கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.04.01

Page 1
திசை
1-4-1989 சனிக்கிழமை
வேலிக்கு ஒனு
வேலிக்கு ஒனுன் சாட்சி சொல்ல முன்
என்ன நடக்கும் என்பதனை
அன்றே உணர்த்திவிட்டது.
அதுவும்,
தமிழ்ப்
பயிரைமேயும் ெ
ஒணுனின் சாட்சி பொய்ச் சாட்சியாகத்தான்
ο οι ομΤον நடாத்தப்பட்ட நடாத்தப்பட்டுவரும், பயங்கர அட்டகாசத்தைப் 25 ܕ2157)
புலன் விசாரணை செய்து குத் திரதாரிகள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விசேட சி. ஜ. டி குழுவொன்று பெரும்பாலான GA si நடைபெற்ற எப்பாவெல என் னும் இடத்திற்கு அனுராத புர மாவட்டம்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது stal பாதுகாப்புத்துணை அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினு பத்திரி கைகளுக்கு அறிவித்தபோது, பொது மக்களின் அறிவும்
கொலேகளுக்கு
GOOI GOTLD
கடந்த சில நாட்களாக யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் கொலேளேக் கண்டித்து தமிழழ விடுதலைப் புலிகளும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலே முன்னணியும் ஈழதேசிய ஜன நாயக விடுதலே முன்னணியும் தனித்தனியாக அறிக்கைகளே வெளியிட்டுள்ளன.
அனுபவமும் பொதிந்திருக்கும் இப்பழமொழிகளே நினைவிற்கு வந்தன.
அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என் பது நன்கு தெரியும்
ബ Qubo asbsrof) கலே அடுத் ܘܼܢ܂ 1 ̄ 77ܬܐ ܕ1775 ܗܠ) „ (ps புவிகள் என்று த்துக் கொண்ட
அவுஸ்திரேலிய மண் இருந்து அறைகூவல்
.rw II. Of
| gմմ: மக்கள் விரும்பியோ விரும்பாமலோ t சபை அமைப்புமுறை நிர்வா கம் தோன்றக்கூடிய சூழ்நில உருவாகியிருப்பதைக் கவனக் இல் கொள்ளும் அதே வேளே பில் தமிழ் மக்களின் விடிவுக் ாக இது கால வரை யில் போராடி உயிர்த்தியாகங்கள்
புரிந்த தமிழ் இயக்கங்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடேற்றுவதற்
காக தொடர்ந்தும் அழிவுவா தப் பாதையில் செல்வது கண் டிக்கத்தக்கது"
பொது எதிரி யார் என் பதை இனங்காணுமல், ஒரு மண்ணில் பிறந்த சகோதரர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களும் விலங்குகளும்
அகதிகள்
முல்லைத்தீவு all as ரின் அவல நிலையை நேரடி யாகச் சென்று அறிந்த ஈழவர் ஜனநாயக முன்னணிக் குழு, இப்பொழுது அங்கு நடைபெற் றுக்கொண்டிருக்கும் இராணு வத் தாக்குதல்களால் பொது
a si Alas nanatinra பாதிக்கப்பட்டுள்ளனர் அறிவிக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 26) இம்முன்னணி கூட்டிய பத்திரிகையாளர் மகாநாட் டில், அப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பற்ற நிலை
உள்ளனர் என்றும் உணவு உடை மருத்துவவசதி களின்றி அல்லல்படுகின்றன ரென்றும் தெரிவிக்கப்பட்டது. இயற்கைவளங்கள் குறிப் பாக தென்னந்தோட்டங்கள் காட்டுமரங்கள், விலங்கினங் கள் யுத்தநடவடிக்கைகளால் அழிக்கப்படுகின்றன என்றும் இதனுல் உருவாகும் இயற் கைச் சம நி லேயின்மையால் எதிர்காலத்தில் மிகப்பாரிய விகளவுகள் ஏற்படுமென்றும் முன்னணியின் Bjørnstori வலியுறுத்திஞர். இந்த நடவ டிக்கைகளால் காட்டுப்பன்றி 12ஆம் பக்கம் பார்க்க)
1ܒܬܐ ܒ 17 ܡܢ 90 ܐܘ ܬܐ உணர்வுகளுடன்
-
செயல்களில் ബi ബLib திக்கு ஆளாக்க 山鼻鲇**
at இவ்வாறு லுள்ள தமிழ் கங்களுக்கு தமிழ் மக்கள் Сонымен 50-тан
is a Si GA Gaia (12-gh L
கரும் பூ கைங்கரி தொடர்கி
குட்டுக் கா மூன்று சடலங் சியிலுள்ள பூ DAN 55 m. றில் கண்டெடு
இந்தப்பகுதி கள் நடமாடு களே இந்தக் செய்திருக் ou oor i
கோரமாகக் நிலயில் நான்
கம என்ற இட grtra 5
unitia 27J also
lso
சற்றடேறி வியூ வின் ச
 
 
 

Foreign Research Organisation books, magazines an amphlets on all subjects pertaining to Sri Lanka
Prefereng or publications in English published before 1948. Inediate payment. Please write in English Sysőluding name of author, year of publica
ee expected to
ZODIAC ENTERPRISES LTD.
227D., Galle Road, Colombo - 3 A007
விலை ரூபா 3.50 ардѣй, 12
அக்கண்ணிவெடிச் சம்பவத்
O 彎
தில் சில பொலிசார் இறந்த தும், சிலர் படுகாயமுற்றதும்
தெரிந்ததே.
சி ஐ டி ரே விசாரிக்கும். சாட்சிகள் ஒருவரும் pära வ.ை வி. பத்திலுலோ என் னவோ. எனவே யார் இக் வந்தால், சுகள்) கட்டவிழ்த்து விட்டன கொலைகளுக்கு பொறுப்பு என்
என்பதும் அவர்களுக்குத் தெரி பதனே திட்டவட்டமாக கூற மொழி யும். (12ஆம் பக்கம் பார்க்க)
பாழுது,
65** | =Bg0FFԱՈՇոiլE
*-
வெடித்தாக் சுதந்திர ஒளியினில் மனங்குளி
தே, இந்தக் அதன் வழி திசையெலாம் துலங்கவே'
ாசத்தை கரும் - -
parni i kao ru- ஜனநாயகத்தின் புதிய தேவை
தம்மை அழை
iaith yn gyflogir ganrif ஜனநாயகம் என்பது மக்களாலான மக்களுக்கான மக்க
வருடைய ஆட்சி என்பது லிங்கனின் பிரபல்யமான கூற்றகும்
ரிைல் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் உள்ள நெருங்கிய உற வையும் அதன் மேன்மையையும் காட்டும் சிறப்பான கூற்
றகும் இது
ர்கள் குரோத அந்த ரீதியில் ஜனநாயகக் கோட்பாட்டை உலகுக்கு வழங்
ஆட்கடத் Bur ~৩০% ছয়টি উsourt 3=স্টাr put 驚* stral
GG sta மன்றத்தில் பேணி வருவது பாராட்டிற்குரியதே இனவிரோத ரன், அண்மையில் அமெரிக்க கொங்கிரஸ் ஜோன் ரவரின் ஈடுபட்டு மக் அமைச்சர் நியமனத்தை அவரது தனிப்பட்ட ஒழுக்கக் ர்ெ தும் மரணபி கேட்டை காரணங்காட்டி நிராகரித்தது கூட, இந்த ஜன வழிவகுப்பது நாயகப் பண்பையே காட்டுகிறது. Its Glaruso ஆல்ை இன்று இவ்வழியைப் பின்பற்றுவனவாகப் கூறிக் கொள்ளும் வளர்முக நாடுகள் இந்த ஜனநாயகப் பண்பையே இலங்கையி கேவிக்கூத்தாக்கியுள்ளன.
'ಸ್ತ್ರ್ಯ இ இன்று அரச பயங்கரவாதத்தையும், பயங்கரவாதச் சட்டங் " Iகளயும் கண்ணே முடிக்கொண்டு அவிழ்த்துவிட்டிருக்கும்
என்ற தலைப் இலங்கை அரசு, தன்ன ஒரு ஜனநாயக நாடென்றே
simpanian கூறுகிறது. ப்பட்டுள்ளது. கபினற் ரகசியமான இந்திரா காந்தி கொலேயற்றி தர்கார்
க்கம் பார்க் அறிக்கை அம்பலத்துக்கு வந்த பின்னரும் அதற்குப் பொறுப் உட் பாய் இருந்தவர்களே விலக்காது ஆட்சியைப் பேணிக்கொண் னகளின் டிருக்கும் இந்திய அரசும் தன்ளை ஜனநாயக அரசென்றே
- அழைக்கிறது
1051ዱ56ኽff சட்டசபை அமர்வையே குழாயடிச் சண்டையோலாக்கி, அடிபுடியில் இறங்கி கேலிக்கூத்தாடிய தமிழக அரசும் மக்க
6MT 00601 ாட்சியின் உச்ச வெளிக்காட்டலே பங்களுடன் இது ஏன் ஏற்படுகிறது? காலங்காலமாக ஆண்டான் - கள் மதவாச் அடிமை என்ற ஆட்சி முறையில் வந்த கிழக்கத்தேயப் பண் െ ബ3') பாட்டிற்கு இந்த ஜனநாயகக் கோட்பாடுகள் அந்நியமானவை
Жа) ()шарттайт என்பதாலா?
-,-, or அப்படியால்ை அதே பண்பாட்டில் ஊறிவந்த ரஷ்ஷியா
பச்சேவ் ஆட்சியில், ஜனநாயகம் என்பது
பில் தரும்ஆ | இன்றைய கோர்பச் .بر*
.." " மக்களோடான (with the people) ஆட்சி என்று இன்னு േ மோர் படி முன்னுக்குப் பாயத் தயாராகுவது ஏன்? ay im G), o or L', அதே நேரத்தில் உள்நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவ i njërisit ngari. ாகக் காட்டிக்கொள்ளும் இங்கிலாந்தும் அமெரிக்காவும்
COROTA) 9.
உண்மையான ஜனநாயக நாடுகளே கவிழ்க்கும் சதி நாசகார
Ανα வேலேகளில் ஈடுபடுவது ஏன்? இது உண்மையான தரிசனம் ಒಂದ್ಸ್ மிக்க தலைமைகள் இல்லை என்பதைக் காட்டுகிறதா?
எனவே இனிமேல் ஜனநாயகம் என்பது, நாடுகளாலான, - ി ! നെ L நாடுகளுக்கான நாடுகளோடான ஆட்சியென்ற கோட்பாட்டின் ண்டு பிடிக்கப் ழ்ே, எல்லா நாடுகளையும் இயங்கவைக்கும் தரிசனம் மிக்க
தலைமை ஒன்று உருவானுல் தான் காப்பாற்றப்படுமா?
குதறப்பட்ட
கோதர வாரப் பத்திரிகை

Page 2
ஆசிரியர்: மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்:
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், Cassif நாட்டுத தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி யது.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா 100
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் / மலேசியா
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் ALG (New Era Publications Ltd.) star3D, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
118, 4ஆம் குறுக்குத்தெரு,
ചു, (ബ് 182, யாழ்ப்பாணம்.
பத்திரிகை விடயதானம், ஆசிரியர் தொடர்பு முகவரி: 287, பிரதான விதி, யாழ்ப்பாணம்,
ஈரோஸின் ஆ
இலங்கையின் அரசியல் அமைப்புத் திட்டத்தின் 66 ஆவது சரத்து (ஊ) பிரிவின் படி முன்கூட்டியே அனுமதி பெருமல் தொடர்ச்சியாக மாதங்களுக்கு நாடாளுமன்றத் துக்கு சமூகம் அளிக்காதிருத் தால் அவ் உறுப்பினரின் பதவி இரத்தாகி விடும். இதன்படி ஈரோஸ் உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து 8 மாதம் நாடாளுமன்றம் செல்லாத பட்சத்தில் அவர்களது பதவி கள் இரத்தாகி விடும்.
இன்றைய அரசியல் அமைப் புத்திட்டத்தின்படி இவ்வாருக ஒரு கட்சியின் அல்லது ஒரு சுயேச்சைக் குழுவின் முழுப்ப தவிகளும், இரத்தாகி அவர்கள் புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதில்லை என முடிவெடுக் கும் பட்சத்தில், அப்பதவிகளே நிரப்புவதற்கு மாற்றுவழிகள் எதுவும் தற்போது அரசியல் அமைப்பில் இல்லை. விகிதாசா ரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இடைத் தேர்தலுக்கு இடமே கிடையாது. எனவே ஈரோஸின் பதவிகள் இரத்தா குமிடத்து அரசியல் அமைப் புத்திட்டம் ஒரு புது மாற்றுத் திட்டத்தைக்கான வேண்டிய நெருக்கடிநிலக்குத் தள்ளப் டுகின்றது. இது அரசியல் அமைப்புத்திட்டத்தின் குறை பாட்டையே சுட்டி நிற்கிறது.
மேற்குறிப்பிட்டவாறு பதவி கள் வெற்றிடமாகும் போதும் அரசியல் அமைப்புத்திட்ட ரீதி யாக மாற்றுத் தெரிவுமுறை எதுவும் இல்லாதபோதிலும் சாதாரண சட்டத்தின் மூலம்
வளாக விதி, திருநெல்வேலி
31-ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்
தோற்றம் 1927-11-28 Lommal : 1989-03-04
9_ܘ இராமாசிப்பிள்ளை முத்தையா அவர்கள்
திருச்சிற்றம்பலம்
நோயுற்றிராமல் நொந்து மனம் வாடாமல்
பாயிற்சிடவாமல் பாவியேன் - காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கியெனை யொண் போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து
திருச்சிற்றம்பலம்
பங்குனி 21-ம் திகதி 03-04-89) திங்கட்கிழமை விட்டுக் கிரிகைகளும், அன்னுரின் நினைவாக மதிய போசனமும் இடம் பெறுவதால் அனைவரையும் அதில் கலந்துகொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறுேம்
இங்ஙனம், பிள்ளேகள் மருமக்கள், Gunun Gladinansin
இவ்வாழுன பது வதற்கு நாடா அதிகாரம் அளி அரசியல் அை 5) i prila pri u
அதாவது 10 (ஏ) பிரிவின்படி பட்ட அரசியல் லது சுயேச்சை மனப்பத்திரத்தி பெயர்களைக்
வேட்பாளர்கள் தேர்தல் மூலம் வகையாகத் ! 57 gi Gorri gribuC) களே நிரப்புவத யும் முறையும்
செய்யலாம். இ கட்சி தான் வி தாகப் 13 .ே ஜனதிபதிக்கு அ கலாம் என ஒ கூட கொண்டு AT6usi sya தின் ஒரு கோப அம்சத்தையே
-957ഖ5 அமைப்புத் தி றம் செய்வதற் , η τσότε σιρι) , , , ஆளுல் மேற்கு சத்தினை நோக் ரண சட்டத்தி வாறு மாற்ற அரசியலமைப்பி செய்யப்பட்டுள் அரசுக்கு இன்று
எழுத்தா
"புதிய உல யால் வருகிற எழுத்தாளர் றை யாழ் ப் நடாத்தப்படவி கதை, கவிதை, டுரை ஆகியவ டுள்ள இளம் : இதிற் கலந்து தொலைவில் இ களுக்கு தங்கு
வெளிநா பெறுவதற்கா Computer P.
ஆரம்பம் கட்டணம் : பயிற்சிக்காலம்
OL படித்த
செய்முறைப்
வழங்கப்படும் றிதழ் வழங்
குறிப்பிட்ட surrniaөттакоз, செய்து நொ
விண்ணப்ப மு
Unikco | No 5 P. 2nd a Jafna, Near Sub
 
 

ክß9
--9s
சனங்கள் காலியானுல்.
விகளே நிரப்பு நிலையில் மேற்குறிப்பிட்டவாறு ரூமன்றத்திற்கு பதவி வெற்றிடமாகும் பட்சத் க்கும் ஒருவிதி, தில் ஏதாவது ஒரு தேர்தல் மப்புத்திட்டத் முறையின் மூலம் அரசு மாற் ட்டுள்ளது. றம் செய்ய முனேயும் என எதிர்பார்ப்பது கடினம் பெரு 1 வது சரக்து ம்பாலும் நினைத்தவாறு நியம அங்கீகரிக்கப் னங்கள் நிகழவே வாய்ப் கட்சியின் அல் புண்டு.
հ, միա ಕೀಸ್ தமது ஈரோஸின் 13 இடங்களுக் கொண்டுள்ள கும், இனி என்ன நிகழும் என்பதைப் பார்ப்போம். தேர் தலில் வெற்றி பெற்ற ஈரோஸ் தாம் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முக் எல்லோரும் கியமான நான்கு முன்நிபந்த அல்லது வேறு னகளை விதித்துள்ளனர். நீர்ந்து போன
ம் வெற்றிடங் 1 வடக்கு-கிழக்கில் யுத்த ற்கான மாதிரி நிறுத்தம்
பற்றி நாடா ,
விடுதலை அமைப்புகளுடன் TETGØR, FL-25
நிபந்தனையற்ற பேச்சு வார்
த்தை, :" 3. சகல அரசியல் கைதிகளே பரை நியமிக்க யும் விடுதலை செய்தல்,
தமிழ்பேசும் இனத்துக்கெ திராகவுள்ள 6ஆவது சரத்தை ரத்து செய்தல்
இன்றைய அரசியல் சூழலே உற்று நோக்கும் போது இக் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றும் போல் தெரியவில்லே. அவ்வாறு நிறைவேற்ருத பட் சத்தில் ஈரோஸின் நிலப்பாட் டில் நெகிழ்வு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லைப் போல் தெரிகிறது. எனவே பெரும் பாலும் ஈரோவின் ஆசனங்கள் காவியாகும் வாய்ப்புகளே அதிகம்
தமிழ் பேசும் மக்களின் அதிக ஆதரவைப் பெற்ற ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப் பெற்ற ஸ்தாபனமாக ஈரோஸ் உள்ளது. எனவே ஈரோஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பது தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளே மறுப் பதாகும்.
திகாரம் அளிக்
ரு சட்டத்தைக் தினம் நேற்றகும்.
வரலாம். இது nuj6Lll i ானித்தனமான எமது கனவை நனவாக்கு காட்டுகிறது. வதே எமது இயக்கத்தின் ஒரு அரசியல் அடுத்த திட்டமாகும். இவ்வி ட்டத்தில் மாற் ஆயத்தில் பலரும் சந்தேகமுறு கு 23 பெரும் கின்றனர். துரதிர்ஷ்டவசமாக லம் வேண்டும். ' சமீப காலத்தின் அரசி யல் வரலாறு இச் சந்தேகத் றிப்பிட்ட அம் திற்குஇடமளிப்பதாகவுள்ளது. கில்ை சாதா 3 ைேறகளில் தவரென் ன்படி நினைத்த போர் எங்களக் காட்டிக்கொ செய்வதற்கு டுத்துவிட்டார்கள். வீரர்களா ல் ஏற்பாடு கக் காட்சியளித்து மக்களின் |ளது. எனவே நம்பிக்கையைப்பெற்ற தலைவர் |ள்ள நெருக்கடி கள் ஒரு நாள் நிமிர்ந்து நின்று
ளர் பயிற்சிப் பாசறை
கம்" சஞ்சிகை வசதிகள் என் பன செய்து மே மாதத்தில் கொடுக்கப்படும். ஆர்வமுள் பயிற்சிப் பாச ளோர் 15-4-89 க்கு முன்னர், பா ணத் தில் எழுத்தாளர் L, u'[' ) ) ருக்கிறது. சிறு பாசறை, புதிய உலகம் நற்
நாவல், கட் சமூக நடுநிலையம், இலக் 115 ற்றில் ஈடுபா நான்காம் குறுக்குத்தெரு எழுத்தாளர்கள் யாழ்ப்பாணம் என்ற முகவ கொள்ளலாம் ரிக்கு விண்ணப்பிக்கலாம் ருந்து வருபவர்
மிடம், உணவு
-
ட்டிலும் உள்நாட்டிலும் வேலைவாய்ப்பினைப் ன இலகுவான நவீன கம்பியூட்டர் பயிற்சி ogramming In dBASE III +
)சனி, ஞாயிறு வகுப்புகள் ( 89 |4 | ܡܸ ݂ 1250 = (பகுதி பகுதியாக செலுத்தலாம்)
2 மாதம்
இருபாலாரும் சேரலாம். பயிற்சி IBM (Compatible) கம்பியூட்டரில் பயிற்சி முடிவில் அங்கீகாரம் பெற்ற சான் எப்படும்.
தொகை மாணவ மாணவியரே சேர்க்கப்படு யால் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று பதிவு ள்ளவும்.
முடிவுநாள் - 1 / 189
Computer Centre ower House Re
e
Post Office)
திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் பிறந்த
அன்று எஸ். ஜே. வி. சொன்னது
போராடி மறுநாள் களத் தையே sil G. ஓடினர் 1934 ஆம் ஆண்டு தொடக்க மாக சேர் மகாதேவா அவர் கள் தமிழ்ப்படையின் முன்ன ணிையில் நின்முர்; அவரது உற் Fir Jun படிப்படியாகக் குறைந்து ஈற்றில் அவர் எதி ரிகள் கட்சியிற் சேர்ந்தார். இப்படியே திருவாளர்கள் நடேசன், தியாகராசா ஆகி தமிழர்களின் 扈föu、 உழைப்பவர்களாயிருந்து, கடைசியில் 1945 ஆம் ஆண் டிலே தமிழ் மக்கள் பல ஆண் டுகளாக போராடிவந்த உரி மைகளே மறுக்கும் அரசியற் திட்டத்திற்கு வாக்களித்தார் கள் அண்மையிலே நமது உரிமைக்காக விட்டுக்கொடுக் காது போராடிவந்த திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் இப்பொழுது போராட்டத் தைக் கைவிட்டது மாத்திர மன்றி. இலங்கைத் தமிழ் மக் களிற்கு எவ்வித குறையுமில்
லேயென்று பறைசாற்றியும் வருகிருர்'
(18 - 12 - 1949 அன்று
நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் அங்குரார்பன வைபவத்தில் திரு. எஸ். ஜே. வி. செல்வநா யகம் ஆற்றிய உரையிலிருந்து, ஆதாரம் இலங்கை தமிழரசுக் கட்சி வெள்ளி விழா மலரில் தீர்க்கதரிசனம்மிக்க தகல்மைப் பேருரை எனும் கட்டுரை.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தாய்வான் செல்ல விரும்பு கின்றவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும். ayb Lgyrch i: 200 Gy troi 3 வருட ஒப்பந்தம்.
பாஹ்ரேன் குவைத் சவூதி போன்ற நாடுகளுக் கும் பயணங்கள் மேற்கொள் still Gls. இவை எல்லாவற்றிற்கும் நாடவேண்டியது
W.T. R. Travels 41, 3rd Cross Street
Jafna

Page 3
--989
கிலாநிதி கொல்வின் ஆர். டி, சில்வாவின் மரணத்து டன், இலங்கையில் மார்க்ளில இடதுசாரி அரசியல் வர லாற்றில் ஒர் அத்தியாயமும், ஒரு தலைமுறையும் முடிவுற் றுள்ளது. இலங்கையில் மார்க் сыйлы) – орташйда) அறிமுகப்ப டுத்திய கலாநிதி என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தகு OLn 40 fi oy, Gyuriogan, (იბის ძირს குணவர்த்தணு போன்ற முக்கிய முன்னேடி களில் இவரும் ஒருவர். இந்த மூத்த முன்னுேடிகளின் வரி சையில் எஞ்சி நின்று இறுதி யாக காலமாகியவர் கொல் வினுவார் எனவே கொல்வி னின் மரணத்துடன் ஒரு தலே முறை முடிவடைந்துள்ளது
இந்நிலையில் இத்தலேமுறை யினரின் அரசியலச் சரிவர மதிப்பீடு செய்யவேண்டியது அத்தியவசியமானதாகும். எப் போதும், எல்லா அரசியல் கோட்பாடுகளும் அரசியல் நட வடிக்கைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் உடலிலுள்ள நோயினேக் கண் டறிந்து அதனை மாற்ற யாரும் தயங்குவதில்லே அவ்வாறு செய்யத் தயங்கினுல், விரை வில் நோய் வளர்ந்து அவனே Oஅழிந்து விடுவான் இதே போலத்தான் ஒரு அரசியற் கருத்தும், கோட்பாடும் நடை முறையும் பரிசீலனைக்கு உரி யவை தான் சார்ந்திருக்கும் கோட்பாடென்பதற்காக அத இனப் பரிவித்து பிழைகளே அகற்றத் தவறில்ை, அவன் தன் உடலிலுள்ள நோய்க் குப் பரிகாரம் காணத் தவறு Liens Cintants
இந்த வகையில், எந்த அர சியற் கோட்பாட்டைச் சார்ந்
தவராயினும் அரசியற் பரிசி லனேயை நன்கு வரவேற்க வேண்டும்.
இலங்கையில் nitritik 667 sm)
இடதுசாரி அரசியலுக்கு ஏறக் குறைய 60 வருடப் பாரம்பரி யம் உண்டு. ஆயினும் இவர் களால் நேரடியாக அரசியல் அதிகாரத்திற்கு வர இது வரை முடியவில்லே இது ஏன்? அப்படியென்ருல் எங்கோ ஏதோ பிழைகள் இருக்க வேண்டும். இதனே ஆராய்ந்து உண்மைகளைக் காண முதலில் துணியவேண்டும்.
இலங்கையில் ரொட்ஸ்கிவா திகள், மொஸ்கோவாதிகள், பிக்கிங்வாதிகள் என மூன்று வகையான மார்க்விஸ்வாதி கள் இருக்கின்றனர். இவற்றை விடவும் வேறு சிறு சிறு போக் குக்களும் இருக்கின்றனர். ஆசி யாவில் முதலாவது கொம்யூ னிஸ்ற் கட்சி அமைக்கப்பட்ட நாடு இந்தோனேசியா, இரண் டாவது சீனு, மூன்றுவது இந் தியா, நான்காவது இலங்கை, ஆஞல் உலகிலேயே ரொட்ஸ் கிவாதம் கோட்பாட்டு ரீதி யாக வளர்ந்திருந்ததும் நாடா ளுமன்றத்தில் பலம்பெற்றிருந் ததும் இலங்கையிற் தான்.அவ் வாறு ரொட்ஸ்கி வாதத்தை பெருமளவு அடிப்படையாகக் Ο Εποδοτι αι 9 ουρία, η στο சமாஜக் கட்சியாகும். இக் கட்சியின் முக்கிய கோட்பாட் டாளருள் ஒருவர் கொல்வின் ஆவார். மார்க்ஸிஸ் பாரம் பரியத்தில் இலங்கைக்கென பல சிறப்பம்சங்கள் இரு ந் துள்ள போதிலும், இவர்க ளால் ஆட்சியதிகாரத்திற்கு
வரமுடியவில்லேயே மக்களர் சரியான பாதையில் வழி நடத் தமுடியவில்லையே!
குறிப்பிட்ட இந்த மார்க் விள முன்னுேடிகள் அனேவ ரும் அடிப்படையில், புரட்சி on 9)agո ներ: உண்மையில் இவர்கள் ர்ேதிருத்தவாடுக ளும், தொழிற்சங்கவாதிக ளுமே இவர்கள் என்ன தான் புரட்சிவாதத்தைப் பற்றி கதைத்து வந்திருந்தாலும், புரட்சிகரத் தன்மைகள் அற் றவர்களாவர். Naona uga மார்க்ஸிஸத்தின் தோல்விதலே
இவ்வாறு கையின் எந்ெ இடதுசாரி அ தத்துவங்களே ou Gerry கேற்ப தத்துவ டியவர்களோ, rn " ബ மறைமைகளே கோட்பாட்டு பற்றியவர்கள் ளது குருட்டு பற்றல்கள் இ GLa o rin வாற்றை விர
இலங்கை அ
இடதுசாரிகள்
மைத்துவத்தின் தோல்விதான். அதில் கொல் வி னு க்கும் பெரும் பங்குண்டு.
இலங்கையில் ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில், ஏகாதி பத்திய எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் இவர்கள் மிகவும் முற்போக காளர் க வாக க் stoor" , " oor இக்கால கட்டத்தில் குறிப்பிடக் கூடிய ளவு புரட்சிகரத்தன்மை இவர் களிடமிருந்தது. ஆனல் அப் போதும் கூட முழுமையான புரட்சியாளர்களுக்குரிய பண் Lossi இவர்களிடமிருக்க வில் ஆகுல் ஏகாதிபத்தி யக் காலத்திற் கானப்பட்ட தலைவர்களுள் ஒப்பிட்டு ரிதி u SAD5 , Arista இருந்தனர்.
பிரித்தானியாவின் தொழிற் சங்கவாதம், அங்குள்ள தொ ழிற் கட்சி அரசியல் என்பவற் ருல் கவரப்பட்ட தலைவர்க ளாக இவர்கள் இருந்தனர். 3ւյrn glմlամ ու Խն, օ, հույouti ബrLബ til at G3 இவருடைய மாணவர்களாக இருந்த என் எம். பெரேரா வும் ஏனய சில ஆசிய மான வர்களும் அவரின் ந்ெதனையி
குற் பெரிதும் கவரப்பட்ட ഞ്f ബ ബ சார்பு தொழிற்சங்க வாதம் தொழிற்கட்கி அரசியற்
போக்கு என்பன எல்லாம் கூட்டுச் சேர்ந்து இலங்கையின் மார்க்வில இடதுசாரி அர சியற் பாரம்பரியம் உதயமா கியது.
இங்கிலாந்தின் தொழிற் கட்சியை எவணுவது ஒருவன் ஒரு புரட்சிகரமான சோவு விஸ்க் கட்சி என்று சொல் வானு அத்தகைய தொழிற் கட்சியின் இயல்பை உடையது தான் சமசமாஜக் கட்சியுமா கும் தொழிற் சங்கவாதத் திற்கு மேல், இலங்கையின் எந்த ஒரு இடதுசாரிக் கட்சி யும் சென்றது கிடையாது. அதேவேளை இலங்கைத் தொ ழிற்துறையில் பின்தங்கிய ஒரு நாடு என்பதையும் கருத்திற் கொண்டால், இவர்கள் கட்டி வளர்த்த தொழிற் சங்கம் எவ் Guana பலவினமானதென்ப தும் புலனுகும், இலங்கைத் தீவிற்குப் பொருத் த மா ன வகையில் வர்க்க நிலமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நிர் மாணிப்புக்களே இவர் கள் மேற்கொள்ளவில்லை,
Lahsaan airs
ሀ/gj .
1953 h
விள இடது பொருந்திய இருந்தனர். களால் நடாத் før slas || தாகத் திகழ்ந் தைய பிரதம டட்லி செனஞ தாலுக்கு ஈடுெ
იეlu máa.
utins, on
i - - - - * - ה5 טענו עששת. அவர்கள் அத விட்டு, ஒரு ச மாறி, இறுதியி கொத்தலாவ4 வழிவிட்டனர்.
195、u = பத்தைத் தவ சாரிகளிற்கு போதும் அப்ப
3-, ... . நடைமுறையின் தைக் கற்றுக் தொழிற்சங்க தோற்கடிக்கும் na 35 sastr
இலங்கை க வதற்கு முற்ப ருந்து ஒரு பு அரசியல்வாதி தீவிர வலது வாதிகள் என னர் இருந்தன
Trstuu sint ஆரம்பிக்கப்பட it to 1956ஆம் ஆ சிக்கு வந்ததி விள இடது தீவிர வலது இடை நடுவா கியல், செல்வா los litubaru ங்களில் அரை மார்க்ஸிஸ் முன்வைத்த பிரதிபலிப்பது ബ, lതല முறைச் சாத்தி கவும், கவர்ச்சி கவும், கவர்ச் Gaur (upa)nt Lib

ர்த்தால் இலங் ாரு மார்க்ஸிஸ் சியல் வாதியும் உருவாக்கிய ல்லது சூழலுக் த்தை மெருகூட் அல்ல. மாடுக ஸ் ரா வினி ஸ் அப்படி யே ரீதியாக பின் தான். இவர்க தனமான பின்
ந்த நாட்டின் リrg)山á) as நீதிக்கும், நம்
யாகவும் இருந்தன. பண்டா ரநாயக்காவினதும் அவரது கட்சியினதும் எழுச்சியுடன் மார்க்ளிள இடதுசாரிகளுக்கு ஒரு பிரதியீடு என்ற நிலைக்கு பரீ, ல. க. க. வந்தது.
1956ஆம் ஆண்டு தேர்த வில் பிலிப் குணவர்த்தணுவின் புரட்சிவாத வங்கா சமசமா ஜக் கட்சி பண்டாரநாயக்கா வின் ம. ஐ. மு. இல் ஒரங்க மாகியது. கொம்யூனிஸ்ற்றுக ளும், லங்கா சமசமாஜிஸ்ற் றுகளும் சில தொகுதிகளில்
முறைகளே பின்பற்றியவரும் கொல்வின் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது மொ ழிப் பிரச்சினை, மலேயக மக் களின் பிரஜா உரிமை, வாக் குரிமை போன்ற விடயங்களில் முற்போக்கான கொள்கைகளே யும் நடைமுறைகளையும், அவர் ஆரம்பத்தில் கொண்டிருந் தார். ஆணுல் பிற்காலத்தில், இவையும் சந்தர்ப்ப வாதத் இற்கு ஏதோ ஓர் அளவில்
also
அடிப்படையில், இலங்கையின் மார்க்ஸிஸ் இடதுசாரி அர
ரசியல் வரலாற்றில்
சாதித்தவை.
க்கும் தள்ளி
ஆண்டு மார்க் that oth எதிர்க்கட்சியாக ப்போது இவர் தப்பட்ட ஹர்த் வெற்றிகரமான חוGuטול. מש9, ராக இருந்த பக்கா ஹர்த் காடுக்க முடி
15 gö
பில் பதவி துறந் e இடது
ਘ
மின்மையால் Is-srl, seossa ரசவாதிகளாய் ல் சேர் ஜோன் ல பதவிக்கு வர
ஆண்டு சந்தர்ப் றவிட்ட இடது பின்பு ஒரு டி ஒரு சந்தர்ப் - Gallas, cum seriest விருந்து பாடத்
● = r cm ○。 ar、 வித்தையில்
தந்திரம் அடை பட்ட காலத்திலி ம் மார்க்விள
மறுபுறம் Henrif gyfer Gurunei). இரு அணியி ர். ஆணுல், பண் வின் பதி, ல.சு.க. 0. աւդ մսւդதொடங்கி, ண்டு அவர் ஆட் விருத்து மார்க்
சாரிகளுக்கும்
சாரிகளுக்கும் கட்சியின் அர க்குப் பெற்றது. க்காவின் கோஷ வாசிக்கு மேல், டது சாரிகள் Gaugurasimisiologia, 2km.) போல இருந் உடனடி நடை யமுள்ளவையா Harapa Garamsauuttir கரமான இன பூசப்பட்டவை
sir,
பண்டாரநாயக்காவுடன் ரட் டுச் சேர்ந்தனர். இவற்றின் மூலம் ஓர் இடதுசாரி என்ற அங்கீகாத்துக்கு பண்டார நாயக்கா உள்ளாஞர் ஐ.தே. க விற்கு எதிரான மாற்ற சாங்கத்தை அமைக்கக் கூடி யவர் என்ற நிலைக்கும் அவர் உள்ளார்ை.
1956ஆம் ஆண்டுடன், இந்த மார்க்ஸிஸ் இடது சாரிகள் தமது தத்துவக் கோளாறுக ளின் உச்சக் கட்டத்தை அடைந்தனர் .....ክóሀ ዘT Gl}UTJ}በ த்தனத்தின் முழு உருவமா யினர். இதன் பின்பெல்லாம். 鸥、°,°L町 al O3 சேர்வதைத் தவிர இவர்கட்கு
வாழ்வே இல்லையென்ற நிலை வந்தது. ஆதலினுல் தான் 1970 - 2 = oriS, oIP son
பாரின் முத்தானைச் சிலயால் தமது முகத்தை முடிக்கொண்
grrf,
அவ்வாறு அம்மையாரின் சேலேயால் தமது முகத்தை இறுக்கி மூடிக்கொண்ட மகா வித்துவான்களில் ஒரு வர் கொல்வின் ஆவார். உடம்பு
வெப்பு சேட்டாலும் முகம் நிலச் சேலயாலும் வர்ண ஜாலம் பெற்றது.
இலங்கையின் இன்றைய
இரத்தம் தோய்ந்த அரசியல் வாழ்விற்கும், தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த துயரங்க களுக்கும், 1970-77 ஆண்டுக் கான ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்காலம் பல அடித்தளங் களே இட்டது. அவ்வாறு இடப்படுவதற்குரிய அரசியற் திட்டத்தை வரைந்தவரும் அதற்குரிய அரசியல் நடை
சியலில் மிகப் பெரும்பான்மை பினர் தொழிற்சங்கவாதிகளே தான். அவர்கள் புரட்சிவாதி களல்லர் மேலும் சந்தர்ப்ப வாதிகளுமாவர்.
கொல்வின் ஏகாதிபத்தியத் தின் கீழ் புரட்சிகரக் குளும் சங்களேக் கொண்டிருந்தார். சுதந்திரத்தின் பின்பு தனது புரட்சிகரத்தை இழந்தார். மொழிப் பிரச்சினேயிலும் மலே யக மக்கள் பற்றிய பிரச்சினை களிலும் ஆரம்பத்தில் சில முற்போக்கான குணும் சங் க ளேக் கொண்டிருந்தார், ஆஞல், இனப்பிரச்சினேயைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானபூர்வ மான தீர்வற்றவராக இருந் தார். தொழிற் கட்சி, தொ ழிற்சங்கவாதம், சீர்திருத்த வாதம் போன்ற இயல்புகளைக் கொண்டிருந்தார் இனவாதி களுடனும் கூட்டுச் சேர்ந்தார். மொத்தத்தில் இவை அனேத் தும் இணைந்த ஒரு கலவை யாப்-சாம்பாராய் இருந்தார். இறுதியில் சந்தர்ப்பவாதியா கவே தனது வாழ்வை முடித் gjitari.
வரலாற்றில், ஒரு சந்தர்ப்ப வாதி என்ற பெயருக்குப் பொருத்தமுள்ளவராய்த்தான் இறுதியில் மாறிஞர். இவரின் ஒருசில நல்லம்சங்களே மன தில் இருத்துவோம். ஆனல் மொத்தத்தில், இவரும் இவ ரது சகாக்களும் மார்க்ளிய இடதுசாரி அரசியல் வளர்ச் சிக்குப் பங்களிப்புச் செய்த வர்களல்ல, மாருக மார்க்ளி ஸத்திற்கு இவர்கள் கெட்ட உதாரணங்கள் - பின்பற்றப் படமுடியாதவர்கள். O
உப்பைத் தின்றவன் தண்ணிர் குடிப்பான்
குடிக்கும் நீர் சிறிது உப்பாக இருந்தால் கூட எம்மால் அருந்த முடிவதில்லை. ஆனல் சில வேளைகளில் கூடிய உப்புத்
தன்மையுள்ள நீரை அருந்து
வேண்டியிருந்தால் அது எந்த
உப்பாக இருந்தாலும், நஞ்சுத்தன்மை இல்லாவிடில் அடிக்கடி
தாகம் ஏற்படும்.
உடலின் தேவைக்கு அதிகமாக குருதியில் காணப்படும் உப்பு, சிறுநீரின் மூலமாக பெருமளவில் வெளியேற்றப்படுகின் றது. மேலதிகமாக உள்ள உப்பை அகற்றுவதற்காக அடிக்கடி
சிறுநீர் கழிக்கப்படுவதால்,
உடம்பில் உள்ள நீரின் அளவு
குறைந்து செல்லுகின்றது. உடற்தொழிற் தாக்கங்கள் சிறப்புற நடைபெற முடியாமல் போ விடுகிறது. தாகம் ஏற்படுகின்றது. நீரை அருந்தும்போது உடலில் இருந்து இழக்கப்பட்ட நீர்
மீண்டும் ஈடுசெய்யப்படுகின்றது.
ரகுவரன்

Page 4
நெருக்கடிகளின் உள
ா எமது சூழலில் ஒரு பரிசீலனை
bாம் பல்வேறு வகை யான நெருக்கடிகளைச் சந்திக் கிருேம் போர் இயற்கை அழிவுகள், பஞ்சம், அகாலமர னங்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயி னும் இவற்றின் உளவியல் ரீதியான பாதிப்பு வெகுகால மாசு ஆராயப்படாமலேயே இருந்து வந்திருக்கிறது. அண் மைக்காலங்களில் குறிப்பாக எழுபதுகளில் வியற் நாம் போரிலிருந்து நாடு திரும்பிய வர்களிலும், அவர் களினது குடும்பத்தினரிலும் ஏற்பட்ட பாரிய உளவியல் தாக்கங்கள் அமெரிக்க உளவியலாளர் ளின் கவனத்தைத் தம்பால் ஈர்த்தன.
இதனைத் தொடர்ந்து அப் பாதிப்புகளின் காரணங்களே யும் அதன் தன்மைகளைப்பற் றியும் பல்வேறு ஆராய்ச்சிகள்
நடைபெற்றுள்ளன. இதன் நெருக்கடிக்குப் பின்ஞன உளவியல் தாக்கங்
கள் நன்கு அவதானி க்கப்
பட்ட ஆராயப்பட்ட ஒரு பிரிவிற்குள் அடக்கப்பட்டுள்
கரக் கனவுகளும் கிலிகொள் ளும் தன்மைகளும் காணப்ப டும். முன்னர் சாதாரணமாக எல்லோருடனும் பழகி சமூக வாதிகளாக இருந்த சிலர், மற்றவர்களுடன் பழக விரும் பாது, சமூகத்திலிருந்து பிரிந் garrզիւն எத்தனத்தையும் காட்டுவார்கள் உணர்வு ரிதி யாகவும் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறர்கள். சிலர் உணர்வுகளைக் பிரதிபலிக்காத விறைத்த நிலக்கும் தள்ளப்
படுகிறர்கள். சந்தேகம், நம் பிக்கையின்மை போன்ற குணங்களும் அதிகரிக்கின்
றன. மற்றும் ப த ட் ட நில, நித்திரைக்குழப்பம், அக்கறை யின்மை, மறதி, கவனமின்மை,
போன்றவையும் அவதானிக் கப்பட்டுள்ளன, மேற்குறிப் See στήνου τους αραιμητσοτ,
தாக்கங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு வ ரின் மனுேபாவம், சமூகத்துனே கள் போன்றவற்றைப் பொறுத்து தாக்கத்தின் பரி Larssard Gaugh.
இவர்களில் பெரும்பாலா ஞேர்க்கு மருத்துவ சிகிச்சை
கொ. ருெ கொன்ஸ்ரன்ரைன்
எம் மண்ணில் நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக் கும் அனர்த்தங்களின் உளவி யல் வீழ்படிவுகளைப் பற்றிய தகுந்த தரவுகளைப் பெறுவ தும், அவற்றின் நிவர்த்திக் கான அணுகுமுறைகளை வகுப் துவும், இக்காலகட்டத்தின் இன்றியமையாத (3ајераa. ளில் ஒன்ருகும். நாம் கண் டா ஒரு போர்க்கால நெருக் கடி. எதிர்பாராத இறப்புகள் எதிர்பாராத Johl aufgssit, தொடர்ந்து வரும் ஒரு பதட் டறிவே இவையெல்லாம் உட னடியாகவும், நீண்டகாலத்தி லும் எமது உளநிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தவல் art,
உடமைகளின் இழப்பு, அவ யவங்களின் இழப்பு, உற்ருர் உறவினரின் இழப்புகள் ஆகிய வையும் பாரிய உளத்தாக்கள் களுக்கு இட்டுச் செல்வதனை நாம் நாளாந்தம் காண்கின் ருேம்
எமது வரலாற்றுத் துன்பி யல் காலகட்டத்தின் பாரிய உளத்தாக்கங்களைத் தாங்கிவ ருபவர்களாக,இந்தப்பிரச்சினை யின் காரணமாகக் கைதுசெய் UCLL0 009డి Garuduo" பட்டோரைக் குறிப்பாக சித் திரவதைக்குள்ளாகுபவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் உட லியல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் பாதிக்கப்படுகிருர் கள். இவர்கள் விடுதலே செய் யப்பட்ட பின்பும், நாளாந்த வாழ்வில் சந்தி க்கும் சில அவர்களின் கடந்த நிகழ்வுகளே குறிப்பிடும் குறியிடு களாக ளாக அமைவதல்ை (உதார ணமாக சப்பாத்து ஒலி), அவ ர்கள் மீண்டும் அந்த துன்பம் நிறைந்த தாக்கத்தினூடாகச் செல்கிருர்கள் (Reexperienc n orani , uu
யும் ஒரு உடனடித் தேவை யாகக் கானப்படுகிறது. இப் படிப்பட்டவர்கள் நிச்சயமாக இந்த உளத்தாக்கங்களிலிருந் தும் விடுபடுவது, மிகவும் முக் கியம் அல்லாவிடில் நீண்ட காலநோக்கில் அவர்களது ஆளுமையும், தனித்தன்மை ամ մատյւն սր 5ւնն ու այլք: - -
நெருக்கடிகளில்ை மிகவும் முக்கியமாகப் பாதிக்கப்படும் இன்னுமொரு குழுவினர். குழந்தைகளும் சிறுவர்களுமா வர். பல்வேறு நாடுகளிலும் நிலவிய நெருக்கடிகள் குழந்
தைகளிலும், சிறுவர்களிலும் ஏற்படுத்திய பாதிப்புகளும், அவற்றுக்கான நிவாரணமு
றைகளும் அண்மைக்காலங்க ளில் சர்வதேச ரீதியில் ஆா யப்பட்டு வருகின்றன. போர் அல்லது நெருக்கடிகள் இவர் களில் ஏற்படுத்தும் தாக்கத்
தைவிட பெற்றுரின் பிரிவு, பெற்றேரின் இழப்பு, பாது காவலரின் பிரிவு என்பன
பாரிய தாக்கங்களை ஏற்படுத்
ബട്ബ
குழந்தைகளுக்கு நேரடியா கச் சூழலின் மாற்றங்களைக் கிரகிக்கும் தன்மை குறைவு இவர்கள் சூழலின் நெருக்கடி களைப் பெற்ன்ேரி னுடே பெறுகி ருர் கள். அதாவது பெற்றேர்களில் ஏற்படும் மாற்றம், அவர்கள் தங்களு டன் பழகும் விதத்தின் மாற் றம், இப்படியாக அவர்களுக் கும் அதிருப்தி ஏற்படுத்தக் கூடிய இன்னுேரன்ன மாற் றங்கள் அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.
குழந்தைகளது கற்பனையில் பெற்றேர்கள் பெரும் பலசா லிகள் அவர்களே மிஞ்சி ஒன் றும் தங்களை அணுகாது என் பது அவர்களின் நம்பிக்கை
ஆளுல் பெற்ருேரும் யில் அவர்கள் உலகு உலுப்
குழந்தைகே nang anta இரவுமட்டும் மான நிகழ்வு மாக முகங்க ருந்துதல்பாட லுதல் நண்ப un ()zö (Bur தின் நிச்சயத் தளம்பலற்ற மையும் குறி
ஆல்ை நெருக் (3алу 2 ли
லும்போது முகாம்களில்
இந்த நாளார் கள் குழப் பு இது நிச்சய யின் குறியிட
குழந்தைகள் t սո9ւնւց, Go as ܠܗ19gr ܙܪܘܠܐܡܗ ழ்ேபடிவின்மை (450 שQa מונה தன்மை என்ட
· Ayon எதிர்மாமுக எதிலும் கலந் மில்லாத ஒரு கும் தன்மைய ջուnպւն அநேக குழந் வளர்ச்சிப்படி நிலைகளில் இரு *ör ( リrcm nirg síðu á g தும் பெற்ருே ருத்தல், நித் கழித்தல் பே
குழந்தைக வரையில் டெ பத்தை விட் பது நெருக் டர்ந்து பெற் பதைவிடப்ப ஏற்படுத்த வ lo Toro o அதே நண்ப Quyi II2)I"JLurt Gi மளவு மட்டு ομοστεοι ιστο Τ ι பத்திற்கு ஏற் தைகட்குக் க |ւյմ, 9ցo/2: ந்து மாருதி கவனிப்பு இந்தப் பா தாங்கள்தான் ல்ெ காரண
 

நருக்கடிகளால் ாதிக்கப்படுகை |asე- கற்பனை ப்படுகிறது.
ப் பொறுத்த ழுந்ததிலிருந்து நிகழும் கிரம ள் உதாரண வுதல், உணவ ாலக்குச் செல் களுடன் விளே rறவை. காலத் தினையும், ஒரு ஒழ்நிலைத் தன் பிடும், குறியீடு ங்குகின்றன.
கடிகாரணமாக ளுக்குச் செல் அல்லது அகதி இருக்கும்போது,
கிருர்கள் என்ற குற்ற உணர்வு குழந்தைகளில் ஏற்படும். ൈ3ഖ உளத்தாக்கங்களைக் குறைக்க, பெற்றேர்களும் மற் றவர்களும் அன்பையும் அரவ ஆணப்பையும் மேலதிகமாகக் காட்டுவது முக்கியமாகிறது.
நெருக்கடி காலங்களில் குடும்ப அங்கத்தவர்களுக்கி டையேயான பிணைப்பு அகதி ரிக்கிறது. அவர்கள் தனித் தனியாக இயங்காது அநேக வேளைகளில் கூட்டாக, ஒர் குழுவாக முடிவெடுப்பதையும் செயல் படுவதனையும் நாம் காணலாம். இப்படியான சந் தர்ப்பங்களில் உற்ருர் உறவி னர்கள் இணைந்து ஒரு கூட் டாகச் செயற்படும் போது, நெருக்கடிகளைச் சந் தி க்கு ம் மனுேவலிமை ஏற்படுகிறது. அதே வேளை இழப்புகளின் உளப்பாதிப்பும் குறைகிறது.
த நடவடிக்கை மடைகின்றன. மற்ற தன்மை
கிறது.
ன் இவ்வகை த்தாக்கங்களின் வ்வேறு வகைக ாது தடத்தைக
அதிகம் குழப் விடுவிடுப்புத் வை ஒரு விளை லாம். இதற்கு
து கொள்ள மன உள்ளொடுங் ம், இலயிப்பின் πΙταδοτιμ με ούπερ, தைகள், தங்கள் களின் ஆரம்ப ந்த பழக்க வழக் நிம்கடைப்பிடிக்க கள் உதாரண ப்புதல், எப்போ ருடன் அனேந்தி திரையில் சிறுநீர் ான்றவை.
ளப் பொறுத்த |ற்ருேரை குடும் டுப் பிரிந்திருப் டி சூழலில் தொ ருேருடன் இருப் ாரிய தாக்கத்தை ல்லது இயலு அதே சூழலில் ர்களுடன் வாழ் ப்புக்களைப் பெரு படுத்தும் எவ் பாதிப்புகள் குடும் பட்டாலும் குழந் ாட்டப்படும் அன் ணப்பும் தொடர் ருப்பது அவசியம் குறையுமேயாகில் நிப்புகள் ஏற்பட ஏதோ விதத் Herrian 30egi:Genoak
இதைப் பற்றிச் சிந்திக்கையில் எமக்கு, பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றேர்களும் பெற் ருேரைப் பிரிந்து வாழும் பிள் ஆளகளும் ஞாபகத்திற்கு வரு இருர்கள். இவர்கள் பிரிந்து வாழும் காரணம் தற்கால காலநெருக்கடிகளுடன் சம்பத் ஆப்பட்டதாகவோ அன்றேல் சம்பந்தப் படாததாகவோ இருக்கலாம். ஆல்ை இவர்க ளின் பிரிவு, நெருக்கடி காலத் தில் மிகுந்த தாக்கத்தை ஏற் படுத்தும். தந்தையாரைப் பிரிந்து வாழும் குழந்தைக ளில் ஏற்படும் தாக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் உற்ருர்உறவினருடன்வாழாது தூரத்தில் வாழும் குடும்பங்க ளேயும் நெருக்கடிகள் அதிகம் பாதிக்கின்றன. எமது சமுதா யத்தைப் பொறுத்தளவில், பெரும்பாலான இடங்களில் உறவினர்கள் அக்கம் பக்கத் திலேயே வாழ்கிறர்கள் இப் படியான வாழ்முறை எமது சமுதாயத்தின் தாங்குதிறனே அதிகரிக்கிறது.
பிள்ளைகள் பெற் ருே ரை விட்டு விட்டு வெளிநாடு செல் வது இப்பொழுதெல்லாம் சாதாரண நிகழ்வாகி விட் டது. இதன் காரணமாக உத வியற்ற நிலையில் வாழவேண் டிய நிலைக்கு எமது சமுதா யத்தில் பல வயோதிபர்கள் தள்ளப்பட்டுள்ளார் கள். ஆகவே வயோதிபரில் ஏற்படும் தாக்கங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நெருக்கடிகள் ஏற்படும் போது உடனடியாக அதன் யதார்த்த 7lerri னத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், அதனின்று வில குவதற்கான நடவடிக்கைக எளில் இறங்கும் தன்மையும், வயோதிபர்களில் இல்லை.
重-皇、
யல் தாக்கங்கள்
யதார்த்தச் சூழ்நிலையைக் கிர விக்கின்ருர்கள். இதற்கு மேலாக, அநேகரில் நோய்களும் இருப்ப த  ைல் இவர்கள் பாதிப்படையும் முந் தர்ப்பம் அதிகம் சாதாரண பாதிப்புகளால் உளத்தாக்க மும் அதன் வெளிக்காட்ட லும் இவர்களில் குறைவா கவே உள்ளன. ஆயினும் ஆயுட்கால சேகரிப்புகள் ബ போன்றவை சேதமடையும் பொழுது உளத்தாக்கங்கள் பெருமளவில் வெளக்காட்டப் படுகின்றன, மற்றைய சந்தர்ப் பங்களில் இவர்கள், பாதிப்பு களே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது குறைவு. அதே வேள கிடைக்கக் கூடிய அதி குறைந்த வசதிகளே வைத் துக் கொண்டு, பாதிப்புகளில் இருந்து ஓரளவிற்காவது தங் களே விடுவித்துக் கொள்கிருர் கள். இதன் introportinfras வயோதிபர்கள் உதவி நிறுவ னங்கள், அரசாங்க oهوg56f0 ஸ்தாபனங்களின் உதவியை நாடுவது குறைவு
மேற்குறிப்பிடப்பட்ட பரந்த தாக்கங்களினுல் பொது வாக, இந்தச் சமுதாயத்தின் எல்லோருமே தாக்கப்பட்டுள் ளார்கள் எனலாம். ஆயினும், நாம் முன்பு கருதியதைப் போல ஒருவரின் மனுேபலம், சமூகத்துணைகள் போன்றவற் றைப் பொறுத்து தாக்கத்தின் பரிமானம் வேறுபடுகிறது. ஒரு சாராரில் உளத்தாக்கம் மனநோய்களுக்கு இட்டுச் செல்வதனையும், ஏற்கனவே மனநோயினுள் பிடிக்கப்பட்டி டிருப்பவர்களில் நோயின் தன் மை உக்கிரமடைவதினேயும், ஆய்வுகள் காட்டுகின்றன.
இவை எல்லாம் எமது சமு தாயத்தின் எதிர் காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத் தக் கூடியன. குழந்தைகளி லும் சிறுவர்களிலும் ஏற்பட் டுள்ள பாதிப்புகள், த க்க அணுகுமுறைகளினூடாக நிவர்த்தி செய்யப்பட வேண் டும். அன்றேல் இந்தச் சந்ததி மட்டுமன்றி அடுத்த சந்ததிக ளும் தொடர்ந்த உளப்போ ராட்டத்தினூடாகவே வாழ நேரிடும். O
SS
விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன?"
கலியானம் செய்துகொள் வது"
O
'நீ மின்கம்பத்தில் மோதிய போது யார் காரை ஒட்டிக் கொண்டிருந்தது?"
'ஒருவருமில்லை, நாங்கள் எல்லோரும் பின்சிற்றில் இருந் Gցուհ.''
O O
இருதார குற்றச்சாட்டில் சுற்றவாளியாகக் காணப்பட் டுள்ளாய் நீ விட்டுக்குப்
○ srcmarth.""
நன்றி ஐயா. எந்த விட் டுக்கு'
இவர்கள் வெகு தாமதமாகவே ம

Page 5
-- is 89.
நிம் காற்றுக்கடலின் அடியில் வாழ்கிறுேம் காற் றுக்கடல் நமக்குமேலே விரிந்து பரந்து செல்கிறது. வானம் நீலமாகத்தெரிவதற்கு இந்தக் காற்றுக்கடல்தான் காரணம்
காற்றை நாம் வளி என்றும் சொல்லலாம். வளியினுடாகச் சூரிய ஒளி முறிவடைந்து வரு வதனுல்தான் வானம் நீலமா கத் தெரிகிறது.
நம்மைச் சூழ்ந்துள்ள காற்று எல்லாம் திடீரென இல்லாமற் போகிறது என்று வைத்துக் Garraigh Garrii - அப்போது வானத்தின் நீல நிறம் அற்றுப் போகும் சூரியனும் நட்சத்தி ரங்களும் இருண்ட வானத்தில்
வியை வளிமணிக்கு 186 மைல் வேகத்தில் வீசியது.
Aa, 3 osasunt,  ெ எனக்கொள்ள முடியாது. இதைவிட வேக மாக வளி விசியிருக்கலாம். பெரும் புயல் அல்லது சுழற்
துெதான்
காற்றின்போது காற்றுவேக மாரி வளியின் வேகத்தைத் திருப்திகரமாக அளக்கமுடி
யாததாக இருந்திருக்கலாம் சுழற்காற்று அல்லது சூர்வ ளியின்போது வளியின் வேகம் மணிக்கு 500 மைலளவு உயர்ந்
காற்றுக்
திசை
எரிந்து விடுகின்ற
சமித்துவிடுகின்
நாம் மிகுந்த οιτίαςYτη η
ஆல்ை விரை டைந்துவிடுவே
நெருப்பு ஒட்சி டுத்துகின்றது. ஒட்சிசன் முடிந் டாதா என்ற எழலாம்.
பகல் நேரங் தாவரங்கள் ஒ. விடுகின்றன. த oraz , , முன்னரே ஒட்சி முடிந்து போயி
հացիան)á) சைட்டு மிகக்கு
ஒளிப்புள்ளிகளாய் மினு F、 கால புலருமுன் ஒளிமெல்லப் பரவிவராது; மாலேயில் சூரி
பன் மறையும்போது செக்கர் வானத்தையும், மஞ்சள் வெய் மிலேயும், ஒளிமெல்லக் குறைய இருள் மூடிவரும் மயக்கும் காட்சிகளையும் நாம் காணமு டியாது; வானவில்லும் தோன் *
இதுவெறும் கற்பனேதான். ஏனெனில் காற்று இல்லாமற் போனவுடனேயே நாம் உயிர் வாழமுடியாமற் போய்விடும்: மற்ற உயிர்கள் அனைத்தும் இறந்துவிடும் ஆணுல் காற் றில்லாத வானம் இருண்டு தான் இருக்கும். பாறைகள் மண் ஏரிகளிலுள்ள நீர், ஆறு கள் கடல் என்பன எப்படி பூமியின் பகுதிகளாக இருக் கின்றனவோ அப்படியே வளி மண்டலமும் பூமியின் ஒரு பகு தியாகும்.
வேளாளில் அசை வுகள் குறைந்து காணப்படுகி றது; சிலவேளைகளில் அசைகி றது. வளியின் வேகத்தை அளக்கும் கருவிக்கு காற்று வேகமானி (Anemometer) என்று பெயர் காற்று வேக n () എ u് ബി () ( L ബ ஆராய்ச்சி நிலையங்களிலும் விமானத்தளங்களிலும் பொது அனைவரும் கண்டிருக்
இக்கருவியின் கிண் கரில் விசும் வளிபடும் போது அவை சுழல்கின் றன. வளி மெதுவாக விசி ல்ை அவை மெதுவாகச் சுழல் கின்றன வேகமாக விசினுல் அவை வேகமாகச் சுழல்கின் றன. கீழே இருக்கும் ஓர் அள விடு, வளியின் வேகத்தை மணித்தியா லத்திற்கு எத்தனை
மைல் என்று காட்டுகின்றது.
Οι αν Αςωίγιο.
மணித்தியாலத்திற்கு 2 மைல் வேகத்திலோ அல்லது அதற்குக் குறைந்த வேகத் திலோ விசும் வளி தென்றல் அல்லது இளங்காற்று ஆகும். 25 மைல் வேகத்தில் விகம் காற்றை வலுவான இளம் காற்று எனலாம் 50 மைல் வேகத்தில் விசும் காற்றைப் புயற்காற்று என்போம்.
1878 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி மவுண்ட் வாஷிங் டன் என்ற இடத்தில், இது வரை அளவிடப்படாத வேகத் தில் வளி விசியதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. அன்று
ததாகவும இருக்கக்கூடுமென்று சில விஞ்ஞானிகள் சொல்கி ரர்கள்
விமான ஒட்டிகள் வளியின் திசை வேகம் முதலியவற்றை அறிந்திருத்தல் மிக முக்கிய ானதாகும் வளி எத்திசையி லிருந்து விசுகிறதோ அத்தி ஒரயை நோக்கியே, அதாவது வளியை எதிர்த்தே அவர்கள் விமானத்தை நிலத்திலிருந்து எழுப்புகிருர்கள் இறங்கும் போதும் வளியை எதிர்த்தே இறங்குகிருர்கள்.
வளிமண்டலத்தில் பலூன் தள் மிதப்பதைப் பார்த் இருப்பிர்கள் வளியைவிடப் பாரம் குறைந்த ஏதோவா
வால் அவை நிரப்பப்பட்டிருக் தவேண்டும்
அக்காலத்தில் வெப்பமான ஒளியை நிரப்பி பலூன்களே அனுப்பினர். வெப்பவளி குளி ான வளியை விடப் பாரம் குறைந்ததல்லவா? பலூனின் வாயில் சுவாலே ஒன்றினே யவிட்டார்கள் அதல்ை பலூனினுள் இருந்த வ வெப்பமடைந்து கொண்டே யிருந்தது; பலூனும் மேலெ ழுத்து சென்றது. அண்மையில் இந்தியாவில்-தமிழ் நாட்டில் இப்படியொரு பலூனை மிதக் விட்டனர்; ஆட்கள் கூட அதில் ஏறிச் சென்றனர்.
மிகவும் பாரம் குறைந்த வாயுவாகிய ஐதரசனே பிற் காலத்தில் நிரப்பி அனுப்பி ஞர்கள் ஐதரசன் LirTi குறைந்த வாயுதான் ஆளுல் அது எளிதாக எரியக்கூடியது. அதனுல் ஈலியம் பயன்படுத்தப் பட்டது. ஈலியம் வாயு எரிய மாட்டாது. அதுமிகவும் அரி தானதால் விலேகூடியது.
வளிமண்டலத்திலுள்ள முக் கியமான வாயுக்கள் நைதர சன், ஒட்சிசன், காபனீரொட் சைட்டு என்பனவாகும்.
வளிமண்டலத்திலுள்ள வாயு தூய ஒட்சிசனுகவே இருந்தால் எப்படியிருக்கும்?
ஒட்சிசன் தனியாக இருந் தால் தீயை நாம் இப்போது pastugiuri) எளிதாக அணேத்து விடமுடியாது எமது உடம்பிலுள்ள உணவுப் பொருட்கள் மிக விரைவாக
இர. சந்தி
பதும் நமக்கு
காபனீரொட் тиш баштшчஅளவில் காபன் இருக்குமானுல் முடி மூச்சடை விடும் அது
சேர்ந்து நின் மேலே தள்ளி தேவையான பெறமுடியாம
நமது வளிக் குகளைக் கொண்
முதலேக்
கண்ணி
Q于ü山、 யத்தை செய் காரியத்திற்க or (1955) i dtí nițiaăa 5rii ணிர்' வடிக் கூறுகின்முேம்
முதலேயால் விழுங்கிய கண்களின் ந்து கொ செய்வதையு விட்டு இப்ே fra gadats தே-இதனும் εξισορτσασί η ει றனர்.
முதன ( ணும்போது தண்ணிரிலு கள், முதலே மேலதிகமா nifesör også பிகள் மூ நீருடன் வெ விழியோரம வெளியேறு oggi எனக்கூறுகி
 

UGOT SIA, Tag
ன. இதனுல் க்தி வாய்ந்த இருக்கக்கூடும். வில் தேய்வ
.
குகளும் ஒட்சி டுத்துகின்றன. so Luigi வளியில் உள்ள துவிட மாட் ஒரு சந்தேகம்
ளில் பச்சைத் ஒசன வெளி ாவரங்கள் இல் 鼬属r砷 சன் முழுவதும் ருக்கும்.
காபனீரொட் றைவாக இருப்
ର)
=ബ
---
ரசேகரன் —
நன்மைதான். bar:LlG) umTurnih நைதரசனின் റ്റബ് அது நம்மை _ந்தர் செய்து நிலமட்டத்தில் று ஒட்சிசனே விடும் நமக்குத் ஒட்சிசனே நாம் போய்விடும்.
ல் பல அடுக்
டிருக்கும் அடுக்கு மாறன் மண் lsuit (Troposphere) stattu டும். இது 5 தொடக்கம் 10 ബ് ഖഞr allTuഞ്ഞl-ltg: மாறன்மண்டலம் பூமத்திய ரேகையில் அதிக உயரமுடை யதாகவும் துருவங்களில் உய ரம் குறைந்ததாகவும் இருக்கி ,0939/4
மாறன் மண்டலத்திற்கு மேலே படை மண்டலம் (Stra1 osphere) இருந்தது. இது 50 மைல்வரை உயரமுடையது இதன்மேலேயுள்ள அயன்மண் Liriú. (Ionosphere) 990 around', வரை விரிந்து செல்கிறது.
அயன் மண்டல த் தி ற்கு மேலே உள்ள பகுதியில் வளித் துணிக்கைகள் மிக ஐதாக இருக்கின்றன. மேலே செல்லச் செல்ல வளித்துணிக்கைகள் விலகி, விலகி, இடைவெளி பெரிதாகிச்சென்று சில ஆயி ரம் மைல்களுக்கு மேல் வளித் துணிக்கைகள் இல்லாமலே போய்விடுகின்றன. இவ்வாறு விரிந்து கிடக்கும் பகுதி வெளி மண்டலம் (Exosphere) எனப் படும்.
1957 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில் மேஜர் Gi sîi go.
மன்ஸ் என்பவர் ásL__ጫኻ) மட்டத்திற்குமேல் 102000 Al Galso T பலூனில் ஏறிச்
சென்ருர் இது மனிதன் பலூ வில் மிதப்பதில் ஒரு சாதன ஆகும்.
மாறன் மண்டலத்திலேயே நமக்குப் பழக்கமான காற்று வீசுகிறது; புயல் அடிக்கிறது முகில்கள் தோன்றுகின்றன. 1958 இல் மல்கம் ருேஸ் என் 8. லெவிஸ் என்பவ
ஆகாயக் கற்கள்
ரும் பலூனில் ஏறி படை மண்டலத்தில் 34 மணிநேரம் இருந்தனர். நான்கு மைலுக் குக் கீழே மாறன்மண்டலத் தில் இடிமின்னற்புயல் ஏற்பட் டதை அவர்கள் மேலேயிருந்து அவதானித்தனர்.
மாறன் மண்டலத்திலேயே ஆகாயவிமானங்கள் பறக்கின் றன. ஜெட் விமானங்களும், ருெக்கட் விமானங்களும் படை மண்டலத்தினுள் உய ரத்திற்குச் சென்றிருக்கின்றன.
படை மண்டலத்தில் மிகச் சிறிதளவு ஒட்சிசனே இருக்கி றது. அங்கு வானம் கறுத்தே காணப்படும். சூரிய ஒளியைச் சிதறச்செய்து வானத்தை நீல நிறமாக்கப் போதுமான வளி அங்கு இல்லை. இரவும் பகலும் நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றன. வானத்தில் முகில்கள் காணப் படுவதில்லை.
படைமண்டலத்தில் மிக உயரத்தில் ஒட்சிசன் ஒசோ கை இருக்கின்றது. இது சூரி யனின் திங்கு விளைவிக்கும் ஊதாக்கடந்த கதிர்களே (Ult ra. Violet Rays) utilio, our விடாமல் தடுக்கிறது.
அயன் மண்டலத்திலேதான் ፴ሽramrùu(® (A αν περίτη விழும்பொழுது, காற்று வெப் பமாகி, அவை ஆவியாகிவிடு கின்றன. இவற்றையே நாம் இரவில் எரி நட்சத்திரங்களா கக் காண்கிருேம்.
கின்றன. அவை
டது. பூமியோ
首 உசிறுகதைப் போட்டி
இறுகதை இலக்கியத்துறைக்கு வளமூட்டும் δητά கேடும் சகல எழுத்தாளர்களையும் - இளம் தலே டாத காரி முறையினர், எழுதாமல் இருக்கும் பழந்தலேமுறையி தபின்பு செய்த னர் ஆகிய சகலரையும் ஊக்குவிக்கும் நோக்கோடும் ni Gunratuurs சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தத் திரை தீர்
stago" saugiau மானித்துள்ளது.
முதலைக்கண் ன்ருர் என்று பரிசு விபரம் . முதற் பரிசு 750/-ரூபா இரண்டாம் பரிசு 500 ரூபா இரையை மூன்றும் பரிசு 250/= ரூபா பின்பு அதன ஆறுதல் பரிசுகள் ஒவ்வொன்றும் 100/=ருபா விதம் ** * ANTE ஐந்து பரிசுகள் åsryggjšejybirth.
செய்து நிபந்தனைகள் பாது போலி Eர் வடிக்கின்ற 1) சிறுகதைகள் அனைத்தும் எழுதுவோரின் சொந்தப் ல்தான் முதலேக் படைப்புகளாக இருக்கவேண்டும். ன அழைக்கின் 2) இதற்கு முன்னர் வேறு எங்காயினும் வெளியி
டப்படாதவையாக இருக்கவேண்டும் 8) எந்தப் பிரச்சினையையும் மையமாக வைத்து எழு இரையை உண் தப்படலாம்.
இரையிலும் 4) ஒருவர் எத்தனை கதைகளையும் அனுப்பலாம்.ஆனல், ம் உள்ள உப்பு கதைகள் ஒவ்வொன்றும் முழுத்தாளில் (பூல்ஸ் கப் யின் உடலுக்கு தாள்) பத்துப் பக்கங்களிற்கு மேற்படாமல், ബി வதால் கண்க வான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் ல் உப்புச் சுரப் 5) எழுத்தாளரின் பெயர், புனைபெயர் முகவரி என் லமாக உப்புகள் பன தனித் தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் |ளியேறுகின்றது. 6) போட்டி முடிவு திகதி 3-5-1989 Its உப்புநீர் 7) ஒறுகதைப் போட்டி, ஆசிரியர் திசை, 267 பிர வதையே முதலே தான விதி, யாழ்ப்பாணம் என முகவரியிடப்
வடிக்கின்றது பட்டு, கதைகள் அனுப்பப்படவேண்டும். ன்ருேம் 8) திசை ஆசிரியருடன் மேலும் இருவர் கொண்ட
நடுவர் குழுவின் முடிவே இறுதியானது - ரகுவரன் 9) பரிசுக் கதைகளும், தரமான ஏனய கதைகளும்
திசை யில் தொடர்ந்து வெளியிடப்படும்.

Page 6
俞
குழந்தைகள் கலை, @ရှူ
வளர்ச்சிக்குப் போராடிய
அழ. வள்ளியப்பா
16-3-1989 இல் மறைந்த கவிஞர் அழ. வள்ளி பப்பாவுக்கு அஞ்சலியாக இக்கட்டுரை வெளியிடப்
படுகிறது.
திமிழில் நவீன குழந்தை இலக்கியத்துறையின் முன் ைேடி என்று கவிமணிதேசிக விநாயகம் பின்ளேயை ஏற்றுக் கொள்வது மரபு. குழந்தைக் கவிதைகள்' என்ற நூலுக்குப் பதிப்புரை வழங்கிய நாக முத்தையா, கவிமணி அவர் கள் பள்ளி ஆசிரியராகப் பணி யாற்றிய காலத்தில் ஏற்பட்ட தேவையின் நிர்ப்பந்தத்தினு லேயே இத்துறையில் கவனம் செலுத்தியிருக்கி முர் கள்' என்று கவிமணியின் குழந்தை இலக்கிய ஈடுபாட்டுக்கான காரணத்தை விளக்குகிறர். இதனே வழிமொழிவார் G trave Gilgt Afuri கைலாசபதி, பொதுவாகவே குழந்தைப் பாடல்களும் ஏனைய குழந்தை இலக்கிய வடிவங்க ளும் பள்ளியாசிரியர்களால் பெருமளவிற்கு வளரிக்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கத்தக்க தாகும்' என்று கூறுகிருர், (நவீன இலக்கியத்தின் அடிப் படைகள், ப. 60) தலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது பெரும்பாலும் உண் மையே எனினும், தர அடிப் படையில் நோக்கும் போது இது முழு உண்மையல்ல என் பது புலகுைம்.
ஆசிரியரல்லாத ஒருவர் குழந்தை இலக்கியத்தில் ஈடு ultri குழந்தைகளுக் கென்றே தம் வாழ்நாள் முழு வதையும் அர்ப்பணித்தார். தமது பதின் மூன்றும் வயதில் எழுதத் தொடங்கிய அவர் ஏறத்தாழ அரை நூற்றண்டு குழந்தைகளுக்காகவே எழுதி ஞர் வங்கியில் நாற்பத்தோ ராண்டுகள் பணி செய்து அவர் குழந்தை இலக்கியத்துக்குத் தேவையின் நிர்ப்பந்தத்தினுல் வரவில்லே
"குழந்தைகளுடன் நெருங் கிப் பழகும்போது நமக்கும் குழந்தை உள்ளம் உண்டா கிறது. நாமும் குழந்தை யாகி விடுகிருேம்.அப்போது நம்முள்ளத்தில் தோன்றும் பாடலே குழந்தைப் பாட லாக அமைகின்றது என்று நான் நினைக்கிறேன்"
என்று அவர் குழந்தைக் கவி தைத் துறைக்கு வந்ததற்கான காரணத்தை விளக்குகிருர், இவ்வாறு நிர்ப்பந்தம் காரண மாக வன்றி இலக்கிய நோக் கம் காரணமாகக் குழந்தை இலக்கியத் துறைக்கு வந்த அவர் அழ. வள்ளியப்பா
குழந்தைகளுக்காக ஐம்ப துக்கு மேற்பட்ட நூல்களே எழுதி வெளியிட்டுள்ள அழ. வள்ளியப்பா கவிதை, கதை,
நாடகம், வாழ்க்கை வரலாறு
என்ற பல துறைகளிலும் சிறுவர் நூல்களே எழுதியுள் ளார். எனினும், குழந்தைக்
கவிதைத்துறையிலேயே அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந் தார். இதனுல் குழந்தைக் கவிஞர், மழலைக் கவிச் செம் மல், பிள்ளைக் கவியரசு முதலிய கவிதைசார் பட்டங்களை அவர் பெற்ருர், அவரது சிறுவர் இலக்கிய நூல்கள் பல பாரத மத்திய அரசினதும் தமிழக அரசினதும் பரிசுகளைப் பெற்
ዐ)6mr .
தக அலுவலர பட்டார். ஐந் கள் இப்பணி தமிழிலும் பிற மொழிகளிலும் நூல்கள் வெளி |ւյrrցուԼ6)ւհ () மானுர், மட்டுமே எழு 1956、 → தமிழ் எழுத்த பொருளர், .ெ முதலிய பொ களே வகித்து குழந்தை இல u Gladör Garibout குச் சான்முக
பரிசு ஒர் உருவாக்குவதி போதிலும் அ உந்து சத்திய ஒரு நூலுக்கு கிடைக்கும் வேருெரு நூ காரணமாகிற
மயிலங்கூடலூர் பி. நடராசன்
குழந்தைகளுக்கு எழுதுவ தோடு மட்டும் குழந்தைக் கவிஞர் நின்றுவிடவில்ல. குழந்தைகளின் கலே, இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றும் ஓர் இயக்கமாக அவர் இயங் கினுர் எழுத்தாளர்களையும் குழந்தைகளையும் ஒன்று திரட் டிக் குழந்தைகளின் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் பணியாளராக போராளியாக அவர் விளங்கி ஞர்.
தமிழில் குழந்தை இலக்கி யம் செல்வாக்குப் பெருது இருந்த காலத்தில், வளர்த் தோருக்காக எழுதுவோர் அவ் வப்போது சிறுவருக்கும் சில படைப்புக்களே ஆக்கி வெளி யிட்டு வந்த காலத்தில், அழ, வள்ளியப்பா குழந்தை எழுத் தாளர்களே இனங்கண்டு, ஒன் முகூட்டி, குழந்தை எழுத்தா ளர் சங்கத்தை உருவாக்கினர். 1950 ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை உரு வாக்கி, 1955 ஆம் ஆண்டு வரை அதன் செயலாளராகப் பணியாற்றினுர் 1956 முதல் 1961 வரை அதன் தலைவராக விளங்கினுர், 1961 முதல் 1967 வரைசங்கத்தின் ஆலோ அகராகப் பணியாற்றினுர், பின்னர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எழு த்தாளர்களை ஒன்று கூட்டிக் கலந்துரையாடவும் அதன் மூலம் குழந்தை இலக்கியத் தின் பரப்பு விரிவடையவும் தரம் உயரவும் வழி வகுத் தார் எழுதியோர் குழந்துை களுக்காக நிறைய எழுத முன் வந்தனர். புதிய புதிய குழ ந்தை எழுத்தாளர்கள் உரு வாகினுர்கள்.
குழந்தை இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பணிகளின் சிறப்பினுல் 1957 ஆம் ஆண்டு அழ. வள்ளியப்பா தென்மொ ழிகள் புத்தக அறக்கட்டளை நிறுவனத்தில் குழந்தைப் புத்
elkaar door Luar sig sa செட்டியாரை ஏ. வி. எம். அ வக் காரண இந்நிறுவனம் தமிழில் வெளி குழந்தை இல பரிசு வழங்கி பல பரிசுத் தி வாகவும் அழ, தாண்டுதல் அ
குழந்தை எ கம் நூற்கண் பிறவகைகளிலு குக் காலம் கு யங்களே மக்களு செய்து வந்த இலக்கிய நூ வோர் தொன் பதிப்பாளர்கள் எழுத்தாளர் só persona Gurr களே ஆண்டுே աք0ւն ւոյrւմ, சென்னையில் நிலையம் நிறுவ வள்ளியப்பா கிய வளர்ச்ெ விடாது எண்ை நடைமுறைப்ப தால், இன் மூவாயிரம் சி தமிழ்க் கிடைக்கும் வ டுள்ளது.
குழந்தை எ கம் மூலம் கால் மேலாகக் குழ வளர்ச்சிக்கு குழந்தைக் கவி க்குப் பின்னர் என்ற சிறுவர் பணியாற்றம் கிடைத்தது. வாள் முனையி வாய்ந்தது எ லம் சிறப்பா வகையில், அ சிறுமியரே. அழ. வள்ளியப்

ናክቓ
--989
, juli
ாக நியமிக்கப் தரை ஆண்டு பில் ஈடுபட்டு, தென்மாநில பல குழந்தை வரவும் பரிசும் பறவும் காரண ந்தைகளுக்காக திவந்த அவர் ஆண்டு முதல் ாளர் சங்கத்தில் சயலர், தலைவர் றுப்புள்ள பதவி வந்தார். இது க்கியத் துறை க்கு வளர்ச்சிக்
அமைந்தது.
எழுத்காளனே |562ე. என்ற வனுக்கு ஒர் க அமைகிறது. நிதிப் பரிசு போது அது ல் உருவாகக் து இவ்வுண்
ந்த அழவள்ளி
- துரண்டி, றக்கட்டளே நிறு மாயமைந்தார். ஆண்டுதோறும் யாகும் சிறந்த க்கியங்களுக்குப் வருகிறது. வேறு ட்டங்கள் உரு ausirahullut ளித்தார்.
ழுத்தாளர் சங் ாட்சி மூலமும் ம் காலத்துக் முந்தை இலக்கி நக்கு அறிமுகம் தால், குழந்தை ல்களே வாங்கு மிகுந்தது. குழந்தை ஆண்டு ட்டிப் பலநூல் தாறும் வெளி
ஏற்பட்டது. குழந்தை புத்தக ப்பட்டது. அழ. குழந்தை இலக் யை பற்றி இடை னி, திட்டமிட்டு, டுத்தி வந்த று ஏறத்தாழ றுவர் நூல்கள் முந்தைகளுக்குக் ாய்ப்பு ஏற்பட்
ழுத்தாளர் சங் நூற்ருண்டுக்கு ந்தை இலக்கிய பணியாற்றிய ஞருக்கு 1983 கோகுலம்" இதழ் மூலம்
வாய்ப்புக் பேணு முனை லும் ஆற்றல் ன்பர். கோகு சிரியர் என்ற ருமைச் சிறுவர் என்று விளித்து பா குழந்தை
களோடு நேரடியாக உரை பாடி வந்தார். குழந்தைகள் கலே, இலக்கிய வளர்ச்சிக்குக் குழந்தைகளே அணி திரண்டு போராடத்தூண்டும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்து வந்தன.
1986ஆம், ஏப்ரல் கோகுலம் இதழில் கேளுங்கள் சொல் கிறுேம் பகுதியில்,
"எங்களுக்கும் ஒட்டுப்போ டும் உரிமை இருந்தால், எங்களுக்கான திரைப்படங் களே எடுங்கள் எங்களுக்கு ஆங்கிலத்திலும் இந்தியி லும் இருப்பதுபோல் கலர்ப் படங்களுடன் புத்தகங்கள் வெளிவர ஏற்பாடு செய்யுங் கள் இல்லாது போனுல் ஒட்டுப்போட மாட்டோம்" என்று தகராறு செய்யலாம்
Syaibanoeunt? * * என்ற ஒரு வினு வெளியாகி III.
'கல்வி கற்க வேண்டிய காலத்தில் தகராறு கிளர்ச்சி என்று ஆரம்பித்தால் படிப் புப் பழாகிவிடுமே. இதற் குப் பதிலாக நம் தமிழக முதல்வருக்கு மிகப் பணி வான ஒரு வேண்டுகோள் எழுதி, அதில் நூற்றுக்கணக் கான சிறுவர் சிறுமியர் கையெழுத்துப்போட்டு அனு ப்பினுல் நிச்சயம் பலன் கிடைக்கும்"
என்று பதிலளிக்கப்பட்டது. முதல்வருக்கு வேண்டுகோள்" என்ற தலைப்பில் கடிதமும் வெளியிடப்பட்டது. 8500 குழந்தைகளின் கையெழுத்து கொண்ட கடிதங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட் டன. இதற்குப் பெரும்பயன் கிடைக்கவில்லை முதல் வர் நோயுற்றர் அண்ணு தி.மு.க. அரசு வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அர சின் செயலின்மையை அழ. வள்ளியப்பா பல இதழ்களில் நாகரிகமாகக் கண்டித்து வந் துள்ளார். 1987யூன் இதழில் அழ.வள்ளியப்பா இவ்வாறு எழுதினுர்:
"உங்களைப் போன்ற குழந் தைகளுக்கு நல்ல நூல்களே அழகிய படங்களுடன் மலி வான விலையில் வெளியிட ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டுமென நம் தமிழக மாண்புமிகு கல்வி அமைச் சர் அவர்கள் சென்ற நவம் பர் மாதம் குழந்தைகள் நாளில் விருப்பம் தெரிவித் தார்கள். அந்த நிறுவனத் தை அமைப்பதற்கான நட வடிக்கைகளையும் அவர்கள் தற்போது எடுத்து வருவ தாக அறிகிருேம்'. இந்த ஆகிரியத் தலையங்கத் தில் நம்பிக்கையைவிட நம்பிக் கையினமே இழையோடுகிறது.
தமிழக ஊராட்சி ஒன்றியத் தேர்தல்கள் முடிவடைந்த பின், அழ.வள்ளியப்பா ஒன் றிய நூலகங்களில் குழந்தை நூலகபபிரிவு அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்திக் கோகுலத்தில் எழுதினுர் அவ் வாறு எழுதப்பட்ட இதழை ஒன்றியத்தினர்க்குக் காட்டி
வலியுறுத்தும்படி சிறுவர்களுக் குக் கூறினர்
நூலகங்கள் சிறுவர் நூல் களே வாங்காமல் இருப்பதற்கு வெளியான நூல்கள் பற்றிய விபரங்கள் கிடைக்காமையே காரணம் என்பது குழந்தைக் கவிஞரின் கருத்து. எனவே, தமிழில் குழந்தைப் புத்தக விவரத் தொகுப்பு' என்ற ஒரு நூலைத் தமிழக அரசு வெளியிடவேண்டும் என்ற கருத்தையும் Galofu GTIGENdir
சிறுவர்களுக்கான திரைப்ப டங்கள் தயாரிக்கப்பட வேண் டும்; சிறுவர்களுக்கான அரங் குகள் அமைக்கப்படவேண்டும் என்ற கருத்துகளையும் குழந் தைக் கவிஞர் கோகுலத்தில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள் ளார். அரசிடம் இவற்றை நிறைவேற்றுமாறு வேண்டு கோள் விடுத்த அவர் திரைப் படத் தயாரிப்பாளர்களையும் தூண்டி வந்தார். அவர்களும் சாதகமான கருத்துகளேத் தெரிவித்தார்கள். தொடர்ந்து அவர்களைத் தூண்டி, சிறுவர் திரைப்படங்கள் ബിഖg ஆவன செய்வேன் என அவர் உறுதி கூறியிருந்தார்.
சிறுவர்களைப் பெருமை மிக்க வர்களாக மதித்து அவர்களது தேவைகளையும் நிறைவு செய் யவேண்டும் என்ற எண்ணம் எமது சமூகத்தில் ஏற்பட ஏற்படவேண்டும் என்று அழ.வள்ளியப்பா வாழ் நாள் முழுவதும் உழைத்தார். குறிப்பிடத்தக்க வெற்றிகளே யும் பெற வழிவகுத்தார். எனி னும் நிறைவேருதவையே அதி ፴th .
ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளே விளங்கப் போகிருர் என்று சிறுவர் உலகத்தை நம்பிக்கையோடு நோக்கினர் அழ.வள்ளியப்பா, இந்த நம் டிக்கையோடு பலர் சிறுவர் க% இலக்கிய வளர்ச்சிக்கு உழைக்கவேண்டிய தேவை அந்த ஒருவர் மறைவால் தமி கத்தில் ஏற்பட்டுள்ளது. O
தழுவல் புள்ளிகள்
இன்ரர்ஜெக்ஷன்' என்ப தற்கு யாரோ தவறுதலாக ஆச்சரியக்குறி என்று பெயர் அமைத்து விட்டார். அதனே வியப்புக்குறி என்றும் சொல் லுவர். இரண்டுமே தவறு. அதை உணர்ச்சிக்குறி என்றே கூறவேண்டும். "ஐயோ என் செல்வத்தை இழந்தேனே என்னும் வாக்கியத்தில் வியப் புப் பொருள் உண்டா? இல்லை இங்கே இருப்பது இழப்பு ணர்ச்சியே. நன்னூற் காண் டிகை உரையாசிரியர்களுள் ஒருவரான ஆறுமுகநாவல் ரும் 19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலேயே தமது நான் காம் பால பாடத்தின் இறு தியில் அதனை மெய்ப்பாட்டி சைக்குறி என்ருர், மெய்ப் பாட்டிசைக்குறி என்பதும் உணர்ச்சிக்குறி என்பதும் ஒரு பொருளன்dரு.
-கண்ணன் நல்ல தமிழ் எழுத வேண்டுமா ? )
நன்றி :

Page 7
Iー。-1939
திை
நோ வந்த பின் தீர்ப்பதைவிட வருமுன் காப்
பது சாலச் சிறந்தது' என்
பது அனுபவ வாக்கு
இந்த அனுபவ வாக்கின் பின் னணியிலேயே நாம் டொக்ரர் முருகானந்தனின் நூலே அணுக வேண்டும். எங்கள் நாட்டில் Notଶt୩|| சகல துறைகளி லும் நோய்களுக்கேற்ப வைத் இய வசதிகளும் அதேபோல் வருமுன் காக்கும் முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஆணுல் nia, află usuri găsaj ef வரப்புரிந்து கொள்ளுமளவு விழிப்புணர்வு கொள்வதில்லே யென்றே சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் வானெலி, மாதாந்த வாராந்த சஞ்சி கைகள், தனிப்பட்ட நூல்கள் மூலமாகவும் நோய்கள் சிகிச்சை முறை, வருமுன் காத் தல் இவற்றைத் தெளிவாக மக்களுக்கு விளங்கப்படுத்து வதை நாங்கள் கேட்கிருேம். விஷேஷமாக வானுெவியில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளுமளவு இருவர் உரை யாடல் மூலம் தரப்படுகிறது. இதே போன்று நம் நாட்டி லும் டொக்ரர் பரீதேவா, Glt triuri முருகானந்தன் போன்றவர்களின் முயற்சி பெரிதும் வரவேற்க வேண்டி யதொன்றே.
Gimtai,
எம். கே. முருகானந் இரண்டு நூல்கள்
யதார்த்தா வெளியிடு, பருத்தித்
ஜனவரி 1989 பக் 35 விலை: ரூபா 10
கும் படையெடுத்துக் கொண் டிருக்கும் போது, அங்கு பரவி வரும் இவ்வியாதியினுல் நம்ம வர்களும் தாக்கப்பட்டால் நம் நாட்டிலும் இவ்வியாதி அதிவேகமாகப் பரவும் என்ப தில் ஐயமில்லே, ஆகவே டொக்ரர் முருகானந்தன் சரி
முறைப்படி இந்நோயைப் பற் றிய விளக்கங்களே எயிட்ஸ்" என்னும் நூல் மூலம் தெளிவு படுத்தி வருமுன் காக்கும்" ஒரு நிலப்பாட்டினத் தந்த மைக்கு நாம் மிகுந்தளவு கடமைப்பாடு - s_ursuri 5 ளாக இருக்கவேண்டும்
டொக்ரர் சி. கணேஷ்
AIDS stirus (Acquired Immune Deficiency Synd
rome) என்ற நான்கு சொற் களின் முதல் எழுத்துக்களை ஒன்றினத்துத் தரும் சொற் பதமாகும். இதனத் தேடிப் பெற்ற நிர்பீடனக் குறை பாட்டு நோய்த் தொகுதி என் றும் இதனை உண்டாக்கும் so surgood (H. L. V.) (Human Immuno Deficiency Virus) திர்பீடன குறைபாட்டுவைரஸ் என்றும் விஞ்ஞானத் தமிழில் ஆசிரியர் விளக்கியுள்ளார். வேறும் பல இன வைரஸ் கிரு
டொக்ரர் முருகானந்தனின் மிகளிலிருந்து ஏற்படும் பல ற்றுமோர் முயற்சி ஒவ்வொரு Cigiru. ΕΤΟ). s வியாதிகளேப் பற்றியும் தனிப் தடிமன் காய்ச்சல், கூவைக் பட நூல் உருவில் தெளி கட்டு பின்னமுத்து, கொப் வாக விளக்கமாக மக்கள் மது புளிப்பான், இளம்பிள்ளைவா
தியில் பதிய வைப்பதே. இவ் வகையில் அவர் வெளியிட்ட நூல்கள்
1. சிறுவர்களின் கண்களைக்
straja auri riff
2. தாயாகப் போகும் உங்க
ளுக்கு - 3. Tu?") garn கும். இவை அனேத்திலும்
'எயிட்ஸ்' என்னும் நூல் நம் மில் பலரின் கவனத்தை ஈர்க் 颚 、
எயிட்ஸ் ஒரு பாலியல் பயங் கரத் தொற்று நோய் இது ஒரு நுண்ணிய இன வைரஸ் கிருமியினுல் ஏற்படுகிறது. இது 1981 ஆம் ஆண்டில் முதல் முத லாக அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது. அதிவேக மாக பரவி வரும் இவ்வியாதி அமெரிக்கா, பிரான் ஸ், மாலாவி, கென்யா போன்ற உலகத்தில் பல நாடுகளில் பரவி வருவதாகவும் தற்போது இலங்கைக்குள் நுழைந் து யாழ்ப்பானத்திலும் β) Ο எயிட்ஸ் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் போது, நாங்கள் மிகுந்தளவு கவனம் கொள்ளாமல் இருக்க முடி யுமா ? அல்லாமலும் நம் இளஞ் சந்ததியினர் அதிகமாக சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, லண் டன் என்று பல பகுதிகளுக்
தம் (Polo) விசர் நா ப் க் கடி (Hydro phobia) இத்தியாதி யன. இவைகளில் பல தடுப்பு மருந்துகளால் நோய் வரும் முன் காக்கலாம். சில வியா திகள் தோன்றினுலும் உடம் பிலுள்ள நோய் எதிர்ப்புச்
v.
rig (Immune தொற்றுவதை தொற்றிய கி வும் உதவுவத பெறுகிறது. ஆ ளில் இரண்டு
L6)as lumiĝas மூளே, முள்ளந் புத் தொகுதி
தாக்குவதினுல் ഞr58)), ബ് நாய்க் கடியை வைரஸ் மற் வியாதியை . H.W. saproń மனித உடலில் அங்குள்ள நே சக்தியை அழி இதல்ை மரண
எயிட்ஸ் ஒரு யாகவே கருத வைரஸ் கிரு. மனிதனின் இ null, Aii, et så sopis திரவம் ஆகிய niin jä. AT அதிகமாக உ போதே தொ றது. அல்லாம பரிமாறலாலும் fussion) (2) uið კეჩკუსი კr (3 მე-11 Noვა தொற்றிக் கெ ங்களை ஆசிரிய கியுள்ளார்
இந்நூல் பெ லோரும் படிக் அதிலும் ெ செல்ல இருக்கு சந்ததியினர் த் வேண்டிய தெ ஆக்கித்தந்த ெ கே. முருகான பாராட்டுவது. இது போன்று வெளியிட வேை stun GBL u pronumri.
நூல்: தாயாகப்போகும் உ
யதார்த்தா வெளியிடு, பருத்தித்து
பக், 104 + vi விலே ரூபா 30/-
டொ stub. Gas, apo கானந்தனின் படைப்புகளில் மிகவும் பயன் தரும் சிறந்த நூல் ஒவ்வொரு பெண்களும் -முக்கியமாக தாயாகப்போ கும் பெண்கள் கட்டாயமாக விரும்பிப் பாதுகாத்துப் படிக்க வேண்டியதோர் நூலாகும். ஒரு நாவல் அல்லது சிறுகதை படிப்பதுபோல் சுவையோடு இதைப் படிக்கும் அதே நேரத் தில் பரிட்சைக்குப் படிப்பது போல் கொஞ்சம் கொஞ்ச மாகப் படித்து கிரகித்துப் பயன் பெறவேண்டிய நூலு மாகும்.
ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பயம், பீதியையும் நீக்குவ தோடு, கரு உருவாகும்போது
அவதானிக்கவே கர்ப்பந்தான்
படி அறிந்து பிறக்கப்போகுப் ஆணும் அல்ல, என்ற ஐயப்பா விடை, கருத்து எப்போது பிற பற்றிய பிரச முதலியவற்றை 'சில சந்தே பார்ப்புகளும்' யங்கத்தில் வி
அடுத்ததாக
ஆரோக்கியம்' பில் வளரும் வாறு பேண ே காக தாயாரின் எவ்வாறு பேண என்பதனை பெ
(11ஆம்
 

தனின்
துறை
System) நோய் த் தடுக்கவும் ருமிகளை அழிக்க ஒல் உடல் நலம் பூனுல் இவைக இன வைரஸ் மானவை. ஒன்று தண்டு, நரம் இவற்றை த் so i Gör no T டாக்கும் விசர் ஏற்படுத்தும் றது. எயிட்ஸ் ண் டா க்கு ம் . இந்த வைரஸ் பரவியதும் ாய் எதிர்ப்புச் த்து விடுகிறது. ம் ஏற்படுகிறது.
பாலியல் நோ ப்படுகிறது. இவ் மி நோயுள்ள Mršü,@励
எர்வில், பெண் விருந்து சுரக்கும் வைகளில் அதி ணப்பட்டாலும் டல் உறவின் ற்றிக் கொள்கி லும் இரத்தப் (Blood Trans கை மீறியதன் கயாலும் இது ாள்ளும் கார நன்கு விளக்
ாதுவாக எல் வேண்டியது. வளிநாடுகளுக்கு ம் நம் இளம் வருமல் படிக்க ான்று. இதனை իւր ֆրri , ուն: தனுக்கு நன்றி டன் இன்னும் பல நூல்கள் ண்டு மென்பது
ங்களுக்கு
றை
பண்டிய முறை என்பதனை எப்
கொள்வது, குழந்தை து பெண்ணு பட்டிற்கு ஏற்ற ரித்த குழந்தை க்கும் என்பது அட்டவனே இந்நூலில் எங்களும் எதிர் என்னும் தலே ளக்கியுள்ளார்.
**ousin என்ற தலைப் கர்ப்பத்தை எவ் வண்டும். அதற் ஆரோக்கியம் ப்படவேண்டும் துவான உடல் க்கம் பார்க்க
அசைவும் அலேவும்
என்னே அதிகம் கேட்காதீர்கள் ! வாழ்வு என்ருல் என்ன? அதில் வைக்கும் பற்றுஎன்ன ?
சுழலும் உலகில் தொங்கி நிற்கும் உயிர்ப்பைத் தேடி சிந்தனே விரிகிறது: வயிருே பசிக்கிறது! திணி எங்கே? திணி எங்கே?
வானம் மூட்டம் போட்டிருக்கு எதிலும் ஊனம் தெரிகிறது உறுதியோ குலேகிறது.
இது என்ன? வயிறு மீண்டும் பசிக்கிறது! சிந்தனேயோ பிழிகிறது!
பாடல் கேட்கிறது காது இரசிக்கப் பார்க்கிறது; இதயமோ ஏங்கித் தவிக்கிறது
உலகைப்பிழிந்து வாழ்வைப் பரிசிட்ட புத்தகம் மேசையில் திறந்தபடி கிடக்கிறது!
ρόστώ στη Gα 7 ცეკუთr tá ფუr/E008 ფ7
நில்லா உலக ஒட்டத்தில் ஒரு கணம் என்னே நிறுத்தி அவள் கண்கள் பேசியது என்ன?
தேடலும் படைப்பும் அற்று சமூகம் எதைநோக்கி நடை போடுகிறது? ஆடலும் பாடலும் தொடர்பற்று இருக்கிறதே!
துன்புற்ற வேளே உற்ற துணையாக உதவும் நண்பன் காலேவாரும் நோக்கம் என்ன?
நான் மீண்டும் உடுப்புப் போட்டு செருப்பு மாட்டி பள்ளிக்குச் செல்கிறேன் பிள்ளேகள் பார்த்திருக்கும்
நத்தையும் ஆமையும் போல் நாடும் விடும் நம்வாழ்வும் Quoესი) Qციის 6h) உள்ளிழுத்தும் உள்ளடங்கியும் அசைகின்றன அலேகின்றன!
- கந்தையா றிகணேசன்
Gμη..... திரும்பிப்பார்த்து திரும்பிப்பார்த்து சுவடுகளை விழுங்கியபடி GoJጠ‛.....
இந்தப் பாலைவெளியில் கால்கள் புதையும் புயல்களும் வலுவுடன்வீசும்
கூடாரமடித்து உட்கார்ந்துவிடுகிற தளைகளை அணிந்த கனவுகளைத் துரரே விசிவிட்டு
வெறுமையுற்ற கைகளுடனும் மனத்துடனும் θμη......
一 g @-*,*um 口

Page 8
Él, Li. நீங்கள் அச்சப் பட்டே ஆகவேண்டும்!
நீங்கள் ஒரு ஹோமோ (தன்னினச் சேர்க்கையாளன்) வாக இல்லாவிட்டாலும், உங் கள் டம்பில் எயிட்ஸ் கிரு LAGG இல்லாவிட்டாலும், நீங்கள் அச்சப்படவே வேண் டும். அந்த அச்சம் என்பொ ருட்டல்ல. நான் எயிட்ஸ்கா ரஞக இருந்து இறந்தவன் ஆவியான நான் உங்களை எது வுமே செய்துவிட மாட்டேன். உங்கள் பிள்ளைகளோ உங்க ளுள் ஒருவரோ ஹோமோ வாக மாறலாம். அதற்காகத்
வம்சத்து வம்சம்
தான் நீங்கள் அச்சப்படவேண் டும் என்கிறேன்.
இதோ, நான் கதைக்கும் நீங்கள் ஒரு ஹோமோ வாக இருந்தாலும், நிச் சயமாக நீங்கள் அச்சப்பட்டே ஆக வேண்டும். ஏனென்ருல் நான் 2ளக் கொல்லப் போகி றேன்! உங்களைப்போன்றஎன்னப்போன்ற என்ருலும் சரிதான் - ஹோமோக்க ளேப் பழிவாங்கத்தான் நான் *一勋岛 ፴(U} மாதமாகப் பேயாய் அலகிறேன்.
அல் அஸ்மத்
நான் தற்கொலே செய்து ஒரு மா தம் இருக்கலாம். அதற்குரிய பலன் எனக்கு இப் போதே கிடைக்க ஆரம்பித்து விட்டது. அது வேறு கதை நான் என்ன அவ்வளவு அவ *cmul二○* Qcmó尋。 தேவை இல்லேத்தான், மர ணம் என்ன மிகவும் நெருங் கித்தான் இருந்தது என்ரு லும் என் நெஞ்சு என்னேச் கட்டுவிட்டதே நெஞ்சே சுட்டு விட்டபிறகு, மரணத்தை ஏன் எதிர்பார்த்துக் கோழைத்தன பாகக் கிடக்க வேண்டும்? கோழைமை-விரம் என்பன பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட எனக்கு நேரம் இருக்கவில்லை. ஆஸ்பத்திரிக் கக்கூஸாக்குள் போனேன் என் இடையில் எப்போதும் கிடந்த நூலக் கழுத்தில் இறுக்கிக் கொண் டேன். மரண வேதனை இருந் ததெல்லாம் உண்மையா' என் மனதுக்குள் மரணத்தைப் பற்றி நான் வைத்திருந்த நம் பிக்கை காரணமாக, அந்த வேதனே எனக்குத் தெரிந்தி ருக்கவில்லே போலும்
என் நெஞ்சு என்னேச் சுட்டு விட்டதால்தான் நான் இப்ப டிக் கூடுவிட்டுக் கூடு பாய்ந் திருக்கிறேனே தவிர, ஹோ மோ க்களைப் பழிவாங்குவதற் காக அல்ல. பிறகு ஏற்பட்ட சபதம்தான் இந்தப் பழிவாங் கும் வெறி
ஒரு ஹோமோ, மற்றைய ஹோமோ க்களைப் பழிவாங் கப் புறப்பட்டுவிட்டேன்! சிரிப்பு வருகிறதா உங்களுக்கு சிரித்துவிட்டுப் போங்களேன்! என் வரலாற்றைக் கேட்ட பிறகு சிரிப்பு வருகிறதா என்று பார்ப்போம்!
ஹோமோ
நீங்களும் ஒரு வா? அப்படியானுல் உங்களே நான் கொன்று விடுவேன்! கையும் மெய்யுமாக உங்களே நான் பிடிக்கும் வரை யில் வேண்டுமானுல் தப்பி இருப்
பீர்கள் வேறு ஏதோ கார னத்துக்காகச் சாவை விரும் பும் நீங்கள், நான் ஹோமோ தான் என்று இப்போது பொய் கூறுவதில் பலனில்லே
அ ல் ல து மரணத்துக்கு அஞ்சி மறுத்துவிடப் போகி நீர்கள் மறுங்களேன்! எவ்வ ளவு காலத்துக்கு? என்ருவது ஒருபொழுது என்னிடம் அகப் படத்தான் போகிறீர்கள்;
சாகத் தான் போகிறீர்கள்
என்னை வெருளியாக நினைத்து
மாட்டிக்கொள்ளாதீர்கள்
ஆவி உளறுவதாகச் சமா தானப்பட்டுக் கொள்ள வேண்
it, givenorah sista ரம் ஆண்டுகளாக அலேந்து திரியும் எத்தனையோ எத்தனே
Gum
அவற்றின் அனுபவங்களே எல் லாம் விஞ்ஞானகாலத்து நீங் கள் நம்பமாட்டீர்கள் உங்கள் அனுபவம் உங்களே நெருங் கும்போது அவற்றை உணரக் கூட நீங்கள் உயிரோடிருக்க nr. L (J in
மாரடைப்பு பு ரிகிற உங்களுக்கு? புரியாத நோய்க ளுக்குரிய பெயர் இதுதான். ஆவிகளின் திட்டங்கள் இந் தப் பெயரில்தான் அரங்கேற் றப்படுகின்றன என்பதை நீங் கள் அறிவிர்களா? இப்படித் தான் உங்களையும் நான் பழி வாங்கப் போகிறேன். புளிய மரத்துப்பேய் முனியாண்டிப் பேய், மோகினிப்பேய் என் றெல்லாம் கேள்விப்பட்டிருப் „ኖû± Ben !
என்னுடைய இந்த எச்சரிக் கையை நீங்கள் ஏற்று இன் ருேடு திருந்திவிட்டீர்களா ல்ை, பிரச்சனையே இல்லே. ஆலுைம் . ஹோமோப் பேராசைக்காரன் அவ்வளவு
எளிதில் சூனியமாகி விடு
வானும்
குடிகாரன் திருத்துகிருன்
கூத்தியான் இருந்துகிருன்;
திருடன் கூடத் திருந்துகிறன். *(3െr(ur'? . .
(5 gir நீங் கள் திருந்தப் போகிறீர்க
og 2, . . . .
எனக்குச் சிரிப்பு வருகிறது ஏனென்ருல் நான் உங்கள் கூற்றை நம்பக் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு நேர காலம் கிடையாது; இடம்சூழல் தெரியாது; சொத்தை - கும்பல் புரியாது. பிறகெப் படித் திருத்துவது?
இந்த ஆவியுலகத்துக்குள் பிரசவமான பிறகுதான் அரிய பல ஞானங்களே நான் அடை ந்து கொண்டிருக்கிறேன். அன்றைய அற்பங்கள், இன் றைய அற்புதங்கள் முன் னேய இருள்கள் இன்றைய தீட்சண்யங்கள் இந்த ஆவி
ஆவிகளுடனெல்லாம் கதைத்து விட்டவன்
கள்தான் குர், கூறுகிருர்கள்! Ajaranuunotas என்ருே நான் வேண்டிய அமு.
at ... ...
இழந்த பிறகு னத்தையே டெ
மனித எருை சாணத்தை த கொண்டிருந்து இந்த மனித இ பற்றிய செய்தி காதுகளில் இந்த மனித டன் பழகியும் அப்படியிருந்து என்னைத் தடு
இப்படி நர என்பனபற்றிெ பேசும்போது முகங்களேயே
டுத்திக் கொ
நீங்களும் என்
வராகத்தான்
պւն 1 என்றுே வேண்டிய பி குர்ஆன் பல் தான் இருந்தி
's Auta *ā 、 உயிரோடிருந் இதைப்பற்றிெ ബി:Tu இன்று இப்படி என்று ஆவி ബ ஆவிகளின் பு புத்திதான் டத்தான். 町 颚 、 கேட்டால் சொல்லுமோ!
sy Gissures
ஹோமோ, றுவிடும்படி கு தாமே? பிடித்த அப்
passa அழித்துவிட்ட கொஞ்சம் சேஸ், ஹே தங்கத்துரைக விவில் அனுப் மாகவாவது தொலேயுங்கள் பெயர் தெரிந்தேன் jetr
குர் ஆன் மொழி என்று றுகின்றன. சொல்வதில் ബ الملاك இருக்க മി സ്കെ j) ) ) ) தான் என்ே இல்லை; நா வும் இல்லே! கூட எப்படி து கொண்ட கள் ஒதும்பே குமோ?
6) ? " நானும் ஒரு *ö,°šT வது பிராயச் Lurffékás@ህnr Lb .
68 6003 டும் உங்கள் எப்படி? நீங் லும் ஒரு என்ருல், திருந்துவிர்கள்
என்னுல் ந டமாகத்தான்
 
 
 

-a-sas
ዘኽታ
ஆனைப் பற்றிக் அவன் திருந்த மாட்டான் நிழல் படிந்திருக்கிறது. ஆளுல் உங்களுக்கு நோய்காவியாகவே மாறிவிடு இவ்வகை விஷயங்கள் கூட, இல்ல? ம் வான் என்ற முடிவில்தானே பலரை ஹோமோ வாக்க குடித்திருக்க அவனேக்கொன்றே போடும் வில்லை என்று என் ஆவி நண் த பானம் படி குர்ஆன் கூறுகிறதாம். பர்கள் கூறுகிருர்கள்
அதனுல்தான் நானும் வயிற்றையே அதன்பக்கமாகச் சேர்ந்து நீங்கள் என்ன சொல்கிறீர் ான் அமுதபா கொண்டேன் ஜாக்கிரதை கள்' பறுகிறேன்!
எயிட்ஸ்" புதியதென்று அடுத்த-எதிர்த்த விடுகளிலி
மயாய்ப் பூமிச் ான் மேய்ந்து காலத்தில், லக்கணத்தைப் ஒரளவு என் விழுந்ததுதான். இலக்கியங்களு இருக்கிறேன். ம் என் நரகமே
து வைத்திருந்
நம் சொர்க்கம் யல்லாம் நான் நீங்கள் உங்கள் அவலட்சனப்ப ண்டீர்களானுல், ைேடு சேர்ந்த இருக்க முடி ாருல் என்ன திருத்தியிருக்க ரம்பு, அந்தக் கலைக்கழகத்தில் ருக்கிறது.
s 茅尋Qcm_m டிருக்கிறதேடா s காலத்தில் யல்லாம் தெரிந் விருந்து விட்டா ப் போனுய்?."
னே
செய்கின்றன! த்தியே கிண்டல் நானும் உட்ப
இதே விணு விகளிடம் நான்
அவை என்ன
ர்ஆன் கூறுகிற தறுதலைத்தனம் படிப்பட்ட ஒரு இறைவன் тобио? ட்டிப் பாருங்கள் முல்ட் புஷ்பா ளேக் கட்டாய பிவிட்டு இரகசிய கொஞ்சம் பார்த் r! ഉം , 1, 5
எ ப் படி நான் என்று கேட்கிறீர்
இ ைற வ னின் ஆவிகள் போற் ஆவிகள் பொய் թ. ա ն ա ւն ւ ւգாமையாகத்தான் வண்டும். அது ாழியானபடியால் அது நாடவும் ான் அதை நாட இந்த ஆவிகள் அதைத் தெரிந் னவோ மனிதர் ாது கேட்டிருக் நான் கூட இனி லாம். அதனுல் வேளே செத்தபி வது இப்போதா வித்தம் தேடப்
ாசனம் இருக்கட் ዘr 6gGunnrቇ6ሽrùh கள் இதுவரையி ஹோமோ'தான்
இனிமேலாவது mmr?
ம்புவதற்குக் கஷ் இருக்கிறது.
நினேத்துக் கொண்டீர்களா? உங்களே ப் போல த் தான் நானும் ஒரு முட்டாளாக இருந்தேன். இது கோடிக்கா லத்து நச்சுப்பயிராம் பாவம்,
இந்த ஆராய்ச்சியாளர்கள இனித்தான் மருந்து கண்டுபி டிக்கப் போகிருர்களாம்!
ாயாளி பெற்றரு
உம் வட
கழுத்தை நோக்கிக் கத்தியை விவிெட்டு இரத்தத்தை நிறுத் துவதற்காகத் துணியைத் தேடுமுெர்கள்
நான் எப்படி ஹோமோ ரோமியோ ஆனேன்? திட்ட வட்டம் இல்லை. ஆனுல் சில சலனங்கள் புகைக்கோடுகளே இழுக்கின்றன. எது ஆரம்ப மோ எனக்குத் தெரியாது.
நீங்களும் வயதுவந்தவர் தானே? எதுவாக இருக்க லாம் என்று பாருங்கள்.
எனக்குப் பக்கத்தில் என் பெற்றேர்கள் அசைகிருர்கள். இந்த அசைவுகளில்தான் என் பிற்காலத்தைய ஆசைகள் ஜனித்திருக்குமோ?
ஒரு பிஞ்சுத் தசையில் ஏற் றப்படும் நிக்கோட்டின்' புகையை அவர்கள் உணராத வர்களாக இருந்திருக்கலாம். நான் பிறந்து கிடந்ததற்காக அவர்கள் தங்கள் இல்லறப்பூட் டைத் தியாகம் செய்திருக்க வேண்டும் என்று நான் கூற வில்லை. என்ருலும் அவர்கள் சிறிதளவு கூச்சப்பட்டிருக்க տցուն -
பால்யகாலத்து நினைவுக ளில், சில பாதைமிருகங்கள் தடதடவென்று ஓடுகின்றன. இந்த மிருகங்களோ என் பெற் ருேர்களோ, என் ஹோமோ த்தனங்களுக்குரிய தரிசு நிலங் களாக இருந்திருக்க முடிபு மென்று நீங்கள் கருதுகிறீர்
ғытт?
ஆறேழு வயதுகளில், என்னே யொத்த தோழர்களுடன் தமாஷ் செய்ததாகவும் ஒரு
ருந்து புறப்பட்ட அண்ணுமார் கள், மாமா மார்கள், தாத்தா மார்கள் என்ருெரு பட்டா ளமே எனக்குள் கருக் கென்று நினேவு தொடுக்கிருர்கள் அவ ர்களுடைய மேதாவித்தனங் கள் என் பெற்றேர்களின் கண்களைக் கட்டிவிடும் அவர்
கள் தந்த இனிப்புகளும் சில் லறைகளும் என் வாயைக் கட்
டிவிடும் அநீதப் பட்டாளத் தின் உரசல்களும் உருவல்க ளும் ஊரடங்குச் சட்டங்க
ளாக இருந்தன.
எதுவாக இருக்கலாம் Tā நீங்கள் நினேக்கிறீர்கள்?
இவ்வாருகத்தான் நான் வய துக்கு வந்தேன். தனிக்காட்டு அராஜகமும் தொடர்ந்து கிடைத்தது.
குழந்தை அழுதால் சிரிக்கப் பழக்குகிருர்கன் முலப்பாலே ஊட்டிய என் அம்மாவே, வெவ்வேறு பராக்குகளில் அப் பால மறக்கடிக்கவும் செய் தாள். இந்தச் சேர்க்கையைப் படித்துக் கொடுத்தவர்களோ, அதை வளர வைத்தார்களே தவிர மறக்கடிக்கப் போதிக்க வில்லை! பிறகெப்படி என்னுல் மீளமுடியும்?
வித்தியாசமான ஆண்களு டன் என்ன முதன்முதலில் கண்டுகொண்டவர் | 2.|ւն: In தான் என்ன செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள்? டேப்' என்று கூச்சலிட் டார் எழும்பி ஓடிவிட்டேன். அவ்வளவுதான் இரண்டொரு நாள் என்னுடன் முகம் கொடுக்காமல் உலவினுர், பிறகு சகஜமாகி விட்டார். ஒருவேளை அவரும் தம் சிறுவ பதில் இப்படித்தானே?
அவரே இரண்டாம்முறை கண்டபோது, இரண்டு தட்டுத் தட்டினுர், மூன்றும்முறை செம்மையாக உதைத்தார். அப்போது என் அம்மாவும்
(9ஆம் பக்கம் பார்க்க)

Page 9
-4-1989
தி
வம்சத்து வம்சம்.
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
மூக்கைச் சீறிச்சிறி அழுதார். அடுத்தடுத்த முறைகள் வரும்
போதெல்லாம் வீட்டுக்குள் ஷெல் கள் அடிபட்டன. பிறகு பிறகு ஊர்ச்சந்திகள் கிசுகிசுக்கத் தொடங்கின.
பரம சாதுவான என் அண்ணு, பிசாசுபோல் ஒருநாள் வீட்டுக் குள் வந்தான் என்ன, என் பரட்டைத் தலையால் இழுத் துக் கொண்டுபோய்க் குசினித் தூண் ஒன்றில் கட்டிவைத்து இரண்டு கண்களிலும் கொச் சிக்காய்த்துள் தூவிக் கோப் இக் கம்பை என் உடம்பிலேயே முறித்துப் Gaur Glass905 வெளியே போனுன் அம்மா தான் அழுது, அவிழ்த்து, எண் ணெய் தடவிப் புலம்பினுள்
ஒன்றுமறியாத நான் எப்ப டித் திருந்தியிருக்க முடியும்? ஒரு குற்றமும் நான் செய்தி ருக்கவில்லேயே அண்ணுமார், மாமா மார், தாத்தாமார்களே எல்லாம் இவர்கள் மிகவும் கனம் பண்ணுகிறவர்கள் ஆயி ற்றே?.
அவர்களின் தண்டனைகளே நான் பெரிதுபடுத்தவே(இல்லை. மற்றைய வீடுகளிலும் பிள்ளே களே அடிக்கிருர்களே. இதற் இத்தானுக இருக்கவேண்டும்! அவர்கள் அலட்டியா கொள் கிழுர்கள் விட்டுக்காரர்கள் கண்டித்தால் அதைப் பிள்ளை கள் பெரிதுபடுத்துவார்களா?
←Ifiuanr@¶ வழிமுறைகளே அவர்கள் அணுகவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது. யாரிடமிருந்து படித்தாய் என்று ஒரு வார்த்தை வினவி u9u,5 strá சொல்லியிருப் பேன். அதிலிருந்து அவர்கள் பல பூகம்பங்களைச் சமாளித்தி ருக்கலாம்.
நீங்கள் அச்சப்பட்டே ஆக
வேண்டும் உங்கள் பிள்ளைக ளேச் சுற்றி ஒரு கண்வேலி போட்டுக் கொள்ளுங்கள்
வேலியில் எங்காவது பொத் தல் ஏற்பட்டதென்றல் உறுதி யாகத் திருத்துங்கள். உங்களு டைய அறியாமையால் உங்கள் வம்சத்தையே துவம்சம் செய் துவிடாதீர்கள்
"இவனுல் நம்ம குடும்ப மானமே போகுது , இவன் புள்ளயா பிசாசா?" என்று என் அப்பாவைப்போல் கத்தா தீர்கள்.
'ஏண்டா இப்புடியெல்லாம் கெட்டுப்போறே?" என்று என்
அம்மாவைப்போல் ஒப்பாளி வைக்காதீர்கள்.
சி! அந்தப் 1 Ιμμβοη)ΙΤι
சேந்தா நம்ம புள்ளயும் கெட் டுக் குட்டிச்சுவராப் போய்று வான்' என்று ஊரார் என் னேத் திட்டினுர்கள்.
நீங்கள் ஒரு ஹோமோ வா? 'தம்பி1.ஹி ஹி. .கொஞ்சம் வர்றியா இப் புடி' என்று இனிமேல் இனி யாதீர்கள் கொன்று விடு வேன், கொன்று
திருந்துவதைப் பற்றி நான் எந்தக் காலத்திலுமே எண் ணிப் பார்த்ததே கிடையாது.
நான் சென்றவிடமெல்லாம் சிலேடை இருந்தது. பாடசா லேயில் நான் ஒரு சுதந்திர மிருகம் எனக்கென்று ஒரு வட்
டமே இருந்தது. ஒரு வாத்தி யார்கட எனக்கென்று மாலை களில் ரியூஷன் வைக்கத் தொடங்கிவிட்டார்.
புகைந்த ஊர், எரியக் கனன் றது. அதுதான் எனக்கு ஆச் சரியமாக இருக்கின்றது! நான் ஏன் ஊருக்கே பிரதிநிதியைப் போல் சீரழிந்தேன்? அண்ணு மார் மாமா மார், தாத்தா மார், ரியூஷன் மாஸ்ரர் தோழர்மார் எல்லாரையுமே ஒதுக்கிவிட்டு என் தலையில் மட்டும் ஏன் பெட்ருேலே ஊற் றிஞர்கள்?
அவர்களேவிட நான்தான் அதிகம் ஊறிப்போனவன் போலத்தெரிகிறது! அல்லது எனக்கு எதுவிதமான போர் வையும் கிடைக்க வில் லே போலும் திருந்த முடியாத ஹோமோ வுக்குள்ள இலக்க ங்ைகள் எனக் குத் தான் பொருந்தியிருந்தனவோ? -
நீங்கள் என்னைச் சந்தேகிக்க டோம் எனக்கு வழி ћ ти цу. வைத்த மூதாதைகளையும் நான் தேடி க்கொண்டுதான் திரிகிறேன். என்னிடம் அவர்கள் இன்னும் அகப்படவில்லை! ஒருவேளே அவர்கள் திருந்தி விட்டார் Gart?..... திருந்திலுைம் பர
2. அவர்களே நான்
கொல்லாமல் விடப்போவ
அவர்களுள் சிலரை நான்
அதிசிக்கிரமாகவே பழிவாங்க வேண்டும் அந்தக் காலத்தில் என்ன வேறும் சிலரோடு கண்ட அவர்கள். தாங்கள் தாம் என் குருமார்கள் என் தையும் மறந்து என்னப்பற்றி ஊர் முழுதுமே பறையடித்த அதி தூயவர்கள் அவர்கள்
மிக மிக மிக மோசமான வயதுக்கு நான் வந்துவிட் டேன்! நியூமராலஜி வேடர் கள் கூட அந்த வயதைத்தான் குறிப்பொருள் ஆக்குகிருர்கள்! பதினேழு நான் வீட்டை விட்டே ஓடிப்போன வயது அதுதான் என்ன மகாமோச மாக்கி இருக்க வேண்டும்.
சிறுவயதில் இப்படியாக si Golay8l0) ட்ருவலிங்" கிளம்பியவர்களுள் அநேகர் பிற்காலத்தில் பெரும்பெரும்
புள்ளிகளாக மாறி இருக்கிறர் கள் என்று ஆவி நண்பர்கள் சத்தியம் செய்கிறர்கள். நான்
என்னவானேன்? என்னேயே ୭୯୬ கரும்புள்ளியாக்கிக் கொண்டேன்!
வியாபாரம் தீர்ந்ததும் முத லாளி விட்டுக்குப் பறக்கும் ஒரு சில்லறைக்கடை எனக்குப் புகலிடமாகக் கிடைத்தது. ஐந்து சிப்பந்திகளோடு நானும் ஆறுகச் சேர்ந்து விட்டேன்.
நாம் திருந்துவதற்குப் பல சந்தர்ப்பங்களை விதி தரத்தான் செய்கிறது - கெட்டுப்போவ தற்குப் பலப்பல வாய்ப்புக்க ளேத் தருவதன் மூலம்
வாடிக்கிடந்த ஐந்து பேருமே ஒருவருக்குத் தெரியாமல் ஒவ்வொருவராக எனக்குச் சக பாடி ஆஞர் கள் அதுவரையில் மேற்போக் காக நான் அறிந்துவைத்தி ருந்த இந்தக்கலேயை அத்துப்
u. Lita, tad தந்தார் ஐந்: ளும் வயதாகிப் ஒருவர் நான்
யாக மாறியத காரணகர்த்தா போக்கு வா நான் இப்போ ருக்கிறேன்.
| ԱԱ) (0/T:Ֆր நான் அந்தக் பவம் பெற்ற யார் எப்படிே கண்டுபிடித்து டிப்போனுர், ") r氙 Gs grgrs. கள், சிறியெ டால், அப்ப சில்லறைக்கடை தார்.
వTL__mier இடைக்கிடை சாத்திரங்கள், கள் கிரகதே என்பனவும் H60401u (505|| என் கதை ஆ பதுதான் அவ
மரபுரீதியா பாடுகள், நம் பிணைந்து பண் ருக்கின்றன. Lotaj gla) e si விட்டு நம்மாள் மற் போகிறது யும்போது, வெட்கம் வந்து விஷயத்திலும் Síðast ástafrar கூறவோ தி அறிவுபூர்வமா சுட்டிக்காட்ட strmi upu шта
-
= ܡܬܘ÷saܘܼܦ குற்றம் சொல் இல்லைதான்.
ஆல்ை, ' தெரிந்தால் வெட்கம் தான் அவர்களு கைகளிலிருந்து பட்டது. நானு இருந்தேன், வி தெரியாமல்
Gun graasai as saivaunrisessuth 52 வழி என்ற
ni Gu Sala என் பத்தொ தில் அந்த வி முடிந்தது.
ஐயோ!
அன்ரனம் யமாம். அந்த arsără: [bይቻ நியமித்தது. ஒ dairautai ளவு பாUதுர என்று நினைத்
இருதயம் 2 குமானுல் உங் நீங்கள் வெட் ጨGirl
Välissim Ladakan Lan arւհ, - விடாதீர்கள்! செய்துகொள் leasants விடுவேன். ச
soos LD2 NEGO அடங்காப்பிட
குடு

ክ፱)
குப் பயிற்றித் து பேர்களுள் போய்க் கிடந்த * StuG "Laño’ Onntas? ற்கு அதிமுக்கிய இந்தப் பிற் தி என்றுதான் து தீர்மானித்தி
ங்கள் வரையில் கடையில் அனு பிறகு, தந்தை }այդ գրգՀrջեց 3: விட்டுக்குக் கூட்
அரையாண்டுப் ாப் புதியவனு டார் மதித்தார் தாரு முதலீட் ா, எனக்கொரு L போட்டுத்தந்
புத்திமதிகளும் தலைநீட்டின. சம்பிரதாயங் ாஷ நீக்கங்கள் நடைபெற்றன. பின் கதைபோல் கக்கூடாது என் ர்களின் ஆசை.
or gay as Gl வாழ்க்கையுடன் பாடாகி விட்டி இதன் காரண Forcionan35m antal 19 gyomor (pl. Lor . sjena apčar பண்பாட்டுக்கே விடுகிறது என் அப்படித்தான். புத்திமதிகளைக் ருந்துவதற்குரிய ar augstāstä an அவர்க மற் போய்விட்
ான் இப்போது வதில் அர்த்தம்
இது வெளியே
எல்லாருக்கும், என்ற ஆதங்கத் நடைய நடவடிக் எனக்கு வெளிப் றும் கவனமாக ஷயம் வெளியே
ன்ற கட்டாக் டுப்படுவதற்குக் ன்றேதான் ஒரே ஐதிகம் நம்மி ம் பாவத்தால் ன்பதாவது வய பத்தும் நடந்து
சொர்க்க நிச்ச g; Q.gi Trifdisagi G2BunonT" கத்துக்குத்தான் ர் எயிட்ஸுக்கு என்பது எவ்வ மான விஷயம் துப் பாருங்கள்!
பங்களுக்கு இருக் கள் உறுப்பையே டிக் கொள்வீர்
வி எப்படி?. வளேக்கெடுத்து
தற்பாதுகாப்பு ஞங்கள் அகப் ருல் பழிவாங்கி கோதரமே!.
குருபி அல்லள். ாரியும் அல்லள். பப்பெண்தான்.
என் கொடுமைகளுக்கேற்றபடி வளைந்து வாழ்ந்தாள். எனி ணும் எங்கள் வாழ்க்கை, ரயில் பயணமாகவே இருந்தது என் வெளியுலக இரகவிய வாழ் க்கை, என்றும்போல் ஆடம்ப ரமாகவே நடந்துகொண்டிருந்
மலடி குழந்தை பெற்றது போல, என் மனைவியும் ஒரு பெண் குழந்தையைப் பெற் ருள். குழந்தையிலோ குடும் பத்திலோ எனக்கு எந்தவித மான ஈடுபாடும் இருக்கவில்லை. மாருக உலகந்தான் வெறுத் துப்போய் இருந்தது.
மறுபடியும் வீட்டைவிட்டு நான் ஓடிப்போனேன். நான் ஒடிப்போனதற்குச் சரியானவலுவான காரணம் எதுவும் இருந்ததாக எனக்குப் பட வில்லை. ஏதோ ஒரு பூதம் என் பின்னுல் இருந்து பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டி ருந்தது என்றுதான் சொல்ல
puguin
எனக்கு வெறுத்துப்போன உலகத்தைக் குழிபறித்துப் புதைத்துவிட்டு, அதன்மேல் என் சாம்ராஜ்யத்தை நிலைநி றுத்திப் பத்து வருஷங்களாக நான் இஷ்டம்போல் அலைந் தேன். நீங்கள் ட்றகியூலா" ப்படம் பார்த்திருக்கிறீர்கள் தானே? அந்த "ட்றகியூலா" வின் இடத்தில் எயிட்ஸை வைத்துப் பாருங்கள் என்னை யும் நினைத்துக்கொள்ளுங்கள்.
நீங்களும் ஒரு ஹோமோ வாக இருந்தால் என்னே நினைத் துப் பார்க்கவேண்டியதில் a Gul....
ஒரு வெளிநாட்டு எயிட் ளைப்பிடித்துக் Qšr@鹉 கடற்கரை என்னேயும் காட் டிக் கொடுத்துவிட்டது. வெளி நாட்டுக்காரன நான் அன் றைய சோதனையில் தோற்க டித்திருந்தேனும் இன்னும் ஓர் அரையாண்டுக்குள் நான் செத்துப் போகலாம் என்று கெடுவைத்தார்கள்.
இவர்களுடைய ஆராய்ச்சி களோ சாவுக்கெடுவோ ஒரு பொருட்டாகப் Glāža. எனக்கு ஒரு வாரகாலமாக அடைபட்டுக்கிடந்த உணர்வு தான் என்னச் சித்திரவதை செய்தது. ஒடிப்போ! ஓடி ப்போ' என்று அந்தப் பூதம் என்னத் தள்ளிக்கொண்டிருந் தது. சாகும் வரையிலாவது அனுபவி, அனுபவி!' என்று sitat குடைந்தெடுத்து விட்டது அங்கிருந்து தப்பி யோடுவது எனக்குப் பெரிய காரியமாகவும் இருக்கவில்லை.
உலகமே எனக்கு அஞ்சியது என்பதைவிட, வானெலியும் தொலைக்காட்சியும் பத்திரிகை களும் பொலீஸும் அச்சுறுத் தின என்பதுதான் பொருத்த மானது மூன்று சிறுவர்கள் அந்தக் குறுகிய காலகட்டத் துக்குள் வைத்தியத்துக்குள் இனிக்கப்பட்டார்கள். நான் காவது பயல் தான், என்னே நோக்கி ஓடி வந்துகொண்டி ருந்த என் விதியை என் மீது படர விட்டான்!
அற்புதங்கள் என்று சொல் கிருர்களே, அப்படி ஏதாவது ஒன்று நடந்து அந்த என்னிலிருந்து லாம்; ஆணுல், விதிக்கப்பட்ட வற்றிலிருந்து நான் எப்படித் குப்பிக்க இயலும்? மனிதன்
நீங்கள் ஹோமோ தப்பியிருக்க இருப்பீர்களானுல்,
தனக்குத்தானே இட்டுக் கொண்ட சட்டங்களைவிட, விதி மனிதனுக்கு இட்டுள்ள சட்டங்கள் கொடியன.
அந்தப் பாலகன் மூலமாகத் தான் நான் முதலும் கடைசி யுமாகத் திருந்தினேன். அவ ணுல்தான் நான் இன்று ஹோமோ க்களைப் பழிவாங் கும் எயிட்ஸ் ஆவியாகத் திரிகின்றேன். தற்கொலையைப் பற்றியே கனவுகண்டிராத சுய நலமியான நான், அந்தச் சிறு பல்கலைக்கழகத்தால்தான் தற் கொலேயையும் செய்து கொண்
மாலைக்கருக்கவில் தனிப்பா தையில் வந்த அந்தச் சிறு மயி லிடம் நான் இறகு கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. நான் இறகு பிடுங்கிய அந்த மயிலின் பிருஷ்டத்தில் சிவப் புக்கோடொன்று எனக்காக என் விதியை எழுதி வடிந்தது. திரும்பிப்பார்த்தபோது சட்ட விலங்குகள் எனக்காகத் திற ந்து நின்றன.
பாலச்சந்தரின் புன்னகை ஞாபகம் வருகிறது. நானும் ஆஸ்பத்திரியில் அவனும் ஆஸ் பத்திரியில் மறுபடியும் ஓடிவிட முடியாத பலத்த காவல் எனக்கு என் கிருமிகள் இறங் கிய அவனேச் சுகப்படுத்தி விடு
artisGurrah ..
ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்த அவனது குடும்பத்தவர்களேக் கண்டபோதுதான் என் குண் டலி குளிர்ந்து இறுகியது.
மகனே' என்று அலறுகி
இனி உங்களுக்கு யோசிக்க நேரமில்லை.
எனக்குப் பிறந்தது பெண் குழந்தைதான். அதில் சந்தே கம் இல்லை.
என் மனைவி வேறு கல்யா ணம் செய்து பெற்றெடுத்த
Gasinaamruumit?
இல்லை!
இனி என் குடும்பமே வைத் தியத்துக்குட்படப் போகிறது. என்ருலும் பயமில்லை. அவள் பெற்ற அந்தப் பயலுக்கு அவ் வளவு மோசம் இல்லையாமே!
பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் என்ன என் குடும்பம் முன்பே அறிந்துகொண்டுதான் கம்மா இருந்தது போலும்.
சம்பந்தமில்லாமல் உளறுகி றேஞ?.
தேவடியா மகனே' என்று மெளனத்தொண்டையில் உறு
மிஞர் என் அப்பா "உன் னுேட புள்ள டா ஆறு வயசி லயே ஆம்புளயா மாறிப்
போன நீ பெத்த புள்ளடா!
GITA
நான் ஏன் பழிவாங்கக் கூடா தென்று ஒரு காரணம் சொல் லுங்கள்? O

Page 10
- -- A-I-89 திசையின் உருளும் உலகில் பகுதி யில் வெளிவந்த கட்டு ரைக்கு, ஒரு வாசகர் எழு திய விமர்சனமும், சர்வ தேசியின் பதிலும் இங்கு தரப்படுகின்றன.
0 யூதர்கள் தேசிய
இனமா?
505
O இஸ்ரவேல் யூதர்கள் தமது யூத அரசை ஏற்படுத்த signséli தலைமையிலான சோவியத் யூனியன் உறுதுணே யாக நின்றது வேடிக்கையா னதா?
இஸ்ரவேவில் இடைப்பட்காலத்தில் குடியேறிய அரபுக் களுக்கு அம் மண்ணில் ● ዘióነዚD இல்லை என அர்த்தமாகாது.)
உலகெங்கும் யூதர்கள் அடக் கப்பட் வேளையில் அடக்கப் பட்ட மக்கள் என்ற அடிப்ப டையில் இவ் யூதர்களுக்கு ஸ்ராலின் உறுதுைேயானுரே பன்றி அடக்கப்பட்ட யூதர் கள் அடக்குமுறையாளராக மாறி இஸ்ரவேலின் அரபு பிரதேசங்களே ஆக்கிரமித்த தையோ பலஸ்தீனியர்களே அடிமைப்படுத்த முற்பட்ட
தையோ ஆதரித்தாரா? உண்
மையாகவே உலக கம்யூனிஸ்ற் டுக்களும், முற்போக்கு சக்திக
டு
பொதுப் பொதுப் பொ கிடையாது. ஆ லில் வாழும் பூ இனத்தவரே. மேற் கூறப்பட் சங்களும் உண் தாக (ո), ո இஸ்ரவேல் எ ளின் பூர்வீக யூதர்கள் அந்நி பால் ஐரோப்பி புலம் பெயர்ந் ரவேல் யூதர்கள் அல்ல எனக்க உதாரணம7 வாதிகளின் தால் தமிழர்க நாடுகளிற்கு பு ளார்கள் இல் ஒரு நாள் (அ. புதிதாக தோன் வாதத்தால்) தாயகம் திரும் இது உங்கள் ᏀᎢ6Ꮘ llᏗfᎢᏰᎢfᎢᏍᏗ g இது மட்டுமல் வில் இருந்து
யூதர்கள் ஒரு தேசிய இஸ்ரேல் அமைக்க
வேடிக்கையா?
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே யூதர்கள் தமது அரசை இஸ்ரவேலில் அமைத்து அதையே தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந் தனர் பின்பு வெவ்வேறு gsrTanoniuageTit இடம்பெற்றے Grtrupi, துருக்கியர்களின் படையெடுப்புக்களால் ஐரோ ப்பிய நாடுகளுக்கு புலம் பெய ரத் தொடங்கினர்.
இவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக, 17ஆம் 1*h நூற்றுண்டுகளில் ரஷ்யா, போலத்திலும் தொட ர்ந்து செக்கோஸ்லவாக்கியா, பிரான்சிலும் இன அழிப்புக் கும் படுகொலைகளுக்கும் இலக் காஞர்கள். இந்த வரிசையில் யூதர்கள் அழிப்பின் உயர் வடிவமான பாசிச ஹிட்ல ரிடம் ஜேர்மனியில் 1938இல் 40 GAL griħ sa Lilliams2a) LI LI GAS) கொடுத்தனர். யூதர்கள் இவ் வாருக இன அழிப்புக்கு உட் பட்ட போது முழு உலகத்தி னதும் அனுதாபம் உலக யூதர் கள் மேல் ஏற்பட்டது.
அவ் வேளேயில்தான், யூதர் கள் தமக்கென ஒரு யூத அரசை உடைய நாடு தேவை என்பதை alaotsii 5stri. (இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்வு போன்றது) தமது பூர்வீக தாயகமான இஸ்ரவேலுக்கே மீண்டும் சென்று வாழ முற்பட்டனர். இந்நிலையில் தான், அதுவும் 2 ஆம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில்தான், ஸ்ராவின் தலைமையிலான சோவியத் யூனியன் இஸ்ரவேலின் ஒரு ܘܢܦܩܘ ܡܢ ܦ ܒ · ܠܫ3 ܤܒܠ ܐܬܐ ܬܐ 3 ܒܠܧ ̄ ܐ .
உ
ளும் சியோனிசத்தை எதிர்
த்தே வருகின்ருர்கள்.
இன்னும் விரிவாக நோக்
கின், யூதர்கள் ஒரு தேசிய
இனமா? என்பதை தெளிவுப டுத்திக் கொள்ளவேண்டும்
தேசிய இனம் என்ருல், பொதுப் பிரதேசம், பொது மொழி, பொதுப் பொருளா தாரம், உளவியல் உருவாக் கத்தை பிரதிபலிக்கின்ற பொதுக்கலாசாரம் ஆகிய நான்கு அம்சங்களேயும் அடிப் Luso uiuers. Gassmrtsisal og லாற்று ரீதியில் உருவான நிலேயான மக்கள் கூட்டமே ஆகும். உதாரணமாக-இலங் sh) եռհ5) հաճւրո:
மானிடக்கும என்ருல் ஏதோ ஒரு வகை சிறப்பம்சத் தால் பொதுத்தன்மை கொண் டிருக்கும் மக்கள் கூட்டமே
ஆகும் மொழிக்குழு, கலா சாரக் குழு என பல்வேறு வகைப்படும் உதாரணம்மொழிக்குழு-தமிழர், ஆங்கி
கலாசாரகுழு= இஸ்லாமியர், இந்துக்கள்.
இதனடிப்படையில் உலகில்
வாழும் தமிழர்கள் மொழிக் குழு வகையினரே ஆல்ை இலங்கையில் வாழும் தமி ழரை தேசிய இனம் என வரையறுக்கலாம். இதேபோ லவே உலகில் வாழும் யூதர் களே எடுத்துக் கொண்டால் அவர்கள் கலாசார வகையினரே ஆல்ை இஸ்ர வேலில் வாழும் யூதர்கள் தேசிய இனத்தவரே, எவ்வாறெனில்,
உலகில் வாழும் யூதர்களுக் ைெ பொது மொழியோ
eta 2009aurlariak கக் கொண்டுவ திய தமிழர்களு யக மண் சொர் அதேவேளை அ தமது பூர்வீக முற்பட்டால் கள் பூர்வீக என கூறிவிட எவ்வாருயினும் இஸ்ரேல் தா ஏற்றுக்கொண் வேல் யூதர்க பிரதேசம் எ setts
இரண்டாவ லில் வாழும் பொது மொழி களின் தாய் 'ஹிப்னு இன் மறக்கப்பட்டு ெ லும் யூதர்கள் பேசுகின்ற ஆ யையே பொ. கொள்ளலாம், மறக்கப்பட்டது மொழி இல்லை LIITI. 295 TITI கையில் முஸ் தாய் மொழி மறந்து தமிழ் தமது பொது ബ് அமெரிக்காவில் நாடுகளில் இரு (3GBart a இப்போது ஆ யையே தமது tuntsaji ெ %,norr"
மூன்ருவதாக பொருளாதார வாழும் யிதர் என எப்படி இது ஒரு சர்ச் யம் அன்று ங்கை லமது றிக் கொண்டு பொதுப் பொ அர்த்தத்தைப் வதில் உள்ள வேறல்ல.
 
 

--9
Iኽö}
பிரதேசமோ நான்காவதாக இஸ்ரவே யின் செயற்பாடு வேடிக்கை ருளாதாரமோ வில் யூதர்களுக்கு பொதுக்க யானதா? அல்லது விடுவிக்கப்
பூருல் இஸ்ரவே யூதர்கள் தேசிய
இவர்களிற்கு ட நான்கு அம் டு முதலாவ துப்பிரதேசம் ன்பது யூதர்க தாயகம். இந்த |ய ஆக்கிரமிப் ய நாடுகளுக்கு ്ട്ഥurടി) ഉമി ாது தாயகம் ք չուգ պաn : Anlässt Gurfias பயங்கரவாதத் ள் ஐரோப்பிய லம்பெயர்ந்துள் பர்கள் என்ருே துவும் அங்கு எறிய பயங்கர தமது பூர்வீக ப முற்பட்டால் 高T呜ü * கூறமுடியுமா? ல, இந்தியா
இலங்கைக்கு
லாசாரம் என்பது பொதுவாக யாராவது அங்கீகரிக்கப்படக் கூடிய தொன்கும். இதுவே அவர்களின் பிரதான அம்ச (pub gh.
ஆகவே இஸ்ரவேலில் யூதர் கள் ஒரு தேசிய இனத்தவரே. அவ்வாருயின் ரஷ்யாவில் யூதர்கள் ஒரு தேசிய இனத் தவரா? (ஸ்ராவின் இல்லை" எனவே கூறியுள்ளார்) ஏனெ னில் ரஷ்யாவில் வாழ்ந்த யூதர்கள் தமக்கென ஒரு பொது மொழியைக் கொண் டிருக்கவில்லை. தாம் வாழ்ந்த அந்தந்தப் பகுதிகளில் வழக் கத்தில் இருந்த மொழியையே பேசிவந்தனர். (உ+ம் சோர்ஜி யாவில்-சோர்ஜிய மொழி) பொது மொழி எனும் அம் சத்தை கொண்டிராததால் இவர்கள் தேசிய சிறுபான்மை இனத்தவரே.
தேசிய சிறுபான்மை இனம் என்ருல், தேசிய இனத்துக்
இனமா?
Luil le li a rugaol nuair செயற்பாடு வேடிக்கையா
னதா?
ஆம் பாசிசத்தால் அடக்கப் பட்ட யூதர்கள் இன்று சியோ னிச அடக்கு முறைக்கும்ப லாக மாறியதே வேடிக்கை LIET GOT35||
- வ. நடராஜன் 0
யூதர்களின் தா ய கம், யூதர்கள் ஒரு தேசிய இனம், ஸ்டானின் மனிதாபிமானம் என்னும் விடயங்களே நீங்கள் எழுப் பிய பிரச்சினைகளின் சாராம்சம் ஆகும். இம்மூன்று அம்சங்களுக்கும் அடிப்படை விளக்கங்களக் காண முற்படு
இன்று இஸ்ரவேலில் வாழு கின்ற மொத்த யூதர்களில் 87 விதத்தினர் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்களாக வும், 13 விதத்தினரேபலஸ்தீன த்தில் (இஸ்ரவேலில் தொடர் ந்து வாழ்ந்துவரும் பாரம்ப ரிய யூதர்களுமாவர். இந்த 13 வித யூதர்கள் பற்றி பலஸ்தீன
ஸ்ராலின் உதவியது
| Alan satt ரப்பட்ட இந் க்கு இன்று மலே தம் என சுறும் வர்கள் விரும்பி தாயகம் செல்ல இந்தியா உங் தாயதம் அல்ல' Աուգ պտո? or g ம் யூதர்களுக்கு usb sti on
7ri இஸ்ர ருக்கு பொதுப் ன்பது வெளிப்
Նոa, going Gal
யூதர்களுக்கு உண்டு யூதர் மொழியான று அவர்களால் பருகின்ற போதி
இஸ்ரவேவில் ங்கில மொழி οι ίδιοπιβιμη η தாய் மொழி smrti பொது எனக் கூறமுடி Boor Lorras, 22a) லிம்கள் தமது t ബ மொழியையே மொழியாக யா? அல்லது i do 3аду ந்து பல்மொழி ந்து குடியேறி ங்கில மொழி
பொது மொழி ாண்டிருக்கவில்
பொதுப் ம் இஸ்ரவேலில் களுக்கு இல்லை கூறமுடியும்? சைக்குரிய விட ரனெனில் இல கருத்தை மாற் விட்டனர். இது ருளாதாரத்தின் புரிந்து கொள்
தவறேயன்றி
கான நான்கு அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு கூடிய bуші) ағді) азайыт4 @i இனம் கொண்டிருக்காவிடில், அது தேசிய சிறுபானமை இனம்
2(SID
ஆகவே, உலகில் வாழும் யூதர்கள் ஒரு மானிடக்குழு வகையினரே இஸ்ரவேலில் வாழும் யூதர்கள் தேசிய இனத் தவரே, சோவியத் யூனியனில் வாழும் யூதர்கள் தேசிய சிறு பான்மை இனத்தவரே ஆகும் ஆல்ை நாம் மேலெழுந்தவா ரியாக யூதர்கள் தேசிய இனம் அல்ல அல்லது தேசிய இனம் என குறிப்பிடுவது தான் தவ முனது ஆகும்.
மொத்தமாக, யூதர்களேயும், அவர்களது வரலாற்றுப் போக் கையும், தத்துவார்த்த ரீதியில் தேசிய இனத்தன்மையையும் பகுத்து புரிந்து கொண்டால் நாம் தவருண முடிவுகளுக்குச் செல்ல மாட்டோம். மேலும், ஐரோப்பியர்கள்-இஸ்ரவேல் யூதர்கள்-பாலஸ்தீனர்கள் -ஸ்ராலின் ஆகியோரது தன் மையை சுருக்கமாக விளங்கிக்
கொள்ளக் கூறப்படும் ஒரு குறுங்கதையையும் நோக்கு Gaunto
ஒரு எஜமான் ஒரு அடி மையை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான் இதைக் கண்ணுற்ற ஒரு மனிதாபி மாணி அவ் அடிமைமேல் இரக் கம் கொண்டு அவனே விடுவித் தான். அத்தோடு அவனுக்கு பண உதவியும் அளித்து சுதந் திரமாக உழைத்து வாழ்' என கூறி அனுப்பின்ை. ஆனல் அந்த விடுபட்ட அடிமையோ அந்தப் பணத்துக்கு ஒர் அடி ബ് ഖriീ ബ് கொடுமைப்படுத்தி தன்ன வளம் படுத்திக் கொண்டிருந் தாஅம்
இங்கே வேண்டியது,
நாம் கவனிக்க மனிதாபிமானி
அராபியர்கள் பிரச்சின கிளப் பவில்லை. ஆனல் குடியேறிய 87விதத்தினர் பற்றியே அரா பியர்கள் பிரச்சினே எழுப்பி
astri.
இனி விவாதத்துக்கு வரு வோம். இன்று அமெரிக்கா வில் வாழும் அமெரிக்கர்கள் முன்பு தாம் பிரித்தானியா வில் வாழ்ந்தவர்கள் என்பதற் ாக இன்று பிரித்தானியா வில் பெருந் தொகையாகக் குடியேறமுயன்ருல், அதனைப் பிரித்தானியா அங்கீகரிக் குமா? அல்லது மேற்காசியா விலிருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்த இஸ்லாமியர்களே பாகிஸ்தானிய இஸ்லாமியர் கள் மீண்டும் மேற்காசியாவுக் குச் சென்று குடியேறுவதை 9 Vittoi y ஒரு மேற்காசிய நாடு ஏற்றுக்கொள்ளுமா? அல் லது இவற்றை விடவும் ஒரு தவாரசியமான உதாரணத் தைக்கூட காட்டலாம். இந்தி யாவில் பிறந்த sonrör ருஷ்டி இன்று ஒர் பிரித்தா னியப் பிரஜை அவர்பற்றிய விவகாரங்களே இந்திய அரசு கையாளாறு பிரித்தானியப் பிரஜை என்ற வகையில் பிரி த்தானிய அரசே கையாள்கி றது. இதன் மூலம் இவர் ஒரு பிரித்தானியனுகவே இருக் கிருரே தவிர இந்தியராக அல்ல என்பது பெறப்படுகி றது. இம்மூன்று உதாரணங் களில் இருந்தும் நாம் என்ன முடிவுக்கு வருகிரும் குறிப் பிட்ட 87 வித யூதர்களின தும் தாயகம் அவர்கள் வாழ் ந்த ஐரோப்பாவே என்றும், அதல்ை அவர்கள் ஐரோப்பி யர்களே அன்றி பலஸ்தீனரோ இஸ்ரவேலியர்களோ அல்ல என்பதும் அல்லவா?
அடுத்து யூ த ர் கள் ஒரு தேசிய இனம்தான் என்று நீங்கள் குறிப்பிடுவது உங்கள் குழப்பத்தையே காட்டுறெது.
11ஆம் பக்கம் பார்க்க)

Page 11
.T-g-798:9
திை
டொக்ரர் எம். கே. (ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆரோக்கியம் என்ற நிலையில் விளக்கியுள்ளார். இதில் வலி புறுத்துவதாவது தாயாகப் போபவரின் எடை (weight) (2) இரத்த அழுத்தம் (B00
கர்ப்பிணி ஒரு வேலையும் செய்யக்கூடாதென்று –III இடத்தில் படுத்திருப்பது கூடாது உடற் பயிற்சியும் தேவை ஒய்வும் தேவை உட லச் சுத்தமாக வைத்திருப்ப தற்கும் நோய்க்கிருமிகள் தாக்
தியம் என்பது
பதும் வயிற்றுப் Qasimjil FIT ITT கொடுப்பதும் கூறும் ஆசிரியர்
u 5,gşunui) gTGirLI * 虏f,u
நீர் பால் மற்
அங்கீகரித்த காலத்தே இவர் கள் ஒரு பொது மொழியைக் கொண்டிராமல் பல்வேறு மொழிகளேயே கொண்டிருந் தனர். அவ்வாறே பொதுப் பொருளாதாரம் என்ற அம்ச மும் அவர்களுக்கு இருக்க வில்லை. நீங்கள் வரையறுத் துள்ள மொழிக்குழு கலாசாரக் குழு' என்ற வாதங்களின் படி பார்த்தாலும் இவர்கள் ஒரு கலாசாரக் குழுவினர் மட்டு மேயன்றி தேசிய இனத்தவர்
ir siriža யாய் அங்கு வாழ்ந்த 13 வித யூதர்களை மட்டும் தேசிய இனம் என்ற எல்லேக்குள் அடங்குவர் இந்தப் 13 விதத் தினருடன், வந்து குடியேறிய 97வித யூதர்களேயும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு தேசிய இனம் என ஸ்ராவின் அங் கீகரித்தமை தவறுனதே.
இனி பொது மொழி பற்றிய பிரச்சிளேக்கு வருவோம். ஆங் கில மொழி யூதர்களின் பொது மொழியாய் இருப்பு தாய் கூறுகிறீர்கள். இது இன் றைய இஸ்ரவேலுக்கு பொருந் துவதே அன்றி ஸ்ராலின் இஸ் ரவேலே அங்கீகரித்த காலத் துக்கு அல்ல, இஸ்ரவேலிய அரசு ஸ்தாபிக்கப்பட்டபோது பொது மொழிக் கோட்பாட் டுத் திட்டத்தை அது முன் வைத்து ஹீப்ரு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் யூதர்கள் 25 வருட காலத்துக் குள் பொது மொழிகளாகக் கற்றுத்தேற வேண்டும் என் பதே அத்திட்டமாகும். இத ஞலேயேதான் இன்று அவ்விரு மொழிகளும் பொது மொழி களாக இஸ்ரவேலில் வழங்கி வருகின்றன. எனவே உங்கள் பொதுமொழிபற்றிய கூற்றும், அதனுல் யூதர்கள் ஒரு ப்தசிய இனம்தான் என்பதே கால
厝、 、 、 அண்டிய ஒரு பிரதேசத்தின் யூதர்களேக் குடியேற்றுவதன் மூலம், ஒரு யூத அரசை நிர் மாணிக்க ஐரோப்பியர் பரிசி வித்தபோது, ஆபிரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிலயில் யூதர்களும் அதை அனுசரிக்கவில்லே. இந்த இக் கட்டான வேளையில் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட ரஷ் யாவில் ஒரு பிரதேசத்தில் யூதர்களுக்கான குடியேற் றத்தை நிறுவி, யூதர்களின் அரசை நிர்மானித்து அங்கே ரிக்க, ஸ்ராலின் முனைந்திருக் கலாமே? மாற்றுன் தலையில் திணிப்பதை அங்கேரிப்பதை விட, மனமுவந்து தாம் அதைச் செய்வதல்லவா மனி தாபிமா ன த் துக்கு அழகு ரஷ்யாவில் வாழ்ந்த தேசிய சிறுபான்மை இனமான யூதர் களுடன் இவர்களேயும் குடி யேற்றி இருக்கலாமே? அது வல்லவோ முன்னுதாரணம்? அப்படிச் செய் திருந்தால் ஸ்ராலின் ஒரு மாபெரும் மனிதாபிமானி எனப் போற் றப்பட்டிருப்பாரே!
ஆணுல், இஸ்ரவேலே த்தான் ஏன் அங்கீகரித்தார் என்ப தற்கு ஸ்ராலினே கூறிய கார ணம்தான் மிகவும் விசித்திர
மானதும், வேடிக்கையானது மாகும். நவீனகல்வியறிவு விஞ்ஞானம், தொழில்நுட்
பம், நவீன அரசியல் சிந்தனை கள் அற்ற பழைய இனக்கு ழுத்தன்மை வாய்ந்து அராபி யர்கள் மத்தியில், மேற்கூறிய நவீனத்துவம் அனைத் தும் நிரம்பிய ஐரோப்பிய யூதர் கள் சென்று குடியேறுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடு கள் நவீன மயமாகும் என் பதே ஸ்ராவின் அளித்த விளக்கமாகும்.
ressu e) (3) Պր)յրո காவண்ணம் பாதுகாக்கவும்
'...?" ஒவ்ெ து நாளும் శి " Sugar & Abim) இருப்ப விக் குழிப்பதே --ச்ெ . . தனஅவதரித்தல் (இது கழுவுவதோ அவசியம் கை வைத்திய வகை (Blood group) (3) நல் மேலும் கர்பமான காலத் றுப் புள்ளி ை விரத்த அளவு (Haemoglobin இல் இறுக்க உடை அணிவ இறுதியாக level) இவற்றை ஒரு குடும்ப தும், நீண்டதூரம் ஒரே பாட்டு முறைய டொக்ாரிடமோ அல்லது அது நிஜவல் நின்று பிரயாணம் படுகிறது. இரு சார்ந்த கிளினிக்கிலோ செய்வதும் தவிர்க்கப்பட ஞக்குமுள்ள அறிந்து கொள்வது வேண்டும் என ஆசிரியர் கட்டு தற்காலிகக்க ட்
, )) Այ Սաո, ԼԸ அடுத்தாக ஒரு கர்ப்பிணிக்கு θάφή : போதியளவு உணவு கொடுக் இப்படிச் சுவையாகவும் ஞம் நன்கு காமல் விடுவதும் மிதமிஞ்சிய நுணுக்கமாகவும் ஒவ்வொன் றது. எனவே ሠo ©örson@ht.. கொடுப்பதும் றையும் விளக்கும் இந்நூலா இந்நூல், கண பாதிப்பை உண்டுபண்ணுமா சிரியர், மேலும் கர்ப்பந்தரிக்க இருவரும் படிக் கையால், அளவான சத்தான ஆரம்பகாலத்தில் ஏற்படும் வேண்டியதாகு உணவு மிக முக்கியம் பால், வாந்தி பிரட்டல் தீர்வு பற் ஓர் திட்டமிட்ட முட்டை, காய் கறி வகைகள் றியும், அடுத்து ஒவ்வொரு மான குடும்ப கீரை வகைகள், பாப்புவகை பெண்ணும் தனது இரத்தப்பி அமைக்க இன் கள் மீன், இறைச்சி, நெத்தலிக் ரிவை (Blood group) தெரிந்து கொடு இந்நூல் கருவாடு போன்றவைகள் முக் வைத்திருப்பதன் அம்ை இதன் ஆசிரிய கியமானவை. பழவகைகள் பற்றியும், பின்னர் குழந்தை முருகானந்தனே பழரச வகைகள் கொடுக்க பிறந்ததன் பிறகு அதைப் ' லாம். கொதித்து ஆறிய நீர் பாதுகாத்தல் அத்தோடு திருமதி சந்திர மிகவும் முக்கியமானது. அக்காலத்தில் காய்க்குரிய பத் சிவகு
யூதர். முரணக் கருத்தில் Ε) η τρίτ இது மிக * (10ஆம் பக்கத் தொடர்ச்சி) ாதவையாகும எனவே, தேசிய இ ன ம் e) hansir (36): ஸ்ராலின் அங்கீகாரம் வழங் கோட்பாடுகளு 13 வித U: Փկ: கியபோது ஒரு பொது மொழி இஸ்ரவேலிய
s * 蠶 கள யூதர்களுக்கு இருக்கவில்லே மாணம் இல் ዕuሀ . இந்த தத்தினரும் என்பதைக் கவனத்திற் கொள் தற்கு அவர்ே ஐரோப்பாவின் பல்வேறு பகுதி அளித்த விளக் களில் வாழ்ந்தவர்கள். ஸ்ரா "' 5. வின் இந்த 37வித யூதர்களே அடுத்து ஸ்ராலினின் மனி 渤” ".
Ο Ε .ܐܵܘ ܡܲܢܘܼ ܐܲ தாபிமானத்திற்கு வருவோம். ருந்தா
* 鼻尋 "ভক্ত ஐரோப்பாவில் யூதர் ன் ஸ்ராவின் அது சேர்த்து ஒரு தேசிய இனமாக அவஸ்தைப்பட்டபோது ஆப் ரைச் குட்டி
heory– கோட்பாடே அ
விளக்கங்களுக்கு 60Ꮄ601 . ബ நிகழ்ந்தமை, விசித்திரமான தனே தொழில் இவற்றையல்ல பாவில் தாம் உள்ளான அது படி பன்மடங்கு பலஸ்தீனிய ബturബ தான் யூதர்கள் strassir 臀 உச்சத்தை வட arts Garifa, ஐரோப்பாவில் கள் பெற்ற அ யிருந்தது. மேலு அராபிய துே நவீன தொழில் ச்சியைத் தடுக் முற்பட்டார்கள் ஆக்கசக்திக்கா ளேக் குண்டிவிசி இதற்கு உதார ; : , t , Grt Lotuso
இங்கே என எழுத்து தான் வரவேற் சிந்தனையற்று போக்கை நொ மாற்றங்களே ! போன்ற விமர் களிப்புச் செ பங்களிப்புக்கு து விமர்சனப் நன்றி கூறுவது, உலகுக்கு நன Goolis ?
 

சரக்கு அரைப் புண்ணே ஆற்ற யம், பிறண்டி அல்லவென்றும் resurrear து கொடுத்து p:FT), ബ് றும் சத்துள்ள ாவுவகை என்று நமது பாட்டி முடத்தனமான "ங்களுக்கு முற் க்கிறது. குடும்பக்கட்டுப் ம் சொல்லப் குழந்தைக இடைவெளி @ (n @ ந்தரக் கட்டுப் வழிமுறைக
மொத்தத்தில் it is துப் பயன்பெற n இதல்ை , ஆரோக்கிய வாழ்வை ட்டிய நோக் 呜鲇飙 吁 丁LršLf எவ்வளவு லுைம் தகும். | Gaisari D O
தித்திரமானது
பற்றி தமது -9|-70): Սա பூத அரசின் நிர் பாது போன் நடிய-வலிந்து கமே இதுவா தப் போக்கான ாக்கம் அளித்த og GGC, Galiluuiu F. Catalyst ற நொதியக்
கூறிய இந்த த நேரெதிர்மா புகளே அங்கு இதில் இன்னும் து. நவீன சிந் நுட்ப அறிவு ாமல், ஐரோப் ஒடுக்குமுறைக்கு Lenin, Gr
குருரத்துடன் Touri என்பதைத் கடைப்பிடித் டுக்கு முறையின் ட்டியும் முதலு வழங்கியதே, இருந்து அவர் றிவின் அழகா ம் சொன்னுல், சத்து வ ரின் நுட்ப வளர் கவே, இவர்கள் ஈராக்கின் ன அணுஉலைக த் தகர்த்தமை, ானம் நொதி ா டு இங்கு து ஏன்?
து கட்டுரைக்கு மர்சனங்களைத் கிறேன். நவீன தக்க முற்ற திக்கப்பண்ணி, நிகழ்த்த இது சனங்கள் பங் ப்யும் இந்தப் Gill E rialair பார் வைக்கு
நமது சிந்தனை ம் சேர்க்குமல்
- சர்வதேசி
22:3-89 புதன்
(
ܗܲ ܸr o50ܗܶܘ ܕ தொடர்ந்து யாழ், ஆஸ்பத்தி ரியில் கடமை புரியும் இலங் கைப் பொலிசார் இன்று சீரு
டையணிவதைக் Gogul னர் தென்பகுதியில் ஜே.வி. பி.யினர் ஹர்த்தாலே நடாத் தினர். ஜே. வி. பி யைச் சேர் ந்த மூன்று பேர் தவேநகருக் கண்மையில் சுட்டுக் கொல் வப்பட்டனர் விடுதலைப் புலி களின் சிவில் நிர்வாகத் தடை யால் யாழ்ப்பானத்திலுள்ள வங்கிகளும், அரசாங்க செயல கமும் இயங்கவில்லே மாலை புங்கங்குளம் ரயில் நிலையத்
திற்கருகில் பாடசாலை மாண
வறொருவர் சுட்டுக்கொல்லப்
பட்டார் நாடாளுமன்றத் தில் கேகால மாவட்ட உறுப் பினரான அத்தாவுட செனி விரத்ன பேசுகையில் இனப் பிரச்சினையுடன் விளயாடியது போதும் இனியும் விளையாட முற்பட்டால் நாசம்தான் ஏற்
படும். இப்பிரச்சினேக்கு விரி வான தீர்வை மேற்கொள் ளுங்கள்' என்ருர் ஆனைக்
கோட்டை கொக்குவில் ஆகிய பகுதிகளில் 9 விடுகளில் கொள்ளே நடைபெற்றது
23-3-89 வியாழன்
முல்லைத்தீவுக் காட்டுப் பகு தியில் இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் முடுக்விெடப்பட்டன மாத் தாயில் ஜே. வி. பியினர் ஹர் ததால் அனுஷ்டித்தனர் திரு
கோனமலேக்கும் புல்மோட் டைக் கும் இடையில் மீண்டும் படகுச் சேவை ஆரம்பிக்கப்
பட்டது வடமத்திய மாகா னைத்தில் இடம் பெற்ற கொலே களே விசாரிக்க ஆனேக்குழு நியமிக்கப்பட வேண்டுமென பிறிமா நாடாளுமன்றத்தில் வற்புறுத்தினுள் உடப்பு தமிழ் வித்தியாலயத்துக்குப் பட்டதாரி ஆசிரியர்கள் நிய மிக்கப்பட வேண்டு மென்று அமைச்சர் பெஸ்டஸ் பெரே grŵp eth Ganrif) i Goa, a PLICI பட்டுள்ளது மலேயக மக்க வின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லையென மத்திய மாகாண சபை உறுப்பினர் பி. வி சுந் தையா கூறினுர் யாழ். பல் கலக்கழகப் பின் பகுதிகள் இந்தியப் படையால் சுற்றி வளக்கப்பட்டுத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன ப வல் வெட்டியில் படையினரின் ஜீப் வண்டி மீது தாக்குதல் நிகழ்ந் தது
மக்கள் தொண்டர் படை யில் சேரவருமாறு இந்தியப் படையின் யாழ். நகரக் கொ Largo i இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளார் ( அரியாலே மாம்பழம் சந்திக்கருகில் ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார் படையினரைக் கண்டு பயத்தி ஞல் ஒடமுற்பட்டபோது சுடப் பட்டதாகத் தெரிவிக்கப்பட் டது () பளப்பகுதியில் இந்தி யப்படையினர் கடும் தேடுதல் நடவடிக்கைகளே மேற்கொண்
டனர். அதிகாலையில் இரண்டு மணி நேரமாக மோதல் சம்ப வங்கள் இடம் பெற்றன ( இணுவிலில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இரா இணுவி வண்டி ஒன்று பலத்த சேதமுற்றது வட-கிழக்கு மாகாண சபைக்குள்ள பிரச் சினேகளையே இந்தியப் பிரத மரிடம் கூறினேன். இதில் என்ன தவறிருக்கிறதென மா TNFL முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் புது டில்லியில் பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்தார் 0 நகைச்சுவை எழுத் தாள F குமார் தனபால் சுட்டுக்கொல் συι μια πτή
25.3.9 சனி
சமசமாஜக் கட்சியும், நவ சமசமாஜக் கட்சியும் ஒன்றி
னேந்து செயற்பட முடிவு செய் துள்ளன குமுழமுனேப் பகு தியில் 76 வீடுகள் முற்முகத் இத்திரையாக்கப்பட்டுள்ளதாக வும், ஹெலி கொப் டர் க ள் ஷெல் தாக்குதல்களே மேற் கொண்டதாகவும், அப்பகுதி மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்குச் சென்றுள்ள னர் என்றும் அப்பகுதிக்குச் சென்று வந்த ஈரோஸ் நாடா ளுமன்றக்குழு தெரிவித்தது ஆனக்கோட்டைச் சந்தியில் இரு இளைஞர்களின் சடலங் கள் குட்டுக் காயங்களுடன் டெந்தன ( நெல்லியடிப் பகு தியில் ரெனேற் வீச்சுச் சம்ப வம் ஒன்று இடம் பெற்றது பளப் பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டது) அமைதிப் படையினரின் ஒப்ப ரேஷன் பாஸ் நெடுங்கேணிக் கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு பல்கலக்கழகத் தின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது (
26-3-89 ஞாயிறு
அரியாலையில் 39 வயதுப் பெண்மணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் யாழ்.
நாவலர் விதியில் ரெயில்வேக் கடவைக்கு அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் காணப்பட் டது சுன் கைம் ஸ்கந்தவ ரோதயாக் கல்லூரியின் பிரிட் டனிலுள்ள பழைய மாணவர் கள் 36 ஆயிரம் ரூபாவை கல் லூரிக்கு அன்பளிப்புச் செய் துள்ளனர் 6 տուքthւgoh ருத்து யாழ். வந்த தனியார் பஸ் பயணிகள் பூவோயா பாலத்திற்கு அண்மை யில் கொள்ளேயரின் கைவரிசைக்கு ஆளாஞர்கள். சில பயணிகள் சவரக்கத்தியால் காயப்படுத் தப்பட்டார்கள்
27-389 திங்கள்
பளப்பகுதியில் நடந்த தேடு தல் நடவடிக்கையின் போது இளைஞர் ஒருவர் சயனேட் அருந்தி மரணமானுர் - தமிழ் மக்களுக்கு தனியான உதவி அரசாங்க அதிபர் |-9| 9յoմal) கம் ஒன்றை ஏற்படுத்தித் தரு மாறு கல்மு ன யி ல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடற் தது வத்தளே நீதிமன் றத்தில் தீவிரவாதிகள் குண்டு விசிய பின்னர், 7 கைதிகள் (12ஆம் பக்கம் பார்க்க)

Page 12
Z
ஏற்படின் .6 وقوة
நான் மீண்டும் புதுடி
செல்வேன்
மாகாண சபைக்குரிய அதி 高rrášn வழங்குவதற்கு நேரடியாகத் தலையிட்டு தாம் நடவடிக்கை எடுக்கப்போவ தாக ஜனுதிபதி பிரேமதாச உறுதியளித்துள்ளார். அவ் வாக்குறுதி நிறைவேற்றப்ப டாவிட்டால், நான் மீண்டும் புதுடில்லி செல்வேன்.
மேற்கண்டவாறு வட-கிழ க்கு மாகாண சபை முதல மைச்சர் வரதராஜப் பெரு மாள் திங்கட்கிழமை (மார்ச் 27) திருகோணமலையில் நடை பெற்ற மாகாணசபைக் கூட் டத்தில் வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டி ருப்பதாவது
மாகாண சபைக்குரிய அதி காரங்கள் ஒழுங்காகப் பரவ வாக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்புத் தரு வதாயும் இல்லை. எனவே, அது பற்றி இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழர் சார்பில் கைச்சாத்திட்ட இந் தியாவிடம் எடுத்துரைப்பதற் நிகழ்வுகள். (11ஆம் பக்கத்தொடர்ச்சி) தப்பிச் சென்றனர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பிட முதலாம் வருடப் பரிட்சை
வேலிக்கு. (1ஆம் பக்கத்தொடர்ச்சி) முடியாது: இந்தப்பாணியில் தான் அவர்களது அறிக்கை பெரும்பாலும் அமையுமென
OG GRAhas antih.
இதற்கு அண்மையில் சர்ச் சைக்குரிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பி லிருந்து வெளிவரும் ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளி த்தபேட்டி கோடிட்டுக் காட் டுகின்றது.
இந்த நாட்டு மக்கள் அனே வரினதும் - சிங்களவர் தமி ழர், முஸ்லிம்கள், ஏனேய இனத் தோர் - அடிப்படை மனித உரிமைகள் பயங்கரமாக அரசு சாதனங்களினுல் மீறப்பட்டு வரும் இவ் வேளையில், அரசு அதிகாரிகள் வேலியும் ஒளு
னும் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அர SS
முல்லைத்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) போன்ற மிருகங்கள் முல்லைத் தீவுபட்டினத்தில் நடமாடுவ தாகவும் தெரிகிறது. மனிதர் க2ளப் போல் அவைகளும் அகதிகளாகின்றன.
மேலும் உக்கிரமான இரா ணுவத் தாக்குதல்களிற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு வருவதைத் தமது குழு அவதானித்ததாயும், இராணு வத் தீர்வால் பிரச்சனையைத் தீர்க்கவே முடியாதென்றும் அநியாயமாக ziciurrasac பொதுமக்கள் தான் பாதிப்ப டைவர்களென்றும் அப்பேச் சாளர் மேலும் சட்டிக் காட் டிஞர்
முல்லைத்தீவு மாவட்டத்திற் குச் சென்ற அக்குழு தயா ரித்த விரிவான அறிக்கை திசையின் அடுத்த இதழில் 6) հորիննի Լյլն)ւի,
சாங்கமும் உடந்தையாகவிருக் ன்ெறதோ எனப் பொது மக் களின் மனதில் நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று எதிர்க்கட்சிகள் நாடா
ளுமன்றத்தில் முன்வக்ைக வேண்டிய உடனடி முக்கிய 9 stor1951 i ndil
இதுவே கண்துடைப்பு விசார
பற்ற ஜனதிபதி ஆனேக்கு ழுவை நிறுவி இச்சம்பவங்களே விசாரியுங்கள் அல்லது நாடா ளுமன்றத்திலுள்ள சகல கட்சி களின் பிரதிநிதிகளும் அடங்கிய ஓர் குழுவின நிறுவி, விசார னேயை நடாத்துங்கள். குற்ற வாளிகளே நீதிமன்றத்தின்முன் நிறுத்துங்கள்.
ஜே. வி. பி. மீதுள்ள நியா
யமான வெறுப்பால், சில எதிர்க்கட்சிகள் இதனேக் கோருவதற்குப் பின் நிற்க
●ህñruñ .
அவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்; இன்
றைய பின்னணியில், அவசர கால நில நீக்கப்பட்டிருக்கும் இக்கட்டத்தில் இக்கோரச் பவங்கள் எல்லாம் நடை பெற முடியுமென்ருல் பாது காப்புப் படையினரின் கைகளே துப்பாக்கிகளே) பலப்படுத் தும் வகையில் அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் நாடா ளுமன்றத்தால் வழங்கப்பட்
: ருக்கும்? இவ்வாறு வழங்குவ தற்கு அரசாங்கம் உத்தேசித் துள்ளது.
நாசி ஜெர்மனியில் வாழ்ந்த ஒருவர் கூறியது போல எனது அண்டைவிட்டாரைக் கைது செய்தார்கள், நான் மெளனி யாக இருந்தேன். இன்று என் னேக் கைதுசெய்ய வந்தார்கள். குரல் கொடுக்க ஒருவருமே இல்லே.
எதிர்க்கட்சிகள் தமது இன் றைய பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
ஆசியா
6T6360T
ஆசியாவின்
என 40 வரு sasniji sourisposojies கைக்கு இன்று விட்டது?
வரதராஜப் பெரு
s
காகவே நான் றேன்.
இந்நாட்டின் களும், ஆளும் கட்சியினரும் விஜயம் தொட கருத்துக்களைப் பூகம்பத்தைக் தாகவும் அறி th தெ st
கள் ஆரம்பமா வைத்தீஸ்வரன் Bygning som நடத்தினர் தமும், ஆசார last as
·
ബ്
283-89 தெ
நல்லூர், ப திகள் சுற்றி தேடுதல் மே டன நாடு னடி யுத்தநிறு படுத்த நெரு தீர்வை அர Зарза (0,01 дәрі. வர்த்தஞ மகாநாட்டில்
ஒப்பார்
இறந்தவர்க! பாரி வைப்பது LDL L
கைகூடாமர்
கள் பற்றியும் ga)ր է: ,
இந்த வை தோட்டத்துன காமினி திசநா மன்றத்தில் .ே ங்கை-இந்திய உடன்படிக்கை தற்கு உறுதுக் வன் நான் எ அளிக்க அந்த el. வெற்றிகரமான் துக்கு நான் டுவேன்' என
தான் எ பிரதமர் பதவி брађа г. Gr Gwyntiau, Sgôr Go) இது
இப்பத்திரிகை, ஆல. 1184ஆம் குறுக்குத்தெரு,யாழ்ப்பாணததிலுள்ள நியூஈரா
registered as a newspaper at the General Post Orice,
Sri Lanka, Unde
 
 
 

1-4-1989
சுவிற்சர்லாந்துக்கு நடந்தது?
சுவிற்சலாந்து டங்களுக்குமுன் ப்பட்ட இலங்
என்ன நடந்து
ÖGÓ
ருமாள்
s
புதுடில்லி சென்
சில பத்திரிகை கட்சி, எதிர்க் @扈 @庾u டர்பாக தவமுன | Tito, po
ரிவிக்கப்பட்டுள்
ബ ബ ஆலயத்தில் ܕܡܪ2ܨarܣܛ03#mܡ7ܩ .
ஆலயத்தின் புளி மும் மீறப்பட்
நிர்வாக வட
குறைப்பட்டுக்
si stuli
ഞഖurl Lin வளேக்கப்பட்டுத் ற்கொள்ளப்பட் முழுவதும் உட த்தத்தை அமுல் க்கடிக்கு உகந்த முன்வைக்க தினேஷ் குண த்திரிகையாளர் தெரிவித்தார்
ள நினைந்து ஒப் கீழைத்தேச
போன ஆசை ஒப்பாரி வைக்
ாயில் பெருந் ற அமைச்சர் யக்க நாடாளு பசுகையில் 'இல JunሆALT@m 9'ul'Lബ ணயாக இருந்த னக்கு சந்தர்ப் ப்படுமேயானுல் டன்படிக்கையில் அமுலாக்கத் மீண்டும் பாடுப க் கூறுஞர்
நிர்பார்த்திருந்த u Bosni urtGBournir தட்டிக்கொண்டு ர என்ற அங்க வளிப்பாடு தான்
இந்தக் கேள்வியின நா டாளுமன்றத்தில் எழுப்பிய அமைச்சர் காமினி திசநாயக் கா அதற்குவிடையுமனித்தார். இலங்கை இன்று மூன்றும் உலகின் வறிய பொருளாதார நிலை நாடுகளில் ஒன்ருக வர்ணி க்கப்படுகின்றது. இதற்கு யார் பொறுப்பு சுதந்திரத்திற்குப் பின்னர் ஐ.தே.க. ஆட்சியினர் காலமென்ருல் என்ன, எ. க. ஆட்சிசெய்த காலமென்ருல் என்ன பொறுப்பிலிருந்து நா மெவருமே குப்பிச் செல்ல முடியாது நீங்களும் பொறுப்பு நாங்களும் பொறுப்பு. இதை இனியும் ஒப்புக் கொள்ளாம லிருக்க முடியாது."
இன்று தோன்றியுள்ள இனப்பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிடும்போது அமைச்சர்
கூறியதாவது, ' வடக்கிலும் தெற்கிலும் ஆயுதப்போராட் டங்கள் தீவிரமடைந்துள்ளஒரு அபாயகரமான சூழ்நிலையை மனதிற் கொண்டுதான் விவ காரங்களே நாம் நோக்க வேண் டும், 1977ஆம் ஆண்டு ஜனுதி பதி மாளிகையில் நான் முதன் முதலாக காணி நீர்ப்பாசன அமைச்சராக திரு வில்லியம் கோபல்லாவ முன்னிலேயில் சத் தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட போது என்ன ஒரு புறமாக அழைத்துச் சென்ற அவர் தமிழர்களின் பிரச்சினை இன்று LUJAN 945 ft உள்ளது. அதற்கு விரைவான நிர்வொன்றைக் காணுமாறு பிரதமரிடம் கூறுங்கள். இப் போது தீர்வைக் காணுவிட் டால் நிலமை பாரதூரமாகி விடும் என்ரும்.'
1977 SA). Ar un arran இருந்தவர் ஜே. ஆர். ஜெய வர்த்த.ை
பொதுமக்களே கூடுதலாகக் G|JSTsi)61)III L60Ist
நித்திகைக்குளத்தில் அமை இப்படை மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் 300க்கு மேற்பட்ட பொது
rest நூற்றுக்கணக்காஞேர் காயம டைந்தனர் என விடுதலைப்பு லிகள் வெளியிட்டுள்ள அறி க்கை குறிப்பிடுகின்றது.
71 ܕܡܢ , " 14, 0s907ܬ݂ܶmreܐܗܐܘ
- புலிகள்
இவ்வறிக்கை கொழும்பிலி ருந்தும் வெளியாகும் சண்டே ரைம்ஸ் சில் (மார்ச் 2) பிர கரிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சார்பில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 அமைடுப் படையினர் கொல் வப்பட்டதுடன், 50 பேர் காய மடைந்தனர் என்றும் அவ்வ றிக்கை மேலும் கூறுகின்றது.
மாகாணசபை இருந்தும் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகிறது
மாகாணசபை உருவாக்கப் lul lileiraroli Gl tílசிங்கள குடியேற்றம் தமிழ் பகுதிகளில் இப்பொழுதும் நடைபெற்று வருகின்றது என உறுப்பின ரான பி. சூரியமூர்த்தி(ஈ.என். டி எல். எவ் வட-கிழக்கு மாகாணசபை 27ஆம் திகதி கூடியபொழுது, குற்றஞ் சாட் டிஞர்.
அவர் மேலும் கூறியதாவது: மாகாண அரசு எந்த நோக் கத்திற்கு உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அந்த நோக்கம் பூர்த்தி செய் LuLILIL Gea, Gao mura ளுக்கு முன்னர் மீனவரென்ற போர்வையில் திருமலே-புல் மோட்டையில் சிங்களக் குடி யேற்றம் நடைபெற்றுள்ளது.
அவுஸ்தி. (1ஆம் பக்கத்தொடர்ச்சி)
அவ்வேண்டுகோளில்:- தமிழ் இயக்கங்கள் ஓரணியில் திரளுங்கள். பழி வாங் கும் Gaussian நிறுத்துங்கள். பொது எதிரியை இனங்கண்டு ஒற்றுமையைப் பேணுங்கள் தமிழர் பிரதேசங்களில் புன ரமைப்புக்கு வழிகோலுங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்க ளுக்கு புனர்வாழ்வு வழங்குங் கள் கடத்தல், படுகொலைகளே நிறுத்தி மரணபயத்தை நீக் குங்கள், எனவும் சொல்லப் பட்டுள்ளது. இவ்வேண்டுகோ ளின் பிரதிகள் இயக்கத் தலே வர்களுக்கு அனுப்பி வைக்கப் lilitar
முல்லைத்தீவு அனர்த்தங்கள் attitute 114 s 77)assit எரிக்கப்பட்டு 1200 குடும்பங் | r நிர்க்கதியாகியுள்ளன. இந்திய இராணுவம் வந்தவு டன் அமைதி ബ மென்று நம்பிய தமிழ் மக்க ளின் அபிலாஷைகள் அவர்க Gina GauGL சிதறடிக்கப்பட் டுள்ள நிலமை கவலேக்குரியது.
ம. இ. வேலைகளை
இழந்தோர் அவலம்
மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த பலர் 1987 பூல மாதற்திற்குப் பின்னர் விடுமுறையில் வந்து மீண்டும் திரும்பிச் செல்ல முடியாதபடி நாட்டில் வன்செயல்கள் வெடித்தன. பல நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது. யாழ்ப்பா னைத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு உரிய காலத்தில் திரும்பிச்செல்ல, அந்நாளையில் வாகனப் போக் குவரத்து இருக்கவில்லை. இத னுல் அவர்கள் எடுத்துவந்த விசாரிக்கட் முதலியன காலா வதியாகின. மீண்டும் அவற் றைப் புதுப்பிக்க வசதியாக
சவூதி அரேபிய தூதரகம் ()eiða).
இவ்வாறு மத்திய கிழக்கு
நாடுகளிலிருந்து விவில் திரும் பிய பலர் கவலே தெரிவித்த ο Π.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் - 1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q. J. 78889.