கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.04.22

Page 1
22-4-1989 சனிக்கிழமை
வெலி ஒயா திட்டம்
O மகாவலி திட்டம் என்ற பேரில், வெலி ஓயா என் களப் பெயருடன் (தமிழ்ப் பெயர் மணலாறு) புதிய
ஒன்றை இலங்கை அரசு தமிழ்ப் பிரதேசத்துள் புகுத்தி சிங் யேற்றங்களே மின்னல் வேகத்தில் செய்து வருவது தெரி
சிங்களஆட்சியாளரும், ராஜ சூழ்ச்சிக்குரிய ஒன்றேதான். குரிய ஓட்டை தந்திரிகளும் எப்பொழுதும் இதன்படி சர்வஜன வாக்கெ கொண்டிருக்கி சதிகள் சூழ்ச்சிகளில் வல்ல டுப்பு நடாத்தப்படாமல் சா டையைச் சரிவ வர்கள், வடக்கையும் கிழக் காரன நிகயிலேயே வடக்கு வெற்றி கையும் நிரந்தரமாகப் பிரிக்க வழக்கை இணையவிடாது நிரந் வடிக்கையாக வகை செய்யும் சூழ்ச்சியை ஒப் தரமாகப் பிரித்து வைப்பதற் விவகாரம் எழு நகத்தினுள்ளே ரகசியமாக -- புதைத்து வைத்துள்ளனர். இஸ்ரேல் நோக்கில் அது ஒரு ராஜதந்திரக் கண் ணிவெடி அதன் விளவுகள், கல்வி பெறுவது gn வெடித்த பின்னரே தெரியும், இந்திய-இலங்கை ஒப்பத் தத்தில் வடக்கு-கிழக்கை நிரந்தரமாக இனத்து வைப் பதற்கு மாறக, நிரந்தரமாக ஆல்ை இஸ்ரேலுக்கு கல்வி பிரித்து வைப்பதற்குரிய சூழ் ஒரு அடிப்படை மனித உரிமை சியை ' LLLU. விஷமிக ந்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் இருசமூக ஒப்பந்தத்தில் "அடுத்தடுத் குட்பட்டுள்ள கிழக்கு ஜெருச கல்முனைப் துள்ள மாகாணங்கள்" என்ற லேத்தில், ஓர் ஆண்டிற்கு முன் ை சமூகத்த பதப்பிரயோகம் இத்தகைய னர், மூன்று பலஸ்தீனப் பல்க ழாகளுக்கும்
இராணுவ நோக்கத்திற்காகவே வெலி ஒயா திட்டம் உருவாக்கப்பட்டதாம்!
வெலிஓயா Lorralli IX இவ்வரவேற்பு நிலையங்கள் புதிய மாவட்டமாக உருவாக் மாவட்ட ரீதியாக 26 என
கப்பட்டது இராணுவ நோக் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன
கத்திற்காகவேஎன இராணுவ இதுபற்றி, சன்டே ரைம்ஸ் வட்டாரங்கள் அறிவித்துள் பொதுநிர்வாக, Loft stor ளதாக, கொழும்பு பத்திரி சபை, உள்துறை அமைச்சின் கையொன்று தெரிவிக்கின் செயலாளர் ல்ெ கமகே ada டம் விசாரித்தபோது, இத்த
வெலிஓயா புதிதாக உரு கைய மாவட்டம் நிர்வாக வாக்கப்பட்ட 26ஆவது மாவ நோக்கங்களுக்காக உருவாக் ட்டமா என்ற கேள்வி எழுந் கப்பட்டிருப்பது பற்றி தனக்கு ததற்குக் காரணம், ஏப்ரில் ஒன்றும் தெரியாது என்று 12க்கும் 19ஆம் திகதிக்கும் கைவிரித்து விட்டாராம் இடையில் (அதாவது யுத்த யார் இந்த நாட்டை (ஆள் நிறுத்த காலத்தில்) சரண பவர்கள் டையவிரும்பும் இளைஞர்கள் மக்களால் தெரிவுசெய்யப் 26 வரவேற்பு நிலயங்களுக் பட்ட அரசாங்கமும் சிவில் குச் செல்லவேண்டும் என்று நிர்வாகமுமா அல்லது இரா பததிரிகைகள் அறிவித்ததே, ணுவததினரா?
கல்வி ஒரு அடிப்படை மனித இலக்கழகங்களே உரிமையென ஐ.நா. சாசனம் ரேலிய அதிக கூறுகிறது. விட்டனர். இப்
களேச் சேர்ந்
சற்றடே றிவியூ வின்
 
 

நவீன கெளதமர்
சித்திரா பெளர்ணமியன்று ஜனுதிபதி பிரேமதாச எளிவிவகார அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவுடன், நயிஞ
திடீர் விஜயம் செய்தார்.
ரஜமஹாவிகாரை நயிதீைவு நாகபூஷணி அம் ஆகியவற்றில் நடைபெற்ற பூஜைகளில் கலந்து திபதி, கௌதம புத்தர் நயினுதீவுக்கு வருகை
loss ஆம் கொண்ட
தந்து இ மோதலுத்
ர்/ என்ற ஐதீகத்தை, 8)
ரூபா 3-50
நாகமன்னர்களுக்கிடையே ஏற்படவிருந்த மது அன்புப் போதனையின் மூலம் தீர்த்து
நினைவு கூர்ந்தார்.
முகம் 15
O ŽODILIGDOL ான சதி
ஒப்பந்தத்தின் 201) பிரிவின் படி "அடுத்தடுத்துள்ள மாகா ணங்கள் இணைந்து ஒரே நிர் வாகப் பகுதியாக இணைந்து செயற்பட அனுமதிக்கவும், கருத்தறியும் வாக்கெடுப்பின் வாயிலாக பிரிய அனுமதிக்க வும் சிறிலங்கா அரசு உத்தே விக்கும் நிலையில் வடக்குகிழக்கு மாகாணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் 12ஆம் பக்கம் பார்க்க)
ானும் சிங் IDI I,II) o
களக் குடி ந்ததே.
யை ஒப்பந்தம் மது அந்த ஒட் urucusu 259 ബb BL "Gu Gour" 5 satt
மிமினல் குற்றம் மூடுமாறு இஸ் ரிகள் உத்தர பல்கலைக்கழகங் விரிவுரையா எளின் பொறிக்குள் கமும் விழுவதா?
பகுதியில் முஸ் டும் இன ரீதியான மோதல் வர்களுக்கும் தமி ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் இடையில் மீண் (12ஆம் பக்கம் பார்க்க)
357 (1. (qáñ uਓ ν
ளர்கள் தலே மறைவாகப் பல் கலைக்கழக வகுப்புக்களே கிழக்கு ஜெருசலேத்திலுள்ள eur
(12ஆம் பக்கம் பார்க்க)
5 D5 தலைமைகளும் பொறுப்பே
1947ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், மட்டக்காப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன் றில் பேசிய ஜி. ஜி. பொன் னம்பலம் கல்லோயா குடி யேற்றத்தை வரவேற்றிருந் தார். இவர் மந்திரியாகப் பதவி வகித்த அக்காலத்தி லேயே கல்லோயா குடியேற் மத் திட்டமும், அல்ல-கந்த ளாய்க் குடியேற்றத் திட்ட மும் நடைமுறைப் படுத்தப் பட்டனனன்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நமது இன்றைய அவல நிலக்கு எல்லாம் முற்று முழுக் காரணம் சிங்களப் C. fs auf Seit tat Oua usw. தீர்க்கதரிசனமும் விவேக மும் அற்ற நமது பழைய | շրջան தலைமைகளுமே என்பதும், ஞாபகத்தில் கொள்ளப்பட வேண் டி ய ஒன்ருகும்.
அம்மையாரின் பிரேரணை
கைப்பற்றப்பட்ட அரபு பிரதேசங்களில் அடக்குமுறை களே இஸ்ரேல் நிறுத்தவேண் டும் ஐ நா அணிசேரா இயக்கம் ஆகியவற்றின் தீர் மானங்களே ஏற்று பலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்
(12ஆம் பக்கம் பார்க்க)
BJ, II. g. In
οι Π Π Π 1 3, 5, ή αση 3.

Page 2
Ean
சிறை மதில்க
ஆசிரியர்: மதிப்புக்குரிய ஆசிரியர் குச் சந்தா (φ. Θυσούταρτώμουώ அவர்களுக்கு யாத நிலயில் த. வலது ' (Uዖቓ சந்தா விபரங்கள்: கத்தைத் தெரிவித்துக் கொள் அனு н LJ (Մ II (உள்நாட்டுத் தபாற் al இ0 si ris" 125IT gpJLD 49F95 9) ፴D®T - ற்றி ஒரிரு ளுக்கு நன்றியு ததையும, T வசனங்கள். நான் இலங்கை நாட்டுத் தபாற் கட்ட அரசால் ப யங் கர வா த த் இருப்போம்.
கம் உள்ளடக்கி: .
செய்யப்பட்டு, கடந்த 27மா இலங்கை தங்கள் தடுத்து வைக்கப்பட் C/artill
ஒரு வருடம்-ரூபா 200/- டுள்ளேன். இலங்கை இந்திய சிறைச்சா அரைவருடம்-ரூபா 100 ஒப்பந்தத்தின்கீழ் பெரும்பான்
மையோர் பொதுமன்னிப்பின் தங்களின் @屿鼩un கீழ் விடுதலை செய்யப்பட்டும், கையைப் பா ஒரு வருடம் ரூபா 30 எம்மில் ஒருதொகையினரின் உங்களை எப்ப
(இந்திய ரூபா) விடுதலே மறுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மலேசியா தங்கள் திசை பத்திரிகை O : + ஒரிரு தினங்களுக்கு முன்னர் என்கரம் கிட்டியது. 1989 ஏனய நாடுகள் அன்றைய திசையே எனக்குக் ஒரு வருடம் - கிடைத்த முதல் திசை பத்தி யு.எஸ்.டொலர் 60 ரிகையாகும். மிகவும் நெருக்க
glutea காலகட்டத்திலும், ബ്ബ - · nataw, Gga தமிழ்பேசும் மக்களின் பாரம் காசோலைகள் அனைத்தும் பரிப் பிரதேசத்திலிருந்து ' வந்த நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் வெளியாகும்"தில் திதி 4ம் செய்யா afLELCOLL" (New Era ரிகை, மிக நல்ல தரம்வாய்ந் பணிகளே, நீங் Publications Ltd.), stërgo, I gra, இருப்பதைப் பாராட் யினூடாகச் எழுதப்பட வேண்டும். டாமல் இருக்க முடியாது. நான் ஒரு ஆசி
தங்களின் பத்திரிகையில் புரிவதனுல் பத்திரிகை விநியோகம், சந்வந்த ஆய்வுரைக் கண்ணுேட்ட மாணவர்களுக் காப்பணம் விளம்பரம் ஆக்கங்களான தென்னிலங் வெளிநாட்டு போன்ற நிர்வாகத் கையில் தமிழ் இளைஞர்கள், உங்கள் பத்தி தொடர்பு முகவரி: பிரதமரின் நியமனம் போன் முகப்படுத்தியு
ரியானமுறையில் எழு பேரு 1184ஆம் குறுக்குத்தெரு ' பருக்கு
த. பெ. 122 தப்பட்டுள்ளன. மான விடய urriobeiturre Barbi. நான் இங்கு சிறையில் பத்திரிகை
இருப்பதால் இப்பத்திரிகைக் தெரியாது.
யாழ்ப்பாணக் கல்லூரியில்
கமப் பொறியியற் பயிர்
ஒதுக்கப்படுவே தன்?
மகளிர் அபிவிருத்தி நிலையத் தால் நீர்வேலியில் 8, 4 1989 இல் ஒரு நாட் கருத்தரங்கு நடத்தப்பெற்றது. அங்கு பெண்கள் நிலபற்றி பல கருத் துக்கள் முன்வைக்கப்பட்டன. கருத்தரங்கில் உரையாற்றிய மகளிர் அபிவிருத்தி நிலேய தலைவி திருமதி சரோஜா சிவச் சந்திரன், கிராமமட்டத்தில் பெண்கள் தமது வேலைவாய்ப் புக்களைப் பெருக்குவதில் முன் னெடுத்துச் செல்லக்கூடிய வரு மானம் கொடுக்கக்கூடிய சிறிய வேலைத்திட்டங்களைத் தயாரிக் கும் முறைகளே விளக்கினர். இன்று அபிவிருத்தியில் ஈடுப ®ub sribg; நிறுவனங்களும் பெண்கள் தமது வருமானத் தைப் பெருக்கிக்கொள்வதற்கு வழிவகைகளை ஊக்குவிக்க முன் வந்துள்ளனர். இவற்றிற்காக பல திட்டங்கள் சிறியளவில் தயாரிக்கப்பட்டு சாத்தியமா கக் கூடிய வகையில் செயற் படுத்தப்படுகின்றன. ஆயினும் இவ்வாறன செயற்திட்டங்கள் தயாரிக்கப்படும் போது சில அடிப்படை அம்சங்களைக் கவ தைதிற் கொள்ளாது விடும் போது, அத்திட்டங்கள் தோல் வியடைவது கண்கூடு. எத்
திட்டமாயினும், ஓர் குறிப் பிட்ட மக்களுக்காக தயாரிக் கப்படும் போது அப்பிரதேச சூழல், வளங்கள், மக்களின் அபிலாசைகள், தேவைகள், கவனத்திற் கொள்ளாது விடப் படுமாயின் அவை தோல்வியி னேயே தழுவும், ஆகவே திட் டங்கள் குறிப்பாக பெண்கள் அபிவிருத்தியை அடிப்படை யாக கொண்டு தயாரிக்கப்ப டும் போது, பல அம்சங்களே பற்றிய விரிவான தகவல்களை சேகரித்து அதன் பின்னரே செயற்படுத்துதலின் அவசியத் தின வற்புறுத்தினுர்,
பின்னர் உரையாற்றிய யாழ் பல்கலைக்கழக தமிழ்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சித்திரலேகா மெள னகுரு, பெண்களின் பால்ரீதி யான தொழிற்பாடும், அத ணுல் இன்றைய சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் உரையாற் றிஞர். இன்றைய நிலையில் பெண்கள் இதுவரை ஆண்க ளுக் கென்று ஒதுக்கப்பட்ட துறையில் ஈடுபடுவதற்கு முன் வந்துள்ளனர். அதாவது
இன்று எமது வேறு அரசியல் ணமாக ஆண் சென்றமை,
இளைஞர்கள்
Gastropo at G3 வரை ஆண்க துறைகளான, போகுதல், வ தல் போன் GALsjoner
Genuar mituu
பெண்களுக்கு வேலைகள் நா தல் போன் Quélim7j5gi gBakr பார்க்கும் தெ குல் பெண்கள் ua 9 prëgata றனர். இன்று தொழில் ரீதிய ரபட்சமும் தில்லை என் போதிலும், ! Godinas GilsflåJ DIT தாகத் தெரிய ணமாக யாழ் யில் அண்மை படவுள்ள வி
 
 

、-4-、9
வின் பின்னுலிருந்து.
செலுத்த முடி
இருக்கிறேன். சையை எமக்கு யுமென்ருல், கதிகளும் தங்க son Grison fra
Wசுரேந்திர
U.C. 4746, புதிய மகஸின் லே, கொழும்பு
திசை பத்திரி aul Gls. டிப் பாராட்டி
மேலும், நான் பயிற்சி பெற்ற புகைப்படக் கலைஞ ராகவும் பணிபுரிகிறேன். என வே பொருத்தமான புகைப்ப டங்களே அனுப்பினுல் தங்கள் பத்திரிகையில் வெளியிடுவீர் களா என்பதையும் எனக்கு அறியத்தரவும்.
Sஜீவராஜா BA. சேனநாயக்க விதி, கண்டி,
(இரண்டொரு படங்களே அனுப்பிவையுங்கள் பொருத் தமானுல் வெளியிடுவோம்.
--art
ன்றே தெரிய ரை தமிழில் ாந்தப்பத்திரிகை 5 luov yfu கள் பத்திரிகை செய்கிறீர்கள். ரியராகப் பணி ானது உயர்தர கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் கையை அறி ள்ளேன். நிறை இப்படித் தர பங்களுடன் ஒரு வெளிவருவது
மனிதநேயமும், பொறுப்பு ணர்வும், நிதானமும், தேர்ந்த கலாரசனேயும் கொண்டு உரு வாகின்ற திசையின் செழு மைக்காகப் பங்களிப்புச் செய்
சின்ற கலைஞர்கட்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்
படித்து முடிந்த பிறகும்பேணிக்காத்து அவ்வப்போது தேவையான உள் நாட்டு விவகாரங்கள் பற்றிய உங்க ளின் தெளிவான பார்வையை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிகிறது.
) fu î6) IDJ6îi
சூழலில், பல் b 1%örgörsögs) #'Tpr கள் வெளிநாடு பெரும்பாலான இறந்து போ எங்களினுல் இது ள் ஈடுபட்டுவந்த சந்தைக்குப் ங்கிகட்குப் போ ற துறைகளில் ஈடுபடுகின்றனர்.
நிலங்களிலும்
வழங்கப்படும் ற்றுநடல் எடுத் ፲ው а. ш. tropol ட நேரம் நின்று ாழில்களே. இத all surf guitar க்கு ஆளாகின் பெண்களுக்கு urtes stair Gíslas Luar
காட்டப்படுவ று கூறப்பட்ட இவ்வாறன நில ற்றம் ஏற்பட்ட வில்லை. உதார ப்பான கல்லூரி யில் ஆரம்பிக்கப் வசாய பயிற்சி
 ை
நெறிக்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் கமப்பொறியி யற் பயிற்சி ஆண்களுக்கும். ம&ன பொறியியற் பயிற்சி பெண்களுக்கும்என வரையறுக் கப் பட்டிருப்பது அவதானிக் கத்தக்கது. மேலும் அதிகமான பெண்கள் ஆசிரியத் தொழி வில் ஈடுபட்டிருந்த போதிலும் பெரும்பாலானவர்கள் 6ஆம் தரத்திற்கு கீழேயே ஆசிரியத் தொழிலில் அமர்த்தப்படுகின் றனர். மேற் தரங்களுக்கு ദ്ദിഖ ர்கள் நியமிக்கப்படாமையில்ை இவர்களது திறமை தடைப் படுகின்றது. உளவியல் ரீதியில் தாய்க்கும் குழந்தைக்கும் ஓர் நெருங்கிய உறவு காணப்படு வது என்பது இன்று ஏற்றுக் கொள்ள முடியாது என்பத னையும் இவர் வற்புறுத்தினர். கருத்தரங்கின் முடிவில் நீர் வேலி பகுதிக்கான இணைப்புக் குழு தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவியாக செல்வி ரி. நல்லதம்பி தெரிவு செய்யப் Lulu' l inti.
நீர்வேலிமாதர் சங்கத் தலைவி யும் இளைப்பாறிய அதிபரு மானசெல்வி நல்லதம்பியும் உரையாற்றினர்.
சிறுகதை, கவிதை, குறுநா வல் என்பவற்றிலும் தனி யான ஒரு ரசனையைத் தூண் டும் தன்மை, தரமான ஆக் கங்களை அறிய ரசிக்கத்தூண் டும் போக்கு என்பவற்றைக் காணமுடிகிறது. -ܨܗܐ
ஆளுல் சிறிது அதிர்ச்சி தரும் விதமாய் 4-3-89 இத ழில் சிவராத்திரி நினவாக என்ற கட்டுரை பிரசுரமாகியி ருக்கிறது. இப்படியான கட் டுரையை - திசை தந்தது தான் என க்கு ள் ஒரு பிடி விசாரத்தை ஏற்படுத்தியிருக் கிறது.
நசத்தியபாலன்
ராஜ வீதி,
நல்லூர்.
எ ண் திசை" யும் கண் டேன் இன்றைய ஈழத்தமிழர் வரலாற்றுத் தேவையின்
ஓர் பகுதியே திசையின்
அறிவியற் பங்களிப்பு மகத்
துவம் மிக்கதும் உன்னதமான
துமான தங்கள் பணி வெற்
றியுடன் தொடரட்டும்!
நம்பிக்கையையும் ஆவலே யும் தூண்டும் திசை யின் தொடர்ந்த விடயதானங்கள் மகிழ்வையும், புதிய பலத்தை யும் தருகின்றன. திசைமுகம், உலக- இலங்கை- ஈழப்பகுதி களின் அரசியல், சமூக, பொரு ளாதார, கலாசார நிகழ்வு an, R) är ஆரோக்கியமான e) ud so satz கட்டுரைகள்") தூவானம், குறுநாவல் எல் லாமே நன்முகவுள்ளன. சில A2 un sifaši நோக்குகள் இன்னும் சற்று ஆழமாக இருந்திருக்கலாமோவென த் தோன்றிலுைம், பத்திரிகை பின் பக்கப் பிரச்சினேகளும் கூடவே புரிகின்றது.
orsö, அன்பானந்தன் மருதடி லேன், யாழ்ப்பாணம்.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன், போன்ற நாடுகளுக்கு (@)gravaj விரும்புகின்றவர்கள் stbol na தொடர்பு கொள்ளவும். * தாய்வான் செல்ல விரும்புகிறவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 200 டொலர்
3 வருட ஒப்பந்தம் பாஹ்ரேன், குவைத், சவூதி போன்ற நாடுகளுக்கும் eerställassin மேற்கொள்ளப்படும். இவை எல்வாவற்றிற்கும் நாடவேண்டியது
V.T. R. TRAVEIS
41, 3rd Cross Street, JAFFNA.
A-IO

Page 3
22-4-1989
வரலாற்றின் கதாநாயக
வி. இ லெனின்
தருணம் இது -
லெனின் கதையைச் சாற்றத் தொடங்குகிறேன்
வருத்தம் நெஞ்சைவிட்டு
மறைந்துவிட்ட தால் அல்ல ஞானி லெனின் நம்மிடையே
நாவலித்த கோஷங்கள்
தரு வளிக்காற்ருய்ச்
சுழன்றடிக்கும் காலமிது! கொடிய பெருந் துயர்மனத்தே
குவிந்தாலும் நாமெல்லாம் விடுவதுவோ கண்ணிரை?
எழுதடா எழுதிவிடு -
என்னிதயம் இவ்வாறு அழுத்தமுடன் சொல்கிறது :
எழுதத் தொடங்கி விட்டேன்
— Lou Gaius
მნTTთაფ„m. நிற்காமல் அவ சரமாக ஓடிக்கொண்டு இருக் கிறது. நாமோ அதனுேடு ஈடு கொடுக்க முடியாமல் தவி ருேம் நாம் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியா மல் திண்டாடுகிருேம். ஆல்ை பிறக்கிறவர்கள்பிறக்கிருர்கள் வாழ்கிறவர்கள் வாழ்கிருர்கள். இறக்கிறவர்கள் இறக்கிருர்கள். அதில் ஒரு சிலரே வரலாற்றில் இடம் பெறுகிறர்கள். அதற் குக் காரணம், அவர்கள் தங் களுக்காக மட்டும் இல்லாமல்
நகரத்தில், மாபெரும் மனிதர், புரட்சிப் புரவலன் லெனின் அவர்கள் பிறந்தார்.
இவருடைய தகப்பனரோ மக்கள் கல்வி நிலையங்களின் இயக்குனர் தனது கடின உழைப்பாலும், குளிரினுலும் லெனின் இளம் வயதிலேயே
இன்று யுக புருஷரான லெனின் அவர்களின் 20ஆவது பிறந்ததினம் ஆகும். அதனே யொட்டி இக்கட்டுரை வெளியி டப்படுகின்றது.
ருதாமல், பிறருக் காக, மக்களுக்காக, நாட்டுக்கா கப் பொது நலம் கருதி வாழ்ந் தார்கள், உழைத்தார்கன் தங் கள் சக்தியை எவ்வாறுஎல்லாம் பயன்படுத்தலாமோ அவ்வா றெல்லாம் பயன்படுத்தினுரி கள் என்ருல் மிகையாகாது.
அந்த வகையில் சோவியத் ரஷ்யாவிலேபிறந்த விளாதிமீர் இலியிச் லெனின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித் துக் கொண்டார். இங்கு நாம் சற்று சிந்திக்கலாம். அவர் எதற்காக வாழ்ந்தார். எப்படி வாழ்ந்தார், தனககாக மட்டும் வாழ நினைத்திருந்தால் எப்படி வாழ்ந்திருக்கலாம் என்று கேள் விக்கணைகளைத் தொடுப்போ மாஞல் அதற்கான விடைகளே நாம் அறியலாம். 21.1.1989 உடன் லெனின் அவர்கள் இறந்து 65 ஆண்டுகள் ஓடிவிட் டன. ஆணுல் அவர் புகழோ அழியாமல் இருக்கிறது. உல கம் உள்ளவரை அழியாது. அப்படியான ஒருவரை இன்று நினைவு கூருவது பொருத்தமா னத
பிறப்பு :
1870 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 22 ஆம் திகதி ரஷ்யா வில் உள்ள மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக உழை ப்பாளர்களுக்காக ஒரு வழியை காட்டவும், புதிய சமூக அமைப் பைக் கட்டியெழுப்பவும், முத லாளிகளேயும் நிலப்பிரபுக்களே யும் விரட்டியடிக்கவும் ஜார் disarass கொடுங்கோல் ஆட்சியை ஒழித்துக் கட்டவும் விளாதிமீர் ஆலீயிக் உல்யாவப் ஆக ரஷ்யாவில் வோல்கா ஆற்றருகே உள்ள சிம்பீர்க்
இறந்தார்.இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார். அவர்களே நேசித்தார். தாயா ரோ அநேகமான நேரங்களில் விட்டில் ஆடைகள் தைப்பதை யே வேலையாகக் கொண்டு இருந்தார். லெனினின் அண் ணன் அலெக்சாந்தரும் அக்கா அனுவும் ஜாரைக் கொலே செய்ய சதித்திட்டம் தீட்டிஞர் கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு அண்ணன் 1887ஆம் ஆண்டு தூக்கிலிடப் பட்டார். அக்கா விடுதலேய டைந்த பின்னர் அண்ணனின்
ஈழபாரதி
கோழர் ஒருவரை மணம் செய்துகொண்டார். லெனினு க்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தார்கள். ஒரு தங்கை இளம் வயதிலேயே கடும் காய்ச்சலினுல் இறந் தாள். லெலினுடன் கடைசி வரை தங்கை மரியா வாழ்ந் தார். இவருடைய கடைசிக் காலங்களில், (நோய்வாய்ப் பட்டிருக்கையில்) பல உதவி கள் செய்து பணி புரிந்தார்.
அறிவதில் ஆர்வம்:
இவர் சிறுவயதிலேயே ஏரான மாகப் புத்தகங்கள் படிப்பதில் அக்கறைகொண்டு இருந்தார். அதனுல் அவருடைய சிந்தனே களும் சிறு வயதிலேயே விரிவ டைந்தன. இளம் வயதில் நாம் எதற்காக வாழ்கிருேம்? வாழ்வதும், சிந்தனை செய்வ தும், கேட்பதும் அறிவதும், ஏதேனும் செய்வதும் சுவை யானவை என்று எண்ணிஞர்
இவர் இளம் sotaan suitse list of கிரகித்துக் ெ ராகவும் இரு நூல்களைப் ப கத்தில் நிலெ காணும்படி, திறந்து விட்
கள் என்பதை
r
இவருடைய வீட்டிலேயே 1879ஆம் ஆ ushu') (3. நிலப் பள்ளி இவர் அளி: கண்டு ஆசிரிய டைந்தார்கள் சிறப்பாக 6 உயர்நிலைப் ப மாணவனுகத் Ullrtif. »4 தங்கப் பதச் இருந்தது. ஆ ளுக்கு கொடு இவருடைய ஜாருக்கு எதி Liter sá ster காட்டிஞர்கள் தித் தேர்வில் வும், பாராட் யிலும் தே பதக்கம் கெ முடிவு செய்த கழகத்திலும்
1887 -eh. மாதம் 4ஆம் otester a கத்திற்கு எர் Gratissör. கம் ஏற்க மறு வர்கள் G தங்கள் பல்க களே திருப்பு கள் (இவரு இறந்ததில் ( சாங்கத்தின் அன்று மா? மற்றவர்களு கத்தில் இருந் கள். அத்துட Gaujauziu "G கிராமத்திற்கு agrsoof G60 Limitritanssir.
மக்களின்
கவும், விடுத டும் ஜாருக் வர்க்கங்களுக் போராடுவத நாள் முழுவ அனைத்தையு பினர். அவ குறிக்கோள்
அமைந்தது.
நடத்துவதற் பொருள் பல்கலைக்கழக முடித்து ஏே தனித் தேர்ச் டம் பெறுவ யாதது என
assogio a கழகத்தில் ே டார் மனு டது. இவரு L199(Մ6010 (Մ), GRIGO L&S562) கலைக்கழகப் தானே கற்ப
 

yn y
2 பிறநாடுகளுக்குச்
İJ,GÎội) @ Ch@I i a
அ%னத்து சக்திகளையும் ஒன் றினேக்கும் திட்டத்திற்காக
வயதிலேயே திற பும், புது விவு தில் ரட்டென காள்ளக்கூடியவ ந்தார். வேறு Lg45 gn so sep பிய அநீதிகளைக்
கண்களைத் டது. மக்களின் ள் புரட்சியாளர் ப் புரிந்துகொண்
ஆரம்பக் கல்வி நடைபெற்றது. ண்டு உயர் நிலப் சர்ந்தார். உயர் (A%ש6004 יy Liffu". ந்த பதில்களைக் பர்கள் பரவசம அவ்வளவு விடையளித்தார். ள்ளியில் சிறந்த தேர்ந்தெடுக்கப் ஞல் இவருக்குத் Bsub கிடைக்க னுல் ஆசிரியர்க கவிருப்பமில்லை. systerester ராக செயல்பட் so ši asrirgressor ab 7. ஆலுைம் இறு மிக்க சிறப்பாக -Lä5% ബ
இருந்ததால், ாடுப்பது என்று Tħasir. Ludio gżikali
சேர்ந்தார்.
ஆண்டு டிசம்பர் திகதி மொஸ்கோ டி ஜார் அரசாங் Digrimtas Gassmrtifikaans அதை அரசாங்
வத்ததால், மான லெனின் உட்பட) லேக்கழக சீட்டுக் பிக் கொடுத்தார் க்கோ அண்ணன் இருந்து ஜார் அர மீது வெறுப்பு)
யே இவருடன் ம் பல்கலைக் கழ து நீக்கப்பட்டார் ன் இரவு கைது கக்கூஷகினுே பொலிஸ் கண் அனுப்பப்பட்
இன்பத்திற்காக லயின் பொருட் கும், பணக்கார கும் எதிராகப் ற்காக தன் வாழ் தையும், ஆற்றல் ம் வழங்க விரும் ருடைய முடிவான புரட்சியாக ஆணுல் வாழ்க்கை 0. உழைத்துப் ட்ட வேண்டும். s படிப்பை தேனும் துறையில் சி பெறுவது பட் து இன்றியமை எண்ணினுர்,
லான் பல்கலைக் சர மனுப் Gl Irl"- நிராகரிக்கப்பட் th grպւն (3gif|55/ பன்ருர்கள். பலன் லே, அதனுல் பல்
பாடங்களைத் og orge GPLO
எடுத்தார். நான்கு வருட சட் டக் கல்வியை, ஒன்றரை வரு டத்தில் பழுதறக் கற்று பரி ட்சை எடுக்கப் பிட்டஸ் பார்க் கிற்குப் பயணமாஞர். கடின மான கேள்விகளுக்கும், இளை ஞர் லெனின் விஷயத்தை ஆழ்ந்து அறிந்து இருந்ததால் சரளமாக விடையளித்தார். அதனுல் சிறந்த மதிப்பெண் கள் பெற்ருர், பல்கலைக்கழக இறுதித் தேர்வுக்குரிய, ஆக உயர்ந்த மதிப்பெண்கள் பெறத் தகுந்தவரென முடிவு செய்யப்பட்டது.
சில காலம் ஸ்மராவில் வாழ்
தார்கள் ,*芭
இஸ்க்ரா என்ற பத்திரிகையை வெளியிட முடிவு செய்தார். ஆல்ை ஜாருக்கும், அரசாங் கத்திற்கும் எதிராக ரஷ்யா
வில் பத்திரிகை வெளியிட (UPLLuft g|- ரஷ்யாவுக்கு ബിu அச்சிட முடிவு
செய்து ஜேர்மனிக்குப் பயண மானுர், ஜேர்மனியில் முதல் இதழ் அச்சிடப்பட்டு, பல சிர பங்களின் மத்தியில் பீட்டஸ் பார்க் கொண்டு வரப்பட்டது. இவர் இதன் தலைமையாசிரி யர் 1901 இல் இருந்து தனது பெயரை லெனினுக மாற்றினர். அங்கும் பிரச்சினை வர லெனின் தம்பதிகள் ஜெனி வாவில் குடியேறினர். இன்னு
வி. இ. லெனினும்,
மனேவி குரூப்ஸ்கயாவும்
கோர்க்ள் என்ற இடத்தில் (1922)
வாழ்க்கையின் முக்கியமான பருவமாக விளங்கியது. அங்கே பல்கலைக்கழகத் தேர்வுக்குப் பயின்ருர் மார்க்ளின் போத ஆண்களே நன்கு ஆழத் தெரிந்து கொண்டார். இவரும் மார்க் வியவாதியானுர்,
தொழிலாளர்களுக் காக உழைத்தல்:
1893 ஆம் ஆண்டு குடும் மொஸ்கோ சென்றது. இவர் தனிய பீட்டர்ஸ்பார்க் சென்ருர், அங்கே தொழிலா ளர்களுக்காக வழக்காடிஞர் தனது அயராத உழைப்பா லும், வளக்கத்தாலும் Lorrria, வியவாதிகளுடன் தொடர்பு கொண்டு புரட்சி சங்கம்" உருவாக்கினர். பின்னர் இது தொழிலாளர் வர்க்க விடுத இலக்காகப் போராடும் சங்கம்" என்று அழைக்கப்பட்டது. இவர்கள் இதன் மூலம் போரா பட்டம் நடத்தி வந்தார்கள். 1895 ஆம் ஆண்டு போராட் டச் சங்கத்தினர்-லெனின் உட்பட கைது செய்யப்பட்ட னர். ஆனுல் சங்கம் சிதறி டவில்லை. தொடங்கப்பட்ட வேல நிறுத்தங்கள் தொடர்ந் தன. 14 மாத சிறைத்தண் டனையையும் 3 ஆண்டு சைபீ ரிய வாசத் தண்டனையையும் பெற்று சைபீரியா சென்ருர் கள். இவரது காதலியும் தோழியுமான நகேழ்தாவும் கைது செய்யப்பட்டு அனுப்பப் பட்டார். இளம் காதலர்க ளான இவர்களது வாழ்க்கை இன்பமாகக் கழிந்தது. ஆனல் இவர் புரட்சிக்கு வேண்டிய திட்டங்களே மனதில் தீட்டிக் Ggrgor_Tif, 900 انچیib ஆண்டு எல்லோரும் som film யாவைவிட்டுப் புறப்பட்டனர்.
மொரு பத்திரிகை வெணியிட வேண்டிய அவசியம் ஏட்பட்ட போது வேறு பெயரில் ஒன்றை (Schu_Lart.
1910 ஆம் ஆண்டு ஸ்வீடன் நகரில் விரிவுரையாற்ற வந்தி ருந்தனர். அங்கு நீண்ட நாட் களின் பின்பும், கடைசியாக வும் தன் தாயைச் சந்தித் தார். 1911 ஆம் ஆண்டு பரிஸில் ஒரு கிராமத்தில் லெனின் தம்பதிகள் தங்கியி ருந்து கொண்டு தொழிலாளர் மாணவர் கட்சிப் பள்ளி நடத் திஞர்கள்.
பரோனில் அரசியல் பொலி ஸார் லெனினைக் கைது செய் தனர். தோழர்களின் முயற்சி யால் அவரது உயிர் தப்பியது. அதன் பிறகு சுவிற்சலாந்திற் குச் சென்ருர், ரஷ்யா செல்லல்:
1914 ஆம் ஆண்டு முத லாம் உலகப் போர் மூண் டது. இவர் பெர்லினில் இருந் தார். தன் வாழ்நாளே எதற் காக அர்பணித்தாரோ அது 1917 ஆம் ஆண்டு தொடங்கி விட்டது. ரஷ்யாவில் புரட்சி தொடங்கி விட்டது. தன் தாய் நாடு செல்ல அவதிப் பட்டார். கவலை கொள்ளத்
தொடங்கினும் ஆணுல் ஒரு
வழியாக அனுமதி பெற்று ரஷ்யா சென்ருர், அங்கு தொழிலாளர்களும், செங்கா வற்படையினரும், குழுமியி ருந்து, "புரட்சி வாழ்க" வெனின் வாழ்க" என்று
உணர்ச்சி பொங்கக் கோஷ
மிட்டு, அமோக வரவேற்பு டனும், மரியாதையுடனும் வரவேற்ருர்கள்.
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 4
gauna
LDTOGT 600 GF6OL 60) ULI
குறுகத் தறிக்கும் கோடரி பிரேமாவின் கையில்
Dramaraan அமைப்பு முறையை வெறுமனே ஒரு நிர் வாக அமைப்பு (UPSMDuITA மாற்றி விடுவதற்கான சதித் தனமான நடவடிக்கைகளே, இலங்கை அரசு கையாளத் தொடங்கியுள்ளது GBunro தெரிகிறது. மரகாண சபை என்பது பெயரளவில் கடதா
சியில் எழுதப்பட்ட அமைப் புத்தான்' என்று முதல மைச்சர் வரதராஜப் பெரு
மாள் கூறியதையும் குறிப்பிட வேண்டும் ("சண்டே ஐல ன்ட்" பேட்டி, 9 ஏப்ரில் 89) அதே வேளையில் மாகாண சபை அமைப்பு முறை தமிழ் மக்களுக்குத் திருப்தி தராத ஒன்று என்ற கருத்து ஏற்க னவே பலராலும் குறிப்பிடப் பட்டு வருவதும் தெரிந்ததே. alii Juliul l- tot atroreenL யைக்கூட, முழுக்க முழுக்க ஒரு நிர்வாக அமைப்பாக மாற் றிவிடுவதற்கான நரித் தந்தி ரோபாயங்களே, இலங்கையரசு இப்போது கையாளத் தொ டங்கியுள்ளது என்பதற்கான முன்னறிவுப்புகளே, ஜனதிபதி பிரேமதாச Gaafu 9" | முக்கிய அறிவிப்புகளிலிருந்து animissar skáldi6GRAD.
25 மாவட்டங்களுக்கும் அர சாங்கத்தின் மாவட்டப் பிர திநிதிகள் முறையை உருவாக் குதல், மாகாண sy grrrrnås அதிபர்களே நியமித்தல், தேசிய காணி ஆனேக்குழுவை அமைத் தல் என்ற மூன்று முக்கிய முடிவுகளை பிரேமதாச வெளி யிட்டுள்ளார். இவை மாகாண சபையை வெறும் நிர்வாக அமை ப்பு முறைக்குள் தள்ளிவிடும் முன்னறிவிப்புகளாகவே விளங் குகின்றன. அதாவது மாகாண
சபை என்பது Dakas GMTT) தெரிவு செய்யப்பட்ட சுய மான கொள்கை வகுக்கும்
அதிகாரமுள்ள சபை என்பதற் குப் பதிலாக, மத்திய அரசின் நிர்வாக அமைப்புக்கு கீழ்ப் பட்டதான மொத்த நிர்வாக அமைப்பின் ஒர் அலகாக மாறி விடும் அபாயத்தைக் கொண் டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் என்பவை கூட மக்களால் தெரிவு செய்யப்படுபவை தான். ஆணுல் அவை கொள் கை வகுக்கும் அதிகாரம் அற் றவை. அதற்கு மாருக கொள் கை வகுப்பதில் சிறிதளவும் சம்பந்தமற்ற மின்விநியோகம்,
நீர் விநியோகம், சுகாதார வசதி, போன்ற சாதாரண நிர்வாகக் slaloasan Gu
அவை செய்கின்றன. அதே போலவே ஒப்பந்தத்தில் அளிக் கப்பட்ட சிலவாக்குறுதிகளைக் கூட், படிப்படியாக நிர்வாக அமைப்புக்குள்ளானதாக மாற் றிவிடும் முயற்சிகளாகவே, பிரேமதாசவின் இந்நடவடிக் கைகள் அடையாளம் காணப் பட வேண்டியவை.
சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் நெளிவு-சுழிவு ஒட் டம் அறிந்தவர்கள் அரசியல் தந்திரோபாயம் மிக்கவர்கள். 2500 ஆண்டுகளாக அரசாட்சி நிறுவனத்தைக் கையாளும், அநுபவம் மிக்க பாரம்பரியம்
அவர்களுக்குண்டு. அவர்க ளோடு ஒப்பிடும் போது நமது தமிழ் அரசியல் வாதிகளுக் குப் பின்னுல், அரச நிறுவ னத்தைக் கையாளும் அநுபவத் திறன் மிக்க பாரம்பரியம் மிக மிகக் குறைவு என்பதை, வெட் கத்துடன் நாம் ஒப்புக் கொள் ளத்தான் வேண்டும். 2500 ஆண்டு கால இலங்கை வர லாற்றின் ஊடாகப் பார்த் தால், ஒருண்மை தெளிவா கும், பெரிய பலம் வாய்ந்த அந்நிய அரசுகளின் நெருக்கடி களே எதிர்கொள்ளும் போது சிறிதான சிங்கள *T* படைப்பலத்தில் தங்கியிருக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருந்தது. அந்த நிர்ப்பந்தம் ராஜதந்திர அர சியல் தந்திரோபாயங்களினு லேயே அத்தகைய நெருக்கடி களே முகம் கொள்ள வேண் டிய தேவையை உருவாக்கி யது. அந்தத் தேவை ராஜ தந்திரத்தையே தனது பல மாக மாற்றவும், அதைப் பொருத்தமாகப் பிரயோகிக் கும் கலையில் வல்லவர்களாக வும் சிங்கள ஆட்சியாளர்களே உருமாற்றவும், செய்தது. (ஆட்சியாளர் என்பது இங்கு அரசு நிறுவனத்தையே கருது கிறது)
இந்த வகையில் பார்க்கும் போது, இனப் பிரச்சினை சம் பந்தமாக அந்நியத் தலை யீட்டை எதிர் கொள்ள முடி யாத குழவில், இலங்கை அரசு ஏன் ஒப்பந்தத்துக்கு தயாரா னது என்பதைப் புரிந்து கொள்ளலாம், ஒப்பத்தம் கைச்சாத்தான பின்பு அதன் மூலம் வழங்கப்பட்டதான குறைந்த பட்ச உரிமைகளைக் கூட தனக்கு இருக்கின்ற ராஜ தந்திர அநுபவத்தினூடாக காலேவாரி விட்டுத் தத்தளிக்கி றது; நிர்வாக அமைப்பு முறைக் குறுக்கீட்டால் குறு கத்தறித்துவிடப்பார்க்கிறது. என்னே சிங்கள ராஜதந்திரம்.
குறுகத் தறிக்கும் இந்தக் குறுக்கீடுகளேக் கூட, வார்த் தை முலாம்களைப் பூசியே மறைவான பாணியில் கையா ளுகிறது. 25 மாவட்டப் பிரதி நிதிகளே நியமிப்பது பற்றிப் பிரேமதாச விளக்குகையில் fontsntsByTage G8). Julair asson Lossir நீதியாகவும் நேர்மையாகவும், சமமாகவும் நடாத்தப்படுகின் றனவா என்பதையே அவர் Y L SS Y TTTS S rSaEE L L EE M LE L L L TL கிருர், இது நிர்வாக மேற் பார்வைக்கு போர்த்தப்பட்ட ஒரு கண்காணிப்பு முகமூடி
LITGB.
மேலும் பத்துப் பேரை உறுப்பினராகக் Gastros தேசிய ஆணைக் குழுவானது காணி மகாவலி அபிவிருத்தி அமைச்சரின் சிபார்சின்படி ஜனதிபதியால் நியமிக்கப்பட் டுள்ளது. உண்மையில் இது, குடியேற்றங்களைக் கையாளும் குழுவேயாகும். இது மாகாண அரசை மீறிய சக்தியும் அதி காரமும் கொண்டது.
அடுத்து, மாகாண அர சாங்க அதிபர் நியமனம் இது பற்றிய விபரங்கள் வெளியி
டப்படாத .ே romantassassaoud களே மத்திய அமைப்பின் கீழ் கிற ஒரு செயே சையும் மாகா தொடர்புபடுத் agri sei மாகாண அதி: மனம், நிர்வாக மேலாதிக்க
காணப்படுகிறது
மொத்தமாக nnasta rõlja மை மிக்கதான சின் நிர்வாக வின் கீழ் அர Lotantsa syota LontajLL LSU நீளும் நிர்வா மேலாதிக்கம் திய அரசின்
அதிக அதிக
6) Lܗܶg -4 சபைக்கு ஒ அதிகாரங்களே சிங்கள துரை வர்க்கம் தை என்ற கருத்து பரவலாகப் Al-QPsA பிரச்சினை உை என்பதையே, புலப்படுத்துகி
திரு
இனப்பிரச் using fillயில் ஒர் அதி கல் இலங்கை ளப் பட்டா முறையில் அ, றுவதற்கு சிங் அதிகார வ cracy) son கும் என்ற இந்திய ஒப்ப பாகவே பலர வடிவில் முன் என்பதும் இ குரியது.
இன்று u III's e-sagt 1. நாம் சற்று விளங்கிக்கொ Qጨሀበrù. 19.00 தொடர்ந்து அரசு இயந்தி அமைப்பான நூறு வீதம் தாக மாறி ஆண்டு எஸ் பண்டாரநாய 2 CU5GJITGRAT DIT, டாவது சிங்க LDGAVriff GTI (முதலாவது மறுமலர்ச்சி கொட், அந பியதாள சிற வர்களின் த பட்டதென்ப இந்த இ ங்ெகள பெல சியானது பொருளாதா கலே, இலக்கி ஆகிய சகல விரவிச் செற ஒட்டு மொத் பெளத்த து கார வர்க்கம் நில பெற்ற
சட்டவடிவி ஒதுக்கப்பட்டு

22--1989
ாதும், இது Masiv 26 Maart Barriär அரசின் நிர்வாக கட்டுப்படுத்து ல. மத்திய அர சபையையும் தும் ஒருவராக வர் இருந்தும் பர் என்ற நிய அமைப்பின்
இன்னமாகவே s
ப் பார்த்தால், கு மேலாண் மத்திய அர வலப் பின்ன சாங்க அதிபர், ாங்க அதிபர், திநிதி என்று sa lugapan D இறுதியாக மத்
துறைசார்
அரசியல்
9IGOJG)
அமைச்சில் (Apropriate Ministry) போய் தொங்கி நிற் கச் செய்யும் வகையிலேயே, இன்றைய ஜனுதிபதியின் மாகாண சபை பற்றிய செயல் திட்டங்கள் உள்ளன.
பிரேமதாசவின் இத்தகைய அறிவிப்புகளின் பின்னுல் அரச நிறுவனத்தின் நிர்வாக- ராஜ தந்திர செழுமைமிக்க மூளே கள் பொதிந்துள்ளன என்ப தில், சந்தேகமில்லை. கொக்கு க்கு வட்டத்தட்டில் பாலூற்றி விருந்து வைக்கும் நரியின் மூளைகள்.
வரலாற்று நடைமுறைகளைக் கணிப்பீடு செய்யும் போது, மார்க்ஸ் கூறிய வாக்கியம் ஒன்றை நாம் இங்கு நினைவு கருதல் மிகப் பொருத்தமா கும்.
Lay(3345675 osósyrii கள் அல்லது ஆட்சியாளர் atssy (Bunrif, ingrohyam norrøn இருந்துள்ளனர். ஆனல் அவர் களின் நடவடிக்கைக்குப் பின் ஞல், பெரும் சக்தி வாய்ந்த மூளைகள் சத்தமின்றி தம் கைங்கரியங்களே நிறைவேற்றி விட்டு, மெளனமாய்ப்புதைந்து ിL;േജ്ഞ', O
ர வர்க்கத்தால் அமுக்கப்படும் ாரப் பரவலாக்கம்
கிழக்கு மாகாண துக்கப்பட்டுள்ள வழங்குவதற்கு த்தன அதிகார டயாக உள்ளது. இப்பொழுது பேசப்படுகிறது. ரீதியாக இப் ரப்படுகின்றது. இப்பேச்சுகள் ன்றன.
முலன்
னேயைத் தீர்ப் ரீதியான முறை காரப் பரவலாக் யில் மேற்கொள் லுங்கட நடை தனே நிறைவேற் கள துரைத்தன Fisi (Bureauயாகவே இருக் ருத்து இலங்கை ந்தத்திற்கு முன் ாலும் எழுத்து வைக்கப்பட்டது ங்கு கவனத்துக்
நடைமுறைரீதி படும் இச்சிக்கலே அறிவு பூர்வமாக முயல் ஆம் ஆண்டைத் இலங்கையின் நிர்வாக து நூற்றுக்கு ganiser ou unres பது 1956ஆம் டபிள்யூ.ஆர்.டி. பக்க தலைமையில் ற்றங்களே, இரண் ள பெளத்த மறு st அழைப்பர். சிங்கள பெளத்த 1880 களில் ஒல் strfls Stilplifreo, ரிசேன போன்ற லமையில் ஏற் h).
ரண்டாவது ாத்த மறுமலர்ச் அரசியல், சமூக, ர, நிர்வாகம், யம், கலாசாரம் துறைகளிலும் ந்தது. இதனுல் தமான சிங்கள ரைத்தன அதி முழு வடிவில்
அதிகாரங்கள் இருந்தாலும்
கூட, நடைமுறைப் படுத்துவ தில் துரைத்தன அதிகாரத் துக்கே பெரும்பங்குண்டு. உதா
Too Lorras தமிழ் மொழி விசேட சுரத்து ஏற்பாடுக ளும், அதன்பின் அதற்கான
விதிகளும் சட்ட வடிவம் பெற் றதில், சிங்கள மொழியில் அரசினுல் அனுப்பப்படும் கடி தங்களுக்கு இனே மொழி பெயர்ப்பு இருக்க வேண்டும் என்பதும் ஓர் அம்சமாயிருந் தும், நடைமுறையில் அது
றக்கணிப்புக்குள்ளானது. 畿 அதிகார வர்க்கத்தா லேயே என்பதைக் குறிப்பிட stLD
இன்னுமோர் ጫ... ቃ6 በT U' ண த் தைப் பார்ப்போம். தமிழ்ப் பகுதிக்கென, அரசி ளுல் FILL LLAřGalldintgart ஒதுக்கீடுகள் சில :
1)
2)
3)
2000 - ரூபா பரிசுச் சிறுகதைப் போட்டி
சிறுகதை இலக்கியத்துறைக்கு வளமூட்டும் நோக் கோடும், சகல எழுத்தாளர்களையும் - இளம் முறையினர் எழுதாமல் இருக்கும் னர் - ஆகிய சகலரையும் ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தத் திசை தீர்
மாணித்துள்ளது.
பரிசு விபரம் முதற் பரிசு 750/=lju ra இரண்டாம் பரிசு 500/-ரூபா மூன்ரும் பரிசு 250/l = egun ஆறுதல் பரிசுகள் ஒவ்வொன்றும் 100/=ருபா விதம்
ஐந்து பரிசுகள்
நிபந்தனைகள்
சிறுகதைகள் அனைத்தும் எழுதுவோரின் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும்.
இதற்கு முன்னர் வேறு எங்காயினும் டப்படாதவையாக இருக்கவேண்டும்.
ளுக்கென மேற்கொள்ளப்பட் டது. ஆனுல் குறித்த நிர்மாண வேலைக்கான சில அடிப்படை உபகரணங்களின் இறக்குமதி அல்லது விநியோகம் என்பவற் றைத் தாமதிக்க வைப்பதன் மூலம், ஒதுக்கப்பட்ட அந்த நிதி காலாவதியாகிவிடலாம். காலாவதியான நிதி மீண்டும் அரசின் கைக்குச் சென்று விடும். 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பு இவ்வாறு பலதடவை
யாழ்-உயர்கல்வி நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகித் திரும்பிக்
சென்றதை, இங்கு நாம் கவ
னத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, சிங்கள - பெளத்த துரைத்தன அதிகார வர்க்கத் தைப் பற்றிய சரியான மதிப் பிடும், அதை வெற்றி கொள் வதற்கான சரியான மாற்று வழிகளும் இன்றி எத்தகைய அதிகாரப் பரவலாக்கலும் வெற்றியளிக்கப் போவதில்லை.
தலை பழந்தலேமுறையி
4.
6) 7)
8)
9)
எந்தப் பிரச்சினையையும் மையமாக வைத்து எழு gularuh. ஒருவர் எத்தனே கதைகளையும் அனுப்பலாம். ஆணுல், கதைகள் ஒவ்வொன்றும் முழுத்தாளில் (பூல்ஸ் கப் தாள்) பத்துப் பக்கங்களிற்கு மேற்படாமல், தெளி வான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எழுத்தாளரின் பெயர், புனைபெயர், முகவரி என் பன தனித் தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் போட்டி முடிவு திகதி 3-5-1989 சிறுகதைப் போட்டி, ஆசிரியர் திசை, 267 பிர தான விதி, யாழ்ப்பாணம் என முகவரியிடப் பட்டு, கதைகள் அனுப்பப்படவேண்டும். திசை ஆசிரியருடன் மேலும் இருவர் கொண்ட நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. பரிசுக் கதைகளும், தரமான ஏனேய கதைகளும்
திசை யில் தொடர்ந்து வெளியிடப்படும்.

Page 5
*2-4-1989
ബ
வது தனிமனித
மூன்றும் உலகநாடுகள் பலவற்றினதும் தவை: u tollகள் நவீன தொழில்நுட்பமுறைகளே தமது நாட்
டின் பொருளாதார
அபிவிருத்திக்கு ஒரே வழி,
சிறந்தவழியென அசைக்கமுடியாத நம்பிக்கை வைத் துள்ளனர். ஆணுல் நுண்எலெக்ரோனிக், உயிரியல் தொழில்நுட்பம் என்பவற்றின் பாவனேப் புரட்சியா னது மூன்றும் உலக நாடுகளின் இயற்கை வளங்க ளிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஒரு அறை கூவலாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது என்ப
தனே இங்கு காண்போம்.
on frծ5han սնւնւլ: விடுகின்றது.
1986 ஆம் தம் பிலடெல்பி ந்த ஒரு தி பான்அமெரிக்க வனமொன்றுட சேர்ந்து நாய்க விசர் நோய்க்கு
உயர் தொழில்நுட்பத்தின எல்லாவழிகளிலும் பயன்படுத் துவதே நாட்டின் அபிவிருத் திக்கான இலகுவான வழியென மூன்றும் உலகநாடுகளின் தலே வர்கள் யாவரும் கொண்டுள் ளனர். மூன்றும் உலகநாட்டு மக்களே எல்லா உயர் தொழில் நுட்ப சாதனங்களிற்கும் பழக் கப்படுத்துவதே 21ஆம் நூற் ரன்டின் நோக்கமாக இருக் கப்போகின்றது
இதனடிப்படையிலேயே வங் கிகள், அரசியல், விமானத் துறை என்பவற்றில் நவீன நுண் எலெக்ரோனிக், செய்திப் பரிவர்த்தனேக் கண்டுபிடிப்பு கள், தொலைத்தொடர்புச் சாத னங்கள் போன்றவை மிகப் பெரிய அளவில் அறிமுகப்படுத் தப்படுகின்றன. n、 பெரும்பான்மையான வர்க ளுக்கு இவற்ருல் பெரிதாக எதனேயும் அளித்துவிட முடிய வில்லை, ஆனுல் தெய்வாதீன மாக இவை மக்களின் உயிர் வாழ்விற்கு bson, Dan Guantal உருவாகிடவில்லை. நவீன செய் திப்பரிவர்த்தனே தொழில்
le கண்டுபிடிப்புகளாக வறியமக்கள் எதனேயும் இழந் துவிட நேரவில்லையாயினும், அவற்ருல் இம்மக்கள் பெரி தாக எதனையும் பெற்றுவிடவு மில் லேமென்பது வெளிப்படை ஆணுல் நீண்டகாலக் கண் ணுேட்டத்தில் மக்களின் வாழ் க்கைமுறை, பண்பாடு இவற் றில் நவீன தொழில்நுட்பத் தால் ஏற்படப்போகும் தாக் கம் மிகப்பெரிய இழப்பை கொண்டுவரப்போ கி ன் றது.
இந்த நவீன தொழில்நுட் பமானது-உயிரியல் தொழில் நுட்பம்-நாட்டின் இயற்கை வளங்களிற்கும், வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளிற்கும் ஒரு பய புறுத்தலாக அமைவதால் ஏழைமக்களின் கண்ணுேட்டத் தில் முக்கியத்துவம் பெறுகின் றது. இவை அணுசக்தியினுல் விளேயும் ஆபத்தினேவிட மிக மிக பயங்கரமானவை. மனித வுடல், தாவரவர்க்கம், மிருகங் கள் என்பவற்றுல் இவற்றின் தாக்கம் வெளித்தெரியாமல் மறைமுகமாகவே நடைபெறு கின்றது.
அணு உலைகள், அணுசக்தி சாதனங்களில் ஏற்படும் (дәлді. ப்பு என்பன கண்ணுல் பார்க் கக் கூடியவை. காதால் கேட் கக் கூடியவை. Ludhrivium, வைரஸ் போன்ற நோய்பரப் பும் நுண்கிருமிகளே பரவவிட் டால் அவற்றை கண்ணினுல் பார்க்கவே முடியாது. எந்த வழியிலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. மேலும் அணுக்க நிர்வீசலானது தானே பெரு கிக்கொள்ள மாட்டா ஆல்ை துண்கிருமிகள் ஒன்றிலிருந்து மற்முென்று இனவிருத்திய டைந்து பெருகிவிடக்கூடி
a, burrifluu -Jajajas, ĉu வில் உருவாக்கப்படும் இந்த துண்கிருமிகளின் கண்ணிற்குப்
புலப்படாத்தன்மையும்,இனவி ருத்தியடைந்துவிடும் இயல் பும் மிகக் கொடிய ஆபத்தினே மக்களிற்குமட்டுமல்லாது மற் றைய உயிரினங்களிற்கும் ஏற் படுத்தக் கூடியன.
அண்மைக்காலத்தில் நிக்கர குவா நாட்டின் மீது டென்கியூ வெனும் வைரசை பரவவிட்
டதால் தொடர்ச்சியாக பல
தை, ஆர் டின் ஒரு பகுதி துப்பார்த்தது. ஆர்ஜன்டீனு அ லது அந்நாட்டு அறிவிக்கப்படவி உலக நாடுகள் பிடிப்புகளின் ளாக மாறிக்ெ றன; அதன் ம தனகளிற்கான
ளாக மாற்றப்பு
?) u i GJUG
UGIBIf 9 avg
மனிதவுயிர்கள் காவுகொள்ளப் பட்டன. இந்த வைரசை பரவ விட்டகாலம் இவ்வினத்திற்கு ஏற்புடையதாக அமைவதால் இறப்புகள் தொடர்ந்து நிகழ வில்லே இவ்வாறு வைரஸ் ருெமிகளே நிக்கரகுவாவின்
து பரவ விட்டமை அமெ
ரஜனி கோத்தாரி
ரிக்காவின் உக்கிரம் குறைந்த போர்முறையாக,(Low intensity conflict" concept of war) இருக்கலாம். ՊԱՐ50ԼՈւUT6ծT போர் ஆயுதங்களையோ, யுத்த விரர்களேயோ கொண்டிரா மையால் இந்த நீசச்செயலா
னது வெளியுலகிற்குத் தெரி யாமல் மறைக்கப்பட்டுவிட் டது. இந்தப் போர்முறை
யானது அமைதியை விரும்பும் உலகமக்களின் ფa:!უკვე დაქუვეტ) ருந்து தப்ப இலகுவான வழி யாகும். இது வெளிப்பார் வைக்கு ஆபத்தற்றது போல் தோன்றினும், வழமையான போர்முறையிலும் பார்க்க பேராபத்தானதாகும். அமெ ரிக்க இராணுவத்தின் ஏழாவது விசேட படைப்பிரிவைச் சேர் ந்த தளபதி வாஹெல்ரின் சொன்னதுபோல் இது வேரி அடாகச் சென்று தொடுக்கும் ALJb 3uri" (Total var at the grass roots) -ggð. இன்னும் இது வானத்திலும் குறிப்பிட்ட கால இடைவெ விக்குள்ளும் நடாத்தி முடிக்கக் Au போர்வகையாகும். இதன் பேராபத்துத் தன்மை யானது போர், அபிவிருத்தி இரண்டிற்குமிடையில் உள்ள வித்தியாசத்தை முழுமையாக அகற்றிவிடுகின்றது. அபிவிருத் தியெனும் பெயரில் வெளித் தெரியாமல் பெரும் குழப்பமே நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. இது நிக்கரகுவா லெபனுடன் மட்டும் நின் றுவிடாது.
உலகின் பல பாகங்களிலும் பாரிய நிறுவனங்கள் தமது இலாப நோக்குடன் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்து
貂supm、 கைன் ரக்" Ո43, ք. ԱԶՈւյց) நிறுவனமொன், னெயிலிருந்து டர் பெறும் றிற்கு உற்பத் Trefi GLAADDEg. கோவை தமது றுமப்ெ பொ டுள்ள கானு ே ஏற்றுமதி வால் பெரும் விழ்ச்சியை
▪sዝ ጨንI .
"யூனிவிவர்" செயற்கை தி ணேயை (ஒரு பெறப்படுவது G25 t l i íz) s தென்கிழக்கா GYDAIGĖSI 3%, BESTÅsmrti ഞ4uിങ് LLE உழைப்பில் ம செயற்கை மு பிற்கு வேண் பொருட்களும் மையும் இல் தால் இம்மக்க பின்பற்ற முடி ரிக்காவிலுள்ள நிறுவனங்கள் முறைகளே செயற்கை வ ரிக்கின்றன, இ முக்கால் பங்கு றுச் செயற்ை மடகஸ்கார் ந மக்கள் தம் வ வேண்டிவரும் Øgrü6»ጩ ጨn இலட்சம் அ களே அந்நாட் துகொண்டிரு
இந்தியா Limit nr Gluir sortissair seo உற்பத்தியெ La Garudu புறக் காணி செய்கின்றன தொழில் நு GTinto as காப்பாற்றப் ருத்தி செய்ய

மட்டத்திலும்,
த்திலும் சுயவ
såsom Glass(65 g
ஆண்டு யூலமா
|urg).a. Gæti
அறிவிபர்ெ (e) Llib.
o துெ. வைத்திய நிறு ο οπ, ε τα ளிற்கு வரும்
55 Gee ஜன்டீனு நாட் |யில் பரிட்சித் ஆனுல் இது ரற்ெகோ அல் மக்களிற்கோ Bâ3u upstoph நவின கண்டு ஆய்வுகூடங்க காண்டிருக்கின் ésair Luft - i. பொருட்க படுகின்றனர்.
இயற்கை உற்பக்கி வளங்கள மக்களின் கைகளிலிருந்து பிரித் கெடுக்கும் ஒரு கட்டாயத் திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது பயனற்றதும், ஆபத்தானது மாகும். நைதரசனே ஒட்டும் தானியவகைகளே இடைப்பயி Tr5, ബഞg ബ76) மண்ணில் உள்ள நைதரசன் வளத்தைப் பேனலாம். ஆனுல் நடைமுறையில் நைதரசன் ஒட் டுத்தானிய பயிர்ச்ரெப்கையை நிறுத்தி நைதரசன மண் ணிைற்கு ஊட்டும் சோளச் செய் கையை ஆரம்பிப்பது பலன ளிப்பதாக அமையவில்லை.
21 ஆம் நூற்ாண்டில் உலல்ெ ஆக மொக்கம் ஐந்து பாரிய நிறுவனங்களே திற்கு வேண்டிய எல்லா மருந் துகளையும், விதைவகைகளையும் உற்பத்தி செய்துகொண்டிருக் கும். இவ்வாறு அவை உலகின் விவசாயத்தை தமது கட்டுப் பாட்டினுள் கொண்டுவந்து விடும்.
பாரிய நிறுவனங்கள் யாவும் இயற்கைவளங்களை இயன்ற மட்டும் தமது லாபமீட்டும் பொருட்களாகவே மாற்றிவிட முனைந்து நிற்பதால் சாதாரண மக்களிற்கு வேண்டிய இயற்கை
நுட்ப முறையால்
நாடுகளுக்கு ஆபத்து
விற்கு மு ன் எனும் அமெ தொழில்நுட்ப று தாவர எண் an&#ir u' முறையொன் யுரிமைப் பத்தி இதல்ை கொக் பிரதான ஏற் устта баштайт. பான்ற நாடுகள் வாய்க்குறை பொருளாதார எதிர்நோக்புெள்
நிறுவனம் ரு ண வெண் மரத்திலிருந்து தயாரிக்கத் ட்டது. இது | anrვი0), ვენც. Պճն | 9ř#Qg Gre best ண்துவியுள்ளது. றை தயாரிப் டிய இரசாயனப் நிர்வாகத் திற லாத காரணத் அம்முறையை
பல தொழில் நவீன தொழில் 9 or lui 3) விலாவை தயா தஞல் உலகின் வனிலாப்பயற் sangulo Girar Llysår 700 000 நவாயை இழக்க இப்பயற்றுச் நடாந்தம் 520 |posias Gregori டிற்கு ஈட்டித்தற் Bass,
) sio os69 labo Q3 lan mir, ன்ற பாரிய நிறுவ தொழில்நுட்ப |ւի 6) - ա հն utros 2D grrrow" ளே கொள்வனவு இந்த உயர் -uusg uš னெடுங்காலமாக பட்டு, அபி வி L - () și 5 g
பாரிய நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு கொள்ளைநோய் தடுப்பை தமது ஏகோபித்த கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து தம் வருவாயை பெருக் குகின்றன. கொள்ளைநோய் தடுப்பு மருந்துகளிற்கு பொருத்
தமிழில் க. குமாரவினுயகம் SS
அமான பபிரினங்கா கண்ட றிந்து அவற்றின் ஏக விநியோ கஸ்தராகவும் தம்மை ஆக்கக் கொள்கின்றன. இதனுல் விற் பன வருமானம் பன்மடங்கு பெருக்கப்படுகின்றது.
நவீன தொழில்நுட்பமானது மாற்று வழி முன்னேற்றங்களை தடுத்து ஒரு மயக்க நிலையை உண்டாக்கியுள்ளது. பெரு மளவு காணி நிலங்களையும், இயற்கை உற்பத்தி வளங்க ளேயும் ஒருசில நிறுவனங்களே அபகரித்துக் கொள்ள வழி சமைத்து மாற்று முன்னேற்ற வாய்புக்களே குறுகியதாக்கிவி டுகின்றது.
முடிந்த முடிவாக, இந்த நவீன தொழில்நுட்பமானது, உலகின் உற்பத்தி வளங்களின் பெரும்பகுதியை ஒருசில சர்வ தேச நிறுவனங்களின் உற்பத் திப்பொருட்களாக மட்டுமே மாற்றிவிடும் இயல்பினது.
ஆதாரப் பொருட்கள் தட்டுப் பாடானவையாகிவிடும் 21ஆம் நூற்றண்டில் நவீன தொழில் நுட்பங்காரணமாக மனிதனின் வாழ்க்கை முறையும், அவனின் தேவைகளும் உருமாறிவிட I nd ref.
அண்மையில் ரஜிவ் காந்தி யின் வரவு செலவு திட்ட பரிந் துரைப்படி ஒருவித குடிபானம் (Pepsi) உற்பத்தி பண்னக்க டிய தக்காளியினத்தை பெரு Dai Lijun
ബ இந்தியமக்களின் பசிக்கொடுமையைக் குறைக்க உதவாது மாருக இயற்கை
உற்பத்தி வளங்களையும், நிலங் களேயும் வறிய மக்களின் கைக ளிலிருந்து பிரித்து விடுவதனல் வறுமையின் அளவை அதிகரிக் கவே உதவும்.
மொத்த த் தி ல் நவீன தொழில்நுட்பமானது சாதா ரண மக்கள் சமுதாயத்திற் கும், பெரிய வியாபார அமைப் புகளிற்கும் இரண்டு வேறு L LL- L__ L 1 eay IT L፡ @y Gir „ år Gu, கொடுக்கின்றது. அதாவது 21 ஆம் நூற்றுண்டானது ஏழைமக்களிற்கும், பணக்கார வர்க்கத்திற்கும் மிக மிக மாறு utilitar, itsGar Lon LDUL போகின்றது.
நன்றி தேர்ட் வேல்ட் நெற்லேக்
3 sastalio
கிஸ் அன்ட் எயிட்ஸ்
இருதய நோய்க்கு, கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு அதிசய மருந்து பற்றிய கருத்தரங்கு ஒன்று இந்திய இருதய மன்றத் தினுல் நடத்தப்பட்டது. இதில் இத்துறையில் ஈடுபட்டுள்ள 50 பேர்வரை கலந்துகொண்டனர். பலர் நீண்ட நேரம் பேசினர். இதனுல் வெறுப்படைந்த சிலர் தம் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதை உணர்ந்த டொக்ரர் கே. ஜி. நாயர் என்பவர், ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன் மேடைக்கு வந்தார். நான் சுருக்கமாக கிஸ் (kiss) முறையைப் பின் பற்றிப் பேசுவேன் என்ருர், அப்படியே செய்தார் (Keep i LLLLLL LLL LL T T TTT TT TTT L LLL TTT STT ES lurri),
அடுத்து வந்த பேச்சாளர் டொக்ரர் எஸ். சி. முன்ஷி என்பவர் சொன்னர்
'நான் எனக்கு முன் பேசியவர் கொள்கைக்கு எதிரான வன். இது எயிட்ஸ் (AIDS) யுகம் ஒரு முத்தம் எங்கு கொண்டுபோய் விடும் என எல்லாருக்கும் தெரியாது. எனவே இப்போதைக்கு நாம் முத்தமிட வேண்டாம் (Let us not kiss).
-- Isgoynayangö O

Page 6
தின
எனது கடப்பாடு சுதந்திரத்திற்கும், நேர்மைக்கு
உலகக் கவிதைத் திருெ
போ, இன்னமும் துக்கம் அனுஷ்டிக்கிறது. துக் கம் அனுஷ்டிக்கும் ஒரு நகரம் கலாசாரத் திருவிழாக்களில்
விளையாட முடியாது'
உலகக் கவிதைத் திருவிழா நடந்த போ பால் நகரின் பாரத் பவன் கட்டிடத்திற்கு அண்மையில், நிலக்கடலை விற் றுக் கொண்டிருந்த ஒரு கிழ வர், அவ்வாறு சொன்னுர், 'கவிதைத் திருவிழா ஆரம்ப மான நாளன்று பாரத் பவ னிற்கு வெளியே ஆர்ப்பாட் டம் நடத்திய சிறு குழுவில், நானும் இருந்தேன்' என, அவர் மேலும் கூறினர்
ஆல்ை ஒரு கிழமையாக (ஜனவரி 11-17), ஒவ்வொரு நாளும் பல மணித்தியாலங் களே, உலகின் புகழ்பெற்ற சமகாலக் கவிஞர்களைச் செவி மடுப்பதில் செலவழித்த பல ருக்கு, அது கவிதைக்குரிய நேரமாய்த்தான் இருந்தது.
ஒவ்வொருநாளும் கவிதை வாசிப்பு கால 9, 30 மணிக் குத் தொடங்கிற்று மதிய உணவிற்கான ஒய்விற்குப் பின் னர்,தொடர்ந்து நன்கு இருட் டும் வரை அது நடந்தது.
இத்திருவிழாவில் பங்குபற் றிய கவிஞர்கள் சிலருடன் நிகழ்த்திய செவ்வியிலிருந்து, சில பகுதிகள் தரப்படுகின் றன.
முற்போக்கு எழுத்தாளர்
இயக்கத்தில் ஒரு காலத்தில் முக்கிய உறுப்பினராக இருந்த
உருதுக் கவிஞர் அக்தர்-உல் -இமன், சிறிய உரையாட லின்போது பின்வருமாறு சொன்னுர் இடது சாரிகள் நலிவுற்றமை கருத்துநில வெற்றிடத்தை உருவாக்கி யுள்ளது. அதனுல், வெளிப்ப டையான அரசியல் அறிவிப் புகளேக் கவிஞன் செய்யமுடி யாதுள்ளது. அமைப்புகள் கவிதைகளில் செல்வாக்குச் செலுத்த முடியும், எங்கள் நாட்டில் இடதுசாரி அமைப்பு பெரிய அமைப்பாக இருந்த தால், காத்திரமான எழுத் துக்களில் செல்வாக்குச் செலு த்தியது. ஆணுல் இடதுசா அமைப்பு இப்போது தளர்ச் சியுற்றுவிட்டதால், இலக்கிய வெளிப்பாடுகள் மிகவும் தன் hävüLult (Personal) மாறிவருகிறது' எந்த இலத் தையும் தான் வரித்துக்கொள் ளவில்லை யென்றும், மனித னின் அவலத்தையே எழுதுவ தாகவும் சொன்ன அவர்,
மேலும்சொன்னுர்:சிலவேளே களில், யாருக்கு என்னத்தை எழுதுவது என்ற உணர்வு ஏற்படுகிறது.'
நிக்கரகுவாவின் முன்ன ணிக் கவிஞணுயும் அந்நாட் டின் கலாசார அமைச்சராயு முள்ள ஏர்னெஸ்ற்ருே கர்தி ஞல், கவிஞர்கள்தான் நிக்க ரகுவாவில் புரட்சியைச் செய் தார்களென்று
சொன்னுர்,
புரட்சி கவிதையாக இருக் கிறது: கவிதை புரட்சியாக இருக்கிறது." என்று குறிப் பிட்ட அவர் தனது காதல் கவிதைகள் கூட அரசியல் தான் என்றும் கூறுகிருர் கத் தோலிக்க மதகுருவான அவர்,
ஹஸன் ஸருள்
எப்படிப் புரட்சிகரக் கவிஞ கை மாறினர் என்று கேட்ட தற்கு, அவர் சொன்னர்
மதத்திற்கும் புரட்சிக்குமி டையே எந்தவித முரண்பா டும் இருக்கவில்லை."
கபிரியேல் ஒகாரா நைஜீரியா
O கருத்துநிலை (deology) ரீதியாக நீங்கள் எங்கு நிற்கி றிர்கள்?
| இறுக்கமான கருத்துநி லேப் பிரிவுகள் நைஜீரியாவில் இல்லை. தீவிரவாதக் கவிஞர் களேப்போல், வலதுசாரிகளும் இருக்கிருர்கள். நான் ஒரு நடு நிலைவாதி எப்போதும் நடுவழி கண்டு செல்வது முடியக்கூடிய ஒன்றெனவே, நினைக்கிறேன். உண்மையில், அதன் பின்விே வுகளுக்கு முகங்கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்; நான் எப்போதும் தயாரா
நிலயொன் றை எடுக்க, ஏன் தயங்குகிறீர் ፴6ዥ?
0 உறுதியான
| சித்தாந்த எதிரானவன். னிஸம் இல்லே என்ன நடந்த கள். தூய மு உண்டா?-அ யிலும் அது எந்ததிலேயை
தவறு விடும்ே de Garr நேர்மை இருக் u(34, (polul தவறுகளே தேவையானுல் மாற்றக்கூடிய புத்திஜீவி.
O எதிர்ப்புக் றும் உங்கள் ந L@?』リr?
முன்பு அ வத்துக்கு எதி இப்போது நா **Tâšć கத்தை
மைப்பில் எழு தில் மகிழ்ச்சிய
0 நைஜீரியக் நீக்ரோவியம்
என்ன தாக்கத் தியிருக்கிறது: L அதிக அது தரவில்லை
வேர்கக ვეუrrF ვიკიპე 25. டுத்தியிருப்பது னது கறுப்புக் ஒன்று இருக்கி *s @、 வெளிப்படுத்த எங்களுக்குரிய =E
யில், நல்ல இல எல்லோருக்கும்
டபிள்யூ. 5 றென்ட்ரு இந்தோனேஷி
O 9 ғ-ға, என்ன சொல்
|| (bában) an கிருர்)
O also er geot " நான் இடது சாரியோ அ வாதிகளிடமிரு ணர்வை நான் றேன். கவிஞன் செல்வாக்குச் ணுக இருக்கே ழிய, அதனுல் உட்படுபவனுக கூடாது என்பது யான நம்பிக்ை
0 நீங்கள் GTO ளால் உங்களிற் சினேகள் ஏற்பட் 0 ஓம். ஓம். வரை நான்
பட்டேன். ஏெ கவிதைகள் அர பிடிக்கவில்லை. நேர்மையானத யான மதிப்பீடு கொண்டதாகவு டுமென்று நினே
 
 
 
 

**-4-1、
நம்தான்'
விழா
த்துக்கு நான் தூய கொம்யூ - ரஷ்யாவில் தென்று பாருங் தலாளித்துவம் மெரிக்க வகை இல்லை. நீங்கள் எடுத்தாலும், போது அதை ள்ள க் கூடிய கவேண்டுமென் மானது, தனது ஒப்புக்கொண்டு, நிலப்பாடை னே, ஒரு நல்ல
கவிதை" இன் ாட்டில் எழுதப்
து காலனித்து ராக இருந்தது: rங்கள் எமது அதிகாரவர்க் na Gurreiro க்ருேம் கரு படுத்தும் சுதற் புதிய அரசியல 2தப்பட்டிருப்ப டைகிறேன்.
கவிதைகளில் (Negritude) $தை ஏற்படுத்
ன்னேற்றத்தை 1. ஆணுல், எமது பற்றிய விழிப்பு எம்மில் ஏற்ப முக்கியமா азаптап 10 өтеді. றது. இக்கலா கியத்துக்கடா படவேண்டும் LM3 571
ஆனுள் இறுதி க்கியம் என்பது பொதுவானது.
Tsi).
கவிதை பற்றி 闾)然
விதை? (விரிக்
கருத்து நிலை
சாரியோ வலது ல்ல, அரசியல் ந்து பொறுப்பு எதிர்பார்க்கி அரசியல் மீது செலுத்துபவ வண்டுமேயொ செல்வாக்குக்கு இருக்கக் , எனது உறுதி
தும் கவிதைக கு ஏதும் பிரச் ட்டதா?
978-1985 தடைசெய்யப் என்ருல் எனது சாங்கத்துக்குப் நல்ல கவிதை ாகவும், an களே வரித்துக் இருக்கவேண் க்கிறேன்.
0 சரியான மதிப்பீடுகள்என் முல் என்ன?
நல்லது.அடிப்படை மனித மதிப்புகளே சரியான மதிப் பிடுகளே உருவாக்குகின்றன. எனது கடப்பாடு சுதந்திரத்துக் கும், நேர்மைக்கும்தான்.
அதிகளவில் நீங்கள் எழுது கிறீர்களா? | ஆறு தொகுதிகளை நான் வெளியட்டுள்ளேன். அதில் ஐந்து ஆங்கிலத்திலும், ஒன்று ஜேர்மனிலும் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. sii)fu457 sh)GhusốI Lü இங்கிலாந்து
О. а. ш. ғылы கவிதைக்கென்று
வரைவிலக்கணம் ഉ_ങiLr'
ஒம், முன்பு தெளிவான
வரைவிலக்கணம் இருந்தது.
தமிழில்:
அ. யேசுராசா
ஆணுல் இப்போது அதனைக் கைவிட்டுவிட்டேன்.
0 அடிப்படைகளே மாற்றிய என்பதிலிருந்து புலன்கடத்த நுண்பொருள் --, Larsey (Metaphysics) torsó விட்டீர்கள் அரசியல் கவிதை எழுதுவதை ஏன் நிறுத்தினீர் ፴,Gir?
D வேலையின்மை, ஏழ்மை பற்றி எழுதுவதில் முன்பு சந் தோஷப்பட்டேன். ஆனல் துன்பங்கள் அதிகரித்துச் செல் வதில், வறுமையைப் பற்றி மட்டும் எழுதுவது இழிவான தாகத் தெரிகிறது. துன்பங்க ளேப்பற்றி எழுதுவதற்கு நீங் களும் துன்பப்படவேண்டும். ஆனுல் நிகழ்ச்சிப் போக்கில் நீங்களும் அழிவிர்கள். நச்சுப் புகை அடுப்பினுள் வீசப்பட உங்களுக்கு நேர்கையில் மாத் திரமே நச்சுப் புகைக்கூடத் தினுள் வீசப்படுவதால் வரும் துயரங்களே உங்களால் உணர் ந்துகொள்ள முடியும். ஆணுல், அப்போது அது தாமதமான தாகிவிடும். அதனுல்தான் அர சியல் கவிதை எழுதுவதை நிறுத்தினேன். குறித்த சில சூழ்நிலகளிலேயே அது எழு தப்படமுடியும்,
0 மற்றவர்களின் எழுத்துக் களால் நீங்கள் பாதிப்பிற்குள் ளாகிறீர்களா?
நீங்கள் அதிக அளவில் வாசிக்கலாம்; அதன்மூலம், முடக்குநிலையிலிருந்து ευΙΙ (ο) ρεαι நினைக்கக்கூடும். ஆணுல், உங்களின் சொந்தக் கவிதையையே நீங்கள் எழுத வேண்டும்.
கியூபா
0 சோஷலிச நாடுகளின் இலக்கியங்கள், சோஷலிச யதார்த்தவாதம்" என்ற கருத் திலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துள்ளன: கியூபா வில் உத்தியோக பூர்வமான இலக்கியக் கருத்துநிலை என்ன?
- Girേ யதார்த்தவா தத்துடன் தான் இணைந்திருப் பதாக க் கருதிக்கொள்ளும் எந்த எழுத்தாளரும் கவிஞ ரும் ஒரு சோஷலிசவாதியோ, யதார்த்தவாதியோ அல்ல, சோஷலிச யதார்த்தவாதம், இலக்கியத்துக்கு ப் பெருந் திங்  ைகர் செய்துள்ளது. இன்று அத்தகைய உத்தியோ கபூர்வமான சித்தாந்தமேதும் இல்லை. நாங்கள் புரட்சிக் குத் கடப்பாடுடையவர்கள். அதன்
அர்த்தம், வரட்டுத்தனமாக மார்க்சியத்துக்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கவேண்
டுமென்பதல்ல. எமது பார் வைகளே வெளிப்படுத்த எமக் குச் சுதந்திரமுண்டு. ஆனல் புரட்சியினத் தாக்க வே அழிக்கவோ அனுமதிக்கப்பட ирти (3 тр.
0 கியூபாவின் அர ங் நிறுவனங்களிற்குப் பிடித்த மில்லாத கருத்துக் & க் கொண்டிருப்பதற்காக, எழுத் தாளர் பலர் சிறையிலிருப்ப தாகத் தெரிகிறது. இதுபற்றி ஏதாவது குறிப்பு.
| sti le 5 + af 3 Goir சிறையிலிடப்பட்டிரு க் ருெ ர் கள் ஆஞல் அவர்கள், கவி ஞர்கள் எழுத்தாளர்கள் என் பதற்காகவல்ல. எதிர்ப்புரட்சி கர நடவடிக்கைகளுக்காக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கிருர்கள். தற் செயலாக அவர்களிற் சிலர், கவிஞராகவோ எழுத்தாளரா கவோ இருக்கிருர்கள். கியூ u ii i ii தணிக்கைமுறை இல்லை. ஆல்ை சில விமர்சகர் கள், சிலவேளை உங்கள் கருது துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், புரட்சி  ை நீங்கள் தாக்குவதாக நினக் கலாம். இவ்வாறு எனக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனல் அத்தகைய நில இன்று இல்லை. வெளியிலிருந்து எதிர் நோக்கிய அச்சுறுத்தல்க ளூக்கு புத்திஜீவிகளே கார ணம் எனச் சிலர் கருதியதின்
பிரதிபலிப்புத்தான், அத்த Gmamu pā
0 ஒரு கவிஞன் என்ற முறை யில் உங்களுடைய கடப்பாடு sists
ட தனது சொந்தக் கடப்பா டுபற்றிய கருத்தினத் தெரி வதற்கு ஒவ்வொரு கவிஞனுக் கும் சுதந்திரம் இருக்கவேண் டும். எனது கடப்பாடு வேர் நிலைக்குத் தான். வேர்" என் பது மனிதன் ஒரு நல்ல கவிஞன் மனித கெளரவத்திற் குக் கடப்பாடுடையவகுக இருப் litit,
O oligaš
பற்றி
assir
கவிதைகளைப் என்ன சொல்கிறீர்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
22-4-IQ&g
SSSLSLSLSSSLSLSSSSSSMLSSLSLSSLSSSMSSSLSSSMSSSMSSSMSMSSMMS
கபிரியேல் ஒகாராவின் கவிதை
நாரைகள்
அமைதியான வானில் வெள்ளேத்துகள்களாக நாரைகள் பறந்து வருகின்றன. தங்கள் கூடுகளே அமைக்கத் தகுந்த வெப்பநிலை தேடி வடக்கு நோக்கிச் சென்றுவிட்டு நாரைகள் வருகின்றன.
காற்றின் ஆன்மாக்களான நாரைகள் இப்போது என்னுடன் உள்ளன. இறைவனின் தடுக்கும் கரங்களேயும் மீறி உள்ளுணர்வின் வழிகாட்டலில்
9/606, வடக்கு மேற்கு, கிழக்கு என்று திரிகின்றன. ஆணுல், நான்
இறைவனின் கட்ட8ளப்படி இந்த மலேகளின் மேலேயே அமர்ந்திருக்கிறேன். கதிரவன் எழுவதிலிருந்து விழுவது வரையிலும் தாரைகள் வருவதையும் போவதையும் பார்த்துக்கொண்டு உள்ளே துரண்டும் ஆசைகளுடன் இங்கேயே அமர்ந்திருக்கிறேன்.
வேட்கை ஒரு சிவப்பு ஊருணியாகச் சுரக்கிறது. அதில் எழும் ஒவ்வொரு நீர்த் குமிழியும் உள்ளுணர்வின் தட்டமுடியாத ஓர் அழைப்பாகிறதுகோடிக் கணக்கான அணுக்களினுள் சிறைப்பட்டிருக்கும்
ஆசையின் குரல்.
ஓ ! இறைவா, என் பகல் பிரார்த்தனேகளின் மணியோசையை β βαρα αρσερ σαμα 2
எனது நாரை கருப்புத் தோலுக்குள்ளும் கருகிச் சுருண்ட தலைமுடிக்குள்ளும் சிறைபட்டுத் கிடக்கிறதே !
தமிழில் இந்திரன்
உமா வரதராஜனின் கவிதை
இறங்கிப் போனவள்
நீ என் முகத்தில் இன்னமும் உமிழாமல் இருப்பதற்கும் விடிகாலே மலரை நினேவில் கொணர்ந்த உன் புன்னகைக்கும் கோடி நன்றிகள். αργή αύλαό,
3ώoή ουσών υσόρφού ஒரிரு வெள்ளிகளேத் தேடியா அல்லது
ஆகாயத்தில் அலேக்கழியும் ஒரு காற்ருடியின் நூல்முனே உன்கரத்தில் உள்ள நம்பிக்கையிலா அப்படி அண்ணுந்து பார்க்கிருய்?
நான் எங்கு செல்வேன் என்று எனக்கே தெரியாது. στώτα ώ βρισμό ஒரு வெள்ளாடாய் வழி கேட்டாது. ரயிலில் நான் இருந்தேன். நீ இறங்கிக் கொண்டா) மழைத் துரலிடையே இருள் உன்னே விழுங்கிக் கொள்ள ரயில் என்னேச் சுமந்து சென்றது.
தேவபுரத்தில் நாம் பிரிந்தோம்.
தேவபுரம் ஒரு ரயில்நிலையம், O
116ầg, பலஸ்தீன ே யையும் ஐக்கி պւն: Ժմaյմ: அங்கீகரித்து பது இன்றை ULUI DIT GST GONJF ut போது, யாழ் டப்பட்டுள்ள %Garsh' (T எனும் அ ፴ûu'ፀáùff Gör பலஸ்தீன ம
தெ ஏகாதி
soul, los யும் குழிதோ நிகழ்வாக
தயாரிக்கப்பட்
ーリー 。 விமானம் ஒன் கின்றனர். பி Li gens தியவர்களின் நிர்மூலமாக்கு க்க இராணுவ வப் பிரிவுதான் ஃவோஸ் ஆகு மூலம் வரலாறு பிற்போக்குக் களின் திட்ட செயலேஇத்தி திரைப்படத்ை sätt ollegorija * Libouri sisir" ஆரவாரித்துக் கள் ஆளுல் 3.rr_ = ഞr i ഖു =
ulo38, lastafoj பதை எண்ணு நெகிழ்கின்றது
பலஸ்தீன வி (P, L, O). g. சிதறடிக்கப்பட் அமைப்பால் னும், கருத்தா யால் ஒற்றுை Popular Front Palastine (P. துணையான புரட்சியாளர்கள் எனும் அமை. தலை நகரான இலிருந்து, 17 இல், அ னத்துறை நி
JyyG)LD/fildi,as C. oyi விமானம், நியு க்கிச் சென்று போது கடத் விமானக் கடத் மானமற்ற செ னும், சொந்த ராட்ட எழுச் தப்படும்போது ருமே தவறு எ யாது. விமான பிரயாணிகளில் கினர், அமெரி obsaoirs juu துவிட்டு உல்ல றுகொண்டிருந் களே இப் பிரபு நாட்டு மக்களி றேகன் அரச த்தெழுந்த வ விமானத்தைக் உலகப் புரட்சிய வரும் கோரிக்ை காவிடமும் முன்வைத்தனர்

7.
LS S S S SMSS
SS
தேசத்தையும் தசியப் பேரவை ய நாடுகள் சபை தச நாடுகளும் வருகின்றன என் ய உலகின் முக்கி தியாகும். தற் 5 நகரில் திரையி
** 5 G) sorgir The Delta Force) மெரிக்கத் தயா ஆங்கிலப் படம் ண்ணின் எழுச்சி
டல்ரா ஃவோ
0 இஸ்ரேலிய இராணுவத் தால் கைதாகிச் சிறைவைக்கப் பட்டுள்ள புது உலகப் புரட்சி யாளர்களையும் அனைத்து பலஸ் தினர்களையும் நிபந்தனையற்று உடனடியாக விடு வித் த ல் வேண்டும்.
D பலஸ்தீனத்தில் இஸ் ரேலிய இராணுவத்தால் ஆக் கிரமிக்கப்பட்ட காசா மேற் குக்கரை பிரதேசங்களிலிருந்து இராணுவம் உடனடி யா வெளியேறவேண்டும்.
போது பலஸ்தீனத்தின் எழுச் சியையும், வெற்றியையும் ஜிர ணித்துக் கொள்ள (ԱԴւգ-աn 5 அமெரிக்க அரசும், பணமூட் ?- சுமக்கும் வெறிபிடித்து தயாரிப்பாளர்களும் புரட்சிகர வரலாற்றையே மாற்றியமை த்துவிட்டனர். லாற்றுப்
த டெல்ரா ஃவோஸ் இல்
இராணுவம் g உலகப் புரட்சியாளர்களே நிர் மூலமாக்கும் கற்பனுவாதத்துக் குட்பட்ட காட்சிகளும் நிறைந் துள்ளன. தனி மனிதன் (மீரோ) பலரைச் சளி பது போன்றது. தென்னிந் தியத் தமிழ்த் திரைப்படத்தை
பத்தியத்தின் கட்டுக்கதை
தாபிமானத்தை
ண்டிப்புதைக்கும் சினிமாவாகத்
டுள்ளது.
ாங்கிய இருவர் றைக் கடத் து ன்னர், கடத்தப் த்தையும் கடத் கோஷ்டியினேயும் கிறது. அமெரி ம், இவ் இராணு I 5 al situr
bறை மறைக்கும் கலாசார வாதி Lff L_1} + I +": .-. ரைப்படமாகும். தைப் பார்த்தவு கர ரசிப்புமிக்க புகழ்வார்கள்.
கைதட்டுவார் ஒரு மண்ணின்
சூனியமாக்கப் டைகின்றன என் ம்போது, மனம்
டுதலே இயக்கம் யோனிசத்தால் - Թւ n g th, வேறுபட்டிருப்பி
மப்பட்டிருக்கும் of Liberation E. L, P) இன் "புது உலகப் r’ (N. W. R) ப்பினுல் கிரேக்க ஏதென்ஸ்
1985 a) Difiża, Gior றுவனத்தின் வல்ஸ்வே' எனும் யோர்க்கை நோ கொண்டிருக்கும் தப்படுகின்றது. $தல் மனிதாபி யலாக இருப்பி Lagstsoftsär (Lit. விக்காகக் கடத் அதனே எவ னக் கருத முடி த்திலிருந்த 247 முக்கால் பங் க்கர்கள் ஆவர். ணங்களே முடித் TSFLIDTsji: GNGST த அமெரிக்கர் பாணிகள், தன் ன் உயிர்காக்க ாங்கம் கொதி ண்ணமிருந்தது. கடத்திய புது intertifasir sist ககளே அமெரிக் இஸ்ரேலிடமும்
ட சுதந்திர பலஸ்தீனத் தின் இறைமையை அச்சுறுத் தும் எதிர்ப்புரட்சிகர சக்தி இருக்கும். சியோனிஸ்டுகளுக்கு மான உதவிகளே அமெரிக்க உடனடியாக நிறுத்தல் வேண் ബ
17 ஜூலை 1985 இல் ஏதன் சிலிருந்து புறப்பட்ட விமானம்
திசைதிருப்பப்பட்டு, அடுத்த நாள் பெய்ரூட்டில் தரை இறக்கப்படுகின்றது. இரா
ஜாங்க ரீதியில் எதிர்ப்புரட்சி கர வாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடாத்திய முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் அகங்கா ரச் சின்னமாகிய 'ரொனல்ட் றேகன்' தனது அடக் குமுறை வக்குரோத்தை புது SS
சார்ள்ஸ்
SS
உலகப் புரட்சியாளர்களின் மேல் இராணுவரீதியாக ஏவி ஒர் இவ் இராணுவப் பிரிவு தான் சினிமாவில் டெல்ட்ரா ஃவேர்ஸ்" ஆக frtarasiaan நிகழ்த்துகின்றது.
ஏகாதிபத்தியத் தயாரிப் பான "டெல்ட்ரா ஃவோரை தசை முறுக்கேறிய ஆண்சிங்கங் கள் சக் நொறிஸ்", லீ மார் வின் போன்ற ஹிரோக்கள் திரையில் கதிகலங்க வைக்கின் றனர். ரசிகப் பெருமக்களின் ஆரவாரங்களுக்கு உட்படுவது டன் மனதில் ஆழமாகவும் பதியவைக்கின்றனர். தயாரிப் பாளர்கள் வெகு இலாவக மான திரைப்படத்தை நகர்த் தித் சென்றுள்ளனர். ஏகாதி பத்தியத்தின் கொடுரங்களே மறைக்கு மளவிற்கு புரட்சியா ளர்களின் சித்திரவதைகள் மே லோங்கியுள்ளதாகக் காட்டப் படுகின்றது. ஆனுல் போரா ட்ட வரலாற்றையே மழுப்பும் வஞ்சகம் மிக்க நீசர்களை வர லாறு ஒருபோதும் மறக்கமாட் li l-frj il
வியத்நாமிய தேச விடுதலைப் போரில் அமெரிக்க ஏகாதிபத் தியத்துக்கு ஏற்பட்ட மாபெ ரும் தோல்வியும், சுமக்க முடி யாத இழப்புக்களேயும் அமெ ரிக்க மக்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகவும் வியத்நா மிய போராட்டத்தை வரலாற் றுரீதியாக மழுங்கடிக்கவும் பல்வேறு மொழிகளிலும் ரம்போ திரைப்படம் தயாரிக் கப்பட்டுள்ளது. வியத்நாமிய போராட்ட வரலாற்றை மாத் திரமல்ல. கியூபா, எல்சல்வ டோர், நிக்கிரகுவா புரட்சி களைத் தனக்குச் சாதகமாக்க *@uß ஏகாதிபத்தியம் முயன்று வருகின்றது. தற்
மிஞ்சும் அளவிற்கு, இராணுவ சாகசங்களும் நிறைந்துள்னன. உண்மையில் அமெரி இணுவம் இக்கால வே%ரயில் செய்ததுதான் என்ன?
H37 -057 r. Gurami கள் கடத்திய விமானத்தை 5T 9ሽù புரட்சியாளர்களுட ஒனும், இஸ்ரேலிய இராணுவத் துடனும் இணைந்து அமெரிக்க இராணுவம் ( விமானத்தை மாத்திரம் - கடத்தியவர்கள் தப்பிவிட்டனர்) மீட்கின்றது. 憩*1984@á,、 இராணுவத் தளம் பெய்ரூட் டில் புரட்சியாளர்களின் தாக்
குதலுக்கு உட்பட்டபோது, 240 அமெரிக்க இராணுவ வீரர் கள் கொல்லப்படுகின்றன. வியத்தாமிய இழப்பை மறைக்க ரம்போ போல் இங்கும் டெல்ரா ஃவோஸ் &l (Ա: கின்றது.
இது தற்போது யாழ்நகரிலும் திரையிடப்பட்டு ள்ளது. கெ மும்பில் ஐம்பது நாட்கள் மேல் ஒடி இலாபத்தை ஈட்டியது. இங்கும் இருவார காலமாக asko itsasoz lurra, նքւգաoughwaoոր முள்ளது. இராணுவ சாகசங் களேயும், ஆயுதப் பாவிப்புகளே யும் நமது இளைஞர்கள் நன்முக ரசிப்பார்கள் போலும் ஆயி ணும், உண்மை வரலாற்றை கொச்சைப்படுத்தும் ஏகாதி பத்தியத்தின் சுயரூபம் வெளிப் படுகின்றது.
சிதைந்த வாழ்வில் இழந்த வசந்தங்களே மீளப்பெறப் பேராடும் பலஸ்தீனர்களின் கடந்த கால வரலாறு, பொய் மையாக்கப்பட்டதை støðr. ணும்போது, மனம் நெகிழ்வி በD Öዞ- "ם
| நன்மை வருமா? நம்பிக்கை இல்ல
துன்பம் வருமோ? துணுக்குறல் இல்லை
பாதையில், துணையோ பேச்சோ, குரலோ,
காதொடு காதாய்க் குலவவோ இல்லை. வீடில்லை. ஒய்ந்த தலையைச் சாய்க்கக்
கூடில்லை. என்ருல், என்னதான் உண்டோ?
எதுவும் இல்லை. எல்லேயில் வானமும்
பதைக்கும் உன் சிறை இரண்டுமே உண்டு.
பறவையே, இது கேள்; பதறி விழாதே
சிறகைச் சுருக்கிச் சிதைந்து அழியாதே
— 1. ýluprgri ரவீந்திரநாத் தாகூர் -

Page 8
Ail.
"IIIIIIII
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் களில் ஒருவரும் மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவருமான அ. செ. முருகானந்தன், இச் சிறுகதையை எழுதியுள்ளார். நவஜீவனம் (1951-52) என் பதில், இக் கதை முதலில் வெளிவந்ததாகத் தெரிகிறது. புகையில் தெரிந்தமுகம், மனித மாடு ஆகிய இரு நூல்கள், அ. செ.மு. வின் நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.
இலங்கையின் சமூகப் பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட் டதாக அப்படி ஒன்றும் பிரமா தப்படுத்தவில்லை. அதனுல் இல ங்கையின் கெளரவப் பிரஜை யாக அரசாங்கம் அவனே ஏற் றுக்கொள்ளவுமில்லே. ஒரு சா தாரண தோட்டத் தொழிலா ளியாகத்தான் இலங்கை மண் ணில் அவன் வாழ்ந்தான்.
காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையாக இலங்கை யில் வாழ்ந்து மலை நாட்டை வாழவைத்தது. அந்த மூதாதை களின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகி ரித் தோட்டம் கம்பீரத் தோற் றங்கொண்டு குளுகுளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னுலென்ன மலைநாடு இன்றைக்கெல்லாம் மலேபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப் பாட்டாளிகளின் உழைப்பின் மீதுதான்.
பிரிட்டிஷ்காரன் இலங்ை யில் கோப்பிச்செடி பயிரிடத தொடங்கிய காலத்திலேயே காளிமுத்துவின் முற்சந்ததிகள் தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையில் குடியேறிஞர்கள்.
இலங்கைப் பிரஜாவுரிமைபற் றிய பேச்சு ஊரில் அடிபட்ட போதுராஜகிரித்தோட்டத்தை இலங்கை அரசாங்கம் எடுத்துக் கொள்ளப் போகிறதென்றும் இலங்கைப் பிரஜைகளாயுள்ள வர்களே மட்டுமே இது வேலேக் கமர்த்துமென்றும் பிரஜாவுரி மை பெருத இந்தியர்களே இந்தியாவுக்கே அனுப்பிவிடப் போகிறதென்றும் - as Gar, தோட்டத் தொழிலாளர்கள் ஆகவேண்டிய அத்தாட்சிகள் காட்டித் தங்களே இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்து
கொள்ள வேண்டுமென்றும் காளிமுத்துவுக்குத் தகவல் கிடைத்தது.
தேர்தலுக்கு நிற்பதற்கோ அல்லது வேறு ஏதாவது அரசி யல் கூத்தடிப்பதற்கோ அவன் பிரஜாவுரிமைக்கு ஆசைப்பட வில்லை. அவன் கவலைப்பட்ட தெல்லாம் வருங்காலச் சந்ததி களாக விளங்கவிருக்கும் அவன து பிள்ளே குட்டிகளே எண்ணித் தான்.
காளிமுத்துவுக்கு மனேவியும் தாயும் மூன்று பிள்ளைகளு முண்டு குளுகுளுவென்று மலேச் சுவாத்தியத்திலே முனசிங்கா வுக்கும் அப்புஹாமிக்கும்பிறந்த குழந்தைகளைப் போலக் குவா குவா என்று கத்திக்கொண்டு
*。
/త్రాన్కారానికి త2ల్లా
தான் பிறந்தன. உடலின் வலுவைப் பிழிந்து உழைத்த இத்தனை காலத்தி லும் காளிமுத்துவுக்கு மிஞ்சிய தேட்டம் - சம்பாத்தியம் - இதுதான் ஐந்து ஜீவன்கள் கொண்டதொரு பெரிய குடும்
இந்தக் குடும்பப் பளுவோ டும் தளர்வடைந்த கைகளோ டும் இனிமேல் இந்தியாக் கரை க்குப்போய் அவனுல் என்ன செய்ய முடியும்? பிள்ளே குட்
டிகளின் வருங்காலத்திற்குத் தான் அங்கு எந்த வழியை வகுப்பது?
ஆகவே, பிரஜாவுரிமை பெறு வதற்கான மார்க்கத்தைக் கா ளிமுத்து தேடத் தொடங்கி ன்ை. இதற்காக அங்குமிங்கும் சிந்தனைகளும் ஆசைகளும் உண் டாயின, தேயிலைக் காட்டும் குள்ளே உரிமையற்ற அநாம தேயமாக அவனது பிரேதம் புதைக்கப்படுவதை நினைத்தா லும் அவனது மனம் சற்றே வேதனைப்படத்தான் செய்தது. இத்தனை காலமாக வாழையடி
அ.செ.முருகானந்தன்
வாழையாய் வாழ்ந்து பாடுபட் டபின் சாகும் பொழுதாவது வாயில்லாப் பூச்சியாக சாக மல் வாக்குரிமை பெற்றுச் சாகக்கூடாதா? என்று ஒரு ஆசை அவன் மனதில் ஒரு மூலேயில் இல்லாமல் போக வில்லை. ஆல்ை, அதை அவன் வெளியே சொல்லுவாகு ஒரு தோட்டத் தொழிலாளின் ஆசைக்குப் பெறுமதி.
காளிமுத்து படி ஏறிய இடங் களில் பிராஜாவுரிமை ைெட பதற்குப் போதிய அத்தாட்சி கள் காட்டவேண்டுமென்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்ட து. மேலும் அங்கே அவரை போய்க்காணு. இங்கே இந்தத் துரையைக்கண்டு பேசு' என்று அங்குமிங்குமாய்ப் பலதடவை அவனே அலேக்கழித்தார்கள். இலங்கை வரும் இந்தியர்க கள் இப்படியான நிலமைகளில் அபூர்வமான சகிப்புத்தன்மை யோடு நடந்துகொள்ள மண் டபம் கேம்பிலேயே பழகிக் கொண்டு விடுகிருர்களாதலால் காளிமுத்து பொறுமையோடு அங்குமிங்கும் போய் அவரை யும் இவரையும் பதிறுை தட வைக்கு மேல் பார்த்தான். பா ர்த்தும் பயனென்ன ?
அத்தாட்சி வேண்டும் பிறப்புப் பத்திரங்கள் காட்ட வேண்டும் ' என்று கண்டிப் Luraj GeForcis), LL tri gir, வெள்ளேக்காரத் தோட்ட குப் ரண்டன் ஆட்சியிலே அவன் அத்தாட்சிக்கு எங்கு போவா
·ე 7
"ஐயா, எனக்கு ஒரு குழந் தை பிறந்திருக்கு கருப்பையா என்று பெயர் வச்சிருக்கோம் எழுதிக் கொள்ளுங்கோ எஜ மான்' என்று தோட்ட 'குப் ரண்டன் கந்தோரில் போய் ஆசையோடு சொல்லும்போ தே, அங்கிருக்கும் யாழ்ப்பா
俞
ணத்துக் கிளா GW L-IT se jilli orւյGւ յուր : னக் காளிமுத் லடா' என்று கா. மட்டும் யத்தை முடி இந்த நிர்வாக அங்கே பிறப்பு இருக்கும் ஆ தியோகத்தர்க նյունւմ աքք கத்தான் தேட தாட்சி கொ = Fz zu Guir. le.
"கைப்பூணு அத்தா
காளிமுத்துவின் பிரஜ
ணும் ஐயா? கள், எகள் ளது சொந்து இரத்தமும் ப சந்ததியா தா வந்த தோட் சொன்னுல் மாட்டாது.
அதற்கு காளிமுத்து
sr sssr
கடல் கட --ոլուն ու յகாட்டில் எ போல இம்மா கிறதென்முல், மிரவும் வெ காடும் மலேயு list Gill திண்ை போலப் ே முல் அந்தத் விகள்றப்பு வாத அசேத етті бауырт - என்று காளி - --ല
"வாருங்கள் ாட்டுகிறேன் குப் பதிவு ளேக்காளிமுத் டின் பின் பக்க காட்டுக்குள்ே சென்ருன்
உயர்ந்து கன்று ஒன்று அதைச் கத்தர்களை டுக்கொண்டு, கையோடு கோடரியைத் வெட்டத்
காளிமுத்து பட்டிருந்தாெ டைய ஒவ்ெ லும் தென்ப விருந்து ெ யோகஸ்தர்க enապմ տn of டத்தையும் → Lh 0//nr7%5॥ sub lai
sitariassir தோடு வெட் மண்ணுக்குக டிருந்த மர கததை தொடங்கினு
பதிவு ளுக்கு இதெ மாகத்தோன் Աpւգa oreiro யும் ஆவலில் முர்கள். பி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் துரை என் ருப்பு ஐயா ! urreniar:(Bosan? Goss
என்று சொல்
போட்டு விஷ து விடுவான். லட்சனத்தில் | 595 ornissant றல், பதிவு உத் η οποίηση (βρη tš, žr. G3s ,
என்று த்தான் போட்
குக் கண்ணுடி
■ *rL_(
22--1cm。
தேசியஇனப் பிரச்சினைக் கதை
களே ஒரு சமயம் மண்ணுக் குள்ளே புதைத்து வைத்திருக் ருெனுே? பைத்தியக்காரன் என்று அவர்கள் ஆச்சரியப்
i narios,
அரசமரத்தின் அடிப்பாக மும் வெளியே கொண்டுவரப் பட்டாயிற்று. 酚°威 * மூன்று முழ ஆழத்துக்கு மேலே காளிமுத்து டெங்கு தோண்டிவிட்டான். மேலும் தோண் டிக் கொண்டே போனுன் பதிவு உத்தியோ கத்தர்கள் சற்றே பொறுமை இழந்தார்கள். "யாருக்கப்பா
Ei gene Life OUND LAD
அதோ பாருங் கைபட்டு, எங்க
а?шfopәнції ாய்ச்சி, சந்ததி ள் பண்படுத்தி பங்களே' என்று து செவியில் ஏற
த்தாட்சி ?"
சோர்வடைந்
த இந்தியரின் ான் அரசாங்கம் நித்த நிலவைப் திரி ஒதுக்கிவிடு
அவர்கள் பகலு லும் மழையும் ம் பார்க்காமல் தெல்லாம்தான் கரைத்த புளி ாய்விடுகிறதென் துர்ப்பாக்கியா இறப்பு இல் irl Gurgira is reமத்துவின் நெரு
அத்தாட் ' என்று வாக் த்தியோகத்தர்
ஒருதினம் விட் மாய், தேயிலைக் அழைத்துச்
|ளர்ந்த அரசங் அங்கே நின்றது. வர உத்தியோ ற்கும்படி கேட்
காளிமுத்து டுத்துச் சென்ற கொண்டு அதை தொடங்கினுன்
sa sa A at னன்பது அவனு ாரு காரியங்களி ட பதட்டத்தி ரிந்தது. உத்தி ருக்குக் கோடரி முத்துவின் பதட் ார்த்துக் கொஞ் தான் என்று ல் நின்ருர்கள்.
ንID вии иод 5
வீழ்த்தி விட்டு கீழே புதையுண் தின் வேர்ப்பா est கிளப்பத்
த்தியோகத்தர்க லாம் விசித்திர விற்று ஆலுைம், வென்பதை அறி
பேசாமல் நின் ப்புப் பத்திரங்
குமி தோண்டுகிருப்?" என்று ண்ெடல் பண்ணிஞர்கள்.
மண்வெட்டியில் ஏதே ஒரு கடினமான பொருள் தட் டுப்படவே காளிமுத்து பரப ரப்பாகவே குனிந்து மண்ணேக் கிளறி அதை எடுத்தான். அது ஒரு கல்லு "இது என்ன சனியன் இதுக்குள்ளே' என்று வெறுப்போடு தலையைச் கழட்டி மேலே விஞன், அது மேலே நின்ற உத்தியோகத் தர் ஒருவரது தலையில் லொட க் கென்று விழுந்தது. "ஏ
வெளியே ஆட்கள் நிற்பது Guadaluit 2 என்று ஒரு அதட்டல்.
காளிமுத்து மேலும் கிடங் கைத் தோண்டிஞன். இப் பொழுது மண்ணுக்குள்ளே இன்னுென்று பளிச்சிட்டது. புழுப்போலச் சுருண்டுபோய்க் கிடந்த அதை எடுத்துக் குலேத்தான். அதைப் பார்த் தபோது அவன் கலங்கின. அது ஒரு வெள்ளி இடுப்புக்கொடி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடிக்குள்ளே அதைப் பத்திரமாகச் செருகி வைத்தான்.
குழி இப்பொழுது அவன் தலையை மறைத்தது. உத்தி யோகத்தர்களுக்கு நின்று கால் சோர்ந்து போயிற்று. சற்றே பின்பக்கமாக விலகி வெட்டி விழுத்திய அரசங்
கன்றுக் கிளேகளின் மீது உட் stř5 stritissir.
இருந்தா ற் போலிருந் து காளிமுத்து துள்ளிக் குதித்
நான்
'இதோ அத்தாட்சி கிடைத் துவிட்டது. நான் இலங்கை யின் பிரஜை அதற்கு இதை விட இன்னும் என்ன அத் * m L翰 கேட்கிறீர்கள்? என்று எங்கோ கிணற்றுக் குள் இருந்து வருவதுபோல அவனது குரல் கேட்டது. அதைத் தொடர்ந்தாற்போல மண் பிடித்த பொருளொன்று ബ உத்தியாகத்தர்
முன்பாக வந்து விழுந்தது. அவர்கள் ஆவலோடு
all
போய் அதை எடுத்துப் பார்த் தார்கள்
அது ஒரு மனிதப் பிரேதத் தின் கை எலும்பு.
'ggur துரைமார்களே, இது என் பாட்டனுரின் கை எலும்பு, எத்தனையோ வரு ஷங்களுக்கு முன்னே அவர் இங்கு புதைக்கப்பட்டவர். என்னே இலங்கைப் பிரஜை யாக்க உங்களுக்கு இந்த அத் தாட்சி போதவில்லையென்றல் என்னே இந்தக் குழியிலே வைத்து உங்கள் கையிஞலே யே தள்ளிவிட்டுப் புதையுங் கள்' என்று காளிமுத் து
மறுபடியும் சத்தம் வைத் தான்
காளிமுத்துவின் lite
னின் கையெலும்பை உத்தி யோகத்தர்கள் கையாலெடுத் தபோது அவர்களுக்கு புல்ல சித்தது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
'பாவம், அவனுக்குப் பைத் தியம் பிடித் திருக்கிறது" என்று அவர்களில் ஒருவன் சொல்லிக்கொண்டு வெளியே றினுன் மா ட்டுக் குப் பின் வால்போலச் சகல உத்தியோ கத்தர்களும் அவனே ப் பின் தொடர்ந்தார்கள்.
வெட்டி வீழ்த்திய அரசம ரத்தின் இலகள் அப்போது விசிய மலைக்காற்றுக்குச் சல சலக்கவில்லை. அவை வாடிப் Guntual lar,
~),

Page 9
*2-4-1989
SS
மறைந்த எழுத்தாளர் மு. த உள்ளொளி என்னும் சஞ்சிகை
யில் எழுதிய இக்கட்டுரையை இங்கு மறுபிரசுரம் செய்கி Gaga.
கேள்வி ஆத்மஞானமடைந்து Graširast aussit?
பதில்: அது ஞானமற்றகேள்வி. பயனப்பற்றிக் கவலைப்படும் அறியாமையையும் பற்றையும் அழிப்பதுதான் ஞானம்.
கேள்வி : அப்படியென்ருல்? பதில் : பயன் என்ருல் என்ன?
கேள்வி ஒரு பொருளிலிருந்து கிடைக்கும் நன்மையும் பிர யோசனமும் பயணுகும்! பதில் ஒரு பொருளிலிருந்து கிடைக்கும் நன்மையும் பிர யோசனமும் பயனும் எல்லா ருக்கும் ஒரே விதத்தில் இருக் கின்றனவா? ஒருவனுக்குப் பிடித்த பொருள் மற்ருெருவ னுக்கும் அதே அளவு பிடிக்கி றதா? அதே அளவுக்குப் பயனு டையதாகத் தெரிகிறதா ? உனக்குக் கூழ்குடிக்கப் பிரிய மாக இருக்கும், ஆணுல் எல்லா ருக்கும் அது பிடிக்குமா?
கேள்வி : இல்லை. பதில் : அப்போ பயன் என்பது அந்தந்தப் பொருளிலேயே தங் கியிருக்கிறதா அல்லது அவன வன் மனதிலே தங்கியிருக்கி றதா?
கேள்வி : மனதில்தான். பதில் ஆமாம் ஒரு பொருளி லிருந்து ைெடக்கும் பயன் என் பது அந்தப் பொருளின் தன் மையல்ல, உண்மையில் நம் ஆசையின் தன்மைதான். ஆசை அறியாமையால் வருகி றது. அதனுல் அறியாமையி னுல்தான் நாம் வெளிப்பொ ருட்களில்பயனேத் தேடுகிருேம், அந்த அறியாமையை உடைப் பதுதான் ஞானம்.
கேள்வி : அப்படியென்றல் வெளிப்பொருட்கள் தேவை யற்றவையா? தேவைகள்கூட ஞானிக்கு இல்லாமல் போகின் றனவா? பதில் தேவை பயன்' என்பதின் அடுத்த பக்கம் 'இதில் என்ன பயன் அதில் என்னபிரயோசனம்?' என்று தேடும் மனிதனின் இன்னுேர் குணம் அது தேவை பயனப் பற்றிக் கவலைப்படுபவனுக்கு வெளிப் பொருட்களில் தேவை யிருக்கிறது என்றுதான் அர்த் தம் ஆணுல் தேவை இருக் கிறதென்முல் நீ பூரணமற்ற நிலேயில் இருக்கிருய் என்பது தானே கருத்தும் எதுவும் தேவையற்ற நிலையில்தான் நீ பூரணமாவாய், பூரணமான ஆனந்தனுய் இருப்பாய் ஞா னம் என்பது எல்லாத் தேவை களுமற்ற ஆனந்தநிலைதான்" ஞானிதன்னைத் தன் உடலோடு ஒன்றுபடுத்திப் பார்க்க மாட் டான், தன் மனதோடு ஒன்று படுத்திப்பார்க்கான், அதனுல் அவற்றின் அடிப்படைத் தேவைகள்கூட sy ar af sör தேவைகளல்ல. 15 ജൂ ഭ சாதாரண மனிதனுக்கு அவற் றிலுள்ள பற்றும் பிடிப்பும் அவனுக்கிருக்காது. அதுதான் முக்கியம். அவன் அவற்றின் அடிமையல்ல. நீர், est போன்ற உடலின் அடிப்ப டைத் தேவைகள்கூட. அத ஞல் அவனேக் கட்டுப்படுத்தப் போவதில்லை. தேவைகள்
கட்டுப்பாடுகள் என்ற எல்லா வற்றையும் கடந்தவனுய் அவன் இருக்கிருன் அவனே அந்த உடலோடு சம்பந்தப் படுத்திப் பார்ப்பது நம் அறி யாமையேதான். அவன் அப் படிப் பார்ப்பதில்லை.
கேள்வி அதுசரி, ஆளுல் சாதாரண மனிதனுக்கு அது முடியுமா?
பதில் : மனிதனின் அடிப்ப டைச் சாதாரண நில அந்த ஞானநிலைதானே? அதை மணி தன் உணர்வதில்லை, உணர்ந்து * ●酶嵩 திரும்பவும்பெற முயல்வதில்லை. மனிதனின் வீழ்ச்சி அது தான் ஆணுல்
பண்புகள்தான் யாமைக்குரிய பயனற்றவற்ை யற்றவற்றைய பிக்கும்? ஆகு குட்பட்டவனு விளங்குவதில் வையும் Lleu Lugg)Jool - a 4. தேவையுடைய தெரிகின்றன, மூலம் அவற் g fãs. Lá
மாக்குகிருன். ஆயுதங்களும்
கேள்வி: அது ஆல்ை எல்ல
ஆத்மஞானெ
என்ன?
வீழ்ச்சி அடைந்த மனிதனுக்கு மீட்சி எப்போதும் முடியக்கூ டியதாகவே இருக்கிறது. அது தான் அவனின் உண்மையான சொரூபம், அது அவனே விடப்போவதில்லே, அது அவ னுக்காக சதா காத்துக் கொண்டிருக்கிறது, சதா அவ னேத் தட்டிக்கொண்டிருக்கி றது, சதா அவனேத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவன் செய்யும் ஒவ்வொரு வேலையி லும் அதுதான் அவனே உந் இக்கொண்டிருக்கிறது. ஆனல் வீழ்ச்சியடைந்த மனிதன் அதை உணர்வதில்லை. அத குல் அவன் தனக்குள்ளேயே பார்க்காமல் தனக்கு வெளியே தேடுகிருன், அதைக்கூடச் சீரா கத்தேடுவதில்லை. QausflL பொருட்கள் மீது வைக்கும் நாட்டம் எல்லாம் அவன் தன் உண்மையான சுயரூபத்தில் நித்திய ஆனந்தத்தில்-வைக்க வேண்டிய, வைக்க விரும்பும் நாட்டத்தின் பிறழ்வுதான். அதை அவன் உணர்வதில்லை. மனைவி, பிள்ளை, பொருட்கள் என்று அவன் வைக்கும் பாச GošGoth அவற்றிலுள்ள பாசமல்ல, உண்மையில் அவற் றுள் மறைந்து நிற்கும் அவ னது சொந்த ஞானசொரூபத் இன் மீது-அதை வசதிக்காக ஆன்மா என்போம்-வைக்கும் நாட்டத்தான் என்கிறது உப நிடதம் ஆணுல் சாதாரண மனிதன் அதை உணர்வ இல்லை. உணராததால் பயன்' தேவை என்பவற்றைப்பற் றிக் கவலைப்பட்டுக்கொண்டும் பயனற்றவற்றையே, தேவை பற்றவற்றையே அவன் சதா செய்து கொண்டிருக்கிருன்,
இன்று உலகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் கருவிகளும் எந்தளவுக்குப் பய னுள்ளவை தேவையானவை உலகத்தையே ஒரு நொடிப் பொழுதில் அழிக்கக்கூடிய ஆயுதங்களும் குண்டுகளுங்க. பயனுள்னவையாய், தேவையுள்ளனவாய், இன்று மாறியுள்ளன பயனத் தே டும் தேவை'யுள்ளவன் பய னற்ற, தேவையற்றவற்றையே செய்ய வேண்டியவனுய் இருக் விருன் அதுதான் விசித்திரம் காரணம் பயன்' 'தேவை" என்பவையே அறியாமைக்கு ரிய-அவித்தியைக்குரிய-இலட் சனங்கள்தான் வீழ்ச்சிக்குரிய
குண்டையும் செய்கின்றனர் னதும் oነ 11 பிழையான
FITA, TOT GODT LDK LITSh?
பதில், சரித்தி singärtsioon Gouve ரன மக்களின் குத்தானே?
அணுக்குண்டு ձոպւն C. விஞ்ஞானிகளு திகளுந்தான் தால் அதுவும் மைதான், உள் மற்றவர்களில் கிருய். உன் ஒவ்வொன்றும் குண்டையும் வாக்க உதவுகி தேடிக்கொண் வாழ்க்கைக்கு | = P = = = கின் ஒவ்வொ அணுக்குண்டு காரணமேதா துவிடக்கூடா
Luo n. தாக நீ நினை strflugsgör யும் ஆராய்ந்து யான பொரு நினைத்துத் தே றையும் ஆரா anth Gifts). யில் எழுந்தவு (δαπιαίο βοι Gaussu Gilb, u பரை வேண் போக நல்ல டும், காற்சட் தலைக்குக் கி முகத்துக்குப் Geb. Gass வேண்டும், ே டும் எப்பவுே யுடைய பிச்ை ஆணுல் அந்த னுக்குத் தான் ரூப பற்றுக் unta Giggy னுக்குக்கூட பற்றும் இல் மில்லே, பணத் *-asra-us。 Linioj 9.jpg க்கொண்டிருக் டையவனுக ருக்கிருய், ே டும், வேண்டு முல் எல்லா யும் குடிக்கமா னியாப் புகை பிறிஸ்ற்ரல் எ களில் உனக்கு நீ அவற்றை பு

ா, அந்த அறி இலட்சணங்கள் மறயும் தேவை |ந்தானே பிறப் ல் அறியாமைக் க்கு அதுவும் ல. தேவையற்ற யனற்றவையுமே  ைவ ய ர கவும் பவையாக வும்
தன் அறிவு றையும் அவன் செய்து நியாய அனுக்குண்டும்,
உண்மைதான்.
Tருமா அணுக்
ததில்லை. யாரோ சொல்ல யாரோ விளம்பரப் படுத்த நீ அவற்றை விழுங்கிக்கொண்டி ருக்கிருய் அவற்றின் பிச்சைக் கார அடிமையாக வாழ்கிருய் பற்பசை என்ருலும் எல்லாம் பற்பசையாகாது. குளோருே பில் கலக்கவேண்டும். அல்லது சிவப்புக்கோடு ஒடும் சிக்ன
மன்ருல்
ஆயுதங்களேயும் ? சரித்திரத்தி ல்லரசுகளினதும் போக்குக்குச் னிதனு பொறுப்
ரம் வல்லரசு" conto சாதா ക്ല."('(url, அந்த நிலையில் ளையும் போர்க குவாக்குபவர்கள் ம் அரசியல்வா என்று நீ நினைத் உன் அறியா குற்றத்தை இடம் மாற்று அற்ப ஆசைகள் ஓர் அணுக் போரையும் உரு ன்றன. பயனத் O austribo ன் வீழ்ந்து கிடக் வித்தைப் போக் ரு செயலும் ஓர் க்குரிய துரத்துக் ன். அதை மறந்
ணர்ந்து செய்வ த்துச் செய்யும் ஒவ்வொன்றை பார் தேவை" ட்கள் என்று நீ டும் ஒவ்வொன் ய்ந்து பார் எல் பயூட்டும். காலே டன் உனக்குக் ண்டும், சிகரட் ல் விளக்கப் பற் டும், வெளியே சட்டை வேண் sol GBelussa (9th, ரிம் வேண்டும், பவுடர் வேண் ம், வேண்டும், வண்டும், வேண் மரீ தேவைகளே hy diagrarpriskrimtar, I Sasagsasng
எத்தனை 'நாம si I also solo J. L. Jogást g. அந்தளவுக்குப் லே, தேவையு தோடு பதவியும் தான் நீ அதிக க்காரணுக மாறி கிருய், பற்று மாறிக்கொண்டி வண்டும் வேண் ம் சிகரெட் என் ச் சிகரெட்டை ாட்டாய், வேர்ஜீ 73a), sopratifu, são Tua U எத்தனை பற்று ஆராய்ந்து பார்த்
லாக இருக்க வேண்டும். உன் விஞ்ஞான மூடநம்பிக்கைகள் பவுடர் என்ருல் பொண்ட்ஸ்" பவுடர் வேண்டும், சட்டை யென்ரல் கொட்டன் கலந்த டெற்றறேன்" சட்டை வேண் டும். வேண்டும். அப்பப்பா எத்தனே நாம ரூபப் பற்றுக் கள் எத்தனை மூட நம்பிக்கை கள் அவையெல்லாம் உன் அடிப்படைத் தேவைகளாகி விட்டன. அவைதான் உனக்கு இல்லாவிட்டாலும் அவற் றைப் போன்ற வேறுபல நாம ரூபச் சம்பிரதாயங்களும் சடங் குகளும் பற்றுக்களும் உன் தேவைகளாக இருக்கும். கோயிலுக்குப் போவதற்குச் சோடி சோடியாய் காப்பு வேண்டும், வடம் வடமாய்ச் சங்கிலி வேண்டும் பொய் யான கொண்டை வேண்டும், போலியான சருகுச் சாரி வேண்டும். அவை இல்லாவிட் டால் அடுத்தவர்களிடம் கட ஞகவாவது வாங்கிப் போட வேண்டும். சாப்பாட்டுக்கு வழியில்லாவிட்டாலும் இந்தச் சம்பிரதாயங்களுக் காக நீ காசு செலவழிப்பாய். உன் சமய வாழ்க்கைகூட வெறும் சம்பிரதாயச் சடங்கு வாழ்க் கைதான், அடுத்தவர்களின் அபிப்பிராயத்துக்காகவும், உன் அறியாமைத் தேவைகளுக்கா கவும் நடத்தும் சம்பிரதாய வாழ்க்கைதான். இந்தச் சம்பி ரதாயங்களில்லாத புரட்சி வாதி என்று உன்னைப் பற்றி நீ நினேத்துக்கொள்ளும்போது கூட நீ முழு அடிமையாகத் தான் வாழ்கிருய். நீயல்லாத உடம்பையும், நீயல்லாத மன தின் இயக்கங்களையும் நீதான் என்று மாருட்டம் செய்து சதா அவற்றுக்கு அடிமையா கிக்கொண்டே வாழ்கிருய் எனவே இந்தவித வாழ்க்கை யில் விசாரத்துக்கே இட மில்லே. அதனுல் உன் பய னும் தேவை'யும் பயனற் றவையாகவும் தேவையற்ற வையாகவுமே இருக்கும். இப்போ நினைத்துப்பார், அணுக்குண்டுகளுக்கும் போர்க குளுக்கும் அரசியல்வாதிகளும் வஞ்ஞானிகளும் மட்டும்தான காரணம்? நீ விரும்பித்தே டும் பயனுள்ள தேவை யான வாழ்க்கைப்போக்கின் சிகரங்கள்தானே உன் விஞ்ஞா னிகளும் அரசியல்வாதிகளும்? பின்பு எப்படி அவர்கள் வேறு நீ வேறு, அவர்கள் வேறு சாதாரண மக்கள்வேறு என்று சாட்டுக் காட்டிப் பழியை
-— ፵=witናñ1ጠr '' (Nክአ இடம் மாற்றலாம்? அவர்கள்
வாழ்வது உன் வாழ்க்கை யைத்தான் நீவாழ்வது அவர் களின் வாழ்க்கையைத்தான். விசாரமற்ற அவித்திய வாழ் க்கை, அறியாமை வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் பயனைப் பற்றி விசாரிக்காமல் ஏற்றுக் கொள்ளும் நீ சமய வாழ்க் கையும் ஆத்மஞானமும் எந்த ளவுக்குப் UU890/600-UL 6096) என்று மட்டும் எப்படிக் கேட் መጨህnruh?
அதுமட்டுமல்ல, அந்த நில யில் ஆத்மஞானம் உனக்குப் பயன்' அற்றதாகப் படுகிற தென்ருல் உண்மையில் அது உன் அறியாமை வாழ்க்கைக் குப் பயனற்றதாக இருக்கி றது என்றுதான் நீ உன்னே ஒப்புக்கொள்கி ருய், ஞானம் உன் அறியாமை நிறைந்த வாழ்க்கைக்குப் பய னற்றதுமட்டுமல்ல; உன் அறி யாமை நிறைந்த வாழ்க்கை யையே அதுதான் அடியோடு அழிக்கவும் உதவுகிறது. அழித் துவிடுகிறது.
நீ ஞானத்தை விரும்பவில்லே என்ருல் உன் அவித்தியா வாழ்க்கை அழிவதை விரும்ப வில்லை என்பதுதான் அர்த்தம், நீ ஒரு விசித்திர நோயாளி யப்பா உன் நோய் மாறு வதை நீயே விரும்புகிருயில்லே. உன்னிடமுள்ள மருந்தையே தூர ஒதுக்கிவிட்டு நோய்க்கு ரிய காரணங்களேயே காசு கொடுத்து வாங்குகிருய், பய ணுள்ள தேவைகள்" என்று தேடித் திரிந்து சம்பாதிக்கி முன் உன் நோய் விசித்திர மானதுதான்.
கேள்வி அது சரி, ஆளுல் உன் மருந்துை நம்புவது எப்படி?
பதில் சுருதிகளை நம்பு, அதா வது வேதங்களே நம்பு, ஒவ் வொரு சமயத்தினதும் மத நூல்களே நம்பு அநுபூதிமான் களின் அனுபவ வாழ்க்கையை நம்பு. அவற்றின்படி ஆராய்த் துபார். ஆணுல் நம்பினுல் மட் டும் போதாது. நம்பிக்கை என் பது ஆரம்பந்தான். அந்த நம் பிக்கையோடு நீ விசாரித்துத் தேடவேண்டும். உண்மையாக நீ நம்பித் தேடும்போது வழி நிச்சயமாகக் கிடைக்கும். மரு ந்து உன்னிடமே இருக்கும்.
கேள்வி: திரும்பவும் பழைய நம்பிக்கை மூட நம்பிக்கை விஞ்ஞானம் வந்து எந்த மூட நம்பிக்கையை அழித்ததோ அந்த மூட நம்பிக்கையைத் திரும்பவும் கொண்டு வருவ தாக இல்லையா? இதுவரை பித்திய யதெல்லால் இதுக் குத்தானு?
பதில்: நான் சொல்வது விசா ரத்து க்கு அடிப்படையான நம்பிக்கையைத்தான் வெறும் நம்பிக்கையல்ல. விசாரித்துக் கண்டுபிடிப்பதற்கு நம்பிக்கை வேண்டும்? ஆனுல் கண்டுபிடித் தபின் நம்பிக்கைக்குப் பதிலாக அனுபவ உணர்வுதான் நிற் கும். தேடிக்காண முடியாத போது நீ நம்பத்தேவையில்லே. இந்த የo : ) ) ) ..
(11ஆம் பக்கம் பார்க்க

Page 10
தி
தேர்ந்தெடுக்கப்பட்ட
சில தேசிய இனப் டே
அவற்றின் தீர்வுகள்
சைப்பிரஸ்
െ பிரச்இன கள் உலகின் பல பாகங்களி லும் உள்ளன. இப்பிரச்சினை கள் அவை சார்ந்த இடம், காலம் போன்ற சூழ்நிலைகளுக் கேற்ப வேறுபடும் தன்மைக and Qsteht zwassMITS-4 காணப்படுகின்றன. ஓர் அர சமைப்புக்குள் தேசிய இனப் பிரச்சினைகள் தீர்க்கப்பட முடி யாதவையாகக் காணப்படும் அல்லது கருதப்படும் இடத்து அவை இறுதித் தீர்வாக பிரிந்து செல்லும் கோரிக் கையை முன்வைத்துள்ளன. இக் கோரிக்கைகள் வை சார்ந்த சூழலுக்கேற்ப வெற் றியீட்டியவையுமுண்டு, வெற் றியிட்டத் தவறியவையு முண்டு. இந்த வகையில் வெற் றியீட்டியதற்கு உதாரணமாக பங்களாதேஷ் பிரச்சினையை யும், வெற்றியிட்டத் தவறிய தற்கு உதாரணமாக பியபி Jimonolulồ (Biafra) (9/093) லாம். சில தேசிய இனப்பிரச் சினேகள் உள்நாட்டுப் பிரச்சி னேயாகவும் சில அயல் நாடு களுடன் சம்பந்தப்படும் பிரச் சினையாகவும், சில சர்வதேசப் பிரச்சினையாகவும் காணப்படு கின்றன. இன்று இலங்கை யில் நிலவும் இனப்பிரச்சினை பிரிந்துசெல்லும் கோரி க் முன்வைத்துள்ள பிரச்சினையாகவும், y au så நாடுகளுடன் மட்டுமன்றி சர் வதேச அரசியலுடனும் சம் பந்தப்பட்டுள்ள பிரச்சினையா
di su ih காணப்படுகின்றது. இந்த வகையில் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையை
விளங்கிக்கொள்வதற்கு பின் sin ganfhuine ar a dílsir Illaw litriail களிலும் தோன்றிய முக்கிய மான சில சிேய இனப் பிரச் &?გუფ კვადრე4წე. வரலாற்றம்சங் மருக்கமாகவேனும் நோக்குதல் மிகவும் அவசிய மாகும். சுவிட்சலாந்து, ஐரிஷ், உக்கிறேனியன், பேலோறை ஷியா, பாகிஸ்தான் பிரிவினே, ஜம்மு-காஷ்மிர், நீபெத், பங்களாதேஷ், தென்குடான். சைப்பிரஸ்-துருக்கி, கியூபெக், இலங்கை-தமிழ் ஆகிய பிரச் வினைகளை சுருக்கமாக நோக்கு (3атић.
தேசிய இனப்பிரச்சினையில் தற்போது, இலங்கையில் உள் ளதுபோல் இன்னும் தீர்க்கப் படாமல் இழுபறிக்குள் அகப்
பட்ட நாடாக இருப்பது சைப்பிரசாகும்.
சைப்பிரஸ் 9571 சதுர
மைல் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இது இலங்கைத் தீவின் மொத்தப் பரப்பில் 1/7 பங்காகும்.இத்தீவானது துருக் கிக்குத் தெற்கே 50 மைல் தொலைவிலும் கிரேக்கத்துக் குத் தென்கிழக்கே 650 மைல் தொலைவிலும் சிரியாவிற்கு மேற்கே 7 மைல் தொலைவி
லும் ஐக்கிய அரபுக் குடியர கக்குத் தெற்கே 300 மைல் தொலைவிலும் அமைந்துள் ளது. இங்கு மொத்த மக்க ளில் 747 / கிரேக்க - சைப் பிரஸ் மக்களும், 24.6 / துருக்கிய சைப்பிரஸ் மக்களும் வாழ்கின்றனர். முதலாவது பிரிவினர் கிரேக்க மொழி யைப் பேசுகின்ற கத்தோலிக் கர்களாகவும் இரண்டாவது பிரிவினர் துருக்கி மொழி பேசுகின்ற இஸ்லாமியராக வும் உள்ளனர்.
சைப்பிரஸ் கிரேக்கத்துடன் Qaru GagárQb (EROSIS) என்ற கிரேக்க- சைப்பிரஸ் மக்களின் கோரிக்கைக்கும், சைப்பிரஸ் கிரேக்கத்துடன் இணையாது, சமஷ்டி அடிப்ப படையில் ஒரு சுதந்திர அர சாக இருக்கவேண்டும் என்ற துருக்கிய-சைப்பிரஸ் மக்க ளின் கோரிக்கைக்கும் இடை யில் கிடந்து தத்தளிக்கும் பிரச்சினேயே சைப்பிரஸ் பிரச் வினேயாகும். இப்பிரச்சினையில் கிரேக்கம், சைப்பிரஸ், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் தமக்குரிய நலன் நோக்கில் சம்பந்தப்படுகின்றன.
தமது அரசு இன்னுெரு அர சுடன் இணையவேண்டும் என்ற முடிவை பெரும்பான்மை இன மும் அவ்வாறு இணையம் கூடாது என்ற முடிவைச் சிறு பான்மை இனமும் வத்துள்ள இறுக்கமான கயிறிழுப்புப் LGrågåstunts சைப்பிரஸ் விவகாரம் உருக்கொண்டுள் ബ
பிரித்தானியாவின் கொல னித்துவ ஆதிக்கத்துக்குட் பட்டிருந்த சைப்பிரஸ் 1960 ஆம் ஆண்டு பிரித்தானியா விடமிருந்து விடுதலைபெற்றது. ஆல்ை கிரேக்கத்துடன் சைப் பிரஸ் இணேயவேண்டும் என்ற கருத்தோ, கிரேக்க சைப்பி ரஸ் மக்களிடம் 19 ஆம் நூற் ருண்டின் முற்பகுதியிலிருந்தே நிலவி வந்தது. இதற்கு வலு வூட்டியாக, கிரேக்க சைப்பி ரஸ் திருச்சபை இக்கருத்தில் முக்கிய பங்கெடுத்து வந்துள்
ாது.
கிரேக்கத்துடன் சைப்பிரஸ்
இணையவேண்டும் என்ற கிளர்ச்சி 1981ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தபோதும் அது
ஸ்திரமுறப்படாது அடக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு பிரித்தா னியா சைப்பிரசிற்கு சுயாட்சி வழங்க முன்வந்தபோதும். அதை வழங்கவிடாது கிரேக்க சைப்பிரஸ் மக்கள் தடுத்தனர். காரணம் சைபிரஸ் ஒரு தனி நாடாகச் சுதந்திரமுறுவது தாம் வகித்துள்ள இணைப்பை குதிரவிடாது குழிதோண்டிப் புதைத்துவிடும் என்று அவர் as கருதினர். Lቑsã®rሱ 1950 ஆம் ஆண்டில் சைப்பி ரஸ் திருச்சபை, இணேயவேண் டும் என்பதற்கான பிரச்சாரத்
தில் ஈடுபட்டே சையாக இத gar (Pleei கெடுப்பை நிகழ் ஆண்டு அதியே Logiassimiti f'GBuuntesi கான ஒரு புனி மாணத்தை sTGAšgistriřo.
awau forfassru கோட்பாட்டின் யில் சைப்பிர
gifts
துடன் இணை மானத்தை 1 கிரேக்கம் ஐ. பிரேரித்தது. துருக்கி வன் டித்தது. இ,ை 1955ஆம் ஆ தேசத்தின் இணேப்பதற்க (EOKA) sats தாங்கிய தலே கை பெரும்பு நிறுவியது. கு களும் துப்பா இதைத் தொ பெற்றன. இ வாக துருக்கிய இதேபோன்ற இயக்கமொன் பட்டது. இத 1958இல் இரு Ossolusi G). ரம் ஒன்று மூ
சோக்ர
6TLDg
சுதந்திர பரிமாறலுக்கு தயாராக இரு ulumtomriff G3smt s$ வளர்ச்சியைத் புதிய கருத்
al-fi59sak g| சோக்ரெடிஸ் அவர் வயது வி பவற்றையும் னிடமும் கூட விவாதிப்பார்
Rastintah Jassy டன் அவர் ம தம் செய்தை Qatarar Gale கோட்பாடுக தினர் மத்திய கிக் கொண்டி ஸ்கன் என்ற எழுகிருள், ! ஆட்சேபிக்கி) குரல் எழுப்பு டீஸ் அந்தக் உருவத்தைய மதிப்பளித்து விவாதிக்கத் தொடர்ந்து தந்தின் முடிவு A5678 (Մ)ւգ4 நிறுவுகிருர், கருத்தை நி வெற்றி பெற் பெரிய விஷய விவாதிப்பதில் என்ற வீங்கிய துறந்தவராய் என்பதும், கே.

*2-4-1989
III JITI
தாடு தன்னிச் ற்கான வெகு scite) ጨffrã த்தியது. இதே þpurnessurf இணைப்புக் த சத்தியப்பிர (Holy Oath)
பதற்கான தீர் 954ஆம் ஆண்டு
நா. சபையில் ஆனுல் இதை Luts 6. தத் தொடர்ந்து ண்டு, கிரேக்க ஆதரவுடன் ான இயோகா ப்படும் ஆயுதம் மறைவு இயக்கத் ான்மை இனம் ண்டு வெடிப்புக் கிச் சூடுகளும் டர்ந்து இடம் தன் எதிர் விளே ப சைப்பிரசிலும் தலமறைவு ர ஆரம்பிக்கப் ல் பெறுபேருய் இனங்களுக்கு பரும் இனக்கல GORAW L-EW,
| bl,Gi
இவ்வினக்கலவரத்தின் உற் றுதலால் 1959ஆம் ஆண்டு கிரேக்கம், துருக்கி, பிரித்தா னியா ஆகிய மூன்று அரசுக சைப்பிரஸ் பிரச்சினேக்கு
ர்வுகாணும் முகமாக ஓரி உடன்பாட்டுக்கு வந்தன. இவ்வுடன்பாட்டின் பிரகாரம் சைப்பிரசுக்கு சுதந்திரம் வழங் குவதென்றும் இரு இனங்க ளும் பிரதேச சுயாட்சி அடிப் படையில் ஓர் அரசின் கீழ் இருப்பதென்றும், மத்திய அர சில் ஏழு கிரேக்கருக்கு மூன்று துருக்கியர் என்ற விகிதத்தில் இடம்பெறச் செய்வதென்றும் முடிவாகியது. இவ்வேற்பாட் டின் அடிப்படையில் 1960ஆம் ஆண்டு சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
ஆணுல் சைப்பிரஸ் பிரச்சி னேயின் முக்கியத்துவம் என்ன வென்முல் இத்துடன் அதன் விவகாரம் முற்றுப்பெருததே. தொடர்ந்தும் கிரேக்கத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத னுல் இரு இனங்களும் ஒன்ருே டொன்றுமோதிக்கொண்டன. இதஞல் 1964ஆம் ஆண்டு, ஐ. நா. சமாதானப்படை, சைப்பிரசில் அமைதியை நில நாட்ட அனுப்பப்பட்டது. இருந்தபோதும் கிரேக்கராணு வம் சைப்பிரசினுள் பல வழி களாலும் ஊடுருவல் செய் தது. இதற்குப் போட்டியாக 1974 ஆம் ஆண்டு துருக்கி ராணுவம் சைப்பிரசுள் பிர வேசித்தது. அது அங்கு துருக்
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த ஜே என் டிக்ஷித், அண்மையில் தனக் கவிக்கப்பட்ட பிரிவு உபசாரத் தின்போது பின்வருமாறு கூறி யுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு போதிய அதி
வழங்க இலங்கை அரசு தவறுமானுல் தனிநாடு போராடுபவர்களின் கோரிக்கை நியாயமானதாக் கப்பட்டுவிடும். அத்தோடு இப் போக்கு மேலும் தொடருமா குல் இலங்கையில் சைப்பிரஸ் போன்ற நிலை ஒன்று உருவா கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டுவிடும் டிக்ஷித் எச்சரித்த இந்நிலையின் பொருத்தம் கருதி நாம் முதலில் சைப்பி ரஸ் பிரச்சினேயை இங்கு முத லில் வெளியிடுகிருேம். இனி வரும் திசையின் இதழ்களில்
வெவ்வேறு தேசிய இளப் Guinn yn Licensiasai'r அலசப்படும்.
-§- -
யெர் வாழும் பகுதிகளைப் பாதுகாத்து, துருக்கியின் பாது காப்பின்கீழ் அங்கு ஒரு தனி urrætt 4,4 Q萨u仍u一盏 தொடங்கியது. ஆயினும் துருக்கி - சைப்பிரஸ், soos '97 ரசின் ஒரு பகுதியாகவே இருக்க விருப்பங்கொண்டுள் ளது. ஆல்ை அதே நேரத்தில் சைப்பிரஸ் கிரேக்கத்துட இணையக்கூடாதென்ப தி லு ம அது உறுதியாகவே உள்ளது. 1978ஆம் ஆண்டு துருக்கிசைப்பிரஸ் பிரிவினர் ஐ. நா. பொதுச்செயலாளரிடம் சமர்ப் பித்த தமது கோரிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள னர். சமஷ்டி ஆட்சி அமைப் பின்கீழ் இரு மொழிபேசும் இரு அரசுகள் நிறுவப்படுவதே எமது தேவையாகும்"
இன்னும் சைப்பிரஸ் பிரச் galaksi தீராத ஒன்ருகவே தொடர்கிறது. O
ം. ஒரு சிறுவன் சிந்தனைப் பண்பாடு
ான கருத்துப் எப்போதும் நந்தவர் சிந்தனை கிரடிஸ், சிந்தனை தூண்டுவதிலும் தை நோக்கிய ற்படுத்துவதிலும் வல்லவர். இதில் பித்தியாசம், என் மீறி எந்த சிறுவ உரையாடுவாரி
na mtDTGOTE DIT என்ற சிறுவனு னத்திறந்து விவா இங்கு மனதிற் எடும். நீதிபற்றிய ள ஒரு கூட்டத் பில் இவர் விளக் நந்தபோது கிளா அந்தச் சிறுவன் நான் இதுபற்றி |றன், எ ன் று பினுன், சோக்ர குரல் எழுந்த ல்ல அந்தக் குரலே மேற்கொண்டு தயாராகிருர், நிகழ்ந்த விவா Gaio (miglesio வான கருத்தை இங்கே தனது றுவுவதில் அவர் முர் என்பதல்ல ம். கருத்துக்களே
சிறிசு பெரிசு மனுேபாவத்தை அவர் இருந்தார் ள்விகளே எழுப்பி
விவாதிக்கும் சிந்தனை மரபை சிறுவர் மத்தியிலும் வளர்க்க உந்துசக்தியாய் இருந்தார் என்பதும்தான் இங்கு கவனத் திற் கொள்ள வேண்டும் 'பணி யுமாம் என்றும் பெருமை " என்றகுறளுக்கும், எப்பொ ருள் யார் யார் வாய்க் கேட்பி னும் அப்பொருள் மெய்ப்பொ குள் காண்பதறிவு " என்ற குறளுக்கும் ஒருசேர உதாரண மானவராய் நிற்கிருர் சோக் ரடீஸ், மேற்குறித்த குறள்கள் தமிழர்களிடமும் ஒரு ஆழ மான சிற்தனை முன்னுேட்டம் இருந்தன என்பதற்கான சிறு பொறி உதாரணங்களாய் நிற் கின்றன; அதற்கான தோற்று வாய் இருந்தன என்பதையும் காட்டிநிற்கின்றன. என்ருலும் அதைத்தொட்டு ஓடும் தொட ரான சிந்தனே மரபு இல்லேயே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. நினைக்கநினைக்கநெடியஇருட்டு ஒன்று விரிகிறது. இதே இருள் தகர்ந்து ஒளி கூட்டும் சமிக் ஞைகளின் சிலமன் எம்மிடம்
LOSL'uGuanto
இந்தச் சமிக்கைகள் தோ ன்றுவதற்கு அறிஞர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் ஒரு சிந்தனைப் பண்பாடு வளர்ச்சி யடைய வேண்டும், உட்சுருங்கி மனுேபாவங்களே விடுத்து கேள்விகள் எழும் இக்குகளை நோக்கி வெளிவிரித்து, கேள்வி களுக்கு முகங்கொடுக்கும்
மனுேபாவம் வளரவேண்டும். கேட்கக்கூடியவற்றுக்கு செவி கொடுத்தலும் ஏற்கக் கூடிய தாயிருந்தால் ஏற்றலும், நிரரி கரிக்கும் போது தக்க நியாயங் கள் காட்டலும் சிந்தனைத்த கைமையைக் காட்டும் எல்லா வற்றையும்விடப்பெரியது தெ யாதது என்ருல் தெரியாது என்று வெளிப்படையாய் ஒப் புக் கொள்வதும் பின் தேடிப் பிடித்துப் படித்தென்ருலும் சந்தேகத்தை தெளிவித்தலும் உண்மை அறிவின் உயிரை வளர்க்கும். எம் அறிஞர்கள் இந்த சிந்தனைப் பண்பாட்டுக் குரிய செழுமையான உதார ணங்களாய் திகழ்வார்களா? பட்டம், பதவி, பெருமை பா ராட்டாமல் எங்கும், எவர் கும் எந்த இடத்திலும் கருதி துப்பரிமாறலுக்குத் தயாரான சோக்ரடீஸ் போன்ற உதார ணராய் திகழ்வார்களா?.
உன்னுடைய அழைப்புக் குரலைக் Gallurth யாரும் இல்லையெனில் நீதனித்துச்செல், தனித்துச்செல், தனித்தே செல்.
- கவியரசர்
ரவீந்திரநாத் தாகூர்

Page 11
邀2-4-9、
2.5D. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) மூட நம்பிக்கையல்ல. அது போகட்டும், விஞ்ஞானமும் தனக்கேயுரிய புதுப்புது மூட நம்பிக்கைகளே உருவாக்கித் தான், இருக்கிறது. விஞ்ஞா னம் என்றவுடன் நீ எதையும் நம்பத் தயார்? அதுவே ஓர் மூடநம்பிக்கையல்லவா?
எல்லாச் சமய வேதங்களும் அவைக்குரிய துறையில் விசயங் களை விளக்குபவையே. அந்த விசயங்களுக்கு அவையேதான் பிரமாணங்கள், அவற்றை நீ நம்பத்தான் வேண்டும். அணுக் குண்டு இருப்பதாக நீ நம்புகி முய் ஆல்ை அணுவையே நீ கண்டதில்லே. பிறகு அணுக் குண்டையும் எப்படிநம்பலாம்? விளுஞானிகள் சொல்வதாக நீ கூறுவாய், பத்திரிகைகளில் எழுதப்படுகின்றன என்பாய். ஹிரோஷிமாவின் அழிவையும் நீ காட்டுவாய். அவற்றைக் கொண்டுதான் நீ அணுக்குண்டு இருப்பதாக ஏற்றுச்கொள்ளு கிருய். ஆணுல் அணுக்குண்டை நீ பார்த்ததில்லை. அப்படியென் குல் சாதாரண பத்திரிகைகளே நம்பும் நீ அதேபோல் வேதங் களே ஏன் நம்பக்கூடாது? விஞ் ஞானிகளே நம்பும் நீ மெய்ஞ் ஞானிகளேயும் ஏன் நம்பக்க டாது ? விரோஷிமாவின் அழிவைப் பார்க்கும் நீ உலக ஆத்மஞானிகளின் அகவளர்ச் சியை ஏன் பார்க்கக் கூடாது? ஒப்புக்கொள்ளக் கூடாது பார்க்காத ஒன்றை விஞ்ஞானி களும் அரசாங்கங்களும் உனக் குக் காட்டாத ஒன்றை அந்த அணுக்குண்டை நம்புவதற்குச் சாதாரண பிரமானங்களை யெல்லாம் நீ ஏற்றுக்கொள்ளத் த யாரா ய் இருக்கும்போது இறைவனேயும் ஆத்மஞானத் தையும் வலியுறுத்தும் சமய வேதங்களையும் அனுபூதிமான் சளின் அனுபவத்தையும் ஏன் ஏற்று அவற்றின்படி ஆராயக் கூடாது? முடியாது என்ருல் அதைவிட முட்டாள் தனமும் மூட நம்பிக்கையும் வேறு என்ன இருக்கிறது? கேள்வி நம்ப லாந் தான். ஆல்ை சமய நூல்கள் எல்லாம் தங்களுக்குள்ளேயே முரன்பட் டுக் காணப்படுகின்ற னவே, உண்மையான ஒரு பொருள் இருக்கிற தென்ருல் இப்படி முரண்பட்ட சமயங்கள் ஏன் வரலாம்? எனவே அவற்றை எப்படி நம்பலாம்? பதில் விஞ்ஞான விளக்கங் கள் எல்லாம் காலத்துக்குக் காலம்மாறிக்கொண்டும் திருத் தப்பட்டுக்கொண்டு ந் தானே வருகின்றன: நியூற் றனின்
ബrിrഞ് ஜன்ஸ்டீனின் கொள்கையால் பிழையாக்கப் படவில்லையா ? ஆஞ ல் அது
வரை நியூற்றணின் கொள்கை அறிவு வளர்ச்சிக்கு உதவவில் லேயா? அது மட்டுமல்ல ஐன்ஸ் டீனின் கொள்கைக்குப் பின்ன ரும் தன்னுடைய எல்லேக்கள் நியூட்டனின் கொள்கை இன் னும் சரியாகவே இருக்கவில் லேயா? அவற்றை நம்பிப்பயன் பெறும் நீ மத நூல்களையும் நம்பினுல் என்ன எல்லாம து நூல்களேயும் படி அவையெல் லாம் அந்தந்தக்கால மனநிலை களுக்குரியவையாகவும், உத வியவையாகவும் இருந்தவை போல் எல்லாக் காலத்திலும் அதேவகை மனநிலக்கு உத வவே செய்யும்,பேருண்மையை அறிய அவை உதவுபவைதான் பேருண்மையை அவற்ருல் சிறைப்பிடிக்க முடியாது, அத ஞல் முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அந்த முரண்பாடு கள் பேருண்மையை உணர்ந்து வெளியிட்ட மனங்களின் குறை பாடுகள்தான். பேருண்மை யின் முரண்பாடுகளல்ல. ஒரே
வெளியுலக நிலை நியூட்டனின் பார்வையிலும் ஜன்ஸ்டீனின் பார்வையிலும் வெவ் வேறு தரங்களில் வெளியிடப்படவில் லேயா அதுபோல அந்தந்தத் தரங்களில் ஒவ்வொன்றும் உத வத்தான்செய்யும். எனவே ஒரு மதத்தை மட்டு ம் நம்பாதே எல்லாவற்றையும் நம்பிப்படி நம்பித்தேடு உண்மையை அனு பவித்து உணரலாம். கேள்வி லிஞ்ஞானிகள் தங் கள் கருத்துக்கள் பிழையா னவை என்று காணும்போது அதை ஒப்புக்கொள்கின்றனர். ஆளுல் மதவாதிகள் ஒப்புக் கொள்வதில்லையே? பதில் மதவாதிகளே அனுபூதி மான்களுடன் மாருட்டம் செய் யாதே, விஞ்ஞான உண்மை களே விளங்கிக்கொள்ளாத நீ உன் அறியாமையை விஞ்ஞா னிகளின் கருத்துக்களாகச் சொல்வதுபோல் இந்த மதவா திகளும் சொந்த அனுபவமற்ற காரணத்தால் தங்கள் அறியா மையையும் மதக்கோட்பாடுக ளில் ஏற்றிவிடுகின்றனர், அவர் கள் நம்பிக்கையோடு நின்றி லிட்டவர்கள். அந்த நம்பிக் கைக்குப் பின்னர் தாங்களே தேடிக்கண்டு அனுபவித்த திவ்லே. அதனு ல் இவர்கள் தான், இந்த வெறும் நம் பிக்கைவாதிகள்தான். L095 உண்மைகளைத் தங்கள் அறி யாமைக்குள்ளும், ஆணவத்துக் குள்ளும் நசுக்கிக்கொல்பவர் கள். ஒவ்வொரு மதத்துக்கு முரிய உண்மையான அனுபூதி
வரலாற்றின். (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
அனுல் முதலாளித்துவ அர சங்கம் ஆடசியைக் கைப்பற் றியது. இவர்கள் லெனினே all விரோதமானவன் என்று கூறிஞர்கள். அன்றில் இருந்து லெனின் தலே மறைவு வாழ்க்கை வாழத் தொடங் கிர்ை. அவருடைய தலே மறைவு வாழ்க்கையில் புகை யிரதத்தில் கரி தள்றபவனுக கிழவனுக, பாதிரியாராக புல் வட்டுபவனுக இன்னும் பல வேஷங்களைப் போட்டு, எதிரி களே ஏமாற்றித் தப்பிஞர். 1917 ஒக்ரோபர் 24 ஆம் திகதி புரட்சி வென்றது. பெத் ரோசிராத் (பெத்ரோகிரத் என்பது பிட்டர்ஸ் பர்க்-பின் னேயது ஜேர்மன் பெயர்) கைப்பற்றப்பட்டது. புரட்சி யின் போது தொடர்ந்து நித் திரை கொள்ளாமல் புரட்சி கர வேலையில் மிகுந்த கவனம் செலுத்திஞர். இவருக்கு உறு துணையாக இருந்தவர்களில் ஸ்டாவினும் ஒருவர். லெனின் கொம்யூனிஸ்ற் கட்சியை அமை த்தார். தலைமை இவரிடம் கொடுக்கப்பட்டது. கொலே முயற்சி:
ஒரு நாள் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேவிெட்டு தோழர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த போது, ஒரு மாது இவரை நோக்கி மூன்று துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்தாள். ஆனல் படுகாயங்களுடன் உயிர் தப்பிஞர்
இவர் தோழர்களின் நலத் தில் மிக அக்கறை உள்ளவர். தோழர்களுடன் சேர்ந்து அய ராது உழைப்பார் உழைப்ப வர்களே மதித்தார். மக்களின் பிரச்சினைகள அமைதியாகக் கேட்டு தீர்த்து வைப்பார். நித்திரை என்பதே இவருக்கு குறைவு, சிந்தனே செய்வதும், ரஷ்யாவில் புரட்சி நடத்து வது-நடத்திச் செல்வது எப் படி என்ற சிந்தனையிலேயே தன் வாழ் நாளேக் கழித்தார். மாபெரும் மனிதர், தோழர் அலனின் 1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அதாவது, 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மாலையில் கோர்
க்கி கிராமத்தில் அமைதியா
மான்களினது செயல்களிலு գծերպմ ց ծ: வற்றிற்கும் நற்கும் பே ஒளியை நீகா களேயே உன் களாக ஏற்று நூல்களே அ Synanapuu (Dant Limit GSTID, GONEN
நீ நம்புவது நம்பிக்கையோ விடாதே. யோடு நீ தே. வேண்டும். ே வேதங்களும் யற்றவையே
ஞானி வேத யெறிந்து வி விட விஞ்ஞா இருக்கிருர்கள் ബ தொடங்கு பின்பே ஏற்று தொடங்காத
ல்ை தீர்ப்பளி Ihùt jefiáá.. ! யில்லே, அதுவ திருப்பவையெ பிக்கைகள் தா றைப் பெரிதா „ mrተsmmu'' 6 குட்டி நம்பலா மையில் அை நம்பிக்கைகவே ஞான மூடநம்
நன்றி
=ট s=m supTণ্ডত ருடைய நினை *击考 uš பும், அதாவது தாயமும், இன் முன்னே உள் இருக்கம்.
g_a)、
(6ஆம் பக்கத் எனது க த அனுபவங் லேயும் பற்றிய தனிய, ஓர் அ என அழை விரும்பவில்லே தையாசிரியஞ யாளனுகவும் ஜூடித் ெ அவுஸ்திரேலி O 2.5 G. கவிஞரென, Gikastian
பெண்ை முறையில் இ எழுதவேண்டு விக்கொண்டு, நான் கவிதை ஆணுல், பெண் ஒருவகை " இருப்பதை
போது அ கள் எழுதிய வாழ்க்கையை தமுள்ளதாக பும் எந்தப் Guantistina Gustavaa. 7687g Gau ra2OTI O எத்தகை நீங்கள் நம் டுள்ளிர்கள்? () எனது ஒரு கவிஞ மைக்குக்
ாக இருக்க அல்லது அவ யவனுக இரு பொய்கூறுமா டும் கவிஞன் இருக்க வேை எதிர்ப்பின் து உடன்பாடெ கொள்ளக்கூடி அதில் இருப் கிறேன்.

la.
வாழ்க்கையிலும் ம் எல்லா மதங் எத்தும், எல்லா
அப்பால்பட்டும் ருண்மை யின் osavaruh. Palih இலட்சிய புருஷர் க்கொள், tes வர்களின் வாழ்க் ண்டு வியாக்கி
நல்லது ஆல்ை டு நிறு ற் தி அந்த நம்பிக்கை டத் தொடங்க தடிக் கண்டபின் டனக்குத் தேவை
ங்களையும் தூக்கி arresir, syarðar னி வேறுயார்
முதலில் நம் பின்பு தே டத் அனுபவித்த க்கொள் தேடத் வரைக்கும் உன் க்க முடியாது. உனக்குத் தகுதி ரையும் நீ வைத் ல்லாம் மூடநம்
t அவற் க "விஞ்ஞானப் ன்று பெயர்
ம் ஆனுல் உண் வ வெறும் மூட தான். "விஞ் பிக்கைகள்' ← (Uዎ• ቓ5
Gmina O.
ர், ஆணுல் அவ வுகளும், அவர்
Fepas a spent சோஷலிச சமு ன்று எம் கண் ளது; என்றும் 35 O
கவிதை. தொடர்ச்சி) விதைகள் சொத் ளேயும், அரசிய தாயிருக்கின்றன. ரசியல் கவிஞன் išsis நான் நான் சிறுக கவும், கட்டுரை இருக்கிறேன். ருட்றிகஸ்
t
பண்ணிலவாதக் ο ίδι ήδητό (2) με του 呜rr′ னிலவாதியென்ற தைக் கட்டாயம் மென்று சொல் ஒருபோதுமே எழுதியதில்லை. ர்களின் இருப்பு உறக்கம்" போல் அவதானிக்கிற பற்றிக் கவிதை புள்ளேன். தனது மேலும் அர்த் உருவாக்க விரும் பெண்ணும் ஒரு ாதி என்பதே, ாதம் பற்றிய விலக்கணமாகும். ப கடப்பாட்டில் பிக்கை கொண்
அபிப்பிராயத்தில் ன் மனிதத்தன் கடப்பாடுடையவ வேண்டும்; அவன் ள் நேர்மையுடை க்க வேண்டும். 2. (Balls. L , மெளனமாக ண்டும் அதுவும், ஒரு வடிவம்தான். al பொருள் |-Ա yurtului பதையும், உணர்
நன்றி: ரூன்ற் லேன் 0
|-489 6662nd
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றும் கட்ட வாசிப்பு ஐம் பது அதிகப்படி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது L அர சாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பு ஒரு பாசாங்குத் திட்டமேயென, விடுதலைப் புலிகளின் அரசியற்குழு அறிக் கையொன்றில் தெரிவித்தது - திருகோணமலையிலிருந்து யாழ். வந்த பஸ் ஹொரவுப் பொத் தானக்கு அண்மை யில் கொள்ளேயிடப் பட்டது.) நாட்டின் எந்தப் பகுதியான லும் வன்செயல்கள் தொடர் பாக சட்டம் ஒரேமாதிரியா னதாகவே கடைப்பிடிக்கப் படவேண்டுமென அ. அமிர் தலிங்கம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினுர்)
12-4-89 புதன்
கல்முனேயில் புதிய தமிழ் உதவி அரச அதிபர் அலுவல ón ஆரம்பிக்கப்பட்டது") தீவிரவாதக் குழுக்களின் உறுப் பினர்கள் இங்கு வந்திருப் பதை, பலவீனத்தின் அறிகுறி யாக நினைக்காதீர்கள் என சாம் தம்பிமுத்து நாடாளுமன் றத்தில் தெரிவித்தார்) உடப் புசல்லாவ அலகொல்ல தோட்டத்தில், தொழிலாளர் கள் மீது மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிப் பிரயோ கத்தைக் கண்டித்து தொழி லாளர் தேசிய சங்கத் தலைவர் டி. அய்யாத்துரை அறிக்கை Gaյտմանւոմ : segur Guus ஞானியின் தலைமையே இன்று நாட்டுக்குத் தேவை.ஜனுதிபதி மோஸளாகச் செயற்பட வேண்டும் முஸ்லிம் கொங்கிரஸ் தலவர் எம்.எச். எம். அஷ்ரப் நாடாளுமன் றத்தில் தெரிவித்தார். யாழ். நகரில் இருவர் சுட்டுக் கொல் aol i Lil' le larif; } புத்தூரில் தேடுதல் இடம்பெற்றது.0 3ஆம் திகதிய நியூஸ்வீக் சஞ் சிகை, முஸ்லிம்களின் முறைப் பாட்டினுல் தடைசெய்யப்பட் டது. பிரபல பத்திரிகையா ளர் கே. நடராஜாவின் இறு திக் கிரியைகள் கொழும்பில் இடம்பெற்றன0 வவுனியாப் பகுதியில் கண்ணிவெடியில் விக்கி 10 இந்தியப் படையி ጨwth Lጨß ß ]
13-4-89 வியாழன்
திருகோணமலையில் கான் இடம்பெற்ற குண்டு வெடிப் பில் பலர் இறந்ததோடு, 54 பேர் காயமடைந்தனர் முழு நேர ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர் மீது தாக் குதல் கட்டவிழ்த்து விடப் பட்டதில் 10 பேர் இறந்த னர் பயிற்சி முடித்த 50 குடிமக்கள் தொண்டர் படை யினரின் அணிவகுப்பு, யாழ்ப் பாணத்தில் நடைபெற்றது) மா8ல 5.30 மணியளவில் வதிரி தேவரையாளிப் பகுதியில் மோதல் சம்பவம் இடம் பெற் றது பருத்தித்துறையில் மூவர் சுட்டுக் கொல்லப்பட் டனர்.
|4-4-89 வெள்ளி
யாழ். கந்தர்மடத்தில் மாலே 5. 40 மணியளவில் "ஹை-
*7957,
ஏஸ் வான் ஒன்றில் இருந்த
குண்டு வெடித்ததில் பலர் உயி ரிழந்தனர். 18 பேர் சிகிச் சைக்காக யாழ். ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர்() இரவு 8 மணியளவில் நல்லூரில் ஒரு ரொமசேவகர் படையினரால் கட்டுக் கொல்லப்பட்டார் ) அநியாயமாக எமது மக்கள் ael Gai கொல்லப்படுவதை வெறுக்கிறுேம் என விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது கிண்ணி யாவில் பதற்றம் நிலவுகிறது)
15-489 *ā
வெலி ஓயாப் பகுதியில்
இடம்பெற்ற கண்ணிவெடித்
தாக்குதலில் 21 இலங்கை
இராணுவத்தினர் கொல்லப் Lligarriro அம்பாந்தோட் டையில் நடந்த கண்ணிவெ டித்தாக்குதலில் 5 இராணு வத்தினர் மரணமாகினர் கந்தர்மடத்தில் இடம்பெற்ற gri-0). GnuL li intrationar தமது இயக்கப் போராளிக ளுக்கும் பொது மக்களுக்கும் அஞ்சலி தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்ட əsrif: [[]] வடக்கு-கிழக்கை துண்டாடும் சதி முற்றுப் பெற்றுவிட்டது" என்ற தலைப் பில் ஈ. ஜ. மு. பொதுச் செய லாளர் வே.பாலகுமார் அறிக் கையொன்றை விடுத்துள் ጨirበ thU
16:4-89 ஞாயிறு
பேச்சுவார்த்தை பற்றிப் பேச பிரதிநிதியை நியமிக்கும் படி கேட்டு, ஜனதிபதி விடுத லேப்புலிகளுக்குக் கடிதம் எழு தினர் யாழ், நோக்கிப் புறப்படவிருந்த பஸ்மீது தொழும்பில் இரவு 7, 30 க்கு கிரனேற் வீசப் பட்டது. பலர் படுகாயமடைந் தனர்) திருகோணமலைக்குண் டுவெடிப்பில் காயப்பட்டவர் களே அனுராதபுர ஆஸ்பத்தி ரிக்குச் சென்று, சிறிமா பண் டாரநாயக்கா Luntries) sonunu?-- டார் பல்கலைக்கழக மான வன் செ. சிறிஸ்கந்தராசாவை விடுதலை செய்யும்படி யாழ். பல்கலைக்கழக கலேப்பிடமான வர் ஒன்றியம் அமைதிப்படை யைக் கோரியுள்ளது)
174-89 திங்கள்
நாரம்மல பொலிஸ் நிலையம் அதிகாலை 1, 30 அளவில் தாக் கப்பட்டது; 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் திரும லேக் குண்டுவெடிப்பை அடுத்து 29 தமிழர் காணுமல் போய் விட்டனர் கச்சாயில் மோதல் சம்பவமொன்று இடம் பெற் றது; ஷெல் வீச்சும் நடத்தப் பட்டதுL கல்முனையின் முன் ஞள் எம்.பி.யான எம். எஸ். காரியப்பர் காலமானுர்)
|8-4-8% Glტთ6)/60)/708)
பெற்றேல், டிஸல் என்பவ ற்றின் விலை உயர்ந்தது மண் ணெண்ணெய் விலயில் மாற் றமில்லை) திருமலைக் குண்டு வெடிப்பில் இறந்தோர் எண் ணிைக்கை 46 ஆக உயர்ந்துள் ளது. 27 சிங்களரும், 9 தமி ழர்களும், 3 முஸ்லிம்களும் இதுவரை அடையாளம் காண ப்பட்டுள்ளனர் Gnosti தொழிலாளி ஒருவரும், ஆயுர் வேத வைத்தியர் ஒருவரும் யாழ், நகரில் சுட்டுக் கொல் லடபட்டனர்() புதிய, பல்க இலக்கழக மானியக்குழுவை ஜனதிபதி நியமித்துள்ளார்0

Page 12
NA
ՋG0FFԱՐՇոilE
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
புதிய திருப்பம்
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலி கள் இணக்கம்.
விடுதலைப் புலிகளின் இணக்கத்துக்கான இப் புதிய திருப்பம் பல மட்டங்களில் பல கருத்துப் பரிமாற்றங்களையும் உணர்வு மோதல்களயும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும் தமிழ்பேசும் இனத்தின் விமோசனத்தில் உண் மையான அக்கறை கொண்டுள்ள சகல சக்திகளும் இதை வரவேற்றுள்ளன என்பது முக்கியம்
ஆயினும் இரண்டு கேள்விகள் அரசியல் அவதானிக ளால் தவிர்க்கப்படமுடியாத வகையில் எழுப்பப்படுகின்றன, ஒன்று இந்தியா இந்த திருப்பத்தை வரவேற்றுள்ளது. எனினும் அதன் தோளுக்குமேலால் நடைபெறும் இப்பேச்சு வார்த்தையை அது உண்மையாகவே விரும்புகிறதா ? இத
னுல் அதன் நலன்கள் பாதிக்கப்படாதா?
உண்மையாகவே இந்தியா இதை உளப்பூர்வமாக விரும் புகிறதென்றும் இதல்ை அதற்கு நன்மையே என்றும் அர வியல் அவதானிகள் கருதுகின்றனர் காரணம் இப்பேச்சு வார்த்தை வெற்றிபெற்றல் புதிதாக இலங்கைக்கும், இந்தி யாவுக்கும் ஏற்பட இருக்கும் நட்புறவு உடன்படிக்கை துரி தப்படுத்தப்படலாம் என்றும் அது இந்தியாவின் நலனே மேலும் MTMMTT MM LLLLL S LL TT SLLL LLLL LLL L TTTTTEES
இரண்டாவது, இப்பேச்சுவார்த்தைக்கு எதிராகத் தெற் வில் துண்டப்பட்டுவரும் இனத்துவேஷம் இதைப்பாதிக்காதா? ஐலன்ட் சன் போன்ற அரசியல் லாபக் குழுக்கள் இதையே செய்கின்றன.
ஆளுல் சரித்திர ஓட்டம் என்றும் பின்னடிப்பாகவே இருக்கப்போவதில்லை என்பதும் உண்மையே அதனுல் சரித் திரம் தன்னையே திருப்பித்திருப்பித் தருகிறது என்ற போதும் அது ஒரே தடத்திலேயே, ஒரே பரிமாணத்திலேயே நிகழ்வ தில்லை.
இன்னும் முற்போக்கான தளத்தையும் இன்னும் முற் LL LLLL LL LLL TtttLMLTTTtaTM TTTT TTTTTTTT SS S S LTLLLLL கவும் கொள்கிறது என்பதும் மனங்கொள்ளப்படவேண்டும்,
பிறந்த emTaraf;57) uuJak (3u வெலி 8ᏕuᏗᎳ • • . தோற்கடிக்கும் விதத்தில் (1ஆம் பக்கத் தொடர்ச்சி) ஒப்பந்தம் செய்து, இன்றைய
இணைந்து செயற்பட தீர்மா னிக்கப்படுகிறது' என்று கூறப் படுகிறது.
இதன்படி பார்த்தால் வடக் கும், கிழக்கும் அடுத்தடுத் துள்ளமாகாணங்களாக இருக்
இந்திய அரசியல்வாதிகளேயும் தோற்கடித்துவிட்டு, இப்போ சாதுபோல் ஒதுங்கியிருக்கிறர் மூலகர்த்தாவான ஜே. *·
ம்ே பட்சத்தில் மட்டு: இஸ்ரேல். இனவதோ பிரிவதோபற்றிய (1ஆம் பக்கத் தொடர்ச்சி) விடயத்தில் சர்வஜன வாக்கெ பாடசாவகளில் நடத்திவரு டுப்பு ஒன்றின் தேவையுண்டு. கின்றனர் என, இஸ்ரேலிய
அல்லாத பட்சத்தில் அவை நிரந்தரமாகவே வேறுபட்ட நிர்வாகங்களுக்குரிய மாகா னங்களாகவேதான் இருக்கும்.
வெலிஓயா' வில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றத் தை மேற்கொண்டு அதனே அநுராதபுர மாவட்டத்துடன் இணைக்கும் சதியை நிறைவேற் றிவருவதன் மூலம், வடக்குகிழக்கு மாகாணங்கள் என்ற அந்தஸ்தை இழந்து விடுகின் றன இதன்படி வடமாகாண த்துக்கும் கிழக்குமாகாணத் துக்கும் குறுக்கே வடமத்திய மாகாணமே இவ்விரண்டுக்கும் அடுத்துள்ள ритани о оп மாறிவிடுகிறது. இந்தியாவில்
பொலிசார் கண்டுபிடித்துள்ள தாக அறிவிக்கப்படுகிறது.
இந்த வகுப்புக்களில் தினமும் ஏறக்குறைய 300 மாணவர் கள் பங்கு பற்றுகிருர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புக்களை நிறுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்குக் கண்டிப்பான உத்தரவு பொலி சால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக ளில் பாடசாலைகளையும் பல்க இலக்கழகங்களையும் மூடுவதற்கு இராணுவம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி எந்தவகை யானதொரு கல்வி நிறுவனத் தையும் நடத்துவது கிறிமினல் குற்றமாகும்.
கடந்த சனிக்கி பூலில் உள்ள அ
பந்தாட்ட
லிவர்பூல் கோஷ் றிங்ஹாம் போ டிக்கும் இடை பெற்ற கால்பந்: இறுதிப் போட 94 unir rispaauurts நெரிசலால் ெ srf.
விளேயாட்டுத் தற்குச் சில முன்னர் பிந்தி லிவர்பூல் ரசிகர் பின் கதவான் உள்நுழைய போது, ஏற்க Suurssir கொண்டிருந்தவ φτΠεύ ஏறி மூச்சுத்திணறி தது. இப்படி இ சிறுவர்கள் உட் ஆகும். இது ந துக்குள் முன் நட வது துக்ககரமா மரபுக go_U9 frü|
மரபுவழி வந் கங்களுக்கு முத குமாறு சகல யும் கல்வி டுள்ளது.
இதன் நோக் பாடுமிக்க, அை பும் பிள்ளைகளே வதே பாராட்
surantasätt.
umre smrčkva, a LR star G b unff6wm@ዘተቇ6h ,
så ut illagert 3
- விஷமிகளி (1ஆம் பக்கத்ே அறிவிக்கின்றன கிழமை வெடித் மோதலுக்குக் விம் சமூகத்ை பிரபல வர்த்த தப்பட்டதேயள் இவர்கள் போதும் இத யாக தமிழ் கடத்தப்பட்ட கள் கூறுகின்ற இரு சமூகங்களு பெரும் மோத தால் அங்கு ஊரடங்குச் சட் படுத்தவேண்டி பட்டுள்ளது.
எது எவ்வா தமிழ் பேசும் யிலும் பேரின திரமிப்பால் கொண்டிருக்கு இத்தகைய து ஏற்பட்டிருப்ப தத்துக்குரியது இரு சமூகத்த இல் கொண்டு நடந்து கொ என்றும் அரசி கள் கருதுகின்
இப்பததிரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா Registered as a newspaper at the General Post Office, Sr. Lanka, Unde
 

யாட்டுத்திடல்
22--1989
லயாட்டத்திடலாகியது
ழமை லிவர் sisir fólio" asriTi) மதானத்தில், டிக்கும் நொற் டிஸ்ற் கோஷ் யில் இடம் biru u svog ட்டியின்போது viisi gar LasitaÅpanjoj"
தொடங்குவ நிமிடங்களுக்கு வந்து சேர்ந்த | Queren Lh பொலிசாரால்
OLCILL.L. Ge. ப் நின்று ர்கள் இவர்க மிதிக்கப்பட்டு, இறக்க நேர்ந் றந்தவர்களுள் பட 9 பேர் ான்கு வருடத் ந்த இரண்டா sa La Lon
கும். முன்னர் 1985 இல் பெல் ஜியத்தில் நடந்த காற்பந் தாட்டத்தின்போது 39 பேர் கொல்லப்பட்டதற்கும் லிவர் பூல் ரசிகர்களே காரணம் என் பது குறிப்பிடத்தக்கது. 1971 இல் கிளாஸ்கோவில் நடந்த காற் பந்தாட்டத்தின் போது 66 (2ut Oanraiva TULLari. 1964 இல் பேருவில் நடந்த காற்பந்தாட்டத்தின் போது 900 U6}ጨthásit Gል ፴በrãeህርu at " . டதே விளையாட்டு வரலாற் றில் நிகழ்ந்த மிகப்பெரிய துக்ககர நிகழ்ச்சியாகும்,
கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற மேற்படி அசம்பாவி தத்தால் லிவர்பூல் நகர் சோக Loulor=4 காடசிதருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்பில்ட் விளயாட் டரங்கிற்கு வருகை தந்து மலர் வளையங்கள் சாற்றி தம் து க்க த்தை தெரிவித்துக் Garl Gri. அத்தகைய மலர் வளையங்களில் ஒன்றில் பின்வரும் வாசகங்கள் காணப் பட்டன. 'ரிக்கற் கிடைக்காத இரண்டு அதிர்ஷ்டசாலிகளி டம் இருந்து'.
பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா?
அரசியலில் திடீர் திருப்பங் கள் ஏற்படுவதுண்டு. எதிரும் புதிருமாய் இருந்தவர்கள் பின் னர் இணைவதும், முன்னர் நண் பர்களாய் இருந்தவர்கள் பிரி வதும் சகஜம். அரசியலில் நிரந்தர நண்பர்களோ, நிரந்
ள செயற்கையாக பிக்க முயற்சி
த பழக்கவழக் ன்மை கொடுக் Liri grăvășit அமைச்சு கேட்
መuhግ ፴LL®ù மதியை விரும் உருவாக்கு பத்தக்க நோக்
மே 2 இல் றக்கும்போது,
பெற்றேர்களு களுக்குச்சென்
ömt... தாடர்ச்சி)
கடந்த புகன் த ந்ெத இன strati golo ச் சேர்ந்த 3 கர்கள் கடத் gub, Saraf பிடுவிக்கப்பட்ட ற்குப் பதிலடி வர்த்தகர்களும் ாகச் செய்தி இது அங்கு நக்கிடையேயும் ஏற்படுத்திய அமைதிப்படை டத்தை அமுல் 9 168a) gib
யினும் இன்று னம் பலவகை ாதத்தின் ஆக் அல்லல்பட்டுக் சமயத்தில் lurrak,5latu Batu மிகவும் வருத் என்றும் இதை பரும் கவனத் பொறுப்போடு tബ് ബ ல் அவதானி poti,
று பெற்றேர்களேயும் ஆசிரி
யர்களையும் வணங்கவேண்டும் என அமைச்சு உத்தரவிட் டுள்ளது,
அரசாங்கம் எந்த நூற்ருண் டில் வாழ்கின்றது? மரபுகளைச் செயற்கையாக ο αγήι οι 94 E லாம் என நினைக்கின்றதா?
தொலகாட்சியை இலங் கைக்கு அறிமுகப் படுத் தி, நுகர்வோர் சமு காயத்தை இங்கு உருவாக்கிய அரசாங் கம் இவ்வாறு செயய விழை
வது ஆசாடயூதித்தனத்தின்
old. Gun,
ரேபிள் ரெனிசில் gasfilsit 96) as gFounu 6öT
டோர்ட்மன்டில் 0, ഞ - பெற்ற உலக சம்பியன் விரு திற்கான ரேபிள் ரென்னிஸ் இறுதிப் போட்டியில், ஆண் கள் பிரிவில், சுவீடன் சினுவை 5-0 என்ற விதத்தில் தோற்க 母憩、
ஆண்கள் பிரிவில் சம்பியன் விருதினே, கடந்த பல ஆண் டுகளாக சீனுவே தொடர்ந்து பெற்று வந்தது. அச்சாதனை, சுவீடல்ை இப்போது முறிய டிக்கப்பட்டது.
திறமையும், குழு elswerf வும், கடின உழைப்பும் தான் தனது குழு உலக விருதினைப் பெற உதவின என்று, சுவீடன் குழுவின் பயிற்சியாளரான கிளென் ஒஸ்த்' பத்திரிகை யாளரிடம் கூறிஞர்
தர எதிரிகளோ இல்லை என பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒரு வர் குறிப்பிட்டிருப்பது மனம் கொள்ளத் தக்கது.
ஜனுதிபதி பிரேமதாச விடுத்த அழைப்பிற்கு இலண் டனிலுள்ள தமது அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் பேச்சுவார்த்துை olaf) so கலந்து Oritar கொழும்பிற்கு வருவார் என விடுதலைப் புலிகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்ற கேள்வி இப்பொழுது அரசியல் வட் டாரங்களில் அடிபடுகிறது.
தமது இலட்சியம் தமிழி முமே என விடுதலைப் புலிகள் உறுதியாக கூறிவருகின்றனர்.
யு.என்.பி.யை பொறுத்த வரை, தமிழீழம், என்ற பேச் சிற்கே இடமில்லை. சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாகாண சபைக்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங் கள் எதுவுமே வழங்கப்பட ,00:200ܘ
இந்நிலையில் பேச்சுவார்த்தை கள் அதிக பலன் அளிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், பேச்சு வார்த்தைகளில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற நிலப்பாட்டில் எந்தவித மாற் றமும் இல்லை என ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
அம்மையாரின். (1ஆம் பக்கத்தொடர்ச்சி) ரேல் அங்கீகரிக்க வேண்டும். ←ö}ö}ጨሀ60ሆ இஸ்ரேலுடனுன சகல ராஜரீகத் தொடர்புக ளேயும் இலங்கை அாக நிறுத்தி வைக்க வேண்டும்" στρατε: கோரும், பிரேரணையை நாடா ளுமன்ரத்தில் கொண்டுவருவ தத்து சிறிமா முன்னறிவித் தல் கொடுத்துள்ளார்.
ப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 22-4-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q. J. 78/89.