கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.03.18

Page 1
S
二(二
18-3-1989 சனிக்கிழமை
கருத்து வாக்கெடுப்பு
உருவாகுவதற்கு
வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணக்கப்
படுவதையிட்டு கிழக்கு கருத்தை அறிவதற்கு கிழக்கு
யூலை 5 ஆம் திகதி,
மாகாணத்தில் கருத்து வாக்கெடுப்பு
நடைபெறும் எனப் பழைய ஜனுதிபதி பதவி
விலகுமுன்னர் செய்த
பிரகடனத்தால், பெரிய
இரத்தக் களரி யூலை 1983 இல் போன்று ஏற்ப
டுமோ என்ற அச்சம்,
மக்களிடையேயும் அர
சியல் அவதானிகள் மத்தியிலும் இப்பொழுது
உருவாகிவருகின்றது.
பழைய ஜனுதிபதி போட்ட முடிச்சுக்களை சிக்'கறுப்ப தில் புதிய ஜனுதிபதி 'திக்கு முக்காடுகின்ருர்,
இக் கருத்துவாக்கெடுப்பு சிக்கல்மிக்க இத்தகையதோர் முடிச்சு
இவ்வாக்கெடுப்பை குறிப் பிட்ட திகதியில் நடாத்தினுல், கிழக்கு மாகாணத்திலும், ஏனய பகுதிகளிலும் இரத்தம் ஆருகப் பெருக்கெடுத்து ஒடக் கூடிய அபாயம் உண்டு நடத்
தாவிட்டால், ஜே. வி. பி. யின் கை மேலோங்கி, பிரச்சின மேலும் சிக்கலாகி, அரசாங் கத்தைப் பெரும் சங்கடத்திற் குள்ளாக்கும் சிங்கள மக்களின்
அதிருப்தியை கொள்ள நேரிடு
தமிழர் பொறுத்தவரை கெடுப்பு தேை கும். வடகிழக் நிரந்தரமானதா வேண்டுமென்ப
52:a urtG).
இந்தப் பின் as Gastar. முக்கியத்துவம்
வாக்கெடுப்ை வகையில், இந் ஒப்பந்தம் திரு. டும். இவ்வாறு
(12ஆம்
தர்மிஷ்டமும்
பிரேம
OICTOI 60NLD ஒழிப்பும்
தூய வெண்ணிற ஆடையு டன் தர்மிஷ்ட" என்ற வார்த்தையை உச்சரித்துக்
தமிழரில் பழகிப் பெற்ற
கொ?லப்
ஏறக்குறைய 10 ஆண்டுக ளாக சிறிலங்கா இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் கொலே செய்யும் வித்தையில் ஸ்பெஷ லேஸ் பண்ணியது. என்னதான் இயறிகளைப் படித்தாலும் பிறக்ரிக்கலுடன் படிப்பது போல் அது கைவராதென்ப தால் தமிழ்ப் பகுதிகளில் சிறி லங்கா இராணுவம் பிறக்ரிக் கலுடன் படித்த படிப்பு, இன்று தென்பகுதியில் பெரி தும் பயன்படுவது போலத் தெரிகிறது.
பயிற்சி
பயன்படுகிறதோ இல் லயோ, கொலேவித்தைகளைக் கற்பதற்கான நடைமுறைப் பரிசோதனைப் பிராணிகளாக தமிழ் பேசும் மக்கள் இருந் தார்கள் என்பது மட்டும், e Gjon Gold.
அதிர்ச்சி தரும் வேதனே மிகுந்த சம்பவங்கள் தென்பகு தியில் தொடர்ந்து நிகழ்கின் றன. உத்தியோகபூர்வ அறி வித்தலின்படி இவ் வருடத் தின் 72 நாட்களில் 2000க்கும் (12ஆம் பக்கம் பார்க்க)
arബ് 1971 அரியணை ஏறி ஆஞல் அவரா டில் செங்குரு ஜே. ஆர் கூறி அழகு மொழி பிரேமா ஒரு பு "வறுமை ஒழி
கூறுகிருர்,
காலத்திற்கு ளின் முன் இப்பு வார்த்தையின் திட்டங்களே யு.என்.பி. இ 1965 ஆம் ஆ வந்த டட்லி 'பசுமைப் புரட் சுலோகத்தை உண்மையில் ' 'பசுமைப் புர
(12-凯ü
ராஜீவுக்கு வளரும் அமெரிக்க ஆத
பஞ்சாப்பில் சிக்கியரின் பிரச் சினையைத் தீர்ப்பதற்குராஜீவ் காந்தி புதிய திட்டமொன்றை
வரைந்துள்ளது அனவரும் அறிந்ததே.
இத் திட்டம் பிரச்சினைக் கான சிறந்த தீர்வென்றும்,
இதனைத் தாம் வரவேற்பதா கவும் அமெரிக்க வெளியுறவு இலாகாத் தலைவர் கூறியதாக,
இந்திய வானெலி தனது 12-3-89 செய்தியில் அறிவித் ﷽] -
ஏஜென்சிச் செய்தியை மேற் கோள் காட்டிக் கூறிய இவ் வானுெவிச் செய்தியில் மேலும் கூறப்பட்டதாவது Gld ரிக்காவின் இவ் வரவேற்பு இந்தியாவில் அதன் வணிகத் துறையிலான ஈடுபாட்டை
யும், வளர்ச்சிை டுக் காட்டுவத
●ጦ á91
இந்தியாவில் நிறுவனங்களின் ளதாக, இந்திய பூர்வ செய்திெ Α2,3,1- -
சோழியன் El-Tal.
 

BOOKS AND MAGAZINES
Wanted by Foreign Research Organisation books, pamphlets on all subjects pertaining to
iate payment. Please write in English
giving details i ing name of author, year of publica
227D, Galle Road, Colombo -3 A 007
கறுப்பு ஜூலை வழிவகுக்குமா?
|ւ Ի. திசை முகம்
சுதந்திர ஒளியினில் மனங்குளி
இயக்கங்களைப் -
இந்த வாக் அதன்வழி திசையெலாம் துலங்கவே வயற்ற ஒன்கு விடிவு ஏற்படுமா?
கு இணைப்பு புத்த நிறுத்தம் என்னும் யோசனை பலமாக
இருக்க அடிபடுகிறது.
தே அவர்களது ஈழத்தமிழ் மண்ணில் இது சாத்தியமாகுமா?
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு சாத்தியமா எனியில் முஸ் கும் என தமிழ்மக்களால் எதிர்பார்க்கப்பட்ட யுத்த சின் நிலப்பாடு நிறுத்தமும் அமைதியும் இன்னும் இம்மண்ணில்
பெறுகின்றது கரன்ருது அனுமன்வாலாப் நீண்டு கொண்டு பத் தவிர்க்கும் தான் இருக்கிறது.
திய-இலங்கை இது இன்னும் நீடிக்குமா? அல்லது முடிவுக்கு த்தப்படவேண் வந்து விடுமா
Griga" na
இதற்கொரு முடிவு ஏற்படும் போன்ற அறிகு
றிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன.
தமிழக அரசியலில் கருணுநிதியின் பிரவேச
ாவின் மும் மாகாணசபை முதல்வர் இந்நோக்கோடு சென் ரவாரம் டில்லி சென்றமையும், ஈரோஸ் ரெலோ பிரதிநிதிகள் தமிழ்நாடு சென்றுள்ளமையும் இதைச் ஆம் ஆண்டு சாத்தியப்பட வைக்க தலை சந்தாம - - னுர் ஜே. ஆர். %ಲ್ಲ? போல் கருணுநிதி அவர்கள். ேென் - எதுவித நிபந்னையுமின்றி புத்த நிறுத்தத்தை முன் ஓ படர்ந்து வைத்தே போராட்டக் குழுக்களோடு பேசவேண்டும் தர்மிஷ்ட என்று ராஜீவ்காந்தியிடம் அழுத்தியிருப்பதும், இதற் போல, இன்று குப் பலமுட்டுவதாய் உள்ளது. நிய மொழியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது தமிழ் ப்பு' என்று மக்களேயும், அவர்களது விமோசனத்தையும் விரும்பு
வோர் கடனுகும்.
இறுதியாக வந்துள்ள இச்சந்தர்ப்பத்தைப் பய காலம் மக்க ன்படுத்திக் கொள்வோமா? டி வசீகரமான நெருக்கடி ஞானம்
Lakású. Litija.)
எமது துன்பங்களுக்கும் தொல்லேகளுக்கும் ": காரணம் நாம் ஏனேய இனங்களுக்குச் செய்த பாவ
மே" - இவ்வாறு ஜனதிபதி பிரேமதாளா சென்ஜோ ssir(2) u li
: சப் கல்லூரி பரிசளிப்பு விழாவின்போது கூறியுள் சி என்ருெரு 7ெ77 - முன்வைத்தார். நாலாபுறமும் பகைமையும் நெருக்கடியும் சூழ் தர்மிஷ்டமும் ந்துகொண்டு அவர் கழுத்தை நெரிக்கும் போது ட்சியும்" என் தான் அவருக்கு இந்த உண்மை வெளிச்சமாகியுள் பக்கம் பார்க்க) ளது. சில நெருக்கடிகளின் போதுதான் பல விஞ்ஞா -- னக் கண்டுபிடிப்புகள் நிகழ்வதுபோல் பிரேமதாஸா 5ரவு அவர்களுக்கும் நாட்டின் நெருக்குதல்கள் இந்த ஞான
வெளிச்சத்தை ஊட்டியுள்ளது. யயும் கோடிட் இவர்போன்ற அரசியல் ாகக் கூறியுள் 2 அரசியல்வாதிகள், மு ன்ன ர் இவைபோன்ற நெருக்கடிகளேயே தமது அரசியல் 77 அமெரிக்க லாபங்களுக்காகப் பயன்படுத்தினர். ஆனல் தற்போ முதலீடு உள் து, இவர்கள் போன்றவர்களால் வளர்க்கப்பட்ட உத்தியோக பிரச்சினேகளே இவர்களுக்கெதிராகத் திரும் / ம் யான்று கூறுகி போது ஞானம் உதயமாவதுதான் வேடிக்கை. குடுமி சும்மா எதுவோ ஞானம் நல்லவற்றுக்காகப் பயன்
ενε ο Τού σήΡ.

Page 2
அதே
sa
18 ஆம் குறுக்குத்தெரு
岑,Qu,12°, யாழ்ப்பாணம்.
தந்தி சற்வியூ"
மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், Geself நாட்டுத் தபாற் கட்ட னத்தையும் உள்ளடக்கி யது.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200 அரைவருடம்-குடா 100.
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
கசோலகள் அனைத்தும் நியூ ஈரு பப்ளிகேஷன்ஸ் a67AN "GL" (New Era Publications Ltd) ster2.p, எழுதப்பட வேண்டும்.
திசை
தந்தை செல்வா
நினைவு வைப
ஆசிரியர்,
திசை தந்தை செல்வநாயகம் அவர் களுடைய 91 ஆவது ஜனன தினம் எதிர்வரும் மார்ச் 31 இலும், அன்னரது 12 ஆவது ரொர்த்த தினம் எதிர்வரும் ஏப்பிரல் 26 இலும் நன்றி யுள்ள தமிழ்மக்களால் கொண் டாடவும், நினைவு கூறவும் படும் என்பது தெரிந்ததே
தந்தை Garšvaniumrofilesir Guluu ரால் அச்சுவேலி, உரும்பிராய் பகுதிகளில் வீடமைப்புத் திட் டங்களும்,திருகோணமலே உள் ஏனைய இடங்களில் கானியற்ற மக்களுக்கு குடி யேற்றத் திட்டங்களும் நினை வுச் சின்னங்களாக நிறுவப் பட்ட போதிலும், தந்தை செல்வா நினைவு தின ஏற்பா டுகள், அவர் பிரதிநிதித்துவப் படுத்திய காங்கேசன்துறைத் தொகுதிக்குட்பட்ட அவரது பிறந்த ஊரான தெல்லிப் பழைக்கு அப்பால் பிரதான வைபவங்களாக இடம்பெறு வது அவரது ஞாபகார்த்த ாக நிறுவப்பட்டிருக்கும் அவ ரது அகவையைக் குறித்து எழுப்பப்பட்டிருக்கும் எண்பது அடி உயர்ந்தோங்கிய செல்வா நினவுத்தூபி நிறுவப்பட்டிருக்
யாழ்ப்பாணத்தில் கிரிக்கட்
யாழ்ப்பாணக் கல்லூரி எதிர் மகாஜனு கல்லூரி
இ போட்டி மகாஜனு கல்லூரி மைதானத்தில் பெப் ரவரி 11ஆம் திகதி நடைபெற் றது. இப் போட்டியில் காயா பழமா போட்டதில் வென்ற மகாஜனு அணி யாழ்ப்பாணக் கல்லூரியை ஆடும்படி அழைத் தது. இவ் அணி 1-வது இனிங் வில் சகல விக்கட்டுக்களேயும் இழந்து 133 ஓட்டங்களேப் பெற்றது. பிரேமானந்தன் குலசிங்கம் ஆகியோர்முறையே 45, 27 ஓட்டங்களே எடுத்த னர். 58, 44 ஓட்டங்களைக் கொடுத்து சுபதாஸ்,நெவின்ஸ் ராஜ் முறையே 5, 4 விக் கட்டுக்களே கைப்பற்றினர்
Novena Prayer
May the sacred Heart of Jesus be adored and glorified loved and preserved throughout the world now and for ever,
Sacred Heart of Jesus
Pray for us. St. Jude worker of mira
cles - Pray forus. St. Jude help of helplessPray for us Thank you Jesus Thank you St. Jude say the prayer (9) times a day for (9) days. It has never been known to fall,
A 008
Lolairsiri glu teritolo) அணி சகல விக்கட்டுகளேயும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. விஜயகுலன் வரக ராஜன் நெவின்ஸ்ராஜ் முறை யே 98, 36, 31 ஓட்டங்களைப் பெற்றனர். மதியழகன், பிரே மானந்தன், செல்வேந்திரா ஆகியோர் 27, 37, 40 ஓட் உங்களைக் கொடுத்து முறையே 4, 3, 2 விக்கட்டுக்களேக் கைப் பற்றினர்.
பின்பு ஆடிய யாழ்ப்பாணக் கல்லூரி 2-வது இனிங்ஸில் 5 விக்கட்டுகளை இழந்து 88 ஓட் டங்களைப் பெற்றது. சுபதாஸ், நெவின்ஸ்ராஜ் 41, 34 ஒட் டங்களைக் கொடுத்து முறையே 3, 2 விக்கட்டுகளைக் கைப்பற் னர் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைத்
g
- ப பிறேம் ஆனந்
மகாஜனு எதிர் ஸ்கந்தவரோதயா கல்லூரி
மகாஜன கல்லூரி மைதா னத்தில் கடந்த பெப்ரவரி
26இல் நடைபெற்ற கிரிக்கட்
ஆட்டத்தில், முதலில் மட்டை விசிய ஸ்கந்த அணி 86 ஒட் டங்களைப் பெற்றது. ரொபின் சன் 34 ஓட்டங்களைப் பெற்றி ருந்தபோது காயம் ஒன்றின் காரணமாக வெளியேறினும். மகாஜனு அணி சார்பில் பந்து விசிய சுபதாஸ், நெவின்ஸ் ராஜ் முறையே 25, 41 ஒட் டங்களுக்கு தலா 1 விக்கட்டுக் களே வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடிய மகாஜனு அணி 9 விக்கட்டுக்களுக்கு 182
கும், தந்தை செ லயத்திலேயே
எப்படியாயினு புக் காரணங்க பழைய ஒல்லா டையில் இராணு கொண்டதன் செல்வா நினைவு டுகள் பெரும்ப ബ, 57, 9 ജൂ லும் அடுத்து விடுதியிலுமே நடைபெற்று வ
a தந்தை செ தின ஏற்பாடுக எங்கு Το SOL, 'g'#rഞr ഞഖ செல்வா நினைவு திரும்புமா? என மக்கள் ஆவலா தந்தை செல்வ ஏற்பாடுகளே தற்குப் பெ கும், தந்தை காவல் குழுவி
ஓட்டங்களைப் வேளை ஆட்டத் கொண்டது, ! பில் அதன் த! யற் சிறப்பாக L_ télémämuኽ @ ! ராஜன் 25 ஒட் ரூர் ராமச்சந் நாதன் முறைே டங்களுக்கு தை களைக் கைப்பற்
ஸ்கந்தா அை டாவது இனிங் டுக்களே இழந் களேப்பெற்றது 3 ஓட்டங்களுக் களையும், சுபத களுக்கு 3 கைப்பற்றினர் வெற்றி தோல் வடைந்தது
பத்திரிசியா வான் கல் வெற்றி
சமீபத்தில் டையே நை போட்டிகளில் GBunuariouTsir A. றையதில் பத் லூரியும் வெறி
பத்திரிசிய எதிர் மத்
இப் போட் கல்லூரி மைதி பெற்றது. பத்திரிசிய அ களுக்குச் சக ரையும் இழந் மாத்திரம் , 颚母 憩防副 கிய 30 ஒட் ருர் மத்திய ராஜ்குமார்

g-g-gsg
வங்கள் நடைபெறுமா?
ல்வா நினைவா
ம் பாதுகாப் ளால் யாழ். ந்தர் கோட் ணுவம் இடங் பின் தந்தை தின ஏற்பா ாலும் யாழ். மண்டபத்தி நல்லூர் இந்து தொடர்ந்து ந்துள்ளன.
7.
அது குறித்து தகவல் ஏதும் வெளிவராது இருப்பது பெரி தும் விசனத்துக்குரியதே இவ் வாண்டு வைபவங்களின் போதாவது சம்பந்தப்பட்ட வர்களால் முன்னர் வாக்களிக் கப்பட்டபடி தந்தை செல்வா ვენეცზე வாழ்க்கை வரலாறு கூறும் நூல் வெளியிடப்ப டுமா? என்பதே கோடி பொன் பெறும் இவ்வாண்டிற்குரிய வினுவாகும்.
திரவியம்
யாழ்ப்பானம்
湾圆醚
S
ல்வா நினைவு ள் இவ்வாண்டு பெறவுள்ளன? பவம் தந்தை ாலயத்திற்குத் அறிய பொது
sis ா நினவு தின ழுங்கு செய்வ ாறுப்பேற்றிருக் 酉ar * னரிடம் இருந்து
பெற்றிருந்த தை நிறுத்திக் இவ்வணி சார் லவர் பத்மஜெ ஆடி 96 ஒட் பற்ருர் வரத டங்களைப் பெற் திரன், பிறேம ய59, 38 ஓட் விக்கட்டுக் றினர்.
னிதனது இரண் 飙》&、L து 62 ஓட்டங்
விஜயகுலன் கு 3 விக்கட்டுக் ாஸ் 26 ஓட்டங் விக்கட்டுகளையும் - ஆட்டம் வியின்றி முடி
· grid. isa't
ர், பரி. யோ
லூரிகளுக்கு
கல்லூரிகளுக்கி டபெற்ற இரு ஒன்றில் பரி ல்லூரியும் மற் திரிசியார் கல் bறிபெற்றன. ார் கல்லூரி திய கல்லூரி
டி பத்திரிசியார் ானத்தில் நடை முதலில் ஆடிய னிை 92 ஓட்டங் ல ஆட்டக்கார தது. A ஜஸ்ரின் தனித்து நின்று பவுண்டரி அடங் டங்களைப் பெற் கல்லூரி சார்பில் 8 ஓட்டங்களைக்
அன்பின் ஆசிரியருக்கு
இலக்கிய கர்த்தாவை நாம் ஜெசெய வேண்டாம் என்ற தலைப்பில் வேரற்கேணி பன் என்பவர் எழுதிய கருத் திற்காக நாம் இக் கருத்தை ബി.GGL.
முதலில் நீங்கள் எங்கள் #க்க விதிமுறைகளை அறி யுங்கள். அதன்பின் தண் வழங்குவதைப் பற்றிக் கூறுங் கள் எங்கள் இஸ்லாம் 'ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம்" இத் திட்டத்தினை மாற்றி அமைக்க யாராலும் முடி பாது எந்த நாட்டில் பிறந்த குடிமகனுயிருப்பினும்
இஸ்லாமியன் குற்றம் புரிந் தான் என நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு தண்டனை வழங்கு வதை இஸ்லாம் வலியுறுத்து கிறது. இத் தீர்ப்பை வைத்தே
கொடுத்து 6 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய மத்திய கல்லூரி 75 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலும் ராஜ்குமர்ர்ே 17 ஓட்டங்களைப் பெற்ருர், பத்திரிசிய அணி பில் S. செல்வராஜ் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளே வீழ்த்தினுர்,
தொடர்ந்து ஆடிய பத்திரி இயர்கள் 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜஸ்ரின், யூலியன் ஆகியோ தா 30 ஓட்டங்கள் பெற்றனர். Bரமேஸ் மத்திய கல்லூரிக் காக 20 ஓட்டங்களுக்கு 4 விக் கட்டுகளைக் கைப்பற்றினர். வெற்றிபெற 112 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில், 2 ஆவது தடவையாகத் துடுப் பெடுத்தாடிய மத்திய கல் ரி 46 ஓட்டங்களுக்கு ஆட் டமிழந்தது. ராஜ்குமார் 18 ஓட்டங்கள் பெற்ருர் செல்வ ராஜ், அந்தோனிப்பிள்ளை ஆகி யோர் முறையே 4 იმჭ: கட்டுகளைக் கைப்பற்றினர். பத்திரிசியார் கல்லூரி 66 ஒட் டங்களால் வெற்றிபெற்றது.
பரி.யோவான் கல்லூரி எதிர் யாழ்ப்பாணக் கல்லூரி
இப் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. முதலில் ஆடிய பரி யோவான் கல்லூரி 314 ஒட் டங்களுக்கு 6 விக்கட்டுகளே
நியாயமான தண்டனையாக சல்மான் ருஷ்டிக்கும் தண் ட%ன வழங்கப்பட்டு இருக்கி ዘDöl .
ஐ.இம்ரான்கான் யாழ்ப்பாணம்,
இந்தியாவில் பிறந்து பிரிட் டனில் வாழ்ந்துவரும் எல் மான் ருஷ்டி எழுதிய சாத்தா னின் செய்யுள்கள் என்ற நூல் உலகில் வாழும் 120 கோடி முஸ்லிம்களின் மன தைப் பெருமளவில் பாதித்து விட்டது. இதனை முஸ்லிமா கப் பிறந்த ஒருவனுலேயே அறிந்துகொள்ள முடியும்
547 பக்கங்களே யுடைய சாத்தானின் செய்யுள்கள் குர் ஆனின் வசனங்களே ஷைத்தானின் உளறல்கள் என மக்கள் மனதில் பதிய வைக்க எடுத்த முயற்சி என் பதை அதன் தலைப்பே கூறு கின்றது.
மேலும், இது போன்ற கறைபடிந்த சொற்களால் இஸ்லாத்தின் புனிதத் தன் மையை மாசுபடுத்தும் எழுதி தாளர் ருஷ்டியை, தீவிரவா தப் போக்குடையோர் கொல்
வேண்டுமென இடித்து ரைத்துள்ளனர். ஆல்ை பல முஸ்லிம்கள், அவர் எழுதிய
நூலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கண்டிக்கப்பட வேண்டுமெனக் கூறுகிருர்களே தவிர, லப்படவேண்டுமெனக் 4ናኤ ዘ0 வில்லை. தலைவர் கொமெய்னி பின் தீர்ப்பு முஸ்லிம்களின் முழுமையான தீர்ப்பு எனக்
கூறுவதற்கில்லே.
எ.ஜெ.எம். ஹில்மி ஆஸாத் வீதி,
யாழ்ப்பாணம்,
இழந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஆரம்ப துடுப் பாட்டக்காரரான S.N. புவ வரத்தினம் இவ்வருடத்தின் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளின் முதல் செஞ் சுரியைப் பெற்றர். இவர் 107 ஒட்டங்களைப் பெற் ரூர் Sகதேசன் T. சஞ்சீ வன் ஆகியோர் 57, 51 ஒட் டங்களைப் பெற்றனர். பந்து விச்வில் மதிதரன், செல்வேந் திரா ஆகியோர் தலா இரு விக்கட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து ஆடிய யாழ்ப்பா னக்கல்லூரி 120 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழந்தது. பிரே மானந்தன், குலசிங்கம் ஆகி யோர் தலா 25 ஓட்டங்கனேப் பெற்றனர். சஞ்சீவன் சிறப் பாகப் பந்துவீசி 40 ஓட்டங் களுக்கு 6 விக்கட்டுகளே வீழ்த் திஞர். பரி. யோவான் கல் லூரி விக்கட் காப்பாளர் இங்கு 4 கட்சுகளைப் பிடித்ததைக் குறிப்பிட வேண்டும்.
தொடர்ந்து ஆடப் பணிக் கப்பட்ட யாழ்ப்பாணக் கல் லூரி 144 ஓட்டங்களுக்கு மீண்டும் ஆட்டமிழந்தது. டானியல், குலசிங்கம் ஆகி யோர் தலா 50 ஓட்டங்கள் பெற்றனர். இவர்களே எதிர்த் துப் பந்து வீசிய சஞ்சீவன் 7 விக்கட்டுகளைக் கைப்பற்றி ஞர். பரியோவான் கல்லூரி இனிங்சாலும் 50 ஓட்டங்க ளாலும் வெற்றி பெற்றது.
டGS. சவரிமுத்து

Page 3
18-3-1989
இலங்கையில் சித் திரவ
"நான் பெருவிரலில் (
இங்கே தரப்பட்டுள்ள சித்திரவதைச் சம்பவங் கள் ஏதோ பயங்கர மர்மக் கொலேக் கதைகளில் இருந்து பெயர்த்தெடுத்துத் 3σύωρα ροουανούου. இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப் படையி னரால் (STP) பயங்கரவாதிகள் எனக் கைது செய் யப்பட்ட அப்பாவித் தமிழ் இளேஞர்கள், நடுத்தர வய தினர் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட சித்திரவதை களே, சர்வதேச மன்னிப்புச் சபையால் அண்மைக் காலத்தில் இலங்கையில் காணுமல் போனவர்களும் சித்திரவதைகளும் பற்றிய தகவல் என்று வெளியி டப்பட்டவை முன்னர், எமது நிறுவனத்தின் பத்திரிகை யான சற்றடே றிவியூ வில் தொடர்ந்து பிரசுர மாயின. இங்கு அவற்றின் சில பகுதிகளே, அவற் றின் தேவையும் முக்கியத்துவமும் கருதித் தமிழ் வாச கர்களுக்கு மொழிபெயர்த்துத் தருகிறுேம் - (ஆர்)
முகம் மறைக்கப்பட்ட தலை யாட்டியின் முன்னே விடப் பட்டு, தலையாட்டியால் அடை urrent ѣтц"L—Lш093әuтії சித்திரவதைக்கும் விசாரணைக் கும் எடுத்துச் செல்லப்படு வதே எஸ்.ரி.எவ் ஆல் கடைப் பிடிக்கப்படும் பொதுவான முறையாகும். உதாரணத் துக்கு கிழக்கு மாகாணத்தில்
அண்மைக் காலத்தில் ஏறக்குறைய 3000 க்கு மேற் பட்ட இளம் ஆண்களும் பெண்களும் கைதுசெய்யப் பட்டு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் எல்லாம் பயங்கர வாத இயக்கங்களோடு சம் பந்தப்பட்டுள்ளார்கள் என்ற
பேரில் பயங்கரவாதத் தடுப் புச் சட்டத்தின் கீழ் அல்லது அவசரகாலச் சட்டத்தின் ம்ே கைது செய்யப்பட்டவர்களா வர். இப்படிக் கைது செய்யப் பட்டு காணுமல் போனவர் கள் அநேகம் அவர்கள் சித் திரவதைக்கு உள்ளாக்கப்பட் டனர், சிலர் சாகடிக்கப்பட் டனர். சிலர் கைது செய்யப் lul", "Nasiraytlri சுடப்பட்டு அவர்களது உடல்கள் ரகசிய மாக அகற்றப்பட்டன என்ப னவற்றை நம்புவதற்கு சாவ தேச மன்னிப்புச் சபைக்கு பல Lorraar astrotsaarvangsstralsnog).
ஆயதம் தாங்கிய தமிழ் இயக்கங்களையும் அவற்றின் அங்கத்தவர்களைப் பற்றியும் அறிவதற்கு சித்திரவதையே பிரதான வழியாக எஸ்.ரி.எவ் வால் கருதப்படுகிறது. எங் காவது ஒரு பகுதியிலுள்ள 53, 45 வயதிற்கும் உட்பட்ட சகல ஆண்களும் (தமிழ்) கைது செய்யப்பட்டு
உள்ள புத்தூர் வாசியான 31 வயதுடைய ஒருவர் தனக்கு நடந்தவற்றைக் ബ இங்கே தருகிருேம். (பல எதிர் விளைவுகளுக்கு அஞ்சி அவரது பெயர், உத்தியோகம் இங்கு தரப்படவில்லை.)
6ầ6um
1986-9-3 இல் மட்டக்க ளப்பு எஸ்.ரி.எவ், சேத்துக் குடா, விச்சுக் குளமு ன போன்ற இடங்களேச் சுற்றி வளத்து 15க்கும் 45 வய துக்கும் உட்பட்ட 320 ஆண் களைக் கைது செய்து 3 இரா ணுவ லொறிகளில் கல்லடி முகாமுக்குக் கொண்டு சென் றது. அங்கு நானும் இன்னும் ஐந்து பேரும் தலையாட்டியால்
குற்றவாளி'களாகக் காணப் பட்டதால், எம்மோடு கைது செய்யப்பட்ட ஏனேயவர்களே விடுதலே செய்த பின்னர்
ஒரு தாய் தலைகுனிகிருள்
|9/გეიერვე ტიფე-8ეფ
இரவைக் கழிக்கும் சிறையில்
67ერთ ც97677877
சுகமாய், பாதுகாப்பாய் தூங்கும்.
-9/6)/67ც9;მიწ7 %ეფ6უ)tz)
படைவிரன் நையப் புடைத்தான்
676år ፴6ነr8ኽTGuሁጠ
படைவீரன்.
ფyრე ყცეo ც97ეff&ეg|
கிளர்ந்தெழுந்து எதிர்ப்பான்
σταύτ Ούρή
கட்டளேக்கு அடிபணிவான்
- நான்சி நாகூம்
தமிழில் கே. ராஜி
நன்றி: Race & Class
otball ܩ
தடுத்து வைத்
அன்றிரவு திறந்தவெளிக் ருந்து முன்ன பட்டேன். அ பின் இரண் 8X8 அடி கவும் முன்ஞ அறைகளில் இ அளவும், SY. এ967 இருந்தது, ஒ றையிலும் 2 அடைக்கப்பட் assifik), 15 anys
வரை அடைக் asrairf.
நான் 4X solu is தேன். அதற் குப் போதிய ததால் ஒருவர் வர் படுக்கவே அத்தோடு எ anulul" o Gxis. களது வெறு சீமெந்துக் கி கரண்டிகளா Llull lil Generu (Burr. Gu ana. s7¬6 :03 ܐܲ,ܡܼܲ
ansas ബTബ நிமிடம் மலா காகத் தரப் Giunt so pontak) அல்லது 15 கப்படும். இயற்கை உப தரவு கேட்ட கரமாகத் தா
மூன்ரும் ந ரனேக்காக
L'ILL 2 är பகுதியிலிருந் ஓர் அறையில்
Liir. 10'X15 அடி அந்த அறை அதிகாரிக்கா ab, Guessou டிருந்தன. அந்த அறைய திலிருந்து 5 கயிறு தொல்
ച്ച, മഞ്ഞ, லும் பொல் தீன் குழாய் நாங்கள் மூன் குள் கொண் டோம் ஆ €80-50 அடுத்த இரு நின்று கவனி Կ) IT -
நான் எ அகற்றும்படி பட்டேன். ந gât eräGott.
cՆՈ 500/LDՈ : காரி முன்ன்ே Øya Irif GTIGö73 தொடங்கினு வாதிகளுக்கு அவர் என்? நான் 'இல் *@@ - வாதிகளுக்கு

தொங்கினேன்"
விசாரணைக்காகத் திருந்தனர்.
நான்
கட்டிடத்திலி றையில் விடப் |க் கட்டிடத்தின் டு அறைகளும் அளவுடையனவா லுள்ள மூன்று ரண்டு 4X7 அடி அடுத்தது 6X7 வுடையதாகவும் வ்வொரு பின்ன 5 பேர் வரை -டும் முன்னறை bagia II e G3 ulíf கப்பட்டும் கிடந்
அடி அளவு றக்குள் கிடந் குள் படுப்பதற் இடம் இல்லா உடல்மேல் ஒரு பண்டிய அவலம். ங்களுக்கு அளிக் வு என்பது, எங் ம் தட்டுகளில் ராதிகள் உளடாக Sara Guttle அறைக்கு வெளி பட்டிருந்த தண் ரொதிகள் TeLisp é estas 0 லம் கழிப்பதற் பட்டது. அதே 4 மணிக்கு 10 நிமிடம் கொடுக் இதற்கிடையில் ாதைகளுக்கு உத் ால் நாம் பயங் railul Glitch.
ாள் நான் விசா எடுத்துச் செல் முகாமின் பின் கட்டிடத்தின் நான் விசாரிக் அந்த அறை
9arasol-us
பில் விசாரணை ஒரு கதிரை பும் போடப்பட் அதன் முன்னே பின் மேற்சட்டத் ஒரு நைலோன் கிக்கொண்டிருந் யிலும் நிலத்தி லுகளும் அல்கத் களும் கிடந்தன. ாறு பேரி அறைக் டு செல்லப்பட் ல்ை நானே முத 1 säälilJLGLair, வரும் என்னருகே šias GPL LILUL "LL
னது உடைகளே
as "Žaismus ான் எனது உடை ம் களைந்து நிர் விசாரணை அதி எ நின்றபோது, ன விசாரிக்கத் ர் 'நீ பயங்கர
உதவினுயா?" ord Galltrf. லே' என்றேன்.
ர், 'நீ பயங்கர உதவியிருக்கி
முய்' என்று கூறியபோது நான் பலமாகத் தாக்கப்பட் டேன்.
மூன்று பேர் என்னைப் பொல் லுகளால் தாக்கினர். என் உடலின் முழுப்பகுதியையும் அவர்கள் பதம் பார்த்தனர். அத்தோடு சப்பாத்து அணிந் தவர்களின் தாக்குதல் வேறு. அப்போதும் அவர்கள் பயங்க கரவாதிகளோடு தொடர்பு கொண்டிருந்தேனு என்று மீண் டும் மீண்டும் கேட்டுக்கொண் டிருந்தனர். இது 15 நிமிடம் வரை நீடித்தது. எனது உடல் எங்கும் தாங்க முடியாதவலி, அதன் பின்னர் எனது கைகள் இரண்டும் பின்னுல் கொண்டு
பின்னர் இதே நபர் தனக்கு நடந்த இன்னுெரு வகைச் சித் திரவதையையும் குறிப்பிடுகி
pr:
'எனது கால் பெருவிரல் கள் இரண்டும் ஒன்ருக்கப் பட்டு மேலே சட்டத்தில்
தொங்கிக்கொண்டிருந்த கயிற் ருேடு இணைக்கப்பட்டு தான் தலைகீழாக தொங்கவிடப்பட் டேன். நான் இப்படித் தொங் கிக் கொண்டிருக்கும் வேளே யில் பொல்லுகளாலும் அல் கத்தீன் குழாய்களாலும்,ஆறு பேர் மாறிமாறி எனது உள் ளங்கால்களைத் 5rš6lari. அரை மணித்தியாலமாக இது தொடர்ந்தது.
14- ஆவணி 86 இல் கிழக்கு மாகாணப் பகுதியில் (முறக் கொட்டாஞ்சேனையில்) கைது Clarији и и . .
இளைஞர்
3 வயது தனக்கு நேர்ந்த
அனுபவங்களைப் பின்வருமாறு Agost.
வரப்பட்டு எனது கைபெரு விரல் இரண்டும் மெல்லிய நைலோன் கயிற்றினும் நன் முக இறுக்கிக் கட்டப்பட்டன. அதன் பின்னர் மேலே சட் டத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த பெரிய நைலோன் கயிறு எனது இறுக் கப்பட்டிருந்த பெருவிரல்கயிற் றுக்கூடாக எடுத்து அதனுேடு இணைக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சட்டத்தில் தொங் கிக் கொண்டிருந்த நைலோன் கயிற்றினுல் மறுமுனையை இரு ∎ዘተ இழுத்தனர். நான் மேலே இழுக்கப்பட்டுத் தொங் கினேன். எனது உடலின் முழுப்பாரத்தையும் எனது பெருவிரல்கள் தாங்கவே நான் அளவிடமுடியாத சித்திரவ தைக்குள்ளானேன். மூன்றடி உயரம் நிலத்திலிருந்து எழுப் பப்பட்டபோது, நைலோன் கயிறு எனது பெருவிரல்களின் தசைகளை வெட்டவே, இரத் தம் கொட்டத் தொடங்கிற்று.
அப்போதும் அவர்கள்'உனக் கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததா?' என்று கேட்டதற்கு நான் "(' என்றேன். உடனே அவர்கள் என்னைப் பொல்லுகளால் தாக் கினர். அடுத்தவர் அடித்தும் உதைத்தும் கொண்டிருக்கை யில் இன்னுெருவன் மிளகாய் தூளால் என் மறைவிடமெங் கும் தேய்த்தான். இது 13 நிமிடம் வரை நீடித்தது. பின்னர் எனது கட்டுத் தளர்த் தப்பட்டதும் நான் நிலத்தில் குப்புற விழுந்தேன். என் விரல் களிலிருந்து இரத்தம் பெருக் கெடுத்தது. நான் தாங்க முடியாத வேதனையில் துவண் Glgir.
"நான் விசாரணை அறைக் குள் சென்றதும் எனது உடைகளைக் களைய உத்தரவி டப்பட்டேன். வழமைபோல் எனது கைப்பெருவிரல்கள் முதுகுக்குப் பின்னுல் கொண்டு வரப்பட்டு இறுக்கப்பட்டன, நான் மேலே பெருவிரல்களின் பாரத்தில் தொங்கவிடப்பட் டேன், பின்னர் என்ன அவர் கள் பொல்லுகளால் அடிக் கத் தொடங்கினர் என்ன விசாரித்தவர் கேள்விகளேத் தொடர்ந்து கேட்டுக் கொண் டிருந்தார். நான் தாங்கமுடி и итд. வேதனேயில் அரை மயக்க நிலையில் சென்றுகொண் டிருந்தபோது, அவர்கள் பழுக் கக் காய்ச்சிய இரும்புக் கம்பி யால் என் முதுகில் சுட்டனர்.
நான் பலமாய்ச் சத்தமிட் CB sär. 9 circorff comuniã6 போனேன். மீண்டும் நான்
சிறிது குணப்பட்டதும் விசா ரணைக்கு எடுத்துச் செல்லப் பட்டு, எனது உடம்பு, மறை விடம் அனைத்தும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சுடப்பட்டேன். ஆனல் இம் முறை என்னுல் கத்த முடிய வில்லே. காரணம் எனது வாய்க் குள் துணி அடையப்பட்டிருந் தது
பொதுவாக, சர்வதேச மன் னிப்புச் சபையின் ஆய்வின் படி, எஸ்.ரி.எவ். ஆல் கையா ளப்பட்டுவரும் சித்திரவதை கள் மிகக் குரூரமானதாகவும், மனிதக் கற்பனைக்கு அப்பாற் பட்ட காட்டுமிராண்டித் தன மானதாகவுமே உள்ளதாக அறியக்கிடக்கிறது.

Page 4
வடக்கு, கிழக்கு =
குடித்தொகை இயக்கப்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
1970.5 ± வழியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள், காலப்போக்கில் தமது கொள்கைகள், சித்தாந் தங்களின் அடிப்படையில் பல் வேறு குழுக்களாயினர். இவர் கள் அனைவரும் ஆயுதப்போ ராட்டத்தையே மையமாகக் கொண்டு செயற்பட்டனர். இதஞல் இலங்கை அரசு இவர் களே ஒடுக்குவதற்குத் தனது ஆயுதப்படையினரை நவீனப் படுத்தி, இக்குழுக்களின் மேல் ரவிவிட்டதன் gofio&rarras வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் உயிர் உடைமை இழப்புகளை மட்டுமல்லாது, அகதிகளாக உள்நாட்டிலும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளிலும், தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. உயிர் இழப்புகளைப் பொறுத் தவரை 15 - 40 திற் கிடைப்பட்ட இளை ஞர்கள் யுவதிகளே அதிகமா னுேராகவுள்ளதுடன் ་་་་་་་་་་་་་་་་་་་་ முற்றவர்களும் அதிகரிக்கலா வினர். இவ் வயதில் இறப் பின ஏற்படுத்துவதற்குக் கார னமாயிருந்த காரணிகள் பின் au(gloft D
1. அரசபடைக்கும் 0larrprir ளிகளுக்குமிடையே இடம் பெற்ற மோதலின் விளைவா கப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இறப்பினைத் தழு விக் கொண்டனர்.
1. அரசின் ஆயுதப்படையி குல் பல ஆயிரக்கணக்கான ஒவியன் மக்கள் இறப்பைத் தழுவிக்கொண்டளர். அதா வது மோதல் இடம்பெறும் பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ள off. 1981–1987 9ả{ầTTL1) வரையிலான பல்வேறு வகைப் வன்செயல்களினுல், 16994 பேர் இறந்துள்ளனர். 278 பேரைக் காணவில்லை எனவும், 5272 பேர் காயம டைந்துள்ளனர் எனவும் தெரி விக்கப்படுகின்றது, (சஞ்சீவி 10-10-1987) இவை தவிர, 1987 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து ஏற்பட்டுவரும் இழப் புகளில் பெரும்பாலானவை இளைஞர்களேயாவர். இறந்த வர்களில் ஒரு பகுதியினரின் ஓராண்டு நினைவஞ்சலிகள் பத்திரிகைகளில் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. வழியற்றேரின் நினைவாஞ்சலி மெளனமாகவும், மண்ணுேடு மண்ணுகவும் அமைந்திருக்கின் ፬D፴]-
11. வடக்கு - கிழக்கு தானங்களில் உள்ள எல் இலக் கிராமங்களில் வன்முறை யாளரினுல் ஏற்பட்ட இறப்பு கள்- இதில் சிங்களவர் தமி ழர்கள் இடம்பெறுவர்
IV. இயக்கங்களுக்குள்ளே யும், இயக்கங்களுக்கிடையே யும் ஏற்பட்ட இறப்புகள்
V,@师岛屿 அமைதிப்
படைக்கும் போராளிகளுக்கு மிடையில் இடம்பெற்றுவரும் மோதலினுல் ஏற்பட்ட இறப் புகள்
இவ்வகையான பல்வேறு காரணிகளால் நிகழ்ந்துவரும் இறப்புகளில் பெரும்பாலா னவை, 15-40 வயதிடைப் பட்டவர்களுடையவை. மேற் படி இறப்புகளின் உடனடித் தாக்கம் இழப்புகள் ஏற்பட்ட குடும்பத்தைச் சார்ந்ததாயி னும், குடிப்புள்ளியியல் நோக் வில் பொருளாதாரம், சமூக நில, கலாசாரம் ஆகியவற் றின் வளர்ச்சியை மட்டுமல் லாது, நிகழ்கால எதிர்கால தொழிற்படையையும் தமிழர் சமூகம் இழந்து வருகின்றது என நம்பலாம். 15-40 வய திடையான இறப்புகள் பின் வரும் விளைவுகளைக் குறிப்பாக ஏற்படுத்தும்
வேலைப்படையை இழக் கும் நிலை.
I பால் ரீதியிலான வேறு பாடுகளே, அதாவது ஆண்க ளிலும் பார்க்க பெண்களின் !-- კიუე — კუნძს. კაკი 4 დე-ფის 1 ი ს ი ს ინდი კანის
யச் செய்துள்ளது. இது விவாக நிலையைப் பெரிதும் பாதிக்கும்.
III, 657antas Distras வயதினர் அகால மரணமடை வது விதவைகள் அதிகரிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
IV. குடும்பத் தலைவன் இறககும்போது குடும்ப அங் கத்தினர் அனுதையாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்ற ‰ሽrrተ.
V விவாகம் செய்யாதிருக் கும் பெண்களின் பங்கு அதிக விக்கும்போது கருவளத்தினே அதாவது பிறப்புகளே கட்டுப் படுத்தி தமிழரின் குடித் தொகை வளர்ச்சியைப் பாதிக் கும்.
WI. தமிழர் சமூகத்தின் பொருளாதாரத்தை பாரது ரமாகப் பாதிக்கும்.
தமிழரிடையே அகால இறப் புகளின் அதிகரிப்பைத் தடுக் காதுவிடின் தமிழரின் எண் ணிக்கை, வளர்ச்சியை மட்டு மல்லாது பண்புகளையும், நாக ரிகமான உலகில் தமிழரின் பண்பாட்டையும் பாதிக்கச் செய்யும் என நம்பலாம்.
பிறப்புகள்:
இன ரீதியிலான வன்முறை ugár előrrain s அதிகமாக அகால இறப்புகளை மட்டுமல் லாது பிறப்புகளையும் கட்டுப் படுத்துகின்றன. இவற்றிற் கான காரணிகள் பின்வரு Lዕሆፀዞ።
1. பெண்களிற் பலர் நாட் டின் சராசரி விவாக வயதினை அடைந்த போதிலும் விவா கம் செய்யாதிருத்தல். இதற்கு விவாகம் செய்யும் வயதினே அடைந்த ஆண்களின் இறப் புகள் அதிகமாகவிருப்பது முக் கிய காரணமாகும்.
விவாகம் செய்யும் ஆண்கள் குறைவாகவிருக் கின்றபோது சீதனப் பேரம் அதிகரித்துக் காணப்படுகின்ற
இளம்
Gminumó Garra வாகவிருத்தல்
III. Gólanuntasi யாத ஆண்களி நாடுகளுக்கும் ளுக்கும் சென்று
IV. Gagnrri பிராந்திய நில தும் வடக்குsolda as tailso தாய்மார்கள், ! இறப்பு அதிகரி றன என மருத் கள் ஆதாரத்து கூறுகின்றனர். இறப்புகளுக்கு சு கி%ன பாதிப் 砷T高s,U@) களின் வசதிக்கு நேர ஊரடங்கு பெற்றுக் கொ
W. இலங்கை பெரும்பான்மை வியறிவுள்ளவர் டன் இவ்வகை
குழந்தைகளே ! மமானது என் வதால், குடும் லில் ஈடுபாடு
9) som sau Gurr ணிைகள் பிறப்பி டுத்தி குடிப்பு புகளே பாதிப்பு ausstartassagitar
இடப்பெயர்
1977 ഷൂ - னர் மூளைசா யேற்றம் கண இருந்தது. ஐ கட்சி ஆட்சி பொருளாதார
ᎦfᎢ , Ꮆ95Ꭶ;
யின் விளவு வாய்ப்புத்தே டங்களில் உள் யிடப்பெயர்வி டிருந்த போ ஆம் ஆண்டி கையில் வடக் திகளிலிருந்து யுவதிகள் மற் GTIts இந்திய நாடுகளுக்கு
சென்றடைந்த ዘዘTsffiá) 1850 மேலே நாடு அகதிகளும்
உள்ளனர். (இ ar ganrif ar gyfail)
நாடு திரும்பி மொத்த இ ரின் குடித்.ெ தாழ 12 வி நாடுகளில் அளில் பலர் வுள்ளனர். மாகாணத்தில் மாவட்டத்ை களே அதிகம இவ்வாருக
குச் சென்ற
 

8-8-1999
பண்புகளின் பாதிப்பு
எங்கள் குறை
செய்த,செய் lugari GNaof) சிறைச்சாலைக
விட்டமை
Pautas Juu" astrastuluG)ay கிழக்கில் அண் ரில் பிரசவத் குழந்தைகளின் ந்துச் செல்கின் துவ நிபுணர் டன் எடுத்துக் இத்தகைய |sssfasenintsest un
படைந்துள்ள ந்துவ சேவை றைவும், இரவு தச் சட்டமும் த்ெதுள்ளது.
த் தமிழரில் யானுேர் கல் களாக உள்ளது யான நெருக்க
ாலப்பகுதிகளில் வளர்த்தல் விர று சிலர் கருது பத் திட்டமிட Garsitary. ன்ற பல கார னேக் கட்டுப்ப halflu9uso „an
a 52n:
ஆண்டுக்கு முன் lais feir Gaeif, சமான அளவு கிய தேசியக் பின் திறந்த
Gastairs.
SAð sö
s தொழில் பல்வேறு மட் Giraula sir (Nagy) ன மேற்கொண் லும், 1983 பின் இலங் கிழக்குப் பகு இளைஞர்கள் ம் குடும்பங்க மற்றும் மேலே அகதிகளாகச் sti இந்தி 0 அகதிகளும் flasi 80,000 தற்போது தியாவில் உள் ஒருபகுதியினர் புள்ளனர்.) இது ங்கைத் தமிழ கையில் ஏறத் onregib. Gaaf ருசமடைந்தவர் இளைஞர்களாக டக்கு, கிழக்கு Um þLjungast சேர்ந்தவர் னவர்களாகும். வெளிநாடுகளுக்
se si
酗
சிறிய எண்ணிக்கையினரே இராணுவ நடவடிக்கையினைப் பொறுக்கமுடியாது சென்ற வர்கள், ஏனையோர் உயிரா பத்துக்கு அஞ்சியே வெளி நாடு சென்ருலும், அவர்கள் உள்ளூர அகதி அந்தஸ்துடன் பொருள் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்க ளாகவுள்ளனர். குறிப் பாக வெளிநாடுகளில் போதைவஸ் துக் கடத்தலில் ஈடுபடுபவர்க ளில் எம்மவரின் பங்கும் குறை ந்ததல்ல என்பதை, சர்வதேச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின் றன. யாழ்ப்பாண மாவட்ட மக்கள்வெளிநாடுசெல்வதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார இருப்போ அல் வது கடன் பெறக்கூடிய வல் GOE இருந்துள்ளது. ஆல்ை இராணுவக் கெடுபிடி களில்ை உயிர் உடைமைகள இழந்த எல்லைப் பிரதேச மக் கள் அகதிகளாக மேற்குலக நாடுகளுக்கு செல்லாததிற்கு, அவர்களின் பொளாதார நிலை
தான் காரணமாகும். அகதி 5Grrros : சென்றவர்கள்கூட இந்தியாவில் உள்ள அகதிகள் арятиbaseh03ay?ш д5 (5 ғ. ш. டைய வேண்டியிருந்தது.
அகதிகளாக வெளியிடப் 0laufsö8yr Guð#0ærafar af களிஞல் ஏற்பட்ட சாதகபா தக விளைவுகளே அறிதல் அவ சியமாகும்.
I., O muიჩuou L'a QLuuuffდებით. மேற்கொண்டவர்கள் அகதி களாகத் தரப்படும் உதவிப் பணத் தையோ அல்லது தொழில்களில் ஈடுபட்டோ தம் குடும்பங்களுக்கு பணமாகவும் பொருட்களாகவும், அனுப்பி விடுகின்றனர். இது இரு வழி களில் நன்மை தருகின்றது. பெற்றுற்கொள்ளப்படும் குடு ம்பம் பொருளாதார ரீதியில் நன்மையை அடைகின்றது. இரண்டாவதாக, அரசாங்கம் பெருமளவிலான செலாவணி யைப் பெற்றுக் கொள்கின் றது. எனினும் கூர்மையாகச் சிந்திக்கின் உள் விளைவுகள் பாரதூரமானவை எதிர்கா லத்தைச் சீரழிக்கவல்லவை. 4-ор салыптасы сот :
1. மேலேத்தேச வெளியி டப்பெயர்வினை மேற்கொண்ட வர்களில் 80 விதத்துக்கு மேற் பட்டோர் ஆரம்ப அல்லது இடைத்தரக் கல்வியைப் பெற்றவர்களாக உள்ளனர். இடைத்தரக் கல்வியைக் கற்ற இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அதனை உதறிவிட்டுச் செல்வ தால் எதிர்காலக் கல்வியோடு தொடர்புடைய நிபுணத்து வத்தைப் பெருது விடுகின்ற னர். இவ் விளைவு கல்விப்பா ரம்பரியத்தைக் கொண்ட வட க்கு, கிழக்கு வாழ் தமிழர் சமூகத்தில் பெரும் தாக்கத் தை ஏற்படுத்தும் என்பது, ബ.
III., Gasfl:59, 7 Quuri வினே மேற்கொண்டவர்களில் விவாகம் செய்யக்கூடிய வய தைக் கொண்டவர்கள் அதிக மாகவிருந்தும், உரிய காலத் தில் விவாக நிலயை மேற் கொள்ளாமை, தமிழரின் வள ர்ச்சியைத் தடைசெய்கிறது.
IV இலங்கைத் தமிழரில் ஆண்களும், பெண்களும் ஏறத் தாழ ஒரே எண்ணிக்கையைக் கொண் டவர்களாயிருந்தா லும், அண்மைக்கால இறப்பு களும் வெளியேற்றமும் பெண் களின் அளவை உயர்த்தியுள் ளது. இது, பெண்களில் கணி சமானுேர் விவாகம் செய் யாது கன்னியாக வாழவேண் டிய நிலையை ஏற்படுத்தியுள்
ளது. இது சமூகத்தில் பல் வேறு பாதிப்புகளை ஏற்படுத் தும்.
V வெளிநாடுகளில் உள்ள ாம் இனத்தவர்கள் இளைஞர் களானபடியால் எமது கலா சார பாரம் பரியத்தை தொடர்ச்சியாகப் பேணிவரு பவர்கள் எனக் கூறமுடியாது. தாம் சென்றடைந்த நாடுக ளில் உள்ள பொருளாதார, சமூக கலாசாரத்துடன் தற் போது தற்காலிகமாகத் - தவிர்க்க முடி யாமல் - இணக்கப்பட்டவர்கள், காலப் போக்கில் எமது கலாசாரத் தைக் கைவிடவும் நேரிடும்.
W. சிலவேளைகளில் நாட் டின் பிரச்சினகள் தீர்க்கப்படும் பட்சத்தில், இவ் வகுப்பினர் மீளும்போது, அவர்கள் இப் பிரதேசத்திலுள்ள தொழில் களைச் செய்வதற்கு பின்னிற் கும் நிலை ஏற்பட வாய் ப் புண்டு. இது அனுபவரீதியில் காணப்பட்டதாகும். அதா வது நாகரிக வாழ்க்கை, கடின உழைப்பாற்றலின்மை போன் றன இவற்றைத் தடை செய்
orth
VII. Garaful G. வில் குறிப்பாக இந்தியாவுக் குச் சென்றவர்களில் பலர், இங்குள்ள தமது தோட்டங் களே அறுதியாக விற்ருே அல் லது அநாதரவாக விட்டோ சென்றுள்ளனர். அவர் கள் மீண்டும் மீளும் சந்தர்ப்பத்தில் பொருளாதாரச் சுமை யை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
VIII grib GarGa, gar ப்பியர் ஆட்சியின் விளைவாக ஒரளவு நலிவுற்றிருந்த தமிழ ரின் தனித்தன்மை வாய்ந்த கலாசாரத்துடன் மேற்குல கின் பல்வேறு நாடுகளின் கலாசாரங்களும் சேரும்போ து மீண்டும் தனித்தன்மையை இழக்கும் நிலை ஏற்பட வாய்ப் புண்டு.
இவ்வாருக பல்வேறு பாதி ப்புகள் இறப்பு, பிறப்பு, இடப் பெயர்வு ஆகிய குடித்தொகை இயக்கப் பண்பு களில் ஏற் பட்டு, எதிர்காலத் தமிழரின் வாழ்வு வளமிழக்க வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 5
1.
OG I 1989
தி
வண்ணத்துப் பூச்சிகளு
வளை எலிகளும்
(சென்ற வாரத் தொடர்ச்சி)
இதிலிருந்து, ஐன்ஸ்மன் sᏰᏣar, Ꭿ 4rfrfrt Jd Ꮝastritoma. யையும் பொதுச் சார்பு நில யையும் ஆராய்ந்ததற்குக் கார ணம் நாம் அன்ருடம் வாழும் உலகத்தைவிடச் சிறந்த உண் மையான உலகமொன்றைக் கண்டு அநுபவிக்க வேண்டும் என்ற நோக்கமாயிருக்கும் என்று நாம் புரிந்து கொள்ள ont :
சார்புக் கொள்கையின் முக் யோம்சம் என்ன? சார்பு நிலை என்று பெயர் இருந்தாலும்
நிலையாக உள்ள இயற்கை விதியைக் காண்பது அதன் நோக்கம்.
இன்னும் graaflabloumand
சொல்வதென்ருல் ஒவ்வொரு வருக்கும் அவரவர் இருக்குமி டத்தைப் பொறுத்து வெவ் வேறு தோற்றம் தெரிகிறது. அதை விடுத்து, இயல்பாக உள்ள நிலை என்ன என்பதை அறிய முற்படுவது சார்புக் கொள்கை எனலாம். நம்மு புலனுணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற் பட்டு உயர்ந்த தரம் வாய்ந்து உள்ள உல%ெனக் காண்பதற்கு முனையும் திட்டமே சார்பு நிலப் பெளதிகம் என்று கூற συfτι 5,
| )
ஐன்ஸ்டீனின் சார்புநிலை ஊகங்களே மாயத் தோற்றங் கள் என்று குறை கூறியவர் கள் உண்டு. 1923 இல் பாரி வில் வெளியான கிறிஸ்டியன் ாவின் என்பாரின் புத்த கத்தில் ஐன்ஸ்டீனின் சில கருத் துக்கள் முட்டாள்தனத்தின் அடித்தளத்திற்குப் போகின் றன என்றும், அநேகவற்றை முன்னுரகமாக வைத்துக் கொண்டு மெய்ஞ்ஞானத்தில் இஷ்டம்போல் சிந்தனைகளே மேயவிட்டிருக்கிருர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வகையில் ஐன்ஸ்டீன் செய்தது சரியே. அத்தகைய கோட்பா டுகளை உருவாக்குவதற்கு அவ ருக்குத் தைரியமேற்பட்டதற் குக் காரணம் அவர் தம்மு டைய முன்னுரகங்கள் பொறு த்து உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததாகும்.
ஃபிரெஞ்சு கணித நிபுண ரான ஹென்றி பாய்ன்கேர் சார்பு நிலக் கோட்பாட்டினை புதுப்புது உபயோகங்களில் ஈடு படுத்தலாம் என்று கண்டார். சார்புகொள்கையினே வைத்து ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கிஞர் டச்சு பெள திக அறிஞரான லொரென்ஸ், அப்புதிய all ஐன்ஸ்டீனும் ஏற்றுக் கொண்
til
சார்புக் கொள்கையை ஐன்ஸ் உன் போலவே புரிந்து கொண் டவர் பாய்ன்கேர் அப்படியி ருந்தும் அனுபவம் உணர்த் திய ஒரு நெறி அது என்று பாய்ன்கேர் கருதிர்ை ஐன்ஸ் கோட்பாடின்றிய இயற்பியல் வாழ முடியும் என
வும் சொன்னுர், அதாவது, பழங்கொள்கைகளைப் பாய்ன் கேர் அழிக்க விரும்பவில்லை. ஆணுல் ஐன்டீன் அப்படிப் பட்ட கோழை அல்லர், தன் கோட்பாடு இன்றியமையா தது என்றும், சிறிது காலத் துக்காவது ஆட்சேபத்துக்கிட மின்றி அது நிற்கும் என்றும் ஐன்ஸ்டீன் கருதிஞர் பாய்ன் கேர் வெறும் பழமைவாதி, ஐன்ஸ்டீனுே புதிய பாதையில் துணிந்து சென்றவர் சார்புக் கொள்கை கண்டுபிடிப்பதற்கு அறிவு மட்டும் போதாது புதிய அடிப்படைகளைக் காண் பதில் பித்து மனப்பான்மையும் வேண்டும்.
ஐன்ஸ்டீன் 1905 இல் வெளி பிட்ட கட்டுரையில் சார்புக் கொள்கை பற்றியும், ஒளியின்
பியர் துல்லியர்
வேகம் மாருதது என்பது பற் றியும் ஆணித் தரமாகச் சொல் வியிருந்தார் இப்படி ஆணித் தரமாகக் கூறுவதற்கு மிக்க ബ് ബ്, ബ
ழுந்தவாரியாகப் பார்க்கும் போது இரண்டு கருத்துக்க ளும் முரண்பட்டவையாகத்
தோன்றும் எனவே, ஒளியின் வேகம் மாருதது என்று அடித் துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து அவருக்கு எப்படி வந் தது?
அநேக பெளதிக நிபுணர் கள் மைக்கெல்சன் சோதனை
1881). மார்லி சோதனை (1887) ஆகி யவை தந்த கருத்தைவைத்தே ஐன்ஸ்டீன் தன் கோட்பாடு களே உருவாக்கிஞர் என்று கரு திஞர்கள் அச் சமயம் அசை வற்ற நிலையில் யாங்கனும் பரந்திருப்பதாகக் கருதப் பட்ட ஈதர் வழியாக ஒளிபர வுவதாகக் கருதப்பட்டு வந் தது. மைக்கெல்சனின் சோதனை பற்றி இங்கு விரிவாக ஆராய வேண்டியதில்லே,
ஐன்ஸ்டீனே தெளிவாகக் கூறியுள்ளார். 'எனக்கு முதன் முதல் மைக்கெல்சன் சோதனை பற்றித் தெரிய வந்தது எப் போது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என் சொந்த ஆராச்சியில் மைக் கெல்சனின் சோதனைக்கு எந் தப் பங்கும் கிடையாது" என்று, அது தன் மீது நேரடி பாதிப்பு செய்ததாகத் தெரி யவில்லை என்று ஐன்ஸ்டீன் பன்முறை கூறியிருக்கிருர்,
ஐன்ஸ்டீன் தன் சுய சரிதக் குறிப்புகளில் தான் தன்னு டைய பதிஞருவது வயதில் ஒரு புதிரைப் GuLGai கொண்டு, அது பற்றிப் பத் தாண்டுகள் சிந்தித்து வந்த தாகக் குறிப்பிடுகிருர் ஓர் ஒளிக்கற்றையை துரத்திக் கொண்டு நான் ஒளியின்வேகத் தில் பின்சென்ருல் என்ன தெரியும் என்பதுதான் அவர்
(Зат (, 4. Gla அப் புதிரின் செய்து, அந்த ஓரிடத்து நிற் தப் புலமாக என்று ஒரு வி செய்ததாகச் என்ருலும் அப் uutis tarp ബ ബ தான் இது எ பட்டது. இந்த La Trias வித்து அமை எனவும் குறி ஆகவே மைக்ே 2ko u968 at: 925n விடைகாணும் Fn flå Gars தாகச் சொல்வு
Galagay Gard smatrik Golanir வழிவகுத்தது வருகிறது. மின் கும் காந்தங்க செயவிசைவு பது ஏன் என் சின. காந்தம் கும் போது மி இயங்கச் செய்த ழும். அதே க கடத்தி அசை இயங்கச் செய் ழும் என்று பார்த்த மாக் பாட்டின்படி uiten aanraken வேண்டியிருந்த ணுக்கு இவை is lear is, sit, si ஆகியவற்றின் தது விளைவு 190* * * யில் எழுதிய மு இதைத் தெளி கிறது." செ பற்றிய மாக்ள் இயக்கவியல் க தத்துவத்திலே துவத்திலோ அமைந்தது Qatara up றின் இயக்கத் அமைவதாகும் arch
2іато வதிலிருந்து கொண்டு பகு ബ? ', விளங்கும். அவ தறிவு" மிக ருடைய சொ கள், மனப்படி agorrhagir வளர்க்கப்படும் டப்படுகிறது.
ஜேம்ஸ் ஹ வர் ஒருமுறை ஒரு கேள்வி ஐன்ஸ்டீன் பி லளித்தார். ' போது சொற் களோ பங்கு Sjá5%orussir
וחום. פי. தெளிவான களும் படிமங் பும்போது அ stair distákas så ՊՄԱուգսյւն: | тifika, opији. வியற் கூறுக ஒழுங்கமைப்பு Lisan ujuh
Ang A

பற்றித் தன் சுயசரிதக் குறிப் ந்த சூழ்நிலை ஒரு குறிப்பிட்ட புகளில் குறிக்கும்போது, 'நம் சிந்தனை மரபுக்குள் அடங்கிக் bl முடைய சிந்தனை நடைபெறு கிடப்பதை வலியுறுத்தி வதை நாம் உணராத வகை அறிவு முடக்கம் செய்யவில்லை E யிலே அது செயல்படுகிறது' என்கிருர்கள். அவர் ஜூரிக்கில் ாண்ட புதிர் என்று சொல்கிருர் இப்படிப் மேற்படிப்பு படித்தார். 1905 மீது சிந்தனை பட்ட சிந்தனை முறை, காலம் இல் சார்புக் கொள்கை எழு ஒளிக்கற்றை இடம் பற்றிச் சுயமாகத் துகையில் பேர்ன் நகரில்வேலே கும் மின்காந் தன் சொந்தப் போக்கில் பார்த்தார். அப்போது சுவிட் தோற்றும் செர்லாந்து தேசம், தம் நாடு " களில் அடங்குமுறை தாளாது படி இருக்க முடி ஐன்ஸ்டீன் சிந்தனை மேற் ஓடிவந்து புகலிடம் தேடிய தோன்றியது. கொண்டது பற்றிக் கூறியுள் வர்களுக்கெல்லாம் இடம் வண்டிய புதிர் எதிலிருந்து அவர் ஒருவகை கொடுத்தது. எனவே ஐன்ஸ் ன்று அவருக்கும் பில் அதிர்ஷ்டசாலி எனலாம். டீனுக்கு ஒரு சுதந்திரச் சூழ் ப் புதிரில் விசே : பருவத்தில் அவரால் நில அமைந்தது. அரசியலேப் கொள்கையின் "' ತಿಲಕ್ முடியவில்லை பற்றி மட்டுமல்ல, அறிவாதா து விட்டது என்று சொல்லப்படுகிறது ரக் கொள்கை, உளவியல், ப் பிடுகி ருர், அது பின்பு சிந்தனையில் ' ஆராச்சி போன்றவற்றைப் நல்சன் சோத T. உதவியதோ என் பற்றியெல்லாம் Minreif T. த இடருக்கு start மான விவாதங்கள் நடை முயற்சியில் எனக்குச் சில சமயம் பெற்ற சூழ்நிலை ஐன்ஸ் கை உருவான பப்பு ஏற்படுகிறது, எத்த லுக்குப் புதிய கருத்துக்கக் து சரியில்லே ஆளயோ விஞ்ஞானிகள் இருக்க கூறத் துணிவை அளித்தது. - நான் ஒருவன் மட்டுமே சார் சுவிட்செர்லாந்துக்கு வந்து ಇಂ॰ புக் கொள்கை உருவாக்கியி சேர்ந்தவர்களில் சில முக்கிய என்று தெரிய
கடத்திகளுக் O ளுக்குமிடையே இல்லாமலிருப் பது அப் பிரச் s
அசையாதிருக் ன் கடத்தியை U. நால் என்ன நிக ---
ந்தத்தை மின் ருப்பது ஏன் என்று வியப்பு மானவர்கள் பெயரை மட்டும் பாதிருக்கையில் ஏற்படுகிறது. நான் நினைக்கி சொன்னுல் அங்கு நிலவிய நால் என்ன நிக றேன் வயது வந்தவர்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள இரு விதமாகப் காலம் இடம் பற்றிய பிரச் லாம். ரோஸா லக்சம்பர்க், "ெ.ே சினையைப் பற்றி கவலைப்படு ஜார்ஜ் பளோக்கனேவ், முசோ இரண்டு வகை வகே இல்ல அன்று குழந் விளி, கார்ல்ராடக் லெனின் கள் கொடுக்க கைப் பருவத்திலிருந்து தாம் முதலியோர் அங்கு வந்து து ஐன்ஸ்ம அறிந்தவற்றினப் பற்றி முற் சேர்ந்தவர்கள்.
颚ušćT* நிலுமே தமக்குத் தெரிந்து "ra ○L7。 விட்டது என் அவர்கள் எண் 呜 -上
2.2 னணிக் கொள்கிருக்கள் கஜல் இ :" இ.ர் தாஜே வயது அந்தபின் கும்முன் சார்புநிலக் கோட் ஐன்ஸ்டீன் தன் காலம் இடம் பற்றி எனக்கு C. ess ... நானே கேள்விகள் போட்டுக் டாக்கிய குழப்பங்களைப் பற்
முதல் வாக்கியம் வாழர் சொல் வியைவின்மை
ருத்தானது மின் காந்தத் தத்
இயற்கையாய்
என் பதாகக் பாது அது ஒன் தைச் சார்ந்து என்பது அவ்
ஐன்ஸ்டீன் கூறு அகவுணர்வு த்தறிவு வாதம் அவர் என்பது ருடைய 'பகுத் ஆழமானது; அவ ந்தக் கருத்துக் கங்கள், சொந்த ஆகியவற்றல் றது, வழிகாட்
"teori i resist ஐன்ஸ்டீனிடம் கேட்டதற்கு ன்வருமாறு பதி நான் சிந்திக்கும் களோ மொழி பெறுவதில்லை. அடிப்படையாக வியற் கூறுகள் டையாளக் குறி களுமே. விரும் பற்றை மீண்டும் முன் கொண்டு தொகுத்துப் பும்.' இந்த உள எளிடையே ஓர் ம் தருக்க அடிப் யற்கையாகவே னே முறையைப்
கொள்ளத் தொடங்கினேன். அதன் sëIsufra, னேயை, மனம் வளர்ச்சிய டைந்த குழந்தையைவிட ஆழ மாகப் பார்க்க இயன்றது' என்று ஐன்ஸ்டீன் கூறியுள் στη η
பிள்ளைப் பருவத்தில் ஐன்ஸ் உன் பேச மறுத்தது எதைக் காட்டுகிறது? மாமூலாக ஏற் றுக் கொள்ளப்பட்ட கருத்து களினுல் பாதிப்புருமல் ஒதுங் கியிருந்து, சுயமாகச் சிந்திக் கும் ஆற்றலே அவரிடம் வளர்த் திருக்கிறது எனத் தெரிகிறது. அறிவு வளர்ச்சியின் அடையா ளமாகப் பிள்ளை பேசவேண்டு மென்று சமுதாயம் கருதுகி றது. சொல்லிக் கொடுக்கப் பட்டவற்றையும் உண்மைக ளேப் பற்றிய விளக்கங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வழி செய்கிற கல்வியை வெற் றிகரமான கல்வி என்று சமு தாயம் கருதுகிறது. சமுதா யப் பாங்கிலேயே உருவாக்கப் பட்ட மனம் பற்றற்றது ஒதுங்கி நின்று சிந்திக்க இய லாதது, அறிவுச் சுதந்திரம் இருந்தால் நடைமுறையில் உள்ள நம்பிக்கைகள், கருத் துக்கள் முதலியவற்றை எந் தச் சமுதாய சூழ்நிலையிலும் ஐயக்கண் கொண்டு பார்த்து சுயமாகச் சிந்திக்க வழி ஏற் படும். ஐன்ஸ்டீனைப் பொறுத் தவரை அவரே சொல்கிருர், தனக்குத் திட்டவட்டமான பிடிவாதமான கதந்திரச் சிந் தனப் பழக்கம் உண்டு என்று.
ஐன்ஸ்டீன் வரலாற்றை ஆராய்ந்தவர்கள் அவர் வாழ்
றிச் சொல்லவேண்டும். ஏதோ சார்புத் தன்மை அல்லது அகப்பண்பு சம்பந்தப்பட்டது என்று நினைக்க அந்தப் பெயர் இடம்கொடுக்கிறது. "அசல் உலகம் பற்றிய கோட்பாடு என்று மினுங்ஸ்கி கூறியது போலப் பெயர் இருந்தாலும் அவ்வளவு குழம்பாது இட அளவுகளும், கால அளவுகளும், நோக்குபவரைச் சார்ந்து அமைபவை என்பது ஐன்ஸ் டீன் கோட்பாடு என்ருலும் இடம்- காலம்' என்பது உண்மையை- முழுமையை நேரடியாக அணுக முடியா விட்டாலும், lurrari ugari பொறுத்து அமைகின்ற தனி முக்கியத்துவத்தை உணர்த்து வதாகும். 1911 க்கு முன்பு ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கை என்னும் பெயரைப் பயன்ப டுத்தவில்லை. ஏன் இறுதியில் அந்தப் பெயரை சூட்டினர் ஐன்ஸ்டீன்? மனுேத்தத்துவ காரணம்தான் கூற முடியும். நியூட்டன் கூறியவாறு அறுதி யான இடமோ அறுதியான சம காலிகமோ கிடையாது. சார்பு நிலை என்றவுடனே நியூட்டனின் அறுதிகள் ஒழிந் தது நினைவுக்கு வரும் சார்பு நிகல என்றவுடனே புரட்சிக ரமான க்ோட்பாடு' என்ற நினைவு தோன்றும். எனவே சார்புநிலை என்னும் சொல் காலத்தின் போக்குக்கு ஏற்ப, ஜூரிக் பேரன் நகரங்களில் விளங்கிய உணர்ச்சிகளுக்கு ஏற்ப அமைந்தது என்று வர லாற்றுசிரியர் எல்எஸ்பியூயர் கூறியது சரியே.

Page 6
〜 L IffiljJLI IL f'GóIGOLDLI IG)
எதிர்க்கப்படும் நவீன
ஒவியங்கள் சிற்பங்கள்
Bவி ஒவியங்கள் சிற்பங்கள் எல்லாம் புரியாத ஒரு புதி ாக உள்ளன என்று பொது வாக ஒரு கருத்து நிலவி வரு கிறது. பாமர மக்கள் மட்டு
மின்ற, கற்றறிந்தவர்களும் இக்கருத்தைச் சொல்லும் போது அது on sonur இருக்குமோ என ஐயுறத் தோன்றுகிறது.
மரபு சார்ந்த ஓவியங்களும் சிற்பங்களும், எல்லோரும் அறிந்த ஒரு கருத்தையோ அல்லது காட்சியையோ அபு கோடு எடுத்துக்காட்டுவதால் எல்லோருக்கும் தெரிந்த புரி ந்த ஒன்முக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, grosauri வால் படைக்கப்பட்ட சகுந் தலையையோ, ராமனையோ, சரஸ்வதியையோ புரிந்து கொள்ள இடர்பாடு ஏதும் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லப்பட் டதையும், மக்களுக்கு மிகவும் தெரிந்ததுமான деп бузууш மறுபடியும் ஓவியமாகவோ 5) филопарбасып படைக்கும் போது குறைபாடுகள் இருந் தால்கூட கவனிக்கப்படாமல் பொருட்படுத்தப் lities போய்விடுகிறது. கலப்படைப் பில் கலே முக்கியத்துவம் இன்றி, அறிந்தது தெரிந்தது பழக்கமானது, சொல்லப்பட் டது-புரிவது- என்பதாலேயே அவை ஏற்கப்பட்டன.
ஆல்ை ஏற்கனவே கதையி லும், கவிதையிலும், ബ லப்படாமல் விடப்பட்ட ஒரு பொருளேப்பற்றி கருத்தைப் பற்றி, புதிதாகப் படைக்கப்ப டும் ஒவியத்தையோ, சித்திரத் தையோ சிற்பத்தையோ தனது சுய அறிவு, சிந்தன, ரசனே, ஆகியவற்றின் துணை யால் மட்டுமே அறிந்து கொள்ள முடியாமற் போகும் போது, நவீன ஓவியம் கடு மையான குற்றச்சாட்டிற்கு ஆளாகிறது. ஒவ்வொரு புதிய அம்சமும் அதன் தொடக்க காலத்தில் எதிர்ப்புக்களே எதிர் கொள்ளவேண்டியே உள்ளது என்பது கலே களேப் பற்றிய வரையில் எப்பொழுதும் ஒரு நிரந்தரமான உண்மையாகும். ஏனெனில் இதர துறைகளில், புதிய படைப்புகளின் பலனை நேரடியாக மக்கள் அனுபவிப் பதால், நாளடைவில் புது மையை ஏற்றுக்கொண்டு விடு கிருர்கள். salesall a பயன் என்பது, மகிழ்ச்சி மனக் கிளர்ச்சி என்று சம்பந்தப்பட்டு உளளதால் கலைப்படைப்புகள் தொடர்ந்து எதிர்க்கப்பட்டே வருகின்றன.
நவீன கலைக்கான எதிர்ப்பு இந்தியாவில் in Gisastair என்று இல்லே, ஐரோப்பாவி லும் இருந்தது. பிக்காசோ வின் மரபை மீறிய படைப்பு கள் கல gol illul காலத்திலேயே மூர்க்கத்தன மாக எதிர்க்கப்பட்டன.
சரவணன்
பின்னுல் உலகம் முழுவதும் un rl Llull oasivasi
ரூதேன் சிற்பங்கள் Gin களே இல்லையென முதலில் ஒதுக்கப்பட்டன. .ܗܿ9ܡܹܝܢ.ܦ
ബr Griബ தன் படைப்புக்களே தொடர்
ந்து உருவாக்கிக் கொண்டு வந்தார் அறிவாளிகளையும், மேதைகளையும் 4r:irL
பிரான்ஸ் இலக்கிய அகாடமி இலக்கிய மேதையான பால் சாக் உருவச் சிலேயொன்றை வடிக்கும் பொறுப்பை அகஸ் டீன் ரூதேனிடம் கொடுத் தது. ருதேன் பால்சாக் நாவல் கள், சிறு கதைகளே எல்லாம்
и от т. வரைந்த ஒவியங்களை எல்லாம் பார்த்தார்.
அவற்றின் அடிப்படையில் பால்சாக் சிற்பத்தை ருதேன் சிருஷ்டித்து வைத்தார். பிரா ன்ஸ் இலக்கிய அகடாமியினர் வந்து பால்சாக் சிற்பத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர் களுக்கு பழக்கமான-அறிந்த Lrriert ison (u. காணுேம். பால்சாக் சிற்பம், பால்சாக் மாதிரியே இல்லையென நிரா எரித்து விட்டார்கள்.
இலக்கியத்தில் LHUDI 60) LO சோதனை என்றுஒர் உச்சத்தை எட்டியவர்களால்கூட நவீன மேதையான ருதேன் படைப் பில் காணப்பட்ட புதுமை யான விச்சைக் கண்டறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஆல்ை, அசல் கலை ஞர்கள், LIO). L'ILITG747, Gir சோர்ந்து போவது இல்லை. அவர்கள் சரித்திரம் தங்கள் i jasin உள்ளது என்று தொடர்ந்து செயல்படுகிரும் ፴sir .
பிரான்ஸ் இலக்கிய அகா டமி நிராகரித்த பால்சாக் சிற்பத்தை பல ஆண்டுகள்
கழித்து ஏற்றுக்கொண்டது. இன்று அது ருதேனின் அரு மையான படைப்புக்களில் ஒன் (Psi கருதப்படுகிறது. பிரான்ஸ் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மாபெரும் சிற்பி யென ருதேனே அங்கீகரித்துக்
அசலான நவீன துக்களையும், {ւՔsՍII ՓTՄLOr : தனது படைப் வாக்கிஞர். மரபு, பாரம்பர் ஆகியவற்றை வர். அதனுலே புத்தம் புதிய யைப் படைத் இவர் படைப் ബ யெடுப்பதாக ஏற்கனவே செ அறியப்பட்டது டது, ஆகிய எ உதறியது. ஆ படைப்புக்களின் பட்டு இருப்பது படைப்புக்களே வாக்கிய போதி பழைய படைப் amad, ONasırası றில் ஒன்றுதான்
is nos டாடப்படும், ந
நொலடு சவ்தா
இந்தியா ஞர்கள், எழுத் றும் அரசியல் அ டவர்களது யையே உலுக் வம் இவ் வரு தினத்தன்று அ ளது. ஒரு ந நாடகம் நடந்து போது குண்ட துக் கொல்ல ау4 ағtbшапша. வெளிப்பாட்டு தையே * இந்த நிகழ்வு கண்டனங்களே துள்ளது.
இந்தியாவின் தேசத்தில், உள்ள ஜன்தா தில் இது இட Glasnit Žiadolariului தார் ஹஸ்மி கலைஞர் ஜன் (ஜனம்") எ அமைப்பின் மு
ஆலத்தொ இப்பகுதியில் ளுக்கும், தெ மையாளர்களு பிரச்சினைகளா ஆண்டு இறு ருந்து பதட்ட தது. இந்த லில், கடந்
கொண்டாடுகிறது, ருதேன்
தினத்தன்று,
 

ா சிற்பி கருத் சிந்தனைகளையும் 茜 கொண்டு Lig2ır Ք (7) ஆளுல் -jalti யம், சரித்திரம் நன்கு அறிந்த யே அவரால் ஜீவனுள்ள கலை க முடிந்தது. ஏற்கனவே Gaya, Glors அமையவில்லை ால்லப்பட்டது, that லாவற்றையும் ജൂടി ബ് மீது ஆதாரப் அவர் தன் நவீனமாக உரு |லும், அசலான புக்களே வெகு ாடிஞர். அவற் ன் தமிழகச் சிற் രബ டராசர் சிற்பம்,
18-3-89
ஹிரோஷிமாவில் அணுக்குண்டு வீச்சில்
நினவுச்
அதன் இளமை, மேன்மை உயிர்த்துடிப்பு பற்றி அகஸ்டீன் ருதேன் நிறையச் இருக்கிறர். அவர் படைப்புக்க வில் கானப்படும் வேகம், சக்தி, எழில், ஆகியவற்றுக்கு நடராசர் சிற்பத்தின் செல் வாக்கு ஒரு காரணம் என்றே சொல்லவேண்டும். மனித இனம் சார்ந்தே அவர் படைத் தார். அதன் காரணமாக அவருக்குப் பின்னுல், சிற்பத் துறையில் ஈடுபட்ட ஒவ்வொ ருவரையும் அவர் பாதித்தார் என்பதைவிட, அவர் பாதிப் பில் இருந்து தப்பி முன்னே
gör sit
செல்வதே பலருக்குச் சாத்தி யம் இல்லாமல் போய்விட்டது என்று, சொல்ல வேண்டும்.
இந்தியாவில் நவீன ஓவியம், நவீன சிற்பம் என்பது இரண் உலகப்போருக்குப் பிறகு தான் நன்கு தழைக்க ஆரம்பித்தது. அதற்கு முன் ல்ை ஐரோப்பிய முறையை பிரதி செய்யும் - պth&ւon 5 இவைகள் இருந்தன. இந்தியக் காட்சிகள், கோயில்கள், கோட்டைகள், மனிதர்கள் ஆகியவற்றை பல ஆங்கிலேய ஓவியர்கள் ஓவியமாகத் திட் (10ஆம் பக்கம் பார்க்க)
சய்யப்பட்ட நாடகக் கலைஞர்
ஹஸ்மி
விலுள்ள கலே தாளர்கள் மற் க்கறை கொண் u ഞr:## T', ՊoՊւ , grլիւ, ட புத்தாண்டு |ங்கு நிகழ்ந்துள் டகக் கலைஞர் கொண்டிருந்த ர்களால் அடித் பட்டதே அந் கும். கருத்து சுதந்திரத் சுறுத்தக்கூடிய
அங்கு பலத்த த் தோற்றுவித்
உத்தரப் பிர சாஹிபாத்தில் பூர் என்ற இடத் ம்பெற்றுள்ளது. |ւյլ է շարi a:hi:: என்ற நாடகக் நாட்ய மஞ்ச்" ன்ற கலாசார க்கியஸ்தர்.
ல் மயப்பட்ட தொழிலாளர்க ழிற்சாலே உரி கும் ஏற்பட்ட s கடந்த திப் பகுதியிலி ம் நிலவி வந் |றுகலான சூழ
புதுவருடத் og GST 5 ULI
மஞ்ச்" தொழிலாளரின் சம் பள உயர்விற்கான கிளர்ச்சி பற்றிய ஹல்ல பொல் (Hala Bol) என்ற விதி நாடகம் ஒன்றை நடாத்திக் கொண்டி ருந்தது. அச் சமயம் அங்கு வந்த கும்பலொன்று நாடகக் கலே ஞர்களே த் தாக்கத் தொடங்கியது. தலையில் பலத்த காயங்களுக்குள்ளான ஹஸ்மி வைத்தியசாலைக்கு எடுத்துச் GauLLr. எனினும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இக் கொலேக்குத் தூண்டு கோலாக இருந்தவர், கொங்கி ரஸ் கட்சி ஆதரவாளரும், அப் பகுதிமாநகரசபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்பவருமான முகேஸ் குப்தா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எம்.எல். ஹசேய்ன், விஷ்ணு பிரபாகர், ரகுவீர் சாஹே, எம். எஸ். சத்யூ, எம்.கே. ரெய்னு, கோவிந் நிஹாலினி, உத்பால் தத் ஆகிய இந்தியாவின் பிர பலமான கலைஞர்கள் உட்பட பல கலைஞர்களும் எழுத்தாளர் களும் இச் சம்பவத்தைக் கூட் டாகக் கண்டித்ததோடு, கடந்து ஜனவரி 9 ஆம் திக தியை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்திருக்கிருர்கள். டெல்லியில் திரைப்பட
அண்மையில் நடந்த சர்வதேச
விழாவின் ஆரம்ப நாளன்று பிரபல நடிகை சபஞ அஸ்மி யின் தலைமையில் இக் கொலே யைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடந்ததும் குறிப்பிடத் தக்கது.
இந்திய மாக்ஸிஸ்ற் கொம் யூனிஸ்ற் கட்சியின் முக்கிய உறுப்பினரான ஹஸ்மி அக் கட்சியின் கலாசார அமைப் பான "ஜன் நாட்ய மஞ்ச்" சோடு மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். மக் களேப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இவ்வமைப்பு விதி நாடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டிவந்தது. இவ்வமைப்பு தயாரித்த 24 விதி நாடகங்க ளூம் ஏறக்குறைய 4000 தட வைகள் நடாத்திக் காட்டப் பட்டதாகச் சொல்லப்படுகி றது.
மாணவராக விருந்தபோதே ஹஸ்மி மானவரியக்கங்க ளில் தொடர்பு கொண்டிருந் ததோடு, கலே இலக்கியங்களி லும் ஆர்வம் காட்டிவந்தார். ஆங்கிலத்தில் பின்பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட இவர் சிறிது காலம் ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றி ஞர். அதன் பின்னர் பிறெஸ் இன்ஸ்ரியூட் ஒவ் இந்தியா வில் சிறிது காலம் பணியாற் றிஞர் மேற்கு வங்காள அர சின் தகவல் பகுதியில் தகவல் அதிகாரியாகவும் இவர் கட மையாற்றியுள்ளார்.
- நீலகி

Page 7
நாங்கள் கண்டோம் இரு கண்களாலும் . . மேற்குத் திசையில் அவன் இறந்து வீழ்ந்ததை
αρση, αφήθώλουούου/τώ ώ3η)σση உதிர்ந்து விட்டன ஆனலும் துளிர்கள் துளிர்க்கத் தொடங்கிவிட்டன. இதயம் சட்டென்று எரிந்து சாம்பராகி விட்டதுபோல் தோன்றுகிறது.
%E0 அதுவும் அழிந்து விடவில்லை உனது நம்பிக்கை விளக்கிற்கு எண்ணெய் இட்டுக்கொண்டிருக்கிறது!
மரணம் என்கின்ற வார்த்தை மிகவும் கொடுமையானது நீ இறந்தவிதத்தை விளக்கிச்சொன்னல் என் வார்த்தைகளிற்குக் கூட காயம் ஏற்பட்டு விடுமோவென்று அச்சப்படுகிறேன்
இந்த நிசப்தமான பின்னிரவில் நினேவுகள் எங்கெல்லாமோ
அலேகிறது . .
ஆயினும்
ஒன்றுமட்டும் சர்வரிச்சயம்
உனது கனவுகள்
வெறும் கற்பனேகளல்ல . நாளேய சந்ததி அதனே அலட்சியம் செய்யாது
8-3-1989 舅
ஒரு முடிவின் ஆரம்பத்தில். எத. யுறுவதற்கு ே மைதிலி அருளேயா அறியமுனைவது அவசியமானை உண்மை,எழுத் 列 வருவாயா வரமாட்டாயா? பொருத்தமான மீண்டும் வருவாய் என்றுதான் எமது சூழலி நிலவு சொல்கிறது . . ೫॰
as மலர்கள் சொல்கின்றன . ကြီးါးကြီ” மரங்களும் சேர்ந்தே திர்ஷ்டமான
- - - ஆரம்ப எழுத் *ಿ மனதிற்குமட்டும் டுமல்லாது பை ஆறுதலே இல்லே . . anti-ser is அது கடலலைகரேப் போல் பொருந்திவரும் குமுறியபடி அலேகிறது.
குலல பணிகள் துளித்துளிகளாக ஒவியத்துறையி மரங்களில் விழுகின்றன . . 萱räušš Q அந்த விசையினுல் தாக்குப்பட்டு '' பயி
OT ፴) மலர்கள் அசைகின்றன தென்றல் இதமாக வருடுகிறது . . வேண்டும்.
அதுஎனக்கு ஆறுதல் அளிப்பதுபோல் இத்தகைய ஏதோ இரகசியங்களே உளவியற் என் காதோரங்களில் ಛೀ" - GITUS: L செருகிச் செல்கிறது. (10,11,12)
* நீ எங்கள் மண்ணில் விழுந்தாயாமே - #C". உன் குருதி மெது மெதுவாயோடி வேறு வாழ்க் நம் மண்ணே நஇத்ைததாம். லுள்ள ஆஞ துறையில் ஆர் எழுதிக் Qš சூரியன் இறந்து விட்டான் . ஆரம்ப எழுத்த இன்று இதிற் கலந்து பயிற்சி நாட்க Θ3όοτ απώ ரும் ஒரிடத்தில் இரு கண்களாலும் கண்டோம் தங்கியிருந்தமை Gll ar Ea, மானது, இதி 20930 ஒடியது " . வரை ஒருவர் அது மேகத்தை ஈரமாக்கியது ளவும், நெருச் ஆற்றுமையோடு அவன் வும் முடிந்தது. கடலினுள் வீழ்ந்தான் . . சிறுகதை,கவி குருதி கடலினுள்ளும் கலந்தது. எழுத்து பத்தி
என்பவற்றில் ப துக்களுடன் அ ர்பு கொள்ள மு சிறுகதை, கவி றின் பொது என்பன விளக் டுத்தப்பட்டதே எழுத்தாளர்களு கவிஞர்களும் கிருேம் எனத் oran ug னர். எழுத்தா அறிந்து G படைப்பு உரு களை (வெவ்ே ளில்) தெரிந்து Luinpautoria
G00 L D IL TOT GOT களாயிருந்ததை கொள்ள முடிந் மாக, வித்தியா இலக்கியக் எழுத்தாளர்கள் முறைகள், படை பதும், அவற்று மேலும் பரிச்சய உணர்வுபூர்வமா Gastar Gas வாசிப்பினதும் யோகத்தினதும் வமும் பயிற்சி பதிய வைக்கப் களும், தொடர் கள் பற்றி அ என்ற பயிற்சி முடித் கள். எதிர்கால இன்று தூவப்ப முளேத்து நிச் கொடுக்கும்லும், படைப்பு
மயிலங்கூடலு ஜன், கோகிலா * Gaucmrrcmr, யான், ஐ.சாந்து
 

சை
யிலும் வளர்ச்சி மலும் மேலும்
என்ற துத் துறைக்கும் து. ஆணுல், ல் எழுத்துத் பற்றிய அக் Đmeỵ 9/6/roß ன்பது, ŠU' உண்மையாகும்; தாளருக்கு மட் ழைய எழுத்தா ருக்கும் இது வளர்ச்சிக்கு நீடிப்பது நல்ல கத்துறையிலும் |லும் ও ৫/*/_/ காடுக்கப்பட்டு ற்சிகளேயாவது, யைச் சேர்ந் திற் கொள்ள
சூழலில் நான் சஞ்சிகையில்ை ப்பட்டு, சென்ற ன்று நாட்கள்
நடத்தப்பட்ட பட்டறை, முக் பறுகிறது. பல் கை நிலைகளி ல் எழுத்துத் வம் கொண்டு ாண்டிருக்கின்ற நாளர் 36 பேர் கொண்டனர் f) ståJG23 som
தொடர்ந்து யும் முக்கிய தன்மூலம் ஒரு அறிந்து கொள் ni Garreiram
தை, வானுெலி ரிகை எழுத்து பன்மிக்க கருத் வர்கள் தொட டிந்தது. நல்ல தை என்பவற் போக்குகள் அறிமுகப்ப ாடு, =שוש( நம் இரண்டு тüшцј стqрфі தமது அனுப ர்ந்து கொண்ட ளர்களே நேரில் காண்டதும், வாகும் விதங் AUGUMGOT UPPDPAD3
கொண்டதும், ரூக்கு புது அனுபவங் அறிந்து தது. முக்கிய Fayt-Loire or es-2%). ஹொள்கைகள்
படைப்பு -ப்புகள் இருப் டன் மேலும் பம் கொண்டு கத் தெரிந்து எடுமென்பதும், மொழிப்பிர முக்கியத்து யாளர்களிடம் LLLL LIGNr. 9W Gouri ந்து இத்துறை |றியவேண்டும்" ணர்வுடன்தான் துச் சென்ருர் ப் பயன் கருதி ட்ட"விதைகள்
geulub uiuussär வாசக நிலையி நிலையிலும்!
Tii 19.5 m மகேந்திரன், செங்கை ஆழி நன், எஸ்.தணி
O எழுத்தாளர் பட்டறை
O தா. இராமலிங்கம்
காசலம், சொக்கன், நுஃமான், என். சண்முகலிங் கன், அ. சண்முகதாஸ், கர வையூர் செல்வம், எஸ். திருச் செல்வம், சபா. ஜெயராசா, சித்திரலேகா மெளனகுரு ஆகியோரே தமது அனுபவங் களேயும் கருத்துக்களேயும் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள்
orth, or.
முன்னுேடி முயற்சியொன்றை மேற்கொண்ட நான் சஞ்சி கைக் குழுவினரும், பட்ட மை'யை நெறிப்படுத்திய ரி மெளனகுருவும் பாராட்டுக்கு flutarissir.
இன்று புதுக்கவிதை பெரும் பாலானவர்களால் ஒரு இலக் கிய வடிவமாக ஏற்றுக்கொள் ளப்பட்டுவிட்டது; புதியவர்க பெரும்பாலானூேர் இதி லேயே ஈடுபாடுகொண்டுமுள் ளனர். ஆனல் எழுபதுகளின் கடுப்பகுதிவரை,புதுக்கவிதை
துயிலுகையில்
துயிலுகிறேன்!
எமது விமர்சகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன் முக இருந்தது. தனித்துவமும் தன்னம்பிக்கையும் கொண்ட கலைஞர்கள் தனிவழி செல்லத் தயங்குவதில்லேயல்லவா? சுல் வயலேச் சேர்ந்த தா. இராம லிங்கம் அத்தகைய ஒரு சுவி ஞர்தான்.தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் (தமிழகத்தையும் ஈழத்தையும் சேர்த்து) அவ ருக்கு முக்கிய இடமுண்டு. அவரது கவிதைகள் மெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1985) என்ற பெயரில் நூல்களாக வந்துள் ளன. புதுக்கவிதைத் துறை யில் எனக்கு வெளிச்சத்தைத் தந்த முதல் நூல்கள் இவை களே என்பதை, நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இளங் கவி ஞர்கள் இந்த நூல்களைக் கட் டாயம் வாசிக்க வேண்டும். மாதிரிக்குச் சில கவிதைகள்
பயங்கரங்கள்
கனவுலகில் நிகழுது பயங்கரங்கள் சூரியனின் அனற்பிழம்பு வெடித்து வீழ்கிறது சமுத்திரத்தில் திரை மோதுகுது பண்டியரம் ஆவிகக்கிக் கரைமீறி நிலம்மேவி ஒடுகுது கொதிவெள்ளம் மரஞ்செடிகள் விலங்குமக்கள் அவிந்து வெம்பி வதைந்தழிய ஓங்குகுது பிணப்படையல் ஊன்கரைந்து சேறுபட வீசுகுது கெடுநாற்றம்!
துயிலுகையில்
கனவுலகில் நிகழுவன பயங்கரங்கள்!
Issu) disso
செத்த பகலின் சடலம் எரிமூட்டி
விட்டகன்ருர் விண்வெளியில் சாம்பல் புதையுண்ட
செந்தணல்கள்
காற்றில் மினுங்கூது
நள்ளிரவு!
எங்கேயோ போகின்ருய்
கூறு
கால்போற திக்கில் வழி போறன்
கலக்கம் ஒழியட்டும் என்று
கழுவுவார் எவருமில்லை
போக்கு வரத்து
மிகுந்த பெருந்தெருவில்
எழுப்பிவிட,
நிலக்கிறது நெடுங்கல்லாய்
நினைவுச் சின்னம்
பொறித்த பூவெழுத்தெல்லாம் பாசியிலும் தூசியிலும்
மறைந்துளதே!
கல்லோடு கல்லாய்க்
கணிக்காது நோக்குகிறர்
மிகச் சிலரே
கழுவுவார் எவருமில்லை!
- நீலாம்பரன்

Page 8
இப்போதெல்லாம் Lisi னிரவுகளிலேயே உறக்கம் கலை ந்து விடுகிறது. நாலந்து மாத ங்களாகத்தான் இந்த நிலை ஏதேதோ யோ சனே களும் நினைவுகளும் கனவுகளாய் .பெரிய அவஸ்தையாய் இருக்கிறது. உறக்கம் கலந்தா லும் எழும்ப முடிவதில்லை. படுக்கையிலேயே அரைமயக்க Ոrrպմ அரை விழிப் Կrru|ւհ -
தூரத்தில் Lairgifloatra díol géil ருந்து சுபுஹ தொழுகைக்கான பாங்கு ஓசை கேட்கிறது. தொடர்ந்து பறவைகளின் மாலை நேரத்து ஆரவாரங்கள் ஆலயமணியின் *ārfä芭ü சை பக்கத்து அறையில் இரு
பருவந்
மலும், கொட்டாவியும் -பின் னர் குழந்தைகளே அதிட் எழுப்பும் சத்தமுமாய்
ஆள மலர விழிக்கின்
0Ꮘ6ᏡᎢ -
ஜன்னல் சிறகின் இடைவெ வினூடாக ஒளி அறையில் ஊடுருவி இருந்தது. unišja. Osvrt ளியில் அறை வான்கோவின் யம் போல . மேசை யின் மூலயில் குவி லாய் புத் தகங்கள் தலை திமிர்த்தி நிற் கும் ஒரு சாங்கமான ÖttoGÑንቓ விளக்கு; சுருண்டு கிடக்கும் வயர்ச்சுருள் தண் ணி ப் போத்தல்; கிளாஸ் சாய்வு நாற்காலி,
இந்த ஞாயிறு விடிகின்ற போதே வெளியே மழை துறிக் கொண்டிருக்கிறது. இப்போது நாலந்து நாட்க ாய் ஒரே மழைதான். காலே பில் மதியத்தில்மாலேயிலென்று -சூரியன் முகங்காட்டி சிறிது சந்தோஷத்தைக் கொடுத்து விட்டு-திடீரென சிணுங்க லாக ஆரம்பித்துக் கொட்டும் மழை, இரவின் ஆழத்தில் சங் தேம் போல ஒரே 9ராகப் பெய்யும் மழையில் ஒரு இதம் இருக்கத்தான் செ ய்கிறது. என்ருலும், இடையின்றி இப் படி மழை பெய்து கொண்டி ருப்பது சலிப்பையே தருகின்
காலக்கடன்களுக்காக விட் டை விட்டு வெளியே இறங் கவே தயக்கமாகத்தானிருந் தது. ஒரு தென்பில், அசுவா prí7) பமான நாளாந்த இயக்கத்தில் அது ஒரு கடனுகவே முடிந்து போயிற்று.அவன் இடையிடை யே தலையில் முழுகிக் கொள் வானென்ருலும், தொடர்ந்து காஜலவேளைகளில் மழை பெய் தால் அப்பொழுதெல்லாமுமே தலையில் முழுகிக் கொள்வான். அது ஒரு வித் தி யாசமான அனுபவம் போலத் தெரிந் தது. மழையில் தலையில் முழு கல். கிணற்றைச் சுற்றியுள்ள வாழைக் கொல்லேயின் இடை யே ஓடிய சிறு கொடியில் உடுக்கும் சாறத்தையும் துவ ட்டும் துவாயையும் Gւյfrւն) விட்டால் வாழையிலைகளில் பட்டுஒன்முய் உருண்டுதிரண்டு வரும் ஓரிரு மழைத் துளிகளைத் தவிர அவை நனயாது பத் திரமாகவே இருக்கும். இவன் வாளியால் அள்ளி அள்ளித்
ஆலேயில் அவற்றுவான். மழை யை என்னுல் வென்றுவிட முடி யும் மழையை என்னுல் வென் றுவிட முடியும்
முன்னரெல்லாம் அவ söy இப்படிச் செய்வதில்லை. மழை வந்தாலே அத்துடன் அந்த ஒற்றைத் தலைவலி வந்துவிடும். மூக்கில்நீர்ஒழுகும்;தொண்டை நோகும் தொடர்ந்து தெஞ் பிளக்கிற மாதிரி இருமல் வரும் மழை நாட்களில் குளிக் மலேயே விடுவான். அப்ப டிக் குளிக்கின்றதாயினும் தலே சுற்றி இறுகத் துணி ல் கட்டி இரண்டொரு வாளி தண்ணிரை A_Lüsä ஊற்றுவான் தடிமனத் தடு ப்பதற்கான அந்தச் சீனத்துப்
தவறிய
திை
grgir lirforgir. G| இல்லாதவர்களே அக்கறையாகவே றப் பலன்களைப் ዘኽtru ዘrffööir - –Jዛs யாகவே இருந்த ஆங்கில பத்திரி லாம் வியாழமா Amfè 一 * க்கொன்று முர ராயங்களேப் படி பிப் போயிருந்: லும் நல்லகால அவன் எதிர்பா பட்டிருந்தான். காலமும் எனச் எட்டிலே இரு குழம்பிப் போயி ஒன்பதுக்கு குழப்பங்களகன் வரும்
நல்லகாலம் அவனும் நம் இந்தத் ി ருந்து வருக்கு வது இடமாற்
மென அவன்
DGU og som VLR i
தகாப்பியாசத்தைப் பற்றி விரகேசரியில் படித்த பிற் ppUD நம்பிக்கையுடன் ,(6) השו அதைச் செய்யத் தொடங்கி குன் கைகளை வருடி இமைக்கு மேலால் நெற்றியை வருடி . . கழுத்து intகண் வருடி . . முழங்கால் சிரட்டைக்கு மேல்
விண்டு கொடுத்து, உடம்பால் குனிந்து வளைந்து நிமிர்ந்து - - - - - - முன்னரைப் போலல் லாது இப்போது at Guitar, வதுதான் தடிமன் வரு ü。 மழையை வென்ருயிற்றுமழையை வென்குயிற்று
வாழ்க்கையை. உன் இச் சூழ்ந்திருக்கும் ஏமாற் றுக்காரரையும், துரோகிகளே பும்,நயவஞ்சகர்களையும்,மீறிநேசிப்பவர்களை உன்னுல் காப்பாற்ற முடியுமா?
நெடுங்காலமாக ம ய நீ தி ருந்த கடவுளர்களே இப்போது துணைக்களைக்க வேண்டியதா விற்று. இப்போது கொஞ்ச நாட்களாக %களில் கண் களே முடிப் பிராத்தனைகள் செய்கின்றன். இந்த ஞாயிற் றுக் கிழமை பிராத்தனை செய் யும் போது, கோளறு பதிகத் தைப் படிக்க வேண்டும் போலத் திடீரென மனதில் தோன்றிற்று. வேயுறு தோளி பங்கன் - விடமுண்ட கண் டன் -மிக நல்ல வீணை தடவி உமாசறு திங்கள் கங்கை - முடிமேலணிந்தென் -உளமே புகுந்த அதனுல் - ஞாயிறு திங்கள் செவ்வாய் - புத ன் வியாழன் . . வியாழன் -
கொஞ்ச நாட்களுக்கு முன் னர்தான் வியாழன் ஒரு இரா சியிலிருந்து இன்னுெரு இரா சிக்கு மாறியிருந்தது. எல்லா ருமே ஒரு எதிர்பார்ப்புடன், பரபரப்புடன் அதை st gri கொண்டனர். வெளியில் காட் டிக் கொள்ள மாட்டார்கள் மெத்தனமாக இருப்பார்கள் வருகின்ற தமிழ் வார இதழ்
a? ulu pri 4p மாற்றப்பலனை இரகசியமாக வே பார்ப்பார்கள், யாராவது அவதானித்தால் ஒரு சிரிப்புச் இப்பார்கள் உங்களுக்கு வியாழ மாற்றம் எப்படி
_
ஊருக்கு TIL AT எங்காவது கிை விடுமுறைகளின் போப் வரலா பவைகளே அ  ைஅயலில் அறியலாம்; வைகளை அறி களுக்காக சை
T6. தொலைதூரத் வர்களுக்கு முறைகளும் முறைகளும் நாட்களாகே றன.மேலதிக
NO ANARIN
யத்தக்கவை பதில் விடுமு: செய்யத் அமைந்துவிட் லேத் தான், ! ബ് (; நாட்களாக லாம் குடும். வர்களுக்கு
intrascutili). றவர்களுக்கு நாடகள ெ று தெரியா கன்ற நா uഞ്ഞ് ബ கின்ற நாட் தராத நாட்
 
 
 
 
 
 

லர் அக்கறை மழை தூறிக்கொண்டிருக் ப் போல, கிற இந்த ஞாயிற்றுக் கிழமை வியாழமாற் மை பில் பதில் விடுமுறைக் பற்றி விசா காசு வேலை செய்வதற்கான வன் அக்கறை ஒரு நிச்சயமற்ற ஏற்பாடு ஏற் நான். தமிழ், கனவே செய்யப்பட்டிருந்தது. கைகளில் எல் அலுவலகத்தில் கையெழுத்து ற்றப் பலனைப் வைத்துவிட்டு வேலை G]g ሀLu 1 பற்றின் ஒன்று லாம்- செய்யாதும் Gsall. ஒன அபிப்பி லாம். அது போல வீவு கிடைக் பத்துக் குழம் கலாம் - கிடைக்காதும் விட நான் என்ரு லாம். ஆனுல் கையெழுத்து வரலாமென வைக்காது விட்டால் லீவு அறவே கிடைக்காது போக
இவ்வளவு லாம். அவன் மழையைப்
கு வியாழன் பாரதி புறப்பட்டான். இது நான் முழங்காலளவிற்கு மடிக்க ருந்தேன்.இப்ப முழுக்காற்சட்டை நீலக்
மாறியிருக்கு குடை பைல் கவருக்குள் று நல்ல காலம் பழைய பத்திரிகைகள் ጨቪTõህá.. கடித்துக் கொண்டிருக்கும் புதுச் செருப்பு வருமெனவே பியிருக்கிருன். இப்போது நாலைந்து நாட் ாலைதூரத்திலி களாகவே பெய்யும் மழையில் எட்ட எங்கா பூமி ஊறிச் சிலிர்த்திருக்கிறது. றம் கிடைக்கு பாதையில் இடையிடையே எதிர்பார்க்கி கால் பதித்து நடக்க முடியா
ES LITER) ÉS 6 D.
நப்பிழான் ஐ. சண்முகன்
=iത്ത  ைெடக்காவிட் மல் வெள்ளம் தேங்கிக் டெக் ருக்குக் கிட்ட கிறது! விதியை ஊடறுத்து டத்தால், வார குளத்தை நோக்கி ஓடும் வெள் ஆதாருக்குப் ளத்தினுல் விதி குண்டும் குழி ம் உணரில் நடப் யுமாய் கற்கள் மிதந்து போய் றியலாம் அண் Luí)3TLunn (loi கிடக்கிறது. நடப்பவைகளை முற்றி விளந்த நெற்ககிர்கள், விட்டில் நடப்ப கால்ம் தவறிய மழையினுல் தேங்கி நிற்கும் வெள்ளத்தி
பலாம்; உரிமை
, 3 ஐ தலை சாய்த்துக் கிடக் கின்றன. குளத்தை நோக்கி
விரைந்தோடும் வெள்ளத்தில் தில் வேலைசெய்ய கண்ஆன ஈர்க்கும் ஒரு கவர்ச்சி இந்த வார விடு இருக்கிறதுதான். தூரத்துக் பகிரங்க விடு குளத்து மேட்டில்-புகார்
பிரச்சினைக்குரிய முடிய வானத்துச் சரிவின்
போய்விடுகின் ஒளியில் சந்தோசமாக நேரவேலே செய் நாலந்து எருமைகள்
பாகவோ அல்லது மழை பெய்து கொண்டிருக் றைக்காக வேலை கிற வார விடுமுறை நாட்கள் நக்கவையாகவோ இதமானவை போலும், கட் டால் பரவாயில் டுப்படுத்தப்பட்ட அன்ருட பிரமச்சாரிகளுக்கு இயந்திர இயக்கத்தினின்றும் தாஷம் தருகின்ற ைெடக்கும் விடுதலைக்கு
அமைந்து விட மழைக்கால ஓய்வு நாட்கள் வசிப்ப புதிய ஒரு மெருகையும் பரிமா '... ಇಂ॰ ബ് rts மழைக் குளிரின் ன்ன செய்வதென் சுகத்தில் விடிய விடிய கதக து தவிக்க வைக் தப்பான படுக்கையில் புரண்டு "Linair; ISO 35 5 35 புரண்டு படுத்தல் சுகம் மிகு
- - சுகம், குடும்பஸ்தனுன அலுவ கள் நிம்மதியைத் லகச் சேவகன் அலுவலகத் air. தைத் திறக்கவில்லை. அலுவ
18-3-1989
லகத்திலேயே யாருமில்லே. ஆளரவமற்று வெறிச்சோடிப் போயிருந்து அலுவலகத் தாழ் வாரத்தில் நாலந்து மாடுகள் தான் மழைக்கு ஒதுங்கிப் போய் நின்றிருந்தன. மழை ஒரே சீராகப் பெய்து கொண் டிருந்தது!
பரந்த பெரிய மைதானத் தில் கால்வாசிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு திட் டுத் திட்டாகக் கிடக்கும் அலு வலகக் கட்டிடத் தொகுதிகள் -ஆளரவமேயில்லாமல் மாடு களுடன் அவன் மட்டுமே தனி பகுய் மற்ற நாட்களில் எல் லாம் எத்தனை பேர் வருவார் கள் எத்தனை கதைகள் எத் தன பேச்சுக்கள் எத்தனை சிரிப்புகள் எத்தனை வேதனைப் பெருமூச்சுகள்; எத்தனே ஆன வம் மிடுக்கு. அதிகார உறு மல்கள். அத்தனையும் இல்லாத மழை பெய்கின்ற ஞாயிற்றுக் கிழமை.
தாழ்வாரத்தில் அவனுடன் ஒதுங்கியிருந்த Թւսիա மாடொன்று வாலே உயர்த்தி மூத்திரம் பெய்தது. சீமென்ற் நிலத்தில் பட்ட அது அவன் மேலும் தெறித்தது. வீச்சான ஒரு மணம் அவன் புலனே ஊடுருவிப் போயிற்று. அவ னும் இயற்கை உபாதைப்படுத் துவது போல உணர்ந்தான் இயற்கை உபாதையைத் தீர்ப் பதால்ை தண்ணீர் வேண்டும். தண்ணிருக்கு என்ன செய்ய லாம்? கொட்டும் மழையிலும் ஒரு வாளி தண்ணிருக்கான தவிப்பு.
அலுவலகத்தில் சிவப்பு வர் னத்துடன் உயர்ந்து நிற்கும் நீர்த்தாங்கி அங்கு மிங்குமாய் ஓடும் பைப் லேன்கள் போதா ததற்கு மேலும் மேலுமாய் புதிய பைப்லன்களும்-வோஷ் பேசின்களும், தண்ணீர்வராத  ைஆலன்கள் எப்போதோ பழுதான, பம்ப் பண்ணுகின்ற இயந்திரம் இன்னமும் திருத் தப்படவில்லைப்போலும் திரும் பத் திரும்ப வற்புறுத்தப் பட்டால் எப்போதோ திருத் தப்படப் போகின்ற இயந்தி ரம் ஒருபோது ஆள் இருக் காது; ஒரு போது திருத்தும் கருவிகள் இருக்காது; ஒரு போது உடைந்த கருவிகளே மாற்றுவதற்கான பதிலீடுகள் இருக்காது ஒருபோது குறித்த அலகேஷனில் ஒதுக்கிய பணத்தை இதற்கு மாற்ற முடியாது: "எல்லாம் ஒழுங் காக நடக்க வேணும்; எல் saith aFLʻ.Luinuuuq. நடக்க வேணும்; எல்லாம், நேர்மை யாக நடக்க வேணும்; ஆளுக் Garsi GNOSEuTTSFLŽ Lurritřäksi கூடாது.
ஒருவாளி தண்ணிருக்கு என்ன செய்யலாம்?
ஒரு யுக்தி தோன்றிற்று பாத் ரூமில் இருந்த வாளியைநல்ல வேளை வாளி இருந்தது -எடுத்துவந்து கூரையால் ஒழு கும் பீலியின் கீழ் வைத்தான். இரண்டொரு வினுடியில் வாளி நிரம்பிற்று. அவன் தங்கியி ருக்கும் பழைய காலத்து பெரிய கல்விட்டின்-பழைய காலத்து மலசலசுட வசதிகள் -பிலியால் ஒழுகிய நீர் உபா தையைத் தீர்க்க உதவிற்று.
இரவு நேரங்களிலும், விடு முறை நாட்களில் பகல் நேரத் திலும் கூட அலுவலகத்தைக் (11ஆம் பககம் பார்க்க)

Page 9
18-3-1989
பெண் நிலவாதம்
வெற்றுக் கோஷமா?
(ollLu நிலவாதம், பெண் விடுதலை என்பன இன்று எம் மவர் மத்தியில் பழக்கமான பரவலான சொற்தொடர்க ளாகிவிட்டன. எனினும் இச் சொற்தொடர்கள் அவற்றுக் குரிய சரியான அர்த்தத்தில் இன்னும் புரிந்து கொள்ளப்ப டவில்லை என்பது மிக விசனத் துக்குரியது. சமீப காலங்களில் வெளிவந்த பத்திரிகைக்கட்டு ரைகள், தலேயங்கங்கள் என் பன இவ் விளக்கமின்மையின் பிரதிபலிப்புகளாகும். பெண் விடுதலைக் கோஷங்கள் எமது சமூகத்தில் பொருத்தமற்
றவை, பெண் அடக்குமுறை,
எமது சமூகத்தில் நிலவவில்லை, ஏனைய சமூகங்களுடன் ஒப்பி டும் போது எமது சமூகத்தில் பெண்களின் நிலை திருப்திகர மானது போன்ற கருத்துக amrmra, soyaona Galasifu@ónsör றன. இக்கருத்துகள் மேலோட் டமான சிந்தனையினதும், சுய திருப்தி மனுேபாவத்தினதும் வெளிப்பாடுகளாகும்.
இது மாத்திரமன்றி, இத்த கைய கருத்துகள், QLIGör அடக்கு முறை என்பது யாது? அது எவ்வகையிற் செயற்படு கின்றது? எமது சமூகத்தில் அதன் பெளதீக கருத்து நில sylliusplasgir (Material and ideologica base) stiluopa யாவை? என்பது குறித்த அறி யாமையிலுைம்,பெண்விடுதலே குறித்து பெண்நிலை வாதிகள் முன்வைக்கும் கருத்துகள் பற் றிய விளக்கமின்மையாலும், எழுபவையுமாகும்.
இத்தகைய கருத்துகளே முன்வைப்போர் அடிக்கடி காட்டும் காரணம், பெண்கள் ஆண்களுடன் சமமாகக் கல்வி கற்கின்றனர், சில பகுதிகளில் ஆண்களே விட அதிகமான பெண்கள் கல்வி கற்கின்றனர் என்பதாகும். பெண்கள் சம உரிமையின் ஒரு தீர்மானமான அளவுகோலாக coast இதனைக் கருதுகின்றனர்.
ஆணுல், இன்று பல்கலைக்கழ கத்தில் கூட ஆண்களிலும் அதிகளவான பெண்கள் கல்வி கற்பது என்பது சூழ்நிலைகளின் நிர்ப்பந்தங்களில்ை தவிர, சமூ கத்தின் தேர்வினுல் அல்ல என்பது எமது அரசியல், சமூக நெருக்கடிகளைப் புரிந்து கொள்வோர்க்குப் புலப்படுவ தாகும்.
கல்வி கற்பது, வேலே பார்ப் பது என்பது சமூகத்தில் நில வும் ஆண்மேலாதிக்கக் கருத்து நிலையை எவ்விதத்திலும் மாற் றியமைக்கவில்லை.
இன்னும் பெண்கள், ஆண் களுக்குக் கீழ்ப்படிவு உடைய வர்களாகவும், ஆணேச்சார்ந்து
NIFTAA வேண்டியவர்களாக ഖുദ്ഥ கருதப்படுகின்றனர். மனேவி, தாய் ஆகியவையே பெண்ணுக்குரிய இயல்பான
பாத்திரங்களாகக் கொள்ளப்ப டுகின்றன. இந்தப் பாத்திரங் கள்தான் எமது சமூகத்தில் ஒரு பெண்ணின் இருப்பை உறுதி செய்கின்றன. இதனுல்
தான் எவ்வளவு கல்வி கற்பி னும் வெளியில் போய் வேலை செய்யினும், பெண்களது இந் நிலமை,ஸ்தாபனங்களில் அவர் களால் பிரதிநிதித்துப்படுத் தப்படுவதில்லை. அரசியல் ஸ்தாபனங்களிலோ, அறிவி யல் நிலையங்களிலோ, இலக்கி யச் சங்கங்களிலே பெண் ளின் பிரசன்னமும், செயற் LUFTGELh LÁSD:s (San அரிதாக இருப்பது ஏன்? பெரும்பான் மையினராக இருந்தும் சிறு பான்மையினராகவே வெளித்
தெரியும் இந்நிலை, ஆண் பெண் என பாலடிப்படையின் பாரபட்சத்தினதும் பெண்
இரண்டாந்தரப்பிரஜையாகக் கருதப்படுவதினதும் வெளிப் Lin Leib.
ஆண்களிலும் QLigår går அந்தஸ்தில் குறைவானவர்க ளாகக் கருதப்படுதல், குடும்ப அமைப்பினுல் கரண்டப்படு தல், தொழிலிலும் சமூகத்தி லும், நாட்டின் கலாசாரத்தி லும் குறைவான அந்தஸ்து, உற்பத்தியிலும் சந்ததி உற்பத் தியிலும் ஈடுபடுவதால் ஏற்ப டும் இரட்டைச் சுமை ஆகிய வற்றை தமிழ்ச் சமூகத்திற்குப் பெண்நிலைவாதம் பொருத்த மற்றது என்போர் கவனத்தில் கொள்வதில்லை.
இது தவிர பெண்களுக்கெ திரான வன்செயல்கள் பற்றி பலரும் பேசவே தயங்குகின் றனர். பொது இடங்களிற் பெண்களேத் தொந்தரவு செய் வதிலிருந்து இராணுவப் பலாத்காரம் வரை இவ்வன் செயல்கள் பல்வகையின சமூ கம், இக் குற்றம் புரிந்தோ
ரைக் கண்டிப்பதை விடுத்து குற்றத்துக்கு இலக்கான பெண்களேயே கண்டிப்பதை
பும் அவமதிப்பதையும் கான
லாம். பெண் கமின்மையாலு லும்தான் இத் கள் நடக்கி வெவ்வேறு Lauri na piš (34 குற்றத்திற்கு பெண்களும் இ துக்களால் தம்மீதே குற் கொண்டு மன ளுக்கு ஆளாகி டன் தனித் த களுக்குள் நடக் கவதர் G. கள் மூடிமறைச் பெண் பிள் யரையும் ஏசு போன்றன இ ளும் இவை பு கூறுவதில்லே, ெ வந்தால் தமது குடும்ப கெளர பாதிக்கப்படும் கருதுகின்றனர் மாகக் கற்பிக் பொறுமை, குளுறம்சங்களா தப்பட்டு உள் வெந்து குமை அனேகம். இத் விவகாரங்கள் குமுறையின் அ இவை சமூக ளின் பிரதி இவை யாவற்ை GITIGL ளும் அரசியல்த is Political) கத்தை நவின வாதம் முன்ை
சமூகத்தில் அதிகரிப்பினுலு நகரங்களாக தாலும் பெண் யின் அம்சங்க மறைந்து போ
சித்
சிலர் கருதுகி முன்னேற்றமும் isa si Ga பெண்கள் தெ கட்டுப்பெட்டி களேத் தளர என்பதை ம எனினும் இவ ளுடைய இரண் யில் அடிப்பை ஏற்படுத்த முடி குச் சர்வதேச சான்று பகருவி றிவில் முன்னே களும் அதிகரி நாடுகளில், வேலைப்பாகுபா விடவில்லை; பெ ரான வன்முை slas), அதிகரித்துள்ள நாடுகளின் apso psou (De del) முன்னு கொள்ளும் பே நாம் கவனத்தி வேண்டும்.
பெண்களது eran Llu02
 

BÖ) 699 LUlu Syllä
|ւն, பிழையா sessossuiu sibus už றன என்று, ந்தர்ப்பங்களிற் ட்டிருக்கிறேன். இலக்கான த்தகைய கருத் பாதிக்கப்பட்டு உணர்வு מtו அழுத்துதல்க ன்றனர். இத்து னிக் குடும்பங் கும் விவகாரங் ல வன்முறை கப்படுகின்றன. களேயும் மனைவி தல், அடித்தல் ഞഖ, ബ് ற்றி வெளியே வளியே தெரிய | Galassentaraulih, வம் ஆகியவை என இவர்கள் காலாதிகால கப்பட்டு வந்த அடக்கம் என்ற ல் கட்டுப்படுத் |ளுக்குள்ளேயே யும் பெண்கள் தனிப்பட்ட பெண் அடக் ம்சங்களாகும். அரசியல் நிலக பலிப்புகள்தாம். மறயும் கருத்தில் அக விஷயங்க frisör” (Personal என்ற சுலோ பெண் நிலே வக்கிறது.
கல்வி அறிவின் ம், கிராமங்கள் larifauna
அடக்குமுறை ள் தளர்ந்து ாய்விடும் எனச்
UD
ன்றனர். கல்வி நகரவாழ் அம்சங்களும் ite hunter gay -yı 7,719rturğı வைத்துள்ளன றுப்பதற்கில்லை. bருல், பெண்க ாடாந்தர நில ட மாற்றங்களை urg ratub அனுபவங்கள் ன்றன. கல்விய ாற்றமும் நகரங் ந்துள்ள மேற்கு பால்ரீதியான டு மறைந்து ண்களுக்கு எதி றகள் குறைந்து ாருக இவை ፴WT ... மேற்கு அபிவிருத்தி velopment mo றுதாரணமாகக் ாது, இதனை நிற் கொள்ள
உழைப்புச்சக்தி ல், பெண்களது
அடக்குமுறை ஆகியன இன்று முதலாளித்துவ விருத்தியுட ணும் ஆண் மேலாதிக்க முறை மையுடனும் பின்னிப் பிணைந் துள்ளன. உலக சந்தையில் பெண்கள் மலிவான உழைப் புச் சக்தியாகப் பயன் படுத் தப்படுகின்றனர். இலங்கைப் பெண்கள் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு எத்த கைய வேலைப்பாதுகாப்புமற்று வேலையாட்களாகச் செல்வ தும், சுதந்திரவர்த்தக வலயத் தில் எத்தகைய தொழிற்சங்க உரிமைகளுமற்று தொழிலா ளர்களாக இருப்பதும், இதற்கு உதாரணங்களாகும். தமிழ்ப் பெண்கள் இந்நிலமைகளில் இருந்து தப்பியுள்ளனர் என்று சிலர் வாதிடலாம், அரசியல் நெருக்கடிகளினுலும், இணுவ வன்முறைகளாலும் ஆண்கள் தொகை குறைந்து போக முன்னரிலும் அதிகள வான பெண்கள் குடும்பத்தின் பிரதான உழைப்பாளராக மாறியுள்ள எமது சூழல், பெண்களின் மீது எத்தகைய சுமைகளை ஏற்றப் போகின் றதோ?
பொருளாதாரம், பால் ஆகி யவற்றின் அடிப்படையில் அச மத்துவம் நிலவுகின்ற சமூகத் தில், ஒடுக்குமுறையும் சுரண் டலும் சட்டத்தினுல் மாத்தி ரம் அகற்றி விடக் கூடிய சமூ கத்தீமைகளல்ல என்பதை, யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பெண்கள் இயக்கம் என்பது சம உரிமைகளுக்கான ஜனநா யகப்போராட்டமாக மா ரமல்லாது, தீவிரமான சமூக மாற்றத்துக்குரிய போராட்ட மாகவும் அமைகிறது. ஆனல் அதே சமயம் சோசலிச உற் பத்தி முறை நிலவும் சமூகங் களிற் கட தொடர்ந்து எதிர்க்கப்படாவிடின் ஆண் மேலாதிக்க முறை தொடரும் என்பதை சமகால அனுபவங் கள் புலப்படுத்துகின்றன. இத ேைலயே சம உரிமைகளுக்கும் அப்பால் பெண் அடக்குமுறை யின் பல்வேறு பகுதிகளான сырттар, ағылшth, திருமணம், குடும்பம் ஆகியன பற்றி நவீன பெண்நில வாதிகள் வினவெ ழுப்பியுள்ளனர். சுருக்கமாகக் கூறின் வாழ்வின் சகல பகுதி களிலும் காணப்படும் பெண் அடக்குமுறை பற்றிய கூர்மை
யான விழிப்புணர்வும், விட் டுக் கொடுக்காத போராட் டங்களும் எத்தகைய *ԱՔ»
பொருளாதார அமைப்பிலும் தொடர்ந்தாலன்றி, பெண் விடுதலையின் முழுப்பரிமாணத் தையும் நாம் எட்டி விடுதல் (PL 9. ULTg/ O
வடக்கு கிழக்கு.
(4ஆம் பக்கத் தொடர்ச்சி) தீர்விற்கான அவசியம்
இறுதியாக, குடித்தொ கை இயக்கம் பாதிப்புகளுக்கு நாம் உடனடித் தீர்வுகாண வேண்டுமெனில், இலங்கையின் அரசியல் பிரச்சினே உடனடி யாகத் தீர்க்கப்பட வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக சமூக, பொரு ளாதார நிலையை உயர்த்துவது மட்டும் போதாது, அரசியல் தீர்வுதான் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழரின் வாழ் வினை வளமாக்கும்.
O இலங்கை அரசாங்கம் குறுகிய அரசியல் லாபங்களே விட்டு, தமிழரும் இந்நாட்டு பிரசைகள் என்பதையும்,அவர் களுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது போல மேலும் நீண்டகாலம் வாழி வேண்டும் என்பதையும் மன தில் கொண்டு, இனப்பிரச்சி னேக்கு உடனடியாகத் தீர்வு கானல் வேண்டும்.
0 குடித்தொகை பாதிப்பி விருந்து விடுபட இந்திய அர சும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவினுல் முடி யும், புத்தர், காந்தி பிறந்த நாடான இந்தியா அகிம்சை வழியில் தீர்வுகண்டு தமிழரின் இவ்அவல நிலையைப் போக்கு தல் வேண்டும்
0 கடந்த சில மாதங்க வாக வடக்கு, கிழக்கு விதிக ளில் இடம்பெறும் இறப்புகள்,
563) தருவதாகவுள்ளது. இவ்வகை இறப்புக் களுக்கு யார் பொறுப்பாகவிருந்தா
லும், இறப்பவர்கள் தொழில் வாய்ப்பில் ஈடுபடக்கூடியவர் கள் என்பதைக் கருத்திற்
கொள்ள வேண்டும். பல்வேறு வழிகளில் இறப்புக்களுடன் இத்தகைய இறப்புக்களும் வடக்கு-கிழக்கு பிரதேச பொருளாதாரத்தைப் பாதிப் பது மட்டுமல்லாது, இப்பிர தேசத்தினுள் தொழில்வாய்ப் பினேக் காரணங்காட்டி வெளி யார் உள்வரவாய்ப்பை ஏற்ப டுத்தி வைத்துவிடும். எமது மக்கள், பிரதேச ஒருமைப் பாடு, பொருளாதார வளர்ச்சி, ஆகியவற்றில் அக்கறை கொள் ளுதல் அவசியமாகும்.
0 பாதிப்படைந்துள்ள குடித்தொகைக் கணிப்புகளைச் சீராக்க வடக்கு - கிழக்கு வாழ் தமிழர்கள் யாவரும் பல்வேறு வழிகளில் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இதற்கு பிராந்திய ரீதியில் குடித்தொகைக் கொள்கையில் (population policy) drippi, தை ஏற்படுத்த வேண்டும்
0 கடந்த மூன்று மாதங் களாக, ஐரோப்பிய நாடுக ளுக்கு 16 வயதுக்குட்பட்ட வர்கள் செல்வதற்கு அவ்வவ் நாடுகளின் உள்வரவுக் கட்டுப் பாடுகள் குறைவாக இருப்ப தை உணர்ந்த எமது மக்கள், தமது பிள்ளைகளின் படிப்பினே இடைநிறுத்திவிட்டு அனுப்பி விடுகின்றனர். இவை அவர்க ளின் எதிர்கால வாழ்வினைச் சீரழிக்கும் என்பதைப் பெற் ருேர் உணருதல் வேண்டும். O
கறுப்பு நிற பசுக்கள், பச்சை நிறப் புல்லைத் தின்று வெள் ளேப் பால் தருகிறதே, எப்படி
O O
காசு- அதை ஒவ்வொ ருவரும் எங்கே பார்க்க முடி պմ)?**
அகராதியில்

Page 10
o
திபெத் தேசியஇன ெ
திை
மா சே துங்கும் நேருவி
ஒரு நாட்டில் சிறுபான்மையி னராக வாழும் ஒரு தேசிய இனத்தின் பிரச்சினையில், அக் குறித்த இனத்தின் பிரச்சினை மட்டும் இடம்பெறும் என் றில்லை. அப்பிரச்சினையில் பல் வேறு உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணிகளும் முட்டிமோதி அப்பிரச்சினையினைப் பூதாசுர மாக்கி விடுகின்றன. இந்தவ கையில் திபெத் பிரச்சினையைச் சற்று ஆராய்வோம்.
திபெத்தியப் பிரச்சினையா னது அத்தேசிய இனம் சார்ந்த பிரச்சினையாகவும், சீனுவின் ஆதிக்கம் பாதுகாப்பு என்பன சார்ந்த பிரச்சினையாகவும், சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் அரசியல் ஆதிக்கம் சார்ந்த பிரச்சினையாகவும், அயல்நாடு சார்ந்த பிரச்சினையாகவும், ஏனைய வெளி அரசுகளின் தலையீடு சார்ந்த பிரச்சினையா கவும் பல பரிமாணங்களையும் பெற்றுள்ளது.
இவற்றினை விளக்குவதற்கு திபெத்தியப் பிரச்சினையின் ஆரம்ப அம்சங்கள் சிலவற்றை நோக்குவோம்.
திபெத், கி.பி 8 ஆம் நூற் முண்டு வரை தனி இராச்சிய மாக இருந்தது. பின்பு கி.பி. 8ஆம் நூற்ருண்டில், சீன திபெத்தைக் கைப்பற்றித் தன் னுடன் இணைத்துக் கொண் --
திபெத்திய மக்கள் தாம் தனித் துவமான தேசிய இனமென் றும், சீனுவிலிருந்து பிரிந்து தனி அரசாகிவிட வேண்டு மென்றும் எப்பொழுதும் எண் exհպth, இடையிடையே போராடியும் வந்தனர். 1911 ஆம் ஆண்டு குடியரசு கோரி, சீன முடியரசுக் கெதிரான புரட்சி சீன தேசமெங்கும் வெடித்தது. இந்நிலையில் சீன அரசு பெரிதும் பலவீனப்பட் டது. இதேவேளை திபெத்திய ரும், தாம் தனிநாடாகப் பிரிந்து செல்லப் போராடினர். இதே காலத்தில் இந்தியாவை ஆட்சிபுரிந்துவந்த பிரித்தானி யர், இந்தியாவைப் பாதுகாப் பதற்கு திபெத்தை ஒரு யுத்தத் தடுப்பு வலயமாக்கும் நோக் சுத்துடன், திபெத்தியருக்குச் சகல வகைகளிலும் உதவி புரிந்தனர். சீன மத்திய அரசு சீர்குலைந்த நிலயில், ஒருபுறம் முடியரசு (மத்தியில்) கவிழ்ந் தது மறுபுறம், திபெத் 1911 ஆம் ஆண்டு சீனுவிலிருந்து விடுபட்டு ஒரு தனி அரசாகி
t
பின்பு சீனுவில் 1949 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மா சே துங் தலைமையிலான சீன கொம்யூனிஸ்ற் கட்சி ஆட் சிக்குவந்தது. அது 1950 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் திபெத்தின்மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் மூலம், திபெத்தைச் சீனுவு டன் இனத்துக் கொண்டது. அவ்வாறு திபெத்தைச் சீனுவு இணைததுக்கொண்ட மாசே துங்கின் நடவடிக்
கையை, அன்று இந்தியப் பிரதமராயிருந்த ஜவஹர்லால் நேரு அங்கீகரித்தார். சோவி யத் யூனியனும் அங்கீகரித் தது; அமெரிக்கா இதனே வன் மையாக எதிர்த்தது.
காஷ்மீரில் தமது இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்
திய நேரு, திபெத்தினுள் சீனுவின் இராணுவ நடவடிக் கையையும் நியாயமென்று
கூறிஞர், ஆளுல் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோச கர் மத்தியில், நேருவின் இந் நிலப்பாட்டிற்குப் பெரும் எதிர்ப்பு இருந்தது. திபெத் தனி அரசாக இருப்பதன் மூலம் இந்தியாவைப் பாது காப்பதற்கான ஒரு புத்தத் தடுப்பு வலயமாக விளங்குகின் றதென்றும், அது சீனுவின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்ட தஞல் அந்தநிலை மாறிவிட்ட தென்றும், எனவே எதிர்கா லத்தில் சீனு இந்தியாமீது திபெத்திற்கு வாடாகப் படை யெடுக்கும் என்றும், பாது காப்பு ஆலோசகர்கள் வற்பு றுத்தினர். இந்த எதிர்ப்புக் களேயெல்லாம் சமாளித்து ஒனுவுடன் சுமுக உறவைப் பேண நேரு சில முயற்சிகளைச் செய்தார். 1954 ஆம் ஆண்டு சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண் டார். அப்போது பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படை யில், சீன-இந்திய கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட் - e. அப்பஞ்சசீலத்தில் அணுக்கிரமிப்பும் உள்நாட்டுப் பிரச்சினையிற் தலையிடாமை யும் முக்கிய இரண்டு சீலங் களாகும்.
இக்கால கட்டத்தில், புறம் சீன மத்திய அரசின் பிடி திபெத்தில் மேலும் மேலும் அதிகரித்து வந்தது. மறுபுறம், இதற்கெதிரான திபெத்தியரின் Cytunir printellமும் அதிகரித்து வந்தது. இந் நிலையில் சீன ஆட்சியாளரின் கடும் போக்கை ஆட்சேபித்து, திபெத்தியர்களுக்கு மாநிலசுய ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென நேரு வற்புறுத் தத் தொடங்கினர். 1957 ஆம் ஆண்டு, 14 ஆம் தலாய்லாமா தலைமையில் திபெத்தில் கிளர் ச்சி வெடித்தது. அப்போது சீன அரசு கடும் இராணுவ நடவடிக்கைக்ளே மேற்கொண் டது. 14 ஆம் தலாய்லாமா வும் அவரது முக்கிய குழுவி னரும் தப்பி ஓடி இந்தியாவில் சரண் புகுந்தனர். ஏறக்கு றைய ஓர் இலட்சம் திபெத் தியர்கள் இந்தியாவுள் அகதி களாய்ப் பிரவேசித்தனர். இவர்களில் பெரும்பாலானுேரி இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்பு திபெத்துள் கெரில்லாப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். தலாய்லாமா விற்கு இந்தியா தஞ்சமளித்தி ருப்பதும், அங்கிருந்து திபெத் தியக் கெரில்லாக்கள் திபெத் துள் பிரவேசித்து ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில்
CD
ஈடுபடுவதும், சி ளர்களிற்குப் யாய் அமைந்து சீன ஆட்சியாள மீது சினங்கொ sa Laragat
தொடங்கினர்.
ஒரு புறம் இல் மறுபுறம் சீனக் கட்சி உள்நாட் lor 353-a rân நேர்ந்தது. அ. ளாதாரத் திட் றியளிக்கவில்லை நிவர்த்தி பெரும் பொரு பாய்ச்சல் திட் வகுத்து, அதனே படுத்தியது ? வெற்றியளிக்க நெருக்கடிகள் ளேயே வளரத் அதேவேளை 19 சோவியத்
சீன உறவில் ெ பேற்பட்டது.
சோவியத் உத un "GEST. Genji) விற்கு எதிரான் போராட்டமும் பிரச்சினைகளும்
ga
எனவே மாசே gnrGarsirasL."LG) தையும், உள்ந னேகளையும் தி: தற்கு வெ போர் ஒன்று சியப்பட்டது.
நேருவின்
இதற்கான வா த்தன. மக்மே கோட்டுப் பிர போதிய சாட் தது. 1954 ஆ -இந்திய கூட தில் இந்த எல் பிரச்சினையை பிக்காது விட்டி இப்போது அத எடுத்து சீன1962 ஆம் ஆண் 1950 ஆம் ஆ ப்பு ஆலோசக குறிப்பிட்டிருந் திபெத்திற்கு usiness
புகுந்தன. அ தத்தில் ஏறக்
சீனு கைப்பற் 56rg st வைத்திருக்கின்
இந்தியாவைப் ஆட்சிபுரிந்த தானியரால்
|anკსგზის კ03-ჯეr(3||
எல்லைக்கோடு

ருக்கடியில்
f
ன ஆட்சியா பிரித்தானியர் ஒரு பிழையான பெருந்தலையிடி எல்லேயை அமைத்துள்ளனர் தது. இதனுல் என்ற சீனுவின் கருத்தில், ஒர ர் நேரு ஆட்சி ளவு உண்மையுண்டு ஆணுல் ண்டு, பெரும் மா சே துங் இந்த எல்லேக் வெளியிடத் கோட்டுப் G gráfiáFAŻsorom Lu போரிற்கான பிரதான கார * எனியாகச் சொல்லிக் கொண் வாறு அமைய டாலும், உண்மை is, கொம்யூனிஸ்ற் 蠶 டுரீதியான " டைக் காரணிகள் அல்லது எதிர்கொள்ள ஒவ சட்டுக்கள் தெரியலாம். தனது பொரு ஆணுல் உண்மை அவையல்ல. டங்கள் வெற் இங்குள்ள பிரதான உண்மை இவற்றை மா சே துங்கிற்கு ஏற்பட்ட செய்வதற்காக உள்நாட்டு நெருக்கடியைத் ஊகார முன் திசைதிருப்புதல்
55i(195ʻLGILA956), 8). LJ. r. la3oTG,3)LD -ம் ஒன்மை திபெத்தியப் பிரச்சினயில்
5-பி நேருவின் நிலப்பாடு. ஞல் அதுவும்
மா சே துங்கின் இத் திசை கட்சிக்குள் திருப்பும் நடவடிக்கை நீண்ட தொடங்கின. காலம் நிலைக்க முடியவில்லை. 9 ஆம் ஆண்டு ஆதலினுற்தான் தனக்கு எதி யூனியனுடனுன ராக கட்சிக்குள்ளும் நாட்டுக்
Z
பெரும் வெடிப் த ள்ளுமிருந்து வந்த எதிர்ப்பை அத்துடன் சமாளிப்பதற்கு பின்பு கலா விகள் நிறுத்தப் சாரப் புரட்சி என்னும் நடவ ரூல் மாசே துங் டிக்கையில் s:9Lil' Ln f. ஒப் தனது தலைக்கு ாதிராக வந்த ாட்டு இளர்ச்சியை மிகத் தந்திரமாக
●、 கட்சியிலுள்ள ஏனையவர்கள்
மைப்பிடத்தைத் தாக்குங் என்ற கோஷத்தை துங் தனக்கெதி தானே முன்வைத்து கலாசா போராட்டத் ரப் புரட்சிக்குத் தலைமை
மது இசைதிருப்பினுர் 'தலே தேசி
se
1 -------
இந்தப் போருடன், திபெத் தியப் பிரச்சினையும் வெளியுல வின் கவனத்தை இழந்தது போர்ச் சூழலில் அது மறை ந்து போனது. இப்போரின் பெயரால் திபெத்துக்குள் சீன வின் பெரும் படைநிலைகொண் டது; அதஞல் திபெத்தியர்களே நசுக்குவதும் சாத்தியமானது. நவீனமயமாக்கல்' என்பதன் பெயரில் திபெத்தியரின் கலா சாரத் தனித்துவ அம்சங்கள் சிதைக்கப்பட்டன. Gesto மாக்கல் துரிதப்படுத்தப்பட் டது. இத்தொடர்ச்சிக்கு எதி ரான குறைந்தபட்சப் போரா ட்டமும், அதற்கெதிரான அர சின் நடவடிக்கைகளுமே இன் றைய திபெத்தியப் பிரச்சினை யின் போக்கை நிர்ணயிந்துள்
சீனு, தேசிய ரீதியில் தன் இனப் பலப்படுத்துவதற்காக வும், பாதுகாப்பதற்காகவும் திபெத்தை 1950 ஆம் ஆண்டு தன்னுடன் இணைத்து, சீனம் et-asal ширитицу шта. மேற்கொண்டது. இதல்ை சீனுவின் தேசிய ஆதிக்கக் கொள்கை திபெத்தின் இனப் பிரச்சினையில் பிரதிபலித்தது டன், சீனு-இந்தியா ஆகிய இரு தேசங்களிற்கிடையி லான முரண்பாடும் திபெத்தி யப் பிரச்சினையில் பிரதிபலித் தது. இவ்விரு அரசுகளிற்கும் இடையிலான முரண்பாடு, திபெத்தியர்களே மேலும் பல வீனப்படுத்தத்தான் உதவின. மொத்தத்தில் சீன தேசத்தின் தேசிய ஆதிக்க நலன், இந் திய-சீன தேசங்களுக்கிடையி லான முரண்பாடு, சீன கொம் யூனிஸ்ற் கட்சியின் அதிகார ஆதிக்க நலன் கொம்யூனிச எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமெரிக்க அரசின் உலகளா விய நலன் ஆகிய பல அம் சங்கள் திபெத்தியப் பிரச்சினை யில் பிரதிபலித்தன. அந்நிய சக்திகளின் தலையீடு எனக் காரணம் காட்டி, பழம்பெரும் கலாசாரத்தைக் கொண்டுள்ள
ாட்டுப் பிரச்சி தாங்கினர் என்பதும், இந்த ஒரு தேசிய இனத்தின் தனித் சை திருப்புவ இடத்தில் குறிப்பிடுவது துவம், மிகவும் பரிதாபகரமா விநாட்டுடஞன பொருத்தமானது கச் சிதைக்கப்பட்டது. அவருக்கு அவ
நிலப்பாடுகள் ப்ப்பைக் கொடு சிவ விழிப்பு
ச்சினே இதற்குப் சிவராத்திரி - - டாக அமைந் எங்கும் சிவவிழிப்பு அனுஷ்டானம், ம் ஆண்டு சீன ნუგეშე იწ*L't_ffff — ட்டுப்பிரகடனத் சிவவிழிப்பு அனுஷ்டிக்க 鸞 : தியேட்டருக்கு சென்றிருந்தனர்
Ꮨ6iᎠᏰ5
ருந்தது. ஆனல் திருவிளையாடல் பார்த்துவர όξα 4 στα ι : 1 ιτα இந்தியப் போர் ሥo டு வெடித்தது. 973്ത്രண்டு, பாதுகா தனிமையில் விடப்பட்டு Fகள் நேருவிற்கு துரங்கிப் போனேன். தது போலவே, அன்றிரவு எனக்கு
On lintasi SFG SY'N திவர்ை காட்சி தந்தார். இந்தியாவினுள் 30 நத ன்று அந்த யுத் குறைய இலங் - - பளவு நிலத்தைச் காஜலயில் என் விட்டாருக்கு
வி, இன்னும் கனவில் எனக்கு சிவனுர் தோன்றிய டுப்பாட்டின்கீழ் காட்சியைச் சொன்னேன். ሆፆወgሇ- விழுந்து விழுந்து சிரித்த அவர்கள்
பிரித்தானியர் திருவிளையாடலில் சிவனுக வந்த காலத்தில் பிரித் சிவாஜியின் நடிப்பை வியந்து கதைத்தனர்.
Guitt Cut L ட மக்மோகன் - துவிஜன்
டாகும். இந்த
விவகாரத்தில்

Page 11
18-3-1989
திை
- 3 = 89 புதன் மட்டக்களப்பு மாவட்ட எல் இலக் கிராமத்தில் 40 சிங்கள வர் படுகொலே செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச் சர் ரஞ்சன் விஜேரட்ண இந் திய அமைதிப்படைத் தளபதி ஜெனரல் கல்கட்டைச் சந்தித் துப் பேசினுர்ட Ligjiri பகுதியில் பயணிகள் வானுென் றின்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 வயதான ஒருவர் கொல்லப் Luna li nirri | பருத்தித்துறை இளைஞர் ஒருவர் கைது செய் யப்பட்டுக் கொண்டு செல்லப்
படுகையில் தப்பமுயன்ற போது சுட்டுக் கொல்லப்பட் L_UTተL ] road Barsall
அண்டிய கிராமங்கள் பலவற் றில் முழு அளவில் தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்
றன வல்வெட்டித்துறை யில் அமைதிப்படைக்கும் விடு தலப் புலிகளுக்குமிடையில்
மோதல் நடந்தது
2 = 3 - 89 வியாழன்
சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவின் elnj. Sífigo.J.J. GT Թտո Աբthւ சுதந்திர சதுக்கத்தில் நடை பெற்றன. ஜனதிபதி, வட இழக்கு மாகாண முதலமைச் சர் உட்படப்பலர் இரங்கலுரை யாற்றினர் மாங்குளத்தி லுள்ள பாண்டியன் குளம் பகு தியில் நேற்றுமுதல் ஊரடங் குச் சட்டம் அமுலிலுள்ளது வட பிராந்தியத்துப் போக்கு வரத்துச் சபை பஸ் நடத்து னர் ஏ. அன்று, தான் கண் டெடுத்த 15,000 ரூபா பெறு மதியான நகைகள், பணம் ஆகியவற்றைக் Carrisor கைப்பையை உரியவரிடம் ஒப் படைத்தார்ட்
3 - 3 - 89 வெள்ளி
வவுனியாவிலுள்ள 9TI'0' பிரதேசத்தில் தமிழீழ விடுத ஆலப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் தி. மு. க. எம். பி. யான கோபாலசாமி பேசியது உண்மையே என மு. கருணுநிதி சென்னையில் ஒப்புக்கொண்டார்ட் நாடா ளுமன்றத்தின் சபை முதல்வ ராக அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்க நியமிக்கப்பட்டார்) ஆனக்கோட்டைப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுத் தேடு தல் நடைபெற்றது முன் ஞள் மன்னுர் எம். பி. ஜனப் எஸ். ஏ. ரஹீம் காலமானுர்
புலோலி அமைதிப்படையின ரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞர் ஒருவர் பலியானுர் பிரதமர் டி. பி. விஜேதுங்க வெள்ளவத்தையில் இலவச பாலர் பாடசாலை ஒன்றைத் திறந்து வைத்தார். பதவி யேற்ற பின்னர் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது வேயாகும் திருமலையில் பாலம்போட்டாறு பகுதியில் கண்ணிவெடியில் ஐந்து கடற் stoletíř பலியாகினர்
5 - 3 - 89 ஞாயிறு
சாத்தானின் செய்யுள்கள்
நூலிற்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் கூட்டமொன்று மருதான
ஸாஹிராக் கல்லூரி மண்ட uš நடைபெற்றதுL ஒன கடலில் 6 சீன மீனவர் ஆள மோதி மரணத்திற்குள் ளாக்கிய துருக்கிக் கப்பல் கொழும்பில் தடுத்து வைக்கப் பட்டுள்ளது வவுனியாக் காட்டில் பிரபாகரனைச் சக் தித்ததை முெ ன் னேயில் கோபாலசாமி ஒப்புக்கொண் Liti சிறுப்பிட்டிப் பகுதி யில் தேடுதல் நடைபெற்றதுப்
6 - 3 - 89 திங்கள்
நாயாறு, அலம்பில் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும், அமை திப் படையினருக்குமிடையில் தொடர்ந்தும் கடும் சண்டை நடைபெறுகிறதுL தேர்தற் செலவின் ஒரு பகுதியாக ஒரு வாக்குக்கு 50 சதம் என்ற கணக்கில் த. வி. கூட்டணிக்கு 2 லட்சம் குடாவும், ஐ. தே. கட்டுக்கு 16 லட்சம் ரூபாவும் சுதந்திரக் கட்சிக்கு 9 லட்சம் ரூபாவும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக தேர்தற் இனக்களம் அறிவித்துள் ளது)
3 - 89 செவ்வாய்
து பொ.த ப. சாதாரணப் பட்ரைக்காக கடந்த வாரம் நாடு முழுவதும் மூடப்பட்ட பாடசாலைகள், இன்று மீண் டும் தொடங்கின0 அர்த்த மற்ற பழிவாங்கும் செயல்கள் மக்கு அழிவையே தேடித் தரும் என்று ரெலோ வின்
அறிக்கையில் கூறப்பட்டுள் ளது
8-3-89 புதன்
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கொன்று uurrup. பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது மாணவர் இளைஞர் பொதுமன்றம் பிர சுரம் ஒன்றை வெளியிட்டதுட கொழும்பு பல்கலைக்கழகத்தின் மு ன்னுள் உபவேந்தர் ஸ்ரான்லி விஜேசுந்தரா இனத் தெரியாதோரால் all Gas கொல்லப்பட்டார் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரமு கர் எஸ். சம்பந்தமூர்த்தி செங் கலடியில் சுட்டுக்கொல்லப்பட் Lith
9.389 வியாழன்
இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் முதன்முதலா கக் கூடியது சபாநாயகராக எம்.எச். முகம்மதுவும், உய சபாநாயகராக நடிகர் காமினி பொன்சேகாவும், எதிர்க்கட் சித் தலைவராக சிறிமாவோ பண்டாரநாயகாவும் தெரிவா ஞர்கள் ஜே.வி.பி. யின் கோரிக்கையினை அடுத்து தென் பகுதியில் ஹர்த்தால் அனுட் டிக்கப்பட்டதுD
பருத்தித்துறைப் பகுதியில் உத்தியோகப்பற்றற்ற ஊர பங்கு பிறப்பிக்கப்பட்டது) நாவலர் வீதி, நல்லூர் குறுக்கு விதிச் சந்தியில், மாலே 5.45 அளவில் அமைதிப்படை வாக
(12ஆம் பக்கம் பார்க்க
Li (156 lb (8ஆம் பக்கத் ெ காவல் காக்கும் னுக்காய், அலு தையில் ஒரு நீ ஒரு அலுமாரி கதிரைகள்: இர மேசைகள், எல் கசிந்து போய் இ தனவாய் இருந்: Garag Gungangas Gլոցից լու- նիւն யினும் இருக்கக் மாய் ஒருவிதமா புடன் கிடந்தது அழுக்கான சுவர் லும் அதில் சா
எது குறித் QGuli:lasi"jLIL. En las úlul. நான் பெய்
oմ է, இங்கே இட சூழல் நாறி இயல்பு அது தன்மை ம
upഞ്ഞു0ഞID | முட்டாள்க மூளையையும்
CEP
மனதைக் கலே விழிக்கையிலும் கொண்டிருந்தது வாய்ப் போயிரு லகத்திற்கு வர் தட்ட இரண்டு லங்களுக்கும் ே தது. தூரத்தி குளித்துக் தென்ன தெரிந்தன.
rosssyrs
பொழுதின் மத் துக் கிராமியம் -சோடியாய் கொண்டு பறக் கள். விட்டின் னுாடாக மெல் லும் புகை வை
EDITA
until ளோடு எதிர்ப் கத்து முரட்டு a. Gais டேயிருந்தான்.
டுத்தியதில் அர் ஞாயிற்றின் ெ ரைப் போலே լ որ այլ , Gunt கொண்டு, ெ வந்து குச்சு வெறும் தேநீர் மேலும் குளிர்
மனிதர்கள் go soir airgin: Gill ar றது. எல்லாரு படுகின்ருர்கள்: இன்பமாய் இரு முர்கள் எல்ே காண்கிருர்கள். மைப் பற்றியே வைப் பற்றியே தைப் பற்றியே தானே துரோ .ஏமாற்றுக்கா
orgia Gari
மழை ஒரே துகொண்டுதா பனை அனுப்பி அறையை நே தொடங்கினுன் ரத்துக் கடைக srgiorr(30 () ; போய்க்கிடந்த
மாய்த் தென்
 

தவறிய. தாடர்ச்சி)
காவற்கார இப்படி எல்லாம் நடக்கலா வலக விருந் மென எதிர்பார்த்திருக்கின் ள வாங்கு முன் நடந்தவைகள் நடந்த
GS GJASGYTITS ந்தும் நடக்கா
o:
றன; நடக்க யாதென்றும் arga ri (Uрц4- ''''''''ကြီးကြီး’’ ருக்க முடியா நம்ப வேண்டிய இடத்திலும் தன. இரண்டு நம்பிக்கை இல்லாதவர்க ரில் ஒரு புதிய ளென்றும்.
ஓரளவிற்க ஆளரவமற்ற ஞாயிற்றுக்கி
கூடிய வித முமைத் தனிமையில் பெய் Igor Luantuart ഥഞp:ഉഗ്ര :
காண்டுவ 6ህ அதிலேறி ெ தான் என்ரு விக்கிரமாதித்தியனின் கவிதை பந்தான். வரிகள்தும் எனக்கொன்றும் வெட்கமில்லை
நானுென்றும் குழந்தையில்லே வேண்டியதும் நானில்லை; யும்மழை வீசுங்காற்று எரியும் தீ! மங்கும் பூமி கவியும் வானம் பங் கெட்டுக் கிடக்கலாம்: த் தொலைக்கலாம்: பிந்திருக்கலாம்; ாறி இருக்கலாம்; திரிந்திருக்கலாம். ரூக்கும் முரடர்களுக்கும் மத்தியில்
மனதையும் முழுதாய்க் காப்பாற்ற டியாமல் போகலாம்.
த்துக் கண்ணே டொருவரும் அந்த மழை மழை பெய்து நாளில் அப்படி இருப்பதற்கா நேரம் நல் கவே படைக் கப்பட்டவர்க ந்தது அலுவ ளாய்த் தோற்றம் கொண் ந்து கிட்டத் டார்கள். அவர்களும் அவனப் மணித்தியா போலவே ஏதேதோ அவள் மலாகி இருந் தைகளைச் சுமந்துகொண்டு ல் மழையில் அலகிருர்கள் போலும்,
பாரமாய்க் கணக்கின்ற வாராந்திர விடுமுறைகளின் போதும் மதிய உணவின் பின் மழைக்காலப் ஒரு சுகம் இருக்கத்தான் தியான நேரத் கிறது. அப்பாடா உடம்பை ஒற்றையாய் நீட்டி ஒரு குட்டித் தாக்கம் ல் போடுகின்ற சுகம் அலாதியா கின்ற பறவை னதுதான். அதுவும் தொடர்ந் புகைக்கூண்டி து வந்த அதிகாலைத் தூக்கக் ஸ் ஆடிச் செல் கனவுகளின் பின்னுல், நாலந்து manušasgit. நாளாப் பிசுபிசுக்கின்ற மழை யுடன் சேர்ந்த ஞாயிற்றுக் புகைவளேயங்க கிழமையின் பிற்பகல் பட்ட அலுவல
நண்பன், அலு தூக்கம் கலந்து எழுந்த ன ஏசிக்கொண் போது நாலு மணிக்கு சமாதானப்ப மேலாகியிருந்தது. மழை ஒய் த மழைகால ந்திருந்ததென்ருலும், வானத் மல்லிய குளி தை முடிக் கவிந்திருந்த மேகக் வ சமாதான கூட்டங்கள் கலே ந் திருக்க ன்ை பேசிக் வில்லை. வெளியே போக மனம் மல்ல நடந்து ஆசை கொண்டாலும் மழை க் கடையில் வந்து பிடித்துக் கொண்டால் அருந்தியதும் என்ன செய்வது என்று பயமா ந்து போனுன் யும் இருந்தது. பார்த்துச்செல் seo வோமென்று சாய்வு நாற்கா வியில் சாய்ந்து கொண்டான்.
ம் வாழ ஆசைப்
எல்லாரும் முதல்நாள் மழை பெய்த
Guitagh பன் அறைக்கு நக்க விரும்புகி அவனிடம் வாரும் கனவு ப்ேயெதில் பொழுது போனதே பலருமே தம் தெரியாது போயிற்று பலதும் தம் வாழி பத்துமாய் பேசிஞர்கள். மாக் தம் இன்பத் சிவமும்- ஆத்மீகமும் பற்றி, தினப்பத" வடதுருவமும்- தென்துருவமு கிகளாகவும். விவாதித்துக் கொண்
ரர்களாகவும் டார்கள் விவாதப் போக்கில் வளர்த்தால் கொண் டை ዚtounrub፲” வெட்டினுல் மொட்டை'என்று
நண்பன் சொன்ன பழமொழி சீராகப் பெய் பிடித்துப் போயிற்று. பின்னர் விருந்தது. நண் அதில் தொற்றி வேறுவேறு விட்டு தனியே எங்கெல்லாமோ போய். ாக்கி நடக்கத் இலேசாக உணர்ந்த தலைவலி
விதி, விதியோ கூட இல்லாது போயிற்று. ள், தியேட்டர் வறிச் சோடிப் மழை பெய்து ஓய்ந்திருக் ன. அங்குமிங்கு கின்ற இன்றுங்கூட நண்பன் பட்ட இரண் வரலாம். வந்தால் (; 16).Jj,
கொண்டே இருக்கலாம். பேச்
சு - பேச்சு" ஒரே பேச்சு, கண்
களே உருட்டி நாக்கை நீட்டி
பேசுகின்றவர்கள் ஆற்றெழுக்
கெனப் பேசி இடைஇடையே கவர்ச்சிகரமான புன்னகை விசுகின்றவர்கள் கட்டிடம்
கட்டுவது போல இடையிடை (3ш одаја,3тј. з. т. д.д. а, тi .
டிப் பேசி நடிப்பவர்கள் கண்
களை வெட்டி வெட்டிப் பேசி ஜாலம் காட்டுகின்றவர்கள் பேச்சுக்கள்தான் பின்னர் வினைகளையும் . . விபரீதங்
களையும் . . .
ஒழுங்கையில் "றக்கு மக்கு என்று பழைய சைக்கிள் ஒன்று போகும் சத்தம் கேட்டு, நண் பணுக இருக்குமோ என்று சுத் தோஷத்துடன் எழுந்து, ஜன் னலால் பார்த்து ஏமாந்து போனுன் மீண்டும் மழைபெய் யத் தொடங்கி விட்டிருந்தது. மழைகாலப் பொழுதுகள் சந்தோஷமானவை தானென் முலும், ஓயாத இந்த மழை சற்று எரிச்சலேத் தருவதாய்
சுருங்கனி சுருங்கனி . தந்தை எனக்கு வைச்ச பேரு அஞ்சும் மூன்றும் எட்டு நெல்ல மெல்ல மேளத்தைத் தட்டு
அடக்க முடியாமல் எரிச்சல் விளம்பிற்று அறையால் வெளி யே வந்து விழுந்தையில் எட் டிப் பார்க்கையில் ரூ இன் வன் பாட்டுக்கு ஏற்ப உடலே வளைத்து ஆடும் நாலந்து விட Parassir ... -salamużissarji sessi mr go gi; ஒருவரும் இல்லை என்ற சந் தோஷத்தில் குறும்புக் கண்க ளுடன் ஒருவரை ஒருவர் பார் த்து ஆடும் விடலைகள்
இந்த விடலைகள் எப்போ துமே தொல்லைதருபவர்கள் தான். அவர்களால் எத்தன யோ காரியங்கள் ஆகின்றன என்ருலும், அவர்களின் அடி கள் நேரான நொய்ந்த ஆத் மாவைத்தானே தாக்குகின் றன. ஒன்று டன் ஒன்றிப் போக முடியாது தடுக்கும் அரக்கர்கள் அவர்கள். திண் னேக்குத் திண்ணே வீட்டுக்கு விடு திரிந்து வம்பளப்பவர் கள் வம்பளப்பதையே தொழி லாகக் கொண்டவர்கள், ஆத் மாவில் அடிப்பதை அறியாதே செய்பவர்கள் அறிந்த பின் னும் அதுபோலவே செய்து துடிக்க வைத்து வேடிக்கை
umTiff'Lugaringh.
அவர்கள் அவனே கண்டுவிட் பார்கள். ஒருவித பயத்தில் பின்னடைவதுபோல செய்து
பாவங்கள் விடலேகள்"
இரக்கமா? கையாலாகாத்த
இரக்கம்தான் கையாகாலா காத்தனமா?,
கையாலாத்தனந்தான் இர 蕊um°
அல்லது இரண்டும் ஒன்று தானு?
விளங்வேயில்லே ஒன்றும்
பருவந் தவறிய இந்த ஓயாத மழையைப் போலவே ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லே.

Page 12
வடக்கு-கிழ சபை பெயரள அமைப்பாகவே
இதற்கு இன்னு
காரங்கள் வழ
அணிசேரா நாடுகளின்
இங்கு வரவழைக்கப்ப
இந்திய அமைதிப்படைக்குப் பதிலாக பல நாடுகளைச் சேர்ந்த அமைதிப்படை இங்கு வரவழைக்கப்படவேண்டும்
வடகிழக்கு மாகாணசபை அமைச்சராகவிருந்து அண்மை யில் இராஜினுமாச் செய்த தயான் ஜயதிலகா, ஈ. பி. ஆர்.எல்.என். GÆዘuጨህm Gmiff நாயகம் பத்மனுபாவிற்கு அனுப்பியுள்ள இராஜினுமாக் கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிருர்,
அணிசேரா நாடுகளின் அமைதிப்படை இங்கு வரவ ழைக்கப்படுவதே சிறந்த வழி எனக் குறிப்பிடும் தயான், இலங்கையை இராணுவ மயப் படுத்த உதவிய நாடுகளின் படைகளே இதில் தவிர்த்துக் கொள்ளலாம் எனச் சுட்டிக் காட்டுகின்ருர்,
இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது அமைதிப் படையே இன்று தமிழ் மக்க ளுக்கும் இலங்கை இராணு வத்திற்கும் இடையே நிற்கின் றது. இலங்கை இராணுவம் குறித்து தமிழ் மக்கள் அச்
தால், ஜே.வி.பி. துரிதமாக வளர்ந்து தென்பகுதி இடது சாரிகளையும், ஆதரவாளர்களே யும் கொன்று குவிப்பார்கள். ஜே. வி. பி. யின் வளர்ச்சி வேகத்தை நோக்கும்போது, தொண்டர் படையும் தமிழ்ப் பொலிசாரும் இலங்கை இரா ணுவத்தின் தமிழ்ப் பிரிவும் உருவாகி நில பெறும்வரை, இந்திய அமைதிப்படை முற் முக விலகக்கூடாது என்ற கருத்தோடு எனக்கு உடன் Lutugiża.
வடகிழக்கு மாகாணங்களின் எல்லைகள் மாற்றி அமைக்க வேண்டுமென்றும், கருத்து வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் வரை பின்போடப்பட வேண் டுமென்றும், தயான் தனது கடிதத்தில் ஆலோசனை கூறி யுள்ளார்.
வாக்கெடுப்பு காலவரைய றையின்றி şit(un tiul டால், அது ஜே.வி.பி. செழித் தோங்கி வளர்வதற்கு வழி வகுக்கும் என எச்சரிக்கும் தயான், எல்லேகளே மாற்றிய மைப்பது பற்றிக் குறிப்பிடும் போது, சிங்கள மக்கள் பெரும்
சம் கொண்டுருப்பது இயல்பே. பான்மையாக வாழும் வவு ஆனல் இந்நிலை தொடர்ந் னியாப் பகுதியை அனுராத
GLIDA Assi னுலைப் பகுதியில் பெரும் நி UPA| மோதல் இடம்பெற்றது.
(11ஆம் பக்கத் தொடர்ச்சி) னத்தின் மீது கிரனேட் வீச்சு இடம்பெற்றதுD வட்டக்கச்சி யில் அமைதிப்படையின் தேடு தலின்போது மணிவண்ணன் சயனேட் அருந்தி மரணமா sori
11-3-89 ரனி
யாழ் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில், பிற் பகளில் குண்டுவிச்சு இடம் பெற்றது. கலிகை- துன்
யாழ். பிரெஞ்சிய நட்புறவுச் சங்கத்தின் ஆதரவில் செல்வி வாசுகி ஜெகநாதனின் ஓவிய அரங்கேற்றம்რეით თ0) cyფუf74 ფრუტე ფrt “ ქP
இடம் Alliance Francaise de Jaffna
30, 1st Cross Street,
Jaffna.
: 21 - 3 - 89 முதல்
26 - 30 - 89 doan sortu
தினமும் 9 novos) - B, o Josif) a ODT அனேவரையும் அழைக்கிறுேம்
A009.
ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. பொதுமக்களில் இரு வர் மரணமடைந்தனர் O
123-89 ஞாயிறு
பளச் சந்திக்கு அண்மை யிற மினி பஸ்ஸில் வந்த பய ணிகளும், அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சிலரும் சூட்டுக் காயத்துக்கு உள்ளாஞர்கள்
ulussflassir usualdeb Guanta ரும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். அரி யாலேக்குச் சமீபமாக இச் பம்பவம் நடைபெற்றது )
13:3-89 திங்கள்
மாலே வவுனியா கதிரேசு விதியில் ஒருவர் சுட்டுக்கொல் லப்பட்டார் ஜட் நிரஞ்சன் என்ற இந்த இளைஞர் புடொட் இயக்க உறுப்பினர் எனக் கூறப்படுகிறது
4-389 Gaia muli
வடகிழக்கு Lontos சபைக்குத் தெரியப்பட்ட முஸ் விம் கொங்கிரஸ் உறுப்பினர் கள் இன்று பதவிப் பிரமா ணம் செய்தனர் நகர சுகா தாரப் பிரச்சினைகள் தொடர் பான கருத்தரங்கு யாழ்ப்பா
ணத்தில் நடைபெற்றது
புரத்துடனும், பொலநறுவை ணும் இணைக்க கின் முர்,
அம்பாறைை சபையின் அதிக படுத்தாது அ வேண்டுமென்று மலே நகரத்தை வரை,இரண்டு எனவும், தய முர் ஒன்று, நகரை ஐ.நா. பார்வைக்கு அல்லது எவ் ணமலைத் து)ை அரசாங்கத்தின் டிற்குள் இருக் போன்று, சி oun (քւն թյտո : திய அரசாங்க பாட்டிற்குள்
முஸ்லிம் ம Lis, apá முஸ்லிம்களின் வத்தை கால வது ஏற்று, அவர்களுக்கெ உரிமையுள்ள யறுப்பதற்கு வரவேற்கப்பட ஒன்று எனவும் இது குழு Ծ5ց այնւյց எனவும் தயா
இறுதியாக எல்லோரிதுன குரியது இப் யில் இருக்கும் சாங்கம் ஓர்
Tantas ബr ബ ஆட்சிக்கால
தமிழரில்.
ஆம் பக்கத் அதிகமானுேர் டுள்ளனர். கணக்கெடுப்பி தொகையும் இ ፴) ጨrrr ?
இந்த மாத 3000 இளைஞர் யப்பட்டுக் கப்பட்டுள்ளத கூறுகிறது.
இலங்கை ம வகைகளே இ வேண்டிய தே எழாது போல ஏனெனில் அ மண்ணில் இப் ஏறிக்கொண்டி சம்பந்தப்பட பினரும் இந்த தவிர்ப்பது யோடுக்க ம
இப்பததிரிகை, இல, 1184ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணததிலுள்ள நியூசரா Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Undi
 
 

இசை
18-9-1989
பரளவிலான சுயாட்சி
দও, Lon an aয়তা - வரதராஜப்பெருமாள் arrgot a nut A என்று வடக்கு - கிழக்கு ஐ.ஐ அன்று பி.பி. சி. தமி
உள்ளது. மாகாண முதலமைச்சர் ழோசை அறிவித்தது. ம் உரிய அதி அ. வரதராஜப்பெருமாள் மாகாணசபைக்கு போதிய pinasiu Lailson GLa Sa கூறி யதாக பஸ் வண்டிகள் இல்லை என்
றும் அதற்கென ஒரு அச்சகம்
இல்லையென்றும் முதலமைச்
1960)|[)]]|l II I6)|| 4 : fr, .i. oile,
மேலும் தெரிவித்தது.
ஈரோஸ் ட வேண்டும் புரியாத புதிர் - S. - முதலமைச்சர்
(37%) T = guT6ಕT :* :
லாம் என்று கூறு
பெருமாள் ஒரு வார டெல்லி
தேர்தல் நடத்துவ
ஆலோசிக்க နှီးကြီး, "ಬ್ಲ್'
ான் வடபகுதி தமி ரும் அறிந்ததே.
ாரத்துக்கு உட் (GPIB 匣厝 蚤 தத் துண்டிக்க ழர்களின் கருத்துக்களே முழு வடக்கு கிழக்கு மாகாண ம், திருகோண மையாகப் பிரதிநிதித்துவப் நிலமைகள் பற்றியும்,மாகாண ப் பொறுத்த படுத்துவதுடன், கிழக்கு மாகா அபிவிருத்திக்கான நடவடிக் வழிகள் உண்டு ணத்தில் பிரதிநிதித்துவப்படுத் கைகள், உதவிகள் பற்றியும் ன் குறிப்பிடு தப்படாத சிங்கள மக்களின் ராஜீவுடன் பேசுவதற்காக திருகோணமலை விருப்பங்களையும் வெளிப்படுத் அவர் இந்த விஜயத்தை மேற் சபையின் மேற் தலாம். கிழக்கு மாகாணக் கொண்டுள்ளார் என்பது உட்படுத்தலாம் குடிமக்களின் விதத்தின குறிப்பிடத்தக்கது. வாறு திருகோ மாகாணசபை Gaugusión ikusi றமுகம் மத்திய Gauliuqub sraum dirasmessaysan அப்போது ஈரோஸ் நாடாளு கட்டுப்பாட் தேர்தலுக்கு முன்னர் வாக் மன்ற உறுப்பினர்களின் பகிஷ் கிறதோ, அதே குறுதி அளிக்கப்பட்டது. கரிப்புப்பற்றி டெல்லியில் பத்
isot teästit ஆழமான கருத்து வேற்று திரிகையாளர் கேட்ட கேள்வி உள்வட்டம் மத் மைகளே தயானின் இராஜிஞ களுக்குப் பதிலளிக்கையில் த்தின் கட்டுப் மாவிற்கு வழிகோலிய முக் ஈரோஸ் உறுப்பினர்களின் இருக்கலாம். கிய காரணி என்பதை இக் பகிஷ்கரிப்பு புரியாத ஒரு புதி ĥaj Giflesör கடிதம் தெட்டத் தெளிவாக் ராக உள்ளதாக, முதலமைச்
குறிப் குகின்றது. சர் தெரிவித்தார், (৩) 10/T፴ff@ዃኽff தனித்து : பெற்றேரா? அதிகாரிகளா? அதற்கு ஏற்ப
னத் தன்னுட்சி
அரசாங்கத்தில் வெறுமனே
குழு உறுப்பினர் ராஜினுமாச்
பகுதியை வரை தங்கியிருக்காது பெற்றேர் செய்யவேண்டிய நிலக்குத்
உடன்பட்டமை கள் தமது பிள்ளைகள் கற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
வேண்டிய பாடசாலைகளே அபிவிருத்தி
, இதைத்தான் செய்யவேண்டும் என்று அர செயற்குழு உறுப்பினர் ராஜி 尋rcm。 சாங்கமும் உயர் கல்வி அதி ஞமாச் செய்ததின் விளைவாக,
ரத்தி வந்தது காரிகளும் கூறிவந்தவற்றை காரைநகர் வாழ் பொதுமக்க
ன் கூறுகின்ருர், வேத வாக்காக கொண்ட ԵՐ தி
தயான் கூறுவது ம் கவனத்திற்
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அபிவிருத்திச்சபையின் செயற்
ளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபா 60,000/-க்கு மேலான
போது ஆட்சி தொகையினே இக் கல்லூரி LOII erst glat கருத்து வாக்கெடு. யின் கல்வி வளர்ச்சிக்காகத் காந்து நிர்: பக்கத்தொடர்+ஓ) செலவிட முடியாத நிலை ஏற் இக் கருதிக் பட்டுள்ளது. - ஏனென்ருல் ண்டும், தனது ட்டால், இரத்தக்களரி ஏற் Glarul தெரி நடுப்பகுதியில் படும் எனத் தான் அஞ்சுவ புதிய செயற்குழுவைத் தெ
தாக முஸ்லிம் கொங்கிரஸ் வதற்கான நடவடிக்கைகளை தலைவர் ஜஞப் அஷ்ராப் கருத் கல்லூரி அதிபரோ, கொத் தொடர்ச்சி) துத் தெரிவித்துள்ளார். தணி அதிபரோ இதுவரையும்
இணைக்கப்பட்ட வட-கிழ எடுக்காததால், ரப்படியென்முல் க்கு என்னும் அமைப்பிற்குள்
ல் அகப்படாத ருக்கக் கூடுமல்
த்தில் மட்டும்
கள் கைதுசெய்
முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ள சபை ஒன்று நிறு வப்படுவது அவசியம் என,
அவர் மேலும் வலியுறுத்தியுள் aurretir.
தர்மிஷ்ட. (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
ணுச்சு என்பதை மக்கள் அறி Gauri.
வலில் வைக் இந்நிலையில், புதிய ஜனுதி அப்படியென்ருல் வறுமை
ாக ஒரு செய்திபதி என்ன செய்வார்? குறிப் ஒழிப்பு' 'தர்மிஷ்டத்தை' பிட்ட திகதியில் வாக்கெ விஞ்சுமோ?
ண்ணுக்கு பசளேடுப்பை நடாத்துவாரா அல் "வறுமை ஒழிப்பு' ஒரு
றக்குமதி செய்ய
லது பின் போடுவாரா?
வேளை வெற்றியளித்துவிடும்
வை இனிமேல் அவரது முடிவு எதுவாயிருந் போலவும், தெரிகிறது. அதா த் தெரிதிறது. தாலும் உள்ளே கனன்று வது இலங்கை முழுவதும், ந்த அளவிற்கு கொண்டிருக்கும் எரிமலை மீது குறிப்பாக தென்னிலங்கையில் போது பசளே’ அவர் அமர்ந்திருக்கிருர் என் இன்று நிகழும் மரணங்களின் ருக்கிறது. பது, வெளிப்படை. தொகையைப் பார்த்தால் ட்ட சகல தரப் பழைய ஜனதிபதி வினையை வறியவர்கள் ஒழிந்து, இந் க் கொலைகளைத் விதைத்தார் வினையை அறு நாட்டில் வறுமைக்கு இடமில் பற்றிச் சற்றுவடை செய்யப்போகின்றவர் லாது போய்விடும் போல்
L Linn riassim int?
புதிய ஜனதிபதியே.
இருக்கிறது.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 18-3-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது er Q, J, 78/89,