கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.06.02

Page 1
2-6-1989 வெள்ளிக்கிழமை
தீக்கோழிப்பா
i5
பிரச்சினையைத்
இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடை
பெற்றுமுடிந்த முதலாம் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு வட-கிழக்கு மாகாணத்தை இணைப்பது குறித்து வா நடாத்தாது ஜனுதிபதி பின்போடலாம் எனப் பரவ
பார்க்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள் இத்தகை யானசமயோசிதமான நடவடிக் osuuntai தப்பிக்கொள்வது வழக்கமே
ஆல்ை இத்தகைய நடவடிக் கைகளே இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை, இலங்கை சுதந்திரம் பெற்ற 41 ஆண்டு களுக்கு பின்னரும், நீடிப்பதற்கு வழிகோவியுள்ளன.
சிங்கள ஆளும் வர்க்கம் அன் றிலிருந்து இன்றுவரை தமிழர் களுடன் அரசியல் அதிகாரத் தைப் பகிர்ந்து கொள்ள தயா ராகவிருந்ததில்லை, தயாராக வுமிவில்லை.
வட-கிழக்கு datastin இணைக்கப்பட வேண்டுமென்ப
பூர்வாங்கத்திற்கு
கராட்டே'
ஜனுதிபதி பிரேமதாசாவின் தெரிவு செல்லுபடியாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண் டாரநாயக்கா நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து ஜனதிபதியின் சார்பில் எழுப் பப்பட்ட பூர்வாங்க ஆட்சே பனே, உயர் நீதி மன்றத்தி னுல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தின் தாற்பரியத்தை இலங்கை அரசு உணரவேண்டும்
பசப்பு வார்த்தைகள் வேண்
கிழக்கு வாழ் முஸ்லிம் மக் এ50.9em; இனப்பிற்குத்தயார் ஒரு நிபந்தனையுடன்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இணைப்பு வாக்கெடுப்பை பின் போடவேண்டும் என ஜதிைய
பதியிடம் கோ இதன் அடி ஜளுதிபதி வ பின்போடுவார்
நிக்கோழி career பிரச்சினைகள் :
also di a அழுக்கை கம்ப தள்ளிவிடுவதா மாவதில்லை.
நாம் எங்கே செல்இடு
இனப்பு எதிர்ப்பு பிரச்சா ரத்துக்கு காலம் வந்து விட் டது. ஜே. ஆர்.ஜெயவர்த்தகு அபிப்பிராய வாக்கெடுப்பின் போது இணைப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விரும்புவ தாகக் கூறினர். இப்போது அந்தப் பிரச்சாரத் துக் கு நேர ம் வந்து விட்ட து ஜே. ஆர். ஜெய வர்த் த ஞ) இதைச் செய்ய முன்வரவேண் டும். தற்போதைய ஜனதிபதி யும் இணைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்கு கொள்ள வேண்டும்."
- சிறிமாவோ பண்டாரநா மக்கா நாடாளுமன்றத்தில்
புரிந்துணர்வின் ஆரம்பம்
புரிந்தணர்வுகளுக்கான கத வுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனுல் எதிர்காலத்தில் பேச் சுவார்த்தைகளுக்கு is go படை போடப்பட்டுள்ளது" என இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யில் நடைபெற்ற பேச்சுவார்த் தைகளின் பின்னர் ஜனுதிபதி யின் செயலகத்தில் இருந்து
உத்தியோக பூர்வமான செய்தி அறிக்கை வெளியி டப்பட்டுள்ளது.
அடுத்தகட்டப் பேச்சுக்கள் பற்றிய திகதிகள் பின்னர்
அறிவிக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
வெங்காயத்தனம்
பழைய பாதுகாப்பு அமைச் சர் லலித் அத்துலத் முதலிக்கு புதிய, வினுேத ஆலோசனை தோன்றியுள்ளது.
'ዚ Iunt ዘTü' @ ጨዘ ዜi፡ ás IT ሀ | ub, மைசூர் பருப்பு ஆகியவற் றிற்கு பெயர் மாற்றுவதால் அடிப்படைப் பிரச்சினேகளைத் தீர்க்கலாம் என நினைக்கும் ബ அ மை ச் சர் லலித்தைப்பற்றி a சொல்லலாம்
"Lorradenreger உரிமை இை ரத்துடன் வ Gurprinth அமைதி ஏற்ப ---ut norr s. Grs
’apaissoub=2 syans G9, illor பந்தப்பட்ட
cu
-
சற்றடே றிவியூ வின் சே
 
 


Page 2
f3) LIG),3II
SAuń: யென்ருல், ெ 繁 Ομηρότ007ώιμουώ இணுவிலில் பாதையோரத் அசட்டையாக - தில் நடந்து தென்று கொண்டி பொறுப்பில்லா சந்தா விபரங்கள் : கொள்ளும் ஆ (உள்நாட்டுத் தபாற் கட் தில் 7 வயதுச் றுமியொருத்தி பஸ்காரருக்குப் Tாது மரணமடைந்ததுடன் "அ" வேண்டும் மி நாட்டுத் தீப்ற் கட்ட:ெ டர்ந்தும் மர T_குள்ளாகினர் மோதி" வதை அணு tai-) பஸ் ஒடிமறைந்து விட்டது.
இந்தச் செய்தியினே யாழ்ப் - இலங்கை பாணத் தினசரி யொன்றில் கோவில்விதி,
ஒரு வருடம்-ரூபா 200/- (30-5-89) பார்த்தேன். இவ் அரைவருடம்-ரூபா.100/ வாருன மினிபஸ் மோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம் இந்தியா பெறுகின்றன. இதற்குச் சில்
99 его и свит.
(இந்திய ரூபா)
1) sržbaru Lusofilansir arra. [×ನ್ಯಾ னங்களேத் தாம் முந்திச் *@ :-+ 40 சென்று பயணிகளை ஏற் கிழக் றிச்செல்ல அவசரப்படு கரையோர ஏனேய நாடுகள் a 9. ബ
ஒரு: , 12) ஒட்டுநர்கள் தம்மைக் டாக்கண் ᏓᏓᏗᏍᎾᎢᎧD , ᏓᏍᏞ-ᎫᎢᎶᎸᎳ கதாநாயகர் ஹீரோ) :
போல் LIT GIASTRITLE - |2 - უად II- so
- 57_fLTഞ് காசோலைகள் அனைத்தும் 燃”。 வும் வரவேற்க நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் I ) போகிய பயிற்சியும் இறு புெ: sAGILLA (New Era மையும் பில்லாதவர்கள் இடது Publications Ltd.) storan, ஒட்டுநர்களாக இருப்பது is also in எழுதப்பட வேண்டும். இதஞல் அநியாயமான உயி పోత
ரிழப்புகளும், உடல் பாதிப்பு பத்திரிகை விநியோகம், :Iளும் எப்றென காலங்காமா
5 Gogh リー。姦。 LT-T*。 போன்ற நிர்வாகத் |-560թ, Ակմ Թ(Ա: தொடர்பு முகவரி: நாட்டவேண்டிய அதிகார சக் இனத்தைப் பல திகள் இவற்றை நிறுத்த முயல் தாகவும் உள் 1184ஆம் குறுக்குத்தெரு, வார்களா? மினிபஸ் சங்கங் காலங்காலமாக த. பெ. 122 கள் பொறுப்பில்லாத இச் யத் தலைவர்கள யாழ்ப்பாணம் செயல்களே உடன் நிற்பாட்ட விட்ட தவறை
முன்வர வேண்டும். இல்லே தீர்க்கவேண்டும்
1981 ஜூன் 1 பண்பாட்(
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்
கும் தமிழ்மக்களின் பண்பாடு களின் அதி உச்சத்தட்ட வெளிக்காட்டலாய் பொது சன நூலகம் 1981 ஜூன் 1 இல் எரித்து நாசமாக்கப்பட்டது. கொடுரமிக்க இந் நிகழ்வின் அரசியல் பின்னணிகளே யாவ ரும் அறிவர் ஆளுல் இழந்த நூலகத்தை மீள எவரால் தான் கட்டியெழுப்பிட முடி யும்? கட்டிடத்தைத்தான் "புனருத்தாரனம் என்றவகை யில் கட்டலால். ஆனல் எரிந் துபோன அரிய ബ_%s', பெருத நூல்களே, சுவடிகளே எவ்வண்ணம் பெறலாம் ?
தென்கிழக்காசியாவில் முதன் மையாக விளங்கியது யாழ். பொதுசன நூலகம், அத்துடன் சர்வதேச நூலக மட்டங்களுட னும்யாழ், பொதுசன நூலகம் சிறப்பான நிலையிலிருந்தது. அச்சியந்திர சாதனங்கள் எழு முன்பாக கையால் எழுதப் பட்ட சுவடிகள், பனையோல sarreragintasis இப்படியாக தொல்பொருள் நிலையம்போன் றும் யாழ். நூலகம் செயற் பட்டுவந்தது.
நூலக காங்கிரஸ்' இலும் யாழ். நூலகம் அங்கத்துவம் வகித்தது. இலங்கையிலிருந்து வெளியிடப்படும் சஞ்சிகைகள் நூல்கள் இந்நூலகத்தினூடா கவே வெளிநாடுகளுக்கு அனுப் பிவைக்கப்பட்டன.
வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ். நூலகத்தின் சிறப்பான சிற்ப அமைப்புக் கட்டிடத்தை
கட்டுவிக்க தனிநாயகம் அடி களார், வணக்கத்துக்குரிய லோங் அடிகள் போன்றேர் முதன்மையாயிருந்தனர்.யாம்
நூலகம் சிறப்பாக நடைமுறை யிற் செயற்பட நூலகத்தை மாநகரசபை பொறுப்பேற்றுக் கொண்டது.
சர்வதேச நூலகவியல் சங்
sisih ( World Organisations of Libraries) யாழ், நூல கத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டி
ருந்தது. இதனூடாக வெளி நாட்டு நூல்கள் தாராளமாக இங்கு கிடைக்கப் பெற்றன. பிரிட்டிஸ் கவுன்சில் நூலகத் தின் கொழும்புக் கிளையிலி ருந்து வருடாந்தம் பல நூல் கள் யாழ். நூலகத்திற்கு அனுப்பிவைக் கப்பட்டன. இவை மாத்திரமன்றி சர்வதே சம் பூராக யாழ், நூலகத் துக்கு உதவிகளை வழங்கி வந்தன. ஆசிய பவுண்டேசன் (Asia Foundation), Gurtist (Forut) GagsOrne (Norud) போன்றன இவற்றுட் சில நிறு வனங்களாகும்.
ஐங்கரன்
SS
தமிழ்பேசும் மக்களின் அறி வுக் களஞ்சியமாக விளங்கிய யாழ் நூலகம் மேல் மேலும் வளர்ந்து வருவதை இனவாதி களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லே.
1958 இலும், 1977 இலும் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட இனக்கலவரங்களால் தமிழர்
களின் பொரு களும், நிலயங் = r=07== 1 - அறிவாற்றலே 寺彦声fü山晏 கொண்டிருந்த ഭൂ, 1981 (ഥ } தத்தைக் கொடு சபைகளுக்காக ராட்சி மன்ற தேர்தல் கால விளங்கியது. தேர்தல் நாள காக ஐ.தே. த στα πιο ώσιμη Ι காவும், வேறு அரசின் அதிகா வந்திருந்தனர். முன்னிலையிலே0 மீண்டும் எரிந்த கோயிலடியில் б) je gunfli 3 Qu ததையடுத்து
லும், அரசின் சு யாழ். நகரம் எ இவ்வேளேயிலே கமும் தீக்கு இ
இச் செயல்க அரசின் திட்டம் லாகவே அமை எம்பியின் விடு, ரிகை அலுவலக தக நிலையங்கள் அலுவலகம் ெ கம், ஆகியன கோவிலும் இ லேயே எரித்து பட்டன. இவ் லாவற்றிலும்
நூலகம்
 

திசை
2-6-1989
ா? மரணத் தூதர்களா?
பாது மக்கள்
இருக்காது, மல் நடந்து தகைய மினி Harl-th Lékt t - னிபஸ்கள் தொ ண தூதர்களா திக்கக்கூடாது.
தி ஆனந்தன்
யாழ்ப்பாணம்,
நடவடிக்கையை திசையே நிறைவேற்றவேண்டும்.
- தி. சாந்தினி கொக்குவில்,
ஹன்டி பற்றிய கட்டுரை
வின்டி பேரின்பநாயக என்பவரின் நினைவாக ெ
S
ப் பாதை
டன் எழுதிய கிழக்கையும் யோரப்பாதை கட்டுரை மிக த்தக்கதாகவும் கவும் உள்ளது. |லும் திசை யைப் பூரணப் ம் என்று கோரு னெனில் இது உள்ள குறை தமிழ்த்தேசிய வினப்படுத்துவ ளது. எனவே தமிழ்த் தேசி ாக நின்றவர் இனிமேலாவது . அதற்கான
டுப் படுகொலை
Itt stor must களும் அழித்து டன. ஆயினும் வழித்தொழிக்க தை த் தேடிக் இனவாதிகளுக் நல்ல முகூர்த் த்து மாவட்ட பும் உள்ளூ Inniu rialta. 6በቦ bra 1991 Gud ஜூன் 5 இல் ாகும். இதற் ட்சிக்கும் பிரச் ாமினி திசநாய அமைச்சர்களும் ரிகளும் யாழ். இவர்களின் யே யாழ் நகரம் து. நாச்சிமார் நடந்த துப்பாக் பாலிசார் இறந் Gurrgögnrgrir ாடையராலும் ரிக்கப்பட்டது. யே யாழ். நூல
ரையானது
ள் அனைத்தும் SYLL'ILL "LL, LGG) guu ந்தன. யாழ்.
ஈழநாடு பத்தி ம், நகரவர்த் , த. வி. சு. பாதுசன துல பும் நாச்சிமார் க்காலவேளையி நிர்மூலமாக்கப் எரிபபுகள் எல் மேலாக யாழ். ரிக்கப்பட்டதே
யிட்ட கட்டுரையில் இருந்து தமிழ் மக்களுக்காக சேவை செய்ய இப்படி ஒர் மகான் முன்னுளில் இருந்துள்ளாரென் பதையிட்டு, இன்றைய நிலையு டன் ஒப்பிடுகின்றேன். அக் கட்டுரைமுலம் நிறையவிடயங் களேத் தெளிவுபடுத்தினேன்.
ஜே. கே. பற்றிய நோக்கு ஒருவிதமான மாயையை ஏற் படுத்துகின்றது. angsord ஜே. கே. பற்றி அறிந்தது ஆழமாக இல்லே அவர் பற்றி, அவரது தத்துவ ஞானம் பற்றி வேறு கட்டுரைகளைப் பிரசுரிக் கவும் என்போன்ற பலபேருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கார்த்திா பாலா முடக்காடு, கரவெட்டி,
தமிழ்பேசும் மக்களின் பாரிய இழப்பாகும்,
இக்கொடூர நூலக எரிப்பி னேப் பொறுத்துக் கொள்ள முடியாது. தாவீது அடிகளார் துயரத்துடன் சில நாட்களில் மரணமானுர் சர்வதேச நாடு கள் பூராக அரசின் கொடூரக் செயலே வன்மையாகக்கண்டித்
மதிப்புக்களுடன்
திசையின் வளர்ச்ெ அதன் தரம்பேணும் வகையி லும், வாசகர் தேடும் ஆர்வ விருப்பிலும் காணமுடிகிறது குறுகிய காலத்தில் பரந்த அறி முகத்துடன், குறிப்பாக கிழக்கு மாகாணம் வரையான தொ டர்புகளுடன் சிருஷ்டிப்புக்
| 63Graub Juussru Mlakas as LGBIGOU
களையும் கின்றது.
கடந்தகால அரசியல் குளறு படிகளே தற்போதைய தாக் கங்களே நாளேய வரலாற்றுக்கு ஆவணமாக்கவும் உதவுகின் றது. முயற்சி தொடரட்டும். நம் பங்களிப்பு என்றென்றைக்
கும் உண்டு.
- எஸ். க்ருனுகரன் இயக்கச்சி.
தாங்கி வெளிவரு
பிழை திருத்தம்
சென்ற வாரத் திசையில் வெளிவந்த தமிழ்ப்பேரின வாதம்' என்ற ஆசிரியர் தலே யங்கத்தில் 1,24000 எமது இன மக்களைப் பலி கொடுத் துள்ளோம்" என்பது 1,24,000 எமது இன மக்களை அகதிக ளாக்கியும் ஆயிரக்கணக்கா னுேரை பலிகொடுத்தும் உள் ளோம் என்றிருக்க வேண்டும்.
உருளும் உலகப் பகுதியில் இடம் பெற்ற 'னே சோவி யத் உறவு' என்ற கட்டுரை யில் அமெரிக்கா தலைமையி லான சோஷலிஸ் அணி என் றிருப்பது அமெரிக்கா தலை மையிலான நேட்டோ அணி யென்றிருக்க வேண்டும்
- ஆர்.
தன. வரலாற்றுப் படுகொலை யாக நிகழ்ந்த அறிவாலய இழப்பினை பூசி மெழுக அரசு விசாரணை, புனருத்தாரனம் என்று பறைசாற்றியது. ஆனல் இதுவரை எவையுமே நிகழ வில்லை. இழந்த நூலகத்தை மீளக்கட்டியெழுப்பிட அனைவ ரும் தோள்கொடுப்போமாக)
கி. ஆ. பெ. க்கு இருட்டடிப்பு?
தமிழ்நாட்டின் பிரபல இலக் கிய அறிஞரான திரு கி.ஆ. பெ. விஸ்வநாதன் அவர்கள் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது தெரிந் ததே ஆணுல் இவர் விஜயத் தைப்பற்றி கொழும்பில் உள்ள இலக்கிய அமைப்பு எதுவும் எந்தவித அக்கறைப் படாது மெளனமாக இருந்த து இப்போ அங்குள்ள பல இலக் கியவாதிகளிடையே ஐயததை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி கள் அடிபடுகின்றன.
இதற்குரிய காரணம் இவர் கொழும்பு வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் வெளி யிட்ட அரசியல் கருத்துக்களே என்று கூறப்படுகிறது. தலைந கரில் உள்ள இலக்கிய அமைப் புகள் யாவும் அரசு என்ன வர்ணத்தைப் பூசிக் கொள்கி றதோ அதற்கேற்ப தாமும் நிறம் மாறிக்கொள்ளும், சுபா வமும் உடையனவாகவும் இடைக்கிடை சந்தர்ப்பத்துக் கேற்றவாறு 'முற்போக்கு" தீவிரம்' என்ற சொற்களைப் பாவிப்பனவாகவும் இருப்ப
தால் கி. ஆ. பெ. யின் கருத் துகள் இவைக்கு கசப்பை தந் திருக்கலாம் என்றும் கொழு ம்பு இலக்கிய வட்டாரங்க ளில் சொல்லப்பட்டன.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள்
urri6Goragitt (Bahrain) οι αστέρ, βουάναυσμόώς, தொழிலாளர் (கூலியாட் கள், மேசன், தச்சு வேலே யாளர், டீசல்-பெற்றேல் மெக்கானிக் ஒட்டோ எலக் ரிசன், எலக்ரிசன்ஸ் (விட்டு வயரிங்) முதலியவற்றிற்கு
உடனடியாக ஆட்கள் தவை
இருப்பிடவசதி
..T.R TRAVELS
41, 3rd Cross Street, JAFFNA.
சாப்பாடு,
A-10

Page 3
9-16-1989
OLGUTäsi
க்கெதிரான
வன்முறை Lu Guomiĝas
ിക്ഷേ வன்முறையின் ஒரு மோசமான வடிவம் பலாத்காரம் ஆகும்.
தனி நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பெண்க ளுக்கு இக்குற்றத்தை இழைக் கினறனர். இதே சமயம் சமூ கத்தில் முக்கியமான ஒரு அடர் குமுறைத் தந்திரோபாயமாக வும் இது கையாளப்பட்டு வந் துள்ளது. போர்கள் படைெ டுப்புகள், சாதி, இன வன் செயல்களின் போதும் பெண் கள் அதிக அளவில் பலியா கின்றனர். அமெரிக்க-வியட் நாம் யுத்தம், பங்களாதேஷில் பாகிஸ்தானின் படையெடுப்பு, லெபனுன் உள்நாட்டு யுத்தம் முதலியவை உதாரணங்கள். இலங்கையில் தமிழருக்கெதி ரான இன வன்செயல்களின் போதும் இரானுவ அத்து மீறல்களின் போதும் பெண் களுக்கெதிரான இவ் வன் முறை அதிக அளவில் நிகழ்ந் துள்ளது நிகழ்கிறது.
எத்தகைய சந்தர்ப்பத்தில் பலாத்காரம் நடைபெற்ருலும் அதனைத் தனிப்பட்ட அவமா னமாகவும் மானக்கேடாகவும் எமது சமூகம் நோக்குகிறது. இவ்விடயம் பற்றி பலதரத்தி லுள்ள பெண்களுடனும் உரை பாடியபோது அவர் களிற் பெரும்பாலோர் இது ஆன பெண்ணின் வாழ்நாள் முழுவ தும் மறையாத வடுவாகவும் தனிப்பட்ட அவமானமாகவும் கருதியதை உணர முடிந்தது. ஒரு தாய் கூறினுள் எனது மகளுக்கு மட்டும் இப்படி நடந்தால் நானே அவளைக் கிணற்றில் தள்ளி விடுவேன்
எத்தகைய நிலைமைகளில் பலாத்காரம் நடைபெற்ருலும் அது பற்றித் தகவல தருவ தற்கு எவரும் இலகுவில் முன் வருவதில்லை. தாமாகவே முன் வந்து முறைப்பாடு செய்த பெண்களைப் பற்றி பலரும் இழிவாகப் பேசியதையும், அவர்களில் பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சுமத்தியதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவ தானிக்க முடிந்தது. பெண்க ளுக்கு எதிரான இவ்வன்ெ லுக்குப் பெண்களே காரணம்
என்று கூடச் சிலர் வாதிடு கின்றனர். பெண்களே தமது நடவடிக்கைகளால் இராணு
வத்தினரையோ, ஆண் க as Gun பலாத்காரத்திற்குத் தாண்டுகின்றனர் என்பதும்
இரு குற்றச்சாட்டாகும். குறிப் l ஒரு பலாத்காரச் சம் பவத்தின்போது பெண் முறைப் ஆடை அணித்திருக்க வில்லே அதஞலேயே அப்படி நடந்தது என்றும் சிலர் கூறி
GANTI
பலாத்காரம் தொடர்பான எமது சமூகக் கருத்தோட்டங் களையும் அபிப்பிராயங்களையும் நோக்கும் போது நாம் பின் வரும் போக்குகளைக் கான Gn).
பெண்களைப் பலாத்காரம் செய்வது இழிந்தது, அநீதி யானது எனக் கருதப்பட் டாலும், பலாத்காரம் செய் அவரைவிட அதற்கு உட் பட்ட பெண்ணே மித துே மாகப் பலவகையில் பாதிக் கப்படுகிருள், அவை,
அ) எந்தச் சூழ்நிலையில் பலாத் காரம் நிகழ்ந்தாலும் அப் பாவிப் பெண், சமூகத் தின் அவமதிப்புக்கு -alarm. கவேண்டியுள்ளது.
- OD சித்ரா DO
s ஆ) திருமணஞ் செய்யாத பெண்ணுயின் அவளது திருமண வாய்ப்புகள் குறைகின்றன.
இ) திருமணமான பெண்ணு குல் கணவன் ம உறவில் நெருடல் ஏற் படுகிறது.
2 பெண்ணே தனது நடவடிக் கையால் பலாத்காரத்தைத் தூண்டுகிருள்.
3. இன வன்செயல், இரா இணுவ நடவடிக்கைகள் முத லியவற்றின் போது மான பங்கப்படுத்தப்பட்ட பெண் களே தியாக சிந்தையுள்ள இளே ஞர்கள் மணந்து கொள்ள முன்வர - (இது முற்போக்கான எண்
GOLD கருத்தாகு
இவற்றை ഇഞ്ഞf ( விடயம் பற்ற சிப்பதும் மே களின் முரி பி வதும் இவ்வி மேற்கொள்ள நடவடிக்கை சரியான நி% தும் அவசிய
இதற்கு மு
யத்தை அழு பிட விரும்பு ணுவத்தினர் ளேப் பலாத் தொடங்கிய ரும் இதுபற்றி ங்கியுள்ளனர். முன்னரே எத் கள் இக்குற்ற கியுள்ளனர். இந்நில பகிர படவோ எ இல்லை. எம பெண்களுக்கு செயல்களின் வடிவமாக இ ளது. பலாத் ளும் பெண்க ளும் நாம் அற விதிகளிற் ெ சேட்டை பு வார்த்தைகளே பவற்றிலிருந்து பெண்
5 aussota வன்செயல்கள் திற்குள்ளேயே எவராலும் ம பெண்கள் மெ இம்சைகட்கு துள்ளனர்,
இவ்வாறு ཨོ་ வத்தினரின் ெ படுத்தவல்ல; களுக்கு எதிரா கப் பலாத்கா நிகழ்ந்து வந் பதை வலியுறு வாறு நிகழ்ந் எதிர்க்கப்படே ளுக்கெதிரான எனக் கூறப்பட என்பதைச் க் 曙色uh,
எவ்வாருயினு இந்த விடயம் ணங்களால் அ ணத்தைப் பெ லும், மனித ளில் ஒன்முகக் தாலும், பெண் கள் இது பற். குரல் காட்டத் தாலும் இது வான சிந்தனை றது. இதற்கு சமூகத்தில் நில டுக்குமுறைக் வழிநடத்தப்படு பலாத்காரத்திற் போது, தாய் விட்டதாக உ எண்ணி தமது துக் கொள்ள தாழ்வுச் சிக்கலு தாலும் பலாத் ஆகியவை பற்றி சமூகத்திற்குக் பெண்
வது அவசியம்.
 
 

ாரம்
கொண்டவர்களது h)
நோக்கும்போது பொதிந்த இந்த நித் தீர ஆலோ ற்கறிய கருத்துக் ழை பற்றி ஆராய் டயம் குறித்து ப்பட வேண்டிய தொடர்பாகச் லப்பாடு எடுப்ப மானதாகும்.
ன்னர் ஒரு விட த்தமாகக் குறிப் ன்றேன். இரா தமிழ்ப் பெண்க ாரம் செய்யத் பின்னரே பல ப் பேசத் தொட ஆளுல் இதற்கு தனேயே பெண் த்திற்கு இரை பெரும்பாலும் |klas DITEL GBIF' திர்க்கப்படவோ து சமூகத்தில் sT6prmiras aussär மிக மோசமான து நிலவிவந்துள் கார வழக்குக =த்து வழக்குக
Il Gisr as of L ii ரிவது தகாத ப் பேசுவது என் ~~r~ வாத்காரம் புரி ான பல்வேறு எமது சமூகத் நிகழ்வதை, றுக்கமுடியாது. ளனமாக இந்த உட்பட்டே வந்
றுவது இராணு சயலே நியாயப் மாருகப் பெண் GAT GIGóTGNagtuugnaðir ாம் எப்போதும் துள்ளது என் த்தவும், அவ் தாலும் இது Burr, பெண்க
வன்செயல் வோ இல்ல ட்டிக்காட்டவும்
}յւն இன்று பல்வேறு கார ரசியற் பரிமா ற்று விட்டதா
கணிக்கப்படுவ ரகள் அமைப்பு றி எதிர்ப்புக் தொடங்கிய பற்றிய தெளி அவசியமாகி ம்ேலாக எமது வும் பெண்ணுெ கருத்துகளால் ம் பெண்கள் கு உள்ளாகும் கற்பிழந்து airgiduplira, Gan உயிரை மாய்த் முனைவதாலும் க்கு ஆளாவ காரம் கற்பு u. Se går60 pgou.
குறிப்பாகப் தெளிவுறுத்து
-
கமும் வளர்ந்ததுடன் இந்த
தந்தை வழிச் சமூகத்தின தும் ஆண் மேலாதிக்கத்தின அம்சங்கள் தேவையாகின தும் ஒரு புருஷ மண முறையி ஒரு புருஷ மண முறை இதற்
னதும், தத்துவார்த்தக் கோட் கான வாய்ப்பை அளித்தது. பாடாகவே கற்பு என்ற எனவே ஒரு புருஷ மணம், கருத்துருவம் தமிழ்ச் சமூகத் ஆண், பெண்ணினது பாலியல தில் தோற்றம் பெற்றது என் முற்றுமாகக் கட்டுப்படுத்துத பது சமூக வரலாறு எமக்குத் லுக்கு இடமளித்ததுடன்
தரும் செய்தியாகும். சமூகவி கற்பு போன்ற கருத்துக்கள் யல், மானுடவியல் அறிவினை சிறப்பிக்கப்பட்டு இலட்சிய பும் ஆராய்ச்சியையும் மனித மாக்கப்படவும் வழிவகுத்தது. குல நாகரிக வளர்ச்சியைப் இந்த மேன்மைப் படுத்தப் புரிந்துகொள்ளப் பிரயோகிக் பட்ட இலட்சியங்களுக்குப் கும் போது இந்த விளக்கம் பின்னூல் ஆண்களின் அப்பட்ட ஏற்படுகிறது. தமிழ்ச் சமூகத் மான ஆதிக்க உணர்வுதான் தில் மாத்திரமல்ல, ஐரோப் உள்ளது. ஒரு புருஷ மண பிய நாடுகளிலும் அரச குலத் முறை குறித்து பிரடரிக் ஏங் இனர் பிரபு வர்க்கத்தினர் கல்ஸ் தமது குடும்பம், தனிச் மிக இறுக்கமான கற்புக்கோட் சொத்துடைமை அரசு au பாடுகளுக்குள் பெண்களே வற்றின் தோற்றம் என்ற உட்படுத்தியுள்ளனர். இன்று நூலில் பின்வருமாறு கூறி நிலவும் ஒரு புருஷமண முறை ர்ை: "அது ஆணின் மேலா வரலாற்றின் ஒரு கட்டத்தில் திக்கத்தை அடிப்படையாகக் உருவானதே தவிர அது என் கொண்டது; அதன் தெளி றென்றைக்கும் நிரந்தரமான வான நோக்கம் விவாதத்திற் 6uц]әЈшогтаж இருக்கவில்லை. கிடமில்லாத தந்தை முறை மனித ாற்றை எடுத்து யுள்ள குழந்தைகளைப் பெறு நோக்கும்போது பலவிதமான வதுதான். இயற்கையான மனமுறைகளும் குடும்ப வடி நிலமைகளே அடிப்படையா வங்களும் நிலவியதைக் காண
son LE . ஆண்கள் - பெண்க * கொள்ளாமல் பொருளா ளுக்கிடையே வயைறையற்ற தார நிலமைகளே - அதா புணர்ச்சி நிலவிய ஆதிக்கட் வது ஆதிகால, இயற்கையாக =த்திலிருந்து இரத்த உறவுக் வளர்ந்த பொதுச் சொத்தின்
இம் குழு மனக்குடுமம் மீது தனியுடைமை வெற்றி
2 assu O
இனே மணக * பெற்றிருந்த நிலமைகனே
பல கட்டங்களேக் கடந்த அடிப்படையாகக் கொண்டு
னர்தான் ஒரு புருஷ மணக் குடும்பம் உருவாகியது. ஒரு எழுந்த முதல் குடும்ப வடிவம் புருஷ மணக் குடும்பம் உரு அது'
صحمد
—EDMHN_/
வாக முன்னர் நிலவிய குடும்ப எனவே, ஒரு புருஷ மண வடிவங்களில் ஆண் ஒரு பெண் முறையினதும் அதனுடன் மீது தனது முழு அதிகா தொடர்புபட்ட கற்பு" என்ற ரத்தை நிலைநாட்டவோ அல் கோட்பாட்டினதும் தோற்
லது தனது சொத்துக்கு உரி மையாகப் போகும் வாரிசு பற்றி நிச்சயம் கொள்வதற்கோ இடமிருக்கவில்லை. 版、 சொத்துரிமையும் ஆண் ஆதிக்
றம் இவ்வாறுதான் அமைந் தது. இங்கு மீண்டும் ஏங்கல் எளின் வாசகங்கள் நினைவு கூரத்தக்கவை
(தொடர்ச்சி அடுத்த வாரம்)

Page 4
மலேரியாவுக்கான கை மருந்தாக உபயோகிக்கப்பட்ட வற்றிலிருந்து புதியதொரு மருந்தை சீன வைத்தியரொரு கண்டுபிடித்துள்ளார். குயினேன் போன்ற மருந்துக ளால் வருவது போன்ற பக்க விளைவுகள் இந்த மருந்தால் வருவதேயில்லே, LpGgofur நோய்பற்றி அதிகம் அறிந்து கொள்வதற்காக வைத்தியர் லி திட்டமிட்டு ஐந்து தடவை கள் மலேரியா நோய்க்குத் தன்னை உட்படுத்தினர். சீன தேச வைத்தியக் கல்லூரியின் பிரதி அதிபதியாகப் பணிபுரி யும் வைத்தியர் லீ தனது சீவி பத்தின் அதிகமான வருடங் களே மலேரியா பற்றிய ஆராய் சிக்காகவே அர்ப்பணித்துள் ளார். இதற்காக 25 Gorg/ நேரங்களேயெல்லாம் கய்னுன் தீவில் மலேரியாவால் பாதிக் கப்பட்டவர்களுக்கு காரம் செய்வதிலேயே செல வழித்தார் ஆபிரிக்க நாட்டில் மட்டும் வருடா வருடம் 300 மில்லியன் மக்களைத் தாக்கி, ஒரு மில்லியன் மக்களே க் கொன்று குவிக்கும் மலேரியா நோய்பற்றி அவரது ஆராய்ச் |9}zair புதுக்கருத்துக்களே வெளிக் கொணர்ந்துள்ளன - இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் அவரது உயிரைப் பணயமாக வைத்தே செய்யப்பட்டன.
உலகின் பல பகுதிகளில், குறிப்பாக இந்தியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மலே ரியா நுளம்புகள் கிருமிநாசினி களுக்குத் தாக்குப்பிடிக்கவல்ல சக்தி கொண்டனவாக பரிணு மம் அடைந்துள்ளன - அத்து டன் மலேரியா நோய் காவு ಎಲ್ರಿನಿಹನೆ. குயினேன் போன்ற
பரந்த அளவில் உபயோகிக்கப் படும் மருந்துகளுக்குத் தாக்குப் பிடிக்க வல்லனவாக வளர்ந்து பெருகிவிட்டன.
குலோருேகுயின் என்ற மருந்துக்கு கொலம்பிய நாட்டு மலேரியா நோய்காவிகள் தாக் குப்பிடிக்கவல்லனவாய் வி ட் டன என்று அறிக்கையிடப்
குக்கு அறியத் தக் கண்டுபிடிப்பு வுக்கு சிறந்த மு காரம் செய்வத
DET
வைத்தியர் லீ மற்றும் மருந்தி யாளர்களும் பழ வைத்திய வாகட
மலேரியாவுக்கு
பட்டு ஆறு வருடங்களின் பின், சீன விஞ்ஞானிகள் மலேரியா வுக்கான புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் தேடலில் 1967 ஆம் ஆண்டு தொடக்கம் ஈடு பட்டனர். வைத்தியர் லீ அவர் கள் தென்சீன நாட்டுக் காடு, மேடுகளெல்லாம் திரிந்து முன் னேற்றமடையாத கிராமத்து மக்களுக்கெல்லாம் பரிகாரம் செய்தார்.
1981 ஆம் ஆண்டுக் கோடை காலத்தில் வேண்டுமென்றே மலேரியா நோய்க்குத் தன்னை உட்படுத்திய வைத்தியர் லீ அவர்கள் நான்கு நாட்கள் மருந்தெதுவும் உட்கொள் ளாது வருத்தத்தை உணர்ந்து பார்த்தார். மலேரியா காவிகள் அவரது செங்குருதிப் கலங்க ளேத்தாக்கி, அவரது அங்கங் களையும், அவயங்களையும் பழுத டையச் செய்ததில், மலேரி யாக் காவிகளின் வாழ்க்கைச் சரிதத்து, இனவிருத்திப்படலம் நடைபெறும் பகுதியில் முன்பு நம்பப்பட்டதுபோல் ஒருமுறை அல்ல, இருமுறை குலேப்பன் காய்ச்சல் வரும் என்பதை அனுபவித்து, உணர்ந்து உல
ReiniðJEDHUGj AS) Qlfith.
தி போடாத மண் விதியிலே வேகமாகச் சென்று Garsimtasqanyakich Gunnr nrri வண்டி சேருன பகுதிக்கு வந் ததும் அசையாமல் நின்றுவிடு கிறது. ஆனல் அதன் சில்லு கள் நின்ற இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கின்றன. தரையிலே உருட்டி விடும் பந்து சிறிது நேரத்தின் பின் உருளாது நின்றுவிடுகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக் கும் உராய்வு என்ற தோற் றப்பாடு காரணமாகிறது.
முதலாவது நிகழ்ச்சியில் மோட்டார் வண்டியின் சில் லுக்கும் தரைக்குமிடையே உராய்வு மிகவும் குறைந்துவி டுவதால் இயக்கம் தடைப்பட் டது. இரண்டாவது நிகழ்ச்சி
யில் அசையும்பந்தின் விசைக்கு எதிராக உராய்வு தொழிற்படுவதால், பந்தின்
வேகம் படிப்படியாகக் குறைந் துவிடுகிறது.
கப்பியினுல் நீர் இறைக்கும் போது கப்பி சுழல்கிறது. கப்பி துருப்பிடித்து உலர்ந்த நிலையில் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் கிணற்றிலி ருந்து நீரை இழுப்பது கடின மாகும். ஆஞல் அதற்கு எண் ணெய் அல்லது எண்ணெய்ப் பசை (கிறிசு இட்டால் நீர்
இறைப்பது எளிதாகும். எண்
ணெய்ப் பசை, எண்ணெய், காரியம், சில், குண்டுப்போ இகை, உருளிப் போதிகை
முதலியவை பரப்புக்களிடை யேயுள்ள உராய்வைக் குறைக் கின்றன.
தும், சுதேச :
கலந்த நாட்டு வைத்திய திரட்டி சீன
ருந் து Lዕ036 மருந்து கண்டுபி பட்டனர். அவ கணக்கான மூன் வகையருக்களை பார்த்தும், நல் எதுவும் கிட்டே
இஸ்ரீவ்
முன்னுெரு க ബ மரயெ கிடைக்கும் இய மலேரியா மருந் உபயோகிக்கப்ப நூற்ருண்டில்,ே கிறிஸ்தவ சின்கோனு மர. குணஇயல்புகள் டிஞர்கள், 183 சைச் சேர்ந்த வியலாளாரான %su9%ar Gir(3a ளிலிருந்து பி குயினேயினே
செய்தாலும் கில் அவை மேடும் பள்ளரு sura Cla su புகளில் உள் பாட்டைப் உயர்ந்த அழுத் ஏற்படுத்த எண் ணெய்ப் பசை, யண உதவுகின்ற களால் உரா (Minimum) குறைக்க முடியு ருக இல்லாமற் (Լքեց աn J.
உராய்வை
ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு மேற்ப ரப்புக்களுள் ஒன்று இயங்கும் போது அதன் இயக்கத்தைத் தடுக்கும் வகையில் தாக்கும் விசை, உராய்வு எனப்படுகி
Ο Φ -
வேலேயை எளிதாக்க உத வும் பொறிகளின் பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும். அவை இயங் கும் போது உராய்வுவிசை தொழிற்படுகிறது. பொறிக ளேக் கொண்டு வேலை செய் யும் போது உராய்வு விசையை வெற்றிகொள்ளவும் வேலை செய்யவேண்டியுள்ளது. இதற் காகவும் மேலதிக சக்தி செல வாகிறது. உராய்வினுல் பொறி களின் வினேத்திறன் குறைகின் றது. அது மட்டுமல்லாமல் தேய்வும் ஏற்படுகிறது.
எவ்வளவு தான் பரப்புக் களே அழுத்தமாகச் (Smooth)
சோவியத்து ஞானிகள் உரn நவீன முறை : L-fölis gitárrif. யத்து விஞ்ஞா நுட்ப ஐந்தொ என்ற வெளியீ டிச் சோதனை செய்தி
பி. நட
உருக்கினுல்
பாதையில் உ டொன்று வழு கூடிய அமைப் பயன்படுத்தப்ப ருக்குப் பாதை என்ற உலோ கம் சேர்த்து
சேர்வையினுல்
டது. முலாமிய

திசை
தந்தார். இந் மலேரியா றையில் பரி ற்கு உதவுகின்
அவர்களும், யல் ஆராய்ச் ம்பெரும் சீன ங்களே வாபித்
)
வைத்தியர்களு லோசித்தும், லிபரங்களைத் மூலிகைகளிலி ரியாவுக்கான டிப்பதில் ஈடு ர்கள் நூற்றுக் மிகை மருந்து பரிசோதித்துப் ல முடிவுகள்
அஸ்டின்
ாலத்தில் மூவி ான்றிலிருந்து ற்கை வளம் ΦΠ Φ - HTouουπ Ε ட்டது. 16ஆம் பரு நாட்டவர், ாதிரிமாருக்குச் பட்டைகளின் பற்றி அறிவூட் 4 இல் பிரான் இரசாயன அறி பெலரியர் குயி ானு பட்டைக ரித்தெடுத்தும், மலேரியாவுக்
ராய்வு நோக் 06 (!pprLT=', pb = ഞLuബ് யும் மேற்பரப் ள இக்குறை போக்,ெ மிக தத்தன்மையை ண்ணெய், எண் காரியம் முதலி ன. இம் முறை பவை இழிவு அளவு க்குக் மே தவிர முற் செய்து விட
கான பிரதான மருத்தாக 1980-களில் செயற்கை இர சாயனத் தயாரிப்பான குலோ ருேகுயின் கண்டுபிடிக்கும் வரை விளங்கியது. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு செயற் கை மருந்துகளும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.
கி.பி. நாலாம் நூற்றுண் டில் சீனவைத்திய ஏடுகளிலி
ருந்து மலேரியா மருந்து தயா ரிப்பதற்கான கருவூலங்களைச் GF GG8 ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டதும், மூலிகை களிலிருந்து மருந்தைப் பிரித் தெடுப்பதில் 1972 ஆம் ஆண் டில் வெற்றி கண்டனர். வா ஷிங்டனிலுள்ள உவால்ரர்ரிட் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1973 இல்தான் அமெரிக்க அறிவிய லாளர்கள் இதுபோன்ற மருந் தைப் பிரித்தெடுத்தனர்.
வைத்தியர் லீயின் குழுவின ரால் பச்சை மூலிகை நிவாரணி எனப் பெயரிடப்பட்டுள்ள இப் புதுமருந்து இரசாயன சஞ்சி கைகளில் ஆரிமிசினின் எனப் பரவலாக எடுத்தாளப்பட்டுள் ளது. குயினேன் சார்ந்த மருந் துகளிலிருந்து இந்த மருந்து வேறுபட்ட இரசாயனக் குண இயல்புகளைக் கொண்டுள்ள தால், மலேரியாத் தடுப்புக் கான மருத்துவத்துக்குப் புதுப் பொலிவூட்டியுள்ளது. விரை விற் செயற்படவல்ல நச்சுத் தன்மையற்ற குயினேயினைப் போன்றே செயற்பட வல்லது இப்புது மருந்தென சீனப்
குப் பாதை இலத்திரன்களால் தாக்கப்படுகிறது. இச் செயற் ாடு வெற்றிடத்தில் நிகழும் போது குண்டுக்கும் பாதைக் குமிடையில் உராய்வு இல் லாத நிலை ஏற்படுகிறது.
உராய்வோடு தொடர்பாக இரண்டு விசைகள் உள்ளன. ஒன்று மேற்பரப்பில் தாக்கும் செவ்வன் விசை (R) மற்றை யது எல்லே உராய்வு விசை (F) இவ்விரண்டு விசைகளுக்கு மிடையேயுள்ள தொடர்பு விகிதம் (FIR) உராய்வுக்
O blion. Gü06)
நாட்டு விஞ் ய்வை நீக்கும் ஒன்றைக் கண் தள் Gamma ar G5 iryjsko nas (Almana.c) ட்டில் முன்னே பற்றிய இச் விக்கப்பட்டுள்
Jrrassör
ஆக்கப்பட்ட ருக்குக் குண் 35%) Groepe பு இதற்குப் பட்டது. இவ்வு மொலிப்தினம் த்ெதுடன் கந்த ஆக்கப்பட்ட முலாமிடப்பட்
டப்பட்ட உருக்
குணகம் எனப்படும், குண்டுக் கும் பாதைக்குமிடையே இயல் பாக உள்ள உராய்வுக் குண கம் 0.09 ஆகும். இலத்திரன் களால் தாக்கப்பட்ட பரப் | ეssე. உராய்வுக் குணகம் 0.0015 ஆகும். உராய்வை நீக்குவதில் உருசிய விஞ்ஞானி கள் பெருவெற்றி பெற்றுள்ள
னர் என்பதற்கு இவ்வெண் னே சான்ருகும்.
இலத்திரனுல் தாக்கப்படு
முன் மொலிப்தினச் சேர்வைப் பாதை எழுந்த மானத்திற் கற்கள் பதிக்கப்பட்ட விதியு är ஒப்பிடத்தக்கதான அமைப்புடையதாகும். இலத் திரன் மழை பொழிந்ததும் ஒர் அதிசயம் நிகழ்கிறது. இலத்திரன் தாக்கம் நிகழும் போது மொலிப்தினேற்றுப் பளிங்குகளாகிய கற்கள் குறை விலா நிறை செப்ப அமைப் பில் தம்மை ஒழுங்காக்கிக்
------
பரிசோதனைகள் எடுத்தியம்பு கின்றன.
குயினையின் போன்ற மருந் துகள் பாரதூரமான பக்கவிளே வுகளைத் தருவன என அறியப் பட்டுள்ளதால், நச்சுத் தன் மையற்ற இந்தப் புது மருந்து மிகமுக்கியமானது. மேலும், வழமையான மருந்துகளேவிட இந்த மருந்து எல்லாவிதமான மலேரியாக் காய்ச்சல்களையும் கட்டுப்படுத்தவல்லது. இது உடனடியாகவே செயற்படத் தொடங்கி விடுவதால், மலேரி யாவால் பாதிக்கப்பட்டவர்க ளின் மூளை தாக்கப்பட்டு மர ணிப்பதிலிருந்து காப்பாற்ற வும் உதவுகிறது. ஒரு சந்தர்ப் பத்தில், மலேரியாவால் மூளை பாதிப்படைத்தவர்களில் 90% ஆனவர்களைக் குணமடையச் செய்ததுடன், அவர் களின் மயக்கநிலைக் காலப்பகுதியை 49 மணித் தி யாலங்களில் இருந்து 12 மணித்தியாலங்க ளாக குறைக்கவும் உதவியது.
இந்தப் புது மருந்து மிக விரைவாக உடம்பிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுமென் பதால் மலேரியா நோயை முற்ருகக் கட்டுப்படுத்த இத் தப் புதுமருந்துகளுடன் வேறு மருந்துகளும் உபயோகிப்பதே புத்திசாலித் தனமானதெனப் பலர் கருத்து வெளியிட்ட போதும், உஷ்ணவலயப் பிர தேசங்களில் மக்களே கொடுர வதைக்குள்ளாக்கும் மலேரியா நோயிலிருந்து மக்களைக் காப் பாற்ற நாளும், பொழுதும் உழைக்கும் வைத்தியர் லீ இன்று சீன நாட்டின் ஒரு தேசிய விரரே.
(ஏத்ஸ்கான்) L
கொள்கின்றன. இதன் மூலம் மிகச் சிறந்த சானைப் பொறி யினுற் கூட ஆக்கமுடியாத நிறை அழுத்தத் தட்டைப் பரப்பு ஏற்பட்டு விடுகிறது.
மொலிப் தினேற்றுப் பளிங் குகள் ஏன் அவ்வாறு தம்மை ஒழுங்கமைத்துக் கொள்கின் றன என்பதை விளக்குவது
நவீன பெளதிகத்தின் உயர் ஆய்வுத் துறைக்குரிய விடய மாகும். வழுக்கும் பரப்புத்
தொகுதி உட்பட அனேத்துத் தொகுதிகளும் இயல்பாகவே தம்மை ஒழுங்காக்கிக் கொள் ளும் உள்ளார்ந்த தன்மை கொண்டுள்ளன. ஆணுல், அவ் வாறு ஒழுங்கமைத்துக் கொள் வதற்கான போதிய ஆற்றல்
அவற்றிடம் இருப்பதில்லை. தேவைப்படும் இவ்வாற்றல் வெளியேயிருந்து கிடைத்தும்
சூழ்நில மாறுகிறது.
மேலே கூறப்பட்ட தொகு தியில் பளிங்குகளை ஒழுங்க மைப்பதற்கு இரண்டு கிலோ இலத்திரன் வோ (ல்) ற்று (2keW) சத்தி தேவைப்படுகி றது. இச்சத்தி இலத்திரன் அருவியால் வழங்கப்படுகிறது.
இப்பரிசோதனையின் விளைவு sisi விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தைத் தூண் டியுள்ளன. அவர்கள் உராய் வால் ஏற்படும் வழக்கீட்டுத் தேய்வைத் தடுப்பதால் விளை யும் எல்லையற்ற வாய்ப்புக்கள் பற்றி ஆராய்ந்து வருகிருர்கள்.
உராய்வினுல் பொறித் தொ குதிகள் தேய்ந்து அடிக்கடி
(12ஆம் பக்கம் பார்க்க)

Page 5
2-6-1989
甄
இன்று உலகெங்கும் பல் வகைப் பட்ட புரட்சிகளும் குழப்பங்களும் நாளுக்கு நாள் கிளர்ந்தெழுந் த வண்ணம் இருப்பது கண்கூடு. இப்புரட் சிகளும் கிளர்ச்சிகளும் தேசிய இனப் போராட்டம் சம்பந்தப் பட்டவையாகவும், அடக்கு முறைக்கு எதிரான கிளர்வுக ளாகவும் இடதுசாரி அரசி யல் நோக்குப் புரட்சிகளாக வும் பற்பல விதத்தில், பற்பல தளங்களில் இடம் பெறுபவை
டிருக்க வேண்டும். ஆணுல் புரட்சிக்கு உதவாதென மார்க் சாலே ஒதுக்கிவிடப்பட்ட விவ சாயிகளே அதிக மாகக் கொண்ட பின் தங்கிய நாடான ரஷ்யாவில் புரட்சி யைக் கொண்டு வந்தார். ബിങ്,
சீனப் புரட்சிபுறச்சூழல்
அதன் தொடர்விளைவாக இன்னும் பின்தங்கியதும்
காட்டிலே வா எல்லா விதம ளுக்கும் முகம் போராட்டத்ை 飒rérrš Q呜 ஒரு துறவி
நகரத்தில் வாழு ளியோ, நகரத் லும் சம்பள ஏ ளாலும் பாதி சொகுசுப் பே எந்நேரமும் புர மாறலாம், இ.
மாறிவரும் போராட்டப்
யாக நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. ஆளுல் இப்புரட்சிக ளின் உந்து சக்தியாகவும் முன் னணிப்படையாகவும் ஒவ் வோர் நிலகளிலும் தளங்களி லும் இயங்கு வர்கள் மான வர்களாகவே இருக்கின்றனர். இதுவே இன்றைய பல தரப் பட்ட போராட்டங்களினதும் புரட்சிகளினதும் பொதுச்சூழ லாகவும் பொதுக்கருப்பொரு ளாகவும் அமைந்துள்ளது.
இதன் முக்கியத் துவ ம் என்ன? இது எதை நமக்குச் சுட்டுகிறது?
புரட்சி பற்றியும் புரட்சிகர இயக்கங்கள் பற்றியும் அதிகம் எழுதிச் சென்ற மார்க்சின் நோக்கிலிருந்து இவற்றை நாம் எப்படி விளங்கிக் கொள் வது?
ரஷ்யப் புரட்சி - புறச் சூழல்
மார்க்ஸ் புரட்சிக்கு அவசி யமான சூழல் பற்றியும் அதை முன்னெடுத்துச் செல்வோர் பற்றியும் தெளிவாகவே சொல் வியுள்ளார்: அவர் கூற்றுப் படி, புரட்சிக்கு புறச்சூழ்நிலை கள் மிக அத்தியாவசியமா னவை. சுருக்கமாகச் சொல்வ தானுல் எந்த நாட்டில் தொழில் புரட்சி முதிர்ச்சி அடைகிறதோ அந்த நாட் டில், தொழிலாள வர்க்கம் தம்மை நசுக்கும் முதலாளி வர்க்கத்தையும் அவரைக் காப் பாற்றும் அரச யந்திரத்தை யும் தூக்கியெறியும் வேட்கை யோடு ஓரணியில் திரள்கிறது. இந்தத் திரட்சியானது சோவு விளப்புரட்சிக்கு வித்தாகிறது. இதையே மார்க்ஸ், தவிர்க்க முடியாத சரித்திரத்தின் தர்க்க வளர்சசியென்றும் சோஷலி ஸப் புரட்சிக்குத் தேவையான புறச்சூழல் என்றும் சொல்கி முர் ஆனுல் இன்று உலகெங் கும் நடைபெறும் போராட் டங்களும் புரட்சிகளும்-அதி சயமானவை இடதுசாரி நோக்குடையவையாக தம் இடது சாரி நாடுகளுக்குள்ளி ருந்தே கிளம்புபவையாகவும் உள்ளன அவற்றுக்குப் பல் வேறு தரங்களில் தலைமை தாங்கும் மாணவர் கூட்டமும் புரட்சி பற்றிய மார்க்சின் கூற்றை எவ்வளவு ஆரம் நியாயப் படுத்துகின்றனர்
சோஷலிஸப் புரட்சியை ரஷ் யாவில் வெடித்தெழவைத்த லெனினே, மார்க்சின் பொதுச் சூழல் வரையறைக்குள் அதை நிகழ்த்தவில்லை. Lorrrr	A}კsqr தொழில் புரட்சி வரையறைப் படி புரட்சி ஏற்பட்டிருக்க வேண்டுமானுல், அவற்றில் முகிர்ந்திருந்த இங்கிலாந் திலோ, ஜேர்மனியிலோ பிரா ன்சிலோ தான் புரட்சி ஏற்பட்
பெரிய விவசாய நாடுமான சீன வில் அடுத்த சோஷலிஸப் புரட்சி வெடிக்கிறது. சோஷலி சப் புரட்சிகள் அடுத்தடுத்து முன்னேற மார்க்ஸ் குறிப் பிட்டபுரட்சிக்குரியுறச்சூழல் வரையறைதான் பின்னடைவு காண்கிறது. புரட்சியாளர்க எால்அது கைவிடவும் படுகி
D3257
சீனுவின் சோஷலிசப் புரட்சி யின் வெற்றியோடு, புரட்சிக்கு மிக அவசியமென இன்ஞெரு அம்சத்தையும் அது முக்கியத் துவம் பெறச் செய்கிறது: அதுதான் மறைந்திருந்து தாக் கும் கெரில்லா போராளிகள் இராணுவ அமைப்போடு மறைந்திருந்து காட்டுப்புறங் களில் தாக்கும் கெரில்லா வீரர்களையும் மாவோ அறிமு கம் செய்கிருர் கிராம மக்க ளோடும் விவசாயிகளோடும் ஒன்றறக் கலந்து sungմ: ബ
இது எதைச் சுட்டுகிறது?
மார்க்ஸ் கூறிய புரட்சிக்குரிய புறச்சூழல் என்பது கைவிடப் பட்டு, ஒவ்வெருெ நாடும் தனக் குரிய புறச் சூழ ஆலயும் போராட்ட அணி யையும் புரட்சிக்கு பயன் படுத்தும் புறச்சூழலாகக் கொள்ளத் தொடங்கியதையே,
லத்தின் அமெரிக்கப் புரட்சிகள்
புறச்சூழல்
அடுத்த பாய்ச்சல் கியூபா, லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்படுகிறது. இங்கே காஸ்ட்ருே, சேகுவேரா போன் றவர்கள் நடத்திய இயக்கங்க ளும் இவைபற்றிய கொள்கை விளக்குநர்களான േജ്) டாப்றே ஹேர்பட் மார்க்கியூஸ் போன்றவர்களின் புது இடது சாரி (New Le) எழுத்துகளும் மார்க்சின் புறச் சூழல் சித் காந்தத்தையே த&ழோக்கு கின்றன.
மாவோ பொதுவுடைமைப் புரட்சிக்கு கெரில்லா வீரர்க ளேப் பயன்படுத்தியது, கியூபா, லத்தின் அமெரிக்கநாடுகளில் முழுநேர கெரில்லா விரனேஅமைப்புக்கு எதிராக அதி ருப்தி அடைந்த கெரில்லா வீரனே-பொதுவுடைமை ப் புரட்சிக்கு அத்தியாவசியமா னவன் என்ற நிலயை உரு வாக்கியுள்ளது. குவேரா, காஸ்ட்ருே இவர்களின் நோக் கில், புரட்சிக்கேற்ற இன்றைய உண்மையான தொழிலாளி (Proletarian) gogo Glassifisi Gorr விரனே, அதற்கெதிரான முத attain (Petty bourgeois) so தொழிற்சாலையில் வேலேபார்க் கும் தொழிலாளியே காரணம்,
றது அவர்களது சியமே இதனுள் படுகிறது. அத் தம் ஏந்திய சுெ நாளடைவில்
கட்சியையும்
உருவாக்கு கிரு
மு. ே
OD
அவர்கள் கூறு sg) är en sista படி பின்னரே உருவாக்க வே
தொழிலாள இவர்களது பு பெருமளவுக்குச் பலரை நம்ப காரணம் 1968 களால் தலையை
go6o ,
வலுவி கடந்த வார விரமடைந்திரு விர்களின் ஆர் போது உத்வே வடிந்தோடிக் றது என்றே
ஜனநாயகரி களுக்காக - தாராண்மைப் ரிகைச் சுதந் வற்றுக்காகக் துத் தொடங் ஆர்ப்பாட்டம் Gauti GBG mitri LjG ഞെകGur( 'ഉ: காரணம் கோ நாட்டில் இ. போக்கான இடமளிப்பவர "அதனுல் எங்கள் தலைவ அளவுக்கு மான தைக் கவர்ந்த பச்சேவ் மா அமைதியான கருத்துப் பாப் நாடுகளின் சீ கும் புரட்சி பு காலாய் இவ
ஆனுல் சீன Linji resporanjuri isfa பெரும் போ வெடுத்து சீ பெரும் மாற் தாமஸ் வடிந் தற்குரிய கா
Barra, j(3g தியான பாண மாற்றங்களே புரட்சியை பெ தூண்டுகிருர் கையபுரட்சிக சியாக மாரு

Assis.
மும் கெரில்லா, வெடித்த பரிஸ் புரட்சியின் ான கஷ்டங்க தோல்விக்கு மேற்கூறப்பட்ட கொடுத்து, தொழிலாளரின் போக்கே தயே குறிக் காரணம் என்று நிரூபிக்கப்பட் ாண்டு வாழும் "சி
': மாணவர் புரட்சிகள்
ԵՈ ԼՈlisi) வசதிகளா -புறச்சூழல் ܬ݂ܵܐ |ற்ற இறக்கங்ா லத்தின் அமெரிக்க நாடுக க்கப்படும் ஒரு எளில் ஆயுதமேந்திய கெரில்லா ர்வழி இவன் வீரர் ஆற்றும் பணியை, பெரிய ட்சிக்கு எதிராக நகரங்களில் பல்கலைக்கழகங்க படிப் போகி வில், கல்லூரிகளில் உள் ள
päF gsfissip Giīti)
வாதம் மார்க் மாணவர்கள் இப்போ ஆற் தலைவிழாக்கப் றத் தொடங்கியுள்ளனர் என்ற தோடு ஒரு ஆயு கருத்து முன்வைக்கப்பட்டுள் ரில்லா வீரனே ளது. அதன் கொள்கை விளக் ஒரு புரட்சிக் குநராக இன்று மேற்கில் ஹேர் தலைவரையும் பட் மார்க்கியூஸ் திகழ்கிருர், ன் என்றும் இவரின் கருத்துப்படி, இனி வரும்புரட்சிக்குரிய போராட்ட விரர்கள் omrösarjassar இவர்கள் தமது பல்கலைக்கழக, கல்லூரி வாழ்க்கையில் எல்லா கின்றனர். வித அனுபவங்களேயும் கண்ட solo Lorri, வர்கள், கடந்தவர்கள் என்ப முன்னதை தால் அற்ப சுக, துக்கங்களுக் ጨ(w@uh- காக தொழிலாளரை ப் போன்று, புரட்சியைக் கைவிட ரைப் பற்றிய இணங்காதவர்கள். திய கணிப்பீடு இவரின் இந்தக்கூற்றின் சரியென்றே உண்மை, உலகெங்கும் இன்று வைத்துள்ளது. மிகத்தெளிவாகவே வெளிக் இல் மாணவர் காட்டப்பட்டுக் கொண்டுவரு தாங்கப்பட்டு கிறது. இன்றைய நவீன வர
Luft. O
ாணவர் ஆர்ப்பாட்டம்
ழந்தது ஏன்? ங்களில் மிகத்தி அடையும் வண்னம் சீனத்தலே ந்த சீனமான வர்கள் கடைப்பிடித்த அமைதி ப்பாட்டம் இப் ஆச்சரியமானதே, ஆயுத அடக் கம் குறைந்து குமுறைக்கே பயிற்றப்பட்ட கொண்டிருக்கி சீனத்தலைமை, அவ்வாறு கூறவேண்டும், நடந்துகொண்டதன் மூலம் மேலோங்கிய மாணவர் ஆர்ப் தியான உரிமை பாட்டத்தை புரட்டு யாக அரசி ய லில் வெடிக்காமல் செய்துள்ளது. போக்கு, பத்தி இது ஒரு ஆச்சரி யமான திரம்-போன்ற போக்கே
லாற்றில், மாணவர்கள் ஆற் றிய பங்கே கூடுதலாக மேலோங்கி வந்துள்ளது. இந் தரீதியில் மார்க்ஸ் கூறிய
புறச்சூழல் தலைகீழாக மாற்
றப்பட்டுள்ளதோடல்லாமல், மார்க்சே கனவு கண்டிருக்க வும் முடியாத புதுவித அகபுறச்சூழல்களில் புரட்சிகள் புதுப்பரிமாணங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
புது அகப்புறச் குழல்
இந்தப் புதிய அகப்புறச்சூழ லாக ஒவ்வொரு நாட்டின தும் சமய கலாசார முற்போக் குப் பண்புகள் இன்று புரட்சி யில் பங்களிப்புச் செய்யத் தொடங்கியுள்ளன. மார்ச்ஸ் எதை அபினி ஒதுக்கி குரோ அவற்றின் உண்மை களே புரட்சிக்குரிய கலோங் ளாக லத்தின் அமெரிக் நாடுகளின் புரட்சிகளில் ஜபிக் கப்படுகின்றன. இதனடிப்ப டையில் புரட்சியில் பங்கெடுக் கும் மதகுருமாரின் ப ங்கு மகத்தான மநதிர சக்தியாக விளங்குகின்றது. இன்று எங் கும் எல்லா மட்டங்களிலும், மாணவராலும் ஏனேயோரா லும் ஆற்றுப்படுத்தப்படும் புரட்சி, ஆயுதத்தை நம்பியி ருக்கவில்லே, மாருக புரட்சியில் பங்கெடுக்கும் மக்களின் மனுே வலிமையையும் சகிப்புத் தன் மை மையும் சாவதற்குத் தயா ரான தியாகத்தையுமே அடிப் U G3). L L 7 + 3 ᏳᏍ is rr sior Górsmaat,
ஆர்ப்பாட்டம் நீடிக்க முடி யாமல் போனது ஏன்?
மாணவர்கள் ஓர் அமைப் பால் இயக்கப்படாதவர்கள், ஒர் அமைப்பின் இயக்கமே மக்களே வழிநடத்தக்கூய திட் டங்களே வகுக்கக்கூடியதாய் இருக்கும். ஆகவே வெறும் மாணவர் ஆர்ப்பாட்டம் மக் களே சதா தம்மோடு வைத் திருக்கும் வாய்ப்பில்லை. இது வே இதன் தோல்விக்கு இன் னுேர்காரணமாகும். எழுகின்ற மக்கள் எழுச்சியை வழிப்படுத் தும் ஓர் அமைப்பும் தலைமை யும் தேவை. 1968 இல் பரிஸ்
ரல் கொடுத் புரட்சி தோற்றதுவும் இதனு
*းါ' ̈? அத்தோடு utsynininfair GoGu. ரஷ்சியத்தலை
சேவின் சீன வரு
: அமில மழை பச்சேவ் தனது த்தகைய முற்
கருத்துகளுக்கு சிதாரன வளியில் 0.09 ாக நிற்பதே விதம் காபனீரொட்சைட்டு கோர்பச்சேவே காணப்படுகின்றது. இதனு ' டன் மழைத்துளி சேருவதால் suru (Basmiř காபோணிக்கமிலம் உண்டாவி றிஞர் தனது மழைநீர் சிறிதளவு அமிலத்
முற்போக்குக் சி' பெறும். ச்சல்களால் பிற
திருத்தங்களுக் @
- டி மின்னல் ஏற்படும்
மாற்றங்களுக்கும்
ர் இருக்கிருர், போது வளியிலுள்ள தைதர
சன் வாயுவுடன் மழைநீர் ஒவில் வெடித்த சேர்ந்து சிறிதளவு நைத்திரிக் கிளர் ச்சி, அமிலம் தோன்றுவதாலும் ராட்டமாக மழைநீர் அமிலத் தன்மை ன அரசியலில் யைப் பெறும். இந்த இயற் மங்களே ஏற்படுத் கையான அமிலத்தன்மையால் தோடிப் போன பூமிக்கு நன்மையே கிடைக் ரணம் என்ன? கின்றது.
မျိုး”కొ" ஆளுல் தற்பொழுது தொ முன் வைத் து ழிற்சாலைகளும், sarrengo
இடங்களில் போக்குவரத்தும் அதிகரித் என்ருல், அத்தத துள்ளமையினுல் சூழலில் அதி ன் இரத்தப்புரட் களவு காபனீரொட்சைட்டு மல் அமைதியை டன் கந்தக ஈரொட்சைட்டு,
நைதரச னி ரொட் சைட் டு போன்ற வாயுக்களும் அதிக ளவு வெளியிடப்படுகின்றது. இவற்றுடன் மழைநீர் சேரும் போது கூடிய அமிலத்தன்மை கொண்டதாகின்றது.
அமில மழையினுல் மீன்க ளும், ஏனைய நீர் வாழ் உயிரி எனங்களும் இறந்து போகின் றன. இவற்றை நம்பி வாழும் பறவைகளுக்கும் மீன்பிடித் தொழிலாளருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
மண்ணும் அதிகளவு அமி லத் தன்மையடைகின்றது. தாவரங்கள் சிறப்பாக வளர முடியாமல் போகின்றது. மனி தனுக்குத் தேவையான அத் தியாவசிய தானியங்களின் விளேச்சல் குறைந்து விடும்.
காடுகளும் விரைவில் பாதிப் புறுவதற்குரிய அபாயம் பற்றி யும் விஞ்ஞானிகள் எச்சரித் துள்ளனர்.
- பா. ரகுவரன் L

Page 6
தின
தொடர்பு சாதனம்
எண்ணக்கரு மண சமூக அபிவிருத்தி
அதில் தொடர்பு முறையின் பங்கு
Linigol, ங்க அசைவு, மனிதன், உ யாவருமே நன்கறிந்த சொற்கள், အမေးကြီး, T தொலைக்காட்சி சம்பிரதாய தொடர்பு சாக மூலமும் காட்சி, கேட்டல், கூடிய வசதிக so ši a si (பத்திரிகை ஆகிய புலன்கள் செய்மதி போ வானுெவி, தொலைக்காட்சி மூலமும் தகவல், ந்ெதன. சனத் தொட
நூல்கள், சிற்றேடுகள் போன் றவை) மாத்திரமன்றி நவீன மின்னியக்க சாதனங்களும், செய்மதித் தொடர்பு சாத எங்களுங்கூட பொது சனத் தொடர்புடைய வை யாக இன்று மாறிவருவதை நாம் அவதானிக்கிருேம் இவற்றை யும் பயன்படுத்தி வெகுசனத் துடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை எமக்கு இப் பொழுது ஏற்பட்டுள்ளது.
தொடர்பு சாதனங்க nssit aloitsij9 :
ஒரே மூச்சிலே தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை நாம் குறிப்பிடவேண்டுமாயின் இவ்வாறு கூறலாம்:
தொடக்கத்திலே பறை அல் லது மேளத்தின் ஒலியூடாகப் பொது மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
10 ஆம் நூற்ருண்டளவிலே Signal Fire எனப்படும் தீயை முட்டி சமிக்ஞை ரீதியிலான தொடர்பு ஏற்படுத்தப்பட்
பின்பு புகையைப் பரப்பித் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து
குதிரை வீரர் மூலம் தொட ர்பு கொள்ளப்பட்டது.
The global village – as கமே, உலகளாவிய ஒரு கிராம மாக வந்து கொண்டிருக்கிறது என்பது மார்ஷல் மக்லூஹனின் சித்தாந்தம் செய்மதித் தொ லேக்காட்சிகளும், விண்வெளி ஆய்வுகளும், ஐரோப்பிய பொரு ளாதார சமூகம், தென்னுசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம் போன்றவையும் இந்த உலகம் ஒரு கிராமம் என்பதை உறுதிப் படுத்துவதுபோல அமைவதை நாம் காண்கிறேம்
1837 ஆம் ஆண்டிலே சாமு
வர் தந்தித் தொடர்பை ஏற் படுத்தித் கொடுத்தார்.
1876 இல் தொலைபேசி அறி முகமாகியது.
கம்பியில்லாத் தந்திச்சே வையை 1895 இலே குக்லி யெல்மோ மார்க்கோனி ஆரம் பித்ததன் மூலம் நவீனகால வானுெலித் தொடர்புக்கு வழி வகுத்தார்.
1928 இலே, மூன்றங்குலச் சதுரத் திரையிலே தொலைக் 颚rL岛L LL呜蕊rüurf、 கூடியதாய் இருந்தது.
தொடர்புச் செய்மதிகள்
1962 இல் செயற் படத் தொடங்கின.
உணர்வு அபிப்பிராயம் போன் றவை பரிமாறப் பட்டு வருவ தையும் நாம் அறிவோம்.
O தகவற் புரட்சி யுகம் :
வெகுசனத் தொடர்பு சாத னங்கள் மூலம் பல தகவல்கள் பரிவர்த்தனே செய்யப்படுகின் றன. இந்த தசாப்தத்தைத் தகவற் புரட்சி யுகம் என்று பலரும் அழைக்கின்றனர். இந் தத் தகவற் புரட்சி யிஞ ல் பூகோள எல்லேகள் அகற்றப் படுகின்றன. பயன் மதிப்புகள் அல்லது விழுமியங்கள் மாற் றத்திற்குள்ளாகின்றன. நிறு வனங்கள் புனரமைக்கப்படு கின்றன. கொள்கைகள் LDմ) பரிசீலனை செய்யப்படுகின்றன. புதிதாக வகுக்கப்படுகின்றன. நாம் வாழும் இந்தப் பூமிக் கோளமே புதிய திசையில் செல்ல வழி வகுப்பது போல இந்தத் தகவற் புரட்சி செயற் படுகிறது எனலாம்.
மேற்கு நாடுகளிலே கைத் தொழில் யுகம் முடிவடைந்து தகவற் புரட்சி காரணமாக அந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் பொருளாதாரப் போக்கே மாற்றமுற்றிருப்ப தாகப் பகுப்பாய்வாளர் கூறு கின்றனர்.
இருந்தபோதிலும் அபிவி ருத்தியடைந்து வரும் நாடுக ளிலே சமுதாய அபிவிருத்திக்கு எவ்வாறு வெகுசனத் தொட ர்பு சாதனங்க inti uusiän படுத்தலாம் என்ற எண்னக் கரு இன்னமும் தெளிவாக உருவாகவில்லை என்றே சொல் ബൈ,
தகவற் புரட்சி யுகத் தின் பரிமாணங்கள் :
இந்தப் புதிய யுகத்தின் பரி LOITSONiña, Git GTGOG) ?
இதற்கான பதிலே விஞ்ஞான ரீதியாகவே விளக்குவர். அந்த விளக்கத்தை நிபுணர்களே அளிக்க முடியும். முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு துரித வேகத்திலே எ மது பெளதீகச் சுற்ருடல் மாற்ற மடைந்து வருவதை நாம் அறிவோம். . உதாரணமாக நகர்மயமாதல் இந்த மாற்றங் களி ல் ஒன்று எனலாம். போக்குவரத்துச் சாதனங்க ளின் வளர்ச்சி காரணமாக ஓரிடத்தில் இருந்து இன்னுெரு இடத்திற்குச் செல்லல் மிக எளிதாயிற்று.
தகவல்களைச் சேகரித்தல், களஞ்சியப் படுத்து த ல், வகுத்துத் தொகுத்தல், பரிவ ர்த்தனே ஆகிய வற்றி லே தொழில் நுட்ப ரீதியான மாற்றத்தை நாம் காண்கி ருேம். இங்கு கணனி முக்கி யத்துவம் பெறுவதை நாம் அறிந்து கொள் கி ருே ம். ரொபோட் என்ற செயற்கை
ar a ais idir toilith நாம் அவதான பத்தைந்து முன்னர் அறி ட்ரான்ஸிஸ்டா கவனத்தை ஈ தில் எவ்வாறு கிப்போப் விட போல இந்தப் களும் இன்னு டுகளில் சாத போய்விடும்.
வெகுசனத் னங்கள் ஏதோ யைத் தெரிவி Li. “As lëngun (The Media என்பது இக்ே
கே. எஸ். 5
தச் சந்தர்ப்ப
-Plants ஊடகமாகிறது
செய்தி என்ப
தம் மார்ஷ என்ற கனேடி யர், இதைச் சு முண்டுக்கு மு: னஞ் செய்தி Global via உலகளாவிய வந்து கொண் பது மார்ஷல் சித்தா ந் தம் தொலைக்காட் வெளி ஆய்வு பிய பொருள தென்னுசியப்
ழைப்புச் சங்க பும் இந்த உ மம் என்பதை வதுபோல அ காண்கிருேம்.
செய்தியாக தொடர்பு
Ligur sta தியாக வெகு சாதனங்கள்) கரு பற்றிய இப்பொழுது
பத்திரிகைத் துக் கொண்ட uld செ கிடைக்கும் பத்திரிகையா கிருன் என்ருள் யல்கள் மத்திய மாத்திரம் தே ஒரு நல்ல பத் எது எது ( என்பதை அணு மாகவும், புத் மாகவும் ஷண தெடுக்கக் க யைப் பெற்று

2-6-1989
ano a ser i la u as a ளே அளிக்கும் ன்றவை, வெகு ர்பு சாதனங்க தன்மையையும் ரிக்கிருேம், நாற் வருடங்களுக்கு முகமாகிய இப்பொழுது ர்க்காத விதத் சாதாரணமா டதோ, அதே புதிய சாதனங் ம் இருபது ஆண் Tர ண மாய்ப்
தொடர்பு சாத ஒரு செய்தி க்கின்றன என் எஸ் மெசஜ்"
as Message) காட்பாடு இந்
வகுமாரன்
த்திலே மீடியம் ag' (Medium essage) sresör go நினைவுபடுத்த வது செய்தியே assed து இதன் அர்த் ல் மக்லூஹன் luuc'i' (Bulgarnar Gorf) மார் கால் நூற் išrasti Gigas je zmi. I he ge - esse, ஒரு கிராமமாக டிருக்கிறது என் மக்லூ ஹனின் செய்மதி த் Pகளும், விண் எளும், ஐரோப் ாதார சமூகம், பிராந்திய ஒத்து ம் போன்றவை கம் ஒரு கிரா உறுதிப்படுத்து மைவதை நாம்
O
ாதனங்கள்:
மெசஜ் (செய் சனத் தொடர்பு என்ற எண்ணக் ரு விளக்கத்தை
Lumitrifi "GB, untub:
துறையை எடுத் ால்- பலதரப் ய்திக்குவியல்கள் பொழுது, ஒரு MTG är att särsGST GNasrul ', அந்தக் குவி பிலே சிலவற்றை ர்ந்தெடுக்கிருன். ந்திரிகையாளன், முக்கியமானவை லுபவம் காரண தறிவு காரண நேரத்தில் தேர்ந் ᏓᎸ.uᏗ Ꭿ55ᎣᏪᏂᏳᏈᏓᎯ விடுகிருன்,
குறிப்பிட்ட ஒரு சம்பவம் பற்றி ஒரு பத்திரிகையாளர் எழுத வேண்டியிருந்தால் அந் தச் சம்பவத்தின் சில அம்சங் களே செய்தி அடிப்படையில் தேர்ந்தெடுத்து அந்த அம்சங் கள் என்ன பயன்மதிப்பைப் பெறுகின்றன என்பதை ஊகிக் கும் திறமை படைத்தவராய் இருத்தல் வேண்டும். சம்ப வம் செய்தியாகிறது (Event as - News) sirs garori இதனேக் குறிப்பிடுவர்.
இன்னும் விளக்கமாகக் கூறி ணுல்- சம்பவங்கள் மீது முக் கிய கவனஞ் செலுத்தும் அதே வேளையில், சில அம்சங் கள் ஏனையவற்றைவிட செய் தித்தன்மை வாய்ந்த தாக அமையக் கூடும். உதாரண மாக, வன்செயல் அச்சம்பவங் கள் மத்தியில் இடம் பெற் முல் அது பொருத்தமுடைய தாகவும் இருக்கலாம். ஆயி னும் அந்த வன்செயலே மாத் திரம் காட்டி அதில் கவனஞ் செலுத்தும் போது அந்த வன் செயல் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணிகளை நாம் மறந்துவிட நேர்கிறது.
தொலைக் காட்சி என்ற வெகுசனத் தொடர்புச் சாத னம் என்ற ஊடகம் ஏற்படுத் தும் சிற்றுவேஷன்" (நிலைமை) காரணமாகப் பத்திரிகைகளும் சிக்கனமாகவும், மிகத்தேர்ந் தெடுத்த முறையிலும் செய்தி கஃளயும் விமர்சனங்களேயும் வெளியிடவேண்டியுள்ளது.
பத்திரிகையோ, வானுெ லியோ, தொலைக்காட்சியோ எந்த விதமான வெகுசனத் தொடர்பு சாதனங்களிலும் பணி புரியும் செய்தியாளருக் கும் எலிபோல குள்ளப்புத்தி யும் நம்பத்தகுந்த உள்ளடக்க வெளிப்பாட்டுத் திறனும், இலக்கிய ரீதியான அறிவாற் லலும் இருப்பது அவசியமென்
.
(“Ratlike cunning, a Plausible Manner and a literary ability)
O
வெகுசனத் தொடர்
வெகுசனத் தொடர்பு சாத னங்களைப் பயன்படுத்தும் ஒரு வருக்குத் தனது தொழில் சம் பந்தமாகவும், தனது நிறுவ னம் தொடர்பாகவும், இறுதி யில் தாம் வாழும் சமுதாயம் சம்பந்தமாகவும் முக்கிய கடமை ஒன்றுண்டு. அந்தக் கடமை என்ன வென்றல்தனது சக்தியையும் அதிகாரத் தையும் பொறுப்புணர்ச்சியு டனும் கட்டுப்பாடுடனும் பிர யோகிப்பதுதான்.
உதாரணமாக ஒரு நிருபர் ஒரு செய்தியைச் சமர்ப்பித் தால், உதவி ஆசிரியரோ, பத் திரிகை ஆசிரியரோ, முகா மைத்துவ பிடத்தினரோ அச் செய்தி எப்படி வெளிவர வேண்டும் என்பதைத் தீர்மா னிக்கின்ற போதிலும், நிருபர் தன்னளவிலே தாம் சமர்ப்
பிக்கும் செய்தி உண்மை விப்
ரங்களடங்கியதா என்று முன் கூட்டியே சரிபார்த்துக் கொள் ளல் வேண்டும். பின்பு தன்னு வியன்றவரை, அதன் தன் மையை ஆழமாக மதிப்பீடு செய்தல் வேண்டும். பின்ன ணிையை மனதில் வைத்து அந் தச் செய்தியை எழுத வேண் டும். இவை எல்லாம் முக்கி
பேணு வாளினும் கூர்மை யானது என்னும்பொழுது, நவீன தொடர்புச் சாதனங் கள் வளர்ச்சி பெருத கட்டத் திலே எழுத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்துக் கூறப்பட்ட கூற்முக இருந்தா லும், இந்தக் கூற்று ஏனேய வெகுசனத் தொடர்பு ஊட கங்களுக்கும் பொருத்தமானது தான்.
口
வெகுசனத் தொடர்பு சாத னங்களில் பணிபுரியும் நிருபர் கள், ஆசிரியர்கள், தயாரிப் பாளர்கள், நிறைவேற்று அதி காரிகள் போன்றவர்கள் வெகு சனத் தொடர்பு சாதனங்கள் சமுதாயத்தை எவ்வாறு பாதிக்கின்றன. எவ்வாறு சமூக மாற்றத்துக்கு அல்லது அபிவிருத்திக்கு உதவுகின்றன என்பதை நன்கு தெரிந்திருத் தல் வேண்டும் என்பர். அதே சமயம் அவற்றைப் புறக்கணிக் கவும் முடியாது.
இந்தத்துறைகளில் பணிபு ரிய முன்வருபவர்கள், தத்து மது ஊடகங்கள் பற்றியும், அவை எந்தச் சட்ட வரம்புக் குள் செயற்படுகின்றன என்ப தையும் நன்கு தெரி 36 திருக்க : ந்து வைத்
35 մ)ւնւ9ւլ- சாதனங்களின் வரையறைகள் எவ்வாறு ஏற் பட்டன என்பது பற்றியும் தெரிந்து வைப்பதுடன், அண் மைக்கால தொழில் நுட்பவி
எந்தவிதமான வெகுசன தொடர்பு சாகனங்களிலும் பணிபுரியும் செய்தியாளருக்கு எலிபோல குள்ளப்புத்தியும், 西mu声莓 o sihtsamt läsas வெளிப்பாட்டுத்திறனும், இலக் கியரீதியான அறிவாற்றலும் இருப்பது அவசியமென்பர்.
யல் வளர்ச்சி, சமூகமாற்றம் ஆகியவற்றின் பின்னணியிலே தமது அணுகல் முறை எப் போது, எப்படி மாற்றப்பட வேண்டும் என்று அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
இந்த உலகிலே மாற்றமே இயற்கையின் நியதி என்பர். எனவே வெகுசனத் தொடர்பு சாதன எண்ணக்கரு சமுதாய அபிவிருத்திக்கு அல்லது மாற் றத்துக்கு உதவ வேண்டும்.
O
செய்தியாளர்கள் வெறுமனே செய்திகளைத் தருவதோடல் லாமல், ஒரு விமர்சகன் போன்று பகுத்தாய்ந்து விவ ரணை செய்பவராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு செய்வதற்கு இவர்களுக்குப் பின் ன ரிை அறிவு குறிப்பிட்ட ஒரு துறை யில் மாத்திரம் இருந்தால் (11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
2-6-1989
SSSSSSSSSSS
பகுத்தறிவுத் தெருக்கள்
இரண்டொருநாள் நாங்கள் பிரிந்திருந்தோம். ஒரு நெடுந்துரரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று எனக்குத் தெரியும்.
நாங்கள் சந்திக்காத தினங்களில்தான் எமது சமூகங்களுக்கிடையில் திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்பர்
நமது நகரம்
δροστίθώ
தாலி அறுத்துக் கிடந்தது.
எப்போதுமே காற்றுக்குப் பொய்சொல்ல
ஆசைதான். அது பெருவிரலால் நடந்து கண்டபடி துரவியது கதைகளே.
நகரத்தில் சுவரொட்டிகளும், அவைகளேத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க மற்றெல்லாம் அதற்குச் செவிகொடுத்து ஆடியதால் தலேமயிரைக்கூட எழுப்பிவிட்டது
εριοδοτήά4 Ι
இன்று
மூன்று தினங்களின் பிறகு உன்னேச் சந்தித்தேன். நெடும்தூரப் பயணத்தின் களைப்பை உன் முகத்தில் கண்டேன்.
இருந்தாலும் நகரம் இயங்கவில்லை. அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம் இன்றும் சரியாகப் பாயவில்லே,
நாம்மட்டும் சினேகித்தோம். அந்தப் பொது இடத்தில் நின்றபடி உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்
தனம்பற்றி ØsØšgjø&n7 GPau Gwfoudfod Gearó.
Ս609 (UՍկ,
உன்னேடு நானும்
என்ணுேடு நியுமென நாம் இருவரும் ஒன்றுக மனங்களுக்குள் காற்று புகவிட்டுக் கதைக்கின்ற
தினமும் கைதுப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற'இடத்திற்கு" நாம்போக மறியலுண்டு.
தெருக்களுக்குத் தெரியும் இரவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது.
- சோலக்கிளி ( )
LDGOSTD
கோடி பகல் சூர்யன்கள் உடைந்து விழுந்த மாதிரி உள் மனவானில் எரிவு,
புல் நுனியில் விழுந்த பணித் துளி மனதில் கடலின் விரிவு.
சிறுபிள்ளே கிறுக்கிய கீறல்கள் ஆழ்மனத் தாளில் கீறல்கள் கார்ட்டுணுக, அதில் -
நான் - என்வாழ்வு.
ஆழ்மனதில் ஆன்மீக தென்றல் தவழும் கணம் விலகாத மையப் புள்ளியில் சூர்யன் நிற்பதைப் போல் இருப்பில் ஓர் தெளிவு.
- ஈழக்கவி D
Ο βάθογγά, O மத்தன்
கி% பன அளவுகோல்கள பட்டு, அப்படை ஞர்களும் கெள டுவது சரியான இதற்கு மாரு அரசியற் கொ &LD51 Փ(Աooool, என்பன போன் ποτιτσί) 6Gነዚ ዘr படைப்புகளும், முதன்மை - கெ வதும், ஏனையோ கப்படுவதும் பு நடந்துதான் அண்மையில் ருடே (மே, 15) கேரளக் கலைத் ழும் இத்தகைய ளேப் பற்றி, ர
இரண்டு வரு னர் சி.பி.ஐ. யிலான இடது முன்னணி (L, வில் ஆட்சிக்கு
மார்க்சியவாதி யாளங் காட்டு மதிகளைப் அரசாங்கம் க
பில் தனது செலுத்துகிறது இற்கு முன்னர் துகள் (State
என்ற மலையாள ஆறுதல் பரிசா வது இடமே டது; அதன் அப்பரிசை வ விட்டார். இர ளின் முன்னர் assir (Nationali adasullG. நான்கு விருதுக திய ரீதியில் ெ பிஐ (எம்) தை எஸ். நம்பூதிரி சாரிக்கருத்து மு றிருக்கும் ஒரே கள்" என்ற பட படமென, பிர கள் அறிவிக் சில கிழமைகள் வித்திருந்தது. பிடத்தக்கது.
அநேக கலே, சகர்கள் அதி ass, a பெற்ற அடுர் sorsát (errőlüuj வரம், கொடிே திரைப்படங்கள் 1987 இல் மு படத்தினே எடு ளில் சீரழிந்து இடதுசாரியை அப்படம். அது லிருந்து ம பலருக்குத் தெ ஒன்முகக் அதனுல், மன் வின் பொன்வி GOLDALÓNG) Glassint G3 திரைப்பட அட் டுத்தாபனம் களில், புகழ்பெ
படத்தைத்

கலேத்துறையில் அரசின் தலையீடு கலேஞனுக்கு வளரும் ஆதரவு
டப்புகள் கலே ால் மதிப்பிடப் டப்புகளும் கலை ரவப்படுத்தப்ப தாகும். ஆணுல் ᎯrrrrrᏆ JnᎢe0Ꮁ. ள்கை, மதம், ச் சேர்ந்தவர் WGär缸 ாருத்தமில்லாத கலைஞர்களும் ளரவம் பெறு ர் புறக்கணிக் ல இடங்களில் வருகின்றது. வந்த இந்தியா சஞ்சிகையில் துறையில் நிக குறைபாடுக Los Gloss கட்டுரை எழு
டங்களின் முன் (எம்) தலைமை சாரி ஜனநாயக D.F.) Gagarn வந்ததிலிருந்து stoo pool பவர்கள் வெகு பெறுகிறர்கள். ாசாரத் துறை செல்வந்தர் šā An季彦 பிராந்திய விரு Awards) si
து பிறவி ாப் படத்துக்கு க, இரண்டா கொடுக்கப்பட் gu Thilmari ாங்க மறுத்து ண்டு கிழமைக தேசிய விருது Awards) sy ாது, பிறவிக்கு 1ள் அகில இந் டைத்தன. சி. ευτπροτ Ε. στιb, பாட் இடது தன்மை பெற் தூவல் பக டத்தைச் சிறந்த ாந்திய விருது கப்படுவதற்குச் முன்பே அறி இங்கு குறிப்
இலக்கிய விமர் iச்சியடைந்துள் கப் பிரசித்தி கோபாலகிருஷ் தாயம், சுயம் யற்றம் போன்ற ரின் இயக்குநர்) கமுகம் என்ற த்தார். பின்னு போகும் ஒரு பற்றியது, வெளிவந்ததி rர்க்சியவாதிகள் ாந்தரவு தரும் ருதப்படுகிறது. Durgır 668flar ழாவின் அண் டாடிய கேரள பிவிருத்திக் கூட் தனது நிகழ்ச்சி ற்ற இத்திரைப் திரையிடவே
இவற்றைவிட சாஹித்ய அக்கடமி விருதும் அவதூறுக் குள்ளாகியுள்ளது. சிறந்த நாவலுக்குரிய பரிசு ஒரே தேச காரய நாங்கள் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எழுதிய காளி இலக்கிய உல கில் நன்கு அறியப்படாதவர். மார்க்சியக் கட்சியின் பிரசா 仄ü Lä飙 ளில் மட்டுமே இவர் எழுதி வருபவர். அத்து டன் அந்த நாவல், சி.பி.ஐ. (எம்) வெளியீட்டுப் பிரிவான சக்தியினுல் வெளியிடப்பட்ட தாகும். புகழ் பெற்ற எழுத் agertarri ஒ. வி. விஜயனின் 'தர்ம புராணம் குருஸாக ரம் போன்றவற்றுக்குமேலாக அந்த மேலோட்டமான நாவ லுக்குப் பரிசு கொடுக்கப்பட் டமை,மலேயாள விமர்சகர்களே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பரிசுக்குச் சிபார்க செய்யப் பட்ட 10 நூல்களின் பட்டிய லிலும் விஜயனின் நாவல்கள் இடம் பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
சாஹித்ய அக்கடமி, செந் நெறிக் கலைகளுக்கான அக்க டமி போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளுக் கும் கட்சி சார்ந்தவர்களே
তৈসাির্তvঢদুর্গ
நியமிக்கப்பட்டிருக் கிருர்கள். இன்னுெரு சம்ப வத்தையும் இடதுசாரி அர சாங்கத்தின் சகிப்பற்ற தன் மைக்கு உதாரணமாக, ரமேஷ் மேனன் சுட்டிக்காட்டுகிருர்,
புதிதாக
அதாவது, திருவனந்தபுரத்தி லுள்ள அரச ஊழியர்கள் இழந்த சொர்க்கம் என்ற விதி நாடகத்தை நடத்தினர். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிதைந்து போன மக் களின் கனவுகளே இந் நாடகம் சித்திரிக்கின்றது. அதனுல் அந் நாடகக் கலைஞர்களை அரசு கைது செய்திருக்கிறது!
O O
G。 பி. ஐ. (எம் ) ஐச் சேர்ந்த சவ்தார் ஹஸ்மி என்ற விதி நாடகக் கலைஞர், நாட கமொன்றை நிகழ்த்திக்கொண் டிருக்கையில் இந்திரா கொங் ரெஸ் குண்டர்களால் படு (ი)თე-2ევე செய்யப்பட்டாரல்
ысыт? 18-3-89 )
(Lurrrifikas, திசை
அந்த மக்கள் கலைஞனின் படுகொலை இந்தியாவின் பல பகுதிகளிலும் கலஞர்களின் எதிர்ப்பினைத் தூண்டிவிட்டி ருக்கிறது. கலைஞர்கள் இணைந்த சவ்தார் ஹஸ்மி சமரோஹ் அமைப்பு, எதிர்ப்பு நிகழ்ச்சி கள் பலவற்றை நடத்தி வரு கிறது.
ஹஸ்மி தாக் கப்பட்டு டெல்லி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டபோது, அதற்கு வெளியே, ஹஸ்மியின் நண்பர் களும் சிறு கூட்டத்தினரும் நின்றனர். அப்போது, நாடக மேதை இப்ராஹிம் அல்ஹாஸி மேசையொன்றின்மேல் ஏறி நின்றபடி, தனது வாழ்நாளின் மிக மனவெழுச்சிவாய்ந்த பேச் சினே, நிகழ்த்தினுர், அந்த மர ணத்தின் தாக்கம் அப்போது பலரால் சரியாக உணரப்பட
மூன்று மாதங்களின் பின் னர் இப்படுகொலைபற்றி, சவ் தார் ஹஸ்மி சமரோஹ்" 25,000 வீதி நாடக நிகழ்ச்சி களே இந்தியாவின் பல பகுதி களிலும் நடத்தியிருக்கிறது. மாபெரும் ஒவிய விற்பனைக் காட்சி டெல்லியில் நடந்தது. ஹஸ்மியின் மரணத்தைச் சித் திரிக்கும் M F ஹாசெயினின் ஓவியமொன்று 10 இலட்சம் (இந்திய ரூபாவுக்கு விற்பனை யாகியிருக்கின்றது. 100இற்கு மேற்பட்ட கவிஞர்கள்-இவர் களில் சிலர் கிழவர்கள் -தமது சொந்தச் செலவில் டெல்லி சென்று கவிதை வாசித்தார் αρτ, Ομπιβιρούπι , , ή கலைஞ ரான டாடி பதம் ஜி, நவீன நடனக் கலைஞரான அஸ்தாத் தேபூ இருவரும் இணைந்து, ஹஸ்மியின் மரணத்தைச் சித் திரிக்கும் சில நிகழ்ச்சிகளேத் தயாரித்துள்ளனர். தொலைக் காட்சிக் கலைஞர் சஷி esdrift ஹஸ்மியின் வாழ்வைச் சித்தி ரிக்கும் algoria-Gastors திரைப்படத்தைத் தயாரித் துள்ளார். சோமநாத் ஹோர் தோழர்கள் என்ற சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஹஸ்மி பலரைக் கவர்ந்தி குப்பதற்கு அவரது ஆளுமை யும் ஒரு காரணம். தனது அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு விதி நாடக இயக் கத்தில் அவர் தன்னை அர்ப்ப ணிைத்தார். எதிர்ப்புகளைச் சித் திரிக்கும் அரசியல் நாடகங் கள், பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் மக்கள் முன்னிலையில் அவரது குழுவால் நிகழ்த்தப் பட்டபோது, மக்கள் கவர்ந் திழுக்கப்பட்டார்கள். ஹஸ்மி முன்னரும் இரு தடவைகளில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக் கிருர், O
gasflot gigof LDT
சினிமாவில் தரமான திரைப்படங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுவது ஆஸ்கார் விருது. இது 1931 முதல் வழங்கப் பட்டு வருகின்றது; முதல் ஆஸ்கார் விருது 1927ஆம் ஆண்டு ஆனல் அன்று ஆஸ்கார் என்ற பெயரில் அல்லாமல் அகா டமி பரிசு எனவே வழங்கப்பட்டது. முதல் ஆஸ்கார் விருது பெற்ற படம் விங்ஸ்" என்ற ஊமைப்படமாகும். இதுவரை அதிகளவு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர் அமெரிக்காவின் காட்டுன் நிபுணரான வால்ட்டிஸ்னி ஆவார். 185 ஆஸ்கார்
விருதுகளே இவர் பெற்ருர்,
- தி. தவபாலன்

Page 8
தின
திசையின் குறுநாவல்
ബ് குறை
வான கதைகளே எழுதி யுள்ள போதும் தனது எழுத்தாற்றலால் ஈழத்
தின் முக்கிய புதிய தலே முறை எழுத்தாளர்களில் ஒருவராக பரீதரன் கருதப் படுகிறர் கணேயாழி' அலே போன்ற சஞ்சிகை களில் இவரது சிறுகதை რიუ 6) იყენეfმეფე 1724წ. ი. რეწ7 იror. இக்குறுநாவல் 1978 ஆம் ஆண்டில் அவரால் எழு தப்பட்டது.
பேராதனேப் பல்கலைக் கழகத்தின் பொறியியற் பட்டதாரியான பரீதரன் தற்போது அமெரிக்காவில் apa?of.
R
சேக்கி என்கிற இசக்கி முத்து, செவுத்தி என்றழைக் கப்படுகிற செவுத்தியான், கரிம் இவர்களடங்கிய புனிதத்திரித் துவம் நமது கவனம்
எசக்கியும், செவுத்தியும், கொழும்பு மாநகரசபை சுத்தி கரிப்பு வாகனமேறிய பெம் Iሰn Gäfföፋዥ.
கரிம் ஒரு ஜாதி ஆள் இர வல் அல்லது வாடகைக்குத் தள்ளுவண்டி கிடைக் கிற நேரம் விறகு தள்ளுவான், அல்லது இளநீர் விற்பான். சில வேளைகளில் பழைய புத்த கங்களைப் பரவி விற்பான்.
இதை இப்போதே சொல்ல @ህff Lb.
இந்தப் புத்தக வியாபாரம் எசக்கி, செவுத்தி இவர்களோ டும் சம்பந்தப்பட்டது. சில வேளைகளில் நடை பாதையில் பார்க்கர் பேணு விற்பான். மற் றும் சிலவேளைகளில் தண்ணீர்க் குழாய் பழுது பார்ப்பான். தொழிலச் சொல்லிக் கரிமைச் சொல்ல முடியாது.
எசக்கி அறுபது வயதைத் தாண்டிய ஒரு கிறிஸ்தவன். எசக்கிக்கு ஒரு குடும் பம் அமைந்து போனதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்ல லாம், எசக்கியின் மாளிகையில் போய்க் கணக்கெடுப்பு நடத் தினுல் ம ன வி அன்னம்மா மூத்த மகன் பீட்டரின் ஐந்து நபர்களைக் கொண்ட ஒர் உப குடும்பம், இரண்டாவது மகன் டேவிட், நாலாவது மகன் என்றி என்றழைக்கப்படுகிற ஹென்றி, கடைசி மகள் மேரி இவர்கள் மட்டும் இருப்பது தெரியவரும் காணுமற் போய் விட்ட மூன்ருவது மகன் பிலிப் பைப் பற்றியோ அல்லது கல்
லப் போகுல் குடும்பம் நடத் துகிற - மூத்த மகள் பாக்கி யம், இரண்டாவது ம க ள் தெரசா இவர்களேப்பற்றியோ சொல்வது இலகுவானதல்ல.
செவுத்தி எசக்கியை அண் னே' என்று கூப்பிடுவதில் உண்மை யிருக்குமாயிருந்தால் செவுத்திக்கு வயது அறுபதை விடக் குறைவு.
சமயம் இல்லாத ஆத்மா
சாதியைப் போக்காட்டுகிற வேலேயொன்று செய்திருக்கி முன் என்ருல், அன்னசி என்று யாவரும் செல்லப் பேரிட்டு
அழைக்கிற அலிஸ் நோனுவு டன் குடும்பம் நடத்துவதை இது குறிக்கும். விட்டு விட்டு நடத்துவதைக் குறிக்க வினைச் சொல் வருமட்டும் நடத்துவது என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொடர்பின் தொ டக்கம், செவுத்தி ஆணழகளுக இருந்த காலம் சினிமாப்பாட் டுக்காரர்கள் சொல்கிற மாதிரி இந்த உறவில் பூத்த மலர்கள் ரத்னே என்றழைக்கப்படுகிற ரத்னபாலவும் விஜிதே' என்ற ழைக்கப்படுகிறவிஜிதபாலவும். இந்தப் பெயர்களிலேயே செவுத்தி மேலான அன்னுசி யின் ஆதிக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
மூத்தவன் ரத்னேக்குப் புறக் கோட்டையில் காய்கறிக்கடை யில் வேலை. இளையவன் விஜித, கெம்பா என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிற அர்நோலிஸ் சில்வாவின் வலது கை. இந்த கெம்பா, சாதார ண சட் டத்தை மதிக்கிற பிரஜையில ருந்து, எஸ். பிக்கள் வரை எல் லாரும் மரியாதை செலுத்து கிற ஒரு குழுத் த லேவன் கொழும்பு, ஒரு சின்னச் சிகா கோ என்கிற மரியாதையைத் தேடித் தருகிற விர புருஷர் வரிசையில் அவன் முதன்மை
கெம்பாவுக்கு அடுத்ததாக குழுவின் அரியாசனமேற இருப் பவன் இந்த விஜித அன்னசி யின் பாசத்துக்கும், பிரியத் துக்கும் விஜித ஆளாகியதற்கு இந்த வீரப்பதவியும், இந்த வீரப்பதவி கொணர்கிற செல் வமும் காரணம் மற்றது, ரேடி யோக்கள், டேப்ரெகோடர்கள் தங்க நகைகள், பேனுக்கள் இத்தியாதி மற்றவர்களுக்குத் தெரியாமல் கைகளில் போய்
வருவது ஒரு விசேஷ சுகானு
zuen, 10,
எல்லாவற்றிற்கும் மேலாக அன்னுசி அவள் அளவிலேயே ஒரு தனிவிசை, இந்த விஜித வுக்கும், கரிமுக்கும் தொடர்பு உண்டு. சத்ததி இடைவெளி கடந்த இந்தப் பிணைப்பு இறுக் கம் தொழில்ரீதியானது.
கரிமின் புத்தக விற்பனை இதில் சம்பந்தப்பட்டதில்லை. தகவல்கள், வாங்குதல், விற் றல் . இந்த வகையான பிணேப்பு. இ
கரீம் ஐம்பது வயதாகியும் ஒரு தனிக்கட்டை இந்த வய
தில் உள்ள பு ፴L_60t___ሪኽGቨ" கிடை இரட்ை கிறதும் உண்டு இதற்குதவி -
தான்.
。 。
கரீம் விற்பத கொள்கிற மூலம் அநேகம செவுத்திக்கப்பா 6)ւհ.
எசக்கி ஒரு _r、r鲇
கரிமுக்கு எ னென்ன புத்த மூலமாக பாத தலையில் கட்ட தெரியும் கரி பிலோ அல்ல ዘ¶Gö}በr (®suጓsህ பது கூட இல் strugësiasa L. #- 9335 களே வடிகட்டு தெரிந்திருக்கி
ஒரு புத்த யாகாமல் ஒ மாகத் தங்கு கதப் பொல் என்பது தெரி இன்னும் தர் முக்கு அவை பிடித்துத் த களப் பிரித்.ெ -LG山 பாதர் வே
போது அது எ பொஸ்தவம்
போகும், கரி கையிலேயே
தி ஏற்கன தங்கியிருக்கி as 'GlitG விடுவான், விற்பதற்கு.
756) – sup இந்தக் கட் all tid ni
of Gh.
ஒவ்வொரு லயத்தைப் ഥബ്
 
 

2-6-1989
அநேக தனிக் தும் எசக்கியின்திருத்தொண்டு ஒட்டுமொத்தமாக உலகம் பால் இடைக் பாதர் இதற்குக்காக தருவதும் காமின் காலடியிலென்று டக்கட்டையா உண்டு. இப்படித்தான் இந்தத் தெரிந்தே செவுத்தியும், 

Page 9
2-6-9.89
ஒப்பரேஷன்
டெமராட்சியில் 1987 இல் மே 26 தொடக்கம் நிகழ் ந்த இராணுவ நிகழ்வால், Laskviðar nu osnovas "356ko Guh மண்ணில் பல்வேறு பாதிப்பு களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவ் இரா ணுவ நிகழ்வு ஒப்பரேஷன் லிபரேஷன்" எனப் பெயர் சூட்டப்பட்டு பல அப்பாவித் தமிழர்களேப் பலி கொண்ட தாக மேலோங்கிற்று. இவ் இராணுவ நிகழ்வு ஏற்பட்ட விதம் பற்றியும், இதனுல் பாதிக்கப்பட்ட மக்களையும் பொருளாதார வளங்களையும் ஆராய்வு செய்தல் வேண்டும். இதனூடாகவே மீண்டும் வட மராட்சி மண்ணேச் செழிப்
Taksa T,
இராணுவ வன்முறை யின் அதி உச்சக்
sillo
ஈழப் பிரதேசம் பூராக சிறி லங்கா இராணுவத்தின் அதி a diari (Butián Gibras 1987 விளங்கியது. ஈழத்தின் வடக் குப்பகுதியில் குடா நாட்டில் இராணுவம் சுயாதீனமாக
▪0_0ህበTጨ! முடியாதவாறும் போராளிகளால் இராணுவத் தாக்குதல்களே முறியடிக்கும் GG sta கடடுப்பாட்டு நிலையில் யாழ்குடா இருந்தது. இப்பகிரங்க இராணுவ ரீதியி லான தோல்வியை அரசினு லும் பாதுகாப்புத்துறையினு லும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விளைவாக எத் தனே உயிர்ப்பலிகள் நடந்தா லும் இரானுவ ரீதியில் வெற்றி பெற சிறிலங்கா அர சும் இராணுவமும் முனைந் தன. இவ்இராணுவ நிகழ்வு வடமாராட்சியில் ஒப்பரேஷன் லிபரேஷனுக பல அப்பாவிக Gufsät surfa, žYT' Lula67 Qasr sssr
இவ்இராணுவ வடமராட்சிக்கு
நிகழ்வால்
ஏற்பட்ட
பாதிப்புகள் சொல்லிலடங்கா ஆயினும் உடனடிப் பாதிப்பு 2ள விட பின்னேய காலப் பாதிப்புகளே இவ் இராணுவ நிகழ்வால் கூடியது. ஆயிரக் துக்குட்பட்ட மனித உயிர்கள் பலியாக்கப்பட்டிருப்பினும் ஒரு சகாப்தத்தின் தலைமுறை யே இந்த நிகழ்வால் அழித் தொழிக்கப்பட்டு விட்டது. இதனே ஆய்வோமாயின் உடல் ரீதியான பாதிப்பு, உளரீதியி லான பாதிப்பு, பொருளாதார
ரீதியிலான பாதிப்பு, கல்வி இழப்பு, கற்பு இழப்பு (சுய பாதிப்பாக) இப்படியான
பாதிப்புகள் தான் அநேகம்.
ஒப்பரேஷன் - லிபரே ஷன் இராணுவ முன்னேறல்
வடமராட்சியைக் குடாநாட் டுடன் இணைக்கும் வல்லேவெ ளிப் பாலமும், வரணிப் பாதை யுமே இராணிவத்தால் முத வில் முற்றுகையிடப்பட்ட பகு திகளாகும். ஆயினும் போரா ளிகளின் எதிர்த்தாக்குதலால் இராணுவம் நிலைகுலைந்து இப் பாதைகளே வெடிவைத்துத் தகர்த்தது. இதன் மூலமாக வடமராட்சி எதுவித தொடர் புகளுமின்றி கட்டுப்பாட்டை இழந்தது. வல்வெட்டித்துறை இராணுவ முகாம் மூலம் வெளியேறிய இராணுவம் பலத்த இழப்புகளின் மத்தியில் முன்னேறியது. இந்த இரா ணுவ அணியால் 3 நாட்களி லும் பொலிகண்டி, கொற்ரு வத்தை, வல்வெட்டி போன்ற இடங்களில் இருநூறுக்கும் (200) மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தொண்டைமானுறு முகாம் மூலம் வெளியேறிய இராணு வம் அல்வாய், கரவெட்டி வரை முன்னேறியது. இடை யிடையே ஹெலிகொப்டர் மூலம் இராணுவம் இறக்கப் பட்டு உடனடி முகாம்கள்
அமைக்கப்பட்ட முலமே இந்த நிகள்வ மேலே
மனித
- )
ஆறு குண்டு னங்களும் மூன் இராணுவ மூன்று கண்க விமானங்களும் ஹெலிகொப்ட படையின் மூன் கப்பல்களும் இ தாக்குதலில் இவ் இராணுவ குப் பொறுப்பா தலைமை அதிக gis sll-2:7 ராக பலாலி இ மிலிருந்து G இவர் நடவடிக் றுப்பின்றி கட் samt Ermitas (Comm
g
in Charge) to பட்டார். முன் லும் இராணுவ இரு பிரிகேடிய பேற்றனர். துறையிலிருந்து
test reதுறை செல்லு அணிகளுக்கு சிறில் ஜெயவர்
sunt.
ՔՅԱԼ-T& (ՄԱՔ6 தேசத்தைக் ை ரடி இராணுவ பிரிகேடியர் நியமிக்கப்பட்ட ஷன் லிபரேஷ பின்னரே இவ யர் பதவி வ
இவ் இரா
salir el
இலங்கையில்
இலங்கையிலிருந்து Ayon திப்படையை சிறிது சிறிதாக வும் அமைதியாகவும் எதுவித சலசலப்பு இன்றியும் இந்திய அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டு இருக்கிறதாக கடந்த வாரம் சண்டே ரைம்ஸில் எழு தியுள்ள இந்திரானில் பனேர்ஜி என்பவர் கூறுகிார். அவர் பொதுவாக இந்திய இராணு வத்தின் மனேறிலே, இலங்கை அரசியல், இந் தி யா வின் போக்கு போன்றவற்றையெல் லாம் தனது கட்டுரையில் கோடிகாட்டிச் செல்கிருர், ஆப்கானிஸ் தா னிலிருந்து சோவியத் படைகள் வெளியே றியபோது நிகழ்ந்த ஆரவாரங் Garr, வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளி யேறியபோது அமெரிக்க மக் கள் வெளிப்படுத்திய குதூகல வைபவங்களோ இல்லாமல் இந்தியா தனது படைகளே வாபஸ் பெற்றுக் கொண்டிருக் கிறது.
48,000 துருப்புகளை க் கொண்ட தனது படையிலி
இந்திய இரா
சண்டே ரைம்
ருந்து கடந்த மாதம் 8000 துருப்புகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், இன் னும் இரண்டொரு மாதங்க எால் 10,000 வரை யி லா ன துருப்புகள் வாபஸ் பெறப்பட லாம் என்றும், இப்படியே இந் தியா தனது படைகளே வாபஸ் பெற்று, இவ்வருட முடிவில் ஒரு சிறு படையை இங்கு அடையாளமாக நிலைகொள் ளலாம் என்றும் அவர் அறி விக்கிருர் இதற்குரிய காரணங் கள் என்ன? இலங்கையில் கடமையாற்றும் இராணுவவி ரர்களின் மனுநிலை என்ன நிலையில் உள்ளது என்பது பற் றியும் அவர் பல இராணுவ தளபதிகள் சிப்பாய்கள் போன் ருேளின் அபிப்பிராயங்களைக் காட்டி விளக்கிச்செல்கிருர்,
அவற்றைச் சுரு தருகிருேம்.
அண்மையில் ருந்து இந்திய பிய இராணுவ பின்வருமாறு
நாங்கள் இன் சாங்கத்தாலும் தவர்கள் அங்
இ
D
reston a வெறுக்கிருர்க strijassir print lஇலங்கையில்
ussu.
இவ்வாறு அ zfrpressfüh stars

ன்
இதன் இராணுவ ாங்கியது.
Ghos II siTônt
8ள் !
Sajar ais? non று 'அவ்ரோ" விமானங்களும் காணிப்பு சிறு பன்னிரண்டு ர்களும் கடற் 1று பிரங்கிக் வ் இராணுவத் பங்கெடுத்தன. நடவடிக்கைக் க இராணுவத் rரி சிறில் ரன ஆணையாள ராணுவ முகா செயற்பட்டார். கைக்குப் பொ liðar -243 aanruunt anding Officer
ள்ஸ் (E
ட்டுமே செயற் னேறிச் செல் அணிகளுக்கு பர்கள் பொறுப் வல்வெட்டித் தொண்டை ாக பருத்தித் ம் இராணுவ பிரிகேடியர் த்தன நியமிக் பருத்தித்துறை வடமராட்சி பிர கப்பற்றும் அதி அணிகளுக்கு கொப்பேக்கடுவ டார். (ஒப்பரே ன் வெற்றியின் ருக்கு பிரிகேடி |ழங்கப்பட்டது) ணுவ நடவடிக் ர் இழப்புகள்
பலவாக இருப்பினும் எதிர் கால பாதிப்புகளே வடமராட் சியை வாட்டிக் கொண்டிருக் கின்றன. இவற்றை நிவிர்த்தி செய்ய முழுமையான அமைதி இம் மண்ணில் நிகழவேண் Օւb.
கல்வி இழப்பு
வல்வெட்டித்துறை அமெரிக் கன் மிஷன், கல்சாரி, பொம் மர் தாக்குதலுக்கு உட்பட்டு நிர் மூலமாக்கப் பட்டது. வல்வை மகளிர் கல்லூரி எரிக் கப்பட்டது. புலோலி மெத டிஸ்த மிஷன் பாடசாலை ஷெல் வீச்கக்கு இடிபாட டைந்தது. இப் பாடசாலைக ளேத் தவிர மற்றைய பாட சாலைகளிலும் 3ᏘᏪᎢᎵᏆᎶtᎢᏞᎫ rᎢ Ꮎ0Ꭲ பொருட்சேதங்கள் ஏற்பட் டன. இத்துடன் பல பாட சாலைகளில் இராணுவம் முகா மிட்டுக் கொண்டது: நெல்லி படி மத்திய மகா வித்தியா லயம், புனித யாக்குரு வித்தி யாலயம், போன்ற பாடசா இலகளில் தற்காலிக யுத்த முகாம்கள் நிர்மாணிக்கப்பட் டன. இவ்வகையில் பாதிக்கப் பட்ட பாடசாலைகள் மீளப் புனருத்தாரனஞ்செய்யப்படா
மலிருப்பது கல்வி ரீதியான பாதிப்பை தற்கால மாணவ சமுதாயத்துக்கு ஏற்படுத்தி யுள்ளது.
பொருளாதார இழப்பு
வல்வெட்டித்துறையும் பருத் தித் துறையும் மீன்பிடிப் பிர தேசங்களாகும். கடல் பாது காப்புச் சட்டத்தினுல் பாதிப் புக்குள்ளாகியிருந்த மக்களின் நிலை இந்த இராணுவ வன் முறையால் மேலும் பாதிப் புக்குள்ளானது. உழைப்பு இல் லாவிடினும் உழைப்பின் கருவி கள் இக்கால வேளையில் அழிக் கப்பட்டன. கரவெட்டி, கரண வாய், வதிரி போன்ற தோட்ட நிலங்கள் இராணுவ செயின் வாகனங்களின் பாதிப்புகளுக்கு உட்பட்டு தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன.
கலாசாரப் படுகொலை
கலாசார ரீதியான பாதிப் புகளாக ஏராளமான நிகழ்வு கள் நடந்துள்ளன. அல்வாய், முத்துமாரியம்மன் கோயிலின் மீது ஏவப்பட்ட ஷெல்லினுல் அறுபது பொது மக்கள் பல யாகினர். இக்காலவேளையி லேயே (27, 5 87இல்) யாழ்ப் பாணம் சிவன் கேபின் மீதும் வீசப்பட்ட பீப்பாக் குண்டினுல் பலர் மாண்டனர். நமது மண்ணில் கலாசாரச் சின்னங்களேக் கூட விட்டு
கோயிலின் மேல் கொடுரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்
est.
உளரீதியிலான பாதிப்பு
வடமராட்சி பூராக இரா ணுவக் கட்டுப் பாட்டின் கீழ் கொணர்ந்த பின் 5000 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். இவர்களில் 2000 க்கும் மேற்பட்டோர் சிங்க ளச் சிறைகளுக்கு (பூசா, பெல் வத்தை மகசின்) கப்பல் மூல as அனுப்பப்பட்டனர். இவர்களிற் பலருக்கு மனுேர்தி யிலான பாதிப்புகளும் ஏற்பட் டுள்ளன. பொருளாதார தி யாக வளங் கொழித்த வல் வெட்டித்துறை இவ் இரா ணுவ நிகழ்வால் சிதைத்தழிக் கப்பட்டது. கரணவாய், கர வெட்டி போன்ற இடங்களில் சிறிய தொழிலகங்களும், பேக் கறிகள், வியாபார நிலையங்க ளும் அழிக்கப்பட்டன.
சந்ததி மறவாச் சரித்திரமாக
நூற்றண்டு காலஞ் சென் முலும் வடமராட்சி மண்ணில் நிகழ்ந்தேறிய இக் கொடுர ஒப்பரேஷன் -லிபரேஷனின் பதிவுகள் மறைய மாட்டாது. உடல், உள பொருளாதார கல்வி கற்பு இழப்புக்களினூ டாகவும் கலாசார அழிவுகளி னுரடாகவும் ஒப்பரேஷன்லிபரேஷன் நம்மனக் கண்களி லிருந்து அகல்வது கடின шотć95ub. O
ணுவத்தின் மனுேநிலைஸ் தரும் தகவல்
நக்கமாக இங்கே
இலங்கையிலி ாவுக்குத் திரும் தளபதி ஒருவர்
சொன்னுர் : று இலங்கைஅர b(3zusarl-LuLm குள்ள பெரும்
க்களும் எங்களை ள். அத்தோடு டவரே நாங்கள் இருப்பதை விரும்
வர் கூறியதற்கு ா? இன்று இலங்
கையில் நிலவும் சிக்கல் மிக்க அரசியலே. இதுபற்றி இலங் கை அமைதிப்படைக்குத் தலை மைதாங்கும் தளபதி கல்கற் பி. ரி. ஐ செய்தி நிறுவனத் துக்கு பேட்டி அளித்தபோது "இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையின் இராணுவ ரீதியான நடவடிக்கை முடிந்து விட்டது என்றே கூறவேண் டும். ஆனுல் இலங்கைத் தமிழ
ரின் பிரச்சினை அரசியல்-இரா ணுவம் சம்பந்தப்பட்டது. இலங்கையிலிருந்து அமைதிப் படை வெளியேறுவது என்பது கூட உயர்மட்ட இலங்கை இந்திய அரசியல் செயல்பாட் டிலேயே தங்கியுள்ளது' என் Ugiri.
இராணுவ ரீதியாக பல இழப்புகள் இந்தியப்படைக
ளுக்கு நேர்ந்துள்ளது. ஆயினும் அவர்கள் தமக்கு கொடுக்கப் பட்ட பணியின அச்சமின்றி நிறைவேற்றிய வருகின்றனர். அவர்களது வீரம் உயர் கட்டுப் பாடுடையதாய் உள்ளது" என்றும் அவர் கூறினர்.
ஆணுல் அமெரிக்கப்படைகளு க்கு வியட்நாமில் நேர்ந்ததோ, சோவியத் படைகளுக்கு ஆப் கானிஸ்தானில் நேர்ந்ததோ இந்தியப்படைகளுக்கு நிகழக் கூடாது. அதற்குரிய ஒரேவழி காடுகளில் ஒளிந்துள்ள எல்.ரி ரி. ஈ. யினர் மேலும் தலையெ டுக்க முடியாதபடி அமைதிப் படையினர் தமது முழுப்பலத் தையும் ஒன்று குவித்து அவர் களேத்தாக்கி அழிக்கவேண்டும் ஆணுல் இது சாத்தியமா என்பதே அடுத்த கேள்வி. (11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
10
திை
சோவியத் ராஜதந்திரிகள்
தட்சர்-புஷ் தந்திரம்
கொடி பதவிக்கு வந்த பின்பு சோவியத் யூனிய னின் உள்நாட்டு, வெளிநாட் டுக் கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படத் தொட ங்கின. குறிப்பாக சர்வதேச உறவில் ஒரு திருப்பம் ஏற்பட் டது, கொர்ப்பச்சேவின் வெளி யுறவுக் கொள்கை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணிக்குள் குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியது. இதனே நிவர்த்தி செய்வதற்கு அமெரிக்கா பல புதிய தந்தி ரங்களைக் கையாள முனைகின் றது. அதில் ஒன்றே அண்மை யில் சோவியத் இராஜதந்தி ரிகள் பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப் பட்டமையா கும். தற்போது சோவியத் யூனியனின் செல் வாக்கு மேற்கு ஐரோப்பாவில் பெரி தும் வளர்ந்து வருகிறது. அத இனத் தடுப்பதற்காக பிரித்தா னியா மூலம் அமெரிக்கா மேற் கொண்டுள்ள ஒரு நரித்தன மான இராஜதந்திர நடவடிக் கையே இது.
இதற்கான நீண்ட பின்ன ணிையை சற்று சுருக்கமாக நோக்குவோம். இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்பு அமெரிக் கா த லே  ைம யில் நேட்டோ அணியும், சோவி யத் யூனியன் தலைமையில் வார்சோ அணியும் உருவா கின. சோவியத் யூனியனின் தலைமையிலான கொம்யூனிய ஆதிக்கப் பரவலேத் தடுப்பது நேட்டோ வின் பிரதான கொள்கை என்று கூறப்பட் டது. ஐரோப்பாவை சோவி யத்திடமிருந்து "பாதுகாத் தல்' அமெரிக்காவின் முதற் தர கடமை என்று அமெ ரிக்கா கூறியது.
'ஐரோப்பாவை பாதுகாத் தல்' என்ற அமெரிக்கா கூற் றின் உள்ளார்ந்த அர்த்தமும் நோக்கமும் என்னவெனில் சோவியத் யூனியனே ஐரோப் பாக் கண்டத்துக்குள் தோற் கடித்தல் என்பதுதான். அதா வது நேட்டோ அணிக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டத்திற்கு வெளியேயுள்ள நாடு ஆணுல் சோவியத் யூனியன் ஐரோப்
பாக் கண்டத்துள் o sit sa நாடு, அமெரிக்கா கண்டத் தில் அமெரிக்காவின் பாது
காப்பிற்கு குந்தகமான பெரிய எதிர் நாடுகள் எதுவுமில்லை. ஆனுல் ஐரோப்பாவில் சோவி யத் யூனியனுக்கு அருகே அத னுடன் நின்று யுத்தம் புரியக் கூடிய மேற்கைரோப்பிய நாடு கள் உண்டு. இந்த மேற்கை ரோப்பிய நாடுகளே உதிரிக ளாகவிடாது ஒன்றுதிரட்டி ஒரு பொதுவான இராணுவக் கொள்கைக்குக்கீழ் கொண்டு வந்துவிட்டால் இந்த மேற்கை ரோப்பிய நாடுகளால் சோவி யற் யூனியனே ஐரோப்பாவை விட்டு வெளியே முன்னேரும லும், அதேவேளே அதன ஐரோப்பாவினுள் தோற்க டிக்கவும் முடியும். அப்படியா
யின் அமெரிக்கா உலகம் முழு வதும் தனது ஆதிக்கத்தை யும், கரண்டலேயும் இலகு வாக்க முடியும் அவ்வாருன சுரண்டல் மூலம் வரும் சிறுப குதி இலாபத்தை நேட்டோ வின் இராணுவச் செலவிட் டுக்கு ஒதுக்குவது என திட்ட மிட்டது.
சோவியத் யூனியன் தலை மைதாங்கும் ஏனேய வார்சோ ஒப்பந்த நாடுகள் அனைத்தும் சோவியத்தைவிட விஞ்ஞான -தொழில்நுட்ப வளர்ச்சியில்
மிகக்குறைவானவை. மேலும் இந்நாடுகள் தமக்குத் தேவை யானவற்றிற்கு சோவியற்றி டமே தங்கியிருக்க வேண்டும்.
இந்த வகையில் சோவியற் றி ற்கு இந் நாடுகளால் தொழில்நுட்பப் பங்களிப்பு
கிடைக்க முடியாத நில சோவியத்திற்கு அருகிலுள்ள வார்சோ நாடுகள் சோவி யத்தை பாதுகாப்பதற்கான யுத்தத்தடுப்பு வலயங்களாகப் பயன்பட்டன. ஆனுல் அமெ ரிக்காவிற்கு அதன் ஏனைய நேட்டோ நாடுகளிடமிருந்து விஞ்ஞான-தொழில்நுட்ப உதவி பரஸ்பரம் கிடைக்கக் கூடிய நிலையிருக்கிறது. பொது வாக உலகளாவிய தொழில் நுட்பத்திலிருந்து சோவியத் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலை யிற்தான் கொர்பச்சேவ் தனது புதிய வெளியுறவுக் கொள் கையை வகுத்தார்.
முதலாவதாக ஐரோப்பாக் கண்டத்திலிருந்து, அமெரிக்க செல்வாக்கையும் அதன்பிடி யையும் தளர்த்தி ஒரு பொது ஐரோப்பிய உணர்வையும் உறவையும் உருவாக்கி அதன் மூலம் ஐரோப்பாக் கண்டத் தில் சோவியத்திற்கு உள்ள எதிர்நிலயை வெற்றிகொள் ளல். சோவியத் யூனியனே குறி பார்த்த ஏவுகணைகள் மேற் கைரோப்பிய நாடுகளில் அமெ ரிக்காவால் பொருத்தப்பட்டு ளன. இதனையெதிர்ப்பதற்கு சோவியத் யூனியன் 5ഞrg/ நாட்டிலும் ஏனைய கிழக்கை ரோப்பிய நாடு களி லும் பொருத்தியுள்ள ஏவுகணைகள் மேற்கைரோப்பிய நாடுகளே குறிபார்த்தவண்ணமுள்ளன. எனவே இதில் ஒரு யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதில்
இழப்பு அெ மேற்கைரோப்பு கும் கிழக்கைே ளுக்குமே. இந் பச்சேவ் ஒரு
முன்வைத்தார், மேற்குறிப்பிட் இருபகுதியும் லது படிப்படி பது கொர்பு cuր)ւնւ G. நாடுகள் மத் கவர்ச் இபை
இத்துடன் இ பச்சேவ் பல றங்களையும்,
னத்தையும்,
குறைப்பு போ களையும் வெளி Grtrւնլ րայ փուլ தியில் சோவி அச்சமும் பய தொடங்கின.
மேற்கைரோ ளுள் பிரச்சா இருப்பது பிரி
2D GRÖNTGOSLAN நன்கு உணர் வினுல் பிரித்த கவரும் வகை களே அறிவித் னியாவிற்கு வ கொண்டு அர் அறிவிப்புக்கே பிரித்தானியா கொண்ட இ *ārrá Q சார்பான அ ஐரோப்பாவில் LDLILDITa 9d ஜனத் தொட
சி. சண்மு
ബ அனுவாயுதக் டத்தால் கவர ஜேர்மனி முன்வைக்கப்ப
னமயமாக்கும் எதிர்த்துள்ளது யில் நேட்டோ முரண்பாடுகளை ளேயும் கொர் வடிக்கைகள் Շ// gol ,
சோவியத்தி போக்கால் ஐ களிடமேற்பட் றத்தைக் கண் பெரி ம் இதைப் பற் ளேமிங்கர் பின் gi, "ay Ginin பாக் கண்டத்தி வைப்பதே முக்கிய இரா கமாகும். கெ. உள்நாட்டு ஜ மென்பது உ6 நாயகப்படுத்து தைக் கொண் அமெரிக்காவி மேலும் பலம் ←፵ዐ'éዎባT፴ LዕTወ டமே அதுவ அமெரிக்கர்களு களும் இதில் இருந்து விடக் எச்சரித்தார்.
மேலும் ஜழு டைய தேசிய
 

2-6-1989
மரிக்காவிற்கல்ல
பிய நாடுகளுக் ராப்பிய நாடுக நிலயில் கொர் தி ட் டத்தை
שווה חלפופ. ட ஏவுகணைகளை கற்றுவது அல் யாகக் குறைப் ச்சேவின் இவ் மற்கைரோப்பிய தியில் பெரும் ஏற்படுத்தியது. னத்து கொர் உள்நாட்டு மாற் உலக சமாதா
அணுவாயுதக் ன்ற கொள்கை ரியிட மேற்கை டு மக்கள் மத் யத் மீதிருந்த மும் நீங்க த்
"... ነዉ ? ...] நாடுக Tissir billi jintu u ess த்தானியா என்ற
கொர்பச்சேவ் திருந்தார் ஆத ானிய மக்களக் Mawarsar SDL:llä 蔷rf,(f彦垒m விஜயங்களே மேற்
கிருத்து
விடுத்தார். வை மையமாகக் வரது நடவடிக் சோவியத்திற்குச் பிப்பிராயத்தை உருவாக்கும் ட்டனின் வெகு ர்பு சாதனங்கள்
கவடிவேல்
சோவியத்தின் குறைப்புத் திட் ப்பட்டு மேற்கு அமெரிக்காவால் டும் குறுந்துரா வுகணைகளை நவீ திட்டத்தை து. இந்ந வகை அணிக்குள் ாயும் குழப்பங்க பச்சேவின் நட தோற்றுவித்துள்
ன் இத்தகைய ரோப்பிய நாடு டு வரும் மாற் ாடு, அமெரிக்கா வலையடைந்தது. றி ஹென்றி வருமாறு கூறி க்காவை ஐரோப் திலிருந்து பிரித்து கொர்பர்சேவின் ஜதந்திர நோக் ார்பச்சேவ் கூறும் னநாயக மாற்ற ண்மையில் ஜன ம் நோக்கத் டதல்ல, மாருக ற்கு எதிரான பொருந்திய ஒர் வதற்கான திட் கும். resta நம் ஐரோப்பியர்
Bye-la-Doll uuties கூடாது' என்று
அதிபதி புஷ்சினு
Ungarlu
ஆலோசகர் செவெருேப்ற் (Seowcroft) கூறுகையில் கொர் பச்சேவின் தந்திரங்களுக்குப் பலியாகும் விகத்தில் பழைய ஜனுதிபதி ரீகன் நடந்துள் ளார் எனக் குறைபட்டுள்ளார் அத்துடன் புஷ்சினுடைய வெளியுறவுக் கொள்கைவகுப்பு ஆலோசகர் பேக்கர் (Baker) பின்வருமாறு கூறினர். ஐரோப்பிய மக்களுடைய
G),Ivitli ğ(3agdii
உள்ளத்தை வென்றெடுப்பதில் கொர்பச்சேவ் வெற்றி பெற் றுள்ளார். இப்போது முக்கிய விடயம் என்னவெனில் இதனே தடுக்கவல்ல திட்டங்களே கைக் Gar வேண்டியமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பின்னணியில் வைத்து மார்கிரட் தட்சரின் அண்மைய நடவடிக்கைகளைப் umr rifl)G3Lunr lub. அண்மையில் கொர்பச்சேவ் பிரித்தானியா விற்கு விஜயம் செய்தபோது பிரித்தானிய மகாராணியை சோவியத்திற்கு இராஜரீக விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார். பிரித்தானிய மக்கள் இத்தகைய குடிசார் பழமைகளைப் பெறுவதிற் பிரி பர்கள், எனவே மகாராணியின் சோவியத் விஜயம் மேலும் சோவியத்மீதான நல்லெண் ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எனவே பிரித் தானியாவை மையமாக க் கொண்டு கொர்பச்சேவ் நடாத் தும் பிரச்சாரநடவடிக்கைகளே குலேப்பதற்கு, சோவியத்து டன் பிரித்தானிபா பகைமை யை வளர்க்கக்கூடிய நடவடிக்
பெயரில் சோவியத்
கைகளே புஷ்-தட்சர் கூட்டுத் திட்டங்கள் செயற்பட த் தொடங்கியுள்ளன. அதில் ஒன்றே உளவாளிகள் என்பதன் இராஜ
தந்திரிகளை தட்சர் நாட்விட்டு வெளியேற்றினர். இந்த நடவடிக்கையின் மூலம் Grri
தேவ் உண்மையான சம் தான விரும்பியல்ல, திரைம றைவில் பிரித்தானியாவிற்கு எதிராகச் செயற்படுபவர் என் ற நிஐலயை மக்கள் மத்தியில் தோற்றுவிப்ப தாகும்.தட்சரின் இத்தந்திரத்தினை தோற்கடிப் பதற்கு கொர்பச்சேவ் ஒரு மாற்றுவழியைக் கையாண்டுள் ளார். பதிலுக்கு தா னும் பிரித்தானியஇராஜதந்திரிகளே சோவியத்தைவிட்டுவெளியேற் றியதுடன் பிரித்தானியாவின் நடவடிக்கை விசமத்தனமா னது எனக் கண்டித்து அதற்கு தக்க மாற்று நடவடிக்கையாக 70 பிரித்தானியப்பிரஜைகளே சோவியத்தைவிட்டு வெளியே றுமாறு அறிவித்துள்ளார். இவ் வாறு கொர்பச்சேவ் 170 Gl ரை வெளியேறுமாறு அறிவித் தமையானது பிரித்தானியா வினுள் தட்சர்மீது சீற்றமேற் பட வழிவகுக்கும் என்ற நோக்கத்தைக் கொண்டதா கும். அதாவது நட்புக்கரம் நீட்டும் சோவியத்துடன் தட் சர் அரசு பிழையாக நடப்பத ஒற்தான் சோவியத் இவ்வாறு கடும் நடவடிக்கையில் ஈடுபடு கிறது, நட்பை உடைப்பதில் தட்சர்தான் காரணம் என்ற அபிப்பிராய அலைகளே பி தானியாவினுள் தோற்றுவிக் மென கொர்பச்சேவ் கணக்குப்போட்டிருக்க வேண்
ി.
அணுவாயுத ஒழிப்புப்பற்றி தட்சரிடம் பத்திரிகையாளர் கேள்விகேட்ட போது அணு வாயுதத்திற்கு அஞ்சித்தான் போர் நடைபெருதுள்ளது. சமாதானத்தை விரும்புகிறபடி யால் அணு ஆயுதத்தை விரும் புகிறேன்" என்று தற்போது வெளிப்படையாகவே இப்படி ஆயுத உற்பத்தியை நியாயப் படுத்தும் கேவலமான நிலை வந்துள்ளதென்றல், இவர்க ளின் யுத்தப்போக்கை பச்சை யாகவே அம்பலப்படுத்தும் நிலயை உருவாக்கியதில் கொர் பச்சேவின் தந்திரோபாயத் திற்கு வெற்றியேற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். O
மொழி
பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி உண்டு, உலகில் முதல்மொழி இயற்றப்பட்ட நாடாக கருதப் படுவது சீனு ஆகும். சீன மொழி எழுத்துக்களைக்கொண்டு 40,000 ஒத்திரங்கள் வரையப்படுகின்றன.
உலகில் இன்று 4400 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபி
சிக்காவில் 1000 மொழிகளும்,
ஆங்கில மொழி பிறந்தது கி. மு.
ளும் பேசப்படுகின்றன.
இந்தியாவில் 800 மொழிக
900 ஆண்டுகளுக்கு முன்னர் எனக் கூறப்படுகின்றது.
- 9. 5alunevăr

Page 11
2-6-1989
இலங்கையில். (9ஆம் பக்கத் தொடர்ச்சி)
Lé13.svirgin lii, Lnailliútiúil, நாகலாந்து திரிபுரா போன்ற இடங்களில், இந்தியப்படை எதிர்கொண்ட அனுபவங்களி லிருந்து இது சாத்தியப்படா தென்றே தெரிய வருகிறது. காரணம் மக்களாதரவுள்ள ஒரு கெரில்லாப் போராட்டக் குழுவைத் தோற்கடிப்பது என்பது, கஷ்டமே. ஆனல் இந்தியப்படை அனுபவிக்கும் துன்பம், அமெரிக்கர் வியட்நா மில் அனுபவித்து கஷ்டங்களே யோ, சோவியத்படை ஆப்கா னிஸ்தானில் எதிர்கொண்ட இடர்களேயோ விடக் குறை வானதே என்ருலும் இலங்கை யில் அவர்களது நிலை, குரூர மானதும் தனியா ன தும் என்றே கொள்ள வேண்டும்,
அதிகமாக இன்று வவுனி யாக் காடுகளிலேயே போராட் Lih நடந்துகொண்டிருக் றது. ஆனல் இந்தக் காடுகளில் நிலவும் உஷ்ணமும், அதைச் சுமந்துவரும் காற்றும் ஒவ் வொரு இராணுவ வீரனேயும் தாக விடாயால் தவிக்க வைக் கிறது. எதிரியின் தாக்குதலே விடத் தண் ணி ர் த் தாகமே மிகக் கொடியதாய் உள்ளது. எல்லாத் தண்ணீர்க் குழிகளும் SS
சொர்க்கம். (8ஆம் பக்கத் தொடர்ச்சி) சொல்கிருர், இவற்றை மூடி விடும்படி பெரிய மனிதர்கள், ஆளுமன்றப் பிரதிநிதிகள், மந்திரிகள் எல்லாரையும் கேட்டபடி இருக்கிருர்,
ஏன்? இந்த எசக்கியையே அவரால் தடுத்து நிறுத்த முடியாமலிருக்கிறது. எல்லா வற்றையும்விட அங்கே பெண் களும் இருக்கிருர்களே கடவு (Ben Gurmab
சொர்க் சுத் தின் அமுத பானுதி கடன்கள் முடிந்து எசக்கி எப்படியும் தன்விடு ஒழுங்காப் போய்ச்சேர்ந்து விடுவான்.
செவுத்தி சிலவேளைகளில் எங்கேயாவது விழுந்து விடு வான் செவுத்தி விழுந்தால் விழுந்ததுதான். இப்படி விழும் போது அ விஸ் நோஞவிடம் போய் இந்தச் செய்தியைச் சொல்லும் கஷ்டமான கடமை எசக்கி தலேயில் விழுந் து போகும். அவள் எசக்கியைத் தான் முதலில் பேசுவாள், அவன் முதலில் எதிர்ப்படுவ தால், செவுத்தி விழுந்தஇடத் தைச் சரியாகச் சொல்லமுடி யாத நிலையில் அவன் இருக்கும் கஷ்டம் வேறு. இது காரணத் தால் அடுத்தநாள் அவள் கண்ணில் iu இன்னமும் பேச்சு வாங்க வேண்டிவரும்.
இதைத் தவிர்க்க எசக்கிக்கு இரண்டு மாற்றுகள் ஒன்று சொர்க்கம் போகிறதை நற் பாட்டுகிறது மற்றது செவுத் தியைத் தவிர்ப்பது இரண்டும் முடியாதென்பது செவுத்திக் கும் நன்முகத் தெரியும்.
எவ்வாருே அடுத்த நாள் ஒவர்சீயர் செக்ரோல் எடுக் கிறபோது இரண்டுபேரும் நிற் பார்கள். கரிம், நிதானமாக நடந்து இரவுபகலாகத் திறந் திருக்கும் ஒரு ஹொட்டேலின் அவனுக்கென்றே உள்ள தக ரப் பொந்தில் போய்ப் படுத் துவிடுவான் - தணிககட்டை யாய் உள்ளபோதெல்லாம்.
(தொடரும்)
வரண்டிருப்பதே இதற்குக் கார எணம், இந்த நிலபில் தண்ணி ருக்கு அலேயும்போது கெரில் லாவால் இவர்களே முதலில் தா க்கப்படுபவர்களாயுள் sтва, тј. அத்தோடு இரா ணுவத்திற்கு அழிவு அதிக மாக கண்ணிவெடிகளாலேயே ஏற்படுகிறது. இதன் மூலம் அவயவங்களே இழக்கும் இரா ணுவவீரர் பலவித மனச்சிக்க லுக்குள்ளாகின்றனர். இருபது வயதுடைய கோர்க்கா பிரி வைச் சேர்ந்த சுரேந்திரகேசர் ராய் என்பவர், தே டு த ல் வேட்டையின்பின் காட்டிலி ருந்து திரும்பிய முன்னிரவில் இப்படி ஒரு கண்ணிவெடித் தாக்குதலுக்குள்ளானர். அவ ரது கால் முழங்காலுக்குக் கீழ் கழற்றப்பட்டது. இதுபற்றி yari குறிப்பிட்டபோது 'நான் ஒரு துரதிர்ஷ்டசாலி தான்" என வருந்தினூர்,
'கண்ணிவெடிகளைக் கண்டு பிடிக்கும் கருவிகள் கூட பய னற்றயவையாகி விட்டன என்று தளபதி கரோச் என்ப
தொடர்பு சாதனம். (6ஆம் பக்கத் தொடர்ச்சி) போதுமானதாயில்லே, Lugo நெறி சார்ந்ததாக இருத்தல் வேண்டும். உதாரணமாக வர லாறு அரசியல், பொருளா தாரம், சமூகம், பண்பாடு, கலே இலக்கியம், அறிவியல், சமயம், தத்துவம், தொல் பொருள் இயல் போன்ற பல துறைகள் பற்றியும், அண் மைக்காலச் செய்திகளே யுள்ள டக்கிய பூரணமான ஒர் அறிவு இருத்தல் வேண்டும். அப்பொ ழுதுதான் ஆய்வறிவு ரீதி யாக - இன்டலெக்சுவலி - பகுத்தாயவும், தேர்ந்தெடுக் கவும் தகைமையைப் பெற {ւքւգ պth.
சமுதாயத்தில் மாற்றத்தை அல்லது அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு முன் னர், நம்மில் மாற்றத்தை நாம் கொண்டுவரவேண்டும்.
அதே வேளேயில், சமுதாய மாற்றத்துக்கு அல்லது அபி விருத்திக்கு வெகுசனத் தொ டர்பு சாதனங்கள் sr(5).j55 எடுப்பில உதவமுடியுமா ? என்பதும் ஒரு கேள்வி
சிறிது சிறிதாகவே இந்த மாற்றத்தை இந்த வெகுசனத்
தொடர்பு சாதனங்கள் கொண்டு வருகின்றன என்று -u arrati தெரிவிக்கின் றனர்.
மக்கள் மாறுபட்ட கருத்தை யுடையவர்களாய் இருந்தால், வெகுசனத் தொடர்பு சாத னங்கள் எள்வளவு பிரச்சாரம் செய்தாலும், இலகுவில் மசிய மாட்டார்கள். எனவே, இவர் கள் தம்மைத்தாமே அம்மாற் றங்களைக் கொண்டுவரும் வரை வெகு சுட்டிலாக-வெகுநொய் மையாக பிரசாரத் தொணி யின்றி மாற்றத்திற்கான வழி வகைகளை இந்த வெகுசனத் தொடர்பு சாதனங்கள் அளிக்க வேண்டும்.
மாற்றத்தை முற்றுமுழுதாக ஏற்படுத்துவது சாத்தியமில்லை யாதலால், மாற்றம் அல்லது அபிவிருத்திக்கு வேண்டியவை பற்றி அடிக்கடி ஆணித்தர மாக எடுத்துக் கூறும் பொழுது சில அசைவுகளைத் தளர்நில களைக்கொண்டு வரலாம் என் பர். வெவ்வேறு ஊடகக் கார ணிகள் மூலம் இந்தச் சலனங் கள் ஏற்படுகின்றன என்பர். (அ) தனிநபர் ஒருவரின் முற் சார்பான போக்கு களும், தேர்ந்தெடுத்த வெளிப்பாடு, நுண்ணுக்கு (அகக்காட்சி). தேக்கிவைத்தல் ஆகியவற்றின் விளைவாக அமையும் போக்கு.
Gorf கூறிஞர் கெரில்லாக்கள், லோகத்தாலான கைவிட்டு ம றையே பாவிக் தோடு Gane மரங்களி லும்
தொடங்கியுள்ள கரோக் மேலும் |0%}კვე 4 932), ფეჩევნევის கும் ஆயுதங்கே போது நாம் ப தங்கள் மிகப்பின் என்றும் குறிப்பு
இவையே இ
ப்டைக்கு பாத
இறுதியாக பற்றி இந்திய தின் உத்தியோ கருத்துத்
இலங்கையில் 5 வும் ஒன்றையெ கும் வேலையில் ளது. இது தவி தது. இதற்கு
முடியாது (ஆ) எக்குழுவி வம் வகிக்கிருரே வின் நெறிமுறை (இ) தொடர்பு படும் உள்ளடக்க இபர் களுக்கிடை படும் செய்திகள் (AF) syu9ʻʼju9rmri துவம்
மேற்சொன்ன ஹலோரான் என எபெக்ட்ஸ் ஒப் யூனிக் கேஷன்'( Mass Cornun
லிசெஸ்டற் அறிக்கையில் டுள்ளன.
இவற்றை இன் யில் கூறினுல் - எமது பின்ன ւյouցքւն,
Taun 57 Syuu Gort என்ன நினைக்கி LSB.
நமது அலுவ பிரயாணத்தின் Gay &rarates Gyflafur Gur டம் இந்தச் செய் கதைக்கிறுேமோ கருத்தும்,
நாம் மதிப்பதும் னவர்களின் கரு ஆகியன இந்த ஆகும்.
நம்மில் சிலர் அபிப்பிராயத் குவதோ, சமுத விருத்தி செய்வ0 வதோ நமது .ெ என்றும் உண்ை அப்படியே G டால் போதுமான் கூறலாம்.
ஆணுல், உண் வென்ருல் oil urnia issir' (ri எனக் கருதப்படு இனங்கண்டு சுெ வளவு இலகுவா ஏனெனில், ந ஞலோ, விரும்ப வெகுசனத் தெ னங்களும், ஏ8 சேர்ந்து சமுதா துக்கு உதவுகின் தான் உண்மை. இன்றைய வெ டர்பு சாதன ஊ புதிய உலகம் ஒ கிருர் எனலாம். விதத்திலே உட தகவற் பரிவர்த் கூடிய சூழ்நிலையி இன்று உலகே மாகி விட்டது.

as mit gt sidor th இப்பொழுது st langan ரத்தாலானவற் கின்றனர். அத் டிப்பொருட்கள் Q两rü事志 rast. 35 GMTLIG
தெரிவிக்கை frr:Åsön Lumralaš ளாடு ஒப்பிடும் ாவிக்கும் ஆயு தங்கியவை' 5) u mrti.
ன்று இந்தியப்
கமாயுள்ளன.
இலங்கை நிலை இராணிவத் கத்தர் ஒருவர் தரிவிக்கையில், ஒவ்வொரு குழு பான்று அழிக் ஈடுபட்டு உள் ர்க்க முடியா நாம் ஒன்றும் என்ருர், ல் அங்கத்து t *@dp asssör,
கொள்ளப் த்தினைப்பற்றி GL LufuorpL
ப தலமைத்
வை ஜே. டி
The Effects of cation) stað sp பல்கலைக்கழக குறிப்பிடப்பட்
னுெரு மொழி
ணிையும் அனு
ரும் அவர்கள் முர்கள் என்
லகங்களிலும், போதும் சம்பா gú, utrifurth திகள் பற்றிக்
அவர்களின்
, நம்புவதுமா த்துக்கள். தக் காரணிகள்
தினேக்கலாம்தை உருவாக் யத்தை அபி தோ, மாற்று தாழில் அல்ல o 62 prší sžim கொடுத்துவிட் னவை என்றும்
solo stesso D-sis so Logarrer Elevant facts) ம் விபரங்களே ாள்வது அவ் னதல்ல
ாம் விரும்பி ta' Lmt(3a) mitாடர்பு சாத னயவற்றுடன் ய மாற்றத்
றன என்பது
குசனத் தொ ழியர் ஒருவர் ன்றிலே வாழ்
ε αυα. Εν τωνήμ, டனடியாகவே தன செய்யக் லேவாழ்கிருர்,
23-5-89 Gargart
ஹர்த்தாலினுல் கடந்த ஒரு வாரகாலமாகச் செயற்படாதி ருந்த யாழ். குடாநாட்டுப் பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் செயற்படத் தொடங் கின () கிளிநொச்சிப் பிரசை கள் குழுவின் முன்னுள் பிர முகரான பி. பரராஜசேகரம் சுட்டுக்கொல்லப்பட்டார் () வற்ருப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் பொங்கல் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற் றது 0 உலுக்குளம் பகுதியில் நடைபெற்ற மோதலில் பலி யானவர்களுக்கு அஞ்சலியாக மன்னுரில் ஹர்த்தால் அனுஷ் டிக்கப்பட்டது () நீர்வேலி, கரந்தன் பகுதிகள் சுற்றிவ ளேக்கப்பட்டு தேடுதல் மேற் கொள்ளப்பட்டது D சாவகச் சேரியில் ஹர்த்தால் நடை பெற்றது () கிழக்கு மாகா ணத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமி ழிழ விடுதலைப் புலிகள் அரசி
டம் ஆட்சேபம் தெரிவித்த sorri:
24-5-89 புதன்
சம்பள உயர்வு கோரி பல்க லேக்கழக ஊழியர்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது E சாவகச்சேரிப் பகுதிக் கடை கள் இன்றும் மூடப்பட்டிருந் தன மறு அறிவித்தல் வரை திறக்கப்படக்கூடாதென்ற அறிவித்தல் கடைகளில் ஒட் டப்பட்டுள்ளது () சம்மாந் துறையில் அமைதியை நிலே நாட்ட அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் மாநாடு ஒன்றை நடத் திஞர். 10 தமிழர்களும், 10 முஸ்லிம்களும், அப்பகுதி எம். பிக்களும் அதில் கலந்துகொண் டனர் 0 இரவு யாழ். நகரப் பகுதியில் இரண்டு கிரனேட் வீச்சுகள் இடம் பெற்றன. மூன்று அமைதிப்படையினர் காயமடைந்தனர் 0 சம்மாந் துறை, கல்முனைப்பகுதிகளில் ஹர்த்தால் நடைபெற்றது குமுதம் கல்கி, துக்ளக் சஞ் சிகைகள் விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டன 0 முல் லேத்தீவில் இயக்க அலுவலக மொன்று தாக்கப்பட்டது D
25-5-89 வியாழன்
கனேடியத்தூதர் கரோலின் மஸ்கி குடாநாட்டின் பல பகு திகளுக்குச் சென்று பாதிக்கப் பட்ட பகுதிகளைப் பார்வையிட் டார் 0 புலோப்பளை சுற்றி வளேக்கப்பட்டு தேடுதல் மேற் கொள்ளப்பட்டது 0 அக்குற னேயில் முஸ்லிம் கிராமசேவ கர் சுடப்பட்டதைக் கண்டித்து கண்டி, அக்குறணை பகுதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட் டது L மாகாணசபை உறுப் 57 serri கடத்தப்பட்டதைக் கண்டித்து ஈ.என். டி. எல். எவ், விடுத்த வேண்டுகோளே அடுத்து வவுனியா நகரம் இன் றும் ஸ்தம்பிதம் அடைந்தது) திருமலே குண்டு வெடிப்பிற்கு தாம் பொறுப்பல்லவென விடுதலைப்புலிகள் அறிக்கை வெளியிட்டனர் -
26-5-89 GQ GGTGfo
மண்கலசத்துள் வைக்கப்பட்
ம ஒரு கிராம O
டிருந்த 300 பழைமையான
செப்பு நாணயங்கள் இமையா area கண்டெடுக்கப்பட் டன0 கனேடியத்தூதர் யாழ். போதனு ஆஸ்பத்திரிக்கு விஜ யம் செய்து பார்வையிட்டார் D யாழ் மாவட்ட அரசியல் இணேப்பாளராக 町、óp@* நேசன் நியமிக்கப்பட்டுள் ளார் () தமிழ் மக்களின் இன. கலாசாரத் தனித்துவம் பேணப்பட வேண்டும். அவர் களின் அமைதிக்கான தேடுத வில் கனேடியர்களான நாம் ஒன்றுக நிற்கிருேம் என கனே டியத் தூதர் கூறிஞர் 0
27-589 agar
அருகில் வேட்டுக்கள் கேட் டதன் பின்னர் தேடுதலும் இடம் பெற்றதில் யாழ். ஸ்ரான்லிக் கல்லூரி விளையாட் டுப் போட்டி இடையில் நிறுத் தப்பட்டது குடிமக்கள் தொண்டர் படை அணிவகுப்பு யாழ். மத்திய கல்லூரி மைதா னத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய வட-கிழக்கு
முதல்வர் அ. வரதராஜப் பெருமாள் நாகரிகமான, ஒழுக்கமான - குடியியல் சமு தாயமொன்றை உருவாக்கு வது உங்கள் கடமை எனக் குறிப்பிட்டார் 0 மாகாண aliasi (பின்விளைவுகள்)
சட்டமூலம் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது L மாத்தளயில் கண்ணிவெடி யில் 4 இராணுவத்தினர் பலி யாகினர்
28.589 ஞாயிறு
குருநகர் நடன - நல்விசைக் கலாமன்ற 15 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடந் தது 10 மீன் வியாபாரி ஒருவர் சாவகச்சேரியில் கட்டுக் கொல் லப்பட்டார் () மாலை யாழ். கோட்டை இராணுவ முகாம் பக்கமிருந்து நான்கு பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டன D வண்ணுர்பண்ணே அஞ்சல கத்தில் வேலை பார்க்கும் உதவி அஞ்சலதிபரான மு. குற்று லிங்கம் இரவு கட்டுக் கொல் லப்பட்டார் 0 வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத் தினு குழுவொன்றுடன் சம் மாந்துறை சென்ருர், இதில் அமிர்தலிங்கமும் இடம் பெற் றிருந்தார் 0
29.589 திங்கள்
மது - போதைப் பொருள் பற்றிய கருத்தரங்கு யாழ். தொடர்பகத்தில் ஆரம்பமா னது அதிகாலே கரணவாய்ப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட் டது () தமிழ் மக்களின் பாது காப்பை குடிமக்கள் தொண் டர் படையினர் உறுதி செய் யவேண்டுமென அ. வரதரா ஜப் பெருமாள் திருமலையில் குறிப்பிட்டார் ெ LOFTEWLU ஒயா திட்டத்தில் 75 வீதம் தமிழருக்கு ஒதுக்கப்பட வேண் டுமென இலங்கையிடம் கன டா வலியுறுத்தியுள்ளதாயும் இதைக் கனடாத் தூதர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த தாகவும், செய்தி வெளியாகி யது)

Page 12
பிரச்சி
இலங்கை gy (Pա96քaն நடாத்தப்பெர் =ESC)FUdine C. GES αστρία όγΡώ7
என்ற கருத் சுதந்திர ஒளியினில் மனங்குளி GODGOJášas ÖULI அதன்வழி திசையெலாம் துலங்கவே" களும் தீர்; __ தரப்படுகின்ற பாடம் கற்காத பங்காளிகள் பிரச்சினேகள்
இனப்பு எதிர்ப்பு பிரசாரத்துக்கு காலம் வந்துவிட் 1. இன்றைய டது. ஜே. ஆர்.ஜயவர்த்தனு அபிப்பிராய வாக்கெடுப்பின் 6ማዕILዕከT ‰ ! போது, இனப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விரும் Gold to புவதாகக் கூறிஞர். இப்போது அந்தப் பிரச்சாரத்துக்கு பெறமு டி நேரம் வந்துவிட்டது. ஜே. ஆர். ஜயவர்த்தணு இதைச் வெளியிட செய்ய முன்வர வேண்டும். தற்போதைய ஜனுதிபதியும் 2 தமிழ் ெ இணைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்குகொள்ள tři str வேண்டும் - இவ்வாறு சிறிமாவோ பண்டாரநாயக்கா தொழில், நாடாளுமன்றத்தில் மாகாண சபைகளின் அதிகாரப் பரவ போதான லாக்கம் சம்பந்தமான சட்ட மூலத்தின் மீது நடந்த ழில் நுட் விவாதத்தின்போது பேசியுள்ளார். பயிற்சியி நுட்பவிய இவரது இந்தப் பேச்சு, அரசியல் நேர்மையினம், அப் (3,600, LLLDU அயோக்கியத்தனம் என்பவற்றின் கூட்டு 3. வெகுசன மொத்த வெளிப்பாடாய் அமைந்துள்ளது என்பது ஒரு சாதனத் புறம் இருக்க, இவர் தனது கடந்தகால ar6usi aur னேற்றத் லாறறில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் தின் கொள்ளவில்லே என்பதையும் காட்டி நிற்கிறது. அத் ளிப்பு தோடு தனது அரசியல் நேர்மையினத்துக்கும் யோக்கிய மின்மைக்கும் மேலும் அவர் பங்காளிகளைச் சேர்த்துக் நல்ல ஆக் கொள்ள அழைப்பு விடுப்பதுதான் இன்னும் விசனத் பதற்கு கலே துக்குரியதாகும். title
* வானுெலி இவர் தற்போது பங்குக்கழைக்கும் பழைய ஜனுதி நிகழ்ச்சிகள் பதி ஜே. ஆரின் கண்டியாத்திரைதான், இவரது கணவ Ginn T. Good பின் பண்டா செல்வா ஒப்பந்தந்தைக் கிழிக்க வைத் ©ö@Öዘዐ. ததோடு அதன் பின் நேர்ந்த அனர்த்தங்களுக்கெல் மக்கள் தத் லாம் காரணமாய் இருந்ததென்பதை இவர் மறந்து தேவைகளை
இதே ஜே. ஆர். தான் இவரது தலையில் குட்டி குடி திருே
யுரிமை இழக்க வைத்து அரசியல் அஞ்ஞாதவாசம் புக வைத்தார் என்பதையும் மறந்துவிட்டார் தப்பிட்
இந்த அஞ்ஞாதவாசத்திலிருந்து மீண்டெழுவதற்காக நிலக்கரி கடந்த ஜனுதிபதித் தேர்தலின்போது, யு.என்.பி. தர திருகோணம விருப்பதையும் விட மேலாகத் தமிழ் மக்களுக்கு உரிமை பேராபத்து களேயெல்லாம் அள்ளி இறைக்கப் போவதாக வாக்குறு ளதென தற் திக்குமேல் வாக்குறுதி கொடுத்ததெல்லாவற்றையும படுகின்றது. மறந்துவிட்டார். -
அதன் தொடர் விளைவாக தமிழ்ப்பகுதி அரசியல் நலன்வி
தரகர் ஒருவரோடு விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்காக பிரசுரம் வவுனியாக் காடுகளுக்குள் பிரவேசிக்கத் தயாராய் @N0ট
ததையும் மறந்துவிட்டார். யாழ். இந் இவர் இப்படி வரலாற்று அனுபவங்களிலிருந்து " பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளாது போகலாம். south விரும் ஆஞல் அத்தகைய அனுபவங்களிலிருந்து பாடங்கற்று டப்பட்டுள்ள சிறிது முற்போக்காக இயங்கப்பார்க்கும் இன்றைய sya யல் தலமைகளையும் தான் நிற்கும் சகதிக்குள் இழுத் இப்பிரசுர துவிட முனைவதுதான் இவரது அயோக்கியத் தனத்தின் Giuriassi மிக அழுகிய பகுதியாகும். சில குற்றச் இந்த அழுகிய பகுதியே இன்று இலங்கை அரசியல வைக்கப்பட்டு உள்ளரிக்கும் இனப்பிரச்சனே. முக்கியமா
சாட்டுகள் இது எப்போது அறுவைக்குட்படப்பேர்கிறது? லூரியில் இ. வாக ஊழல் உள்ளன. உராய்வு நீக்கிகளும் மிச்சமா
உராய்வை. , sa hulinggi
கும் வாய்ப்பு ஏற்படுகின்றது (laser beam (4ஆம் பக்கத் தொடர்ச்சி)
எனப் பெள தொகுதிகளை ஒழுங்காக்கத் -
நம்புகிறர்கள் '.ே முடிந்தவரை தேவைப்படும் ' நுகர்வு உர யில் குறைப்பதற்கு பெருமளவு முடுகலுக்குட் படுத்தப்பட்ட டும் சக்தி உராய்வு நீக்கிகளைப் பயன்ப துணிக்கைகளான இலத்திரன் பொறிகள் டுத்த வேண்டியுள்ளது. களிலிருந்து மட்டுமன்றி, மிகை ஏற்படும் நய உராய்வை நீக்குவதன் மூலம் ஒலியிலிருந்தும் (Ultra sound) Gurgs LJD மிகப் பெருமளவு உலோகமும் லேசர் கற்றைகளிலிருந்தும் கும்
புதுப்பிக்க வேண்டி ஏற்படுகி
இப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள நியூஈரா Registered as a newspaper at the Ganea Post Office, Sri Lanka, Undi
 

2-6-1989
டர்பு சாதனங்கள் -
ກອງ தீர்வுகளும்
மன்றக் கல் კტyტერraზიცptტემის ற்ற அபிவி தாடர்பு சாத
uz/3 ofüy' தரங்கில் முன் பிரச்சினே புகளும் கீழே 260Ꮫ .
சூழ்நிலை கார ғhштат, родот செய்திகளைப் யா  ைம யும், முடியாமையும். வகுசனத் தொ தனத் துறையில் நுட்பக் கருவிகள் ம; நவீன தொ ப உத்திகளில் ன்மை, தொழில் லாளரின் பற்றுக்
த் தொடர்பு துறையின் முன் தில் சமுதாயத்
றைவான பங்க
==2.T U L ஞர்கள் முன்வ
தொலைக்காட்சி பற்றிய ஆக்கபூர் சனங்கள் பற்றுக்
ந்தம் நியாயமான உரியவர்களுக்கு
உரியமுறையில் எடுத்துச்செல் SህበT6¥)Lዕ.
93MoqEsdir:
1. செய்திகளை பரபரப்பூட் டும் வகையிலோ, உணர்ச்சி வசப்படுத்தும் neoasu 9C3Amt வெளியிடாமல், நிதானமான முறையில் மேற்கொள்ளல்.
2. தமிழில் கூடுதலாக இறக்குமதி செய்யப்படும் களி கலே நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்ற வற்றை அகற்றி தொடர்புசா தனத் துறையினர் தமிழ்ப்பிரி வின் அபிவிருத்தியைக் கருத் தில் கொண்டு நவீன கருவிக ளேப் பெறவும், அவற்றைப் பயன்படுத்தவும் தொழில்நுட் பவியலாளர்களுக்கு உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் பயிற்சி வாய்ப்புக்களை அதிக ரித்தல்.
3. வெகுசனத் தொடர்பு சாதனங்களின் சேவை பிராந் திய மட்டத்தில் பரவலாக்கப்
ajn ".
படுவதற்கு பிராந்திய தொழில் நுட்ப நிலையங்கள், கலைக்கூடங் கள், செய்தி சேகரிப்பு நிலை யங்கள் என்பன அமைக்கப்ப டுதல்.
4. சமுதாய அபிவிருத்தி யில் பயனளிக்கக்கூடிய கைத் தொழில், விவசாயம், பின்பிடி ஆகிய துறைகளில் அறிவைப் பெருக்கிக்கொள்ளக் கூடிய நிகழ்ச்சிகள் மூன்று மொழிக ளிலும் அளிக்கப்படல் வேண் ®ub.
5. முறைசார் கல்விமுறை யில் அறிவை விருத்திசெய்யக் கூடிய வகையிலும் மாணவ சமுதாயத்தைச் சிந்திக்கவைக் கக்கூடியதுமான பயனுள்ள நிகழ்ச்சிகள் அளிக்கப்படுவ தோடு அவை உகந்த நேரத் தில் கொடுக்கப்படல்.
6. வெகுசனத் தொடர்பு சாதனத் துறையில் உள்ள கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பு அளித்து அவரது பங்களிப்பை அதிகரித்
so.
வேலே நிறுத்தம் ஈ. பி. ஆர். எல். எவ்,
பல்கலைக்கழகங் ன் ஊழியர்களின் சம்பள உயர்வு கேட்டு தேசிய ரீதி யாக நடாத்தும் வேலைநிறுத் தப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் இணைந்து போராடுவதானது ஒரு நல்ல அறிகுறியாகும். யாழ். பல்கலைக்கழக ஊழியர் களின் குறிப்பாக தொழில்
5 II 300ILD5)
பிழைத்தது!
ரி நிலயத்தினுல் லக்கு வரவிருந்த தவிர்க்கப்பட்டுள் பொழுது அறியப்
ரும்பிகள்
துவின் இன்றைய தலைப்பில் ஒரு ாழ் இந்துவின் கொல் வெளியி
து.
த் தில் சில ரின் குறிப்பிடப்பட்டு சாட்டுகள் முன் டுள்ளன.
க இக் குற்றச் யாழ். இந்துக்கல் டம் பெறும் நிர் கள் சம்பந்தமாக
s) பெற முடியும் திகவியலாளர்கள் r. இச்சக்தி ாய்வினுல் ஏற்ப இழப்பின்றிப் இயங்குவதனுல் த்துடன் ஒப்பிடும் கணிக்கத்தக்கதா
@šš,鼬一一岛剑* எதிர்த்து இலங்கைப் பத்திரி கையில் கட்டுரைகள் வெளி வந்தது தெருந்ததே.
பல்தேசிய நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படும் இத்தகைய திட்டங்களினுல் இயற்கைச் சூழலுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் இக்கட்டுரைக ளில் கோடிட்டுக் காட்டப் பட்டிருந்தன.
செல்வி ஷாமினி லூதர் இக்கட்ரைகள்ை வரைந்ததில் முன்னணி வகுத்தவர் என்பது குறிப்பிடத் தக்க த கும். கொமும்பிலிருந்து வெளிவரும் துண்டே ரைம்ஸ்' பத் திரி கையிலேயே இவரது கட்டு ரைகள் வெளிவந்தன.
இப்பொழுது இந்த எரிநிலை யம் தங்காலேயில் நிறுவப்பட லாமென கூறப்படுகிறது.
நுட்ப வியலாளர்கள், விகிதர் கள் வேலே யா ளர்களும் இணைந்து நடாத்தும் போரா ட்டத்தினை ஈழம் தொழிற் சங்க சம்மேளனத்தின் கீழ் அணி திரண்டுள்ள சங்கங்க ளும் தொழிலாளர்களும் முழு மையாக ஆதரிப்பதுடன் அவர் களின் போராட்டத்திற்கு பக் கபலமாக இருப்போம் என்ப seasula *、山L、 Soo 醬 SS
நாம் எங்கே . . . (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
'இலங்கைப்படையே எமது பாதுகாப்புக்கு உத்தரவா தம்" - சம்மாந்துறைப் பகுதியிலுள்ள முஸ்லிம் அகதி கள் முகாம் ஒன்றில் காணப் பட்ட சுலோக அட்டை,
இணைப்பு அபிப்பிராய வாக் கெடுப்பை இலங்கை அரசு ஒத்திப்போடவேண்டும். வட கிழக்கு மாகாணசபை அதிகா ரப் பரவலாக்கம் தமிழ் மக்களு க்கு மட்டுமே செல்லலாகாது, அது அங்கு வதியும் எல்லா இனக்குழுக்களுக் கிடையேயும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். --Aliad é sinas (psidaốAib (ANZusa
ே இளேஞ 'அரசின் திட்டமிட்ட நட வடிக்கையே சம்மாந்துறை இனக்கலவரமாகும். - மாகாண நிதி அமைச்சர் பெ. கிருபாகரன்.
ஈ என். டி. எல். எ கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடயே மோதல்உருவான
உராய்வற்ற நிலை பரிட்சார் த்தமாக வெற்றிடத்தில் ஏற் படுத்தப்பட்டுள்ளது. இந்த நூற்ருண்டு முடிவதற்கு முன் ேைம, பரந்த அடிப்படையில் தொழில் துறைகளில் பயன்ப டும் உராய்வற்ற பொறிகளே uyub பொறி முறைகளையும் உருவாக்க முடியும் என்று விஞ் ஞானிகள் நம்புகிருர்கள் ெ
வ், அறிக்கை
பின்புமுஸ்லிம் மக்களின் பாது காப்புக்கென்று கூறிக்கொண்டு இந்தியப் படைக்குப் பதிலாக இலங்கைப் படையினரை
வெளிக்கொணரச் சில சக்தி கள் முனைகின்றன. இதனே நாம் வன்மையாகக் கண்டிக் கிருேம்.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 2-6-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
er Q. J. 78/89,