கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.04.08

Page 1
须
2须*EAL
திசை 8-4-1989 சனிக்கிழமை
தோட்டங்களில் GDI பாதுகாப்பு b
துரைIகளுக்
1983ஆம் ஆண்டு எத்தனையோ லேன்க குமட்டமாக்கப்பட்டு, எத்தனையோ தோட்டத் ெ
ளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்பொழுது தொழிலாளர்களைக் காப்பாற்று அரசாங்கம் "சின்னி விரலேக்கூட அசைக்கவி
ஆல்ை இப்பொழுது, 17 தோட்டத்துரை கப்பட்டு சிலர் கொல்லப்பட்டதும் பாரிய புத் திட்டங்கள் தோட்டங்களில் மேற்கொ டுள்ளன.
இதுவெல்லாம் மேல்தட்டு Εια οι οργα όρη . Ο επε να பெருந்தோட்
வர்க்க அணுகு முறையே என் பாதுகாப்புப் படையினரை தாரத்தை உண் பது, மலையக மக்கள் முன்ன தோட்டங்களிற்குள் புகுத்து காக்க வேண்டு
ணித் தலைவர் ப. சந்திரசேக வதால், இந்நடவடிக்கை பிஞல், தமிழ்
ரத்தின் ஆணித்தரமான இனரிதியாக மோசமானதாக களின் ஒத்துை
கருத்து மாறலாம் என்றும், அவர் எச் வேண்டும்.
சரித்துள்ளார். Ꭴ1 2-2ᏓᏓᏂ Ꮣ .
இந்த அனுகு முறையை அழுத்தும் சந்திரசேகரம் மலே யக மக்கள் இன்று அரசியல் LIT 6. விழிப்புணர்ச்சி பெற்று விட்ட அர தது கு Upg னரென்றும் இவர்களே அடக்கு புதிய பலஸ்தீன அரசின் வின் பொதுக் வதற்காகத்தான், வெளியிலி pgova ஜகுதிபதியாக அனுப்பி வைத்
ungusandú usanuluissa
ஆத யாசிர் அரபாத் தேர்ந்தெடுக்
படுவன் என்றும் குற்றஞ் கப்பட்டுள்ளதை முன்னிட்டு 叫莎卢则 சாட்டுகின்ருர், வாழ்த்துத் தந்தியினே ஈரா
。。、 .11.17:46 ,2011:1 விடுத்
ബ
றிவியூ SAN :
 

காலங்களில் அடிக்கடி தாக்கப்படுவதும் கொள்ளையடிக்கப்
அமைதிக்காகக் கொல்லுங்கள்
ரம்பாவவில் இலங்கை இராணுவமுகாம் ஒன்று உண்டு.
அனுராதபுரத்திற்கும் மதவாச்சிக்குமிடையே உள்ள இந்த முகாமைச் சேர்ந்த கறுப்பு சீருடையணிந்த சிலர், அங்கு நடமாடுவதை கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற் குமிடையே போய்வரும் பிரயாணிகள் அவதானித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் தமிழ்ப் பிரயாணிகள் அண்மைக்
ம் தெரிந்ததே.
ன்களின் சீருடையின் முன்பக்கத்தில், குறுக்காக ள்ள இரண்டு கோடரிச் சின்னங்கள் பொறிக் எனப் பிரயாணிகள் தெரிவிக்கின்றனர் i "We will kill for peace" ("Mamupf)ћsта ாம்") என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்
மார் தாக் штgblaъпü siT3m1, LL.
டப் பொருளா மையில் பாது மென்று விரும்
தொழிலாளர் ழப்பை நாட
க்கம் பார்க்க)
து
கழு அவருக்கு துள்ளது.
நிறுத்தம்
மாதம் 12 ஆம் லிருந்து (புத் டுக்கு முன்னர்) பி. தீவிரவாதி மீது தொடுத் யுத்தத்தை to leadras ா ர த் துக் கு தப் போவதாக, mas ATFrisio த்துள்ளது.
கிழக்கி
இந்த இறல் இந்தச் சுருவைப் பிடிக்காது
Come into my parlour Said the spider to the fly இவ்வாறுதான் ஆங்கிலக் குழந்தைப் பாடல் ஒன்று தொடங்குகிறது.
என்னுடைய சாலையில் வந்த மருங்கள் எனச் சில ந் தி அழைப்பு விடுவதாக இந்த வரிகள் அமைகின்றன.
ணிப்புக் குழுக்கள், சரனடை பவர்களுக்கு விசேட புனர் வாழ்வு நிலையங்கள், தொழிற் பயிற்சி.
"தாராள மனதுடன் இந்த நடவடிக் கை கள மேற் கொள்ள தான் தயாராக விருப்பதாக புதிய ஜனுதிபதி பிரேமதாச அறிவித்துள்ளார்
பொது மன்னிப்பு, தேசியப
குறிப்பாக ஜே.வி.பியினருக்கு ட்டியலில் நாடாளுமன்றத்தில்
தாம் போராடும் அடிப்
பிரதிநிதித்துவம், சரண் படை பிரச்சினைகள் தீர்க்கப் அடையவர்களுக்கு எல்லாக் படுவதற்கான எந்த மார்க்க Garisti star 【- L)- Lr*】
e:Eg0ՇFԱՈՇրilE {-Eg0ՇFԱՐՇի
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன் வழி திசையெலாம் துலங்கவே'
மீண்டும் பழைய பாவச் செயல்கள்?
"ஜூல -ல் இனப்புப்பற்றி நடத்தப்படவுள்ள ritmuggsor வாக்கெடுப்பைக் கண்காணிக்க அணிசேரா நாடுகளிலிருந்து அமைதிப் படை ஒன்றைத் தருவிப்பதையிட்டு அரசு யோசித்து வருகிறது" என்று வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் sńG ரத்னு தெரிவித்துள்ளார்.
முன்னேய ஜனதிபதி ஜே. ஆர். வைத்துவிட்டுப்போன பொறிக்குள் அகப்படாது, புதிய ஐகுதிபதி வடக்கு - கிழக்கு இனப்பை நிரந்தரமாக்கி, ஒருவாறு நிலமையைச் ர்ெபடுத்தி விடுவாரோ என நாம் ஆறுதல் அடைவதற்குள் மீண்டும் இந்த அறிவித்தல்
இன்று சிங்கள மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் அவர்கள் பிற இனங்களுக்குச் செய்த பாவமே' என்று ஜனதிபதி பாவலுப்புக்கொள்ளல் செய்த இரண்டு வாரத்துக்குள் மீண்டும் அதே பாவங்களைப் புதுப்பிப்பதற் குரிய ஆலோசனை!
முன்னய அரசுகளின் தவறே இன்றைய இனப் பிரச் சினேக்குக் காரணம' என்று கூறும் ரஞ்சன் விஜேரத்ணுவின் ஞாளுேதயத்துக்குள் இருந்தே மீண்டும் தமிழ்ப் பகுதிகளில் ரத்தக் களரியைப் பெருக்கவைப்பதற்குரிய கருக்கூட்டல்
அரபியல் வாதிகள், என்பவர்கள் அரைக்காகக்கும் செல்
டைப் லாதவர்கள் என்பதன் நிரூபணமா இது? மாறு அமைதிப் ங்ெகள முற்போக்கு வாதிகள், தமிழ்ப் பகுதிப் போராட் யை இலங்கை அர நகோரியுள்ளது. டக் குழுக்கள் வடகிழக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆகிய
சகல தரப்பினரும் இணைப்புக்கு ஆதரவாக ஒன்று திரண்டு
நிற்கும் இந்நேரத்தில், அதைப் புறந்தள்ளி, மீண்டும் சர்வ றுபடுங்கள் . வாக்கெடுப்பென்று பிரச்சிகள் படுத்துவானேன்? ழர் அமைப்பு இன மோதலைத் திரும்பவும் கிளறிவிடும் ஆசையா? ஸ்ளடங்கிய தேசி இவர்களின் பாவ ஒப்புக்கொள்ளல்களும் "ஞானுே
ஒன்றினை உரு துவகளும் இந்த இனவாதத்தின் வேறு முகங்களா?
ஆளுல் ஒன்று மட்டும் நிச்சயம் இனிச் சிதறடிக்கப் ழைக்க வேண்டு படப்போவது இணைப்பல்ல, இவைபோன்றவற்றை வைத்து . ...ors. yghusko சூதாட்டம் நடத்தும் மன அமைப்புகளும வேண்டுகோள் முனைப்புகளுமே! - ബ துள்ளது.
மாறி 臀 * *@*、

Page 2
திை
ஆசிரியர்
φ. Ολυσώνωτώνουώ
சந்தா விபரங்கள்:
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ബി நாட்டுத தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி L.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா 100
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
காசோலேகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் gólf)LGl L (New Era Publications Ltd.) srira),
Jup J, GDIGIT iiij
திசையின் உ
ஆசிரியர்
திசை
முதலாவது இதழ் . பல குறைபாடுகள் tifocá.
கோளாறுகளே அதில் காணக் கூடியதாக இருந்தது. அடுத் தடுத்த இதழ்கள் ஒவ்வொன் றையும் பரிசீலித்து வந்தேன். 7 இதழ்கள் வந்துவிட்ட நிலே யில் எனது தேடலில் உங்கள்
பத்திரிகையில் சமுதாய அக்க
றை என்பதை விட தனிப்பட்ட லெரதுவக்கிரங்களுக்கும் குறுங் குழுவாதங்களுக்கும் ‰ ጨጠr üo அமைத்துக் கொடுப்பதே அதிக அளவில் சாதிக்கப்பட்டுள்ளது. . அரசியல், சமூக, கலே இலக்கியத் துறைகளில் பல்வே றுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டவர்கள் விவாதங்களே நடத்துவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். ஆணுல் விஞ்ஞான பூர்வமாக பிழையானது என நிரூபிக்கப்
மானது என்ற குறிப்பிடுகிறேன்
1986 இன் து 1987 இன்
சிந்தாமணி யூரிகெல்லர் எ ஒரு கட்டுரை அவரது அற். பெரிதாகப் பு ன. ஆனல், இந் எனப்படுபவை
! 乙
றுமனே மக் y Gogarth ef, செய்யப்பட்ட
களே என்பை ரகாம் கோலு
எழுதப்பட வேண்டும். பட்ட கருத்துக்களே விஞ்ஞான 1975-ம் ஆ பத்திரிகை விநியோகம், சந் பூர்வமானவை எனும் விதத் பித்திருந்தார். 'திேல் அறிமுகப் படுத்துவது ' போன்ற நிர்வாகத் என்பது சமூகவளர்ச்சிக்கு ஒரு உலகப்புக தொடர்பு முகவரி : எந்து வகையாலும் நன்மை அறிவாளரால் பயக்கப்போவதில்லை. இங்கு விஞ்ஞான பூ 18 ஆம் குறுக்குத்தெரு நான் திசை' இதழ் 6 இல் கப்பட்ட கரு 9, ിu, 128, வந்த தொலைவினுணர்தல் பத்திரிகை .ே யாழ்ப்பாணம். என்ற தலைப்பின் கீழ் வந்த குறிப்புகள் டெலிபதி விஞ்ஞான பூர்வ கெல்லரை முல்லை மக்களின் அ6
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அவல நிலையை இவர்கள் மூ நேரடியாக அறியச் சென்ற ஈழவர் ஜனநாயக முன் முக்கிய விபர னணியின் குழு வெளியிட்ட அறிக்கை (1) 1984.
லங்கா அரசி ஈழவர் ஜனநாயக முன்ன (Քցքsoտաn adr தகவல்களைப் artrói um Si ணியைச்சேர்ந்த மூன்று நாடா பெறமுடியாது போயிற்று GYTITë. வந்த
குமிழமுனே உபதபால் நில பங்களும் (g ளுமனற உறுப்பினர்கள் தமிழ் குண்டுவீச்சால் சேத மரவாடி, கெர்
- கண்டோம் நிவாரணங்களை கேணி) குயி தாக்குதல் காரணமாக பாதிக் வழங்குவதற்கு சென்ற அரச சேர்ந்த 56 கப்பட்டிருக்கும் செம்மலே அலுவலர்கள் அலம்பில் சந் 53.89 அன்று அலம்பில், 编 குமிழமுனே இச்சுப்பால் அனுமதிக்கப்பட திகாக்கும் E. வில்லை. செம்மலே, நித்திகைக் நடத்தப்பட்ட : : C குளம், நாயாறு ஆகிய இடங் குதல்களால் சென்ற 23ஆம் களுக்கு செல்ல அனுமதி தரப் பங்களும் அக முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன் படவில்லை. ஆணுல் அவ்விடங் யேறி தண்,
lmanബ களில் பெரும் தாக்குதல் நடப் பாடசாலையி றை மேற்கொண்டிருந்தோம் பதை ஹெலித் தாக்குதல்க யிலும் அகதி
ளிலிருந்தும், ஷெல்தாக்குதல்க யுள்ளனர், Оштић.
ளிலிருந்தும் அறியக் கூடிய (2 குழுமுழு இக்குழு செல்ல அனுமதிக்கப் ' இருந்தது. இப்பகுதிக இந்தியப் பல பட்டது, அலம்பில் சந்திக்கப் GING) சேதவிபரங்கள் பற்றியோ காலத்தில் ●、 பால் எதுவித போக்குவரத் அம்மக்களின் சேத விபரங்க அழிக்கப்பட்டு ".ஜெ . ேேய அறியமுடியவில் தியில் இந்தி இல்ெ இரு முந்து போதுத்து கம்பன விற்கு அனுமதி மறுக்கப்பட் ட்டிருந்தது. அமைத்துள்ள டது. சில மணி நேரம் தடுத்து " ೩॰ அகதிமக் (8) 05-8- விக்கப்பட்டனர், எரிக்கப் " தங்கிய ருக்கும் தண்ணி தாக்குதலில் '.பாது, ஆற்று முள்ளி ஆகிய மைகளுடன் மக்களையும் அவசியம் பார்க்க இடங்களுக்கு நேரில் சென்று Gurgவேண்டுமென்றதன் பின்பு (-) 06-3 ಙ್॰ ಙ್, :
TT r யில் எரிக்கப்பட்ட வீடுகளைச் செய்தவர்கே சென்று பார்வையிட முற் முமுனைப் பகுதி அகதிகள் பெரு சென்றபோது பட்டபோது அவ்விடத்தில் மளவில் தங்கியிருக்கும் தண் கண்முன்னுல் முகாமிட்டிருந்த இராணுவம் குற்று சைவப் பாடசாலை களே எரித்தல்
திருப்பி அனுப்பியது. ஆகவே
யில் அகதிகளைச் சந்தித்தோம்.
கண்ட திரு.
 

s-4-1989
சிக்கு த் தடையாவதே
ள்நோக்கமா?
குறிப்பையே i,
பிற்பகுதி அல்ல முற்பகுதியில் வார இதழில் ன்பவர் பற்றிய வெளிவந்தது. புதங்கள் பற்றி கழப்பட்டிருந்த த அற்புதங்கள் stabGour Gun Gay
விதத்தில்கட்டுரைவெளியிட்ட தேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. 1963-) ஆண்டிலேயே டெலிபதி பற்றி ஆய்வுகளும் அவற்றின் முடி வுகளும் தவருனவை என நிரூ பிக்கப்பட்டுவிட்டன. இந்நிலை யில் 1989 இல் டெலிபதி விஞ்ஞான பூர்வமானது என நீங்கள் கூறமுற்பட்டதன் கார ணம் என்ன? டெலிபதிபற்றி நடைபெற்ற விவாதங்கள்
ஆ8இஇஇடூ
ளே ஏமாற்றி பாதிப்பதற்காக போலி வித்தை த டாக்டர் ஆபி ர் அவர் கள் ண்டிலேயே நிரு இவ்வாருக லயே வாழ்ந்த ழ் பெற்ற பகுத் தவருனது என வமாக நிரூபிக் த்தை, இந்தப் காவூர் பற்றிய ஏதுமின்றி யூரி நியாயப்படுத்தும்
IQi
ம் பெறப்பட்ட
ssir il
ஆம் ஆண்டு சிறி Göt கெடுபிடிக கபபட்டு அகதிக சுமார் 250 குடும்
வர்கள் தென்ன ாக்கிளாப், கொக் ய், கருளுட்டுக் ழ முனே  ைய ச் குடும்பங்களும் இந்திய அமை
படையினரால் umrifuzu i bråk இந்த 815 குடும் திகளாக வெளி Eருற்று சைவப் லும் முள்ளியவளே களாக குடியேறி
னைப் பகுதியினுள் டையால் சென்ற வீடுகள் முற்றுக டுள்ளது. இப்பகு ப அமைதி காக் முகாமொன்றை Tğ5/1 . -89 அன்று நடந்த 70வீடுகள் உடை எரிக்கப்பட்டுள்
-89 அன்று இப் ர் கைது செய்யப் ப்பட்டனர். கைது அழைத்துச் இவர் களின்
மேலும் சில வீடு ார். இதனை நேரில்
சண்முகம் என்ப
தொடர்பாக போதிய விளக்க கமின்மையா? அல்லது வேண் டுமென்றே விஞ்ஞான விரோ தக்கருத்துக்களே விஞ்ஞானத் தின் பேரால் வெளியிட்டு சமூக வளர்ச்சிக்கு தடையாகச் செயற் படும் உள்நோக்கம் உண்டா?
இப்படிக்கு, சத்தியன்,
யாழ்ப்பாணம்,
ஆசிரியர் குறிப்பு:
(1) உங்கள் கடிதம் எந் தவித முகவரியும் தரப்படாது மொட்டையாக எழுதப்பட் டுள்ளது. அதனுல் அதில் தரப் பட்டுள்ள ' சத்தியன் " என்ற பெயரும் சந்தேகத்துக்கிடமா னதே. திசை பற்றி விமர்சிக்க வந்துள்ள தங்களுக்கு முகவரி துணிச்சலில்லாமல் போனது பரிதாபத்துக்குரி யதே. முகவரி இல்லாத மொட் டைக்கடிதங்கள் திசையில் பிர சுரிக்கப் படுவதில்லேயாயினும், எமது தேவையின் நோக்கிற் காக இது பிரசுரத்திற்கு எடுத் துக்கொள்ளப்படுகிறது.
(2) திசை"யில் தனிப் பட்ட சிலரது வக்கிரகங்களும்
குறுங்குழுவாதங்களும்' இடம் பெறுவதாக நீங்கள் குறிப்பிடு
வது எமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது. 'திசைபற்றி இதுவரை யாரும் குறிப்பிடாத ஒன்றை எதுவித ஆதாரமு மின்றி நீங்கள் முன்வைப்ப தைப் பார்க்கும்போது உங்க ளுக்குத்தான் ஏதோ முடக்கு வாதம் ஏற்பட்டிருப்பதாக எம்மைச் சந்தேகிக்க வைக் கிறது.
(3) அடுத்து நீங்கள் குறிப் பிடும் டெலிபதியையும், அது பற்றிய தங்கள் விஞ்ஞான விஷயங்களே'யும் அந்த விஞ்ஞான விளக்கங்களேத் தங் களுக்குத்தந்த உலக அறிஞர் கோவூரைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம். எப்படி இராவிடக் கழகப் பெரியார், அவர் போன்றவர் போற்றும் இங்கர்சால் ஆகியோர் பகுத் தறிவு என்ற பெயருக்குள்
டிவிட்ட ராமான்யர்க 772*MEDIrockES இருக் கிருர்களோ, அத்தகைய ஒரு சாமான்யர்தான் எங்களைப் பொறுத்தவரை தங்கள் "உலக அறிஞர் கோவூரும் இன் றைய அகம்பற்றிய ஆய்வறிட வாளர்களின் சிந்தனையும் அவர்கள் நடாத்தும் ஆய்வறி வும், ட்ருன்ஸ் வறியூமனிஸம் TRANS HUMANISM), so g (3 s ir மெரபொலிசம் (PSYCHO METABOLISM) மறுபிறப்பு என்ற பெருவட் , mit .314 சுற்றி விரிந்து கொண்டிருக்கும் போது, கோவூரை உலக அறிஞராகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக் கும் தங்களப்பற்றி நாம் என்ன சொல்வது? இன்றைய சோஷலிச ரஷ்யாவில், தங்க 2ளப்போன்ற பகுத்தறிவு மிகுந் தோரால் கட்டுக்கதைகள் என ஒதுக்கப்பட்ட அமானுஷ்ய விஷயங்கள் எல்லாம், மனித இயற்கையின் அறியப்படாத கூறுகளே என்ற ரீதியில்டெலிபதி முதல் மறுபிறப்பு வரை பராசைகோலஜி என்ற துறைக்குள் ஆய்வு நடத்தப் டுவதையும் தாங்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது
திசையில் இவை பற்றி இன் னும் விரிவானவை வரும்
(4) அழுத்தங்கள் என்னுல் கொடுக்கப்பட்டவை. O
வர் தற்போது மனுேவியாதி யால் பாதிக்கப்பட்டுள்ளார்.
(5) பலர் எரிகாயங்களுட னும், குட்டுக் காயங்களுடனும் வைத்திய சிகிச்சைக்கு உட் படுத்தப்பட்டுள்ளனர்.
(6) முன்னர் போராட்ட காலத்தில் அஞ்சலிகள், ஊர் வலங்களில் கலந்து கொண்ட வர்களின் புகைப் படங்க ள் கொண்ட "அல்பம் ஒன்று இ. அ. கா. படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்தப் புகைப்படங்களில் உள்ளவர் கள் தேடப்பட்டு வருகின்ற னர். கைது செய்யப்படுபவர் கள் மிருகத்தனமாக தாக்கப் படுகிருர்கள்,
(7) கட்டுறவுக் கடைகள் கூட அழிக்கப்பட்டு விட்டது. வெளியிடங்களிலிருந்து 2 கிலோ அரிசி மட்டும் கொண்டு வருவதற்கு இந்திய அமைதி காக்கும் படை அனுமதிக்கி றது. வேலே வாய்ப்பை விட்டு நாளாந்தம் பொருட்கள் arris Burrillaig Castly usir ளது. இதல்ை இம் மக்கள்
மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கப் படுகிருர்கள்.
(8) போலியோ வருத்தற் தால் பாதிக்கப்பட்ட ஒருவ ரும் கைது செய்ய ப் பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட் டுள்ளார்.
(9) இப்பகுதியில் அகதிக ளாக வெளியேற்றப்பட்டுள்ளா
princaixas são? Tg).- - கப்பட்டுள்ளதுடன், தண்ணி ரூற்று சைவப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது (10) இந்த தொடர்ச்சியான இராணுவத் தாக்குதலால் இப் பகுதி மக்கள் தமது உடைமை களையும், வீடுகளையும் இழந்து எதுவுமற்றவர்களாக்கப் பட்ட துடன், தொடர்ச் சி யான குண்டுவீச்சுத்தாக்குதலாலும், ஷெல் தாக்குதல்களாலும் மனுேநில பாதிக்கப்பட்டு பயபி தியுடன் வாழ்ந்துவருகிறர்கள். இராணுவத் தாக்கு லால் பாதிக்கப்பட்ட முழு இடங்க ளுக்கும் செல்ல முடியாமை
(12ஆம் பக்கம் பார்க்க)

Page 3
O
3-4-1939
சிந்தனை
நிமிர்வால்
நமது கூனல் நிமிரட்டு
Pனிதகுல முன்னேற்றம் சிந்தனே வளர்ச்சியைச் சார்ந் தது. சிந்தனே வளர்ச்சிக்கான அடிப்படையோ சிந்தனைச் சுதந்திரத்தைச் சார்ந்தது. சுதந்திரமான கருத்துப் பரிமா றல் இன்றி சிந்தனை வளர்ச்சி சாத்தியமற்றது. சுதந்திர மான கருத்துப் பரிமாறலுக் குள்ளாகி வளரும் சரியான கருத்து காலத்தைக் கடந்தும் வளர்ந்து செல்லும் பிழை யான கருத்து கால ஓட்டத் தில் அழிந்து போய் விடும். ஒருவனுடைய கருத்து சரியோ பிழையோ அவனுடைய கரு த்து வெளிப்பாட்டுச் சுதந்தி ரத்தை நாம் அனுமதிக்க வேண்டும். புதியபுதிய கருத் துக்களின் உருவாக்கமில்லா மல் ஒரு காலத்தின் குரலான முழுமொத்தமான கருத்து எமக்குக் கிடைக்காது, "உனது கருத்தை நான் எதிர்க்கி றேன் ஆணுல் அதனைச் சொல் வதற்கான உனது உரிமைக் காக நான் போராடுவேன்' என்ற வாக்கியத்தை நாம் ஒரு போதும் மறந்து விடக்க Lt.
உலக வரலாற்றில் காலத்
தின் முன்னுேடிச்சிந்தனையா ளர்கள் பலர் தமது முன்னுே
டியான சிந்தனைக்காகவே நிந்
திக்கப்பட்டும், சித்திரவதைக
ளுக்கு உள்ளாக்கப்பட்டும், சில
வேளைகளில் மரணதண்டனை
களுக்கும் ஆளாக்கப்பட்டும் உள்ளனர். பல்வேறு இழப்புக் கள், அச்சுறுத்தல்கள் இவ ற்றை எதிர் கொண்டு உயரிய சிந்தனேக்காக தம் வாழ்வை முற்றிலும் அர்ப்பணித்து சுக போகங்களே துறந்த மகான் கள் பலர் எவராலும் மறக் கப்படக் கூடாதவர்கள். இன் றுவரையும் மனிதகுலம் எய்தி யிருக்கும் வளர்ச்சியின் உச்சங் களுக்கெல்லாம் உரங்களாயி ருந்தவை அவர்களது அர்ப்ப Eப்புகளும் தியாகங்களுமே தான். அத்தகைய உறுதிப்பா டும், சிந்தன வலுவும்கொண்டு விளங்கிய உன்னத புருஷர் கள் சிலரின் மரணத்தையும், ைெற வாசத்துக்கும் அஞ்சாத பெருவாழ்வையும் நாம் சிறிது நோக்குவோம்.
ஏறக்குறைய 2500 ஆண்டு களுக்குமுன் வாழ்ந்த கிரேக்க ஞானி சோக்ரடீசைப் பற்றி முதலில் பார்ப்போம், துணிச் சலுடன் இவர் முன்வைத்த கருத்துக்களின் விச்சையும் அவை அக்காலத்தில் பற்றிக் கொண்ட விரைவையும் கண்டு அஞ்சிய கிரேக்க தேசத்து அரசு விசாரணை நடத்தி, இவ ருக்கு மரணதண்டனை விதித் தது. "சோக்கிரட்டீஸ் அவர் களே! உங்களுக்கு மன்னிப்ப ளிக்க நான் தயாராக உள் ளேன். ஆணுல் ஒரு நிபந்தன; அதாவது நீங்கள் கூறிய கருத் துக்கள் தவருனவை என்றும் இனிமேல் அவ்வாருன பிழை யான கருத்துக்களைக் கூறமாட் டேன் என்றும் உறுதியளிக்க வேண்டும். அப்படியால்ை
உங்களை நான் விடுதலை செய்
வேன்' என்று கேட்டார் தீர்ப்பு வழங்கிய கிரேக்க தேசத்து பிரதம நீதிபதி.
அதற்கு சோக்ரட்டீஸ் இவ் வாறு பதிலளித்தார். 'நீதிபதி அவர்களே! நீங்கள் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு கேட்கிறீர்கள். அதாவது எனதுகருத்துக்களைப்புதைத்து விட்டு நான் வாழ்வதா? அல் லது என்னேப் புதைத்து விட்டு எனது கருத்துக்களே வாழவி டுவதா? என்பது தானே? அப் படியென்ருல் என்னைப் புதை யுங்கள் என் கருத்து வாழட் டும்" என்று கூறினுர் இறுதி யில் என்ன நடந்தது? சோக் ரட்டீஸ் புதைகுழிக்கு அனுப்
all in
நெஞ்சுரம் மிக்க இந்தச் சிந்தனையாளன் தான் கண்ட றிந்த சரியான கருத்திற்காக, எல்லோரையுமே சிந்திக்கத் தூண்டிய குற்றத்திற்காக Gaussiono" u ir gör. அவன் கொல்லப்பட்டு 2500 வருடங் கள் கழிந்தோடிப் போயின தான். ஆயினும் சுதந்திரச் சிந்தனேயின் நாடித்துடிப்பாய் இயங்கும் ஒவ்வொருவனிலும் அந்த சோக்ரட்டீஸ் புதிதுபுதி தாய் பிறந்து கொண்டே தான் இருக்கின்ருன் ஒடிக்க ழிந்த காலத்தையும் மீறி அவ னது கருத்துக்கள் உயிர் வாழ் கின்றன. அவரிற்கு மரண தண்டனை நிறைவேற்றியதற் காக, இன்றும் கிரேக்க அரச மரபு வெட்கித் தலகுணிகி றது ஆணுல் ஒர் உன்னத மான ஒரு சிந்தனையாளனேப் பெற்றமைக்காக கிரேக்கத்துச் சிந்தனே மரபு இன்றும் இறு மாப்பு எய்துகிறது. அவனேக் கொன்றவர்கள் காலத்தின் புதைகுழிக்குள் காணுமல் போய்விட்டனர். ஆனல் கால த்தையும் மீறி அந்தச் சிந்த னேயாளன் இன்றும் வாழ்கி முன் அவனது சிந்தனேயின் பொறிச் சுவட்டில் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி, எம் வாழ்வின் சிந்தனைக்குத் துணையாக வழி நடந்து கொண்டிருக்கின்றன.
கி.பி. 18ஆம் நூற்ருண்டில் பிரான்சில் தோன்றிய ஒரு சிந்த%னயாளன் வோல்டேயர் புகழ் பெற்ற பிரெஞ்சுப் புரட் சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர். அரசின் அறி யாயங்களுக்கு எதிராக இவர் தனது கருத்துக்களே முன்வைத் தார்; இதற்காக இவர் சிறை யில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் மன்னன், சிறையில் இருந்து இவனே அழைத்து தனக்கு எதிரான கருத்துக்க ளேப் பரப்ப வேண்டாம் என் றும், தன்னைப் புகழ்ந்தேத்தும் கருத்துக்களைப் பரப்பில்ை சிறையிலிருந்தும் விடுவிப்ப தோடு அரண்மனைச் சுகவாழ் வும் தரலாம் எனவும் கூறி ஞன், வோல்டேயர் மிக உறு தியாகக் சொன்னுன் "சச்கர வர்த்தி அவர்களே, உங்கள் அரண்மனையைப் பாடும் அபா க்யெம் எனக்கு வேண்டாம்
உங்கள் பாடும் பாக்கி குத் தாருங்க ராஜ போகத் பதவி சுகம் ே arren GulfG) இந்தச் சித் துணிவும்
stación GGA !
6, 9, 19 டில் வாழ்ந்தெ என்ருேர் ஆங் ஒக்ஸ்ஃபோட் தில் இவன் ம வேளை, மதக்க ணுகக் கையெ வடிவில் இவன் எழுதி வெளியி னக் கண்டு . நிர்வாகம் கடுங் ந்தது. ஷெல்லி Ag Fa#G280Lu (UD ஒருவராயிருந்த
கனந
இவனது பெய «Ερ4, 107.600) ΟΠ ருந்தும் நீக்கா நான் எழுதவி கூறுமாறு, வுெ கம் கோரியது. மறுத்தபோது
ഴ&ഞ്ചഥമu ജ நூலே எழுதவில் கொள்ளுமாறு அவரது தந் மீண்டும்
கொள்ள மறு மேல் விட்டுக் யில்லை எனத எச்சரித்தார். ஷெல்லி கூறி கலைக் கழகத் ബ enga தவி அறிவை அழி வல்ல' வுெ தொடர்ந்து திலிருந்தும் ெ கிருன் விட் முடியாத இ தனது நண் தாழ்வாரத்து கதியெனச் ெ மைப்பிடியில் னும் உறுதியி உன்னதக் க
ரோக்ரட்டி யர், ஷெல்லி வேறு ση வெவ்வேறு வாழ்ந்தவர்க இந்த மூவரு யோடி நி குளும்சம் இ கண்டறிந்த களுக்காக, போராடினுர் மத்தியில் தா கருத்துகளே அரச நிறுவன் ᎦITᏪ, e2loᎣᏛᏓ தொடர்ந்து dagligøster L கிட்ட நிறுவ ளுக்கு அளித் மரணதண்ட

றைச்சாலையைப் யத்தை எனக்
ள்" என்று. தை இச்சித்து நடாது, சிறை தனச் சொன்ன தனையாளனின் மிடுக்குந்தான்
ஆம் நூற்ருண் பன் ஷெல்லி கிலக் கவிஞன். பல்கலைக்கழகத் ாணவனுயிருந்த ருத்துக்கு முர
பல்கலைக் கழக கோபம் அடை "யின் தந்தை க்கியஸ்தர்களில் miri, sirgs (Bau
ாதன்
ரை பல்கலேக் பதிவேட்டிவி மல், இந்நூலை Iல்ல" என்று ல்வியை நிர்வா இதனே ஷெல்லி அவரது தந் த்து, நிர்வாகம் Patius. Si கல எண் ஒப்புக்
ܓܝ ܢܝ
தையார் முன் னே வேந்தர் வ்வாறு ஒப்புக் |த்தால் இனி கும் வரத்தேவை ந்தையும் மகனே இவ்வேளை ன்ை "நான் பல் திற்கு வந்தது ளர்த்துக்கொள் ர, இருக்கும் த்துக் கொள்ள ல்லி இதைத் பல்கலைக்கழகத் வளியேற்றப்படு டுக்கும் செல்ல susir, பின்னுல் பனின் வீட்டுத் த் திண்னேயே செல்கிருன் வறு உழன்ற போதி |ன் பிடிதளராத லஞன்; ஷெல்லி, ஸ், வோல்டே மூவரும் வெவ் ாலகட்டங்களில், தேசச்சூழல்களில் sin, ஆயினும் க்குள்ளும் இழை ற்கும் உன்னத துதான். தாம் ரியான கருத்துக் உள்ளும் புறமும் கள் சமூகத்தின் ம் முன்வைத்த எதிர்த்து நின்ற ாங்களுக்கும் அஞ் பா உறுதியோடு சென்ருர்கள். யணத்தில் குறுக் வங்கள் அவர்க த வெகுமதிகள் ன சிறைவாசம்
வெளியேற்றம் girls தான். ஆனுல் குறுக்கீடுகளே யுந்தாண்டி, இன்றுவரையும், இனியும் வாழும் சுவடுகள் அவர்களுடையவை.
இவ்வாருன சிந்தனையாளர் கள் அவரவர்களது காலத்தில் நிறுவனமயப்பட்டோரால் நித் திக்கப்படுவதோ, தண்டிக்கப் படுவதோ உண்டு. இதற்கான காரணங்கள் இரண்டு, ஒன்று நிகழ்காலத்தைக் கடந்து எதிர் காலம் பற்றிய உண்மைகளை இவர்கள் கண்டறிந்து விடுகி ரூர்கள். அதற்கேற்ப நிகழ்கால வாழ்வை ஒருங்கமைக்க முற்படுகிருர்கள்; அவசிய மெனின் போராடுகிருர்கள் எதிர்காலத்தை முன்னுணர மாட்டாத சாதாரண மனித ருக்கோ, இவர்களது கருத்துக் கள் பைத்தியக்காரத்தனமான வையாய் தோன்றுவதுஇயல்பு. இவர்களது கருத்து க் as at விளங்காமையால் நிந்திப்பார் கள். இரண்டாவது, அரச நிறு வனத்தோர், மத நிறுவனத் தோர் அல்லது நிறுவனமயப் போக்குக்குக் கட்டுண்டோர் அக்கால அமைப்புத் தரும் 鹬Qumö,刃r晏Qur。事蹟 தஸ்து நிலைகுலைய இவர்களது கருத்துக்கள் இடமளித்துவிடும் என்பதால் தமது இருப்பைத் தொடர்ந்து பேணிக் காக்க இவர்களைத் தண்டிக்க வேண் டிய நிலைக்குத்தள்ளப்படுகிருர் கள், ஆளுல் இறுதி வெற்றி, இந்தச் சிந்தனையாளர்களுக்கே. சிந்தனையாளர்களே இழித்தோ ரும், அழித்தோரும் வரலாற் றில் காலம் காலமாகத் தம்மை இழிவுபடுத்திக்கொண்டு விடுவ துடன் தம் வாழ்நாளிலேயே அவர்களின் சிந்தனைப் புரட்சி அலகளால் வீழ்ச்சியடைந்து விடுவதும் நிகழ்கிறது
ஒரு சமூகத்தின் முன்னேற்
2)
3)
as 'LluLgorrach.
2000 - ரூபா பரிசுச் சிறுகதைப் போட்டி
சிறுகதை இலக்கியத்துறைக்கு வளமூட்டும் நோக் கோடும், சகல எழுத்தாளர்களையும் - இளம் முறையினர், எழுதாமல் இருக்கும் னர் ஆகிய சகலரையும் ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தத் திசை தீர்
மானித்துள்ளது.
பரிசு விபரம் முதற் பரிசு 750-suit இரண்டாம் பரிசு 500/= ரூபா மூன்றும் பரிசு 250 burs ஆறுதல் பரிசுகள் ஒவ்வொன்றும் 100/=ருபா விதம்
ஐந்து பரிசுகள்
நிபந்தனைகள்
சிறுகதைகள் அனைத்தும் எழுதுவோரின் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும்
இதற்கு முன்னர் வேறு எங்காயினும் டப்படாதவையாக இருக்கவேண்டும், எந்தப் பிரச்சினையையும் மையமாக வைத்து எழு
றத்திற்கு சிந்த&னயாளர்களின் தோற்றமும், காத்திரமான பங்களிப்பும் அவசியம். உல கின் நாலாபுறங்களில் இருந் தும் பல்வேறு சிந்தனைகளையும் உள்வாங்கி தான் வாழும் சமூ கத்தின் குழலுக்கும், தேவைக் கும் ஏற்ப இசைவாக்கம் செய் தும் பல புதிய உயிரோட்ட மான கருத்துக்களைக் கண்ட றிந்தும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். உன்னதமான சிந் தளையாளர்களே உலகிற்கு வழங்கும் ஒரு சமூகததின் மதிப்பும், அதனுல் உலக அரங் கில் என்றும் நிலபெறும்,
சூழலே மனிதனின் சிந்தனை யைத் தோற்றுவிக்கின்றது. சுடர்மதிமிக்கவர்கள் தம் முது கெலும்புகளை நிமிர்த்திக் கொண்டால், கூன் விழுந்த சமூகத்தை நிமிர்த்த முடியும், இக்கட்டான இன்றைய கால கட்டத்தில் எமது ஒவ்வொரு சிந்தனையாளரினதும், ஜிவிகளினதும் பங்களிப்பையும் வேண்டிக் கையேந்திநிற்கிறது; வாசல் கதவைத் த ட் டி க் கொண்டு நிற்கிறது, 1ᎠᏍrᏍசாட்சிக்கும், காலத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பா டுள்ளவர்கள் கண்ணே முடித் தூங்கிக் காலத்தைக் கடத்து தல் நமது சமூகத்தினே தேக் கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த் திவிடும் ஒரு இனத்தின் சிந்தனே வறுமையை பறை சாற்றி நிற்கும், ஒரு இனத் தின் போராட் டத்தையே பிழையான பக்கங்களுக்கான உதாரணமாக எழுத வைத்து விடும். இதை மாற்றி எழுது வதும், சிந்தனை வரலாற்றுக்கு எமது இனத்தின் பங்களிப்பை நல்குவதும், எமது இன்றைய பெரும் தேவையாகும், இதற் கான கூர்மதியும் நெஞ்சுறுதி பும் கொண்டவர்களே நலிந்து போன எமது தாயக மண் வேண்டிநிற்கின்றது. O
தலே பழந்தலைமுறையி
5)
6) 7)
岛
9)
ஒருவர் எத்தனை கதைகளையும் அனுப்பலாம்.ஆனுல், கதைகள் ஒவ்வொன்றும் முழுத்தாளில் (பூல்ஸ் கப் தாள்) பத்துப் பக்கங்களிற்கு மேற்படாமல், ബി வான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எழுத்தாளரின் பெயர், புனைபெயர், முகவரி என் பன தனித் தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் போட்டி முடிவு திகதி 3-5-1989 சிறுகதைப் போட்டி, ஆசிரியர் திசை", 267 பிர தான விதி, யாழ்ப்பாணம் என முகவரியிடப் பட்டு, கதைகள் அனுப்பப்படவேண்டும். திசை ஆசிரியருடன் மேலும் இருவர் கொண்ட நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. பரிசுக் கதைகளும், தரமான ஏனைய கதைகளும்
திசை யில் தொடர்ந்து வெளியிடப்படும்

Page 4
டு
பாடசாலைகள் கிரிக்கற்
பொன் அணிகள் களரி
யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற 72 ஆவது வருடப்போட்டி
9 -21, 5, 5 il som a u tas வெற்றி தோல்வியின்றி முடி வடைந்துள்ளது. 2 ஆவது இன்னிங்ஸில் கரி அந்தோனிப் பிள்ளையின் அபார பந்துவிச்சி ஞல், வெற்றி பத்திரிசியரின் பக்கம் சாய்ந்த போதும் அதனே அவர்களால் பெறமு டியவில்லை.
பூவா தலேயா போட்ட தில் வெற்றி பெற்ற பத்திரி சிய அணித்தலைவர் லொயலா முதலில் துடுப் பெடுத்தாட முடிவு செய்தார். பத்திரிசிய ரின் விக்கெட்டுக்கள் மளமள வெனச் சரிந்து ஒரு கட்டத் தில் அவர்கள் 5 விக்கெற் இழப்புக்கு 43 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். எனினும் ബ് (44) ബruഖT (19) 400 artir இனந்து
ബ ബrL
துக்காக 54 ஓட்டங்க ளேப் பெற்று நிலமையைச் ர்ே செய்தனர். பத்திரிசியார் கல் லாரி 127 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந் தது. யாழ்ப்பான கல்லூரிக் காக மதிதரன், ஜோண்சன் ஆகியோர் தவா ? விக்கெற் று க்களே க் கைப்பற்றினர். இதில் மதிதரனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
தொடர்ந்தாடிய யாழ்ப்பா னக் கல்லூரி 100 ஓட்டங்க ளுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. ஜோண்சன் 32 ஓட் டங்களேயும், அணித்தலவர் குலசிங்கம் 25 ஓட்டங்களையும் பெற்ற னர். செல்வராஜா சிறப்பாக பந்துவீசி 5 இலக்கு களே 42 ஓட்டங்களுக்குக் கைப்பற்றினுர் இந்தப்போட் டித் தொடரிலே 5 விக்கெற் றுகளுக்கு மேலாகக் கைப்பற் றும் 42 ஆவது பந்துவிச்சா ளர் இவராவார். லொயவா, அந்தோனிப்பிள்ளை ஆகியோ ரும் தலா 2 விக் கெற்றுக்க ளேக் கைப்பற்றினர்
2ஆவது இன்னிங்ஸில் ஆடிய பத்திரிபிய அணி 90 ஒட்
டங்களுக்கு 9 ܐܶܠܳܐ /ܐ (9 w*ܬܐ வேல், வி ள் - தலா 24 ஓட் மனர். ஜஞர் டங்களுக்கு 3 ளேக் கைப்பற் னந்தன், மதி யோர் குலா களைக் கைப்ப
தொடர்ந்த ணக் கல்லூரி LUTOTTAB, Gangi டங்களுக்கு களே இழந்தது விரன் கரி அர் WOUD) on Lluntas" கெற்றுக்களைக் எஞ்சிய 2 வி கைப்பற்ற கள் இருந்த.ே
வெற்றி தோ
na na 5,5 g.
இறுதியாகப் கும் வைபவத் யாழ்ப்பானக் பார் கடைப் nsor in o G sites as
மரதன் ஒட்ட வீரர்
ஆனந் நடராஜா
Glsu sní நாடுகளுக்குத் தமிழர்கள் அள்ளுப்பட்டும் செல்வது தொடர்கிறது. அர சியல் நெருக்கடிகளினுல் தவிர்க் sonuntino Nannaf Nati வோர் மிகச் சிறு எண்ணிக்கை „Pergraris som o தான் தனது குடும்பம் வசதியாய் வாழச் சொத்துத் திரட்ட ஒடிச் செல்வோரே, பெரும் பான்மையோர் இங்கு சிந்தப் பட்ட கண்ணிரையும், இரத் தத்தையும் காசாக்கும் அள
சரம் அவர்களுக்கு அவர்களிற் பலர் பல வகைச் சீரளிவுகளில் போதைப் பொருள் வியாபா ரம், வேறு வகை க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவப் பேரைத் தேடித் தருகின்றனர். மிகச் சிறு தொகையினர்தான் அர யெ ல் உணர்விகுலோ
குற்றஉணர்வினுலோ அரசியல் பிரச்சார வேலைகளில் சிறிது ஈடுபடுகின்றனர் வேறு சிலரின் ബ് 0; i = i = i தாயகத்திற்குப் பெருமையைத் தேடித்தருகின்றன,
நான்கு ஆண்டுகளாக பரிசில் வசித்தவரே ஆனந் நடராஜா என்ற இளைஞர் பல்வேறு நாடு களின் போட்டிகளில் கலந்து கொண்ட புகழ்பெற்ற மரதன் ஒட்ட வீரராகத் திகழ்கிரும். பொக்" (Reebok) என்ற
வர் த் நக அடையாளத்தில் விளயாட்டுச் சப்பாத்துகளே உற்பத்தி செய்யும் (லண்டன்) கொம்பனியின் கழக ஒட்ட வீரராக, ஒவ்வொரு வருடமும் 35 இற்கும் அதிகமான வேறு b— 35л,ал орташа (ашты. ல் இவர் பங்கு பற்றி வரு
விருர் இவற்றி ി. 10, 20 ഒ. fe G. e., G. டங்களும், 15 மீற்றர், 5000 மீற்றர் போன் டங்களும் அட கைய போட்டி றிய ஆனந் இது தி G. பதக்கங்களைச் கொண்டுள்ளா
na ra -, ബ Puni, nga 19873 Qu7 லாந்து) மட்றி பரிஸ், ஒஸ்லே நியூ யோர் க், பிரஸெல்ஸ் (ெ
35 GB
நகரங்களிலும் மரதன் ஒட்ட இவர் கலந்து குறிப்பிடத்தக் 16கி.மீ.வேகத் மணிக்கு 20 .ெ ஒடுவதற்கான தற்போது ஈடு
առ Ա , ը 2டிஸ்ற் மிஷன் சாலையிலும், ஜோண்ஸ் கல் Gub o ga அமைச்சினுல் ரீதியில் நடத்த டிகளில் யாழ், யாட்டுக் கழக பங்குபற்றி, ப பெற்றுள்ளார். மெய்வல்லுநர் கக் கடமையா விமல்ராஜ் இவ யளித்தவராவா
'áUITLLuቧ' ዚ தோடு, வினே, இசைக்கருவிக தாகவும் ஆன என்பதும் குறி
 
 

8--1989
 ை
8 விக்கெற்றுக்
து. இம்மானு
ன் ஆகியோர் riżeru (Għol தனன் 11ஒட் விக்கெற்றுக்க றிஞர். பிறேமா யழகன் ஆகி 2 விக்கெற்றுக் றிஞர்கள்.
டிய யாழ்ப்பா யாரும் எதிர் ண்ணம் 19 ஓட் 8 விக்கெற்றுக் . பத் தி ரிசிய தோனிப்பிள்ளே பந்துவீசி 5 விக் கைப்பற்றினுர், க்கற்றுக்களையும் பந்துமாற்றங் பாதும் பத்திரிசி வில்லை. ஆட்டம் ல்வியின்றி முடி
பரிசு வழங் தில் பே
கல்லூரி அதி பந்து விசப்படும் பாட்டியிலும் என்ற கிரிக்
εί σ E. B. 10 e.e., 25 G. A. ான்ற விதி ஒட் 10 மீற்றர் 2000 மீற்றர், 10000 ற மைதான ஒட் டங்கும். இத்த களில் பங்குபற் வரை 100இற்கு பள்ளி செப்புப் சுவீகரித்துக்
t
1986.26 ജ க்காக்கோ, நியூ நகரங்களிலும் ட்டர்டாம் (ஒல் ட் (ஸ்பெயின்) ா, சிக்காக்கோ, வோஷிங்டன், பல்ஜியம்) ஆகிய
DIT LA
நடைபெற்ற போட்டிகளில் கொண்டமை, கது. மணிக்கு தில் ஒடும் இவர் மீ, வேகத்தில் பயிற்சிகளில்
J. Giornii.
ப்பந்தி மெத
தமிழ்ப் பாட 1963an sosti Grör. ாரியிலும் கல்வி ந், விளேயாட்டு பாழ். மாவட்ட ப்பெற்ற போட்
றிம்மர் விளே த்தின் சார்பில் Gig if7Gf)âi)g;2%ar யாழ் மாவட்ட பயிற்சியாளரா both K. W. ருக்குப் பயிற்சி ՈՒ,
னேக் கற்றுள்ள கிற்ருர் ஆகிய ள மீட்டக்கூடிய ந் இருக்கிருர், |ப்பிடத்தக்கது. O
f
%4
கற்றின் அடிப்படைத் தத்து வத்தை விளக்கினர்.
ஆட்டத்தின் நாயகனுகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் கரி அந்தோனிப்பிள்ளே தெரி யப்பட்டார். சகலதுறை விர ராகச் செல்வராஜா தெரியப் பட்டார். சிறந்த துடுப்படி வீரராக வேள்மான் தெரியப் பட்டார். சிறந்த பந்துதடுப் பாளராக யாழ்ப்பான கல் லூரி அணி விக்கற் காப்பா ளர் வினுேதன் தெரியப்பட் டார். இவர் இப்போட்டியில் இலக்குகள் கைப்பற்றப்ப டக் காரணமாக இருந்தார். சிறப்பு விருதுகள் லொயலா, சண்முகானந்தன் ஆகியோ ருக்கு வழங்கப்பட்டன. இப் போட்டிக்கு மத்தியஸ்தராக C நந்தகுமார், S, W, விக்ன பாலன் ஆகியோர் பணியாற்
றினர்.
LIf.GUIII, Isi
எதிர் கொக்குவில்இந்து இப்போட்டி சுவாரசிய மான ஒரு கட்டத்தில் இருந் தபோது Da02.JPGITT UT GOOTILDIrtas நிறுத்தப்பட்டது. முதலில் ஆடிய பரியோவான் அணி 118 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. *L属蕨 ஆட்டமொன்றிலே இவர்கள் 314 ஓட்டங்களே எடுத்திருந்தும் இம் முறை இவ்வாறு ஆட்டமிழந்தது அனேவரையும் வியப்பில் ஆழ் த்தியது. எனினும் பிரசாந் தன், சுதேஷ் ஆகியோர் 34, 22 ஓட்டங்களே எடுத்தனர். கொக்குவில் இந்து சார்பாக செந்தில் வேலன் 43 ஓட்டங் களுக்கு 5 விக் கற்றுக்களைக் கைப்பற்றிச் சாதனை புரிந் தார்.
தொடர்ந்தாடிய கொக்கு வில் இந்து 84 ஓட்டங்களே எடுத்து ஆட்டமிழந்தது. சுதா கரன் 23ஒட்டங்கள் எடுத்தார். பரியோவான் கல்லூரிக்காக சஞ்சீவன் 6 இலக்கு களைக்  ைகப்பற்றி ஞர் கடந்த போட்டியின் போதும் மொத் தம் 13 இலக்குகளே இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக் கது. (யாழ்ப்பாணக் கல்லூ ரிக்கு எதிராக). அகிலன் 3 இலக்குகளைக் கைப்பற்றினுர்,
தொடர்ந்தாடிய பரியோ வான் அணி 21 ஓட்டங்க ளேப் பெற்று (6 இலக்குகளே இழந்து) ஆட்டத்தை முடித் துக்கொண்டதாக அறிவித் தது. 6 இலக்குகளைக் கைப்பற் றிய சஞ்சீவன் துடுப்பாட்டத் திலும் தனது திறமையைக் காட்டி 100 ஓட்டங்களைப் பெற்ருர், சுதாகர் 52 ஓட் டங்களைப் பெற்ருர் கொக்கு வில் இந்துவுக்காக குகன் 3 இலக்குகளைக் கைப்பற்றினுர்,
பின்னர் ஆடிய கொக்குவில் இந்து அணி 24 ஓட்டங்களுக்கு 2இலக்குகளே இழந்திருந்த போது மழை astroorkorten ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- ஜி. எஸ்.சவரிமுத்து 0
永%、
மாணிப்பாய் இந்து எதிர் LD35TT22(60)
மேற்படி கிரிக்கற்போட்டி மார்ச் மாதம் 3ஆம் திகதி மகாஜனக்கல்லூரி மைதானத் தில் இடம்பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப் ിLATIgu) Inff Gክùu ዘrû இந்துக்கல்லூரி 52 ஓட்டங்க களிலேயே சகல விக்கற்றுக்க ளேயும் இழந்தது. சிறிகுமார், திலகராஜ் ஆகியோர் வெகு சிரமத்தின் மத்தியில் ஆடி 15, 10 ஓட்டங்களைப் பெற்ற னர். சுபதாஸ், நெவின்ஸ்ராஜ் முறையே 22, 21 ஓட்டங்களேக் கொடுத்து 7, 3 விக்கற்றுக்க ளேக் கைப்பற்றினர்.
பின்பு ஆடிய மகாஜனுஅணி 9 விக்கற் இழப்பிற்கு 154 ஒட்டங்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண் டது. சுசிதரன், பத்மஜெயந் ராஜீவன் முறையே 37, 28, 20 (ஆட்டமிழக்காமல்) ஒட் டங்களைப் பெற்றனர். ராஜ சூரி, பார்த்திபன் முறையே 38, 20 ஓட்டங்களைக் கொடுத் து 3, 2 விக் கற்றுக் களைக் கைப்பற்றினர்.
இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 102 ஓட்டங்களேப் பெறவேண்டிய நிலையில் தொடர்ந்துஆடிய மாணிப்பாய் இந்துக்கல்லூரி, வெகுநிதான it as துடுப்பெடுத்தாடியும், மகாஜஞ அணியின் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 83 ஒட் டங்களிலேயே சகல விக்கட்டுக் களேயும் இழந்தது. சுபதாஸ், நெவின்ஸ்ராஜ் குலன் முறை யே 25, 38 05 ஓட்டங்க ளேக் கொடுத்து முறையே 4, 3 விக்கட்டுகளே வீழ்த்தி st
இவ்வாண்டு நடந்த ஆறு ெ போட்டிகளிலும், 19 வயதிற்குட்பட்ட மகாஜ ணுக் கல்லூரி அணியினர் வென்றது இங்கு குறிப்பிடத்
தக்க அம்சமாகும்.
- ப பிறேம் ஆனந் 0
பிழை திருத்தம்
1489 'திசையில் வெளி யான ஈரோவின் ஆசனங்கள் காலியானுல்" என்ற கட்டுரை யில் 13 பேரும் தொடர்ந்து 8 மாதம் நாடாளுமன்றம் செல்லாத பட்சத்தில்' என்ற வரியில் வரும் 8 மாதம் என் பது 3 மாதம் என்றிருக்க வேண்டும். அத்து டன் 25.3.89 திசையில் வெளி யான ருஷ்டியைச் சுற்றி நில வும் அபிப்பிராயங்கள் என்ற கட்டுரையில் கோர்மன் மெயி லர் உட்பட அநேக அமெரிக்க எழுத்தாளர் என்ற வரியில் வரும் கோர்மன் மெயிலர் நோர்மன் மெயிலர் என்றி ருக்க வேண்டும். - ஆர்
T

Page 5
༽
தமிழ் நாட்டில் இருந்து
Gainuvet valu anali வார சஞ்சிகையில் அணு ஆபத் துகள் பற்றி "கூண்டோடு கை லாசம்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் படவிளக்கங்களு டன் வெளிவருகின்றன. அவற் றில், எவ்வாறு குழந்தைகள் மோசமாக அணு - ஆய்வுப் பொருள்களாகி அழிகிருர்கள் என்பது பற்றி இடையிடை வந்த குறிப்புகளே, ஒழுங்கு முறையிலான தொகுப்பாகத் தருகிருேம்.
குழந்தைகள்கதிரியக்கப் பரிசோதனை எலிகள் ..?!
கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்ட கோதுமையைச் சமைத் துச் சாப்பிட்டால், மனித உடல் நலத்தில் என்னென்ன
பின் தலைவரான இவர் 'இவ் வகையான பரிசோதனைகள் பத்து வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்திலுள்ள தேசிய சத்துணவு ஆராய்ச்சிக் கழகத் தில் நடத்தப்பட்டன. ஆணுல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் பட்ட குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் தோன்றுவதற் கான அறிகுறிகள் எதுவும் இல்லை." என்கிருர்,
கதிரியக்க ஆராய்ச்சிகளுக்கு முதலில் எலிகள் பயன்படுத் தப்பட்டன. அப்புறம் ஆடுகள் பன்றிகள் இப்போது குழந் தைகள் கதிரியக்க ஆராய்ச் சிகளுக்குக் குழந்தைகளேப் பயன்படுத்துவது எந்த வகை யில் நியாயம். இதற்கு அனுமதி கொடுத்தது யார். அந்தக் குழந்தைகளின் இன் றைய சுதி என்ன? இந்தக் கேள்விகளுக்கு இந்திய அணு சக்தித் துறையிடமிருந்து பதில் goal O
திை
என்று பரிசோத அறிவித்துவிட்ட
ஆல்ை இதே அண்டை நாடு கிக்க மறுத்து நாடுகளுக்கே
சத்துணவு கதிர்வீச்சு குள்ளான
"இந்திய மத் டிகைக் காலத்து குறையைத் த யிலிருந்து பரும் மதி செய்தது.
சென்ற வருடப் தென் மாநிலங் ፴th @gFቨuዘዘኻዚ ዚ" ரணமாக துவ ബ് ബr 1, ருல் இந்தத் து 97 sår snažno 7 ||
அரசுகளின் அணு ஆ பச்சிளங் குழந்தைகள்
கேடுகள் ஏற்படுகின்றன? இதைப் பரிசோதிக்கவேண்டி பட்டினியால் ஏற்கனவே வளர்ச்சி குன்றிப்போயுள்ள இந்தியாவின் குழந்தைகளுக் குக் கொடுத்தார்கள் என்ன இது என்கிறீர்
颚矿TT· மேலே படியுங்கள்.
இந்த உணவைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு லூகேமியா" எனப்படும் ரத்தப்புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தத் திடுக் விடும் தகவல்கள் லண்டனி லிருந்து வெளியாகும் இங்கி லாந்து நாட்டு அணுசக்தித் துறையின் அதிகார பூர்வப் பத்திரிகையான 993) (Atom) இன் சென்ற ஆண்டு ஜனவரி இதழில் உள்ளன.
கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்ட உணவுப் பொருட்கள் தீங்கானவைதான என்ற
தலைப்பில் ஜான் குயிக் என்ப
குழந்தைகளுக்கு, கதிர்வீச்சுக்குள் SNTET 601 UT 3)1600T6)
ஐரோப்பிய நாடுகளின் ருந்து இந்தியாவுக்கு அனுப் பப்பட்ட பால்பவுடர் வெண் ணெய்ப் பொருட்களில் கதிரி யக்கம் இருப்பதை மகாராஷ் டிர மாநில அரசு ஊழியர் சங் கம் கண்டுபிடித்து பம்பாய் duni நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்தி லும் இது பற்றி வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து இந்தப் பால்பவுடர் சாம்பிள்
களைப் பரிசோதனை மெய்யு மாறு பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தை நீதி மன்றம் பணித்தது. அணு
சக்தித்துறையின் நேரடிக் கட் டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனம் பால் பவுடரை விதி யோகப்பதில் தவறில்லே
வரைதான் கொண்ட இ விநியோகிப்பது என்று மாநில உறுப்பினர்கள் பிஞர்கள் சென்ற நவம்பர்
ett sa நிறுவனத்துக்கு பட்டு முடிவுகள் படவில்லே, ஆ 2žavu Nai), SRGB) பருப்பு பள்ளிக் சத்துணவு தொ டல் சாம்பாறு திலும் போட என்பது D. GMT go). D. கதிர்வீச்சு பச்சிளங்
Es5mfGöI DI
அமெரிக்காவி துக்கு உட்பம்
வர் எழுதியுள்ள இந்தக் கட் டுரை அந்நாட்டு ... . எழுத்தாளர்கள் சங்கத்தின்
கருத்தரங்கு ஒன்றில் வெளி யிட்டுள்ள தகவல்களே ஆதார initial கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் வரை இந்தக் கட்டுரை பற்றி யாரும் கவலைப்பட்டதாத் தெரிய வில்லை. ஆணுல், அந்தச் சமயத் தில் திருவனந்தபுரத்திலும், சென்னேயிலும் நிருபர்களிடம் பேசிய ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் திரேந்திர சர்மா இந்தத் தக av3337 6)su6ክuፃር` L__trተ. (இவர் இந்திய அணுசக்தித் திட்டத்தைக் as Gointertas விமர்சிப்பவராவார்)
இதையடுத்து lin) லுள்ள பாபா அணுசக்தி நிறு வனத்திலுள்ள டாக்டர் பி. எம். நாயர் 'கதிரியக்கப் பரி சோதனைகளுக்கு இந்தியக் குழந்தைகள் பயன்படுத்தப் பட்டது உண்மைதான் ' என்று ஒப்புகொண்டு விட் Il Tri!
அணுசக்தித் துறையின் உண வுத் தொழில் நுட்பத்துறை
eorf EU til Du erst வான்கோழி
சோவியத் யூனியனில் கோர் பசெவ் அறிமுகப்படுத்தியிருக் கும் சீர்திருத்தத் திட்டம் பெரெஸ்ரொய்க்கா என்பதா கும். அதுபோன்றதே, இலங் கையில் பிரேமத்ாஸ அறிமுகப் படுத்தியுள்ள வறுமையொழிப் புத் திட்டமாகிய, பிரேமாஸ் ரொய்க்கா ஆகும் என்று அமைச்சர் ஹமீத் வர்ணித் துள்ளார்.
அதாவது, சோவியத் யூனி யனில் பெரெஸ்ரொய்க்கா இலங்கையில் பிரேமாஸ்ரொய் க்கா பிரேமதாஸ் வைக்கும் பரீட்சையில், ஹமீத் கண்டிப் பாக "A" டிவிஷனில் சித்தி படைவார் என்பது நிச்சயம்.
கானமயிலாட கண்டிருந்த வான்கோழி, தானும் அதுவா கப் பாவித்து, தன் பொல்லாச்
சிறகை விரித்த றதே பிரேமா
பெரெஸ்ெ பிரேமதாஸாவி திட்டத்தையுே யாது இலங்கை றைய பொருள் டங்களில் திருப் சர்வதேச நிதிய விகளே குறைத்
னுல் 21/3/89
தூதர்களைச் உதவி கோரியு கடி இவ்வாறு வறுமை ஒழிப்பு எவ்வாறு நடை முடியும்? 2500 நிவாரணம்
கூறிய கதை, இ
 
 

LLLLLSMMSMSMSSS
னேக்குப் பிறகு
2.
பால் பவுடரை Isegir sý57 Guar ஐரோப்பிய நிருப்பியனுப்பி
O
புகளில்
ா பருப்பு
திய அரசு பண் க்கென பற்றுக் விர்க்க துருக்கி பை இறக்கு இந்தப் பருப்பு பிற்பகுதியில் களில் விநியோ ட்டது. சாதா ரம் பருப்பின் 1 ரூபாய் என் ருக்கி து பருப் முதல் 8 ரூபா
களின் இறப்பு விகிதத்தை ஆய்வு செய்தபோது, இவர்க ளில் 4,00,000 குழந்தைகள் 1950-69 வருடங்களுக்குள் அமெரிக்க அரசு நடத்திய அணுகுண்டு சோதனைகள், அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சுகளின் காரணமாக இறந்திருக்கின்ற னர். இச் செய்தியை, உலகின் மிகவும் சுதந்திரமான நாடு என்று அழைக்கப்படும் அமெ ரிக்காவிலேயே பத்திரிகைக ளில் வெளிவருவதை அரசு தடைசெய்துவிட்டது.
surdayisivo" sivLrrigsår கிளாஸ் எழுதிய புத்தகம். O அங்கவீனமாய்ப் பிறக்கும் சிசுக்கள் அணு உலைகள் இருக்கும் இடத்தின் சுற்றுப்புறங்களில் பிறவி ஊனம், குருடு, செவிடு, இதய ஓட்டைகள், போன்ற வற்றினுல் பாதிக்கப்பட்ட
ஆதாரம்:
தெரியுமா? ஊரெங்கும் புற்று நோய் மருத்துவமனைகள்.
இக் கொடுமைகள் U வீடியோ படமாகத் தயாரிக் கப்பட்டுள்ளன. அதில் இடம் பெறும் ஒரு காட்சி இதோ.
மேற்குறித்த தோரியம் மண லேச் சுத்தப்படுத்தும் ஆலேத் தொழிலாளி ஒருவர் புற்று நோயால் இறந்துவிடுகிருர், விதவைத் தாய் தன் நான்கு குழந்தைகளில் மூத்த பையனை அப்பா பார்த்த வேலையில் சேருமாறு கூறுவார். பையன் அப்பா அங்கு வேலை பார்த்த தால்தான் புற்றுநோய் வந்து இறந்தார். நான் அங்கு போக மாட்டேன். என்பான் அதற் குத் தாய் நீ அங்கு வேலை பார்த்தாலும் பார்க்காவிட் டாலும் இந்த ஊரில் இருந் தால் புற்றுநோய் வந்துதான் சாகவேண்டும். அதனுல் வேலை செய்தே சாகலாம் என்பார்
O
பூய்வுப் பலிபீடங்களில்
'கதிரியக்கம் ந்தப் பருப்ப்ை சரிதானு? சட்டசபை கேள்வி எழுப்
கடைசியா மாதம் பருப்பு பம்பாயிலுள்ள இ ஆராய்ச்சி அனுப்பப் அறிவிக்கப் ஞல் மலிவான டத்த இந்தப் குழந்தைகளின் டங்கி ஹோட் வரை அனேத் ப்பட்டுவிட்டது கொடியதோர்
FID,
குழநதை |U603T (UpLD பில் ஒரு வய ட்ட குழந்தை
குழந்தைகள்தான் அதிகமாகப் பிறக்கின்றன என்று புள்ளிவிப ரங்கள் எச்சரிக்கின்றன. 0
புற்றுநோய்க் கிராமங்கள்
தோரியம் மணலைச் சுத்தப் படுத்தும் ஆலேயில் வேலைசெய் வோருக்கும் அவர்கள் குழந் தைகளுக்கும் புற்றுநோய் அதி கம் உள்ளதெனவும் ஆல்வாய் நகரின் ஊடே செல்லும் பெரி யாறு நதியில் கதிரியக்கமுள்ள பொருட்கள் கொட்டப்படுவ தாகவும், முன்னுள் உச்ச நீதி மன்ற நீதிமன்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்னையர் தலைமையி லான ஒரு குழு கண்டுபிடித் துள்ளது. ஆலே நிர்வாகமும், அணுசக்தித்துறையும் இது பற்றி மெளனம் சாதித்து வரு கின்றன. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு கை, கால் கும்பிப்போன குழந்தைகளும், மன வளர்ச்சி குன்றிய குழந் தைகளும் ஏராளமாக இருப் பது மனத்தை உருக்கிவிடும். இப்போது இப்பிரதேசத்தில் சிறப்பான பிஸினெஸ் எது
ஊருக்கு உபதேசமும் உயிருக்கு உலே வைப்பும்
சென்ற நவம்பர் 14ஆம் திகதி (குழந்தைகள் தினம்) அணு ஆபத்தற்ற எதிர்கால உலகத் தைச் சமைப்போம்" என்ற கோஷத்தோடு டெல்லியில் ஒரு சர்வதேச கருத்தரங்கு பிரதமர் ராஜீவ்காந்தி தலை மையில் நடைபெற்றது. இதில் ஜெர்மானிய பசுமைக்கட்சி யைச் சேர்ந்த (அணு ஆயுத எதிர்ப்பியக்கம்) திருமதி பெட்ரா கெல்லியும் பங்கு பெற்ருர் இவரைப் போல மேற்கத்திய நாடுகளில் அணு மின் நிலையங்களை எதிர்க்கும் ஆகும் டெல்லிக்கு வந்தார்
இந்தக் கருத்தரங்கை நடத்தி
முடித்த கையோடு இந்திய அரசு, அணு மின் நிலையங்களே கூடங்குளத்தில் அமைப்பதற் கான ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டது. O
哥 கண்டிருந்த
ாடினுற் போன் ஸ்ரொய்க்கா,
ராய்க்காவுடன் ன் எந்தொரு ம, ஒப்பிடமுடி அரசின் இன் ாதாரத் திட் தியற்ற நிலையில் பம் தனது உத துள்ளது. இத அன்று பிரதமர் |ங்கா இலங்கை வெளிநாட்டுத் சந்தித்து, நிதி ள்ளார். நெருக் இருக்கையில், |த் திட்டத்தை முறைப் படுத்த ரூபா மாதாந்த வழங்குவதாக ன்று உலக்கை
தேய்ந்து உளிப்பிடியான கதை யாக மாறியுள்ளதை, அவதா னிக்க முடிகிறதல்லவா?
இந்த ' வறுமை ஒழிப்புத் திட்டம் வெற்றியளிக்கப்போ வதில்லை என்பது ஒரு குழந் தைக்குக்கூடத் தெரியும், அப் படி இருக்கையில், பெரெஸ் ரொய்க்காவுடன் ஒப்பிட்டு இதனை பிரேமாஸ்ரொய்க்கா
இவபாலன்
என ஹமீத், ஏன் புகழாரம் சூட்டிஞர்? ஹமீத்துக்கு இது விளங்கவில்லையா?இல்லை; நிச்ச யமாக இது ஹமீத்திற்கு விளங் கியிருக்கும். ஆணுல் பிரேம தாள வைக்கும் பரீட்சையில் சித்தி அடைவதற்காகத்தான் இப்படிக் கூறுகிருர் போலும்
அதாவது 7/8/89 அன்று நிகழ்ந்த ஐ.தே. க. நாடாளு
மன்ற உறுப்பினர் குழுக் கூட் டத்தில் பிரேமதாஸ் உரையா ற்றுகையில், பின்வருமாறு கூறி னுர், 'ஒவ்வொரு உறுப்பினரின தும் ஒழுங்கு, நடத்தை திற மை, வரவு போன்றவற்றை எல்லாம் அவதானித்து அதற் கேற்பவே அவர்களுக்கு பதவி கள் வழங்கப்படும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனுதி பதி என்ற வகையில் எந்தொ ரு அமைச்சரினதும் நியமனத் தையும் விரும்பியவாறு செய்ய வோ அல்லது நிறுத்தவோ முடியும்" என்று கூறினர். மே லும் அமைச்சர்களுக்கெல்லாம் பரீட்சை வைக்கப் போவதாக வும், அவர்களுக்கு மூன்று மா தங்களிற்கு ஒரு தடவை புள் ளிகள் வழங்கப்படும் என்றும், கூறியுள்ளார். இந்தப் பரீட் சையில் சித்தியடைவதற்காகத் தான் ஹமீத் இப்படிப் பேசு கிழுர் போலும்
(11ஆம் பக்கம் urriais)

Page 6
ഞ്ഞ
தேசியவிழாவில்இடம்ெ சிங்கள நாடகங்கள்
@。 *TöFT円 றன என்றும் கூறுவதற்கில்லே. "Garリnr" 。 தின் கலாசார T: "ಸ್ಧಿ" இரண்டும் அந்நியச் எனக்குப் பிடி -зувршрфа, ஆண்டுதோறும் சூழலைப் பிரதிபலிப்பன. தற்கான தேசிய விழா என்ற மகுடத் இலங்கை வாழ் மக்களின் கம் சிறிது புது திலே சிங்கள நாடகப்போட்டி பொதுவாழ்க்கை அல்லது உல இதுதான் அ ஒன்றை நடத்திப் பரிசுகள் களாவிய மக்களின் பொது என்ன வென்கு வழங்கிவருகிறது. வாழ்க்கையை இந்த நாடகங்
கடந்த ஆண்டிலே நடை t என்று றியதாகவும், ! பெற்ற போட்டியிலே இறுதித் ஒரு விதத்தில் கூறினுலும், சிங் திகை அறைய
நாடகமேடைக்கு இவை வதுந்தான் பட்ட நாடகங்கள், இந்த * உள்ளடக்கத் யில் தோன்று ஆண்டு மார்ச் மாதம் முத தைக் கொண்டவை எனலாம். வேளைகளில் ந லாந் திகதி தொடக்கம் ஷிப்பது ஒத்தி 10 ஆம் திகதி வரை கொழும்பு 28ܨ : இவற்றின்மூலம் ஜோண் டி சில்வா ஞாப பெரும்பாலும் மூல டைய வாழ்க்ை கார்த்த மண்டபத்திலே களாக அமையாமல் வல் களும் தொழி மேடையேற்றப்பட்டன. இவற் அல்லது சினேகளும் தெ றுடன் அதிதி நாடகங்க கங்களாக E. இனப் போன்ற . . இ.நெ :": : 16ஆம் திகதி விழா முடிவ லும் ... ." *、 @扈 டைந்தது. இவற்றிலே சிறந்த லாக சிருஷ்டித் Ετς. நெறிப்படுத்திய வற்றிற்கான பல்வேறு பரிசில் கொண்டதாக ரோஹனவே கள் மார்ச் மாதம் 26 ஆம் ணும், திரமேற்று ம திகதி பண்டாரநாயக்க சர்வ நடிப்பிலும் வண்ணம் ಶ್ಲ! தேச மகாநாட்டு மண்டபத் லும் இந்த நாடகங்கள் * திலே இடம்பெற்ற விழாவில் தொழிற்றின்மை - அதாவ கற்றப்பட்டி வழங்கப்பட்டன. புரபெஷனலிலம் LI
இந்த ஆண்டு இறுதிப்போட் ನಿ॰ நேரிய, சீரான ஏற்கனவே ந டியில் இடம்பெற்ற 10 நாட : அமைப்பைக் போல, இது 5 கங்களும் வருமாறு: ாண்டுள்ளன. கம், எனவே
ஷிரியாந்த மென்டிஸின் சிங்களத் தொலைக்காட்சி நல்ல தெக்கே ஹங்ஸய, மக் நாடகங்களைச் சிங்கள இனத் கச் சிறப்பு இ கள் நாடக இயக்கத்தினரின் தைச் சேர்ந்த விமர்சகர்கள் மஹா வித்யான்திய ஹா தாரதம்மியம் அறிந்து போற்
|-a îi arra Ga G. ஒஹ ந்தா, பந்துல வித் றியும், கண்டித்தும் வந்துள் இருந்தே தானகேயின் லெனஹபெர ளனர். ஆனுல் தொலைக்காட்சி : பாதி டொலி, ஜயந்த சந்திரசிறியின் நாடகங்கள் கூட நடிப்புத் மாழிபெயர்ப் மோரா, ஜயலால் ரோஹன திறனே வெளிப்படுத் பாடல்கள் கர் வின் லோக்கா, சூரியசேன நாம் காண்கிருேம் துவதை வதனுல், மூல அஹபுதுகேயின் (U/LD. போலவே இ ராவன, விஜித குணரத்னவின் இப்போது நமது நாட்டின் ணும் பாடலு சாக்கி, சுசில் குணரத்னவின் தமிழ் நாடக வளர்ச்சியை gഞ###ഞഖI முஹசணு தெகக் உதேனி எடைபோட முடியாதிருக் அமைத் ஜயவீரவின் ஹிர நொத்துற்று கிறது. காரணம் தமிழ் பிர மினிஸா, அஷோக ஹந்தகம தேசங்களில் இடம்பெறும்நாட ' கேயின் ஹேன. கங்களைக் கொழும்பில் வசிக் சந்திரவின் நடி கும் நாம் பார்க்கமுடியாதிருப் திரைக்கோ கே. எஸ். சிவகுமாரன் பது ஒன்று மற்றைய கார 7ஆம் பக்கத் குமாரன ணம், கொழும்பில் அவ்வப் 蠶 r
போது மேடையேற்றப்படும் C இ இந்த நாடகங்களிலே நாடகங்களின் எண்ணிக்கை நேரத் : நான்கு மொழிபெயர்ப்பு அல் குறைவாக இருப்பதும் அவை: லது தழுவல் நாடகங்கள். சீரியஸ் அல்லது கருத்துக்கு விளங்குகிருர்க உதாரணமாக ஸெனஹபெர எடுத்துக்கொள்ளக்கூடிய நாட பல படங்கள் 'ெ என்ற நாடகம் தோர் கங்ரா இல்லாமல் இருப் இதர கிராம டன் உவைல்டர் என்ற அமெ பதுமே. எனவே சிங்கள நாட லுக்கு நீர் ப ரிக்க நாடகாசிரியரின்"த மெட்ச் சங்களத் தமிழ் நாடகங்களு op lool II மேக்கர் என்றநாடகத்தின் சிங் டன் ஒப்பிட முனைவது : LJU கள ஆக்கம், அதே போல பொருத்தமாயில்லே. தவிரவும் :
ாே பே என்ற நாடகா பேராசிரியர் சிவத்தம்பி, ဦး”” နှီးနှီ சிரியரின் த அக்ஸிடென்டல் பேராசிரியர் நந்தி போன்ற நாயகியின் டெத் ஒவ் என் அணுக்கிஸ்ட் வர்கள் தரும் தகவல்களின்படி அக்கறை கொ என்ற நாடகத்தின் தழுவ இலங்கையிலே தமிழ் நாடகம் அவர்களுக்கு லாக்கமே, சாக்கி என்ற நாட புதிய பரிமாணத்தை அடைந் அல்லது எதி ፵sub. திருப்பதாகத் தெரியவருகி இயங்குகிருர்கர் இந்தப் பத்து நாடகங்களும் 扈列,*-酪 இல ஆண்டுக பதி: வ:"வெளியாக டேவ" :": லும் பல தடவை கட யறிய கால நாக gā : பற்றி எழுதப்பட்டுள்ள ESS"eu" ளன. இவற்றிலே நான்கு நாட ' படிக்கும் பங்களில் கங்களை நான் பார்க்க நேர்ந் முது இந்த விமர்சகர்க தொனி கொ தது. அவையாவன: லோக்கா, ன் சுற்றை நாம் ஏற்றுக் மைப் படுத் லெனஹபர டொலி, சாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. "OA. மோரா : 蠶
இது இவ்வாறிருக்க, சிங்கள இந்த நான்கு நாடகங்களி நாடக பதிந்து விடா லும் லோக்கா மோரா என்ற பெற்ற நாடகங்களிலே நான் |ვეყ) சுயமான நாடகங்கள் பார்த்த நான்கு நாடகங்கள் ருர், உதார கூட சிங்கள மக்களின் வாழ்க் பற்றிய சிறு குறிப்புகளைப்கள்', 'ஒரு ை கையை முற்ருகச் சித்திரிக்கின் பார்ப்போம் #းမကြီ%;

8--1989
என்ற நாடகம் த்தது. பிடித்த Ετιά, βιβινίτι - மையாய் இருந் ந்தப் புதுமை ல், அந்த நாட தயாரிப்பாளர், நடிகர்கள் பற் ாடகமே ஒத் வில் நடைபெறு நாடக மேடை முன்னர், இடை டிகர்கள் சம்பா கை செய்வது அவர்களு கைப் பிரச்சினே துறைப் பிரச் ரியவருதல் என் LITI† osauffor மயாய் இருந் நாடகத்தை ஜயலால் பிரதான பாத் னதைக் கவரும் த்தார். ஏனேய இன்னும் மெரு நக்கலாம். r *ബ என்ற நாடகம் ம் குறித்தது ஒரு தழுவல் நா மூல நாடகம் னுல் உள்ளடக் தற்கு இல்லை. உள்ளடக்கத்துக் மயை பந்துல் Lա (Քւգ աIT 3.1லும் அவருடைய பு-சிங்கள உரை
S.
சாக்கி நாடகம்- மனித உரிமைகளையும் சித்திரவதைப் பாதிப்புகளையும் சிந்திக்கவைக் கும் ஒரு பிறமொழி நாடக மாயினும், சிங்களத்தில் அது எடுபடவில்லே, காரணம் உள் ரூர் சூழலுக்கேற்ற விதத்தில் தழுவப்படாமல், நேரடியாக மொழிபெயர்க்கப் பட்டிருப் பதுதான். பிற நாட்டு கொன் டெக்ஸ்ட் டுக்கு பிற நாட்டு பின்னணிச் சூழலுக்குப் பொ ருந்தும் ஒன்றை-அது உலகளா விய பிரச்சினையாக இருந்தா லுங்கட- இங்கு திணிப்பது போல தருகையில் அது சுவா
SESANSTFINAN
ஜவானிக்கா வைத்தவிர ஏனையவை தழுவல் நாடகங்கள். ஆயினும் மன மே சிங்ஹபாஹ" ஆகியவற் றிற்குப்பின் சிறப்பானதொரு நாடகமாகப் பேராசிரியர் சரச் சந்திரவின் பவ கடுத்துருவா" அமைந்துள்ளது. அவருடைய கடைசி மகள், அவருடைய
மனேவி ஆகியோர் நடித்த இந்த நாடகத்தின் இசையமைப்பு அங்க அசைவு, நாட்டியபாணி எளிமை ஆகியனவும் சிறந்த மேடை நாடகத்திற்கு உதவும் விதத்தில்
அமைந்துள்ளன.
விஜித குணரத்னவின் சாக்கி நாடகத்தில் ஒரு காட்சி
ரஸ்யத்தை இழக்கிறது. மற் றைய நாடகமான மோரா' வும் 70 களில் செல்வாக்குப் பெற்றிருந்த சுலோகங்களே உள் ளடக்கியதாய் இருந்ததஞல், 90 ai அடையப்போகும் இந்த தசாப்தத்தில் எடுபடா மற் போய்விட்டது.
இந்த நாடகவிழாவிலே
ஸ்டைலேஸ்ட்-மோடி நாடகப் பாணியில் அமைந்துள்ள நாட கம் வட இந்தியக் கதை அம் சத்தைக் கொண்டுள்ளது.
இந்த நாடகவிழாவிலே, நுழைவுச் சீட்டு கிடைக்காமற் Gung uri ninurairi sa ணிைக்கை அதிகம். மண்டபம்
:¶ தயானந்த குணவர்த்தனவின் நிறைந்திருந்தது. சிங்கள மக் ருக்கிறது. ஆயி ஆனந்த ஐவனிக்கா சஞ்சித் கள் கலேகளுக்கும், கலைஞர் ஒரு தர்மகிர்த்தியின் ஆண்டிலகே களுக்கும் பெரிதும் ஆதரவளித் மனுேரம்மிய " எதிரிவிர சரச்சந்தி வருவதையே இது குறிக்கிறது. ருந்தன. பரோ ரவின் பவ கடுத்துருவா சுக ர சரச்சந்திரவி தபால தி சில்வாவின் மரா ( இலங்கை வானுெலி கலேப் னேந்திரா சரச் சாத் ஆகிய அழைப்பு நாடகங் பூங்கா நிகழ்ச்சியில் ஒலிபரப் ப்பு பிரமாதம், களும் இடம்பெற்றன. பாகிய பேச்சுப்பிரதி)
so. வேலயற்ற இளைஞர்களைப் னமாக நோக்கப்படும் டிக்தொடர்ச்சி) பற்றி சொல்ல வந்த படம். * ur s ' கதைப்பிரதிசம்பந்தமாக தீர்க் T. கொடிபறக்குது
கமான இலக்கு எதுவுமின்றி போன்ற படுமட்டமான ஒருதலைக் காதல், கற்பழிப்பு படங்களைத் தந்த அதே பார stars Guit முயற்சி, படித்த புத்தகங்களை திராஜாவேதம்புதிது போன்ற
வர்களாக Gött இவரது ரிலும் வரும் மாந்தரும் வய ாய்ச்சும் அக்க வர்களாகவோ, ந்த மாட்டை வனங்கொண்ட genru sarrasBar ክ) . நாயகன் காதலில் தீவிர ண்டு ஒன்றில் ஆதரவாகவோ Fʻ Lurras (3 Gamr
ாவின் இதர சில l. 3)a(0.9-1. rബ ഇബ് கப் பிரச்சினை சொல்ல வந்த ட அது உரத்த வதில்லை. கூர் தப்படவேண்டிய வேண்டிய பகு னது as also
லிருப்பதற்காக காரியத்தையே சாதிததிருக்கி ணமாக நிழல் தியின் டயறி.
இந்தியாவின்
எரித்து அந்த அக்கினி சாட் சியாகத் திருமணம் புரிதல். இப்படிப் பல அபத்தங்களை அந்தப்படத்தில் காண்கிருேம். தமிழ்நாட்டு அரசியலின் அதி காரவரிக்கத்தின் அசிங்கங்க ளேச் சொல்ல வந்த ஒரு கைதியின் டயறியும் கடைசி யில் ஒரு தனிமனிதனின் சாக ஸ்ச் செயல்கள் நிரம்பிய படம் என்ற மட்டத்துக்குக் கீழ் இறங்கி விடுகிறது.
88ஆம் ஆண்டுக்கான இந் திய தேசிய விருது கிடைக்கப் பெற்ற படம் வேதம் புதிது" இந்தப் படத்தில் சிற்சில நல்ல பகுதிகள் இருக்கின்றன என் பதை மறுப்பதற்கில்லே. ஆணுல் தனக்கு வாலாயமாகிப் போன பல சங்கதிகளை இந்தப் படத் திலும் பாரதிராஜாவால் உத றிவிட முடியவில்லே. நாயக ணும் நாயகியும் முதல் ஸ்பரி சத்தின் போது நிமிஷக்கணக் கில் ஸ்தம்பித்து நிற்கும் காட் சிகள் பாரதிராஜாவின் எத் தன படங்களில் இடம் பெற் றிருக்கும் எனயாராவது அக்க றையுள்ளவர்கள் ஆராயலாம். ஒரு பக்குவமடைந்த தமிழ் சினிமா ரசிகளுல் சற்று ஏள
படத்தைத் தரும் போது நாம் உற்சாகம் கொள்வதோ, காத் திருப்பு நிறைவேறிற்று என்று ஆனந்தமடைவதோ அனுவசி யம் என்றே எனக்குத் தோன் றுகிறது. பாரதிராஜாவின் நீண்ட ட்ரொலி ஷொட்டுக ளும், லோங் ஷொட்டிலிருந்து க்ளோஸ் அப்பிற்கு எவ்வித உறுத்தலுமில்லாமல் தரவிப் படம் பிடிக்கும் வல்லமையும் அவரைக் கலை ஞனுக்கி விடாது. செந்துரப்பூவே" என்ற அசல் மசாலாப் படம் எடுத்தவர்களிடம் இல்லாத தொழில் நுட்பத் திறமையா?
மகாகவி பாரதி ஓரிரு மோச மான கவிதைகளை எழுதியிருக் கக் கூடும். எனினும் மொத் 95L EDFT aB. நோக்குமிடத்தில் அவன் ஒரு நல்ல கவிஞன் என்பதுவே நம் அபிப்பிராயம் வைரமுத்து ஒரிரு நல்ல கவி தைகளே எப்போதாவது எழு தியிருக்கக் கூடும். எனினும் மொத்தத்தில் அவர் ஒரு மோசமான கவிஞர் என்றே நோக்கப்படுகிறர். பாரதி ராஜா இதில் இரண்டாவது Գ/60150 ,, O

Page 7
7.
8--1989
திரைக்கோலம்
பாரதிராஜா பற்றி
மறி. பாலச் சந்த
ருக்குப் பிறகு ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படம் என்னுேட பதிஞறு வய தினிலே. இதை என்னுலே பெருமையா தலே நிமிர்ந்து சொல்லமுடியும், அந்தப் படத் தில்தான் முதன்முறையாக தமிழ்சினிமா மிகவும் எளி மைப்படுத்தப்பட்டது. தமிழ்வினி மாவில் யதார்த்தத்துக்கு வழி காட்டிய படம்னு அதைச் சுல பமா அடையாளம் காட்டலாம்", (என் இனிய தமிழ் மக்களே என்ற கட்டுரையில் பாரதி ராஜா சினிமா எக்ஸ்பிரஸ் 1io , 8 , 88 )
தன்னுடைய படைப்பொன் றைப் பற்றிய பாரதிராஜா வின் மதிப்பீடு இது அதோ பார் தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரம்' என் ரூர் சமீபத்தில் நண்பர் ஒரு வர் வழக்கமான தமிழ்சினி மாவின் அம்சங்களே நிராக ரித்து புதிய மாறு த ல்களே ஏற்படுத் தி யவர் என்றும், தமிழ் சினிமாக்காரர்களக் கிராமங்கள் நோக்கிப் படை யெடுக்க வைத்தவர் என்றும் பாரதிராஜா பற்றி சில மதிப் பீடுகள் எப்படியோ ஏற்பட் டுவிட்டன. தமிழ் சினிமா ரசி கனப்பற்றி எண்ணும் போது கானல்நீரைக் கண்டு நம்பிக் கை கொள்ளும் பாலேவனப் பயணி ஒருத்தனே என் ஞாப கத்திற்கு ஓடி வருகிருன்,
பதினுறு வயதினிலே என்ற தனது திரைப்படத்தின் மூலம் 1977இல் தமிழ்ரசிகர் களுக்கு பாரதிராஜா அறிமுக மானுர் தொடர்ந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக் கள் நிறம்மாருத பூக்கள், கல் லுக்குள் ஈரம், அலேகள் ஒய்வ தில்லை, காதல் ஓவியம், வாலி
பமே வா! வா, நிழல்கள் டிக்-டிக்-டிக், மண்வாசனை புதுமைப்பெண், ஒரு கைதி
யின் டயறி, முதல்மரியாதை as LGBaumgai க வி ைத க ள், வேதம்புதிது கொடிபறக்குது ஆகிய பதினேழு படங்களைத் தந்திருககிருர் இந்தப் பட்டி யலில் மட்டமானவை, மிக மட்டமானவை, பரவாயில்லை என்று வகைப்படுத்தக் கூடிய படங்கள் அடங்குகின்றன. அற்புதமான படம் என்ற தகுதியை இவற்றுள் ஒன்றுக் கேனும் வழங்க என் ரசனை இடம் கொடுப்பதாயில்லை.
தமிழ்நாட்டின் கிராமங்க ளேத் திரையில் கொணர்ந்து சாதனை செய்தவர் என்ற மதிப்பீடே பாரதிராஜாவைப் பற்றிப் பேசுகையில் முதலா வதாக முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் வெகுஜனப் பத்திரிகைகள் பாரதிராஜா வுக்கு ஏற்படுத்தித் தந்த அணு வசிய ஒளிவட்டம் இது. தமிழ் சினிமா க்காரர்கள் sint sao sritsioonirang காட்டி வந்த கிராமங்களின் சாயல்க ளேயே பாரதிராஜாவின் கிரா மங்களிலும் மறுபடி நாம் காண்கிறுேம் அவர் காட்டும்
கிராமங்களிலும் வயல்களில் பெண்கள் பாட்டுக்குப் பாட் டெடுக்கிருர்கள், மாடு அடக்கு கிருர்கள். விடுகதை போடுகி மூர்கள். மஞ்சள் நீர் தெளித் து ஆடிக்களிக்கிருர்கள் ஊர் எல்லேப்புறத்தில் ரகசியமாய்ச் சந்தித்து பாடுகிருர்கள். மரத் தடி நிழலில் பஞ்சாயத்துக் கூடுகிருர்கள். பிரிவாற்ருமை யில் கம்மாபோன மேகத்தை யும், பறவைகளையும் அழைத் துக் கீதமிசைக்கிருர்கள். அது சரி, இந்த அம்சங்கள் முன்ன ரே வந்த பழநியில் இல் ஆலயா? ஜெமினியின் எல்லோ ரும் நல்லவரே"யில் வரவில் %லயா? பாரதிராஜாவின் வரு 鲇@ முன்னரே 71 இல் இன அன்னக்கிளியில்
அவன்மீது மை அலைவாள். இந்த அம்சத் அவ்வப்போது பெயர்களில் து வெளியாவதும் பெரிய இடத்து டிக்காடா பட்ட கலாவல்லவன்) மை ரசிகர்களி பெறுவதும் நா யங்கள்,
இது பாரதி வசமுள்ள இன் குத்திரம் ஒரு குறிஞ்சி, முல் நெய்தல், பா கை நிலங்களில் ளேயும் தன்னகத் வைத்துக் கொ6 திரமான கிரா நிகழ்கின்ற அர் (பதிகுறு வ Gr Grm கிருர் புதிய
ஒரு வாத்தியா கடலோரக்கவி வாத்தியாரம்மா
இடம் பெறவி ஆலயா? இதில் எங்கே எவ்விதம் பாரதிராஜா மறுமலர்ச்சியை உண்டாக்கி ர்ை வழக்கமான தமிழ்சினி மாப் பாணியை உடைத் தார் எனக்குப் புரியவில்லே
பாரதிராஜாவின் படங்களு டன் தொடர்ச்சியாகப் பரிச் சயம் கொண்டிருப்பவர்கள் அவருடைய வெளியாகாத படத்தில் இடம்பெறக்கூடிய சில அம்சங்கள் பற்றிக்கூட முன்கணிப்புடன் கூறும் வல் லமையுள்ளவர்கள் என்பது என் அபிப்பிராயம், பழைய,
உமா வரதராஜன்
சூத்திரரீதியிலமைந்த தமிழ்ப் படங்களைக் கிண்டல் செய்து கொண்டே பாரதிராஜா என்ற புதியதலேமுறை இயக் குநர் செய்த தெல்லாம் என்ன? இன்னுெரு புதிய வகை குத் திர ரீதியிலான படங்களே உற்பத்தி செய்த தைத் தவிர
இது ஒரு பழையவகை சூத் திரம் பட்டிக்காட்டு இளே ஞன் ஒருவனுக்கும், அந்த க் கிராமத்தின் பணக்காரவிட் டுப் பெண்ணுக்கும் ஆரம்பத் தில் மோதல். அவனே அந்தப் பெண் பலவகைகளில் அவம திக்கிருள். அந்த இளைஞன் திடீரெனக் காணுமல் போய் விடுகிருன் பின் நவநாகரிக வாலிபனுக மாறித் திரும்பி வருகிருன் அதே யுவதி பின்
கல்லுக்குள் படப்பிடிப்புக் வருகையை கூறு தில் படித்துவிட் துக்கு வரும் கிறிஸ்தவப் ெ அலேகள் ஒப் ng gait ang மறுபடி ஒரு கிராமவருகை, தையில் பஞ் வென்று ஹரி ணுெருத்தி கிரா கிருள் பட்டன விட்டு கிராமத முன் பாலுத்தே இது வேதம் அதன்பின்பு அ சுவாரஸ்யமான கள். எந்த நிமி ழலாம் என்பை (3ι του σήμί32υπή சிகள், பின்ான தன தன லவு சப்தங்கள். நா ளுக்கும், உதடு குக்கும் திரை இடம் கிடை அதிவிசேஷ அ தைகள் நிற அணியலாம் ராஜா ബi சலுகை வழங்கி இதுதான் பார தச் சூத்திரத் ராஜா தனது படங்களுக்குப் முரி பாரதிரா னும், நாயகிபு காதல்.காத
(6ஆம் பக்
 

யல் கொண்டு அடிப்படையில் தைக்கொண்டு வெவ் வேறு மிழ்ப்படங்கள் (உதாரணம்: ப் பெண், பட் __GööTLDer? ም ጨጨ) பெரும்பான் ன் ஆதரவைப் மறிந்த விட
ாஜாவின் கை னுெரு வகைச் , 5 n n to thலே, மருதம், ல எனும் ஐவ குணும்சங்க தே ஒருமித்து ண்டுள்ள விசித் ու Ի. அங்கு நியர் வருகை யதினில் ஒரு மத்திற்கு வரு வார்ப்புகளில் If angganggri. தைகளில் ஒரு வருகிருள்.
ரம் ஒரு குழுவினரின் கிறது. நகரத் டுக் கிராமத்
iussiast பண்ணுெருத்தி வதில் வயில் வாசஆயில் வாத்தியாரின் முதல் மரியா சம் பிழைக்க ஜனப் பெண் மத்திற்கு வரு த்தில் படித்து திற்கு வருகி வனின் மகன், புதிது வில்). ரங்கு நிகழும் (?) சம்பவங் ஷத்திலும் நிக த நிரூபிப்பது மாவுன் காட் னியில் தந்தன | h)ol)/T, . , . . . . , ன்ெ கண்க களுக்கும், மூக் முமுவதிலுமாக க்கச் செய்கிற க்கறை (தேவ ஆடைகளும் stor பாரதி ஞ்சக்காலமாக கி வருகிருர்) திராஜா. இந் தையே பாரதி பெரும்பாலான பயன்படுத்துகி ஜாவின் நாயக ம் நாளாந்தம் ல் காதல்.
ni Links)
சிறையின் முகம்
இன்றுமட்டும் என்ன என்றும் போலத்தானே இன்றும் விடிந்தது.
அழுகையும் எதிர்பார்ப்பும் அக்கிரமங்களும். குருரங்களுடன் இன்றும் விடிந்ததுசிறையின் துவாரத்துள் சிறு ஒளியைச் சிந்திக் கொண்டு.
பூட்டிய சிறைக்குள்ளும் மனிதர்களின் மகத்துவங்கள் மறைக்கப்பட்டு சுதந்திரம் மறுதலிக்கப் படுகிறது. உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வுகள் சிதைக்கப்பட்டன. என்றையும் போலவே இன்றும் விடிந்தது - நெடுஞ்சோகத்தை வரவுவைத்து.
மனக தரிைல்
உக்கிரம் மேலெழுந்து அனல் கக்கிற்று.
எனினும்:
இன்றும் விடித்தது -
3ώ3 ώθηλό βιώματοδοτι θεορτωσαύ.
- எஸ். கருணுகரன் ()
பலஸ்தீன மக்களுக்கு
சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் புறப்பட்டதற்காக உங்கள் தேசத்துக் காற்று நஞ்சூட்டப்பட்டது
தலேநிமிர்ந்து நடக்க முற்பட்டதற்காக உங்கள் த80கள் துண்டாடப்பட்டன
தென்றலாக இருந்த உங்கள் வாழ்க்கை இஸ்ரேலியரால் தியாக்கப்பட்டது.
கொடுமைகளுக்கு மத்தியிலும் உங்களின் உறுதியான கொள்கையும் உரமான நெஞ்சும் எதிர்கால நம்பிக்கையுடன் இருளே அகற்றுகின்றன.
தாயகப் பிரகடனத்தினுல் வேற்று நாட்டில் விடிந்த உங்களின்விடிவு பலஸ்தீனத்தில் விடிய வேண்டும்.
அந்த விடிவைநோக்கி எரியும் திரிக்கு தொடர்ந்தும் எண்ணெயாக இருப்பீராக!
- குப்பிழான் ஜெகன் L
சிறுதுளையிலும் பலகணியிலும் குரூரமாய்ப் பற்கள் பதிக்கிறமனது தவங்களும் வரங்களுமின்றி அஸ்திரங்கள் பெறும்கணத்தில் நொருங்கும் காற்றைஎட்டிப் பார்க்கமட்டும் சிட்டுவழங்குகிற சுவர்கள் முழுவதும் அடிபட்டு நொருங்கும்
-மு.இ.அ. ஜயார் 1

Page 8
தமிழ்த் தேசிய இனம் 1947 இல் இருந்து ஒடுக்குமுறைக
ளூக்கு உள்ளாகி வருகிறது. எமது துயரங்கள் இரத்தத்திலும் தோய்ந்திருக்கின்றன. முக இருக்கின்ற போதிலும் கல. இலக்கியங்களில்
கண்ணிரிலும் இவ்வா கடந்த
யதார்த்தம்
காலங்களில் அவை உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை கலே, இலக்கிய உலகில் நிலவிய தவருண அணுகுமுறைகளும், வேறு சிலவும் இதற்குக் காரணிகளாய் அமைந்தன.
தேசிய இனப் பிரச்சினே சம்பந்தமாக வெளிவந்துள்ள சில நல்ல சிறுகதைகளே இடைக்கிடை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த திசை விரும்புகிறது. அவ்வரிசையில், முதற் கதையாக
கற்பு வெளியிடப்படுகிறது.
இதனே எழுதிய வரதர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்
களில் ஒருவர் 1944 அளவில் யாழ்ப்பாணத்தில்
இயங்கிய
மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்.1960இல் வெளிவந்த கயமை
மயக்கம் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பில்,
இடம் பெற்றுள்ளது.
இக்கதை
DT2, நாலரை மணி பின்பர் கோயில் கணபதி ஐயர் விட்டின் முன் விருந்தை யிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டி ருக்கிருர்கள் எங்கெங்கெல் லாமோ சுற்றி வந்து கடைசி யில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.
மாஸ்டர், நீங்கள் கலைச் செல்வி யைத் தொடர்ந்து
படித்துவ ரு கிறீர்களா?' என்று கேட்டார் ஐயர்.
"ஒமோம், ஆரம்பத்தினி ருந்தே பார்த்து வருகிறேன். ஆனல் எல்லா விஷயங்களே யும் படித்திருக்கிறேனென்று சொல்லமுடியாது. ஏன் என்ன விசேஷம்?"
கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்று தான் தற்செ வலாகப் படித்துப்பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை."
யார் எழுதியது ?"
எழுதியவர் பெயரைக் கவ விக்கவில்லை. அந்தச் சம்பவந்
தான் மனத்தை உறுத்திக் கொண்டேயிருக்கிறது."
*சொல்லுங்கள் நினைவு
வருகிறதா பார்க்கலாம் '
மூன்றும் வருஷம் இலங்கை யில் பெருவெள்ளம் ஏற்பட்ட தல்லவா அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட் டிருக்கிறது. குளக் கட் ைஉடைத்துக் கொண்டு ஒரு கிராமத்துக்குள் Gissiranto பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஒடுகிருர்கள். அந்த onisä) ஒரு பணக்காரனின் வீட்டுக்கு மேல்விடும் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக் கிருன் வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல் வீட்டுக் குச் செல்கிருள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல் விருன் அவள் இசையவில்லே அவன் பலாத்காரம் செய்தே னும் அவளை அடைந்து விடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரி தாக மதிப்பவள். மேல் விட் டில் இருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள் - இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ் Lih 2.
"என்ன நினைக் கிறது ?
புராண காலத்தில் இருந்து 鄱( 鲇 )
கருத்து' த்தான். அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும்.நான்படிக்கவில்லே படித்தால்தான் அதைப்பற்றிச் 6ግarrrä}Gነbsion Lh. " "
sabassobutu
'நான் கதைக்கு விமர்சனம் ዐዐ m Gኽ} L_ Li. புராண காலத்திலிருந்து படித் ததாகச் சொன்னிர்களே, அந் தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்."
"எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப் பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப் பற்றியா "
"ஒமோம், அதையேதான்'
"ஒரு பெண்ணின் - முக்கி யமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில் தானே இருக் கின்றது மானம் அழிந்த பின் வாழாமை இனிதென்ப தல்லவா தமிழன் கொள்கை?" аршт பெருமூச்சுவிட்டார். பிறகு, "நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?" என்று
Ball it.
மூர்த்தி மாஸ்டர் திகைத் தார். தான் என்ன தவறுத லாகச் சொல்லிவிட்டாரா ? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிருர் ?
ஒரு நிமிஷ நேரம் மெள னம் நிலவிற்று. ஏதோ எண் ணிைத் துணிந்து விட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மெளனத்தைக் கலத்தார்.
"மாஸ்டர் எனக்கும் என் மனேவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக் குச் சொல்லப் போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு கற்பு பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம்.
O O O
போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந் தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்கள வர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்
சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கேயி
தி
ருந்த தமிழர் வாசிப்பேரும் திற்கு ஒடிவந்: நான் பூசைை stu’utul Giunt data soul சொன்னேன். தனக்கும் அவள் மறுத்து களவரும் அக் el Gough Gaul தால் கோயில் தலையிடமாட்ட ளுக்கும் ஆபத் துணிவில், அவ புறுத்தாமல்
ஒரு புதன்கிழ நோனு என்ற - அவள் எங் பழகியவள். நாள் தவரும அவள் சொன் இனி இங்கே 7)&v puit. சில முரடர்கள் களில் வருகிரு கிற வழியெ களே இல்லாத கிருர்களாம். நாளேயோ இ கூடுமென்று நீங்கள் இப்பே GN sy sy | போப் விடு பொலீஸ் துே புக்குச் செவ்வு
அவள் சொ பிறகு அப் sts les. என்று மனது கொண்டு கை போகக்கூடிய இரண்டு பெட் தோம் என் களையும்-நூ யொன்றைத் வற்றையும் ச யில் பூட்டிே
தங்கள் செய் 莒、 நாங்களும் பு மானபோது *『cm cmasga "agшт, ” ди வேறு இர வாருன்கள். கள் கண்ணி கேயாவது சொல்லுங்கே நேற்றே ஊ 6 " Lir" i லுங்கோ. ந. முல் எனக்கு ளுக்கும் ஆ ஐயா" என்று பேபி நோன Go? " It Giri
சில்வாவை 山ó; -ir
ஐயா, ஐயா திரிக் குழைந் ஒரு ரூபா என் srävs of h aut ஆள் காடை லால் நானும் லும் நடந்து இரண்டொரு வியை முேட் கண்டபோது பார்வையும் இருக்கவில்லே சொல்லியது
இப்போது னென்ருல்.
எனக்கு ஒரு தோன்றவில் நேரமில்லே, ரத்திலே பர
 

n
8-4-1989,
எளில் முக்கால் யாழ்ப்பானத் து விட்டார்கள் ப விட்டுவிட்டு முடியும்? என் போகும்படி எனக்கு வருவது வரட்டுமென்று விட்டாள். சிங் கோயிலிலே கும் ழக்கம் இருந்த விஷயத்தில் ரர்கள் எங்க து நேராதுஎன்ற ளே மேலும் வற் விட்டுவிட்டேன்.
மை, அன்றுபேபி சிங்களக் கிழவி களோடு நன்கு கோயிலுக்கும் ல் வருகிறவள் - ஞள். "நீங்கள் பிருப்பது புத்தி காலியிலிருந்து மூன்று லொறி ர்களாம் வரு ல்லாம் தமிழர் கொடுமை செய் இன்றிரவோ ந்தப்பக்கம் வரக் கதைக்கிருர்கள் பாதே புறப்பட்டு டேசனுக்கு ப் east. பிறகு னயோடுகொழும்
லாம்' என்ருள்.
ன்னதைக்கேட்ட பனே முருகா! ன்னித்துக்கொள்" க்குள் வேண்டிக் யோடு கொண்டு பொருள்களை டிகளுள் சேகரித் மனேவியின் நகை வில் கட்டிய தாலி தவிர - எல்லா ழ்ற்றிப் பெட்டி ம்ை. இந்த ஆயத் வதற்குள் மன னிையாகிவிட்டது றப்பட ஆயத்த பேபி தோளு அவ ாக ஓடிவந்தாள். பா, சில்வாவும் ண்டு பேருமாக அம்மாவை அவன் ல் படாமல் எங் ஒளித்திருக்கச் கேட்டால் ருக்குப் போய் என்று Qasrā) ான் இங்கே நின் ம் ஆபத்து; உங்க பத்து, கவனம் சொல்லி விட்டு ஒடி மறைந்து
எனக்குத் தெரி ஒரு மாதிரி. என்று நாய்மா து ஐம்பது சதம் |று இடைக்கிடை ாங்கியிருக்கிருன். த் தரவளியாத பட்டுப் படாம வந்திருக்கிறேன். நாள் என் மன டில் தனியாகக் 9 als)-d சிரிப்பும் நன்றுக
யென்று அவள் G.
அவன் வருகிரு
கணம் ஒன்றும் ல. யோசிக்கவும் வீட்டுக்குள் உய jsir Long fl eugnissir op
மரங்களைப்போட்டு அதன் மேல் சில பழைய பெட்டிக ளேப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல் விட்டு மெது வாக அந்தப் பெட்டிகளின் பின்னுல் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பய ணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விழுந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடை யர்களும் வாயிலில் நுழைந் தார்கள். எனக்கு உள் மனது நடுங்க, ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, 'என்ன சில்வா இந்தப்பக்கம்' என்று சிரிக்க முயன்றேன்.
'சும்மாதான், நீங்கள் இருக் கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் th நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்' என்ருன்.
'முருகனே விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.
"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்" என்ருன் சில்வா. நான் சரி யென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னுல் அவர்கள் தொடர்ந்து வரு வதை உணர்ந்தேன். ஆனுலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணிரை வார்த் துக்கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னுல் அந்த மூன்று காடையர்களும் நினருர்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.
፴ጠr@w@Wää)?'
'அதுசரி ஐயா, அம்மாவைக்
நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங் களே ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய்விட் _r(Be,“
பளிர் என்று என் கன்னத் தில் ஒரு அறை விழுந்தது!
செம்பும் தண்ணீரும் உருண்டு இதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப்போட்டு ஒருவன் இழுத்தான் மற்றக் கையினுல் வயிற்றில் ஒரு குத்து altar.
தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிருய்? இன்று காலை பிற்கூட உன் பெண்டாட்டி யைப் பார்த்தேனே'
கற்பு
வரதர்
கேட்டான்; "Ogrstiva) rl JaŠt ustri: வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிருய்?" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணிர் வந்தது. இந்த முர டர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாகநினைத்துவிட் டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்கமாட் டார்கள்.என் உயிர் போகு லும் சரி அவள் மான ம் நிலைக்கட்டும் என்று நிகனத் துக்கொண்டேன்.
மற்றவன்
grougo_FT േ? குத்து அடி! குத்து அடி! குத்து அடி
பேசாமல் நிற்
உதை! உதை! உதை1.
நான் இயக்கமின்றிக் கீழே விழுந்துவிட்டேன். அம்மட்டி லும் அவர்கள் விடவில்லை. இரண் டு பேர் எ ன் 2 பிடித்துத் தூக்கினர்கள்.
'அவள் இருக்கிற இடத்தை
சொல்லமாட்டாய்? . கடைத் தெருப்பக்கம் காலியி லிருந்து லொறியில் வந்திருக் கிருன்கள். அவன்களிடம் உன் னேக்கொண்டுபோய்க் கொடுத் தால், உன்னத் தலைகீழாகக் கட்டித்தூக்கித் தோலேஉரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள்,
(11ஆம் பக்கம் பார்க்க

Page 9
-4-96
கபினெற்றின் பூட்டுத் சிடி சித் தலைவரா திறந்தது களவாய்- o: * 98lᏴitᏪᏂᎵᎢ , ᎦᎸ, a?. பந்தப்பட்டிருந் ரகசியம் அம்பலம் சந்தேகம் எழு - ரிற்கும் இ ஜவின் அரசு தொடர்ந்து |ტ. 11|| 1 | | | முக்கி to Guach அமெரிக்க தூத Lasio G எதுவும் இவ்வாறு உடைந்து இடையில் நெரு
வறு இருக்கடிகளு விேட்டால் நாட்டின் வி உள்ளாடு வருகின்றது. இறுதி , கார் கொமிஷன் " LT, ஏற்பட்டிருக்கும் பெரிய அறிக்கை யாராவது ୭୯୬ கள் இவர் அாத நெருக்கடி இந்திராகாந்தியின் சென்றுவந்துள்ள
கொலே சம்பந்தமான இரகசிய அறிக்கை அம்பலமானதேயா கும்.
நாட்டின் நலன் கருதி, சில அறிக்கைகளே அல்லது ரகசி யங்களே குறிப்பிட்ட லெ காலங்களுக்கு ரகசியமாகப் பேணவேண்டுமெனத் தீர்மா னிப்பது ஜனநாயகநாடுகளில் ஒரு மரபாகும். இவ்வாறு தக்கார் கொமிஷன் அறிக்கை ரகசியமாகப் பேரைப்படவேண்
டுமெனத் தீர்மானிகப்பட் டது. ஆகுல் இங்கு நடந்த விபரிதம் என்னவென்றல்
இந்த ரகசிய அறிக்கையின் சில அம்சங்கள் களவாக அம்பல மாக்கப்பட்டதே.
நாடாளுமன்ற ஜனநாயக மர பில் முக்கியமானது ஒரு கபி னெற்றின் ரகசியம் பேணலும், arall "GBR) பொறுப்புமாகும். கபினெற் என்ருல் இரும்புப் பெட்டகம் என்பதே பொருள். இங்கு ராஜீவ் நிர்வாகத்தின் இரும்புப் பெட்டகம் உடைந்து போய்விட்டது. இதைவிடவும், காட்டின் பாதுகாப்பு சம்பந்
இந்திராவின்
சிரேஷ்ட அமைச்சரிஞலேயே, பத்திரிகைக்கு வெளியாக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தே கிக்கப்படுகிறது. என்னே கூட் டுப் பொறுப்பின் லட்சணம். இந்தலட்சணத்தால் அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்
டதால், அது மேலும் சிக்கல் களேத் தோற்றுவித்துள்ளது.
பாக இவர் சுட் பட்ட அன்று,
ரிக்க தூதரால திற்கு அழைக்க விருந்துண்டுள்ள
அமெரிக்க து இவ்வளவு து கெளரவிக்கவே அரசியற் பின்ன
அரசியல்
பிரித்தானியா போன்ற நாடுகளில் இவ்வாறு கூட்டுப் பொறுப்பு குலந்தால் அரசாங் கம் ராஜினுமா செய்வதே மர பாகும். ஆணுல் புள்ளபடி போடு தல் மட்டுமே ஜனநாயகம் எனக்கருதும் எமது பிராந்தி யத்தில், இவையெல்லாம் ஜன நாயக மரபுகளாக கருதப்படு வதுமில்லே கனக்கில் எடுக்கப் படுவதுமில்ல O
கொலேக்கும்
இலங்கைப் பிரச்சினேக்கும் தொடர்புண்டா?
இந்திரா காந்தியின் கொலக் குப் பின்னுல் ஒரு வல்லரசு செயற்பட்டிருக்கிறது என்று தக்கார்கொமிஷன் அறிக்கை கூறுகிறது. அந்த வல்ல எதுவென அது கூறவில்லை. அது பல ஊகங்களே மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. ஊகங்கள் பல. உண்மை எது வாக இருக்கும்?
பிரித்தானியாவில் புலனுய் வுத் துறையின் M-15 பிரிவில் முக்கிய பொறுப்பேற்று கட மையாற்றிய பீட்டர் றைற் என் பவர் தன் சேவையில் இருந்து விலகிய பின்பு தனது பதவிக் கால ரகசியங்கள் பலவற்றை sivisionu såg Mr (SPY CATCHER) என்ற நூலின் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளார். அது வெளியிடும் திடுக்கிடும் தகவல்
M-15 புலய்ைவுத்துறையின் மூன்று முக்கிய பொறுப்புக ளில் ஒன்று, வெளி நாடுகளில் பிரித்தானியாவுக்குச் Frff பான அரசியல் சூழலேத் தோற் றுவிப்பதாகும். இச் சூழல்க ளேத் தோற்றுவிக்க அரசியல் (датžu janj. செய்வது வழமை. M-15 பிரிவு மத்திய கிழக்கில் புலனுய்வு வலைப் பின் go láidi. கொண்டிருந்தது. குறிப்பாக எகிப்தில் அதிகம் கொண்டிருந்தது. site a Gau எகிப்திய ஜகுதியதியான நால ரைக் கொலே ரெப் * மாறு, தன்னிடம் அமெரிக்க Alair ). ஐ. ஏ. உதவி கோரி
யதாக பீட்டர் றைற் எழுதி li jsir sarrrrr.
இவ்வாறு பல மூன்ரும் உலக நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பாளர்களான அரசியல் தலைவர்கள் பிரித்தானிய 6T6furണ് ബ பட்டமை, அல்லது அவர்களே கொலை செய்ய முயன்றமை, போன்ற பல தகவல்கள் ஸ்பை கச்சர் நூலில் அடங்கி யுள்ளன. இந்நூலேத் தடை செய்ய முயன்று மார்கரெட் தாட்சர் தோல்வி அடைந்தா ரெனினும், இந்நூல் பிரித்தா னியாவில் அன்றி அவுஸ்திரே வியாவிலேயே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் பார்க் கும்போது, இந்திராகாந்தியின் கொலேக்குப்பின்னுல் நிற்கும் வல்லரசு அமெரிக்காவாக இருக்குமோ என்ற அச்சம் தானுய் எழுகிறது. இதற்கு இந்திராகாந்தியின் கொல நிகழ்ந்த கால அரசியற் சூழலே அவதானிப்பது அவசியமாகும். அப்போதைய இந்திய அரசு அமெரிக்க எதிர்ப்புக் கொள் கையை அதிகம் கடைப்பிடித் தது. குறிப்பாக இலங்கைப் பிரச்சினயில் அமெரிக்காவின்
நலன்களுக்குப் Urtas Larger முறையில், ஸ்திரமான நடவ டிக்கைக்குச் FIT-95 DIT GOT கொள்கையை கடைப்பிடித்
தது. அத்தகைய ஸ்திரமான நிலப்பாட்டை மாற்ற, அக் கொலே அமெரிக்காவுக்கு அவ சியமாக இருந்திருக்கலாம். 0
GNEIGINI (
இந்தோ - லங் தின் மூலம் ஜே. கத்திற்கு பெரு தென்னிலங்கையி யிருந்தது. சிங்க ஆரை துரோகி கத் தொடங்கி பில் ஒப்பந்தம் ளிற்கு திங்கான யூ என் பி. யின தான் கூறினும் சுள் அதனை ஏற்க எனவே யூ.என். ஒரு கட்சியை 亞岳*島 -塾禹fèg வைப்பதன் மூல மீதான நெருக்க *Goff Ornew -96u யிருக்கவேண்டும்.
sтат (3а баљава. தியில் பிரப
பூ ஏந்:
Sana
கொடி வாளேந் ஒரு புறமும், ெ னங்களே மறு புர டுள்ளதை அனைவு இவ்விரு அம் கொண்டதான ே 1915-ஆம் ஆண் பட்டு ஏற்றப்பட் ஆண்டு கண்டி
பட்டு முழு இல தானியருக்கு அடி நினைவு கூரும் நூ வைபவத்தை ஒ நகரில் இக்கொடி யாக ஏற்றப்பட் லத்தில் அரசியல்
வைபவ நிகழ்ச்சி ஆங்கிலத்தில் மட் தப்படுவது வழக் இந்த வைபவமே சிங்களத்திலேயே லாமல், அதன் கூட சிங்களத்திே செய்யப்பட்டது.
திற்குப் பிறகு கொங்கிரஸ், தய ஆகிய தமிழ் அர கள் தமது செய டங்கள் பலவற்ை திலேயே நிகழ்த்தி தெரிந்துகொண்ட

፴፭ስg፡
மக்கள் யிருந்து காலம் ஜ குமாரன ஏ. உடன் சம் தாரா என்ற ந்துள்ளது. இவ லங்கையிலுள்ள ராலயத்திற்கும் நக்கமான உற ᏞᎫᎧ Ꭿ5Ꮣ-6ᏡᎧu ராலயத்திற்குச் ክrrr Iት . குறிப் டுக் கொல்லப் இவர் அமெ யத்தில் விருந் ப்பட்டு அங்கு
r
5J tavui jä. ாம் இவரைக் ாடும்? இதன் ணிை என்ன?
விஜே குமாரணதுங்காவும்
"அமெரிக்கப் பின்னணியும்
சில சுக விற்கு பிரதியீடாக வளரக்கூடியவரும், இரைப் படத்தால் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற்றவரும், பண் டாரநாயக்கா குடும்பத்தில் திரு ம ன த் தொடர்பைக் கொண்டவருமான விஜேகுமா ரணதுங்கா இதற்கு ஏற்றவ ராக அமெரிக்காவிற்குப் பட் டிருக்க வேண்டும். இதனுல் அமெரிக்காவும், ஜே. ஆரும் சேர்ந்து விஜே குமாரணதுங் காவிற்கு எல்லாவகையிலும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத் தனர். இவரது வளர்ச்சி ஒப் பந்தத்திற்கு சாதகமான நிலை யைத் தோற்றுவிப்பதுடன்
சிதறல்கள்
GLT
கா ஒப்பந்தத் ஆர். அரசாங் ம் நெருக்கடி ற் தோன்றி ா மக்கள் ஜே. யென எதிர்க் னர். இந்நில பக்க 3G srsr и тilajara,
ਜੋ த் தயாரில்லே பி, அல்லாத இவ் ஒப்பந் துச் செயற்பட ம், ஜே. ஆர். டியைத் தணிக் மரிக்கா நம்பி
மக்கள் மத் ஸ்யமானவரும்
சுதந்திரக் கட்சியின் வளர்ச்சி யையும் தடைசெய்து வந்தது.
இக்கால கட்டத்தில் ஜே ஆர். அரசாங்கம், விஜேகுமார ரணதுங்காவிற்கு 9rija சார்பு வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் முக்கியத்துவம் கொடுத்து வந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.
மேலும், விஜே குமாரன துங்காவைப் பாதுகாப்பதில் யூ.என்.பி. மிகவும் கவனமாக இருந்துள்ளது. அரசாங்கம், தற் பாதுகாப்புக்கென ரிற்கு ஆயுதங்களை வழங்கிய துடன், இவரது மெய்ப்பாது காவலர்களுக்கு ஆயுதப் பயிற் யும் அளித்தது. அத்துடன் இவர் கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், இவரிற்கு மேலும் ஆயுதபலம் அவசியமெனவும், அதற்கான ஆயுதங்களேத் தந்துதவுவதாக
வும், ஜனதிபதியின் பாதுகாப் புச் செயலாளரான பே ஆட்டிக்கல விஜே விற்கு அறி வித்திருந்தார், அத்துடன் இவர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்று காலே சேபால ஆட்டி கல விஜயவின் இல்லத்திற்கு தொலேபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது விஜே வீட்டில் இல்லை, அவரது மனே விதான் இருந்தார். அப்போது அவரது மனைவியிடம் ஆட்டி கலே பின்வருமாறு கூறினர். அதாவது, ஜே. வி. பி. யின் கொலேப் பட்டியலில் விஜேய வின் பெயர் முக்கிய இடம் பெற்றிருப்பதாக இரகசியத் ல்கள் தெரிவிப்பதாகவும் எனவே அவரது பாதுகாப் பிற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டுமெனவும், அதற்குத் தேவையான ஆயுதங்களைத் தாம் தருவதாகவும், உடனடி யாக வந்து அவற்றைப் பெற் றுக்கொள்ளுமாறும் கூறிஞர்.
எனவே இவை அனைத்தை
யும் தொகுத்துப் பார்க்கும் போது, விஜே குமாரனதும் காவும் அவரது աւէ 5)պւն தெரிந்தோ அல்லது தெரியா மலோ, அமெரிக்காவினுலும் ஜே. ஆர். இனுலும் பயன் படுத்தப்பட்டுள்ளனர் என்ப தும், எப்படியோ அமெரிக்கா வின் நோக்கிலான அரசியல் வலைப்பின்னலுக்கு ஏற்றவாறு Jysyi Gau jLLOsirantti sisä பதும் உறுதி.
நூல் நுழையமுடியாத ஊசிக் கண்ணுக்குள்ளால் கூட அமெ ரிக்கக் கழுகு நுழைந்துவிடும்.
சொல்லளவில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பென விஜே முழங்கினுர், ஆளுல் உண்மையில் அவர் அதற்குள் தான் வீழ்ந்துகிடந்தார், 0
த மறுக்கும் வாளேந்திய சிங்கம்
ன் தேசியக் நிய சிங்கத்தை பளத்த சின் மும் கொண் ரும் அறிவர். ங் க ளே யும் தசியக்கொடி டு வரையப் டது. 1815-ம்
கைப்பற்றப் கையும் பிரித் leadutosol,
முதன்முறை
டது. அக்கா சம்பந்தமான ஆள் எல்லாம் ட்டுமே நடாத் கமாயிருந்தும் முற்றிலும் நடந்ததுமல் நிகழ்வறிக்கை லயே பதிவு சுதந்திரத் கூட தமிழ் மிழரசுக் கட்சி யல்அமைப்பு ற்குழுக் கூட் ற ஆங்கிலத் தின என்பதை LTaio, 1915–
இல் நிகழ்ந்த கொடியேற்றும் வைபவம் சிங்களத்தில் நடந்த தன் முக்கியத்துவத்தை இங்கு நாம் உணரலாம்.
இலங்கை சுதந்திரம் பெற்ற
தன் பின்னர், இக்கொடியே சுதந்திர இலங்கையின் தேசியக் கொடியாக அடிப்படையில்
ஏற்றுக் கொள்ளப்பட்டு, சில மாற்றங்களுடன் அங்கீகரிக்கப் பட்டது. வாளேந்திய சிங்கத் துடனும், பெளத்த சின்னங்க ளுடனும் வரையப்பட்டகோடு களுடன் ஒரு மஞ்சள் கோடு ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் வேண்டுகோளின் பேரில் சிறு பான்மையினத்தைப் பிரதி பலிக்கும் முகமாகச் சேர்க்கப் பட்டது. இதைத் தனது மாபெரும் சாதனையாக பிற் காலத்தல் ஜி. ஜி. தேர்தல் கூறிவந்ததும் இங்கு வேடிக்கையாக நினைவு கூறத்தக்கது.
இத்தேசியக் கொடியின்வரைவு சரிதானு? சற்றுச் சிந்திப்போம். ஒரு புறம் இலங்கை தன்ன ஒரு உண்மையான பெளத்த நாடு என்று பெருமை பேசுகி றது. இலங்கையின் அரசியல் திட்டத்தில் பெளத்த மதத்
திற்கு முதன்மை கொடுக்கப் பட்டுள்ளது. ஆனுல் கொடி யில் முதன்மைப்படுத்தப்பட்ட தாகத் துலங்குவதோ பெளத் தத்தின் அகிம்சாதர்மத் திற்கு எதிர் மாரு ன வன் முறையை அழுத்தும் வாளேந் திய சிங்கமே. இதில் பெரும் வேடிக்கை என்னவெனில் ஒரு புறம் பெளத்த சின்னங்களும் மறுபுறம் அதற்கு நேர்மாமுன வாளேந்திய சிங்கமுமாகக் காணப்படும், கொடியின் முரண்பட்ட தோற்றமே.
1986-இல் வாளேந்திய சிங் கத்திற்குப்பதிலாக பூ ஏந்திய சிங்கத்தைக் கொண்ட புதிய கொடி ஒன்றை உருவாக்க அரசாங்கம் முனேந்தது. பரீட் சார்த்தமாக அதே ஆண்டு கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பூ ஏந்திய சிங்கக் கொ டி ஏற்றப்பட்டபோது, அதற்கு எதிராக GAIŠIsar மக்கள் மத் தி யில் கிளப்பப் பட்ட எதிர்ப்பின் காரணமாக இம்முயற்சியைத் தொடர்வது கைவிடப்பட்டது. தொடர்ந் தும் வாளேந்திய ● ü、 கொடியே நாடு (ԼԲԱՔԳ/
(11ஆம் பக்கம் பார்க்க

Page 10
திசை
வடக்கு-கிழக்கு ഉി
முஸ்லிம்களின் நிலப்பு
வடக்கு - கிழக்கு இனப்பை இன்று கிழக்கு மாகாண முஸ் லிம்களும் ஆதரிக்கிருர்கள். அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் கொங்கிரஸ் உட்பட இந்நிலப்பாட்டையே கொண்டுள்ளார்கள் - இதன் மூலம் அவர்கள் முகம் கொடுக் கும் பிரச்சினேகன் சம்பந்தமாக ஆய்வு செய்கிறது இக் கட்டுரை - Ք.հ.
மாகாண சபைத் தேர்தல் இங்கு தமிழர்களும், முஸ்லிம் களும் இருக்கிருர்கள் என் பதை நிரூபித்து நிற்கபொதுத் தேர்தல் சிங்களவர் களும் தமிழர்களும் தான் கிழக் கில் கணிசமாக வாழ்கிருர்கள் எனச் சுட்டி நிற்கிறது. இது உண்மையான நிலக்குப் புறம் பான நிரூபனமாகும். ஏனெ னில், 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டுப்படி கிழக் கில் வாழும் மொத்தச் சனத் தொகை- 9,76476, இவற் றில் சிங்களவர்கள்-2,36,786 தமிழர்கள்- 3,75,355 முஸ் லிம்கள் 3,17,177 கிறிஸ்த
வர்கள்-45,758 ஏனையோர் கள்-1,405 ( உண்மையில் சிங்களவர்களின் அதிகரிப்பு இயற்கையானது அல்ல.
மாருக, பிரதேச இணைப்புக்க ளாலும் குடியேற்ற அமைப் பாலும், புனித நகர்த் திட்டத் தாலும், தொழில் வாய்ப்பு என்ற போர்வையினுலும் ஏற் படுத்தப்பட்டவை என்பதும் கவனிக்கப்படவேண்டிய அம் சம்) அப்படியானுல் இந்தத் தெளிவான உண்மைகளுக்குப் புறம்பாக தேர்தல் முடிவுக ளேக் கொண்டு சமூகங்களைக் "புரிந்துணர்த"லுக்கு முற்படு வது அறிவு பூர்வமானதல்ல.
இந்த நியாயத்தையே இந்
திய அரசு ஏற்றுக் கொள்ள லாம்-சர்வசன வாக்கெடுப்பு
வேண்டாம் என இந்தியா இலங்கை அரசைக் கேட்க லாம்-வேண்டலாம். இதனை
ஏற்றுக்கொள்ளாது இலங்கை அரசு தனது நோக்கில் சர்வ ஜன வாக்கெடுப்பை நடாத்த வும் முற்படலாம்.
எது எப்படி இருந்தபோதி லும் கிழக்கில் சர்வஜன வாக் கெடுப்பு நடாத்தப்படுவதினுல் மிகவும் பாதிப்புக்குள்ளாகுப வர்களாக முஸ்லிம்கள் இருப் பார்கள் என்பதில் ஐயமில்லே. ஏனெனில், தமிழர் கள் இணைப்பை ஆதரித்து நிற்க, Gastrofagi இணைப்புக்கு எதிராக நிற்கின்றனர். இடை யில் முஸ்லிம்கள் அளிக்கும் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக அமையலாம். இதுதான் முஸ்லிம்களுக்குப் பெருத்த "அடியாக அமை
இணைப்பிற்கு எதிராக முஸ் லிம்கள் வாக்களிப்பர்களானுல்
தமிழர்களின் a Gaoloursor எதிர்ப்பை சந்திக்கவேண்டி வரும், இந்நிலையில் மத்திய
அரசு முஸ்லிம்களுக்ரு உதவு மென்று முழுமையாக நம்பு வது ரொம்பவும் பிழையான எதிர்பார்ப்பென்றே கூறவேண்
டும். முஸ்லிம்கள் தமிழ் தீவிர வாதிகளாலும், இந்தியப்படை யினுலும் தாக்கப்பட்டு அகதி களாக அங்கும் இங்கும் அலேந்த போது உதவாமை மேலும் சிங்களவரைப் பொறுத்தவரை இப்போதே அரசின் படைப்பலத்துடன் இருப்பவர்கள். அப்படி இருந் தும் மிக அண்மையில் நடை பெற்ற அரந்தலாவை கெலி ஒயா, தெலும்வேவ, பொர (Зәша), செவனப்பிட்டிய போன்ற சிங்களப் பிரதேசங்க ளில் நடைபெற்ற தாக்குதல் களேக்கூட தடுத்துவிடவுமில்லே. இப்படி அவர்களேயே அவர்க ளால் பாதுகாக்கமுடியாத நிலை யில், முஸ்லிம்களைப் பாது காத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று எப்படி நம்புவது? எனப் பலர் சந்தே விக்கின்றனர். இது நியாய மான சந்தேகமும் - பதில் காணவேண்டிய விசயமுமா கும்.
தமிழர்களைப் பொறுத்த வரை ஆயுதங்களேச் சட்டபூர் வமாகவும், சட்டபூர்வமில்லா மலும் ஏந்தியுள்ளனர். முஸ் லிம்களைப் பொறுத்தவரை இப் படி ஆயுதங்களே அரசு சட்ட பூர்வமாக வழங்கினுலும் அது சில வேளே கிராமங்களைப் பாது 颚r、L உதவும் என்று கூறமுடியாது. ஆளுல் தொழில் செய்வதற்கு போகும் வழி யில் - பிரயாணம் செய்யும் போது-காணிகளுக்குச் செல் லும் போது இப்படித் தனது கிராமத்தை விட்டு வெளிப்ப டும் போது கடத்தப்பட்டு மெளத்தாக்கப்படலாம். இதே பாணியில் இதற்கு முன்னரும் முஸ்லிம்களே இரையாக்கியுள் ar. இதே பாணியில் நடந்து கொள்ள முஸ்லிம்களே அவர்களின் சமயமும்- மனே நிலையும் இடம் தராது, இடம் கொடுக்காது.
எனவே, இணைப்புக்கு எதி ராக வாக்களிப்பதன் மூலம் பாரிய பிரச்சினேகளே எதிர் கொள்ள வேண்டியிருக்கும். எதிர்கொள்ள சக்தியில்லே என்ற சோதனையில் சரணுகதி யாகிவிடும் நிலக்கும் முஸ்லிம் கள் இப்போது தயாரில்லே
வாழ்ந்தால் எங்களது உரிமை களப்பெற்று வாழ்வோம் இல் sflgMLDésirégio போராடி மடிவோம்' என்ற பக்குவத்தில் முஸ்லிம்கள் இருக்கிருர்கள் என்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள் ளது. "விழிப்புணர்வு' மெல்ல மெல்ல முஸ்லிம் சமுகத்தினுள் அடைக்கலம் தேடுகிறது. இதனை எப்படியும் இல்லாமல் செய்துவிட வேண்டும் எனப் பலர் முயற்சி எடுக்கின்றனர்.
இணேப்புக்கு apprairtas முஸ்லிம்கள் வாக்களிப்பார்க வானுல் வட-கிழக்கு மாகா னத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்களும் தாக்கப்பட லாம் எனவும் அஞ்சுகின்ற னர். உண்மையில் இவ்விடத் தில் ஒரு யதார்த்தத்தை உனர்ந்து கொள்ளுதல் வேண்
டும். முஸ்லிம்க வரை அவர்கள் தாலும் தமது யானை நேசித் கள்-ஒற்றுமை தானத்தையும் வர்கள்-இதே ஏனய சமூகத் லிம்களுடன் ெ அப்போதுதான் வும், GL?L’ar நாட்டு மக்கள் ஒன்று என வ
தமிழர்களின் மைத்துவமும் - மைத்துவத்தின் சர்வஜன நடாத்துவதினு பாதக நிலையை ளுடைய மஞே யும் ஒரளவு ந
g
பார்த்து முஸ் தணியான நியாயமிருக்கிற Katsirsosuusta கொள்கிருர்கள் னேத் தத்துவி சிஞ்சிற்றும் கா LDrr(0, d, "தனித்துவம்' வருவார்கள் gyәurfasciћєйт ருந்து பெறக்
'aligனங்களில் முன் களே வரையறு af 5 RA கொள்வது. தொண்டர் பன் Igra (upod துக்கொள்வது விடயங்கள் மு விம்காங்கிரசும் எல். எவ் இ பட்டுள்ளதாக றது."
தினப
'சர்வஜன நடாத்தி கிழ தில் மீண்டும் ( கொந்தளிப்ை தாது வடக் இணைப்பு உறு வேண்டும். த ஐக்கியம் ப essage or லில் முஸ்லி களாகும் வ இயற்றி முஸ்லி earangir 鹰 வேண்டும்." (த. வி. கூ தேர்தல் விஞ்
இம் மாகா -கிழக்கு) அதி கத்தின் போ நலன்களும் பாதுகாக்கப்பு
(ரெலோ ெ
வம் - தினகர
எப்படியோ அரவணைத்து
டும் என்ற

8-1-98.9
பதை மேற்படிய கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. உண்
s மையில் முஸ்லிம்களின் பிரச் சினேகளே அலசி-ஆராய்ந்து - இணக்கம் காண இலங்கை யரசு, இந்திய அரசு, தமிழ்க்
குழுக்கள், பறி, ல. மு. காங்கி ரஸ் எல்லாம் ஒன்றிணைந்து முற்படும் போதுதான் முஸ் லிம்களுக்கு உறுதியானதாக வும்-பலமானதாகவும் அமை யும் என முஸ்லிம் அரசியல் அவதானிகள் நம்புகின்றனர், கருதுகின்றனர். மாருக, இப் படிப் பல தமிழ்க்குழுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதி குலோ, அல்லது காட்டுகன்ற முடிவினுலோ 'தீர்வு ஏற் தினரும் பட்டு விடப்போவதுமில்லயெ னவும் எடுத்துக்காட்டுகின்ற
ளப் பொறுத்த எங்கு வாழ்ந்
asso து வாழ்பவர் யையும் -சமா EGOLL’ILoûL
நிம்மதியாக በr . மாகவும் இந்
எல்லோரும் இதற்கிடையில், வெளியே ழலாம். ஒரு சக்தி அதாவது விடுதலைப்
புலிகள் நிற்கிறது. இதனை பழைய தலை எப்படி உள்ளே இழுக்க முடி - புதிய தலை யுமோ அப்படி உள்ளே ஒரு பகுதியும் இழுத்துவிடவேண்டும். மாருக வாக்கெடுப்பை அப்படியே வெளியே விட்டு
ஏற்படும் விடுவது அவ்வளவு நல்லதல்ல யும்-முஸ்லிம்க புலிகளை குறைவாக மதிப்பீடு நிலமைகளே செய்து விடுவது ரொம்பவும் ாடி பிடித்துப் பிழையான போக்கென்பதை
ம். எம். எம். நூறுல் ஹக்
லிம்கள் கோரும் யும் உணரவேண்டும். வட
அமைப்பில்' கிழக்கில் நிரந்தர அமைதியும் து என்பதை சமாதானமும் தொடர வேண் g ஏற்றுக் டுமானுல் புலிகளையும் உள்ளே ஆல்ை, அத இழுக்க வேண்டும். தீர் வில் ஓம் எண்ணம் முக்கிய பங்கும் கொடுக்க இல்லையேல் நெருக் ண்துடைப்பான கடியான நிலக்கு வட-கிழக்கு வழங்க முன் intantotissit தள்ளப்படு என்பதையும் வதிலிருந்து விடுதலை பெற கருத்துக்களிலி முடியாதென்றும் அரசியல் அவ த. உன் தானிகள் சுட்டி நிற்கின்றனர்.
சர்வஜன வாக்கெடுப்பை ஆக்கு மா. நடக்காது நல்லதொரு முடி .ெ விற்கு வருவதுதான் பொருத் தம அமையுமெனலாம்.
"... தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நடந்து முடிந்த பல சம்பவங்
பிரஜைகள் . · sa
டுக்கள் இ ன் றும் போஇ ஆறிப்போகாத நிதிது I Dan சேர்த் விடாத நிலையில் வாக்கெடுப்பு
போன்ற
வருமாயின் நிச்சயமாக இனப் பந்தமாக முன் புக்கு எதிராகவே முஸ்லிம்கள் ஈ. பி. ஆர். வாக்களிக்கத் துணி ய லாம். பக்கமும் உடன் ஏனெனில், அரசியல் பலம்
முன்னரே பல தமிழ்க்குழுக்கள் முஸ்லிம்களுக்கும் மத்தி யில் நடந்து கொண்ட விதம், அர சியல் பலம் முழுமையாகக் கிட் டினுல் நம்மை நிரந் தர 'அடிமை வாழ்விற்கும்-அடக்கு முறைகளுக்கும் தஞ்சம் பெறச் செய்யும் கை ங் கரியத் தி ல் தொழில் படுவார்கள் என்ற அச்சவுணர்வு மேலோங்கி - இணேப்புக்கு எதிரா சுவே தொழில் பட்டு விடலாம்.
இப்படி நடந்து விட்டால் தமிழ்க்குழுக்கள் தாம் சிந்திய இரத்தத்திற்கும் போராடிய வேகத்திற்கும் கிட்ட விருந்த பல னு க்கு ம் முட்டுக்கட்டை யாக முஸ்லிம்கள் தான் இருந் நார்கள் என்று எண்ணுவார் கள் கூறுவார்கள். தவிர வாக் கெடுப்பை நட்ாத் திய அர சையோ, முஸ்லிம் மக்களைத் துன்புறுத்திய குழுக்களையோ பற்றிச் சிந்திக்கமாட்டார்கள். மாருக, தமிழர்களின் எதிரி' முஸ்லிம்கள் என்ற தப்பான எண்ணத்தையே பரப்பி விடு வதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.
முஸ்லிம்களின் அபிலாசை கள் நிறைவேற்றப்படாத நிலை யிலும், ஆயுதபலம் இல்லாத நிலையிலும் - சர்வ ஜன வாக் கெடுப்பு வந்தால் என்ன செய் வது? வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தேர்தலப் பகிஸ் கரிக்க வேண்டும். இது தவிர வேறு வழியில்லே, அதனைத் தொடர்ந்து போராட் டக் களத்தில் முஸ்லிம்களும் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள். இது இன்னமும் an Glnir க்குே தவிர சாந்திக்கு வழி காட் LITJ.
எனவே, சர்வசன வாக்கெ டுப்பை நடத்தாத நிலையில் கிழக்குவாழ் மக்கள் நிம்மதி யாகவும், அச்சமின்றியும், சுதந் திரமாகவும், தனித்துவத்துட னும் வாழக்கூடிய பாதையை அமைத்துக் கொடுப்பது இலங்கை அரசு, இந்திய அரசு தமிழ்க்குழுக்கள், முஸ்லிங்களு டைய தனித் துவமிக்க குர லான பறி. ல, மு, காங்கிரஸ் ஆகியவற்றின் கடமையாகும். இக்கடமையை இவர்கள் சரி வரச் செய்வார்களா ? என்
பதை பொறுத்திருந்துதான் O
தெரியவருகி முழுமையாக ட்ெடுவதற்கு பார்க்கவேண்டும்.
耐 20-0°-1989)
வாக்கெடுப்பை க்கு மாகாணத் ஜி. ஜி. 내 , (5. குழப்பத்தையும், யும் ஏற்படுத் 1931ஆம் ஆண்டு யாழ். குடா நாட்டில் தேர்தல் பகிஷ்
குடன் கிழக்கு கரிப்பு நிகழ்ந்தது. அப்போது ஜி. ஜி. பொன்னம்பலம் குடா இப்படுத்தப்பட நாட்டை விட்டு ஓடிப்போய்
தோல்வியடைந்தார். அதேபோல், காலமெல்லாம் குடாநாட் டுக்குள்ளேயே தேர்தல்களில் போட்டியிட்டுவந்த அமிர்தலிங் களும் பங்காளி கம், இவ்வருடம் மீண்டுமொருமுறை தேர்தல் பகிஷ்கரிப்பு மட்டக்களப்புக்கு ஓடிப்போய் ம்களின் அபிலா போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 'பொன்னன் ஒரு றைவேற்றப்பட விண்ணன் எனப் புகழப்பட்ட ஜி. ஜி. யும் "தளபதி
என அழைக்கப்பட்ட அமிரும் பதவி நாற்காலியைத்
மிழ் - முஸ்லிம் வப்படுத்தப்படும் fram 2.fráðu
கல் சட்டம் முன்வைக்கப்பட்ட சூழலில்,
மன்னுரில் போட்டியிட்டுத்
1989 பொதுத் ஞாபனம்)
னங்களில் (வட #nrurLʻi LupronuGu)mrasi முஸ்லிம்களின் ஈட்ட ரீதியாக டவேண்டும்"
யலதிபர், செல் 04-03-1989)
முஸ்லிம்களையும் Guington Gavot Rwsiaith Gawaii
தேடி ஓடுவதையே அரசியலாய்க் கொண்டிருந்தனர் என்பது இதல்ை தெளிவாகிறது. அதிலும் அமிர்தலிங்கம் தமது கூட்டு அணியினரின் எதிர்ப்பையும் மீறி, தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்தில் உள் நுழைந்தமை ஒன்றே 35 ஆண்டு காலமாக அவர் ஏன் அரசியலில் ஈடுபட்டு வந்தார்? தளபதி வேஷம் எதற்காகத் தரித்தார் என்பதையும் காட்டுகிறதல் start?
இதன்மூலம், காலமெல்லாம் தமிழ்த் தலைமைகள் பதவி நாற்காவிகளுக்காக தமிழ் மக்களின் தலைவிதியைப் பந்தாடு கின்றன என்பதும், தெரியவருகிறது. O

Page 11
ܫ
3-4-19g。
தி
கறயு. (8ஆம் பக்கத் தொடர்ச்சி) உனக்கு அதுதான் சரி1. வாடா" என்று சொல்லி இழுத்தார்கள் என்னுல் நடக் கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம் 2/autfж„ії இழுத்துக்கொண்டு நடுவிட்டுக்கு வந்துவிட்டார் கள். மேலே என் மனேவி . அந்த அறையையும் கடந்து வெளியே கால வைத்துவிட் LITT .
நில்லுங்கள்! நில்லுங் கள்' என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித் தாள்.
2 GB, SGG) nä என்று அலறிக் கொண்டே என்னிடம் ஒடி வந்தாள்.
அவர்கள் என்ன விட்டு விட் டார்கள். ஆறுமுரட்டுக் கரங் கள் அவளே மறித்துப் பிடித்
Ø,GlÖT .
1. P. Д) Ј.
என்ன ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட் டிஞர்கள். அவளே-என் மனே வியை குசினிப்பக்கம் இழுத்
துக்கெண்டு போனுர்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது.
பிறகு அவள் அலறவில்லேயோ, அல்லது நான்தான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெ றிபிடித்து, மயங்கிவிட்டேனுே
மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசை யடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னே அவ்வி தம் ஆதரவாகத் தூக்கி மடி மீது வைத்திருப்பது யாரென் று அறிய ஒரு ஆவல். கண்க ளேத் திறந்து பார்த்தேன்.
கான மயிலாடக். (7ஆம் பக்கத் தொடர்ச்சி)
மேலும், மேற்கூறிய பிரே மாவின் பேச்சுப்பற்றியும், பரிட்சைபற்றியும் சிறு விளக்
கம்,
அமெரிக்காவில் ஜனுதிபதி ஜோர்ஜ் புஷ் மக்களால்தான் தெரிவு செய்யப்பட்டவர். அஞல் அவர் மக்க ள ல் தெரிவு செய்யப்பட்டவர் என் பதற்காக, தான் விரும்பியபடி அமைச்சர்களே நியமிக்க முடி யவில்லை. பாதுகாப்பு அமைச் சராக ஜோண் வர் என்ப வரை புஷ் பிரேரித்திருந்தார். ஆனல் அதனைச் செனற் தெரிவுக்குழு நிராகரித்து விட் ப போது புதிதாக ஒரு வர் அமெரிக்காவில், கொங்கிரஸ் நாடாளு மன் றம்) உறுப்பினா அல்லாதவர் களக்கூட ஜனுதிபதி அமைச் சர்களாக நியமிக் கலாம். ஆஞல் அதற்கு கொங்கிர ஸின் அதிகாரம் வேண்டும். ஆணுல் இலங்கையில் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மட் டும்தான் *Wcmp**cmrsrcm நியமிக்கப்படலாம். எனவே பிரேமதாஸ் கூறுவது போல அவர் மட்டும்தான் (ஜனதிபதி)
மக்களால் தெரிவு செய்யப் பட்டவவரல்ல; நாட ITGU) மன்ற உறுப்பினர்களும் மக்க ளால்தான் தெரிவுசெய்யப் u Louri asalit,
இலங்கையின் இன்றைய அரசிய லேப் பார்க்கும்
பொழுது, பழைய சட்டம்பி
மாரும் மாணவர்களும் இருந்த நிலை ஞாபகத்திற்கு வருகி
றது
argir Dd3%DTG171 மானம் அழிந்த என்
o
எத்தனையோ நூற்ருண்டுக ளாக ஊறிப்போன கருத்து என்னச் சித்திரவதை செய்த து. மானத்தை இழந்த என் மனேவியின் மடிமீது தலே வைத் துப் படுத்திருக்கிறேனே; . என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.
என் முகத்திலே ஒரு சொட் டுக் கண்ணிர் இன்னுென்று, இன்னென்று என் முகமும் அவள் கண்ணிரால் நனேய மனம் சிந்திக்கத் தொடங் கியது.
மூன்று விஷப் பாம்புகள் அவளேக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித் தன. எரிந்து போகிற உடலே யாரோ என்னவோ செய்தார் கள். மனம் சிறிதும் சம்பந்தப் படாதபோது அவளுடைய prah GuruGur? Gar யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டு மா? மனம் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினுல் மானம் அழிந்துவிடுமென்ருல் பிரசவத் துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்
என் மனத்தில் எழுந்த அரு வருப்பை வெளியே இழுத்தெ டுத்துத் தூர விசினேன். பரி தாபப்படவேண்டிய பாராட் டப்படவேண்டிய என் மன வியின் பெருமை என் நெஞ் செல்லாம் நிறைந்தது. மெது வாக அவள் கைகளைப்பற்றி என் மார்போடு அனைத்துக் கொண்டேன்
பிறகு பொலீஸ் வந்தது. பேபி நேரணுதான் அந்த உத வியைச் செய்தாளென்று பின்
அரசியல். (9ஆம் பக்கத் தொடர்ச்சி) தும் ஏற்றிவைக்கப்பட்டு பட் டொளி விசிப்பறக்கிறது.
நாடெங்கும் இன்று உக்கிரம்
அடைந்து வரும் அரசியல் ஒடுக்கு முறைகளும் பச்சைக்
குல் தெரிந்து sin Görgy C3a ar லாம் பட்டு, கிடந்துழன்று கே வந்து சேர் O O
'இப்பொழுது
மாஸ்டர், பல
ஒரு பெண்ணி செய்யப்பட்ட τριτς 2Τth அதற்காக அ அழித்துவிடே அப்படி உயிை பத்தினித் தெ பிடவேண்டுமா இறந்தவுடன் ஏறியவள்-அப் கற்புடைய என்ற சமூகக் தப்பட்டு ஏற்ற திணித்தெய்வ பகுத்தறிவற்ற குப் பலியான சொல்லுங்கள்
கணபதி GBun Gall * T
** störa os ங்கள் ஐயா! பரம்பரை இரத்தத்தில் பல விஷயங்க திக்காமலேஅட ண்டுவிடுகிறுே எவ்வளவு முட் -9ւ9ւնւկիյո-ամ:
விஷயங்களிலெ விக்க விசுகிற 55 Թթյthպմ, A LAT ©(ሀ) தியை இன்ன பிடித்து விட் சொன்னுர் மூ ஐயர் விட்டுள் дата от т. அதிலே ஐயரி வதுபோலத்
மூர்த்தி மாஸ்
கொலைகளும் கததின் அர்த்
Pasrub Garung வாளேந்திய
அகோரப் படுத் விருந்து கேட் கொண்டுள்ள னங்கள் ரத்த தொடர்ந்து
தயானின் பித்தலாட்
சிறுவல் ιρά εφη μοι - , உறுப்பினரும், வடக்கு-கிழக்கு ഥT&TഞrLL ഫ്രഞഥrgബ யில் ஒர் அமைச்சராயிருந்து இராஜினுமாச் செய்தவருமான தயான் ஜயதிலகா தனது இராஜினுமாக் கடிதத் தில் குறிப்பிட்ட ஒரு விடயம் மிக வும் கவனிக்கத்தக்கது. அதா வது வடக்குகிழக்கு மாகாண இணைப்புச் சம்பந்தமான சர்வ சன வாக்கெடுப்பு சில மாதங் களுக்குப் பின்போடப்பட்டா லும், அவ்வாருண் ஒரு சர்வ சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். எனக் கூறியுள்ளார்.
ஒரு தேசிய இனத்திலிருந்து இன்னுெரு தேசிய இனம் பிரி யலாமா? அல்லது ஒர் தேசிய
னத்துடன் இன்ைேர் தேசிய இணேயலாமா? என்ப தற்குத்தான் சர்வசன வாக் கெடுப்பு நிகழ்வதுண்டு ஆணுல் ஓரினத்தையே கூறுபோடுவ தற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறும் இந்தத் 'தத்துவ வித்தகரின் விந்தையை, எ ன் னென்று உரைப்பது ஒரு தேசிய இனத் திற்கு அதன் பிரதேச ஒருமைப்
ung guguli தமிழ்த் தேசி பிரதேசத்தை ծաtrւ զուգամ
"பிரமையும் (Myth and R. ፶öህùuፃä) *Gህዝ இதழ்களில் இ டுரைகளில், தமிழ் மக்கள் என்று கூறியு பல கட்டுரைக பொழிவுகளிலு இவர் வலியு GTrii, stava பிட்ட ஒரு ே இரண்டாகச் போது முற்படு Lorra?! yära கோளாறு ?
கிழக்கில் தி படுத்திய சிங்க களே வைத்து யான வாக்ெ யம் கற்பிக்க மக்களின் பே பெற்றமைக்கு பற்றிய பிரச்சி sagt saab sin அறிவாரோ?
 

கொண்டேன். கஷ்டங்களெல் அகதி முகாமில் எப்படியோங் ந்தோம் . . O சொல்லுங்கள் ாத்காரத்தினுல் ன் உடல் ஊறு res அவள் அழித்துவிடுமா? வள் உயிரையும் usagan? ... ர விட்டவளைப் ய்வமென்று கும் r? sateaua οι σήτας, ο οι படிச் செய்வதே no lon கருத்தினுல் உந் ப்பட்டவள் பத் it, அல்லது சமுதாயத்துக் பேதையா?.
Lorrვიჩე I († 1. ஐயர் உணர்ச்சி ல் பொருமிஞர். ன்னித்துக்கொள் இப்படித்தான் பரம்பரையாக ஊறிப்போன ளேப்பற்றிச் சிந் ??Jnruh GarsiT ம், நான் கூட டாள் தனமாக ബrബ ா பகுத்தறிவு, ன்று சொல்விக் தேவையில்லாத LogiidGangb Tul
Liബ് ബ് ஆஞல் உண் பகுத்தறிவுவா றக்குக் கண்டு டன் " என்று ர்த்தி மாஸ்டர் சுவரிலே இருந்த ബ LLär arran Giggs
தோன்றிற்று டருக்கு
வாளேந்திய கிங் தத்தை நிரூப வருகின்றன. சிங்கம் தனது குநாள்தோறும் குமா? தான் பெளத்த சின்
சிக்குமா? O
LD
அவ்வாருயின் ய இனத்தின் எவ்வாறு கூறு 2.
யதார்த்தமும்" eality) என்ற ங்கா கார்டியன்' வர் எழுதிய கட் இலங்கைவாழ் ஒருதேசிய இனம் ாளார். மேலும் விலும், சொற் ம் இக்கருத்தினே ரத்தி வந்துள் று அவர் குறிப் தசிய இனத்தை சிதைக்க இப் வது பித்தலாட் து த த் துவக்
ட்டமிட்டு ஏற்ப ளக்குடியேற்றங் க்கொண்டு, சரி கடுப்புக்கு நியா முடியாது. தமிழ் ராட்டம் உருப்
குடியேற்றம் னே ஒரு முக்கிய ன்பதை தயான்
O
29-3-89 புதன்
ஐ.தே. க. வைச் சேர்ந்த சகலரையும் கொலே செய்யப் போவதாக ஜே. வி. பி. இயக் கம் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திரக் கட்சி எம். பி. யான ஸ்ரான்வி திலகரத்தினு நாடாளுமன்றத் தில் தெரிவித்தார் யப்பான் செஞ்சிலுவைச் சங்கம் அன்ப ளித்த அம்புலன்ஸ் வண்டி யாழ். செஞ்சிலுவைச் சங்கத் திடம் கொடுக்கப்பட்டது) கோண்டாவில் ரயில் கட வைக்கு அருகில் இளம்பெண் ஒருவர் கட்டுக் கொல்லப்பட் டார் யாழ்ப்பாணம் நோக் கிவந்த லொறி மீது பகல் 11 மணியளவில் றம்பாவவில் துப் பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டதில் கிளீனர் படுகாயம டைந்தார் உலக வங்கி அதி காரிகள் வரட்சி நிலைபற்றி ஆராய, வவுனியா வந்தனர் பாஷையூர் பகுதி மீனவர் இன்று மீன்பிடிக்க அனுமதிக் கப்படவில்லை விளையாட்டுத் துறை நிர்வாகி வி. கே. ஆறு முகம் காலமானுர்ட் 30.3-89 வியாழன்
யாழ்.குடாநாட்டில் அதிக ரித்துவரும் கொலேச்சம்பவங் களைக் கண்டித்து விடுதலைப் புலிகள், ஈ. பி.ஆர். எல். எவ்,
ஈ.என். டி. எல். எவ் ஆகிய அமைப்புகள் அறிக்கைகளே வெளியிட்டுள்ளன リ了。
9 மணியளவில் உரும்பிராய்ப் பகுதியில் கிரனேற் வீச்சுச் சம்பவம் இடம் பெற்றது வடமராட்சிப் பகுதியில் உத் தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட் டதுD யாழ். வங்கிகள் செய விழந்து இருப்பதால் காசோலே களே மாற்றுவதற்கு ஆயிரத் துக்கு 20-30 ரூபா வரை கொமிஷனுக தனியாரால் அறவிடப்படுகின்றது) கன டாவைச் சேர்ந்த பத்திரிகை யாளரான பிரையன் ஜோன் சன் தனது குடும்பத்துடன் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டுமென அரசு உத்தர விட்டுள்ளது. L93 Tipos natag பற்றி அவர் எழுதிய கட்டுரை சம்பந்தமாகவே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது 31-3-89 Gausi 6î
அண்மைக்காலக் கொலேக களக் கண்டித்து ஈழவர் ஜன நாயக முன்னணி அறிக்கை யொன்றை ബhLGr ளது ) இந்தியப்படையினருக் கும் விடுதலைப் புலிகளுக்குமி டையில் நடந்த மோதல்களில் IS CLJ (NATULLLL னர் தென்பகுதிச் சம்பவங் களுக்காக வட-கிழக்கு மாகா ணங்களின் பாடசாலைகளையும் முட கல்வி அமைச்சு எடுத் துள்ள நடவடிக்கைகளே, இல ங்கைத் தமிழர் ஆசிரியர் சங்
கண்டித்துள்ளது ப.நோ.கூ. சங்க முகாமையா ளரான செ. தவலோகநாதன் கல்வியங்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் தமிழர் ஆசிரியர் சங்க முன்னுள் தலை auri g, angsorgum un šas ளப்பில் சுட்டுக்கொல்லப்பட் lurri 1-4-8.9 g, நாவண்ணன் எழுதிய பய ணம் தொடர்கிறது நாவல் அறிமுக விழா தெல்லிப்பளை
கலே இலக்கியக் நடாத்தப்பட்டது ஆலயின் சில பகுதிகளில் அமை திப் படையின் தேடுதல் நடவ டிக்கைகள் இடம் பெற்றன பளே அரசர் கேணி, செந்தில் நகர் பகுதிகளில் ஷெல் வீச்
களத்தால் இருபா
சுக்கள் இடம் பெற்றதில், மக்கள் பதட்டம் அடைந்துள் ளனர் வல்வை, பொலி கண்டி, மயிலியதனப் பகுதி களில் தேடுதல்கள் நடை பெற்றன. இளைஞர்கள் சிலர் பொலிகண்டி முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். நெடுந்தீவில் இரு பகுதி மீன வர்களுக்கிடையில் நடந்த மோதல் கட்டுப்பாட்டுக்குள், கொண்டுவரப்பட்டு ள்ள து இந்திய-இலங்கை விமானக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட் டுள்ளன தொண்டைமா ᎧᏪᏪᎫ, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை all ill பாக்கு நீரிணைக் கடலில், மீன் பிடிக்கத் தடை விதிக்கப் lu giatan, 24-89 ஞாயிறு
வல்வெட்டித்துறையிலுள்ள நெடிய காட்டில் இரவு 6. 45 மணியளவில் தமிழீழ விடுத இலப் புலிகளுக்கும், இந்தியப் படையினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றது மலையக கலே கலாசாரத்தைப் பேன விசேட திட்டம் ஏற்ப டுத்தப்பட்டுள்ளதாக கல்விய மைச்சின் பணியாளர் ஆர். சிவசிதம்பரம் தெரிவித்தார் ) வவுனியாவில் இளங்கலைஞர் கள் ஒன்றிணைந்து வன்னி இவ க்கிய கலாமன்றம்" என்ற அமைப்பினே ஆரம்பித்தனர் 3-4-89 திங்கள்
நீதியரசர் பி. இராமநாதன் அப்பில் நீதிமன்றத் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டு, ஜனுதிபதி முன்னிலையில் சத்தி nilo 17gTintotiž, செய்து கொண்டார்0 வன்முறைக ளேக் கைவிடும்படி பிரேமதாச விடுத்த வேண்டுகோளை ஜே. வி. பி. நிராகரித்தது. பிரேம தாசாவை சட்ட விரோத அரசின் பிரதிநிதி என்றும் அது வர்ணித்தது) திருமதி சந்திரிகா விஜயகுமாரன துங்கா ஜ சோ. மு. வின் தேசியப் பட்டியல் மூலம் எம். பி. ஆக நியமிக்கப்பட் Liri i
44-89 செவ்வாய்
சென்ற மாதம் 22 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த யாழ். பங்கிகள், செயலகம் ஆகியன இன்று தொடக்கம் இயங்க ஆரம்பித்தன. ஆணுல் வங்கிகளிற்குரிய பாதுகாப்பு வசதிகள் மறுக்கப்பட்டிருப்ப தால் பணப்புழக்கம் நடை பெறவில்லை நாளே ஆரம்ப மாக விருக்கும் ஜே. வி. பி. யினரின் ஒரு வாரகால ஹர்த் தாலே முன்னிட்டு, கொழும் பின் மூலை முடுக்கு எங்கும் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்) முக்கிய இராணுவ தவிர்த்து இராணுவ முகாம்களே வடகிழக்கில் மூடவேண்டுமென ஈரோஸ் பாலகுமார், பி. பி. சி. க்குக் கூறியுள்ளார்

Page 12
திை
மன்னு
மன்னர் து மறுவாழ்வுச் கல்வி ஆண்டில் எல்லக் கிராம கிய பகுதிகள்
வறுமை ஒழிப்புத் திட்ட
அல்லது.
ஜனதிபதி தேர்தலின்போ தும், பொதுத் தேர்தலின்போ தும், பிரேமதா சாவின் வறுமை ஒழிப்புத் திட்டமே அவரது துரும்பாக முன் வைக்கப்பட்டது.
இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்ருர் இத்திட்டத் தின் உதவியுடன்
ஆங்கிலத்தில் Povery Aeviation Program (PAP)
எனக் குறிப்பிடப்படுவது, தமி ழில் வறுமை ஒழிப்புத்திட்டம் எனப் பெயர்க்கப்பட்டுள்ளது.
வறுமை தணிப்புத்திட்டம்" எனத் தமிழில் இது பெயர்க் கப்பட்டிருக்க வேண்டும் என் பதைத் தவிர, (PAP என்ப தற்கு "முலை' என்றும் ஆங்கி லத்தில் ஓர் அர்த்தம் உண்டு. பிரேமதாச நினைத் தவாறு பால் கறக்க முடியாது என்
தோட்டங்களில்.
ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆஞல், மலையக மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் இதனை வற்புறுத்தியும் பாது காப்புத் திட்டத்தில் மலேயகத் தொழிலாளர்களே பிறகுதான் டுபடுத்தும் உததேசம் உண்டு எனப் பெருந் தோட்ட த் தொழில் அமைச்சர் காமினி யிடமிருந்து பதில் கிடைத்தது. துப்பாக்கி முனையில் தோட் டத் தொழிலாளர்களை மிரட்டி வேலே வாங்கும் திட்டம் தான் இது என்ற நியாயமான சந் தேகமும், மலேயக மக்களிடம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், கடுவன்கள் மலயகப் பகுதியிலும் அமை தேயக் கடிதங்கள் மூலம் தமது Gosausso FSli sта и 5 தொடங்கியுள்ளன.
இக் கடுவன்களின் நடவ டிக்கைகள் யாருடைய நன்மை εEα, τα
laulnna தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக் „Trკე, - 51 ისი),
முல்லை. (2ஆம் பக்கத் தொடர்கC) யால் பூரணமான அறிக்கை யாக இது அமையாது. எனி னும் நாம் அறிந்தவரையில் இப்பகுதி மக்கள் சொல்லொ ணுத்துன்பத்தில் வாழ்ந்து வரு வது நிரூபணமாகி உள்ளது. எனவே மூன்று முக்கிய கோரிக்கைகளே ஈழவர் ஜன நாயக முன்னணி இவ்விடத் தில் முன்வைக்கிறது:
(1) 83ஆம் ஆண்டில் இருந்து
அகதிகளாக வாழ்ந்துவரும் இம்மக்கள் மிளக்குடியமர்த் தப்பட வேண்டும். இம்மக்க ளின் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான உரிமைகள் மறுக்கப்படுவது உடனடியாக நீக்கப்படல் வேண்டும். அதா வது கல்வி, மருத்துவவசதி உ ன வ ப் பொருட் க ள் கொண்டு வருவதற்கான கட் டுப்பாடுகள் உடனடியாக நீக் கப்படல் வேண்டும்.
இந்த இறல் (1ஆம் பக்கத் தொடச்சி) மும் சுட்டப்படாத நிலையில் கரும் பூனைகளின் கோர நட வடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் ക്ക வேளையில், தமிழ் சிங்களப் புத்தாண்டில் அமைதி (வெளி ப்படையிலாவது) நிலவவேண் டுமென்ற எண்ணத்தில், அர சாங்கம் தனக்கு வசதியாக விடுக்கும் ஒருதலைப் பட்சமான அமைதி வேண்டுகோள்களே, தீவிரவாதிகள் செவிமடுப்பர் LLLLLL LLLL S S E MG G S எதிர்பார்க்கின்றதா?
அமைதி வேண்டுகோளிற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள் கைச்சாத்திட மறுத்து வருவதும் குறிப்பிடத் 飙。
கூனி இருவப் போட்டு பெருஞ் சுருவைப் பிடிக்கலாம் என ஆட்சியாளர் நினைத்தால் ஏ மாறப் போகின்றவர்கள் ஆட்சியாளரே
தீவிர வா தி கள் என்ன மடையர்களா,தாமே பொறிக் குள் கால்வைப்பதற்கு
(2) அகதிகளாக வாழும் இப்பகுதி மக்களுக்கு வழங்கப் படும் உதவிகள் போதுமானது அல்ல. குறிப்பாக வைத்திய வசதிகள் எதுவுமற்ற நிலையில் அடிப்படை வசதிகள் மறுக் கப்பட்ட நிலையில் இவர்கள் வாழ்கிருர்கள் அர சாங்க நிவாரணம் மற்றும் றெட் பானு, சர்வோதயம் போன் றவை சில உதவிகளைச் செய் துள்னன. இவை போதுமா னதல்ல. செஞ்சிலுவைச் சங் கம் போன்ற ஏனைய ஸ்தாப னங்களும் உடனடியாக அவர் களுக்கு உதவ முன்வர வேண் டும், என வேண்டு கோள் விடுக்கிருேம்,
(3) அமைதி நிலயை ஏற் படுத்த உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டு வரப்ப டல் வேண்டும். இது தொடர் பாக ஏற்கனவே ஈ. ஜ. முன் னணி தனது அதிருப்தியின இந்திய இலங்கை, தமிழக அரசுகளுக்கு தெரிவித்திருக்கி ,1994 -
பது தெளிவா தேர்தலின் தில், சிங்கள எதனே எதிர்ப நுகர்வு, மு. ஒரு குறிப்பிட (e) 2,500மக்களுக்குக் ஐக்கிய தேசிய ரொட்டிகள் ﷽oor .
சர்வதேச ந பொறிக்குள் மூன்ரும் உ ஒன்றன இல வின் வாக்குறு са до орци
எதிர்பார்த் உதவி கிடைக் வாக்குறுதி டுள்ள அத்த கும் ஜனசவி * Մագ-ար 3, . சர்வதேச என்ற ஆப்பி நில எமது ஜ இதல்ை வ ஏற்படுமா அன் களே மேலு நேருமா என்று கத் தொடங்
6(525.5 U.
யாழ் மகளி நிலையத்தால்
ப.நோ. க தில் பெண் சக்தியும்' என் பற்றி கருத்து இடம் பெறவு குறிக்கோள்பற் சரோஜா சிவ களின் விளக் otti Lie Lusio. ரையாளர்களும் இக்கருத்தரங்கி துக்களேத் தரு
ஜே.வி.பி
1971 gb | Од тајац дет. னெட்டாவது குறிக்கும் வகை யினர் ஒரு வா க்கு விடுத்த வெற்றிகரமாக u gran Garful ወ@o" -
AG GOSTL
பொதுத்தேர் தமது இயக்க மீதும், தமது பு மீதும் கட்டவி பட்ட வன்முை புத்து ஈழவர் னணி ஓர் அ வெளியிட்டுள்ள
இபததிரிகை ஆல. 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூரா
Rgistered as a newspaper at
the General Post office,
Sri Lanka, Under
 
 

8-1-89
]ர் இந்து முஸ்லிம் கிராமங்களுக்கு
சேவை
துயர் துடைப்பு சங்கம் 89 ஆம் மாவட்டத்தின் பங்கள், பின் தங் போன்றவற்றை
— கி விட்டது.
உட்சக்கட்டத் வாக்கனன்
ார்த்தான்? 邑动Q 是LuL ட்ட தொகை 14 இலட்சம் கிடைக்குமென க் கட்சியின் ിTELബ് (r,
Toportu gresso uulgör
அகப்பட்டுள்ள க நாடுகளில் ios, 1903runt தியை நிறை த நிலையிலுள்
வெளிநாட்டு 1977.
ush as all னே பேர்களுக் உதவி அளிக்
நாணய நிதி னே இழுத்த திைபதிக்கு.
மை ஒழிப்பு லது வறியவர் h பரிதவிக்க , மக்கள் கேட் யுள்ளனர்.
ங்கு ர் அபிவிருத்தி ன்று (8. 4.39) க்கு நீர்வேலி ங்க மண்டபத் ளும் தொழில் ானும் பொருள் ரங்கு ஒன்று ள்ளது. இதன் றி திருமதி சந்திரன் அவர் வுரைக்குப் பின் இலக்கழக விரிவு அறிஞர்களும் ல் தமது கருத் nunt, missit.
வெற்றி
ஆண்டில் மேற் ர்ச்சியின் பதி ஆண்டினேக் யில் ஜே.வி.பி. ர ஹர்த்தாலு வேண்டுகோள் அனுட்டிக்கப் திகள் கூறுகின்
TD
தலை அடுத்து
உறுப்பினர் asursuitariassir ழ்த்து விடப் றகளைக் கண் ஜனநாயக முன் 57 ki so s užkar
தரிசித்து அவ்வூர் மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிவதுடன் பாதிக்கப் பட்ட ஏழை மாணவர்களுக்கு urtarrt&au se u sig GS37 Aša a sin சீருடைகள் போன்றவற்றை விநியோகிக்க திட்டம் தீட்டி யுள்ளது.
ம, து. ம. ச. உறுப்பினர்கள் தலைவர் செயலாளர் தலைமை யில் கடந்த 9-02- 89 இலுப் பைக்கடவை பகுதிகளிலும், 16-03-89-17-05-89 போன்ற தினங்களில் பொற் கேணி, சிலாவத்துற்ை போன்ற பகுதி களிலுள்ள சகல பாடசாலை களையும் தரிசித்து பாதிக்கப் பட்ட மாணவ மாணவிகளுக்கு மேற்படி உதவியை வழகிங்னர், இவை கோவில் குளம், ஆத்தி மோட்டை, கூராய், கள்ளி யடி, இலுப்பைக் கடவை, வெள்ளாங் குளம், தேவ ன் பிட்டி, மருதமடு, பொற்கேணி பண்டார வெளி, வேப்ப ங் குளம், முகலி, ரம்பன்னை சிங் கள பாடசாலை,சிலாவத்துறை, அரிப்பு, முள்ளிக் குளம், பாலேக்குழி, கரடிக்குழி, மரிச் சுக்கட்டி, கொண்டச்கி, கொக் கிபுடையான் போன்ற பாட சாலைகளுக்கு வழங்கப்பட்டன. குழுவில் பொற்கேணி சிலா வத்துறை பகுதி பங்குத் தந்தை வன பிதாரி,நவரத் தினம் அடிகளாரும் மன்னர் மாவட்ட சி.பா.நிதிய தலை வர் திரு.ஸ்ரான்லி ஜோசப் பும், கன் னி யாஸ்திரிகளும் அடங்கியிருந்தனர்.
இக் கல்வித்திட்டம் சம்பந்
தமாக ம.து.ம.ச.செயலாளர்
திரு.சிங்கிலேயர் 9 ) to ri கருத்து தெரிவிக்கையில் மன் னுர் மாவட்டம் கல்வியில்
பின்தங்கியுள்ளதையும், கட ந்த 5 ஆண்டுகள் இனக்கலவ ரத்தினுல் மாண வர்களின் கல்வி பாதிப்பு ஏற்பட்டதை யும் கருத்தில் கொண்டு இச் சங்கம் கல்வி மேம்பாட்டிற் காக வருடா வருடம் பெரும் தொகையை செலவு செய்து வருகின்றது. உதாரணமாக பெற்ருேரை இழந்த மாணவ ர்களுக்கு விடுதி வசதியுடன் கல்வி கற்பித்தல், ஒரு சிலரை
யாழ் மா வட்ட த்திற்கு அனுப்பி கல்வி புகட்டுதல் மாணவர்களின் கல்விச் செல வுக்காக சேமிப்பு வங்கிகளில் பணத்தை இடல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள், பாட உபகரணங்கள் வழங் கல், இந்தியாவிலிருது திரும் பிய மாணவர்களுக்கு மேல திக பயிற்சியை அளித்தல், Lursori un Fržā, Li பித்தலும், ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளே நடத்துத லும், க.பொ.த (சாத) க.பொ.த. (உத மாணவ ருக்கு யாழ்/மன்னுர் பல்கலைக் கழக மாணவர்களின் உதவியு டன் மீட்டற்பயிற்சிகளே ஏற் படுத்திக் கொடுத்தல் போன் றவையாகும்.
மேற்படி திட்டங்களுக்கு உதவ விரும்புவோர் செயலா ளருடன் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக்கொள்ளப்படு θρήτησητή.
புத்தளத்தில்ஒரு துறைமுகம்
புத்தளம் கடல் ஏரியை ஒரு மீன்பிடித் துறைமுகமாகவும், பொருட்களேக் கொண்டுசெல் வதற்குரிய கடல்வழியாகவும் சீர்திருத்தி அமைப்பது பற்றிய இறுதி அறிக்கை தயாரிக்கப் GEN கொண்டிருப்பதாக
அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த யோசனை பல மட்டங்க ளிலிருந்தும் வரவேற்கப்பட்டி ருப்பதோடு போக்குவரத்துத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் எனவும் எதிர்பார்க் கப்படுகிறது.
பெனுசிர் ஆட்சிக்கு பூமாலைகள் பொல்லடிகள்
பெனுசிர், பூட்டோ, பாகிஸ் தான் பிரதமராக பதவி ஏற் றுக்கொண்ட 3 மாதங்களுக் குள் அவருக்கு ஒரு புறம் பாராட்டுதல்களும் மறுபுறம் கண்டனங்களும் கிளம்பி ய வண்ணம் இருக்கின்றன.
ஒரு பெண் இத்தகைய பதவி வகிப்பது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்று வைதீகர்கள் கூப்பாடுபோடும் அதே நேரத் தில், இவை பற்றிப் பொருட் படுத்தாது பெண்களுக்கெதி ரான காலங்கடந்த சட்டங் களே யெல்லாம் ரத்து செய்வ தில் பெஞசிர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்,
இதனுல் ஆத்திரமூட்டப் பட்ட மதபோதகர்கள எதிர் வரும் ம்ார்ச் 10ஆம் திகதி யன்று, பெனுசிர் பதவி ஏற்ற 99வது தினத்தில், அவருக்கும் அவர் கடைப்பிடிக்கும் யதர்த் தக் கொள்கைகளுக்கும் எதி ரான எதிர்ப்பைக் காட்ட முளேந்துள்ளனர்.
ஆனுல் அதே நேரத்தில் அவ ரது சீர் திருத்தங்களால் மக் கள் மகிழ்ச்சி கொண்டுள்ள னர். " பெஞசிர் பதவி ஏற் கும் வரை எமது சமூகம் சந்
தோஷத்தை இழந்த சமுகமா கவே இசுந்து வந்துள்ளது. நாம் ஆறு த லும், தறுதலும் பெற்றுள்ளோம்" என்று ஒரு சிரேஷ்ட ராஜ தந்திரி பத்திரிகை களுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன், போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தாய்வான் செல்ல விரும்புகிறவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 200 டெலர்
3 வருட ஒப்பந்தம் பாஹ்ரேன், குவைத், சவூதி போன்ற நாடுகளுக்கும்
LEGORTEiiG மேற்கொள்ளப்படும். இவை எல்வாவற்றிற்கும் நாடவேண்டியது
V. T. R. TYRAVES
41, 3rd Cross Street,
JAFFNA
A
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 8-4-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Ο J. 78/89.