கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.06.09

Page 1
96-1989 வெள்ளிக்கிழமை
'ဖီဂုံ); Gi. I fuji b
fruit
O கருதுகின்றனர்.
ஜூன் 14 ஆம் திகதி தொடக்கம் இந்தியாவில் தயா ரிக்கப்பட்ட பொருள்களே வாங்குவதற்கோ விற்பதற்கோ ஜே.வி.பி. தடை விதித்துள் st
அத்துடன் இத்திகதிக்கு முன்னர் இந்திய அமைதிப் Lin L இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் எனவும் அது கோரியுள்ளது.
இக்கோரிக்கைக்கு அரசாங் கத் தரப்பிலிருந்து நகைப்பிற் குரிய எதிர்வினைகளும் கனதி யான எதிர்வினேகளும் கிடைத்
fi
பம்பாய் வெங்காயம் இப் பொழுது இங்கு உற்பத்தி செய்யப்படுவதால், அதனே இப்பொழுது இலங்கை ப் பெரிய வெங்காயம் என்றும், மைசூர் பருப்பு இப்பொழுது
துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் Ᏻ20 gr ub பருப்பு என்றும் மறு ஞானஸ் நானம் செய்யப்போவதாக முதலியார் அறிவித்துள்ளார்
மைசூர் பருப்பல்ல, அது user (Mashoor) ugly. அதற்கும் மைசூருக்கும் ബ வித தொடர்புமில்லே!
விவசாய அமைச் தொழில் நுட்ப
alla சர் தனது
ஜே. வி. பியின் இந்தியப் பகிஷ்கரிப்பிற்கான அழை டும் தெற்கில் பெரிய இனக்கலவரம் ஒன்று உருவாக கும் ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. என, அரசியல் அவ
அறியாமையை வெளிப்படுத்தவி பெயர்மாற்றங்க பி. யினரைத் ә0 frth cerebrдо да ஞானகுனியத்தி படுத்தியுள்ளார் ஜே.வி.பி. யின் பேச தூது കൂr5, 9 =Lഞ് தான் இலங்கை ar என்ற
மொஸ்கோவின் "ரெ6
இலங்கையில் இருந்து இந் திய அமைதிகாக்கும் படை இரண்டு மாதத்தில் வாபஸ் பெற வேண்டும் என்ற „ፃGg மதாஸாவின் அறிக்கையை மொஸ்கோ சார்பு இந்திய கொம்யூனிஸ்ற் கட்சி அங்கிக ரித்தது. மொஸ்கோ பச்சை விளக்கு காட்டாமல் இப்படி
மலையக மக்களுக்கு ஆபத்து
மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்
களை ரொமங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளையும்
தோட்டப்பகுதி எங்கும் ஊர்காவல் படைகள் அமைக்கப்
படுவதையும்
கண்டித்து மலேயக மக்கள் முன்னணியின்
தலைவர் திரு.சந்திரசேகரம் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனுதிபதி ஏன் அறிவித்தார்?
இந்திய அமைதிப்படை Oரண்டு மாதங்களுள் வாழ லொக வேண்டும் என ஜனுதி பதி பிரேமதாள திடீரென ஒரு தலைப்பட்சமாக அறிவித் ததன் மர்மமென்ன?
பிரேமாவின் அரசு, ஒரு புறம் ஜே. வி. பி. எஸ். எல். எப். பி. எதிர்ப்புக்கிடையிலும் மறுபுறம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கிடையிலும் சிக் கித் தவிக்கிறது. இதற்கிடை யில் ஜூன் 5ஆம் திகதி வடக்கு -கிழக்கு மாகாண சபை க்கான இணைப்புப்பற்றி சர் வஜன வாக்கெடுப்பு நிகழ்த்த
வேண்டுமென ஜே. ஆரின் காலக் கெடுவும் உள்ளது. இவற்றைத் துரும்பாக எடு த்து எதிரணியினர் எதிர்ப் புக் குரல் எழுப்புவதை அடக்கி, திசைதிருப்பி தன்னே, ஒரு வீரபு சு கட்டியெ ழுப்பவே பிரேமா அமைதிப் L'ISOL வெளியேற்றத்தை அறிவித்துள்ளார் எனச் சொல் லப்படுகிறது.
s வ்வறிவிப்பு, இப்
: வளர்த்துக்கொண்டு, கட்டுப் படுத்த முடியாத விளைவுகளே ஏற்படுத்தத் தொடங்கியுள் at g
ஒரு தீர்மானத் எடுத்திருக்க மு திண்ணம். இக் கட்சியின் அறி Саду има да களே எழுப்பியு ருக்கு ஆச்சரிய டியுள்ளது. இ nutOy 5coj
சற்றடே றிவியூ வின் சே
 
 
 
 
 
 
 

αγω τα ά:
Omgir ጨዘቶ @ám
له ge9 = அரசு, இலங்கை ஜனுதிபதி
ந்த புதன்கிழமை
என அறிவித்துள்ளது.
விலை : ரூபா 350
தெற்கில் கிளர்ச்சி
அமைதிப்படையை நாட்டை விட்டு வெளியேறும்
· A. N.
தென்னிலங்கை எங்கும் பர
ந்தெழுந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது பாக்கிப் பிரயோகம் செய்ததில் மாணவர் ஒரு
ட்டார். பலர் காயம் அடைந்தனர், இதேநேர்த்தில் இந்திய எதிர்க்கட்கெளின் அமைப்பான இந்தியத்ே சிய முன்னணி இலங்கை அரசின் கோரிக்கையை இந்தியப் படை மதிப்புடனும் உண்மையுடனும் விலக
இது சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த இந்திய
கொடுத்த
காலக்கெடுவுக்குள் (12ஆம் பக்கம் பார்க்க)
(црви) 22
டவடிக்கையால்
கும்?
கொமெய்னியின்
மறைவு
ஈரானின் ஆத்மீக, உலகியல் தலைவராகத் திகழ்ந்த ஆய துல்லா கொமெய்னி கடந்த சனிக்கிழமை காலமானுர், இவர் 1979ஆம் ஆண்டு ஈரா னிய ஷாவை பதவி கவிழ்க்க
| նւկ, மீண் கொழும்புச் சுவர்களில் சுவ இத்த :o புரட்சி t Akim unib காரண கர்த்தாவாக வழிவகுக் '蠶 விளங்கியதன் மூலம் உலகப் தானிகள் தெரிந்த்தே తో
திபதியோ ஜே. :) அடிப்படை வாத *@ü ඊශ්‍ර த்தின் தீவிர தலைவராகவும் - வி.பி. யினதும் - தமிழீழ விடு விளங்கிய இவர் அண்மை மட்டும் தலைப் புலிகளினதும்-கோரிக் சாத்தானின் செய்யுள்கள் ல்லை, வெறும் கையைச் செவிமடுத்து, இந் என்ற நாவலே எழுதியமைக் ளால் ஜே.வி. திய அமைதிப்படை "லே காக சல்மான் ருஷ்திக்கு மரண ருப்திப்படுத்த இறுதிக்குள் வெளியேற வேண் தண்டனை அளிக்கும்படி ஆணை னது அரசியல் டும் எனப் பகிரங்கமாக இந் யிட்டவர் என்பதும் குறிப்பி %rպմ, Galoiուն திய அரசைக் கேட்டுள்ளார். டத்தக்கதாகும், இந்திய-இலங்கை ஒப்பந் ir sy grassin தத்தின்படி ஜனுதிபதியே இப் வேண்டுகோளும்
3. படையை இங்கு அழைத்தார், பதிலும் ப்படுத்தி தான் அதல்ை அவர் зата ബFr ಸ್ನ್ಯ saܘܠܲܐܝܼܵܣܛ யின் இரட் லும்போது அவர்கள் போகத் Futuro தோரனயில் (12ஆம் பக்கம் பார்க்க) . விடு*.
க்கு, இந் 命 எடுக்க மொஸ்கோ அரசு ஏன் இந்தி அனுமதித்தது என்பது சரிவர இந்திய தை இக்கட்சி : திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒன்று பெரிதும் மாறிவரும் படி தமக்கு அளிக்கிபீ' ': அரசியல் சூழலில் - எதிர் பன்றின் நிறைவேற்றி" கொம்யூனிஸ்ற் காலப் போக்குகளை அளவீடு னரே இலங்கையில் இருந்து Geburtsarga பல் செய்வதற்குரிய ஒரு ரெஸ் வெளியேறும்; கலன்டரின்படி ளிலும் கேள்வி சிங் ஆகவே மொஸ்கோ இத அல்ல என அறிவித்துள்ளார். rantiglior இனக் கையாண்டுள்ள து amb Ladan, az தையும் ஊட் போலவே தெரிகிறது. இன் ம்ே லே ே நிலையில் இவ் ஞெரு வகையில் பார்த்தால் கைகளே கொடுக்கக்கூடியதா தீர்மானத்தை உலக அரங்கிலும், தென்னுசிய கவும் அமைந்துள்ளது.
- - - - -எதிர்ப்புரட்சக்கரன க் (தடிாய்க்குள் இருந்து ---. i 9 tramui. - 写み。7/27-ga-mつ。。
காதர வாரப் பத்திரிகை

Page 2
Afur: மு. பொன்னம்பலம்
சந்தா விபரங்கள்
(உள்நாட்டுத் தபாற் கட் டனத்தையும், GNeusf நாட்டுத் தபாற் கட்ட னத்தையும் உள்ளடக்கி யது.)
Go ienā
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா.100/
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
Fäsäuft / uoßsoFun
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
ஏனய நாடுகள்
ஒரு வருடம்
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் su6 GL (New Era Publications Ltd.) stairp, எழுதப்பட வேண்டும்.
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், siatiblag i போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு,
த. பெ. 122, யாழ்ப்பாணம்
விஞ்ஞான
13-05-1989 அன்று வெளி வந்த திசை இதழில் 'ஈழ பாரதியால் எழுதப்பட்ட ராக்கிங் எதிர்ப் பியக் கம் தேவை என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங் கள் தொடர்பாக எனது கருத் தைத் தெரிவிக்க விரும்புகின் றேன்.
தவறு செய்பவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்திஞ) லொழிய தவறுகள் நிகழ்வதை முற்முகத் தடுக்க இயலாது என்ற உண்மை ராக்கிங் விட யத்திலும் விதி விலக்கான தல்ல. ராக்கிங் ஆல் ஏற்ப டும் பின் விளைவுகளே நன்மை 9.оощрзаете பகுத்தாய்ந்து ராக்கிங் வரம்பு மீருது பார்த் துக்கொள்ள அவ்வாறன கட் டுரைகள் துண்டு கோலாக அமையலாம்.
எனினும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில விடயங் கள் மக்கள் மனதில் குழப்பத் தை ஏற்படுத்துவதாய் அமைத் துள்ளன. அதன் மூலம் குறிப் பாக யாழ். பல்கலைக்கழகத் தில் கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்கள் அனைவரும் ராக் கிங் என்ற போர்வையில் ரச் செயல்களில் ஈடுபடுகிருர் கள் என்ற தவருன கருத்து மக்கள் மத்தியில் பரவக்கூடும். யாழ். பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சுமார் நாலாயி ரம் பட்டதாரி மாணவர்களில் சுமார் அறுபது சதவீதமான மாணவர் பெண்கள். இவர்கள் எவ்வித ராக்கிங்கிலும் ஈடுபடு
ஜூன் 14 - அரசாங்கத்துக்கு
சோதனைமிக்க
எதிர்வரும் ஜூன் 14ஆம் திக திக்கு முன்னர் இந்திய அமை திப்படை இலங்கையிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற காலக்கெடுவை ஜே.வி. பி யினர் அறிவித்துள்ளனர். அத்தோடு இக்காலக் கெடு வின் முடிவில் ஜே.வி.பி யினர் பலவிதமான அரச எதிர்ப்பு
நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதற்கான அறிகுறிகள் இப்போதிருந்தே தோற்றத்
தொடங்கியுள்ளன. கொழும்பு நகரெங்கும் அவர்கள் ஒவ்செற் றில் அச்சிட்டு ஒட்டியுள்ள சுவரொட்டிகளிலிருந்து இவை தெரியவருகின்றன. அவற்றுள் முக்கியமானவையாக வேலே
அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, லண்டன், போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றவர்கள்
BurgGwaar (Bahrain) உடனடி வேலைவாய்ப்பு தொழிலாளர் (கூலியாட் கள்), மேசன், தச்சு வேலை யாளர், டீசல் - பெற்முேல் மெக்கானிக், ஓட்டோ எலக் ரிசன், எலக்ரிசன்ஸ் (வீட்டு வயரிங்) முதலியவற்றிற்கு
உடனடியாக ஆட்கள் 5ഞഖ
இருப்பிடவசதி
..T.R TRAVELS
4, 3rd Cross Street, JAFFNA.
சாப்பாடு,
BESIT 60 D
நிறுத்தங்கள், கடையடைப்பு கள், பாடசாலைகள் பகிஷ்ா ரம் ஆகியவை இடம் பெற வாம். ஆளுல் இவற்றுக்கெல் வாம் தவயானதாக இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரித்தல் இடம்பெறலாம். இதுவொரு முக்கியமான அம்சமாகும். காரணம், இதனுலேயே இலங் கைப் பாதுகாப்பு அமைச்சி டம் இருந்து தகுந்த பாது காப்பு தேவையென இந்தியர் கள் முறையிட்டுள்ளனர்.
இதன் பின்னணியிலேயே ஜனுதிபதி பிரேமதாச இந்திய அமைதிப்படை ஜூலே மாதம் முடிவில் இலங்கையை விட்டு வெளியேறு மென்று கொடுத்த அறிவித்தலேயும் நாம் பார்க்க வேண்டும்.
இவரின் இந்த அறிவித்தல், ஜே.வி.பி யினர் அரசுக்கெதி ராக ஒன்றுகுவிக்க எண்ணி யுள்ள தீ விர்ப் போக்கைத் தணிக்குமா என்பதே பிரச் 8782უფ
உண்மையில் ஜே. வி. பி யினரின் சுவரொட்டிகள், அவ rif ers ar 25 அண்மைக்காலக் கொலைகள் (பொலிஸ் அதி காரி பெனெற் பெரேரா, ԼՈIT Այր (gy UF&0ւմ உறுப்பினர் லெஸ்லி றனகலை) எல்லாம் இந்திய அமைதிப்படை வெளி யேறிஞலும் ஜே.வி.பி யினர் தமது தீவிரவாதப் போக்கைக் கைவிடப்போவதில்லே என்ப தையே தெரிவிக்கின்றன.
அத்தோடு இந்தியப்படை இலங்கையிலிருந்து வெளியே
வதில்லை. ஆண் பத்து விதத்திலு மாணவர்களே பு களின் அச்சத்ை தற்கும், புரிந்து படுத்துவதற்கும் டன் வேடிக்கை துண்டு, பொது அணுகுமுறை புதிய L0Π ΣΣΤ,
a
srNga Sar யே உண்டுப
புதிய மான பல்கலைக்கழக நோக்கும் பிரச் ங்ெ உட்பட) மறையிடவோ சனே பெறவோ ஆலோசகரை மேலும் இதுவி at Lian வர் ஒன்றியத்தி ബ நிர்வா அனுகலாம்.
புதிய மாண யைப் போக்கவு |5up & = 2MKombნ?! வுத்திறனே வள இப் பல்கலைக்க pe au ir as " ᏳᎧᏪᏂrreshram Ꮝu3895 குடனும், இம்மு
(5
றினுல்,வட-கி இலங்கை
அரைவாசிப் மேல் அனுப்பு
ബ தற்பொது இடம்பெறும் 10 ܬ6517 ܠܐܣܛܘ ܡܬ2ܣ டிருக்கும் இலங் அங்கிருந்து அ! டிய நிர்ப்பந்த இது ஜே வி. மிகுந்த வாய்ட் மென அரசியல் கருதுகின்றனர் ஆளில்லாதபே பினரின் g அசம்பாவிதங்க அடையலாம்.
அடுத்து வட இலங்கை ராணு கையை தற்ே யில், இங்குள் அரசை சார்ந்: குழுக்கள் வி தில்லை என்பன அறிக்கையில் இதுபற்றி ச வில் எழுதும் 9 աauff orԱքgյց இலங்கை ரா தத்திற்கு எதி குக்கு யின், ஒருதலைப் விடுதலையை ஈ. பிரகடனப்படு, கூறியுள்ளார்.
மொத்தத்தி о шароотить в @ எதிர்வரும் ஜ" LWika, arroմար:
 
 

-6-989
மாணவரின் முன்மாதிரி
களிலும் சு ம் குறைவர்ன திய மாணவர் தப் போக்குவ დაუnnia:no) gra), அவர்களு աfrthւն ալք96ն வாக இவ்வித பெரும்பாலான வர்களிடையே
nga arten i ண்ணுவதில்லை. வர்கள் தமது urgaslá grg)íf னெகள் (ராக்
ബrLLITE அல்லது ஆலோ 50 g. Det Grah
அணுகலாம். Lotatist apa utar னரையோ அல் கத்தினரையோ
b, totaurari மற்றும் அறி ர்த்துக்கொள்ள ք ե5em 5 (IP(tք பயன்படுத்திக் செய்யும் நோக் முறை புதிதாகப்
முக்குப் பகுதிக்கு இராணுவத்தின் பகுதியினருக்கு பப்பட வேண்டி ந்த நிலையால் தென்பகுதியில் அசம்பாவிதங் டுத்திக் கொண் கை ராணுவம், கற்றப்படவேண் மும் ஏற்படும். பி. யினருக்கு பை ஏற்படுத்து அவதானிகள் தட்டிக் கேட்க ாது, ஜே.வி.பி. அரசுக்கெதிரான ள் உச்சநிலை
க்கு-கிழக்கிலும் ஒனுவத்தின் வரு
பாதைய நிலை
I LD I 1, g90 துள்ள விடுதலைக் நம்பப் போவ த அவர்களின் காட்டுகின்றன. ண்டே ரைம்ஸ் ரணிமாலா என் பகயில், இப்படி ணுவம், ஒப்பந் ராக, வட-கிழக் அனுப்பப்படுமா பட்சமான ஈழ பி.ஆர்.எல்.எவ். த்தலாம் எனக்
இவற்றை னக்கில் எடுக் லங்கையரசுக்கு சன் 14 சோதனை கும்.
- Gaur D
பல்கலைக்கழகத்திற்கு அ இக்கப்பட்ட விஞ்ஞான பீட மாணவர்களுக்கு பல்வேறு அறி pas flasjbassisir (Introduction Programmes) obstraor illpersoorsari ஒன்றியத்தாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின ராலும் ஒழுங்கு செய்யப்பட் டன. இவற்றின்போது பல் வேறு தனக்கழங்களையும்
சார்ந்த பேராசிரியர்கள் மற் றும் விரிவுரையாளர்கள் இவர் களுக்கு அறிமுகப்படுத்தப்பட் டனர், ஒவ்வொரு திணைக்கள த்தினது ஆய்வு கூடங்களுக் கும் இவர்கள் அழைத்துச்செல் லப்பட்டு ஆய்வுகூட வசதிகள் பற்றியும், அவற்றைப் பயன் படுத்துவது பற்றியும் விளக்க மளிக்கப்பட்டது. மேலும் பல் கலைக்கழக நூல் நிலையத்தைப் பற்றியும் நூல் நிலையத்தைப் பயன்படுத்துவதுதொடர்பான விதிமுறைகள் பற்றியும் எடுத் துக் கூறப்பட்டது. மாணவர் கள் விளையாட்டுத் துறையில் தம்மை வளர்த்துக் கொள்ள பல்கலைக்கழகத்திலுள்ள விளே யாட்டுத்துறை வசதிகள் பற்றி யும் தெரிவிக்கப்பட்டது. மாண வர்கள் தமது கொடுப்பனவு களே எவ்வாறு பெறுவது என் பதுபற்றி விளக்கப்பட்டதுடன் இவற்றுடன் தொடர்புள்ள நிர்வாகத்துறை அலுவலர்க ளும் மாணவர்களுக்கு அறிமு கப்படுத்தப்பட்டனர். இவ்வா ரன நடைமுறை சாத்திய மான ஆக்கபூர்வமான *- வடிக்கைகள் ராக்ல்ெ எதிர்ப் பியக்கத்தை லிட புதிய மாண வர்களுக்கு உதவக் கூடியன.
அடுத்து கடந்த பதினேந்து வருட கால யாழ். பல்கலைக் கழக வரலாற்றில் இராணுவத் தின் அழிப்பு நடவடிக்கை களின் போதும் வேறு சக்திக ளின் அரசியல் பழிவாங்கல் களின் போதும் மாணவர்கள் பலியானதுண்டு. எனது அறி வுக் கெட்டியவரை அக்கட்டு ரையில் குறிப்பிடப்பட்டது போல் "ராக்கிங்' எந்த உயி ரையும் பலிகொள்ளவில்லை.
- aiutasi பல்கலைக் கழகம், zum jo'Luiritsasorjih.
அனந்துவின் இண்டல்கள்
கடந்த 13-05-89ஆம் திக தி திசையில், அனந்து என்பவர் எழுதிய மூன்று நிகழ்வுகள்-ஒரு பார்வை' என்ற கிண்டல் கலந்த விமர்சனம்", குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் (இவற்றில் குறைபாடுகள் இருந்தன என்பது மறுப்பதற் இல்லை) வெளிப்படுத்தமுனைந்த முக்கிய விடயங்களை (முக்கிய மாக அடுப்படி அரட்டை என்ற நாடகம் மூலம்) ബ് சைப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.
முதலிரு நிகழ்வுகள் பற்றிய அனந்துவின் கிண்டல்கள்
மன்னிக்கவும் ', urfബ' தொடர்பாகக்கூடசொல்லுவ தற்கு இருந்தபோதும், மூன்ரு வது நிகழ்ச்சி மீதான அவரது பார்வை தொட்டு சில கருத் துக்கள் சொல்வது முக்கிய மாகப்படுகின்றது. இது ஒரு நாடகமா? நிகழ்த்திக் காட்டப் என்கின்ருர் அனந்து நிகழ்த்திக் காட்டப் படுவது எல்லாமுமே நாட கமா? என்று முதலில் அனந் விடம் ஒரு கேள்வி நிகழ்த் திக் காட்டப்படுதலில் ஒரு மாதிரியாக ஏன் இதைக் கொள்ள முடியாது? அடுத்து இந்த நாடகத்தைப் பொறுத் தளவில் முக்கியமாகப்படுவது, யாருமே கையாளமுடியாத ஒரு விடயத்தை - ஒரு அவ லத்தை துணிந்து வெளிப்ப டுத்த முனைந்தமையே. இத னுரடே, இச்சமூக அமைப்பில்
பெண்களுக்கான இருப்பின் தன்மையையே இவர்கள் பரி சீலித்துள்ளார்கள். இவை
பாராட்டப்படவேண்டிய அம் சங்களே - நமது ஆணுதிக்க மனுேபாவத்தைக் கொஞ்சம் மறந்து
ஆணுதிக்கம் எங்கெங்கு உள் ளதென்று பட்டியல் போட்டுக் காட்டுகின்ருர் அனந்து இது மிகவும் அபத்தமானது. இச் சமூக அமைப்பில் ஆணுதிக்கம் எந்த மட்டங்களிலுமே உள் ளது. தன்மைகளில் மட்டுமே மாறுபாடு
பிரபல்யமானவர்கள் அல் லது தெரிந்தவர்களது கலே இலக்கிய முயற்சிகள் பற்றிப் புழுகுவதும், மற்றையவர்க ளது முயற்சிகளைக் கிண்டல் பண்ணி மட்டம் தட்டுவதும் (ஆக்கபூர்வமான விமர்சனத் துக்குட்படுத்தாது) பரம்பரை யாக நமது இளந்தலேமு"ை யூடேயும் தொடர வேடி அ டுமா? ஆரோக்கியமான கலே இலக்கிய சூழல் உருவாகுவ தற்கு இது உகந்ததல்ல.
- சசி, கிருஷ்ணமூர்த்தி
யாழ்ப்பாணம்
சிந்திக்க வைத்த
spigorto
கிடந்த 13.589 இல் வெளிவந்த திசை இதழில் கலச்சாரல் பகுதி யில் மூன்று நிகழ்வுகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் வெளிவந்த சி. சுமதி எழுதிய (தமிழாக்கம் வசந்தா) "அடுப் படி அரட்டை என்ற நாட கத்தின் விமர்சனம் என்னைப் பலவாருகச் சிந்திக்க வைத் தது, விமர்சித்த 'அனந்து அவர்கள் நிகழ்ச்சியைப் பார்க் காத எம்மைப்போன்றவர்க ளுக்கு அழகாக எடுத்துக் காட் டியுள்ளார். இப்படியாக ஆண் ஆதிக்கத்திற்கு ser Spurniras போராடுகிருேம் என்று கூறி சில வரட்டுக்கோட்பாடுகளைத் தமது வாதங்களின் தத்துவ மாகப் போற்றுபவர்களுக்கு அவர்களின் தவறுகளே ஆழ மாகச் சுட்டிக்காட்ட வைத்த திசை வார இதழுக்கு என் நன்றிகள்,
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 3
9-6-1989
மாசலின் சிந்தனை பற். நம்மவரின் புதிய நூல்
வண. பிதா பீற்றர்பிள்ளே,
பல ஆயர்களும், குலசபாநாதன், சோ. சிவ
கல்விமான்களும்,
தனிநாயகம் போன்ற உயர்
பாதசுந்தரம் போன்ற முதுபெரும் எழுத்தாளரும், பல பிரபல சிறுகதை எழுத்தாளரும் தோன்றிய கரம்பனில் பிறந்தவர் அருட்திரு. டொமினிக் A. ஜோஸப் பழைய உயர்கல்வி மரபு புதிதாக வெடித்த புரட்சிகளால் அழிந்துவிடவில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். சென்ற ஆண்டு ருேம் நகரில் வெளி வந்த கபிரியேல் மாசலின் சிந்தனை பற்றிய ஆய்வுநூல் அனைத் துலக அறிஞரின் பாராட்டுதலைப் பெறும் என்பதில் ஐயமில்லை. Self-Realization and Inter Subjectivity in Gabriel Marcel என்ற அந்நூலிலிருந்து சில பகுதிகளே வாசகர்களுக்குத் தரு கிருேம்.
இளைஞரான அருட் திரு டொமினிக் A. ஜோஸப் தமது கலாநிதிப்பட்ட ஆய்வுக்கட்டு ரையை வெளியிட்டதன் மூலம் ஈழத்தின் உயர்கல்வி அறிவு ஊற்றுக்கள் காலத்தின் கொடு மைகளால் வற்றிவிடவில்லை என்பதை நிலநாட்டியுள்ளார். ஊர்காவற்றுறையிலும், யாழ்ப் பாணத்திலும் இளமைக்கல்வி பயின்று, குருத்துவக் கல்விக் குப்பின் உரோம் நகரில் ஆய்வு நிகழ்த்தி உலக தத்துவ அறி ஞர் மதிக்கத் தக்க இந்நூலை எழுதியமை எம்பாராட்டுக்குரி யது. நம் இலக்கண மரபுப் படி தன் ஆசிரியன் வழங்கிய பாயிரத்துடன் நூல் வெளியி டப்பட்டுள்ளது. உரோம் பாப் பரசர் ஏர்பன் பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவர் பற்றிஸ்ரா மொன்டின் தமது அணிந்துரையில் பின்வருமாறு கூறுகிறர்:
பேராசிரியரின் அணிந்துரை :
மனிதனே மனித ஆய்வுப் பொருளில் தலையாயது மண், விண், மதி, விண்மீன்கள், வாயு நீர் அணு, கலங்கள், கடவுள் பற்றிய ஆய்வு கூட இறுதியில் மனிதனுக்கும் இவற் றுக்கும் இடையில் வந்த தொ டர்பு என்ன என்ற விஞவக்கே இட்டுச் செல்லும் மனிதன் தான் யார் தனது மூல ஆரம் பம் என்ன தான் இறுதியில் அடையும் நிலை என்ன தனது வாழ்வும் அகபரிமாணங்களும் எவ்வகையான பொருத்தப்பாடு உடையன என்பன போன்ற வினுக்களுக்கு விடைதேடாமல் um gruposton Luis Cup quT.I. பிற உயிரினங்கள் பற்றி அக் கறையி ல் லா திருக்க லாம். ஆணுல் எம்மைப் பற்றி அப் படி இருக்கலாகாது. நம்வாழ்க் கைக்குப் பொருள் யாது நமது இருப்பின் மதிப்பு என்ன என்ற பிரச்சினேகளில் முழுக்கவனம் செலுத்துவது நம் தலையாய கடன், இன்று மனிதனின் இயல்பு, உலகில் அவனுக்கு ரிய இடம், அவனது இருப்பின் அர்த்தம் ஆகிய வினுக்கள் குறித்து முன் எப்பொழுதும் இல்லாத அளவு எபீரியசாக", -96ller TLDrtő Gíslaap i smrtsissa வேண்டிய நிலவந்துள்ளது. நவீன விஞ்ஞானம் இவற்றுக்கு விடைகாணத் தவறிவிட்டது. தத்துவஞானியே இச்சுமையை ஏற்கவேண்டும். சமகாலத் தத்
-§-f.
துவஞானிகள் மனிதனே வர லாறு, பண்பாடு, சமூகவியல், உளப்பகுப்பாய்வு, சுய-அதீத நிலை, நம்பிக்கை, துயரம் முத லிய வெவ்வேறு கோணங்க ளில் நோக்குகின்றனர். உதா ரணமாக பதட்டம் மிக்க மாணி டன் (ர்ேக்கெஹாட்), பொரு ளாதார மனிதன் (மார்க்ஸ்), காம மனிதன் (ஃபுருேய்ட்), இருப்பு மனிதன்(ஹைடெக்கர்), குறியீட்டு மனிதன்(காஸிரெர்), கனவுலக மனிதன் (புளொக்), பண்பாட்டு மனிதன் (கெஹ் லென்), வீழ்ச்சியுறும் மனிதன் (றிக்கோயர்) என்ற நோக்கு கள் அறிஞர்களின் கூடிய கவ னத்தை ஈர்த்துள்ளன. நவீன தத்துவ ஓட்டங்களில் ஆளு மையியல் (Personalism) என் பது மனிதனைப் பற்றிய கூடிய விளக்கத்தை அளித்துள்ளது. இத்துறையில் அதிகம் சிந்தித்த வர்களுள் யூத அறிஞர் மாட் டின் பியூபரும், கத்தோலிக்க ரான கபிரியேல் மாசலும் தலே சிறந்தவர்கள். GALIITLIS) asfald A. ஜோஸப் தமது கலா நிதிப்பட்ட ஆய்வுப் பொரு ளாக மாசலின் தத்துவத்தின் மையப் பகுதியை எடுத்துள் Grrrrr அச்சிந்தனையாளரது சிந்தனைகள் வரன்முறைப்படுத் துவதற்கு SliTill IITgy Goai அல்ல ஆளுல் இவர் அதனைப் புனரமைத்து அதி உன்னத ஆய்வு செய்ததுடன் தன் சொந் தப் பங்களிப்பையும் தந்துள் GTT,
மனிதன் தன்னே முற்றுக உணர்வதற்குப் பிறரது உதவி வேண்டியிருக்கிறது. ஆகவே அவன் அனேவரது பங்களிப் பையும் எதிர்நோக்கி நிற்கி முன் "நான் என்பது நாங் கள் என்பவைகளின் மகவு என்ற அழகிய சொற்ருெட ரில் மாசல் இதனை வெளியிடு கிருர், அகவாழ்வு மலர்ச்சி உறுவதற்கு அனைத்தையும் தழுவிய அன்பு உள்நின்று உந்தவேண்டும். எதிர்மறை யாகக் கூறுமிடத்து மனிதன் தன்னைப் பிறரிடமிருந்து பிரி த்துத் தடைச் சுவர்களே எழுப் புவதன் மூலம் தன் வளர்ச் சிக்குத் தடையாக இருப்பது மட்டுமல்லாமல், தன்னை அழித் தும் விடுகிருன் துரதிர்ஷ்ட வசமாக இப்படிப்பட்ட மணி தர்கள் உலகில் அதிகம்பேர் இருக்கிருர்கள்.
மாசலின் மற்றுெரு முக்கிய பங்களிப்பு மனிதன் தன்னலத் தைக் கடந்து அதீத நிலை
எய்தி மனித தையும் தன் குள் இணைப் விடாது, இை யும் விரிவடை நான் இறுதி வழிகாட்டுபவர் அறியத் வேண்டும்.
உரோமன் குருவாயிருப்ப சிரியர் தாம் மாகவும் பகு
இரு மனித இ முறைப்படுத்த ellularitas அங்ஙனமே ஆ ஆசானின் அ வடைகிறது.
நூலாசிரிய (!p&ബ|ഞ] ;
மெய்யிய தத்துவஞான தன உலகின் குரியது என்ற கருத்து பலரி றது. உண்மை அது சரியாக
மொழிபெயர். குறிப்புகளும்: -2, - guri
சிந்திக்கும் ஆ அன்ருட வ பிரச்சினைகளும் முடிவெடுக்கும் அளிக்கிறது. காலே விடா,ே மொழி போன் முடிவுகள் எடு றையில் பிழை கிறது. அந்த திக்கும் மனித ணும் ஒரு த ஆணுல் அவன் செயல்புரிகிரு
தன்னை அறி, lization, S. Gotthay (Inte என்ற துறை

இனம் முழுவ அன்புக் கட்டுக் பதுடன் நின்று றவனே நோக்கி வேண்டும்.
நீ ஆவதற்கு அவரே தன்னே தலவனே அறிய
கத்தோலிக்கக் தால் இந்நூலா நன்முகவும் ஆழ ப்பாய்வு செய்த
அன்ருடப் கண்டு அங்கலாய்க்காது ஆர அமர இருந்து சிந்தித்துச் சரி யான பாதையைப் பின்பற்ற வழிசெய்யும். மாசல் தினசரி வாழ்வில் தோன்றிய அனுப வங்களின் பிழிவை நாட்குறிப் புகளிலும் துண்டு ஆக்கங்களி லும் பதித்துச் சென்ருர், வரன் முறைப்படுத்திய சித்தனேக் கட் டமைப்பாக அவர் தம் மெய் யியலே வகுத்து வைக்கவில்லை. ஆனல் அதுவே அவரது சிந் தனக்கு வலு அளிப்பது. அவ் வாறு தொகுத்தும் வகுத்தும் கட்டப்பட்ட தத்துவஞானம் அனைத்து மனித நெஞ்சங்க ளின் சந்திப்புக்குத் தடையா கும் என்பது அவர் கருத்து. ஒரு நண்பர் அவரை அணுகித் தாம் வகுத்த ஒழுங்கு முறைக் குட்பட்டு அவரது சிந்தனைகளே வகுத்து எழுதும்படி கூறிய
- .
யல்புகளே செயல் நல்ல வாய்ப்பை த் திகழ்கிருர், கும்படி வாழ்த்தி ணிைந்துரை முடி
2
IssäI
grorւնւյ0ւի ம் வெறும் சித் உயர்மட்டத்திற் பிழையான டையே நிலவுகி அப்படியல்ல. தர்க்கரீதியாக
նւմ:
ரத்தினம்
ற்றலை வளர்த்து, ாழ்வில் எழும் க்குச் சரியான திறமையை "ஆழமறியாமல் த' என்ற பழ அது நாம் திடீர் டுத்து, செயல்மு விடாமல் தடுக் வகையில் சிந் ன் ஒவ்வொருவ த்துவஞானியே அதை உணராது St.
si) (Self-Reaனைத்து - அகவு }r – subjectivity) தத்துவஞானம்.
போது அவர் மறுத்து விட் டார். அறியாத பிரதேசத் தில் பிறர் நடமாடாத குறுக்கு வழிகளில் சென்று ஆராயும் என்ன நேரிய விதி அமைக் கும்படி கேட்க வேண்டாம்' என்பது அவர் கருத்து.
மனிதர்களிடையே எண்ணத் தொடர்பு ஏற்படும் போது அனைத்து ஆட்களையும் தழுவும் அகவுணர்வு விஞ்சி நிற்கிறது. இதனையே தம்சிந்தனைப் பொரு ளாக்கிஞர் மாசல் அதனல் அவர் ஒரு முக்கிய மனிதா யதவாதி, அண்டம் அனைத்தி லும் அதிமுக்கிய படைப்பு மனிதன். அவனது இருப்புக்கு அர்த்தம் கொடுப்பது இந்த அனைத்து-அகவுணர்வும், தன் ஆனயறிதலுமே, மனிதரை ஒரு வரோடு ஒருவர் இணைப்பதும், தன்மைப் பொருளை பூரண முன்னிலைப் பொருளுடன் இணைப்பதும் இவையே.
மாசல் மனிதகுலத்திற்கு விட் டுச் சென்ற சிந்தனைச் செல்வத் தில் மூன்று உண்மைகள் துலங் குகின்றன: 1.) உலக சமூகம் பற்றிய ஆழ்ந்த உணர்வு 2.) மரணம் பற்றிய சிந்தனை, 3.) நம்பிக்கை. (இவை தமது எண் ணக் கருவை வளர்த்தது எவ் வாறு என்பதை நூலாசிரியர் தமது 25 பக்க முகவுரையில் குறிப்பிடுகிருர்)
மாசல் ஆய்வில் ஆழ்ந்திருந்த காலத்தில் உலகின் பல நாடுக ளிலும், குறிப்பாக, லெபனுன் தென் ஆபிரிக்கா, அங்கோலா, மொசாம்பிக், மத்திய அமெ ரிக்கா வடஅயர்லாந்து,என்றும் மறக்க முடியாத எனது தாய்
நாடு ஆகியவற்றில் நிகழ்ந்த மிருகச் செயல்கள் என்னைப் பெரிதும் வருத்தின. ஒரு சில ரின் அராஜகச் செயல்களால் தினந்தோறும் குற்றமற்ற ஆயி ரக் கணக்காஞேர் அழிவதும், இலட்சக்கணக்கானேர் பட் டினி கிடப்பதும்,உயிருடனிருப் போர் தம் இறந்த-மறைந்த உறவினர் குறித்து தொடர்ந்து மீளாத்துயருக்கு ஆளாவதும் அன்ருட நிகழ்ச்சிகளாகி விட் டனவே என்று உள்ளம் நொந் தேன். ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நிகழ் பவை, இரத்தத் தொடர்போ, உறவு முறையோ, நட்போ இல்லாதவர்களுடைய அழிவுத் துயர் என்னே ஏன் வாட்டுகி றது எனச் சிந்தித்தேன், மாசல் விடையளித்தார் : மனிதர்க ளிடையே தொடர்பை ஏற்ப டுத்தும் அனைத்து-அகவுணர்வு என்ற அசைக்க முடியாத பாறையில் அமைந்த அத்திவா ரமே அனைவரையும்ஒரே மனித குடும்பமாகஇணைக்கிறது.இந்த மாபெரும் குடும்பத்தில் நனும் ஒருவன்; எனவே என் சகோதர சகோதரிகளின் மீது ஆழ்ந்த அக்கறை என்றும் எழுவது இயற்கையே
மரணம் அனைவரது வாழ்வி லும் நிச்சயமாக ஒரு நாள் குறுக்கிடும். நாம் ஒவ்வொரு வரும் அதனே ஒரு நாள் சந் திக்கப் போகிருேம் என்ருலும் எவரேனும் அதன் உள் இரக சியங்களில் கவனம் செலுத்துவ தில்லை. இறந்தோர் மறுவாழ்வு பெறுவர் என்ற நம்பிக்கை கிறிஸ்தவனுகியளனக்கு உண்டு. என் நெருங்கிய நண்பர் ஒரு வர் கொடுரமான சூழ்நிலையில் lasts மரணமடைந்தார். அதிலிருந்து அவரது பழைய வாழ்வும் இளமையில் குறுக்கே தறித்து விட்ட அவரது மரண மும் என் மனக்கண்முன் ஒடிக் கொண்டே இருந்தன. அவரை இறுதித் தீர்ப்பு நாளில் சந்திப் பேன் என்ற துணிவு எனது கிறிஸ்தவ நம்பிக்கை காரண மாக அசைக்க முடியாது நெஞ் சில் நிலைபெற்றுள்ளது.
மாசல் நிச்சயமாக நம்புவி ரூர் இறந்தோர் உயிருடன் இருக்கும் தம் நேயர்களுடன் அதீத ஆன்மீகத் தொடர்பு கொள்வர் அழிக்க முடியாத பழைய நினைவில் நிற்கும் சம் பவங்கள் மூலம் இத்தொடர்பு வலுப்படும். மரணத்தின் மர் மத்தை மாசல் தொடர்பு படுத்துவதையும் உயிருடன் இருப்போர்க்கு அது u ii) 9 எழும் சிக்கல்களைப் போக்குவ தையும் படிக்கப் படிக்க, நான் அவர்பால் முற்முகக் கவரப் பட்டேன். (முக்கியமாக என் நண்பர் பற்றிய நினைவு இத&ள இறுகச் செய்தது). இறந்தோர் பெளதிக உடல் கொண்டு எம் முன் உலாவாவிடினும், அவர் கள் ஆன்மீகமாக மகிழ்வுடன் திகழ்கிறர்கள் என்பது நிச்ச யம். அவர்கள் உயிருடனிருப் போருடன் இடைய ரு து தொடர்பு கொள்கிருர்கள் என்ற ஆழ்ந்த சிந்தன, எனக் குப் பெருவியப்பை அளித்தது. மாசல் ஆய்வில் பல்வேறு பரி மாணங்கள் என்ளேக் கவர்த் தன. இவற்றுள் மரணம் பற் றிய சிந்தனை முக்கியமானது. இதனைத் தனியே ஆய்ந்து எழுத என் இச்சிறு ஆய்வில் இடம் இல்லையே என வருந்து கிறேன்.
(தொடரும்)

Page 4
திசை
-
Dம் மக்களின் வாழ்க்கை யில் அவலங்களும் அதிர்ச்சி தரும் துயரங்களும் மலிந்து வருகின்றன. இவற்றைத்தடுக்க நம்மால் என்ன (адағылш. typt யும் என்ருேர் ஆற்ருமை. வெறு னே தனி மனிதர்களால் இவற்றைத் தவிர்க்க முடியா தென்ற எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. இதல்ை நமக்கோ நம்மவர்களுக்கோ துன்பம் வரும்போது அழுது புலம்புவது அல்லது திட்டித் தீர்ப்பதுதான் நம் வழிபோலிருக்கிறது. அல் லது கொஞ்சம் தர இருந்து ஒரு குட்டி அரசியல் Georgir மகாநாடு நடத்தி நம் οιητιμά:
நீ ஒரு குகையில் வாழ்ந் தாலும் உன்னுடைய gassra கள் அதன் பாறைச்சுவர்களே uqi oil- ஊடுருவி நூற்றண் டுகள் பலவாக உலகம் முழு தும் அதிர்வலேகளே ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். un GBITI ஒருவரின் மூனேயை இறுகப் பற்றி அவர் மூலம் செயலுரு வம் பெறும் வரை 9 இங்ஙனம் தொடர்ந்திருக்கும். எனங்கள், உண்மை தி தன்மை, தூய்மையான நோக் கம் என்பவற்றின் சக்தி அத் 25am9hirugbia
டகவாழி விவேகானந்தர்
விரத்தைக்காட்டிவிட்டு பின்பு பக்குவமாக நம் பழைய புளித்துப்போன வாழ்க்கை முறையைத் தொடர்வதும் நம்மில் பெரும்பாலோரின் வழக்கம். வேறு ஏதாவது ஆக்கபூர்வமான வழியில் பிரச் Gżira, நோக்குவதாகவோ அல்லது அணுகிச் சிந்திப்பதா கவோ இல்லை. இந்நிலை மாற வேண்டும்.
மக்களே கூட்டமாக, குழுக் களாக கட்சிகளாக எண்ணிப் பழகிவிட்டோம் தற்காலதாக ரிகத்தின் தவறுகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் மனிதர்கள் தனியாகத்தான் பிறக்கிருர்கள் தனியாகத்தான் இறக்கிருர் கள் மனிதர்களின் சிந்தன வளர்ச்சி ஆன்மஈடேற்றம் எல் லாமே தனியாகத்தான் நடக் கின்றன. ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் என்பனவும் அத்தகையவையே. error(@ah/ நமது உன்னதமான ബഞ്ഥ கள், உயர்வுகள் எல்லாம் தனி ints எட்டப்பட்டவையே. இதுவே மனிதர்களின் இயல் பான நில, ஆதலினுல் அந்த இயல்பான நிலையில் நிலத்தி ருப்பதின் மூலமே அவன் பலம் பெறமுடியும். எனவேதான் மக்கள் திரள்தான்பலம்கொண் டது. தனிமனிதர்கள் பலமற்ற வர்கள் என்ற நம்பிக்கை தவ
ustra.
எனினும் நம்முடைய துன் பங்களிலிருந்து விடுபட அதற்
அறிமுறையளவில் இயலக் கூடியதான எதனேயும் அதனே அடைவதிலுள்ள தொழில்நுட்ப இடர்ப்பாடுகள் 61 sayısına இருப்பினும் அதற்கான ஆவல் போதியவளவு பெரிதாக இருப் அதனச் செயற்படுத்தி முடிக்கலாம். அக்கருத்து பித்துக்கொள்ளித்தனமானது" என எத்திட்டம பற்றியும் கூறு வது சரியான எதிர்வாதமா
sign
ட ஆர்தர் சி. கிளார்க்
−
நம்மை ந நலம் டெ
ாகப் பாடுபடக்கூடிய அமைப் புகள், நிறுவனங்கள் வேண்டு மென்பதே நம்மிற் பெரும்பா லோரின் எண்னம் இவர் களின் கருத்து என்னவெனில் தனிமனிதர்களால் ஒன்றும் செய்யமுடியாது அமைப்புக எால்தான் ஆக்கபூர்வமாகக் செயற்படமுடியும் என்பகா கும். உண்மை அதுவல்ல பல தனிமனிதர்கள் சேர்ந்துதான் அமைப்பை உருவாக்குகின்ற னர். அந்தத்தனிமனிதர்களின் தவிர விருப்பம், இலட்சியவே கம், நேர்மை, தூய்மை எல் லாவற்றிலும் Ginta lai களின் உண்மைத்தன்மை என் பவற்ருல்தான் அமைப்புகள் பலம் பெறுகின்றன. இந்தியா வில் மகாத்மா காந்தியின் காலத்தில் அகில இந்தியக் கொங்கிரஸ் உச்சமான ழைப் பெற்றிருந்தது. அவரு டைய மறைவிற்குப்பின் அது பலவீனப்பட்டு, பிளவுபட்டு தற்போது அதிருக்கும் நிலையும் நாமறிந்ததே சோவியத் ரஷ் வில் லெளின் காலத்திலி ருந்த கொம்யூனிஸ்ற் Gust இறப்புநில ஸ்ராலினதும் அவர் பின்வந்தோர் காலத்திலும் மங்கியது. தற்போது கொர்பச் சேவ் காலத்தில் சில சீர்திருத்த முயற்சிகளை பரிசோதனை துபார்க்கின்ற நிலையில் அக் கட்டு இருக்கிறது. அதற்கும் ர்ெபச்சேவ் அவர்களின் ஆளுமையேகாரணமெனலாம். அருகிலுள்ள தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணு காலத்தில் ஒப்புடன் இருந்த தி. மு.க. இயக்கம் பின்பு பிளவுபட்டு தற்போது சட்டமன்றத்தையே தளமாக மாற்றி தாமே ருக்குத் தலக்குனிவை ஏற் படுத்திவரும் நிலையையும் 5тth கவனிக்கலாம். அமைப்புகள் தான் பலம் தருபவையாயின் மேற்குறித்த பெரு மனிதர்க வின் மறைவுக்குப்பின் அந்த அமைப்புகளில் சீரழிவுகள் ஏன்
ஏற்பட்டன " உண்மையில் விடயங்களை நிதானமாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து
பார்ப்பின் இந்த அமைப்புக வின் ஒறப்புக்கு உன்னத இலட் இயங்களும் அவற்றிற்காகத் தம்மை உண்மையாகவே அர்ப் பனித்த சில தனி மனிதர்களு மே மூல காரணமாக ஊற்றுக் assitats இருந்திருக்கிருர்களென்
பது தெளிவாகும். Toisosä ina uileáil அதிகரிப்புத்தான் பலம் தருவதல்ல. எண்ணங்
களின் தீவிரம், உண்மையான அப்பனம், நிலத்தவிருப்பம், நேர்மை தூய்மை போன்ற உயர்ந்த தன்மைகளே பலம் 5ԱԵu shel,
தங்களுடைய 

Page 5
  

Page 6
திை
13-05-1989 தி  ைசயின் 'கலேச்சாரல் பகுதியில் வெளி வந்த 'மூன்று நிகழ்வுகள் ஒரு பார்வை' என்ற விமர்சனக் கட்டுரைக்கு வெறுமனே ஒரு பதிலாக மட்டும் இது எழுதப் படவில்லை. எங்களது புத்திஜீவி வட்டங்களுள் மூழ்கியிருக்கும் தப்பான கருத்துக்கள் சரிசெய் யப்படவேண்டும். இந்த குழா மைச் சார்ந்த நாடகவிமர்ச கர்களைப் பற்றித்தான் பேர்ணுட் art (Bernard Shaw) Saivaro மாறு கூறியிருக்கிருர், "அவர் களுக்கு (விமர்சகர்) ஒன்றுந் தெரியாது. அல்லது தெரிந்
SNS-SFMAN
உருவமைக்கப்பட்டு வரையறுக் கப்படுகின்றன. நாடகத்தின் பொருள் (Content) அரசியல யும் வடிவம் (form) போதனு முறையையும் அடிப்படையா கக் கொண்டுள்ளன.
சாதாரணமாக பாத்திரங் களப் பற்றிப் பேசும் போது எல்லா இடங்களிலும் தோல்ஸ் தோயினது அல்லது செக்கோ வினது பாத்திரங்களையே தேடு கின்ருேம். டிக்கன்ஸ், தோல்ஸ் தோய், செக்கோவ், பால்சாக் அவர்கள் பொருளாதார சமூக எழுச்சிக் காலத்தில் தோன்றி
அரசியல், ('I tical play) Bar றின.
அடுப்படி அ மற்ற முறைய நடையிலேயே பான கருத்து முயற்சிக்கும்
auth (Self நாடகத்தில், ஒன்றித்துப் ே டும் அதேவே8 கிய குறியீட் தாக்கமும் Bre ஆல்ை அதி வடிவமைப்பின் பொருளின் உ கூடுதலாக பிெ ** Gar二Lum யுள்ளது. . 'ஆயுதமே
த அங்கீகரி
அடுப்படி அரட்டை ே
 ைஒரு விளக்கம்
ததையெல்லாம் பிழையாகத் தெரிந்திருக்கிருர்கள்."
எந்தவொரு விஷயத்தையும் ஒரேயொரு வகையில்தான் கூற அல்லது வெளிக்கொணர முடியுமென்ற 'அடிப்படை வாதத்தி" லிருந்து எழுந்ததே அந்த விமரிசனக் கட்டுரை உதாரணமாக ஒருநாடகம் ஒரு வசையான மக்களப் பற்றியும் ஒரு குறிப்பிட்ட வழியிலுந் தான் asfaltigi, Lil JLGOITI மென்றதுமான கருத்து இது. இப்படிப்பட்ட அபாயகரமான குறுகிய இலட்சியவாதத்திற்கு முன்னுேடிகள் இல்லாமலில்லை. முப்பதுகளில் சோவியத் யூனி யனில் நிலவிய வரண்ட சோஷ லிஸ் யதார்த்தவாதம் (Socia -list Realism) gaissau Gas. இச் சந்தர்ப்பத்தில் 'அனந்து வின் தரமற்ற விமர்சனம் இவ் வாருன ஒரு பார்வையின் தன் மையைக் கொண்டுள்ளது.
வடிவத்துக்கும் உள்ளடக்கத் துக்குமிடையிலான பிரிவுபற்றி நாம் எவ்வளவுதூரம் பேசினு லும் நடைமுறையில் இவை ஒன்றையொன்று பரஸ்பரம் வளர்க்கின்றவையாகவும் பாகு படுத்த முடியாதவையாகவு முள்ளன. வடிவத்தை அதன் உள்ள டக் கத்தினூடாகவே விளங்கிக் கொள்ளலாம். ஆக வே, இவ்விரண்டு அம்சங்களே
bo priär gärna Ga gosur * :ே
பாத்திரங்கள் வார்க்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. ஆம், பாத்திரங்கள் இங்கு வார் க் கப்படவில்லைத்தான் (Creation). இந் நாடகத்தா லுண்டாக்கப்பட்ட பாத்திரங் கள் உணர்வு நிலையுடைய சிந் திக்கும் மனிதர்களாக உள் ளார்கள். அவர்கள் தமக்குள் ளேயே உள்ளியக்கவாற்றலு டைய நாடகத்தை ரு வ மைக்கும் சிந்தனை வளர்ச்சிப் போக்குகளின் பிரதிநிதித்துவ மாகக் காணப்படுகின்றனர். எவ்வளவுக் கெவ்வளவு இந்தச் சிந்தனேப் போக்குகள் அனுபவ ரீதியான உண்மைகளினதும் உணர்ச்சிகளினதும் வெளிப்பா டாக இருக்கின்றனவோ அவ் வளவுக்கவ்வளவு இப் பாத்தி ரங்கள் நாடகத்தின் உள்ளடக் கத்தாலும், வடிவத்தாலும்
னர். இவ்வெழுச்சிகள் ஒரு சக் திவாய்ந்த முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அணி யின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன,
இராசா இராணிக் கதை கள் காலம் முடிந்து ஒன்று டன் ஒன்று முரண்பட்டு இயங் கியல் அடிப்படையில் வளர்ந்து வரும் சரித்திர நிகழ்வுப்போக் கில் சிக்கி, அதேவேளை அதைக் கையாள முனைந்து நடுவே தத் தளிக்கும் நடுத்தர வர்க்க மனி தர்களின் கதைகள்தோன்றின. குவித்தல் (Accumulation), கைத்தொழில் மயமாக்கல், முதலாளித்துவத்தின் எழுச்சி, வர்க்க நெகிழ்வுகள் (Social மobility) என்பன ஒரு வர்க் கத்தை இன்னுெரு வர்க்கத்திற் கெதிராகவும் ஒரு மனிதனே இன்னுெரு மனிதனுக்கெதிரா கவும் நிறுத்தின. புறநோக்கு ustifiasch Objective reality) நாடகப் பொருளுக்கு மூலமா கியது. இவ்வாருக யதார்த்த வாத மரபில், வறுமையாக்கப் பட்ட பிரபுத்துவ மேற்குடியா ளன் குலாக், கஞ்சத்தனமான முதலாளி, கேள்வியெழுப்பும் பெண் ஆகியோர் அதியுன்னத பிரதான untilagiasatiras விளங்குகின்றனர்.
முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களோடு, ரஷ்யப் புரட் சியின் வெற்றி, காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களென் பன அதுவரை காலமும் வெறு மனே புறநிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் புற நோக்கு யதார்த்த நாடகங்க ளின் நடுநிலைமையை (neutrality) கேள்விக்குள்ளாக்கியது. அதிலிருந்து யதார்த்தப் பாரம் Lifub{Realist tradition)zarg வலுவை இழக்கத்தொடங்கி யது. இதனைத் தொடர்ந்த காலகட்டத்தில் குறிப்பான அம்சங்களே வளர்த்தெடுத்தல் Specialization), அந்நிய மாக்கம், வெளிப்படையான கருத்துக் கோட்பாடு, அரசியல் போதனுவாதம் ஆகியன நாட கங்களிற்கு உந்து சக்தியாயின. இச் சூழலில்தான் பிரெக்ட் (Brecht) Lub Guaib (Beckett) உம் வெவ்வேறு துருவங்களில் பிரவேசிக்கின்றர்கள். அங்கு கருத்துக் கோட்பாடுடைய
கரவாதம் தேமியாவில் egy egvágnits இது".
"அவர்கள் 6 தோல்வியன எதிர்த்துரை
口二 争。引
எனும் மேற் கள் போன்று தம்மைவிட்டு மையாகக் கூறு இருத்தல் (சா முறையில்) எனு பிலில்லாத நகர்வுகள் மேலே கூறிய son notasommasá -
அடுப்படி அர தில் ஒரு தெ யிலேயே உரு இது நடிகருக் ளருக்குமிடைே தையும் தெ வேண்டி நிற்கு ஆணுல் இதனை நாடகபாணியி அரங்கில் மே நிர்ப்பந்திக்கப் லும் நாடகத் கொடுக்கும் த வலிமையையும் u|Lb uthiuot. Ilyá வாயிருந்தது.
அடுப்படி நீண்ட கவித்து ஆரம்பத்தில் arts (Then பட்ட கருத்துச் தொடங்கி குட்பட்ட பெ 672 av utlä (Hall மித்து அதன் u mit ni Gospoduziunt ருந்து எழுந்த தடுக்கப்பட்டு குக் கொண்டு இது ஆணுதிக்க பட்ட செயற். ன தீர்க்கமான வுள்ளது. இச் நமது சமுதா றையினுல் அ வர்க்கத்தின் (Ideology) G. அங்கீகரிப்பிற்கு
 
 

9-6-999
deological", poli டகங்கள் தோன்
ரட்டை சந்தேக பில் பிரெக்ட்டின் உள்ளது. குறிப் க்களச் சொல்ல
சுய உணர்வு Consciousness)
அதனுடன் Lintul Qodu Gifu ள ஒர்வித வில படுத்தன்மையின் htIan Lir graf,0u. லும் குறிப்பாக துணிச்சலிலும் றுதியிலுமே அது ரக்ட் இன் நாட ட்டைத் தழுவி
நீதிபூட்ஸ் அணிந் su un
யாழ்ப்பாணத்தில் இவ்வதிகா ரவர்க்கம் குட்டி பூர்ஷாவா குணும்சத்தைக் கொண்டுள் ளது. இந்தக் குட்டிபூர்ஷாவா வர்க்க நலன்களின் சமூக க் ፴@ህITቇጠ Ur வடிவம் யாழ்ப் பாண சமுதாயத்தை ஊடுருவி
யுள்ளது. இதுவே நாடகத் தின் சமுதாயப் பின்னணியை உருவாக்குகிறது.
நான் இவ்வாறேதொடர்ந்து நாடகத்தின் உட்செயற்பாடு பற்றிப் பேசிக்கொண்டு போக முடியும் அவ்வாறு செய்யின் நாடகத்தின் யதார்த்தத்தால் ஈர்க்கப்பட்ட பெரும்பான்மை யோருக்கு அதன் அர்த்தத்தை குழப்பும் வகையில் இக்கட் டுரை அமைந்துவிடும் ஆகை யால் இன்னும் ஒரு சில விட யங்களைப் பற்றிக் கூறிவிட்டு இக்கட்டுரையை முடித்து விடு கிறேன்.
எத்தனித்த எந்த விளக்கமும் தோல்வியடைந்திருந்தாலும் லலிதா புறுடியின் எளிமை யான துலக்கமான கவிதை யும், சூனியக்காரியின் உலகம் எழுப்பிய இனிமையான உணர் வுகளும், வாளேந்திய அதிகா ரத்தின் அநியாயமும் பார்வை urrari upá52ulás g(2,gir spg
சலனத்தை எழுப்பியிருக்கு மென நான் நம்புகிறேன். (lat. “. . சூனியக்காரியைப்
பொறுத்த வரையில் இதுவே போதும்.
கவிதையரங்கைப் பொறுத்த வரையில் ஆக்ரோஷமான சத் தம் தொனிக்கவில்லை. புரட்சி கரமான செய்திகள் பிரகட னப்படுத்தப்படவில்லை. அது இயற்கையாக அமைந்திருந் தது கவிதையரங்கு வெறும் எளிமையான கவிதை வாசிப்
கெட்ட சூனியக்காரி
இது மெஸப்பத் இருந்து வந்த ண்டரின் சொத்து
வெற்றிவீரர்கள்; ரியின் மகளிரே க்க நீங்கள்
எமதி
கூறிய வசனங் பாத்திரங்கள் விலகி பொது தல், இயல்பாக தாரண நடை வம் கட்டுக்கோப் பாத்திரங்களின் என்பவற்றை 蔷血é estatu கூறலாம்.
ட்டை ஆரம்பத் ருநாடக பாணி வாக்கப்பட்டது. Lib Luntiesoponu uur யே நெருக்கத் ா டர் பை யும் ம் வடிவமாகும். வழமையான லே நாற்சுவர் டையேற்ற நாம் பட்ட போ தி தின் வளைந்து ன்மையில் அதன் நெருக்கத்தை கொள்ள ஏது
அரட்டை ஒரு Οι ρίτο ατενίτσα είο நாடகம் பொரு ne) இணைக்கப் சிதறல்களுடன் பலாத்காரத்துக் ண்ணின் பிரமை ucination) atrás முன்னேற்றம் amriassifllaw LGBuLju 9 பெண்ணினுல் நாடகம் முடிவுக் வரப்படுகிறது. த்தின் பல்வேறு பாடுகளின் மீதா Ir alumi, Ruuttoras செயற்பாடுகள் யத்தில் வன்மு ல்லது ஆதிக்க கருத்தமைவின் மலாதிக்கத்தால் த உள்ளாகிறது.
ஒரு கவலையினமான விமர்ச கர்தான் நாடகத்தை அதில் வரும் ஒரு தனிப்பாத்திரம் சொல்வதை வைத்துக்குழம் பிப்போகமுடியும் அதுவும் இன் றைய சூழ்நிலையில் இது எவ் வளவு அபாயகரமானதாயுள் ளது. அவர் ஒருவரியில் நாட கத்தில் வரும் இராணுவப் பலாத்காரம், தற்போதைய நிலையற்ற சூழ்நிலையின் வாரி ப்பு என்பவற்றைப் புறக்க ணித்து விடுகிருர், இதற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வு நிலையையே நாட கத்தின் எடுத்துக் காட்டாக ஆராய்கிருர், அதுவும் இப் பாத்திரமே எல்லாப் பாத்தி ரங்களிலும் கூடுதலாகத் தனித் துவப்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தமற்ற முறையிலும் இங்கொன்றும் அங்கொன்று மாக மேற்கோள் காட்டுவதும் பிழையாக மேற்கோள் காட் டுவதற்கு ஒப்பாகும். பிழை யாக மேற்கோள் காட்டுவதும் (வசனப் பிழைகளோடு பிழை யாக மேற்கோள் காட்டுவ தும்) அத்துடன் பிழையாக மேற்கொள் காட்டுவதற்கு தங்களுக்கு உரிமையுண் டென்று விடாப்பிடியாக நிற் பதும் மோசமான வக்கரிப்புச் செயற்பாடாகும்.
மேலும், இவர் தனது விமர் சனத்தின் பெரும்பகுதியில் ஆணுதிக்கம் என்னவென்று தனது கருத்துக்களை முன் வைத்திருக்கிருர், அதிலிருந்து இவர் கருத்தமைவு, அதற் கான அடிப்படை, அவற்றின் வெளிப்பாடுகள், இவற்றிற்கி டையேயான தொடர்பு வித் தியாசம் என்பன பற்றி ஒரு வித புரிந்துணர்வுமற்ற ஒரு வர் என்பதை வெளிப்படுத்து கிருர் ஆக்கபூர்வமற்ற விமரி சனத்தை எழுதி நாடகத்தின் பெரும்பகுதியை இருட்டடிப் புச் செய்து எழுதியுள்ளார். இதன் மூலம் எவ்வளவுதான் தொழிலாள வர்க்கப் பெண் களேத் தனக்குத் துணைக்கு அழைத்தாலும் தனது வர்க்க சுபாவத்தை வெளிப்படையா கவே காட்டிவிடுகிறர். இதை இத்துடன் விடுவதே நல்லது.
கெட்டசூனியக்காரி காட்சி வடிவ அமைப்பாகவே முதன் sminuit gå கருதப்பட்டது. நாங்கள இதற்குக் கொடுக்க
பாகவே இருக்கலாம். கவிதை யின் உள்ளார்ந்த அம்சம் வாசித்தலும் கேட்டலுமே. அதனை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? கவிதையரங்கு ஏன் கட்டாயம் நிகழ்த்திக் காட் டப்படவேண்டுமென்பது என் னுடைய விளக்கத்திற்கு அப் பாற்பட்டதாகவுள்ளது.
இம்மூன்று நிகழ்ச்சிகளிலும் முன்னுெரு போதும் மேடை யில் கோட்பாட்டு ரீதியிலும் அழகியல் ரீதியிலும் வடிவம் கொடுக்கப்படாத (யாழ்ப்பா ணத்தில்), அதேவேளை பரவ
፴}ff 6ÑT கிசுகிசுப்புகளுக்குள் syttot ஒரு விடயத்தை - அதாவது பலாத்காரம் (கற் பழிப்பு), வன்முறை, ஆணு திக்கம் - நாம் அணுகியுள் Gamtinrih. இந்நிகழ்வானது
தனித்துவம் வாய்ந்த சாதனை யாகும். அத்துடன் இச்சாத னேயானது துணிச்சல் வாய்ந்த பெண்களினதும் ஆண்களின தும் ஒன்றிணைந்த பங்குபற்று தலின் மூலமே சாத்தியமாகி ILIJI.
நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிகத்திறமை யான மொழிபெயர்ப்புக்காக சுபோதினி, வசந்தாஆகிய இரு வருக்கும், கெட்டசூனியக்காரி கவிதைக்காக லலிதா புறு டிக்கும் துணிச்சலுடனும் கட மையுணர்வுடனும் செயற் பட்ட எல்லா நடிகர்களுக்கும் பாடுநர்களுக்கும் வாத்தியக் குழுவினருக்கும், மேடையிலும் வெளியிலும் உதவியவர்களுக் கும் என் தனிப்பட்ட நன்றி யைக் கூறிக் கொள்கிறேன். so Gurs யாழ்ப்பாணத் தில் இன்று நிலவும் மட்டர கமான விமர்சனச் சூழ்நிலை வேதனைக் குரியதாகவுள்ளது. இந்நிலையில் நான் ஏனைய எழுத் தாளருக்கும் நாடகத்தயா ரிப்பாளருக்கும் கூறக்கூடிய ஒரேயொரு விடயம் கலையாக் கம், அதன் உள்ளடக்கம் என் பனவற்றை உங்கள் சொந்தப் பகுத்தறிவில் மட்டும் நம்பிக் கை வைத்து உருவாக்குங்கள் காலம் அதனை அங்கீகரிக்கும். D

Page 7
96-98.9
國
1988ஆம் ஆண்டில் இந் தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மலையாளப் படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத் திருக்கின்றன. அதுவே பிறவி என்னும் திரைப்படமாகும்.
சிறந்த படத்துக்கான விருது,
சிறந்த நடிகருக்கான (பிறேம்ஜி) விருது, சிறந்த இயக்குநருக்கான (ஷா ஜி ) விருது, சிறந்த ஒலிப்பதிவாள ருக்கான (கிருஷ்ணன் உன்னி) விருது ஆகிய 4 விருதுகளும் இப்படத்திற்குக் கிடைத்திருக் கின்றன.
ஜி அரவிந்தன் மலையா ள திரையுலகில் சிறந்த இயக்கு னர். இவரது படங்களுக்கு ஷாஜி கருண் என்ற இளைஞர் ஒளிப்பதிவாளராக ፴L___,6ስክtዕ ஆற்றி வந்தார். அந்த ஷாஜி கருண் இயக்கிய முதலாவது படம்தான் பிறவி,
த தேவதாஸ்
'நம் பிள்ளைகளே இப்படித் தான் வளர்க்க வேண்டும் ம் நினைக்கிருேம். பொருத்தமான வாய்ப்புகள் இல்லே, எங்கு பார்த்தாலும் வன்முறை. அதி காரவர்க்கத்தின் வன்முறை கள். இப்படியே எங்கு பார்த் தாலும் வன்முறைகள் தோன் றினுல் நமது இளைஞர்கள் எப் படித் திருந்துவார்கள்? இந்த
நிலைமையை பிரதிபலிப்பதற் காகவே ஒர் உண்மையான நிகழ்ச்சியை பின்னணியாக
வைத்து இந்தப்படத்தை எடுத்தேன்" என்று கூறுகிருர் இந்த இயக்குநர் ஷாஜிகருண்.
1988 Qå
f
இந்தப்படத்தின் 90 சதவி கிதம் மழையிலேயே எடுக்கப் பட்டதாம். வாழ்க்கையில் நாம் காணும் பயங்கர நிகழ்ச் சிகள் எப்படி எங்களுக்கு தெளி வாகத் தெரியாதோ அதைப் போலவே படத்தின் காட்சிகள் தெளிவாகத் தெரியக்கூடாது என்பதற்காகவே மழையிலே எடுக்கப்பட்டதுபோலும்!
இப்படத்திற்கு இன்னு மொரு விசேடமும் உண்டு. இப்படம் பலரின் பண உதவி யுடன் கூட்டுறவு முறையில் தயாரிக்கப்பட்டிருப்பது தான் அது, எஸ். இராமச்சந்திர நாயர் என்ற பிரபல மலையாள எழுத்தாளர் கதையை எழுதி யிருக்கிருர், இசையை ஜி. அர விந்தன் புதிதாக செய்திருக் Snapř.
பிறேமஜி என்ற 80 வயதுக் கிழவர் தான் கதாநாயகன். மற்றும் அர்ச்சனு (பாலு மகேந்திரா அறிமுகப்படுத்திய வர்) ? வி. ராமன் போன் முேர் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறர்கள்.
இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவிலும் பங்கு கொள்ள தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கிறது.
ფირმს იჩi + + H^ფa:Fr மாகவே இப்பட ட்டியிருக்கிருர்க
இத்திரைப்பட selula Gassy கள்
இந்தியாவின் லத்தில் ஒரு Lii. ÄG ஒரு வயோதிய வந்தார். இவர
,
பிறவி nu - 2):
நோயாளி. இவ ண்டு பிள்ளைகள் மாலதி அடுத் அவன் நகரத்தி
தங்கி, படித்து east
பிறவி மிகவும் யதார்த்
பிறவி படத்திற்காக சிறந்த இயக்குநருக்குரிய (1988) இந் திய தேசிய விருதினேப் பெற் றவர் சாஜி M கருண்.
தற்போது 36 வயதுடைய இவர், கடந்த 12 ஆண்டுக ளாக ஒளிப்பதிவாளராகக் கட மையாற்றினுர். ஜி. அரவிந்த னின் படங்கள் பலவற்றிற்கு இவர் ஒளிப்பதிவு செய்திருப் பது குறிப்பிடத்தக்கது.
பிறவி இவர் இயக்கிய முதற் படம்
இந்தியா ருடே சஞ்சிகையின் மூத்த நிருபர் ரமேஷ் மேனன் அவருடன் நடத்திய செவ்வி இங்கு தரப்படுகிறது.
0 எளிமையான கதையான பிறவியைத் திரைப்படமாக்க உங்களைத் தூண்டியது எது?
() முற்றிலும் நேர்மையான வாழ்க்கையை எம்மால் வாழ முடியாதிருப்பது ஏன் என எம்மை நாம் அடிக்கடி கேட் டுக்கொள்கிருேம். சீர்கேடா னதும் உணர்ச்சியற்றதுமான அரசாங்கத்தினுல் ஆதரவளிக் கப்படும் சீர்கேடான சமூகத் தில் வாழவேண்டியிருப்பதால், அவ்வாறிருக்க எம்மால் முடி யவில்லை. ஓர் அப்பாவியின் ஸ்தாபனரீதியான படுகொ லயை அரசாங்கம் எப்படி அலட்சியப்படுத்துகிறது என் பது, பிறவி கதையில் இருக் கிறது. மிகவும் யதார்த்தமானது.
O கலைப்படங்கள் வழமை யாக, சிக்கலான நிலைமைகளு டனும் உருவகங்களுடனும் இணைந்திருக்கும். நீங்கள் வேண்டுமென்றுதான் ש5ן வியை எளிமையாக உருவாக் GAGFiamm ?
L பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தொடர்பு முறையாக திரைப்படம் இருக்க வேண்டு மென்ருல், அது எளிமையாக இருக்கவேண்டுமென்பதை, நான் உறுதியாக நம்புகிறேன். இதைத்தான், இந்தியப் படங் களில் மூன்றுவது அலே"யென நான் அழைக்கிறேன்; ஏராள மான இளம் இயக்குநர்கள் இதைச் செய்கிருர்கள்.
O இந்தியப்படங்களின் எதிர் காலம்பற்றி என்ன நினைக்கி றிர்கள்?
சமூகப் பெர்ருத்தப்பாடு கொண்ட படங்களுக்குப் பிர காசமான எதிர்காலம் உண்டு, காத்திரமான-மாறுதலான கதையமைப்பைக் கொண்ட படங்களே ஒளிபரப்ப தொலக் காட்சித்துறை தயாராயிருப்ப தால், குறைந்த செலவிலான படங்கள் தயாரிக்கப்படுகின் /06ম ।
0 தென்னிந்தியப்படங்கள் இவ்வருடம் அநேக விருதுக ளேப் பெற்றன. இது எதை யாவது குறித்துக் காட்டுகி றதா?
0 இத்தி ரை ப் படங்க ள் குறித்த நோக்கங் கொண்
டவை. வெகுஜ போக்குக்காக அ stillagia). நல்ல படங்களே விக்கும்.
அ. யேசு
0 மலையாளத் துறை மிக ே சர்வதேச ரீதியி துமான படங்க கிறது. இதனே எ குவீர்கள்?
இரு ே
விதிகள்
விற்றிடும் ஜாதிகள் சாற்றிடு
άσσο) σώύ
ஆசையி அடைந்தி
கல்வி இ கட்சி அ Qკეთესვი.Jყგ €, ფrვესტმიზე:
யேசுவும் எத்தனே Gυάώ α υ/100) η ό
 

றந்த படம்
LS LLSLSLS S S S SLSLSLS SSSSSSMSSSLSSS
A) is sy 60an, த்தைப் பாரா
t த்தின் கதை கிறது பாருங்
கேரள மாநி ழகிய கிரா க்கியர் என்ற வாழ்ந்து து மனைவி ஒரு
ஒவ்வொரு விடுமுறைக்கும் கிராமத்துக்கு வரும் பையன் இம்முறை வரவில்லை. பைய னேத் தேடி வயோதிபத் தந்தை நகரத்துக்கு வருகிருர், மகனே விசாரிக்கிறர். எல்லோரும் பையன் எங்கோ போய்விட் டான் என்கிருர்களே தவிர எங்கு போனுன் என்று சொல் கிருர்களில்லை. தமக்கை மால தியும் தம்பியைத் தேடிப்புறப்ப
யில் ஒரு காட்சி. ாக்கியராக வரும் பிறேம்ஜி
ர்களுக்கு இர 1. மூத்தவள் தவன் மகன் ல் விடுதியில் வந்த கல்லூரி
டுகிருள் தம்பி ஒரு கொலை வழக்கில் மாட்டிக் கொண்டி ருக்கிருன் என்றும் பொலிஸ் அவனைப் பிடித்துச் சென்ருர் கள் அதன் பின் அவனக் கானவில் என்றும் எல்லா
ரும் சொல்லுகிருர்கள். இந் தச் செய்தியை தன் தந்தைக்கு எப்படிக் கூறுவது என்று தெரி யாமல் மாலதி திண்டாடுகி ᎶᏪᏈᎧᏡᎢ.
சாக்கியர் பைத்தியக்கார னேப் போல் வெயிலிலும் மழையிலும் மகனைத் தேடி அலேகிருர்,
ஒரு நாள் சாக்கியர் பட கில் ஏறி மகளே தேடிச் சென் ரூர், எங்குமே அவ&னக் கண் டுபிடிக்காமலே கரைக்கு வந் தார். படகுக்காரன் இவரது கையைப்பிடித்து இறக் கி கரைக்கு கொண்டு வந்து விட் டான். பின்பு அவன் படகு டன் திரும்பிச் சென்றன்.
சாக்கியர் மனுேநில சரி யின்றி குழம்பிப் போனுர், பட குக்காரனப் பார்த்துக்கொண் டே தனது பையனின் பெய ரைச் சொல்லி கப்பிட்டர் படகுக்காரனுக்கு இது கேட்க வில்லே அவன் தன் பாட்டில் போய்க்கொண்டே இருந் தான். ஒன்றுமே புரியாமல், உதவுவதற்குக்கூடத் தன எதுவும் இல்லாமல் சாக்கியர் கரையில் பைத்தியக்காரன் போல் நின்று கொண்டிருந் д. тј.
இப்படித்தான் திரைப்படம் முடிகிறது. எதிர் காலத்தில் பல்வேறு உலக அரங்குகளி லும் கலந்துகொண்டு விருதுக ளேப் பெறும் வாய்ப்பு இப்பட்த் இற்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
குமானது
னப் பொழுது வை உருவாக் காத்திரமான அது ஊக்கு
FUIT 3FT
திரைப்படத் மாசமானதும் ல் சிறப்பான ளே உருவாக்கு வ்வாறு விளக்
-is
0 எல்லா இடங்களிலும் இவ் வாறு நிகழ்கிறது. நல்ல படங் களை உருவாக்கும் எல்லாநாடு களும், மோசமான படங்களே யுங் கொண்டுள்ளன. 0 இப்போது எதை உருவாக் குவதில் ஈடுபட்டுள்ளீர்கள்?
D உழைக்கும் சிறுவர்களைப் பற்றி ஒரு படம். எமது நாட் டிலுள்ள சிறுவர்கள்-10வயது கூட நிரம்பாத நிலையிலும்
உயிர்வாழ்வதற்காக, தாங்க ளாகவே முடிவுகளே எடுக்க வேண்டிய நிலையிலிருப்பதை
அது சித்திரிக்கிறது. வட இந்
காடுகள்
தோறும் அலேந்தலேத் தேயுடல்
மாதரைப் பார் - தினம் கூறியே தாம்பெரி யோரெனச்
ή βασωστό ωσή 1
ட நேர்மை கண்ணியம் எதுக்கெனும் மனங்களேப் பார்-பெரும் ல்ை பிறர் சொத்து சுகங்களே டத் துடிப்பவர் பார்!
ருந்தும் தகுதியைப் போற்றிடாக்
ரசியல் பார்-இங்கே
வறுமை எனுமிரு கோடுகள்
βουτσοβο»ανό υπήI
புத்தனும் காந்தியும் தானெமக்கு நிதி சொன்னுர்-அதைப் னிதனே பேயாய் அலேந்திந்தப் கெடுத்து நின்றர்.
- நெடுந்தீவு லக்ஷ்மன்
திய முஸ்லிமும் தென்னிந்திய இந்துவும் கலப்புத் திருமணம் புரிகையில் சமூகத்தால் தோற் றுவிக்கப்படும் பிரச்சினைகள் பற்றிய இன்னுெரு படத்தி லும் ஈடுபட்டுள்ளேன். 0 பிறவி இத்தகைய உயர் வான இடத்தினை ஏன் பெற் றதென்று நினைக்கிறீர்கள்? D மனித அவலத்தின ஆக் கத்திறனுடன் அது சித்திரிப்ப தாகவும், திரைப்பட உணர் திறனேப் பிரதிபலிப்பதாகவும், திரைப்பட அழகியலில் புதிய சிகரங்களே உருவாக்குவதாக வும் நடுவர் கூறியுள்ளனர்)
விநயமாக ஒரு வேண்டுகோள்
(Na mrsu - புதிதாய் ஏதாகிலும் Galerris -; பொய் சொல்லாதே! களவு எடுக்காதே ! பிறர்மனே தயக்காதே ! என்றெல்லாம் பேசாது சொல் - புதிதாய் ஏதாகிலும் Garrio
கையறு நிலை
அந்தக்
கவிதைகள் அழிந்தே போயின; ன்ன செய்யலாம்
that நோகலாம்: யார்க்கெடுத்துரைக்கலாம் ? அந்தக்
கவிதைகள் அழிந்தே போயின.
- கசண்முகன் (1983)

Page 8
2
இந்த வாழ்க்கை ஒட்டம் ஒடி முடிந்திருக்காத ஒரு நாளில் . .
சொர்க்கத்தில் இருந்து மூன்று பேரும் அமுதஞ் சுவைத்துக் கொண்டிருக்கிற உற்சாகப் பொழுதில். -
அலிஸ்நோனு
அலிஸ் நோஞ வருவதைக் காணுமளவு நிதானம் செவுத்
திக்கே இருந்தது. திடீரென்று கசந்தது.
எசக்கி, செவுத்தியின் சிநேகி தத்தை முடித்துக் கொள்வது பற்றியும் திடீரென்று மாய மாக மறைந்து போவதைப் பற்றி யோசித்தாலும் கரிம் அருகில் இருந்ததில் துணிவு Qærrsónl_frgär.
கரீம் மலேயைப்போல இருந் தான்.
அலிஸ்நோனு தான் விற்கிற கலப்படக் கையிருப்பு முடிந்து போகிறபோதெல்லாம் அதைப் புதுப்பித்துக் கொள்வதற்காக இங்கு சிலவேளைகளில் வருவ துண்டு. ஆணுல் அவள் கையில் பையில்லை. அத்துடன் வெகு வேகமாக இரைந்தபடி வந்து கொண்டிருந்தாள்.
தேவர்கள் மூவருக்கும் இது ஏதோகஷ்டம் என்பது வெளிப் படையாகத்தெரிந்தது. அலிஸ் நோனு முதலில் கரிமிடந்தான் போனுள், எசக்கி இருக்கிற இடத்தில் வெளிப்படையாக ஏதேனும் சொல்ல முடியுமா? செவுத்தியிடம் சொல்லி என்ன பிரயோசனம்
செவுத்திக்கு உண்மையில் அவள் தன்னிடம் வராதது சந்தோஷமாகவே இருந்தது. நீடிக்கவில்லை. கரிமைத் தனி யே கூட்டிக் கொண்டு போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு திரும்பி நேரே செவுத்தியிடம் தான் வந்தாள்.
உடனே விட்டுக்குத் திரு ம்பு மிரட்டலும், கட்டளை ugւհ.
செவுத்திக்குத் தான் போரா டுவதா இல்லையா என்பதைத் தீர்மானிகக நேரமெடுத்தது. இன்னுங் கொஞ்சம் உள்ளே இறங்கினுல்தான் பேசமுடியும். இப்போது சண்டை போடுவ தானுல் ஏற்கனவே இறங்கியி ருக்கவேண்டும். ஆகவே கரி முக்கும் இசக்கிக்கும் கையைக் காட்டிவிட்டு அவள் பின்னுல் நடக்க ஆரம்பித்தான்.
கரீம் வேலையிருக்கிறதாக எசக்கியிடம் சொல்லிக்கொண் Φ) புறப்பட்டான்.அலிஸ்நோன கஷ்டத்தில் இருக்கிருள்.
எசக்கி தனித்துப் போனுன் அலிஸ்நோனு என்ன சொல்லி யிருக்கக்கூடுமென்பதான விசா ரணை எசக்கிக்குக் கிடையாது. வரவும் வராது. தனிமையே தங்கி நின்றது. இந்தத் தனி மையை வெல்வதற்கு வழக்க
அமுதம்
மாக எசக்கிக்கு அமுதம் நிறை யத் தேவை.
இந்தத்திடீர்ச்சூழலின் கனத் தில், பாதரிடம் போவோம்" என்று ஒரு தரம் யோசித்தா லும் வீடு போய்ச் சேருவோம் என்கிறநோக்கத்துடன் எழுந்து போஞன், அமுதம் பற்றிய யோசனையின் ஆதிக்கத்தில், விடாயில், எங்காயினும் இரண் டு ரூபாய் தெண்டுவதற்கான வழிவகைகனே யோசித்ததில் கால்கள் தம்பாட்டில் எங்கெல்
லாமோ இழுத்து. ஒரு வகையாய் விடுபோய்ச் சேர்ந் தான் முன்னர் ஒரு காலத்தில் இம்மாதிரியான இக்கட்டுக ளில் பாதரிடம் தன் சாதுரி யங்களேக்காட்டி ஒன்ருே இர ண்டோ கறந்து விடுவதுண்டு.
பிறகு பாதருக்கு சந்தேகம் வரத்தொடங்கியதில் G彦 aggiunt Lusan குறைந்து Gimtos
அடுத்த நாள்தான் அவ னுக்கு விபரம் தெரிந்தது.
சொர்க்கத்தில் கோரம் இல்லாமம் சபை கூடியபோது,
கரிம் வரவில்லை.
செவுத்தி வந்து சொன்ஞன். அவன் இரண்டாவது மகன் விஜிதவைக் காணவில்லை. பொ விஸ் வந்துவிசாரித்துக் கொண் டுபோயிருந்திருக்கிறது. அலிஸ் நோனுவே கவலைப்படுகிருள்.
என்ருல் இது மிகப் பார துரமான விஷயம்.
அமுதத்திற்கு வழியில்லாது sout ஒவ்வொரு குபாடன் ஆளே ஆள் பார்த்துக் கொண் டிருந்தபோது
எசக்கிக்கு நன்முகத் தெரிந் ჯ*ნ 51
ஒரு ரூபாயுடன் நாக்கை நனத்துக் கொண்டால் எப் போதும் மகன் பீட்டருடன் - ஏன்? வீட்டில் எல்லாருட னும் சண்டையில்தான் முடி պւհ.
நாளேக்குப் பார்த்துக் Ges i'r sir genresorth * என்பதை செவுத்தியானுக்குள் செலுத்தி விட முயன்முன் செவுத்தியா னுக்கோ இந்த மாதிரி யோச னேகள் எப்போதும் சிடையாது கையில் கிடைக்கிற காவிற்கு உள்ளே போய்விட வேண்டும். எசக்கியின் நாளைக்குப் பார்த் துக் கொள்ளலாம்" என்கிற விஞ்ஞாபனம் அவன் காதில் எருது போயிற்று.
எசக்கி குடிப்பது கூடாது என்று வேறு சொல்ல முயற் சித்தான்.
செவுத்தியான், எசக்கி வைத் திருந்த ஒரு ரூபாயிலும் தன் நம்பிக்கையை வைக்க முயற் சித்தபோது எசக்கிக்குக் குடிப் பது அறவே கூடாது என்பது தெளிவாகப்பட்டது.
செவுத்தி மகன் விஜிதவைக் காணவில்லே என்பது பாரதூர
மான விஷய விஜிதவின் ஸ் ց տեlաւոր մ:
தெரிந்தே இ தெரிவிக்கப்ப
இப்போது என்கிருர்களே
இது மிகவு விஷயம்.
என்ருல் க ததையும் எ
றது
Q、 தைக்கண்டு பம் வந்தது. ஆழத்தில் ருந்த தேவை
"au 3ur
கழுதையே வில் என்று അബ பருகுவதே உ uitad Gun 1 ܨ 7#477 t01ܡܬ2 போதாவது தில் விழுந்துந இந்தக் குடிக விட்டு விட்டு தேடு தொண்டை தே பிரலாபி தியோ தன் யைத் தடவி lite
எசக்கிக்குத் från såka un டம் கூட்டி வோம் இந்த ருக்கு இப்ப 27 ܨs7e775777. ܘ சந்தோஷம் ഞഖൿrഥ3: லும் ஆர்வம் யான் ஒத்துக் தான். பாதரி தகங்கள் ஏ, աւ&& 0լի, கம் கொள்மு குக் கையில்கா கடன் சொல் கிழமைக்குப் அவர் மறந்து ரிடம் உடன் கிடைத்து இ கைக்கு வந்து
உபதேசங்க டுக் கொள்ள
செவுத்தியு போன நேரத் முடிந்து தன் தானமானவர் கொண்டிருந் பிடத்தின் வ
எசக்கியும், வெளியில் குறி எட்டு மணி கம் பூட்டுப் என்பதையும், மணியாயிற்று செவுத்தி யே பட்டுக் கொன
 
 

Desa --9
ம், வழக்க
'' திசையின் குறுநாவல்
இருந்தாலும்
ருக்கும்; அல்லது
,
*r、
ம் பாரதூரமான
ரிமையும் காணு Luigj Geneva
அசையாமலிருப்ப எசக்கிக்குக்கோ எசுக்யிெனுள்ளே அமிழ்ந்து போயி த வெளியே வந்து பார்த்தாலும் யோசனை தாரு
reகொஞ்சமாவது ா அமுதம் ബ விட்டது என்
ਨੇrn சாக்கடை ஒரத் ாறியிருக்கிறேஞ? Γτ βαπτιεβα πήξη மகனேத் தேடு ன்று எசக்கியின் மூலமாகப் பெலத் தாலும் செவுத்
விட்டுக் கொள்
திடீரென்று ஒரு ய்ந்தது. பாதரி கொண்டு போ மகனே பாத Auts Au9ä. ബ சங்கானேப்பற்ற அறிவுரை சொல் எழும் செவுத்தி கொண்டு எழுந் டம் பழைய புத் தாவது தட்டுப் அவரிடம் புத்த தல் செய்வதற்
சு தேவையில் வி வாங்கி, ஒரு பிறகு போனுலே போவார். அவ வேலே ஏதாவது இரண்டு eijutui ால் போதும்
ளே எசக்கி கேட் b) Tho.
b, எசக்கியும் தில் பாதா பூசை
மக்களுள் பிர களுடன் பேசிக் நார் தன் இருப் ரவேற்பறையில்
செவுத்தியும் தியிருந்தார்கள். அளவில் சொர்க் பட்டுப் போகும் நேரம் ஏழு என்பதையும் ாசிதறுக் கவலேப் ண்டிருந்தான்.
எசக்கி மிகப் புண்ணியமான காரியம் செய்து விட்டவன் போல் ஒரு விதமான சந்தோ ஷத்துடன் இருந்தான் நல்ல வேளேயாக எல்லாரும் விரை வில் போய்விட பாதர் இவர் களேப் பார்த்தார் பாதருக்கு எசக்கியுடன் செவுத்தியான அல்லது கரிமைக் கண்டால் பயம் வந்து விடும். அவரைப் பொறுத்த மட்டில் செவுத்தி திருத்தப்பட வேண்டியவன். கரிம் ஒரு சாத்தான். தன் பிரி யத்துக்குகந்த சக்கியை நாச மாக்குவது இவர்கள்தான்.
எசக்கிதன் பாணியில் செவுத் தியின் இக்கட்டை அவிழ்த்து Lirgi (Asi Guri i Tit.
செவுத்தி (எசுக்கி பாரிடம் தன் கதையைச் சொல்விக் கொண்டிருந்தபோ ) "ஆமாங்க ஆமாங்க' என்று தலையாட்டுகிற போதுதான் தன் மகனேக் காணுதது எவ் வளவு பாரதரமான விஷயம் என்பதை உணர்ந்து கொண்
டான். அலிஸ் இருக்கிருள், பார்த்துக் Gaisrarar, பாதரிடம் அதைச் சொல்ல
(Ադ աn Յց Յու-T 2»,
பாதர் கங்காளப் பற்ற வைத்துக் கொண்டார். அவ ருக்கு இப்போதுதான் செவுத்தி குடும்ப விவகாரம் முன்வைக் கப்பட்டிருக்துெ விஷயங்கள் ബ ബ
காணுமற் போயிருக்கிற விறிது சிறுவனுக இருக்கிற போதே இங்கு கொண்டுவந்து ஞானஸ்
நானம் பண்ணுவித்திருந்தால் நெறிப்படுத்திப் பண்படுத்தியி ருக்கலாம். கர்த்தரே எனக் குப் பொறுமையைத் தந்தரு ளும் என்கிற ஜெபத்துடன் செவுத்தியின் விபரகைளேக் கேட்டுக் கொண்டிருந்தார். செவுத்தியான் விஜி தவிள் லே வன் கெம்பாவின் விர திரங்கள் முதற் கொண்டு தெரிந்தது சகலவற்றையும் சொன்னுன்
பாதருக்குத் தெட்டத் தெளி வாக இப்போது தெரிந்தது.
விஜித என்ன குற்றத்தை யும் செய்திருக்கக் கூடும்.
கடவுளே! ஏன் மனிதனுக் குச் சுயாதீனத்தையும் தநது வறுபை நெருக்கடியையும் தரு கிருய்? அவன் பலமற்ற இரு தயத்துடன் சாத்தானே நோக்
ஒடவா ? நல்வழி ந்டக்க நிறைய மனுேபலம் தேவைப் ൂ, റ്റുടീം (. சாத்தானே முழுக்க அரவனே க் துக் கொள்ளவுந்தான். இல் வாவிட்டால் எல்லாரும் கொ லேகாரர்களாக இருக்க வேண் டுமே கடவுளே உம்மு டைய த்ெதம் இங்கேதான் தோறுகிறது. ஒற்றையடிப் பாதையில் மனிதனே ஓட விடு
●リf エーGr cm Qcm தாய் இருந்தால் பாதை வில இயே பாய் விகி து. இக்க மாதிரியான நெருக்கடிகளில் நீ தான் தடையை நீக்க வல் հմտուրարուսնում :
േ ിo് கும்படி சொன்அர், தானும் பிரார்த்திப்பதாக உறுதி கூறி ജൂ', ' ' ബT് இரண்டு ரூபாய் எடுத்து Qcm cm-s cmr@** f一 தான் முன்னர் எடுத்திருந்த உறுதிகளே நினேவுக்குக் கொண்டுவராமல்
-、 செவுத்தியையும் இழுத்துக்கொண்டு தேவால பத்துக்கு ஒடினை செவுதி அகமகிழ்ந்திருந்தான் சொர்க் கம் அநேகமாக மூடப்பட்டிருக் கும் ஆனுள் அவன் மாளிகைப் பக்கம் அதைவிடத் தரமானது கிடைக்கும் அங்கே எசக்கியும் பங்குக்கு வரமுடியாது. அத் முன்றல்
ερε ή ο
எசக்கி உருக்க i ஏகவே விஜி ாவுக்கு ஒன்றும் நேராமல் இருக்கவேண்டும்
that நிறைய நேரமெடுத்தது. செ வத்தியானுக்கு, எசக்கி கல்லா
Girartis
ப்ெபோருள் என்கிற ஆத்தி 如 as à à Q」ó யைக்குறியிட்டுக் கொள்ளச்
சொன்குள் செவுத்திக்குவேறு იყრის მინებს, rri5ia முடிந்து இருவரும் எழுந்து போனபோது செர்க்கம் 扈 鲇-酶(。
செவுத்தி, அண்ணே மன சுக்கு ரொம்ப வருததமாக இருக்கு என்றபடியே சொர்க் கத்தை நோக்கி எக்கியையும் இழுத்தபோது எசக்கி ஒன்றும் Οι σπείς υιοθερου,
நீ என்குப்பா staffeg அலுத்துக்கொண்ட கோடுசரி தான் துல்லாதுபோகுல் தனி (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
9-6-1989
காட்டு மரங்களைக் கட்டி அணப்போம்
நீ நல்ல காற்று, வளம் நிறை நிலம் ஆகியவையே வாழ்வதற்கான அடிப்படை ஜீவாதாரம் இவற்றின் ஆதார சுருதி GFrauerés Caft யென்று அமைதிக்குப் பெயர் போன இமாலயப் பிரதேசத் துக் கிராமங்களில் குரல்கள் ஆர்ப்பரித்து ஒலிக்கின்றன. இந்த ஒலிகள் கேட்டதும் சக் லானி அவர்களிள் இடுங்கிக் கோடுகள் விழுந்த முகம் உயிர் பெற்று கண்கள் உற்சாகம டைந்து ஒளிர்கின்றன. அவர் 25 வருடங்களாய்த் தனிமனி தனுகப் பாடுபட்டதற்கான பலாபலன் இன்று நாளாந்தம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது.
மலச்சாரல்களில் அவர் விதைவிதைத்து, மரம் வளர் த்தபோது பலர் பரிகசித்துச்
சென்ற வாரத் தொடர்ச்சி
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சம ᏌᎭᏓᏝᎵᎢᏜ ᎦᎧᎶᏪ) Ꮽ5fᎢDᎢᏓ06ᏡᏡrᎶup6ᏡᎯᎠ (ஒருபுருஷமணமுறை)வரலாற் றில் தோற்றம் பெறவில்லை. மன முறையின் உச்சவடிவம் அது என்பதுபோகட்டும். அத ற்கு மாருக ஒருபால் மற்றெரு பாலே அடிமைப்படுத்தியதாக அது தோற்றமளிக்கிறது. ஏட றிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்தி ராத இருபால் சச்சரவு குறி த்து விடுத்த பிரகடனமாகவே அது தோற்றமளிக்கிறது . அடிமை முறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தாற் போலவே அது ஒரு சகாப் தத்தைத் துவக்கி வைக்கிறது.
பெண்களது பாலியலே ஆண் கள் கட்டுப் படுத்துவதற்கும் அதிகாரம் செய்வதற்கும் உத வும் ஒரு கருத்துப்படிவமா கவே கற்பு தோற்றம் பெற் றது, செயற்படுகின்றது. கற்பு நிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று மேடைகளிற் பாடினுலும்கூட மண வாழ்வில் விசுவாசமின்றி இருக்கும் உரிமை இப்போது கூட ஆணிடமே இருக்கிறது. ஆளுல் பெண்ணுே சுயவிருப்ப மின்றி ஆணினது பலாத்கா ரத்திற்கு ஆளாகுல் கூட மோசமாகத் தண்டனை பெறு கிருள். இலக்கியங்களும் இந்த அநீதியான ஒருதலைப் பட்ச மான ஆதிக்கத்தை மேன்மைப் படுத்துவனவாகும். சீதை யைத் தீக்குளிக்கும் படி இரா மன் ஆணையிட்டதும் அகலி கையைக் கெளதமர் கல்லாக் கியதும் இந்த அடிப்படையிற் தான்.
எனவே இவற்றைத் தொகு த்து நோக்கும்போது தமது வாரிசுகளின் தந்தைமையை உறுதி செய்ய ஆணுதிக்கச் சமூகம் வளர்த்த கோட்பாடே கற்பு என்பது தெளிவாகும். எனவே பலாத்காரம் செய் யப்பட்டால் கூட தாம் 'கெட் டுப் போனவர்கள" STOT நினேத்துக் குற்ற உணர்வுக் கும் அவமானத்திற்கும் உள்
சிரித்தனர்.அரச வனவளப்பகு குதி மக்களுக் தியினர் சட்டதிட்டம் காட்டி கண்டு அப்பகு மிரட்டினர், களவாக காட்டு மாவட்டத்தவ dirth is a 5g வியாபாரம் மரம் வளர்க்க செய்வோர் பலமுறை அடித் பெறுகின்றனர் துதைத்தனர் - அவரது பொ - றுமையும், விடாமுயற்சியும் இதன் கார இன்று விறுநடை போடுகின் சக்வானி --- Door. அனைத்துப் ே
பதற்கமைய அவரால் வளர்த்தெடுக்கப் = பட்ட மரங்களே இன்று மலைச் ရှုါ. GINGA Ğ I சாரல் கிராமங்களுக்கு எல் லாம் பாதுகாப்பளிக்கின்றன. கிராமங்களின் மேற்பரப்பு சிப்கோ இயக் மலேச்சரிவுகளே யெல்லாம் சமான உறுப் குழ்ந்துள்ள 46,000 மரங்கள் எளின் தொடக் நிலவளத்தை மேம்படுத்துவ யப் பிரதேசத் துடன், நீர்நிலையில் ஜீவநாடி தறித்துவிற்கு யாகவும், கால்நடைகளுக்கான லாளிகளுக்கெ உணவாகவும், விறகாகவும், கியதே சிப்ே பச்சிலப்பசளேயாகவும் அப்ப இன்ருே மக்க
மும் இங்கு பெண்ணினது ளாவதைப் பெண்கள் தவிர்த் உடலுறவு ம துக் கொள்ளுதல் வேண்டும். ஏனேய பாது முள்ள உட கற்பு பற்றிய இந்தக் கருத் ஞம் கூட ப துகளைப் படிப்போரிற் சிலர் ஆகும் ஆகுல் இவை ஒழுக்கக் கேட்டுக்கா கள் பெண்ண கவே வாதிடுகின்றன என மற்றதும், அ இவற்றைக் கொச்சைப்படுத்த வணுல் பலத்தி முனயலாம். இவர்கள் ஆண்- கொள்ளப்படு பெண் உறவுகளின் சமூகவிய றலையே 3 ամ: குடும்பவடிவத்தின் பிடுகின்றன. மாறும் வளரும் தன்மையை நிகழும் இத் யும் இதற்கும் மேலாக பெண் தலே எவரும் ணுெடுக்குமுறையின் மிக நிலப்படுத்துவ நுண்ணிதான செயற்பாடுகளே மும் இதற்கு பெண்களுக்கெதிரான —
வன்முறை -
யும் புரிந்து கொள்ள மறுப்ப sarias, GBomulirani.
பண்களுக்கு எதிரான வன் முறையில் ஒன்று எனப் பலாத் காரத்தைக் கருதுவோர் திறந்த மனதுடனும் பரந்த அடிப்ப ைடயி லும் இதனே அணுக வேண்டும். பலாத்கா ரம் என்றுகொள்ளப்படவேண் டியது எது என்பது இச்சம யத்தில் ஒரு முக்கிய வினுவா Guð.
பெண்ணினது சுயவிருப்பம் இன்றி எந்த ஆளுவது (அவன் கணவனுகவும் இருக்கலாம்) பெண்வேத் தனது இச்சைக் குட்படுத்தல் பலாத்காரமாகும். ஏனெனில் பெண்ணே நிர்ப்பந் திப்பதும், அவளது in song உரிமையை மீறுவதும் இம்சிப் பதும் உடற்துன்புறுத்தலும் தான் பலாத்காரத்தின் பிர தான அம்சங்கள். இவற்றின் அடிப்படையில்தான் GT5. பலாத்காரம் என்பதை நிர்ண யிக்க வேண்டும். இத்தகைய செயல் எத்தகைய சூழ்நிலை யில், எத்தகைய உறவுமுறைக் குள் நிகழ்ந்தாலும் அது பெண் ணுக்கெதிரான வன்செயலா aGai கருதப்படவேண்டும். இத்துடன் இன்னுேர் விடய
பலாத்
பதில்லே) ஒரு பாணக்குடாந குறிப்பிட்ட ப இராணுவத்தி шsia aficir (i. பலாத்காரப்ப தொடர்பாக
முக்கியஸ்தர்
தைம் வேண் அப்போது அ பழித்தல் அதி
DO G1
வில்ல, பெண் புறுத்தல்களுக் கள்' என்று
காரம் பற்றிய சட்டத்தினது அவரது கூற் ஆளுல் பலா நிர்ப்பந்தமா மாத்திரமல் நோக்கமுள்ள றுத்துகள் யா கருத்தைத் தி தல் வேண்டு
பலாத்கார இன்று எம்மி வரும் சட்ட தாகும் சுமா
 

கு உதவுவதைக் திக்கு வரும் பிற LIት sts) and உற்சாகம்
னகர்த்தாவான ர்கள் மரங்களே பணுவோம் என்
பணியாற்றும்
LJD)
கத்தின் விசுவா பினர் எழுபதுக கத்தில் இமால தில் காட்டுமரம் ம் கொழுத்தமுத திராக தொடங் கா இயக்கம். ள் மனங்கவர்ந்த
முக்கியமானது.
சம்மதம் அற்ற ாத் திர மல்ல லுறவு நோக்க ற்துன்புறுத்தல்க vir iš s T UT C3 to எமது சட்டங் பின் சுயவிருப்ப ந்நிய ஆண் ஒரு ன் பேரில் மேற் துெமான உடலு
e எனக் குறிப்
ei கைய துன்புறுத் வ்வாறு கருத்து 19వుడి, తా__ இடம் கொடுப்
OST
~~)
95 TU LD
| E .
சமயம் யாழ்ப் ாட்டின் ஒரு குதியில் நிகழ்ந்த corn, sugar Ga ாது பெண்கள் டுத்தப்பட்ட து அப்பகுதியின் ஒரு வருடன் ாடி ஏற்பட்டது. வர் "அங்கு கற் கம் நடைபெற
த்ரா CO
எகள் உடற்துன் க்கே ஆளானுர் கூறிஞர். பலாத் , சமூகத்தினதும் ம் கருத்தையே று குறிக்கிறது. ந்காரம் என்பது Ք-1-5).Ա96/ 52), LU T9)I /IE9, GAN
உடற் துன்பு வுமே என எமது ருத்திக்கொள்ளு
fÓ
ம் தொடர்பாக டையே வழங்கி மிகப் பழைய ர் நூறு வருடங்
தனித்துவமான சூழற்பாது காப்பு இயக்கமாக ஒளிபரப்பு கின்றது. இமாலயப் பிரதே சத்தில் ஆழ அகலமான அத் திவாரத்தைக் கொண்ட இயக் கம் பரந்தளவில் பெண்கள் இயக்கமாகவே கருதப்படுகின் றது. பிரதேசத்துப் பெண்கள் காட்டு மரங்களிலிருந்து அதிக பிரயோசனத்தைப் பெறுவ தால் சிப்கோ இயக்கத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங் காற்றுகின்றனர். மர வியாபா ரிகளின் கோடரிகளிலிருந்து மரங்களைப் பாதுகாப்பதற்காக பெண்களே மரங்களைக் கட் டிப்பிடித்த வண்ணம், மரம் களில் கை வையாதீர்கள்; எம்மைத் துண்டாடுங்கள் என்று கூறியதுடன் -இன் றைய இமாலயம் விழிப்ப டைந்து விட்டது; கொடிய கோடரிகளே வீசியெறிவோம்" என்றும் கோவுமெழுப்பினர்.
ரக்லானி அவர்கள் 63 வய திலும் தனது நேரத்தின் அதிக பகுதியை சிப்கோ இயக்கத்து செய்திகளே இமாலயப் பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறுவதி லேயே செலவு செய்கின்ருர், கால்நடையாகவே கிராமம் கிராமமாகச் சென்று மரங்க
களாக எந்தத் திருத்தத்திற் கும் உட்படாதது. அமெ ரிக்கா, இங்கிலாந்து அவுஸ் திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் பலாத்கா ரம் தொடர்பாக ஏற்பட்ட சட் டத்திருத்தங்கள் எதுவும் இங்கு ஏற்படவில்லை. இச்சட் டத்தினை இங்கு இயற்றிய பிரிட்டிஷார் தமது நாட்டில் எத்தனையோ மாற்றங்களே ஏற்படுத்திய பின்னருங்கூட நாம் அவற்றை அப்படியே கைக்கொள்கிருேம் என்பதும், இச் சட்டம் பெண்களின் உரி மைகளைப் பாதுகாக்கப் போது மானது என எமது வழக்கறி ஞர்கள் வாதிடுவதும் நகைப் புக்கிடமானது.
இச்சட்டங்கள் குற்றம் புரிந்த ஆணைத் தண்டிக்கவும் பெண்ணுக்கு நீதிவழங்கவும் வல்லமை உடையனவா? இன் றைய எமது சட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அம்சங் αςir:
(1) பலாத்காரத்திற்கு சாட் சிகள் கேட்பது இது பற்றிச் சட்டங்கள் தெளிவாகக் கூரு விடினும் நீதிமன்ற வழக்குக ளிற் சாட்சிகள் கேட்பது நடை முறையாக உள்ளது. இது மிக அநீதியானதாகும். ஏனெனில் பலாத்காரம் பொது இடத்தில் நடப்பதில்லே, குற்றத்திற்கு இரையானவரை மேலும் பல மற்ற நிலைக்கு இது தள்ளுகி ፱Dö} •
(2) பலாத்காரத்திற்குத் தான் உடந்தை இல்லே raör பதைப் பெண் நிரூபிக்கும் தேவை, பலாத்காரத்திற்கு இரையான பெண்ணே மேலும் இம்சிப்பதாகும். பலாத்கார முயற்சியின் போது அதனை வன்மையாக எதிர்க்க வேண் டாம் அதனுல் உயிராபத்து ஏற்படலாம் என வைத்தியர் களும் பொலிஸாரும் பெண் களே எச்சரிக்கின்றனர். ஆனல் நீதிமன்றமோ பெண் உடநதை இல்லே என்பதை நிரூபிக்கும் படி கேட்கிறது. தம்மைப் பலாத்காரம் புரிந்தவன் தண் டிக்கப்பட வேண்டும் எனப்
ளின் முக்கியத்துவம் பற்றி யும், மரங்கள் அழித்தொழிக் கப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றியும் மக்களுக் குப் புரியும் விதத்தில் எடுத் தியம்புவார். மாலே வேளைக ளில் அவரால் ஒழுங்கு செய் யப்படும் கூட்டங்களுக்கு பெண்களும் பாடசாலைப் பிள் ளேகளும் அதிக எண்ணிக்கை யில் வந்து கூடுவார்கள். கூட் டம் முடிய இவர்கள் எழுப் பும் கூட்டிசை ஓசைகள் கிரா மங்களின் மூலமுடக்கெல்லாம் அலே ஒடி ரிங்காரிக்கின்றது.
இவையெல்லாம் நடந்தும் கூட இமாலயத்துக் கீழப்பகு திக் கிராமங்கள் பலவற்றில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.பள் ளத்தாக்குப் பகுதிகள் எல் லாம் காய்ந்து, கட்டாந்தரை யாய்க் காட்சி தருகின்றது. இந்தக் கிராமங்களின் மேற்ப குதியில் அங்கொன்றும், இல் கொன்றுமாக மலிந்து சொரி ந்த மரங்களே நிற்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு, இயற் கை நிலச்சமன்பாடு நாசமாக் கப்பட்டுள்ளதல்ை கிராம மக் களின் ஜீவனுேபாயத்தின்
(11ஆம் பக்கம் பார்க்க)
பெண்கள் விரும்பினுல், தமது உயிராபத்தைப் பொருட்படுத் தாது அதனை எதிர்க்க வேண் டும் என இது நிர்ப்பந்திக்கி 扈·
(8) பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்க்கை, அவள் திருமணமாகாத கன்னியா? பிறழ்ச்சியான பாலுறவுகளில் FGD u li li sa sar nar siti sar u sar போன்ற கேள்விகளும் நீதிமன் றங்களில் எழுப்பப்படுவதற்கு இச்சட்டங்கள் இடமளிக்கின் றன (ஒழுக்கமற்ற பெண் பலாத்காரம் செய்யப்படமுடி யாது எனச் சமூகம் கருதுகி றது)
இந்த அம்சங்களே நோக்கும் போது இவை, பலாத்காரம் புரிந்த ஆணேத் தண்டிக்க வலு வற்றனவாகவும் பலாத்காரத் தினுல் பெண் அடைந்த உள, உடல் இம்சைகளுக்கு மேலா கப் பெண்ணேத் துன்புறுத்து வனவாகவும் அமைகின்றன.
எனவே பலாத்காரம் பற் றிப் பேசுபவர்களும் மனம் குமுறுபவர்களும் அவ்வன்செ யல் பற்றிய விளக்கத்தைப் பின்வரும் முறைகளில் அமைத் துக் கொள்ளலாம்.
1. பெண்ணேப் பலாத்காரம் செய்தல் எவரால் மேற்கொள் ளப்பட்டாலும், அது கண்டிக் கப்படவேண்டியதும் தண்ட னேக்குரியதுமாகும்.
2. பாலுறவு நோக்கமுள்ள
சகல உடற்துன்புறுத்தல்களும் பலாத்காரமே.
3. பெண்ணுக்குச் சார்பான வகையிலும், குற்றம் புரிந்த வரை இலகுவில் தண்டிக்கும் வலுவுடையதாகவும் சட்டத்தி ருத்தங்களுக்காக கோரிக்கை களே முன்வைத்தல் வேண் டும்.
4. பலாத்காரத்திற்குள் ளான பெண்கள் தாம் கற்பி ழந்து விட்டதாகக் குற்ற உணர்வுக்கும் அவமான உணர் வுக்கும் உள்ளாகாமல், இவ் வன்முறைக்கு எதிரான உண ர்வை வளர்த்துக் கொள்ளு லல் வேண்டும். O

Page 10
O
சோவியத் - அமெரிக்
= புஷ்ஷின் நாகாஸ்திரம்
கடந்த atgri இடம் பெற்ற நேட்டோ நாடுகளின் மகாநாட்டில் அமெரிக்க ஜனு திபதி புஷ், சோவியத் ஜனுதி படு கொர்பர்ரேவ் Gmai கொண்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிரான புதிய சில திட்டங்களே முன் வைத்தார், அதனே 16 நேட் டோ அங்கத்துவ நாடுகளும் ஏற்றுக் கொண்டன. கொர்பச் சேவின் இராஜதந்திர நடவ டிக்கைகளுக்கு முகம் கொடுப் பதற்கு அமெரிக்கா பரேதப் பிரயத்தனம் செய்து வருவது தெரிந்ததே. கடந்த இதழில்
●JTITLIF3.resi; இராஜதந் திர நடவடிக்கைகளும் அதற் கெதிராக தட்சர் மேற் கொண்ட நடவடிக்கை என்றும் விளக்கப்பட்டிருந் தது. இக்கட்டுரையில் புஷ்
அறிவித்துள்ள சில திட்டங்க ளின் இராஜதந்திர இலக்குகளை நோக்குவோம். கடந்த இத தில் எழுதப்பட்ட சோவியத் யூனியனின் இராஜதந்திர நட வடிக்கைகளே மனதிற்கொண்டு எதிர்
புஷ் அறிவித்துள்ள
நடவடிக்கைகளின் தாற்பரியங் களே விளங்கிக் கொள்ளுமாறு வாசகர்களே வேண்டுகிறேன்.
புஷ் முன்வைத்த திட்டம் பின்வருமாறு உள்ளது. "முழு ஐரோப்பிய நாடுகளும் ஒன் றுக்கொன்று ஒளிவு மறை வின்றி அனைத்தும் சுதந்திர மாகத் திறந்துவிடப்பட வேண்
டும். இதன் மூலம் சுதந்திர மான ஒரு ஐரோப்பிய சமூ கம் உருவாக வேண்டும். கிழக் கைரோப்பாவின் தடைகள் அனேத்தும் நீக்கப்பட்டு அது மேற்கைரோப்பாவிற்கு திறந்து விடப்படவேண்டும். இதன் மூலம் சுதந்திரமான ஒரு பொது ஐரோப்பிய சமூகத்தை தோற்றுவிக்கலாம், மேலும் கிழக்கைரோப்பிய நாடுகள் தமது பழைய தேசிய தனித் துவத்தை சுதந்திரமாகக் கைக் கொள்ள சோவியத் யூனியன் வகைசெய்ய வேண்டும்' இவை போன்ற அறிவித்தல்களை புஷ் வெளியிட்டார்.
இங்கு இவ்விரு பெருவல்லர சுகளின் ஜனுதிபதிகளும் அறி வித்த சில சுவாரசியமான அம்சங்களே நோக்குவோம். கொர்பச்சேவ் ஐரோப்பிய பொதுக் குடும்பத்தை உரு வாக்கும் திட்டங்களே அறிவித் துள்ளார். அதற்கெதிராக புஷ்சும் ஐரோப்பிய சுதந்திரப் பொதுச் சமூகத்தை உருவாக் கும் திட்டத்தை அறிவித்துள் ளார். இருவரினதும் அறிவிப் பில் ஒர் ஐரோப்பியப் பொதுத் தன்மை முன்வைக்கப்பட்டுள் ளது. இரும்பை இரும்பால் வெட்டுவதுபோல், வைரத்தை வைரத்தால் வெட்டுவது போல் கொர்பச்சேவுன் ஐரோப்பிய பொதுக் குடும்பம் என்ற எண் ணத்தை புஷ் ஐரோப்பிய சுதந் திரப் பொதுச் சமூகம் என்ற ஆயுதத்தால் வெட்ட முனேகி ரூர். இந்த இராஜதந்திரப் போரின் தாற்பரியத்தை இனி சற்று விரிவாக நோக்குவோம்.
இருவரது திட்டங்களிலும் ஒரு பொது ஐரோப்பிய சமு
கம் என்ற எண்ணம் வெளிப் படுகின்ற போதிலும் அவை இரண்டும் வேறுபட்ட இரு
நோக்கங்களைக் கொண்டவை கொர்பச்சேவின் திட்டமென் னவெனில் மேற்கைரோப்பிய நாடுகளை அமெரிக்காவிடமி ருந்து பிரித்து விடுவதற்கான ஐரோப்பிய திட்டம் தான். ஆணுல் கிழக்கைரோப்பிய நாடு களைத் தொடர்ந்தும் தனது கொள்கைக்கும் செல்வாக்கு
1917ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சி வெற்றி அளித்ததைத் தொடர்ந்து மாக்ஸிய சிந்தனை ஆசியாவிற்கு விரைவாகப் பர வத்தொடங்கியது. இந்தவகை யில் 1919ஆம் ஆண்டு இந்தோ னேசியாவில் ஆரம்பிக்கப்பட்ட
புத்துவத்தையும், ஏகாதிபத்தி யத்தையும் எதிர்த்து ஜனநா unus ef2s0pubdistr68. GLumit grrrl." டத்தைத் தொடக்கினர். இத ஞல் மாணவர்களும், மக்களும் அதிகம் விழிப்படைந்தனர். ருஷ்யப் புரட்சியினுல் இந்த
மண்டலத்துக்கு திருப்பது தான், வின் இத் திட் நோட்டோ அணி பல மேற்கைரே பெரிதும் குழம் சேவின் நியாயமிருப்பத உணர்ந்து பிடியிலிருந்து 8 தளம்பல் நிலை தொடங்கின. வரிசையில் மே முதலிடம் வகி தளம்பல் நில தற்கு புஷ் நி இராஜதந்திர கைக்கொள்ளத்
இதில் புவி பின்வருமாறு அதாவது கி நாடுகள் அனே யத்தின் பிடியி பதற்கான திட்
வித்த சுதந்தி பொதுச் சமூ அர்த்தமாகும். கைரோப்பிய ரிக்காவிடமிருந் கான திட்டம சேவின் திட் கிழக்கைரோப் சோவியத்திடய திட்டமாக புவி அமைந்தது.
கிழக்கைரோ சோவியத் யூன or oort: அறிந்ததே உ ழெக்கைரோட் சோவியத் யூன் சார் அரசிய பெரும் பாதுக கின்றன. குறி. கள் சோவியத் யுத்தத் தடுப் ബ ബി சோவியத்தின் வலப்பின்னல்
சி. சண்மு
இணைந்து மெ ஈடுபட்டனர்.
பிரதான நூ Quumiis "La பெயர்க்கப்பட் அடிப்படையாக
சீளுவின் கருவரை
கம்யூனிஸ்ற் கட்சியே ஆசியா வில் ஆரம்பிக்கப்பட்ட முதலா வது கம்யூனிஸ்ற் கட்சியாகும். இதன்பின்பு 1921 ஆம் ஆண்டு சீனுவில் கம்யூனிஸ்ற் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. இச்சீனக் கம்யூனிஸ்ற் கட்சியின் ஊற் றுக்கண் பிக்கிங் பல்கலைக்கழக மாகும்.
1919 ஆம் ஆண்டு மேமாதம் 4ஆம் திகதி பிக்கிங் பல்கலைக் கழக மானவர்கள் யுத்த பிர
மாணவர்கள் உந்தப்பட்டனர். கவரப்பட்டனர். இதஞ ல் சோவியத் ருஷ்யாவிலிருந்து ருஷ்ய மொழியில் மாக்ஸிய நூல்களே பல்கலைக்கழகத்துக்கு தருவித்தனர். பல்கலைக்கழகத் தில் இந்நூல்களே சீன மொழி saisi) மொழிபெயர்ப்பதில் அக்கறை காட்டப்பட்டது. சில பேராசிரியர்களும், பல்க கலக்கழகத்திற்கு வெளியிலி ருந்த ஒரு பெளத்த பிக்குவும்
பல்கலைக் கழகத் வட்டம் ஆரம் பின்பு இக்கல்வி கலக்கழகத்திற் விஸ்தரிக்கப்பட் யாக 1941ஆம் பல்கலைக்கழக ே ரும், மாணவர் யில் உள்ளோரு யூனிஸ்ற்கட்சி டது. பல்கலை வெளியில் இலச்
 

9-6-1989
இராஜதந்திரப் போர்
ள்ளும் வைத் urfur ட ங் களிஞ ல் னியைச் சேர்ந்த ாப்பிய நாடுகள் L968. Gatilaj அறிவிப்புக்களில் ாக அவர்கள் அமெரிக்காவின் விலகுவதற்கான யை அடையத் குறிப்பாக இந்த ற்கு ஜேர்மனி த்தது. இந்தத் யைப் போக்குவ ர்வாகம் புதிய மார்க்கத்தைக் தொடங்கியது.
ஷின் நோக்கம்
அமைந்தது. ழக்கைரோப்பிய த்தையும் சோவி லிருந்து விடுவிப் டமே புஷ் அறி
ஐரோப்பிய ம் என்பதன் அதாவது மேற் நாடுகளே அமெ து பிரிப்பதற் ாக கொர்பச் Liły 3/OlDU, பிய நாடுகளே ருெந்து பிரிக்கும் ஷின் திட்டம்
ப்பிய நாடுகள் Nussfasst து அனவரும் al-A | - நாடுகள் ரியனுக்கு புவி ல் ரீதியாகவும் ாப்பை வழங்கு பாக இந்நாடு
யூனியனுக்கு வலயங்களாக வே இந்நாடுகளே
இத்தகைய
மூலோபாய
கவடிவேல்
ாழி பெயர்ப்பில்
இவ்வாறு சில ல்கள் மொழி டன. மொழி ட இந்நூல்களே Eds , 13lsm 6Ꭳ1 Ꮫ
நிலையிலிருந்து விலத்தி மேற் օգ03յուն, Պա நாடுகளுடன் சிறந்த உறவை உருவாக்கி, இவற்றை மேற்கைரோப்பியத் தன்மையுள்ளதாக மாற்றிவிடு வதன் மூலம் சோவியத் யூனி யன் ஐரோப்பாவில் ஒரு ஸ்தி ரமின்மையை அடையும். அதாவது முதலாம் உலகமகா யுத்தத்திற்கு முன்பிருந்த ஐரோப்பிய வெளியுறவுச் சூழ் நிலையைத் தோற்றுவித்து விட் டால் அத்தகைய ஐரோப்பா சோவியத் யூனியனுக்குப் பாத கமான தன்மையைக் கொண் டிருக்கும் என்பதே அமெரிக் காவின் கணிப்பீடாக இருக்க லாம். இதில் இரண்டு நிலக ளும் அமெரிக்காவிற்குச் சாத %ርዥ) .
அதாவது புஷ்ஷின் அறிவித் фдфции கிழக்கைரோப்பிய நாடுகளே கொர்பச்சேவ் திற ந்துவிடத் தவறினுல் கொடி
பச்சேவ் ஒரு பொய்யன்' என்று மேற்கைரோப்பிய நாடு கள் நினைக்கும். அல்லது கொர் பச்சேவ் அவ்வாறு திறந்து விட்டால் இன்னும் ஒரு தசாப் தத்தில் முதலாம் உலக யுத்தத் திற்கு முந்திய ஐரோப்பிய உறவு நிலையை முழு ஐரோப் பாவும் அடையும். அப்போது சோவியத்திற்குப் பாதகமான குழல் ஐரோப்பாவிலேயே இருக்கும், இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஐரோப்பிய நாடாயெ ஜேர்மன் சோவியத் யூனியனைப் பெரிதும் பாதித் ததை அனைவரும் அறிவோம். இவ்வாறு முதலாம் உலக யுத் தத்திலும் ஜேர்மன் சோவியத் திடமிருந்து ஏறக்குறைய அதன் 3. III. நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டதை மனம் கொள்க. இது சோவி யத்திற்குப் பாதகமானது.
புஷ்ஷின் அறிவிப்பின்படிஒவ் வொரு கிழக்கு ஐரோப்பிய
நாடும் சுதந்திரமாக தமது தேசிய தனித்துவத்தை வளர் க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு இந்நாடுகளின் தேசிய தனித்
துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் சோவி யத்துடனுன பொதுமைகளை
(Beg:Trfd;usi}
அறுத்து ஒவ்வொரு கிழக்கை ரோப்பிய நாட்டினையும் உதிரி நாடாக்க முனைகிருர் புஷ். இத்தகைய தேசிய முரண்பாடு stafsir Guerra கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பெரிதும் அமைதியற்று முன்பு காணப் பட்டன என்பதை விளங்கிக் கொண்டால் புஷ்சின் வேண்டு கோளின் தாற்பரியம் இல குவாகப் புரியும்,
தனது இவ்வறிவிப்பானது Gastri njGrossr ul-Btகத்தை உலகிற்கு அப்பட்ட மாக வெளிப்படுத்தி விடும் என்று புஷ் பெருமிதத்துடன் aayusinariri.
கபடநாடகம் பற்றி புஷ் கூறும் இவ்வர்ணனையானது ஒரு தமிழ்ப் பழமொழியை ஞாபகப்படுத்துகின்றது.
'அவன் கிடக்கிருன் குடிகா றன் நீ என்ர பிளாவுக்க கள்ளை ஊத்து',
இவற்றினை எதிர்கொள்ள கொர்பச்சேவும் பல புதிய உத் திகளை கையாளக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். O
டங்கள் கட்சிக் கிளேகளாக மாற்றப்பட்டன. அவ்வாறன கல்வி வட்டங்களுள் ஒன்ருக இருந்து பின்பு கம்யூனிற்ஸ் ட்சியில்க ஓர் அங்கமாக மாறி யதுதான் மாஒ அங்கம் வகுத்த கல்வி வட்டமும்
ற எரிந்தது
துக்குள் கல்வி பிக்கப்பட்டது. all "Lb lõi கு வெளியிலும் டது. இறுதி
ஆண்டு இப் பராசிரியர் சில களும், வெளி ம் சேர்ந்து கம் ஆரம்பிக்கப்பட் க் கழகத்துக்கு
இந்த வரலாற்றுப் பின் னணி எமக்கு என்னத்தை உணர்த்துகின்றதென்ருல் சீன கம்யூனிஸ்ற் கட்சியின் கரு அறையாக பிக்கிங் பல்கலைக் கழகம் இருந்துள்ளது என்பது தான். ஆனுல் இன்று சீன ஆட்சியாளர் பிக்கிங் பல்கலைக் கழக மாணவர்களையும், அவர் களுக்கு ஆதரவாக கூடி நின்ற மக்களையும் ஆயிரக்கணகதில் கொனறு குவிப்பதைப் பார்க் ம்போது தனது கரு அறை தானே அழிப்பதுபோல்
சீன கம்யூனிஸ்ற் கட்சியினரின் நடவடிக்கை அமைந்துள்ளது. தனது இராணுவ நடவடிக் கையின் மூலம் 300 பேர் இறந் : அவர்களுள் 23 f DLL orഞ്ഞഖfബ என்றும் ஏனையோர் இராணு வத்தினர் என்றும் சீன அரசு தனது உத்தியோக பூர்வ செய் தியிற் தெரிவித்துள்ளது. ஆட் சியாளர் விடுக்கும் அறிக்கை சளுக்கும், புள்ளி விபரங்களுக் கும் எத்தகைய அர்த்தமுண்டு என்பதை இலங்கைவாழ்தமிழ் பேசும் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுததுத் தெரிய வேண்டியதில்லை. இந்த விட டத்தில் சீன அரசே நீயும் விதி விலக்கில்லே என்று எமது மக் கள் ஏளனமாச்ய் சிரிப்பர்
மக்களைக் கொல்வதிலும், கொன்று விட்டுச்செய்தி சொல் வதிலும் சீன அரசுக்கும் ஒரு தங்கப் பதக்கம் வழங்கலாம். எப்படித்தான் சீனப்பட்டா டையால் போர்த்து மூடினு லும் கசாப்புக்கடை கற்பூரக் as adultas Up-ULIT SY
¬ ܢ

Page 11
9-6-1989
s
சைவம் எங்கே செல்கிறது?
யாழ், இந்துக்கல்லூரி இந்து இளைஞர் கழகத்தின் ஆதரவில் மூன்று நாள் (மே 23 24,25) தொடர்ந்து நடைபெற்ற திரு முறை மாநாட்டில் பல சைவப் பெரியார்கள் பங்குபற்றி ஆய் வுரைகள் நிகழ்த்தினர் அவற் றில் சில இங்கே தொகுக்கப் பட்டுத் தரப்படுகிறது
சைவமக்களின் அரிய பொக் கிஷமாக விளங்கும் திருமுறை களுக்கு மதிப்புக் கொடுக்காத வர்கள் சைவமக்களாக இருக்க (LPILLITSI
திருநாவுக்கரசர் சமயத்து டன் இணைந்து தமிழ்த்தொண் டாற்றினுர், பெண் அடக்கு முறைகளுக்கெதிராகவும் சாதி முறைக்கெதிராகவும் பேராடி டிஞர்."
-ബി தங்கம்மா அப்பாக்குட்டி இன்று உலக அரங்கில் இள ஞர் சக்திதான் ஆட்சிகளைக் கவிழ்ப்பதிலும் ஆதிக்கம் செ லுத்துவதிலும் முன்நிற்கின் றது. அதேபோல் சைவம் வளர உதவுவதும் இளைஞர் கையில்தான் உள்ளது; மாற்
சொர்க்கம். (8ஆம் பக்கத் தொடர்ச்சி) யே பருகி நாசமாகிப் போ வான் என்கிற சமாதானத் துடன் எசக்கி தன் ஒரு ரூபா யுடன் செவுத்தியைச் சேர்ந்து கொண்டான்,
அவன் மகிழ்ச்சி யெல்லாம் கரைந்துபோய், மெள்ள மெள் ள சோகம் மனதில் ஆழ்ந்தது. கனத்த மனத்துடன் அமைந் த நிலையும் சோகம் பாதரின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக சொர்க்கத்துக்கு வந்ததின் குறுகுறுப்பும் சோகம், காம் இல்லாத வெறுமையும் சோகம்.
செவுத்தி இதற்கிடையில் ஏனுே பெரிதாகப் புலம்பத் தொடங்கினுன், எசக்கி மனத் திலிருந்த கொதி எண்ணெயில் இந்த நெருப்புப் பொறிபட்
---
செவுத்தியின் புலம்பலத் தொடர்ந்து, எசக்கி கற்பிழந் துபோன ஒரு பத்தினி போல அதை விடப் பெரிதாகப் புலம் பத்தொடங்கினுன் ஒரு நீள நேரப் புலம்பலுக்குத் தேவை யான அமுதத்துக்குக் குறை வாகவே அமுதம் உள்ளே போயிருந்ததால் சீக்கிரமாக இன்னும் தேடிக் கொள்வதற் கான வழிவகைகளே ஆராய்ந்து கொண்டுபோக இருவரும் தொடங்கினுர்கள்.
அதன் விபரங்கள் யாவும், பாதருக்கு ஒரு வாரம் கழித்து எசக்கியின் பாவமன்னிப்புப் புலம்பலூடாகத் தெரியவந்து, அவர் தன் அங்கியின் நூல்
Lit LLGöra &nú பிய்த்துக்
கொண்டிருந்தார்.
எசக்கிமேல் கோபப்படுவது
அர்த்தமில்லாதது. அவன்
மனவிசைகளின் காரண காரி யத் தொடர்புகளே அறிவதும் அவற்றின் மூலமாக அவனே நெறிப்படுத்த முயல்வதும் கடைசியாக ஒரு வீண் முயற்சி தானுே என்று கவலைப்பட் Lil' a Tri.
என்னைக் கண்ட அதே இர வுக்குள் குடித்து வெறித்துத் திருடித் திரும்பவும் குடித்து வெறித்துத் தங்களேயே நாச மாக்கிக் கொண்டிருக்கிமுர் களே கர்த்தரே பன்றிக்கு முத்தைக் கொடாதே" என்று இவர்களே வைத்துத்தான் சொன்னீரா? ஏகவே இதோ ஒரு வாரத்துக்கு முன்புதான் ஒரு தேவனுக இருந்த எசக்கி, இன்று நெறியிழந்து முன்னுல்
றுச் சமயங்களே வளர்க்கப் பல ஆக்கத் திட்டங்களை நடை முறைப்படுத்துகிறர்கள் அதே போல் நாமும் இயக்கமாக இணைந்து செயற்படவேண்டும். - எஸ். சிவவிநாயகமூர்த்தி கோட்டக்கல்வி அதிகாரி. ஞானசம்பந்தர் இறைவனி டம் கேட்கின்ற தூய்மையான வராக இருந்தார். அதனுள் அவர் கேட்டவைகளே இறை வன் வழங்கினுர், அவர் கேட் டது தனது குடும்பசுகம் அல்ல. மதமும் தமிழும் உயிர்பெற்று
வாழவேண்டும் என்பதே
- புலவர் ஈழத்துச் சிவானந்தன் பாடசாலைகளில் சமயச் சூழ் நிலையை உருவாக்க வேண்டும், ஆசிரியர்கள் சமய முறைப் படி ஆசாரசீலர்களாக நடக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் வெறுப்புக்காட் டாமல் சமயக்கல்வியைக் கற்
urrian sor.
-சி. சரவணபவன் வைத்தீஸ்வர வித்தியாலய
அதிபர்
நிற்கிருன் திரும்பவும், இது போல் எத்தனை தடவை?
கடவுளே சபித்தே இவர்களே அனுப்புகிறீராயின் நான் ஏன்? இந்தச் திருச் சபையே ன்? வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக் கிறவர்களே என்னிடம் வாருங் கள்" என்ற அழைப்பை விடுத் ததேன் சிலுவைக்குறி ஒன் றைத் தன் தெய்வ நிந்தனையை ஒட்டி இட்டுக் கொண்டார்.
காட்டு மரங்களே. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) உயிர்நாடி ஊசவாட விடப் பட்டுள்ளது.
தமது அவலங்களே பெண் கவலைகொள்ளும்போ தெல்லாம். as Cossuth எங்கே போய்விட்டன; அடிக் கடி ஏன் வெள்ளம் வரவேண் டும்; ஏன் விளைநிலங்கள் பாழ டைந்தன; ஏன் ஆறுகள் சரி படைகின்றன; அதிகளவு ஏன் மண்சரிவுகள் நிகழ்கின்றன என்ற கேள்விகளே விஸ்வரூப மெடுக்கின்றன. Gaenta னத்து மரங்களை அழித்தொ ழித்ததாலேயே இந்தநிலைமை யென்பதை அவர்கள் நன்கு ணர்ந்துள்ளனர். இப்பிரச்சி இனக்கு ஓரளவு தீர்வை Gast இயக்கம் கோடிட்டுக் втцц யுள்ளது. 1978இல் உத்திர காளி மாவட்டத்தில் பல்லாயி ரக்கரக்கான விளைநிலங்களும், காடுகளும் பாரிய மண்சரிவுக ளாலும், நிலப்பெயர்வுகளா லும் இல்லாதொழிக்கப்பட் டன. அந்நாட்களில், காந்திய It Isnt u?á) Lorü击、
இமாலயப் பிரதேசத்து மரங் 2. வெட்டியழிப்பதைத் தடை செய்ய அரசை நிர்ப் பந்தித்தது.
வாயே தொடர்பு சாதன மாகவும், கரடுமுரடான மலைப் பாதைகளில் பயணம் கால்ந டையாகவும் இருக்கும்போது இந்தச் செய்திகளை யெல்லாம் பரப்புவது மிக ஆறுதலாகவே நடைபெறுகிறது. இருந்தா லும், சிப்கோ இயக்கத்தினர் ஒரு வருடத்தில் மட்டும் இம சல் பிரதேசம், உத்திரப் பிர தேசம், அஸாம் ஆகிய இந் தியப் பிரதேசத்தினதும், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளினதும், இமாலயப் பிரதேச சோலேவனப் பாதை களில் 5,000 மீற்றர் வரை பாதயாததிரை செய்துள்ள
சைவமதத் கும் நெருக்க காலம் இருந் னத்துக் கெ ரும் திருநாள் ராடிஞர்கள். கவாசகரும் ராட்டம் நட i ri rrasit.
திருமுறை வும் தரமான கியங்களாகும் - 10
இந்துக்களி துக்குட்பட்ட ளுக்கு தர்மத் திக்க வேண்டு - Ꮫ
AaGuanto பெருமானின் விஞர். இல் செருக்கை ഞഖrഖi്.
யேசுவிட கவே அடை шашffe5emтш06 இந்த இக்கட் அப்படியா? தானே வெல் (6)ւհ. ք. Լիլ சாத்தானே ெ கர்த்தரே!
Nati. Sassoort சங்களே அழி ஏற்படும் அன துக் காட்டி s pri = top கேற்பட்ட
ா கவும் விளம் மனிதனின் கள் மிக விை *等 四 இட்டுச் ெ நிகழ்வு உள் டுமல்ல, குறி கண்ணுக்கெ வசிக்கும் நேரடியாகத் வே இயற்ை வாழ்வோம் இயக்கத் த ரான சுந்த
சிந்திக்க
2- trial நாடகத்தி பகுதியில் இடத்தில் துப்பட ஒரு .." என்று அந்த வசன ஆணுதிக்கத் antras Ghria unഖ (ബ Galilul Gala தப் புத்திஜி ணர்வை உ த்து இப்ப களும் எம நடைபெறுகி பத்திரிகைமூ போது மிக வேண்டியுள்ள
இன்னும், அர்த்தமற்ற såkalt sínig சுட்டிக் திசை" களி கொடுக்கும் கிறேன்.

துக்கும் தமிழுக் டி காலத்துக்குக் று வந்தது. சம் திராக சம்பந்த புக்கரசரும் போ
gain சுந்தரரும் போ த்தி வெற்றிகண்
-ஆ மாதவன்.
| Lrt, so schr urt சிறந்த இலக்
சா பத்மநாதன் விரிவுரையாளர்.
ன் வாழ்வு தர்மத் து மாணவர்க தைப்பற்றி போ ) ,
சச்சிதானந்தன்
tes Gö}6uTGuù செருக்கை அடக் ன்று எம்மவரின் டக்கும் கடவுள்
- சபாரத்தினம்.
B - sa islat கலம் புகுந்திகுப் இவர்களுக்கு டுவந்திருக்காதே! தேவனே! சாத் உம்பலம் வேண் டம் வருவதற்கு வல்ல வேண்டும், வழிகாட்டும்."
(தொடரும்) 0
படி மலைப்பிரதே த்தொழிப்பதால் Trišas šias distrata), பதுடன் காட்டு ப்புறச் சூழலுக் அட்டுழியங்களுக் är i smrti குகின்றன.
இந்தச் செயல் ரவாக மாற்றியே டியாத நிலைக்கு சல்லும், இந்த ளூர் மக்களே மட் ப்ெபிட்ட சூழலின் ட்டாத தூரத்தே ஏனையோரையுமே தாக்கும். என கயோடு ஒன்றி என்ருர் சிப்கோ லவர்களில் ஒருவ του πτεύ. - ஏத்ஸ்கான்
வைத்த. 蚤GärLf季拿) si Ειρη στρατι, குறிப்பிட்ட ஒரு பின் வரும் கருத் әшағатшb ".............- தொடர்கிறது. ாக் கருத்துக்கள் sär குறியீடுக கள் பயன்படுத்தி Gudra, Paulot Big LIGOG.I. dis விகளின் புரிந்து ண்மைப்பட உரை டியான நிகழ்ச்சி து பிரதேசத்தில் ன்றன என்று Խւն » թի պ մ. வேதனேயடைய gl.
இப்படியான கலே நிகழ்ச்சி த்து தவறுகளைச் ாட்டுபவர்களுக்கு ாம் அமைத்துக் srsa stgrjuntriä
- III, SILIai
சுழிபுரம்.
30.539 செவ்வாய்
ஈ.என்.டி.எல்.எவ். அழைப் பையடுத்து யாழ் குடாநாட் டில் ஹர்த்தால் அனுஷ்டிக் கப்பட்டது) திருநெல்வேலிப் பகுதியில் அமைதிப்படையின ருக்கும், புலிகளுக்குமிடையில் மோதல் நிகழ்ந்தது) தேடுத லின்போது கைது செய்யப் பட்ட சோமாஸ்கந்தா கல் லூரி மாணவன் க. உதயநாத சிவம் பற்றிய விபரங்களே அறி விக்குமாறு கோரி, வலிகாமம் கிழக்குப் பிரதேச Lorradarsnuif கள், பாடசாலைகளைப் பகிஷ்
கரித்தனர்) பாணந்துறை நகரசபைத் தலைவி இனந்தெ ரியாதவர்களால் * L@ ä
கொல்லப்பட்டார் பம்பாய் வெங்காயத்தின் பெயர் பரீ solar (SLiu (arătarulh எனவும், மைசூர் பருப்பு செம் பருப்பு எனவும் இனி அழைக் கப்படுமென உணவு விவசாய அமைச்சர் லலித் தெரிவித் தார்
3-5-89 புதன்
இரத்தினபுரிப் பகு தி யில் வெள்ளமேற்பட்டதில் மூவர்
பலியானுர்கள்; 25,000 பேர் பாதிப்புக்குள்ளான ர் கள் L காலேமுதல் இரணைமடுக் காட் டை நோக்கி ஷெல் விச் சு நடைபெற்றது - தென்பகுதி யிலுள்ள இந்தியர்களுக்கு சிங்களத் தீவிரவாதிகளிடமி ருந்து பாதுகாப்பளிக்கும்படி, இந்தியத்தூதரக அதிகாரி இலங்கை அரசிடம் கோரியுள் amintir au , lo g mit " SF கிழக்கில் மோதல்கள் இடம் பெற்றன L ஆறுவருட உள் நாட்டு யுத்தத்தின் விளைவாக 30,000 தமிழ்ச் சிறுவர்கள் அநாதைகளாஞர்கள் என மதிப்பீடு ஒன்று தெரிவித்
1-0-89 வியாழன்
பொலிஸ் விசேட புலன் விசாரனைப் பிரிவின் தலைவர் பெனட் பெரேரோ காலேயில் கட்டுக் @énTâíàጋùLLCL__Jr ii . காலிவிதியில் இரத்மலானேக் கும் தெவறிவளேக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றது) பத்தரமுல்லேயில் நடைபெற்ற சமயவைபவமொன்றில் ஜனுதி பதி பேசுகையில், அடுத்தமாத இறுதிக்குள் இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறவேண் டுமென்று, இந்தியாவிடம் கேட்டுக்கொள்ளப் போவதா கத் தெரிவித்தார் 0 பருத்தித் துறையில் இரண்டு புதிய பஸ் கள் கொளுத்தப்பட்டன ( ஷெல்தாக்குதலினுல் வீடுகள் சில சேதமடைந்தன () சம் மாந்துறையில் தமிழ் - முஸ் லிம் சமூகங்களிடை ஏற்பட்ட மோதல்களைக் கண்டித் து, யாழ் பல்கலைக்கழக மான வர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டது L
2-ό-89 6ολμογγογP
சம்மாந்துறைச் சம்பவங்க ளேக் கண்டித்து மருதானேயில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முஸ்லிம்கள்மீது பொலிசார் கண்ணிர்ப்புகைப் பிரயோகம் செய்தனர். அமைதிப்படைத்
தளபதி ஏ.எஸ்.கல்கட் பாது காப்பு அமைச்சின் செயலாள ரைச் சந்தித்துப் பேசிஞர் L காரைநகரில் மோதல் சம்பவ மொன்று நடந்தது 0 வவு னியா திலீபனின் எனது இரா கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா, வவுனியா வில் நடைபெற்றது 0 அமை திப்படை விலகலுக்கு காலக் கெடு விதிக்க முடியாதென இந்தியத் தூதர் ஜனதிபதி யிடம் கூறினர் L
3„ტ-89 4: იქ°
இந்திய அமைதிப்படையி னர் வெளியேறுவதை அனும திக்க முடியாதென வடகிழக்கு முதல்வர் தெரிவித் தார் 0 பருத்தித்துறையில் முன்ள்ை உதவிப் பொலிஸ் அதிபர் எஸ்.சண்முகநாதன் சுட்டுக் கொல்லப்பட்டார் திரும8லயிலிருந்து யாழ். வந்து கொண்டிருந்த மினி பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒரு வர் பலியானுர் 15க்கு மேற் பட்டோர் காயமடைந்தனர்) ஜஞதிபதியின் விசேட செய் தியை எடுத்துக்கொண்டு, வெளிவிவகார அமைச் சு ச் செயலாளர் பி. திலகரட்ணு புதுடெல்லி சென்ருர்
4-6-89 ஞாயிறு
○ リr。 மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவுகளினுல் 272 பேர் மரணமாஞர்கள் 500 பேர் வரை காயமடைந்தனர் அக் கரைப்பற்றில், இந்திய அரசி ஞல் வழங்கப்பட்ட பஸ் ஒன்று திக்கிரையாக்கப்பட்டது L அரியாலேயிலும், கட்டுடையி லும் இருவர் சுட்டுக் கொல் லப்பட்டனர்) அமைதிப்படை girlGirls வேண்டுமென்ற ஜனதிபதியின் கோரிக்கையை சிறிமா வரவேற்ருர் 0
5.6.89 திங்கள்
பருத்தித்துறை ஹாட் வி கல்லூரி யின் 150 ஆவது
ஆண்டு நிறைவு நினைவு முத் திரை இன்று வெளியிடப்பட் டதுL ஜனதிபதியின் தூதர் ராஜீவ் காந்தியைச் சந்தித் துப் பேசினர் D கட்டுடைப் பகுதியில் ரியூட்டறிக்குச் சென்று கொண்டிருக்கையில், கல்லூரி மாணவரொருவர் சுடப்பட்டு இறந்தார்) புத் தூரில் தீவைப்புச் சம்பவத் தில் 10 வீடுகள் எரிந்தன; 8 பேர் மரணமானுர்கள்()
UN மறுப்பு
சென்றவார திசையில் நலன் விரும்பிகள் பிரசுரம்' என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், யாழ். இந்துக்கல்லூரி யில் நிர்வாக ஊழல்கள் எது வும் இடம்பெறவில்லையென, கல்லூரி நிர்வாகத்தினர் அறி
வித்துள்ளனர்.
*ーリ・
 ை  ை

Page 12
A.
*==SC0CFԱՈՇրil= 3=Eg0Շr
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே
இரும்புத் திரை தகர்ந்தது!
சோஷலிச புரட்சிமூலம் தொழிலாளர் சர்வாதிகாரத்தை நிறுவிய சிணுவில் இன்று வெடித்துக் கிளம்பியுள்ள lyca, ஒன ஆட்சி யந்திரத்தையே ஆட் t
மக்களால், மக்கள் ராணுவத்தால் ஸ்தாபிக்கப்பட்டதா கப் பெருமையாக பேசப்பட்டுவந்த சோஷலிஸ அரசு, இன்று அதே மக்களே அதே மக்கள் ராணுவத்தைக் கொண்டே அழித் தொழிக்கும் பணியில் ஈடுபட்டுளளது.
"எதிர்ப்புரட்சியாளர்களே அடக்குகிருேம்' என்று அரச யந்திரம் கத்துகிறது.
"மிருகங்கள், பாலிஸ்டை விடக் கேவலமான un añol டுக்கள்" என்று அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மாணவரும் கோஷமெழுப்புகின்றனர்
யார் எதிர்ப்புரட்சியாளர்கள்? மாணவரும் மக்களுமா? அல்லது மானவரையும் மக்களையும் ராங்குகளாலும் ஆயுதங் களாலும் மிதித்துத்துவைத்து வேட்டையாடும் அரச வந்திர 8ui குநரா?
மாணவரும் மக்களுந்தான் எதிர்ப்புரட்சியாளர்கள் என்ருல் கடந்த 40 வருடகால ாேசஷலிஸ் ஆட்சியென்பதும் மக்கள் மனமாற்றம் என்பதும், மாவோவின் லட்சோப லட்ச மார்க்யே மேற்கோள் அர்னே என்பதும் வெறும் கேலிக் கூத்தா ?
அப்படியானுல் இன்றைய உண்மையான எதிர்ப்புரட்சி unaräger unst
உண்மையில், இன்று சீனுவில் ஆட்சி யந்திர இயக்கு நரே ஒாப்புரட்சியாளர்களாகவும் முதலாளித்துவ உள்வழி யோடிகளாகவும் உள்ளனர் என்பதை அவர்கள் முன்வைத்த சுலோகங்களிலும், நடத்தைகளிலும் இருந்தே அறியலாம். பூனே கறுப்பா வெள்ளையா என்பதல்ல முக்கியம். அது எலி பிடித்தால் சரி' என்றர் டெங் அவரது பூனே எலி பிடித்ததோ என்னவோ ஆல்ை தனது மகனுக்கும் சொந்தக் வாரருக்கும் பெரிய அரசு முதலிட்டு வியாபார நிறுவனங்களைப் பிடித்துக் கொடுத்துள்ளார் இவர் இவரைப்போலவே இவரது ஏனைய சகாக்களும் செய்துள்ளனர்
இவற்றை அம்பலப்படுத்தவே, ஜனநாயகப்படுத்தல், பத் திரிகைக் சுதந்திரம் தேவையெனப் போராடுகின்றனர் மாண வரும் மக்களும் !
அப்படியானுல் யார் எதிர்ப்புரட்சியாளர்கள் ? மக்கள் ராணுவம், தொழிலாளர் சர்வாதிகாரம் என் பவை இன்று ஆட்சியிலுள்ளவர்களின் சுயநல, முதலாளித் துவ அராஜகங்களே மறைக்கும் இரும்புத் திரையே, அன்று ரஷ்ஷியாவில் ஸ்ரலினுல் விரிக்கப்பட்டு இரத்தவாடை வீசிய இத்திரை, சிணுவில் மாவோவின் மேற்கோள் வாசனையால் மெருவிடப்பட்டு இறுக்கப்பட்டிருந்தாலும், இன்று தகர்ந்து வீழ்ந்து விட்டது
யார் மக்கள் பற்றி அதிகமாகப் பேசுகிருர்களோ, அவர்களே மக்களே அழிப்பவர்களாகவும் இருக்கிருர்கள் என் பதற்கு இன்றைய சிணு நல்ல உதாரணம் ஆளுல் Didi, 4.3km அழிக்க அழிக்க அவர்களே அடக்க அடக்க மக்கள் lysis
வெடித்துக் கொண்டே இருக்கும்.
இது எதிர்ப்புரட்சியல்ல, புதுப்புரட்சி, புதுப்பாய்ச்சல்
முதல்வா பூரணமான சிவில் நிர்வா ம் வட-கிழக்கில் ஏற்பட்ட ன்னரே இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும்: அந்த நிலை உருவாகும் வரை அது வெளியேறக்கூடாது என வட-கிழக்கு மாகாணசை முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கூறியுள்ளார்.
இலங்கைப் படை இப்பகுதி யில் இருக்கக்கூடாதென்றும் இப்படை எந்தவித நடவடிக்
இப்பத்திரிகை, இல, 18, Registered as a newspaper
கூறுகிறர்
கைகளிலும் இறங்காமல் இருந் தால் மட்டுமே இந்தியப்படை வெளியேறவேண்டும் எனவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.
தெற்கில்.
(1ஆம் பக்கத் தொடர்ச்சி) இந்தியப்படை வெளியேரு தென்றும், கூடிய விர்ைவில் *š வெளியேறுவதற்குரிய சூழலே ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கடந்த ஏா தாண்டுகளாக வாழ் தமிழ்ே இலங்கை பயங்கரத் த இலக்காகித் து
மறக் இப்பொழுது
Luumäniens TLD mtaar
Garreggih PyLunt
வருகின்றது.
பத்திரிகைச்
படி, காரைநக
தளப்பகுதி வி
விமானத்தளம்
எவரும்
ulu e வேறு செய்தி -கிழக்கில் பு இராணுவப் 200 கோடி ரு டிருப்பதோடு, அட்டகாசம் விளைவித்த அ முகாம்கள் ெ வருவதோடு, ளும் நிறுவப்ப
ஜே. வி. பி (1ஆம் பக்கத் தானே வேன் அவர் கூறியு 霹 鲑 eles C.
இந்திய அர குப் பதிலடி தின்படி தமக் கள் ஒப்படை தாகவும், கா யின்படி அல்ல முடிந்தபின்பே முடியுமென்று இந்தியப்பன ந்து விலகவே தலைப் புலிக வருகின்றனர்.
இந்த இடி as in எதிர் விளைவு மென்ற கே காலமே பதில் Gh.
ஆல்ை 5 அமைதிப்படை வேண்டுமென் துருவங்களின் பிற்குரியது.
g|ւնւսւգ 9: மென்று சிறுப் பார்க்கவில்லை. -yeuгѓањєіт (ә டுமென்று ஜீ தற்கு முக்கிய கிலே ஜே. வி. இதன் மூலம் லாம் என்ற எ யல் அவதான |ւIIդ.
ஜே. வி. பின் வரை, இந்திய வெளியேறுதல் என்ற கோரி குறியீடே.
இந்திய அணி கிருந்து ெ அவர்களின் ே தொடரும்.
ஏனென்ருல் வாழும் படித் ஞர்களின் அ
ஆம் குறுக்குத்தெரு, t பாணத்தி ள்ள நியூசரா at the General E'6E "GRIGKA
 
 
 

-6-999
pull (361), Glf.
க்குறைய பத்
வட கிழக்கு [ law uh Lዐ á ás dr முப்படைகளின் ாக்குதல்களுக்கு ன்பப்பட்டதை blntLt n fægir.
அதனைவிடப்
சூழ்நிலை உரு யம் ஏற்பட்டு
செய்திகளின்
கடற்படைத் ஷ்தரிக்கப்பட்டு, ஒன்றும் அங்கு விருக்கின்றது.
களின்படி, வட திய இலங்கை பிரிவை நிறுவ பா ஒதுக்கப்பட்
கிழக்கில் முன்பு செய்து நாசம் திரடிப்படையின் விஷ்தரிக்கப்பட்டு புதிய முன்ாம்க டவுள்ளன.
Lissör... தொடர்ச்சி)
ாடும் என்றும் smrti oduான ஏற்பாடு
சாங்கம் இதற் ாக, ஒப்பந்தத் குச் சில பணி டக்கப் பட்டுள்ள ல அட்டவனே , இப் பணிகள் தாம் செல்ல கூறியுள்ளது. ட இங்கு இரு ண்டுமென விடு ள் வற்புறுத்தி
a--- டத்தில் என்ன ளே ஏற்படுத்து ள்விக்கு எதிர் சொல்ல வேண்
ஒன்று இந்திய வெளியேற பதில் எதிர்த் இணைவு கவனிப்
து வெளியேறு ள்ளேயும் எதிர்
வளியேற வேண் அதிபதி கேட்ட காரணம், தெற் பியின் பலத்தை குன்றச் செய்ய ண்ணமே - அரசி களின் கருத்துப்
யைப் பொறுத்த
அமைதிப்படை வேண் டு ம் க்கை வெறும்
மதிப்படை இங் வளியேறினுலும்,
L. m ur It to L h
கிராமங்களில் த சிங்கள இளை டிப்படைப் பிரச்
நாசகாலம் வருகு து, வரு குது என்ற குடுகுடுப்பைக்கா ரனின் பாணியில் இச்செய்தி கள் அமைகின்றன.
இவர்களின் கொடுரங்க ளுக்கு நாம் மீண்டும் ஆளா கப் போகிருேமென்ற நியாய மான அச்சம் தமிழ்பேசும் மக்களின் மனதில் நிலவுகின் AD.
இந்தப் பயங்கர நிலையை எவ்வாறு முன் கூட்டியே தவிர்ப்பது
இதுதான் தமிழ்பேசும் மக் கள் இப்பொழுது எதிர்கொள்
ளவேண்டிய முக்கிய சவால்
இதில் கோட்டை விட்டோ மென்ருல், பழையடி வேதா ளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான்.
வரவிருக்கும் இந்த ஆபத் தைத் தவிர்க்க தமிழ்பேசும் மக்களைக் கொண்ட இராணு வமே வட-கிழக்கு மாகாணத் தில் நிலைகொள்ள வேண்டும் என்றும் இயக்கங்கள் ஐக்கியப் பட்டு ஆவன செய்ய வேண்டு மெனவும் மக்கள் விரும்புகின்
paart,
இலஞ்சம், ஊழல் மோசடிகள் EsŻITULI ÜLILI GGJ GOT 06úb
உணவு முத்திரை வழங்கல், நிவாரண நிதி வழங்குதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான
உதவி வழங்குதல், கட்டிட ஒப்பந்த வேலைகள் பெறல் போன்றவற்றிலும் இன் னும் ஏனய பல அரசாங்
சினேகள் வேலைவாய்ப்பு அடிப் படை வாழ்க்கை வசதிகள், ரூபவாஹினியின் மேலைநாட்டு நுகர்வுக்கலாசாரத்திலிருந்து தமது பண்பாட்டின (நவீனப் படுத்தப்பட்டமுறையில்) பாது காத்தல், போன்ற பிரச்சி கள் சிங்கள ஆளும் வர்க்கத் தினுல் தீர்க்கப்படமாட்டா என்பது அவர்களுக்குத் தெரி யும், இந்நிலை இலங்கை சுதந் திரம் பெற்ற 1948 இல் இரு ந்தே தொடர்கின்றது. (தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இளைஞர்கள் இயக்கம் தோன் றும் காலகட்டத்தில் தான். தமிழ் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மை தாக்கியெறியப் பட்டது. இந்த ஒற்றுமைகள் கவனத்திற்குரியவை).
1971 இல் ஜே. வி பியின் ர்ெ வெடித்தெழுந்த போது, இந்திய விஸ்தரிப்பு வாத எதிர்ப்பு அதன் முக்கிய அம்சமாக விளங்கியது.
இன்றும் அதே நிலைதான். இன்றும் அன்றும் சில மலே யகத் தமிழர்கள் ஜே. வி. பியு டன் இணைந்தனர்.
ஆணுல் இன்று ஒரு முக்கிய வேறுபாடு இந்திய விஸ்தரிப்பு வாத எதிர்ப்பு வேறு. இங்கு காலங்காலமாக வாழும் இந் திய வம்சாவழியினருக்கு எதிர் ப்புத் தெரிவிப்பது வேறு.
சாதாரண இந்திய ரின் (கெளரவப் பெருச்சாளிப் பிர ஜைகளின் சொத்துக்கள் அல்ல.) கடைகள், சொத்துக் கள் போன்றவை அழிக்கப்படு வதற்கு வழி கோலப்பட்டுள் st
அண்மையில் ஜே. வி. பி. தலைவர் விஜயவீரவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: அப் பாவிச் சிங்களப் பொது மக்கள் தாக்கப்பட்டனர்; இவ்வாறு அவர்கள் தாக்கப்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன செய்கிறீர்கள்? அவரு al பதில்: இளகிய இரும்பை அடிக்க வேண்டிய தேரத்தில் அடிக்க எனக்குத் G»ñացմ,
கப் பணிகளிலும் இடம்பெற்று வரும் லஞ்சம் மோசடி போன் றவற்றை வன்மையாக ஒரு போராளி இயக்கம் பகிரங்க மாகக் கண்டித்துள்ளது. அது குறித்து சில அரசாங்க உத் தியோகத்தர்கள் எச்சரிக்கப் Lu(h)aram sastrh. சமூகத்தில் வேரோடிவிட்ட சமூகவிரோத நடவடிக்கைகளே களைந்தெறி வதற்கு மக்களின் ஒத்துழைப் புக் கோரப்பட்டுள்ளது.
முன்பு இந்தியர்களேயோ, தமிழர்களையோ, முஸ்லிம்க ளேயோ இயக்கதியில் உதனி நபர்களின் மட்டத்தில் நடந் திருக்கலாம்-அவர்கள் தாக்க G2a2a).
எனினும் விஜயவீரவின் இப் பயங்கரப் பதிவில் தொக்கி நிற்கும் ஆபத்துக்களை நோக் கும்போது இனிமேல் தெற் கிலுள்ள இந்தியர்கள், தமிழர் கள் முஸ்லிமகள் வேறுபாடின் றித் தாக்கப்படுவர் என் தன ஊகிக்கலாம். அந்தள விற்கு சிங்களப் பேரிவை தம் இவ்வியக்கத்தில் வேரூன் றியுள்ளது.
1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தில் ஜே. வி. பி. ஓர் இயக்கமாக ஈடுபடாதபோதி லும்- தனிப்பட்டவர்களை நாம் குறிப்பிடவில்லை - அதற்குப் பொறுப்பு ஜே. வி. பியே re கூறி, ஜே. ஆர். தனது கட்சி யின் பங்கேற்பிகத் திசை திருப்பும் நோக்குடன் அதைத் தடை செய்தார்.
பிரதான அரசியல் போக் கில் ஈடுபட்ட இயக்கத்தினை அன்று ஒதுக்கியதன் வினயை
இந்நாடு முழுவதுமே விரை வில் அனுபவிக்கப் போகிறது.
புதியவர் படும் பாடுகளைப் பார்த்து பழையவர், குள்ள நரி என அரசியல் விமர்சகர் களால் வர்ணிக்கப்பட்டவர், சிரித்துக் கொண்டேயிருக்கி Сууйт.
ஏனென்ருல், வரப்போகும் இந்த அழிவுகளுக்கெல்லாம்தர்மிஷ்டம், திறந்த பொரு sırrr grtırılı sirgir D Guuiflisஅவரே குத்திர தாரி.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 9-6-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q.J. 78189,