கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.03.25

Page 1
A.
திசை
இலங்கை
Z
| Ốc
ZA ISAN
25-3-1989 சனிக்கிழமை
குருஷேத்ரம்
சொர்க்கமாக
விளங்கிய
உருவாகிக்கொண்
இலங்கைத்திவு
நரகமாக மாறிவருகின்றது. இதற்கெல்லாம் டைக் காரணங்கள் என்ன?
56 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்திலிருந்தே இந்தத் தீவு தலைகீழாக மாறி
2.
குறிப்பாக 83 இலிருந்து தமிழ்ப் போராளிகள் நடாத் திய போட்டத்தின் வி வாசு தமிழ்த் தேசிய இனப் பிரச்சினே முனைப்புப் பெற் றமை தெரிந்ததே.
56ஆம் ஆண்டிலிருந்துதமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் 1958 இலும், 1977இலும், 1983 இலும் மும் முரம் பெற்றன.
இதன் விளவாக சர்வதேச ரீதியாக இலங்கைக்கு-குறிப் பாக சிங்கள மக்களுக்கு - எதிரான கருத்துக்கள் உருவா ബ
1956,58 இல் எதிராக மேற்ெ * *fu é வடிக்கைகள்தா (12ஆம் பு
வெளிநாட்டு இராணு
இலங்கையில் நிலவும் வன் செயலுக்கும் குழப்பங்களுக் கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக வெளிநாட்டுப் படை களே இங்கு வரவழைக்க வேண் டும் என்பதில் பலவித கருத் துக்கள் அடிபடுகின்றன. இந்
புத்தளம் மணல்குண்டு ஏழை முஸ்லிம்களின் குடிசைகளை
எரித்தவர்கள்
கடந்த வாரம் புத்தளம் மணல்குண்டு என்னும் இடத் தில் வசிக்கும் ஏழை முஸ்லிம்
1971 வெர்ச்சியின்போது கைதுசெட்யப்பட்ட ஜே.வி. பி.யினர் ஊர்காவற்துறை கோட்டையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு வாசிப்பதற்கு நூல்கள் தேவைப்பட்டன. இதை அவர்கள் அங்கிருந்த இரா ணுவ அதிகாரியிடம் முறை யிடவே, அவர் அவர்களுக் குத் தேவையான புத்தகங் களே குறித்துத் தரும்படி கேட்டார். அவர்கள் குறித் துக் கொடுத்த புத்தகங்க ளில் ஒன்று மாவோவினு டைய மேற்கோள்களாகும்.
மேற்கோள்களும்
துப்பாக்கிகளும்
UITFTP
மக்களின் 193 குடிசைகள் விரு டையில் வந்தோரால் எரிக் கப்பட்டது தெரிந்ததே
"மாவோவுடைய மேற் கோள்கள்' என்று கூறி விட்டு அந்த அதிகாரி சிரித் JonTLT" to .
அதில் என்ன சிரிக்க இருக் கிறது? என்று இளைஞர்கள் கேட்டபோது, அந்த அதி காரி, 'உங்களுக்கு மாவோ தந்தது வெறும் மேற்கோள் கள் எங்களுக்கு அவர் தந் தது இந்த ஆயுதங்கள்' என்று கூறி தனது கையிலி ருந்த ஆயுதத்தை தொட்டுக் காட்டி மீண்டும் சிரித்தா
Ang tub.
திய அரசு, கின் கீழ் இருக் ܘܡܐ ܕܡܟܘ | ܣܛܘsilܘܦ வரவேண்டும் றைகாட்டுகிறது yprölâ yanın
(12th .
இது பற்றி பாதுகாப்பு அ னர் அவ்விடத் மாநாடு கூட்டி தவர்கள் யாெ
Grb Groot «» տպւն Օթ Ո: கைப்புண்ணு ബur ? it
ஆளுல் இந் எமக்கு எதைச் இது மன Gba Gunnar
குண்டு முஸ் மதவாச்சியிலு இன்னுெருநாள் வேருெரு நா rāri () i டுதான் இருக்
இதற்கு முன் தில் 1976இல் அனர்த்தங்கள் அரசாங்கத்
(12
சற்றடேறி வியூ வின்
 
 
 
 
 
 

BOOKS AND MAGAZINES
Wanted by Foreign Research Organisation books, magazines and pamphlets on all subjects pertaining to Sri an
Preference for publications in English published before 1948. Immediate payment. Please write in English giving details including name of author, year of publication and price expected to
ZODIAC ENTERPRISES Ltd.
227D, Galle Road, Colombo - 3 A 007
விலை ரூபா 350 црд6йр, 11
ஆகும் நிலை ாடு வருகின்றது
இன்று திசைமுகம்
9LÜ
கதந்திர ஒளியினில் மனங்குளி அதன் வழி திசைபெலாம் துலங்கவே' தமிழர்களுக்கு ட ' அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் år, 1971 i Kisah its) புத்தளத்திலுள்ள மணல்குண்டு எனும் - - பில் முஸ்லிம்களுக்குக் கொந்தமான 193 விடு
ைெரயாக்கப்பட்டுள்ா தன் வொ எந்தவித மனிதாபிமானமும் அற்றமுறையில் நாடு அரசாங்க அதிபரின் கட்டளையின் பேரில் சீருடை யக் கொண்டு யில் வந்தவர்களே இந்த வன்செயலைப் புரிந்துள் ன்பதில் அக்க ளதாக செய்திகள் அறிவிக்கின்றன.
lot at சராய் இருந்து இவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்த க்கம் பார்க்க) பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின. அவ் விடத்துக்குச் சென்று பார்வையிட்டதோடு மகா நாடு ஒன்றையும் கூட்டிய பின்னர் விடுத்துள்ள அறிவிப்புத்தான் இன்னும் வேடிக்கையானது, அதா வது இந்த வன்செபலேச் செய்தவர்கள் யார் தலில் மறுத்த என்று நிருபிக்கப்படுவார்களானுல் அவர்கள் நிக்க மைச்சர், பின் யமாகத் தண்டிக்கப்படுவார்கள்" என்பதே அவரது க்குச் சென்று அறிவிப்பு
குற்றஞ் செய்
ான்று நிரூபிக் அரசாங்கமே கதாநாயகனுகவும் இயங்குகிறது. ண்டனை வழங் வில்லனுகவும் இயங்குகிறது.
றிவித்த வேடிக் ததே பச்சைப்புலியும் நான்தான் பாதுகாப்பு
து குடி அமைச்சும் நான்தான் - கரும்பூனேயும் நான்தான் ாநாடு தேவை கடுவனும் நான்தான் என்று ஒருவரே இரட்டை வேடம் ஆடும் போது பார் யாரை நிருபிப்பது 7 விகள் யார் யாரைக் கைது செய்வது ?
rബ
குண்டு முஸ் ஆணுல் பிரச்சினே இதுவல்ல. பிரச்சினே இதை டிந்து போகும் விட முக்கியமானது. இன்று அகதிகளாக்கப்பட்டுள் இன்று மணல் ளவர் முஸ்லிம் சமூகத்தவர்
கள். நாளே
பேரினவாதம் எந்தச் சிறுபான்மை இனத்தை மட்டக்களப்பு யும் விட்டுவைக்காது என்பதற்கு இது தக்க உதா
யாழ்ப்பானம் ரம்.
| იემენი () ძე, თუ კაბუப் போகிறது. தேர்தல் முடியும் வரைதான் தேசியமும் ஐக்கி னரும் புத்தளத் யமும் தேர்தல் முடிந்தபின் நான் ஆள்பவன் நி
: அடிமை. தமிழ் பேசும் இனத்தவராகிய நாங்கள் நிகழ்ந்தபோது இதிலிருந்து, எமது வழிகளைத் தெளிவுபடுத்துவதில் ப்பில் அமர்ந் ஒன்றிணைந்து நிற்கவேண்டும. என்பது நிச்சயமா க்கம் பார்க்க) கிறது.

Page 2
சிவராத்திரி
ஒரு வருடம்-ரூபா 200/ அரைவருடம் ரூபா.100/
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (@酚uöur川
விங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
Lug, aTash).Gerriavri 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ் டொலர் 60
காசோலேகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் GELANGAL" (New Era Publications Ltd) ist Gir 30, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் Ֆունացորrմ, GN2 synthi ub போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி :
18, 4ஆம் குறுக்குத்தெரு
ஆ. பெ. 122 யாழ்ப்பானம்
பத்திரிகை விடயதானம் ஆசிரியர் தொடர்பு முகவரி: 287 பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
தேர்தல்.
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
இந்த பகிஷ்கரிப்பைப் பற்றி பல விதமான கருத்துகள் பிற் காலத்தில் தெரிவிக்கப்பட் டன. அதன் உண்மையான நோக்கம் மறைக்கப்பட்டு, தமி ழினத்துக்கான பிரதிநிதித்து வத்தில் ஏற்பட்ட குறைபாடு களே பகிஷ்கரிப்பின் உள்நோக் கமெனவும் தெரிவிக்கப்பட்ட தும் சில சிங்களப் பிரமுகர்க ளும், ஜி ஜி. பொன்னம்பலம் அவர்களும் இத்தகைய விளக் கங்களைத் தெரிவித்தனர். இளே ஞர் கொங்கிரஸ் தான் வெளி பிட்ட வகுப்புவாதமா அல்லது தேசியவாதமா? (Communal| sm or Nationalism?--1939) என்ற நூலின் மூலம் மேற் குறித்த கருத்துகளே மறுத்து உண்மைநிலையை விளக்கியது.
பகிஷ்கரிப்பு உரிய வெற்றி யைப் பெருமல் விட்டதற்கு சிங்கள மக்களிடையே அதற்கு ஆதரவு இல்லாமலிருந்ததே அதற்கு முக்கிய காரணம். தென்பகுதியில் யாழ்.இளேஞர் கொங்கிரசுக்கு ஒத்த அமைப் புகள் எதுவும் அப்போது இருக்கவில்லை. -§tfി இயக்கங்கள் பின்பே தோன்றி, காலப்போக்கில் அவையும் சிங் களப் பேரினவாதத்துக்கு ஒத் துப்பாடுபவையாக மாறியிருப் பதனேக் காணலாம்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்க ளின் துன்பங்கள் எல்லாவற்
செய்தது. சிவராத்திரி நினை வாசு - என்பது பண்டிகை கள் பற்றி பத்தி பத்தியாக எழுத பத்திரிகை உலகில் பல உண்டு திசையில் நாங்கள் வித்தியாசமான செய்தி விமர் சனங்களேயும், வேறு பயனுள்ள ஆக்கங்களையும் படித்து வந்தி ருக்கிருேம். எல்லாவற்றுக்கும் திருஷ்டி கழிப்பதுபோல சிவ ராத்திரி பற்றிய குறிப்புக்கள்
இன்று சிவராத்திரி என்பது சைவர்களுக்கு கண் முழித்தி ருக்கும் ஒரு வெற்றுச் சடங் ாடு விட்டது. சிவராத்திரி பலரால் அவராத்திரியாகவே கழிக்கப்படுகின்றது. விடியும் வரை சினிமா - அதுவும் SL MM S T AAS பொழுதை அவமாக வேறு பட்ட வழிகளில் நித்திரை முழித்துக் கழிப்பது என்பன இன்று ஒரு வழக்கமாகிவிட் ட்து பல் ஆலயங்கள் இதற்கு விலக்கற்றவையாகி விட்டன. சிவராத்திரியன்று பல சைவ
ஆலயங்கள் இவர் விடியோ
|pm மாறிவிடும் கொடுமைகள்
இங்கு இப்படி அவமாக நித் திரை விழிப்பதைவிட்டு ஒரு வன் அமைதியாக நித்திரை கொள்வது மேலானதல்லவா?
நிற்கும் இந்தப் பகிஷ்கரிப்பே காரணமெனக் கூறுவோருமு எதிர்பார்த்த பெரிய வெற்றியை அது தரவிலே பாயினும் மக்களே விழித்தெ
ழச் செய்வதில் அது உதவி யுள்ளதென்றும், பகிஷ்கரிப் Godi, son 0 " G 7 Torriñas
சபைக்குச் சென்ற வர்கள் சாதித்தது என்ன? என்றும் ஹன்டி குறிப்பிட்டுள்ளார். நாமும் நமது கடந்த அறுபது ஆண்டுகால அரசியலேயும், அதன் விளைவாக தற்போதி ருக்கும் நமது நிலையையும்
raraoh traia arth.
ஹன்டி யாழ்ப்பாணக் ago. லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். பின்பு கொக்குவில் இந்துக் கல்லூரியில் பதி ஞெரு ஆண்டுகளாக அதிபரா கப் பணிசெய்தார். அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பின்பு, தேசியக் கல்வி விசாரனேக் குழு உறுப் பினராகவும் பணிபுரிந்தவர். அவரின் சிறப்பு மிகுந்த கல் விப் பணிகள் தனியாக ஆரா யப்பட வேண்டியவை அது பற்றிப் பிறிதொரு சந்தர்ப் பத்தில் பார்ப்போம்.
அவருடைய வாழ்க்கையை முழுமையாகப் lurraigh போது, அவர் தாம் உண்மை யென்றும் உயர்ந்ததென்றும் கண்டவற்றுக்காக வாழ்ந்தவ ராக விளங்குகிருர் தமது சத் திய தரிசனத்துக்கு அவர் எப்
19ዜ፴፬ulስ ; φ θυσιότσοτώωανώ D DIU b சந்தா விபரங்கள்:
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், ஆத்மீகம் என் நாட்டு தபாற் கட்ட திசை ஆசாரச் ச ணத்தையும் உள்ளடக்கி --> ஓடி கண்டேன். ' யது) வழக்கமாகக் ெ
அதிலே கண்ட செய்தி ஒன்று Li இலங்கை சற்றே என்னே மனந்தளரச்
சென்ரர்களாக சூழ்நிலையில் ளும், சமூகத்தி ளான மனிதர் ருக்குள்ளும் கட ருளப் பண்ை அகப் பயிற்சி நில எமக்கு, ! அகவிழிப்பே விழிப்பில்லாத ചെroഥ, கண்விழித்து அ
s
ெ
தேடல் விை リargör Qー。 ளுக்கும் திசை Logof Gymru பதையிட்டு ம தேர்ந்தெடுத்
வருவது நல்ல
ஏனய வட போல் அங்ே
son 55 | in 5-ի տուրിപീഥേ செல்ல பதை உறுதிப் ளுங்கள்
s 29 மன்னர்
போதும் வில்லை என எனக்கு வழிகா ததே தவிர ளுக்கு கூட்ட என்று, அவரே புள்ளார். அ இலட்சியங்கள் பதவி அதிகா பவை பெரித தன்னலமறுப்பு யைத் தேடுப LEAs part-u i u இயல்பானதே ως ήτοια αδέτ படுத்தியது. இ குவோன் கை போல அரசி லெனபிகப் ே மெல்ல மெல் மூலயில் சமய வர்கள் இருந் சென்று மா
ՆւհgծԼn onմ: விசாரம் செய ர்ை ஆத்ம
விழுங்கி விட்ட டிதமணி சி.
அவர்கள் கு கவனிக்கத்தகு வேட்கை, பதி ந்த அண்மை வாதிகளிடை பட்டு நிற்கிரு ஆழமான ே டமுடன் தெ ה, ושה, ושה. הה. கொண்டவர பெற்றது, அ
 
 

(b.
காகிவிட்டது.
பதை வெற்று டங்குகளுக்குள் ண்பதைப் பலர் 'airsótt fj%a. ள் விடியோ
om na MLL சமூகத்துக்குள் hasis gysi a95Ißna
ஒவ்வொருவ * r、 வேண்டிய அவசியமான இதற்கு நித்திய 呜uh,凯、 புறத்தின் பாவிமைகளில் கத்தை அழுக raon GorGuara
ஈஸ்வரமூர்த்தி Rasulos.
பழவோருக்கும், பதிப் பிரியர்க காத்திரமான முற்பட்டிருப் கிழ்ச்சி. த தமிழில் ஆக் செய்யப்பட்டு LIGIOSA). பகுதி ஏடுகளைப்
all 710:91 ܗ7ܐܲܨ 3e77
தமிழன்பர் திசை ஊடு
au படுத்திக்கொள்
Glarouan விதி புத்தளம்.
துரோகமிழைக்க து மனச்சான்று பட்டியாக இருந் னது குற்றங்க na Munro, saudiu"" தெளிவுபடுத்தி வருக்கு உன்னத தான் முக்கியம் ரம், புகழ் என் ல்ல இங்ஙனம் டன் உண்மை வர்களுக்கு ஆன் ஏற்படுவது வெகு | * ULI ஆராய்வதில் ஈடு இந்நிலையில் தூங் பில் பொருள்கள் பற் கொள்கை பாக்கு யாவும் தழுவின. எந்த சிந்தனை உள்ள தாலும் அங்கே நிவயில் த்துக் கொண்டு ப்து வருவாராயி சிந்தனை அவரை டது' எனப் பண் கணபதிப்பிள்ளை றிப்பிட்டிருப்பது ந்தது. அதிகார விமோகம் மிகு க்கால அரசியல் யே அவர் வேறு ... easinuitar நசவிடுதலே நாட் *L勋G,凯岛岛 விடுதலை நாட்டம் முதிர்ச்சி வர் வாழ்க்கை.
propio
நான் பாவி, நான் பாவி, நான் பெரும் பாவி எனக் கத் தோலிக்கர்கள் தம்மைத் தாமே குற்றஞ்சாட்டும் பாணி யில், கொழும்பிலே பிரபல மான கத்தோலிக்க கல்லூரி யான சென் ஜோசேப் கல் லூரியில் கல்வி பயின்ற புதிய ஜனதிபதி ஆர். பிரேமதாசா, தான் கல்வி பயின்ற கல்லூரி
二 リリーリーJリエ
ஆசிரியர் திசை
திசையின் வெளிவந்த இதழ்களயும் சுவைத்தேன். எம் போன்ற நபர்களுக்கு
Saturday Review இன் இடத்தை பூர்த்திசெய்ய வந்த ஒரே பத்திரிகை 'திசை" என் முல் மிகையாகாது. ரஞ்சு குமார் எழுதும் ஆட்கொல்லி" 9தனம் ஒரு சமூக அநீதி போன்றவை சென்ற இகழில் என் நெஞ்சைக் கவர்ந்தவை.
சளி கிடைக்கும் வண்ணம் அனுப்பமுடியாதா?
Ingaör நீர்கொழும்பு
யளித்த வரவேற்பில் பேசுகை Sai, இனங்களுக்கிடையே இன்று நல்லுறவுகள் பிர்குலேற் திருப்பது தமது தலேமுறை செய்து பாவச் செயல் என் ஒப்புக்கொண்டுள்ளார்.
கண்டி யாத்திரைக்குத் தலைமை தாங்கி, நிலமையை மோசமாக்கி, தமிழ்-சிங்கள உறவுகளுக்கு ஆப்பு வைத்து இன்று இலங்கையை இந்த நிலக்கு தள்ளிவிட்டு பதவியி லிருந்து ஓய்வு பெற்ற அவரது தலைவரான பழைய ஜனதிபதி
ஆசிரியர்
திசை
வாரா வாரம் நல்விதழ் ஒன் றைப் பார்க்கலாம் என்ற நம் பிக்கையைத் தோற்றுவித்துள் விர்கள் தொடரட்டும் உங் கள் பணி, நவின ஒவியங்கள், புதிய பார்வைகள் கொண்ட
விடயங்கள் நிறைந்திருப்பது
皺>
மகிழ்ச்சிக்குரியது. என்ற சிறப்பான (தொடர்பு சாதனத்தை) கலேவடிவத்தை அவரும் புரிந்து கொள்ள மேலும் மேலும் அவை பற்றிய
வர்த்தனத்தினை கட்டுரைகளைத் தாருங்கள் பாக்கியம் தமிழர் சமூகத்தின் பார்க்கப்படாத ஆக்கு எப்பொழுது கிடைக் இசைகளிலிருந்து திசையைத் zähr? தோற்றுவியுங்கள். தோள்
- அன்ரன் ஜூட் கொடுப்போம்.
கோவில் விதி, ஜீவன் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்
வாக்களிக்கும் சுதந்திரமும் தீர்மானிக்கும் சுதந்திரமும்
வாக்களிப்போர் தொகை பில் 50 விதத்தினர் பெண் களாக இருந்தும், பொது வாழ்வைப் பொறுத்தவரை, 50 விதமாவது தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டா?
இக் கேள்வியே, சர்வதேச பெற்றள் தினத்தையிட்டு (மார்ச் 8 ஆம் திகதி) பெண் ওeir செயற்குழுவினரால் கொழும்பு புதிய நகர மண்ட பத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில், பிரதா ாமாக முன்வைக்கப்பட்டது.
இங்கு வட-கிழக்கில் பாதிக் கப்பட்ட இடங்களின் புகைப் படங்கள் மண்டபத்தில் பார்
வைக்கு வைக்கப்பட்டிருந்தன
guiu frá GGA
யாழ்ப்பாணத்தில் சில இடங் களில் சென்றி பொயின்ற் களில், அரைப்பன உயரத் துக்கு அரண்கள் கட்டியெழுப் பப்படுகின்றன.
நீண்டும் ஓர் குருவளி அடிக்கப்போகிறதோ எனப் பொது மக்கள் அஞ்சுகின்ற ση ή .
பாதுகாப்புத் தந்திரம்

Page 3
2-8-1989
தேர்தல் கிஷ்கரிப்பில்
ஹன்டி பேரின்பநாயக
இன்று பகிஷ்கரிப்பு
பின்பு நாடாளுமன்றப்
பகிஷ்கரிப்பு என்றெல்லாம் பேசப்படுகின்றது. நம் நாட்டில் இதற்கு முன்னுேடியாக இருந்தவர் நம்மவ ரான ஹன்டி பேரின்பநாயகம் எனபவரே அமரர் ஹன்டியின் 90ஆவது ஆண்டு நிறைவு மார்ச்28 ஆம் திகதி வருவதால், அவருக்கு ஒரு நினைவஞ்ச லியாக இக்கட்டுரை அமைகின்றது.
リ。 விளக்கு எரிகிறது என்று கூறும்போது, அதன் அடித்தண்டிலிருந்து தீப்பற்றி ஒரிவதனை நாம் கருதுவதில்லை. அதன் நுனியிலுள்ள திரிமட் Qub атflora, aы03ші салыптастth கூறுகின்ருேம் 'உலகம் என் பது உயர்ந்தோர் மாட்டே' என்பதாகக் கருதி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கின்றபோது, அங்கு ஒரு சில சான்ருேராவது இருப்ப திேைலயே அங்ஙனம் போற்
சுமந்திரன்
றப்படுகிற தெனலாம். தாம்
வாழ்ந்த காலத்தில் அத்த கையதொரு சான்ருேராக விளங்கியவரே, திரு. ஹன்டி
பேரின்பநாயகம் அவர்கள்.
1899 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி பிறந்த அவர் 1977 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி யன்று காலமானுர் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக்கல் லூரியின் புகழ் பெற்ற அதி பர் வன ஜோன் பிக்னெல் அவர்களின் காலத்தில், அங்கு மாணவராகவிருந்து, பின்பு அங்கு ஆசிரியராகவும் பணிபு ரிந்தார். பிகனெல் காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியில் நில விய சுதந்திரமான சூழ்நிலை காரணமாக, எதனையும் சுய மாகச்சிந்தித்துத் தீர்மானம் எடுப்பவராகவும், அதன்பின் எத்தகைய எதிர்ப்புகள் வந்த
போதும் தமது கொள்கையில் உறுதியாக நிற்பவராகவும், ஹன்டி உருவாகியிருந்தார்.
அங்கு அவர் கற்றுக்கொண்டி ருக்கும் போது நடைபெற்ற
ஹன்டி பேரின்பநாய
கம் எனது அன்புக்குரிய ஓர் இளம் நண்பராய் இருக்கிருர் அவரின் பரந்த நோக்கு ού Θ αν 3 ώ, தேசாபிமானம் என்பவற் குரல் எனது அன்பையும் பெற்றுக்கொண்டார்.
ராஜாஜி
~
சம்பவமொன்று இதனே விளக் குகிறது.
1922 ஆம் ஆண்டில் ஹன்டி பேரின்பநாயகமும் aloss குலோத்துங்கமும், இலண்டன் இடைநிலை கலைத்தேர்வில் (Inter arts) சித்தியடைந்த னர் யாழ்ப்பாணக்கல்லூரியி லிருந்து சித்தியடைந்த முத விரு மானுக்கர்களாக அவர் கள் இருந்தமையில்ை, அதி
பர் பிக்னெல், ஆண்டுப் பரிச ளிப்புவிழாவில் உரையாற்றும் கெளரவத்தை அவர்களுக்கு வழங்கினூர். அப்போது இந்தி யாவில் நடைபெற்றுக்கொண் டிருந்த காந்தி மகாத்மாவின்
போராட்டத்தால் sou பட்ட ஹன்டி, தாம் தேசிய உடையில்தான் விழாவில்
கலந்து கொள்வேன் எனக் கூறிவிட்டார். அதிபர் பிக் னெல் அழைத்துப் பேசியபோ தும் தம் கருத்தையே வற்பு றுத்தினுர், அதிபர் பிக்னெல் லிடம் ஹன்டிக்குப் பெரும திப்புண்டு. அவரைத் தமது வளர்ப்புத்தந்தையாகவே கரு தியவர் அவர் எனினும், தமக் குச் சரியென்றுபட்டதை விட் டுவிட அவர் விரும்பவில்லை. இதல்ை லேமன் குலோத்துங் கம் மட்டுமே, அந்த விழாவில் உரையாற்றினும் இச்சந்தர்ப் பத்தில் நம்நாடு சுதந்திரம் பெற்று தேசிய மொழிகளே போதனுமொழிகளாக மாறி ஆண்டுகள் a sile போதும், யாழ்ப்பானக்கல்லு ரியுட்பட பல பிரபல கல்லு ரிகளில் இன்றும் பரிசளிபபு விழாபோன்ற வைபவங்களில், ஆங்கிலமே முதன்மை பெறு வதைக் காண்கிருேம். உதா ரணமாகச் சில ஆண்டுகளின் முன் யாழ்ப்பாணக்கல்லூரிப் பரிசளிப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொ ண்ட ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியரே, தமது சொற் பொழிவை ஆங்கிலத்தில் நிகழ்த்திய விடயத்தை, நாடு —9yuqGunuaLill. rGa5ssi ഖTü இருபத்துமூன்று வயது இளைஞரான ஹன்டி யின் துணிச்சலான செயலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது அவரின் மகிமை விளங்கும்.
யாழ். இளைஞர் கொங்கிரஸ்:
தேசிய உணர்வை அதிகரிக் கவும், இளைஞர்களின் ஆற்றல
சுயநலமற்ற தேசப்பணியில் பயன்படுத்த வும் மாணவர் கொங்கிரஸ்,
uyûurrorın (Student Cong ress, Jaffna) sisip Jysonill 1924 இல் தொடங்கப்பட் டது. இதுவே பின்னர் யாழ்ப் பான இளைஞர் கொங்கிரஸ் (Jaffna Youth Congress) எனப் பெயர் மாற்றம் பெற் றது. இவற்றை முன்னின்று ஆரம்பித்து நடத்தியவர், ஹன்டி பேரின்பநாயகம் அவர் களே. ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் உன்னத இலட் சியங்களுக்காகவே தொடர் ந்து போராடி பின் உயர்ந்த
பதவிகள் ப வதற்காக தய இழிவுபடுத்தா இளைஞர்களின் அது விளங்கி நினைத்துப்பார் இப்படியும் ந. வியப்பையும்,
நூற்ருண்டிே தென்பதில்ை
டும் நிகழ்த் ன்ற நம்பிக் தரும் விடயம் அமைப்பின் ஹன்டி இருந் ரின் வாழ்க்கை சியங்களுக்கா ulti-astas 2. இயல்பானதே
கொங்ரெெ நாடு 1924 றது. அம்மா பேரின்பநாயக வந்த தீர்மா
0 թ.յունւն இலக்கியத்தை தில் 3 மணிே அதனை ஒரு கொண்டொழு
O தேசிய கள், இசை ே புதிய ஆக்கங் சேர்ப்பவர்கள் பதக்கமும்
ബ
O ஐவர் தெரியப்பட்டு «ճա8 2)ւյծ: חורף שחנה"תיה. போன்ற து
ஆக்கங்களைக் கான வழிவ வேண்டும்.
 
 

ክ9
முன்னுேடி
டங்கள் பெறு து அமைப்பை மல் இருந்த
ந்ததா என்ற வாழும் நடந்த அவசியம் மீண் க்காட்டலாமெ
கயுணர்வையும் இது. இந்த ராதசுருதியாக தமையால், அவ
உயர்ந்த இலட்
அர்ப்பணிக்கப் நந்தமை வெகு
முதல் மகா ல் நடைபெற் நாட்டில் ஹன்டி
&rഞ്ഞ0 னங்களுள் சில:
னர்கள் தேசிய க்கற்க நரம் ஒதுக்கி, கட்டுப்பாடாகக் ஒக வேண்டும்.
இலக்கியம், கலே பான்றவற்றிற்கு கள் மூலம் புகழ் க்கு rab அளித்துக்கெளர
கொண்டகுழு அவர்கள் 1)அறி கதை 3) சமூக ழ்க்கை வரலாறு றைகளில் புதிய
'ன் இலங்கைப் ) буюу Яайт илтф கழ் ச் சிகளே வெற்றிகரமாக வ. அதற்கு ப் Τα βουταρσα, Θό ன்டி பேரின்பநா
மகாதேவ தேசாய் A sör GNasusu) ir sari)
கொணர்வதற் リncm&s リrsrus
s
O உறுப்பினர்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்களே வாங் குவதின்மூலம், உள்ளூர்த்தொ ழில்களே ஊக்கப்படுத்தவேண் Փմ,
மனமாற்றத்தை ஏற்படுத்து வதன் மூலமே լոֆագմ)ւմ, உண்மையான மாற்றங்களுக் கான அடிப்படையை அமைக் கமுடியும். அதனுலேயே கருத் துகளில் மாற்றம் கொணரும் அறிவுலக விடயங்களில் அவர் அழுத்தம் கொடுக்க விரும்பி ஞர் அதற்கேற்பவே மேற்கு றித்த தீர்மானங்கள் அமைந்
st
அரசியற் சரித்திரத்தில் இந்த நூற்றண்டின் முக் காற்பங்கின் ω 3 3 μυ காலம், பேரின்பநாயகம் அவர்களின் மகத்துவம் மிக்க காலமாதலே அரசி பலறிஞர்கள் எடுத்துக் காட்டுவார்களாக
- பண்டிதமணி வி. கணபதிப்பிள்ளே
—
பெங்களுர் சென்று, மகா த்மா காந்தியை யாழ்ப்பா வருமாறு ஹன்டி அழைத்தார். 1927 நொவெம் பர் 13இல் கொழும்பு வந்த மகாத்மா, தென்பகுதியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு
நொவெம்பர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்தார். அக் காலத்தில் எல்லோரும் காந்தி யைப்மற்றி அறிந்திருந்தனர். இந்தியாவில்
| isofia, trio sout l’ull – 1905 இளைஞர்களும் பிறரும் ୩itଛ ருத்தப்பணிகளில் ஈடுபடவும் விடுதலைக்காகப் பாடுபடவும் தூண்டப்பட்டனர். அவர் இங் குவந்தபோது தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு தேசவி டுதலே, இந் து-கிறிஸ்தவ ஒற்றுமை போன்ற விடயங்க ளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசிஞர். பிரபலமான கல்லூ ரிகள் அவருக்கு வரவேற்பளித் தன. அதன் மூலம் மாணவர் கள் அவரைக் காணவும், அவர் கருத்துகளைக் கேட்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. தலைமன் ஞர் வழியாக காந்தி இந்தியா திரும்பினர்.
காந்தியின் வருகையால் யாழ்ப்பாண மக்களின் வாழ்க் கையில் புத்துணர்வு ஏற்பட்
தெனலாம். அப்பெரியாரை நேரில் காணும் வாய்ப்பை மக்களுக்கு 町应u@岛翰*
கொடுத்தமையால், இளேஞர் கொங்கிரசின் மதிப்பு அவர்க எளிடையே உயர்ந்தது. முதிய வர்களும் பிறரும் இளைஞர்க வின் பணியைப் பெரிதும் போற்றினர். காந்தியை மட் டுமல்லாது தீரர் சத்தியமூர்த்டு, தமிழ்த்தென்றல் திரு விகவி யாணசுந்தரமுதலியார்,ராஜாஜி, கமலாதேவி சட்டோபாத்தியாய, ஜவஹர்லால் நேரு போன்றே ரையெல்லாம் இங்கு அழைத்து அவர்களின் சொற்பொழிவு களே மக்கள் கேட்க, இளைஞர் கொங்கிரக வாய்ப்பு ஏற்படுத் தியது. தேர்தல் பகிஷ்கரிப்பு:
டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சுகளின்படி 1931 இல் sy grasminis seson (State Counci) க்கான தேர்தல் நடக்கவி ருந்தது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடைபெ றும் முதற் தேர்தலாக அது இருந்தது. டொனமூர்த் திட் -ւն ԱՄoծr சுயராச்சியத்தை வழங்கவில்லை; வெகு குறை வான முறை என்பதினுல், அதனே ஏற்றுக்கொள்ளக் கூடாதென இளைஞர் கொங் சிரசார் கருதினர். ஆதலினுல் அத் தேர்தலப் பகிஷ்கரிக்க வேண்டுமென அவர்கள் ஏகம னதாகத் தீர்மானம் நிறை
வேற்றினர்.
இலங்கையின் ஏனைய பகுதி களப் போலல்லாது யாழ்ப் பாணத்தில், இளைஞர் கொங் கிரஸ் உயிரோட்டமுள்ள மறு மலர்ச்சி இயக்கமாக விளங்கி யது. அதனுடைய இலட்சி பங்களின் முக்கிய ஊற்ருக காந்தியின் சுதந்திரப்போராட் டம் விளங்கியது. எனவே,
ανηφόρταροτόόών ομώ த8லசிறந்த மகன். சிங்களவர்களும் தமிழர் களும், பூரண அமைதியுட னும் நட்புடனும் ஒன்றுப ட்ட இலங்கையில் வாழ முடியுமென நம்பிய ஒரு விடுதலைப் போராட்ட விர ரை முழுநாடே இழந்து விட்டது. - கலாநிதி என்.எம். பெரேரா
!rഞ് சுயராச்சியத்தைத் தவிர வேறெதனையும் ஏற்க அவர்கள் விரும்பவில்லே. இளே ஞர் கொங்கிரசின் செல்வாக்கு அப்போது உச்சம் புெற்றிருந் தது. எனவே பகிஷ்கரிப்பை ஆதரித்தவர்கள் பூரண சுய ராச்சியத்தை ஆதரிப்பவர்க ளாகவும், பகிஷ்கரிப்பை எதிர்ப்பவர்கள் பூரண சுய ராச்சியத்தை எதிர்ப்பவர்க ளாகவும் கருதப்படும் நிலையி ருந்தது. இதனுல் யாரும் பகிஷ்கரிப்பை எதிர்க்க முன் வரவில்லை. தேர்தலில் போட் டியிட எண்ணியிருந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவிலலை. வடமாகாணத் தில் மன்னுர் பகுதியைத் தவிர, வேறெங்கும் தெரிவு நடை பெறவில தென்பகுதியினரும் பிறரும் வியக்கும் வகையில், அமைதியான முறையில் இப் பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ஹன்டியும் அவரது ஆதரவாளர்களுமே காரணமெனலாம்.
(2ஆம் பக்கம் பார்க்க)

Page 4
சாதனை புரியும் பெண்கள்
ബി.ൂ,
விளையாடும் ஆண்களுக்கு சவா லாசு இந்தியாவின் முதற்
பெண் விண்வெளி நீச்சல் விராங்கனேயாக விளங்குகிருள் ரச்சேல் தோமாஸ் அவுஸ்தி ரேலியா, அமெரிக்கா, ஹொல ண்ட், தென்கொரியா உட்பட உலகின் பல இடங்களில் 210 விண்வெளிப் பாச்சல்களே செய்து காட்டியுள்ளார் ரச் (8ე-კა,
syansör homessä வுக்கு மாற்றலாகிச் சென்ற போது, அங்கே அமைத்தி ருந்தஇந்தியாவின் ஒரே வான் சுழியோடும் பயிற்சிப் பள்ளி யில் சேரும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ந்தாள். வானில் நீந்தி விளையாடும் கனவு நன வானதை எண்ணி வியந்தாள். சந்தால் சிங் என்ற பிரெஞ்சுப் பிரசையும் ரச்சேலும் இந்த விளயாட்டில் ஊக்கமுடன் ஈடுபட்டனர்.
ஆக்ரா
இந்தியா ஒவ்வொரு அவளுக்கு ஏம ருந்தது. விண் கவலைதருமளவு ažantuur: G0). டும் போதெல் பணவுதவி புரி வரவில்லை. இ மர் ராஜீவ் சு இலட்சியத்தை யும் விளக்கி து தினுள்.
பதினேந்து ந
னர், பிரதமரி. ளுக்குப் பதில்
விண்வெளியில் நீந்தும்
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் அறிமு கப்படுத்தப்பட்ட 2652
பாட்டு ஒரு விமானத்திலி ருந்து வெளியே பாயும் கலே5000 அடி உயரத்திற்குமேல் 12000 அடி உயரம் תחרר 6 והיו சென்றபின், பரகுட்டைத் திறக்காமல், 1500 அடி உய ரத்திற்கு நீந்திய பின், பாருட் டைத் திறந்து, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிலப் பரப்பில் குதிப்பது விண்வெளி
நீச்சல் எனப்படும்.
இளமைப் பருவத்தைக் கல் கத்தாவில் கழித்த ரச்சேல் இளம் வயதிலேயே வானம் என்னக் கவர்ந்தது, மேலே பார்க்கும்போதெல்லாம் ஒரு அபூர்வ சக்தி என்னேக் கவர் ങേ, ചെഞ0), മീഥ" டேன். முதலில் நான் ஒரு விமான ஒட்டியாக வர விரும் பினேன். ஆனுல் 17 வயதில் எனக்கும் ஒரு இராணுவ வீர ணுக்கும் திருமணம் நடந்தது. என் கனவுகளுக்கு முற்றுப்புள் ளியிடப்பட்டது. 颚@š இரண்டு ஆண்டுகளில் இரு குழந்தைகளைப் பெற்று அவர் களப் பேணி வளர்ப்பதில் காலம் கழிந்தது." என்று கூறுகிருள்.
1979 இல் ரச்சேல் பத்து பாச்சல்களே வெற்றிகரமாக முடித்தாள். ஆல்ை 1983 வரை குடும்ப வாழ்வில் விளைந்த பிரச்சினைகள் காரண entes, saysayantTrái silážamunumru (2) களில் ஈடுபட முடியவில்லை. எனினும் அவ் விளேயாட்டில் அவளுக்கு இருந்த ஆர்வம் பிரச்சினைகளே துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிபெறும் வாய்ப்பை அளித்தது.
1983 இல் இந்தியா முழு வதிலும் அவள் விண்வெளிப் பாய்ச்சல்களே நடத்திக் காட் டினுள். தன் நாட்டின் பெண் கள் மத்தியில் இந்த விளே யாட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கம் கொண்டவள் ரச் சேல்
பயிற்சிக் குழுவில் நான் மட்டுமே பெண் என்பதால், []LIT (}|W_0+bả6ònrth Greśrā, பற்றி பத்திரிகைகள் பெரும ளவில் எழுதின. 1986 இல் புதிய நுட்பங்களேயும் சிக்க லான நீச்சல்முறைகளையும் சிட்னியில் பயின்றேன். அவுஸ் திரேலிய பரகுட் பெடறேசன் என்ன அழைத்திருந்தது' என்று தன் அநுபவங்களே நினைவு கூருகிருள் ரச்சேல்
பிரதமர் தன் கும்படி அவர் கிடைத்தது. சந்திக்கும்படி கடிதம் அதிர்ச்சியடை
ஒதுக்கப்பட்ட டங்களில் அவ மற்ற பேச்சிஞ நம்பிக்கையைப்
நிதியுதவ அனு தமர் இந்திய அதிகார சபை ருெரு தொை துதவியது
GÉNGÈLumtiriografi ருந்த வேளை சூட்டும் இே 40,000 ரூபா கிக் கொண்ட தேசியக் கெ மூவர்ணம் கொண்டிருந்த
இந்தியாவின் பெண்கள் தே யான ரச்சேல்
ஜே கிருஷ்ணமூர்த்தி
= ஒரு நோக்கு
ஜே. இருஷ்ணமூர்த்திக் கும் டேவிட் போம் (DAVD BOHM) க்கும் நடைபெற்ற இரண்டு உரையாடல்களே உள் ளடக்கியதான மனுத்துவத் தின் எதிர்காலம் (The Future of Humanity) Grsip na படித்து முடித்தபின், அதன் பாதிப்பால் ஜே. கி. யின் தத் துவம் பற்றி எனக்குள் எழுந்த உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன் அறுவ டையே இக் குறிப்புக்கள்.
ஜே. கி.யின் பேச்சுக்களுக் கும், உரையாடல்களுக்கும் தத்துவம்' என்ற சொல்லேப் பயன்படுத்துதல் தவறு என்று அவர் மீது ஈடுபாடு கொண் டுள்ள சிலர் கருதக்கூடும். ஆஞல் அதற்காக நாம் ஒன் றும் செய்ய முடியாது. சில வார்த்தைகளுக்குப் பிரத்தி யேகமான அர்த்தங்களே வழங் குவதனுடாகவும், இதுவரை
யுள்ள எல்லாக் கடவுட் கொள்கைகளேயும். ஆத்மீகக்
கோட்பாடுகளேயும் மறுப்பதன் மூலமாகவும் அவர் ஒரு விளை argo விளையாடுகிருர் என்றே தோன்றுகிறது. இந்த நேரத்தில் எனக்கு ஒரு சம்ப வம் ஞாபகத்துக்கு வருகிறது. அதனே இங்கே சொல்வது, நான் சொல்ல நினைப்பதை இன்னும் சற்றே தெளிவாக் கும் என நினைக்கிறேன். எனது ஆறு வயது மகள் மூடப்பட்ட பெட்டியொன்றினுள் ots னேயோ வைத்தாள்; அல்லது ஒன்றையும் வைக்கவில்லையோ தெரியவில்லை. அப் பெட்டியை
எனக்கு முன்னுல் உள்ள மேசைமேல் வைத்துவிட்டு, அதனைச் சுட்டிக் காட்டி
"அப்பா, அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று சொல்லுங்க பாப்பம்' என் ருள் என்னுல் விடைகூறமுடி யவில்லே, ஏனெனில் அவளைத் தவிர இன்னுெருவருக்குத்
தெரியாது அ என்ன வைத் என்று- அல் வைக்கவில்லை? அந்தச் சிறுமி யாட்டு, அது պմ BoyGr tr அல்லது அ (up,i נוש (qa அதற்கான ப sint, öi), Gamt யால் அவர் ே மைத் தன்மை துப் பார் வாய்ப்பே இ விடுகிறது.
36 É86TT -
அவரது பே uzunt Longsi s பேசும் அனுப முன்னர் வேெ படுத் தி ய தி பொருள் கெ யிலே அமைந் GAJaOwasau9si uy மையானவர்த அதே தர்க்கத் ந்து செல்கை (LPL4 ԱIII Ֆ6/TU)

திசை
திரும்பியபோது திருப்பத்திலும் ாற்றமே காத்தி
சுழியோடுதல் செலவுமிக்க
தேவையேற்ப லாம் அவளுக்கு ய எவரும் முன் றுதியாக பிரத ாந்திக்கு தன் யும் கவலையை ஒரு கடிதம் எழு
ir "Las Giflisö, LONGS டமிருந்து அவ கிடைத்தது.
2-8-1989
லும் சியோவிலும் நடந்த விளே பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டாள். ஒவ்வொரு பய னத்திலும் அவளுக்கு ஒரு இலட்சம் ரூபா செலவாயிற்று
இந்தப் பணம் சுலபமாகச் சேர்க்கப்பட்டதல்ல. இதைச்
கரோலினுவில் இரு தட வைகள், தனக்கு நேர்ந்த விபத்துகளைப் பற்றி நினைவு கூருகிருள் ரச்சேல் ஒன்று பிரதான பரகுட்டும் இணைப் பரகுட்டும் ஒரே வேளையில் திறந்து கொண்டன. இதனுல்
ரச்சேல் தோமாஸ்
ன வந்து சந்திக் எழுதிய கடிதம் தன்னே வந்து அவர் எழுதிய ர்த்து Moyohusia ந்தாள்.
ட பத்து நிமி ள், தன் கபட ல், பிரதமரின்
பெற்றுள் கரோலினுவில் ரூபா 55,000
in Gör
மதித்தார், பிர விளையாட்டு அவளுக்கு மற் கயைக் கொடுத்
பாவில் தங்கியி சொந்தமாக பர Ky goals Gjih Gagilä) Sunriä, டாள். இந்திய ாடியை ஒத்த அவள் பரகுட் து.
பிரதிநிதியாக,
agrinasžss ஹொலண்டி
வள் அதனுள் திருக்கிரு ள் லது ஒன்றும் யா என்று. அது க்கு ஒரு விளை போல ஜே.கி. ட்டும் அறிந்த பவிக்கிற ஒன் பேசுகிருர், தையோ வழி இல்லாமை பசுவதன் உண் யைப் பரிட்சித் ப் பதற்கான ல்லாது போய்
- ԱI(ԼՔ (5)
ச்சுக்கள், உரை Iல்லாம் அவர் வங்களே'இதற்கு முருவர் வெளிப் Sు என்று ாள்ளும் வகை துள்ளன. அந்த
வர் தனித்தன் Itsit. ஆல்ை தைத் தொடர் யிற் தவிர்க்க
அது சில சந்
சேர்க்க பல தொழிலகங்களே அவள் சுற்றி வர வேண்டிய தாயிருந்தது.
அந் நாளையில் ஆசிரியராக ஒரு பாடசாலையில் பணி புரிந் தா ளாயினும் திடீரென அவளே ராஜீனுமா செய்யும் படி கேட்டது பாடசாலை நிர் வாகம் இரண்டு குழந்தை களே வளர்க்கும் பொறுப்பு அவளிடம் இருந்தது. மற் ருெரு தொழிலத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. விளையாட்டுத் துறையில் சுதந்திரமாக ஈடுபட, அவ குளுக்கு ஒரு தொழிலும் பன மும் தேவைப்பட்டன,
ரச்சேல் விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்தாள். 1987 இல் அவளுக்கு ரயில் வேயில் வேலே கிடைத்தது.
எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றிப் பேசும்போது, விண் வெளி நீச்சலுக்கு மனத்தைரி யமும் நிதானமும் அவசியம், ஆஞல் அது இந் நாளேயில் ஒரு கார் ஒட்டுவதை விடப் பாதுகாப்பானது" என்கிருள்
Basi.
தேகங்களையும் எழுப்பி நிற் கின்றது. அவர் மனத்தைப் (Mind) பற்றி அதாவது பிர பஞ்ச மனத்தைப் (Universal Mind) பற்றிப் பேசுகிறபோது
இதுவரை வேறு ஒருவரும்
ஏன் இதனை அறிந்தோ, அனு பவித்தோ இருக்கவில்லை யென்று அவரைக் கேட்க வேண்டியவர்களாக இருக்கி ருேம். ஏன்? மேலும் அவர் சொல்லுகிருர், காலத்தாலும் எண்ணங்களாலும் (Thoughts) கொணரப்பட்ட நாகரிகம்அதாவது சமயம், கலாசாரம், ஒழுக்கக்கோட்பாடுகள் போன் nഖ് அவை இயல்பிலேயே பிளவுடையன. எனவே அவை அழிவுக்கே இட்டுச் செல்கின் றன என்று. இன்னுெரு வகை யில் சொல்வதானுல் காலத் தின்மேல் மனித மூளையால் ஆக்கப்பட்டவை எவையோ அவை எப்போதும் அழிவுக்கே இட்டுச் செல்லும், பிரபஞ்ச மனம் (Universal Mind) என்று அவரால் அழைக்கப்படுவது இந்தப் பிளவுகளைக் கொண் டிராதது. எனவே அம் மனத் தராயிருத்தலே வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை வழங்குகிறது. ஆனல் அதற் கான பாதைகளோ, வழிகாட் டல்களோ எதுவும் இருக்க
pt-tural
முதுகில் காயம் ஏற்படவிருந் அது ஆல்ை துரித யுக்தி ஒன்று அவளைக் காப்பாற்றி ፬፥፵፱ -
உங்களின் விசேட விருப்பம் என்ன என்று கேட்கப்பட்ட போது, ரச்சேல் சொன்னது:
ஆக்ராவில் விண்வெளி நீர் சல் செய்துகாட்ட விரும்புகி றேன். விண்வெளி நீச்சல் பயிற்சியாளருக்கு ஒரு காட் சியை நடத்திக்காட்ட விரும் புகிறேன்"
ஒரு தாயாக,ஆசிரியையாக, விண்வெளியில் விராங்கனே யாக விளங்கும் இந்த இள நங்கையின் கனவுகள் யாவும் நனவாகும் என்று இவளால் உற்சாகமடையும் இந்தியப் பெண்கள் வாழ்த்துகிரர்கள்.
எதிர்கொண்ட பல பிரச்சி னேகளை முறியடித்து வெற்றி கொண்டு இந்தியாவின் பெண் களிடையே ஒரு அபூர்வ விளே யாட்டைப் பிரபலப்படுத்தும் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி நீச்சல் வீராங்கன யாகத் திகழ்கிருர் ரச்சேல் தோமாஸ்,
உதவி: ஃவெமிகு செப்88
மீண்டும் ஒரு கேள்வி.பாதை களோ, வழிகாட்டல்களோ இல்லையானுல் அவர் தம் வாழ் நாள் முழுவதும் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்வ தன் மூலம் என்ன செய்கிருர்? அவர் 'ஆத்மீகத்தை போதிப் பதைத் தவிர வேருென்றைத் தொழிலாகவோ, கடமையா கவோ தெரிவு செய்து கொள் அதனுல் அவர் தன்னை ஒரு குரு' என்று சொல்லிக் கொள்ள மறுத்தா லும், நாம் அவரை அல்வாறே எடுத்துக் கொள்ன வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிருேம்,
உண்மையை அறிதலிற் சொற்கள் பங்கேற்கவில்லையா னுல் அவர் ஏன் சொற்களே, TGÄSTGOTË செயற்பாட்டை (Thought Process). Qgifi5) டுத்தார், எண்ணங்களுக்கு அப் பாற்பட்டதை 2.ഞrr:g தற்கு சொற்களால் விளங்கப் படுத்த முடியாதவற்றைப் புலப்படுத்துவதற்கு காலத் தைக் கடந்ததைப் புலப்படுத் தக் காலத்தையே கருவியாக் குகிருர் ஏன்? எண்ணச்செயற் பாடும், காலமும் எண்ணச் செயற்பாட்டையும், காலத் தையும் கடக்கத் தேவை என் பதஞலா?
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 5
5-3-1989
ஓசோன் படலம் ஒடுங்குகிறது
ஓசோன் மண்டலம் பூமியின் வாயுமண்டலத்திற்கு அடுத் துள்ளது. பூமிக்கு ஒரு கவசம் போன்றது இந்த ஒசோன் சூரியனிலிருந்து வரும் "அல்ட்ரா வயலட் கதிர்களே உறிஞ்சி பூமியைக் காப்பது இந்த ஒசோன். இந்த அல்ட்ராவயலட் கதிர்கள் நேராக பூமியை அடைந்தால் அது கண், உதடு, தோல் போன்றவற்றிற்கு ஊறுவிளை விக்கும். மேலும் விண்மண்ட லத்தின் கிருமிகளை பூமியின் வளிமண்டலத்தினுள் புகவி டாதும் ஓமோன் காக்கின்றது. ஓசோன் மண்டலம் சூரியனின் வெப்பத்தை 8/ sa குறைக்கின்றது. இவ்வாறு சூரிய வெப்பம் குறைக்கப்ப டாது பூமியை அணுகின் அவ் வெப்பத்தினுல் பூமியே எரிந்து விடக்கூடிய நிலை ஏற்படும்.
இந்த ஒசோன் மண்டலம் தடிப்பில் ஒடுங்கி உள்ளது. மேலும் இதில் துளையும் ஏற் பட்டுள்ளது. இது பற்றி ரஷ்ய வளிமண்டல நிபுணர் ஜோர்ஜி க்ரெக்கோ கூறிய கருத்துக்கள் வருமாறு; இவர் இக் கருத் துக்களைக் கூற உதவியது சல் யூட் 7 விண்கலத்தின் ஆய்வு களாகும்:
"ஓசோன் படலம் தடிப்பில் மிக மெல்லியதாகி விட்டது. தென் துருவத்தின் ஓரிடத்தில் ஓசோனில் துளைஒன்று ஏற்பட் டுள்ளது. மேலும் கூடிய விரை வில் ஐரோப்பாவிலும் இத் துளை ஏற்படும் அபாயம் உள் ளது. இவ் ஓசோன் படலம் பிரிந்தால் பூமியில் நோய்கள் பெருகும், விவசாயம் செய்ய முடியாது நிலங்கள் பழுது பட்டுவிடும். எங்கும் நோயின் ஆதிக்கமே தென்படும். அத் துடன் பூமி அழிந்து யாரு மற்ற கிரகமாகி விடும்.
இந்த ஓசோன் மண்டலத் தில் துளையேற்பட முக்கிய ang ganib sa Gaigdiuugatas களே விண்வெளிப் பயணத் தின் போது ரொக்கட்களின்
கழிவுகள் ஓசோனில் படிந்தன. இந்தக் கழிவுகள் ஓசோனே அரித்துத் துளையை ஏற்படுத் தின.
அடுத்த காரணம் தொழிற் சாலேப் புகைக் கழிவுகள் மேல் நோக்கிச் சென்று ஒசோனில் படிந்து அரிக்கத் தொடங் கின. இவ்வாறு மேலே ரொக் கட்சுழிவுகளும், கீழே தொழிற்
சாலேக்கழிவுகளும் அரித்து அரித்து ஒசோனே நலிவடை யச் செய்தன.
இவ்வாறு ஏற்பட்டுக்
கொண்டே போனுல் கி.பி 2000 ஆண்டுகளுக்கு முன்னே ஓசோன் படலம் பிரிந்து விடக்கூடும். பிரிந்து விடாதி ருப்பதற்கு தொழிற்சாலைக ளைக் குறைக்கவேண்டும். அல் லது விண்பயணங்களைக் கட் டுப் படுத்தவேண்டும். இது முடிகின்ற காரியமா?"
இதுவே ஜோர்ஜி க்ரெச்கோ கூறிய கருத்துகளாகும்.
ஆதாரம் மிரர் (தை-1989) நெப்டியூனே
அணுகும வொஜேயர்-2
விண் ஆய்வில் தற்போது முழுமூச்சுடன் நிற்பது அமெ ரிக்காவின் விண்ணுய்வுக்குழு முதலில் செவ்வாயை ஆராய கலங்களே ஏவிய நாடு அமெ ரிக்கா, அது வைக்கிங்-1 வைக்கிங் - 2 கலங்களாகும். இவை செவ்வாயில் இறங்கி படங்களே அனுப்பின.
இதை அடுத்து 1977 ஆம் ஆண்டுவொஜேயர். வொஜே யர்-2 ஆகிய கலங்களே அனு ப்பி வைத்தது. இவை வியா ழன், சனிக்கிரகங்களை அணுகி படங்களே எடுத்து அனுப்ப செலுத்தப்பட்டன. அதன்படி படங்களே எடுத்து அனுப்பின. அவ்வேளையில் வொஜேயர்-1 திசைமாறிச் சென்றுவிட்டது.
வொஜேயர் -2 தன்பயணத்
தைத் தொடர்ந்தது. கடந்த 1986 ஆம் ஆண்டு வொஜே
யர் - 2 யுறேன அணுகி படங்க ዘJòዙ
1987 -eth னசை அடுத்து நெப்டியூனே அது அனுப்பியது. டியூனின் உபகி * žarub tuu. இப்படங்களே வொஜேயர் -2 ருந்து 85 கோ மைல்கள் தொ
வரும் 1989 வொஜேயர் -2 5000 67: Gajni தில் நின்று ப கும் இவ்வேளை னிலிருந்து 40, றர் தூரத்தில்
தி. தவ
தற்போது அணுகிக் வொஜேயரை u unrelost o sin or விண் ஆய்வுக்கு துக் கொண்டி
வொஜேயர் sailulia at னவளர்ச்சிக்கு விண்ஆய்வினர் sari.
'Acquired in incy syndrome' தின் சுருக்கமே, அச்சுறுத்தி வ என்ற பாலியல் ஆம் ஆண்டு அ தின் நியூயோர் (Gir && 59 Gg utart கொண்டதன் னது எயிட்ஸ் இ
சர்ச்சைக்குரிய சஞ்சீ
சிமீப காலமாக 'அதிசய மரம்" எனக் கொள்ளப்பட்ட சஞ்சீவிமரம் (Eucalyptus) வள ர்த்தல் விஞ்ஞானிகளினதும், விவசாயிகளினதும் எதிர்ப்புக் குள்ளாகியுள்ளது. சஞ்சீவி மரம் வளர்த்தல் சூழலைப் பாதிக்கிறது, தண்ணீர் வளத் தைத் தடுக்கிறது என்கிருர்கள்
syariassi.
தாய்லாந்திலும் இந்தியாவி லும் விவசாயிகள் சஞ்சீவி மரங்கள் வளர்க்கும் திட் டத்தை எதிர்த்துக் குரலெழுப்
ஒருகாலத்தில் வரவேற்கப்பட்ட இத்திட்டம் இன்று சந்தேகத் திற்குரியதாகி விட்டது.
மூன்ரும் உலக நாடுகளில், பெருமளவில் சஞ்சீவி வளர்க் கும் திட்டத்தை விஞ்ஞானி
கள் தீவிரமாக எதிர்க்கிருர் கள், சமூகக் காடுவளர்ப்புத் திட்டத்தின் பிரதான பகுதி யாக உள்ள சஞ்சீவி மரம் நாட்டுதல் சமூக நலனேயும் சூழலையும் முன்னேற்றும், திட் டமாகச் சொல்லப் படுகின் றது. ஆல்ை, உண்மையில் அவை சூழலேயும் மண்ணையும் நீரையும் பாதித்து, சூழ உள்ள வறிய சமுதாயங்களின் விவ சாய முயற்சிகளையும் மறைமு கமாகப் பாதிக்கிறது.
1988 யூலையில், தென் தாய்லாந்தில், கிராம வாசிகள் ஒரு மரம் நாட்டும் நிலயத்தை முற்றுகையிட்டு சஞ்சீவி நாற்று மேடைகளையும், கருவிகளையும், வதிவிடங்களையும் தீயிட்டுக் கொழுத்தினர்கள். சஞ்சீவி மரத்தை வியாபாரத்திற்காக வளர்த்தலை அவர்கள் எதிர்த் தனர்.
1983 மார்ச்சில், இந்தியா விலுள்ள கர்னுடக மாநிலத்தி
லுள்ள விவசா வளர்த்தலை எதி ழுப்பி, பல
சுரக்கும் நிலப் சீவி வளர்ப்ப கள் வற்றி விடு கோபமுற்று, ! டவடிக்கையில் இந்தியாவின் லும் இத்தகை வடிக்கைகள் இ சஞ்சீவி கின செய்யும், நில் glub, 6?"l ple கொல்லும் என் கிராம மக்கள்
மூன்ரும் உ மரம் நாட்டல் ழ்ே சஞ்சீவி வ GaužJIGE உற் நாளிலிருந்து, சினே எழுந்தது பலகைத் தேை கட்டவென இ வாக்கப்பட்டது
 

ஸ் கிரகத்தை ளே அனுப்பி
ஆண்டு யுருே அமைந்துள்ள ணுகி படங்களே த்துடன் நெப் ரகமான ரிரை டம் எடுத்தது. எடுக்கையில் நெப்டியூனிலி டியே 30லட்சம் லேவிலிருந்தது.
ஒகஸ்ட் மாதம் நெப்டியூனிற்கு 1ற்றர் உயரத் டங்களே எடுக் uildi), flainne Lil' le 000 கிலோமீற்
கலம் நிற்கும்.
LATGA) sö
நெப்டியூனே காண்டிருக்கும்
| ფავრე 30 კnrni — კვ/მ.
பாஸ்ரேனு' ழு கண்காணித் நக்கின்றது.
-2 வெகுவிரை டுத்து விஞ்ஞா உதவும் என
நம்புகின்ற
mmune deficie என்ற வசனத் இன்று உலகை ரும் எயிட்ஸ் நோய் 1981 மரிக்க தேசத் க், சன்பிரான் ய நகர்களில் உடலுறவு மூலம் உருவா இந்த எயிட்ஸை
உருவாக்குவது எயிட்ஸ் என்ற
வைரஸ்ாகும்.
அமெரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் கனடா, மேற்கு
ஐரோப்பா, கரீபியன், லத்தின் அமெரிக்க நாடுகள் வழியாகப் பரவியது. இதே வேளையில் ஆபிரிக்காவில் பர்சைக் குரங்கு, ரீஸஸ், பன்றிவால் குரங்கு முதலிய குரங்குகள் ஏற்படுத்திய இனச்சேர்க்கை யினுல் எயிட்ஸ் உருவாகியது. இங்கிருந்து ஆசியா, ஓசினியா, அவுஸ்திரேலிய நாடுகளுக்கு எயிட்ஸ் பரவியது.
1988 ஆம் ஆண்டு 75,000 எயிட்ஸ் நோயாளிகள் உலக நாடுகளில் பதிவுசெய்யப்பட் டார்கள். இதில் அமெரிக்கா வில் 50,000 பேர்கள், பிரான் வில் 2500 பேர், கனடாவில் 1700 பேர், மே, ஜேர்மனியில் 1500 Gh D.lasGöisTL. LmtGʻß6ñi 2300 മuf, on() 2800 பேர், பிரிட்டனில் 1170 பேர், ஹைட்டியில் 912 பேர் பதிவு Gru L fair,
இன்று, உலகில் 130 நாடு களில் எயிட்ஸ் நோய் பரவி யுள்ளது. அமெரிக்க மருத்து வத்துறை வெளியிட்ட கருத் துக் கணிப்பில், 1991 ஆம் ஆண்டு உலகில் 270,000 பேர் எயிட்ஸால் பாதிக்கப்படுவர் இதில் 179,000 பேர் இறக் கலாம் எனக் கூறப்பட்டுள் ளது.
78 வீதமானேர் ஒரேபா லார் கொண்ட உடற்சேர்க் கையாலும், 16 வீதமானுேம் நாலாந்தரப் போதைப்பொ குட்களே உபயோகிப்பதாலும் 4-5 விதமாஞேர் சோதனை யற்ற இரத்த தானத்திலுைம் எயிட்ஸைப் பெறுகின்ருர்கள்
ஆதாரம்: லைன்ஸ் இன் த யு.எஸ். எஸ்.ஆர்சஞ்சிகை
Rஅறிவியல் Slith.
பிகள், சஞ்சீவி ர்த்துக் குரலெ ஏக்கர் விதை ழித்தனர். நீர் பகுதிகளில் சஞ் a dû Břá avoir கின்றன என்று அவர்கள் இந்த
இறங்கினர். பிற பகுதிகளி ப எதிர்ப்பு நட டம் பெற்றன. றுகளே வற்றச் த்தை மலடாக் iள செடிகளைக் ன்று, இந்தியக் கூறுகிருர்கள்.
லக நாடுகளில் திட்டத்தின் ார்த்தலே உலக சாகப்படுத்திய இந்தப் பிரச் விறகு, சிறு baja,3m. Jedi த்திட்டம் உரு
இந்திய வன இலாகா அலு
வலர்கள், சஞ்சிவியை, காடு வளர்ப்பதற்குப் பொருத்த மான இனம் என்றும், அது விரைவாக வளரும் என்றும், கடதாசி தயாரிக்கவும், றெயான் துணி ஆலைகளுக்குப் பயன்படுகின்றது என்றும் அதன் அவசியத்தை வற்புறுத் துகிருர்கள். விறகாகப் பயன் படுவதுடன் பலவகை எண் னெய்யும் இதிலிருந்து தயா ரிக்கப்படுகிறது. பிறேசில் நாட்டில் விறகாக, மரப்பல கைகளாக இரும்பு உலைகளுக் குத் தேவையான கரியாகவும் பயன் படுகிறது. பரந்த அள வில் வளர்க்கிறது.
சஞ்சீவி வளர்ப்புத் திட்டம் கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமெனச் சொல் லப்பட்ட போதும், அது அவர் களுக்கு நன்மை செய்யவில்லே விறகாகப் பயன் படுத்த அதில் போதிய வைரமில்லை. சஞ்சீவி இலைகளை கால்நடைகள் தின் பதில்லை. எதற்கும் மேலாக உணவுப் பயிர்களை விளைவித்த விவசாய நிலங்கள் இப்போ வளமிழந்து விட்டன.
டைனுேசர்கள் ஏன் அழிந்தன?
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனுேசர் என்ற பல் வியின இராட்சத விலங்குகள் பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களே, பத்திரிகைகளில் ாடித்திருப்பிர்கள். இந்த டைனுேசர்கள் ஏன் அழிந்தன என்பதற்கு ருெச்செஸ்ரர்" பல்கலைக் கழக புவியியல் பேரா சரியர் அஸிஷ் பாஷா தந்த தகவல், கடந்த டிசம்பர் ரைம்ஸ்" பத்திரிகையில் வெளி ᏓtᏗITᏄᎸᎳᎯy .
இன்றைக்கு 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி யில் எரிமலைகள் அதிக மாயி ருந்தன. அந்த எரிமலைகள் புகைந்து கொண்டிருந்ததே தவிர அவை வெடிக்கவில்லே. ஆணுல் stafa alsoa. கொண்டிருந்த துண்டுக்கோள் கள் (Astoids) பூமியை உரசிய வேளேயில் பூமியில் எரிமலைகள் வெடித்துச் சிதறின. பூமியில் காலநிலை மாற்றம் ஏற்பட் டது. இந்த இயற்கையின் அழிவே டைனுேசர்களின் அழிவிற்குக் காரணமாகும்.
69Guategorfflu'r Libya â addys: ழக புவியியலாளர்கள் 8 வரு டங்களாகச் செய்து வந்த இரிடியம் கதிர்ப்பொருட் பரிசோதனையும், வேற்றுக்கிர கங்கள் பூமியுடன் மோதிய தால்தான் டைனுேசர்கள் அழிந்தன என்பதைத் தெரி விக்கின்றது.
தற்போது சீகுவில் கண்டு பிடிக்கப்பட்ட டைனுேசர் ஒன்றின் எலும்புக்கூடு கனடா, சீனு ஆகிய நாடுகளது புவி பாய்வாளர்களின் பரிசோதனை யில் உள்ளது. O
இயற்கை என்னவினுேதமா னது மில்லியன் ஆண்டுக ளுக்கு முன்னுல், எங்களுக்கு கண்ணுடி தேவைப்படும் என்று அவளுக்குத் தெரியாது. ஆளுல் பார், எங்கே அவள் காதுகளே வைத்திருக்கிருள் என்று!"
சஞ்சீவி வளர்க்க வேண்டிய முதல் காரணம் தொழிற்சா லேகளுக்கு மரக்கூழும், பலகை யும் விநியோகிப்பதே
இந்திய விஞ்ஞான, தொழில் நுட்ப, இயற்கை வளங்கள் ஆய்வு மன்றத்தின் பேச்சாளர் டொக்ரர் வந்தணு சிவா, இந்திய விவசாயியின் அடிப்படைத் தேவையை அளிக்க சஞ்சீவி தவறிவிட் டது, என்று சொல்கிருர்,
இனிமேல் சஞ்சீவி வளர்க் கக் கூடாது, உலக வங்கி அத் திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று, அரசு சார்பற்ற கூட் டமைப்பான "மூன்ரும் உலக Gatlituath' (Third world network) GasarGCBarroir so துள்ளது. இந்திய சஞ்சீவி நாட்டல் திட்டத்திலிருந்து, மூன்றும் உலக நாடுகள் ஒரு பாடம் படித்துக் கொள்ள வேண்டுமென்றும், அது கூறு கிறது.
உதவி தேர்ட் வேர்ல்ட் நெற்
வேக் ஃவிச்சர்ஸ்

Page 6
எழுத்தாளர் பட்டறை
மார்ச் மாதம் 10, 11, 12 ஆம் திகதிகளில் நான் உள பல் ஏடு ஆரம்ப எழுத்தா ளர்களுக்கு கதை, கவிதைத் துறையில் பயிற்சியும் அறிவும் தரும் முகமாக ஒர் எழுத்துப் பட்டறையை நடத்தியது. வெள் ரிக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் 11 மணி வரை யும் வதிவிடப் பயிற்சி நெறி அமைக்கப்பட்ட இப் பட்டறையில் ஆண்களும் பெண்களுமாக 35 ஆரம்ப எழுத்தாளர்கள் பங்குகொண் է «օրո- பெரும்பாலானுேர் இளேஞர்கள்
=-
சங்கரன்
நிகழ்ச்சி நிரல் ஒழுங்காகத் ஒட்டமிடப்பட்டிருந்தது ஏற் கனவே இந் நிகழ்ச்சி நிரல் பயிற்சியாளர்களுக்கும், பங்கு கொள்ளும் பிரபல எழுத்த ளர்களுக்கும் அனுப்பி എഖ് பட்டுமிருந்தது. 5-30 நிக் ஓரை விட்டெழல் 5-30-600 ஆக்கடன்கள். 600-700 கால இசையும் கலந்துரையா டலும் 700-8,00 உணவு 800 காலை அமர்வு ஆரம்பம் என்று ஒர் இராணு கட்டுப்பாட்டுக்கமைய இந் நிகழ்ச்சி நிரல் தயாரிக் கப்பட்டுள்ளது என்று செல்ல ான குற்றச்சாட்டு பலரா லும் மத்தப்பட்டாலும், இக் கட்டுப்பாடே பட்டறைக்கு ஒரு கனதியைக் கொடுத்தது Lன், பயிலுனர் உச்சப் பயன் பெறவும் வழி செய்தது. இரவு 1030 மணிக் குப் பயிலுனர் படுக்கைக்குச் செல்லும் வரை நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.
இவ் வெழுத்துப் பட்டறை பின் நோக்கங்கள் பல ஒன்று இளம் எழுத்தாளர்களே ஓரிட த்தில் தொடர்ச்சியாக தங்க வைத்து அவர்களே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைத் தல் இரண்டு, வளர்ந்த எழுத் தாளர்களே அவர்கட்கு அறிமு கம் செய்து அவர்களுடன் நெருங்கவைத்து அவர்களின் அநுபவங்களே இவர்கட்குப் பகிரல் மூன்று இலக்கிய வடி வங்களான கதை, கவிதை பற்றிய கோட்பாடுகளே பயி லுனர்கட்குத் தருவதுடன் தர ான கதை, கவிதைகளில் அவர்கட்குப் பரிச்சயமேற்ப டுத்துதல், நான்காவது, மொழிப்பிரயோகம் பற்றிய அறிவையூட்டல்
ஐந்தாவது, 3 நாட்களும் அவர்களுக்கு எழுத்துப் பயிற் சியளித்தல்; அதன் மூலம் சிறந்த ஆக்கங்கள் உருவாக வழி சமைத்தல்
பயிற்சி - அறிவு என்ற இரு தளங்களில் நடைபெற்ற இப் பட்டறை வந்திருந்த பயிற்சி யாளருக்கு மிகப் பயன் தந் தது என்பதை பட்டறை முடி வில் எடுக்கப்பட்ட soos கெடுப்பும் பயிற்சியாளரின் உரைகளும் காட்டின.
யாழ் பல்கலைக்கழக நுண் கலத்துறை விரிவுரையாளர் கலாநிதி சி. மெளனகுரு இந் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்ததோடு, எழுத்
துப் பட்டறையின் செயற்பா டுகளே மூன்று நாட்களும் நெறிப்படுத்திர்ை. இவருக்கு உதவியாக அருட்திரு வின் சன் பற்றிக் அடிகளாரும் எழுத்தாளர் வும், மயிலங்கூடலூர் பி. நட ராஜனும் துணை நின்றனர்.
வெள்ளியும், சனி பகலும் பட்டறையின் சிறுகதை நாட் களாக அமைந்தன. வெள்ளிக் கிழமை நிகழ்ச்சிகள் அன்று மால 4 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமா இன அமலமரித் தியாகிகள் குருமார் சபையின் வடமாநி லத் துணை முதல்வர் வண. பிலிப் அடிகளார் நிகழ்ச்சிக இளத் தொடக்கி வைத்து ஆசி வழங்கினர். வின்சன் பற்றிக் அடிகளாரின் தலைமையுரை எஸ். டேமியன் அடிகளாரின் வரவேற்புரை என்பவற்றைத் தொடர்ந்து 5.00 மணிக்கு கலாநிதி சி. மெளனகுருவின் நெறிப்படுத்தலில் பட்டறை ஆரம்பமானது.
எழுத்துப் பட்டறையின் நோக்கம் நடைமுறை, செய் முறை ஆகியன பற்றி பயிற்சி பெற வந்தோருக்கு விளக்க மளித்த மெளனகுரு, தொடர் ந்து சிறுகதையின் கட்டமைப்பு பற்றி உரை நிகழ்த்திர்ை. சிறுகதை வடிவத்தின் தோற் றத்திற்கான காரணம், அதன் உருவ அமைப்பு, தமிழில் அது வந்து அமைந்த விதம், சிறு கதைகளுக்கான கரு, அது பின் னப்படும் முறை, என்பன பற்றி விளக்கிய இவர் பயிற் சியாளருக்குச் சில நல்ல சிறு so எழுத்தாளர்களின்கதை களையும் அறிமுகம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து உரை யாற்றிய மயிலங்கூடலூர் நட ராஜன் இலங்கையர்கோனு டைய வெள்ளிப் பாதசரம் சிறுகதையினே வாசித்துக் காட்டி சிறுகதைக்குரிய கட்ட மைப்பும், அம்சங்களும் أو 45ه( இடம்பெறும் வகையின சுவை யாக பயிற்சியாளருக்கு விளக் கிஞர்.
அடுத்து உரையாற்றிய பேராசிரியர் அ. சண்முகதாஸ் சிறுகதையின் மொழிப்பிரயோ கம் பற்றி உரையாற்றிஞர் ஆக்க இலக்கிய காரர்கள் மொழியை எவ்வாறு அணுக வேண்டும் என்பதனை விஞ் ஞான ரீதியாக விளக்கிய பேராசிரியர், பாத்திரங்களின் மொழியை நுணுக்கமாக எழுத்தாளன் அவதானித்து அறியவேண்டும் என்ருர் சந் தர்ப்பத்திற்கு ஏற்பமொழியை எவ்வாறு கையாளுகிருேம் என் பதனே உதாரணங்களுடன் விளக்கிய அவர் Gefeg மொழிப் பிரயோகம் பற்றிய ஒரு தெளிவை பயிற்சியாள ருக்குத் தந்தது.
பொருளே எவ்வாறு சிறுகதை ஆக்க முடியும் என மூத்த எழுத்தாளரான Gaiši பயிற்சியாளருக்குப் பின்னர் விளக்கிஞர். தன் அனுபவங்க ளுக்கூடாக நிகழ்த்திய அவ ரது உரை பயிற்சியாளர்க ளுக்கு அத்திவாரத்தை போட் டது போல அமைந்தது.
இவ்வுரைகள் பயிற்சியாளர்
கட்கு சிறுகதையின் கட்ட
மைப்பு மொழி ளுதல், பொரு பவத்தைக் போன்றவற்றில் வினே ஏற்படு, 7.15 க்கு சிறு தற்கான சில கள் எழுத்தாள லங்கூடலூர்
வழங்கப்பட்ட
மேற்படத்தில் கீழே, பயிலுந தர்மினி, ராஜ முகலிங்கம் ஆ
'சிறுகதை கவிதை பாடு யான குழலி Ln এক্স. --সপ্তম্ভত கவிதையும் ளவை. ஒவ் ாத்திலும் ப5 மைச் சிறுகை என்று எழுத் நிற்கின்றன. ஏற்பட்டதும் தாளன் எழு முன் இது தூண்டுதலே கத்துடன் த புக்களே வழி
ஒரு மணி ே ஆய்வரங்க பூரண அமை கதை யோகம்
6874.0uTo வாசிக்கப்பட்( L_ტუTV LDJ) கொள்ளப்பட் நேர இடைே கப்பட்ட சிறு எட்டுச் கி யமை ஒரு ே
மறு நாள் மணிக்கு கா
Ĥunto estiřas Glifa யும் மண்டப * sri’y L4 1q srqg? தலைப்பில் அ எழுத்தாளர் கள் ஒவ்வெ சில் பொறிக்
rarch தரப்பட்டு
தூன்றி வா கப்பட்டிருந்த
 

颚-J-19、
соша, ада, а п.
|ள அல்லது சம் கதையாக்குதல் ஆரம்ப அறி த்தின. இரவு
கள் பற்றிய டல் காலே சாப்பாட்டு நேரத் தில் நடைபெற்றது.
கலந்துரையா
கதை எழுதுவ அறிவுறுத்தல் Iர்களுக்கு மயி நடராஜல்ை
சனிக்கிழமை காலை நிகழ்ச் சிகள் கால 8.00 மணிக்கு ஆரம்பமாகின. மெளனகுரு நெறிப்படுத்துனராக அமைந் தார். ஒரு கரு எழுத்தாள
A.
இடமிருந்து சி. மெளனகுரு எம்.ஏ. நுஃமான்
ர்களின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் லூசியா, ன் மங்களா, வின்சன் பற்றிக் அடிகள், என் சண் கியோர்.
னுக்கு உருவாவதும் அது வளர்வதும் நமக்கு தெரியாத ஒன்று. அது எழுத்தில் அது வும் செம்மைப்படுத்தப்பட்டு வந்த பின்தான் அதனை நாம் அறிகிருேம், கரு உருவான நேரத்திலிருந்து அது கலேயாக வெளிப்படுவது வரையிலான படைப்புச் செயற்பாடுகளை எழுத்தாளர்கள்தான் al வேண்டும் எனக் கூறிய மெளனகுரு, எழுத்தாளர்களை உரிய முறையில் அறிமுகம் செய்தார்.
எழுதுவதோ தோ செயற்கை ல் நிகழ முடி ல் சிறுகதையும், உள்ளத்தில் உள் வாருவர் உள் நிழ்வுகள் எம் :ԵՍn * dl (ԱՅԼ Inter2.avai Gasnrfo ஒரு தூண்டுதல் அதனை எழுத் தில் வடிக்கின் உங்களுக்கு ஒரு என்ற விளக் ராஜன் தலைப்
பினுர், பெண்களின் பிரதிநிதியாக
அயராது எழுதும் கோகிலா மகேந்திரன் பே சு ைகயில் நான் வாசித்த நூல்களே என்ன மாற்றின. நான் மக் களுடன் பேச விரும்பியதா லேயே எழுதுகிறேன். எழுத்து ஒரு சலிப்புத்தரும் போராட் டம். ஒரு கரு மனதில் ஊறிப் பின்னர்தான் கதையாகிறது" போன்ற கருத்துக்களைக் கூறி தான் கதை எழுதும் முறை யின விளக்கினுர்,
நரம் "கியூடெக்" வளாகத் தி ல் தி. அங்கே சிறு நடந்தது. உட கதைகளும் மதிப்பிடப்பட் மதிப்பீடும் மேற் டது. 6 மணி ளேயில் உருவாக் கதைச் சூழலில் கதைகள் தேறி
III, வற்றிே இருப்பியல் வாதம், அன்னி 2. 5.30 யமாதல் முதலிய பண்புகளே இசையும்பயிற் எழுத்தில் கொணரும் அயேசு கலகல ஒசை ராசா என் இயற்கையைக் தைநிறைத்தன. கண்டுபிடிக்கவே நான் எழுது
கிறேன். நான் மனிதனுக இருக் கிறேன். அந்த இருப்பின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க எழுதுகிறேன்" என்ருர் திட்
கிறேன்" என்ற வ்று பேசவரும் ளின் நல்ல கதை ன்றும் தட்டச்
ப்பட்டு, முதல் டமிட்டு எழுதாமல் இயல்பாக ற்சியாளருக்குத் எழுதினுல்தான் இலக்கியம் அவற்றை கருத் சிறக்கும் என்ற அவர், அதுவே க்கும்படி கேட் தான் எழுதும் முறை என்
து அந்தக் கதை ருர்,
சமூகப் பண்பாட்டுக்கு முக் கியமளிக்கும் grusbaunman எழுத்தாளர் செங்கை ஆழி யான் சமூகப் பண்பாட்டு விழு மியங்களை இனம் கண்டு எழுத வேண்டும் என்றும் மனிதனின் தீராத் துயருக்கு தீர்வு தரும் வகையில் எழுத்துக்கள் அமைய வேண்டும் என்றும், கூறினுர்
படவரைஞருக்குரிய நுட் பத்தோடு எழுதும் சாந்தன் பேசுகையில் என்னில் ஏற்ப டும் தாக்கம் என்ன எழுதத் தூண்டுகிறது என்ருர் முத வில் எழுதிய பிறகு அதனை ஊறப் போடுகிறேன். பல நாட்களுக்குப் பின் படிக்கை யில் அதனைத் திருத்தலாம் போலத் தோன்றுகிறது-பின் செம்மை செய்கிறேன் எதை யும் மறைக்காமல் எழுதுதல் என் இயல்பு' என்ருர்,
சோசலிச யதார்த்தவாத நெறியைப் பின்பற்றும் 'தாய கம் ஆசிரியர் தணிகாசலம் எழுத்துக்கு ஒரு பயன்பாடு
உண்டென்ருர், வரலாற்று ரீதியாக மனிதனை மனிதன் அடக்குகிருன் அதற்கான
காரணங்களுள்ளன. எழுத்தா ான் சமூகத்தை மாற்றி ஒர் உன்னத மா னு டத் ைத ப் படைக்க எழுத்தில் தன் பங் களிப்பைச் செய்ய வேண்டும் என்ருர்,
ஐந்து தசாப்தங்களாக எழு தும் முதிர்ந்த எழுத்தாளர் சொக்கன் தனக்குள் உருவா கும் ஒரு கரு எவ்வாறு தன் னுள் வளர்ந்து பின்னர் சிறு ፵s@@ 5ህ Inr4. வெளிப்படுகிறது என்பதை விளக்கினர்.
எழுத்தாளனின் அநுபவங் கள் பயிற்சியாளர்களில் தொற் றிக் கொண்டமையைப் பின் ஞல் நடந்த கலந்துரையாடல் காட்டியது. வளர்ந்த இந்த எழுத்தாளர்களிடம் இளம் எழுத்தாளர்கள் நிறைய வினுக்களே வினுவினர் எழுத் தாளர்களினது - ஏற்கனவே கொடுபட்ட கதைகள் பற்றி, அவற்றின் கரு, மொழி பற்றி யெல்லாம் வினுவினர். இளம் எழுத்தாளர்களின் வினுக்கள் Goufuu எழுத்தாளர்களைச் சிரிக்க வைத்தன; சிந்திக்க வைத்தன திக்குமுக்காடவும் வைத்தன.
1.00 மணிக்கு மதிய போச னத்தின் பின் 3.00 மணி தொடக்கம் ፴ህ6ሻ}U' ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிக்கு வைக்கப் பட்டன. பயிற்சியாளர் அவற் றுடன் பரிச்சயமாயினர்.
கவிதைக்கான பயிற்சி சனிக் கிழமை 4.00 மணிக்கு ஆரம் UDrag. மெளனகுருவின் நெறிப்படுத்தலில் ஆரம்ப மான இவ்வரங்கில் மொழியி யற்துறை விரிவுரையாளர் எம்.ஏ. நுஃமான் கவிதையின் கட்டமைப்பு பற்றி உரை நிகழ்த்திஞர். அவர் தமது உரையில் அனுபவமே கவிதை யாகிறது" என்று கூறி கவி தைக்கென்று தனியான ஒரு கட்டமைப்பில்லே. ஆணுல் ஒவ் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
*5-、-J989
உடைப்பு ரன்றே விடுங்கள் இந்தக் கட்டுக்குள் அடங்கியிருக்க என்னுல் முடியாது நான் சுதந்திரன் என் இறக்கைகளே விரித்துக் காற்றில் அலேய வேண்டும் யாழ்ப்பாண விட்டத்துள் சுருங்கி பழைமையில் மூழ்கி மரபிலே திளேக்கும் சராசரியல்ல நான் வெறும் உடலும் அல்ல நான் என்னே விடுங்கள் G ஏதாவது ஒர் தத்துவக் காட்டிலே கதியென விழவும் முடிவதில்லே என்னல் நான் சுதந்திரன் - - எல்லாவற்றிலும் ஒருமெய்மை ஒளிந்திருக்கிறது அவற்றை அறியவேண்டும் இந்தப் பூகோளப் பரப்பில் அகமும் புறமும் அலசிவர தயவுசெய்து என்னே விடுங்கள் எனக்கு பூரண விடுதலே வேண்டும்!
- கார்த்திகா மயிர்களும் உயிர்களும் நீர் தேங்கிய பள்ளங்கள் முதல் நாள் பெய்த மழையைச் சொல்லும் வெற்றிலே சுப்பித் துப்பிய தரையாய்த் தெரியும் தெருவோ அன்று விடிய நிகழ்ந்த கொலேகளேக் கூறும், எனினும் என்ன? இன்னும் கொஞ்ச நேரம் செல்ல இந்தச் சந்தி எதுவும் நிகழாப் பாவனேயில் இயங்கும் இங்கே சனங்கள் பஸ்ஸுக்காக குழுமி நிற்பர். அரிசிக்காரிகள் கூடி இருப்பர். பக்கத்துக் கடையில் வழக்கம்போல் காதைத்துளேக்கும் சினிமாப்
μαρ (β. சிப்பால் உதிரும் மயிர்கள் ஆயின. இன்றெம் உயிர்கள் மழை தணியக் காத்திருந்து மறுபடியும் தொடர்வதாயிற்று வாழ்க்கை
- உமா வரதராஜன் L
நான் - பிள்ளை திடீரென வானம் விழுந்தது. நாலு தென்னேகளும் ஆறேழு பனையும் தலையாலே முறிந்து தொங்கின. ஒரு கோழி விரிட்டுக் கத்தியது.
எனது பிள்ளே விளையாடிக் கொண்டிருந்தான். வாசல் முழுக்க நட்சத்திரங்கள் உடைந்து நொருங்கிக் கிடந்தன.
ஒரு முகிலே எடுத்து அழைந்துவிட்டு முத்தமிட் ር _/T6OT. பின்னர் எழுத் அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளே ஒட்டிப் பார்த்தான், பிறகு எறிந்தான். இன்னெரு நிலவைச் செய்யலாம் என்று
தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான்.
நான் விட்டுக்குள் இருந்தேன். என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய் அழுத அழுகைகளே நினைத்தேன்.
ஒரு நட்சத்திரத்தைக் கூட என்னுல் அந்த
நாட்களில்
பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று
வானம் ரன்னேவிட வெகு தொலைவில் இருந்தது.
என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய
மாறுதல் ', கல்லே எறிவதுபோல் வானுக்கு எறிந்து நிலத்தில் கிடத்துகின்ற பிள்ளே! இப்போது அவன் வானத்தை மீண்டும் சரி செய்துவிட்டு நடக்கிறன்
- சோலேக்கிளி
தமிழ் svarsi assi (Зәкерін003), райы, ளில் கருத்துக் கப்பட்டுள்ளன பலரும் இக் தெரிவித்துள்ள ஆக்கபூர்வமான டங்கள் மேற் மையால் கலே சியினைத் தடை கிய காரணி அது இன்றும் றது.
நீண்ட மந் L'îlesärsonari, il 98 யாழ். பல்கலைக் குழு ஒழுங்குட அ. மாற்குவின் மூவரின் ஓவிய தின் பின்னர் ஒரு விழிப்பு ஓவியக் கண்க வப்போது நட கின்றன. ஒவிய வதிலும் புது : பட்டு வருகிற, படைப்புலகமு ரில் ஒவியம் சி கிய நூலொன் திருக்கிறது.
புதியவர்களி காட்சிகள் அ ங்கு செய்யப்ப போதைய சூழ னங்களின் அ கவனப்படுத்து பொருத்தமான கின்றன. க% னங்கள் பொறு LL3ഖങrn; கல்லூரியில், San Girl அமைக்கப்பட் ഥr'ട'യ്യ് ) அது திருத்த டவேண்டிய அதில் உரிய செப்யப்பட்ட பவனக் கட்டி கப்படும்வரை மாக, யாழ். ப வது பயன் ெ
யாழ், கல்வி சார்ந்து ஒவி ளிற்காக மொன்று சம் கப்பட்டுள்ள ரியரைத் ெ *Cara ini
முறையான பு தேர்ச்சிவாய் உருவாக்குவர் கொள்வது ந வெறும் தொ தான், பல களுக்கு இ அவர்களில் இல்லை; ஒவிய பதில் அவர்க யேயில்லே ட III) iża. Na தொடர்ந்து வாக்கி வரு ரற்ற நிலைை கையில் நு செயலாற்ற வாய்ந்தவர்க абты гесі), இணைத்து டாற்தான் பயன்கள் ஏ
சணுதனன் இளைஞரின் காட்சி இம் ஆகிய திக *Gәшһиц илан நடைபெற்ற
 

மாவட்டங்களில் அமைக்கப்பட பத்திரிகைக கள் முன்வைக் முன்பு வேறு கருத்துகளைத் னர். ஆயினும், எ செயல் திட் earts glulit த்துறை வளர்ச் பப்படுத்தும் முக் களில் ஒன்ருக, காணப்படுகி
த காலத்தின் நடுப்பகுதியில் கழக கலாசாரக் டுத்திய, ஓவியர் LDraytýř அரங்கேற்றத் எமது சூழலில் ஏற்பட்டது பல ாட்டுகள் அவ் த்தப்பட்டு வரு ப்பயிற்சி பெறு ஆர்வம் காணப் து "தேடலும் ம்" என்ற பெய ற்பம்பற்றி முக் |றும் வெளிவந்
ன் ஒவியக் கண் டுத்தடுத்து ஒழு ட்டு வரும் தற் poli, is situal வசியம் பற்றிக் ம் முயற்சிகள்
தாகவும் அமை சார்ந்த நிறுவ றுப்புடன் செயற் யாழ், ஸ்ரான்லி 飙 * உத்துவதற்கென | 9,2;კი 4 თვე 1 - ள்ளது. ஆனுல், கள் செய்யப்ப நிலையிலுள்ளது.
鲑 ால், புதிய கலா டங்கள் அமைக் - தற்காலிக மாவட்டத்தவரா பறமுடியும்.
பித் திணைக்களம் ய சிற்பத்துறைக நுண்கலே மன்ற பத்தில் அமைக் து. சித்திர ஆசி தரிவு செய்யும் 'யாக மாருது, யிற்சிகளேவழங்கி ந்த ஒவியர்களே அது கவனங் ல்லது சித்திரம்" ழில் என்பதாகத் த்திர ஆசிரியர் கு இருக்கிறது. பலர் ஓவியராக Latfia, 2%; mae'n unig y LLC :ளுக்கு அக்கறை பலருக்கு ஆற்றலு ச் சிலர் தான் ஒவியங்களே உரு கிருர்கள், இச்சி மகள் மாறும்வ ண்கல மன்றம் வேண்டும். தகுதி 2 class agai அத்தகையவர்களே அது செயற்பட்
ஆக்கரீதியான bluth.
என்ற 20 வயது ஓவியக் கண் nni 2, 3,14 தி களி ல், யாழ், ளிர் கல்லூரியில் து 62 ஓவியங்
O 56avsTtU 62 Gordb,
O சணுதனனின் ஓவியக் கண்காட்சி
Ægir góðaratri'.g)uðgi Gðalákarl? பட்டிருந்தன.
சஞதனனிடம் ஆற்றல் இருப் பதாக எம்மை உணரவைக்கும் ஒவியங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானதாகவே இரு ப்பது துரதிர்ஷ்டமானது. புகைபிடிக்கும் இரு சிறுவர்களே பென்சிலால் வரைந்திருக்கும் திசைமாறிய பறவைகள், வர் ணத்தாலான யாழ்ப்பாணக் கோட்டை மூவர் இழப்பு
சிந்தனை", "ஆற்றுமை", "சங்க
மம் விடுறோக்கி என்ற ஒவியங்கள் என்னேக் கவர்ந் 5ഞ്, வர்னச்சேர்க்கை,
பாவம்,வெளிப்பாட்டு அமைதி GracióTLIGST GLÉANS) gef&s ஏற்படுத்துகின்றன. இ ைவ சஞதனனிடம் உள்ளுறைந் துள்ள ஆற்றலைக் கோடிகாட் டுகின்றன.
ஆணுல், த ன் னி டமுள்ள இந்த ஆற்றலத் திரட்டிக் குவித்து கலைவெளிப்பாட்டை அவர் நிகழ்த்தியிருப்பதாக, ஏனைய (பெரும்பாலான) ஒவி யங்களைக் கொண்டு சொல்ல முடியாது. சித்திர வகுப்பறை யில் வரையப்படும் வெறும் சித்திரங்களாகவே அவை இருக்கின்றன. வர்ண அமை
தியோ வடிவ அமைதியோ, உணர்வைக் கிளர்த்தும் தன் மையோ அவற்றில் இல்லை; போதிய அக்கறை Sm, டாமல் வரையப்பட்டனவா கத் தெரிகின்றன. அவற்றில் பல கற்பனையாக வரையப்பட் டவை சில வேறு படங்களைப் பார்த்துக் கீறப்பட்டவை. இந்த வகையில், மனிதர்கள் இயற்கைக் காட்சிகள் என்பன எமது சூழலுடன் இயைபு பெருமல் போலியானதாக இருக்கின்றன. கலைஞனுே எழுத்தாளைே தனது சூழலே -மனிதர்களே-தனது அனுப வப் பரப்பினுள் உள்வாங்கி, தனது சொந்ததி தன்மைகளே அடையாளங்காட்டும் முறையில் கலப்படைப்புகளாக வெளிப்பு டுத்துவதே சரியானது சணு தனன் போன்ற இளைஞர்கள் நிச்சயம் இதனே மனதிற் கொள்ள வேண்டும்.
கண்காட்சி என்று வரும் போது எண்ணிக்கை முக்கிய மல்ல. தனித்துவம் நிறைந்த தரமான படைப்புகள் இடம் பெறுவதே முக்கியம்- அவை
சிறு தொகையினதாகக்கூட
இருக்கலாம்.
- நீலாம்பரன் -
HISAC
2)
தப்படலாம்.
2000 - ரூபா பரிசுச் சிறுகதைப் போட்டி
சிறுகதை இலக்கியத்துறைக்கு வளமூட்டும் நோக் கோடும், சகல எழுத்தாளர்களேயும் - இளம் முறையினர், எழுதாமல் இருக்கும் னர் - ஆகிய சகலரையும் ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தத் திசை தீர்
மானித்துள்ளது.
பரிசு விபரம்
முதற் பரிசு 750/=ரூபா இரண்டாம் பரிசு 500-5ur மூன்றும் பரிசு : 250/l = e.5ura ஆறுதல் பரிசுகள் ஒவ்வொன்றும் 100/=ருபா விதம்
ஐந்து பரிசுகள்
நிபந்தனைகள்
1) சிறுகதைகள் அனேத்தும் எழுதுவோரின் சொந்தப்
படைப்புகளாக இருக்கவேண்டும்,
இதற்கு முன்னர் வேறு எங்காயினும் டப்படாதவையாக இருக்கவேண்டும் 3) எந்தப் பிரச்சினையையும் மையமாக வைத்து எழு
தலை பழந்தலேமுறையி
Gau6ñu9
4)
5)
6) 7)
8)
9)
போட்டி முடிவு திகதி 3-5-1989
ஒருவர் எத்தனை கதைகளையும் அனுப்பலாம்.ஆனுல் கதைகள் ஒவ்வொன்றும் முழுத்தாளில் (பூல்ஸ் கப் தாள்) பத்துப் பக்கங்களிற்கு மேற்படாமல், தெளி வான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எழுத்தாளரின் பெயர், புனைபெயர், முகவரி என் பன தனித் தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
சிறுகதைப் போட்டி, ஆசிரியர் திரை", 267 பிர தான விதி, யாழ்ப்பாணம் என முகவரியிடப் பட்டு, கதைகள் அனுப்பப்படவேண்டும், திசை ஆசிரியருடன் மேலும் இருவர் கொண்ட நடுவர் குழுவின் முடிவே, இறுதியானது. பரிசுக் கதைகளும், தரமான ஏனய கதைகளும் திசை யில் தொடர்ந்து வெளியிடப்படும்

Page 8
s
தி
Aih
வ்ெவளவு முன்னெச்சரிக் கையுடன் இருந்தும் அந்தத் தவறு நடந்து விடுகிறது. சைக்கிளைப் பூட்டப்போன போதுதான் அதை அவன் அவதானித்தான்.
சைக்கிளில் பூட்டில்லே.
அவனது வாகனம் மிகவும் பழையது. றவி எழுபத்தி ரெண்டாம் ஆண்டு நூற்றி
ജ്ഞ? ജ്ഞ
அழிந்துபோன சிவப்புப்புள் ளிச் சித்தைச் சட்டை போட் டிருந்தாள்.
என்ன? என்பது போல
அவள் மிகுந்த கனிவுடன் இவ இனப் பார்த்தாள்.
சைக்கிளுக்குப் பூட்டில்லே - .அதுதான். இதிலே, விட்டிட்டுப் போகலாமா ..? பக்கத்திலே செத்தவீடு போக வேணும் . "
சரி என்பதற்கு அடையாள மாகத் தலையை மட்டும் ஆட்
பக்குவம்
நாற்பது ரூபாய்க்கு arriär 67
L191
பழகி" என்ருல் திருட்டுப்
போகாதாஎன்ன?பயம் காரண மாக அவனுகவே ஒரு பூட்டை -ஒன்றரையடிச் சங்கிலி, அதே அளவிலான சிவப்பு இறப்பர் ஹோர்ஸ், பழைய பாட் லொக் ஆகியன கொண்டுதயார் செய்து கொண்டான்.
க. சட்டநாதன்
அந்தப் பூட்டு சைக்கிளுக்கா கத் தயாரிக்கப்பட்டது. என் முலும், வீட்டில் அவனது மனைவி பலதேவைகளுக்கு அத னேப் பயன்படுத்திக் கொண் Litit.
இரவு வேளைகளில் கோழிக் கூடு பூட்ட - முன்கேற் ஆமைப்பூட்டு bрде 20-ғдmді. எங்காவது மாறிவைக்கப் பட் டுவிட்டால்-கேற்றைப் பூட்
ட என்று அது அவளுக்குப் பயன்பட்டது.
இரவு கூட, கோழிக்கடு
பூட்ட அவள் எடுத்தது இவ ணுக்கு ஞாபகம் வந்தது.
மனேவியை மனதால் வைத படியே செய்வதறியாது விழி த்தவனுக்கு பொறிதட்டியது போல் அந்த யோசனை தோன்
றியது.
பக்கத்திலே . ஆற்ரை யன் வீட்டிலே சைக் கிளேப் Gurl nő) பத்திரமாய்க் கிடக்கும். . .
சைக்கிளே உருட்டியபடி பிர தான விதிக்கு வந்தான். அவ னது மனசுக்குப் பிடித்தமாதிரி வீடு எதுவுமே இல்லாததுபோ லத் தோன்றியது. ஒரு கணம் தயங்கியவன் ஒற்றைக்கேற் போட்ட அந்தச் சிறிய விட் டை எட்டிப் பார்த்தான். ஒரு வரும் இல்லை. யோசனை ஏது மற்றவனுய் சைக்கிளே உள்ளே உருட்டினன்.
அப்பொழுது:
அவள் அந்தப் பெண்குழந் தை - ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும் - எதிரே வந்தாள். அவள் கறுப்பாயி ருந்தாள். கையும் காலும் சுள் ளி கள்ளியாயிருந்தன. முகத் தில் மட்டும் ஒரு திரட்சி, களே, கண்கள் பெரிதாய், சதா சிரித்தபடி இருத்தன. இவனே மிகுந்த பற்றுதலோடு பார்த் Astrait.
முதற்பார்வையிலேயே அவ ளே இவனுக்குப் பிடித் துப் போய்விட்டது.
டினுள் அந்தக் குட்டி இளவ ዐr@ት
விட்டிலே பெரியாக்கள் - .?”
அம்மா கடைக்குப்போயிட்
list
அவள் அம்மா என்றது எஜ மாணியையா? பெற்ற தாயை யா..? அவனுக்குக் குழப்ப மாக இருந்தது. கேட்கவும் துணிவு கொள்ளாதவனுய் சைக்கிளை விட்டின் கிழக்குச் சுவரோரமாய்-சிற் சிமேந்தில் உரசாதவாகில் - பக்குவமாய் விட்டுவிட்டு நகர்ந்தான்
சாவிட்டில், சொந்தபந்தங் களேவிட பரந்தாமனின் சக ஆசிரியர்களும் அவனிடம் அற்ற மாணவ மாணவியருமே நிறைய இருந்தார்கள்.
இப்படி ஒரு அகாலமுடிவு அவனுக்கு வந்தது இவனுக் குக் கவலையாக இருந்தது.
முப்பத்தொருவயதில் சா வரு வது எவ்வளவு கொடுமை. அவனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே எவ்வளவு நெருக்க மான உறவு தளிர் கொண் டது.திருமணம்கூட இரண் டொரு மாதத்தில் என்றிருந் ததே. எல்லாமே அவனள வில் ஏன் பொய்த்துப் போய் Gillot......"
அவனது ஆர்வம், சிரத்தை,
Infraguisofsir தன்மைக் கேற்ப கற்பிக்கும் பக்குவம், எல்லாமே ஒரு துப்பாக்கி
ரவையின் முன்னுல் அர்த்தமி மந்து போவதென்ருல்.
குரொஸ் ஃவ்யரிங்கில் தான் அவனுக்கு இந்தமுடிவு வந்தது என்பது பலரது அபிப்பிரா யம் இல்லை. இல்லை. ஏதோ தொடர்பாம் அதனுல் தான் என்ற குசுகுசுப்பும் இருந்தது.
எதுவோ..?என்ன கார
ფაკუთr:0}upnr. அவனது மர ணம் தவிர்க்க முடியாததாகி
விட்டது. துயரம் தருவ தாக இருக்கிறது.
தலைவாசலில் - சற்று உள்ளே பெட்டியுள்-அவன் நெடுங்கிடையாய்க் கிடந் தான். அவனேப் பார்த்ததும்
நெஞ்சிலும் முகத்திலும் பட் டெனயாரோ பலமாக அறைந் தது போல் ஓர் உணர்வு இவ னுள் படர்ந்தது. சக மனிதன் என்ற அளவில், அந்த மரணத் தின் கொடுமை இவனையும் பற்றிக் கொண்டது. இவன் கலக்கமுற்றவனுய் அவனது
உடலைப் பார் வெளியே வந்
கொண்டான்.
இவன் வெளி நிமிடங்களுக்கு னது இறுதி உ பமாகியது.
கடலே வரை வதா என்று இ போது, பசுபதி இழுத்துக் கெ
இரத்த வெ. டையும் தான் ! விதியாகிவிடுமே தப்பிய இந்த தன காலம் Dg a.
மதியம் திரு. எங்கோ தூரத் யில் பூபாளம்
இது என்ன எல்லாமே ஒரு தடுமாறியதான இயல்பும் இை இந்த வாழ்வு எப்போது. தூரத்துக் கன டுமோ.
பிரதானவீதி இவனுக்குச் ை கம் வந்தது. விட்டின் பக்கம் றது. சைக்கிள் தில் அப்படிே இருந்தது.
@鲇 * சைக்கிள் பற் இவனே வெட்
தது.
நிலவானமும் பூமியும் தழுவி வெளியில்தான் இருந்தது.
பரந்தாமணி தீ நாக்குகள் இவனது தேக கியது. கண்கள் உள்ளத்து உண துமே உறைந்து நில, இவன் பார்த்தான் அ
பசுபதியை தொடவில்லை!
as Žagolului GÉ வந்த போது ம கொண்டது. யின் குடையினு கொண்டான்.
*rafii 9. சான். மழை
இந்த வா அர்த்தம் எல்ல முகில் கூட்டம்
மரணம், வாழ்வு ரம் தொற்றிக் அவனுக்கு ஆ **·
பசுபதி களைப் தபடி வந்தான். லாம் இவனுல் Gółko. Gmógm I Dad), LLLL. தது. இந்த ஒடு இதமாயிருந்தது
மழைவிட்டது 6.Quirosháo Guntru டாய் நீலவான sur sorio arginal நிர்மலமாகிவிட்
 
 
 
 
 
 
 
 
 

25-3-1989
ந்த கையோடு logarðar அழுத்தங்கள் நன்றிப் பெருக்குடன், செல்
து உட்கார்ந்து யாவும் லேசானது போல லமாக அவளது தலையை வரு
அவன் உணர்ந்தான். டியபடி இவன் விடை பெற்
r)G தி றுக் கொண்டான்.
ய வந்த சில ரதான விதிக்கு வந்ததும் இவன் கேற்றைத்
த் திறந்து
ள்ளாகவே அவ அவன் பசுபதியிடம் விடை சைக்கிளே எடுத்தபோது சைக்
ஊர்வலம் ஆரம் பெற்றுக் கொண்டான். கிள் கேற்றுடன் அடிபட்டுக்
சைக்கிள் ஞாபகம் வந்தது. கொண்டது.
போவதா விடு - கவனம். பார்த்தெடுங்க
இரு மனப்பட்ட காற்றுக் கீற்றுப் போய்க் .காலிலே அடிபடப்போ
தான் இவனே கிடக்குமோ..? அந்தப் குது."
ண்டுபோகுன் பிள்ளை அவளது தம்பி. திரும்பிப்பார்த்தான் கன்ன
டிலும் பிணவா இந்த மண்ணின் - இயல்பு
வாழ்வு-எத் டிக்கப் போகி
buluu GaniżANTLIGGJ தில் வானுெலி
அபத்தம். ழங்கற்று தலை நிலை ஏன்.? ஈவும் பிறழ்ந்த ஒழுங்கு படுவது A gitávon Glo வாய் ஆகிவி
யில் ஏறியதும் சக்ளிேன் ஞாப அந்தச் சிறிய பார்வை சென் விட்ட இடத் ப பத்திரமாக
பரங்களிடையே றிய நினைப்பு கமுறச் செய்
அருங்கடலும், நின்ற பெரு அந்தச் சுடலை
ன் உடலேத் தழுவியபோது ம் லேசாக நடுங் பனித்தன. ர்வுகள் அனைத் போனதான
பசுபதியைப் வன் யாருடனே
r→ எதுவும்
ட்டு வெளியே ழை பிடித்துக்
வன் பசுபதி வள் ஒதுங்கிக்
ளவுட்ஸ் மச்
விட்டிடும்."
ழ்வு.இதன் ாமே நகரும்
தானு?
| biற்றிய 659
கொண்டது ச்சரியமாயிருந்
பற்று சளசளத் அப்படி எல் இருக்கமுடிய டிந்தது போல ப்பற்று இருந் க்கம் மனசுக்கு
ம் கிழக்கு டுப் பொட் ம் தெரிந்தது.
ாவு விரைவாக
--
வால்வ்ரியூப்பைத் தொட்டுக் கிட்டுப் பார்த்து.
ஏதோ கனவு கலந்தது போலவும், மீண்டும் இயல் பான சூழலில் காலூன்றியது
ங்குழியச் சிரித்தபடி அவள் நின்றுள்
வெளியே வந்த பின்புதான் குழந்தையின் பெயரைக் கேட் காமல் விட்டது மனதில் பட்
-at
போலவும் அவனுக்கு இருந்
சோர்வு நீங்கிய பாடாய் இல்லை. சைக்கிள் வைத்த வீட்டை அடைந்தபோது
அங்கு அவனுக்கு அதிசயம் காத்திருந்தது.
சைக்கிள் மழையில் நனே யாத படிக்கு பக்குவமாய் ஸன் சேட்டின் ம்ே முன்பு றமாக எடுத்துவைக்கப்பட்டி ருந்தது.
யாருடைய வேலே இது அந்தக் குழந்தைதான் எடுத் துவைத்திருப்பாளோ .சிர шошта 90фіђ5)(ффć5Gи0...... ഞ#&&f எடுக்கும்போது எதிர்ப்பக்கமாகச் சரிந்து அடி கிடிபட்டிருந்தால்.அல்லது
உருட்டும் போது உடம்பில் உரசல் ஏதாவது.
இவன் சைக்கிளே எடுத்த
போது, ஈரக்கையை தனது சித்தைச் சட்டையில் துடைத் தபடி ஓடிவந்தாள்.
மழை பெய்தது * தான்
'மழை பெய்தால் என்
னம்மா..? உனக்குக் கஸ் டமா இருந்திருக்குமே."
GLon. Taoyan 2, அவள் உதடு நெகிழச் சிரித் தாள்.
உடைந்து போன உள்ளம் நிரவல் பெற்றுப் பரவசம் கொள்ள, அவன் வாஞ்சையு டன் பார்த்தான்.
வாழ்வின் அர்த்தமே அவள் என்பது போலவும், உயிர்ப் பசையின் தொடர்ச்சியை ஒரு சுடராய் அவள் தாங்கி நிற் பது போலவும் அவனுக்குத் தோன்றியது.
எதுவுமே.தாமதமாய்த் தான் உங்களுக்கு."
மனேவி அடிக்கடி கூறுவது ஞாபகம் வந்தது.
கொழும்புத்துறைப் பக்கம் வந்தால், மீளவும் ஒருமுறை இந்தக் குழந்தையைப் பார்க் கவேனும், பேரைக் கேட்க வேணும். என்றெல்லாம் அவனுக்குத் தோன்றியது.
மனம் பரவசம் கொண்டு சிறகு விரித்ததான உணர்வு. பரந்தாமனின் மரணம் தந்த உளேச்சல் சிறுகச் சிறுக நீங்கி யதான நிலையில் எல்லாமே அவனுக்கு அழகாக இருந்தன.
அவனுக்கு முன்பாக, எதிரே வந்து அவனேக் கடந்து சைக் Golfs Gissärgio Gluais Gair&am யின் லாகவம், சுமக்கமுடியாத சுமையைச் சுமந்து செல்லும் சிறுவனின் முகம் காட்டும் முதிர்ச்சி, தோளோடுதோள் கை போட்டு ரைக்கிள்களில் சமாந்தரமாய் உலாபோகும் சீருடை அணிந்த கல்லூரி மாணவர்களின் குதூகலம், பஸ்ரியன் சந்தியில் திரும்பிய பஸ்ஸில், கணமே தெரிந்து மறைந்த அந்தப் பெயர் தெரி யாத, எங்கோ எப்பொழுதோ பார்த்துப் பிரியப்பட்ட அழகி யின் முகம், எல்லாமே அவ னுக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
உலகத்தின் அழகுகள் அனைத்தையும் வாரிக் கொட் டிக் கொண்டதான ஒர் அனு பவ விகாசம் அவனுள் செறிவு கொண்டது.
தன்னை மறந்தவனுய், சாரு கேசி ராகப் பாடலொன்றை முணுமுணுத்தபடி, சைக்கிள் பெடலே அழுத்தி மிதித்தான். சைக்கிள் இயல்புக்கு மீறிய தான வேகம் கொண்டது. இவனுக்குக் காற்றில் மிதந் தது போலிருந்தது. o

Page 9
25-3-79cm9
இயேசுவின் சிலுவையும் அவரின் இரத்தக் காயங்களும் உன்னத உயிர்ப்பும் இன்றைய சமுதாயத்தினருக்கு வழிகாட் டிக்-கற்களாய் அமைந்துள் வான கரடு முரடான பாதை களில் மனிதன் தவழக்கற்றுக் கொள்ளும் போதெல்லாம் சிலுவைப் பாதையில் பதிந்து நிற்கும் இயேசுவின் திருவடிக ளின் அடிச் சுவடுகள் திட மான நம்பிக்கையையும் உறு தியான குறிக்கோளேயும், ஒளி மயமான எதிர்காலத்தையும் ஏந்திக் கொண்டு வருகின்றன.
மனிதன் பிறக்கிருன் இறக் கிருன் இவைகள் சாதாரண பயணக் கதைகள்தான் என் முலும் மனிதன் வாழ்ந்த வாழ் க்கையில் எழுதிக் காட்டிய சரித்திர சம்பவங்களே அவ னின் தராதரத்தை நிறுத்திக் காட்டுகின்றன.
* G i gof).us செத்துத் தொலைந்து போ. . சக மனிதரின் மரணத்தை
விரும்புவோர் தமக்கு தொற் தரவாக இருப்போரும், இடை யூறு விளைவிப்போரும் அறிய வேண்டும் TOT விரும்பு வோரே.
"உத்தமர்கட்கு நெஞ்சிலே படுகின்றது.
ஆலயம் என்று வாழ்வை உயிர்ப்பின் விரும்புவோர் தமக்கு வேண் விடுதலை வாழ் டியவர்கள், தம்மை உருக்கி பிணந்திருந்தது அடுத்தவரை வாழ வைப் என்ற புதிய (3Lዘrff ው........ፃሱ பெற வேண்டும் ஆரம்பமாகி
என விரும்புவோரே தொடர்ந்து
கொண்டே வழு கிறிஸ்துவின் மரணம் கிறிஸ்துவுக்கு இவன் ஒழிந்து போகட்டும்' மரணம், அவர் என்று கருதியவர்களுக்கு வாழ்வின் விை
2) uîİt'ılî65
மகிழ்ச்சியைக் கொடுத்தது.
●rü、。
அவரது துன்பத்தில் பங்கு "..." கொண்டவருக்கு வகுத்தத் கிறது என்பதற் தைக் கொடுத்தது. ஆல்ை அவற்றைப் புவி அவரை வெறுத்தவருக்கும், த்து வைத்த அன்பு செய்தவர்களுக்கும் முக்ளத்து வளர் அதிர்ச்சியைக் கொடுத்தது - அவரது உயிர்ப்பு. காரணம் ፵÷6)፤ அதை யாரும் எதிர்பார்க்க செடியாகி ஆ. კვე ც ქვა.
மிளகு விதைக யாக்கி விடும்.
by Girl strual ஒரு தோண்டிப் புை
கிறிஸ்துவின் உயிர்ப்பு வர லாற்று சிறப்பு மிக்க
நிகழ்ச்சி மட்டுமல்ல, சமுதா பது அவற்றின் பத்தில் விழிப்புணர்வை ஏற் உரமிடுவதாகே படுத்துகின்ற ஒரு படிப்பினே இன்னும் இ
யூட்டும் செயலாகவும் காணப் மதம், சாதி அ
ருஷ்டியைச் சுற்றி நில
அபிப்பிராயங்கள்
வர் இது சம்பர் பிடுகையில் 'ரு தவறுக்காக கொ
நாங்கள் எங்களு
எழுத்தாளர் ருஷ்டி பற்றிய விவகாரம், இன்று உலகெங்கும் உள்ள அறிவாளிகள், சமயவாதிகள்
Jaraoaz ö. 25 de sasa) கிளறப்பட்டு வாதப்பிரதிவாதங்களாக கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை கோவைப் படுத்திக் கீழே தருகின்ருேம்.
படித்தோர்,
அமெரிக்கப் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ற் பயங்கர வாதம் பற்றிய ஆய்வு செய் யும் இயான் கெல்டார்ட என்ப மேற்கோள் காட்டி "லண்டனில் வாழும் பிடித்த கொமேய்னியின் கை யாட்கள், இப்பொழுது ருஷ் டியைக் கொல்வதற்கு இயங் கத் தொடங்கியிருக்கலாம்ே என அறிவிக்கிறது.
கெய்ரோவிலுள்ள அல் அஸார் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த பிரமுகர் சிலர் தக்க விசாரணையின்றி ருஷ்டியின் ரத்தம் சிந்தப்படக்கூடாது. அவருக்குத் தன்னே கச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர் செய்த பிழைக்கு மன்ருடவும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்" என்றும் கேட்டுள்
test
ஈரான் பற்றிய செய்தியா ளர் பி. பி. சிக்கு கொடுத்த செய்தியில், "முதற்தடவை யாக கொமேய்னி ஒருவருக்கு முன்கூட்டியே மரணதண்டனை விதித்துள்ளார்; அல்லது அத ற்காக நாட்டையே செயல் படத் தூண்டியுள்ளார் என்
gi.
ரஷ்யாவின் அரசாங்கப் பிர சுரக் குழுவுக்குத் தலைவராய் உள்ள மிக்கேல் நெஞஷேவ்,
விளக்
றுக்காகக் கொள் Sib" стirayii.
இத்தனே நட இலங்கையில் உ ார் எவரும் இ. புக் காட்டியதா a rests? - ப்புக் காட்டியும்
மட்டங்களிலும் வெளிவந்து
பிரசுரிக்கவில்லே ருஷ்டியின் நாவல் இங்கு பிர சுரிக்கப்படுவதற்கு எது வித ஒரு புதித தடையுமில்ல. பிரசுர கர்த்தா தடைசெய்யப்ப எவராவது அதைப் பிரசுரிக்க கெதிராக எழு முன்வந்தால் அது நிச்சயமாக கரிக்க முடியா பிரசுரிக்கப்படும் என்று கூறி போதே இது
ஒரு புத்தகம் எனின் அதற்ெ எழுதப்படாமே படு சமூகத்தால் அ. ருஷ்டி விவகார \'
மாக சிங்கள எழுத்தாளரான
ச். ஏ. செனிவிரத்னு பின்வரு
ബ ாறு லங்கா கார்டியனுக்கு ,29 ரீதியில் ழுதியுள்ளார்: புக்குரலின் பல தாக இருந்தா
ருஷ்டி விவகாரம் சம்பந்த ாக எந்தெந்த நாடு என் னென்ன நடவடிக்கை எடுத் ாலும், உலகின் சகல எழுத் தாளர்களும் அவருக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்புக் காட்டிாமல் இருக்க (Անգ ՍՄ 5) -
யின் மரண தண் ரான எதிர்ப்பி எனது பங்கைச் கொள்கிறேன்.
Ch. episório (pl. (சுயாதீன வெ
அவை பிரசு இஸ்லாமிய மதத்துக்கு க் என்பதும் குறிப் ளங்கம் ஏற்படுத்தும் வகை சென்னை உயர் யில் அவரது நூல் அமைந்த தம நீதிபதி இ தற்காக கொமேய்னியால் மர கள் இது பற்றி ணதண்டனை விதிக்கப்பட்ட தெரிவிக்கையில் ருஷ்டி தலைமறைவாகியுள்ள நூலில் முகமது இந்நேரத்தில், இஸ்லாமிய அவர்களுக்கோ நாடான நைஜீரியாவின் நோ கோ எதிரான பல் பரிசு எழுத்தாளர் வோல் லும், ருஷ்டியை சொயிங்கா கொமேய்னியின் படி உலகிலுள் முடிவைக் கண்டித்துள்ளார். கொமேய்னிகே கோர்மன் மெயிலர் உட்பட ஏனெனில் ஒவ் அனேக அமெரிக்க எழுத்தா மும் தத்தமது ளர்களும் இதைக் கண்டித் டங்களுக்குக் கட் துள்ளனர். கோர்மன் மெயி வர். ஆகவே ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறிஸ்துவின் பேதங்களால் ஆயிரக் கணக் பின்னணியில் கில் மனித சமூகங்களில் படு வு பின்னிப் கொலே செய்யப்படுகிருர்கள். புதிய வாழ்வு இறக்கின்ற மனிதரிலும் பார்க்
Pä5utub கக் கொல்லப்படும் மத் ன்னும் அது எண்ணிக்கை அதிகம் என்று Garriji அச்சம் கொள்ளக்கூடிய அள
ெ " வுககு மனித நேயங்க்ள் பறி கின்றது. போகின்றன. 2. Ετσαίρι, η Ευ க் கிடைத்த இயேசுவும் கொல்லப்பட்டார் மக்களின் புதிய அன்று கிறிஸ்து எழுப்பிய த, அதாவது போராட்டக் குரல், ஆட்சியில்
தளிர்கள்
இருந்து மக்களே ஆட்டிப்ப டைத்துக் கொண்டிருந்த தலை வர்களுக்கு எவ்வாறு பய த்தை ஏற்படுத்தியதோ அவ் வாறுதான் இன்றும் உரிமை கேட்கும் மக்களின் குரல் அதி
thւյմ, այյ դա լի. ாரமாக இருக் காக ஒருவன் க்கடியில் புதை
ந்து ாமி ஜீவா போல் அம. தி.
பிரக்கணக்கான bm 0 söt 155) உண்மை, நிதி ற்றைக் குழி தப்பது என் வளர்ச்சிக்கு որ գաւհ.
னம், மொழி, |ந்தஸ்து என்ற
அது Juha
காரவர்க்கத்தின் ஆணிவேர்க ளேயே பயமுறுத்துகின்றது.
கிறிஸ்து இறந்து உயிர்த் தது எதற்காக? ஒவ்வொரு மனிதனும் உயிர்த்தெழ வேண் ፴ub என்பதற்காகத்தான். மனிதன் மகிழ்ச்சியில் திளேக்க வேண்டும் என்றுதானே.
கட்டளே இஸ்லாம் சட்டமும் அல்ல நீதியுமல்ல' என்ருர்,
೧|| ಹಾಸ್್
ஆஇந்திய முஸ்லிம் லீக் தலை aurit, e2, sričio. Liceviribarrauðir ருஷ்டியின் நூல் குற்றமுடை யதாக இருந்தாலும் அதற் ாக ஒருவரைக் கொலை செய் யச் சொல்வது எல்லா வரை யறைகளையும் மீறுவதாகும்' என்று கூறியுள்ளார்.
தமாக குறிப் ஷ்டி தனது Iல்லப்பட்டால் 50 قائ&L--IU:00 லப்பட வேண்
ந்தும் எமது ள்ள எழுத்தா தற்கு எதிர்ப்
| 2020. stor அவர்கள் எதிர் பத்திரிகைகள் ዚur ?
நியூகொலேஜ் 27:57ܨܕ ܠ2 ஆங்கிலப் பேராசிரியர் எம். ஏ. லத்தீவ் பின்வருமாறு கூறு கிருர் 'எங்களுடைய மனதி லுள்ளதைத்தான் கொமேய்னி வெளிக்காட்டியுள்ளார். ருஷ்டி சென்னையில் இருப்பாராணுல் நான் அவரைக் கொல்வதில் முதலாளாக இருந்திருப்பேன். இப்பொழுது ஏன் அவர் ஒளி ந்து கொள்ள வேண்டும் உயி ருக்குப் பயந்தவர் இதையெல் லாம் எழுதக்கூடாது."
ம் எதற்காக டுகிறது? அதற் அதை திரா மல் போகும்
ஏற்படுகிறது. பொய்யானது கதிராக ஏதும் ல காலகதியில் து புறக்கணிக்
இதே கல்லூரியைச் சேர்ந்த இன்னுெரு ஆங்கிலப் போராசி ரியரான கெயித் அமீறுன்ே
ருஷ்டியின் செயல் பொறுத் துக் கொள்ளக் கூடியதல்ல. கொமேய்னி செய்தது சரி
எழுத்தாளன் எனது எதிர்ப் த. லும் ருஷ்டி ண்டனேக்கு எதி 泷 நானும் சேர்த்துக் இவரது எதிர் க்கிய சிங்கள afte() e.gif னுப்பப்பட்டும். க்கப்படவில்ல பிடத்தக்கது.) நீதிமன்ற பிர ஸ்மாயில் அவர் | gւԶւն, Պgn աւb ', 'ருஷ்டியின் நபி (ஸல்) குர்ஆன் இற் வை இருந்தா க் கொல்லும் ள முஸ்லிம்களே ட்க முடியாது. வொரு முஸ்லி நாடுகளின் சட் ட்டுப்பட்டவரா airinus
டும்" என்ருர் ஆளுல் இரு பேராசிரியர்களும் ருஷ்டியின் நூலைப் படிக்கவில்லே என்ப தும் குறிப்பிடத்தக்கது
口 口
இலங்கை ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் பொதுச் செயலா ளர் எம். ஐ. ஷெறிவ், இது பற்றி கருத்துத் தெரிவிக்கை யில், இந்நூல் எழுதப்பட்ட தும், வெளியிடப்பட்டதும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சர்வதேச ரீதியிலான ஒரு சதி என்றும், வியோனிஸ் வாதிக ளின் வேலை என்றும் அதனுல் கொமேய்னியின் தீர்ப்பு நியா யமான தென்றும் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் எழுதி upsiomari.
என்றுதான் சொல்ல வேண்
ஆனல் மனிதன் மண்டை ஒடுகளைக்கொண்டே உயிர்த்த இயேசுவுக்கு மாலே போடுகி
முன், இயேசுவின் உயிர்ப்பு இறைவனின் வெற்றி யே சக்திகளின் தோல்வி, அது
சாவுக்கு மேல் வாழ்வு கண்ட வெற்றி பகைமைக்கு மேல் அன்பு கொண்ட வெற்றி பொய்ம்மைக்கு மேல் உண்மை கொண்ட வெற்றி.
தீமையின் பிடியில் அன்ரு டம் செத்துக் கொண்டும், நடைப் பிணங்களாகக் காட்சி கொடுத்துக் கொண்டும் திரி யும் மனிதன் தன்னையுய், தன் னேச் சூழவே இருக்கும் உடன் மனிதரையும் அடிமைப்படுத் தும் தீமையின் சங்கிலிகளே உடைத்து உயிர்ப்பிக்க விரும் பாத மனிதனுக்கு இயேசு ஒரு செத்துப் போன மானிடன் தான். எனவே இயேசுவின் உயிர்ப்பு விழா ஓசை இழந்து
மரத்துப் போன சுதந்திர உணர்வின் நரம்புகளே மீண் டும் தட்டி எழுப்பி, வாழ்
வுக்கு நம்பிக்கை ஊட்டி முழு மனித விடுதலைக்காகப் பாடுப டவும் மரணிக்கவும் தன்னே அர்ப்பணிக்க ஒவ்வொரு மனி
தனையும் தூண்டட்டும் L
சவூதி அரேபியாவில் கூடிய 46 இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு மகாநாடு சாத்தானின் செய் யுள்கள்" என்ற நூலே எழுதி முகம்மது நபி (ஸல்) அவர்க ளேயும், இஸ்லாம் மதத்தையும் நிந்தனே செய்த தற்காக அதன் நூலாசிரியர் சல்மான் ருஷ்டிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என ராரா னியத் தலைவர் அயதொல்லா கொமெய்னி பிறப் பித்த ஆணையை நிராகரித்தது.
அமைச்சர்களின்
இஸ்லாமிய மதத்திளே அவ மதிக்க வேண்டும் என்ய நோக் குடன்தான் இந்த நூல் எழு தப்பட்டிருப்பதாக மகாநாடு கருதியபோதும் மரணதண்ட ஏற்றுக்கொள்ள முடியாதென அது அறிவித்தது
ஜே. கிருஷ்.
(4ஆம் பக்கத் தொடர்ச்சி)
மேலும் இதுவரையிலான கடவுட் கொள்கைகளையும், ஆத்மீகக் கோட்பாடுகளையும், அவற்றின் வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக அவர் திரா கரிக்கும்போது, மீண்டும் ஒரு சந்தேகம் பேர் ஞானிகளின் வெளிப்பாடுகளே உண்மை யாகவே அவர் படித்துள் ளாரா அல்லது புரிந்துகொண் டுள்ளாரா என்று. அவர் பேச் சுக்களும் அவர் தன் வாழ்நாள் முழுவ தும் முற்றுணர்ந்த பேர் ஞானி எவரையும் நேரடியாகச் சந் திக்கவில்லை என்பதையே காட்டி நிற்கின்றன. அவ்வா முனுல் எவ்வாறு இதுவரையி லான ஆத்மீகக் கோட்பாடு கள் எல்லாவற்றின் மீதும் ஒட்டுமொத்தமான மறுத லிப்பு தீர்ப்பை அவர் வழங்கி நிற்கலாம?
உரையாடல்களும்

Page 10
-
வடக்கையும் கிழக்கைய
கரையோரப் பாதை
Iழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை கரையோ ரமாக நேரடிப் போக்குவரத்து விதியும், புகையிரத விதியும் அமைக்கப்பட வேண்டும்.
வடக்கையும், கிழக்கையும் எல்லாவகையிலும் இரண்டு பட்ட பிரதேசங்களாகப் பிரி த்து விடுவதற்கு, காலங்கால மாகச் சிங்களத் தலைவர்கள் எல்லாவகையிலும் முயன்று வந்துள்ளனர். இந்த வகை யின் திட்டமிட்டு, கரையோர யாக நேரடி விதி வடக்குக் கும் கிழக்குக்கும் இடையில் அமைந்து விடாது பார்த்துக்
ஆண்டனர்.
இப்பொழுது வடக்குகிழக்கு Imranro7om Uygary ID IL - GOTIKULJIT கவே இவ்வாறன போக்கு வரத்து விதியும், புகையிரவிதி யும்ாழ்ப்பாணத்துக்கும் மட் டக்களப்புக்குமிடையில் கரை யோரமாக நேரடியாக அமைந் திட நடவடிக்கைகளை எடுத் துக் கொள்ள வேண்டும். இந் திய அரசும் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்திச் செயற்படவண்டும்.
வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் நேரடியான பெள திகரீதியான இணைப்பு அவசி யமாகும். உண்மையில் வடக்
தென்னிலங்கை * சியவில் இன்று இரத்தம் கொப் பளிக்கின்றது. கடந்த மாதம் அனுராதபுரத்தில் ஒரே இர வில் 69 இளைஞர்களின் சடலங் கள் தெருக்களில் கிடந்தன. அதற்கு கரும்பூனைகள் உரிமை கோரின. இம்மாதம் 19ஆம் திகதி அதே மாவட்டத்திலும் வேறு சில இடங்களிலும் 40க்கு மேற்பட்ட இளஞர்கள் ஒரே இரவில் கொல்லப்பட்ட னர். அதற்கும் கரும்பூனைகள் உரிமைகோரின
மறுபுறம் ஜே. வி. பி. அல் லது டி. ஜே. வி. என்னும் இயக்கங்களின் தாக்குதல்கள். இவர்களால் இம்மாதம் நான்கு பொலிஸ் நிலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ரோந்து வாகனத்தின்மீது நிலக் கண்ணிவெடித் தாக்கு தல், அரசியல் பிரமுகர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் கொலே என்பன நிகழ்கின்றன.
ஒரே நாளில், நேரடித்தாக் குதல் மூலம், ஆட்சியைக் கைப் பற்றுதல் என்னும் கோட்பாட் டைக் கொண்டிருந்த ஜே. ვიწ), L''''}}, அதனடிப்படையில் 71ஆம் ஆண்டு தாக்குதலே நடாத்திப் படுதோல்வி அடைந்தது. இதன் பின்பு வட பகுதியில் ஏற்பட்ட கெரில் லாப் போராட்ட முறைகள் ஜே. வி. பி. க்குப் பல அனுப வங்களைக் கொடுத்தன. வடய குதிப் பாணியினைப் பின்பற்றி, அதனே விடவும் தீவிரமாக அம்முறையினே ஜே. வி. பி. கைக்கொள்கிறது. அதேபோல \ , வடபகுதியில் பெற்ற
கும் கிழக்கும் தொடர்ச்சி யான ஒரு நிலப் பிரதேசமா கும். வடக்கும் கிழக்கும் ஒரே பிரதேசம்ே இதில் இணைப்பு என்ற சொல்லிற்கே இட மில்லே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியான ஒரு பிரதே சத்தை கொண்டுள்ளனர்.
ஆங்கிலேயர் நிர்வாக வச திக்காக, இலங்கையை ஒன்பது மாகாணங்களாக வகுத்தனர். அப்போது வடக்கையும் கிழக் கையும் இரு மாகாணங்களாக் கினர். இதனை நிர்வாக வச இக்காகவே அவர்கள் செய்த னர், ஆஞல் வடக்கும் கிழக்கும் ஒரே பிரதேசத் தொடர்ச்சி யையும் ஒரே மொழி, ஒரே பண்பாட்டுக் கூறினே யும் கொண்டுள்ளன. எனவே வடக் கும் கிழக்கும் ஒன்று தான் இது இரண்டல்ல. ஆகையால் இணைதலுக்கான சர்வசனவாக் கெடுப்பு என்ற சொல்லிற்கே இடமில்லை. ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே பிரதேசத் தைக் கொண்டுள்ள ஒரே பண்பாட்டுக் கூறுடையோரை இங்கு இரண்டாகப் பிரிப்பது தான் பிழை, நிர்வாக வசதிக் காக ஏற்படுத்தப்பட்ட ஒரு மாகாண அமைப்பை வைத்துக் கொண்டு, ஒரே பண்பாட்டுக் கூறுடையோரை இரண்டாகப்
நேரடி அனுபவங்களே இரட் டிப்பாக தென்னிலங்கையிற் கையாள்கிறது.
அரசாங்க சார்பு அரசியல் வாதிகளேக் கொல்லுதல், வங் த்ெ கொள்ள பொலிசாரைக் கொல்லுதல், பொலிஸ் நிலை பங்களைத் தாக்குதல், நிலக் கண்ணிவெடித் தாக்குதல் இராணுவத்தினர்மீதும் அவர் களது முகாம்மீதுமான தாக்
பிரிப்பதற்கு ரும் ஒடுக்கு மு வடக்கு - கிழக் Gregori rritas என்பதும், ஓர் சார்ந்த அம்ச
all, ጨuff ዘዘrd፣ (ይዚ ዘ6 பதில் முழு விணுக்காது ெ வடக்கு - கிழ நேரடிப்பாதை ரும் உழைக்க aurrup, 685), 4 அமைக்கும் முழு முக்கிய க்கு கிழக்கு சும், இந்திய
வேண்டும்.
Sýill IIá
இவ்வாறு தற்கு என்ன முட்டப் பிரச் கையின் மத்தி {ւբլդպth?
Gaga poj களவர் என்று Gjarari | களாக மாறி தனர். 19ஆம் கொழும்பு- க
திலிருந்து வழித்துத்_து rirub. 19794 ரோபர் மாத விரதுங்கா ே அணிந்துகொள் பிரத நிலையத் யோகேந்திரா மாலேயுடன் வேற்க பின்வ ரையுடன் அ னிைற் கால் ை
கரும் பூனேக
இதிலும்
குதல் என வடபகுதிப் பாணித் தாக்குதல் உருப்பெற்றது இப்பாணியினைப் பின்பற்றி ஜே. வி. பி. துரித வளர்ச்சி அடைந்துள்ளது. இம்மாதம் 19ஆம் திகதி அனுராதபுரத் தில் பொலிஸ் வாகனத்தின் மீது ஜே. வி. பி. நிலக்கண்ணி வடித் தாக்குதலே நடத்தி அதில் வெற்றிகண்டுள்ளது. இனி நிலக்கண்ணி வெடித்து றையில் அவர்கள் வடபகுதி போல் கைதேர்ந்தவர்கள் என் பதிற் சந்தேகமில்லை.
வடமத்திய மாகாணத்திற்கு எஸ். பி. ஆகப் பணிபுரியும் உடுகம்பொல என்பவர் பின்வ ருமாறு குளுரைத்துள்ளார். அதாவது மூன்று மாத காலத் துள் வடமத்திய மாகாணத்
அே
வது மூன்று பகுதிப் LI அடியோடுவது விடுவதாகக் வீரதுங்காவிற் பொலவுக்கும் றுமை!
፵56ùù1 |
இறுதியாக Li tulu fil-5 U மூலம் வீரது தென்ன? ! 563an arterra, கொடுத்தமை
esperg Tams அதே பாணி இன்று அது ബ
 
 

ம் இணக்கும்
முயல்வது மாபெ மறையே. எனவே க்கு இணைப்புக் ன வாக்கெடுப்பு ஒடுக்குமுறை 3E8.
இணைப்பு என்று க் கொண்டிருப் நேரத் தை யும் செயல் பூர்வமாக குக்கு இடையில் அமைக்க சகல
வேண்டும். இவ் புகையிரத விதி
நடவடிக்கைக்கு ந்துவத்தை வட
on aruar - அரசும் கொடுக்க
issilsit
விதி அமைப்பு
சாட்டுக்களைச் சினைகளே இலங் ய அரசு சொல்ல
கள் கண்டிச் சிங் ம், கரையோரச் னவும் இரு கூறு 霹 Q、酥 ம் நூற்ருண்டில் ண்டிவீதி அமைக்
கப்பட்டதஞல் மலேப் பிரதேச மும் கரையோரப் பிரதேசமும் பண்பாட்டு ரீதியாக ஒன்றி னேந்தன. விதி அமைக்கப் u ". 9 sist, ut qu'ilaq u Juras இந்த ஒன்றிணைவு அங்கு வளர் 扈列。
20ஆம் நூற்ருண்டின் முற் பகுதிகளிற் கூட கண்டிச் சிங் களவர், தம்மைக் கரையோரச் சிங்களவரிலிருந்து வேறுபட்ட ஒரு பண்பாட்டுக் கூறினராக அடையாளம் காண விரும்பி னர் கரையோரச் சிங்களவர் அதனை மறுத்தனர். 1925ஆம் ஆண்டு கண்டியர் தேசிய சபை எனும் ஸ்தாபனம் உருவாக் கப்பட்டு, அதன் மூலம் அவர் கள் தமக்கெனத் தனியான ஒரு மாநில அரசு கோரினர். அப்போது கரையோரச் சிங்க ளத் தலைவர்கள் அதனையெல் லாம் மறுத்து ஒன்றிணைந்த னர்; மலேயகத்திற்கும், கரை யோரத்திற்கும் இ ைடயி ற் தொடர்புகள் வளர்ந்து ஒரே பண்பாட்டுக் குழுமமாகினர். அடிப்படையில் கரையோரச் சிங்களவரும் கண்டிச் சிங்கள வரும் ஒரே மொழி மத அம் சங்களைக் கொண்டிருந்ததால் காலகதியில் வேற்றுமைகள் நீங்கி, ஒற்றுமைகள் முதன்மை பெற்றன.
1925ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு சர்வசன வாக் கெடுப்பினைக் கண்டியில் நடாத்த கரையோரச் சிங்க ளத் தலைவர்கள் ஏன் தயா ராய் இருக்கவில்லை?
எமது நிலை கிழக்கு மாகாணம்,
*5-ö一、
ஆல்ை, இதிலிருந்து கூட வேறுபட்டது. திட்டமி டப்பட்டு சிங்களக் குடியேற் றங்களிற்கு உட்படுத்தப்பட் டுள்ளது. அவ்வாறு குடியேற் றப்பட்ட சிங்களச் சனத்தொ கையை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தைப் பல் லினப் பிரதேசம் என்று கூறு கின்றனர். அந்தக் குடியேற் றங்களே வைத்துக் கொண்டும் அங்கு வேறுபல அரசியற் சதி களைச் செய்து கொண்டும், சர் வசனவாக்கெடுப்பை நடத்தி கிழக்கை வடக்கிலிருந்து பிரித் துத் தனிமைப்படுத்தி, காலக தியில் இரண்டையும் படிப்படி யாக அழித்துவிட விரும்புகின்
Go?T.
சர்வசன வாக்கெடுப் பில் எமக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்கலாம். ஆஞல் இங்கு அவ்வாறு ஒரு வாக்கெடுப்பை நடாத்துவது என்பது, 6 TLD உரிமையை மீறும் செயலாகும். நாம் ஒரு தேசிய இனம் எமக் குப் பிரதேச ஒருமைப்பாடும், தேசிய ஒருமைப்பாடும் உண்டு. இந்த சர்வசனவாக்கெடுப்பு என்பது எமது பிரதேச ஒரு மைப்பாடு, தேசிய ஒருமைப் பாடு என்னும் உரிமையை மீறு கிறது.
மேற்குறிப்பிட்ட வாரு ன போக்குவரத்து விதி, புகையி ரத விதி அமைம்பு தமிழ்ப் பிரதேசங்களிடையே பிரதேச ஒருமைப்பாட்டையும், தமிழ் தேசிய ஒருமைப்பாட்டையும் வளர்க்க அத்தியவசியமான முற்தேவை ஆகும்.
தமிழ் மக்களின் அரசியலில் கடந்த காலம் முழுவதும், நடைமுறை சார்ந்த அறிவியற் கண்ணுேட்டம் இருந்ததில்லை. இனியாவது சற்று அறிவியல் கலக்குமா?
நாசகாரர்களே டைத்து விடுவா ஆம் ஆண்டு ஒக் ம் பிறிகேடியர் வெள்ளே வேட்டி ண்டு யாழ். புகை தில் வந்திறங்க, துரைச்சாமி பூ
ருமாருன, குளு வர் யாழ். மண் வத்தார். அதா
Figurar safluu Lpgötorgir aþir தனது எஜமானன அமெரிக்க ரின் ஆலோசனைப்படி சவாக் எனப்படும் இரகசியப் பொலிஸ் படையொன்றை அமைத்தான். அவசரக்காலச் சட்ட விதிகள் என்பவற்றின் துணை இல்லா மல், சாதாரண சட்டச் சூழ வில் தனது அரசியல் எதிரிக 8ளக் கொல்லும் வித்தையில், இப்படை பாண்டித்தியம் பெற் றது. அதாவது புலனுய்வுப் பிரிவினர் தயாரிக்கும் பட்டி auža), *astant i,* ug:00 UL97 souri பெற்று, வெள்ளே உடுப்பிற் சென்று அப்பட்டியலில் உள்ள
இப்பாணி பரவுகின்றதா என்ற ஐயம் எழுகிறது.
பச்சைப் புலிகள் என்றும், கரும் பூனே என்றும் கொலேக் கும்பல்கள் தென்பகுதியில் செயற்படுகின்றன. இவற்றிற் கும் பொலிஸ், மற்றும் இரா ணுவத்திற்கும் இடையிற் தொடர்பிருப்பதாகப் பேசப்ப டுகின்றது. ஆனுல் இதனே அரசு வன்மையாக மறுத்துள் Gita. கரும்பூனைகளுக்கும் பொலிசாருக்கும் இடையிற் தொடர்பிருப்பதாக பேசப்ப டுகிறதே என ஒரு பத்திரிகை யாளர் உடுகம்பொலவிடம்
LDÎj, J, IGGöI GDJ,
மாதத்தில் வட பங்கரவாதத்தை மித்துத்துடைத்து கூறிக்கொண்ட கும் உடுகம்
என்னே ஒற்
நாதன்
தனது கொலைப் நடவடிக்கைகள் |ங்கா சாதித்த இயக்கங்களுக்குத் ஆள்சேர்த்துக் தான். வடபகுதி கைக்கொண்ட யை, அப்படியே தென்பகுதியில் ன்றது.
வர்த8ளக் கொல செய்வ இதன் பின்பு, 'அடையாளம் தெரியாத நபர்களால் இவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும, அதனேக் கண்டு பிடிப்பதில் பொலிசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கும்.' தனது சிஷ்யப் பிள்ளையாகிய மார்க்கோவிற்கும் அமெரிக்கா இந்த ஆலோச னேயை வழங்கத் தவறவில்லை. இவ்வாறு அவசரகால விதிக ளின்றிக் கொலே செய்யும் வித் தையை, அமெரிக்கா மூன்ரும் உலகின் சில நாடுகளில் முது லிற் பரிசோதித்தது. இந்த ஆலோசனையை தனது ஆத்ம நண்பர்களுக்கு அமெரிக்கா வழங்கத்தயங்காது, ஏனேய மூன்றும் உலக நாடுகளுக்கும்
கேட்டபோது, அப்படி ஒரு வதந்தி இருப்பதைத் தான் அறிவதாகவும், ஆனுல் பொலி லாரிற்கும் கரும் பூனேகளுக் கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், கூறியுள்ளார்.
முசோலினி, மண்ணிறச் சட்டை (பிறவுண் சேட்) எனும் ஒரு பொலிஸ் பிரிவை வைத் திருந்தான் ஹிட்லர் கறுப் புச்சட்டை (பிளாக் சேட்) என் னும் ஒரு பொலிஸ் பிரிவை வைத்திருந்தான். இவை அர சியல் எதிரிகளைக் கச்சிதமாகக் கொலே செய்யும் குழுக்கள். ஆளுல் இறுதியில் முசோலினி யும், ஹிட்லரும், ஷாவும்,மாக் கோசும் என்ன ஆயினர்? (11ஆம பக்கம் பார்க்க)

Page 11
f
(^).
தற்காலக் கவிஞர்கள்
25-3-939
எழுததானா. (6ஆம் பக்கத் தொடர்ச்சி) வொரு விதமான கவிதைக்கும் ஒவ்வொரு விதமான அமைப் புண்டு என்று கூறி நல்ல கவி தைகளேயும், நல்லதாக அல் லாத கவிதைகளேயும் உதா ரண மூலம் சுவையாக வேறு படுத்திக் காட்டி விளக்கினுர்,
அதன் பின்னர் மஹாகவி யின் புள்ளி அளவில் ஒரு பூச் சியை என் சண்முகலிங்கம் வாசித்துக்காட்டி அதில் ஒரு கவிதைக்குரிய கட்டமைப்பும் மொழிப் பிரயோகமும் எவ் OJITU அமைந்துள்ள தென விளக்கினுர், அவ்வமயம் மெள னகுருவினுல் சண்முகம் சிவ லிங்கத்தின் ஆக்காண்டிப் பாட லும் வாசித்துக் காண்பிக்கப் பட்டது.
பின்னர் உரையாற்றிய அ சண்முகதாஸ் கவிதையில் மொழியைக் கையாளுதல் பற் றிப் பேசினர். கவிதை மொழி ബ} ஞல் பிழையாகக் கையாளப் படுவதை உதாரணங்களுடன் இவர் விளங்கினுர்,
அடுத்து அனுபவத்தை எவ் at Ol கவிதையாக்குகிறேன் என்ற தலைப்பில் அ. யோராசா பேசினுர், , sist go gran Lu இரண்டு கவிதைகளே வாசித் துக்காட்டி எந்தெந்த அனு வம் தனக் அக்கவிதைகள் எழு தத் தூண்டுகோலாயின என் றும், அக்கவிதைகளின் படிமங் கள் வர எச்சிந்தனைகள் கார னமாயின எனவும் விளக்கி னுர் நுஃமானும், தான் அனு
பவத்தைக் கவிதையாக்கும்
குறிப்பிட்டார்.
பின்னர் என், சண்முகலிங் கத்தினுல் கவிதை எழுதுவதற் கான சில முன்னறிவிப்புகள் கொடுபட்டன. இரவுச் சாப் 二@ö口 (f 9.1庾 கவிதை யோகம் நடை பெற்றது. எழுதிய கவிதைக எளினுள் 5 நல்ல கவிதைகள் 6) - հոյւն սԼւon :
மறுநாள் வழமைபோல நிக ழ்வுகள் ஆரம்பமாயின. 800 | 0 კგ/მ. அளவில் வாஞெலி எழுத்துக்கள் பற்றி கரவையூர் செல்வம் உரை நிகழ்த்திர்ை. வானுெலி என்ற ஊடகத்தின் 嗣LL) 、山D岛凰山 அவர் அதற்கு எழுதும் முறை ளேயும் விளக்கினுர் அடுத்து பத்திரிகை எழுத்துக்கள் என்ற
ஆலப்பில் பேசிய முரசொலி ஆசிரியர் எஸ். திருச்செல்வம் பத்திரிகையின் தொழில் நுட் பங்கள விளக்கி, தாம் எத்த
கைய படைப்புக்களே எதிர் பார்க்கின்றுரென்றும் ஞர். பின்னர் எழுத்தாளர்க
ளும் மொழியும் என்ற தலைப் பில் உரை நிகழ்த்திய கலாநிதி சபா ஜெயராசா அவர்கள் மொழிப் பயன்பாட்டின் அவ சியத்தை பல உதாரணங்களு டன் கனடுயாக விளக்கினர். எழுத்தாளர்களும் வாசிப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த் திய திருமதி சித்திரலேகா மெளனகுரு சகளழுத்தாளர்க ரின் எழுத்துக்களை வாசிப்ப துடன், பரந்துபட்ட அறிவி யற்துறைசார் வாசிப்பு எழுத்
蜀
தாளனின் எ பூட்டும் என்ற கருத்தரங்கு சியின் போது சிறுகதையும், எழுத்தாளர்க
辛(rruš Lillor, all foi trou தை, உற்றுர் தைச் சிறுவர் அன்பகத்திற்கு கள் அழைத்து T। களுடன் அள களின் துயரம் அனுபவங்களே எழுத்தாளர்க stepå grrarig ീ5r:Lബ്
இறுக்கமான L___)ፕ631 में) । 蠶 கள் அறிவு ரி பவரீதியாகவு கள் அதிகம் }(ایتھو نقn) Lumponli) தனர். அனுப origiu G தும், மொழி அதிக கவனம் GIBalaisiGIh te யம் பற்றிய என்பதும் வ அவசியம் என் கும் உணர்த்
நிகழ்ச்சி முடி ஒருவித பிரி னேயே அன σοτ ο τους Στα ந்த எழுத்தா 'இது எங்களு னம் தந்த Lഞ്ഞp'
SS
சென்ற இதழ் கலச்சாரலில் வெளிவந்த பரிச்சயமின்மை un si sfidauGi நவின ஒவியங்கள், சிற்பங்கள்" என்ற கட்டுரைத் தொடர்ச்சி தவறு தலாக விடுபட்டு விட்டது. அதனே இங்கு தருகிருேம் தவ றுக்கு வருந்துகிருேம்.
- ஆசிரியர்
டிஞர்கள், ராஜரவிவர்மா இந் திய புரானங்கள், இதிகாசங் கள், கதைகள் ஆகியவற்றில் இருந்து தனது ஓவியத்தைப் படைத்தார். அது நாட்டு மக் களிடையே அவருக்குச் செல் Saintigos உண்டாக்கியது. ஆணுல் இந்திய ஓவியம் என் பது மரபு சிந்தனே படைப்பு ஆகியவற்றை இந்தியத் தன் மைகளேக் கொண்டு இருக்க வேண்டுமென்று ஆனந்த குமா ரசுவாமி, இ பி ஹேவல் போன்றவர்கள் எழுதினர்கள். வங்காளத்தில் டாக்டர் அபி
னேந்திரநாத் தாகூர் ஜாமி னிராய், நந்தலால் போஸ் நவீன வங்க மரபு சார்ந்த
ஒவியத்தைப் படைத்துவளர்த் தார்கள். இந்திய சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதற் கும் அதனை எடுத்துச் சென்
ஆ
ஆணுல் நவீன ஓவியர்க ளுக்கு கலே என்பது சொல்லப் பட்டதையே திரும்பச் சொல் வது என்பது, ஏற்புடையதாக இல்லை. எனவே நவீன ஓவியம் நவீன பிற்பம் என்பது அதன் எல்லா அம்சங்களிலும் நவீன மாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட்டார் கள் அதன் காரணமாக இந் தியாவின் எல்லாப்பகுதிகளி ഇ. === ബി
விேதமாக மேற்கொள்ளப்பட் டன. அதஞல் இந்திய நவின வியம், மரபின் தளைகளற் அப் புதிதாகத் தோன்றியது
அது ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்களேயும், பொருட்களே யும், சிந்தனைகளேயும் உதறி விட்டு புத்தம் புதிதாக இருந் தது. அதோடுகூட சிதைத்தும் குறைத்தும், Olտո հնդմնւսւոմ, கோணத்தில், காட்டியது. ஆர ப காலத்தில் அதற்கெல் லாம் நிறைய எதிர்ப்பு இருந்
தது. ஆனல் கலைஞர்களும் இ கல விமர்சகர்களும் அகாடமிகளும் தொடர்ந்து
உதவி நல்கிய படியால் நவின ஓவியம், சிற்பம் மக்களிடையே சென்று அவர்களின் அன்புக்கு உகந்த கலையாகி விட்டது. அதற்குக்காரணம் நவீனக்கலை என்பது, மக்கள் கலேயாக இருப்பதுதான். ஆணுல் அதை அடைய ஒரளவு சிரமப்பட வேண்டியிருந்தது. இந்திய வின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான ராய் செளத்திரி உருவாக்கிய மகாத்மா காந்தி விலை சென்னேக் கடற்கரையில் வைக்கப்பட்ட பொழுது அது காந்தி மாதிரியே இல்லேயெ னக் கூக்குரல் எழுப்பப்பட் டது. சில என்பது வெறும் முகம், கை t.Uബ அமைப்பு என்பதுதான் என்ற மரபு ரீதியில் எழுந்த கருத்து, அது ஆனுல் மகாத்மா காந் இயின் ஆத்மாவாக அவரின் உயிர்த்துடிப்பு, வேகம், கம்பி ரம் ஆகியவற்றைப் பிரதிப லிப்பதாக சிற்பம் வடிக்கப்பட் டிருப்பதை, பின்னுலேயே உணர முடிந்தது. இன்று மகாத்மா காந்தி சிலே மதிப்பு மிகுந்த சிற்பமாகி விட்டது.
ܙܡܪܬܐ ܒ ܡ ܕ ܡ ܕ ܡܘ .
கறுப்பு
10ஆம் பக்க 5 ול- מחנה חוב கொண்டு பே இந்த பிளாக்கு களும் கிறின் ளும் சவக்குழி இழிவுடன் சங் பதை, வரலா
ங்ெகள தமது குறுகிய கார இலாபங் வாதம், இந் amr 5, GT sista னர். இவை மனதில் உறை சிறுபராயத்தி கப்பட்ட இ இன்று இளேரு சங்களில் கன நாளும் பொ தாரப் பிரச்சி ரிக்கின்றன. இணைந்து சு պմ 955 : கள இனவாதி களே முழுப்
நீதிபதி என சிறைத்தண்ட
rri. ஆயுள் தண்ட தப்பிவிட்டே
O ' , sirssit 6(GህåuሀuT?”
'இல்லை. அமைதியாக எடுத்துச் செ
O
இறுதிப்ப குவதற்கு கேள்வி தே'
astr?"
Bonaj
L
 
 
 

மத்திற்கு கனதி
I.
முடிவில் பயிற் தெரியப்பட்ட கவிதைகளும் எளினுல் வாசிக்கப் |ற்சியாளர்களின் கள் பரிமாறப் ந்த கலவரங்க ாக தாய், தந் இழந்த அணு கள் இருக்கும் எழுத்தாளர் ரச் செல்லப்பட் கு அக்குழந்தை sna yai w色歳 @ārā யும் இளம் ளுடன் முதிர்ந்த ளும் பெற்றுக்
as " G " Luar முறைகளுக்குள் ருந்தாலும் தாங் தியாகவும், அனு ம் பெற்ற பயன் ான்பதை பியிற்சி னவரும் உணர்ந் வமே இலக்கிய வண்டும் என்ப பிரயோகத்தில் செலுத்தப்பட பதும், இலக்கி அறிவு தேவை ப்ெபுப் பயிற்சி பதும் அனவருக் தப்பட்டன.
ந்துசெல்கையில் வு உணர்வுட வரும் ബ பில் ஒரு முதிர் ளர் கூறிஞர். க்கும் பிரயோச எழுத்தாளப்பட்
so 蒜 Q岛nLf莓)
ng GLL ? நகளும் பிறவுண் essen 亭、 |cm リア annular stair று காட்டுகிறது.
ரசியல்வாதிகள் அரசியல் அதி களுக்காக இன திய எதிர்ப்பு வற்றைப் பேசி
இளைஞர்களின் ந்து விட்டன. விருந்தே வளர்க் 訪み உணர்வு தர்களின் நெஞ் எறு எரிகின்றது. மும் பொருளா னேகளும் அதிக ஒன்றுடன் ஒன்று arr 3. LG) erf) இழிநிலைக்கு சிங் அரசியல்வாதி பொறுப்பு
க்கு 200 ஆண்டு கொடுத் திர்ஷ்டவசமாக னயில் இருந்து r
O உன்னே எழுப்ப
அவன் மிக பொருட்களே ன்றுவிட்டான்."
ட்சை தொடங் முன், ஏதாவது க விரும்புகிறீர்
இது என்ன
15-389 புதன்
முல்லைத்தீவில் இரவு ஏழு பளவில் தி டிரென மோதல்கள் இடம்பெற்றன. ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. கொழும்பில் கிரி வப்பன பொலிஸ் நிலையத்தை யும் நரம்மல பொலிஸ் நில ա:Եson 5պմ, தீவிரவாதிகள் தாக்கினர், ஆயுதங்கள் பல கொள்ளையடிக்கப்பட்டன யாழ்ப்பாணத்திலிருந்து முல் லேத்தீவு சென்ற மினிபஸ் புதுக்குடியிருப்பருகில் குடை சாய்ந்ததில் பத்துப் பயணி கள் காயமடைந்தனர்ட் புத் தளம் நகருக்கு அண்மையி லுள்ள மணல்குண்டு என்னுமி டத்தில் முஸ்லிம்களின் 193 குடிசைகள் சீருடையில் வந் தோரால் எரிக்கப்பட்டன
6.389 வியாழன்
மண்கும்பானில் முஸ்லிம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது ஐந்து வருடங்களின் பின்னர் இலங் ഞ#' LTബ url]-ITഞ്ഞ வங்கிக் கிளேகளில் சீருடையில் காவல் புரிந்தனர் முல்லைத் தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் 10,000 இந்தியத் துருப்புகள் விடுதலைப் புலிகளு டனை யுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர் மாத்தறையில் சுது வெல என்ற இடத்தில் நிலக் கண்ணிவெடித் தாக்குதலில், இரண்டு பொலிசார் கொல் a " or 5 Gustas nari படுகாயமடைந்தனர் பிரத மரும் நிதியமைச்சருமான டி. பி. விஜேதுங்க வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்தார் அம்பன் பொல, மத்துசம பொலிஸ் நிலையங்கள் அதிகாலை தாக் #LLILLഞr|
17-3-89 (95,15it 37
முல்லேத்தீவுப் பகுதியில்,விடு புலிகளுக்கெதிராக அமைதிப்படையினரைப் பெரு ந்தொகையாகக் குவிக்கும் முயற்சிகளையிட்டு தனது, கவ லயையும் அதிருப்தியையும் ஈழவர் ஜனநாயக முன்னணி ராஜிவிற்கும், கருணுநிதிக்கும். ஜனுதிபதிக்கும் அறிவித்துள் ளது கரவெட்டிப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றது மட்டுவிலில் இரு பகுதியினருக்கிடையில் நடந்த மோதலில் ஓர் இளே ஞர் சூட்டுக்கிலக்காகி மரண "二历亭s மூன்று மாத கால பகிஷ்கரிப்பின் பின்னர்
வட- கிழக்கு மாகாண சபை யின் முஸ்லிம் கொங்கிரஸ் உறுப்பினர்கள் பதவிப்பிரமா ணம் செய்தனர்
18-3-89 +55
யாழ் நோக்கி வந்த காரொன்று ஓமந்தைப் பகுதி
பின் வழி மறிக்கப்பட்டுக்
கொள்ளையடிக்கப்பட்டது புத்தளத்தில் முஸ்லிம்களின் விடுகள் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரோஸ் அறிக்கை யொன்றை வெளியிட்டது யாழ். மாவட்டத்தில் சில பகு திகளில் மலேரியா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுL யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு மிடையே நடைபெற்ற 50 ஒவர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணக்கல்லூரி வெற்றி பெற்று ராஜன் கதிர்காமர் கேடயத்தைச் சுவீகரித்தது
1938 ஞாயிறு
புலோலி புற்றளேயில் இடம் பெற்ற சுற்றிவளேப்பினுல்
திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதில் மூன்று இளைஞர்கள் மரணமானுர்கள் வடபகுதி செஞ்சிலுவைச் சங்கத் தலைவ ராக டொக்ரர் இ. தெய்வேந் திரன் மீண்டும் தெரியப்பட் டார் அநுராதபுர மாவட் டத்தில் எப்பாவளையில் நிலக் கண்ணிவெடியில் மூன்று |62). ყm დირი =ru Hr partingolia, னர் 6 பேர் காயமடைந்த ØTIHD
20:389 திங்கள்
இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை முடிவிடுமாறு சபாநா யகர் எம்.எச் முகம்மட் கேட்
оттfro3 ағаш тілігт бот திருநாவுக்கரசுவின் also குட்டுக் காயங்களுடன், தண் னீைருற்று - நெடுங்கேணிச் சந் தியில் கிடக்கக் காணப்பட் டது இரவு, திருநெல்வேலி யிலுள்ள நான்கு விடுகளில் ஆயுதபாணிகளாக வந்த 10 இளைஞர்கள் கொள்ளையடித் துச் சென்றனர் 1 Οι Σι 4 களப்பில் கல்லடி, நாவற்குடா மஞ்சத்தொடுவாய், பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது
21-3-89 Ggil
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொண் டிருந்த மினிபஸ் மீது ஹொர வுப்பொத்தானே துப்பாக்கிப் பிரயோகம் செய் யப்பட்டதில் பயணிகள் மூவர் காயமடைந்தனர் தென்பகு தித் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களேக் கைது செய்ய 3 மாத காலக்கெடுவை பாது காப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினு விதித் துள்ளார் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரத ராஜப்பெருமாள் ராஜீவ் காந் தியை புதுடெல்லியில் சந்தித் துப் பேசினர் கட்டுவன் ஏழாலைப் பகுதிகள் சுற்றி வ%ரக்கப்பட்டுத் தீவிர தேடு மேற்கொள்ளப்பட்
GJL
高áš GDr

Page 12
A.
ZZZZ I - SAEAZ,
A.
புதிய அரசாங்கம்
a
தெற்கி தற்செய
தென்மாகாண
சாங்கம் ஜே. வி பயங்கரத் தாக்கு கொண்டுள்ளது
எவ்
தாக்குப்பிடிக்கும்?
சுவரொட்டிகள் மூலம் ஜே வி.பி. பினர் ஜனுதிபதி பிரே மதாளவின் அரசாங்கத்துக்கு ஆறுமாத கால அரசியல் ஆயுள்தான்வழங்கியுள் *。 அண்மையில் தமது இயக் கத்தினர் மீது அரசுப் படை கள், குண்டர்கள், ஏவி விடப் பட்டிருக்கும் நிலையில் ஜே.வி. இந்த ஆயுள் தண் அயை நிறைவேற்ற முடி யுமா என்பது ஒருபுறம் இருக்க புதிய ஜனுதிபதி எவ்வளவு ாலம் ஆட்சியில் நீடித்திருப் பார் என்ற கேள்வி அரசியல் ட்டாரங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
இருபதாம் நூற்ருண்டின் நரி என அரசியல் விமர்சகர் வர்ணிக்கப்பட்டுள்ள பழைய ஜகுதிபதி ஜே.ஆர். மேற்தட்டுவர்க்கத்தைச் சார்
புத்தனம.
( ஆம் பக்கத் தொடர்ச்சி) இருந்த முஸ்லிம்கள் கூட இது பற்றிய பேச்சை எடுக்கவில்லை. வேளை எஸ்.ஜே. வி. செல் வநாயகம் நாடாளுமன்றத்தில் இது பற்றி வன்மையாகக் கண் டித்தார்.
ாடும் முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் அசம்பாவி தங்கள் கட்டவிழ்த்து GLC போதும் இவை மெளன ாகவே மென்று விழுங்கப் . rܘܘ܂ 4_11
1915இல் முஸ்லிம்களுக்கும் கள இனத்துக்கும் இனக் ரம் மூண்ட போது
գՄtoւյն Popil பயிற்சிக்காலம்: 2 மாதம்
செய்முறைப் பயிற்சி
றிதழ் வழங்கப்படும்.
செய்து கொள்ளவும்.
விண்ணப் முடிவுநாள் -
2nd Lane Jafna, Near Sub- Post Office)
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இபறுவதற்கான இலகுவான நவீன கம்பியூட்டர் பயிற்சி computer Programming in dBASE III +
2 89 (சனி, ஞாயிறு வகுப்புகள் ஒகர (பகுதி பகுதியாக செலுத்தலாம்)
OL படித்த இருபாலாரும் சேரலாம்.
IBM (Compatible) வழங்கப்படும் பயிற்சி முடிவில் அங்கோரம் பெற்ற சான்
குறிப்பிட்ட தொகை மானவ மானவியரே வார்களாகையால் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று பதிவு
| 4 | 89
Unico Computer Centre Nos. Power House Rd
தவர். அவரது நடைமுறைக ளும், அவர் கடைப்படித்த கொள்கைகளும்,அவர் சார்ந்த வர்க்கத்தின் மேலாதிக்கத்தை மேலும் ஆழமாக வேரூன்றச் செய்யும் நோக்கத்துடனேயே, மேற்கொள்ளப்பட்டன. அவர் போட்ட முடிச்சுகளே புதிய ஜனுதிபதி 'அவிழ்ப்பதில் நேரத்தையும் மூளையையும் செலவிட வேண்டியிருக்கிறது.
பிரபல ஸ்கொட்டிஷ் கவி ஞர் ருெபேர்ட் பேர்னஸ் கூறி யதுபோல, எலிகளும், மணி தர்களும் திட்டமிடுபவை ஒரு நொடியிலே சுக்குநூருகலாம். வர்க்க அடிப்படையிலும் புதிய ஜனுதிபதி ஐ.தே.க. வின் பிர திநிதியாக இருப்பதே விநோ
காலமும், வரலாறும் எவ ருக்கும் நிலத்து நிற்பதில்லே
பொன்னம்பலம் இராமநாதன் நீதி நியாயம் பற்றிய கேள்வி யின்றி சிங்களவரோடு அணி சேர்ந்த தவறை இன்றும் தமி ழினம் அனுபவிக்க வேண்டிய நிலையிலுள்ளது.
இந்தப் போக்கு இப்படிக் கண்டிக்கப்படாமலேயே விடப் பட்டால் பேரினவாதத்தின் எதேச்சாதிகாரமான போக் an aն աւգանւսւգաn = சிறு பான்மை இனங்கள் விழுங் 9. LG BLT spirit.
தமது சிறுசிறு சலுகைகளுக் காகவும் பதவிகளுக்காகவும் இவைகள் பற்றி முஸ்லிம் தலை மைகள் இனிமேலும் மெளனம் சாதிக்குமா?
63auzkabarrutie 925877
கம்பியூட்டரில்
சேர்க்கப்படு
வாழைத் பிறந்து தன் மு னேறிய ஒருவரி டினுள்தான் இ இருக்கிறது.
கறுவாக்காட விக் கொண்டி வேறென்றும் பொழுது செய்
ஆல்ை புதிய 34,5, ബ്
கட்டுப்பாட்டுக் ருக்ருர் என்று
வும் காற்று எ பக்கம் விெைம துக் கொண்டி 翡** nasjon G stats திபதியும் அறி புதிய ஜனு Digiturom" பது அவரது திட்டத்தில் ளதென அரசி கள் கருதுகின்
மலிந்த
இலங்கையின் துக்கு குந்தகம் தில் இலங்கை டுத் தாபன
t gagas) yol Tor63, sur = ܠ ܐ rsܗ±aܣܛܐ: ܢܹܗ.
tota சீரழிவுமிக்க கள், பாலியல் nuair Gun QaynuLLL (a) அச் செய்தி 4
இலங்கை ( * Hä* 砷、 øTTạw G20 Gi கட்டவிழ்த்து அது பயர் விழ்ப்பு Gris. Losário ந்த கோரம 10 000 க்கு ஞர்களின் நாம் எப்போ வேண்டும்
இன்று ெ மீண்டும் கி ருக்கின்றது.
சீனுவின் உ
■万* 酥T)" கள் கூறுகின்
இன்றைய அமைதிப்பை டுள்ளநிலயில் டின் குறிப்ப யை நாடுவ குருஷேத்ரப் குவதாகுமெ தானிகள் க
இப்பததிரிகை, இல, 18 ஆம்.குறுக்குத்தெருயாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா Registered as a newspaper at the General Post Office,
Sri Lanka, Un
 
 
 
 
 

扈*-á-1989
es
லும் வடக்கிலும் தாக்குதல்கள்
பல் நிகழ்வுகளா?
த்தில் அர தேடுதல் வேட்டைகள், சுற் பியினர் மீது றிவளைப்புக்கள், ஆகியவற்றின் தல்களே மேற் மூலம் 10,000 க்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கைது =ങ്ക
வளவு காலம்
தோட்டத்தில் பிரதமராக இருந்தபோது பற்சியால் முன் பத்துலட்சம் வீடுகள் என்ற ன் கட்டுப்பாட் சுலோகத்தை முன்வைத்தார் ன்று ஐ.தே.க. இன்றைய ஜனதிபதி
அவர் சொன்ன இலக்கள் படுக்காரர் மறு விற்கு விடுகள் கட்டப்பட் டிருக்கலாம். un a9b&ao அளர்களால் இப் ஆணுல் கட்டப்பட்ட அள Ս ԱՐւգ IIIT 9) - o அவருக்கு ஜனதிபதித்
as Gaia. ஜஅதிபதி ஐ. 7:55 வற்றி 56W3, ԱՄ6W -3, ali 1. ႔);
கும் வறுமை ஒழிப்பு குல் வைத்தி 5' 3" .'
சொல்வதற்
பழைய உணவு முத்திரைத் Tதிட்டத்தை அறவே ஒழிப்பதை திசாநாயக்க உள்நோக்கமாகக் கொண்ட
ப்பொழுது தம் இட்டாகும். ன எதிர்பார்த் தனிப்பட்டவர்களுக்கல் ல, ருக்கின்றனர் ஐந்து பேர்களைக் கொண்ட
எதிர்பார்ப்பு குடும்ப அணிகளுக்கே இந்த த புதிய ஜனு உதவி வழங்கப்படும் என அறி art. விக்கப்பட்டுள்ளது. திபதி நின்று ஆஞல், ஜனசவிய பிரேம இல்லையா என் தாஸ்வின் அரசியல் சாவுமனி வறுமை ஒழிப்பு யாகவும் இருக்கலாம். ான் தங்கியுள் உஏனென்ருல் எதிர்பார்த்த |யல் வட்டாரங் பலருக்கு உதவிகள் கிடைக்க
t Lofiru LL__Tr .
பொப் இசைகளுக்குத் தடை
கலாசாரத் இன்று ஜனதிபதி வறு செய்யும் விதத் மையை ஒழிக்கும் முயற்சியாக ஒலிபரப்புக் கூட் ஜனசவிய போன்ற விஷயங் ம் இயங்கக் களில் ஈடுபட்டுக் கொண்டிருக் கும்போது நாம் எமது மக்க சர் ஏ. ஜே. s மனதைப் பலப்படுத்தும் 'டி' இயங்களில் गण कला कह @या या east செலுத்த வேண்டும் என்றும் இரு ரணசிங்கா அவர்கள் less at arti.
Guitla
ன்ற வகையில்
செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் செய் திகள் கூறுகின்றன.
இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் பாரிய தாக் குதல்களை அமைதிப்படையி னர் மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. இத் தாக்குதல்களின் rata, ஆயிரக்கணக்கான முல்லைத் தீவுப் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்து, வவுனியா போன்ற இடங்களுக்குச் சென்றுள்ள დუს IT |
பருத்தித்துறை, கொக்குவில் போன்ற இடங்களிலும் கெடு பிடிகள் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன.
இத்தகைய இராணுவ நட வடிக்கைகளை நோக்கும்போது இவை தற்செயல் நிகழ்வுப் பொருத்தங்களா அல்லது திட்டமிடப்பட்ட நடவடிக்கை எண்ணவேண்டி யுள்ளது
கருததரங்கு
urp. trashi அபிவிருத்தி நிலையத்தால் ஒழுங்கு செய் பட்ட பெண்களும் அபிவி ருத்தி நோக்குகளும் என்ற தலைப்பிலான கருத்த ரங்கு ஒன்று. வேலனே *、 WT சாங்க அதிபர் பணிமனையில் 25-8-89 (இன்று காலே 8 மணிக்கு இடம் பெறுகிறது. கருத்தரங்கின் நோக்கம் பற்றி திருமதி சரோஜா சிவச்சந்தி ரன் உரையாற்றுவார்.
பிரதம அதிதியாகக் கலந்து
கொள்ளும் வேலனே ردg0ته அரசாங்க அதிபர் திரு சடாட் ர சண்முகதாஸ் 'பெண்கள் அபிவிருத்திக்கான செயற்திட் டங்கள்பற்றி சிறப்புச் சொற் பொழிவு ஆற்றுவார்.
மற்றும் பல்கலைக்கழகத் துண் விரிவுரையாளர் செல்வி ,ெ அம்பிகர்வதி, மாதர் அபி விருத்தி தலைவி பத்மாவதி வைத்திய கலாநிதி கெளரி நித்தியானந்தம் ஆகியோரும் Gu PSuff ̧
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக DIT GROOT GAIffi GöIT
ன்றவை தடை - வண்டும் என்றும் கொடித்தினம் கூறுகிறது. அமைதிப்படையின் துப்பாக்
கிப் பிரயோகத்தில் மரண மான சத்தியேந்திரா மருத் துவப்பிட முதலாம் ஆண்டு த் தொடர்ச்சி) மானவன்) ஜெகநாதன் (விஞ் கிளர்ச்சியாளர்க ஞானபீட இரண்டாம் ஆண்டு பினர் மீதும் மாணவன்) ஞாபகார்த்த அநா விடப்பட்டது. தைகள் நிதியம் என்ற பெய TIL DIT GO சில் கொடித்தினம் ஒன்றை கதிர்காமத்தில் யாழ். பல்கலைக்கழக மருத்து ம்பெரிக்கு நிகழ் வட மாணவர் ஒன்றியம் rgot grromoil այն, - மேற்பட்ட இள s இல் நடாத்தியது.
மரணத்தையும் *n画šrü நி: தும் நினைவு கூர ITâከ) அஞதைகளானவர்க
தன்னிலங்கையில் வெளிநாட்டு.
*ச்சி வெடித்தி (1 ஆம் பக்கத் தொடர்ச்சி)
தற்போது விலகியுள்ள தயான் தவியை இலங்கை ஜயதிலகா அணிசேரா நாடு செய்தி களின் படையையே தருவிக்க வேண்டும் என்கிருர், எல்.சி.ரி. நிலையில்-இந்திய யினர் யு.என்.ஒ வின் படை கள் வரவேண்டும் என்று க சீனுவின் உதவி ஆரம்பத்திலிருந்தே கூறிவரு து, இலங்கையை இன்றனர். அரசாங்கமோ சீன : வின் படையை இங்கு வரவ அயல் அவ ழைப்பதில் மும்முரமாக நிற்
ருதுகின்றனர். கிறதும் தெரிந்ததே.
விற்கு உதவி செய்யும் நோக் նից) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிதியத்துக்கு சுமார் ஐம் பதினுயிரம் ரூபா இதுவரை சேர்ந்துள்ளதாகத் தெரியவரு கிறது.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் எம்மைத்
தொடர்பு கொள்ளவும்
தாய்வான் செல்ல விரும்பு கின்றவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
ம்ம் : 200 டொலர் 3 வருட ஒப்பந்தம்
பாஹ்ரேன் குவைத் சவூதி போன்ற நாடுகளுக் கும் பயணங்கள் மேற்கொள் ளப்படும். இவை எல்லாவற்றிற்கும் நடவேண்டியது
V. T. KR., Traves
43rd Cross Street
Jina
SS
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 25-8-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
der Q. J, 78/89.