கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.05.13

Page 1
Z Z
Z . - LS-Z\
திசை
13-5-1989 சனிக்கிழமை
கிராமவாசிகள் - தோட்டத் தொழில
வெளிப்பகுதிச்
Ifătul,j,ii
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், மலே நாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகளின் நிலங்கள் வெள்ளேயர்களால் பறிக்கப்பட்டு பெருந்தோட்டங்களாக மாற்றப்பட்டமை எல் லோர்க்கும் தெரிந்த வரலாற்று உண்மையே,
இந்த வரலாற்று அநீதி யைத் ரிசெய்வதாகக்கூறி, முன்பு இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசு (யூ.எல்.எல்), தேயிலைத் தொட்டங்களேத் (34,8lшшошшотф8)шѣ.
இத் தேசியமயமாக்கலிற் குப் பொறுப்பாகவிருந்த soof (கொப்பேகடுவ
-82 இல் ஜஞதிபதி தேர்தலின் போட்டியிட்டுத் தோல்வியுற் றவர்) மலேயகத் தமிழ்
தொட்டத் தெ மலையக வீதிகளி ant [TUrotras y &ao
குத்தவர் என்ப றுண்மை.
இன்றே, ே நோக்கும்போது வேறு.
செல்வாக்குமி ராக தொண்ட
முர்,
ஆதலால், அ us தொழ
திக்குத் திசை இலங்கை அரசாங்கம் எங்கு போகின்றது வருகின்றது என் பது அதற்கே தெரியுமா?
உணவு முத்திரை, ஜனசவிய (வறுமை ஒழிப்புத் திட்டம்) திட்டம் பற்றி பத்திரிகைகளில் வெளிவரும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகளே இச் சந்தேகங்கள் எழுவதற்கான முக்கிய காரணமாகும்.
ஓர் அறிக்கையின்படி, 80 இலட்ச மக்களுக்கு மார்ச் 31, 1990 வரை உணவு முத்திரை கள் கிடைக்கும்.
இதற்குப் பதிலீடான ஜன சவிய பத்திரம் ஏற்கனவே தயாராகவிருந்த போதிலும் இன்னும் விநியோகிக்கப்பட |ფიჯი'sop&ny.
இந்தப் பத்திரங்கள் இவ் வாண்டு ஏப்ரில் 1ஆம் திகதி (சர்வதேச முட்டாள் தினம்) விநியோகிக்கப்படவிருந்தன.
இன்று வரையும் இது நடை பெறவில்லை.
தெரியாத அரசு
நடைபெறமாட்டா தெனில் மார்ச் 31, 1990 ஆண்டுவரை உணவு முத்திரைகள் ஏன் அம் ፴L__ርነዚ no L_ጨg ?
இந்த மாத (மே மாதம்) இறுதிக்குள் ஜனசவியப் பத்தி ரங்கள் வழங்கப்பட்டு விடு மென இன்னுெரு அதிகாரி தெரிவிக்கின்ருர்,
இத்தாமதத்திற்கு அவ்வதி காரி பின்வருமாறு விளக்கம் அளிக்கின்ருர், யார் யாருக்கு உதவி அளிக்கப்படவேண்டு மென நீர்மானிப்பதற்கு கிரா un disgá9 அனுப்பப்பட்ட வர்கள் இது குறித்து இன்னும் தமது முடிவைத் தெரிவிக்க so
நல்ல வேளேயாக இவர்கள் முடிவைத் தெரிவிக்கவில்லை.
தெரிவித்திருந்தால், கிரா oiiasGir Glumtidikas GITARISTITIG மாறியிருக்கும். மாறும்.
உணவு முத்திரைகளைப் பெ றும் எல்லோருக்கும் ஜனசவிய பத்திரங்கள் ைெடக்கும் எனச்
ஜே.வி.பி. ார்த்தைக்கு
GLOLD5LD
ஜே.வி. பி. யினர் இலங்கை
அரசாங்கத்தோடு பேச்சு
வார்த்தைக்கு இணங்கியுள்ள தாக வியாழக்கிழமை பி. பி. சி செய்தியில் அறிவிக்கப்பட் டுள்ளது.
Steger Cup atta தைக்கு ஜே. வி. பியினர் சம் மதித்ததன் காரணம் அதன் தலைவருக்கு கடும் சுகயினம் ஏற்பட்டுள்ளதே. அதற்கு வைத்தியம் செய்ய லண்டன் செல்வதற்கு அவருக்கும் அவ ரோடு செல்லும் குழுவுக்கும் (12ஆம் பக்கம் பார்க்க)
சொல்வதிற்கில் அதிகாரி மேலும் டியதுடன், வ ansir inntea முத்திரைகளேப் கின்றனர் என armr,
இலங்கை இத்தகைய தடு அடிப்படைக் க உண்டு,
---- -
சற்றடே றிவியூ"வின் ச

ாளர் இணைப்பின் பெயரில்
பேச்சுவார்த்தை
அஆைசர் மட்டத்தில்
SN
தமிழீழ விடுதட்ை புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ந்லுபெற்றுவரும் பேச்சுவார்த்தை தற்போது
aby Barráfiase
ட்டத்தில் நடைபெற்ற பூர்வாங்க நிலையிலி
ருந்து அமைச்சரிகள் மட்டத்துக்குத் தாவியுள்ளதாக அறி
பப்படுகிறது.
●ማፀrመጠ
விலை : ரூபா 3-50
தரப்பில் அமைச்சரிகள் ரஞ்சன் விஜேரத்.ை
restab ரமசிங்கா, சிறிசேன குரே, ஆகியோ பச்சவார்த்தையில்
டுதலைப்புலிகள் தரப்பில் திருஅன்ரன் பாலசிங்கம்
ஏ. சி. எஸ். ஹமீத் கலந்து கொள்கின்றனர்.
(12ஆம் பக்கம் பார்க்க)
முகம் 18
fill,6lIGIi],il
குடியேற்றம்
ாழிலாளர்கள் ரிலே பிச்சைக் வதற்கு வழிவ தும் வரலாற்
மலோட்டமா
நிலை  ைம
க்க அமைச் மான் விளங்கு
வரைமீறி மவு லாளர்களுக்கு
லே என இந்த ம் சுட்டிக்காட் ாழ்க்கை வசதி களும் கனவு
பெற்று வரு குறிப்பிட்டுள்
ரசாங்கத்தின் மாற்றத்திற்கு ாரணம் ஒன்று
க்கம் பார்க்க)
III
aĝogrintas நடவடிகைகள் எடுக்கப்படமாட்டா தெ ள ப் பொதுவாக எல்லோரும்
நிளேத்துக் கொண்டிருக்கும் போது, இடியொன்று விழுந் திருக்கின்றது.
ராதிபத்தியவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்யும் பொருட் டும், கண்டிய கிராமங்களுக் தம் தொட்டங்களுக்குமிடை (12ஆம் பக்கம் பார்க்க)
நட்டத்திற்கு யார் பொறுப்பு?
இலங்கைப் பொருளாதா ரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தேயிலைத் தொட் டத்துறை நட்டத்தில் நடை பெறுவதாக உலகவங்கி முதல் கொழும்பிவிருற்று வெளிவ ரும் சில ஆங்கிலப் பற்திரிகை கள் வரை கூறிவருகின்றன.
தொழிலாளருக்கு வழங்கப் படும் ஊதியமே இதற்கெல் minir காரணம் என்றும் சொல்லாமல் சொல்லுகின்
இன்று தொழிலாளருக்கு வாரத் தி ல் ஆறுநாட்கள் வே வழகப்படுகிறது. வெண் நாட்களேக் குறைத் தால் உற்பத்திச் செவுலகள்
"|ENE
WTAU
AE ATLÁlaf. کا|64}{ئے--
7ாஜம் அவுட
U
CIäuffg
தாமாகவே குறையுமென்பது அவர்கள் கருத்து
இவ்வாறு இலாபம் காட் டப்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே - தொழிலா aurrfarsåkern Assador.
Lost so0Isaa söT சுட்டுக் கொலை
யாழ். பரியோவான் கல்லூரி உயர்தரமானவன் தி, அகிலன் கடந்த (10, 5, 89) புதன் கிழமை காலே, இனந்தெரியா தோரால் அவரது விட்டிலி ருந்து கடத்திச் செல்லப்பட்டு சுட்டும் கொல்லப்பட்டார். (12ஆம் பக்கம் பார்க்க)
கோதர வாரப் பத்திரிகை

Page 2
φ. Θεμισούταρτώμουώ
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், வெளி நாட்டுத் தபாற் கட்ட னத்தையும் உள்ளடக்கி リw.)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200அரைவருடம்-ரூபா.100/
Sigur
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கப்பூர் மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலேகள் அனத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் SLAGL (New Era Publications Ltd.) stetrap, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், Pamburgh போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு
高,Qu。12量, யாழ்ப்பாணம்
மகாராணிக்கு
திசை
கணித
ஒர் கட்டுக் கதை
15. 4, 89 இல் வெளிவந்த திசை இதழில் காலந்தோறும் ஒடுக்கு முறையாளருக்கு முண்டு கொடுத்த தமிழ்த்த இலமைகள்' என்ற தலைப்புடன் விடாக்கண்டனுல் எழுதப் பட்ட கட்டுரையை வாசித் தேன். அதில் திரு கி. அந்தர லிங்கத்தைப் பற்றிய ஒரு வச னம் உண்மைக்குமாருதுை. தனிச்சிங்கள மந்திரிசபையை எவ்வாறு உருவாக்கலாம் என் பதற்கான ஆலோசனையை பரன் ஜயதிலகாவுக்கு வழங்கி யவர், இங்கிலாந்தின் மகா ராணியாருக்கு கணித அறிவு வழங்கியவராக தமிழர்கள் பெருமைப்பட்ட கணித மூளே இ. சுந்தரலிங்கம் என்பவரே தான். திரு சந்தரலிங்கம் இங்கிலாந்தின் மகாராணிக்கு கணிதம் கற்பித்தாரென்ற கதை வெறும் கட்டுக்கதை
alignBarsuña.
இலமாதங்களுக்கு முன் இதே கதையை செல்வக் கம்பி parassifikassantast rätt டெயிலி நியூஸ் பத்திரிகையின் திரு சி. சுந்தரலிங்கத்தைப் பற்றி எழுதியிருந்தார். சில ாட்களில் பின் சந்தரலிங் தத்தாரின் மூத்த மகள் திரு மதி சச்சிதானந்தம் அதை மறுத்து, உண்மையை விளக் னுெர், காரணம் தமது தகப் பஞரைப் பற்றிப் பொய்க்க தைகள் வருவதை அவர்
-
எலிசபெத் 1926 ஆம் ஆண் லாந்தில் பிறந்த டத்தில் சி. சுற் வயதுடைய கொழும்பிலுள் college Togo) கணிதப் பேரா மையாற்றிக் தார். ராணியா மாணவியாயிரு. லும் சுந்தரலி LA O Lugrirgli
எரிபொரு
எமது அதி ருேலின் விவேன் துள்ளார். லிற் மாத்திரமே டுள்ளது எனக் பெற்ருேலியக் னத்தின் நட்ட வதற்காகவே ரிப்பை ஏற்ப கம் கூறப்படுகி
Guerrafs அடிக்கக் கூட
விலயை அதிக
வறாக ாது. வறிய லும் சரி, வச fasant as agos, ஒரு மனிதனின் பெற்றேலில்த னது ஒருவன் பெற்றேல் மண்ணெண்ெ காது.
ராக்கிங்’ எதிர்ப்பியக்கம் தேவை
னெவர்கள் இவ்வளவு கால போராட்டத்தினூடாக வளர்ந்தும் நாம் செய்யவேண் டியது என்ன? எமது கடமை என்ன? நாம் நடந்து கொள் வது சரியா ? என்பவற்றில் தெளிவில்லாமல் இருக்கிருர் கள். ஆனுல் இக்கேள்விக்கான விடைகளனைத்தையும் இதில் கூறவில்லே கூறவும் முடியாது வருடா வருடம் நடப்பதும் தற்போதும் நடந்து கொண் டிருக்கும் பல்கலைக்கழக ராகி ங்ெ பிரச்சினேயே இதை எழுத நிர்ப்பத்திக்கிறது. இதில்வரும் கருத்துக்கள் என்னுடையவை யாக இருந்தாலும், சுயநலத் திற்கானவை அல்ல, பொது நலத்திற்கானவை என்பதை அனைவரும் கருத்திற்கொள்ள வேண்டும்.
ராக்கிங்" ( இம்சித்தல் ) என்பதை பல வருடங்களுக்கு முன்பு மேலேத்தேய நாடுகளில் உள்ள பல்கலைக்கழக பூர்ஷ்வா மாணவர்கள் தங்கள் சுயதிருப் இக்காகவும், மற்றவர்களே துன் பப்படுத்துவதன் மூலம் அவர் கள் அடையும் வேதனையைக் கண்டு தாம் களி கொள்வதற் காகவும், நடத்திஞர்கள். ஆணுல் ராக்கிங் தொடங் கிய மேலைத்தேய நாடுகளிலே யே இப்பொழுது அது இல்லே. ஆனுல் எம் நாடுகளில் இன் றும் ஒரு தொற்றுநோயாகத் தொடர்ந்து நடப்பதுதான் வேதனைக்குரியது.
முத்த மாணவர்கள் (சீனி பர்ஸ்) ராக்கிங் எமக்கும் புதிதாக வரும் மாணவர்களுக் கும் இடையில் ஒரு புரிந்து
sam temenu susrf4 g4 04 Irsirom வும், புதிய மாணவர்களிடம் உள்ள அச்சத்தை அகற்றவும்" ரன்பார்கள், புதிய மாணவர் களின் பயத்தை அகற்ற வேண் இன்றியமையாதது தான். புதிய மாணவர்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆஞல் அதற்காக நடைமுறை யில் செய்யும் கொலைகள்தான் படு மோசமானவை.
மூத்த மாணவர்கள் ராக் கிங் என்று சொல்வி பண்பா டற்ற முறையில் நடப்பது, வாயில் வந்த வசைமொழிகளை ால்லாம், அருகில் யார் இருப் பது என்ற எண்ணம் இல்லா கொட்டித் தீர்ப்பது, புகைத்தல் பழக்கமில்லாதவர் களக்கட்டாயப்படுத்தி புகைக் சுவைப்பது போன்ற ஈனக் செயலில் ஈடுபடுகிறர்கள். இவை உண்மையில் ஒழுக்கக் கேடானவை. (நான் சொல் லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லே) இதை மான
வர்கள் உணரலாம். ஆனல் உணர்வதில்லை,
இப்படியான செயல்களே
ஒதுக்கித் தள்ள வேண்டும். மக்களின் ஒரு அங்கமே மாண வர்கள், அதனுல் மாணவர் களின் செயல்களை அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக ഥrബ്ബ് ബu66&t மக்கள் கவனிக்கிருர்கள். மக் களின் மனதில் பல்கலைக்கழக மாணவர்கள் என்ருல் சிகரட் குடித்து ரழிபவர்கள், சாரா யம் குடித்து கூத்தடிப்பவர்கள்
பெண்களோடு அடிப்பவர்கள் படு மோசமான ஒரு அபிப்பிரா இந்த அபிப்பி துக்கட்டவே res செயற். aantasaraindtuuD வேண்டும்,
ug: ILJITA பொய்யாக்கல ராக்கிங்கி, இல்லையென்ப நாம் ஒரு எள் றுத்து வைத்
அப்படி ஒரு மல் விட்டத்
"" LJA. O. L. Lorras' G7 G8 படியான அறி புகளே தவிர்ட் தவிர்க்கவேண்
/ፉ !
மனவர் காலத்தில் நா போகிறவர்க யத்தை நல்வி செல்லப்போ லும் பல்கலை கள் முதன்ை
பல்கலைக்க savisit all DIT Górsaflső ஞானிகளின் கூடம். நள் உருவாக்கும் நாட்டின் வ பங்கு அளப் கட்டிக் காக் அவசியம்,
புதிய மா கஷ்டங்களின்
 

-- மகாராணியார் டில் இங்கி வர். அந்த வரு தரலிங்கம் 30 இளே ஞராய் im University ம் கல்லூரியில் Affluu DTITUIÙ ar
கொண்டிருந் ரி கல்வி கற்கும் ந்த காலத்தி hab. GasTapub furnu 35rrar நள் விலை உத்தமர் பெற் யை அதிகரித் ወ®éé} Ö, 2.50 அதிகரிக்கப்பட் கூறப்படுகிறது. கூட்டுத்தாப த்தை ஈடுசெய் இவ்விலே அதிக டுத்தியிருப்பதா \pg:
வயிற்றில் Tது என்பதற் ைெரயில் A49ia:Alau ziren றிவிக்கப்பட்டுள் ராக விருந்தா தி படைத்தவ தாலும் சரி - வாழ்க்கையே ான் தங்கியுள் வாழ்க்கையை பாதிப்பதுபோல pasuru பாதிக்
-
அரட்டை பெண்களோ வர்கள் என்ற யம் நிலவுகிறது. russens so எடும். அதற்காக பாடுகளே ஒழுங் த்துக் கொள்ள அதன் மூலம் அப் எண்ணங்களைப் T. ற்கு எல்லேயே ார்கள். ஆனல் 9 Bioso all an eogra துக்கொள்ளலாம் ால்ல வகுக்கா ால்தான் "ராக் Mifas 3smt sy 57 untuu ாண்டது. இப் யாய உயிர்இழப் பது நன்று ாடும்.
φυσσό,
ள் யார் வருங் ட்டைற் காக்கப் ள். ஒரு சமுதா ழியில் நடத்திச் இறவர்கள். அதி க்கழக மாணவர் LeunirsSTsofasst ழகம் குடிப்பவர்
கலைக் கூடம், விஞ் பரிசோதனைக் பல தலைவர்களே நற்கழகம், ஒரு ார்ச்சிக்கும் அதன் பரியது. அதைக் க வேண்டியது
ணவர்கள் பற்பல மத்தியில் படி
கற்பித்த მნნთჭ5
இருந்தார். எனவே இளம் ராஜகுமாரிக்கு இவர் கணிதம் கற்பித்தாரென்பது முழுதும் பொய்யான கதை
வால்பிடிப்பவர்கள், தாம் தலைவர்களென்று சொல்பவர் களப்பற்றி இப்பேர்ப்பட்ட உண்மைகளுக்கு மாருன, கதை களைக் கட்டி விடுவது வழக்
கம். இந்தப் பழக்கம் இந்த நாட்டிற்கு மாத்திரம் உரிய தன்று எல்லா நாடுகளிலும்
இக் கூட்டத்தாரைப் பார்க்க
Montb.
த. சுப்பிரமணியம்
Garrցքthւ -6.
-
பெற்றேலின் விலை ஏற்றத் தினுல் சாதாரண மனிதனின் வாழ்க்கைச் செலவே அதிகரிக் கின்றது. பெற்றேலின் விலை ஏற்றத்தினுல் பஸ் sı'lardı களும் லொறிக் கட்டணங்க sayıb (Transport. Charges) 21:59, கரிக்கும். இக்கட்டணங்களின்
-8-989
ரும். அதனுள் வாழ்க்கைச் செலவும் தாமாகவே உயரும்
பெற்ருேலின் விலே ஏற்றத் தால் வறியவர்கள்தான் கூடு தலாகப் பாதிக்கப்படுகிறர் 2ள். ஆதலினுல் அதி உத்த ம பெற்ருேவின் விலே ஏற் இன் தாக்கத்தை а аутri : : யேற்றத்தை அதி உத்தமர் மறுபரிலேணே செய்வாரா?
SS, B, கப்பிரமணியம்
கல்லூரி ஒழுங்கை கொக்குவில் -
சேகுவேரா - ஜே. வி. பி.
ண்மைக் pradžiaus Gifiko பத்திரிகைகளில் சேகுவேரா இளர்ச்சியின் (ஜே. வி. பியால் நடத்தப்பட்ட 18 -ՅԱoug/ ஆண்டு நினைவு பற்றி செய்தி sit வெளியிடப்பட்டன. அதைப் பார்த்த எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இந்த ஜே.வி.பி கிளர்ச்சிக்கும் (1971 இல் நடத்தப்பட்ட) சேகுவே ராவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அநியாயமாக சிறந்த ஒரு
圈圆圃
பாவு வறியவர்களைப் பாதிக் ாதா? இதை அதி உத்தமர்
னாரா வறியவர்கள் கார் வைத்து ஓடாவிட்டா லும் அவனும் பெற்ருேலிலே தங்கியிருக்கிருன், போக்கு
வரத்து சாதனங்களின் கட் டம்ை உயரிகின்ற பொழுது பொருட்களின் விலைகளும் உய
ந்து, ஆர்வமாகக் கற்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு பாக்கிங் தடையாக இரு கக் கூடாது. அவர்களே அன் போடு அழைத்து பண்பாகக் தைத்து அவர்களின் பயக் தையற்றி, முன்னேறுவதற் ான வழிவகைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மூத்த மனவர்கள் பண்பானவர்கள் நல்லவர்கள் என்ற 21911 furn யத்தை உண்டாக்கவேண்டும்
புதிதாக வந்த மாணவர்கள் தாங்கள் பழிவாங்கப்பட்டதற் காக தங்களுக்குப் பிறகு வருட வர்களைப் பழிக்குப்பழி தீர்க்கி ரூர்கள். இந்தப் பழிவாங்கல் ள் தொடராமல், வருங்கா லங்களில் இல்லாமல் போக வேண்டும். அதற்காகப் பண் பாடற்ற ராக்கிங் எதிர்ப்பு இயக்கம் தொடங்கவேண்டி யது அவசியமானதும் இன்றி யமையாததுமாகும்.
அதன்மூலம் ராக்கிங்கை" ஒழித்துக் கட்டி நல்ல சிறந்த தலைமுறையை வளர்த்தெடுக் வேண்டும். இவ் இயக் கத்தை வழிநடத்திச் செல்ல, பேராசிரியர்கள், கல்விமான் கள், விரிவுரையாளர்கள் ஒத் துழைக்க வேண்டியது அவர் கள் கடமையாகும்.
ராக்கிங் எதிர்ப்பு இயக்கத் இன் மூலம் சிறந்த தலைமுறை யை வளர்க்க அனைத்து மான வர்களும் ஒன்றுபடுங்கள்
உங்களிடையே புரிந்துணர் வை வளருங்கள்.
நல்ல தலைமுறையினராக வளருங்கள்.
நல்ல தலைமுறையினரை வளர்த்தெடுங்கள்.
புரட்சியாளரை இனவாக ஜே. வி. பியுடன் கொடர்பு படுத்துகிருரிகள் 1971 இன்
வளர்ச்சிக்கு சீனுவின் கலாசா ரப் புரட்சியின் தாக்கமே கர னம். ஆளுல் இப்படி மாறித் தொடர்பு படுத்தியதற்கு என்ன காரணம் என்று விளங்
சேகுவேராவைப் urp59 வரை அவர் ஒரு சிறந்த தீவி மான புரட்சியாளர். அவர் தான். தனது குடும்பம் ബ நாடு என்று வாழாமல் எமது தேசம், எமது மக்கள் என்ற mastifaysia வாழ்ந்தவர். சாதாரண மக்கள் எங்கு
ரண்டப்பட்டு, ஒடுக்கப்படு கிருர்களோ அரு கெல்லாம் சென்று புரட்சிக்கு ஒத்து ழைக்க விரும்பியவர். பரந்து பார்வை உடையவர் அல்ை ஜே. வி.பியைப்போல் குறுகிய நோக்கம் கொண்ட இனவாதி அல்ல அவர்.
இந்தச் சிக்கல எம்போன் ருேருக்கு எடுத்துவிட'திசை” யில் இது சம்பந்தமான சிறந்த ,கருத்துக்களையும் ܬܐ:hi5ܬ݂ܬ݂ܘܸܢ பரந்த பார்வையையும் கொண்ட கட்டுரை ஒன்று வரவேண்டுமென்று விரும்புகி றேன்; அக்கறை உள்ளவர் கள் நிறைவு செய்வார்கள்.
ன்றி
புரட்சி விரும்பி திருநெல்வேலி
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன்,
போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள்
undgør ( Bahrain) உடனடி வேலைவாய்ப்பு தொழிலாளர் (கூலியாட் கள், மேசன், தச்சு வேலே யாளர், டீசல்-பெற்றேல் மெக்கானிக், ஒட்டோ எலக் ரிசன், எலக்ரிசன்ஸ் (வீட்டு வயரிங்) முதலியவற்றிற்கு
உடனடியாக ஆட்கள் தேவை சாப்பாடு, இருப்பிடவசதி ጨ)@hläቓ
v. T. TRAVELS
41, 3rd Cross Street,
JAFFNA
al-O
__ O
ܔ

Page 3
8--1989
Hறக்கோட்டை, சென். ஜோண்ஸ் மீன் சந்தையில் மீன் வியாபாரியான எஸ். ஜோர்ஜ் பெரேரா என்பவருக்கு போம வின் கலந்த மீனை விற்ற குற் றத்திற்காக 12 மாதக் கடுங் காவல் சிறைத்தண்டனையும், இரண்டாயிரம் ரூபா அபராத மும் கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்டது.
தண்டனையை விதித்த மாளி ஹாகந்த மஜிஸ்திரெட் நீத வான் சோமசிங்க சமரக்கோன் குற்றவாளியை நோக்கி உம
மீன் மூலம் போமலின் கூடம் பிற்குள் சென்றவர்களே விட, மீனுக்குள் போமலின விடுவ தற்காக அடிக்கடி அவற்றைக் sosiosasunt sinusonaggir பல்வேறு வகையான நோய்களுக்கு இலக் காக இடமுண்டு என, அவர் கூறுகிறர்
போமவின் உண்ட லிகளின் மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டி ருப்பதாகக் கூறும் டொக்ரர் ரவீந்திர பெர்னுண்டோ, மனி தர்களுக்கும் புற்றுநோய் ஏற் படலாம் என்கிருர் எனினும்,
பதற்கு மீனவ நிற்கும் தரக யோ முற்பட்
ஐஸ் போடு குறைந்த செ க்கு ஏற்படுவே காரணமாகும் Gurtinsofa 106 ரூபா மட் ன்படி ஒரு னின் மொத்த Lira 23 gu.
இறந்த சட நாட்கள் ፴|
சடலங்களிற்கு உபயே மீன்களிலும்.
க்கு எதிராக போமலின் கலந்த மீனே விற்ற குற்றத்திற்காக அல்ல கொலேக் குற்றத்திற்கா கத்தான் குற்றம்சாட்டப்பட் டிருக்க வேண்டும் நீர் அந்த மீனே விற்றதன் மூலம் மனிதர் தர்களே கொலை செய்ய முயன்
றுள்ளீர்' எனக் கூறிஞர்.
கொழும்பு மாநகர சபையின் இரசாயனப் பகுப்பாய்வாளர் திருமதி மேல ஜே. சில்வா சமர்ப்பித்திருந்த அறிக்கையின் படி அந்த வியாபாரியிடமிரு ருந்து மாதிரியாகப் பெற்ற மீன் துண்டில் பத்து லட்சத்திற்கு 100 சதவீதம் போமலின் இருந் துள்ளது. இறந்த மனிதச் சட லங்களும் மிருகங்களின் சடலம் களும் கெட்டுப் போகாது காலந்தாழ்த்திப் பாதுகாப் பாக வைத்துக்கொள்வதற்காக உபயோகிக்கப்படும் பேரமீன் மீன்களில் போட்டு வைத்தும் மீன்கள் கெட்டுப்போகாது சில காலத்திற்கு வைத்துக்கொள்ள முடியும் அந்த மீன்கள் மனித உடம்பிற்கு தீங்கு விளைவிப்பது வேறு விடயமாகும்.
போமலின் நீரைப் போன்ற ஒரு இரசாயனக் கலவையா கும். அது ஒரு கிருமிநாசினியா கும். அத்தக்கலவை சில மிருக உணவுகளில் மட்டும் நூற்றுக்கு 0.2 சதவீதம் அடங்கியிருக்கின் றன. இதைத் தவிர எந்த மனித உணவிலும் இந்த இரசாயனக் கலவை அடங்கி யில்லை. இந்த இரசாயனக் கல வை விஷம் நிறைந்தது என்ற வகையில் சக்திவாய்ந்ததாகும்.
இதன் காரணமாகத்தான், மனித உபயோகத்திற்கான உணவினைக் காலத்தாழ்த்திப்
பாதுகாப்பாக வைத்திருப்பதற் காக இந்த இரசாயனக் கல வையை உலகில் எந்தவொரு நாடும் உபயோகிப்பதில்லை, அவ்வாறு உபயோகிப்பது சட் டத்திற் தடை செய்யப்பட் டுள்ளது.
போமலின் கலந்த மீனே உண் பதன் மூலம் தோலில் பல்வேறு வகையான நோய்களும், உடம் பில் காயங்களும், நிலத்து நிற் கக்கூடிய விக்கம் போன்ற நோய்களும் இருமல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், போன் றவை ஏற்படுவதாக கொழும் புப் பல்கலைக்கழக வைத்திய பிட சிரேஷ்ட விரிவுரையாள ரும் தேசிய விஷ நிலையப் பணிப் பாளருமான டொக்ரர் ரவித் திர பெர்ணுண்டோ கூறுகிழுர்,
அதுபற்றி நிரந்தரமானதொரு முடிவு எடுக்கப்படவில்லே.
சந்தையிலுள்ள போமலின் கலந்த மீனே அடையாளம் கண்டு கொள்வது எப்படி ? போமலீன் கலந்த மீனில் இருக் கின்ற விசேட இலட்சணம்,
அந்த மீனிலிருந்து கடுமை யான வாசம் விசுவதாகும், துண்டாக வெட்டப்பட்ட
மீனுக இருந்தால் அவை இரு ண்ட மஞ்சள் நிறத் தன்மை ==იციდუიც 14 கொண்டிருக்கும். மீனப் பிடித்ததும் கட்டியாக விருக்கும். மிளின் பூவில் கறுப்பு நிறம் சார்ந்த சிகப்புத்தன்மை sotsissauGB. அதேபோல் போமனின் கலந்த மீன்களுக்கு சுற்றுவது குறைவு சமைத்த பின்பும் இறுக்கமாகவே காணப் படும். மீனச் சாப்பிட்டதும் தா கறுக்கும் தன்மையுடைய தாகவிருக்கும். எனினும் பழு தான மீன்களேச் சாப்பிட்ட லும் நா அறுக்கும் தன்மை இருப்பதஞல், மீனில் போம லீன் கலந்திருக்கின்றதா என் பதை அறிய உதவாது.
மீன்களில் போமலின் இருக் கின்றதா என்பதை நூற்றுக்கு 100 இரசாயனப் பரிசோதனை மூலமே உறுதிப்படுத்தலாம். аFтдѣтитәййт lumraJ&J Tullurgitrfas ளால் இது செய்யமுடியுமான தல்ல. தற்போது இருக்கின்ற இரசாயனப் பரிசோத இன முறைக்கும் பல மணி நேரம் எடுக்கின்றது.
rara llunranu&rarumiramia. ளுக்கு விலே கொடுத்து வாங் கும் மீனில் போமலின் இருக் கின்றதா என்பதனைப் பாவனை யாளர்களே பரீட்சித்துக்கொள் ளக்கூடிய முறை ஒன்றைத் தமது நிறுவனம் அறிமுகப் படுத்தப் போவதாக, நாரு நிறுவன அத்தியட்சகர் கலா நிதி எஸ். சுபசிங்க தெரிவித் தார். சாதாரண உபகரண ஜோடி ஒன்றின் மூலம் மீ&னப் பரீட்சித்துக் கொள்ளக் கூடிய இம்முறை பற்றி நாரு நிறுவ னம் இன்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இன்னும் சில மாதங்களில் இத பாவனேயாளர்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமான தாக இருக்கும் என்பதும் நாரு வின் அத்தியட்சகரின் கருத்தா கும். பொதுவாக மீன் பழுது படாது பாதுகாப்பாக வைப்ப தற்காக ஐஸ் உபயோகப்படுத் தப்படுகின்றது. ஐஸிற்குப் பதி லாக யோமன பயோ
stibuti (தைலம்இடுவ: இரண்டு லீற்ற போதுமானது. விலான பே Garasura Guaráil diagairt. பாறை போன் களுக்கு போம படுவதோடு, 6 போமலின் கல த்தி எடுக்கப்ப
ஐஸ் போன்
துை. இரண்டு, இலகுவில் ஒரே போட்டுக் கொ பெருமளவு இட Aa Ga போது ஐஸ் பே விடவும்மாட்ட
ஒரு கிலோ விலே 40 ரூபா தவிலப்படி இ. ரூபாவாகும். ே Jacm-cm。 எடுத்தாலே ஐஸ் பண்டகச அநேகமாகப் ull ural Gairll Lim cyf. வழங்கப்படுகின் auru arragh Quifa டமிருந்து ஐவி! கள் புறக்கோ ஜோண் மீன் மீனே விலக்கு வத்தைச் சந்தை Qթապմ քlaնews பாரியான நில் Φόρβι π ατεύτιμο
சந்திரனி
விண்ணுய்வு கிற்கு இன்றிய முக இருக்கின்ற வரும் சனத்ெ மனிதன் தன் பெருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. வேற்றுக்கிரகங் கள் வாழ்வதற் நிலையில் உள்ள வுகள் மேற்கெ றன. இதற்கு சந்திரனில் ஒரு அமைக்கப்படவே னில் புவியின் srigurer அடிக்கடி விண்ண இடமளிப்பதில்ே அடிக்கடி விண் மேற்கொள்வதா வாயுமண்டலமும் பாதிப்படையும்,
 

இசை
பரோ இடையில் 3Tr, sumurf) இருப்பது ஏன்?
| வ த இன விடக் லவு போமலினு த இதற்கு ஒரு ஒரு கலன் மொத்த விலை டுமாகும். இத மீற்றர் போமலி s sížav serrg) 50 சதமாகும்.
மொன்றை இரு வத்திருப்பதற்கு
வாங்கும் மீனில் போமலின் கலந்திருக்கின்றதா என்பது தெரியாது. எனினும், அவர் வாங்கும் மீன் பழுதுபடாதிருப் பதற்காக ஐஸினை வாங்கப் போகிருர் கிலோ ஐஸி ற்கு அவர் 25 ரூபா கொடுக் Fayf.
ஐஸ் விலையும், ஜஸ் தட்டுப் LrGub Guring's உபயோகத் திற்கான காரணிகள் என்றும் கூறலாம். 1985 ஆம் ஆண்டின் போது நாட்டிலிருந்த ஐஸ் பண் டகசாலைகளில் 60 சதவிதமா னவை மூடப்பட்டிருந்தன.
~-— SLSLSLSLSS
ருக்குரியது. யாழ்ப்பாணத்தி லுள்ள ஐஸ் பண்டகசாலை இரண்டில் ஒன்றும், சிலாபத்தி லுள்ள ஐஸ் பண்டகசாலை இரண்டில் ஒன்றும் தனியார் துறையினருக்குச் சொந்தமா னது 1985 க்கு முன் திருமலை யில் ஐந்து ஜஸ் பண்டகசாலை கள் இருந்தன. இதில் ஒன்று மட்டுமே இப்போது செயற் படுகின்றது, போமவின் கலந்த மீன் சந்தைக்கு வருவத&னத் தடுப்பது எப்படி? போமலி அக்கான இறக்குமதித் தீர் வையை அதிகரிப்பதன் மூலம்
கிக்கும் போமலீன்
பண்ணுவதற்கு தற்கு)நீர் கலந்த Irf Q3Luros$Fár. மிகச் சிறு அள மலீனே பெருந் மீனுக்கு உப அறுக்குளா, ற பெரிய மீன் லீன் செலுத்தப் சிறிய மீன்கள் ந்த நீரில் அமிழ் டும்.
நன்றி போம ப்பது வசதியா மூன்று, வீற்றர் பாத்திரத்தில் ண்டு வரலாம். டவசதி தேவை ாடு செல்லும் ான்று உறைந்து TE,
ஐஸ் கட்டியின் ாகும். மொத் தன் விலை நேரடியாக ஐஸ் ஒன்றிலிருந்து இந்த விலையில் ாலைகளிலிருந்து பதிவு செய்யப் னயாளர்களுக்கு றைப்படி ஐஸ் றது. சில்லறை தொகையாக முதவாளிகளி ன வாங்குவார் | კლი, 62).Jreōr. சந்தையிலிருந்து nitia Glasirait யில் விற்பனை றை மீன் வியா டன் பெர்ணு ருக்குத் தான்
மூடுவதற்கான பிரதான கர ணம் மின்சாரத்திற்கான கூடுத லான செலவாகும் கொழும்பு மாவட்டத்திற்குள் முன்பு ஏழு ஐஸ் பண்டகசாலைகள் இருந்த போதும் இப்போது தனியாருக் குச் சொந்தமான இரு பண்டக சாலைகள் மட்டுமே இயங்குவ காக கடற்ருெழில் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறுகிருர், இந்த ஒரு நிறுவனத்தில் 67 தொன் ஐஸினயே உற்பத்தி செய்யலாம். எனினும், நாளா நீதம் இதன் அரைப்பங்கு உற் பக்தி செய்யப்படுகிறது.
Grufu unaar aumurfinan இந்தப் பண்டகசாலைகளிலிரு ந்து தொன் கணக்கின் ஜஸிகன வாங்கிக் கொழும்பிற்கு இனக் கொண்டு வரும் திருகோன மலே மட்டக்களப்பு மன்னுர் போன்ற பகுதிகளுக்கு லொறி களில் எடுத்துச் செல்வார்கள் போக்குவரத்து செலவுடன் 50 கிலோ ஐஸ் கட்டிக்கான செலவு 60 ரூபாவுக்கு மேலா கும். வெளியூர்களில் கொழும் பினே விட ஐஸிற்குத் தட்டுப் பாடு நிலவுவதனே இது உறுதி செய்கின்றது.
களுத்துறை மாவட்டத்தில் இரு ஐஸ் பண்டகசாலைகளே இருக்கின்றன. இதில் ஒன்று தனியார் துறையினருக்கு வரி யது காலியிலுள்ள ஒரே யொரு ஐஸ் பண்டகசாலையை மீன்பிடிக் கூட்டுத் தாபனம் நடத்துகின்றது. மாத்தறையி லுள்ள மூன்று ஐஸ் பண்டக சாலைகளும் தனியாருக்குரியது. முல்லேத்தீவிலுள்ள ஒரேயொரு ஐஸ் பண்டகசாலையும் தனியா
ன் விண்தளம்
இன்று உல bunurg spair து வளர்ந்து தாகைக்கேற்ப வாழிடத்தைப் uu soflub
அதற்காக Gir aufføNTmk கு ஏற்ற சூழ் தா என ஆய் ாள்ளப்படுகின் முதற்படியாக ஆய்வு நிலேயம் பண்டும். ஏனெ ஈர்ப்பு விசை பாயுமண்டலம் னிற்கு செல்ல இப்படி பயணத்தினே ல் புவியின் அதிகளவில்
ஆகவே அவசியமாக சந்திர னில் ஒரு ஆய்வு நிலையம் நிறு வப்படவேண்டும் அப்போது தான் பிறகிரகங்களை ஆய இலகுவாக இருக்கும்.
இதற்கான திட்டத்தில் ஈடு பட அமெரிக்காவின் நாஸா விண்ணுய்வுக்குழு கடந்த சில ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட் டுள்ளது,
சந்திரனில் நிரந்தரமாக ஒரு ஆய்வுத்தளத்தை நிறுவவேண் டும் என்ற கருத்தை விண் வெளி வீராங்கன காலிரைட் வலியுறுத்தினர்,
இந்த சந்திரனில் விண்ணுய் வுத் தளத்தை அமைப்பதனுல் இன்று பெரும்மர்மமாக உள்ள செவ்வாய்க்கிரகத்தின் சூட்சு மங்களே அறிய இலகுவாக இருக்கும் கி. பி 2000 ஆண்
இதனேச் GQaFulʻizu usur-GQogi; கடற்றெழில் அமைச்சின் ெ லாளர் திரு. விஜேரத்ன பண் டா கூறுகிருர், அப்போது ஐளின் விலையை விட :ே னின் விலே கூடுமென saysani கூறுகிருர்,
மன்னுர், штритатih, முல்லைத்தீவு, திருமலை, கற் பிட்டி போன்ற தூரப் பகுதி களில் அமைந்துள்ள ибейт ситц களுக்கு நியாய விலழில் ஐஸ் வழங்குவதன் மூலம் போன் உபயோகத்தினைக் கு ை றக் க முடியுமென விஷ ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவன அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.
துரக்கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்க்கு அவர்கள் பிடிக்கும் மீனைப் Կ(Ա5/ւմար:յ பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவரக்கூடிய Guergris తాeft பொருத்தக்கூடிய ஐஸ் பெட்டிகளை வழங்குவது போம வின் கலந்த மீகுே Classot - ந்த மீனே சந்தைக்கு வருவத னேத்தடுக்கக் சிறந்த வழியென கொழும்பு மாநகரசபை g)grafir யணப் பகுப்பாய்வாளர் திருமதி மேர்சி ஜே. சில்வா கூறுகிருர்,
இவ்வாறு மீன்களுக்குப் போ மலின் போடுவதன நிறுத்தக் கூடிய முறை பற்றி எவர் எப் படி ஆலோசனை கூறினுலும் ஐவிற்கு நிலவும் தட்டுப்பாடு ஐஸின் விலையுயர்வு என்பன இந்த இரசாயனப் பொருளின் உபயோகத்திற்கான பிரதான காரணங்களாகும்,
நன்றி: - சூழல் கொங்கிரஸ் _
4ற்கிடையில் சந்திரனில் all வித்தளம் நிறுவப்படும். அங்கு அமைந்த அடுத்த 10 ஆண்டு களுக்குள் செவ்வாய்க்கிரகத்தி இலும் விண்ணுய்வுத்தளம் நிறு வப்படும் என நாஸா நிறுவ னம் கூறியுள்ளது.
அமெரிக்கா ஆய்வு செய்யும் இதே வேளையில், ரஷ்ய விண் ஞய்வுக் குழுவினர் சந்திரனில் விண்தளம் அமைக்கத் தேவை யான திட்டங்களே வெளியிட் டுள்ளனர். ரஷ்யக் கலங்கள் சந்திரனில் இருந்து பாறைக்கற் களே எடுத்து வந்தன. அதில் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர் கள் அக்கற்கள் ரைற் றேனி யம், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள தால் சுட்டிடம் அமைக்கச் சிறந்த கொங்கிறிட் ஆக அமையும் என்றனர். அக்கற் களே அரைத்து நீர் சேர்த்தால் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 4
திசை
தேர்தல்கள் ஒன்றையுே
இப்பொழுது ஒரு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப் பட்டுள்ளது ஓர் புதிய நாடா ளுமன்றம் நிறுவப்பட்டுள்ளது ஒரு புதிய ஜனதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனல் பழைய, அடிப்படைப் பிரச்சி ஆகள் தீர்க்கப்படவில்லை. எனது நோக்கில், ஜனதிபதி யோ, ஐணுதிபதியும் அரசாங் கமும் இணைந்தோ, இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லமையற்றவர்கள்
மேற்கண்டவாறு, இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொ துத் தொழிலாளர் சங்கத்தின் (CM.U.) பொதுச் செயலா வர் பாலா தம்பு திசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்
-trii.
இலங்கையில் இன்று நிலவும் அரசியல் நிலமை குறித்து கேட்கப்பட்ட ள்ேவிக்கே அவர் மேற்குறிப்பிட்டவாறு பதிலளித்தார்.
இன்றைய அரசியல் நிலமை:
அவர் மேலும் கூறியதாவது இன்று நாடு զբԱքauggւն காணப்படும் ஓர் அடிப்படைப் பிரச்சி,ை அரசியல் வன்மு றைப் பிரச்சினேயே இராணு வங்களும் ஏனைய அரச இயந் திரங்களும், ஆயுதம் தாங்கிய அரசியல் குழுக்களும் ஏனய குழுக்களும் நாளாந்த வன்மு றையில், தொலைகளில் ஈடு பட்டு வருகின்றன. தான் ஜன திபதியானதும் இக்கொலக ளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை மீண்டும் நிலை நாட்டப் போவதாக 1903 grupo தாச வாக்குறுதியளித்தார். ஆஞல் அந்த வாக்குறுதியை அவரால் காப்பாற்ற முடிய அமைதியென்முல் வெறுமனே கொலேகளே நிறுத் இவிடுதல் மட்டுமல்ல, இன்று எதிர்கொள்ள வேண்டிய முக் திய பிரச்சினை alloonsor ஒழிப்பதே என்கிருர் 1903pшо தாச, இன்றுள்ள Felpő அமைப்பில், வறுமையை ஒழிப் பது என்ற பேச்சு நகைப்பிற் குரியது. ஏனென்ருல் வறுமை க்கு வழிவகுக்கும் samt gresosferðar பனத்தை எடுத்து விநியோ இப்பதனுல் அகற்றிவிட முடி யாது. ஜனுதிபதியின் ஜன விய வறுமை ஒழிப்பு) திட் டத்தை கிண்டல் பண்ணி, இப்பொழுது நடைபெறுவது ஜனசவிய அல்ல ஜனசம் ஹாரமே என்று ஜே. · ვეს, 1 o). சுவரொட்டிகள் மூலம் Logé ாரம் செய்து வருகின்றது. இந்த வறுமை ஒழிப்புத் திட் ம் அமைதியை நிலைநாட்ட உதவாது ஏனென் ரு ல் வறுமை அமைதியை சீர்குலேக் వధుడిని, அமைதியைக் குலத்தது, யு.என்.பி. அரசாங்
கம் மேற்கொண்ட அரசியல் அடக்குமுறைகளும் வேறு அடக்குமுறைகளுமே. இந்த அடக்குமுறைகளும் அடிப்ப
பிரச்சினைகளே ஜனநாயக முறையில் அணுகத் தவறிய துமே, முதலில் வட- கிழக்கி லும், பின்னர் தெற்கிலும் வின்முறை வெடிப்பதற்கு வழி
sión.
அவர் தொடர்ந்து கூறிய தாவது அவசரகாலச் al
LÄias žai பயன்படுத்தி, பலாத்காரம் மூலம் இப்பிரச் கெள அவர்கள் அணுகி னர். பெரிய அளவில் அரசாங் கம் ஆயுதங்களைக் கொள்வ வுை செய்து, பெருந்தொகை யானுேருக்கு பயிற்சி அளித்து ஆயுதபாணிகளாக்கியது. தாம் எங்களுக்கு பயிற்சி அளித்தார் ளோ, அவர்களே தமக்கு எதிராக ஆயுதங்களை திருப்பி யுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சர்- பிரேமதாச நிய மித்த அமைச்சர் - ரஞ்சன் விஜேரத்தினுவே ஒப்புக் கொண்டுள்ளார். இப்படியா னுேர்க்கு ஆயுதப் பயிற்சி அளித்து, இந்த நிலைமையை முதலில் உருவாக்கியவர் யார்? யு.என். பி, அரசாங்கமே. இப் பொழுது, பிரேமதாச தான் முற்றிலும் வேறுபட்ட கொள் கையைக் கடைப்பிடிப்பதாக கூறிவருகின்ருர் ஆனுல் அப்ப டியல்ல. வேறு கொள்கையை அவரால் கடைப்பிடிக்க முடி யாது. ஏனென்ருல் அவருக்கு
· sa ports ஜனநாயகத் தளம் நாட்டிலேயில்லை. அரும்
GuÉcq: சொ. இவபாலன்
SS
பொட்டிலே தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிர தான எதிர்க் கட்சி - எஸ். ால் எவ், பி. - அவருக்கு எதிராக தேர்தல் ஆட்சேபனை மனு ஒன்றைத் தாக்கல் Gau துள்ளது.
வட- கிழக்கில் விரைவில் solds ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா என்ற கேள்விக்கு gata என்று பாலா தம்பு பதிலளிக் Astri
தென் பகுதிச்
go Lu Shuklassif :
தெற்கில் நடைபெற்று வரும் வன்முறைச் JubileaJÄiais ளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில்: ஜே. வி. பியும் டி ஜே. வியென அழைக்கப்படும் இயக் கமும் உண்மையில் ஒரே அர இயல் சக்தியின் இரு பகுதி கள், ஒன்று அரசியல் డి மையை வழங்கி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட மற்றது இராணுவ நடவடிக் கைகளிலோ அல்லது பயங்கர வாத நடவடிக்கையிலோ அல் லது இரண்டும் இணைந்த நட வடிக்கைகளிலோ ஈடுபட்டு வருகின்றது. அண்மையில் அவர்கள் பொலிஸ் நிலையங் களைத் தாக்கியுள்ளனர். இதனே இராணுவ வகை நட வடிக்கை எனலாம். ஆல்ை தனிப்பட்ட வர்களே யும் யு.என். பி. யினர் அரசியல் தலவர்கள், வேறு ஆட்கள்அவர்கள் கொன்று வருகின் றனர். இதனைத் தான் பயங் கரவாத நடவடிக்கைகள் என் இறேன். இரண்டு வகை நட வடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவ தற்கு ஈவிரக்கமற்ற நடவடிக் கைகளை அரசாங்கம் மேற்
கொண்டு வருகி தப்பட்ட {LP பலரைக் கைது டதாக அரசாங் றது. இவ்வாறு uuiiinl llllll ஒரு prijs, 4 artij சிறிய சம்பவங் - தான் சம்பு Lad og ஒப்புச்
தாக கூறப்படுகி நம்
என்னுல்
ஆல்ை கொன் வர்களில் அல் பட்டிருப்பவர் ஞேர் கைது
ருக்கக் கூடும். ணும் கைது ( எத்தனையோ ே பெருந்தொகை களும் இன்னு
பொழுது இல்லாத வெ கிடைக்கும் 6 கொலேகள் ெ பெறும் என்று அல்லது அ ܡܸܨrubstros,mrܨܘ கிடைத்து டிக்கைகளுக்கு *n、
தான் கொ sunt Lib. Lihor
செய்து ஆட்சு தலும், தேடு வேட்டைகளி
லும் வன்முன் புள்ளி வைக் முறை தொட
தொழிலா தொழிலால் இன்றைய தி: போது, அவ பதிலளித்தார் கில் அது இ வீனமுற்ற தொழிற் சங் லிருந்து நோ norr om antifikas ஒழுங்கமைக் படும். பெரிய as assir als பெரும்பாலா திறனற்றலை றையில் இ samt GITrħ SITTÄ பெரிய ெ அதன் தலே மதாச ஆட் Աք(ք Փո* 6, இவ்வாறு மூலம், தெ நலன்களுக்கு பணியாற்ற டத் துறை
TLD .
சங்கமாக இ பொது நிக்
 

ன்றது. சம்பந் க்கியஸ்தர்கள் செய்து விட் கம் கூறுகின்
கைது செய் வர் மொத்த
பந்தப்பட்டிருப் கொண்டுள்ள ன்றது. இதனே பமுடியவில்லே.
களைச் செய்த லது சம்பந்தப் Gify ysg gyflyr om செய்யப்பட்டி ஆயினும் இன்
செய்யப்படாமல்
}, ni a_i gratif,
யான ஆயுதங் ம் கண்டுபிடிக் எனவே, இப் அரசாங்கத்துக்கு 922aar spLABO en/ வரை, இந்தக் தாடர்ந்துநடை நிரேக்கின்றேன். ரசாங்கத்துக்கு
asத்தகைய நடவ பொறுப்பான கண்டுபிடித்தால் லகளே நிறுத்த சுற்றிவளைபுச் ளேக் கைது செய் நல், அழித்தல் ல் ஈடுபடுவதா றைக்கு முற்றுப் முடியாது; வன் டரும்.
வி வர்க்கம்:
ரி வர்க்கத்தின் லேபற்றி கேட்ட ர் பின்வருமாறு வர்க்க நோக் ன்று மிகப் பல நிலையிலுள்ளது. சு நிலப்பாட்டி க்கிஞல், தொழி ம் பெரும்பாலும் கப்படாதது புலப் ப தொழிற் சங் ஆளுல் 'ബ செயற் ப, தோட்டத்து லங்கைத் தொழி கிரசே (CWC) தாழிற் சங்கம். Lb 937 சியுடன் முற்று த்துழைக்கின்றது. ஒத்துழைப்பதன் ாழிலாள வர்க்க அவர்களால் முடியாது. தோட் க்கு வெளியே, சி. நான் ஓரளவிற்கு வாய்ந்த தொழிற் ருக்கலாம். ஆளுல் லமை மீது பாரிய
13-5-1989
இனவாரியாக பிளவுறச் G). Lil துள்ளன. வடபகுதி அமைப் புக்கள் தெற்கிலிருந்து அந்நி
யப்படுத்தப்பட்டு ബLങ്
-sis துண்டிக்கப்பட்டு
SAL". Law தொண்டமான்
T6) LD 니 போன்முரின் செயற்பாடுக
SS தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு நம்மிடம் பலமில்லை. ஏனய தொழிற் சங்கங்கள் துண்டங்களும, துகள்களுமா யிருக்கின்றன. பழைய இடது சாக் கட்சிகள் ക%ഞ്ഞഥ தாங்கும் தொழிற்சங்கங்களும் ஐக்கிய சோசலிச முன்ன
தலைமை தாங்கும் தொழிற் சங்கங்களும் இன்று ஜே.வி.பி s பயங்கரவாததிற்கு (அவர்களின் வார்த்தைகள்) எதிராக போர் தொடுத்துள் ளதால், பலவகையான Sart ணுவ பாதுகாப்பு நடவடிக் கைகளில் ஈடுபடவேண்டியுள் ளன. யூலை 1980இல் ஏற் பட்ட படுதோல்விக்குப் பின் அவர்களால் அதிக தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியவில்லை. வேறு தொழிற் சங்கங்கள் கூட இன்று தொழிற் சங்க நடவ டிக்கைகளில் அதிகம் ஈடுபட முடியவில்லை. இதுவரை தேர் தல்களில் ஈடுபட்டருந்தார் கள் தேர்தலுக்குப் · ეკუთசோசலிச முன்னணி எத்தனே யோ பிரச்சினக்கு முகங்கொ டுக்க வேண்டியுள்ளது கொல் வினின் இடத்திற்கு யாரை நியமிப்பது எனத் தீர்மானிக்க
முடியாத நிலையிலுள்ளனர். நிலையில், எப்படி அவர்கள் பயன்முனைப்பான தொழிற் சங்க நடவடிக் ஈடுபடமுடியும் ? யார் தான் அவர்களில் நம்பிக்கை como Intri assir ?
கொல்வின் பெரிய வழக்கறி ஞர் எனப் பாராட்டும் பக்தி சிகைகள், அவருக்கு 1982ஆம் ஆண்டு ஜகுதிபதித் தேர்தல் 50,000 வாக்குகள் மட்டுமே ைெடத்தன என்பதைச் சுட் டிக் காட்டுவதில்லை. ஜே. ஆ ரிற்கு ஏறக்குறைய 30 இலட் சம் வாக்குகள் கிடைத்தன. இதிலிருந்து லங்கா சமசமாக கட்சியின் வீழ்ச்சி புலனுகின் இன்று முன்பைவிட ./9ש, கொம்யூனிஸ்ற் கட்சி luar மாக இருக்கின்றது. தெற்கில் மாத்தறை மற்றும் மாவட் டங்களில், ஜே. வி. பியின் நட வடிக்கைகளாலும், அது கட் டவிழ்த்து விட்டிருக்கும் பயங் கரவாதத்தாலும், கொம்யூ விஸ்ற் கட்சி மிகவும் பலவீன முற்றிருக்கின்றது. பொதுத் தேர்தலில் அவர்களுக்கு வித வாக்குகள் கூட ിഞ്ഞL&# வில்லை. எனவே பயன்முனைப் பான தொழிற் சங்க நடவ டிக்கைகளையோ, அரசியல் நட வடிக்கைகளேயோ அவர்க ளால் மேற்கொள்ள முடியாது எனவே தொழிலாள வரிக்கத் திற்கென்று வலிமைமிக்க அர சியல் அமைப்புக்களில்லே தொழிலாளர் கட்சி கட்டி எழுப்பப்பட வேண்டும் ஆஞல் அது இன்னும் கருநில பிலே உள்ளது. எனவே அர இயல் ரீதியாக தொழிலாள வர்க்கம் குரல் அற்றதாகவே இருக்கின்றது. தொழிலாள வர்க்கத்துக்காக தாம் பேசுவ தாகக் கூறிக் கொள்பவர்கள், உண்மையில் தொழிலாள வர்க்கத்தில் தளம் இல்லாத வர்களே. இன்று இதுதான் தொழிலாள வர்க்கத்தின் நில இது தவிர இனமுரண்பாடு கள் தொழிலாள வர்க்கத்தை
ளால் தோட்டத் தொழிலா ளர் அமைப்புக்கள் ஏனய அமைப்புக்களிலிருந்து அந்தி யப்படுத்தப்பட்டு விட்டன. இத்தகைய அம்சத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொள் ளவேண்டும்.
சோவியத் யூனியனில்
சிர்திருத்தங்கள் : இறுதிக் கேள்வியாக சோவியத் யூனியனில் மேம்
Garreiroունuւն) வ ரு ம் பெரெஸ்ரொய்க்கா (மறுசீர enւoւնւկ), கிளாஸ் நொஸ்ற்
(திறந்த தன்மை) பற்றி உங் கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு அவரது பதில்: இந்தச் சின்னத் தீவின் நிலை பற்றிய கேள்வியைவிட அது பெரிய கேள்வி. முக்கியமாக புரிய வேண்டியது என்னவென் முல், ஸ்ராவின் ஆட்சிக் காலத்திலே Kar GNOST L'ULL. சோவியத் யூனியனின் தனி மைப்படுத்தப்பட்ட நிலை மறை ந்து வருகின்றது. எனவே இந்த திறந்த தன்மை சோ வியத் யூனியனுக்குள் மட்டு மல்ல வெளி உலகிற்கும் சோவியத் யூனியன் தன்னோத் திறந்து விடுகிறது. அந்த கையில் உலக பொருளா தர அமைப்பின், முதலாளித் துவ பொருளாதார அமைப் பின் செல்வாக்கும் சோவியத் யூனியனில் அதிகரிக்கும். ஆனுல் இறுதியிலே சோவியத் தொழிலாள வர்க்கம் மீண் டும் உயிர்ப்புப் பெற்று உலக தொழிலாள வர்க்கத்துடன் முன்பைவிட செயல்முனைப் பான முறையில் தொடர்பு கொள்ள வாய்ப்பு உருவாகி புள்ளது. இதுவரை காலமும்
அது தனிமைப்படுத்தப்பட்டி ,
குந்தது. இந்த வகையில், தொழிலாள Giffóará5ðið9 பெரிய வாய்ப்புக்கள் உருவா கியுள்ளன: தொழிலாள வர்க் மத்திற்கு திறந்த வாய்ப்புக் களே ஏற்படுத்திக் கொடுப் பதல்ல ஆட்சியாளர் நோக் கம் ஆணுல் இந்த திறந்த நிலையால், சோவியத் தொழி லான வர்க்கத்தை இனிமே லும் அதிகார ஆட்சிக்கு உட் படுத்த இயலாது. அதே வேளை, பொருளாதார ரீதி யாக முன்பு இருந்தது போல் பாதுகாப்பாகவும் இருக்கமுடி பாது உலக பொருளாதார அமைப்பின் தாக்கத்திற்கு அவர்கள் முகங்கொடுக்கத்
தான் வேண்டி வரும். புதிய கூ
நிலமையைச் சமாளிப்பதற்கு சோவியத் தொழிலாள வர்க் as a போராட்டங்களைத் தொடங்க நிர்ப்பந்திக்கப்படு வார்கள் என நினைக்கின்றேன். அண்மையில் இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனம் நடாத்திய ஒர் வைபவத்தில் சில சோவியத் தொழிற் சங்க தலவர்களைச் சந்தித்தேன். அவர்களே இந்த நிலையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி யுள்ளளர், பெரெஸ்ரொய்க்கா கிலாஸ்நொஸ்ற் ஆகியவற் ரூல், சோவியத் தொழிலாள வர்க்கம் புதிய பிரச்சினேகளே எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதன அவர்கள் கூறிய வற்றிலிருந்து ஊகிக்கமுடிந் தது, அரசியல் ரீதியாக இது ஒர் திறந்த வாய்ப்பு ட

Page 5
3-5-8.9
சிங்கள பெளத்தத் தன்மைக்கு
6T
ஐந்து எதிர்ப்புச் சக்தி
(ராவய நொவம்பர் இது ழில் மடிகே பஞ்ஞானபீஹ சுவாமியவர்கள் எழுதி யுள்ள கட்டுரையின் சில பகுதிகள்
*G
ங்கள பெளத்தர் அன் லாதோர் நீண்ட காலமாக இலங்கையில் வாழ்ந்தாலும் இது ஒரு பெளத்த நாடா கும். மிக நீண்ட வரலாறு கொண்ட சிங்களத் தன்மை கும் 2500 வருட வரலா றுள்ள பெளத்தத்தன்மைக்
கும் வறுவிளேவிக்கின்ற எதிர்ப்புச் சக்திகள் இலங்கை முழுதும் பரவியுள்ளன. அவை ura at: 1. கத்தோலிக்க எதிர்ப்புச்சக்தி 2 தமிழ் எதிர்ப்பும்சக்தி 3, முஸ்லிம் எதிர்ப்புச்சக்தி 4 அரசியல் எதிர்ப்புச்சக்தி 5 தேர்தல் வாக்கு எதிர்ப்புச்
S.
முஸ் எதிர்ப்புச் சக்தி:
"முஸ்லிம் **Թուճւնւ
மிகப் பழைய காலத்திலேயே ஆரம்பித்தது. மத்திய கிழக்கு
பெளத்த பிக்குமார்
Qasrtl":09 = sirom Quer
Apróbastu முன்பு பெள தளவு உயர் தென்ருல்-இன் யிலுள்ள மர ருந்து மாத்தி லாய அத்தி கும் உற்சவத் (ரஹத்) இல விஜயம் செய் அங்கு பெளத் all Gaia. G இந்தோனேசி ஆக்கிரமிக்கப் விம் வர்த்தக
குல பேதத்தை ஒழித் ஐக்கியத்தைக் காட்டத்
Ufa நவம்பர் இதழில் சிங்கள பெளத்தத் தன்மைக்கு எதிராக ஐந்து எதிர்ப்புச் சக்திகள் செயல்படுவதாக சங் மடிகே பஞ்ஞாளஹே வைா மிகள் குறிப்பிட்டிருந்தார்
арасы шилтелер 1. கத்தோலிக்க
43 2. தமிழ் எதிர்ப்புச்சக்தி 3. முஸ்லிம் எதிர்ப்புச்சக்தி 4 அரசியல் எதிர்ப்புச்சக்தி 5. (தேர்தல்) வாக்கு எதிர்ப்
புர்கம்
எதிர்ப்பு
மடிகே சுவாமியவர்கள் இந் தப்பட்டியலில் உட்படுத்தாத மற்றுமொரு எதிர்ப்புச் சக்தி புமுண்டு. அதுவே தற்போ தைய சில புத்த பிக்குமார்கள். இன்றைய பிக்குமார் புத்த பெருமானின் எதிரிகளென்று பேராசிரியர் டப்ளியூ. எஸ். கரு ஞரத்ன அவர்கள் ராவய இது ழில் எழுதிய கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக்கொள் ேெறன்.
பெளத்த தர்மத்தின் உயரிய கொள்கைகளுக்கும் class பெருமானின் முன்மாதிரியான வாழ்க்கை முறைக்கும் முர ணுகச் செயற்படுகின்ற பிக்கு மார்கள் பற்றி அவர் எழுப் u குற்றச்சாட்டுகளுக்கு மடிகே சுவாமியவர்கள் கூறும் பதில்தான் என்ன
பழைய பெளத்த நாடுகள் பலவும் இல்லாது போகக்கா ரணம் அக்காலத்தில் வாழ்ந்த குருமார் தர்மத்தின் வேவுத் தில் பிற்போக்குவாதத்துக்கு சேவகம் புரிந்தமையே, மறுபு
றம் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஒரு நாடு ஒரே விதத்தில் இயங்குவதில்லை.
புத்த பெருமான் அவர்களின் கூற்றுப்படி எல்லாம் செயற் பாட்டு முறைகளும் அநித்திய மானவையே. எதுவும் ஒரே
இயங்குவதில்லை. உலக வரலாறும் நாளுக்கு statt det boue டைந்து ஒன்ருேடொன்று மோதி முன்னேறிச் செல்லும் இது எந்தவொருவராலும் மாற்ற முடியாத அகிலாண்ட உண்மையாகும். nitorGissu மாறியவாறே முன்னேறிச் செல்லும் சமூகத்தின் அங்கம் தவர்களது ஆன்மீக வளர்ச் சியை ஒழுங்கமைப்பதற்கு நடி வடிக்கை மேற்கொள்ளல் எல்லா மதங்களினதும் அவற் றின் தலைவர்களினதும் கடமை unreb
இத்தகைய மாற்றங்கள் தவருனவையென்று நினைப்ப தாயின் அதனைத்தடுத்து பழைய நிலமைக்கே உலகத் தைக் கொண்டு வருவதற்கு மடிகே பஞ்ஞானபீஹ சுவாமிய வரிகள் தலைமையில் அமைப் பொன்றை முடியுமாயின் சரி வதேச மட்டத்தில் உருவாக்கு வார்களாக, அப்போது இன்று அவுஸ்திரேலியர்கள் பின்பற்று கின்ற கிறிஸ்தவ மதம் தேசிய மதம் அல்லாதபடி பால் அங்கிருக்கும் கிறிஸ் வர்களே தமது மதம் உருவான இடத்தை நோக்கித் துரத்தி விட முடியும். இத்தகைய εια δια ημιάξεώρ4. செய்து கொண்டுபோ கும் போது அதற்கு இலங்கையும் உட்பட வேண்டியிருக்கும். காரணம். பெளத்த மதம் இலங்கையின் உருவாகவில்லே msimu 03. இந்த அடிப்படையில் பார்க் கும் போது பரிமா, வியட் னும், தாய்லந்து லாவோஸ், கம்போடியா போன்ற நாடுக ளேயும் இச்செயல் பாதிக்கும். பெளத்தம் இந்தியாவில் உரு வானபடியால் அந்நாட்டில் மாத்திரமே அம்மதம் செயல் பட வேண்டி ஏற்படும்
மேற்காட்டிய தேசிய மதத் தைத் தேடும் கைங்கரியத்
034ܢܩܘܐ ܗ ܧܨܡܝ
செய்ய முடி 5,1ܩܘ ܡ3ܨ . Ο ευσε,
குலங்காவி தத் தன்மை தற்கான கார
AgroCAL GEOb வர்களுக்கு ற அத்தகைய இனவாத உ செய்ய முடி நடைபெறுகி பொருளாதா
planta uné Mébst հո4 Gaւ Աբ, மதத்தின் சா பிமானத்தை εA. Ο επεκτι றின் வாயில் மூலமே இல பெளத்த தன் lurr9ala போது சுவா புச் சக்திெ டும் பிரிவின tra bynnu CC புத் தர மு
logoa u joitaat | அபூர்வ ள முஸ்லிம்களு வித ஆக்ரமி தோனேசிய தைத் தழு குறிப்பிடுகிமு வர்த்தகர்கள் Guasar சனத்தைப் am grsMunirs இஸ்லாம் ப குறிப்பிடுகி நாடுகளுக்கு நாட்டவர்க எந்நாட்டிலு መoffALTዐ €ww எனவே இந்
 

த்தியா வரை த நாடுகள் ஆகி
சி பெற்றிருந்து று குழப்ப நிலை ான் ராக்கிலி ம் ருவான்வெலி nraa ma நிற்கு ஞானிகள்
A sani, SGMA smrstaat, iaitu அடையாளம் பளத்தாடான ா யுத்தத்தினுல் டவில்லை. முஸ் as allot
கச் சென்று இந்தோனேசியப் பெண் களைத் திரு மனம் செய்து குடிசனத்தைப் பெருக் கியதன் மூலமே ஆக்கிரமித் தார்கள். இந்த ஆக்கிரமிப்பு இலங்கையிலும் வெற்றிகர LDIT- நடந்துகொண்டிருக்கி றது. இன்றைய நெருக்கடி நிலையில் முஸ்லிம்கள் சிங்கள urfa GarmO நட்புறவோடு artijbeu Lß0a(ypdi565) uLuLDrrarar காரியமாகும் . தேர்தல் வாக்கு மூலம் ஆக்கிரமிப்பு:
1977 தேர்தலில் முஸ்லிம் auft 4-tratfsehr gu9u bgés மேல் வாழ்கின்ற சிங்களத் தொகுதிகள் 68 இருந்தன. ரண்டு கட்சிகளிலும் இருந்து பாட்டி போடுபவர்கள் சிங்க ntaf. அதிகப்படியான ஒரு வாக்காலும் வெற்றிபெற முடியும் முஸ்லிம் பிரமுகர்கள் பிரதான அரசியற் கட்சிகள் இரண்டிலும் தொடர்பு வைத்
திருப்பார்கள். தேர்தல் வெற் றியின் பின்பு சிங்களவர்கள் தூற்றிக் கொள்வர் அடித் துக் கொள்வர், வீடுகளுக்குத் தீமூட்டி சாகடிப்பர் முஸ்லிம் பிரமுகர்களோ வெற்றி பெற்
றவருக்குத் துதி பாடிக் கொண்டு அவரை நாடிச் செல் rt*hr. வாக்குறுதிகளைத்
தாமதமின்றி நிறைவேற்றிக் Glanraitsurf, 6). Assantauras G36Varnir பிறகும் தூற்றிக் கொள்வர், அடித்துக் கொள்வர். இதுவே தேர்தல் வாக்கு ஆக்கிரமிப் kitab.
சிங்களவர்கள் இந்த 5 எதிர் ப்புச் சக்திகளாலும் -ஆக்ரமிப் புகளாலும் நீண்ட காலந் தொட்டு மிதியுண்டு அமுங் கிக் கிடக்கிருfகள். இன்னும் சில காலம் செல்லும் போது தாக்குண்டு நசுங்கி அழிந்து போகமுடியும். அவ்வாறு நடந்தால் இலங்கையில் சாச னமும் இல்லாதொழிந்து விடும்."
லிம் ராடாவதற்கு அவர்
ாட்டும் காரணம் பகுத்தறி வுக்குப் பொருத்தமானதல்ல.
இன்று சோஷலிஸ் நாடுக ாக மாறியிருக்கும் ருஷ்யா allul கிழக்கைரோப்பிய நாடுகள் மாக்ளிலத்தைத் தழு
தயாரா?
ச மட்டத்தில் | ar le sin iris மாயின் நாமும் துப் போற்று
கொள பெளத்
விழ்ச்சியடைவ sošām Gas டிகே வைாமிய ባrub @መnréዉugoና *மிஷ்ட பணியை Natay Görg09'u ம் இந்நாட்டில் ன்ற அரசியல், ர, சமூக அடிப்ப எனக்கிலெடுக்கா si trasta யாது. பெளத்த gruentrast ipsisfost sissour - pound ourse. ா செய்வதன்
u9o Frua konwoulu Besar (Bih plgud. and uaufsch so Sift ான்று குறிப்பி Po una paroĥestro க்கு ஒத்துழைப் வருவார்கள்.
தஞளிஹ சுவாமி ண்டுபிடித்துள்ள hப்புச்சக்திகளுள் b ஒன்ருகும். எவ் ப்பும் இன்றி இம் மக்கள் இஸ்லாத் வியதாக அவரி ரி, அங்கு சென்ற அந்நாட்டுப் ணமுடித்து குடி பெருக்கியதன் வ அந்நாட்டில் வியதாக அவர் ர், வர்த்தகர்கள் சென்ற அற் in Lossat(pagalog
s நிகழ்கின்ற விடயமாகும். தானேசியா முஸ்
விக்கொண்டதற்காக அதனே பும் ஆக்கிரமிப்பு என்று சுவா
மியவர்கள் வாதிடுவாரோ எமது கண்ணுேட்டத்தின்படி அன்றைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் மத்தோலிக்க
திருச்சபையினதும் பிரபுக்களி னதும் ஆக்ரமிப்புகள் காரண மாக மிதிபட்டுக்கிடற்க மக் கள் அந்த சமூக ஒடுக்குதல் அளிலிருந்து விடுமே பெறவே மாக்ஸ்வாதத்தை தழுவினுரி கள். இந்தக்கருத்து இன்று மாக்ஸிய நாடாக ருக்கும் அல்பேனியாவுக்கும் பொருந்த லாம். இஸ்லாம் சமயத்தின் வேடத்தில் அந்நாட்டுக் குரு art (lahiranoue Olav Guiu sig மாரி என்ற பிரிவு இஸ்லாத் திலே ைெடயாது) மக்களைச் சுரண்டிக் கொழுக்க மதத் தைப் பாவித்தமை இம்மாற் றத்துக்கும் காரணமாக இருக்
site.
இலங்கையின் தேசிய மதம் அல்லா பெளத்த மதத்தை சிங்கள இனத்துக்கு மாத்தி ரம் எல்லேப்படுத்த முயல்கின்ற சுவாமியவர்களிடம் நாம் கேட் ேெரும் *** As Quoguoritair ஒரு சிங்கள இனத்தவரா?" என்று. இந்த மதம் இந்தியா விலிருந்து வந்தபடியால் விது கூட ரு வித ஆக்ரமிப்பே என்று இங்குவாழும் குவே னியின் சந்ததியினர் குற்றம் சாட்டினுல் அதனை ஏற்றுக் கொள்ள மடிகே சுவாமியவர் கள் தயாரிதானு
இலங்கையில் சிங்கள பெளத் தத்தன்மை வீழ்ச்சியடைவ தற்கு ஒருகாரணமான எதிர்ப் புச் சக்தியாக இன்றைய பெளத்த பிக்குகளே முன்பு நாம் குறிப்பிட்டோம்.
குலபேதத்தை வெறுத்த புத்தபெருமானின் தர்மத் தைப் பிரசாரம் செய்யவும் சாசனத்தைப் பாதுகாக்கவும் முன்வந்துள்ள மடிகே சுவாமி போன்றவர்கள் அதற்கான ஊடகமாகப் பயன்படுத்துவது
மடிகே சுவாமிக்கு பதில்
குலபேதத்தை அடிப்படையா a Qantal sturdasa பல்லவா? மடிகே பஞ்ஞா nஹ தேரோ அவர்களைத் தலைவராகக் கொண்ட அமர புர மஹா சங்க unraga குலங்களின் பேரால் எத்தனே நிகாயாக்கள் உண்டு பட்ட பொல அனுேமதஸ்ஸி தேரர் adjutaus) நிகாயாவுக்கும், தலல்லே தம்மானந்த ஹிமி பவர்கள் மற்றுமொரு நிகா யாவுக்கும் தலவர்களாய் இருந்து கொண்டு ஒற்றுமை பற்றி ஆரவாரம் செய்வதில் ஏதும் பயன் உண்டா உங்க ளுடைய அமரபுர மஹா சங்க சபாவிலும் கூட மலநாட்டு அமரபுர நிகாய என்னுெரு Sofiaj alekarabavajn ? Ĝuuuh நிகாயவில் அஸ்கிரி உபபிரிவில் பிக்கு ஆவதற்கு ஒருவரது தாய் தகப்பன் இருவரும் கொவிகம குலத்தவராய் இரு ப்பது கட்டாயம் அல்லவா? இவ்வாறு நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சாபக்கேடான குலபேதங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக் கின்ற உங்களைப் போன்ருேர், மாறிச் செல்லும் யுகத்துக்கும் சமூகத் தேவைகளுக்கும ஏற்ற விதத்தில் பெளத்தத்தை விள குவதற்குத் தயங்குவதாயின் -LJopu நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பையே பாது காப்பதற்காக பெளத்த மதத்தை பயன்படுத்த முற்ப டுவதாயின்-இன்றைய இள ஞர் பரம்பரை அத்தகைய பிற்போக்கு வாதத்துக்கு சேவ புரிகின்ற தத்துவ மொன்றை ஒருபோதும் பின் பற்ற மாட்டார்கள் இந்தக் கூற்று இஸ்லாம் உட்பட எல்லா மதங்களுக்கும் பொரு ந்துவதாகும்.
பர்மா, ஈரான், லிபியா, லத்தீன் அமெரிக்கா நாடுக ளின் பக்கம் கவனித்தால் அங் கெல்லாம் சமூக ஒடுக்குதலே ஒழித்து சமத்துவத்தை மீட் டெடுக்கும் சமூக மாற்றத்தை நோக்கி நடத்தப்படும் போரா ட்டத்துக்கு அந்நாட்டு மதம் -- தடைகளாக அன்றி தூண்டுகோலான சக்திகளாக Garujáll Jl". வரலாற்றின் பக்கம் கவனத்தை சற்றே செலுத்துமாறு சுவாமியவர்க ளுக்கு அழைப்பு விடுக்கிருேம், (அடுத்த வாரம் முடியும்)

Page 6
மூன்று நிகழ்வுகள்
52(5.
29 04, 1989, சனி, பிற்ப கல் 3.30 மணி, கைலாசபதி அரங்கம், யாழ் பல்கலைக்கழ கத்தில் மூன்று நிகழ்வுகள் பார்க்கக் கிடைத்தன. கெட்ட சூனியக்காரி (கவிதை நாட கம்), கவிதையரங்கு அடுப்படி அரட்டை (நாடகம்) இவையே இம் மூன்று நிகழ்வுகளும்,
பார்க்கக் கிடைத்ததில் மன தில் தொற்றிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம். முதலில் "கெட்ட சூனியக்காரி எழுதியவர்: ay galan T. Gour ள்கை சி. சுமதி
கெட்ட குனியக்காரியின் கதையைக் 疹r__ வந் தோமே .' என்று ஒரு பெண் ஆடியபடி வருகிருள். அவளுக்குப் பின்னுல் இன்னும் சிலர் பாடல் கேட்க இனி மையாக இருக்கிறது. ஆடல் அழகாக இருக்கிறது. கருத் தைக் கூர்ந்து கவனிக்கிருேம் என்ன சொல்ல வருகிறர்கள் என்று விளங்கவில்லை. அரு வில் இருந்த நண்பனிடம் என்ன சொல்கிருர்கள்?" என்று கேட்டேன். "கொஞ் சம் பொறு' என்ருன் திரும்ப
ஆட்டத்தைப் பார்த்தேன். அழகாக இருந்தது. பாடல் இனிமையாக இருந்தது.
Union Carbide siru Grp யபடி ஒரு மட்டை ஒருவரில், கொக்கோ கோலா (அல்லது பெப்சி கோலா) படம் வரை ந்த இரண்டு மட்டைகள் இன் னுெரு சிறுவனிடம் இரண்டு சிறுவர்கள் (அல்லது இளைஞர் கள்?) வாள் சண்டை போட் டார்கள், அட திடீரென்று நாடகம் முடிந்து விட்டது. திரும்ப ஆடியபடி வந்தவர் கள் போஞர்கள். மீண்டும் நண்பனிடம் ரேட்டேன், என்ன விளங்கிச்சுதோ' அவன் கையை விரித்தான். உதட்டைப் பிதுக்கினுன் லலிதா புறுாடியிடம் தான் இதன் பொருளக் கேட்க ஒரு நடை அவர் வீடு போய்வர வேண்டும். விளங்காதது எனது பிழையாகவும் இருக் கலாம். (தப்புவதற்காக ஒரு வசனம்) இது பற்றிக் கதைக் காமல் விடுவது நல்லது.
மேடையின் முன் பகுதியை சரி அளவாகப் பிரித்து நால் வர் நின்றனர்-கையில் கவி தைகளே வைத்துக் கொண்டு. இது சி. சிவரமணி தயாரித்த கவிதையரங்கு கவிதைகள் ஒன்றும் சோடை போகவில்லை. நல்ல கவிதைகள், சத்தியனின் கவிதை வாசிப்பில் உயிர்ப்புத் தெரிந்தது. கவிதைகளின் விச்சு நெஞ்சில் ஆழமாகப் பதிந்து போனது. சிவரமணி பிடம் சில கேள்விகள் உயிர்ப் பான இக்கவிதைகளின் அணு பவத்தை வெளிப்படுத்துவ தற்கு இந்த வடிவத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இக்கவி தைகளையே நிகழ்த்திக் காட் டும்போது அது இன்னுெரு பரிமாணத்தையும் தொடுமல் வ' கவியரங்கம் போய், இப்படி முன்ருே நான்கோ பேர் நின்று கவிதை வாசிக்கிற அமைப்புப்போய் கவிதா
நிகழ்வையும் தாண்டி, இனி இன்னுெரு பரிசோதனை முய ற்சி GNagtuluu வேண்டிய தேவை யை கவிதை கள் வேண்டி நிற்கின்றன. ஆணுல் நீங்கள் திருப்பியும் பழைய தடத்திற்குக் கொண்டு போகி றிர்கள். கவிதைகள் கவிதை களாக நின்று நெஞ்சைத் தொட்டளவுக்கு அதன் வாசி ப்பு அமையவில்லை. சிவரமணி. இனிவரும் தயாரிப்புகளைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க ου τι Β .
திரையை விலக்கியபடி வெற்றிலே பாக்குத் தட்டத் துடன் கொஞ்சம் வயதுபோன ஒரு பெண் வருகிருர் சிசுமதி எழுதி (தமிழாக்கம் விவச ந்தா) நெறியாள்கை செய்த அடுப்படி அரட்டை" எனும் நாடகம் இது நிமிர்ந்து உட் கார் கிருேம். ஏமாறிச் சலித் துப்போன மனதுக்கு ஒரு ஆறு
திை
gyarana at iba களின் மனக்கு கள் மீதான எழுந்தன என் கின்றது. பின் LL ഉഗ്ര ബ് விரித்து விட்டு ன்ே அவன் (3) rargir. » அந்த அசிங்க, பேன்' என்கிற இரு பாலாரு sunt sur 9 JANŽ,07 றிய எங்கள் எ கள் வேறு முக்கியமானது உறவு தொட டம் அடிப்பை இல்லே, நாங்க றிக் கற்கவும் கைய சந்தர்ப் பெண் உறவு திருப்தி பற்றி ԱՔւգ աn g. =Վ உறவில் ஆணு மேலோங்கி நி ஆணுல் அது
rെr', LITrബ கள் மீதான து இடம்பெறுகிற கையான விஷ
தல் கிடைக்குமென்ற நம் பிக்கை, நான்கு கதிரைகள். அதை நிறைத்தபடி பெண்கள். வெறும் அரட்டையாகத்தான் தொடங்குகிறது. எப்படியோ சுற்றிப்போய் இராணுவத் தால் கற்பழிக்கப் பட்ட பெண் இனப்பற்றி கதை தொடர்கி றது. மிகமுக்கியமான விஷயம் இது இவ் வாணுதிக் க அமைப்பு இத்தகைய அனர்த் தங்களேத்தான் விளேவிக்கும். கற்பழிக்கப் பட்ட பெண் படு கிற மனச் சித்திரவதை இத் 原r_、fóumā அம்சம், அவ்வளவுதான் இந் நாடகத்தைப் பற்றி நல்லதா கச் சொல்ல மேலும் வார்த்
அனந்து
தைகள் இல்லை. முதலில் ஒரு கேள்வி: இது நாடகமா? நிகழ்த்திக் காட்டப்படவில்லை. பாத்திரங்கள் வார்க்கப்பட வில்ல வளர்க்கப் படவில்லே ஒரு அனுபவத்தைத்தானும் தொற்ற வைக்க முடியவில்லே. நாடகத்தின் எத்தகைய அம் சத்தையும் வெறும் அரட் ைட த ர ன் (ஆனுல் நாடகம் என்றுதான் குறிப்பிட்டார்கள்) நாடகம் என்று சொல்ல முடியாதத ஞல் அதன் கலேயாக்கம் பற் றிக் கதைக்க ஒன்றுமில்லே
ஆனுல் இதன் கருத்துக்கள் பற்றிக் கதைக்கலாம். இவை ஆணுதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களா? அல்லது ஆண் களுக்கெதிரான கருத்துக் களா? ஒரு இராணுவத்தா ஞல் கற்பழிக்கப்பட்ட பெண். அந்த இராணுவத் தான் இரண்டு கருதுகோள்களின் பிரதிநிதி. 1. எதேச்சாதிகாரம், 2. ஆணுதிக்கம், இரண்டும் எதிர்க்கப்படவேண் டியது. இது சந்தேக மற்ற வாதம், ஆல்ை இத்தகைய Gustai irigpilasi.
உடலும், விய ԱՔւԻ தான் ஆளுதிக்கத்தி ബിu ഈ L திரவியங்கள் வனும் இவர் யில்லேப் போ முதலாளித்து போக்குத்தான் வியர்வை நா அதிகாரியாக லது உயர்வட் ராக உள்ள இது பிரச்சிக் கிண்டுகிற ெ
இந்த இடத் சில விஷயங்க வேண்டும் சே படி நீருக்குள் படி குனிந்து நடுகிருள் ெ ருள். நாரி னென்று வலி Struth Fes տունւն ւ կյուն = வெட்டுகிருள். கவி 25 ரூபா ஆனுல் அதே ே
கிற ஆணுக்கு -
J6T.
grra தரையில் நட
grassýr கெட்டித்தரை இருக்கலாம். ளின் குளம்பு கால்களும் ஆ கிறது. அது விடு என்னும் சிய அழைப்பு புரிந்து கொள் மண்ணுல் அவன் மனதி விஷயமாக இ அழைப்புக்கு றேன்' என் அடுத்த அடிக கிருன் மீண்டு նպ, մañ16ւ
 
 
 

யுள்ள பெண் முறல்கள் ஆண் ாழ்ப்புணர்வில் று உணரவைக் வரும் கருத்துப் լԻ, որ հո5in ப் படுத்திருப் எனக்குள் ண்களே மூடி த்தைச் சகிப் மாதிரி, செக்ஸ் க்கும் பொது செக்ஸ் பற் ண்ணக் கருக்
astrong, ஆண் பெண் பாக எங்களி ட அறிவு கூட |ள் அது ευή @äu,@鲇 பத்தில் ஆண் பறறி அதன் விமர்சிக்கவும், ல்ை இத்தகைய திக்கக் கருத்து ற்பது உண்மை. பற்றிய விமர் அற்று, ஆண் ாற்றுதல் தான் து. மிக வேடிக் யம் கொழுத்த
Infoga
இவர்களுக்கு s குறியீடு லும் வாசனைத் பூசிக் கொண்ட ளுக்குப் பரவா லும், இது குட்டி
நாற்ற
சிந்தனைப் யாருக்கு இந்த ற்றப் பிரச்சினை? இருக்கிற அல் டக் குழாத்தின
பெண்களுக்கு 1. GeነከûIAnruTub பண்களுக்கல்ல.
தில் தான் வேறு ளேயும் கதைக்க ற்றுக்குள் நின்ற காலே நனத்த நின்று நாற்று பங்காயம் நடுகி oifeir síosia க்கிறது. வெங் டுகிருள், மிள யூய்கிருள், அரிவி அவளுக்கு நாட் பிற்குட்பட்டது. தாட்டங்களில், G2a2a G. நாள் கூலி 7
ஊதியத்திற்கு
ருபாவிற்கு மேற்பட்டது. அத் துடன் பெண்களுக்குப் பருவ கால உழைப்பு, அவர்கள் கூலி வெலக்கு வரமுன்னர் சமை த்து விட்டு வரவேண்டும் பிறகும் போய்ச் சமைக்கவேண் டும் இரவில் நாரிக்கு முது குக்கு கால்களுக்கு எண்ணெய் தேய்த்து விட்டு, நாரி குத் இக் குத்தி வலிக்க, கால்கள் உளவு எடுக்க பாயில் புரண்டு புரண்டு அரைகுறைத் தூக் கத்தில் துயில்வாள். ஆண் என்ன செய்வான் பெரும் பாலானுேர் கூலி வேலே முடிந் தவுடன் குடிக்கப் போவார் கள் கள்ளு, கசிப்பு சாரா யம்) நிறைவெறியில் படலையை யும் உதைத்துத் திறந்து வரு வார்கள் சாப்பிடுவார்கள். அதுவும் சரியில்லாவிடில் அதற் கும் ஏச்சு அடி பிறகு படுக் கைக்கு மனவி தேவை, அவள் நாரி வலிக்கப்படுத்திருப்பாள். ஆளுல் இவனுக்குத் தேவை. மதிப்பிற்குரிய லலிதா புறுடி, சி. சுமதி அவர்களே, ஆணுதிக் கம் இங்கு இருக்கிறது. அவ ளுக்கு அவளின் வியர்வை நாற் மமல்லப் பிரச்சின. நாரி ഖിലL, si | ia ബ தான் பிரச்சின. ருபாதான் இங்கிருக்கிறது ஆணுதிக்கம் கடைகளிலெல் anth Guasar lessara வைத்திருக்கி முர்கள். இன்றைய பத்திரி
ar O. 1989 9š னஞ்சிறு விளம்பரப் பகுதி யைப் பாருங்கள் 'stun தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள்களை விட்டுக்கு விடு விற்பனை செய்வதற்கு பெண் பிள்ளைகள் தேவை."
"யாழ், நகரில் றிெம் ஹவு arr Duur ளர் தேவை. நகரின் அண்மை யில் இருக்கும் --- விரும்பத்தக்கது"
விற்பனைப் பெண் பனியா ளர் நான்கு பேர் அவை சைக்கிள் ஓடத் தெரிந்தவர் களுக்கு முன்னுரிமை வழங் கப்படும்"
(இன்னும் பல). இவை விளம் பரம், இங்கு இருக்கிறது ஆளு திக்கம் தேடவேண்டிய இட தில் அல்லாது வேறெங்கோ தேடினுல் கொழுந்த உடலும், வியர்வை நாற்றமும் தான் ஆணுதிக்கமாக இருக்கும். ஆணுதிக்கத்தின் கோர நகங்க anno in O aussir தோட்டங்களிலும், also லும், கடற்கரையிலும், கடை களிலும் சந்தைகளிலும், குச்சு விடுகளிலும் இருக்கும் போது
1999 -07- ܢ ܐ
ஆம், அவனும் மனிதனே!
- வரவர ராவ்
பிறந்த Gurg sysuka மனிதன் என்றனர் natitis Guing saan மனிதன் என்றனர்
வயிற்றுப் பிழைப்புக்காய்ப் பொலிசில் சேர்ந்தபோது -
குறுந் தடி, சிறை, துப்பாக்கி
வேன்' என்று
ஆயிற்று
அவன் பெயர்,
தன் சொந்தக் குழந்தைகளின் துர்ப்பாக்கிய அன்னே
Летатлат", 1 шѣат и அவனுஞன்
பூச்சாண்டி
அந்நியப் பிள்ளைகளுடன் தன் ப்ேகள் சேர்ந்து ܡܹ܂27 ܘܙܘܝܬܐ. வகை பொழிய வைத்த குறி அவருன்ை.
- Yello,5) பூட்ஸ் சத்தம் மடிந்தொழிகையில் - மடிப்புகள் அழுத்தமாய்ப் பதிந்த அவனுடைகள் தளர்ந்து சோர்கையில் -
அவன் பாதம் தரையைத் தொடுகையில் -
அவன் தசைத்தோல் காற்றைத் தீண்டுகையில் -
அவன்
மனிதன்
பெண்ணுெருத்திக்குக்
Istwa
பிள்ளகட்குப்
பாச த்தை
சத்துவக்கும் உயிரணுக்கள் உடலில் உயிர்த்தெழும்போது கூரையிலிருந்து உயிரற்றுத் தொங்குதுபார் - n.
(uugo glala alinanini Guturrah! Gltri கே. பாலகோபால் இன் ஆங்கில மொழிபெயர்ப் பிலிருந்து தமிழாக்கம்: ஸஹீன்.)
நாங்கள் வேறெங்கோ தேடு கிருேம், தேடித் தேடி அலு த்து, வியர்வை நாற்றத்தை
யும் கொழுத்த உடலயும் பிரச்சினையாக எடுக்கருேம். அவ்வளவுதான்.
ாமாக மனிதன் க்கும் போது ழுந்துவதில்லே as soleta ஆணுல் காளைக ளும், உழுபவன் மாகப் புதை எனக்குள் வந்து படியான இரக அதை அவன் கிருன் தான் நசிக்கப்படுவது ற்குப் பெரிய க்கிறது. அந்த நாளே வருகி தைப் போல எடுத்து வைக் ம் அதே அழை அதே மறுப்பு.
இந்த அழைப்பிற்குப் பதில் சொல்லியாகவேண்டும்என்பது அவனுக்குப் புரிந்திருக்கிறது. அதல்ை அவன் மரணத்தை புரிந்து கொண்டிருக்கிருன், -- புரிந்துகொண்ட காரணத்தினுலேயே மண்ணே நம் எல்லோரையும் GL, நெருங்கி நேசிக்கிருன் ஒரு அழிவின் போதும் தனிப்பட் டதொரு ஆக்கம் உள் நின்று இயங்குவதை அவனுல் தெளி வுடன் காணமுடிகிறது.
ஏர்கொண்டு நிலத்தைக் கிழிக்கிருர்கள் சிறு பிரளயத் aos Glunta மண்பரப்பு
புரண்டு உருள்கிறது. கட்டி டங்கள் ஒசையிட்டுச் சரிவ தைப்போல மண்கட்டிகள்
பொடியாகிக் சப்திக்கின்றன. மரங்கள் சாய்ந்து விழுவதைப் போல ஏர்க்காலில் சிக்குண்ட புல்பூண்டுகள் மூச்சுத் திணறி
முனகி விருப்பமற்றுச் சாகின் றன. கடைசி வரையிலும் அவை தங்கள் பிடிப்பின் பலத் தை நம்பிக்கிடந்து, i அறுந்து போய்ச் சாகின்றன. அழிவுக்கென்றே புரண்டுவரும் அலேகளிற்கூட பிரான அம்சம் இருக்கிறது. அதேபோல் இது வும் பிராகவும் அமைதியாகவும் நிலத்தைப் பிரளயத்துக்கு உள்ளாக்குகின்றன.
மேலிருக்கும் மண் கீழுக்குப் போய்ச் சாகின்றது. மிேருக் கும் மண் மேலுக்கு ஜனிக் கின்றது. அதை உற்றுப் பார்க் கும் போது ஓசைகள் கேட்கி றது. உண்மையில் அவைக ளும் குழந்தையைப் போல அழுதுகொண்டே ஜனிக்கின் றன. அந்த அழுகையைக் கேட்பதில் இன்பம் இருக்கி றது. யோனி விரிந்து சிசுவின் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
3-5-1989
தி
சத்யஜித் ரேயின்
பதர் பாஞ்சாலி
UITTp. பிரெஞ்சு நட்புற வுச் சங்கம் அண்மையில் உல கப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்படமேதையான சத்ய ஜித் ரேயின் பதர் பாஞ்சாலி என்ற வங்காளத் திரைப்ப டத்தை வீடியோ மூலம் காண் பித்தது. ஒரு திரைப்படக் காவியம் என்று சொல்லக் ծունգա உன்னதபடைப்பான பதர் பாஞ்சாலி 1955 இல் எடுக்கப்பட்டது தொடக்கம், சர்வதேசரீதியில் பேசப்பட்டு வரும் ஒரு கலேப் படைப்பு
பதர் பாஞ்சாலி சத்ய ஜித் ரேயின் முதல் திரைப்ப டம் சாதாரண திரைப்படக் கமெராவைக் கொண்டு, எந் தவித ஆர்ப்பாட்டங்களுமின்றி எடுக்கப்பட்ட இத் திரைப்ப டத்தின் ஒவ்வொரு அம்சமும் ரேயை ஒரு மகத்தான திரைப்
படக் கலைஞனுக எமக்குக் காட்டி நிற்கின்றன. 1915-20 க்கு மிடையில் இந்தியக்
கிராமமொன்றின் வாழ்வைப் பகைப்புலமாகக்கொண்ட இத் திரைப்படம் வங்காளக் ரொ மிய வாழ்வின் உண்மைத்தன் மையை, மனித உறவுகளின் ஆழத்தை மிக நுனுக்கமாக வெளிப்படுத்துகின்றது. உர்ை வுகளே வெளிப்படுத்தும் ஒளிப் பதிவு நேர்த்தி, சூழலே மனதில் படியச்செய்யும் இசை, படம் முழுதும் விரவிநிற்கும் கவித் துவச் சிறப்பு என்பன காலங் கடந்தும் எம்மைப்பாதிக்கின் றது, வியப்புறச் செய்கின்றது.
வங்காளத்தில், நிஷிந்திபூர் என்ற கிராமத்தில் பரம்பரை யாக வாழ்ந்து வரும் ஹரிந் தர் ரே என்ற ஏழைப் பிராம னனின் வாழ்க்கையின் இலட் சியங்கள் நாடகங்கள் எழுத வேண்டும், மூதாதையர்கள் வாழ்ந்த தன் வீட்டைத்திருத்
தவேண்டும், தந்தைபட்ட கட இனத் திருப்பிக்கொடுக்க வேண் டும், மகளுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும், மக னேப் படிக்க வைக்கவேண்டும் sa ni Bu. ஏழ்மையே எஞ்சி நிற்கும் அந்த கிராமத் தில் அவரது கனவுகள் நிறை வேறப்போவதில்லை. வேற்று ருக்குப் பிழைப்பைத் தேடிப் போகின்ருர், m3, G3 unir வறுமையோடு போராடுகின் ருள். பிள்ளைகளுக்கோ-துர் காவிற்கும் அபுவிற்கும் என ஒரு உலகம் இருக்கின்றது. தமது விட்டில் ஒதுங்கிவிட்ட பிஸ்ஸிக் கிழவி கிராமத்துத் தோழர்கள், இனிப்புக்காரன், கிராமத்துத் திருவிழா, படப் பெட்டிக்காரன், இவர்களோடு
சசி. கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் கொள்ளும் உறவில் சந்தோசமும் துக்கமும் கலந் திருக்கிறது. மழையும், காற் றுமான ஒரு இரவில் துர்கா இறந்துபோகின்றுள் திரும்பும் ஹரிந்தர் ரே மக ளின் இழப்பால் பெருந்துயரத் துக்குள்ான்ெருர் தன் மூதா தையர்கள் வாழ்ந்த விட்டை யும், ரொமத்தையும் விட்டு வெளியேறுன்ெருர்,
இந்த நூற்றுண்டின் ஆரம் பத்தில் இந்தியக் கிராமங்க எளில் ஏற்பட்ட பொருளாதார உடைவுகள் மக்களே நகரங்களே நோக்கிப் பெயர நிர்ப்பந்திக் கின்றன. புறநிலை மாற்றங் கள் கிராமிய வாழ்வில், மனித உறவுகளில் பெரிதும் சில னத்தை ஏற்படுத்துகின்றன. இதையே பதர் பாஞ்சாலி" எந்தவித பிரச்சார வாடையு மின்றி கலைக்கேயுரிய விதத் தில் வெளிப்படுத்துகின்றது பிபூதி பூஷண் பனர்ஜி என்ப வர் வங்காளத்தில் எழுதிய
சிதைபட்டும் குன்ரு
ஓடி வருகின்றர்
கண்டல்களுடன்
மருந்துகளல்ல.
வாழ்வும் மருந்தும்
எனது தேவையை நீங்களே திர்மானித்தலும், தரமறுத்தலும் எவ்விதம் நியாயமாகும்.
தேவைகள் நீர்வளேயங்களாய் விர்ந்து விரிந்து செல்கையில் நீங்களோ அவற்றை ஒடுக்குகின்றீர். இருப்பையும், உயிர்ப்பையும் உணர்த்தும் மார்க்க மொன்றில்
விழ்ந்து கிடக்கின்றேன்.
ஒதுங்கி நின்ற பலரெல்லாம்
மருந்திடலே மார்க்கமென்று சுயநலவேரில் காய்த்த
ஒப்பாரி வைக்கின்ருர்,
நான் இன்னும் வேண்டுவது வாழ்வின் தேவைகளே பன்றி
உறுதியுடன்
-மு. புஷ்பராஜன்
இந்த நாவலே தற்கு இதில் மனிதத்துவம், உண்மைத் : வையே தமக் கொடுத்ததாக கின்ருர்,
சத்யஜித் ரே சாலி தொட இறுதிப்படமா வரை ஏறக்கு களுக்குமேல்ப பெரும்பாலான GlumrG) GYDALJITI தம்மை இழந்து வொரு திரை தனது ar வெளிப்படுத்தி திரைப்படத்தின் அம்சங்களேயும் மாகத் திட்டமி டுத்தும் வினைத் பாக இவரிடம் ஈடுபாடு, சாந் பெற்றுக் கொ பயிற்சி, இள திரைப்படங்களி பல சர்வதேச மேதைகளப் ப பார்க்கவும் கி. டன் சூழல், தி பற்றிக் கற்று காட்டிய ஆர்வ அவரது Gl காரணங்கள் இவருக்கு ஒக்ஸ் கலைக்கழகம் ெ டம் கொடுத்து தது. கடைசி ருண்டின் இரைப்படநெறி கெளரவத்தை திரைப்படக் Film society) ! தது எல்லாக் குமான ஒன்ப திரைப்படக் ரேயும் ஒருவ மொஸ்கோ தி: குறிப்பிட்டிருந் வருடப் பிற்பகு சின் அதி உய Legion do Hon நாட்டு ஜனுதிட தாவிற்கு நேரடி ரேக்கு அளித்
நான் ஜன
Liniassiu I வைத்தியம் ப வர்களையும் கூ போளுர், அ நோயாளியைப் படி டொக்ரர் டியே மாணவர் துவிட்டு அவரு கடுமையான ே இல்லை என்று ஆளுல் டொக் el L GOLULT 36 DO வைத்தியம் செ என்று சொல்லி டுக்கொண்டிரு தன் படுக்ை எழுந்து ஒடத் னுன் அவனேப் ஓடுகின்ருய் என நான் ஒரு
ugloG3Luri staar die என்று சொல்ல சொல்லே நான் யாது என்ருன்
La Gulc LGB innt afflinta
நியாயமானதை புத்திசாலியின்
of Conf.

7.
ப் படமாக்குவ | მ)/'I (ებ))/ Lul II, L - கவித்துவம், தன்மை ஆகிய கு உந்துதலைக் ரே குறிப்பிடு
பதர் பாஞ் க்கம் அவரது னகான சத்ரு றைய 25 படங் டைத்துள்ளார். கலைஞர்களைப் ாரச் சூழலில் போகாது ஒவ் ப்படங்களிலும் மேதைமையை Ga i gysir Gri:Tirff. ஒவ்வொரு மிக துணுக்க ட்டு வெளிப்ப திறன் இயல் முகிழ்த்த கலே தி நிகேதனில் ண்ட ஒவியப் மையிலிருந்தே ல் ஈடுபாடும், திரைப்பட ற்றி அறியவும் டைத்த லண் ரைப்படங்கள் தெரத் ம்- இவையே தைமைக்கான 1978 இல் 43,3 in LÄ) டாக்ரர் பட் க் கெளரவித் அரை நூற் உன்னது runt sortsar" staristo பிரித்தானிய கம் (Bri 75 ல் அளித் காலங்களிற் கைத் தான கலஞர்களுள் என்று ரைப்பட விழா தது. கடந்த தியில், பிரான் ர் விருதான our-ஐ அந் தியே கல்கத் |யாகச்சென்று தார்,
நாயகவாதி
நோயாளியைப் போகும்போது டிக்கும் மான பட்டிக்கொண்டு ப்போது ஒரு பரிசோதிக்கும் சொல்ல அப்ப களும் சோதித் க்கு இப்போது நாய் ஒன்றும் சொன்னுர்கள். ரர் அவருக்கு rası 3)3)3.83
ய்ய வேண்டும் யதைக் கேட் த நோயாளி азарш ә0, 20) ബി பிடித்து ஏன் வினவ, அவன் னநாயகவாதி: நோய் இல்லே | ԹՓ6մ(Եan)L-Ա/ ஏற்க முடி
மோ ஒருவரி
நீதியான, க் காண்பதே (oggi
நன்றி: கதைகள்
புரிந்துணர்வுடனும், ஐக்கியத்துடனும் வாழவேண்டிய தமிழ் பேகம் மக்களாகிய தமிழர்களிடையிலும் முஸ்லிம்களிடையி லும் கலவரங்கள் தோன்றுவது, இரு சமூகங்களுக்குமே தீங்கா னது. அண்மையில் நடந்த கல்முனைக் கலவரச் சூழலில் எழு தப்பட்டவை இக் கவிதைகள்
ஒரு மனிதனுக்காகக் காத்திருந்த அன்றைய தினம் அன்றையக் காலே கல்விழுந்த குளம்போன்ற முகத்தோடுதான் விடிந்தது. தெருவெங்கும் வாகனங்கள் சிறகுகட்டிப் பறந்தன. சில சில்லாட்டு வண்டிகளும் குடல் தெறிக்க இருந்த வேகத்தை எல்லாமே ஒன்றுசேர்த்து ஒடித் தொலைந்தன புழுதியுடன் புழுதியைப்போல், நான் மட்டும் அந்தக் கடையடியில் காத்திருந்தேன். முன்னர் கொடுத்த வாக்குறுதி மிருது எனக்குள்ளும் இதயம் அரிசி அரைக்கின்ற இயந்திரத்தைப் போன்று சத்தமிட்டு என்னே அச்சப்படுத்தியும் சொன்னபடி அந்த மனிதன் வருவான் என்ற நினைப்பில் சந்தியிலே மேய்கின்ற மாடுகளும் ஒடிய அன்றையத்
* ? என் கண்களே மேயவிட்டுக் காத்திருந்தேன். மனிதர்கள் காலாலே பறந்தார்கள் எல்லோர்க்கும் பிடரியிலே குதி பட்டது. சில கிழவிகள் அன்றுதான் வேகமாய் நடந்ததை நான் கண்டேன். அன்று ஆமை கூட புலிப்பாய்ச்சல் பாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு பயங்கரமாய் இருந்தது நகரம்.
நானே கடைபடியில் அவனேக் காத்தபடி பால்மனம் மாறுத சூரியன் கடலுக்குள் இருந்து நடையழகி வருவதற்குள் エ李 ターの2 *鼻多多李。 இருந்தும் கண்களே மேயவிட்டுக் காத்திருந்தேன் எனது நினேவில் வரும்போது உம்மா பழுக்காத மாங்காய் மாதிரி விறைத்த முகத்தோடு இன்னுெரு தரமும் அகதியாய் போவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த காட்சிகள் வந்து போயின. அந்த மனிதன் வந்தானுே போனுனே நானறியேன்! காற்றுமட்டும் பொய்யையும் மெய்யையும் கலந்து எதையோ சொல்லிக்கொண்டு போனது காதில் விழுந்தது.
D
நாம் இருவரல்ல.
நானுமுன் அயல்வாசி. நானுமோர் தமிழ்பேசி. நகம், குருதி, மயிர் அனைத்தும்
நாள் உணர்வு, சுமை அவையும் 2.cmGorGa)...」 எம்மிடையே மூச்சுவாங்கும் மயிருறவும் செத்துவிட்டால் நானும் நீயும் வேறென்ன இரு சடங்கள்' என்பதைத் தவிர. உன்னுடைய பாதைகளின் குறுக்கமர்ந்த பாறைகளில் நானுமொன்றப் நிச்சயமாய் இருந்ததில்லை. தானென்றும் பேசேன். உன்னுடைய கைகளது குறிவைக்கும் அவ்விரலேச் சற்றமர்த்திப் புன்னகையைக் காட்டும்வரை நான் துடிப்பேன். உன்னேப்போல் நானுமென்று என்னிடமே கேட்டுக்கொள்வேன்.
– júligetpöatunfó

Page 8
LSLS
55లోge
"I 舅
தமிழர்களின் போராட்ட வர வாற்றில், 1961இல் நடாத் தப்பட்ட சத்தியாக்கிரகமும் முக்கியத்துவம் பெறுகிறது. வடக்கு- கிழக்கில் இரண்டு மாதங்களாக அரசு Sortasun கத்தை அது ஸ்தம்பிக்க செய்தது.
இப்போராட்டப் Galvassassa பில் எழுதப்பட்ட உரிமைக்கு உயிர் சிறுகதை முதலின் தற் திரன் பத்திரிகையில் ( 196Ꮺ) வெளிவந்த பின்னர் ஈழதி
துப் பரிசுச் சிறுகதைகள் (1963) நூலிலும் இடம்பெற் றுள்ளது.
—
விாலமான கண்டி சந்தடி அற்றுவிட்ட நேரம் நடுஇரவு பன்னிரண்டு மாளி
அந்தக்
யாழ்ப்பாணத்துக் வாசல் முகப்பில் தளராத உள்ளத்துடன் தமிழ்க் தலத் துச் செல்வங்கள். தமிழ் உரி மைப் போரில் கலந்து கொண் டிருக்கின்றன. திரும்பும் இட மெலாம் தமிழர் வெள்ளம் தமிழ் இசை
ரிமைப் போருக்காக உடன் வருத்திக் கிடக்கும் பெண்கள் குழந்தைகள் Qufasadash;
முத்து சிவஞானம் sh
இளைஞர்கள் - ളഖfമണി டையே ஆண்கள் பகுதியின் முன்னணி வரிசையில் முகத் தில் முத்துக் கோர்க்கும் புல் sorsamasuk ፵መgguTመጣ
அமர்ந்திருக்கிறன். அவனுக் குப் பின்னுல் தமிழ் மண்ணின் இளம் இரத்தத்திற் குரியவ கள் அடுத்த பந்தியில் தமிழ் மொழியின் வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணஞ் செய்ய வந்திருக்கும் காய்க்குலம்
அவர்கள் புரிவது, அறப்போர் air air மொழியின் விடுதலைப் போர்
வாழ்க தமிழ்மொழி வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே"
தமிழ்த்தேன் குழைந்த தமி ழிசை அங்கு தவழ்ந்து ஒரு புதிய தெம்பை வட்டிக் கொண்டிருக்கிறது.
குரலுக்குரியவள் -
கோமளா, துரைராசனின் தங்கை, தமிழுக்கான உழைப் பதில் தமையன மிஞ்சிவிட் டவள். அவளத் தங்கையாகப் பெற்றதில் துரைராசனுக்கு அளவற்ற பெருமை.
தங்கையின் பாடலில் துரை ராசனின் மனம் இளகிக்கரை கின்றது. இசையினுக்கு அவ்வ ளவு வல்லமையா?
தமிழின் நிலை அவன் நெஞ் சைக் கசக்கிப் பிழிய, அவனும் குரலெடுத்துப் பாடுகிருன்.
**ација தமிழ்மொழி
வாழ்க நிரந்தரம் வாழிய
வாழயவே'
lousatel -
எத்தனே குரல்கள் ஒடுக்குமுறைகளுக்கெதிரான ர்ைச்சி பிறிடுகி
*マーの多っ
ஒலிக்
ன்றது. தமிழ் வெள்ளம் தங் குதடையின்றிப்
நேரம் பின் னி ரவு - ஒரு மணியையும் தாண்டிக்கொண் டிருக்கிறது.
துரைராசனின் எண்ணத் நில் ஒரு துளக்கம்; முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த புன் னகைக்குப் பதில்.நீவிர எண்ண ஓட்டங்களி sts பவிப்பு வாய் அசைவு வெறும் னே தேக்களே இசைப்பதிற் தொழிற்பட்டிருந்ததே தவிர இந்தகனம் நல்லூரின் ஒரு தமிக வீட்டைச் சுற்றிப்பட பிற்துகொண்டிருந்த
இந்த நேரத்தில் iristiraturdam
utruj6gog.
துக் குடுத்துவிட்டுவந்த குடி நீருக்குப் பிறகு உண் டுங் தடுக்கேல்லையே. றண்டுக் குரண்டுக்குப் போறதுக்குப் பிடிச்சுக்கொண்டு போய்விட வும் ஒருதரும் வீட்டில்இல்லே.
ருேட்டில் ஏதோ..? தங்கச்சி வைத்
மனம் துளங்கிப்
அரசடி விதிக்கரையின் ஒரு
சிறு குடிசை செத்தைத் தட் டிகளின் மறைப்பில் உள்ளே ஒரு கிழிசற்பாயில், காசநோ பால் கஷ்டப்பட்டுக் கொண் டிருக்கும் தாயின் உருவம் அவன் உள்ளத்தை ஆக்கிர மிக்கிறது.
பெற்று வளர்த்து ஆளாக் கிவிட்ட பெற்றதாய், படுத்த படுக்கையாய் கிடக்க .
இங்கே -
தமிழ்த் தாய்க் காகப் Գurցու ծ.
rബ தவித்துத் தவித்து, உணர்வுகள் வேகப் பட நினைவுகளின் கிளேப்பில்
Gloss...,. g) Lü Li ugi di விட்ட வமேனே, உன்ரை தேப்பன் செத்துப்போக நான் கையடிச்சு, நெருப்புத்திண்டு
உங்களே இவ்வளவுக்கும் வளத் துப் போட்டேன். இனி உன் ரை தங்கச்சியை ஒரு வரை சேர்த்து, அவள் சங்கையன் கம்பெலமா இருக்கச் செய்ய வேணும். இப்படி நீ நெடுக again unre(SL
is use orsättar Gudžia
துரைராசனின் தாய் கண் aர் வடிக்கிருள்.
துரைராசனின் பணிக்கின்றன.
கண்களும்
கோமளம் குடிநீரை ஆற்றி алац тiš0а, т штffägф கொண்டிருக்கிழுள்.
'அதெல்லாம் நான் செய்து realisi அம்மா. நீ ஒண் am u ub யோசியாதை." துரைராசனின் மனதில்எழுந்த உறுதி, வார்த்தையாக விழு றெது. நினைவு தடுமாறுகிறது தங்கையின் எண்ணம தலைதூக்குகிறது.
தலையைத் திருப்பித் த கையைப் பார்க்கிருன் அவள்
எதுவித சலனமு கொண்டே இரு
அவளே ஒரு 

Page 9
3-5-1989
பேச்சுவார்த்தைக்கு
எதைச் செய்விப்பதற்காக இந்தியப் படைகள் இலங்கைக் குத் தருவிக்கப்பட்டனவோ, எதைப்புலிகள் செய்யவேண்டு மென இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்ததோ அதற்கு நேர் மாருனதே புலிகள் கொழும் பில் வந்து இயங்கியபோது நேர்ந்துள்ளது என கொழும்பு பத்திரிகைகள் அறிவிக்கின்றன.
அதாவது புலிகள் ஆயுதபா வகளாக - உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை ஆயுதம் தரித்தவர்களாக கெரில்லா உடைகளோடு கொழும்பில் வந்து குதித்துள்ளனர்.
இது நாடகத்தில் நடை பெறுவதுபோன்ற ஒரு எதிர் பாராத திருப்பமாகும். அது மட்டு நல்ல இந்நிகழ்வான - பேச்சுவார்த்த வெற்றி பெற் முலும் சரி, தோற்ருலும் சரி - புண்களுக்கு பிரச்சார ரீதி யாக மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளதோடு இது இலங்கை வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒன் முகவும் அமைந்து விட்டது என்றும் அவை கூறுகின்றன.
இந்தியப் படைகள் மூலம் இலங்கை அரசாங்கம் புவி ளின் ஆயுதங்களைக் ܂s%ܨܨ7ܬ நினத்தது. ஆல்ை கால ஒட் டத்தின் நிர்ப்பந்தம் அவர்களே பூரண ஆயுதபாணிகளாகவே அரசாங்கத்தின் முன் நிற்க
டுெ)ல்
இன்று இலங்கை அரசாங் கத்துக்கும் விடுதலைப் புவிக ளுக்கும் இடையில் நடைபெற் றுவரும் பேச்சுவார்த்தைகள் பற்றி பலவிதமான யூகங்களே யும் அபிப்பிராயங்களையும் பலர் எழுப்பிய வண்ணம் உள்ள னர். அவற்றைக் கோவைப்படுத்தி இங்கே தரு கிருேம் பேச்சு வார்த்தைக ளின் பின்னுல் அடிபடும் இப் பலதரப்பட்ட அபிப்பிராயங்க ளேயும் யூகங்களேயும் கொண்டு வாசகர்களே அவற்றின் தார் ப்பரியங்கள் பற்றியும் உண்மை பொய்மை பற்றியும் ஒரு முடி வுக்கு வரலாம்.
பேச்சுவார்த்தைக்கு புலிகள்
திடீர் என இறங்கியதற்குரிய
காரணம் பற்றி சண்டே ஜலன்ட் பின்வருமாறு தெரி விக்கிறது. 'இவர்கள் இந்
திய அமைதிப்படையால் அதி கம் பாதிக்கப் பட்டுள்ளதால் அவர்கள் தம்மை மீண்டும்
சுதாரித்துக் கொள்வதற்கு Li na sao தேவைப்படுகிறது. அந்தக் காலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அத்தோடு இவர்கள் மேலும் தாமதித் தால் இவர்களுக்கு எதிராக இருக்கும் ஈ. பி. ஆர்எல் எவ் போன்றவர்கள் தம்மை பலப் படுத்திக் கொண்டு இவர்க
ளின் முக்கியத்துவத்தையே
வைத்துள்ளதே வேடிக்கை எண்டே ரைம்ஸ் பத்தி கை தனது கருத்தை தெரி வித்துள்ளது.
மேலும் பேச்சுவார்த்தையில் அன்ரன் பாலசிங்கத்தோடு கலந்துகொள்வதற்காக வது கை தந்துள்ள திலீப் (Թարգի போன்றவர்கள் பல கஷ்டத் தின் மத்தியிலேயே முல்லேத் தவுக் காடுகளில் இருந்து வந்துள்ளதாகவும் மேற்படி பத்திரிகைகள் அறிவிக்கின் நன. அதற்காக அவர்கள் வரு கைக்குத் தடையாக நின்றவர் களின் கண்களை குட்டிவிட்டு
வருவதற்கு பல பார்த்தந்தி ரோபாயங்களேயே இவர்கள் கையாண்டுள்ளனர் என்றும்
வவுனியா பகுதிகளில் நடந்த தாக்குதல்களும் இதையே கட் டுவனவாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
திசை
புவிகள் தமது பயணத்தின் பே ஒரு ரி. வி. பட ரையும் எடுத்து யார்தான் ஒய் அவர் பயணம் ஓயாது படங்க கொண்டே இரு
nu au tă Gla கள் எடுத்துச் ெ கள் எரிபொரு கிய ராணுவத் சகல இடங்களேய arris LLB 75 டிருந்தாராம்
புலிகள் - பேச்சுவார்த்தை வருவதை அரச வில்லை என்றும் கள் அப்படி தொடர்ந்து அரசாங்கம் விட நேர்ந்தது என்று படுகிறது.
இவர்கள்
வர முற்பட்டதி
eਰ
கொழும்பு இராணுவத்திடலில்
தமிழீழ விடுத
போது எடுக்கப்பட்ட படம் வலமிருந்து இடமா பாலசிங்கம், மூத்தி ஆகியோர் காணப்படுகின்
போக் கடித் து விட லா ம் ஆகவே முக்கியத்துவம் இருக் கும்போதே பேச்சு வார்த்தை
OGST வைத்துக்கொள்வது பேரம் பேசுவதற்கு இவர்க ளுக்கு துனே புரியும் என்ப தால் இவர்கள் இதற்கு உடன் பட்டிருக்கலாம்.
சண்டே ரைம்ஸ் இப்பேச் சுவார்த்தைக்கு புலிகள் இனங் கியதற்குரிய காரணத்தை இன்னுெர் கோணத்தில் பார்க் கிறது. அண்மையில் நடந்த வெலிஓயா தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் இரண் டாம் தரமாக எல். ரி-ரி ஈ இயக்கத்தை பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. ஆல்ை இம்முறை அதன் அழைப்பில் எதுவித முன்நிபந்தனையும் 霹rā。f f *āLü Gömrúu டவில்லை. ஆகவே இதைச் சந் தர்ப்பமாகப் பயன்படுத்தி புவிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் கொடுத்தனர். அத் தோடு இந்த உடன்பாட்டை பலப்படுத்துவதற்கு அவர்க ளுக்கு இன்னும் பலமான கார ரங்கள் உண்டு. தற்போது ஜனுதிபதியாக இருக்கும் பிரே மதாசா முன்னேய ஜனதிபதி செய்து கொண்ட இலங்கை இநதிய ஒப்பந்தத்தை ஆரம் பத்திலிருந்தே எதிர்த்து வந்த வர். அத்தகைய ஒருவரோடு பேச்சுவார்த்தைக்குப் போவ தன் மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கம் ஏற்படாது வரம் பொன்றை கட்டியெழுப்புவது இலகு மேலும் ஆரம்பததில் மாகாண சபைகளுக்கு கொடு
க்கப்படாது ரப்பகிர்வு பற் அக்கறை கெ யாவோடு அ செய்து விடும் எண்ணவைத் -്യക്ബ (L. ஜனுதிபதி இர யாக நிபந்த ப்பு விடுத்தை றவிட விரும்
பேச்சுவார். ama ilinir. 30) சண்டே பின்வருமாறு
இந்தப் வெற்றிகரமா கூடிய விதத் வேண்டுமென பார்க்கிறேன். கம் புலிகளே த்தை நடாத் தில் ஜே. அழைத்துள்ள என்னவென்று வட கிழக்கு ளுக்கு உரிய வாக்கம் சொல்கிறது. Lomar Ærrდული ეწინ) துவிட வேண் கிறது. இர அரசாங்கம் போகிறது.
விடுதலைப் வார்த்தைக்கு காரணத்தை எவ்ஐச்சேர் வர் இப்ப இந்தியப்பை
லால் புவிகள்
 

கொழும்புப் ாது தம்மோடு பிடிப்பாள சென்றார். திருந்தாலும் முழுவதும் su si95gó தாராம். தம் Fல்ல வந்தவர் சன்ற இடங் ருக்காய் இறங் era Garriär no ம் அவர் விரி த்துக்கொண்
யுதங்களோடு *& OlarrԱքւույ ாங்கம் விரும்ப
ஆணுல் அவர்
வருவதையே அழுத்தியதால் ட்டுக் கொடுக்க ம் சொல்லப்
ஆயுதங்களோடு Bast stgresso
இவர்கள் தமது பாதுகாப்பு சம்பந்தமாக யாரையும் நம்ப வில்லை என்பதையா?
என்னவாய் இருந்தபோதும் அவர்கள் பேச்சுவார்த்தைக் காக கொழும்பு வந்தமை அவர்கள்அரசாங்கத்தில் வைத் துள்ள நம்பிக்கையையே காட் டுகிறது என்றும் சொல்லப்பட் டுள்ள அதே நேரத்தில் இது சம்பந்தமாக சண்டே ரைம்
ல்ெ வெளியிட்டுள்ள கார்டு னில், 'புலிகள் இலங்கை அர சங்கத்தோடு பேச்சுவார்த் தைக்கு இணங்கியதற்குக் கார ணம் அவர்கள் இலங்கை அர சாங்கத்தை விரும்புகிறர்கள் என்பதல்ல அவர்கள் இந்தி யாவை வெறுப்பதை விட இவர்களேக் குறைவாக வெறுக்
கிரகள்' என்பதேயாகும். என்று அங்கதப்பாணியில் போடப்பட்டிருந்தது.
இந்தியாவின்
இந்தியா புலிகளோடு அர சாங்கம் பேசுவதை வரவேற் கிறது. ஆனுல் அவையாவும் உடன்படிக்கையின் எல்லேகளே மீறக்கூடாதென்ற நிபந்தனை யையும் விதித்துள்ளது. ஒரு விதத்தில் இலங்கை நடத்தும் பேச்சுவார்த்தை இந்தியா
விட்டுக் கொடுக்கத்தயாராய் இருக்கும் கயிற்றின் நீளத்தி லேயே தங்கியுள்ளது எனக் கூறலாம்.
புலிகள் இயக்கப் பிரமுகர்கள் வந்திறங்கிய ஒலிப் யோகி, திருமதி. பாலசிங்கம்
ബ്,
ருந்த அதிகா
Grup on Fr ாண்டது இந்தி su og i srrurij
என்று புலிகளே திருக்க லாம். சுவார்த்தைக்கு ண்டாம் தடவை
ந்தை சம்பந்த வோ (ஏப்பிறில் ബ**ആ கூறியுள்ளார்: பேர்ாவார்த்தை கவும் பலன் தரக் இலும் அமைய நான் எதிர் ஆணுல் அரசாங் ாடு பேச்சுவார் தும் அதேநேரக் வி. பி. யை யும் து வேடிக்கை ரல் எல்.ரி.ரி.ஈ. oran, sotsoous அதிகாரப் பரவ போதாதென்று ஜே. வி. பி.யோ
எடும் என்று நிற் ாடு போக்குகளே எப்படி இணைக்க
புலிகள் பேச்சு வந்துள்ளதன் R, s. ř., srá ந்த ரஞ்சன் என்ப டிக் கூறுகிருர் டயின் தாக்கு
150 – ауысты
-
பட்டுபயோயுள்ளனர். ஆகவே
அவர்களின் கீழ்மட்டப்போரா விகளின் விரக்தியையும் வெறு ப்பையும் போக்குவதற்கா கவே இப்படி தாம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாகக் காட்டிக்கொள்கின்றனர். அத் தோடு இந்தியாவுக்கும் இலங் கைக்கும் இடையில் ஒரு சிக் கலத் தோற்றுவிக்கவும் அவர் கள் முனைகிருர்கள். ஆனல் இது சரிவரப்போவதிலலே. புலிகள் தமது ஆயுதங்கள ேேழ வைத்துவிட்டு ஜனநா பக தியில் இயங்க வந்தால் மட்டுமே அவர்கள் பேச்சு வார்த்தையை நாம் வரவேற் (διμητιb.
ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த பாலகுமார் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் js வார்த்தைக்கு இணங்கியது மக்கு ஆச்சரியமான செய்தி யாகவே வந்துள்ளது. ஆளுல் நாம் அதை வரவேற்கிருேம். இந்தச் சந்தர்ப்பத்தை சிங்கள் மக்கள், அரசியல் கட்சிகள் ஜே. வி. பி. போன்ற குழுக்கள் சகலரும் இருகைகளாலும் இறுகப்பற்றி வரவேற்கவேண் டும். பேச்சுவார்த்தை Ο ΦπAή காமல் செய்வதற்கு அவர்கள் உதவவேண்டும். இது தோல்வி டைந்தால் நாடு பிரிவதற் கான போராட்டமே தொட கும். தவிர்க்க முடியாதவகை பில் ஏனைய தமிழ்க்குழுக்க ளும் இதில் சேரவேண்டி வந் துவிடும்
கருதது
இந்தியா அழுத்தும் உடன் படிக்கையின் வரையறைகள்
rഞഖ?
முதலாவது பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் இணக்கத் தீர்வானது இலங்கையின் ஐக் கியம் பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை அடிப்படையா கக் கொண்டதாக இருக்க வேண்டும் அத்தோடுமாகாண சபைகளுக்கு-குறிப்பாக வட க்கு - கிழக்கு பகுதிகளுக்கு அதிகாரப்பரவலாக்கம் இடம் பெறுவதன் மூலம் தமிழ் பேசும் இனம் தமது சுயாதீனத்தை அனுபவிக்கக்கூடியதாக அமைய வேண்டும்.
இரண்டாவது தமிழீழ விடு தலைப்புலிகள் தமது ஆயுதங் களை கீழே வைக்க வேண்டும். தலைவர்களுக்குத் தேவையான ஆயுதங்களே மட்டும் அவர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட en,
மூன்றுவது வன்முறை அர சியலே விட்டு ஜனநாயக ஒட் டத்துக்குள் தமையும் இன த்து விடுதலைப்புலிகள் இயங்க முன்வரவேண்டும். இது மறை முகமாக ஏற்கனவே தேர்தல் மூலம் நிறுவப்பட்ட மாகாண சபை அமைப்புக்கு குந்தகம் ஏற்படக் கூடாதென்பதே, அதேநேரத்தில் வட- கிழக்கு இணைப்புக்கான சர்வஜன வாக் கெடுப்பானது ஒத்திவைக்கப் படுவதை இந்தியா எதிர்க்க வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
முடியின் மூலம் கண்டுபிடிப்பு
ஒரே ஒரு தலைமுடியை கொண்டுகுற்றவாளியைகண்டு பிடித்து விட முடியும். ஆம்
ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி மார் 30,000 வரையி ான மனித தலை முடிகனே ஆராய்ச்சி செய்த பின்னரே இது தெரியவந்தது. ஒருவனின் கைரேகைகளே கொண்டு அவனே கண்டுபிடிப்பதுபோல
தல முடியையும் வைத்து அடையாளம் காணலாமாம்! விஷேசம் என்னவென்ருல் தலைமுடியின் சொந்தக்கா gråsor மட்டுமன்றி அவனின் பெற்ருே ரையும் கண்டுபிடித்துவிடலாம் என்பதே.
மாவீரன் நெப்போலியன்" இறந்து பல காலங்களுக்குப் பின், அவனது தலே முடியை எடுத்து ஆராய்ந்து பார்த்த போது அவன் விஷம் கொடுத் தே கொல்லப்பட்டான் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம்!
- செ. தயாபரன்
-

Page 10
தேர்ந்தெடுக்கப்பட்ட சில
தேசிய இனப் போரா
அயர்லாந்து
quistown jissu urodhans så af 65 லேப் போராட்டம் இன்றைய தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தோடு பலவகை வில் ஒத்திருப்பதை வாசகர்கள் samt SGhassairantanoniko.
- ஆர். -
வியர்லாந்து பிரித்தாள யாவுடன் இணக்கப்பட்டு ஏறக்குறைய எட்டு நூற்ருண் டுகளாகப் பிரித்தானிய ஆதிக் கத்தின் கீழ் இருந்துள்ளபோதி லும், ஐரிஸ் மக்கள் தாம் பிரித்தானியாவின் ஒரு பகுதி யினர் அல்லவென்று அதிலி ருந்து பிரிந்து சென்று தனிய ரசு அமைத்த பிரச்சினேயே ஐரிஸ் பிரச்சினையாகும். பிரித் தானியாவுக்கு மேற்கே ஐம் பது மைல் தூரத்தில் அமைந் துள்ள ஒரு தீவாக அயர் வாந்து காணப்படுகின்றது. அயர்லாந்து இன்று வட அயர் லாந்து என்றும், தென் அயர் லாந்து என்றும் இருபிரிவுக ளாக அமைந்துள்ளன. வட அயர்லாந்து தொடர்ந்தும் பிரித்தானியாவின் கீழான ஒரு பகுதியாகக் காணப்பட தென் அயர்லாந்து சுதந்திரம் அடைந்து அயர்லாந்துக்குடிய ரசு என்ற பெயரிற் காணப்ப டுகின்றது. அயர்லாந்துத் தீவின் மொத்த நிலப்பரப்பு 32062 ச. மைல்கள் மொத்த சனத்தொகை 45,00,000 பேரைக் கொண்டுள்ள து (1971ஆம் ஆண்டுப் புள்ளி விப ரப்படி). இதில் அயர்லாந்துக் குடியரசின் பரப்பளவு 26, 600 ச. மைல்கள் சனத் தொகை 30, 00000 Gulf aut suf லாந்தின் பரப்பளவு ö皇G2 ச. மைல், சனத் தொகை 10,00,000 Guth.
இங்கிலாந்து அயர்லாந்தின் மீது மேற்கொண்ட படையெ டுப்பின் மூலம் கி.பி. 170ஆம் ஆண்டு, இங்கிலாந்து அயர் வாந்தைத் தன்னுடன் இணைத் துக்கொண்டது. ஆங்கிலேயக்
குடியேற்றங்கள் அயர்லாந்துக் குள் நிகழத் தொடங்கின. ஐரிஸ் மக்களின் தாய்மொழி கைவிடப்பட்டு ஆங்கிலம் உத் தியோக மொழியாக்கப்பட் டது. ஐரிஸ் மக்கள் கத்தோ லிக்கராய் இருக்க ஆங்கிலே யர் அங்கு புரட்டஸ்தாந்திய மதத்தைப் பரப்பும் நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். பிரித் தானியாவுடன் தாம் இணைந் திருக்கக்கூடாதென்ற உணர்வு, காலத்துக்குக் காலம் ஐரிஸ் மக்களிடம் இருந்துள்ளபோதி லும், குறிப்பாகப் 19ஆம் நூற் முண்டில் பிரிந்து செல்லவேண் டும் என்ற எண்ணம் ஓரளவு வளர்ந்து வந்தது. 19ஆம் நூற் ருண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றண்டின் ஆரம்பத் திலும் பொதுவாக மூன்று GOLI கருத்துக்களேயு solu vpaupastustiäish ஐரிஸ் மக்கள் மத்தியிற் கான ப்பட்டன. ஒன்று பிரித்தானி யாவுடன் இணைந்திருக்கவேண் டுமென்ற ஐக்கிய வாதிகள் (Unionists) gress G suum வாதிகள் (Home Rule Party) மூன்று குடியரச வாதிகள்
Republicans
nurg) o3mm (Home Rule Bill) 1885 ab eoa (6) பிரபுக்கள் சபையிலும் தோற் கடிக்கப்பட்டது. இம்மசோதா தோல்வியடைந்தமை ஐரிஸ் குடியரக வாதிகள் பலம் பெறக்காரணமாக அமைந் ag. 1914 ()å Home Rule act கொண்டுவரப்பட்ட பொதி லும் அயர்லாந்தின் குடியரசு வாதிகள் பலம் பெற்றுவிட்ட னர் குடியரக வாதிகள் ஆயு தம் தாங்கிய வெளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர் 1916 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி அடக்கப் பட்டு 15 த லே வரி களுக்கு மரண தண்டனை நிறைவேற் றப்பட்டது. பின்பு 1918ஆம் ஆண்டு பிரித்தானிய பொது மக்கள் சபைக்கான தேர்தலில் அயர்லாந்தில் உள்ள 105ஆச னங்களில் 73 ஆசனங்களைக் குடியரசவாதிகள் வெற்றியீட் டினர். 20 ஆசனங்கள் ஐக்கிய
வாதிகட்கும், ашты" 93 сут 5 த்தன. குடிய பிரித்தானியப் தைப் பகிஷ்கரி (De Walera) is திபதியாகக் லாந்துக் குடி ணப்படுத்தினர் இராணுவ ஈடுபட்டது, கு ளும் இராணு a full Anglo-Irish we அயர்றிஷ் வோ asflakası'u LL
-
ut சேர்ந்தவர்கள் Ουτσοτι ο LT - 25
கொண்ட வொரு கெரில் வின் போதும் ஒளித்திருந்து நாசம் செய்த
g#au (
வாக யந்திரங் தல், அரச தொடர்பு சாத ബ് ബ് nue: ܘܙܘܿQ ܩܬܗ போன்றவை Gun - 6ւմ: அரசுக்கு அச்ச անգanապւն குடியரசு வாதி Պ/(Սյաո ն) :)|Մ* A95. GAULDT சம்மதம் தெர்
aprorrisá( சுவார்த்தையில் பித், மைக்கே போன்றேர் க
L ILLI GODIL)
இலங்கைத் தமிழ்பேசும் மக் களின் இந்நூற்றுண்டு முழு வதின் அரசியல் வரலாற்றை யும் நோக்கும்போது அரசிய வில் அறிவுத்துறையின் வளர் ச்சி போதியளவு ஏற்படவில்லை யென்பது தெளிவு சமூகமுன் னேற்றத்திற்கு சரியான அர சியற் தீர்மானங்களே எடுப்ப தற்கு அறிவுத் துறை யின் வளர்ச்சி அத்தியவசியமானது துரதிஸ்டவசமாக தமிழ்ப் பகு திகளில் பல்கலைக்கழகங்கள் அமையாது தென்பகுதிகளில் ld Go பல்கலைக்கழகங்கள் அ ைம ந் திருந் த ைம ய ர ல் தமிழ்ப பிரதேசம் சார்ந்த சிந்தனை, தமிழ்த் தேசியம் சார்ந்த சிந்தனைகள் என்பன
புறக்கணிக்கப்பட்டு, வளரமுடி யாமற் போயின. 1970களின் மத்தியில் யாழ்ப்பான வளா zub அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிறு மாற் றம் இதில் ஏற்படத் தொடங் கியது. இது ஒரு குழந்தைப் பராயத்தைக் கொண்ட பல் கலைக்கழகம் என்ற வகையில் இதனுல் அரசியல் அறிவுத்து றையில் பரந்தளவில் பெரும் சாதனைகளைச் செய்யமுடியாது போனுலும் ortostranser §ወtወöl சக்திக்கெட்டியவரை அரசியலில் மிகப்பெரும் ஈடு பாடு காட்டியுள்ளனர். கடந்த 15ஆண்டுகளில் வெகுஜனப் போராட்டங்களை முன்னின்று நடத்துவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பணியாற் றியுள்ளளர், இவ்வாறு போராடும் மாணவர் மத்தியி லிருந்து ஒருசாராரி அரசிய லின் அறிவுத்துறையின் அத்தி பாவசியத்தை அதிகம் உணரத்
தலப்பட்டனர் வர்களில் ஒ சென்ற சி. பிர
'அரசியலே ஆ கொள்வதற்கு மிக அவசியம்" தும் கூறுவார். வரலாற்றை நெறியாகத் ெ வத்துடன் கற்
Coleu
துடன் இந்த
தனது நண்ப வர்களேயும் வ orrupy gTsar யாழ். பல்கலை லாறு கற்கும்
ஆண்கள் இவ யினுலும் இவ ஆர்வத்தினுலு llai rhaint i'r ganrif.

--99
L bilJ,GiI - 4
6 ஆசனங்கள் டனர். இவர்களுள் மிகத் தீவி
களுக்கும் கிடை ரவாதியான டிவலெராவும்
சு வாதிகள், பாராளுமன்றத் த்து டி வலெரா ன்பவரை ஜஞ lastaal ay uri ரசைப் பிரகட ஆங்கில அரசு டவடிக்கையில் ташта» алтада» நடவடிக்கை orff. (1919-21 r) agar ri sa ar
பேச்சுவார்த்தையில் டுத்துக் கொண்டார்.
பங்கெ
பேச்சு வார்த்தையின் பெறு பேறுகள் பின்வருமாறு அமை ந்தன. அயலாந்துக்கு முழு மொத்தமான விடுதலே தர முடியாதென்றும் வட அயரி லாந்தில் புரட்டஸ்தாந்து மதத்தினரே அதிகப்படியாக உள்ளதால் அது பிரித்தானி யாவின் ஆதிக்கத்தின் ேேழயே இருக்கவேண்டு மென்றும்
போர் நிகழ்ந் அதே நேரம் தென் அயர்லாந் துக்கு பிரித்தானியாவின்
- - - - -
இயக்கத்தைச் OfAdam cha Oul__ தன் 0 வரையி ரி இளம் முக்கள் ஒவ் லாத் தாக்குத ாடுபட்டன. அரச படைகளே I, அரசின் நிர்
sa is sa A
un af னகா, அவர் விநியோகங்
ܘܨ9ܨ܁ܨܠܘ த்தாக்குதலின் பெற்றன. இது 5ongպւն, 55A) கொடுத்ததால் ளேப் பேச்சுக்கு ாங்கம் அழைத்
வாதிகளும் வித்தனர்.
M
முடிக்கும் ம்ே விடுதல் வழ
சம்மதம் என்றும் அரசு தரப்பினர் அறிவித்தனர். இதுவே அரசின் பிரபலம் வாய்ந்த அயரிறிஷ் ஃபிறி cho Girib (Irish Free State) அமைப்பாகும், இந்த அமைப் பின்படி, அயர்லாந்து வடக்கு, தெற்கு என இரண்டாகத் துண்டாடப்படுவதையும் அத் தோடு மேலும் பிரித்தானிய ராணுவத்தளங்கள் அகற்றப் படாமல் இருக்கும் என்பதை யும் டிவலெராவின் தலமை யிலான குடியரக வாதிகளின் குழுவொன்று *0)аршошта எதிர்த்து நின்றது. அதே 3ബ് ബ മ=rബ ஆர்தர் கிரிபிக் போன்றேர் அயர்லாந்து சுயாட்சித் திட் டத்தை ஏற்றுக் கொள்ளலா மென்று கூறினர். இறுதியில் குடியரசுவாதிகளின் பெரும்
பான்மையோரால் அயறிஷ் ஃபிறி ஸ்ரேற் திட்டம் ஏற் றுக்கொள்ளப்பட்டு, கிரிபித்,
tná (Batá (astrgó0ársiu strešrGunr ரால் கைச்சாத்திடப்பட்டது.
யில் அரசாங்கம் அமைக்கப் பட்டபோது, வட அயர்லாந்து - (Uster) அல்ஸ்ரர் பிரித் தானியாவோடு சேர்க்கப்பட் டது. ஆணுல் இப்படி வடக்கு தெற்கு என்று அயர்லாந்து பிரிக்கப்பட்டதையும் அயறிஷ் ஃபிறி ஸ்ரேற்றையும் டிவலெ ராவின் தலைமையிலான குடி பரசு வாதிகள் கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். அயர்லாந்து குடி யரசு ராணுவத்தின் (IRA) ஒரு பகுதியினர் புதிய அரசாங் கத்தின் உத்தியோக பூர்வ மான ராணுவமாகினர். மறு பகுதியினர் இதை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடி னர். இதுவே பிரசித்தி பெற்ற (1922 - 28) அயர்லாந்து உள் நாட்டுப் போராகும்.
நாட்டு விடுதலைக்காக ஒன்ருக இணைந்து தோளோடு தோள் Guard Gungaruyu aussit, இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு வரை ஒருவர் கொல்வதில் G பட்டனர். இந்த உள்நாட்டுப் போரில், எதிர்ப்புக் குழுவினர் தோல்வி கண்டபோதும் அவர் கள் தம் விடுதலை வேட்கை யைக் கைவிடவில்லை. இதற்கி டையில் ஆட்சியிலிருந்த கொ லின்ஸ், கிரிபித் போன்றவர் கள் மரணமடைந்தனர். முன் னவர் குண்டெறிக்கு இலக் காகி இறக்க நேர்ந்தது.
1992இல் டிவலெரா அயர் வாந்தின் பிரதமரானுர், அவர் 1948 வரை தொடர்ந்து பிரத மராய் இருந்தார். இக்காலப் பகுதியில் பிரித்தானிய அர கக்கு விசுவாசம் செலுத்து தல், நீக்கப்பட்டது. அயர் லாந்தில் இருந்த பிரித்தா னிய தளங்கள் அகற்றப்பட் டன. இறுதியில் 1948 இல் அயர்லாந்து ஃபிறி ஸ்ரேற் என்பதை நீக்கி அயர்லாந்து குடியரசாக பிரகடனப்படுத் தப்பட்டது.
டிவலெரா ஆட்சியிலிருந்த காலத்திலும் 0ം ബ്, ബ് I R. A) ερη ή σει ο ιμς οι எதிர்த்தும் போராடியது. ஆனுல் 1948இன் குடியரசு பிர கடனத்தின் பின்னர் அயர் Gavint 54 அரசுக்கெதிரான தனது போராட்டத்தை விடு த்து, தென் அயர்லாந்தையும் வட அயர்லாந்தையும் (Uster) இணைப்பதறகான போராட் டத்தை ஐ ஆர் ஏ. தொடங் கியது. இந்நிலையில் இவ்வட
தாடான பேச் இதன் பயணுக 1922இல் "அய அயர்லாந்துப்
ஆர்தர் கிரி றிஷ் ஃபிறி ஸ்ற்ே என்ற இன்று வரை தொடர்ந்து கொலின்ஸ் பேரில் தென் அயர்லாந்தில் நீடிக்கும் பிரச்சினையாகவே லந்து கொண் கொலின்ஸ், கிரிபித் தலைமை மாறியுள்ளது.
அவ்வாருன 'சர்வதேச அரசியலை விளங் தனது படிப்பை முடித்து நாடு
வரே காலஞ் ாகரன் ஆவார்.
ழமாகப் புரிந்து
வரலாற்றறிவு என எப்பொழு இந்தவகையில் 5ow » ալգւնւ ரிவுசெய்து ஆர் றுவந்தார். அத்
"GODID
அடிப்படையில் களேயும், ஊர ரலாறு படிக்கு பஞர். இன்று கழகத்தில் வர பெரும்பாலான து ஆலோசனை ஏறபடுத்திய தூண்டப்பட்
கிக் கொள்ளாமல் உள்நாட்டு அரசியலில் ஒரு துரும்பைத்தா னும் விளங்கமுடியாது' என்ற அபிப்பிராயத்தைக் கொண்டி ருந்தார். இதனுல் சர்வதேச உறவு சர்வதேச அரசியல் என்பனவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். குறிப்பாக நேட்டோ அணி, வார்சோ அணி தென்னுசிய அரசியல் என்பவற்றில் அக் கறை செலுத்தி அவற்றில் பரந்த அறிவைப் பெற்றிருந்தார்.
இம்மாதம் தனது பட்டப்படிப் பை முடித்துக் கொண்டு கன டா சென்று அங்கு சர்வதேச உறவு எனும் துறையில் முது கலைமாணி பட்டம் பயில்வதா கத் திட்டமிட்டிருந்தார். "தி பெத்தியப் பிரச்சினையும் சீன இந்திய உறவும் எனும் தலைப் பில் முதுகலைமாணி செய்வது சிறந்ததென எண்ணியிருந்தார்
திரும்பி ஓர் அரசியல் ஆராய்ச்சி மையத்தை தோற்றுவித்து சிறந்த நூல்களை வெளியிட
(Bass)Quosa srsaresflugß stri.
இவர் சிறந்த நூல்களை
வாங்கிச் சேகரிப்பதிலும் அவற் றைப் படிப்பதிலும் அதிக அக்கறை செலுத்திர்ை. இந்த வகையில் சொந்தமாக ஒரு நூலகத்தை உருவாக்கி வந் தார். கிரேக்க சிந்தனை தொ டக்கம் தற்போதைய சர்வதேச அரசியல் ஈருன பல சிறந்த நூல்களை இவர் சேகரித்து வைத்துள்ளார். மாணவனுக இருந்து கொண்டு இப்படி தனது சொந்தச்செலவில் இவ் வாறு நூல்களே வாங்குவதென் பது மிகக்கடினமான காரியம் எனபதை நாம் மறந்து விடக் - ܐܝܬܬܬܐ
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 11
3-5-1989
நிை
SS
3-5-89 புதன்
யாழ். பல்கலைக்கழக மான வர்கள் கண்டபடி கைதுசெய் யப்படுவது சித்திரவதை செய் யப்படுவது கொலே செய்யப் படுவது ஆகிய விடயங்களே முன்வைத்து ஒரு நாள் அடை யாள உண்ணுவிரதம் அனுஷ் டித்தனர் sta 6-30 மணிபோல் கைதடிச் சந்தி அமைதிப்படை முகாம் மீது கிரனேட் வீச்சு இடம்பெற் றது. இச் சம்பவத்தை அறி யாது அந்த வழியால் வந்த பஸ் பயணிகள் தாக்கப்பட்ட தில் 7 பேர் யாழ். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் பிற்பகல் 2 மணி யளவில் பருத்தித்துறை ஒராங் கட்டையடியில் மோதல் இடம் பெற்றது. இதில் ஜவான்க ளும் விடுதலைப்புலியும் இறந் தனர். கடைகள் எரிக்கப்பட் டதோடு பொதுமக்கள் தாம் கப்பட்டனர். பொதுமக்க ளும் கொல்லப்பட்டனரி0 விடுதலைப் புலிகளின் முக்கியஸ் தர்களான யோகி, மூர்த்தி ஆகயோர் தமது ஏழு மெய்க் காப்பாளர்களுடன் சிறிலங்கா விமானப்படை ஹெவிகொப் ரரில் கொழும்பு சென்றடைந் தனர்
4-5-89 வியாழன்
விடுதலைப் புலிகளின் குழு தங்கியிருந்த ஹொட்டேலுக்கு திடீரென ஜனுதிபதி விஜயம் செய்தார். பின்னர் ஜனதிபதி யின் சுசரித்த இல்லத்தில் புலி களின் குழு அவரைச் சந்தித் காலே ஹொரணை பொலிஸ் நிலேயத்தை ஜே. வி. பி. யினர் தாக்கியதில் ஒரு உதவி இன்ஸ்பெக்டர் காயம டைந்தார் au llegrint LGAL" பகுதிகளில் திடீர் திடீரென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன) காலே புலோப்பகிளப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகமும், குண்டுவெடிப்பும் நிகழ்ந்தன.
மூன்று படையினர் காயம டைந்தனர்0 சகல தினக் களங்களிலும் தமிழ் மொழி
அமுலுக்கு துரித நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றனவென்று பொது நிர் வாசு ராஜாங்க அமைச்சர் சந்திரா பண்டார தெரிவித் []FTriومبر
5-5-89 6lo/gї7бfә
தென் மாகாணத்தில் மாத் தறை, காலி, அம்பாந் தோட்டை ஆகிய மாவட்டங் களில் ஹர்த்தால் நடைபெற் ወቇff• ஜே. வி. பி. யினர் இதற்கு அழைப்பு விடுத்திருந் தனர் D குரும்பசிட்டிக்கும் ஏழாலேக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது () விடுதலைப்புலிகள் இயக்கப் பிர திநிதிகளுக்கும் இலங்கை அரசு அதிகாரிகளுக்குமிடை யில் பேச்சுவார்த்தை நடை பெற்றது D பாழ் பல்க லேக்கழக மாணவன் ஜெகதீஸ் வரனே விடுதலை செய்யுமாறு
அமைதிப்படையினரிடம் பல் கலக்கழக கலேப்பிட மான வர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது) பொலன்ன றுவை மாவட்டத்தில் இடம் பெற்ற சிலிண்டர் தாக்குத லில் 3 பொலிசார் இறந்த p. 6. Gurgatrf stud டைந்தனர் இந்திய அரசி ஞல் அண்மையில் வழங்கப் பட்ட பஸ் நீர்வேலியில் இளே ஞர் கோஷ்டியால் நீக்கிரை யாக்கப்பட்டது)
ტ-5-89 ჟმუქი
கொக்குவிலில் புதிய இந் திய பஸ் தீக்கிரையாக்கப்பட் டது. இது சமீபத்தில் இந்திய அரசான் அன்பளிப்புச் செய் பப்பட்டதாகும்) · A G. பல்காட்டுச் சந்தியில் ரு ஆணும் ஒரு பெண்ணும் மட் டும் கொல்லப்பட்டனர் யாழ் அரச அதிபர் மு.பஞ்ச லிங்கத்தின் இறுதிக் கிரிகை መssክ ஆனேக்கோட்டையில் நடைபெற்றன0 குருநாகல் மாவட்ட யு.என்.பி. எம். பி. யான பியசோம உபாலி மீது இனந்தெரியாதோர் துப்பாக் ப்ெ பிரயோகம் செய்தனர். அவர் காயமின்றித் தப்பி ஞர் மிசாலே ரயில் நிலைய தில் அமைதிப்படை ஜவான் ഥg மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம டைந்தார் )
7-5-89 ஞாயிறு
இலங்கை இராணுவ அணி யொன்று நேற்று குடாநாட் டைவிட்டு தரைமார்க்கமாக வெளியேறியது சரசாலேயில் நிகழ்ந்த மோதலில் அமைதிப் படை ஜவான் ஒருவர் கொல் வப்பட்டார்() மூவர்கொண்ட பிரித்தானியத் தூதுக்குழு யாழ்.வந்தது
8-5-89 Soozi vescir
ஒரு பைக்கற் சீமெந்தின் விலே 19ரூபாவால் இன்று முதல் அதிகரித்தது) யாழ். நகருக்கு வந்துள்ள பிரித்தா னியத் தாதுக்குழுவினர் ஆஸ் பத்திரி பல்கலைக்கழகம் ஆகி பவற்றைப் u rihapauji".L. னர் திடீர் ஷெல் தாக்குதல் கள் நிகழ்வதால் உருத்திர புரம், சிவநகர், saslb பகுதி மக்கள் அச்சங்கொண்டு வெளியேறுகின்றனர்)
9-5-89 0ჟი/ი/709
நெல்லியடிப் பிரஜைகள்குழு முன்னுள் தலைவரும், சட்டத்த ரணியுமான வ, மகாலிங்கம் (65) இனந்தெரியாதவர்களி குல் சுட்டுக்கொல்லப்பட் டார் ) புங்குடுதீவில் சி.கந்த வேள் என்ற இளைஞன் கட் டுக் கொல்லப்பட்டார் வல் வெட்டித்துறை நகரில் காலே, மக்களில் பலர் தாக்குதலுக் குள்ளாகினர்
சிறுவர் * ο Ταότρθου அன்பிலத
Gaill leis a feoil ரிக்க நாட்டில் பு is ruled Gus
மாரால் அடித் u05upstasir. ளில் வறிம்சை மது அவசர க்கு வரும் பெ பேர் வீட்டினுள் காயமடைந்தவ இல் துன்புறுத் வர் வழக்குகள் 1976 இல் இத் 000 kaol "GQGBub, 1200 குழந்தை தப்பட்டும் sLLILA !, தாம் சிறுவரா ஹிம்சைக் குள் பெற்றே கன தமது பிள்ள அதிகம் துன்புறு வீட்டினுள் துன் சம்பவங்களில்
பிரளயம் (6ஆம் பக்கத்
தலே தெரியும்ே தின் நெடி வீசு uneht aufreu/0?) ஊறிக் கிடந்து
வரும் அதைக் ளிக் கொள்வது
Gure noir, aasstra uu9ria கின்றன. வளர் படி அதன் நடு பசுமையுடன் தெழுகிறது. புதுப்பிக்கவும்,
Jfésiréossir N டிப் போடுகிற ணுக்குள் மறை LGalausii, Ayas, ஈரம் கலந்து தவிர வேறேது தக் கோடுகள் நிலவுவதைப் ே மளிக்கிறது, ஒ தொடாததைப் படுகிறது. அன குள் பேசி முடி ᏓᏓᏘᏛ ᎠᏍᏡᏓᏓᏘ, ᎧᏆ5 anum’ahâb Glassinta கின்றன. இது சாத்தியமாய் ஆணுல்பார்வை தனே முறை ஏம றன உண்மை நம்புவதற்கில் விட மனசை ந
பயணம். (10ஆம் பக்கத்
இங்கு ஒன்று வு, சமூக நேசி கியிருந்த ஒரு ளியை, இத் கொண்ட ஓர் பறிகொடுத்து எமது மண்ணு கும் உரமூட அறிவியல் ஆம் துர் அதிஷ்டம் சியற் சூழல் வி
தனது ஆசிரி ழுதும் கனம்பன் இவரது மான பல்கலைக்கழகத் ፴፱uዘተ ጨበጠ ቪjጨùù தாரி. இவ்வாே unpromissint, or
றும் ஏனையோரு
 

க்கு அநியாயம்!
த&ன வெயில்போலக் காயுமே
ைே அறம்
மபேசும் அமெ ஆண்டுதோறும் rass surf து நொறுக்கப் 25% osoittäis இடம்பெறுகி சத்திரசிச்ெசை ண்களில் 90% துன்புறுத்தில் fasst, 1980 தப்பட்ட சிறு
to lab, தொகை 669, ஆண்டுதோறும் ள்ெ துன்புறுத் பராமரிப்பின்றி ressfl45 (yf=en. பிருக்கும்போது | am rt starf sich fn 6) zu (Jurg Emo -e apudel-reig பத்துகிமுர்கள். புறுத்தப்படும் 10% மது அல்
- குறள்
லது போதைவஸ்துக் காரண மாக நிகழ்பவை.
இதுதான் உலகுக்கு நாகரி கம் போதித்து வழிகாட்ட முய லும் அமெரிக்காவின் குடும்ப வாழ்க்கை. உங்களால் நினைத் துப்பார்க்க முடிகிறதா அன்பு என்ற நார் இல்லாமல் இல்
வாழ்க்கை என்ற பூமாலை இல்லை. குடும்பம் என்பது தேவையற்ற ஒரு சமூக அமை ப்பு விவாகங்கள் சுவர்க்கத் தி ல் நிச்சயிக்கப்படுகின்றன: குழந்தைச் செல்வம் இறைவன் தந்த அருட்கொடை என்றெல் லாம் பேசுவது பத்தாம் பச 6ák Glassimiroirsoas argir என்று விதண்டா வாதம் பேசுவோர், இந்தக் காட்டு மிராண்டி நிலை க்கு என்ன விளக்கம் சொல் атilacijama ?
一 氢·*、
திக்கு. (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
உணவு முத்திரையோ, ஜன சவிய பத்திரமோ, உலக வங் கியைப் பொறுத்தவரை, இர ண்டும் ஒன்றுதான், இரண் டுமே வெளிநாட்டுப் பிச்சை பைநாடி நிற்பவை,
ஜனசவிய திட்டம் வெறும் பிச்சைக் கொடுப்பனவாகவில் வாது உழைப்பையும் வேளே யையும் சார்ந்ததாய் இருப் பின் அதற்கு வேண்டிய நிதி பினே வழங்குவதுபற்றி ஆலோ விக்கலாமென சர்வதே நாணய நிதியமும் உலா வம் கியும் கூறியிருக்கின்றன.
கேட்கக் கேட்க, இந்த முத லாளித்துவ நிறுவனங்கள் (இந்த வர்க்கச் சார்பை மறை க்க இந்நிறுவனங்கள் தேச' மொழிகளைப் பூணுகின்றன) வாரி வழங்கும் என்று நினைத் த்த எமது அரசாங்கம்தான்
பேயணுகப் போகின்றது.
உலக என்ற அடை
கடனேயும், வட்டியையும் திருப்பிக் கொடுக்க வக்கற்ற வனுக்கு, யார்தான் மீண்டும் மீண்டும் கடன் வழங்குவார்
Ꭷ950 1--thᎲᏛ) பாது கரிப்பத் வதைப் போல கிறது. ஈரத்தில் வெளியேறி pastrai ar
ஆனந்தம்.
சிசலின் தினே sitäish So ச்சி நியதியின் வில் அங்கங்கே லது உயிர்த் இயற்கையைப் உயிர்ப்பிக்கவும் வற்றைப் புரட் J. Luimtayub bardhur கின்றன. வெட் Gas GaJafnter வாசனயைத் ம் இல்லே, அற் தனித்தனியே பால தோற்ற ன்றையொன்று Οι Hτου ΕπεMτι η வ தங்களுக் வாகி ஒரு வரை எல்லேயை உரு ண்டதாய் நடிக் பார்வைக்கு இருக்கிறது. கள் நம்மை எத் ாற்றியிருக்கின் பில் அவைகளை ». Un rosago au Lorio. Lumpf
தொடர்ச்சி)
மட்டும் தெளி ப்புடன் உருவா சிறந்த அறிவா தனே ஆற்றல் இளைஞன நாம் gó LGELITib, க்கும் வாழ்வுக் ட்டக்கூடிய ஓர் றல் மிக்கவனை மிக்க எமது அர ழுங்கிவிட்டது.
LJifasasmr Tʻy@lumr ண்ணி வந்தான். த்தைக் கண்டு துள் ஒரு பேரா ட்டுக் கதறி அழு ற பல விரிவுரை saararhassir, did ம் கலங்கினர்
வையில் படாத விஷயம் மன சில் படுகிறது. இதையும்விட சிக்கரத்தில் விழிகள் அழாத நேரத்திலும் மனசு அழுகிறது. அழுது ஆத்மாவையே விழிக் கச் செய்கிறது. மனசை நம்ப ፴ህffü.
அந்திநேரம், எல்லாமும்
புரண்டு கிடக்கிறது, யாவும் அழிந்து போயின. வெட்ட வெளி எல்லாமும் புரண்ட மற்கு அடையாளமாக மண் வாசன வருகிறது. ஈரம் காய் துவிடவில்லை. மேடுபள்ளம் - மேடு - பள்ளம், ஆதவனம் காணவில்லை. நிலவும் அப்ப டியே, நட்சத்திரங்களும் விதி விலக்கல்ல. இவை மீண்டும் தோன்றிவர நீண்ட நேரமா கும் இருளும் ஒளியும் கலந் தே காண்கிறது. also Φοιρασμα Α சொல்வதானுல் அவை கலவியில் லயித்திரும் கின்றன. இனி மெல்ல மெல்ல மாற்றங்கள் இடம் பெறலா கும்.
அதுமட்டும் அமைதி,
மாடு நிற்கிறது.
அதன் பதி நிற்கிருன்,
அவை இரண்டையும் பற்றி
நின்று தன் இயல்பு மாருமல் மேல் ழோகவும் கீழ் மேலாக வும் மாறும்படி கிழித்துப் போட்ட அது நிற்கிறது.
-இரா. சோமசுந்தரம்
நன்றி : கனயாழி ()
உரிமைக்கு. (8ஆம் பக்கத் தொடர்ச்சி) தின் ஆட்சி கண்மலர்கள் ஒளியுடன் விரிந்தன; அதாங் கள் ஏதோ சொல்லத் துடித தன. அதற்கிடையில்.
ஒரு அணுவின் அணுவான வினுடி நேரம்-அவள் தலை சாய்ந்தது. அவள் முகம்மட் டும் புன்னகைப் பொலிவு மாருமல் அப்படியே இருந் ass
அவன் இப்போ அழவில்லே! எதுவித உணர்ச்சிகளுமற்று அவளேயே பார்த்தபடி நின் முன். என்ருலும் கண்கடை களில் இரண்டு முத்துக்கள் உருண்டு விழுந்தன. அந்தக் தியாக உரு அவன் மனதில் மூட்டிவிட்ட தியாகத் தீ உள்ளே கனன்று கொண்டி ருக்கிறது.
சந்திரனின். (3ஆம் பக்கத் தொடர்ச்சி) அடுத்த சில நிமிடங்களில் இறு ப்ெ பலமடைந்து விடும்.
மண்கலக்க நீரைப் பெற சில கருத்துக்களேயும் ஆய்வாளர் கள் தந்துள்ளனர்.
சந்திரக்கற்கள் இல்மனேற் ாணிப்பொருளுடையவை. இவ் இல்மனேற்றை ஐதரசன் வாயு வினுள் சூடேற்ற நீர் கிடைக் கும் சூரிய ஒளியின் சில மூலக் கூறுகள் ஐதரசனே உருவாக்கும். சுவாசிப்பதற்கு ஒக்சிசன் தேவை. இதற்கும் இல்மனேற் றைச் சூடாக்கவேண்டும். ஒரு கிலோ எரிபொருளினுல் குடா க்கினுல் 100 கிராம் அளவு ஒக் சிசன் கிடைக்கும்.
algoroast saro GougarGib. சந்திரனில் காபனீரொட்சைட் சாதாரணமாக உள்ளது. தாவ ரங்கள் சுவாசிக்க இதுபோதும். மேற்கூறியவாறு நீரைப்பெற லாம். ரஷ்யாவில் சந்திரமண் ணில் வளர்த்த தாவரங்கள், மியில் வளர்ந்ததை விடச் றப்பாக இருந்ததாம்.
மின்சாரத்தைப் பெற சூரியக் கலங்களே பயன்படுத்தலாம்,
இத்தகைய முறையில் ஆய் வுத் தளத்தை அமைக்க திட்ட மிட்டுள்ள ரஷ்யா லூனு-9, லுணு-13 கலங்களே அனுப்பி Firas slotsar தகவல்களைப் பெற்றுள்ளது.
தற்போது ரஷ்யா சந்திர னிற்கு இலகுவாக பயணிக்கத் தக்க வகையில், கலங்களை வடி வமைக்கத் தொடங்கியுள்ளது. கி. பி. 2000 ஆண்டினுள் எமது ஆய்வுத்தளத்தை அமை த்துவிடுவோம் என, ரஷ்யர் கள் கூறுகின்றனர்.
இதையே அமெரிக்கரும் கூறு கின்றனர்.
பார்ப்போம் யார் முதலில் அமைக்கின்ருர்கள் என்று ? யார் அமைத்தாலும் இது மனுக்குலத்தின் வளர்ச்சிக்கு உதவும் தன்மையதே.
தி. தவபாலன் ஆதாரம்: ஸ்புட்னிக் முயன்ரி ஃவிக் அமெரிக்கன்
உரிமைக்காக உயிர்' அவ ணுடைய உள்ளத்தில் அவள் நின்று சொல்லிக்கொண்டிருக் கிருள்.

Page 12
ՅEC0FFԱՈՇրE
சுதந்திர ஒளியினில் மணங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
தலைமை
இலங்கையின் அண்மைக் காலவரலாற்றிலும் சரி, முன்ன ரும் சரி, இலங்கை வாழ் சகல இனமக்களாலும் போற்றப்ப டக் கூடிய ஒரு தேசியத் தலவர் உருவாக்கப்பட்டிருக்கிருரா பிரித்தானியா விட்டும் சென்ற ஒற்றை ஆட்சியின் ம்ே இலங்கையின் பிரதமராக-தற்போது ஐகுதிபதியாக-பதவி வகித்துவந்த வருகின்ற எந்தச் சிங்களத் தலைமையாவது இதற்குரிய தகுதி பெற்றிருக்கிறதா
இலங்கையின் முதற் பிரதமராம் இருந்த டி. எஸ். சோ நாயக்கா முதல் இன்று பதவிவகிக்கும் ஜனுதிபதி பிரேம தா வரை, இத்தகைய உமா நிலக்கு தம்மை வளர்த் துக் கொள்ளக் கூடியவர்களாய் இருந்தார்களா?
இஸ்ல, என்றே கூறவேண்டும். காரணம், இவர்கள் சாதாரண அரசிய ைவாதிகளாய் TMtLc TTLLaaLLLL TT S TTLataa TT MMTTTLLL LLLL LLLTTT LE LLL LLLLLL STTTtTT S TLLTTT T S TT L CC C C பேர்வழிகளாக இருந்துள்ளமையே.
நாடுதழுவிய மக்களின் ஆதரவைப் பெறுவதெபை இன, மொழி, கயலாய அரசியல் கடந்த மனித செயல்பா டாகும்.
இந்த மனித செயல்பாடானது தன்மொழியைப் போலவே தனது நாட்டின் ஏனய மொழிகளையும் நேசிக்கும்
தன் இனத்தைப் போலவே நாட்டின் ஏனைய இனத்தை யும் நேசிக்கும்.
அரசியலில் குறுகிய கயவாயந்தேடாது. மாறக, மனிதப் பண்பாட்டின் வடிகாலாகவே அதைப் பயன்படுத்தும்
ஆப்பிரகாம் லிங்கன் இந்தக் குறுக்கங்களை வென்று நாடு தழுவிய தலவராய் நிமிர்ந்தவர்
ஜோன் கென்னடி சிறுபான்மை நீக்ரோக்களை மதித்த தால்தான் அவருக்கும் அந்த மரியாதை
காந்தியும் அதால்தான் இந்தியாவின் சகல மக்களாலும் போற்றப்படும் தலவராய் நிறருெர்,
இலங்கையிலும் சிங்களத்தலவர்களுக்கு இந்த நிலக்கு உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு முறையும் அளிக்கப்
ட்டுக்கொண்டே வரப்பட்டிருக்கிறது.
ஆணுல் எவரும் அதைப் பயன்படுத்தவில்லே அவர்கள் எவரும் தமது இனம், மொழி, பிரதேசம், அரசியல் என்னும் குறுகிய வட்டங்களை உடைத்துக் கொண்டு தமிழ்பேசும் இன மும் தம் நாட்டவரே என்னும் பேர் எல்லேக்கு தம்மை உயர்த் 5)iG-adren upurvo? A!to.
டி. எஸ். சேனநாயக்க குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிஞர்.
பெரிய மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்திய பண்டார நாயக்கா விங்களம் மட்டும் சட்டத்தால் இனப்பிரச்சினையை பெரிதாக எரியவைத்தார்.
பெரும் ஆதரவோடு பதவிக்கு வந்த ஜே. ஆர். தமிழ்ப் பிரதேசங்களேயே யுத்த பூமி ஆக்கினும்
தற்போது பதவிக்கு வந்திருக்கும் ஐகுதிபதி பிரேமதாச வுக்கும் தன்னே உயர்த்திக் கொள்ளவும் தாழ்த்திக்கொள்ள வும் சந்தர்ப்பம் திறத்துவிடப்பட்டிருக்கிறது.
இவர் பெருந்தலவராய் உயர்வாரா? அல்லது தாழ்வாரா?
Pyaaroo Lou GÅ டமிருந்து இ உதவி பெற யோகப்பூர்வம் பொறுத்தவை С штФ Е ஆலோசனையை allop ittri பெற்று வந்து இலங்கை 40 ஆண்டுகளு இன்றும் தேயி பொருளாதார லும்பாய் இரு la Gleanad ribuda கட்டிக் காட்பு (உண்மையின் மும் உலகைப் and gas) பொருளாதார படாவிடின் வழங்கப்படம் நிதியுதவிப்
en Liam = 0u ata Asia.
ബ al_ ன ருெப்பிள்
திறந்த -youndSA ஜே. ஆர். அர நாட்டு நிதியு ஜே.வி.பி (I-2, ab utan A எந்த நிபந்த யில் பூரண ஒழு sprsnula u தின் பேரில் தைக்கு 0. இனங்யுெள்ள கப்பட்டுள்ளது ஜெ. வி. பி பி சம்மதத்தை அவதானிகள் விர தனது பெரிதாகப் ே
s துணிந்து பொருள் முத ஓட்டத்தில் ெ கொண்டவரெ Gamal Astrator 3D 164 ur ഖn) திர ஓட்டத்த Lu I sawn Lib or sᏛu" t imprm ? . T (Tah பேசும் இவர் stunes) aus ருெழித்து
றிச் சிந்தித் கேட்கின்றன.
எதிர்கட்சிகளின் மனித உரிமை அ
'மனித உரிமை மீறல்கள் மனித உரிமை அமைப்புக்குரிய இன்று கட்டுக்கடங்காத அளவு காரணம் பற்றிக் கேட்ட சென்று விட்டன. இனிமே பொது இவ்வாறு கூறினர். லும் இவற்றை நாம் பார்த்தும் இந்த எதிர்க்கட்சிகளின் மனித கொண்டு கம்மா இருக்க முடி உரிமை அமைப்பு 'மனித உரி யாது. இவற்றை கட்டுப்படுத் மைக்கான நாடாளுமன்றத்த துவதற்குரிய தீவிர நடவ வர் என்ற பேரில் இயங் டிக்கை எடுக்கப்பட வேண் குமென்றும் அவர் கூறிஞர். டும்' எம். ஈ. பி. தலைவர் தினேஷ் குணவர்த்தகு எதிர்க் இதன் காரியதரிசியாக assassir உருவாக்கியுள்ள கேகால எம்.பி. தர்மசிறி சேன
நாயக்காவும்
atta யக்காராவும், லாவல, கந் னம், திரு ( இஸபுல்லா குவர். அை யாக மகிந்த இதன் தலைவர் வர்த்தனுவும்
இப்பத்திரிகை, இல, 118, 4ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூசரா Registered as a newspaper at the General Post Office, Sri Lanka, Unde
 
 
 

13-6-1989
லாசனையோ தாராளம்
புதவியோ சந்தேகம்
a soas alsion? ங்கைக்கு நிதி சென்ற கூத்தி குழு நிதியைப் வெறுங்கை நம்பியபோதும், ப் பொறுத்த Dinas Jones&ard) "Tom"ZSI |ந்திரம் பெற்று கு மேலாகியும் யே இலங்கைப் த்தின் முதுகெ
ன்ெறது. பாத்திரத்துடன் டம் அதனேச் Juu ya muritis) குறிப்பாக மூன் பொறுத்தவரை Osти" u D ராகப் இலங்கைக்கு huu urtGasa
тарь" 70 lsólenn Glon
வாகுை பின் என்ற பொருளாதார மடிப்படையில் tisti Gauss நவி நிறுவனங்க
தொடரிசிசி) வயுமற்ற வகை ழங்குகள் செய்ய சம்மதித்துள்ள Guarar? ஜ. வி. பி யினர் தாக அறிவிக்
னரின் இத்திடீர் ரிந்த அரசியல் ருெ ைவிஜய யிருக்காக தான் J59luu Qasimröötamas வைக்கத் nfll".Lirgit ? ஸ்வாத சரித்திர பரும் நம்பிக்கை னக் காட்டில்
eil agus form. Imtah sakrakarta u, sowsuff effiால் உருவாக்கப் ன்பதை மறந்து தனது உயிருக் assor
எத்தனையோ tasan Qasimtsov பாது இது பற் தாரா என்று
மைப்பு
உப தலைவர்க ாசுதேவ நான நந்த எல் தயா நவரத்தி வி. க. அணி) ஆகியோர் இயங் ப்புக் காரியதரிசி ராஜபக்ஷவும், ான இனேஷ் குண
er en er
ளிடமிருந்து தாராளமாக கட னேப் பெற்றது.
இந்த உதவியைக் கொண்டு ஆரம்பத்தில் பணத்தை வி பல்வேறு துறைகளில் அபிவி ருத்தி நடைபெற்று வருவதாக மாயையை ஏற்படுத்தியது
atsir, L9, Duran. இன்ருே மாயைக் குமிழி"யை யதாரிதகம் என்ற வாசிதத்தி உடைத்துவிட்டது.
பழைய கடன்களையும் திருப் பிக் கொடுத்தால்தான் மீண் டும் நிதியுதவி வழங்கப்படும்
என்கின்றது முதலாளித்துவம் ம்ெலேச்சும் உலக வங்கி,
முதல் பலிக்கிடாய்-தேயிலைப் பெருந்தோட்டங்கள்.
(2 βα. யதார்த்தங்களைப் பெருந்தோட்ட அமைச்சர் காமினி திசாநாயக்காவிற்கும், பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர் அமைப்பின் தலவரான அமைச்சர் தொண் டமானுக்கும் தெரிவித்து, அவ களது ஒத்துழைப்பை அரசாங் கம் கோரியுள்ளது.
சட்டத்துறையில் ஒரு சாதனை
ஒரே நாளில் மட்டும் ஆட் கொணர்வு மனு கொழும்பு அப்பில் நீதிமன்றத்தில் பதியப் பட்டு இலங்கை சட்டற்துறை வரலாற்றிலேயே ஒரு சாதனே
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சட் டத்துறை வட்டாரங்கள் கூறு ன்ெறன, இவ்வளவு தொகை பில் ஆட் கொணர்வு மனு கடந்த ரப்பிரில் மாதம் 20ஆம் திகதி பதியப்பட்டுள்ளது.
Ο Παναται ότ. (1ஆம் பக்கத் தெடாசி) இவர் முரசொலி ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அவர்க ளின் மகன் என்பது தெரிந் ததே. அவரது மரணம் குறித்து பாழ். மாணவர்கள், ஆசிரியர் கள் வெளியிட்ட அறிக்கையை யும், யாழ் மாணவர் இளைஞர் பொதுமன்றம் (Guy) வெளி யிட்ட அறிக்கையையும் ேேழ தருகிறுேம்
Qant & Q ") u . மாணவனுக்கு அஞ்சலியா மாத்திரமின்றி தொடரும் காலகட்டத்தில் மாணவர் ரிபை மீறப்படாமலிருக்க sagu datara வைத்து 10, 5 (திங்கள்) С — т . - ці 19. б. 89 (வெள்ளி வரை தொடராக பாடசாலைகளை பகிஸ்கரிக்கும் படி வேண்டுகின்றுேம். * கைது செய்யப்பட்டமான வரிகளை உடனடியாக விடுவிக் கவும்.
unntas enu fff a fi so o as ath
பேணப்படவேண்டும்.
கல்விக் கூடங்களில் ஆயு நந்தரித்தோர் உட்புகுதல்
தடைசெய்யப்பட வேண்டும். YS cL S S MLSSS S S S S S S S S S S மாணவர்களுக்கு ரஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
-யாழ். மாணவர்கள்,
ஆசிரியர்கள் அண்மைக்காக மாணவர் உரிமை மீறல் சம்பந்தமாக
எமது கண்டனத்தை தெரிவிப் பதோடு, இறந்த மாணவன் தி. அகிலனுக்கு கண்ணி அஞ் சலியும் செலுத்துகிருேம்.
- maso
Guğaç... (1ஆம் பக்கத்தொடர்ச்சி) தலைமையில் திரு திலிப் யோகி, திரு. மூர்த்தி, திரு. லோரன்ஸ் ஆகியோர் பங்குபற்றுகின்ற Φν Π .
இரு பகுதி யினரை யும் இணைக்கும் முக்கிய பிரமுக grта јошnja i sv. 9. srsio ஹமீத் செயல்படுவதோடு அர சதரப்பின் முக்கிய பேச்சாள ராகவும் இருப்பார் எனத்துெ ரிய வருகிறது.
ஓவியத்தின் விலை
Drugi 17ܘܗܘ நடைபெற்த ஓவிய விற்பனைக் கண் காட்சியொன்றில், இந்தி பாவின் பிரபல ஓவியரான எம்.எவ், ஹ செயின் வரைந்த ஓவியமொன்று பத்துலட்சம் ரூபாவுக்கு விற்பனையானது. இந்தியாவின் கலே வரலாற்றில் ஆகக் கூடிய தொகைக்கு விற் பனேயான சமகால ஓவியம் இதுவேயாகும்.
அண்மையில் கொல செப் பப்பட்ட நாடகக் கலைஞர் சவ்தார் ஹஷ்மியைச் சித்திரிப் கொக இந்த ஓவியம் அமைந் துள்ளதும், குறிப்பிடத்தக்கது
வெளிப்பகுதி. (1ஆம் பக்கத் தொடர்ச்சி) யே செயற்கையாக உருவாக் கப்பட்ட எல்லைகளை நீக்குவ தற்கும், தோட்டப் பகுதிக ளிலே குடியேற்றத் திட்டங் களே நிறுவப்போவதாக அர சாங்கம் அறிவித்துள்ளது.
0ேக்கு 50 என்ற விதத்தில் இக்குடியேற்றங்கள் »/enապմ, என்றும் தெரிவிக்கப்பட்டுள்
ாது.
மலேயக மக்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரனின் கருத்துப்படி மலையகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலே சிங்களக் குடியேற்றங்களை உருவாகுவதே இத் திட்டத் தின் நோக்கமாகும்.
இப்பகுதிகளில் Bo sa, சிங்கள மக்கள் இல்லாததி ல்ை, வேற்று இடங்களிலி நான் சிங்களக் குடி யற்றவாசிகள இது ::* பிரித்தானியர் செய்து வர லாற்று அநீதிக்கான அப்பாவி மலையகத் Gastrgaonram ffas அநீதி இழைக்கப்பட வண்டுமா?
முன்னரி மாவலித் திட்டங் ாள் மூலம் தமிழ்ப் பிரதேசங் களில் சிங்களக் குடியேற்றங் களே (குறிப்பாக வெலிஓயா) செய் அ  ைமச் ச ரான te திஸாநாயக்காவே தற்போது பெருந்தோட்டத் துறை அமைச்சராக இருக்கி முர் என்பது நினைவு கூரத்
தக்கது.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 13-5-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q, J, 78/89.