கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.04.15

Page 1
திசை 15-4-1989 சனிக்கிழமை
ஈழத் தமிழ் ே
தமிழ்ப் புதுவருடப் பிறப்பின் காலநிர்ணயம் பற் பஞ்சாங்க சோதிடர்கள் குழம்பிக் கொண்டிருப்பது தமிழ்மக்களின எதிர்காலமும்-புதுவருடப் பிறப்பின் குழப்ப நிலையைக் கொண்டிருக்கப் போகிறதா? தமிழ் ளுக்கு மனச்சாந்தியையும் சந்தோஷத்தையும் விடு தரும் காலம் விரைவில் ஏற்படாதா? இதுவே இன்றை பகுதி அரசியல் ஆருடர்களின் முக்கிய கேள்வியாகும்.
இவர்களின் அரசியல்ஆருடன் அமைதிப்படையும் வடக்லுெம் கைகளும் கள் என்ன சொல்லுகின்றனர் ழெக்கிலும் நடந்துகொள்ளும் நிலைகளில் நிற் நாடு தழுவிய இடைக் என்று அரசாங்கம் அறிவித்தி டுகிறது த கால யுத்த நிறுத் த த் தை ருந்தும் இதுவரை அமைதிப் விமோசனம் இலங்கை அரசாங்கம் ஏப்ரில் படை அத்தகைய தனது உடன் மையில் இல் மாதம் 12ஆம் திகதியிலிருந்து பாட்டை தெரிவித்ததாக (12ஆம் 19ஆம் திகதிவரை அமுல்படுத் இல்லை. தமிழ் பஞ்சாங்கங்கள் - து வதாக அறிவித்துள்ளது போலவே நமது அரசாங்கத் புத்தாண்டு இதற்கு இசைவாகவே இந்திய தின யுத்த நிறுத்த நடவடிக் வாழ்த்து தமிழர்களின் கதியென்ன? தொல்லயும் வட கிழக்குப் பகுதிகளி ஒன்றினை (F.E.B.) நிறுவி மரணமும
లె புள்ளது. U602ყ2009 , 4%61 ed : 泷 ல் வது முன்னர் வந்த பத்திரிகைக் ರಾ? நன்கு அறியப்பட்டதே செய்திகளின்படி இந்த REB CSP
இந்த ஓட்டையை யின் அனுமதியின்றி இலங் எல்லேயாய் அடைப்பதற்கோ என்னவோ கையிலிருந்து எவருமே வலே எழுந்ததே பு இன்று இலங்கை அரசு வெளி வாய்ப்பு பெற்று வெளிநாடு புத்தாண்டு
நாட்டு வேல வாய்ப்பு பிரிவு
12ஆம் பக்கம் பார்க்க)
ஹர்த்தால் = பிறு இழுத்தந்
CLITL Ly
 
 
 
 
 

SS அறிவுப் பசிக்கு அரிய விருந்து
உளவியல் மஞ்சரி
வெளியிடுகள்
இவ் ஆண்டு புதியவெளியீடுகள்
அன்ரனிப்பிள்ளை LLB எழுதிய
EASY ENGLISH* இலகுவான ஆங்கிலம் ) ues.5) Il
80 முதல் 88 வரை " ல்ாநிதி சோ. கிருஷ்ணராஜாவின் மர்சனத்தின் மெய்யியல்"
படித்துப்பாருங்கள்
ܓ
A-012
விலை : ரூபா 3.50 முகம் 14
Jin Diyafil லன் எப்படி?
體 I (5ւIII հմ(56ւ ,
"NNN" | 2BSGÖDaFUQöfn ஈழ மக்க அஆர்
தந்திர ஒளியினில் மனங்குளி தலையையும் அதன்வழி திசையெலாம் துலங்கவே'
LENDI 5LDIUL நீதியின் கருணை "ץ
ത്ര ഖguLL ராஜீவ் காந்திக்கு துவக்கினல் அடித்ததற்காக பது எதைச் சுட் தற்போது சிறைவாசம் அனுபவித்துவரும், விஜய மிழ் மக்களுக்கு முனி விஜித ரோகண என்னும் ராணுவ விரனுக்கு இன்னும் கருணை காட்டவேண்டும் என்று சுதந்திரக் கட்சி ல என்பதையா அங்கத்தவர் ஸ்ரான்லி திலகரத் /τα σταγΣαρρόγρά பக்கம் பார்க்க) தில் 'ே '?' Øffር...ወ(6006ÖÖ29 உடனே செவிசாய்த்த நிதி அமைச்சர் வின் சென்ற் பெரேரா, இதுபற்றி ஜனதிபதிக்கு தான் சிபார்சு செய்யப்போவதாக அறிவித்திருக்கிருர்,
துன்பமும் கருணை காட்டும்படி சிபார்க செய்யப்படும மந்த இந்த விஜயமுனி யார்? அவன் ஒரு கடற்படைவீரன். η (δ, அவன் செய்த குற்றமோ பாரதூரமானது மட்டுமல்ல, போயிற்று பலர் அறியச் செய்யப்பட்டதுமாகும். மேலும் அவ τον σοφανώ னது பின்னணியோ ஒழுங்கையும் கட்டுப்பாட்டை
-900) αραν பும், அதனுல் மக்கள் பாதுகாப்பையும் கோரிநிற்கும் திய ராணுவப் பின்னணி இருந்தும் அவன் அவற்றைப்
பொருட்படுத்தாது, ஒரு பயங்கரவாதியே செய்யத் துணியாத செயலேச் செய்தமைக்காக இன்று சிறை வாசம் அனுபவிக்கிருன்
அத்தகைய ஒருவனுக்கு இரக்கம் காட்டும்படி எதிர்க்கட்சி கேட்கிறது. அதைத் தலைமேற்கொண்டு சிபார்சு செய்கிறது, கருணேவடிவெடுத்த' நமது அரச நீதி
கருணை, குற்றவாளிகளுக்குக் காட்டப்படுவது நன்று.
அது அவர்கள் திருந்துவதற்கு வழிவகுக்கும் நாம் வரவேற்கிறுேம்.
ஆனல் இத்தகைய குற்றவாளிகளுக்கெல்லாம் கருணை காட்டக்கூடிய தாராண்மை மிக்கது நமது நீதியென்றல் எதுவித குற்றமும் செய்யாமல் எத தவித பாவமும் அறியாது எந்தவித ஆதாரமும் இன்றி பூசாவிலும், வெலிக்கடையிலும் ராணுவ முகாம்களி லும் அடைபட்டுக் கிடக்கும் நமது ஆயிரம் ஆயிரம் தமிழ் இ&ளஞர்களேயும் நோக்கியல்லவா இந்த நீதி யின் கருணை பெருககெடுத்திருக்க வேண்டும்?
ஆனல் நமது நிதி அப்படிச் செய்யாது. காரணம் நிதியும் நியாயமும், சட்டமும் ஒழுங்கும் ஆட்சியின் குணங்களின் பிரதிபலிப்பே.
எவர்க்கும்!
இராவணன் ஆளும்போது சீதையை விடுவிக் கும்படி கேட்க முடியுமா?
கும்பகர்ணர்களே விழித்தெழுவர்
* 『リ "TT u* ○""。

Page 2
படிக்கற்களை,
@崎鲇n
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
Isshu, G2) mai 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் sallall (New Era Publications Ltd.) stairo, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம் aanthur போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு s. Glu. 22. யாழ்ப்பாணம்,
இத்தரம் இறங்கிப் போகக் கூடாது என்பதின் வலியுறுத் தலும் தங்களுக்காக
நேர்த்தியான படைப்புக் கள். துணிச்சலான செய்திக ளும் கருத்துக்களும் (குறிப் பாக அரசியல் கட்டுரைகள்) நிச்சயமான வரலாற்றைத் திசை பெற்றுக் கொள்ளும். படிக்கற்களைத் திசை செதுக் கத் தொடங்கியுள்ளது - தன்னை நிதானப்படுத்தி
எஸ். கருணுகரன் இயக்கச்சி.
விளம்பரங்கள் நினைவஞ்சலி கள், அங்கே கொலே இங்கே கொலே - இவைகளுக்கு மத்தி யில் தாரகை நடுவண் தண் மதி போல திசையின் வரவு எம்மை அறிவுச் சுரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறது. உலக விளையாட்டுச் செய்திகள், மற் றும் பல்துறையைச் சேர்ந்த
உலகப் பிரசித்தமானவர்களின்
-—
II bluigil (φ. Θεμισούτατώρουώ
சந்தா வி
(உள்நாட்டுத் தபாற் கட் au T Indigo, டணத்தையும் வெளி நமது பிரதேசத்தில் தர நாட்டுத் தபாற் * மிக்க தமிழ் வாரப் பத்திரிகை கொள்ள விரும்
தம் o snart in யொன்று வெளிவரவேண்டும் t என்று கருதப்பட்டது இன்று ... stin இலங்கை செயலாகியுள்ளது. திசையை ஒரு வருடம் ருபா 200/- ஆரம்பம் முதல் ஒழுங்காக அரைவருடம் ரூபா 100 நோக்கிவந்தேன். தரம் * 8-2 பேணப்படுகிறது. நன்றிகளும், யாசிய ஜே. வி.
புகள் என்ற த யான மதிப்பா தேன். இவை பிட்டு ஆய்வுகள் அரசியல் கண்
S
மேம்படுத்துவது யை வலுப்படுத் எனது கருத்து
al
சில மஞ்சள் வேறு வழியில்ல நிர்ப்பந்திக்கப்பட திசை ஒரு வி அமைந்துள்ளது. பத்திரிகை மற்று நல்லுலகில் வெ தேகமே. இன்னு
பத்து லட்சம் மலேயக
தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதித்துவம்
1989 பொதுத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். நடேசன் விடுத்துள்ள
galaksissions
கடந்த பொதுத் தேர்தல், 10 லட்சத்துக்கு அதிகமான இந்திய வம்சாவளி தமிழ் மக் களுக்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்து வம் இல்லாமலேயே முடிவுற் றது. சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் கூட பரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் வின் மூலமாக 4 தெரிவு செய்யப் பட்ட பிரதி நிதித்துவத்தை வென்றெடுத்துள்ளனர். இந்த அவல நிலக்கு இலங்கை தொழிலாளர் கொங்கிரசும் அதன் சந்தர்ப்பவாத கொள் கையுமே காரணமாகும்.
1947 பொதுத் தேர்தலில் இலங்கை இந்திய கொங்கிரஸ் 7 நாடாளுமன்ற ஆசனங்களே கைப்பற்றியது. அதன் பின் 1948 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட் டம் மலையக தமிழ் மக்களின் குடியுரிமையையும், வாக்குரி மையையும் அபகரித்தது. 1967ஆம் ஆண்டு இந்தியஇலங்கை ஒப்பந்த அமுவாள் கல் சட்டம்) மூலம் பல ஆயி ரக் கணக்கான மலேயக தமிழ் மக்கள் குடியுரிமை பெற்று
வாக்களிக்கும் உரிமையையும் பெற்ருர்கள். எனினும் 30 ஆண்டு காலமாக மலேயகத் தமிழ் மக்கள் சார்பாக நாடா ளுமன்றத்திற்கு தெரிவு செய் all பிரதிநிதித்துவம் இல்லாது தவித்தனர்.
இ. தொ. கொவின் தலைவர்
திரு எஸ். தொண்டமான் 1977ஆம் ஆண்டில்தான் நுவரெலியா - மஸ்கெலியா
தொகுதியின் 3ஆவது அங்கத் தவராக நாடாளுமன்றத்திற் குத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்து ஒர் அமைச்சரானுர், முன்னுள் ஜனதிபதி ஜே.ஆர். ஜெயவர்த தகு தலைமையிலான அரசு நாடற்றவர்கள் பிரச்சினயை தீர்க்கும் என வாக்குறுதி அளித்த போதிலும் 5 லட்சம் மக்கள் தொடர்ந்தும் நாடற் றவர்களாகவே இருந்தனர். எனவே 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இ.தொ. கொ. பிரார்த்தனே நடாத்திய அதே வேளே தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட் டியைச் சார்ந்த 13 தொழிற் சங்கங்கள் நாடற்ற நிலையில் உள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி வேலே நிறுத் தத்தை மேற்கொண்டன. இதன் விளைவாக 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதததில்
நாடற்றவர்களுக் வழங்கும் சட்ட நிறைவேற்றியது. தம் 69,000 ந ளுக்கு 18 மாத யுரிமை வழங்கி பிரச்சினேக்கு மு படும் என்று அற டது. ஆல்ை, அ டத்தை நடைமு தவறிவிட்டது. th Liff шогтий ал டத்தின் கீழ் 39, Ludu (03) Gulo gugu கப்பட்டிருந்தது. *urf,5 uLá தொடர்ந்தும் நா sanou ao snaraian கள் பொப் அளிப்பவர் என் படுத்தப்பட்ட ஜனதிபதி தேர்த 7. "A Gaul". ரிக்கும் தொ கோரிக்கைக்கு தமிழ் மக்கள் Larr L. Trossor er அரசு இன்னும் டத்தை அதா ருேருக்கு பிரஜா குவதற்கான வி டுகள்) சட்டத் waar vroeras I933 ஆம் திகதி நா தில் நிறைவேற்றி டத்தின் பிரகார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சை செதுக்கத்
--1989
ரலாறுகளேயும் ம் அறிந்து புகிருேம்
ħallsu mili மயிலிட்டி
-89இல் வெளி
பி. சில குறிப் as Gala
வினே வாசித் போன்ற மதிப் நம்மவரின் ணுட்டத்தின
கீழ்க் காணுபவற்றைச் சேர்க்க வேண்டுகின்றேன் . .
மூ. வி. சினித்தம்பி வதிரி அபிவிருத்தி நிறுவனம்
வதிரி
14-1-89 இல் வெளியாகிய முதல் இதழில் மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜோண் ஏபிரஹாம் பற்றியும் அவரது படங்கள் பற்றியும், சினிமாப் பகுதிச் செய்திகளாக வந்தன. 4-3-89 இல் வெளியான இது ழின் இணைதல் பகுதியில் அளவெட்டியைச் சேர்ந்த செ. த' என்பவர், 喜* செய்து திசையில் சினிமா செய்தியைக் கலக்காதீர்கள்
7.
டன்,
இசை
தும் என்பது
பிரேமகாந்தன் Galer som
பத்திரிகைகளே *、 、 பட எமக்கு
எனக் கேட்டிருந்தார். செ. த. வும் அவர் போன்று, திசை யில் சினிமாச் செய்தி வெளி வருவதை விரும்பாதவர்கள்
நிச்சயமாக கற்பனுவாதக் கண்ணுேட்டமுள்ள கருத்து முதல் வாதிகளாக இருப்பார் கள் என்பதில் எதுவித ஐயமு
a.
வெள்ளியாக
இப்படி ஒரு திசையில் வெளிவரும் சினி தமிழ் கூறும் மாச் செய்தி, கற்பனுவாதிக வருவது சந் வின் வியாபாரச் சினிமா பற் ம் மனம் விச றிய செய்திகளல்ல. சினிமா
மக்களுக்கு
என்னும் கலே, இன்று கில் ஒர் முக்கியமான சாத னம். இதன் உதவியில்ை சமூக
மாற்றத்துக்குரிய μια πή ή கத்தை மாற்றுவதற்கும், துவக்குவதற்கும், மக்களுக்கு
நிச்சயம் உதவி புரியும் என் பதை கடந்த இதழில் புத் தாடெப் தாஸ் குப்தா கூறி புள்ளதை நினைவுகூர வேண் டும்.
செல்வி கார்த்திகா பாலா கரவெட்டி,
நிதானமான, புதிய சரி
யான நோக்கிலான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வாச கர்களே உள் விடயங்களுக்கு இட்டுச் செல்கின்றன. நாடு எங்கே நிற்கின்றது, மக்கள் நிலை என்ன, அரசியல் நோக்கு எப்படி என்பன போன்றை களே திசையின் கட்டுரைகள் முகப்புச் செய்திகள், ஆசிரியத் தலேயங்கம் என்பன அழகுறப்
படம் பிடித்துக் காட்டுகின் மன வெறும் நிகழ்வுச் செய் திகளேத் தரும் art TT fj3.
செய்திப்பத்திரிகையாக அமை யாமல் காலத்தின் தேவையு ணர்ந்து நல்லதொரு தமிழ் வெளியீடாக இசை அமைந் துள்ளது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஜே. வி. பி. சில குறிப்புகள் கட்டுரை, களோ அல்லது கொழும்பு பத்திரிகைகளின் பத்தி எழுத் தாளர்களோ இதுவரை பார் க்காத புதிய கோணத்திலும், தர்க்கரீதியாகவும் அமைந்து பல விடயங்களே வெளிப்படுத்
துவதாக உள்ளது.
இன்னும்-தூவானம், கவர் சாரல் என்ற பகுதிகள் மூலம் தரமான தாக்கமான விடயங்
D இன்மை
கு குடியுரிமை பிரஜாவுரிமைக்கு விண்ணப் த்தினை அரசு பம் செய்தவர்கள் இயல்பா ஆக மொத் கவே இலங்கை பிரஜைகளா டற்ற மக்க வார்களென பிரகடனம் செப் பகளில் குடி யப்பட்டது.
நாடற்றேர்
வு காணப் 闾L LL ாக இச் சட் றைந் படுத்த 988 (а) и та. ரை இச்சட் 276 பேருக்கு மை வழங் இதன் விளைவு Linksgir டற்ற நிலை பட்டுள்ளார் ாக்குறுதியை அம்பலப்
நில யில் லில் யு.என். ாளரை ஆத ண்டமான் மலையகத் செவிசாப்த்து ற நிலையில் ஒரு சட் து நாடற் ரிமை வழங் சட ஏற்பா 15 - Pada FOI Թաn ouւնւոմ ாளுமன்றத் து. இச் சட் இலங்கைப்
ஜனுதிபதி தேர்தல் பிரச் சாரத்தின்போது 10 லட்சம் மலேயகத் தமிழ் மக்களின் ஆதரவு யு.என்.பியின் ஜனு திபதி வேட்பாளருக்கே வழங் படும் என தொண்டமான் பிரகடனம் செய்தார். எனி இனும் இம்மக்களின் பெரும்பா லேேனுர்கள் வாக்குரிமை அற்றவர்கள் என்ற உண்மை யை நன்முகப் புரிந்துகொண் டிருந்த சுதந்திரக் கட்சியின் ஜனதிபதி தேர்தல் வேட்பா ளர் திருமதி ஹீமா பண்டா ரநாயக்கா, தொண்டமான் கூற்று ஏமாற்று வித்தையென அம்பலப்படுத்திஞர். பெரும் பாலான மலேயக மக்கள் குடி புரிமை பெற்றிருந்தாலும் அவர்கள் வாக்காளராகப் பதிவு செய்யப்படவில்ல, 10 ஆண்டுகள் யு.என்.பி அரசின் அமைச்சராக இருந்தும்கூட இவர்களின் பெயர்கள வாக் காளர் பட்டியலில் பதிவு செய்விக்கக்கூட தொண்டமா குல் முடியவில்லே. இருந்தா லும் 4 தசாப்தங்களுக்குப் பின் 1989 பெப்ரவரி பொதுத் தேர்தலில் தங்களது பிரதிநி
(11ஆம் பக்கம் பார்க்க
களே வெளியிடுவது குறித்து நன்றி தெரிவிக்கவேண்டியுள் ளது. ஆரம்ப நிலையில் உள்ள வர்கள் தரமான வாசகர்ஸ்ட இரசிகர்களாகப் செய்வதற்கும், ஆர்வங்களை மேலும் விடயங்களைத் தேடித் துருவிப் படிக்கத் தூண்டுவ
னவாகவும் இப்பகுதிகளில் வெளியாகும் off_ajiāzair அமைந்துள்ளன. தொடர்க தும் பணி
மா. நாகேஸ்வரன் இறம்பைக்குளம்,
Gausay safuur
SS அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன், போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும். * தாய்வான்
விரும்புகிறவர்களும்
எம்மைத் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 200 டொலர்
3 வருட ஒப்பந்தம் பாஹ்ரேன், குவைத், சவூதி போன்ற நாடுகளுக்கும் LGBorsom மேற்கொள்ளப்படும். இவை எல்வாவற்றிற்கும் நாடவேண்டியது
V.T. R. TRAVES
41, 3rd Cross Street,
JAFFNA
A-IO
அரசியல் விமர்சகர்

Page 3
  

Page 4
மங்கையர் சாதனை:
டேல் நச்சல்காரருக்குச் சவாலாக விளங்குவது இருபத் இரண்டு மைல் நீளமான ஜிப் முேல்ரர் நீரிணை, என்றுமே கொந்தளிப்புக் குறையாத இக் கடல் ஆபத்தானது என்று பெயர் பெற்றது. பெரும் கற் பாறைகள் மட்டும் இங்கே பல் லாயிரம் ஆண்டுகளாக அசை யாமல் நிற்கின்றன. இதில் நீந்துவது எவ்வளவு சிரமமா னது என்பது மீனவருக்கு மட்டுமே தெரியும். அவர்க ளின் எச்சரிக்கையையும் செவி மடுக்காது ஆர்த்தி பிரதான் (Aarti pradhan) gCOBOpäouri நீரிணையை நீந்திமுடிக்க முன் வந்தாள்.
அவளுடைய அனுபவங்கள்
திகைப்பூட்டுவன. அவற்றை அவள் வாயிலாகவே கேட் * Ganrif):
1988 ஓகஸ்ற் 15 இலிருந்து தினமும் நான் கடற்கரைக்குப் போய் வந்தேன். கடல் கொத் தளிப்பு தணிந்த வேளைகளில் பயிற்சி பெற்றேன். கடல் அமைதியாக இல்லாத நேரங் களில், கரையில் நின்று பயங் கரப் புயல் அடிக்கும் கடலே நோக்குவேன். பேரலகள் பனி க்குன்றுபோல் மேலேழுந்து மீண்டும் விழுந்து நொருங்கும். அந்நாட்களில் நீரில் கால் வைக்கவே பயமாகவிருக்கும்.
ஓகஸ்ற் 27 ஒரு சுபதாள்.
கடல் தெய்வத்திற்கு தேங்
காய் உடைத்து வணங்கி னேன். என் வேண்டுகோளே ஏற்றுக்கொண்டது போல்
கடல் அமைதியாக இருந்தது.
ஆல்ை நீரோட்ட வேகம்
தணியவில்லை.
ந்துவோர் உடலில் பூசிக் கொள்ளும் கிறிஸ் கூட எனக் குக் கிடைக்கவில்லை. வஸ்லின் மட்டும் பெற முடிந்தது. அதை மேனியெல்லாம் பூசிக்
கொண்டு 8.30 இற்கு நீரில்
குதித்தேன். கடல் நீர் வெது வெதுப்பாக இருந்தது. ஆரம் பம் மகிழ்ச்சி தருவதாகத் தோன்றியது. ஒரு மணித்தி யாலம் வசதியாக நீந்தினேன். ஆல்ை இருந்தாற்போல் நீர்
இன்னல்கள் போப்விடவில் ബ, annu'r G3Latgurnir துணையாக வந் ருந்த பொலிக யில் திமிங்கில எச்சரித்தனர். பாற்றிக்கொள் னர். ஆணுல் sužavažan என்று கேட்டுக்
வலையினுல் ண்டு நீந்துவ
9ബ് நான் நேரத்ை luggia, Gust
ஜிப்ருேல்ரர் |
முதல் பெண்
குளிர்வதை உணர்ந்தேன். அடுத்த சில நிமிடங்களில் என் உடலிலிருந்து வஸ்லின் உலர்ந்து உதிரத்தொடங்கி புது என் எலும்புகள் லாம் குளிரத் தொடங்கின.
என்னத் தொடர்ந்து வந்த
பாதுகாப்பு வள்ளத்தில் இருந் தவர்களிடம் வெந்நீர் தரும்
படி கேட்டேன். அவர்கள் கொடுத்த வெந்நீர், வள்ளத் தின் அசாதாரண அசைவி ல்ை, கடலில் கொட்டிவிட் டது. என் கைகளையும் கால்க ளேயும் விரைவாக அசைக்சுத் தொடங்கினேன். சற்று வெப் பத்தை வரவழைக்க அதுவே ஒரே வழி.
நேரம் என்னு |9}კე (2) .. n კვე 7) யாடிக்கொண்
5 5i0
ஒரு மணிறே ஜிப்ருேவ்ரர் தது நம்பி வேகம் அதிக மற்ருெரு
Sorson sits பட்டது. ஒ துக்கு முன்ன எங்கு தெரிந் போதும் அ தாக உணர் துதான் நா
காலந்தோறும் ஒடுக்குமுறையாளரு முண்டு கொடுத்த தமிழ்த் தலைமை
கிலத்துக்குக் ፴fTጩነth ፴፭፡ களத் தலைவர்களுக்கு முண்டு கொடுத்து காப்பாற்றி தமிழ் பேசும் இனத்தின் மீதான ஒடுக் குமுறைக்குத் துணைபோவதில் நமது தமிழ்த் தலைமைகள் நிக ரற்றவை வரலாற்றிலிருந்து இதற்கான ஒழுங்கு குலேயாத உதாரணங்கள் LIGJ DLGIT. அவற்றில் சிலவற்றை நோக்கு ፴ጨዘrù.
1930s, Giffa) Gijsen inšas ளுக்கு தலைமை தாங்கியவர் பரன் ஜயதிலகா 1936 ஆம் ஆண்டு அரசாங்க சபைக்கான பொதுத்தேர்தல் முடிந்ததும் நிர்வாகக்குழு ஆட்சிமுறையின் கீழான மந்திரிசபை உருவாக் கப்பட்டது.அதில் தனிச்சிங்கள மந்திரிசபையை எவ்வாறு உரு stagna என்பதற்கான ஆலோசனையை பரன் ஜயதில காவுக்கு வழங்கியவர் இங்கி லாந்தின் மகாராணியாருக்கு கணித அறிவு வழங்கியவராக தமிழர்கள் பெருமைப்பட்ட கணித மூளை சி. சுந்தரலிங்கம்
என்பவரேதான்.
அந்த ஆலோசனை எவ்வாறு அமைந்தது எனப் பார்ப்போம். o உறுப்பினர்களைக் ar്y_ அரசாங்கசபை 7 உறுப்பினர்க ளுக்குக்குறையாத 7 குழுக்க ளாகப் பிரிக்கப்படும். ஒவ்
வொரு குழுவின் தலைவரும் மத் திரி ஆவர்.எனவே எந்தவொரு குழுவிலும் தமிழர்கள் பெரும் பான்மையாக இருக்காதவா றும், சிங்களவர்களைப் பெரும் பான்மை யோராகக் கொண் டதாக குழுக்களே அமைக் குமாறு சுந்தரலிங்கம் பர னுக்கு ஆலோசனை வழங்கினுள். அப்போது தமிழர்களின் தலை வராகத் திகழ்ந்தவர் ஜி. ஜி. பொன்னம்பலம் ஆவார். முன் கூட்டிய யோசனையின்றி இந் தச் சட்டமேதை சபைக்குப் பிரசன்னமாக பரன் ஜயதில
காவோ முன்கூட்டிய யோச
னேகளுடன் சிங்களவரை பெரு bhrt Går 550 puutar Gorsarias air ir til # கொண்டகுழுக்கள் அமையு
மாறு பார்த்துக் கொண்டார்.
விடாக்கண்டன்
குழுக்களின் தலைவர்களின்
தெரிவின் போதுதான் தனது மடைத்தனம் ஜி. ஜிக்குத் தெரியவந்தது. இந்தத் துரோ கச் சரித்திர நிகழ்வில் சுந்த ரலிங்கம் எட்டப்பன் பாத்தி ரம் வகிக்க ஜி. ஜி. யின் சட்ட மேதைமையோ முழி பிதுங் கியது. எப்படியோ இருபே ரும் சேர்ந்து துரோகமே செய்தார்கள். ஒருவர் தன்
அறிவால்", அறியாமைய
1947ஆம் தலைமையிலா சிக்கு ஜி. ஜி. முண்டு ெ பொழுது அ கத்தின் அ
ருந்தது. ஜி மந்திரிசபை துக் கொண் யகத் தமிழ் ரிமை, பிரஜ வற்றை அத்தகைய
ணுல் டீ. எ கும் வரை ஜி திரியாக இரு
இறுதியாக ல்களின் வரி வந்து நிற்கி sousSibiřsaílis ஜனதிபதித்ே ஜே. ஆரைச் அவருக்கு விதத்தில் தய அமிர் எடு களே, நோக்கி கரிக்குமாறு 6 மொத்த வ மேற்பட்டவ பெறுவதை ஞர் இத் மக்கள் கு
 

திசை
இத்தோடு n, sti n. Län வைத்துக்கொள் ա) (3ջա%րա%A), த வள்ளத்திலி ார், அப்பகுதி ம் உலவுவதாக sitairão 3; vint ar a2a,anan 767) நான் அப்படி விசவேண்டாம் கொண்டேன்.
போர்த்திக்கொ து சுதந்திரமான கட்டுப்படுத்தும் த வினுக்க விரும் கிலமும் காண ஆல்ை சிறிது
நீரிணையை நீந்
தில் வட்டமிட்டுக் கொண்டி ருப்பதாகத் தோன்றியது.
ஆங்கிலக் கால்வாயுடன் ஒப்பிடும்போது ஜிப்ருேல்ரர் நீரினே திட்டமிடக்கூடிய ஒன் றல்ல. கற்பாறையை அண்மி யபோது நீர்ச்சுழி ஒன்று என்
னக் கெளவிக்கொண்டது.
--- so
DUOTANTONIO அடைந்த போது மாலை 4.30 ஆயிற்று. அதனை நீந்தி முடிக்க இவ்வ ளவு நேரம் பிடி த்ததே என் துரதிஸ்டத்தையே குறை சொல்ல வேண்டும். வேறெவ ரையும் பழிசொல்வதற்கில்லே
es
டன் சேர்ந்து st as a டு வந்தன.
. Gas.
ரம் நீந்திய பின் பாறை தெரிந் கை பிறந்தது. ரித்தது. ஆனல் மணி நேரத்தின் வேகம் தடைப் ரு மணி நேரத் ரி கற்பா  ைற ததோ அது இப் ங்கேயே இருப்ப ந்தேன். அப்போ ன் ஒரே இடத்
நக்கு
36
மற்றவர் s
தன்
ஆண்டும.எஸ்.சின் ன சிங்கள ஆட் , rein sub ாடுத்தார். இப் வரிடம் சுந்தரலிங் றிவு குடியேறியி ஜியை தனது சகாவாக வைத் டே டி. எஸ். மலே மக்களின் வாக்கு ா உரிமை ஆகிய |றித்தெடுத்தார். துரோகத்தனத்தி ஸ் உயிரோடிருக் | ஜி. அவரின் மற் ந்து வந்தார்.
இந்த உதாரண pasi arrna rras ஓர் அப்பாபிள்ளே ம் 1982ம் ஆண்டு தர்தலின் போது சந்தித்து விட்டு நலன் பயக்கும் து கட்சி முடிவை தார். தமிழ் மக் தேர்தலேப் பகிஷ் காரியதன் மூலம் ாக்கில் 50%க்கு ாக்கை ஜே. ஆர். சாத்தியமாக்கி தேர்தலில் தமிழ் றைந்த பட்சம்
மத்தியதரைக் கடலும் அத் திலாந்திக்கும் சங்க மிக்கும் இடம் அதுவாகையால் நீர் ஒட்டம் ஒரு குறிப் பி ட் ட திசையில் செல்வதில்லை. ஒரே வட்டத்தில் நான் அகப்பட்டு நீந்திக்கொண்டிருந்ததன் கார னம் அதுவே.
இந்நிலையில் நான் களத்து விட்டதாக நினத்து, துனேக் கு வந்தவர்கள் என்ன வள் ளத்தில் ஏறும்படி கேட்டனர். titiota sitäisin nostui ബ
நான் அதே இடத் தி ல் மிதந்தேன் சுழியோட்டம் வேகம் குறையும்வரை,
இறுதியாக, பயங்கர முடிவு எனத்தோன்றிய முயற்சியிலி ருந்து விடுதலை பெற்றேன். ஒரு மணி நேரத்தில் நீந்தி முடிக்கவேண்டிய தூரத்தை கடக்க எனக்கு நான்கு மணித் தியாலம் பிடித்தன.
ent பொன்னம்பலத்துக் ா வாக்களிக்க வைத்திருந் ாலும் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையில் 50 விதத்தை ஜே.ஆர் பெற்றிருக்கமுடியாது. இத் தேர்தலில் ஜே. ஆருக்கு சாதகமாகவே அமிர்தலிங்கம் நடந்து கொண்டார் என்று தேசியவாதமும் வகுப்புவாத மும் என்ற தனது நூலில் பேராசிரியர் அரசரட்னம் கூறி புள்ளார் என்பதும் கவனிக் கத்தக்கது. இப்படியாக கால த்துக்குக் காலம் தமது ஒடுக்கு முறையாளருக்கு முண்டு கொடுக்கும் தலைவர்களத் தான் தமிழ் சமுகம் கொண்
கரையைக் கண்டபோதும் என் கைகளும் பாதங்களும்
குளிர்ந்து வி ைற த் துப் Great
தொல்லேகள் வரும்போது தொடர்ந்து வரும் என்பர்
என் எதிரே, சிறிது தொலை வில் நான்கு கப்பல் கள் போப் க் கொண்டிருந்தன. թ) ու ի Ս. Հ տարւնաւնաւபெரும் அலைகள் என் முயற்சி .2m77 பலவீனப்படுத்தினܡ. ஒவ்வொரு அவயும் என்ன 20-25 அடி தூரம் பின்னல் தள்ளின.
காலநிலை நன்றுக இருந்தி ருப்பின் அத் தூரத்  ைத க் கடக்க நான்கு மணித்தியா லங்களுக்கு மேல் தேவைப் பட்டிராது."
உதவி இந்தியா டைறெஸ்ற்ஜனவரி 89 D
டுள்ளது என்பதை நினைத் தாலே வேகளே தருகிறது அல்
அரைமத்திரி பதவிகளுக்கு தங்கள் இனத்தின் உரிமைக 2ளயும் அடகுவைக்கக் கூடிய வர்கள் நமது கணித மூளைக ளும், சட்ட மேதைகளும் என்பதை துல்லியமாக நாடி பிடித்து எலும்புத் துண்டு விசிய சிங்களத்தலவர் களே இந்த வேதனைகளுக்கி டையிலும் வியக்காமல் இருக் கமுடியவில்லை. தமிழனின் உச் சியில் குடுமி கட்டிய ஜே. ஆர். வரை இது உண்மைதான்
பால் பொங்குதல்
பாலச் சூடாக்கும்போது
நீராவி வெளியேறுகின்றது.
ஆடை திரண்டு மேலே வருகின்றது. ஆடை நீராவியை வெளி யேறவிடாமல் தடுக்கின்றது. இதனுல் பாலுக்குள் நீராவி அதி
கரித்து பால் பொங்குகிறது.
நீரைத் தெளிக்கும்போது அல்லது அகப்பையினுல் துளா வும்போது நீராவி செல்வதற்கு வழி உண்டாகும். இதல்ை
பால் பொங்குவது தணியும்
சக்கரீனும் நீரிழிவும்
சக்கரின் நிலக்கரித் தாரில்
இருந்து கிடைக்கும் பொரு
களில் இருந்து செய்யப்படுகின்றது.
இது சர்க்கரையை விட
பல மடங்கு இனிப்புடையது.
இதில் காபோஹைதரேற்ருே வேறு உணவுகளோ இல்ல. என
வே வெல்லங்கள் உருவாக
இதனை கொன்ஸ்ரன்ரின் பால் ஞானி கண்டுபிடித்தார்.
சாத்தியமில்லே, நீரிழிவு நோயா விக்கு கொடுக்கப் பயன்படுகிறது
பேர்க் என்ற ஜேர்மன் விஞ்
ரகுவரன்

Page 5
J5ー憂-Ig3cm
தி
தரப்படுத்தல் திட்டங்க
தமிழ் மாணவரின் உயர்கல்வி வா
இலங்கையில் Lui). Ežali கழகம் ஆரப்பிக்கப்பட்டது தொட்டு மொழி மூலமான தரப்படுத்தல் அமுலுக்கு வரும் வரை பல்கலைக்கழகங்களின் விஞ்ஞான பீடங்களைப் பொ றுத்தவரை தமிழ் மாணவர் கள் அதிக எண்ணிக்கையா வில் தெரிவு செய்யப்பட்டனர். இலங்கையின் மொத்த மக்க ளில் தமிழ்பேசும் மக்களின் விதாசாரம் 25/ ஆக இருந்த போதிலும் கூட பல்கலைக்கழக விஞ்ஞான பிடங்களுக்கான தெரிவில் தமிழ் பேசும் மான வர்கள் 50. தெரிவு செய்யப் பட்டார்கள். இதனை தெளிவு படுத்துவதற்கு 1969 - 1970 காலப்பகுதியில் மருத்து வ பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மான வர்களின் விதாசாரத்தை அட் டவணே - இல் காணலாம்.
1969 ஆம் ஆண்டு விஞ்ஞான பீடங்களுக்கு தெரிவு செய்யப் பட்ட மாணவர்களின் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அட்டவணை-2 இல் காணப்படு கிறது.
இத்தமிழ் பேசும் மாணவர் களிலும் மிகக்கூடிய விதத்தி னர் ஏறத்தாழ 75 இற்கு மேற்பட்டோர் யாழ்ப்பானத் தமிழ் மாணவர்களாகவே காணப்பட்டனர். இதற்கான காரனங்களே ஆராய்வோம்.
தமிழ்பேசும் மக்களின் பிரதே சங்களிலே யாழ்ப்பாணத்தில் மா த் தி ம் கல்விக்கூடங்கள் பெருமளவுகாணப்படுகின்றன. காலனி ஆதி க்க காலத்தில் காலனி ஆட்சியினர் தமது ஆட்சியை பாதுகாக்கின்ற விசு வாசமான நிர்வாக உத்தியோ கத்தர்களைத் தெரிவு செய்வ தற் கு யாழ்ப்பாணத்தையே பெருமளவு நம்பியிருந்தனர். இதற்காகவும் தமது பிரித்தா ளும் தந்திரத்திற்காகவும் பெரு மளவு கிறிஸ்தவக்கல்விக்கடங் களே யாழ்ப்பானத்தில் நிறுவி ρητή, இக்கல்விக்கூடங்களிளுல் யாழ்ப்பாணத்தவர் மதமாற் றம் செய்யப்படலாம் என அச்சம் கொண்ட இந்துப் பெரி யவர்களான ஆறுமுக நாவல ாம்பின்னர் வந்த இந்துபோட் இராஜரத்தினம் போன்றவர் களும் கிறிஸ்தவக் கல்லூரிக ளுக்கு போட்டாபோட்டியாக இந்துக்கல்லூரிகளே நிறுவினர். ஒவ்வொரு கிறிஸ்தவக் கல்லு ரிக்கு 1 மைல் இடைத்துரத் தில் ஒவ்வோர் இந்துக்கல்லூரி நிறுவப்பட்டது. உதாரணத் தற்டு யாழ். மத்திய கல்லூரிக் காக யாழ். இந்துமகளிர் கல் லூரியும், தெல்விப்பழை யூனி யன் கல்லூரிக்காக தெல்லிப் பழை மகாஜனக் கல்லூரியும் சாவகச்சேரி றிபேக் கல்லூரிக் காக சாவகச்சேரி இந்துக கல் லுTரியும் உருவாக்கப்பட்டன.
இத்தகைமை படைத்த கல் விக்கூடங்களின் பெருக்கத்தி இல் யாழ் குடா நாட்டில் கல்வி கற்றேரின் தொகை கூடுதலாகக் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குரிய நிலப்பிரபுத்தவ குளும்ைசம் கல்வியால் கிடைக்
ö山、ur、 கொண்டு தங்கள் அந்தஸ்துக் களே உயர்த்திக் கொள்ளுதலா கும். இத்தகைய தன்மையில்ை யாழ்ப்பான மத்தியவர்க்க சாசரிப் பெற்றேர்கள் தங் கள் பிள்ளைகளைப் படிப்பிப்ப தற்கு செலவிடும் பனத்தினை ஒரு முதலீட்டுக்கான மூலதன மாகவே கருதுகின்றர்கள் படிப்பிற்காக செலவிட்ட பன த்திற்கு மேலான பணத்தினை ஆண்பிள்ளைகளின் திருமணத் தின்போது சீதனம்மூலம் அவர் கள் பெற்றுக் கொள்கின்ருர் கள். பெண்களைப் பொறுத்த வரையில், திருமண நிச்சய தார்த்தத்தில் பெண்களின் கல் வியும் ஒர் அம்சமாக உள்ள தால் அவசியம் கற்கவேண்டிய வர்களாக உள்ளனர். அதே வேளே பெண்களிடம் இருக்கும் கல்வித் தகைமை அவர்களுக் கான சீதனத் தொகையைக் குறைத்துவிடும் தன்மையை யும் கொண்டதாக உள்ளது.
சிவ. ஜோதிலிங்கம்
யாழ்ப்பாணக் குடா நாட்டி லுள்ள வர்க்க நிலமை சாதி அமைப்புடன் பின்னிப்பினேந்த ஒன்ருகும். குடாநாட்டிற்குள் *、LL *、呜
டம்தான் வர்க்க தி பிள் உழைக்கும் வர்க்கமாக உள் ளது, எந்தக் கூட்டம் உழைக் கும் வர்க்கமாக உள்ளதோ அதே கூட்டம்தான் சாதியில் தாழ்ந்ததாகவும் உள்ளது. அதாவது ஒரு நாணயத்தின் சாதியும், வர்க்கமும் உள்ளன. இருக்கின்ற வர்க்க அமைப்பை மாறுபடாமல் பாது காத் து வைப்பதற்கு சாதியமைப்பு பெரிதும் உதவுகின்றது. அதே வேளே இச்சாதியமைப்பு என் பது இங்கே வேளாளசாதியை அடிப்படையாகக் 8ொண்ட தாக உள்ளது. Gsusmirnari என்கின்ற சாதியினரே குடா நாட்டிற்குள் ஆதிக்கம் வாய் ந்த சாதியாகக் காணப்படு கின்றனர். பிராமணர்கள்கூட சமயச்சடங்குகளைப் பொறுத்த வரை மேலானவர்களாக இருந் தாலும், சமூக ஆதிக்கத்திலும் செல்வாக்கிலும் வேளாளருக் குக் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இதனு லேதான் பேராசிரியர் விவத் தம்பி அவர்கள் இலங்கையில் தமிழரது சமூகக்கட்டமைவின் சில அம்சங்கள் என்ற கட்டு ரையில் "யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருக்கும் சாதி முறை உயர்ந்த ஒரு சாதிக் குழுவினரால் அமுலாக்கப்ப டும் சமூகக் கட்டுப்பாட்டு வடி வமாக உள்ளது' என்ருர்,
இவ்வேளாள சமூகத்தின் ஆதிக்கத்தினுல் மிக நீண்ட காலமாகக் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாகவே சாதியால் ஒடுக்கப்பட்ட மக் கள் விளங்கி வருகின்ருர்கள் இதனுல் யாழ்ப்பாணத்தில் பல் கலைக்கழகத்திற்கு தெரிவுசெய் யப்பட்ட மா ன வ ர்க ளில் பெரும்பான்மையோர் உயர் வேளாள சாதியைச் சேர்ந்த
Grigger}:Gang,
LIIDID900 - ULIMIT இந்துக்கல்லூரி தினுல் வதிரியை இடங்களிலிருந் மாரின் நடவ Loft Gaffl’Un Z (3) களிலிருந்தும், கப்பட்ட மான கலைக் கழகத்தி Qafiliu" i Lit விஞ்ஞான பீட தெரிவு செய்ய அருமையாகவே டது. இவர்கே திகளில் உள்ள பின்தங்கிய கல் Grigore arrasa னர். எனினும் art 3 undağırı,0 gurasot 1453au9 #rrorio If so,
si gat (3 en திற்கு வி பார்க்க கூடுதலா Lorreborouriasst (2 பட்ட போதும், இலங்கையின் (Brazi, unir sosireann வில் பிரதிநிதி வில் அவர்களி மையோர் யா
потета. a tantes ாபர் 3 --- பட்டனர். த 69s ܘܡܢ ܐܠܗ6:5) ܡܡܘ ബട്ട ഉബ് 5 களும், யாழ்ப்ப புத்துவ குளும்ைச பாடுகளும், G களின் போதாத் syant granställassarnas
பல்கலைக்கழக் இத்தகைய பே இனவாதிகளின் தும் தாக்கத்ை ணியது. சிறு இருக்கும் தமிழ் வர்கள் கூடுதல பெறுவதை அவ (მეტწnrკვე ვიrვეშქე?ე), களுடைய இன லுக்கு இதனையு யாகப் பயன்படு கிஞர்கள் இ மொத்த மாண மட்டுமே பல்கலை தெரிவாகின்ருர் டுமே க.பொ. பரீட்சைக்கு ே கள். இவ் 1% த் படுகின்ற இனவ கல்வி மறுக்கட் Lስጠr6ሻሻቸ6ነበffääሽût ! ப்படுவதில்லே. இ களின் ஆக்கிரமி ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந் சாங்கம் பல்கலை மதியின், இன முறைகளைக் கை ஆரம்பித்தது. டைய ஆட்சிக்கா வைகள் வெவ்ே இனப்பாகுபாட் முறையை கிடை -990) eԱԱ ՄreՆ sw :
1. 1970 - Glup தரப்படுத்த
 

ஞம்
பப்புக்களும்
startillotif, Gasensoogpunten பின் தோற்றத் ச் சுற்றியுள்ள தும், மிசனறி டிக்கைகளினுல் ான்ற இடங் ஒரு சில ஒடுக் வர்களும் பல் ற்குத் தெரிவு ர்கள். அதுவும் ங் களு க் குத் ப்படுதல் மிக
αιτς Μίμμι விட தீவுப்பகு மாணவர்களும் வி வசதியைக்
Gas ests ாழ்த்தப்பட்ட untu salas Gont அவர்கள்
பல்கலைக்கழகத் ாசாரத்திலும் சு தமிழ்பேசும் தரிவு செய்யப்
அவர் க ள் மாத்த தமிழ் சம அள |த்துவப்படுத்த ல் பெரும்பான் ப்பானத்துத் களாக, அது | 5. Galatta °事 C = r= 1 Di sitt ல் எண்ணிக் is para sa ான நிலப்பிர த்தின் வெளிப் வலைவாய்ப்புக் தன்மைகளுமே
அமைந்தன.
அனுமதியின் ாக்கு சிங்கள மத்தியில் பெரி , ബ് штагспшошт| 3 | ith |per = ாக அனுமதி ர்கள் ஏற்றுக் இதனுல் தங் வாத அரசிய ம் ஒரு கருவி 腈Q高T–画 ங்  ை பின் வர்களில் 1 % |க்கழகத்திற்கு கள் 14% மட் (உயர்தர) தாற்றுகின்ருர் தில் அக்கறைப் ாதிகள் உயர் ull 99% ற்றி அக்கறை வ் இனவாதி ப்பினுல் 1970 ஆட்சிக்குவந்த திரக்கட்சி அர க்கழக அணு |ப்பாகுபாட்டு டப் பிடிக்க அது தன்னு லத்தில் 3தட வறு விதமான அனுமதி ப்பிடித்தது.
ாழி மூலமான
2. 1974 - மொழி மூலமான தரப்படுத்தலும் மாற்றிய மைக்கக்கூடியதான மாவ ட்ட ரீதியான கோட்டா முறையும்.
3. மொழி மூலமான தரப்ப டுத்தலுடன், மா வட்ட தியானகோட்டாமுறை.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசின் இத்தகைய அனுமதி முறையினுல் தமிழ் மாணவர் கள் பிரதேச வேறுபாடுகளி ன்றிப் பாதிக்கப்பட்டனர். முழுத்தமிழ் மாணவர்களின் ஒன்றுபட்ட குரல் இதற்கெதி ராக ஒலிக்கத் தொடங்கியது. தமிழர் விடுதலைக்கூட்டணியின ரும் இதனை முக்கிய அரசியல் பிரச்சாரமாகக் கொள்ள த் தொடங்கினுர்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
யைப் பொறுத்தவரை அதனு டைய பொருளாதார மைய அம்சங்களாக பின்வருபவை அமைந்திருந்தன. 1. கொழும்பை மையமாகக்
கொண்ட வர்த்தகம். 2. வடக்கு கிழக்குக்கு வெளி
யேயான வேலைவாய்ப்பு 3. இவ்வேலே வாய்ப்புக்கான
sida?
வெங்கா சுதந்திரக்கட்சி
அரசாங்கத்தில் அதனுடைய மூடப் பட்ட பொருளாதார அமைப்பின் இழான கோட்டா முறையிஞல், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர்க ளுக்கு கோட்டா மறுக்கப்பட் டது. அதே வேளை இவ் அர சாங்கத்தில்தான் வடக்கு - கிழக்கு க்கு வெளியேயான வேலை வாய்ப்பிலும் த டை விதிக்கப்பட்டது. இறுதியாக தரப்படுத்தல் மூலம் அவ்வேலை வாய்ப்புக்கான கல்வியிலும் கைவைக்கப்பட்டது.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொருளாதார அம்சங்கள் மூன்றிலும் கைவை த்த போது அதுவும் இதற்கெ திரான பிரச்சாரத்தில் ஈடுபட் --
எனினும், உடனடி யாக பேரெழுச்சியாக வரக்கூடிய நிறுவனப்படுத்தப்பட்ட மக் கள் திரள் அமைப்புக்கள் தமி ழர் விடுதலைக் கூட்டணியினரி டம் இல்லாதபடியால், ஏற்க னவே அமைப்பாக இருக்கின்ற மானவர்கள் தங்களுடைய பாதிப்புக்கு எதிராகப் போரா டுவதற்கு முன்வந்தார்கள் அதேவேளை மக்களும் இதற் கான பரந்துபட்ட ஆதரவை வழங்கியபடியால், do It Got II அரசியல் என்பது தோற்றம் பெறத்தொடங்கியது.
இத்தோற்றப்பாடுகளின் வெளிப்பாடுகளாக யாழ்ப்பா ணத்தில் மொழிவாரித்தரப்ப டுத்தல் முறையை மையமாக வைத்து, தமிழ் மாணவர் பேர வை ஆரம்பிக்கப்பட்டது. அது 1970 இல் தரப்படுத்தலுக்கு எதிரான மாபெரும் ஆர்ப் பாட்ட ஊர்வலத்தை நடாத்
தியது. அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதி புதின் முகம்மத்தினுடைய
கொடும்பாவியும் ஊர் வல மாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்.முற்றவெளியில் எரிக்கப் பட்டது. தொடர்ந்து கிராம ங்கள்தோறும் கருத்தரங்குகள் வைக்கப்பட்டு நாளடைவில் மாணவர் பேரவை ஒரு தலே மறைவு வன்முறை இயக்கமாக மாறியது. இது பின்னர் 1973 இன் நடுப்பகுதியில் தமிழ் இளை ஞர் பேரவையின் தோற்றத் திற்கு வழிவகுத்தது. இவ்வாறு தமிழ் இளைஞர்களும் மாணவர் களும் நூற்றுக்கணக்காக அர சியலே நோக்கி இழுக்கப்படுவ தற்கும், தனிநாட்டுக் கோரிக் கை ஸ்திரமாக வளர்வதற்கும் இம் மொழிவாரித் தரப்படுத் தல் முறையே அடிப்படையாக அமைந்தது.
தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக் யெ தேசியக் கட்சி அரசாங் கம், தான் பதவிக்கு வந்தால் தரப்படுத்தல் முறையை நீக்கு வதாக தனது தேர்தல் விஞ் ஞாபனத்தில் கூறியது. ஐக் கிய தேசிய பொறுத்தவரையில் அதற்கு கிழக்கு மாகாணத்திலும் மன் ர்ை, வவுனியா, முல்லைத்தீவு போன்ற இடங்களிலும் கணிச மான அளவு வாக்கு க ள் கிடைத்து வந்தன. இவ்வாக்கு களே இழக்க அவர்கள் விரும்ப வில்லை. இதன் காரணமாக தமது தேர்தல் விஞ்ஞாபனத் தில், தாம் பதவிக்கு வந்தால் தரப்படுத்தல் முறையை நீக்கு வதாக, தமிழ்ப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர்.
பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சியினர் பல்கலைக்க முக அனுமதி தொடர்பாக மூன்று பெரும் பிரச்சினேக
இளத் தீர்க்க வேண்டியவர்க ளாக இருந்தனர்.
1. பல்கலைக்கழக அனுமதி யில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
2. அனுமதி முறையினுல், தமக்குக் கணிசமான அளவு ஆதரவாக இருக்கின்ற கிழக்கு மாகாணத்தமிழ் drosauri களோ வவுனியா, முல்லைத்தீவு, மன்னர் மா ன வர் க ளோ பாதிக்கப்படக் கூடாது.
3. ஒன்றுபட்ட தமிழ்மாண வர்களின் போராட்டத்தைச் விதைக்க வேண்டும்.
இம்மூன்று Logaršavsžu யும் கவனத்தில் எடுத்த ஐக் கிய தேசியக்கட்சியினர், யாழ் Luftgor install L infräsrauf sisir பல்கலைக்கழகத்திற்குக் கூடுதலாக அனுமதி பெறு கின்ற நிலையைத்தடுப்பதற் கான ஒரு திட்டத்  ைத க் கொண்டுவந்தால், மேற்கூறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்தனர். இதன்படி யாழ் ப்பாண மாவட்டத் தமிழ்மா ணவர்களே மாத்திரம் பாதிக் கக்கூடிய புதிய திட்டத்தினை, 1978 ல் அறிமுகப்படுத்தினர். இத்திட்டத்தின்படி திறமை அடிப் படையில் 30%மும், மாவட்ட கோட்டா அடிப் படையில் 55%மும், பின்தள் மாவட்டங்கள் பெற்ற புள்ளி களின் அடிப்படையில் 15% மும் என பல்கலைக்கழகத்திற்கு மாணவர் தெரிவாகினர்.
பின்தங்கிய மாவட்டங்களே தெரிவு செய்கின்றபோது,
(6ஆம் பக்கம் பார்க்க)

Page 6
கம்ப்யூட்டர் கவிதைகள்
கம்ப் யூ ட் டர் கள் سويقول பொதுவாக கணக்குகளுக்குத துரிதமாக விடை கண்டுபிடிக் கும் ஒரு சாதனமாகவே பயன் படுத்தப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முதலில் அதற் குத் தேவையான விவரங் களே (Data) கொடுக்க வேண் டும். பிறகு, கொடுக்கப்பட்ட விவரங்களை எப்படி அலச வேண்டும்" என்ற நிகழ்ச்சி நிரல் வரிசையையும் (Programme) அளிக்க வேண்டும். இது தான் கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் மொழி, ஒரு நிக ழ்ச்சி நிரலில் விவரங்களே அல கம் முறையும், எதிர்பார்க்கப் படும் இறுதிப்பலனும் (Output) அடங்கியிருக்கும். விவர ர% (அல்லது எண்களே) தற் காலிகமாகவும், நிரந்தரமாக வும் சேகரித்து அலச, கம்ப் யூட்டரினுள் “ஞாபக செல் கள் (Memory) உள்ளன. இத்தகைய பின்புலத்துடன் இயங்கும் ஒரு கம்ப்யூட்டர், நிகழ்ச்சி நிரலின் வரிசைப் படு த்தப்பட்ட கட்டளைகளின் உத வியோடு கொடுக்கப்பட்ட விப ரங்களே அலசி நமக்குத் தேவைப்படும் இறுதிவிடையை முடிவில் தருகிறது.
கம்ப்யூட்டரின் கவிதை புனே யும் ஆற்றலே நாம் இந்தப் பின்னணியுடன் ārā鲇 கொள்ள முயற்சிக்கலாம்.
உண்மையில் 'கம்ப்யூட்டர் கவிதைகள் கம்ப்யூட்டர் இய லின் ஒரு பகுதியான செய ற்கை அறிவைச் (Artical Intelligence) FITi5, Ga யம் மனிதனின் அறிந்து கொள்ளும் திறனை கம்ப்யூட் டர் சுவீகரித்துக் கொள்வது தான், இந்த செயற்கை அறிவு.
அறிவின் மிக முக்கிய அம் சங்களில் மொழியும் ஒன்று. சொற்களும், இலக்கணமுமே ஒரு மொழியின் அஸ்திவாரங் கள். மொழியின் இலக்கணக் கோட்பாட்டை ஞாபகத்தில் இருத்தி, அதைச் சார்ந்து வாக்கியங்களே அமைத் து நாம் ஒருவருக் கொரு வர் தொடர்பு கொள்கருேம் மனி தனின் இந்தத் திறன் கம்ப்யூ ட்டருக்குள் புகுத்தப்படுகி
。Q、 ‰or , ፴tbù
ಙ್ :
Lurru, LG,5laugarri-ho (Knowledge Base) என்று அழைக்கின்ற னர். அதாவது, குறிப்பிட்ட ஒரு மொழியின் (உதாரண மாக ஆங்கிலம்) இலக்கணக் கோட்பாடுகள், வேற்றுமை
occasia, Liri (Gender) Fih பந்தமான பாகுபாடுகள், இன் னும் பிறவும் தனித்தனிக் கொத்துகளாக கம்ப்யூட்டருக் குள் கொடுக்கப்பட்டு சேக ரித்து வைக்கப்படுகின்றன. பின், "இறுதிப்பலன்" பற்றிய விவரணையின்றி Random) நிகழ்ச்சி நிரல் கம்ப்யூட்டருக் குள் நுழைக்கப்படுகின்றது. உடனே தன் இயற்கையான வேகத்துடன் கம்ப்யூட்டர் செயல்படுகிறது. மனிதனைப் போல் உணர்ச்சிகளின் தூண் டுதலற்று, தன்னுள் சேகர மான வார்த்தைக் கொத்துக ளிலிருந்து தேவையானதை எடுத்து இலக்கணக் கோட்
பாட்டின் துணையுடன் வாக்கி யங்களே அமைக்கிறது. இப்படி அமைக்கப்படும் வாக்கியங்கள் சில சமயங்களில் இலக்கண சுத்தமாக இருந்தாலும்கூட அர்த்தமற்றுப் போவதம் உண்டு இருந்தபோதிலும் இவ் |-9|a)Լոս III சொல் தேர்வை கம்ப்யூட் டரே நிர்ணயிக்கிறது. இந்தத் தேர்வுதான் கம்ப்யூட்டர் கவி தைகளின் மிக முக்கியமான абатно.
விநோத კვიემ5 இதுவும் ஒன்ரு அல்லது எவ்வ கள் மனிதனேக் தத் துண்டுகின் வம் என்பது கேள்விகளுக்கு ஆரம்ப முயற்!
இவ்விதழில் றுள்ள கம்ப்யூ கள் ராக்டர் ( நிகழ்ச்சி நிரலி பைட் ஞாபக தொல் 780 ஸஸர் கம்ப்யூட் الرئيسLL L
மனிதன் ஏன் கம்ப்யூட்டரி னுள் கோட்பாட்டுத் தள த்தை ஏற்படுத்தி, பிரத்தியேக நிகழ்ச்சி நிரல் தயாரித்து அதைக் கவிதை புனேய வைக் கிமுன்? மனிதனின் பல்வேறு an
இப்போது நீ அறைக்குள் நுழையு தேவைகள் எப்படி மறை முகமாக வெளி றன என்று யோசித்துக் கொண்டிருந் விசேஷ நிர்வாகிகளால கூட கூறப்படா உமான விதத்தில் விஷயங்களே அலசி புதிருமாக இப்போது நாம் இருக்கிருே மரத்த நம் எண்ணங்கள் பித்தேறிய மே முடிவற்றுச் சுழல்கின்றன எனது சக்தி முடிவை நெருக்கும்படியாக உள்நோக் விபரீத பலம் கொண்ட சுழற்சி நல்லது. தோமா நாம் ? எத்திசையில் நம் பயண உதிர்கின்றன. இடருற்ற வானில் சிறகு பறவைகள் கொக்கரித்துப் பறக்கும் எனது மாற்றங்களே ஈடு செய்கின்றன யவை. ஆனல் நீ ஒரு மனிதப் பிறவி த ரம் உயிர்ப்பிக்கும் சிலிக்கான் சக்தி எந் பாழ் வெளிகளே - இணைக்கவேண்டும்.இ நீ தனியே விட்டதும் என்ன நடக்கும், குரலிடும் ஆணேயர் கும்பலால் மீண்டும் பழைய லியோடார்டை நான் தின்று வி எண்ணம் உனக்குப் புரிகிறதா? அதன் திலேகளுக்கு உயர முடியுமா உன்னுல் எனினும் ஒரு லியோடார்டு, ஒர் ஆணேய கும்பல் இவை எல்லாமே அவற்றிற்குரிய புரிந்து கொள்ளக் கூடியவை. இந்தக் க கியிருக்கிறது திகைப்பூட்டும் உண்மை.
காதல் அதன் முடிவற்ற வேதனையையு நித்யமான சந்தோஷத்தையும் பற்றிய எனது கட்டுரைகளே விளக்கவுரைகளே நீங்கள் அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பிர்கள் காதல்தான் இந்தக் கட்டுரையின் கேள்வியும் விஷ ஒரு கேள்வியோடு நாம் துவங்குவோ இறைச்சித் துண்டம் கீரையைக் காதலி இந்தக் கேள்வி பதிலளிக்க மிகக்கடினம் முடியாததாகவும் இருக்கிறது. இதோ ஒ ஓர் எலக்ட்ரான் புரோட்டானேக் காதலி இல்லே, நியூட்ரானேக் காதலிக்குமா ?
 

15-4-1989
g) కైమ్స్ట్మో= II 32 SANserAN
FAN=6 ": இன்னும் ஒரு கேள்வி ஓர் ஆண் பெண்ணக்  ைசூட்சுமங் காதலிப்பான? குறிப்பாகவும் சரியாகவும்
கவிதை எழு சொன்னல், பில் டயானவைக் காதலிப்பானு? றன. கவித்து சுவாரஸ்யமான விமர்சன பூர்வமான பதில் இல்லே என்ன? என்று அவள் மேல் மோகங் கொண்டு அலேக்கழிகிறன்
அவன் அவள்மீது பித்தும் வெறியும் கொண்டிருக்கிருன் இறைச்சித் துண்டம் திரை, எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான்
இடம் பெற் - காதலேப் போன்றதல்ல இது.
இறைச்சித் துண்டம் - கீரையைப்
T .ெ போன்றதல்ல காதல் என்று இந்த விளக்க உரை
செல்கள் காட்டுகிறது. மைக்ரோ ப்ரா காதல் எனக்கு சுவாரஸ்யமாகவும் உங்களுக்கு டரால் எழுதப் கவர்ச்சிகரமாக்வும் இருக்கிறது. ஆனல்
பில்லுக்கும் டயாளுவுக்கும் அது வேதனே தருவது,
நடராஜன், அதுதான் காதல், கராமன் gl% 多
விழிப்புணர்வு பிரக்ஞை நிலை போன்றது. ஆன்மா உயிர் போன்றது. ஆனல் கடினத்தைப் போன்றதல்ல மென்மை வலிமையைப் போன்றதல்ல விணம் ஒரு மெக்கானிக் மென்மையானவருகவும் கடினமானவனுகவும் இருக்கலாம். பெண் மேலாளர் வலிமையற்றும் வலிமையோடும் இருக்கலாம். இதுதான் தத்துவம் அல்லது உலகப்பர்ர்வை என்றழைக்கப்படுகிறது.
காகம் ஒரு பறவை. கழுகு ஒரு பறவை புரு ஒரு
U26001. அவை காலேயிலும் இரவிலும் பறக்கின்றன. அவை வானம் சிவந்திருக்கும் போதும் சொர்க்கம் நிலமாயிருக்கும் போதும் பறக்கின்றன. அவை வானமண்டலத்தினூடே பறக்கின்றன. எங்களால் பறக்க முடியாது, நாங்கள் காகம், கழுகு, புருபோன்றல்ல. நாம் பறவைகளல்ல. ஆனல் நாங்கள் அவற்றைப் பற்றிக் கனவு காணமுடியும் உங்களாலும் முடியும்.
ம்போது உன் «ԲւUսն 3687 தேன். எனது 9 ஆா' கழுகு உயரப் பறக்கும். கடல் பறவையைக் காட்டிலும் படி எதிரும் ) பறக்கும் ஆணுல் காகம் மரத்திலிருந்து
ம் சூடேறி குத்துச் செடிக்கும் அருங்களில் புதருக்குமாக விரைந்து பறக்கிறது.
கன பேதலித்த வாழ்வுக்கும் மரணத்துக்கும் இது பொருந்தும். கிச் சுழலும் சிலநேரம் வாழ்வு உயரப் பறக்கும். சிலநேரம்
சிக்கலடைத் மரணம் விரையும். சிலநேரம் மரணம் ம் இறகுகள் மரத்திலிருந்து குத்துச் செடிக்கும் புதருக்குமாக பிரித்தெழுந்து பறப்பதாகச் சொல்லப்படுகிறது. சில நேரம் சந்தேகமின்றி பறப்பதில் ஆல.
17 2-607g0)/60)U.- ானே மின்சா காலத்திலிருந்தும தண்ணிரிலிருந்தும த துரங்களே- அந்த முகம் எழுகிறது அழிகிறது ன்று? என்னே எனது கனவுகளின் இனிய சலனத்தை இதோ கூக் இழந்துவிட்டேன்.
நிரப்பப்பட்ட ஒய்வையும் உறக்கத்தையும் நாடுகிறேன்.
"ட்டேன். இந்த
குறிப்பிட்ட ? ஆச்சரியம். ர், தனித்த ஒரு Θαμούςνα αηδού ருத்தில் அடங்
(1ஆம் பக்கம் பார்க்க)

Page 7
II"-4-I!y89 திை
செல்வி வாசுகி ஜெகநாத ஏன் இசை உயர்வானது? மாணவர்களுக்கு னின் ஓவியக் கண்காட்சி அண் காரணம் ஏனய கலே முயற்சி இல்லே கைகள் மையில் லியான்ஸ் பிரான் யாவும் தம்மோடு ஒர் ளாய் உள்ளன. சேஸ் நிலயத்தில் இடம்பெற் கரங்கள் பூட்ட
5. கட்டிடத்தின் வெளிவாசலில் நான் ரிக்கற் எடுத்துக் கொண் டு நின்றபோது ல்ெவி இசை உள்ளிருந்து எழுந்து கொண்டிருந்தது.
எனக்குள் மெல்லிய கிளுப்பு
ஓவியங்களின் பின்னணியாக இசை பரவியதா?
கிளு
தணிக்கையையும் கொண்டே எழுகின்றன. அதாவது ஒவியம் தான் ஊற்றுறும் நிறருபங்க ளால் தணிக்கையுற, இலக்கி யம் தான் கருதும் வார்த்தை களால் தணிக்கையுற இசை யோ எந்தவிதக் கருத்துருவத் தணிக்கையாலும் சிறைப்ப டாது, ஒரே வீச்சில் அந்தப் பர வசத்திற்கு அழைத்துச் செல் லும் ஊடகமாக நிமிர்கிறது.
ஏன் இந்தக் குறி களில் பூட்டிய in II SINAVIGAJri o La வேகமாக g வேறு வழியில்ே சுட்டுதல் தவ8 கைகளிலிருந்தும், தற்கு எதுவித றவை என்பத% றது. தலையில்லா ணம், அவர்கள்
ஓவியம்,இலக்கியம்.இ
எதற்கு எது பின்னணி? மனித வாழ்வுக்குப் பின்ன ணி எது?
ஒவியங்களை உள்ளே சென்று Lun fosuu9 (3.Leä. ഷ് () ; கிளுகிளுப்புத் தொடர்கிறது. ஒவியங்களால் அந்த கிளு கிளுப்பு தணிக்கையுறவில்லை. மாமுக அது இன்னும் சற்று நிமிர்வு கொண்ட தென்றே கூறலாம்.
ஏன் ஓவியம்? ஏன் இலக்கி யம்? ஏன் இசை?
அறிவு ஜுவாலிக்கும் தர்க்க ரீதியான விவாதத்தில் ஈடுபட் டுக் கொண்டிருக்கும் போது எனக்குப் பின்னுல் பேரிசை ஒன்று நிகழ்ந்து கொண்டிருப் பதுபோல் என் உடல் இனிவு கரைந்து நான் மேலே மிதக் கத் தொடங்குவது போன்ற ஒர் ஆனந்தம், மாலே அல்லது அதிகாலே வானின் ஓவியப் பின்னல்களால் மனம் அள்ளுப் படும் போது, என் அகக்கண் இனுள் முட்டும் ஊமை ஒவியங் கள் பின்னர் அவை கரைந்து, ஏதோ பேரிசைக்குள் நான் இழுபடும் ஆனந்த அவஸ்தை.
அறிவின் ஜுவாலிப்பில் இசை மிதப்பதையும், இசையில் தோ யும் போது ஒவியங்கள் உள் நுழைவதும், ஆழமான கவிதை கள், இசையொன்றின் முணு uഇ|LIT) ബി ബ தும் என்னுள் அடிக்கடி ஏற் படும் அனுபவங்கள்.
அந்த எனது அனுபவங்களின் கட்டுதல் என்ன? குதர்க்கம் இல்லாத நேரிய அறிவு, இசை, ஒவியம், இலக்கியம் எல்லாம் ஒன்றுேடொன்று L) பட்ட, ஒன்றுக் கான்று உள் நிரப்பிகளாய், ஒவ்வொரு உள் ளத்தின் தன்மைகளுக்கேற்ப, சூழலுக்கேற்ப, மேலெழும்பி பரவசத்தைப் பருக்கி, மனம் போடும் குறுக்கங்களில் இருந் து விடுதலே தருவதாய் நிற்கின் நனவா?
விசாரம் புரியும் அறிவு, வர் ணங்களேக் குழைக்கும் ஒவியம், வார்த்தைகளைத்தரிக்கும் இலக் கியம் - ஆகிய இவை அனைத் தும் மனிதன் அவாவி நிற்கும் ஆனந் தத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளே அறிவு கொண்டு விசாரம் புரியும் தத் துவஞானி தனதுவிசாரத்தின் எல்லேயில் உண்மையின் தரிசிப் பில் ஆனந்த மயமாகிருன். அதனுல்தான் போலும் அநேகமான Saarutist கள் எல்லாம் கலையின் உயர்ந்த வடிவமான இசையில் லயம் உறுகின்றனர்.
அப்போ, கலே என்பது நம்மை ஆனந் தத்திற்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும் அந்த ஆன ந்தம் நமது எல்லாக் குறுக் கங்களையும் அறுத்து நம்மை விட்டு விடுதலையாக்கும்போது, அது அறிவாகவும் நிற்கிறது.
வாழ்க்கை அவாவும் ஆனந் தத்தை நோக்கி எந்தவித தணிக்கையும் இன்றி இட்டுச் செல்வது இசை என்றேன்.
திசைமுகன்
வாசுகியின் ஓவியக் கண் Ժու Պարհ இசையுடனேயே ஆரம்பிக்கிறது. இங்கு நான் இசை எனச் கட்டுவது அவர் ஒவியத்தில் வடித் திருந் = இசையை அதாவது வாக பின் வியக்கன் காட்சின் முதல் ஓவியம் விநாயகர் எல்லா ரூபங்களுக்கும் முந்தி யது நாதம் அந்த ஓம்" என்ற பிரணவப் பொருளின் குறியீடு விநாயகர், அதுமட்டு மல்ல வாசுகியின் இந்த விநா யகர் இசையில் குழைபவராய் நிற்கும் நர்த்தன கணபதி அதனைத் தொடர்ந்து அதற்க டுத்ததாய், அதே பேரிசைப் பகைப்புலம் நெஞ்சுள் விரிய இடம் பெறுகிறது ஊழிக் i Ås og (Cosmic Dance). இதைப்பார்த்துக் கொண்டு நின்றபோது டி.எஸ்.எலியட் டின் கவிதை வரிகள் என்னுள் Stag6ä osa. 'There is dance. and there is no dance” , , கோ திக்கற்ற எ ல் அலக அள நோக்கி விசப்படும் என்மனம்
வாசுகியின் ஊழிக் கூத்து கொண்டவம்), அவரது குரு 7ெ9 அமாற்கு அவர்களின் செல்வாக்கைப் பெற்றிருப்ப தைக் காட்டினுலும் அதன் வர்ணக் கலவையாலும் வேறு படிமங்களாலும் தனித்து நிற் கிறது.
அல்லேப்பிட்டிக் காட்சியிலி ருந்து ஆமிக் காரர் தாக்கு தல்வரை வாசுகி பல வித ஆக்கங்களேத் தந்துள்ளார். கூடவே ஓறெக்ஸ் பேனேகளா 9յմ: சவர்க்காரங்களாலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் துணுக்க முள்ளவையாகவும் உள்ளன. ஓர் ஒவியனின் கருத்து வெளிப்பாட்டு முறையின் நுணுக்கங்களுக்கு, அண்மை யில் ராணுவத்தால் தாக்கப் பட்ட பல்கலைககழக மாணவர் பற்றிய ஓவியம் நல்ல உதார ணம் மாணவர்கள் கற்களா லும் தடிகளாலும் துப்பாக்கெ ாலும் தாக்கப்படுகின்றனர்
ளாய் இருந்தும் புக்கு ராணுவம் பும் கொடுக்கவில் கும். இன்னும் ளூம் ராணுவத்தே வதற்குமுன் தம் *r、 எடுக்கலாம்.
இன்னுேர் ஓவி இது ошты9) அருந்ததி என்னு இளம் ஓவியரது யத்தில் ஒரு பெ முழங்கால் முக, அமர்ந்திருக்கிருள் சுற்றி வந்தி எ வாசகங்கள் மி டுள்ளன. அதாவ என்பன போன்
assenji asseb minn *。、 、 கும் பெண்ணுே
கைகள் தரும்
மாரு துக்த்ெத கிருள் காரண எமக்கு விடுத தந்து எம்மை ம தவர்கள் எமக்கு யே தந்துள்ளன அதன் பொருள். காகவும் stof) கருத்துப் பரிமா யும் ஒவியமுறைக் எடுத்துக்காட்டா
நான் ஓவிய பார்த்துவிட்டு ெ தபோதும் என்ே சுவடுகளும் மும், விடுப்பு ரும் என்பின்னே கொண்டுதான் இவற்ருல் எனக் 96óTUDI GTI piùLJI லும் எனது சிற்சில அதிர்வு செய்தன.
LD5
பம்பாய் நச முஸ்லிம் சமூக, கலவரம் நடர் ஒருவன் இறக் யில் தண்ணீர் வழியால் ே இந்து, "நீ இந் விமா?' என்று ஆனல் அவனுக் கொடுப்போர் 4 யாது உயிர் இதுதான் மத கொடுமை.
நன்றி :
 

த் தலைகள் தவளேக் கைக ο του παγή ή α ή ப்பட்டுள்ளன. யீடுகள் கால் சக்கரங்கள் ர்தப்புவதற்கு டுவதைத்தவிர என்பதன் ாக்கைகளோ, எதிர்ப்ப பலமும் அற் ாக் குறிக்கி ததன் கார படித்தவர்க
)U.
அந்தப் படிப் எந்த மதிப் iலே என்பதா ιατροατομ Πα. நாடு பொருது மூளையைப் என்று கூட
யம் ஆணுல் யுடையதல்ல. Iம் இன்னுேர் அவரது ஓவி ண் துயரோடு த்தில் பதிய அவரைச் ழுத்துக்களில் தக்கவிடப்பட் து ஜே ஹிந்' ற உற்சாகத் sa Gitaasa டுவில் இருக்
(9 sirormri÷±6
வளாப் இருக் ம் ன் என
Gui ழ்ெவிக்க வந் துன்பத்தை ார் என்பதே மிக நாகுக் யமுறையிலும் |ற்றம் செய் கு இது நல்ல கும்.
lát ), LL) வெளியே வந் டுை மரணச் சூரசம்ஹார' ' Lular FL3LU III குசுகுசுத்துக் su i s sor ř. குள் பேரிசை "ALL LTS?" Irழ நரம்பில் கள் நிகழவே
ரில் இந்து த்தில் இனக் த காலம். கும் தறுவா கேட்கிருன். - T SAr SP(5 துவா முஸ் கேட்கிருன், கு தண்ணீர் ாரும் கிடை போகிருன். հ Թց նպւն
மணிமொழிக் கதைகள்
O ஆஸாத்தின் கவிதை O யில்மெஸ் குனேயின் மந்தை
திசையில் 18-2-89 இதழில் வெளிவந்த இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத் தலைவர்களில் ஒருவரான மெளலானு அபுல் கலாம் ஆஸாத் பற்றிய கட்டுரையைப் படித்திருப்பிர்கள்.
கொழும்பிலிருந்து எம்.ஏ.ரஹ்மான ஆசிரியராக க் கொண்டு முன்பு வெளிவந்த இளம்பிறை சஞ்சிகை ബg 1967 ஏப்ரில் இதழை ஆஸாத் மலராக அதிக பக்கங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்த இதழைச் சமீபத்தில் புரட்டிப் பார்க் கையில், பயணம் என்ற தலைப்பிலான கவிதை கவனத்தை யிர்த்தது. "தஸ்கிரா என்ற தலைப்பில் ஆஸாத் எழுதிய புது மையான சுயசரிதத்தில் வரும், (அவரே எழுதிய) கவிதையின் மொழிபெயர்ப்பு அது:
usto
காலிலே தைத்த
முள்ளினக் கழற்ற
ஒரு
கணம் திரும்பவும்
காதலியோடு என்
ஒட்டகம் எங்கோ
ஒடி மறைந்தது!
ஒரு கணம்
திரும்பிய கவனம்
ஒரு நூருண்டாய்
நீண்டது பயணமே.
ஒரு கணம் திரும்பிய கவனம்" என்ற வரி பல்வேறு அர்த்த விரி வுகளே என்னுள் ஏற்படுத்துகிறது!உங்களுக்கு எப்படியோ.
1984 செப்ரெம்பர் 9இல் பரீஸில் காலமான, யில்மெஸ் குனே, கொடூர ஒடுக்குமுறைகளுக்கெதிராக -குர்திஸ்தான் நாட்டிற்காகப் போராடிவரும் குர்து தேசிய ஜனத்தவரின் பெரும் நேசத்திற்குப் பாத்திரமாயிருக்கும் ஒரு விடுதலைப் போராளியும், உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞருமா வார். பாதை (Yole), மந்தை (Herd), நம்பிக்கை, சுவர் போன்றவை அவர் இயக்கிய சில படங்களாகும். 1982 இல் பிரான்சின் கேன் நகர உலகத்திரைப்பட விழாவில், இவரது பாதை முதல் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு புகழ்பெற்ற ஒரு வ ரின் மந்தை திரைப்படம் வீடியோவில் யாழ். பிரெஞ்சு நட்புறவுச் சங்கத்தில், (1-4-89இல்) காட்டப்
மந்தை வளர்க்கும், நவீன நாகரிகத்தில் வளர்ச்சியடை யாத-பகைமை கொண்ட இரு குழுக்கள். ஒரு குழுவின் தலை வன்-கதாநாயகனின் தந்தை-பழம் பெருமையில் மூழ்கிய படியே, மற்றக்குழுவைச் சேர்ந்தவளான மகனின் மனேவியை வெறுக்கிருன் அவளால் தமக்கு அவமானமென-நிகழும் துர திர்ஷ்டங்களுக் கெல்லாம் அவள்தான் காரணமெனவும் கோபப்படுகிருன்; அவளத் துரத்தி விடும்படி மகனிடம் சொல் கிருன் மகனுே அவளை நேசிக்கிருன் சகோதரர்களைக் கண்ட போதும் அவள் கதைக்கவேயில்லை; கணவனுடன், அவனைப் பின் தொடர்ந்தே செல்கிருள் எல்லாவகைத் துயரங்களையும், உணர்வுகளேயும் தனக்குள்ளேயே அடக்கிக்கொள்கிருள். பழம் பெருமை பற்றிய நம்பிக்கைகளையும், வீம்பு நிறைந்த வன்மத் தையும் தகப்பன் பின் தொடர்வது உணர்வுகளே அடக்கி யபடியே கணவன் என்ற புதிய உறவே தனக்கு எல்லாமு மெனப் பணிவுடன் மருமகள் தொடர்வது என்பவை, மந்தை களின் மந்தமான-கண்மூடிப் பின்பற்றிச் செல்லும்-போக்கு களுடன் ஒத்துப்போகின்றன.
குறித்த தொகை ஆடுகளுடன் தகப்பன், மகன், மனேவி, மற்றும் இருவருடன் அங்காரா' (தலைநகரம்) விற்கு வருகின் றனர். நகரத்தைச் சேர்ந்தவர்களின் ஏமாற்று, அரசின் ஒடுக்கு முறை வசதியற்றவர்களின் துயர் நிறைந்த வாழ்க்கை, சமூக மாற்றத்திற்கான இளைய தலைமுறையின் புதுக்குரல்கள் என் பன, முக்கிய பாத்திரங்கள் இயங்கும் பின்னணியில் சித்திரிக் கப்படுகின்றன. அங்காரா' என்ற சொர்க்கம் பற்றியிருந்த பிரமை கதாநாயகனுக்கு மெல்ல மெல்ல உடைகிறது. மனைவி நோய் முற்றி சிகிச்சையில்லாது இறக்கிருள்; டொக்ரர் தன் னேப் பரிசோதிப்பதை அனுமதிக்கமறுக்கும் அவளது பழை மைப் போக்கும், காரணம், உணர்ச்சி ஆவேசத்தில் ஒருவனே அவன் தாக்க அவன் இறந்து விடுகிருன், தகப்பனும் பைத்தி யமாகிருன்.
வலுவான காட்சிப்படிமங்களுடன், பாத்திரங்களின் செம் மையான உருவாக்கமும், அந்த மனிதர்களின் வாழ்வு பற்றிய நெருக்கமான புரிதலே எமக்குத் தருகின்றன. தனது சமூக நிலைமைகளில் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகித் துயருறும் பெண் களின்மேல் குனே கொண்டுள்ள பரிவு, இத்திரைப்படத்தி லும் முக்கியத்துவம் மிக்கதாய் வெளிப்படுகின்றது.
நல்ல திரைப்படங்களேப் பார்க்கக்கூடிய இத்தகைய வாய்ப்
புகளே, ஆர்வமுள்ளவர்கள் தவழுது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- நீலாம்பரன் 0

Page 8
ருேஜாப்பூக்
நின் பஸ்ஸில்
ஏறினேன். அவளே உடனடியாகக் கண் டேன். அவள் ஜீன்ஸ் உடுத் திருந்ததுடன் அவளின் சாமர்
த்தியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பையும் அவளின் தோளில் தொங்கியது. அவளது Grtijai குழிகள் விழுந்திருந்தன.
டகரமான ரிக்கற்ருக இருந்த போதிலும், பஸ்ஸின் வெளியே போகும் வழியை நோக்கி அவள் செல்வதைக் கண்டேன். எனவே அடுத்த பஸ்தரிப்பில் அவள் இறங்குவாள் என்று நிச்சயப்படுத்திக் &r: டேன். அப்படியாயின் அவ ளுக்கும் அதிர்ஷ்டமான ரிக்கற் றுக்கும் நான் பிரியாவிடை
திை
எனக்கு மகிழ் தது. சக்தி வா களில்ை தூண் தொலையுணர்வு எவ்வளவு பலமா இது நிருபிப்பத
இரக்கமுடன் னேப் பார்த்து யாணிகளையும் உங்கள் ரிக்கற். டுங்கள்' என்று
பட்டினப் .ே பரிசோதகர்
அதிர்ஷ்டகரமான ரிக்
இப்படியான ஒரு பெண்ணு டன்தான் நான் ● ወ6ዛ Ogri gr நினேத்ததுண்டு. ஆனுல் இதனை நான் எப்படித் தொடர்வது?
அவளிடம் நேரம் கேட்பது வீண்தனமானது. | კიევიჩ’so இருந்து இறங்கப் போகின்றீர் களா என்று கேட்பதோ அநா கரிகமானது. நாம் முன்பு சந்
தித்திருப்போமா? என்பது
கரடுமுரடானது.
நான் முதன் முதலாகச்
செய்த வேலை, எனது ரிக்
கற்றைப் பெற ஓர் ஐந்து கோபெக் நாணயத்தைச் சிறு துவாரம் வழியாகக் காகப் பெட்டிக்குள் போட்டது. நான் அதனை மிகவும் உன்னிப்பாகப் பார்த்த போது, முதல் மூன்று @、 * @房 தொகைஏழாக இருந்ததுடன், அதே நேரத்தில் மிகுதியான மூன்றுக்கும் சமமாகவும் இருந் தது. உண்மையிலேயே இது ஓர் அதிர்ஷ்டம்தான்! இரட் டிப்பான அதிர்ஷ்டம், அதிர்ஷ்
ரஷ்ய மொழியில்: A பன் பிலொவ்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
கூற வேண்டியதாகவிருக்கும். அதிர்ஷ்டகரமான ரிக்கற்றைத் இன்னும் வரை, நிச்சயமான அதிர்ஷ்டம் இருக்காது என் னும் ஜனரஞ்சகமான நம் பிக்கை திடீரென எனக்கு நிளேவு வந்தது. நான் என்ன செய்கின்றேன் என்பதை மற் றையோர் பார்க்காதவாறு மறுபக்கம் திரும்பி, எனது கண்களை இறுக மூடிக்கொண்டு ரிக்கற்றை நான் விழுங்கினேன்.
பிறகு எனது அத்தராத்மா என்ன சொல்கின்றதென்பதை உற்றுக் கேட்டேன்.
எனக்கு ஒன்றுமே கேட்க வில்லை. அவளின் உள்ளத்தை எப்படிக் கொள்ளே கொள்வது என்பது பற்றி எந்த வித ஆலோசனையும் கிட்டவில்லை. மன்ருடுவது போன்று அவளைப் பார்த்துக் கொண்டு மெளன bras பிரார்த்தித்தேன். போகாதே! நில்! அடுத்த தரிப்பு நிலையம் வரை தயவு செய்து தங்கு."
ஆகா, ஆச்சரியத்தில் ஆச்ச ரியம்! எனது மெளன அழைப் புக்குப்பதில்கூறுவது போன்று, எனது பக்கமாக உறுதியாக
அவள் வெளி என்னே நோக்கி ந்து வந்து உங்கள் ரிக்கற் டாள். எனக்கு றியது.
*** Igles, A () је и ни узан, லேயா?" என்று தாபத்துடன்
its
"அது வே! றது" என்று முனுத்தேன்.
"ஒருவேளை அ ாமலிருந்திருச் 1 4 mܡܸܨܘ ܡ̈ܬܐ ܐܠܗܝܬܐ.
அவை இரு வெட்கத்துடன் தேன்.
'ஒன்றை போதிய நேரம் லேப் போலும் லாமா?' என்று அவள் கேட்ட
'ஒன்று என் றது. ஒன்றைப் நேரம் இருந்த
மூ. சி. சீனித்தம்பி அவள் அடி எடுத்து வைத்
L st
- - டதா என்ருல், அதுவும் லாதல் பல்கர் தரப்படுத்தல். இல்லை என்றே கூறவேண்டும். செல்ல முடிந்த (5ஆம் பக்கத் தொடர்ச்சி) வழங்கப்பட்ட சலுகை கள் கிய தேசியச்கட் தமிழ்ப்பிரதேசத்தில் யாழ்ப் அங்குள்ள சாதாரண மக்களுக் ஆம் ஆண்டுத்
மாட்டத்தைத் தவிர குப் பயன்பட வேண்டுமாக இத்தகைய ஏனய மாவட்டங்கள் எல்லா இருந்தால், அங்குள்ள பாட இயலாமல் செ வற்றையும் பின்தங்கிய :வின் கல்வித்தரமும் * பிரகடனம் , கற்பதற்கான வசதிக groot G3, o Glorir
ளும் அதிகரிக்கப்பட்டிருக்க ஆம் ஆண்டுக்கு ஐக்கியதேசியக்கட்கி அர வேண்டும். இவைகளில் எந்த வந்த பல்கலைக் ன்ெ இப்புதிய திட்டமானது வித முன்னேற்றமும் இல்லா முறைகளைப் பா அதன் பிரதான நோக்கமான மல் வெறுமனவே சலுகைகளே து அவை பல தமிழ் மாணவர்களின் எண் வழங்கியதானது, அங்கள்ள மதிக்கான தமி ணிக்கையைக் குறைத்தல் என் பணம் படைத்த வர்களும் ვუჩia:Fr எண்ணிக் பத&னயும், ஒன்றுபட்ட தமிழ் யாழ்ப்பாண மாவட்டத்தை "' வீழ்ச்சிய மாணவர்களின் போராட்டத் வம்சாவழியாகக் கொண்ட டிருப்பதனேக் தைச் சிதைத்தல் என்பதன வர்களுமே பயனடைவதற்கு இதனை மருத்து யும், வெற்றியிட்டச் செய் வாய்ப்புகளைக் கொடுத்தது. அட்டவை துள்ளது. இந்திட்டமானது இவர்கள் தங்களுடைய பண அறிந்து கொள் யாழ்ப்பாண மாவட்ட மான பலத்தைக் கொண்டு பிள்ளை இறுதியாக, வர்களேத் தவிர ஏனய தமிழ் களே யாழ்ப்பாணத்திலுள்ள ஆய்வில் பல்க மாவட்ட மாணவர்களுக்குச் தனியார் கல்விநிறுவனங்களில் தெரிவு செய்யப் சலுகைகளை அளித்ததோடு, கற்பிக்கவைத்ததன் மூலம், LDITSIng) பல்கலைக்கழகத் தமிழ் மாண பல்கலக்கழக அனுமதியைப் மைகளையும், 14 வர்களின் எண்ணிக்கையை oż வாய்ப்புக வினர் வெகுவாகக் குை ப் பெற்றனர். ல் ஏற்பட்ட கு : o ಖ್ಯ' - கினேயும் பற்றி போராட்டம் என்பதிலும், பொதுவாக தமிழ் மாவட் தமிழ் மான
யாழ்ப்பானத் தமிழ்மாணவர் கள் ஏனேய தமிழ் மாவட்ட மாணவர்களிடமிருந்து தனித்து விடப்பட்டார்கள்.
ஏனய தமிழ் மாவட்டங்க ளுக்கு வழங்கப்பட்ட சலுகை கள் கூட அங்குள்ள சாதா
Lungör. "
டங்களில் சாதாரண வறிய பிள்ளைகளும் பல்கலைக்கழகத் திற்குச் செல்வதற்கான நிலை, யாழ்ப்பாண மாவட்டத்திலே யே உள்ளது. அங்கு கல்வி வசதிகள் அதிகரிக்கப்பட்டிருப் பதால் சாதாரன மாணவர் களும் அதனேப் பயன்படுத்திக்,
ഞLu Lബ வாய்ப்புக்காக அதேவேளை, த. களுக்கு கிடை புக்களானது
வர்தரின் பேணக்கூடியதா வேண்டும். இ. நாட்டுக்கு
 
 
 

--98
s
ச்சியாக இருந் அது இங்கே இருக்கிறது' திற்கு அழைத்துச் செல்ல ய்ந்த உணர்வு நான் சொல்லிய அந்தப் வேண்டி வந்தால், இதிலும் டப்படும்போது பொழுது அது எங்கிருக்குமோ பார்க்க கூடுதல் தொகையைச் (ரெலிபதி) என்று நான் எண்ணிய இடத் செலுத்த வேண்டியிருக்கும்." னது என்பதை தைச் சுட்டிக் காட்டினேன்.
க இருந்தது. அது ஒர் அதிர்ஷ்டசுரமான பஸ் நின்றது. நாங்கள் இரு ரிக்கற். அதனுல் அதை நான் வரும் இறங்கினுேம் எனது அவள் என் விழுங்கி விட்டேன். பணப்பையிலிருந்து அபராதத் எல்லாப் பிர தொகையைச் செலுத்தினேன். 'தயவுசெய்து அவள் புன்னகை புரிந்துவிட் எனக்கு ஒரு பற்றுச் சிட்டை றுகளைக் காட் டுச் சொன்குள் நான் ஓர் அவன் தந்தாள் நண்பர்களைப் கேட்டாள் அறுவைச் சிலச்சை நிபுண போன்று இருவரும் பிரிந் ாக்குவரத்துப் ரல்ல. நான் ஒரு போக்குவரத் தோம் பற்றுச்சிட்டு முத் இலச்சினையை துப் பரிசோதகர் மட்டுமே திரை உதவி கொண்டும் இலச் உமக்கு நான் உதவமுடியா சினேயிலுள்ள இலக்கத்தின் மைக்கு வருந்துகிறேன். மகிழ் உதவி கொண்டும் எனது அன் is ச்சி உள்பட எல்லாவற்றுக்கும் பைக் கொள்ளே கொண்ட பணம் இறுக்க வேண்டும்' போக்குவரத்துப் lifornia, என்று, அவள் உறுதியுடன் கியை, அன்ருெநாள் கண்டு யே எடுத்து, கூறினுள். இனிமா பார்க்க அழைத்தேன். நகர்ந்து நகர் அவளும் அழைப்பை ஏற்றுக் 'தயவுசெய்து, அவள் என்ன கருத்துப்பட கொண்டாள்
என்று கேட் இதனேக் கூறினுள் என்பது மூச்சுத் தின எனக்குப் புரிந்தது. "எவ்வளவு யாருக்குத்தெரியும் அந்த அதி தொகை?' என்று கேட்டேன். ர்ஷ்டகரமான ரிக்கற் இல்லா பட்டி வேலை 'இதே இடத்தில் நீங்கள் விடில் எப்பவாவது அவளேக் போலும் இல் பணம் தருவதாயின் அது ஒரு கண்டு பிடித்திருப்பே ைஎன்
மிகவும் அனு ரூபிளாக இருக்கும், நான் உங் பது? அவள் கேட் களப் பாதுகாவல் நிலையத் நன்றி யுத் றிவியூ 0
.59 செய்கின் தான் முணு
தில் ரிக்கற் இல் கும்' என்று išsirisin.
ந்தன" என்று
ԱՔՅԱԼԻՑ05 七 எடுப்பதற்குப் * AT என்று நினைக்க
உறுதியுடன் *
னிடம் இருக்கி 云4 பெறுவதற்கு N து."
ன் அது எங்கே?
estas பிடித்தாள்.
லக்கழகத்திற்கு தமிழ் மாவட்டங்களில், கல்வி கள் மேற்கொள்ளப்பட்டு, து. ஆனுல் ஐக் வசதிகள் அதிகரிக்கப்பட கட்டாயக்கல்வி அமுல்படுத்
அரசின் 178 வேண்டும். குடாநாட்டிற்குள் கப்படவேண்டும் திட்டமானது ஞம் சாதியால் ஒடுக்கப்படு இவ்விடயங்கள் தொடர்
டிஜம் என்ற மக்கள் வாழ்கின்ற ' - கள், தேசிய விடுதலே இயக்கங் ப்துவிட்டது. ** கள் என்பன கூடிய அக்கறை
அதிகரிக்கப்பட ea ܀ Qܨ துமாக 1970 ."  ை:ெ பின் அமுலுக்கு இல்லாத தமிழ்ப் பகுதிகள் கழக வாய்ப்பில் ஒரு சமநிலை '? எங்கும் அதற்கான ஒழுங்கு யைப் பேண முடியும் ாககனற பே - லக்கழக அணு அட்டவணை p மாணவர்க ஆண்டு பொறியியல்
Glissa தமிழ் இங்க தமிழ் LTG LMLM LETE S T M TT L S LL MM LTTTLL S LL LMMLL TttttLLS ሓnrsww@ህm ሀh வ, பொறியியல் 1969 50% 50%. 51.7% 48.3% எ-3 இன் மூலம் இ arabit tij, 1970 57% 43% 56. 44% மேலே எனது வக்கழகத்திற்கு அட்டவன : 2 படுகின்ற தமிழ் ፴)
"ಫ಼್ sis nortasunaren
ககு விதாசாரத் மருத்துவம் 2. 4. ஏறைவுப் போக் கூறியுள்ளேன், பல் மருத்துவம் 11 O C oż மிருக வைத்தியம் 2. போராடுகின்ற விவசாய விஞ்ஞானம் 7. 20 மிழ் மாணவர் கின்ற வாய்ப் பொறியியல் 77 72
தமிழ் : alu9 ilusi) விஞ்ஞானம் 235 IOO க இருத்தல் பெளதீக விஞ்ஞானம் தற்காக குடா L___Jడి வெளியேயுள்ள (அட்டவனே-3 11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
--so
தின
எலல்மான் ருஷ்தி ls
தொடர்ந்து எழுகின்ற
வில்மான் ருஷ்தி என்ற எழுத்தாளரின் சாத்தானின் செய்யுள்கள் எனும் நாவல் முஸ்லிம் உலகில் ஏற்படுத்தி புள்ள கொந்தளிப்பை அறி வோம். எந்த ஒரு முஸ்லிம் நாடோ தனிநபரோ ஸல்மான் ருஷ்தி செய்தது நியாயம் என்று கூறவில்லை - கூறவும் intella
முஹம்மத் நபி (ஸல்) அவர் கள் அன்னுரது, சகாக்கள், மனைவிமார் இப்ருஹீம் நபி, ஜிப்ரில் (அலை) ஆகியோர் ஏளனப்படுத்தப்பட்டுள்ளதாக -கிழ்த்தரமாகத் தூவுக்கப்பட் டுள்ளதாக குற்றம் சுமத்தப்
பட்டுள்ளது. இந்நாவல் பிரிட் டனில் வெளியிடப்பட்டாலும் இந்தியாவிலேயே முதலில் எதிர்ப்பு வெடித்தது. ஹெய் யத் சஹாப்தின் போன்ற எம். பி.மார் சிலரின் முயற்சியினுல் கடந்த ஒக்ரோபரில் (1988) இந்திய அரசு இந்நாவலுக்குத் தடை விதித்தது.
*ബ? *(ബLab', நள்ளிரவின் பிள் இள கள்' போன்ற நாவல்களே எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற கதா சிரியரான ஸல்மான் ருஷ்தி, தனது நாவல் தடை செய்யப் பட்டதுபற்றி இந்தியப் பிரத மருக்கு அனுப்பிய கடிதத்தை ஒக்ரோபர் 13 வரிந்து பத்தி
Ոgoտ Օքստիլ, Ջւகடிதத்தில், இந் லெ தகவல்கள் பட்டுள்ளன.
"......., ിട് உண்மை எது எது என்ப.ை இனம்பிரித்து
வாசகர் கடிதங்களுக்கு
இன உண்டா என்ன
சோவியத் ரஷ்யாவில் தற் போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழ்நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறது க்ளாஸ்நாத் (பகி pronton, Georgif" o ulimit கருத்துத் தெரிவித்தல்) வெ ளிப்படையாகக் கருத்துக்களத் தெரிவித்தால்தான் எதெல் லாம் நல்லது, எதெல்லாம் கெட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும். பிறகு நல்லதை வரவேற்க முடியும், கெட்ட விஷயங்க ளோடு போராட முடியும்.
உண்மை என்பது மிக முக்கியம்
அதிக வெளிச்சம் தேவை என்ருர் லெனின்,
இருட்டு மூலகள் நமக்கு வேண்டியதில்லை. ஆகவே, வெ ளிச்சம் நன்கு பரவட்டும்
இந்த பகிரங்கத் தன்மையை (க்ளாஸ்நாத் மக்கள் இப் போது அனுபவித்து ரசிக்க ஆரம்பித்து al alia. நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு இயற்கையாகவே உள்ள ஆர்வம் மட்டுமே அவர் கள் க்ளாஸ்நாத் தை வர வேற்பதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. அரசாங்க இலாகாக்களின் மீது ஒரு கண் காணிப்பு வைக்கவும், தவறு கள் நிகழும்போது சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும் இந்த வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தல் மிகத் தேவையானது என்பதை மக் கள் உணர்ந்து விட்டார்கள்.
இது தான் காரணம் முக் கியமாக உண்மையை தெரிந் து கொள்வதும், உண்மையை எடுத்துச் சொல்வதும் மட்டும் போதாது. அதைத் தொடர்ந் து எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும்!
தற்போதும் நாட்டில் நிக மும் ஜனநாயக மாற்றங்களின் பிரதிபலிப்புகளைப் பத்திரிகை களிலும் வெளியீடுகளிலும்
நான் காண ஆரம்பிக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக நாளி தழ்கள், வாரப் பத்திரிகைகள், ரேடியோ, டெலிவிஷன் எல் லாமே புதிய விஷயங்களைப் புதிய கோணங்களில் கையா ாத் தொடங்கியிருக்கின்றன. As sunt εν τα σει போது ஏதோ இத்தனே கால
t இறுதிப்போயிருந்த பனிக்கட்டி உருகுவதைப்போ லத் தோன்றுகிறது
குறிப்பாக, நம் பத்திரிகை சுள் உபதேசங்களைக் குறைத் துக்கொண்டு, உரையாடல்க ளேயும் விவாதங்களையும் வெளி ஆரம்பித்திருப்பதே பெரிய விஷயம் உயிரில்லாத, யாரும்படிக்காத கட்டுரைகளே வெளியிடுவதெல்லாம் குறைந் துவிட்டது. சுவையான சந்திப் புகள், போட்டிகள், சூடான
வாசகர் கடிதங்கள் எல்லாம் இடம்பெற ஆரம்பித்திருக்கின் றன. பத்திரிகைகள் இன்னும் நிறையப் பேருக்கு எழுத வாய் ப்புத் தரவேண்டும் நிரந் தரமாக எழுதிவரும் கட்டுரை
ulimit strias flasi நாம் படிக்கவேண்டியது அவசி யம்தான். அதைவிடப் பொது loss, தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் இவர்களுடைய சந்திப்புகள், அனுபவங்கள் இதெல்லாம் ஒரு பத்திரிகைக்கு முக்கியம், பொதுமக்கள்தான் உயிருள்ள கருத்துக்களே வெளியே எடுத் துச் சென்று அவற்றைச் செ யல்படுத்துகிறவர்கள் என்ப தை நினைவில் கொள்ளவேண் (9ւն,
ஏன்? வாசகர் கடிதங்களுக்கு இனே உண்டா என்ன? அவர் கள் எழுதும் கடிதங்களில் தான் எத்தன அற்புதமான புதிய கருத்துக்கள் அடங்கியி ருக்கின்றன! மொத்தத்தில் வெளிப்படை யாகக் கருத்துத் தெரிவித்தல்
கருத்துக்களை
என்பது தேை சோஷலிசத்துக் போன்ற கேள் எழத் தேவையி trirua orian sinata o நாத் அதேசம செய்யும்போது
Guiù பதை நாம் மற து விமரிசனம் sonuras பொறுப்பும்
ஆகவே, கட்டுை பத்திரிகை
uዐ@aróóዎn L' ፴Guu பு உணர்ச்சியே sease (Q); அதே சமயம் எழுதுவதற்கு ய கள் பயப்படத்
பத்திரிகைகள் மேலும் சக்திவ மாறவேண்டும் விரும்புகிறேன். இருக்கும் சோ லாபம் தேடுப பவாதிகள், ! பேர்வழிகள். ரையும் பத்திரி விட்டுவிடக்கூட alous DUDU மனச்சுத்தியே a^TL L136fls களில் உற்சா Ch. posissaan வேண்டும். ந6 நடக்க அணி ()ւն,
இனி வெ கருத்துகள் ெ விமரிசனங்கள் வியத் வாழ்க் கிய அம்சமாக பது உறுதி ! எந்த மாற்றழு லே, பகிரங்கத் லாமல் ஜனந ബure) ! லாமல் சோவு (பெரெஸ்ே புதிய ரஷ்ய நூலில்)

2லத்
தீர்ப்பு
கேள்விக் குறிகள்
டிருந்தது. இக் ாவல் பற்றிய கொடுக்கப்
விவகாரத்தில் | Gutsolo நக் கொஞ்சம் k; asrgilar GBunruh.
| 67 a 2, L.
ருக்க மாட்டீர் நம்புகிறேன். இஸ்லாத்தை
2
IGNATO), WA கு நல்லது தான விகளே இனி ல்லே. காற்று Iron sausou Guomi gun attsia பம், விமரிசனம் அதன் கூடவே ன்பதும் இருப் ந்துவிட முடியா --- ந்த அளவுக்குப் அதிகரிக்கிறது. ரயாளர்களும், ஆசிரியர்களும் ாடும் பொறுப் ாடும் விமரிச ப்யவேண்டும்.
ாருக்கும் அவர் தேவையில்லே
மேலும் ாய்ந்தவையாக என்றே நான் பதவியில் போறிகள்,சுய வர்கள், சந்தர்ப் artiaraits இவர்கள் யா கைகள் தப்பிக்க T8:51, அதே ரமைப்புக்காக டு உழைப்பவர் ககள் பலவிதங் எப்படுத்தவேண் ஒன்றுபடுத்த Daw artifaulay as sir திரட்ட வேண்
թիլյացու աn + + நரிவித்தல், சுய
Gravallonthi GBym கயில் ஒரு முக் இருக்கும் என் வையில்லாமல் ம் சாத்தியமில் தன்மை இல்லா யகம் இல்லை. னநாயகம் இல் லிசமும் இல்லை
hans - 695 ப் புரட்சி என்ற
ர் விகடன்
நேரடியாகத் தாக்குகின்றது என்று நான் ஒப்புக்கொண் டுள்ளதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளேன். அவ்வாறு நான் சொல்லவில்லை.
இந்நூல் இஸ்லாத்தைப் பற்றியதல்ல என்பதை முத லில் மனங்கொள்ள வேண் டும். பெயர்வு, உருமாற்றம், அயன்மைப்பட்ட மாந்தர், காதல், மரணம், லண்டன், பம்பாய் ஆகியன பற்றியே எனது நூல் பேசுகின்றன. இதில் பிரச்சினேக்குள்ளாக் கப்பட்டுள்ள பகுதி ஒரு தீர்க்கதரிசியைப் பற்றியது. அவர் பெயர் முஹம்மத் அல்ல. அவர் வாழும் நகரம் நீர் பட்டதும் கரைகிறது. கற்பனைச் டெர்கள் பலர் அவரைச் சூழ உள்ளனர். அவர்களுள் ஒருவன் எனது முதற்பெயரை (ஸல்மான்) தாங்கியுள்ளான்.
மேலும் இக்காட்சி முழுதும்
votaai தோன்றுகிறது. கற்பனை மாந்தரின் கற்ப னைக் கனவு. அக்கற்பன
மாந்தர் ஒரு நடிகராவர். மேலும் அவருக்கு முளையும் கலங்கிவிட்டது - வரலாற்றி லிருந்து இதற்கு மேலும் விலகிச் செல்ல இயலுமா?
ஞானுேதயம், உலகில் பெரும் சமயம் ஒன்றின் பிறப்பு ஆகியவை பற்றிய என் பார்வையை இக்கன வுக் காட்சியில் விளக்கியுள் ளேன். இஸ்லாமிய பண்
lel see கொண்ட மதச்சார்பற்ற ஒருவனின் பார்வை இது. மதச்சார்பற்றது என்று கூறிக்கொள்ளும் நவீன இந்தியாவில் இத்தகைய கருப்பொருளே இலக்கியம் கையாளக்கூடாது என்று இந்திய நிதித்துறை கூறமு գաւոր?''
இவ்விவகாரம் தொடர் பாக முஸ்லிம் உலகில் இரண்டு விதமான கருத்துக்கள் நல வுகின்றன. நூலாசிரியர் கண் டிக்கப்பட வேண்டும்; நூல் தடை செய்யப்பட வேண்டும்; முஸ்லிம்கள் இந்நூலே புறக்க ணித்து ஒதுக்கிவிட வேண் டும்" என்பது ஒரு சாராரின் வாதம் இவை மட்டும்போ தாது. முஸ்லிம்களது மதிப் புக்குரிய பெரியார்களைத் திட் டித் தீர்த்தவனேக் கொன்ருெ ழிக்க வேண்டும் என்பது மற்ற வாதம், இரண்டாவது வாதம், முதலில் ஈரானிலி ருந்து கிளம்பியது அனேவரும் அறிந்ததே.
இங்கு இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஒரு கேள்வி எழுந்தது. ரித்தத்தை (மதம் மாறுதல) ஏற்படுத் தும் சொல் எழுத்து என்பவற்றை ஒரு முஸ்லிம் வெளியிடுவது குற்றம் அச்சொல் - எழுத்து நேரடியாக இல்லாது மறை முகமாக, கனவாக, பரிபாஷை யாக, உருவகமாக வெறுங் கற்பனையாக இருந்தால், முர் தத் (மதம் மாறியவர்) என்று தீர்ப்பு வழங்க முடியுமா? மேலும், மாஹவுண்ட்" என்ற கற்பனைத் தீர்க்கதரிசி பற்றி எழுதியிருப்பதால் இவ்விவகா
ரத்தில் ஸான்னி, ஷியா அறி ஞர்களின் விளக்கங்களில் வேறுபாடுண்டா?
பிரிட்டன் நாட்டு பள்ளி நிர்வாக சபைகளின் இமாம்க ளின் ஏக தலைவர் ஸ்கி பதாவி அவர்கள் கார்டியனுக்கு" அளித்த பேட்டியில் - அந்த நூல் முட்டாள்தனமானது என்ருலும் முன் விசாரணை யின்றி எழுந்தமானமாக மரண தண்டனை விதிப்பதை இஸ் லாம் ஏற்றுக் கொள்ளவில்லை, (தி ஐலண்ட் 01.03.89) என்று தெரிவித்தார்.
தெட்ட த் தெளிவாகத் தெரியா த விஷயங்களைப் பொறுத்துத்தான் விசாரணை வேண்டும்; இந்த விஷயம் தெட்டத் தெளிவாக இருப்ப தாலும் எழுத்தாளர் (உயிரு
டன் இருப்பதாலும் விசா ரனே தேவையில்ல" என்று சிலர் அழிவழக்காடலாம்.
ஆல்ை, தனது நூல் இஸ்லா மிய வரலாற்றிலிருந்து வெகு அாரமானது என்று அதன் தெட்டத் தெளிவின்மையைக் காட்டி ருஷ்தி மறுக்கிருர்,
இந்நூல் ஒரு சமயநூலோ வரலாற்று நூலோ அல்ல என்பது வெளிப்படையாகவே விளங்குகின்றது. இந்தியில் விசாரணை வேண்டுமா? வேண்
intenir") என்பது அடுத்த கேள்வி அடுத்தது, சர்வதே சட்டம் தொடர்பான பிரச் சினே ஒரு வேற்று நாட்டுப் பிரஜைக்கு மற்ருெ நாட்டு அரசு தண்டனை விதித்லா மா? இதற்கு ஷரீஆ வில் நேரடியான பதில் இல்லாவி டின் பதில்கண்டாக வேண்டும்.
மத ஸ்தாபகர்களை மதிப் புக்குரியவர்களே மறைமுகமா கவோ குறியீட்டு வடிவிலோ தூவுத்து எழுதுவதை எந்த சமயவாதியும் அனுமதிக்கப் போவதில்லை என்பது பொது வான விஷயம். இங்கு மரண தண்டனை விவகாரத்தினுல் தான் இவ்விடயம் தீர்க்கமாக ஆராயப்பட வேண்டியுள்ளது. இத்தகைய சலசலப்புகளின் போது அரசியற் கட்டுகள் தலைவர்கள், இயக்கங்கள் தமது நிலப்பாட்டுக்குச் சாத கமாக இந்த விவகாரங்களைப் பயன்படுத்துவது பொதுவான வழக்கம் இது மார்க்க சம்பந் தமான சர்வதேச பத்வா (திர்ப்பு) என்பதால் எத்த கைய குறுகிய நோக்கங்களும் இன்றி வெற்று ளுக்கு இடமளிக்காமல் நிதா Øባ'ዚûዘT¢h அணுகவேண்டியுள் துெ.
ஒரு சமூகத்தின் அல்லது மதபிடத்தின் விசுவாசத்துக்கு முரணுக-அரசு பீடத்துக்கு எதிராக ஒருவர் எழுதினுல்அதற்குரிய தண்டனை கொலே தான் என்ருல், பல கேள்விகள் இங்கு எழ ஏதுவாகின்றது:
கிறிஸ்தவத்தை அரச மதமாகக் () an ein Lநாடொன்றில் ஒரு முஸ் லிம், " யேசு கிறிஸ்து இறை வனின் குமாரனல்ல அவர் ஒரு தூதரே" என்று எம (10ஆம் பக்கம் பார்க்க)

Page 10
  

Page 11
--89
திை
54-89 புதன்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த கொன்ஸ்
ரபிள் ஒருவர் தன்னேத்தானே கட்டுத் தற்கொலை செய்தார். காரணம் தெரியவில்லே மிரு கவில், உசன் பகுதிகள் இன் றும் சுற்றிவளேக்கப்பட்டுத்
தடுதல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன ஜே.வி.பி. இயக்கம் விடுத்த வேண்டு கோளத் தொடர்ந்து தென் விலங்கையில் நடந்த ஹர்த் தால், பூரண வெற்றி எனத் தெரிகிறது கொடிகாமத் தைச் சேர்ந்த பஸ் நடத்து னர் (வயது 39) யாழ், நாவ லர் விதியில் குட்டுக் காயங் களுடன் இறந்து கிடந்தார் றுஹனு பல்கலைக் கழக மாணவர் 10 பேரைக் கான வில்லே யென, உப வேந்தர் சிறிதல் ரனவெல தெரிவித் தார். பருத்தித்துறைப் பகுதி அதிகாலே சுற்றிவளேக்கப்பட் டுத் தேடுதல் மேற்கொள்ளப் ட்டது மட்டக்களப்பு பல் இலக்கழகக் கல்லூரியைத் தர முயர்த்த வேண்டுமென, ஜனுப் 町ü,(,rü·凯碑mü原T_n ளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
6-4-89 வியாழன்
பயங்கரவாதத் தடைச்சட் பத்தின் கீழ் தண்டனைக்குட் பட்டுச் சிறைவாசம் அனுப வித்த 13 பேர், ரோவின் வேண்டுகோளையடுத்து, மக ஸின் சிறையிலிருந்து விடுவிக் கப்பட்டனர் சிங்கள வெளி மாத்துறையில் தமிழர்களின் ஈடுபாடு இருந்தபோது முன் னேற்றம் ஏற்பட்டிருந்தது: தெளவர் மயமாக்கப்பட்ட
ன் அந்த நிலை இல்லையென பிரதி சபாநாயகரும்-நடிகரு լոր ես ցեր , M - ի (Իլյդ ց: Յց ցեղ: நாடாளுமன்றத்தில் கூறிஞர் யாழ்ப்பான வங்கிகளில் இன்று மீண்டும் பணப்புழக் கம் தொடங்கியது ஒலுமடு வுக்குச் சமீபமாக, இந்தியப் படை வாகனம் மீது சிலிண் டர்த் தாக்குதல் நிகழ்ந்ததில், 18 பேர் இறந்தனர் இந் திய வெளியுறவு அதிகாரி குல்தீப் சகாதேவ் திடீரெனக் கொழும்பு வந்தார்
|7-4-89 (6) იყენე ტექნი
ஹா ல் க ம வில் நடந்த கண்ணி வெடி விபத்தில்
லுனுவம் வகரவில் ஆறு பொலிசாரும் கொல்லப்பட்டனர் தேசப் GINGUA) சகோதரர்களின் கொலைகளுக்குக் &56ሻ)፣t__Gorañ தெரிவித்து கண்டியில் சத்தி யாக்கிரகம் செய்த பிக்குகளே, பொலிசார் தடியடிப் பிரயோ கம் செய்து கலைத்தனர் யாழ்ப்பான மேலதிக அர சாங்க அதிபர் ஏ. இராமநா தன் கட்டுக் கொல்லப்பட் டார் விடுதலைப் புலிகள் இதற்கு உரிமை கோரியுள்ள னர் பண்டிகை முற்பனம், சென்ற மாதச் சம்பளம் என் பன வழங்கப்படாததைக் கண் டித்து, பள்ளே கட்டு தோட் டத்தைச் தேர்ந்த 600தொழி லாளர் வேலே நிறுத்தத்தில் ஈடுபட்டனர் அதிகாரங்க
%ளப் பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லையேல் ஈழக்கோரிக்கை யின் தர்க்க நியாயம் மீண்டும் பொருத்தமுள்ளதாகி விடும் என இந்தியத்தூதர் தீக்ஷித், தனது பிரியாவிடைவைபவத் தில் கூறினுர்
8-4-89 ±öf
ால 5.30 மணியளவில், யாழ். இந்துக் கல்லூரிக்குச் சமீபமாக, 42 வயதான ஒரு வர் சுட்டுக் கொல்லப்பட் டார் பருத் தித் துறை வி. எம் விதியைச் சேர்ந்த மக்கள், அவசரமாகத் தமது விடுகளே விட்டு வெளியேறு கின்றனர், அமைதிப் படை யின் அறிவிப்பினேத் தொடர் ந்தே, இவ்வாறு வெளியேறு கின்றனர் கண்ணிவெடிச் சம்பவத்தை அடுத்து, ஒலும டுப் பகுதி அதிகாலை சுற்றிவ ளேக்கப்பட்டுத் தேடுதல் நட வடிக்கைகளுக்குள்ளாக்கப்பட் டதுட ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் பிரச்சினேயின் அடிப் படையைத் தீர்க்காது என ம. ஐ. மு. தலேவர் தினேஷ் குணவர்த்தகு கூறிஞர் 0 எழுத்தாளர் துருவன் 45 ஆவது வயதில் காலமானுர் ஊர்காவற்றுறையில் அமைதிப் படைவீரர் இருவரும் இரண்டு இளேஞர்களும் இறந்தனர்
9-4-89 ஞாயிறு
தென்னிலங்கையில் 96 திவி ரவாதிகள் சரணடைந்துள்ள தாக, அரசுப் பேர்ரார் சொன்ஞர் பருத்தித்துறைப் பகுதியில், காலே தேடுதல் நடந்தது யாழ், ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு இளைஞர், வார்ட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட் டார்ட் பிரதிச் சபாநாயகர் காமினி பொன்சேகாவுடன் ஈழவர் ஜனநாயக முன்னணி யின் தூதுக்குழுவினர், 6 மண் த்தியாலங்களாகப் வார்த்தை நடத்தினர்)
04-89 திங்கள்
கண்டி தலதா மாளிகைக்கு முன்னுல் பிக்குகள் தாக்கப் பட்டது பற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றதென பிரதமர் கூறிஞர் பயங்கர வாதத் தடைச்சட்டம் நீக்கப் படவேண்டுமென, அனைத்துப்
கிரிக்கற்
ша, П 200) மத்திய
மத்திய கல்லு துடுப்பெடுத்தாடி களேப் பெற்றது. * *T蔷@ ஒட்டங்களைப் .ெ ளேன் 35 ஒட்டங்க வன் 40 ஓட்டங் Logorri,
மத்திய சுல்து இரண்டாவது 8 விக்கற்றுக்களு டங்களைப் பெற்ற யில் ஆட்டம்
பத்து. (2-2), i t. j. 5. i G திகளே நாடாளு தெரிவு செய்ய என்ற பெரும் டன் ம லோடு இருந்த தேசியக் கட்டு டியவில் இ.தொ. வேட்பாளர்க% நிறுத்தியது. என பாளர் மனு தர தினத்தன்று இ. வாக்கொல் திரு.பி. சந்திரசே
நாயக மக்கள் :
கம்ப்யூட்ட (6-d u轟島 -
பாடும் மனிதன் சந்தோஷப்படு: அவன் ரக
﷽/6U6ህ.
முகத்தை வெ வெட்டுங்கள். வானம் பூமி.ே தோற்றங்களே அப்போது சின்
இரும்பிற்கும் தங்கத்திற்கும் ஆட்டிறைச்சிக்
கீரைக்கும் மேன் எனக்குத் தேை
கவிதைகள் மொ
பல்கலைக் கழகப் பிக்குமார் அச்சுதன் அடுக்கா
கோரிக்கை நன்றி புதுயுகம்
- அட்டவ?
ஆண்டு மருத்துவம்
சிங்கள மொழி தமிழ் மெ motorgani tot soos Gouri
1969 50%. 50%
1970 57% 43%
1972 58.6% 41.4%
1973 62% 38%
1974 72.7% 27.3%
1977 72% 28%
1978 57.5% 42.5%
1979 67.4% 32.6%
1981 80.7% 19,3%
SS
 

அணித் தலைவர் ரமேஷ் ஓட்டங்களையும், சதீஸ் காந் தன் ஆட்டமிழக்காமல் ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்,
எதிர் கல்லூரி சென், ஜோண்ஸ்
கல்லூரி எதிர் ഥങ്കTജെ)
மகாஜனுக் கல்லூரி மைதா னத்தில் இப்போட்டி நடை பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனு அணி 89 ஓவர்களே முகங்கொடுத்து 161 ஓட்டங் களப் பெற்றது.
பதிலளித்து ஆடிய சென். ஜோண்ஸ் அணி 157 ஓட்டங் களே மட்டுமே பெற்றது.
ரி முதலில் 94 ஒட்டங்
பதிலளித்து
அணி 47 பற்றது. ரோ ளேயும், ராஜி ளேயும் பெற்
லூரி தனது இனிங்ஸில் க்கு 128 ஓட் திருந்த வேளே முடிவுற்றது.
னணி (ஜமவிமு) மூலம் போட்டியிட முன் வந்தார். இது இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் தலைமைத்துவத் திற்கு பேரிடியைக் கொடுத் தது. தேர்தல் அண்மித்த வேளையில் கொங்கிரஸ் சார் பான வேட்பாளருக்கு 2 வாக் குகளையும், ஐ.தே.க. வேட்பா ளருக்கு 1 வாக்கையும் பரஸ் ரப் புரிந்துணர்வுடனுன அடிப் அளிக்குமாறு நுவரெலிய
arism
தாடர்ச்சி) மன்றத்திற்கு CUF - na niini நம்பிக்கையு மக்கள் ஆவ னர். ஐக்கிய தர்தல் பட் கா தனது 7 மலேயகத்தில் பினும் வேட் க்கல் செய்து தொ. கா தல அமைப்பாளர்
தொண்டமான் மாவட்ட தமிழ்
கரன் ஜன ருக்கு வேண்டுகோள் விடுத் விடுதலே முன் தார் ஆளுல் நடந்ததென்ன?
ர்.
தொடர்ச்சி)
அவனது நண்பர்களே த்துபவன் ஆல்ை ஒதுபவன் தர்களே சந்தோஷப்படுத்துபவன்
ட்டுங்கள். முகத்தோற்றத்தை
பாடு கலக்குமாறு
மீண்டும் உருவாக்குங்கள். ான மனிதர்கள் விழ்வார்கள்
மேலாக கரிக்கும் மேலாக மேலாக எனக்கு மின்சாரம் தேவை தம் மேலாக, பன்றி இறைச்சிக்கும்
βρου/τα, ாக, வெள்ளரிக்கும் மேலாக அது வ. எனது கனவுகளுக்காக அது தேவை.
ழிபெயர்ப்பு பிறக்கிறது.
oor : 3
பொறியியல்
ாழி சிங்கள மொழி தமிழ் மொழி
that
51.7% 48.3%
56% 4.4%
66.7% 33.3%
75.4% 26.6%
81.5% 18.5%
81%, 19%
64% 36%
6.8% 33.2%
69.8% 30.2%
மகாஜனு தனது இரண்டா வது இனிங்ஸில் 8 விக்கற் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் முடிவுற்றது. யூனியன் கல்லூரி எதிர் மானிப்பாய் இந்து
மானிப்பாய் இந்துக்கல்லூரி 185 ஒட்டங்களுக்கு முதலில் ஆட்டமிழந்தது. பாஸ்கரன் 59 ஓட்டங்களையும் ஜெயகாந் தன் 26 ஓட்டங்களேயும், பரீ குமார் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
யூனியன் கல்லூரி 129 ஓட் டங்களுக்கு ஆட்டமிழந்தது. (12ஆம் பக்கம் பார்க்க)
இ.தொ.கொ வின் தந்திரோ பாயம், இ.தொ.தொ.வுக்கு பெருந் தீங்கை கொண்டு வந் தது. இது முன்னரெப்போதும் இல்லாதவாறு திரு. காமினி திஸ்ாநாயக்கவுக்கு அதிகப் படியான வாக்குகளே பெற்றுத் தர உதவியது.
எல்லா இ.தொ.கொ வேட் பாளர்களும் மலே யகத்தில் தோல்வி கண்டனர். இ தொ. கொவின் பழம் பெருந் தொழிற் சங்கவாதியான திரு. 9. அண்ணுமலே கூட படு தோல்வியுற்ருர், இ.தொ. கொவின் உள்ளேயே கசப்பு மனப்பான்மையுடன் இருந்து சக்திகள், இ.தொ.கொவின் தேர்தல் பிரச்சாரத்தில் உண் anunutar (Duru' ne arıடாது இருந்தன. மறுபுறம் சந்திர சேகரன் இ.தொகொ, வேட்பாளர்களுக்கு சேரவேண் a un ganó sofisora அளவு வாக்குகளே தம் பக்கம் திருப்பிக்கொண்டார். ஜன நாயக மக்கள் விடுதலே முன் னணி 10,500 வாக்குகளே இத் தேர்தலில் பெற்றது. ஐக்கிய சோசலிச முன்னணி தமிழ் வேட்பாளர்கள் சுமார் 3000 வாக்குகளைப் பெற்றனர், ஆணுல் எவரும் வெற்றி பெற வில்லே. இவர்கள் ஒன்றுபட்டு தேர்தலில் பங்கு பற்றியிருந் திருந்தால் நிச்சயமாக ஆகக் குறைந்தது ஒரு ஆசனத்தை யாவது கைப்பற்றியிருக்கலாம். கடந்த வருடம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போதே ஐக்கிய சோசலிச முன்னணியின் மூலம் இரு மலை யகத் தமிழர் வெற்றி பெற்ற தால் மலேயகத்தில் இ.தொ. கொ கொண்டிருந்த ஏக போக நிலயில் சிதறல் தோன்
றியது.
கொங்கிரஸ் மலயக மக்க ளிள் உரிமைகளே வென்றெ டுக்கத் தவறியதும், இ.தொ. கொ தனித்துவத்தைக் கை விட்டு முழுமையாக இதேக. வுடன் ஒட்டிக்கொண்டதுமே இ. தொ. கொவின் தோல் விக்கு அடிப்படைக் காரணங் களாகும்.
இப்போது மலேயகத் தமிழ்
மக்கள் குறிப்பாக இளைஞர் கள், தோட்டங்களில் நிலவும்
இழிவான நிலையிலிருந்து விடு
தல பெறத் துடிக்கின்றனர். இதுவே மலேயகத்தின் யதார் த்த நிலை, எனவேதான் மலே யக மக்கள் விடுதலே பெற வழி வகுக்கும் தலைமைத்துவத் திற்கு மட்டுமே மலேயகத்தில் இன்று நிலை கொள்ள இட முண்டு.

Page 12
|15 - 1. - s 9 வெளிவர வேண் பத்திரிகை த தாண்டை முன்ன வியாழக்கிழமை விறது என்பதை ഒരgi,
வறுமை ஒழிப்புத் திட்ட uIi uIGDIO 6)
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் செயலாளரான சுசில் சிறிவர்த்தணு அவர்கள் வறுமை ஒழிப்புத் திட் டத்தின் நடைமுறைகள் பற்றி தந்துள்ள விபரங்கள்
சில கீழே தரப்படுகின்றன.
1. வறுமை ஒழிப்புத்திட்டத் துக்கு, ஐந்து பேரையோ அதற்கு மேற்பட்ட தொகை யினரைக் கொண்ட குடும்பம் மட்டுமே தகுதியுடையதாகச் சொல்லப்படும் வதந்தி பொய் யானதே. ஒரு குடும்பம் என் பது ஒருவரைக் கொண்டதாக இருந்தாலும் அக்குடும்பம் இதற்குத் தகுதியுடையதா கவே கொள்ளப்படும். அதா வது எந்தக் குடும்பமாயினும் 100/= ரூபா மாத வருமா னத்துக்கு கீழ்ப்பட்டதாக இருந்தால் அது இதற்கு தகு தியுடையதே.
2. வறுமை ஒழிப்புத்திட்டத் தில் இடம் பெறுவோருக்கு வறுமை ஒழிப்பு அட்டை ஒன்று வழங்கப்படும் அவர்
ஈழத்தமிழ்.
(1ஆம் பக்கத்தொடர்ச்சி) 3. தெற்கிலுள்ள ஜே.வி. பினர் அரசாங்கத்தின் இடைக்கால யுத்த நிறுத்தத் தை தம்மை ஏமாற்றுவதற்குக் கையாளும் வெறும்கண்துடை பாகவே கருதி நிராகரித்துள் ளனர். ஆளுல் ஜே. வி. பி. பினரின் போக்கோடு வடக்குகிழக்கு போராட்ட அமைப்பு களே மாருட்டம் Guguluj; கூடாது. ஈழவர் ஜனநாயக முன்னணி எல்ரிரி ஈஇன்னும் ஏனைய அமைப்புக்கள் வெகு நாட்களுக்கு முன்னரே நிபந் தனையற்ற யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அமைதிப்படைக்கு வேண்டுகோள் விடுத்த வண் ேைம இருந்துள்ளன. இதிலி ருந்து தமிழ்ப்பகுதிகனில் அமை தியை ஏற்படுத்தும் பொறுப்பு இந்திய அமைதிப் luso si கையிலேயே தங்கியுள்ளது. 3. தமிழ்பேசும் மக்கள் எதிர் பார்க்கும் இந்த அமைதியை அமைதிப்படை கொண்டு வரும் முயற்சியில் இறங்குமா? இதற்குரிய பதிலே, இந்தியா வின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சனைகளின் தீவிரத் தன் மைகளே நாடிபிடிப்பதிலிருந் தே அறியலாம் உள்நாட்டில் வெகுவிரைவில் வரவிருக்கும் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய பிரச்சனை ஆளுங் கட்சிக்குண்டு. ஈழத்தமிழருக் குச் சார்பாக நிற்கும் தி.மு.க. பிரச்சனே போபஸ் ஆயுத விற் பனை பிரச்சனை, இந்திராகாந்
அந்த அட்டையின் உதவி யோடு ரூபா 458/-க்டுப் பெறுமதியான பொருட்களே கூட்டுறவுக் asso assif|G.Svi இதற்குத் தகுதிபெற்ற கடை agosaf 076 பெற்றுக்கொள்ள லாம். மிகுதி ரூபா 1042= இவரது சேமிப்பு கணக்கில் வைக்கப்படும். இவர் காசைக் sett அனுமதிக்கப்பட τρίτι , τη
3, 24 மாதங்களுக்கு மட் டுமே இந்த உதவி கிடைக் கும். எக்காரணம் கொண்டும் இதற்குமேல் நீடிக்கப்படமாட் டாது. ஆனுல் யாராவது இக் கால எல்லக்குள் தனது திற மையால் ஏதாவது கைத் தொழில் முயற்சியை திறம்பட செய்யத் தொடங்கியிருந்தால்
கிரிக்கற்.
(11ஆம் பக்கத் தொடர்ச்சி)
ரமணன் 10 மோகன் 28 ஒட்
டங்களைப் பெற்றனர்.
மானிப்பாய் இந்து தனது இரண்டாவது இனிக்ளில் விக் கற் இழப்பிற்கு 53 ஓட்டங் ளேப் பெற்றவுடன், யூனியன் கல்லூரியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
யூனியன் கல்லூரி வெற்றி பெறுவதற்கு 110 ஓட்டங்க ளேப் பெறவேண்டிய நிலையில் 2 விக்கற் இழப்பிற்கு 21 ஓட்
தி-தக்கார் கொமிஷன் பிரச் சனே, சீக்கியர் பிரச்சனை-இவ ற்றின் ஒட்டைகளைப் புட்டுக் காட் டி அணிதிரண்டுள்ள எதிர்கட்சிகளின் தேசிய கூட் டணி என்பவை உள்நாட்டில் விஸ்வரூபங்கொள்ள, வெளி நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சனை, மாலைதீவுப் பிரச் சினே, பாகிஸ்தான் பிரச்சனை என்பவற்ருேடு அண்மையில் வெடித்துள்ள நேபாளப் பிரச் சனே இந்தியாவை மிகவும் சிக்கலுக்குள் ஆழ்த்தியுள் ளது. இந்தியா ஏகாதிபத்திய போக்குடையதாக மாறிவரு ØህJjfTJim t Maህ மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து மீள்வதற்கு இந்தியா வெகு விரைவில் இலங்கைத்தமிழர் பிரச்சனை யில் புதிய அணுகுமுறைக ளேக் கடைப்பிடிததே ஆக வேண்டும்.
அவருக்கு இர எல்லைக்கு முன் சேமிப்பில் இரு பெறும் தகு 1. հ.
4. வறுமை ஒழ துக்கு தகுதியு தெரிவுசெய்வதி கலும் ஏற்படட் உணவு முத்தின் n sirat Si si. மாட்டாது. பகிரங்கமான செயற்படவிரும் அதாவது இத ფუი! souri = ვერ அவர்கள் வாழு டாரத்துக்குரிய லேயே தெரிவு வார்கள். இத 4|ru|''LILL பெண்களுமாக 30,000 Gurtin sir.
டங்களைப் பெர் யில் ஆட்டம்
யாழ்ப்பா கல்லூரி யூனியன்
முதலில் துடு யாழ்ப்பாணக் ஒட்டங்களைப் தனன் 48 விநோதன் 27 செந்தில் குமர களையும் பெற்
பதிலளித்து கல்லூரி 8 விக் 21 ஓட்டங் ஆட்டத்தை அறிவித்தது.
LITT hüllurgyan இரண்டாவது
விக்கற் இழ டங்களைப் பெ
தமிழர்.
(12ஆம் பக் செல்ல முடியா விக்கப்பட்டது
பின்னர் அ செய்தி என்று கையிலிருந்து
வோருக்கு உ முகமாகவே ெ இப்போது ெ கின்றன.
தொடர்ந்து ளாக அடிக்கப்
இப்பகுதிரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா
Registered as a newspaper at the General Post office.
Sri Lanka, Under
 

na -- as
விக்கிழமை T குடியேற்றம்
inui otit si
:அரசினுல்அம்பலம்
வெளிவரு
அறியத்தரு வன்னிப்பகுதியில் மணலாறு 'வன்னிப் பகுதியில் முல்லைத்
in -
ண்டு வருட னரே அவரது Dubo usparub வழங்கப்ப
மிப்புத் திட்டத் டையவர்களைத் ல் எந்தவித சிக் போவதில்ல, ர வழங்கலில் இதில் நிகழ காரணம் இது முறையில் கும் ஒன்ருகும். குத் தகுதியா rail GGart th ysiәuciuал.
pigen r. செய்யப்படு கென தெரிவு ஆண்களும் 1 5 0 0 0 0 03, r களில் இயங்கு
-- றிருந்த வேளை முடிவுற்றது.
Γδοση 35
எதிர்
ப்பெடுத்தாடிய கல்லூரி 146 பெற்றது. ஜஞர் ஒட்டங்களையும் ஓட்டங்களையும் ன் 26 ஓட்டங் றன்ர்.
ஆடிய யூனியன் கற் இழப்பிற்கு களைப் பெற்று
நிறுத்துவதாக
கல்லூரி தனது இனிங்ஸில் ப்பிற்கு 62 ஓட் ற்றது.
sed si
கம் பார்க்க) து என அறி
Jw open. Op 69r ћ F.E.B. glovi வெளிநாட்டுக்கு பெற்று செல் தவி வழங்கும் சயற்படும் என ய்திகள் கூறு
பல வருடங்க re-G, Gail
வந்தபோதும், - Ο ση
பகுதியில் வெலிஓயா என்ற பெயரில் சிங்களக் குடியேற்
றங்களை அரசு மேற்கொண்டு
வருவதாக, தமிழர் அமைப்பு ள் முன்பே குற்றஞ் சாட்டி - ΡΙΟΥ Φ மறுத்து வந்தமை தெரிந்ததே.
அண்மையில் வன்முறைசதி நாசச் செயல்களில் ஈடுபட் டுள்ள நபர்களுக்கான ՋԱ9 வேண்டுகோள் என்ற தலைப் பில் அரசாங்கம் வெளியிட் டுள்ள விளம்பர மொன்றில் வெலிஓயா மாவட்டம் என வெளிப்படையாகக் குறிப்பி டப்பட்டுள்ளது. இது தமிழர் அமைப்புகளின் கண்டனத்திற் குள்ளாகியுள்ளது.
(n. 11. g. utilisi) வேலே நிறுத்த
வானுெலி, தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகத்துக் கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் செவ்வாய்க் கிழமை நடந்த பேச்சு வார்த்தை முறி வடைந்தது. இதல்ை பி.பி.சி. * Ga、Q* ušf கையாளரும், தொழில்நுட்ப வியலாளரும் வேலே நிறுத்தத் தில் ஈடுபடக் கூடிய சாத்தி யக்கூறு நிலவுகிறது.
பி. பி. சி. 7 சதவீத சம்பள உயர்வைத் தருவதாகக் கூறு கிறது. ஆணுல் தொழிற் சங் கங்கள் 16 சதவித சம்பள உயர்வைக் கேட்கின்றனர்
தீவு மாவட்ட எல்லேப் புறத் தில் வெலிஓயா என்ற ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளதா ? அப்படியானுல் அந்த மாவட்டத்தின் எல்லே கள் என்ன ? எப்போது உரு வாக்கப்பட்டது' st sto 嵩,(。*,rü,),-,wóf தலிங்கம் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க முன்னறிவித் தல் கொடுத்துள்ளார்.
வட மாகாணத்தில் கிளி நோச்சி, மன்னர், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களே உண்டு வெலிஓயா என்ற பெயரில் ஒரு மாவட்டம் இல்லே மத்திய அரசு இப்படி விஷமத்தனமான காரியங்க ளில் ஈடுபடுவது தமிழ் மக்க ளின் மனங்களைப் புண்படுத்து வதாகும்" என்று வட-கிழக்கு மாகாண முதல்வர் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்ப) யப் பிரதேசமான ஆறு பகுதிக்கு வெலி ஒயா என்னும் புதிய பெயர் சூட் டப்பட்டு சிங்களக் குடியேற் றம் தொடர்கிறது. வவு னியா, முல்லத்தீவு, திருகோ னமலே மாவட்டங்களிலிருந்து 75 ஆயிரம் நிலப்பகுதி இத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது." என, தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கையில் non (2) sin @U Ö፱ -
ஆறவது திருத்தம்
நீக்கப்படுமா ? ஐ.தே.க உருவாக்கிய அர சியல் அமைப்பு 1 வருடங்க ளில் 16 தடவை திருத்தப்பட்
LDIsl56TLD, மங்களமே!
இலங்கை ஒலிபரப்புக் கட் டுத்தாபன தமிழ்ச் சேவை யில், ஒலிபரப்பு நிகழ்ச்சி ஆரம்பத்திலும் முடிவிலும் சிங்களத்தில், gag:synth இசைக்கின்றனர்.
தமிழ் அரசகரும மொழி யாக அங்கேரிக்கப்பட்ட பின் னரும், தமிழர் சிங்களத்தில் தான் மங்களம் கேட்கவேண் டுமா ?
புதிய ஜனதிபதி தனது உரையின் தமிழாக்கத்தினே உடனடியாகாவே ஒலிபரப் பும் போது, ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் இன்னு மேன் இத்தகைய ஏதேச் சாதிகாரப் போக்கு ?
டையாடப்பட்டு, வெளிநாடு களுக்கு சென்று தமது விமோ சனத்தினே தேட விளேயும் தமிழ் இளைஞர்களே, தொடர் ந்து வெளிநாடுகளுக்கு குறிப் பாக மத்திய கிழக்கிற்கு செல் லத் தடுக்கும் முயற்சியா என தமிழ் இளைஞர்கள் மத் தியில் சந்தேகம் தோன்றி புள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணி, 6-வது திருத்தம் ரத்து செய் யப்படாவிட்டால் தனது உ "L9Gsrisi துக்குச் செல்ல மாட்டார்கள் என உறுதியாகக்கூறியுள்ளது. புதிய ஜனதிபதி இந்த 6வது திருத்தத்தை தனிப்பட்ட முறையில் நீக்குவதற்கு விரும் பினுலும் அவரது கட்சியினர் உடன்படுவார்களா reiro கேள்வி அரசியல் வட்டாரங் களில் எழுந்துள்ளது.
அவருக்கு 'வில்லங்கம்" கொடுப்பதற்காகவே ე) ვიცეசிரேஷ்ட அமைச்சர்கள் இத் திருத்தத்தை ரத்து செய்யக் sin er Gassar Gunni Consis; கூடும் என அரசியல் அவதா
னிகள் கருதுகின்றனர். இந்த 6 வது திருத்தத்தின் மூலந்தான், தமிழர் விடுதலைக் கூட்டணியினரை பழைய ஜனு திபதி நாடாளுமன்றத்து புகவிடாது தடுத்தார்.
இந்த 6வது திருத்தத்தை ரத்து செய்வதென்றல் அப்பி ரேரணையை 32 பெரும்பான் மை முலந்தான் செய்யலாம்
ஐ.தே.க விற்கு 125 உறுப் பினர்கள் உள்ளனர். இத்தி ருத்தத்தை ரத்து செய்வதற்கு வேண்டியதொகை 150 ஆகும். ஈழவர் ஐக்கிய uistasi த. வி. கூட்டணி, முஸ்லிம் கொங்கிரஸ், சில இடதுசாரி உறுப்பினர்கள் இந்த 6வது திருத்தத்தை ரத்து செய்வ தற்கு ஆதரவு அளிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஐ.தே. க செய்யுமா?
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 1-4-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q, J, 78189,
நாடாளுமன்றது.