்பின வத்ததன் விள ரு இனங்களி க்கு அதிகரிக் வழியில் кошо азаята, Ош ш.) rs stis ()
ീഖ് 1irഞ്ഞ് லக்கு தமிழர் |கு இனச்சிக்கல் ப் பட்டுள்ளது. Valiti sti |யாகச் செயற் அதே ழரின் அகிம்சை கள் பதவிகள் பாதுகாக்க இன தூண்டி தமிழர் ததினர். இதன் க்கு, கிழக்கு ஒற்றுமைத் flj (Dzirzag பிற்று. இருசா பிடியான இன 0 களிலிருந்து டைந்துள்ளது. *1977,1981,
ந்து தமிழர் ar இடம் naar. I9883
றனர். 1981ம் ஆண்டுக்கணிப் t:fLeg.sötu 11 வடமாகாணத் தில் 50.8 விதத்தினரும் கிழ க்கு மாகாணத்தில் 2 I 2 விதத்தினரும் ஏனைய மாகா ணங்களில் 28.0 வித மக்களும் வாழ்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சனையால் பாதிப்பு நிகழவில்லை எனக் கொண் டால் 1991ம் ஆண்டுக் கணிப் பில் ஆண்டொன்றுக்கு சராசரி 16 வித வளர்ச்சி விதமெனக் மொண்டால் 22,140 தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வா ர்கள் என மதிப்பிட முடியு மாயினும், தற்போதைய நிலை யில் குறிப்பாக வடக்கு கிழக் கில் குடித்தொகை வளர்ச் சிக்கு பதிலாக வீழ்ச்சியே காணப்படும் என்பதற்கு குடித் தொகை இயக்கப்பண்புகளே ஆதாரமாகக் கொண்டு அறிய முடிகின்றது.
குடித்தொகை இயக்க நிலை
குடித்தொகை இயக்கம் என்ற பதம் குடித்தொகைக் கல்வியில் இறப்பு, பிறப்பு, இடப்பெயர்வு ஆகியவற்றைக் குறித்து நிற்கின்றது. இம் முன்று அம்சங்களில் முதலி ரண்டும் உயியல் கூறுகளு är தொடர்புடையது. இடப்பெயர்வாளது சமூக,
சுமார் 1000 மக்கள் இறந்துள் ளதுடன் பல கோடிக்கணக் கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட் டுள்ளன. ஆனுல் இவ்விறப்பு குறிப்பிட்ட வயது ரீதியா கவோ அல்லது பால் ரீதியா கவோ இல்லாது தமிழர் என்ற நிலையில் மேற் கொள்ளப்பட் குடிப்புள்ளியியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத் தியது எனக் கூறமுடியாது. எனினும் இவ்வகை இழப்பு பல குடும்பங்களில் பொருளா தார, சமூக கலாசார ரீதியில் பாதிப்பின ஏற்படுத்தவில்லை எனக் கூறமுடியாது. இதே Gurray(3a 1977, 1981 also இடம் பெற்ற வன்முறைகளும் அதனுல் ஏற்பட்ட இழப்புக ளும் 1958ம் ஆண்டு வன்மு றையைப் போன்றதேயாகும். ஆளுல் 1983 ம் ஆண்டு ஜூலை வன்முறை ஏனேயவற்றிலிருந்து வேறுபட்டு இன அழிவில் இளை ஞர்களே அதிகமாகினர். இவ் வகையில் வன்முறையில் 3000 க்குமதிகமான தமிழ் மக்கள் இறந்துள்ளனர். தமிழரின் பொருளாதாரம் சீர்குலக்கப் பட்டது இதனைத் தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியான பாதிப்பினை தமிழர்கள் குறிப் பாக வடக்கு-கிழக்கில் வாழ் பவர் அனுபவித்து வருகின்ற
t
(தொடரும்)
எரிகற்கள் (Meteors)
இரவு வேளைகளில் வானத்தில் சில சமயங்களில் வெளிச் சங்கள் தோன்றி சிறிது தூரம் நகர்ந்து மறைவதை அவ தானிக்கிறுேம. இவற்றை எரிகற்கள் என அழைக்கலாம்
எரிகற்கள் ஒரு சிறு மணலின் அளவாகவோ அல்லது பல தொன் நிறையுள்ள கல்லாகவோ இருக்கலாம்
எரிகற்கள் சூரியனை மையமாக வைத்துத் தமக்கான பாதையில் சுற்றி வருகின்றன. இவை பூமிக்கு அண்மையில் வரும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.
பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்துள் எரிகற்கள் பிரவேசிக்கும்போது வளிமூலக்கூறுகளுடன் உராய்வை ஏற் படுத்துகின்றன. இதனுல் வெப்பமடைந்து ஆவியாகும் போது ஒளிருகின்றன. சிறிய எரிகற்கள் பூமிக்கு வராமல் வளிமண்டலத்திலேயே எரிந்து ஆவியாகி மறைந்து விடுகின் றன சில பெரிய எரிகற்கள் வானத்தில் எரிந்தது போக மிகுதி பூமியில் விழுகின்றன. இவற்றை நாம் விண்கற்கள் (Meteories) என அழைக்கின்றுேம்
பெரிய எரிகற்கள் விழும்போது மிகப்பிரகாசத்துடனும் இடியைவிட பேரொலி எழுப்பியபடியும் விழுகின்றன, வெப்ப விரிவு சுருக்கம் காரணமாக வெடிக்கும் போதுதான் ஒலி எழுபபப்படுகிறது.
அமெரிக்காவின் அரிசோனு என்னுமிடத்தில் பெரிய எரிகல் விழுந்தமையால் 600 அடி ஆழமும் 4,150 அடி அகலமுமான பள்ளம் உருவாகியது.

Page 4
வியல் என்பது
சமயம் இல்லாத அறிவியல் நொண்டி அறி வியல் இல்லாத சமயம் குருடு'
ஐன்ஸ்டீனே ஒருவர் அவரது ஆய்வகம்
- ஐன்ஸ்டீன்
sarn
எனக் கேட்டபோது அவர் தனது பேணுவை எடுத்து **@6का'
என்று காட்டிர்ை.
'அறிவியலே முற்றுப்பெறு இற ஓர் அறிவுத்துறை என்று கருதுவோமோல்ை மனிதர் சாதிக்கிற காரியங்களில் அது புறநிலையைப் பொறுத்தமை வது என்று ஆகும்; ஆல்ை அறி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துறை என்று எண்ணுவோமே யால்ை, மற்ற மனித முயற்சி எதையும் போல ** வுணர்வு பொ றுத்தும் மனே %, பொறுத்தும் அமைவது என்று ஆகும்'
கூறியவர் ஐன்ஸ்டீன் தருக்க ரீதியில் இளக்கம் செய்வதே அறி வியல் எனும் கருத்துடையோர் @屁 கூற்றைக் கேட்டு al தெக் கூடும் ஆல்ை இந்தக் கூற்று ஐன்ஸ்டீனின் arri நிலக்கருத்து தோன்றுவதற்கு அக உணர்வு Lusitt. JL-gi шфд) 47"!о"и அழைப்பு விடுப்பதாக எடுத்துக்கொண்டு நாம் ஐன்ஸ்டீனின் அகவு ார்வு பற்றிக் ரவனிப்போம்
முதலில் ஒன்றைத் தெளிவு பன்னிக்கொள்வோம் ஐன்ஸ் டுபிடித்த விசேட
Leaimo antrolláh Garringsmansuh பொதுச் ார்புக்கொள்கையும் அறிவியற் போடுகளே இதைத் தெளிவுபடுத் இக் கொள்வோம்.
DAG),jög 15" O 禹ašš வேண்டியது 19ஆம் நூற் முண்டின் தொடக்கத்தில் இயற்பியல் வளர்ந்திருந்த நிலையை வைத்துத்தான்
ஐன்ஸ்டீன் கோட்பாடிகளின் தன்மையையும் முக்கியத்துவக் தையும் அறிய மு யும் என் பதாகும்.
விஞ்ஞான வளர்ச்சிபற்றி மட்டும் நமக்கு அக்கை στράτ முல், பின்புலமாக இருந்த உள் வியல், சமுதாயவியல் Q) ast புறக்கணிக்கலாம். ஐன்ஸ்டீன் தனக்குக் கருத்துக்
ஒத்தது பற்றியும் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், தனது கருத்தோ' L பற்றியும் அலசுவதில் அச் கறை காட்டும் பழக்கமு-ை
எனவே, அவரு-ை அக நோக்குப்பற்றி கவனிக்க வேண்டியவர்களாகிருேம்
அறிவியல் மனதுக்குப் புறம் பானது ன்பவர்கள் ஞானியின் அகவுணர்வுக்கு முக் வியத்துவம் அளிக்க வேண்டிய தில்லே என்கிருர்கள் விஞ் ஞானி ஐன்ஸ்டீனேயானுலும் சரி, அகவுணர்வுக்கு ஏன் முக் கியத்துவம் என்று கேட்கிரும் கலயையும் அறிவியல் யும் போட்டுக் குழப்பக் கூடாது என்கிருர்கள் கலைஞர் கள் உள்ளதை உள்ளபடியேகம் முற்படுபவர்களல்லர் தங்களு உணர்ச்சியும் கற்பன
யும் கொண்டு உண்மைக்கு மறுவடிவம் தருபவர்கள் ஞர்கள் ஆல்ை விஞ்ஞானி கள் தங்கள் அக உணர்வுகளே அடக்கி, உண்மையின் குர லுக்கு மட்டும் காது கொடுப் பவர்கள், உண்மையை அறிவ தில் ஒரு முறையைக் கைக் கொள்வதில் கண்டிப்பானவர் கள் இயற்கையின் விதியை முற்றிலும் துல்லியமாக எடுத் துச் சொல்ல வேண்டியவர்கள், அது மட்டுமின்றி விஞ்ஞானி ஆராய்ந்து கூறுபவை சோதனை செய்து உறுதி செய்யப்பட வேண்டியவை விஞ்ஞான மேதைகள் சிலர் அபூர்வமா கத் தோன்றலாம். அந்த மேதைகளின் பணியிலும் அக வுணர்வுக்கு இடமில்லே.
பியர் துய்லியர்
அறிவியற் கூற் றுகள் சோதனை செய்து பார்த்து உறுதி செய்வதற்கு இடமளித் தல் வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் ஆனுல் கோட்பாடு எல்லாச்
சூழ்நிலைகளிலும் முற்றிலும் உண்மையானது என்பதைச் சோதனை மெய்ப்பித்துவி
டாது. சோதனையில் வெற்றி Gelli), D. Gastol TG sist பொய்த்துப் போனதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். ஒர் எடுத்துக்காட்டு நியூட்டனின் இயக்கவியல் முற்றிலும் சரியா னது என்று எண்ணப்பட்டு வந்தது. ஆனல் சார்புநிலக்
கோட்பாடு நியூட்டனின் கருத்து சரியில்லை என்று காட்டிவிட்டது.
இதனை ஐன்ஸ்டீனும் அறிந் இருந்தார் என்பதை அவர் உண்மைகளுக்கும் கோட் பாடுகளுக்கும் உள்ள சம்பந் தத்தைப் பற்றிப் பேசுகையில் குறிப்பிடுவதிலிருந்து அறிய வாம். சோதனைகள் நிகழ்த் தியே விதிகளையும் அடிப்ப கோட்பாடுகளையும் தண்டு விடலாம் என்று நியூட் டன் நம்பினுர், ஆணுல் அது முடியாது. அடிப்படை ஆரம்ப நிலச் சோதனைகளிலிருந்து ஆதாரக் கோட்பாடுகளைத் தர்க்க ரீதியில் வகுக்க எண் ணுவது தோல்வியில் முடியும் விஞ்ஞானத் தத்துவங்களின் ஆஸ்திவாரத்தைக் கட்டுப்பா பற்ற முறையில் செயல்பட் டுக் கண்டுபிடிக்க வேண்டும்", இவ்வாறு ஐன்ஸ்டீன் சொன் எதன் பொருள், சோதனைக ளில் காண்பனவற்றை அப்படி அப்படியே குறித்துக்கொண்டு வந்தால் போதாது, தாங்கள் தெரிந்தெடுத்த, அதாவது ஐன்ஸ்டீன் அடிக்கடி சொல் வதுபோல சுயேச்சையாகத் தெரிந்தெடுத்த விஞ்ஞானகி கொள்கை அல்லது கருத்துக் வின் உதவியோடு தத்துவ
GDIŻGRI
முறையில் விஞ்ஞ கொண்டு சிந்தி வேண்டும் என்.
ஐன்ஸ்டீனின்
ஆக்கபூர்வமான soir lio. (Baint le lin பிடிக்க விழைய வுணர்வுக்கு இட அது தவிர்க்க ! பதையும் இக் கிறது.
முன்னேற்றம் தினர் எனப்படு வியலின் தருச் களேயும் புறே களையும் வலியு யல் பற்றி கருத்தினைப் புள்ளனர் ஆ லுள்ள உணர் கற்பனை ஓட் வார்த்த நம்பி ab யும் அறிவதற்கு வராக இருக்கி
ஐன்ஸ்டீனும் நண்பர்கள், !
னிடம் ஏன் த கணிதவியலில் பிடிப்புச் செய் கேட்டதற்கு (ე)ს ყვეჩენჭები);mr Lua களில் பரந்து யுடையவராயி றிலே பித்தே ால்தான் பு பும் என்ருர் ഇri ബ5g. பூச்சி வேறு யிருக்கும் வ வண்ணத்துப் றிலே அக்க.ை விளங்கிஞர்
ஆகவே, அளவுக்கு வ% றிலே ஈடுபட இருந்தார் எ கொள்வது ந டீனே சொல் விஞ்ஞானியா பெருஞ்சமய தவராக இருப் ali JITO JLO 。óLó ( ஒழுக்க நெறி சமய வாழ்வு இருப்பதற்கு ருவது வகை சராசரத்தில் கொண்டு GISILGrf னிகள் இரு sa uri siya தான் அறிவிய Gaižas, Lib GTANGAN). வாழ்வின் ருந்து விலகி,
ன் செய்ய யால்தான் காணமுடியும் தல் இன்றி Lugo L'il offr பஞ்சப் பெரு பேராற்றவே என்று ஐன்
Aggit
 

1-S-989
த்ைதுப் பூச்சிகளும்
நானிகள் மேற் த்து ஆராய்தல் பதாகும்.
இக்கருத்தை து என்று கூற டுகளைக் கண்டு வர்களின் அக Lமளிப்பதோடு முடியாதது என் கருத்து காட்டு
க்க சமுதாயத் பவர்கள், அறி க்க அடிப்படை நாக்கு அம்சங் றுத்தி, அறிவி ஒருவகையான பிரபலப்படுத்தி ஒல் மறுபுறத்தி 飙 凯üššr, | լի, தத்து க்கைகள், ஆன் எல்லாவற்றை வாய்ப்பளிப்ப ஓர் ஐன்ஸ்டீன்,
பெஸ்ஸோயும் நெடுநாளைய ஒருநாள் பெஸ் ாதரி ஐன்ஸ்டீ ன் சகோதரன் பெரிய கண்டு யவில்லை என்று அவர் மைக்கேல் வேறு விஷயங் பட்ட அக்கறை ருக்கிருர் ஒன் நிக் டெப்பவர்க
ausst sit sa பல பூக்களிலும் வண்ணத்துப் ரிடத்து ஒடுங்கி ளேயெலி வேறு
பூச்சிக்கு ஒன் ற வராது என்று ஐன்ஸ்டீன்,
ஐன்ஸ்டீன் எந்த பெலியாக ஒன் ட்டு, சித்தராக ன்பதை அறிந்து ல்லது ஐன்ஸ் கிருர், உண்மை னவர் பிரபஞ்சப் u gomilosti glji |பாரென்று. அச் ாக சமயத்தைக் ப்ப வர்களும், நய உத்தேசித்து கொள்பவர்களும் அடுத்தபடி முன் பினராக அண்ட 萨QL r@ Øቻ10ዘ | உணர்வு 5ளாக விஞ்ஞா த்தல் வேண்டும் ர், அப்போது ல் ஆராய்ச்சிக்கு க்கும் அண்ருட ஆசாபாசங்களிலி முழு ஈடுபாட்டு பப்படும் முயற்சி பெருஞ்சாதனை அாப்பணித் புது அறிவியல் த்தியமில்லே. பிர ஞ் சமய உணர்வு அளிக்கவல்லது' ஸ்டீன் குறிப்பிடு
எலிகளும்
தீவிர அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் மட்டுமே ஆழ்ந்த சமய உணர்வு படைத்தவர் atts விளங்குகிருரர்கள் என்று கூறுகிருர் ஐன்ஸ்டீன் Jaugolu இப்படிப்பட்ட கூற்றுகள் ஏராளம், ஆகவே அவர் மிகைப்படுத்திப் பேசுகி ருரோ என்று நமக்குச் சில சமயம் தோன்றும், "ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதவர் உண்
●ሳ)ቲûዚህዘ Gጎ¶ விஞ்ஞானியாக இருக்க முடியாது. சமயம் இல் வாத அறிவியல் நொண்டி அறிவியல் இல்லாத சமயம் குருடு' என்கிருர் ஐன்ஸ்டீன்
tal செய்தோருக்குக் தண்டனையும், நல்லவருக்குக் கதிமோட்சமும் நல்கும் கட வுள் இருக்கிருர் என்று கூறும் சமயத்துக்கும் ஐன்ஸ்டீனின் சமயத்துக்கும் சம்பந்தமில்லே. அனுவமான நம்பிக்கைகளே யும் அச்சங்களையும் வளர்த்து பூசாரிகளுக்கு ஆதிக்கம் அளிக் கும் சமயம் மனித முன்னேற் றத்துக்குத் தீங்குதான் விள விக்கும் என்கிருர் ஐன்ஸ்டீன்
இயல் உலகம் இறைவன் உருவே என்னும் கொள்கை யுடையவராகத் தன்னக்
கறிக்கொள்ளவே ஐன்ஸ்டீன் விரும்புகிருர், உலகின் நிய தியை அறிந்துகொள்ள முன தலே சமய மனப்பான்மையிற் சாரும் என்கிறர்
உலகம் இப்படிப்பட்டது என்பதை விஞ்ஞானி நம்புதல் வேண்டும் ஓர் ஒழுங்கு நியதி
1905 இல் சார்புக் கொள்கையை
தில்லை; வெவ்வேறு அளவுக ளில் வெளிப்படும் என்ற கருத் தைத் தெரிவிக்கும் அளவு முறை இயக்கம் என்னும் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் அங்கீகரிக்க மறுத்தார். வுள் பகடைக்காய் வைத்து விளையாடுபவரல்லர் என்கிருர் அவர் இயற்கைத் தத்துவத் தில் முறையான நியதி உண் டென்று நம்புபவர் ஐன்ஸ்டீன், புள்ளிவிபரப் பைத்தியம் கொண்டிருந்த போர் பாரின், ஹெய்சன் பர்க், பால் போன் றவர்களே அவர் ஒப்புக்கொள் ளவில்லை, இவ்வாறு நிகழக் கூடும் என்று அறிவியல் உறு தியற்ற தன்மையில் கூறக் கூடாது எனவும், இன்ன மாதிரி துகழ்கள் இயங்கும் என்று முற்றிலும் முன்னதாக அறிந்து சொல்ல முடியாது என்பது அபத்தம் எனவும் ஐன்ஸ்டீன் கருதினுர்,
s
அகிலத்தில் யாவும் கார ணத்துடனே நிகழும் என்னும் நம்பிக்கை சாதாரனமானது. அந்த நம்பிக்கை ஒன்றே சார் புக் கொள்கை கண்டுபிடிக்க காரணமாய் இருந்திருக்காது. மனிதனுடைய ஆசைகளிலும் நோக்கங்களிலும் உள்ள குனி மத்தையும் இயற்கை அமைத் துள்ள அபூர்வ ஒழுங்கையும் இயற்கையின் உன்னதத்தை யும் நன்கு அறிநதவர் ஐன்ஸ் டீன், மனிதன் சிந்தித்து, அகி லம் முழுமை பெற்ற ஒன்று அதற்கு ஒரு பொருள் உண்டு என்பதை அனுபவப் பூர்வமாக உணர வேண்டும், சமய வாழ்வு கொண்டவன் சுயநல ஆசை களே விடுத்து, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இந்தனேயும், உணர்வும், ஆர்வ
|
எழுதுகையில் பேர்ன்
நகரில் வாழ்ந்த ஐன்ஸ்டீனின் தோற்றம்
யில் இயற்கை Jonáša), பெற்றிருக்கிறது என்று உறுதி யாக நம்புதல் விஞ்ஞானி இயற்கையினே ஆராய்வதற் குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஆற்றல் பெறுகி றர் எல்லாம் காரணத்து டனே நிகழ்கின்றன என்று உண்மை விஞ்ஞானி எண்ணு கிருர் காரணத்துவக் கொள் sosyjsou jis கடைப்பிடித்து ஐன்ஸ்டீன் விஞ்ஞானக் கோட் பாடுக%ளக் கண்டார் எனக் கூறலாம்.
கதிரியக்கத்தில் தொடர்ந்து
வெளிப்படுவ
மும் கொண்டவனுயிருத்தல் வேண்டும். தம் சுய சரிதக் குறிப்புகளில் ஐன்ஸ்டீன், "சுய நலங்களாகிய தளைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் தான்" என்பதை விடுத்து, அப்பாற்பட்ட உல ேென அறிய முயலும் போது ஒரு புதிய சொர்க்கம் புலப் படும். நாம் நீங்கிய உண்மை உலகம் பற்றிய சிந்தனைவிட்டு விடுதலையாகும் GRÄSITGAWŻAzio உண்டாக்கும்' என்று குறிப் பிட்டுள்ளார்.
(தொடரும்)

Page 5
1-3-1989 தி
இத்தகைய
நமது இளைஞர்
ளப்பட்டுள்ளார்
இவர்கள் இப்ப
களாகவும் மெ.
களாகவும் மா எவ்வளவு தூர
இன்றைய துக்கும், அ வாதம் வடக்கு தமிழ் பேசும் இ
தென்னிலங்கையில்
s
டெக்கு கிழக்குப் பகுதிக ளின் எல். ரி. ரி. யைத்தவிர் ந்த) இயக்கங்களின் போரா ளிகளாக இருந்து, இலங்கை ராணுவத்துக் கெதிராகப் போராடிய இளைஞர்கள் பலர் இன்று நாட்டின் பல பகுதிக ளிலும் சிதறிச் சென்று பலவித வேலகள் பார்ப்பதாகவும், குறிப்பாக கொழும்புப் பகுதி களில் பெரும் வியாப்ாரிகளா லும் தனவந்தர்களாலும் அர சியல் வாதிகளாலும் மெய்க காப்பாளர்களாகச் கூலிக்கு அமர்த்தப் படுவதாகவும் கொழும்பில் இருந்து வெளியா கும் ஜலன்ட் பத்திரிகை (21-2-89) அறிவித்திருக்கிறது.
அத்தோடு மேற்படி பத்திரிகை தனது (22.289) ஆசிரிய தலை யங்கத்தில் இப்படி வேலைக்க மர்த்தப்படும் இவர்கள், ஆயு தங்களோடு பழகிய காரணத் தால், மீண்டும் இவர்களிடம் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு
மெய்க்காப்பு வேலைக்கு அமர்த் தப்படுவது, அரசின் பாதுகாப் புக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நிலையை உருவாக் கலாம் என்பதோடு இவர்கள் கொலே, கொள்ளே போன்ற பாரிய குற்றச் செயல்களே புரி வதற்குரிய கைக்கூலிகளாகவும் பயன் படுத்தப் படுகிறர்கள் என அரசாங்கத்துக்கு எச்ச
ரிக்கை தரும் தோரணையில் எழுதியுள்ளது.
ஜலன்ட் பத்திரிகையின்
மேற்படி எச்சரிக்கை வழமை யாக தமிழ்ப்பகுதி இளைஞர் க% பேரினவாத நோக்கோடு அணுகும் தென்னிலங்கையின் வழமையான அனுதாபமற்ற சுபாவத்துக்கு உரியதாகவே காணப்படுகிறது என்பதை நாம் சுட்டிக் காட்டும் அதே வேளையில், நமது இளைஞர்க ளின் இத்தகைய போக்கைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் நம்மை ரோக்கியப் படுத்துவதற்கு உதவி புரிவதாய் அமையும்
கிராம அபிவிருத்தி
குவதற்கும் கா பது எது?
தென்னிலங் தர்களாலும், அரசியல் வாதி பாரிகளாலும் துணை போகும் வாழ் தரகு மு கத்தாலும் கட் றப்பட்டு வரும் G.
சிவ
நமது தமிழ் ஆரம்பத்தில் இ 矿QT高 * திய பாதிக்கப்பட்ட கப்பட்டவர்கள் தகைய தரங்ெ
திரத்தைத் து தமக்கும் விடிவு தேட ஆ
LL.DuLLTia
| Iji
சில சிந்தனைகள்
நிதித் மக்களின் நல் வாழ்வுக்காகப் பாடுபடுவதே வதிரி அபிவிருத்தி நிறுவனத் தின் தலையாய இலட்சியமா கும்.
இது 1982 தொடக்கம் வச தியற்ற குடிசைவாழ் மக்களி டையே சேவை செய்து வரு கின்றது. முதலில் எங்களின் சேவை தேவைப்படும் கிராமத் தைத் தெரிந்து, விடுவிடாகச் சென்று மக்களின் மகுே நிலையை அறிந்த பின்னர் ஒரு பொதுக் கூட்டம் கடி அவர் கள் பிரச்சினேகள் பற்றி திரக் கலந்தாலோசித்து அவர்கள் ஒத்துழைப்புப் பெற்று ஒரு சமூக பொருளாதார ஆய் வுக்கு மக்களைத் தயார்படுத்து கின்ருேம். இதற்கென்று கேள் விக் கொத்து தயாரித்து ஏறக் குறைய பன்னிரண்டு தலைப் பின் கீழ் ஒவ்வொரு குடும் பத்தின் விபரங்களும் திரட்டப் படுகின்றன. அந்தந்தக் கிரா மத்தில் உள்ளவர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப் பெற்று, அவர்களாகவே இந்த ஆய்வை முன்னின்று செய்கின் றனர். அதன்பின்பு அந்தக் கிராமத்தைப்பற்றிய சரியான அறிக்கையும், புள்ளிவிபரங்க ளும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த மக்களின்
தேவைகள், பிரச்சினகள் சாஸ்திர ரீதியாக இனங்கா னப்பட்டு அவர்களின் அபிவி ருத்தியில் ஈடுபடுகின்ருேம் எந் தச் சந்தர்ப்பத்திலும் அவர்க ளின் அபிவிருத்தித் திட்டங்க ளுக்கு நிதியுதவி பெற்றுத் தரு வோம் என்று நாம் வாக்க ளிப்பதில்லை. 'தன் கையே தனக்கு உதவி' என்னும் வாக் கினே நாம் அவர்களிடையே வற்புறுத்தி வருகின்ருேம் சில வெளிநாட்டு ஸ்தானிகராலயங்கள் மூலம் சிறு உதவிகள் கிடைக்கின் றன. நிவாரணம் நஞ்சு போன்
றது. மக்களின் சக்தியை வெளிக்கொணருவதன் மூலமே அவர்கள் துயர் துடைக்க
லாம். கிராமத்திலுள்ள ஏதா வது அமைப்பின் மூலமே, திட்டங்கள் நிறைவேற்றப்படு கின்றன. அபிவிருத்தியின் மெக்கா" என்று சொல்லப்படு கின்ற பிலிப்பைன்ஸில் பல் நெடுங்காலமாக இயங்கி வரு கின்ற சர்வதேச கிராமப் புன ருத்தாரண நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜேம்ஸ் யென் இன் நான்கு அம்ச திட்ட கோட்பாடுகளுக்கும் அமை யவே நாம் கிராம அபிவிருத் தியில் ஈடுபடுகின்ருேம், அவை களில் முக்கியமான அம்சங்கள் Эшашnлт/0"-
(1) சுகாதார
(3) பொருள வாய்ப்புத் திட் கள் சக்தியை ருதல். இந் நா ளேயும் ஒரு டையே நிறை மாயின் நிச்ச ளிடையே முழு
விருத்தியை தாக நாம் நம்
இதனே நிறைவேற்றுவ ருத்தியில் ஈடுப மக்களிடையே களிடம் பயின் அறிந்து அவர் கங்களில் இரண் அவர்களிடம்
ச. இரத்தி
அன்பு பாராட் திட்டமிட்டு ெ டும். அவர்கள் ருந்து ஆரம்பி டம் உள்ளனவ գՕազիւնւ, 35, ணேந்த அணுகு இது சாத்தியம படுவது நிவார கள் சக்தி செய்முறையில் காட்டிக் கற்பி
O.
இன்று வட கிலும் விவில் அ ரமற்ற நிலையில் என்றுமே முக
 

∎ኽ4)።
அவலநிலைக்கு ஆளுல் இன்று? முரண்பாடு oso sissa கள் ஏன் தள் எந்தத் தரங்கெட்ட அமைப் போலவே நடந்து கொண்
கள்? இப்படி புக்கு எதிராகப் போராட டோம் டிக் கைக்கூலி வெளிக்கிட்டார்களோ அதை
ய்க்காப்பாளர் மறந்து அந்தத் தரங்கெட்ட நமது அடிப்படை விடுதலே றியுள்ள நில அமைப்புக்கு முண்டு கொடுக் நோக்காய் இருந்தும் நாம் ம் சரியானது கும் பணியில் அந்த அமைப் அதை உணராது முரண்பட் புக்கு சேவகம் புரிபவர்களாய் டுக் கொண்டோம் இதன் கார பேரினவாதத் அதன் கைக் கூலிகளாய் மாறி ணம் என்ன? தப் பேரின புள்ளது எமக்கும் வெட்கமும் , கிழக்கு வாழ் வேதனையும் தரக் dat. Hij காரணம் நமது விடுதலே இனத்தை ஒடுக் ஒன்றே பற்றிய நமது தெளிவின்மையே
si
ரணமாக இருப்
கையின் தனவந் தரங்கெட்ட களாலும், வியா அவர்களுக்குத் வட கிழக்கு முதலாளி வர்க் படிக் காப்பாற் அரச யந்தி
இளைஞர்கள் இத்தகைய பேரி கல்வியில் புகுத் ரப்படுத்தலால் வர்கள், ஒதுக் அதனுல் இத் கட்ட அரசயந் கர்த்தெறிந்து, ம்மினத்துக்கும் 。 エリ。
t
இளைஞர்கள்
இந்நிலைக்கு நமது இளைஞர்
கள் ஏன் தள்ளப்பட்டார்கள்?
முக்கியமாக நமது இயக்கங் களிடையே ஏற்பட்ட முரண் பாடுகள் என்பது முதன்மை யான காரணமாகும்.
அப்படியானுல் இந்த முரண் பாடுகள் ஏன் ஏற்பட்டன என்பது அடுத்த கேள்வியாக முன்னெழுகிறது!
முரண்பாடுகள் ஸ்நேக முரண்பாடாய் இருந்திருக்கு மானுல் அது தேவையானதாய் வரவேற்கப்பட்டிருக்கும். அத் தோடு அது நாம் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு, நம்மை நாமே விமர்சித்துக் கொண்டு, நமது விடுதலையை
ட்டுவதற்கு வழிவகுத்திருக் கும்.
ஆல்ை நாமோ அடிப்படை யில் முரண்பாடு இல்லாமல் இருந்தும், அடிப்படையான
-அதாவது அதை அடைவ தற்குரிய வழிவகைகள் பற்றிய அறியாமையே. அதனுல் எந் தெந்த விரோத சக்திக கெதிராகப் போராட வெளிக் GFDL *G. nr Glor அந்தந்த விரோத சக்திகளின் மெய்க் காப்பாளர்களாக, கைக்கூலிக
யோர் கைக்கூலிகளாக மாறி ஞலும் சரி மாரு விட்டாலும் சரி, இத்தகைய சூழலே நமது விடுதலைப் போராட்டம் உரு οιητής Ε) இருக்கிறதென்ருல் அதற்கும் நாம் சகலரும் பொறுப்பாளிகளே.
இந்த அவலநிலையை தடுப் பதற்கு உரிய வழிகளே இன்று
அவசியமாக தேவைப்படுகி
* {{9 מן
நாம் இங்கு அதிகமாகக்
கதைக்கும் புனருத்தாரண
வேலைகள் என்பவை, இப்படி தறிகெட்டு ஒடும் இளேஞர் களே ஆற்றுப்படுத்தும் வழி முறைகளேக் கொண்டதாக அமைவதும் இன்றைய முக்கிய தேவையாகும்,
ựu
ம் (2) கல்வி ாதார வேலை, டங்கள் (4) மக் ബTണ്ണ ன்கு அம்சங்க கிராம மக்களி வேற்ற முடியு Lunta sari ബrണ്ണ 9,9 நிறைவேற்றிய LIGA),
வெற்றிகரமாக தாயின் அபிவி டுவோர் அந்த வாழ்ந்து அவர் று, அவர்களே களின் சுகதுக் எடறக் கலந்து
இடையருது
னசேகரன்
அவர்களோடு ஈயற்பட வேண் அறிந்ததிலி த்து, அவர்களி ற்றிலிருந்து கட் |ண்டும். ஒன்றி முறை மூலமே ாகும். தேவைப் மணமன்று மக்
பயில்வதோடு ப்பதே மேலா
கிலும், கிழக் ரசாங்கம் ஸ்தி மக்கள் முன்
ங்கொடுக்காத
கஷ்டங்களே அனுபவிக்க வேண் டியுள்ளது. இந்நிலை எவ்வ ளவு காலம் நீடிக்கும் என் பதை யாரும் வரையறுத்துக் கூற முடியாது. இப் பிரச்சி னேகளை நாம் ஓர் அளவிற்குத் தீர்க்க வேண்டுமாயின் நாமாக முயன்று எம்மைப் பல வழி களிலும் நிர்வகித்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பஞ்சம், பசி, பட்டினியை எதிர்கொள்ள வேண்டியிருக் கும். இதனைத் தவிர்ப்பதா யின், சுய வேலைவாய்ப்புகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண் டும். எமது பருவ மழை காலத்தில், மரக்கன்றுகள் நாட்டுதல் உட்பட தோட்டப் பயிர்ச்செய்கை, கோழி, கால் நடை வளர்ப்பு, பன்ன வேலே போன்ற பனேசார்ந்த தொழில் கள், உணவு பதனிடுதல், சிறு கைத்தொழில்கள் முதலியவற் றின் மக்கள் தீவிரமாகப் பங் காற்ற வேண்டும். சுருங்கக் கூறின் யாருடைய தூண்டுத லும் இல்லாது, தாமாக முயன்று தமது சுயதேவைக ளேப் பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார சுபீட்சத்திற்கு வழிவகுப்பதோடு &r(Bu மான வேலையில்லாத் திண் டாட்டத்தையும் ஒரளவுக்குப் போக்கடிக்கலாம். இத் தரு ணத்தில் சீனஅறிஞர் லவோஜி கூறியதை ஞாபகப்படுத்தல் பொருத்தமாகும். 'ஒரு மீன் கொடுப்பதன் மூலம் ஒருவரின் பசியைத் தீர்க்க முடியாது. எப் படிமீன்பிடிப்பதுஎன்பதை அவ ருக்குக் கற்றுத்தருவது இதை விட மேலானது. ஆளுல் இலட் சோய இலட்சம் மக்கள் பசியி லும் பட்டினியிலும் வாடும் போது என்ன செய்யலாம்? பசியோடு துன்புறும் மக்க
ளுக்கு அறிவைப் புகட்டில்ை அது அவர்களுக்குப் பிரயோ சனமாக இருக்கும்'.
கிராம அபிவிருத்தியில் ஈடு பட விரும்புவோர் கீழ்க்கா ணும் அடிகளே ஒற்றி தங்கள் நடவடிக்கைகளே முன்னெடுத் துச் செல்லலாம்.
'ஏழைகளிடம் செல்லுங்கள் அவர்களோடு வாழுங்கள் அன்பு செலுத்துங்கள் உங்கள் பணிகளே அவர்களுக்கு என்ன தெரி uyG3uror அதிலிருந்து துவங்குங்கள் அவர்களிடம் என்ன இருக் கிறதோ அதைக் கொண்டு தொடங் குங்கள் பணி முடிந்ததும்இலக்கை அடைந்ததும்
அட இதை நாமெல்லவே சாதித்தோம்! என்று பெரு மிதத்தில் அவர்கள் பூசிக்க வேண்டும் அப்படிப் பூரிக்கச் ബr உன்னதமான தலைவன்'
SLLS
சமைக்கும்போது 2. GODTD/ வகைகளே ருசிபார்க்க வேண் டாம் மனப்பூர்வமாக பரிமா றும் உணர்வை இழந்து விடு GJIT,
O O
"ஒரு அழகிய பெண்ணுக்கு அடுத்ததாக உலகில் எதுை மிக மகிழ்ச்சிகரமான பொரு ளாகக் கருதுகிறீர்?"
"ஒரு அழகிக்கு அருகில் நான் இருக்கும்போது அடுத் தது பற்றி எனக்கு என்ன ബt'

Page 6
திை
எல்லாத்துை முன்னேறியுள்ள இந்த G பூண்டவர்கள்
ாடல் ெ கள்கு றிப்பாக கள் தம்மை மேலோங்கியிரு GI(II) U JIGI GO agrif
தொடர்பு கெ
2 9Jbb Uh b'ILDGODUL III“
மேற்கத்திய ாடுகளைப் ன்பு ஒர்
,(DAAD (LAG 'ಸ್ತ್ರ್ಯ'ಸ್ತ್ರ್ಯ பொறுத்தவரை இது ஒர் "சிம் எழுத்தாளன்
மப்பித்துள் எங்கிருந்த பிள் விஷயம். டின் குறியிட லும் கொல்க" என்ற் ஆனே தக்கவராகத் யால் எழுத்தாளர் சல்மான் கலைஞனுக்கு சுதந்திரம் ருஷ்டி கொல்லப்படலாம். உண்டு-சமுதாயத்தால் ஏற் ஓர் நாகரிக
அவர் கொல்லப்பட்டால் றுக் கொள்ளப்பட்ட சட்டங் உலக தரிசனம கரே அவன் மீ gau Its ஆங்கில இலக்கியத்திற்கு பேரி GA alsod ვერც ') კენ : pit. வளர்முக நாடுகளிலோ லாந்தில் சேக்ஸ் இவை மத சி" முற்றிலும் வேறு தியாவில் கம்ப வில் "பிறந்து ஆவி ஓர் செய்தியே போதும் " ." லத்தை தாய் மொழியாக தெருக்களிலே நடமாடும் மணி களாகச் சேர் கொண்ட எழுத்தாளர்களால் தர்கள் இரத்தம் வழிந்தோடும் "
அல்ல, இன்று பிறத்தியான்க ளாலேயே உயிர் வாழ்கின்றது என்ற கசப்பான உண்மையை பிரித்தானிய இலக்கிய விமர்ச கர்கள் ஒப்புக் கொள்ள வேண் டிய நிலக்குத் தள்ளப்பட்டுள் gurasotiti
இன்று ஆங்கிலத்தில் விறு மிக்க கவிதைகளே எழுதுபவர் மேற்கு இந்திய தீவுகளில் பிறந்த டெரக் வால்கொட்
Derek Walcott).
இந்தியாவில் பிறந்த சல் மான் ருஷ்டி இன்று ஆங்கில நாவலாசிரியர்களுள் முதன்மை வகிப்பவர்,
இன, பண்பாட்டுக் கலப்புக் களால் தோன்றக்கூடிய உள் னதங்களுக்கு இவர்கள் எடுத் துக்காட்டுக்கள்
இலக்கியத் துறைக்கு ஏற்ப டக்கூடிய மாபெரும் இழப்பை
GAV Ålasattes Ք (5ԼDITU)յ6Ն தற்கு
ருஷ்டியின் விஷயத்தில் ஏற் கனவே சிலர் இறந்துள்ள னர்-இவரது நூலே வாசிக்கா மல், அந்நூலே எதிர்த்து ஆர்ப் umrl 5EKO país, iussillum பின் தோட்டாக்களுக்கு இரை யாகியவர்களே இவர்கள் (பாக்
கிஸ்தானிலும், இந்தியாவி லும்).
இத்தகைய செய்திகளே Թaյeմարն)լԻ மேற்கத்திய
செய்தி நிறுவனங்கள், மூன் மும் உலக நாடுகள் இன, மத வெறி என்ற நோய்களால் பிடிக்கப்பட்டவை என்ற மனப் பிம்பத்தை உருவாக்கி வருகின் றன- தற்செயலாகவோ திட்
AO LGB ir
இலங்கையிலிருந்து குடிபெ யர்ந்து, இங்கிலாந்திலும், கனடாவிலும், அமெரிக்காவி
TITIG
இக்கலைஞர்க stus G.
50 stant
இதனைப் இத்தாலியில் யூனிஸ்ட் கட் பணிபுரிந்து, வாகிய இத்த Gaymr5)aysmrif) (4 சிறையில் Flgrab9) (Gr எழுதிய சிை ai Prison வைத்த எண் orth ag sa
ரொம் ே (Hegemony) துக்கும் (Do Lr() கனடா
மனதிற் கொள்ளும் அதே லும், அவுஸ்திரேலியாவிலும், பின்னேயதா வேளை, வேறு கோணங்களிலி ஐரோப்பிய நாடுகளிலும் தஞ் முரட்டு வலி ருந்தும் இப் பிரச்சினையை சம் புகுந்தவர்களுக்கு பயங்க இன் படை வ அணுக வேண்டும். ரமான உண்மை தெரியும் படுகின்றது.
கொழுந்து இதழ் இரண்டு (ஜனவரி, பெப்ரவரி) ஆசிரியர் அந்தனி ஜீவா
57 மகிந்த பிளேஸ், கொழும்பு-6 na 26a) : 5 5 burr
பில் வடக்கு, கிழக்கி Basar is
9ழுத்துலகோடு நீண்ட : : போலவே, ! காலத் தொடர்புடைய அந் திரிகைகளும் வெளிவருகின் இரைதேடும் தனி ஜீவா அவர்களே ஆசிரி றன. ஆல்ை லேயர்கத்திவி என்று அந்த ருந்து எத்தின் நூல்கள் வெளி யுள்ள விஷய
蠶.蠶 : ಇಂತ್ಲಿ?' நம்மவர்கள் வெறும் கடைக்
வாய்ச் சொல் வீரர்கள் இலக் :¶ கியம் இல்லாத சமூகம் உயி (கவிதைத் ெ
ATGANGED Ᏻ0 1.
யோடு ရှူးကြီ வெளிவரு ஏற்றுசஆத்துக்கு 蠶 0 கிறது என்பதையும் சஞ்சிகை o" அழுத்தமாகக் மலேயக G பற்றிய விபரங்களையும் பய 57 மகிந்த ணம் தொடர்கிறது என்ற மலேயகத் தோட்டத்தொழி விலே ரூபா ஆசிரியர் தலையங்கம் காட்டி லாளர் பற்றி கவாதிதிக அரு இலங்கையி நிற்கிறது. அதில் அவர் வா சைலம் எழுதும் கட்டுரை EKOLÓNG ேே'ன்' .ே டே பற்றி சுத் தமிழில் கொண்டவர்களே, ஒர் ஆண் சு. முரளிதரனின் கவிதை, டின் இடைவெளிக்குப் பின் குத்தகை என்னும் சிறுகதை, னர் கொழுந்து இரண்டா சஞ்சிகைக்கு அழகூட்டுகின் ப்தியோடு வது இதழுடன் உங்களைச் சந் றன. இவற்றையும் விட, ேே: ஆல் :ெ ரெட் டெக்கும் தங்கச் ' வெளியீட்டகத்தின் பிரசுரங் சுரங்கம்' என்ற தலப்பில் தேசம் tor கள் மூலம் தொடர்ந்து வரு சாரல்நாடன் மலேயக மக்கள் களின் தொ ன்ெற பிரச்சனைகளுக்கும் எதிர் பற்றிய 'ஆய்வு' எழுத்துக் ஜப்பானிய பாராத துயரங்களுக்கும் மத் கள் பற்றி முன்வைக்கும் பிரச் வடிவமான
 

றகளிலும் தாம் தாக கருதும் வள்ளேத்தோல்
கறுப்பர்களே க்கமுடியாதவர் இக் கறுப்பர் விட அறிவில் ந்தால் அல்லது பெண்களுடன் ாண்டிருந்தால்,
கலைஞன் ஒர் ஓர் பண்பாட் க கொள்ளத் நிகழ்ந்தார்.
ம் உருவாக்கிய ng, Garni, Gisari ார்கள் - இத்தா ரயையும், இங்கி பியரையும், இந் னேயும் இப்பட் நன்மையானவர் த்துக் கொள்ள
சகரன்
|ளுக்குப் பெரு பாது மக்கள் ஒப்
ஏற்பட்டது
புரிந்துகொள்ள பிறந்து Pத் தலைவராகப் வறிட்லரின் சகா refu. Ligg gi சோலினியினுல்
தள்ளப்பட்ட msci), Papu9s) றக் குறிப்புக்க Journals) pair ணக்கரு ஒன்றை ாங்க வேண்டும்.
மலாண்மைக்கும்
மேலாதிக்கத் miпавce) Gар
▪ች .
ான மேலாதிக்கம் மையினுல், அர ல்லமையால் ஏற் மக்களை அடக்கி
உதைத்து, எதிர்ப்பை நசுக்கு கின்றது.
anair?sara għar ( Hegemony) தன்மையோ முற்றிலும் வேரு ഞrgi, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதற்கு ஒப்பா
குடும்பம், பாடசாலைகள் என்ற நிறுவனங்கள் (Institut ons) மூலம், சிறுவயதிலேயி ருந்து குறிப்பிட்ட கருத்தியலே (Ideology) பெரும்பாலாரை அது ஏற்கவைக்கின்றது.
இந்தக் கருத்தியல், விழுமி யங்கள் (Values), கருத்துக்கள் என்பவற்றை ஓர் சமுதாயத் தில் வாழும் பெரும்பாலான வர் ஏற்றுக்கொள்வதற்கு வழி கோலுகின்றது.
எடுத்துக்காட்டாக, பெண் புத்தி பின்புத்தி, கோழியை கேட்டு ஆனந் காய்ச்சுவதில்லை போன்ற பழமொழிகள் சிறு பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு அக்கருத்துக்களுக்கு பின்னிற் கும் ஆண்களின் சமுதாய மேலாதிக்கத்திற்கும், முதிய வர்களின் மேலாதிக்கத்திற் தம் துணை போயிருக்கின்றன.
கத்தியின்றி, இரத்தம் சிந் தாது மனங்களை எவ்வாறு ஆளுவது என்பதற்கு கருத்தி பல் ஓர் கருவி
டான்ரேயும், சேக்ஸ்பியரும் கம்பனும் வர்க்க வேறுபா டற்ற சமுதாயங்களில் வாழ დიolკნეტი).
ஆஞல் அவரவர் காலத்து கருத்தியல், வர்க்க முரண்பா டுகளே வெற்றிகொண்டதுஇம் மேதைகள் உருவாக வழி வகுத்தது.
இன்ருே நிலைமை முற்றிலும் வேறு
வர்த்வேறுபாடுகள் கூர்மை அடைந்திருப்பதுடன் உல =மே ஓர் கிராமமாகச் சுருங் புெள்ளது.
இவ்வாறு சுருங்கியமைக்குக் சாரணம் வெறுமனே தொலைக் காட்சி (T V) மட்டுமல்ல.
சோசலிசத்தின் வளர்ச்சி யும், பல்நாட்டு கம்பனி முத
autoroat - 21 g மலேயக சமூகம்
i popalaisтia)". னி ஜீவா எழுதி மும் ஆணித்தர
மாக அமைந்துள்ளது. இலக்கி யத்திலும் மலேயக மக்களிலும் அக்கறை கொள்ளும் சகல ரும் வாசிக்க வேண்டிய சஞ் சிகை கொழுந்து.
குள் தேசம்
தாகுப்பு)
முரளிதரன் ጨሀ6ቶu፵uit Gö,
பிளேஸ், கொழும்பு - 6
9.75
ல் முதன் முதலா
வெளிவரும் வடிவ கவிதைத் என்ற முகப்புச்
வெளிவந்துள் க் கவிஞர் சு.முர திய கூடைக்குள் னும் குறுங்கவிதை குப்பு
குறுங்கவிதை ஹாய்க்கு ஏன்
தோன்றியது? இதன் தோற் றம் ஜப்பானியர்களின் மத மான லென் பெளத்தத்தோடு தொடர்புடையது. அதாவது ஆத்மீக உண்மைகள் வார்த் தைகளால் விளக்கப்பட முடி யாதவை, அனுபவித்து உண ரப்படவேண்டியவை. அதனுல், அப்படி விளக்கப்படும் பட்சத் இல், வார்த்தைகளின் குறை ந்த செலவில் உண்மைகள் கோடி காட்டப்படவேண்டும்.
லாளித்துவத்தின் பெருக்கமும் ஒன்றை எண்பித்துள்ளன. உல
ன்ெ எந்த மூலமுடுக்கில் பிறந்து வாழ்ந்தாலும் நீங்கள் தப்பமுடியாது அணுகுண்டு வெடித்தாலென்ன பொருளா தார நெருக்கடி ஏற்பட்டால் atter
இன்றைய உலகில், முரண் | Πτι ήμο கருத்தொருமை இல்லை. வர்க்க முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்து விட் டன. இம் முரண்பாடுகளுக்கு ஏற்ப, கருத்துக்களும் பல்கிப் பெருகிவிட்டன.
மேற்கத்திய நாடுகள் இம் முரண்பாடுகளே tasted தமது வரலாற்றின் போக்கில் ஏற்பட்டுள்ள ஜனநாயக பன் மைத் தன்மைக்கு (Democratic Pluralism) abu als.
சமரசம் கண்டுள்ளன.
மூன்றும் உலக நாடுகளில், 1 J@፱pዜሠ ሇየሇፁ5 பொருளா தார எச்சொச்சங்கள் இன் னும் கோலோச்சுகின்றன.
முதலாம் உலகில் உருவாக் கப்பட்ட அரசியலமைப்புகள் பண்பாட்டுத் தாக்கங்கள் மூன் மும் உலகில் திணிக்கப்பட்ட தன் விளைவால் ஏற்பட்டுள்ள அரசியல் பண்பாட்டு அனர்த் தங்கள், எல்லோரும் அறிந் ததே.
இத்தகைய தாக்கத்தால்,
இரண்டும் கெட்டான் நில யில் உருவாகியவர்களில் ருஷ் டியும் ஒருவரே.
பிரித்தானிய பிரசையாக உள்ள இவர் எழுத்தாளன் எதனையும் எழுத உரிமை பெற் றவன் என எண்ணத் துணி வது இயல்பே.
ஒரே ஒரு தவறு- தான் பிறந்த முன்ரும் உலகை அவர் மறந்துவிட்டார்.
எழுத்தாளன் அந்தரத் நாமரை என்ற இக் காலத் திய மேலே நாட்டுக் கருத்தை முற்றுமுழுதாக ஏற்றுக்கொண் டுவிட்டார்.
தான் பிறந்த மூன்றும் உலகை மறந்து விட்டார். ப
இல்லையெனில் உண்மைக்குப் பதில் வெறும் வார்த்தைக ளேயே பிடித்தவர்களாவோம். இதன் அடிப்படையிலேயே, லென்பெளத்தம் கூறும் சாற் ருேறியை -ஞானத்தை வெளிப்படுத்தும் et og DT கவே ஹாய்க்குவடிவம் தோன் வெறுமனே வார்த்தை אושש (ש. களே வளவள வென இழுக் காமல் இரண்டொரு வார்த் தைகளின் கூர்முனைகளால் ஆழத்தை தோலுரிக்கும் குறுங்கவிதை வடிவம் அது
ஆகவே அந்த ஊடகத்தைப் பிரதி பண்ணும் நாங்கள் அதன் தேவை நமக்கேன் ஏற் படுகிறது என்பதை பூரன மாக சிந்தனைக்கு எடுத்தவர்க ளாக இருக்க வேண்டும். மாருக வெறும் புதுமைக்காக -முதன் முதலாக நான்தான் ஹாய்க்கு கவிதைகளைத் தமி ழில் எழுதினேன் என்கிற வெற்று பாவனைக்காக எழு தப்படுமானுல் நம்மை விட்டு உண்மைகள் ஓடிவிடும்.
நமது தமிழுக்கு குறுங்க விதை வடிவங்கள் அந்நியமா 11ஆம் பக்கம் பார்க்க

Page 7
--99
இை
வேதம் புத்து நாயக - ஒரு நோக்கு
18.09.89 ഉം ബ வந்த திசையில் க. விஜயகுமார் என்பவர் தமிழ் சினிமா -சில பார்வைகள் என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையைத் தந்திருந்தார். அவரது கட் டுரையின் முடிவில், தரமான தமிழ்த் திரைப்படங்கள் மீது வாசகர்களுக்குப் பரிச்சயம் ஏற்படுத்துவதில் திசை வழி காட்டியாக அமைய வேண்டு @ርዕGür அவாவுற்றிருந்தார். இது ஒரு நியாயமான அவா
வெனவே நானும் கருதுகின் றேன். ஆகவே அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்ட
வேதம் டிடுதி' நாயகன்' எனும் இரு தமிழ்த் திரைப் படங்களின் பிறப்புக்கள் சில வற்றை சற்று ஆழமாகப் பார்ப்பது இங்கு என் நோக் கமாகிறது.
இவ்விரு திரைப்படங்களும் தமிழ்த் திரையுலகின் இளைய தலைமுறை இயக்குனர்களான பாரதிராஜா,மணிரத்தினம் ஆகி யோரால் நெறிப்படுத்தப்பட் டுள்ளன. இவ்வாறு இருவேறு இயக்குனர்களால் இரு வேறு பட்ட கதைப்புலங்களில் உரு வாக்கப்பட்டிருப்பினும் பல இடங்களில் இரு படைப்புக்க ளும் ஒரே தன்மையான காட் சிப்படுத்தலேக் கொண்டிருக் கின்றன. முதலில் அப்படியாக ஒத்துள்ள ஒன்றைப் பார்ப் G... ሆTùù .
வேதம் புதிதின் இறுதிக் காட்சியில் சமூக ஆளுமை மிகுந்த ஒரு மனிதன் தனது வன்முறைகளேக் ബ சாதாரணமானவனுகும்போது சமூகத்தினுல் புறக்கணிக்கப்ப டுகின்ற, அல்லது தூக்கியெறி யப்படுகின்ற, தன்மை சுட்டப் படுகிறது. நாயகன் திரைப் படத்தின் ஆரம்பக் காட்சிக வில் சாதாரணமான ஒரு சிறு வன் இளைஞனுகும் காலப்பகு தியில் சமுகம் தனக்கும் தன் &ச் சார்ந்தோருக்கும் இழைக் கும் அநீதிகளைக் கண்டு வன முறை கொண்ட மனிதனுக வளரும்போது, அவனே ஆளுமை மிக்கவஞகச் சமூகம் அங்கீக ரிக்கிறது என்ற தன்மை சுட் டப்படுகிறது. இவை இரண் டும் இருவேறுபட்ட கதைப் புலங்களில் சொல்லப்படுகின் றன. சொல்லப்படும் சந்தர்ப் பங்களும் வேறுபடுகின்றன. அப்படியிருக்க எவ்வாறு இந்த ஒற்றுமை தென்படுகிறது? இங்கு ஒரு செய்தி காட்சிப் படிமங்களில் வைக்கப்பட்டி ருப்பதை உணரலாம். நவீன உலகில் வன்முறை பயங்கர வாதம் என்ற கோஷங்களே sintuaiakda அவற்றை மறைமுகமாக அங்கீகரிக்கின் றனர், அல்லது தோற்றுவிக் கின்றனர் என்பதே அச் செய் தியாக அமைகிறது. நாயக னின் தந்தையாகிய வேலு நாயக்கரைப் பார்த்து மகன் கேட்கிருன் ஏன் அப்பா இப் шці ?...... இத விட்டுடுங்க . அதற்கு வேலுநாயக்கர் குமுறுகிருர் 'அவங்கள நிறுத் தச் சொல்லு." அந்த
அவங்கள் யார்? சமூகத்தின்
பிழையை மிக அருமையாக கட்டிக்காட்டி விடுகின்ருர் இயக்குனர்,
இவ்விரு இயக்குனர்களும் இச் சமூகத்தின் முக்கியமான குறைபாட்டை சமூகத்திற்கே தமது படைப்புக்கள் மூலம் உணர்த்த முயலும் போது இந்த ஒற்றுமை தெரிகிறது.
இனி வேதம் புதிது படத் தின் சிறப்பம்சங்கள் பற்றிச் சிறிது கவனிப்போம். பாரதி ராஜா தமிழ்த்திரையுலகில் நுழைந்து, பத்து வருடங்க ளுக்கும் மேலாக அதன் போக் கில் ஓடியதன்பின் சற்று வித் தியாசமான, சமூகப்பிரக்ஞை கொண்ட ஒரு படைப்பாக இதனைத் தந்து, அதனை நாம்
பார்க்கும்போது, ஒரு கலேப்
ஜீவன்
படைப்புக்கான காத்திருப்பு
என்பதன் அவசியம் புரிகிறது. இதுவரை ஏதோ குறிப்பிடும் படியான சில மாற்றங்களத் தன் படைப்புக்களில் வைத்து ബ ബി = ആ வாக்பிெருந்தாலும், தன்பணி இதுவென வயித்துச் செய்த ஒரு படைப்பு வேதம் புதிதாக இருக்குமென நான் நினைக்கின் றேன்.
இப் படத்தில் திரைக்குப் பின்னுல் நின்ற பாரதிராஜா வின் திறமை, நம்பிக்கை, எதிர் பார்ப்பு எல்லாம் திரையில் தோன்றும் பாலுத்தேவரான சத்தியராஜின் முகத்தில் தெரி கிறது. ஆர்ப்பாட்டமான நடி கன் சத்தியராஜை, பாலுத் தேவராகப் படைத்ததில் பார திராஜா வெற்றி கண்டுள் ார் என்றே சொல்ல வேண் டும். சுட்டிச் சொல்ல.
மூடநம்பிக்கைகளைக் கிண் டல் செய்வதாக, பயணத்திற் குச் சகுனம் பார்ப்பதாய மைந்து காட்சியில் நகைச்சுவை யோடினேந்த ஆக்ரோஷத்தில், மதநம்பிக்கையற்ற பாலுத் தேவர் மடாதிபதியைக் காப் பாற்றுவது, ஐயரின் மகளைக் கோயிலில் தன் மகனுடன் கண்டபோதும், மற்றவர்க்கு மறைத்து அப் பெண்ணைக் காப்பாற்றும், மனிதாபிமா னப் பண்பில், ஊரவர்க்கு முன் துண்டுபோட்டு விழுந்து மன் னிப்புக் கேட்கும் ஒழுக்க பண் பில் என ஒவ்வொரு உணர்ச் சிகளிலும் பாலுத்தேவர் முதி திரை பதிக்கும்போது கூடவே பாரதிராஜாவின் முயற்சியும் தெரிகிறது.
இப் படைப்பில் இளைய தலை முறையின் குறியீடாக வரும் சிறுவன் மூலம் இளேயதலேமு றையின் நோக்குகள் பற்றி நன் முகவே சுட்டிக்காட்டுகின்ருர் இயக்குனர் மடாதிபதியை நோக்கிச் சிறுவன் கேள்வி கேட்கும்போது, ஏன்,எதற்கு என சிந்திக்கத் தொடங்கி புள்ள இளய தலைமுறையைக்
காணும் தாம் விரும்பும் சிறுவ GNL fu uamurf5556 2 குப் போக்கான கேட்டு விலகி போது, வாழ்க் டன் ஒவ்வாத ரதாயங்களே இ ബ് ബ് செய்தியை உன வுள்ளது. இதுே திக் காட்சியில் தான் நேசித்த சம்பிரதாயங்கே விடும்போது பு திற்கான இள பின் இயாக அல்லது அர்த்து தாயங்கள் துச் மென்ருே அர். முடிகிறது. ஆற் வழியில் 'சாதி எனச் சொல் பாலுத்தேவர் பெயர் வைக் பொருள்தரக் தும், தொடர்ந் கோடரி, சாட் கருவிகள் ஆற்ற வதற்கான கா ளில் இரு இடையிலான சாதிப்பாகுபாடு றியப்படுவதுமா குறியீடாகக் கின்றன. இவ் is a வித்துவமா படைப்பை ருந்து பெற து காத்திருப்பும் பெறுகிறது.
இப்படத்தில் பல இடங்களில் தம் பெறுகின்ற பாரதிராஜாவி மிக நீண்ட ட்ே கள், கிறேன் ெ பனவும் படத்தி தைத் தருகின் 10/0/**(ՄԼդ-Սn 9
அடுத்து திரைப்படத்தின் தனது பெயன ஆர்வலர்கள் வைத்துக்கொன் இயக்குனர் மன நாயகன் தி சிறப்புக்கள் GLITuh.
வஞ்சகம் பு ஒருவன் இளே யுறும்போது, கம், அவனை ஒ வன்முறையாள வதை மிக அரு வொரு கட்டம படுத்திப் பார்ட் தில் அந்த இன் நிலையைக் இயக்குனர் ளார் என்றே ()ւհ.
பின்னர் அர் Glasgow td, யுள்ள மனிதா அதனே வெளிக்கொண கள், அவற்றின் னேச் சூழ்ந்துள் தில் அவனுெரு 2. ALGUNGU U GGREGA யான நிகழ்வுகள் வின்றிக் காட்
satt

பூனூல் மாற்ற ன் அதற்காக சால்லும் சாக் சாஸ்திரங்களை ச் செல்லும் |0d5 (Upa NADH சாஸ்திர சம்பி ளய தலைமுறை க்கும் என்ற ாரக்கூடியதாக பான்றே இறு அதுவரை பூனுலேயும் ளயும் கழற்றி திய சமுதாயத் ய தலைமுறை கள் என்ருே, மற்ற சம்பிர கியெறியப்படு த்தம் கொள்ள றைக் கடக்கும் El C3 augas LITLħ லும் நீங்களே என எப்படி *-rü érārā கேட்கும்போ து வாள்கத்தி,
நில் எறியப்படு ட்சிப் படிமங்க தலைமுறைக்கும் பொருதலும், கள் தூக்கியெ ன நிகழ்வுகள் ாண்பிககப்படு TA AUGLO ள் நிறைந்த 259:17 ܗܸ. இலகுவிடமி ம் நிகழ்த்திய ni šah
வசனங்களும் நன்முக அழுத் ன. அத்தோடு ன் வழமையான ராவி ஷொட் ஷாட்கள் என் ல் ஒரு நயத் றன என்பதை
மெளன ராகம்
மூலம் ர திரைப்பட மனதில் தங்க l இளைய விரத்தினத்தின் ரைப்படத்தின் பற்றிப் பார்ப்
ரியாச் சிறுவன் குனுக வளர்ச்சி சூழ்நிலைத்தாக் ஒரு தனிமனித கை மாற்று மையாக, ஒவ் Itaçi anti. Gji. u falli ssirt Lost ாஞனின் மனுே கொணருவதில் வெற்றிகண்டுள் சொல்லவேண்
த வன்முறை விதனுக்குள்ளே பிமானப்பண்பு ரவனிடமிருந்து ரும் சந்தர்ப்பங் மூலம் அவ ள மக்களிடத் மகாத்மாவாக , ബgr_ff மூலம் தொப் சிப்படுத்தியுள்
பற்றி
ஆதரவு தருகின்றர். இந்த மனிதாபிமானப் பண்பு, வேதம் புதிது'வில் வேருெரு விதமாக சுட்டப்படுகிறது. தன் மகளை இழப்பதற்குக் கார
னமான பாலுத் தேவரின் இந்த இடத்தில் இப்படக் மகனே உணர்ச்சிவசப்பட்டு தின் ஒருநிகழ்வு வேதம் புதிது" ஐயர் வார்த்தைகளால் இட் படத்தின் ஒரு காட்சியுடன் டித் தீர்க்க தடுமாற்றம ஒன்றுபடுவதைச் சொல்லாமல் டைந்த அவ்விளஞன் அருவி விடமுடியவில்லே, தன்னைத் யில் தவறிவிழவிருந்த சமயம் தாக்கிய, தன்னை வளர்த்தவ தன் மகளே இழக்கக் காரண ரைக் கொலே செய்த-பொலிஸ் மானவன் என்ற நினைப்பிலி இன்ஸ்பெக்டரைக் கொலே ருந்து மீண்டு அவனேக் காப் செய்யும் வேலுநாயக்கர், பின் பாற்ற மனிதாபிமானப்பண்பு ai விட்டுக்குச்சென்று ஐயரை உந்துகிறது. இவ்வகை உதவி புரிகின்றர். அத்தோடு யான காட்சிப்படுத்தல் மூலம் தனது இறுதிக் காலம்வரை மனிதனின் உயர் ஒழுக்கப் அந்த இன்ஸ்பெக்டரின் மூளை பண்பு உலகில் எந்தவொரு வளர்ச்சி குறைந்த மகனுக்கு (11ஆம் பக்கம் பார்க்க)
ஒர் எச்சரிக்கை
ஷெல் அடியினுல் சிதறிய தலைகள் குண்டு வெடிப்பினுல் பறந்த தலேகள்
துவக்கின் குட்டினுல் துளைத்த தலைகள் மரண அடியினுல் வெடித்த தலைகள் பூட்ஸ் உதையினுல் நசிந்த தலைகள் வாள் விசுக்கினுல் வெட்டுண்ட தலைகள் நெருப்பின் தாக்கிகுல் பொசுங்கிய தலைகள்
தலை பத்திரம் - தலை பத்திரம் தலே பத்திரம் - தலை பத்திரம்.
கண்டபடி வெளியில் திரியாதே கூட்டம் கூடிக் கதையாதே விட்டின் மறைப்பில் பதுங்கியிரு வெடிச்சத்தம் கேட்டால் படுத்துவிடு பதுங்கு குழியை வெட்டிவிடு - பறவை வந்தால் புகுந்துவிடு சொந்தம் பந்தம் பார்க்காதே நட்பு - அன்பை நினைக்காதே み。7 *ó27 ""。7G多
கதைக்காதே
சிரிக்காதே!
திரியாதே!
பதுங்கிவிடு பதுங்கிவிடு.
உன்தன் உயிரே இன்று முக்கியம்
பதுங்கி விடு . பதுங்கிவிடு
தலே பத்திரம் தலே பத்திரம்
தலை பத்திரம் - தலை பத்திரம்.
- சண்முகன்' 6-09-1986
ஒரு துளி மணிதம்
சிதறிக் கிடக்கும் மனிதத்தசைகள் தெருவெங்கும் குருதிப் பெருக்கு
நேற்றுத் தெருவில் - - கைவிசி நடந்த நம் சகஜீவிகள்தான் இன்று தசைத்துண்டுகளாய்.
30) /OOTOO
காலால் மிதிக்காதே. உருச் சிதைந்த மனிதத்துக்கு உன்னுள் உருவம் கொடு
போலி அஞ்சலிகள், கண்ணிர்த்துளிகள் Θαδδου βωμώόότι η பொதிந்துவை உன்னுள் ஒருதுளி மணிதம்,
இன்றில்லேயேனும் ஒருநாள் எழுகின்ற முழு - மெய்ப் புரட்சியின் ஊற்றுக்கண்ணுய் அந்த ஒருதுளி மணிதம் போதும்.
நாளே கிழக்கிலெழும் சிவக்கொழுந்தில் உன் நம்பிக்கைத் துளியை நீ இனங்காணும்போது
Edö o Gaibraerofoci) புது - மனிதக் குருதிச் சுற்றேட்டம் தொடங்கியிருக் 30. - சு. வில்வரெத்தினம்
s

Page 8
திசையின் குறுநாவல்
பகல் ஆரம்பித்தது. பகலுக் குக்கூட, ஓசைகளும், வாசனை களும், விழிகளும் உண்டு. ஒற் றைக் குருட்டு வெண்விழிப் பரிதி-குரிய தேவன், ஜிவ் வென ஆரோக்யமான செவ் airls படர மேலெழ ஆரம்
தான். பூமியைப் பொற்கி : முழுக்காட்டி அணி பூட்டி, அழகு பார்க்கத் தொட ங்கின. இரவெல்லாம் இருளில் தடுமாறிய மரக்கிளேயில் புதிய மலர் பூத்துக் குலுங்கிற்று. மரக்கிளேக்கோ பெருமை பிடி படவில்அல காற்றின் முகரக் கட்டையில் பூவினுல் ஓங்கிக் குத்தி விராப்புக் காட்டிற்று.
பட்சிகளின் உற்சாகம் நிரம்
பிய ச்ேசொலிகள் வானே நிரப்பி, காதினுள் நுழைந்து வழிந்தன. தண்ணீர் தெளிக்
கும் தளதள சத்தம் சன்ன மாகத் தொடர்ந்து கேட்டது. தூரத்தே ஒரு வாகனம் உறுமி ஒலியெழுப்பியவாறு அவசர மாக விரைந்து கேட்டது.
அவன் மட்டும் சும்மா படு த்துக் கிடப்பானே?
உடலின் பலமனைத்தையும் ஒன்ருய்த் திரட்டி
இதயத்திலிருந்து குருதி பெய்து
புதுக்
மனதைக் கழுவி இலேசா க்கி,
எழுந்துவிட்டான்
துரியதேவ நமஸ்காரம்
வயிறு முட்டப் பாலருக்கிய பின் அம்மா மடியில் அழகிய திருப்திப்புன்னகையுடன் துயி லும் குழந்தையைப்போல, அத் தக் காலநேரம் அமைதியாக இருந்தது. அது அவனது மன தைக் கெளவிற்று. ஜன்னலு க்கு வெளியே நித்தியகல்யாணி மரம் பூத்துப் பூரித்திருந்தது. நிறையப் புதுமலர்கள் வெளே ரெனச் சிரித்தன. அநேக மலர் கள் காம்புகள் வானேச் சுட் டுமாறு உதிர்ந்து கிடந்தன. இன்னும் தளதள வென்று நிறையப் பூமரங்கள். அப்பால் தாழ்வான சுற்றுச் a suit. பிறகு தெரு அமைதியான ஆளரவமற்ற தெரு முன்விட் டின் இரும்புக் கேற்றுடன் கூடியவாசல் மெல்லத் திறந்து கிடந்தது. மரங்களின் grడి நேர நிழல்கள் மணலில் கண் பொத்தி விளையாடின. விளக் குமாறு கோலம் போட்டு விட்ட மாதிரிச் சீரான தடங் களே உழுதிருக்க, அத்தடங்க ளின் மேல் தண்ணிர்த் துளி கள் விழுந்ததால், முற்றத்தில் கொப்புளங்களை வீசிவிட்டது போல் தெரிந்தது.
பார்தான் இவ்வளவு ே காகப் பெருக்கி நீர் தெளித்தி ருக்கக் கூடும்!
ாராவை விட்டுப் பிரிந்து வந்ததிலிருந்து தனது புலன் களே எல்லாம் ஒடுக்கிக் கொண் டைதயிட்டு, வருத்தம் கொண் டான். பார்க்கவும் கேட்கவும் ருசிக்கவும், ரசிக்கவுமென எவ் செளந்தரியங்கள் கொட்டிக் கிடக்கின்
aan (Bour இங்கே
በOGün !
திடீரெனத் தெருவில் ஒரு அழகிய சிறு தொப்பி மிதந்து வந்தது. அப்புறம் குறுகுறுத்த விழிகளையுடைய ஒரு சிறுமி, வெள்ளேயூனிபோமுடன், முது கில் புத்தகப் பையை அணிந்த வாறு பள்ளிக்குச் செல்வதைக் கண் n ன் பாடசாலைக்குப்
போவதில் அவளுக்குள்ள பிரி யத்தை துடியான தனது சிற்
"I
றடிகளால் தெருமண்ணில் எழுதிச் சென்ருள்.
அந்தச் சிறுமியின் தேவை எவ்வளவு சொற்பமா னவை அவளது இதயம் எவ் வளவு நிஷ்களங்கமானது அவ னது வதனத்தின் பொலிவை எழுதிக் காட்டி விட முடிகி றதா, என்ன?
அவனுக்குத் தன்னுடைய
agai
பள்ளி வாழ்க்கை, ஞாபகம் வந்தது
ஒ. அந்த மோகலாகிரி
செறிந்த முன்னிரவுகள் அந்த முன்னிரவின் இதயத்தைக் கிள்ளும் காட்சிகளும் கானங் களும். அவனுடைய அன் பான சித்தி, அவள் மீதான அவனது பிரியம் . பெளரு ஷம் ததும்புகிற பரமண்ணு . . பாடசாலையில் அவன் விளேயாடித் திரிந்ததும் கற் றுத் தெளிந்ததும்.
ஒ அந்த இந்து ரிச்சர் அவள் தனது மாணவர்களுக் கெல்லாம் எதைக் கொடுத்து அவர்களின் பிரியங்களேச் சேக ரித்துக் கொண்டாள்?
அவனது சிறு பராயத்தின் கள்ளமற்ற இதயத்தில், அவர் கள் என்றென்றைக்குமாகக் குடியேறி விட்டார்கள்
அவர்களுக்கெல்லாம் நன்றி. அவர்கள், எப்போதும் இன்ப மாயிருத்தலைப் பற்றி அவனுக் குச் சொல்லிக் கொடுப்பார் கள் துன்பமான எண்ணங் களே மறந்துவிட வற்புறுத்த லுடன் கற்றுக் கொடுப்பார் sai
அவனுள் ஒரு அடங்கிய பெருமூச்சு எழுந்தது. அது துன்ப மிகுதியினுல் அல்ல பால்ய காலத்தின் இனிய நினை assunt
''éff(ዕፊm நல்லாண்
நினேத்ெ
ரவ்வ ரே
மனித மன (Baյ8;ս 03 մյակմ லும் அறுதியிட் யாது, அது உ தைவிடச் சிக்க
காள்ளச் சிரம
அதுவும் காத Garfiřta, GaflsäT LOGOTC
ஸாராவை ம தாய் அவன் சி %னத்தானே ஏய தான். ஆல்ை லும் கனத்த தி தது. ஒரு டெ
பத்திற்கும் தேவையை உக் நேர்கையில், ள கொடூரமாகச் ат)тутта) өшеді;
முன்பே தனக்கு புக்களுக்கும், ! வந்தபின் இை ளில் வரப்போ ளுக்கும். *Q என எதுவித குற்றம் சுமத் நேரங்களில் ம
திட்டி நொறு
73 382 mais ஓரிடத்தில் ஒரு லத்தைக் கா கவோ நேர்ந் முழுவதும் ஒரு Gygris. Daar கழிப்பான். அ மீதும், தன் . உள்ள சகல ஜீ slegs išsis 39' 5l', әлmтет. surrormт6. தைகளும், நீ தேகாரோக்கிய களற்ற வாழ்வு டும் எனப் பி. அச் சந்தர்ப்ப நம்பிக்கை ெ சித்தமாயிருப்பு
உடனேயே, முரண்களை உச் யவனுய், வெட் குள் சிரித்தபடி "முட்டாள்" தானே பிர கொள்வான்.
இரவு நேரங் களில் நேரத்து நிரேத்து அவ் யும் விடுவான் நெடுநேரம் கழ டெழுந்தவனும் சரமாக தன் பார்க்க முனை
சில இரவு வராமல் கொ
விழித்தபடி கு களுடன் நெ
 
 
 
 

--1989
5
கடும்புனல் உய்க்குமோ நாைெடு
மை என்னும்
2007.
தான்று சொல்லாயோ நெஞ்சே
ாய் தீர்க்கும்
ம் எவ்வாறு
star utgift டுக் கூறமுடி லக சரித்திரத் ானது புரிந்து மானது.
ல் கொண்ட
றந்து விட்ட ல காலம் தன் மாற்றித் திரிந் அவனைச் சுற்றி தனிமை இருந் ண்ணின் இத
உடலுக்குமான ரெமாக உரை ாராவை அவன்
ரபிப்பான் காண்பதற்கு நேர்ந்த இழப் அவளைப் பிரிந்து ரிவரும் நாட்க கும் துன்பங்க Gat straorth ஆதாரமுமற்றுக் துவான். அந் னத்தினுள் அவ ார்த்தைகளால் குவான்.
ல், எங்காவது மானிட அவ 2009anum (3an Lotதால், அன்று விதமான கழி பான்மையுடன் ப்போது லாரா மீதும், உலகில் வராசிகள் மீதும் நாபம் கொள் புக்கு நல்ல குழந் டித்த ஆயுளும் மும், தொல்லே ம் விட்ட வேண் ரார்த்திப்பான். ங்களில் தெய்வ காள்ளக்கூடச்,
sir,
தனது மனதின் ணர்ந்து நாணி கத்துடன் தனக் , தன்னை ஒரு எனத் தனக்குத் கடனப்படுத்திக்
களில்,சிலவேளை டனேயே துரங்க வாறே தூங்கி விடிந்த பின் த்ெது, திடுக்கிட் Ĉu PyaaJ#pg - 9y6a
jirriflumurija eżenti our sir.
எளில் துக்கமே ι Σι 4 (2) επηrε "ι ருட்டு யோசனை
எனத்தொன்றும் மருந்து'
- குறள்
வான். அந் நாட்களில் வெகு சீக்கிரமாக எழுந்து விடுவான். மனம் எதற்காகவோ பதறும். அச் சந்தர்ப்பங்களில் தெரு வையே நோக்கியபடி அந்த அழகிய சிறுமியின் வருகைக் காகக் காத்துக் கிடப்பான்.
அவளேக் காண்பதற்காகவே உயிரைச் சுமந்து இளேத்துத் திரிவதாக, அக் கணத்தில்
உணர்வான்.
ஒரு நாள் அவ்வாறு நிற்க நேர்கையில் தண்ணிர் தெளிக் கும் பெண்ணைக் கண்டான். அவள் விசேஷ தினங்களில் மட்டும் அவ்வாறு செய்வாள் போலும். அல்லது தாமத குணத்தில் அவன் அழுந்திக் கிடந்ததனுல் அதனேக் காண் பதில் தவறினுன் போலும். அவள் சூரியனை நோக்கித் தொழுது விட்டு, பளபள வென்ற ஒரு வாயகன்ற ஏனத் இலிந்து, மஞ்சளும் சாணியும் கலந்த நீரை பெருக்கிய முற் றத்தின்மீது, தூசியின் கமறும் வாசனை அடங்குமாறு தெளித் துக் கொண்டிருந்தாள். நீராடி நரையோடிய குறுங்கேசத்தை ஈரத்துடன் முறுக்கிப் பின்பு றத்தில் சிறு குடுமியாக முடிந் திருந்தாள். அதில் துளசி இலகளும் சில வில்வ பத்தி ரங்களும் சூடிக் கிடந்தன. நெற்றி நிறைய ஈரம் உலராத விபூதி துலங்கிற்று ஈரப் புட வைக்குள் அவளது வற்றிய
முந்திரி போன்ற உடல் குர்ளி மிகுதியால் உதறிற்று.
அவளது சுருங்கிய முகத்தில் பொலிந்த பவித்திரமும், சாந் தியும் அவனைத் துணுக்குறச் செய்தன. அவளால் எவ்வாறு அவற்றை எய்த முடிந்தது என்பதையிட்டு மிகுந்த ஆச்ச ரியமடைந்தான் வாழ்வின் வளமான கனிகள் கிடைக்கும் காலங்களையெல்லாம் மாது கடந்து வந்துவிட்டவள். இனி, அமைதியாக உயிர் விடு வதற்காகக் காத்துக் கிடப்ப தாகவும், சூரியபகவான் என் னும் நித்தியமான இனிய சினேகிதனுடன், தனது அது
பவங்களைச் சொல்லி ஆறுத
லும் ஒரு வித சுய இன்பமும் அடைவதைப் போலவும், அவ னுக்குத் தோன்றியது. அவ ளும்கூட வாழ்வின் வசந்தங் ssir மறுக்கப்பட்டபோது, மாய்ந்து போயிருக்கலாம். வாழ்க்கையை அதன் குரூரங் களுடன் சேர்ந்து எதிர் கொண்டு, முகம் கொடுத்து வந்திருக்கலாம். அவற்றை ல்ெல மெல்ல மெல்ல இதயத்தினுள் அடங்கிய ஒரு குறுஞ்சிரிப்புடனே, சத்தமற்ற விசும்பலுடனுே, அவள் அசை போட்டுக் கொண்டிருக்கலாம்.
அவனுக்கும் இரத்தம் வற்றி உடல் தளர்ந்த பிறகு, உணர்ச் சிகள் அடங்கி, அமைதியாக மண ஆலத் தழுவியோ டும் தெளிந்த சிறு நதியைப் போல மனம் ஒடுங்கி நிர்ச்சிந்தையாக லயித்த பிறகு, . . அந்தச் சாந்தியும் பவித்திரமும் முளே விடக்கூடும்!
அப்போது, ஸாராவும் அவ %னப் போலவே ஆகிவிடுவாள். மோகமூட்டும் தசைகள் வற்றி கதை பேகம் விழிகள் ஒளியி ழந்து நீர்வடிய, ஒரு கிழவி யாகி விடுவாள். அவளது பேரர்களும் பேர்த்திகளும் வாழ்வின் வளங்களே நோக்கிப் போராடவும், பறிகொடுத்து மனம் வாடவும், ஆரம்பித்தி ருப்பார்கள். வானில் பறப் பார்கள் அல்லது பாதாளத் தில் பதிவார்கள்.
அந்தப் பராயத்தில், ஒரு தடவை லாராவைக் கான வேண்டும் என நினைத்தான். அவரிடம், காதல் என்ருல் என்ன?' எனக் கேட்க விரும் பினுன்
மகோன்னதமான அன்பு" என்று அவள் பதில் சொல்லக்
Gräbeam GuD
கூடும். வெறும் மாயத் தோற்றங்கள் எனவும் கூறலாம். சிலவேளை,
அல்லது,
வார்த்தை ஏதும் வராமல் மெளனமே பாஷையாகவும் நிற்கலாம்.
அதுதானே பெண்மை
அவளேக் காண்பதற்கு அவ னுக்கு வாய்க்காமலே போக Ευττι η.
அவனே அவளோ இறந்து äLD Guršurü。
அதுதானே வாழ்க்கை
(நிறைந்தது)
இந்த இதழில் நிறைவுபெறும் ஆட்கொல்லி குறு
፴ff6ህ6ù ருந்து எதிர்பார்க்கிறேம் கங்களிற்கு மேற்படாமல்,
தரமான விமர்சனங்கள் திசை
U(30.
பற்றிய விமர்சனங்களே.
வாரகர்களிடமி முழுத்தாளில் இரண்டு பக் அவை இருக்க வேண்டும். பில் வெளியிடப்
-ஆசிரியர்
நிநேரம் உழல்

Page 9
--98
சிறகிழக்கும் கன்னிமைகள்
பிரேமஸ்கி
கேட்டாயோ தோழி இங்குக் கீழோர் கொடுமைகளே பெண்ணென்று பேசப்படுவாய் அட பேதாய் கேள் எண்திசைக்காற்றும் ஏந்திவரும் உன்துயரம்
சீதனம் பேய் நிழல் விழுத்திய முற்றங்கள் இருள் படிந்த விட்டினுள் இழையும் பெருமூச்சுகள் அம்மிக் கல்லாகக் கனத்த இதயங்கள் O இதயங்கள் தோறும் இழையமுத் துயரங்கள்
இவை உனது உலகென்று பாரறியார்? றி அறிக தோழி. கண்ணிரின் உப்புக்கரிக்கின்ற நம்முடைய மண்ணுக்கு அப்பாலும் பெண்ணின் அவலங்கள் அங்கேயும் கொடுமைகள் (ეც ტექტუ ტუიცეტმენი (მცირერ76უისტყyშის ცom:0ც/მყ)
கொப்புளங்கள் தோழி! உன் மறுபக்கம்
இன்றச்சிக்கு விலேபோக ஆடுமாடுகள் அணிவகுக்கும் சந்தையிலே நீயும் ஓர் இறைச்சிப் பொருளாகதோழி உன் மறுபக்கம் ஏலத்தில் கூவப்பட உன் இளமெய் விலேபோகும். கேட்டாயோ தோழி கேள் இன்னும் கொடுமைகள்
இதரியன் உதிக்கும் நாடு, தென்கீழ் திசையெல்லாம்
கிராமத்துச் செளந்தர்யக் கிளர்வென்ன அங்கங்கள் திரண்ட் உன் அழகுத் தோழியர் விலேகொள்ளும் தின்பண்டமாகுர்ை தோழி கிராமத்தின் தேவதைகள் கீழ்மைக்கு விலபோகும் ஏகாதிபத்தியத்தின் கண்ணிவலே விரிப்பில் எண்ணிலாத இளஞ்சிட்டுகள் வீழ்ந்துபடும் காமக் கூண்டுகளுள் கன்னிமைகள் சிறகிழக்கும் கேட்டாயோ தோழி கேள் இன்னும்
செட்டை உரிக்கப்பட்ட பெட்டைக்குருவிகளாய் பணம்புரளும் உலகுகளின் மதுச்சாலைகளில்
იწ°02434თი:Foეს மதுவேந்தித் திரிகின்ற பச்சைமேனிகளே கொத்திஉண்ணும் கூரலகு விழிக்குருரங்கள் கனவான்கள் விருந்தாடும் மேசைகளில் விற்றிருக்கும் வாட்டிய சதைக்கோழிகள் என்குைம்? கடித்துச் சுவைத்த பின்னல் விசிஎறியப்படும் வெற்றெலும்புத்துண்டுகளாம் பச்சையாய் உண்டபின்னர் உனதருமைத் தோழியரும் விரப்படுவர் காண் விபசாரச் சந்தைகளில் கேட்டாயோ தோழி இந்தக் கீழோர் கொடுமைகளே
திறந்த பொருளாதாரச் சந்தையிலே தோழியரும் திறந்த பொருட் பண்டமென ஏறி இறங்கும் இழிவுகளே என்னசொல்ல ஏறும் ஒரு தோழிமுகம் பொலிவிழந்து பின்னிழியும் இழிந்த முகத்துக்கென இன்னுமொரு தோழிமுகம் தோன்றும் இழியும் தொடர்ந்து முகம் அழியும் போக்கு வரவுச் சந்தையிலே முகங்களற்று விழ்ந்தழியும் பெண்மை வியாபாரம் விழ்வதில்லை.
O போலிநாகரிகம் பொப் மினுக்குக்கு இரையாகி
ஏகாதிபத்தியத்துத் தாழ்வாரத்தே இழிவுண்டு ஈமொய்க்கும் தின்பண்டமான தம் தோழிவர் நோய்க்கூறுற்றேராய் நொந்தழியும் கொடுமைகளே கேட்டாயோ தோழி! கேள்.
உன்னுடைய முற்றத்துக்கு அப்பால் ഉബ) 00) ബr() பெண்பேதை படும் துயரப் பெருவெள்ளம் உன்னுள் எழுப்பும் உணர்வலேகள் ஆயிரமாய்.
கேள்தோழி அலேகளெனக்கிளரும் ஆயிரம் கேள்விகளே உன்னுள் எழுப்பு உன்னேக்கேள் உன்னவனேக்கேள் உறவைக்கேள் பெண்னேப் பிடித்தாட்டும் பேய்களேக்கேள்
கேள்விகள் கீழ்மைகளைக் கீழ்மேலாப்ப் புரட்டும் கேள்விகளேப் கேட்கப் பழகு கீழ்மைகளுக்கு எதிராப்க்கிளர்ந்தே எழுப்பழகு.
6loубуRuЯt tјол
கல்லாகு புல்லானுலும் பு பழமொழி நம்பு கடி பாவிக்கப்ப களாலும் பெண் La Fisi
புழக்கத்தில் Guršu, GIF
மேலெழுந்த
பார்க்கும்போது வாறே தெரிகி வாதிக்கத்துக்கு புரட்சி செய்யு யர் இக் கூற் போது அருவரு மும் கொள்வதி அப்படி அவர்க வெகுண்டெழுந் நியாயமானதே பழமொழியை லும் யந்திரகதி துக் கொள்ளும் அதன் தோற்ற ணம் பற்றி இல் ante, rruil Glassifluus காரணம் தெ காரணமற்று un solista (): குல் பாதிக்கப் வம் வெகுண்ெ
அப்படியான தெரியாது இன் பாவிக்கப்படும் தொடரின் உ தம் என்ன? அ
பெண்மை எ உள்நிறைந்த
நிமிர்வு கொ திமிர்ந்த ஞா உனதாகப் பு கீழ்மைகள்
===P---

லும் கணவன் புல்லானுலு
NIJ, DI?
திகதி சர்வ கள் தினம் பட்டது.அதை இந்தக் கட் கவிதையும் டுகின்றன.
லும் கணவன் ருஷன்' என்ற வரால் அடிக்
டுகிறது. ஆண்
னகளாலும் பற் களில், பற்பல இது பாவிக்கப்
இது நம் சமூ ான்றியதற்கு
கொண்ட சமூ bar:2ып зер ==
என்ற அடிப் ல் புகுத்தப் リraリ。ーリ டயற்ற தமது பூர்த்திக்காகப் விடப்பட்டுள்ள டரா இது
ainus" இது அவ் து ஆண்மே எதிராகஇன்று நமது தோழி றக் கேட்கும் ப்பும் ஆத்திர is . ள் இக்கூற்ருல் * காரணம் இப் தற்கெடுத்தா யில் உச்சரித் நமது சமூகம், த்துக்குரிய கார ன்று அறிந்துள் வில்லை. ஆகவே, யாத ஒன்று, கண்டதற்கும் ung), படும் பெண்கு டழுவதில் தப்
sig gregosto ன்று அடிக்கடி ப்பழமொழித் ண்மை அர்த் து எதனுல் நம்
ܗܘܘ
சமூகத்திடையே அனுதிகால மாய் பாவிக்கப்பட்டு வருகி
றது?
இதற்கு விளக்கம் கான வேண்டும் எனின் நாம் நமது வாழ்க்கையின் நோக்கம் பற்றி அறிய வேண்டும்.
நமது வாழ்க்கையின் நோக் %ù srår@¶?
நமது வாழ்க்கையின் நோக் கம் விட்டு விடுதலையாகி நிற் .(D694
அதாவது மனிதர் மட்டும ல்ல சகலஜிராசிகளும் விட்டு விடுதலேயாகி நிற்கும் இன் பத்தை நோக்கியே அவாவிச் செல்கின்றன.
இந்த விடுதலே, சமயங்கள் கூறும் ஆழமான விடிதலேக் குரியது. ஒவ்வொருவரும் தாம் கால் கொண்டிருக்கும் பற்றுகளிலிருந்து, தம்மைக் கழற்றிக் கொண்டு 'தாம் தாமாக' இன்புற்றிருக்கும் விடுதலே பற்றிய அடிப்படை பற்றியதே இது.
திட்சண்யை
அப்படியானுல் அத்தகைய விடுதலை ஆணுக்கும் பெண் அணுக்கும் பொதுவாக இருக் கும்போது, பெண்ணின் தலே யில் மட்டும் கல்லேயும் புல் லயும்' சுமத்த வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது? இந் தப் பழமொழிக்கும், பெண் தான் தானுக விட்டு விடு தலேயாக நிற்பதற்கும் சம்பந் தம் என்ன?
இங்குதான் இது பெண்ணு டைய ஆழமான சுபாவத்தோ டும் அகப்பண்போடும் தொட ர்புடைய கூற்முக நிற்கிறது.
பெண் எப்போதும் தன் கணவனைத் தெரிந்தெடுப்பதற் குப் பூரண சுதந்திரம் வழங் கப்பட்டவளாகவே இருந்து வந்திருக்கிருள். அதற்கு உதா ரணமாக நமது எத்தனேயோ பழைய வரலாறுகள், புரா ணங்கள் நிற்கின்றன. அப்படி
அவளுக்கு இவ் விஷயத்தில் தடையேற்படும் பட்சத்தில்
னும் திண்மை பேரறத்தின் தளமாக
ஆற்றல் கனல்மூட்ட
ள் தோழி!
ச்ைசெருக்கும் திறம்பாத செம்மையும் துவிரதம் கொள் டன்காவடிக்கிழ் விழ்ந்துதசியும்
கேட்டு கிளர்ந்தெழுக பெண்ணறமே
அவற்றைத்தகர்த்தெறிவதற்கு ம் உரித்துடையவளாகவே ந்து வந்திருக்கிருள். இதற்கு உதாரணமாக ஆண்டாளேயும் மீராவையும் als. அவர்களை விட இவ் விஷயத் தில் புரட்சி செய்தவர்களே நாம் காண முடியாது.
ஆனுல் அத்தகைய புரட் சிக்குரிய அதே பெண், விவா
ம் புருஷன் -
ண்களை அடக்கியாளும்
கம் செய்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து தன்ன விடுவித்துக் கொள்ள நிலப் பது, தேவையற்றதும் அவளின் விடுதலைக்குக் குந்தகமாக மட்டு மல்ல ஏனேயோரின் ஆண்க ளின் - விடுதலைக்கும் - பாதகம் செய்யக் கூடியதாகவே, நிற் கிறது. அதாவலு இன்றைய அநேகமான மேற்குலகப்பெண் கள்போல், தமது உடைகளே விதம் விதமாக மாற்றிக்கொ ள்கிறமாதிரி, விவாகரத்துச் செய்து தமது கணவன்மாரை மாற்றிக் கொள்வதென்பது, அவளது அகப் பண்புக்கும், விடுதலைக்கும் குந்தகம் செப் வதாகவே முடிகிறது.
இங்கு தான் கல்லானுலும் கணவன் புல்லாலுைம் புரு ஷன் என்ற வாக்கியத்தின் கருத்துக் கவனிக்கப்படவேண் டியதாகிறது. தனக்குக் ைெட த்த கனவன், எவ்வித மே மைக் குணங்களற்ற தரங்கெட் டவய்ைஅமைந்துவிடும் பட்சத் தில் அவனே உதறித்தள்ளும் விவகாரங்களில் ஈடுபட்டு, தறி கெட்டுத்தன் சக்தியை விரய படுத்தாது, தனக்கு வாய்த்த கணவனே தன் விடுதலையின் குறியீடாகக் கொண்டே விட்டு விடுதலேயாகும் பேரி யல்புக்குள் அவள் புக (LPLգயும் ஆணுக்கு வாய்த்த மனே வியும் அவன் விடுதலையின் கரு விதான் குறியீடுதான். அவ ளேக் கொண்டே அவனும் விடு தலையை அடையலாம்.
அப்படியானுல் அவனுக்கேன் 'கல்லானுலும் காதலி, புல் ബrn பெண்டாட்டி" என் பது போன்ற கட்டளே முன் வைக்கப்படவில்ல?
இங்குதான் பெண்ணின் அகப் பண்பும் அதன் அமைப் பும் முக்கியத்துவம் பெறுகி றது. பெண் உணர்வுமயமா னவள் உள்ளுணர்வுமிக்கவுள். அவளுடைய பாஷையே உண ர்வுதான் இதை விடுதலைக்கு ரிய ஆத்மீக ரீதியில் சொன் ல்ை பெண் பக்திக்கு நெருக்க மானவள். அதே நேரத்தில் ஆண் அதிக உணர்வுகளால் தொகுக்கப்படாத, அறிவின் ஆளுமைக்குள் இருப்பவன். ஆத்மீக பாஷையில் இவனே ஞானத்துக்குநெருக்கமானவன் எனலாம். அதல்ை இவனது விடுதலே, பெண்ணுக்குரியதை விட கடினமானதாகவும் விடு தலையை நோக்கிய விசாரத் தில் தறிகெட்டுத் திரிந்து ஈற் றில் தன்வயப்படுவதாகவும் அமைகிறது.
ஆணுல் பெண்ணுக்கோ அப் படியல்ல. அவள் தன் உள்ளு ணர்வின் மூலமே உண்மையை எளிதில் புரிந்து கொண்டு தன் கணவனே (கல்லேயும் புல் லயும் போன்ற அற்பனயும்) ---- -

Page 10
சல்மன் ருஷ்டி விவகா
தேசிய சர்வதேசியப்
சல்மன் ருஷ்டி விவகாரம் இன்று ஒரு சர்வதேச அரசி பல் விவகாரமாகவும் சர்வ தேச உறவு முறைபற்றிய ஒரு பிரச்சினையாகவும் மாறியுள் ளது. இது சர்வதேச விதிமு றைகளுக்கும், பிரித்தானியா வின் அரசியற் கொள்கைக்கும், அதன் அரசியல் விழுமியங்க
இக்கட்டுரையானது ருஷ்டி எழுதிய நூல்பற்றி எத்த கைய அபிப்பிராயத்தை யும் தெரிவிக்கும் நோக் கத்தைக் கொண்டதல்ல. ஆணுல் ருஷ்டி விவகாரம் தேசிய சர்வதேசிய சட்ட விதி முறைகளில் எத்த கைய சிக்கல்களே ஏற்ப டுத்தியுள்ளது என்பதை மட்டும் இது ஆராய்கின்
少gs- - Gifu
ளுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு ፴፡6lffTጠህffሪክ அமைந்துள்ளது. இரண்டு வேறுபட்ட தளங்க ளில் முளைவிட்டுள்ள ஒரு பிரச் சினையாக இது அமைந்துள் ளது. இது சல்மன் ருஷ்டி என ப்படும் ஒரு தனிமனிதனின் உயிர் பற்றிய விவகாரவல்ல; மாருக இது மாறுபட்ட கண் ணுேட்டங்களுக் கிடையிலான முரண்பாடு உள்நாட்டு-சர்வ தேச விதிமுறைகளில் எத்த கையஇடத்தை வகிக்கமுடியும் என்பதுபற்றிய ஆழமான பிரச் சனேகளே தோற்றுவித்துள்
முதலில் இரு வேறுபட்ட தளங்களில், இரு வேறுபட்ட கண்ணுேட்டங்களில் இப்பிரச் சினே எவ்வாறு அமைந்துள் ளது என்பதை நோக்குவோம்
நபிகள்நா யகம் (ஸல்) அவர் களேயோ அன்றில் புனித குர்ரானேயோ குறைகூறுவது இஸ்லாத்தின்படி தண்டனைக் குரிய ஒரு குற்றச் செயலாகும். அந்த வகையில் சல்மன் ருஷ்டி எழுதிய சாத்தானின் செய்யுள் கள் என்னும் நூல் நாயகம் (ஸல்) அவர்களே இழிவுபடுத் ՄյIQ):Ֆո (), அமைந்துள்ளமை யால், அவர் மரணதண்டனைக் குரியவர் என்று ஈரான் கூறு கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள சல்மன் ருஷ்டி ஒர் இஸ்லாமிய நாட் டின் பிரஜையாக அந்நாட்டி லேயே வாழ்ந்து கொண்டிருந் திருப்பாரேயானுல், இது ஒரு சர்வதேச உறவு பற்றிய சர்ச் சையாக மாறியிருக்க முடி யாது. ஆனுல் அவர் தன் மீது தண்டனேவிதித்துள்ள ஈரான் நாட்டவராக இல்லாமல் வேருெரு நாட்டவராக இருப் பதஞல், இத் தண் டனையை
விதிக்கவோ நிறைவேற்றவோ முடியாத நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. தண்டனை விதிக் க்கப்பட்டுள்ள சல்மன் ருஷ்டி அவர்களின் சொந்து நாட்டு விதிமுறைகளுக்கு LD IT ത്ര னதே இத்தண்டனையாகும்.
னியப் பிரஜை ரால் பிரித்து தண்டனை வி கூட பிரித்தா கின்றனர். அ ofiji, ar sosił mu வேருெரு நாடு - தண்ட% சல்மன் ருஷ்டி ஒரு பிரித்தா மேலும் வெறு னியப் பிரஜையாவார். பிரித்
தானியரின் கண்ணுேட்டத் 'இவ்வாறு, தின்படி ஒரு மனிதன் எது இரண்டு வே பும் விமர்சனம் செய்யலாம் ளோடு சம்பர் எதிலும் சரிபிழை சொல்லவே ருஷ்டி ர அல்லது குறைநிறைகளே எடுத் கொண்டிருக்கு துக்காட்டவோ ஒவ்வொரு ஞக இருந்தி மனிதனுக்கும் உரிமையுண்டு முரண்பாடு ஆல்ை ஒரு மனிதன் வெளியி டும் சிந்தன நலனுக்குப் பிரிக்கானிய பாதகமாக இருக்குமெனக் '4 பார்த்தா கண்டால் அதனே அரசு தடை ஈரான் மரண செய்யலாம், அல்லது சியானது தணிக்கை G) ցանահյուի: சிந்தனையின் பெயரால் 5፵(ሀ) πή οι மனிதன் மரணதண்டனைக்கு யவகுகான் இதனைச் சற் வி. ' * : உரிய முறையில் விளங்க முடி ." யும். எனவே சற்று விரிவாக நேசநாடுகள் நோக்குவோம். კი“) კვე- െ. ஐரோப்பிய நாகரிகத்தில் *ಸ್ತ್ರ್ಯ சிந்தனைச் சுதந்திரம் Կդւագ ကြီး”းနှီ s Hurren வளர்ந்துவந்த ஒன்று :ே கும் இற்றைக்கு 2500 ஆண் உரிமைப் பி டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் கொள்கின் வாழ்ந்த ஒரு தத்துவஞானி ' யாக சோக்கிரட்டீஸ் இருந் தில் இஸ்ல தார். அவரது சிந்தனை உரி மையை மறுத்து, கடவுள் றிந் ܡܪܕܘܼ1% ש9ש தனே செய்கிருரெனக் கூறி *、 அரசு அவருக்கு மரணதண்ட * னேயை நிறைவேற்றியது. அவ் 鄭 रू வாறு அவர் கொண்ப " 7ர்த் டது பிழையென்றும் அவர் ' ஒர் சிறந்த சிந்தனையாளரனென் * 纜 சிந்த&னயின் தந்தை trait
யன்றும் ன்று ஐரோப்பி
oż : - வது பிரித்தான வாறு விதிப்பம் பிரித்தானியா திட்ட அரசிய முறைகளுக்கு மு tř orantišri டனேயை ஏற்று மாயின், அது ார் பூமி உருண்டை என்று கவிழவேண்டி
சொல்லியவர் பைபிளின் படி
கண்டனத்குரியவராயிருந் பாதுகாக்க து
தார். பின்பு அந்தத் தடை தவறியதெ களே மீறி, மனிதன் சுயமாக அது இவ்வாறு தான் உண்மையென்று காண் துறக்குமாறு பவற்றை வெளியிடலாமென் டும். இப்பிரச்சி றும் மதத்தின் பெயரால் துவாகப் பிரித் ஒருவனது சிந்தனே தடை செய்யப்படக் கூடாதென்றும் கின்றதெனில், ஐரோப்பியர் உணர்ந்து, அதற் கருத்துக்கள் கேற்ற நடைமுறைகளைக் :ெ அதற்க கைக்கொள்ளத் தொடங்கி
யாரும் கண்டிச் எது அவரது செய்யலாம் ஆ அவருக்கு ம விதிக்கும் அது நாட்டரசுக்கோ நாட்டரசுகளுக் இப்படியாகத் டுப் பத்திரிகை Aer.
இதுவரை இ தும் இரு வேறு
னர். இவ்வாறு தாம் சார்ந்தி ருத்த தமது சொந்த மதக் கட்டுப்பாடுகளே உடைத்து சுதந்திரமாகச் சிந்திக்கின்ற, எதனையும் ஆய்வுக்கு உட்ப டுத்துகின்ற மரபினே, வளர்த் தனர். இதனைப் பேணுவதும் கைக்கொள்ளுவதும் தமது வாழ்வின் அடிப்படை விழுமி யங்களில் ஒன்றென. அதே ஐரோப்பியர் கருதுகின்றனர். இந்தவகையில் ஒரு பிரித்தா

திசை
JULÎ
பிரச்சினைகளும்
மதத்தின் பெய ானிய அரசினுல் நிக்கப்படுவதைக் னியர் எதிர்க் வாருயின், ஒரு
பிரஜைக்கு மதத்தின் பொ
விதிப்பதை, க்கவே ØቻዚùጨIff .
ஒரு றுபட்ட தளங்க தப்படுகின்றது. னில் வாழ்ந்து ம் ஓர் ஈரானிய நந்தால், இந்த முந்திருக்காது.
its ல், ருஷ்டிக்கு தண்டனை விதித் பிரித்தானியா
தேசி
மயை மீறுவ துள்ளது. இந்த பித்தானின் பிரித்தானியா ைெயயும் தன்னு பாதுகாப்பதற் சேர்ந்து குரல் இதல்ை இதனே தமது ச் சினே யாகக் ர், ஒரு புறம், கண்ணுேட்டத் தின் மதத்துப் துகாப்பது பற் umri i
tole, if கண்ணுேட்டத் barrain. இதனே i o flotosoluti. j92urs. 帝。
|வ்வாறு தண்ட தன்பது, அதா ரிய அரசு இவ் தென்பது கூட, リーl_ ற் சம்பிரதாய முரணுனது. தட் இந்தத் தண் நக் கொள்ளு ஆட்சியிலிருந்து ஏற்படும். நாட் ட முறைகளைப் ட்சர் அரசாங் ன்பதன் பேரில், பதவியைத் நிற்பந்திக்கப்ப னே பற்றி பொ தானியர்களின் எப்படி இருக்
ருஷ்டியின் salaysotopout Վ9/eչ ջոց: கலாம், அல் நூலைத் தடை குல் அதற்காக ண தண்டனே ħasergruħ. eat அன்றி வெளி கோ இல்லே. நான் அந்நாட் கள் கூறுகின்
கு நாடுகளின பட்ட நோக்
1987 இல் சுட்டுக் சித்திர ஓவியர்,
-- 1989
தேசிய அரசுகள் என்பதாக வுள்ளது. இந்தத் தேசிய எல் லக்கு உட்பட்ட அரசியல் அமைப்பு முறையைக் கேள் விக்குரியதாக்குவதாக, இவ்வி வகாரம் அமைந்துள்ளது. எனவே, தேசிய знатной ц முறைக்கும் அந்தத் தேசிய எல் லகளைக் கடந்த பரந்த இஸ்
நலனுக்கும் இடை
கொல்லப்பட்ட பலஸ்தீனக் கேலிச் நஜி- அல்- அலி வரைந்த படம்.
குநிலையில் இருந்து இதனை நோக்கினுேம், இனி, இதனை சர்வதேச விதிமுறைகளின்படி நோக்குவோம். ஒரு நாட் டின் பிரஜை ஒருவர் வேருெரு நாட்டுக்குள் பிரவேசித்து, பிர வேசித்த நாட்டின் சட்டதிட் உங்களுக்கு முரணுக நடந் தால், அவரை விசாரனே செய் யவோ அன்றித் தண்டனை வழங்கவோ அந்தநாட்டரசு உரிமையுடையது. ஒரு நாட் டின் சட்டம் குறித்த அந்த நாட்டில் மட்டும்தான் செல் லுபடியாகுமே தவிர வேருெரு நாட்டில் செல்லுபடியாகாது. ஒரு பிரஜையானவர் தனது சொந்தத் தேசத்தில் தனது தேச சட்டதிட்டங்களுக்குத் தான் கட்டுப்பட்டவரே தவிர வேறு அந்நிய தேசங்களின் சட்ட திட்டங்களிற்குக் கட்டுப் பட்டவரல்ல. எனவே ஒரு தேசத்தவர் தனது தேச சட்ட திட்டப்படி தனது தேசத்தில் நடந்து கொள்ளும் போது, இன்ைெரு தேச அரசு அந் நடத்தையானது தனது தேச சட்ட திட்டங்களுக்கு முரணு னதெனக் கூறி, குறித்த பிர தேசத்து நடத்தைக்காகத் தண்டனேவிதிக்க முடியாது. இவ்வாருக நடந்து கொள்வ தானது, ஒரு நாட்டின் உரி மையில் இன்னுெரு நாடு தலே யிடுவதென்பதாகும் ஒரு நாட் டின் உரிமையை இன்னுெரு நாடு மீறுவதென்பதாகும். இவ்வாறு நடந்து கொள்வது சர்வதேச விதிகளுக்கு முரணு னது.
உலக அரசியல் தனித்தனியே
இன்று ஒழுங்கானது
யேயான போட்டியாக இப்பிரச் சினை அமைந்துள்ளது. எனவே
தேசிய சர்வதேசிய
பற்றிய பிரச்சினையில் புதிய பரிசோதனையை, இவ்விவகா ரம் ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் தனது தேசத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தனது தேசத்தில் நடந்துள் ளார் அந்த நடத்தையானது இன்னுெரு தேசத்தின் சட்ட திட்ட விதிகளுக்கு முரணு னது. ஆகவே, அந்தத் தேசம் அந்தத் தேசத்திற்கு வெளியே இன்னுெரு தேசத்தவர் மீது தண்டனை விதிக்கலாமா என்ற கேள்வியை, இவ்விவகாரம் எழுப்பியுள்ளது.
13ஆம் நூற்றுண்டில் கத் தோலிக்கர்களுக்கும் இஸ்லா மியர்களுக்கும் இடையில் மத த்தின் பெயரால் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தில், இருபுற மும் பல இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். பின்பு, காலத்திற்குக் காலம் இஸ்லா மியர்களுக்கும் ஐரோப்பியர்க ளுக்கும் இடையில் யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றுள்ள பிரச்சினை ஒரு யுத்தத்தினே நோக்கி வளருமானுல் இதில் பாரதூரமான இழப்புக்கள் ஏற்படும். யுத்தம் தோன்றி ணுல் மேற்கு ஐரோப்பிய நாடு களும் அமெரிக்காவும் ஒரு பக்கம் நிற்கும். உலக அபிப்பி ராயம் பிரித்தானியா பக்கமே நிற்கும்.
இப்பிரச்சினையால் யுத்தம் வெடிக்கக் கூடாதென அனே வரும் விரும்புவோமாக.
மூட்டையும் முடிச்சும்
இந்தியா விடுதலே பெறுமுன்பு நடந்த கொங்கிரஸ்
மாநாடொன்றுக்கு தார். மாநாட்டில்
'மெளலான முகம்மது அலி
பேசியவர்களெல்லாம் ஆங்கில ஆதிக்
சென்றிருந்
கத்தை வன்மையாக கண்டித்தனர். அப்போது சந்திரபால் 'வெள்ளேயர்கள் இந்திய நாட்டைவிட்டு மூட்டை முடிச்சுக
ளுடன் வெளியேற வேண்டும்"
என்ருர் கூட்டத்திலிருந்த
மெளலானு', 'என்ன, முட்டை முடிச்சுக்களுடனு அவர்க ளேப் போகச் சொல்கிறீர்கள்?" என்று கத்தினர். எல்லோரும் அவரையே பார்த்தனர். உடனே அவர், "முட்டை முடிச்சுக் கள் நம்முடையவையல்லவா?" என்ருரே பார்க்கலாம்!
- செ. தயாபரன்
M

Page 11
11-3-1989
பிரதமர் நியமனம்.
(2ஆம் பக்கத் தொடர்ச்சி) டக்கூடிய ஆபத்தை உணர்ந்து ஒரே வேளையில் இருவரை வளர்த்து வந்தார்.
இவற்றின் 1988 ஆம் ஆண்டு ஜனதிபதித் தேர்தலிற்கான சூழல் தோன் றியது. இதில் ஜனதிபதி வேட் பாளராக ஜே.ஆர். நிற்பதா, வலித் நிற்பதா, காமினி நிற் பதா பிரேமா நிற்பதா என்ற கேள்வி எழுந்தது. இனப்பிரர் சினேயும் அதன் அடிப்படையி லான ஜே.வி.பி. யின் நடவ டிக்கைகளும் பிரேமாவிற்குப் பல வாய்ப்புக்களைக் கொடுத் தன. ஜே.வி.பி.யின் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அவற்றிற் காலூன்றி பிரேமா யு.என்.பி யின் ஜனதிபதி வேட்பாளராக முன் பாய்ந்தார். இதனுல்
ஜே.ஆரும் அவரது இரு வாரி சுகளும் பின்தள்ளப்பட்டனர். இவ்வாறு யு.என்.பி க்குள் நிகழ்ந்த உள்கட்சிப் போராட் டத்தில் பிரேமா இறுதியாக ஒரு கட்ட வெற்றியைப் பெற் றுக் கொண்டார். ஜனுதி பதித் தேர்தலிலும் வெற்றி பெற்ருர்,
இப்போது அவரது முக்கிய வனம் என்ன வெனில் கட்சிக் குள்ளும், புறமும் தான் பெற் றுள்ள வெற்றியை நிலைநிறுத் துதலும் அதனைத் தொடர்ந்து பேணுதலுமாகும் கட்சிக்குள் பிரதமர் என்ற பதவியில் ஜே.ஆர் இற்கு அடுத்தபடி யான ஸ்தானத்தில் உத்தி யோகபூர்வ நிலையில் நின்ற மையாற்தான் பல்வேறு வகை யான எதிர்ப்புக்களேயும் சமா
(9ஆம் பக்கத் தொடர்ச்சி) விடுதலையின் குறியீடாகக் கொண்டு, அவனுக்குச் சேவை செய்வதன் மூலமே இறைவ லுக்குச் தொண்டு செய்வதை அறிகிருள் இங்குதான் வள் ளுவரின் தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதொழு வாள்' குறளின் அர்த்தமும் பெறப்படுகிறது.
பெண்ணின் இந்த ஆழமான பேரியல்பால் அவளுக்கு கல்லே யும் புல்லேயும் விட கேவல மான நிலையில் வந்து வாய்த் தவர்களேயும் மேனி லக்கு அடுத்தும் ബ ബ கூடுகிறது.
ஆண் தனது அப் பண்பிற்கு உரியதான அறிவு உடையவ கை, அதை உரிய முறையில் பாவிக்கக் கூடியவனுக இயங் கும் போது மட்டுமே பெண் ணுக்கு சமமானவகை நிற்க முடியும் ஆணுல் பெரும் பா லான ஆண்கள் தம் இயற் பண்பான அறிவின் ஆளுமை
EL S TT S S SS S aL விடுவதால் தம் தாழ்வுச் சிக் பல மறைக்க, கல்லானுலும் கணவன் புல்லானுலும் புரு ஷன் என்ற கோஷங்களில் பதுங்கிக்கொண்டு ፵ጨ}ጓsm தமது அசுர பலத்தால் அடக் கப்பார்பதுதான் இன்றைய சீரழிவுகளுக்கெல்லாம் கார ணமாகிறது. இன்று காத லித்து விவாக ஒப்பந்தத்துள் நுழைய முனேயும் எத்தனையோ பெண்கள், விண் உணர்ச்வெ சப்படாது. தமது உள்ளுணர் வின் துணைகொண்டு ஒப்பந் தத்துள் நுழைய முன்னரே தன்னுடு பழகும் கற்களேயும் புற்களையும் இனங்கண்டு உத
றித்தள்ளிவிட வேண்டும்
அதே வேளை பெற்ருேரும் கல்லானுலும் கணவன் புல்லா லுைம் புருஷன், என்பதன் உண்மை அர்த்தம் புரியாது. காசுக்கும், அந்தஸ்துக்கும் ஆசைப்பட்டு கல்லேயும் புல்லே யும் தம் பெண்களுக்கு கட்டி வைக்கும் பாவத்தையும் செய் யக்கூடாது.
கொழுந்து.
(6ஆம் பக்கத் தொடர்ச்சி) னவை அல்ல. குறள்கூட அத் தகைய ஒன்றுதான். குறள் சில இடங்களில் நீதிகளைப் போதிக்கும் சூத்திரமாகவும். சில இடங்களில் இலக்கிய நயம்மிக்க கவிதைகளாகவும் நிற்கின்றன. மலேயக மக்களின் வாழ்க்கையை கலேரிதியாக வெளிப்படுத்த குறளே விடுத்து ஹாய்க்குவை ஏன் ஊடகமா கப் பாவிக்க வேண்டும் என்று
ஒருவர் கேட்கலாம். அத் தோடு மலேயக மக்களின் வாழ்க்கையை @sotsiifili; GAAGT
ணர தமிழில் உள்ள ஏனைய கவிதை வடிவங்களே விட ஹாய்க்கு வடிவம் எந்த வகை யில் மேம்பட்டு நிற்கிறது என் றும் அதேபோக்கில் கேட் லாம். இவற்றுக் கெல்லாம், பதில் சொல்லக்கூடியவர் களாய் நாம் இருப்பது அவசி
Lł.
கவிதை என்பது குறுகிஇருப் பதோ நெடிதாய் இருப்பதோ அல்ல முக்கியம். அது கவிதை LLUIT AS சொல்ல வந்ததை தொனி கெடாது சொல்லக் கூடியதாக இருப்பதே முக்கி
இங்கு முரளிதரன் கூடைக் குள் தேசம் தொகுப்பில் மலேயக மக்கள் பற்றி பலவற்
ിtrേഴ്സ്, கவிதை
றைச் முதல்
2raud zij
GSL SOL STJ, கனக்கச் சுமந்து சென்ருர் ﷽ ©ኸ1 . உள்ளே இந்தத் தேசம் என்று ஆரம்பிக்கப் படும் போது, மலையக மக்கள் எப் படி இந்த நாட்டையே தம் உழைப்பால் தாங்கியுள்ளார் கள் என்ற படிமப் மிக ஆழ மாக, அழகாக விழுவதோடு கவிஞருக்கு கைகொடுக்கவும் செய்கிறது. தொடர்ந்து வரும் சில கவிதைகளும் அதே லயத் தில் செல்கின்றன.
ஆளுல் போகப்
பின்னர் இவை (8 ιππ, ஒத்த ஒரே ஓசையுடையவையாகவும் வெறும் மொனுெரொனலாக (monotonous) தேய்ந்து, வெறும் நொடிபோடும் (விடு கதை) விவகாரமாக நைந்து போகின்றன. உதாரணத் துக்கு
ஏய் யாரங்கே ஆற்றில் பாலக் கொட்டிவிட்டு ஒல டுமிவது
ஹாய்க்கு வானுலும் சரி வேறு எந்தக் கவிதை வடிவ மானுலும் சரி வெறும் படி யெடுக்கும் விவகாரமாக மாற் க்கூடாது. நமக்கும் |ԵԼ05/ தேவைக்கும் ஏற்றவிதத்தில் அவை இயக்கம் கொள்ள வேண்டும் - திசைமுகன்
ளித்துக் கொன Gan LuftTrma
பதியாக முடிந்
மையை பிரே தவறமாட்டா
தன்னே எதி தனது எதிரிக தனக்கு அடுத் வைத்திருக்க வில்லே இலங் றைய அரசிய திட்டத்தின்படி பிரதமர் ஜஞ வதற்கான அதாவது அ புத் திட்டத்தி திபதி என்ருெ திபதி இல்லா தமர் பதில் இருப்பார்
நாடாளுமன்ற திருக்கும் வே. பதி இறந்துவி துெ ஒரு நாட பினரை நாடாளுமன்ற யும். ஜனுதிபதி சத்தில் பிரதம பதியாவதற்கா கள் அதிகம், ! கூலங்களைக் கரு ஜனதிபதியின் வைக்கக்கூடிய தோற்றுவிக்கப் எனவே அதற் மையுள்ளவர்க கான எந்த வ ஒரு சூழல்த் வேண்டிய லலித் காமின பிரதமராக தவிர்த்துள்ளா
றுகின்றது.
லலித்திற்கு குள் மிகுந்த 3 அவரைப் பிர, பது நேரடியா கமாகவோ பிரேமா உன டும். மேலும் க சக்திகளை வளர்ததும் வி லலித்தையோ, யையோ சுற்ற ஆதரவாளர் தளர்த்தவும் வும் முடியும்
வேதம்
7ஆம் பக்க நிலயிலும் தொன்ருகவே அமையவேண்டு 40% or prih oளக் கூடியதாக
மணிரத்தின. புக்களுக்கு ே Gaingреа (Бағді. ւrււնւհւգանւ நீண்ட ட்ரெ gitráil Luir trí படைப்புக்கு கின்ருர் என்ரு னமோ ஒத்தி நிறைந்த அ ராவை நகர்தி அமைத்து, மெ கொள்ன்ெருர்
மொத்தத்தி போட்டுவிட டும் என ஒரு திரத்தைப்போ களே நினைக்கும் மாத்துறைக்கு படைப்புகள் ஜாவும் மணி பிக்கை தரும் பரிணமிக்கின்ரு
 

சடு ஜனுதிபதி வந்து ஜனுதி ததென்ற உண் மா உணரத்
நிர்த்து நின்ற ள் இருவரையும் த ஸ்தானத்தில் பிரேமா விரும்ப கையின் இன் ல் அமைப்புத் ஓரிரவிலேயே திபதியாக வரு
வாய்ப்புண்டு. சியல் அமைப் ன்படி உப ஜன ருவரில்லை. ஜனு த இடத்து, பிர
ஜனதிபதியாக
Disinjali u rளேயில், ஜனுதி |'__T3), HIT ITr. ாளுமன்ற உறுப் ஜனதிபதியாக ம் தெரிவு செய் இறக்கும் பட் மருக்கே ஜனுதி ன வாய்ப்புக் இத்தகைய அனு த்திற்கொண்டு உயிருக்கு உலே
சூழல் கூட Li sotij. கேற்ற ஆளு ளுக்கு அதற் ாய்ப்புமில்லாத தோற்றுவிக்க
நிலையிற்தான் ஆகியோரைப்
நியமிக்காது ரெனத் தோன்
இராணுவத்துக் சல்வாக்குண்டு. தமராத நியமிப் கவோ மறைமு ஆபத்தென்பதை ர்ந்திருக்க வேண் ட்சிக்குள் புதிய தோற்றிவித்தும் டுவதன் மூலம்
Sea
வளரக்கூடிய கூட்டத்தை usas staruuG955 கட்சிக்குள்
புதிது. த் தொடர்ச்சி) பொதுவான அமையும், ம்ெ என்ற கருத் ணர்ந்து கொள் வுள்ளது.
த்தின் படைப் மலும் ஒருபடி ப்பது, அவரது உத்தியாகும். ாலி ஷொட்க திராஜா தன் மெருகு சேர்க் ல், மணரத்தி கை, (ரிதம்) ரைவில் g, Go, தி, பிரேம்களே ருகு சேர்த்துக்
aurre-souse" படம் தரவேண் சூதாட்ட இயந் ல் இயக்குனர் தமிழ்ச் சினி ள், இவ்விரு மூலம் பாரதிரா த்தினமும் நம் கலைஞர்களாகப்
insin,
புதிய சக்திகளை வளர்ப்பதன் மூலம் ஆதிக்க மையம் திசை திரும்பி லலித், காமினி என் போரை எவ்வகையிலும் முன் னுக்கு வரமுடியாத உட்கட் சிப் போட்டி ஒன்றைத் தோற் றுவித்துவிடலாம்.
ஜனுதிபதி இறக்கும் பட்சத் தில் பிரதமராயிருப்பவருக்கே ஜனதிபதியாவதற்குரிய அதிக வாய்ப்பு இருக்கின்ற போதி லும் அதிக செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கூட ஜனுதிபதியாகிவிடலாம். எனவே செல்வாக்கற்ற நபரா கவும் ஆக்க வேண்டிய தேவை யும் அத்துடன் உண்டு, இத ணுல்தான் கட்சிக்குள் புதிய அதிகார மையங்களைத் தோற் றுவித்து, இதுவரை வளர்ந் துள்ள தலைவர்களின் வளர்ச்சி மேலும் ஏற்படாது தடைச் சுவர்களைப் போடவேண்டிய நில ஜனதிபதிக்கு ஏற்பட்டுள் ளதெனலாம்.
அத்துடன் கட்சிக்குள் ஜே ஆர். உடன் சேர்ந்து நின்று தன்னே எதிர்த்து வந்தவர்கள் என்றவகையில் வலித், காமினி ஆகிய இருவரையும் பழிவாங் கும் நோக்கும் இதில் இருந்தி ருக்கலாம். ஆணுல் அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண் பன் இன்றைய நண்பன் நாளைய எதிரி என்பதற்கி ணங்க பழிவாங்கும் தன்மை யில் சகிப்புத்தன்மை ஏற்பட லாம். ஆயினும் இது ஏனேய குழல்களோடு சம்பந்தப்பட்ட SIL LIGBL:n.
மேலும் லலித், காமினி என் போருக்கு பொலிஸ், இராணு வம் என்பவற்றேடு சம்பந்தப் பட்ட பதவிகளோ கொடுக் கப்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியல் அதிகாரம் பற்றிய விடயத் தில் இத் துறை சார்ந்த பத விகளும் பல நிர்ணயங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவைகளாகும்.
ஜே. ஆர் இன் ஆட்சியின் கீழ் தான் வகித்த பிரதம மத் திரிப் பதவி ஒரு பியோன் தொழிலுக்குச் சம மான து எனக் கூறியிருந்த பிரேம
தாஸ, இன்று தனது ஆட்சி
யின் கீழ் பிரதம மந்திரிப் பத வியை அதனே விடவும் மோச மான நிலைக்குத் தள்ளியுள் 6 marri.
எதிர்க் கட்சியுடன் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கருத்தை பிரேமதாள முன்வைத்தமைக் கான காரணங்களுள் ஒன்று, அவர் எதிர் நோக்கும் உள் கட்சிப் பிரச்சினையாகும்.
பிரேமதாஸ் செய்துள்ள புதிய பிரதம மந்திரிப் பதவி நியமனமானது, உள்கட்சிப் பிரச்சினே எந்தத் தரத்தில் உள்ளதென்பதை எமக்குத் தெளிவாக்கியுள்ளது. உண்மை யில் இந்நடவடிக்கை, பலவி னத்தின் வெளிப்பாடே தவிர பலத்தின் வெளிப்பாடல்ல.
இன்று பிரேமதாஸ் மேற் கொண்டுள்ள இந்நடவடிக்கை கட்சிக்குள் புதிய பக்க விளை வுகளே ஏற்படுத்தக் கூடியது.
மேலும் சந்தேகம், அதிருப்தி என்பனவற்றின் நிமித்தம் pബ} அமைச்சர்களையும்
தனது நாடாளுமன்ற உறுப் பினர்களையும் அதிகாரமற்ற வாறு எடுபிடி நிலைக்குத் தள் ளியுள்ளார். இதனுல் ஜனுதி
பதி மீது வெறுப்பும் அதிருப் தியும் படிப்படியாக உறுப்பி னர் மத்தியில் வளரத் தொ டங்கும்.
கட்சிக்குள் ஜே. ஆர். அது கரிக்கப்பட்ட ஆளுமையுள்ள தலைவனுக இருந்தார். அதன் மூலம் பல இக்கட்டுக்களை அவ ரால் வெற்றி கொள்ளுவது சாத்தியமாக இருந்த போதி லும் பிற்காலத்தில் அப்படி யானவர்கள் கூடக் கஸ்டப்ப டவேண்டிய நிலைதான் இருந் தது. ஜே. ஆரைப் போல அங் கீகரிக்கப்பட்ட ஆளுமையுள்ள தலவரல்ல பிரேமதாள. ஆத wird ent Pée, sir Logé9%ara ளேச் சமாளிப்பது சற்று கடி னமாகவே இருக்கும்.
பிரேமதாஸ்விற்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பாரிய பிரச்சிகள் உள்ளன அஞல் கட்சிக்கு வெளியே யுள்ள பிரச்சினே அமைச்சர்க ளினதும், யு.என். பி. நாடா ளுமன்ற உறுப்பினர்களினதும் உயிரோடும், மற்றும் நலன்க ளோடும் சம்பந்தப்பட்ட பிரச் சினயாக உள்ளன. எனவே தமது உயிரையும், இன்று அனு பவிக்கும் குறைந்தபட்ச நல ன்கள் (பதவிகள், வேறு நலன் கள்) என்பனவற்றையாவது பாதுகாக்க பிரேமதாலா வைச் சுற்றி நிற்கவேண்டிய தேவையும் நெருக்கடியும் அவர்
களுக்குண்டு. இத்தவகையில் உள்கட்சிப் பிரச்சினக% *prcm Qascm。
ஓரளவு துணைபுரியும் என்பது உண்மை. அப்படியாயின் இவ் விரு அம்சங்களுக்கும் இடை யில் சமன்பாட்டைக் காண்ட தற்கான முயற்சிதான் பிரே மதிாவாவின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளாக அமைய போகின்றன. இரண்டுக்கும் இடையிற் சமநிலையைப் பேணு வது கடினம்.
எனவே குழம்பிய மிகவும் பலவீனமான இன்றைய அர சியற் சூழலில் நிகழும் மேற் கூறிய போட்டிகளும் அரசியற் பரிசோதனைகளும் மக்களைப் பலிக்கடாவாக்குவதிற் தான் Թւյից,|ւն Արգամ,
சிங்களஆட்சியாளர், தமக்கு நெருக்கடி ஏற்படும் போதெல் arub, Luas stata air என்ற வகையில் தமிழ் மக்க ளின் முதுகிலேறிச் சவாரி செய் வதன் மூலம் தமது நெருக்க டிகளைத் தீர்க்க முயல்வதே பொதுவாக இன்று வரை இருந்து வரும் வழக்கம். இதற் கான வாய்ப்புக்கள் ஏற்படாது தமிழ்த் தலைவர்கள் பார்த்துக் ΩΑ, η 6ης Ιτή η 3η η 2
டி. எஸ் செனணு யக் கா காலம் தொட்டு இற்றைவரை யு. என். பி. தலைவர்கள் உட் கட்சிப் பதவியில் போட்டிப் போராட்டத்தைத் தீர்ப்ப தற்குப் பல்வேறு வழிமுறை களைக் கையாண்டு வந்துள்ள φατη பிரேமதாவா தலை மைக்கு வந்ததும் கட்சிக்குள்
பெரும் உபாதைகளை எதிர் நோக்கினர். இதல்ை அவர் கட்சிக்குள் பெரும் சத்திர சிகிச்சை நடவடிக்கைகளே
மேற்கெண்டுள்ளார். இதல்ை பலவீனப்படும் தனது கட்சிக்கு இரத்தம் ஏத்துவதற்கு மக்க ளிடமிருந்து பெருமளவில் இரத் மெடுப்பாரா என்பது தான்.இப்போதுள்ளகேள்வி

Page 12
தாண்டமான் வீழ்ச்சி
திை
கொ
es இனங்களுக்கி கும் சமத்து இயக்கத்தின் ய
யொன்றை ፴Tél.
பின்னணி
அரும்பொட்டில் புதிய ტყდა) திபதியாவதற்கு பிரேமாவிற்கு புரிந்த அமைச்சர் தாண்டம்ானின் இலங்கை தொழிலாளர் கொங்கிரசிற்கு
பொதுத் தேர்தலில் ஏன் அதே
ஆலயகத் தமிழர் கராட்டே' அடிகொடுத்தனர்?
நோர்பச்சேவ். - (1ஆம் பக்கத் தொடர்ச்சி) பதில் மார்க்சிய வா
மாதிரி மாற்றம் ஏற் பட்டு வருகின்றது. இந்த மாற்றத்தின் բազիլյացուான உதாரணங்களாக Genre
யத் யூனியனில் ஏ ற்பட்டு வரும் பெரெஸ்ரொய்க்கா வும், கிளாஸ் நொஸ்ற்றும்,
பொருளாதாரம் பற்றிச் சீனு, உருவாகிவரும் புதிய சிந்தன ஓட்டங்களும் பெரும் பாலும், லத்தீன் அமெரிக்கா வில் கிறிஸ்தவர்களுக்கும் மார் க்சியவவாதிகளுக்குமிடையே நடைபெற்று வரும் உரை' டலும் புரிந்துணர்வும் (இந் நிகழ்வு லத்தீன் அமெரிக்கா வுக்கு மட்டும் உரியதல்ல) அமைந்துள்ளன.
கேள்வி: உங்களுடைய அரசி வலுக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக இது விளங்குகிறதா? பதில் நிச்சயமாக இலங் கையில் மட்டுமல்ல முக்கண்ட நாடுகள் (Tri-continental) எல்லாவற்றிலும் சோஷலிசக் சிந்தனையோட்டத்தில் உருவா வியுள்ள இந்தப் புதிய மாதி ரியை நன்கு புரிந்து உள்வாங் துெ கொண்டு, அதனைப் பிர ஒேக்கவேண்டும். ஆல்ை ஐரோப்பாவில் அது GrGrunt இக்கப்படும் முறைலலிருந்து அது வேறுபட்டே இருக்கும்.
ßsojn (6ŭo ------- (1ஆம் பக்கத் தொடர்ச்சி) முன்பு ஜனுர்த்தனன்
ஒன்னர் சுப்பிரமணியசுவாமி இப்பொழுது கோபாலசாமி சாமிகளும் ஆசாமிகளும் வந்தாலும் போலுைம் எமது பிரச்ஒனகளுக்கு தீர்வு காணப் படமாட்டாது என ஈழத் தமி ழர்களுக்குத் தெரியும்
கப்பான அனுபவங்களின் படிப்பினே அது.
Grunnrauarmis) சிலருக்கு விரன் ஆக இருக்கலாம்
தமிழ் மக்களுக்கும் விடு தல விரும்பிகளுக்கும் தெரி யும் இதெல்லாம் செட் அப் கேம்" என்று.
தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் சந்திரசேகரத்திற்கும் உள்ள உறவே காரணம் என அமைச் சர் கூறி, தன்னத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு, தமிழ் போராளிகம் வம் புக்கு இழுத்திருக்கின்றர்.
б2 адата отыр аттайтаar 2
மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திர்சேகரமும் அவ ாது அமைப்பும் தேர்தல் களத் தில் குதிக்க உத்தேசித்திருக்
●s。 (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதையடுத்து நூற்றுக்கனக் கான சிங்கள இளைஞர்கள் குறிப்பாக தென்மாகாணத் தில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்னர் நூற்றுக் கனக்கான சிங்க ாைர் கள்-பல்கலைக்கழக மாணவர் கள் உட்பட - கைது செய் யப்பட்டு இன்றும் சிறையில் வாடுகின்றனர். ஆர்ப்பாட் டம் செய்த மாணவர் சிலர் ாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டன.
எந்நேரமும் பற்றி கடிய இச்சூழ்நிலையில், பல்க இலக்கழகங்களைத் திறக்க முய ன்ருல் என்ன நடக்கும் என் பது எந்த விவேகமுள்ள அர சாங்கத்திற்கும் தெரிந்திருக்க வேண்டும்.
ஜே. வி. பி. கைகளைக் கட் டிக் கொண்டு சும்மா இருக் கும் என அரசாங்கம் எதிர் பார்த்ததா?
அப்படி எதிர்பார்த்ததென் முல், அரசாங்கத்தை தனது பொறிக்குள் வீழ்த்தும் முயற் சியில், ஜே. வி. பி. ஓரளவு வெற்றி பெற்றுள்ளதென்பதே அர்த்தம்
ஜே. வி. பியின் அச்சுறுத்தல் புதிய ஜனதிபதியையும். ஐ தே யையும் மயிரிழையில் வெற்றி பெறத் துணைபுரிந்த முக்கிய காரணி,
இதனுல் ஜே. வி. பி தன் பக்கம் எனப் புதிய ஜனதிபதி நினைத்திருக்கலாம்.
அப்படி இல்லை எனக் கண் டதும் அவர் இப்பொழுது இராணுவ அடக்குமுறையைக் கையாள்கிருர் போலும்.
ஜனதிபதி தேர் த வின் போது, சுதந்திரக் கட்சியும் ஆரம்பத்தில் ஜே. வி. பி. தம் பக்கம் தான் என நினைத்தது: அனுரா மூன்று அமைச்சரவை எலும்புத் துண்டுகளே விசி னுர் சு. கட்சி மீது ஜேவிபி பின் ரவைகள் பாயத் தொ டங்கியதும், அரசியல் எதிர்ப்
στΗρ,
აფ დუკუflora monraიr ளின் - குறிப்பு ளின் உந்து ஆணேயாளரா அங்கீகரிக்கப்பட அரசியல் பிரி தர் சித்தார் காலஞ்சென்ற %vá, afi, L. 3:7) விங்கத்தின் பு நிபந்தனையுமற் ளின் பெயரி தேர்தல் களத்
காற்று திற Tuff (BLT = T 5)
பழைய அர ளுககு ஒன்று புதிய இளம் உருவாகிவருகி
ஆட்சி அதிக Power Broke கும் இப் பு குறிக்கோளுக் இணக்கம் கா
பழையன as புகுதலும்.
-
புக்கள் მიეკუთr ||
ஜே.வி பி லேன் (போக் என்பது ஒரு
1 ܡ??
நெரு
வாக்களிக்க ரூல் வெற்றி கூடுதலான ச GG gruporas1935.G.
அப்படியென் மீது பிரேடை
1971இல் ബrഞ് உறுப்பினரை பட) கொன் குப் பழிவா osasunit:?
அல்லது கு விதத்தில் பிே காவும் வென் அதிக மதிப் na si G. என்பதைப் பிப்போம். ளேத் தாக்கி staird stars ஜே.வி. பி. எ அதைப்போல தவறு இருக்
எது என்ன லும் ஒன்று
இருசாரா தில் இறங் வேறு வழியி தோல்வி - பொறுத்தவ காவிகமான இருக்கும்.
இப்பதுதிரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈர Regtered as a newspaper at the General Post Office, Sri Lanka, Undi
 

--989
லகளை நிறுத் துங்கள்
டையில் நீதிக் வத்துக்குமான ாழ், கிளே அறிக்
வெளியிட்டுள்
 ைை
1 pጓጨነዉ .... Lryéá.. ாக இளைஞர்க நலும, தேரதல் ல் ஏற்கனவே ட்ட புளொட் வின் முக்கியஸ் தனின் (இவர் தமிழர் விடுத stab.. gita கன்) எதுவித ற வேண்டுகோ JBL:n tun. Lop" தில் இறங்கியது.
து விடப்பட்ட யது இ.தொ.கா
ulusão ažiavimos புரிய வேண்டும். சமூக சக்திகள் i par.
ார தரகர்களின் 8) இலக்குகளுக் இய சக்திகளின் கும் இடையே sort3s, զուգաn Ju:
ழிதலும் புதியன
ங்கத் தொடங்
s yogus கு) தான் என்ன ருக்குமே புரிய
ബ:I_r്ഥങ് யிட்டுவதற்கான
ாத்தியப்பாடுகள்
臀,
är Capão, Guru Art Durr? Pறிமா ஆயிரக் தமது இயக்க (பெண்கள் உட் று குவித்ததற் ங்கும் நடவடிக்
றைந்த அளவு ரமாவும், ஐ.தே. முல் அவர்களுக்கு பில்லே - பொது பாறுத்தவரை - பகிரங்கமாக நிரு இதனுல் அவர்க எறிவது சுலபம் ணமா? இப்படி ண்ணியிருந்தால்.
"இமாலயத் * ԱՔւգ L" 3/ ாவாக இருந்தா மட்டும் தெளிவு. நம் போர்க்களத் குவதைத் தவிர ல்ல. வெற்றி இருசாராரைப் ரையிலும் - தற் நாய்த் தான்
மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலும் அச்சுறுத்தல்கள் பழிவாங்கும் கொலேகள், வன் செயல்கள் போன்ற மனித உரிமைகள் மீறல் மத்தியிலும் மக்கள் உற்சாகத்துடன்சென்று இவ்வடக்கு முறைக்கும் வன் செயல்களுக்கும் எதிராக அமைதி, யுத்த நிறுத்தம் கோரிவாக்களித்துள்ளார்கள் பொது மக்களின் ஜனநாயக வேண்டுகோளேக் செவிமடு த்து அனைத்து இயக்கங்களும் பழிக்குப் பழிவாங்கும் இவல்கள், கொலேகளில் ஈடு படாது புரிந்துணர்வுடன் செய ல்படும்படி இனங்களுக்கின - யில் நீதிக்கும் சமத்துவத்துக் குமான இயக்கம் வேண்டுகி Πρ3ι
மாகாணசபைத் தேர்தலுக் குப் பின் பழி வாங்கும் அக் துமீறிய அடக்குமுறைகள்
- மேர்ஜ் வளர்ந்து கொண்டு வரும் சூழ் நிலையை நிராகரிக்க 15-2-89 நாடாளுமன்றத் தேர்தல மக்கள் பாவித்துள்ளனர் என் பது மறுக்க முடியாத உண் மையாகும். இப்படியான நடைமுறைகளில் தொடர்ந்து ஈடுபட்ாது உடன் யுத்த நிறுத் தத்தைக் கடைப் பிடிக்குமாறு சகலரையும் வேண்டுகிருேம்
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் மக்களின் அபிலாசை களப் பிரதிபலித்து பொறுப் புடன் செயல்பட வழிவிடல் வேண்டுமென்றும், அனைவரை இனங்களுக்கிடையில்
நீதிக்கும் சமத்துவத்திற்கு ான இயக்கம் வேண்டிக் கொள்கிறது.
ஞானம்
பழைய தேசிய பாதுகாப்பு அமைச்சரும், பதவி இறக்கப் பட்டு இப்பொழுது விவசாய ബഞfബ கூட்டுறவு அமைச்ச ராகவிருக்கும் லலித் முதலிக்கு உண்மையான ஞக்கும் மக்ககளே போன்ருே ருக்கும் இடையே o sing வேறுபாடு இன்று நன்கு தெளி வாகி விட்டது.
al-O pay- சங்கங்களை உண் யான மக்களின் நிறுவனங் ாக ஆக்குவதற்கு தேசிய
இச்சமர் பற்றி தமிழர்களின் நோக்கு என்னவாயிருக்கும் என்று யாராவது Ganed Lmráin, வர்த்தச்சார்பற்றதாய் Gö莓 ** போதிலும், ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற தனித்துவமும் அதில் பிரதிபலிக்கத் தான் Թտանպւն.
லகளாவிய முதலாளித்து வத்தை அண்டி வாழும் ஐ தே.க -அமைப்பு ரீதியாகத் தவிர்க்க முடியாத frrari களினுல்-காலத்திற்குக் காலம் அரசியல் பொருளாதாரம் தேவைகளுக்கேற்ப இன விஷ
யத்தைக் கக்கத்தான் Clarii. պահ:
G( பேரினவாத
ரிங்கள பெளத்தப் பேரினவா தம் அல்ல - இயக்கமான ஜே. வி.பி. நிச்சயம் தமிழர்களுக்கு எதிராக இறுதியில் திரும்பும்
தமிழ் இலஞரின் விடுதலே இயக்கத்தைப் பூண்டோடு அழித்து விடலாம் எனப் பழைய ஜனதிபதி கனவு கண் i ri.
இன்று என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரி Ljub
புதிய ஜனதிபதி ஜே.வி.பி. யை அழித்தொழித்து விட லாம் என மனப்பால் குடிக்கி ரூர்.
எமது ஆட்சியாளர்-ஐ.தே. க. என்ருலென்ன, சு.க என் முலென்ன- பிரான்சில் ஆட்சி செலுத்திய பூர்பொன் மன்னர் %ளப் போன்றவர்கள் ஒன் றைக் கற்றதுமில்லே, மறந்தது
al கற்ருல்தானே மறக்கலாம்
கூட்டுறவுச் சட்டத்தை இயற் றப்போவதாக அவரு-ை" வழக்கமான பாணியில், பறை தட்டியுள்ளார்.
அப்போ, இவ்வளவு காலமும் இச் சங்கங்கள் போலி மக்க
என் சங்கங்களாக இருந்த
ബ
பாதுகாப்பு அமைச்சராக
இருந்தபோது, வட கிழக்கு
வாழ் தமிழ் மக்கள், உம்மைப் போன்று, இரத்தமும் சதையும் உள்ள மக்களாக உமது கண் களுக்குப் படாதது ஏன்?
விமானத்திலிருந்து வீசிய பிப்பாக் குண்டுகள் நினைவிருக் கின்றதா?
=- எழுத்தாளர் பட்டறை
நான் உளவியல் சஞ்சிகை பினுல் ஒழுங்கு செய்யப்பட் டுள்ள எழுத்தாளர் பட்
டறை நேற்று மாலே யாழ் நகரில் ஆரம்பமாகிவது. நாளே ஞாயிற்றுக் கிழமை வரை இது தொடர்ந்து நடைபெ றும்
45 பேர் இதில் பயிற்சியா வர்களாகக் கலந்து கொள் கின்றனர். சிறுகதை, கவி கை, பத்திரிகை எழுத்துக்கள். வானெலி எழுத்துக்கள் என்ப வற்றில் பயிற்சியாளர்களிற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்
lith. கலாநிதி சி. மெளனகுரு பொறுப் பற்றுள்ள இந்தப் பட்டறை யில் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் விமர்சகர்கள் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு தத்தம் அனு பவங்களைப் பகிர்ந்து கொள் கின்றனர் என்பதும், குறிப்பி டத்தக்கது.
கருததரங்கு
யாழ். மகளிர் அபிவிருத்தி நிலேயம் ஒழுங்கு செய்துள்ள அபிவிருத்திச் செயற்பாடும் பண்கள் நிலையும் எனும் தலப்பிலான கருத் தர ங் கொன்று இம்மாதம் 12ந்திகதி ஞாயிற்றுக் கிழமை முதலாம் குறுக்குத்தெரு - யாழ். அலி யான்ஸ் பிரான்சேஸ் அலுவல கத்தில் நடை பெறவுள்ாது.
23. aastúLumrat Tiras திருமதி சரோஜா சிவச்சந்திரன் கட மயைாற்றுகிருர்,
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 1-8-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
er Q. J. 78/89.