கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.06.16

Page 1
திசை
166-1989 வெள்ளிக்கிழமை
இந்தியப்பொரு யார்வயிற்றில் அ
ஜே. வி. பியினர் இவ்வாரத்திலிருந்து இந்தியப் ளுக்கும் பொதுவாக இந்தியர்களுக்கும் எதிராக கட்டவி போகும் நடவடிக்கைகளும் அதன் பலனுக நாட்டில் கும் எதிர்விளைவுகள் குறிப்பாக அதன் அனர்த்தங்களு எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
1983 கறுப்பு ஜூலையில் சிங்க ளக் குண்டர்கள் நடத்திய அட்டகாசத்தினுல் நேர்ந்த அனர்த்தங்கள் நாம் அறிந் ததே.
ஆல்ை இன்றைய பொருத் தப்பாடு கருதி அதன் முக்கிய அம்சம் ஒன்று குறிப்பிடப்பட வேண்டும்.
1983 இல் தமிழ்த் தொழில திபர்களுக்குச் சொந்தமான
நாடாளுமன்ற ஆசனங்களை இழந்தனர்
நாடாளுமன்றத்துக்கு கடந்த தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்ட ஈரோஸ் இயக் கத்தின் 1 உறுப்பினரும் தொடர்ந்து 3 மாதம் நாடா ளுமன்றத்துக்கு சமுகமளிக்கா ததால் தமது நாடாளுமன்ற ஸ்தானத்தை இழந்துள்ளதாக நாடாளுமன்ற Gantor நாயகம் நிஹால் செனவிரத்ன தேர்தல் ஆனயாளருக்கு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்த இக்காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது.
தொழிற்சாலைகள் சேதமாக்கப் பட்டன, அழிக்கப்பட்டன. அதன் மூலம் தமிழ் நலன் களே வேரோடு கிள்ளிவிட லாம் என்று கனவு கண்ட
r
அனுல் அதன் விளைவு
இத் தொழிற்சாலைகளில் வேலேபார்த்த பெரும்பான்மை ஏழைச் சிங்கள மக்களே நடுத்தெருவில் விடப்பட்டனர், சோற்றுக்கு வழியில்லாமல் Gaiuliull loor. இந்தக் குண்டர்களின் கூத்து அவர்க ளின் இனத்தின் வயிற்றிலேயே குத்தியது.
மீண்டும் இ நிகழ்வுக்கு ஜே தீபு போடுகிற இன்றைய அர ShaefašT (33, இந்தியப் பெ இந்தியர்களுக்கு இவர்கள் நட ബ് ബ് டுத்தப் போகி
நீண்டகால எ ளாதாரப் பகி றியளிக்கப் பே பது வரலாற் (12ஆம் ப
பேச்சுவார்த்தைமூலம் மேர்ஜ் ஆதரவு
மேர்ஜ் இயக்கம் 206 89 இல் வெளியிட்ட தனது அறிக் கையில் பின்வருமாறு கூறுகி ዘDöj።
அரசியலதிகாரப் பகிர்வு மூலம் இனங்களுக்கிடையே யான ஒற்றுமையைப் பேன வேண்டும் என்று மேர்ஜ் எப் பொழுதும் கூறிவந்துள்ளது. இதன் Sargaria Gl மாகாணசபைகளை நிறுவுதலை ஆதரித்துள்ளது.
கடும்நடவடிக்கை
எடுக்கப்படும்
சகல அரசாங்க ஊழியர்களே யும் அவரவர் வேலைக்குத் திரும்புமாறு யாழ் மாவட்ட அரசியல் இணைப்பதிகாரி திரு. ஆ. முருகநேசன் கேட்டுள் ளார். இது சம்பந்தமாக அவர் விடுத்த அறிக்கையொன்று தெரிவிப்பதாவது:
இன்னும் ஓரிரு தினங்களில் சகல அரச அலுவலகங்களும் இயங்கும். அப்படி இயங்கா
- தொடர்பதிகாரி
மற் போனுல் அதன் விளைவுக்கு சகல அரச ஊழியர்களுமே பொறுப்பேற்க வேண்டும். அத் தோடு இளைப்பாறுதல், இரா ஜினுமாச் செய்தல் மாற்றம் எடுத்துக் கொண்டு ஓடு த ல் போன்றவை மாகாண அரசுக் கு விரோதமான செயற்பாடு கள் எனக்கருதப்பட்டு அவர் களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு
11 ܘܬܩܠܐ9ܬܐܘܣܸܦܢ lub Gufs துவதன் மூலே Gub stiago வந்துள்ளது.
சற்ற டே றிவியூ வின் 墅
 
 
 

i Llifah J, fiil
முதல் கோணல் காரைக்கிலுள்ள ஒர் பாலர் (நேர்சரி பாடசாயி
பயிலும் சிறுவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் பயங்கர
அனுபவம் ஒன்று ஏற்பட்டது.
வகுப்புக்கள் ஆரம்பமாகும் தறுவாயில் வந்தது வினை T ccT TLT C TT GCCLt TTT TTLLLLLL LLTLLL ttttt இருசாரா
ருக்கிடையே துப்பாக்கிச் சமர் தொடங்கியது.
ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களாக இருசாரா ரும் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
விலை : ரூபா 350
(12ஆம் பக்கம் பார்க்க
முகம் 2.
பொருட்க ழ்த்துவிடப் நிகழப்போ மே இன்று
தேமாதிரி ஒரு வி. பி. முஸ் தா என்பதே சியல் அவதா 9.
ாருட்களுக்கும், ബr வடிக்கை என் aysa sa bu Da? ல்லேயில் பொரு ஷ்கரிப்பு வெற் வதில்லை என் று உண்மை. க்கம் பார்க்க)
அரசியல்
அரசியல் தீர் தமிழ் அரசி புக்களும் பங்கு
triss ம ஏற்படவேண் மேஜ் விரும்பி இதற்கான
இந்தியருக்கு எதிராக ஜே.வி.பி. போர்ப் பிரகடனம்
இந்தியப் பொருட்களே எரிக் குமாறும், இந்திய தொழில் நிறுவனங்களே தாக்குமாறும் ஜே. வி. பித் தலைவர் ருேகன விஜேவீர தனது இயக்கத்தின ருக்கு ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் தெற் கிலே விநியோகிக்கப்பட்டு வரு வதாகச் செய்திகள் கூறுகின் בזל-שמש,
1948 க்குப் பின்னர் இலங் கைப் பிரஜாவுரிமை பெற்ற இந்தியர்கள் இலங்கையிலி ருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் இப்பிரசுரத் இல் கூறப்பட்டிருப்பதுடன், பெ. சந்திரசேகரனத் தலைவ ராகக் கொண்டிருக்கும் ம இல பக மக்கள் முன்னணியும் தடைசெய்யப் பட்டுள்னதாக அப்பிரசுரத்தில் அறிவிக்கப் பட்டிருக்கின்றது.
பாதுகாப்பு கருதி கொழும் பில் வாழும் இந்தியர்கள்
தீர்வு :
முயற்சி 1987 இல் மேற் கொள்ளப்பட்ட போதும் அதற்கு எல்.ரி.ரி.ஈயினர் ஆத ரவளிக்காததால் கைகூடாமற் போயிற்று ஆளுல் அன்றிலி ருந்து எல். ரி. ரி. ஈயினரும் அரசாங்கமும் இத்தகைய பேச்சுவார்த்தையை மேற் கொள்ளவேண்டுமென்று இது
ஹொட்டல்களில் தங்கவேண் டுமென இந்திய தூதராலயம் ஆலோசனை கூறியிருப்பதுடன் தெற்கில் வாழும் இந்தியர்க ளின் உயிர்களையும் சொத்துக் களையும் பாதுகாப்பது இலங் கை அரசின் பொறுப்பென்றும் அாத்ராலயம் சுட்டிக்காட்டி யுள்ளது.
அமைதிப் படை வாபஸ் பெறக்கூடாது
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் இருந்து இந்திய அமைதிப்படை வாபஸ் பெற கூடாதென்பதை எடுத்துக் காட்டும் நோக்கோடு நேற்று ஈ.பி.ஆர்.எல்.எவ், இயக்கத்தி குல் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட் டம் ஒன்று நடாத்தப்பட்ட தோடு அங்கிருந்து இந்தியப் ao anto பெறுவதற்கு எதிராக மக்களால் கையெழுத் திடப்பட்ட மகஜர் ஒன்றும்
க எடுத்துச் செல் லப்பட்டு யாழ் கச்சேரியில் கையளிக்ப்பட்டது.
ஊக்குவித்து வந்துள்ளது. இப்போது எல்.ரி.ரி.ஈ யினருக் கும் அரசாங்கத்துக்குமிடை யே நடைபெற்றுவரும் பேச்சு வார்த்தை மீண்டும் எல்.ரி.ரி. ஈயினரை அமைதியான அர சியல் தீர்வுக்குரிய வழிக்குக்
(12ஆம் பக்கம் பார்க்க)
செல்கிடின் 4 கி கிகாந்து த்ெதிம்னாருட்சரேப் பக்கரிக்கடி-7/
நரர்/ந்து விரோடு Sഴ്ച *zzの。--~。
கோதர வாரப் பத்திரிகை

Page 2
  

Page 3
G-6-1989
பெருந்தோட்டப் u li
fija 1oljIuljali பறிக்கப்பட்டனவா?
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக
கண்டி
யச் சிங்கள விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட் டன: சிங்கள மக்கள் மத்தியில் பிற்காலத்தில் வளர்க் கப்பட்ட இந்தியர் எதிர்ப்புவாதத்திற்கு, அது முக்கிய காரணம். இவ்வாறு சிலரால் வைக்கப்பட்டு வரும் கருத்துகளின் உண்மைத்தன்மை பற்றி, வரலாற்றுப் பின்னணியில் இங்கு நோக்கப்படுகிறது.
சி. மக்கள் மத்தியில் பிற்காலத்தில் வளர்க்கப்பட்ட இந்திய எதிர்ப்பு வாதத்திற்கு ஒரு காரணமாக கண்டிய விவ சாயிகளின் நிலம் பறிக்கப்பட் டமை கூறப்படுகிறது. ஆனல் உண்மையில் 1930 கள் வரை மலேயகத் தமிழருக்கும் கண்டி யச் சிங்களவருக்குமிடையே எதுவித சச்சரவோ, தகராருே ஏற்படவில்லே. அதுவரை இந் திய எதிர்ப்புவாதம் அவர்கள் மத்தியில் அத்துணை அழுத் தம் பெறவில்லே என்பதற்குப் பின்வரும் விடயங்கள் சான்று பகர்கின்றன.
1. முற்காலத்தில் இந்திய சிற்றரசர்களின் மகள்மாரை மனப்பதை இலங்கையின் சிங் கள அரசர் பெருமையாகக்
கருதினர். பெரிய இடத்தில் பெண் எடுத்த நடுத்தரப் பணக்காரனின் மனுேபாவத்
திற்கு நிகரான பெருமை இது. கண்டி இராச்சியத் தின் கடைசி அரசனுன றி விக்கி ரம ராஜசிங்கன் (1815 வரை ஆட்சி செய்தான்) ஒரு இந்தி யத் தமிழன். அவனது உண் மையான பெயர் கண்ணு சாமி. இவனே வீழ்த்துவதற் காக பிரித்தானியர் இனவா தத்தைப் பயன்படுத்தியபோ தும் இந்தியர் எதிர்ப்பு அல் லது தமிழர் எதிர்ப்பு மனே பாவம் சிங்கள மக்கள் மத்தி யிலே ஏன், விக்கிரமராஜசிங் கனை வீழ்த்துவதற்கும் பிரித்
ானியருக் & SDN Luis :: யிலோ இருக்கவில்லை என்பதை அடுத்த மூன்றுண்டில் அதா வது, 1818 இல் வெடித்த வெல்லஸ்ஸ கலகத்தைப் பற்றி ஆராய்ந்தாலே தெளிவாகும். இன்று 'சிங்கள இனத்தின் விரனுகச் சித்தரிக்கப்படும் 1818 ஆம் ஆண்டு கலகத்தின் as 45 TAasert Kakas999 கெப்பட்டி பொல திசாவ, ஆரம்பத்தில் வெள்ளையனுக்கு விசுவாசமாக இருந்த செல்வாக்குமிக்க கண் டியப் பிரதானிகளில் ஒருவர். 88. கலவரத்தின்போது அரச பரம்பரையில் தோன் றிய இந்தியத் தமிழரான துரைசாமி என்பவரைத் தேடிப்பிடித்து முடிசூட்டி அர சஞக ஏற்றுக் கொண்டு கண் டியை மீட்டு அவனது கால டியில் ஒப்படைப்பதே கெப் பட்டி பொலவின் பிரயத்தன மாக இருந்தது. 1815இல் கண் டிய பிரதானிகள் வெள்ளேய ருடன் செய்த கண்டி ஒப்பந் தத்தில் கெப்பட்டிபொல
யைத் தவிர ஏனைய அனேவ ரும் தமிழிலேயே கையெழுத் திட்டுள்ளனர். 1915 இல் இலங் கையில் நிகழ்ந்த முதலாவது கலவரமான சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது சிங்கள பூர்கவாக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை எடுத்துரைப் பதற்காக இங்கிலாந்து சென்று திரும்பிய சேர் பொன். இராமநாதனை தேரில் வைத்து வடம் கட்டி இழுத் துச் சிங்களவர்கள் மகிழ்ச்சி கொண்டாடியதும் உயர் சாதி யைச் சேர்ந்த இதே இராம நாதன் 1917ல் நடைபெற்ற ஒரே படித்த இலங்கையருக் கான ஆசனத்துக்கான தேர் தலில் படித்த சிங்கள உயர் சாதி நிலப்பிரபுக்களின் ஆத ரவோடு கராவ சாதியைச் சேர்ந்த சிங்களவரான மார்க் கஸ் பெர்னுண்டோ வை த் தோற்கடித்த நிகழ்ச்சியும் இலங்கையில் சாதி உணர்வு வலுப் பெற்றுத் திகழ்ந்த அளவுக்கு தேசிய இன உண ர்வோ மொழி உணர்வோ வளர்ச்சி பெற்றுத் திகழவில்லை என்பதைத்தான் காட்டுகின் AD.
2. வெள்ளே யர் கள கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்கள் கண்டிய விவசா யிகளில் பெரும்பாலானுேரை நிலத்தை விட்டு விரட்டியது என்பது உண்மையே. 1848, 1897-களில் நிறைவேற்றப் பட்ட தரிசு நிலச்சட்டம் (Waste Lands Ordinance of 1848, 1897) கண்டி விவசா யிகள் தம் மந்தைகளை மேய்ப் பதற்கான நிலங்களைப் பறி முதல் செய்து விட்டது. இத ஞல் இவர்கள் பெரும் பாதிப் புக்குள்ளாஞர்கள். அது மாத் திரமல்ல, இலங்கையின் இயல் பான மூலதனத்துவ வளர்ச்சி யையும் தடை செய்வதில் இச் சட்டம் கணிசமான பாத்திர மாற்றியது. அவர்களே மிகக் கடுமையாகவும் பாதித்தது. அன்று கண்டி ராச்சியத்தின் நில உரிமைக்கான சான்றுகள் வழங்கப் படும் முறை பொது வழக்கமாக இருக்கவில்லே, அரசனின் பிரதானிகளுக்கும், தளபதிகளுக்கும், போரிலே சிறப்புத் தொண்டாற்றியவர்க ளூக்கும் மாத்திரமே, சான்று களுடன் அரசனுல் நிலம் வழங் கப்பட்டிருந்தது. ஏனைய நிலங் கள் யாவும் அரசனுக்குரிய நிலங்களாகக் கருதப்பட்டன. இச் சட்டம் வலுவான சான் றுகளுடன் நில உரிமையை
நிலை நாட்டா கள் யாவும் பி னுக்குச் சொ யது. இதனுல் Gŵau gyrru Wasgir
இவ்வாறு 62 கண்டிய விவ நிலத்தைப் பு வேறிடங்களுக் இவ்வாறு வெ Sudason Qug டங்களில் கு 1856-இல்கொ கோயிற் கா (Temple Lan Ordinance N பெளத்த பீ
தைக் குறைத் இயற்றப்பட்ட àfröSasséFLLL Ordinance of உட்பட ஏனை ளேயும் பிரித்த கீழ் கொண்டு
5. Guof
ஆயினும் இ விவசாயிகளுள் பாதிப்பு சில հաia anna , டுகின்றன. றத்தினுல், ெ டிய சிங்களவர் 45gsmrasaj senres urg. Gung வெளியேறிய இடங்களில் தற்கு அதிக வில்லை. ஏனெ சனத்தொகை இருந்தது.187 யின் மொத்த 24,00, 380 լու 1/3 பகுதியின் ராச்சியதத்தில்
இதனே மற் ஆசிரியர் ே கூறுகிருர், ! ணத்தில் 18 குதியில் ெ தொகை 150 பிடப்படுகிறது Lao Laugij Luno மாகாணத்தில் சாயிகளுக்கு sa sna siollagen யான நிலம் ( இருந்தது" Jayawardene, of Sinhalese lan Plantati unpublished University 1963)
சிலர் கருது மலையகத்திலு களிலும் அன் கள் அமையவி திரமல்ல. ே G4 iesa காலத்தில் காலகட்டத்தி
 

GJu 16)J.j:J,TJ.
நிலங்கள்
தவர்களின் நிலங் ரித்தானிய அரச ந்தமெனக் கூறி பெரும்பாலான நிலமிழந்தனர். சதவீதமான சாயிகள் தமது றி கொடுத்து குச் சென்றனர். ளியேற்றப்பட்ட ப்ளேயன் வேறி டியமர்த்தினுன் ாண்டுவரப்பட்ட rsssf. gru" u Lib ds Registration o. 10 of 1856) டத்தின் பலத்
தது. 1897-இல் முடிக்குரிய b (Crown Lands 1897) காடுகள் ய சகல நிலங்க ானிய முடியின்
வந்தது.
வற்றினுல் கண்டி ওত ஏற்பட்ட வரலாற்று ஆசி மிகைப்படுத்தப்ப இவ் வெளியேற் பருமளவு கண் ர்கள் உயிர் இழந் ன்றுகள் கிடை லும் அவ்வாறு பர்களுக்கு வேறு நிலம் பெறுவ சிரமம் இருக்க னில் அன்றைய மிகக்குறைவாக 7-இல் இலங்கை சனத்தொகை ாத்திரமே. இதில் ார் சுட கண்டிய வாழவில்லை.
ருெரு வரலாற்று மலும் கருராகக் மத்திய மாகா 10-களின் நடுப்ப 07:5 சனத் .000 star logo து. இதன் அடிப் ர்த்தால் மத்திய வாழ்ந்த விவ
போது மான யத்திற்கு தேவை கோப்பி யுகத்தில் (See: L. R.U.
''The supply Labour to Ceyon, 1830-1930, PH. D. Thesis, of Cambridge
வதைப் போல ள்ள சகல பகுதி று குடியேற்றங் ல்லே. அது மாத் Farm L'IL SIL) uu9lifaj செழித்தோங்கிய அதுவும் ஆரம்ப ல் தான் தும்
பறை, கொத்மலே போன்ற புராதனச் சிங்கள கிராமங்கள் (35rlo. Liuorij Gaulagi குட்படுத்தப் பட்டன. அப்பகு தியில்கூட பள்ளத்தாக்குகளில் நெல்வயல்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. கோப் பியின் பிற்காலம் மனித நட மாட்டமே இல்லாத மத்திய மலேநாட்டை நோக்கி நகர்ந் தது. இது என்றும் வெள்ளே யன் கடைப்பிடித்த பெருந்தன் Gornouluntas Garsiradosiusöv a 3Tr வாக நடந்து விடவில்லை. கோப்பிப் பயிரின் தன்மை அப்படி அது நெல்விளேயும் சேற்று நிலத்தில்
ూథుడి,
அன்று நிலப்பிரச்சினே கார னமாக கண்டியச் சிங்களவர் களுக்கும் தோட்டத் தொழி லாளருக்கும் இடையே குரோ தம் ஏற்பட்டது என்பது ஆதா ரமற்ற கூற்ருகும், கிராமவாசி களின் கால்நடைகள் கோப் பிப் பயிர்களே அழிப்பதும் அதஞல் தோட்ட உரிமையா ளருக்கும் கிராமவாசிகளுக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் அன்று பொது வழக்காக இருந்ததே தவிர, தோட்டத் தொழிலாளர்களுக் கும் கிராம விவசாயிகளுக்கு மிடையே எவ்விதத் தகரா றும் ஏற்படவில்லை. மாருக நல்லுறவே நிலவியது. அன்று கோப்பியை எடுத்துச் செல் லும் பிரதான போக்குவரத் துச் சாதனமாக மாட்டுவண் டியே பயன்பட்டது. இவற்றை ஒட்டுவோரும் உரிமையாள ரும் சிங்கள கிராமவாசிகளே. அதைத் தவிர தோட்டத்தில் வேலை செய்த மேசன், தச்சன் ஆகிய தொழிலாளர்கள் சிங்க ளவர்களே. இவர்களுக்கிடை யில் மிகவும் நல்லுறவு நிலவி ዘሇgj.
தேயிலே யுகத்தில் கண்டிய விவசாயிகளின் நிலத் தை தேயிலைத் தோட்டங்களுடன் பொருத்திப் பார்ப்பது வர லாற்று குருட்டுத்தனமாகும். Garren 22 u Juliá Garurisms யின் அழிவுடன் தும்பறை, கொத்மலே போன்ற அன்றைய ண்டியர் வாழ்ந்த நிலங்கள் அநேகமாக பெருந்தோட்ட வலயத்தை விட்டு வெளியே றிவிட்டன. இவற்றில் தேயிலை உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே இன்று அவை சிங்க ளக் கிராமங்களாகவே காட்சி au făasirpaar- ஏனெனில் தேயிலைக்கு கோப்பியை விட உயரம் கூடிய மலைப் பிரதே சம் உகந்தது.
ரப்பர் உற்பத்தியில் மாத் திரமே நிலமை வேறு. கோப்பி காலத்தில் கண்டியர் நிலம் பறிக்கப்பட்டது பற்றிய ஒரு சுவாரஸ்யமான வரலாற் றுக் குறிப்பைச் சற்று பார்ப் (Buntb.
பொருளாதார மந்தம் நிலவிய 1847-8 ஆண்டு வரை கண்டி இராச்சியத்தின் இதய மாகத் திகழ்ந்த முக்கியமான பகுதிகளில் இருந்து 250,000
ஏக்கர் காணி விற்கப்பட்டன. சில சிங்களவரும் தமிழரும் இவற்றை வாங்கியபோதும் இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பியர்களுக்கே விற்கப் பட்டன. இவ்வாறு பெருமளவு நிலத்தை வாங்கிய பிரித்தா asi on sarras இருந்தனர். ஒரு பிரித்தானி யர் மாத்திரம் 30, 825 ஏக்கர் நிலம்-ரக்கர் 5 சிலிங் விதம் வாங்கி இருந்தார். ஆனல் அப்போது 50,071 ஏக்கரில் மாத்திரமே கோப்பி பயிரிடப் பட்டிருந்தது. ஆர்.) ஆணுல் 1847-8 பொருளாதார நெருக் கடி இந்நிலைமைக்கு ஒரு முடிவு கட்டியது. அதன் பின்னர் முடிக்குரிய காணிகளே வணிகம் பண்ணுவதற்காக што јth ఎunrise, ஏனெனில், விசேடமாக 1850-களின் பின் னர் முன்பு விற்கப்பட்ட நில ங்களிலேயே புதிதாக கோப்பி பயிர் செய்யப்பட்டது.19-ஆம் நூற்றுண்டின் நடுப்பகுதியின் பின்னர் தரிசு நிலங்களே வாங் குவதில் குறிப்பிடத்தக் க மாற்றமொன்று நிகழ்ந்தது.
1868 முதல் 1906 வரைக்கு மான இ  ைடக் காலத்தில் ஐரோப்பியரல்லாதவர்களே 72% வீதமான முடிக்குரிய காணிகளை வாங்கினர். இவர் களில் பெரும்பான்மையினர் GRAå samt aurit, sesofagforrer Joya வினர் தமிழர். இவ்வாறு விற் கப்பட்ட நிலங்கள் கண்டியப் பகுதியை மாத்திரம் சார்ந்த தல்ல. நாட்டின் பல பகுதிக 3an ayib Garri bassa”. (See. P. Peebles. The Transformation of a Colonia Elite-the Mudaliyars of Nineteenth Century Ceylon"-Unpubli -shed PH.D. Thesis, University of Chicago, 1973).
3. பெருந்தோட்டத்திற்கு அருகே இருந்த கிராமங்களில் வாழ்ந்த குயவர்கள், கொல் லர்கள், தச்சர்கள் அங்காடி வியாபாரிகள் ஆகியோருடன் தோட்டத் தொழிலாளருக்கு அண்மைக்காலம் வரை நல்லு ይD@! நிலவி வந்தது. எனவே 1958 வரை மலேயகத் தமிழர் களுக்கும், கண்டியச் சிங்கள வர்களுக்குமிடையே ஒரு இனக் கலவரமாவது வெடிக்கவில்லை.
வ்விடயம் தொடர்பாக மூன்று பிரதான விடயங்கள் இனவாத வரலாற்று ஆசிரி யார்களால் மறைக்கப்படுகின் றன. ஒன்று, கண்டி விவசாயி களின் நிலத்தை அபகரித்த வர்கள் மலேயகத் தமிழர்கள் அல்ல. பிரித்தானியர்களே. இரண்டு, அவ்வாறு சந்தேகத் திற்குரிய சான்றுகளற்ற, நிலங்களைப் பெருமளவில் அப கரித்தவர்கள் வெள்ளேக்காரர் கள் கூட அல்ல. சிங்கள மூல தனத்துவவாதிகளே. ஆள்பதி கிளிப்பேற் இதனைப் பின்வரு மாறு கூறுகிறர்: "சந்தேகத் திற்குரிய உறுதிப்பத்திரங்க இளக் கொண்ட கிராமவாசி ளின் நிலங்களே வாங்கும் பணி பெரும்பாலும் அவர்களது sanraum5).ssner Gay(Bu மேற் (датiranju i ja. (See : Sir High Clifford, Some Reflections on the Ceylon Land Question)
பிரித்தானியன் 85 ஆண்டு கண்டிராச்சியத்தைக் கைப்பற்றும் போது அங்கு நிலவியது நெல்லுற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட
(10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
விண்மைக் காலங்களில் இந்துமதம் சார்ந்த அமைப் புக்களின் மாநாடுகள், விழாக் கள் அமளியாக நடந்தேறின. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த அந்த விழாக்களில் பேசிய சைவப் பிரமுகர்கள் சிலர் மற்றைய மதஸ்தானங்களைச் சீண்டும் வகையில் பேசியுள்ளார்கள். முக்கியமாக கத்தோலிக்க மதகுருமார்கள் மக்கள் சேவை என்ற போர்வையில் மதமாற் றம் செய்யும் முயற்சியில் இறங்கலாம் என்ற எச்சரிக்கை அப்பேச்சுக்களில் இடம் பெற்றிருந்தது. இது சரிதானு?
நமது தமிழ்பேசும் மக்கள் போராட்ட காலங்க ளின் போது பட்டதுயர் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த மக்களின் துயரின் போது, தோள் கொடு க்க முன்வந்தவரில் பெரும்பங்கு வகித்தது நிறுவ னமாக இயங்கும் தன்மை யுள்ள கத்தோலிக்க-கிறிஸ்தவ திருச்சபையினரே இதை யாரும் மறுக்க முடியாது. மக்க ளுக்கான பணிகளில் ஒடியோடி உழைத்த கத்தோலிக்க மத குருமார்களில் பலர் கைது செய்து துன்புறுத்தலுக்குள் ளாகியும், அரசபயங்கரவாத நடவடிக்கைகளின்போது பலி யாகியுமுள்ளனர். இப்படியான தியாகத்தின் தொடர் நிகழ் வாக பாதிக்கப்பட்ட மக்களுக் கான பலபணிகள் மதமென்ற எல்லேகளேத்தாண்டி அவர் க ளால் மேற்கொள்ளப்படுகின் றன. அநேகமாக அத்தகைய பணிகளே எத்தகைய நிலையி லுள்ளவர் கோரி நிற்பார்கள்?
அன்பு அறிவு அவையே.எம்
பாதிக்கப்பட்ட சகலதளங்களி லும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கே அந்தப் பணிகள் தேவைப்படும். எனவே அந்தப் பின்தங்கிய Lokasi ganfod Gulu தான் அவர்கள் பணிசெய்து நிற்பர். அந்த நிலப்பாடு சைவமதப் பிரமுகர்களுக்குச் சந்தேகத்தை உண்டுபண்ணத் தொடங்கி விடுகிறது. உடனே, பணத்தை வாரி இறைத்துச்
செய்யப்படும் மாநாடுகளில், விழாக்களில், கும்பாபிஷேகங் களில் குரல் எழுப்பத்
தொடங்கி விடுகிருர்கள்.
மதமாற்றம் செய்யும்நோக் கில்தான் முன்னர் கிறிஸ்தவம் பின்தங்கிய மக்களின் பிரச்சனை களில் அக்கறை காட்டியது. அதேபோல்தான் இப்போதும் அவர்களின் அக் கறை உள் நோக்கம் கொண்டது என்ருல் இப்போதும் பிழை அவர்களி டத்திலல்ல. ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களிடத்தில் அக்கறைகாட்டி அவர்களின் வாழ்வை உயர்த்த முன்னிற் காது கும்பாபிஷேகங்களிலும், சைவமாநாடுகளிலும், திருவி ழாக்களிலும் முன்னிற்கும் இவர்களில்தான் பிழை. கத் தோலிக்க மதஸ்தாபனத்தை
முந்தி ஓடி, மக்களுக்காக, உழைப்பதில் அக்கறையோடு டால் யாரும் மதமாற்றம் ெ
குறித்த மதத் மக்களில் ஒரு கள் என்ருல் அ வேறு மதத்தி கூடிய சூழல் முல் அதற்குரிய
சு வில்வ
தார்மீகப் பொ தச் சமயத்தவ கொள்ள வே வரைக் குற்ற ബ நமது தார்மீக இருந்தும் வி என்பதையே கோயில் கு குறுகிவிடும் क9-0757, न கோயில்களுக்கு திரண்டுவந்தே ஆசாரம், எ GJIT", Laurit L.
இன்றைய கல்வியும் மாணவர்களில்
நாங்கள் எங்களுடைய தலை களை இழந்து நீண்ட நாட்க ளாகிறது. எங்களுடைய தலை களே எங்கே இழந்தோம் நண் பர்களே புத்தகங்களுக் கடி იწყეს தேடிப் பாருங்கள் அங்கே நமது தலைகள் நசிந்து கொண்டிருப்பதைக் காண்பீர் கள், நாங்கள் புத்தகங்களுக் கடியில் செத்துக் கொண்டிருக் கிருேம் நமது சுயசிந்தனையும் நமது உணர்வும் நம்மிடமி ருந்து பிடுங்கப்பட்டு விட்டது. நாங்கள் யார்?
புரியாத கணிதச் சூத்திரங் களுக்குள் தலையை நுழைத்து விட்டு அவஸ்தைப் படுகின்ற பாடக் குறிப்புக்களே அப்ப டியே மனனம் செய்து ஒப்பு விக்கின்ற ஆசிரியரின் பிரம்ப டிக்குப் பயந்து மட்டுமே பாடங்களைத் தயார் செய் கின்ற; எதிர்காலம் பற்றிய எது வித சிந்தனையுமின்றிப் பொழுதினேக் கழிக்கின்ற பிரச்சனை வரும் போது பதுங் கிக் கொள்கின்ற மனித ஜீவன்கள். எங்களை மாணவர் கள் என்று அழைக்கிருர்கள்.
இந்நிலமைக்குக் காரணம் என்ன? இன்றைய கல்விமுறை யும் உழுத்துப்போன நமது சமூக அமைப்புகளுமே இதற் குக் காரணம் கல்வி என்பது மற்றவர்களின் அநுபவங்களே யும் எண்ணங்களையும் மனித வாழ்க்கைக்கு தேவையான பிற விடயங்களையும் அறிந்து கொள்வதாகும் இதனை நமது நடைமுறையில் பிரயோகிக் கும் போதுதான் நாம் பெற்ற கல்வி பூரணமடைகின்றது.
இவ்வாறு பெறப்படும் கல்வி சுய விருப்பத்துடனும் ஆர்வத் துடனும் கற்கப்பட வேண் டியதே தவிர எத்தகைய நிர்ப் பந்தங்களாலும் திணிப்புகளா லும் பெறப்படக் கூடியதல்ல. ஆனுல் உண்மையில் நடப்பது
tes
ஒவ்வொரு மாணவனும் எந் தத்துறையில் ஆர்வம் காட்டு கிமுன் என்பது குறித்து எவ ரும் அக்கறைப் படுவதில்லை. பெற்றேர்கள் தமது பிள்ளை களின் விருப்பங்களைப் புறக்க னித்துவிட்டு தாம் விரும்பும் துறையில் படிக்குமாறு தமது
சின்ை DO DI
பிள்ளைகளை நிர்ப்பந்திக்கின்ற னர். இதல்ை கல்வி என்பது ஆர்வத்துடனும் விருப்பத்துட ணும் கற்றல் என்ற நிலையிலி ருந்து வழுவி அது மாணவர் களுக்கு பெரும் சுமையாகி விடு கின்றது. இதற்கு நமது சமு தாயத்தின் தவழுன கண்ணுே šias G3 காரணமாகும். இவ்வாறு நிர்ப்பந்தங்களால் படிக்கப் புறப்படும் மாவை னுக்கு வாழ்க்கைக்குதவாத புத்தகங்களின் மீது அதிக நம்பிக்கை ஊட்டப்படுகின் றது. மன்னரின் விரசாகசங் களே மனித குலத்தின் வரலா முகப் போதிக்கப்படுகின்றது. ஒட்டப் போட்டிக்குத் தயார்ப் படுத்துவது போல் போட்டிப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தப் படுகின்றனர்.
I suoi otto
முதலாம் பிள் பிள்ளை மூன்று ogle fåஇதன் மூலம் மத்தியில் தா
melyi Gute. ளும் விதை பாடசாலை மு ujú upírova as Gaunt audir Cup guitasurg
ரியூட்டரிகள்
கொள்கின் மூலம் நமக்கு டுவதெல்லாம் அமைப்புக்குள் வாழ்வது என் சிதான் இ ளும் பெற்ருே கொள்வதில்ை கிலுைம் ம போதிப்பதுமி தமது வேலை
என்ற அச்சம்
ஒவ்வொரு இலக் கழக சைக்கு ஏற ajal Lorto கின்றனர். இ தாழ ஐயாயி GITGO ni GOOT கழகங்களுக்கு யப்படுகின்றன பெருந்தொை ளின் நிலை எ களின் எதிர் ளும் புத்தக டித்த இரவு
சுருக்கமா Dintusandhassad
வெறும் குனி
 

፭mክ59
6-6-1989
| 2) 6ồI6)ID =
முள்இறைவன்
ஏழை, எளிய அகதிகளுக்காக இவர்கள் முழு செயற்பட் அந்த மக்களே Fய்ய முடியுமா? நிலையில் ஒரு தைச் சார்ந்த |rgr arri zosirentirri தனுல் அவர்கள் ற்கு மாற்றக் உருவாகிறதென் முழுமையான
ரத்தினம்
றுப்பையும் அந் ரே ஏற்றுக் ண்டும். அடுத்த கூறத்தொடங் என்ருல் நாம் ப் பொறுப்பில் nga al G. Tab
stLബട്ടു. ாங்களுக்குள்ளே பார்வை நம்மு கதிகளாகக்
நள் in é ag sin பாது அகுசை ன்று கூப்பாடு
லர் நம்மில் உள்
ளனர். அதனுல்தானே என்ன வோ விடுதலையென்பதும் எங் களைக்கண்டு அசூசைகொண்டு விலகிநிற்கிறது போலும்,
உண்மையில் இது ιορδιb என்ற தடுப் புச்சு வரை த் தாண்டி வரமுடியாத ஆசார மரபுக்குரிய மனேநிலையின் கோளாறே ஆகும். இன்றைய கத்தோலிக்கம் தனது மத எல்லேயைத் தாண்டி எல்லோ ரையும் மனிதர் என்ற பொது மையில்வைத்து பணிசெய்ய விழைகிறது. நாமோ ஆலயச் சுவர்களுக்குள் இறைவனே அடைத்து வைப்பதுபோல் தனி மதம் என்ற குறுகிய சுவருக் குள் மனிதரை அடைத் து வைப்பதைப் பழக்கமாய்க் கொண்டுவிட்டோம் தடுப்புச் சுவர்களைத் தகர்த்து தாண்டி வந்து தாழ்வாரத்தே ஒடுங்கி யுள்ள மக்களிடத்தே அன்பு பூண்டு, அரும்பணிகள் செய் தால் அதுவே நாம் செய்யும் திருப்பணியாகிவிடும் இருப்ப ணியின் விளைவாக சமுதாயம் சீர்பெற உருளும் சக்கரமாகி ஞல் அதுவே இறைவனின் திருஉலா, தேரோட்டம் எவ ஞெருவன் மக்களிடத்தில் நல் லறிவைப் பரப்புகிருனே அவன்
தான் ஞான விநாயகனின் உலாவை நிகழ்த்துபவன் ஆகி முன் எவனுெருவன் எல்லார் மீதும் உண்மையன்பை வெளிப் படுத்தி நிற்கும் பக்குவம் உள் ளவனுே அவனே அன்பே சிவம் என்பதையறிபவன் ஆகி முன் எவனுெருவன் பயமின் GOLDu få நிலைகொண்டுள்ளா னே அவனே அக்கிரமச்சூரனே எதிர்த்து நல்லோரை விடுதலே செய்ய வல் உடையவன் ஆகிருன் மேற்குறித்த இறை மூர்த்தங்களை ஆலய அடைப் புக்குள் மட்டும் உருவெனக் காண்பவன் மூர்த்தங்கள் புலப்
படுத்தும் உண்மைகளேயும் அடைத்து விடுகிறன், அதே GLITANGGO அடுத்தவருக்காக
எவஞெருவன் சிலுவை சுமக்கி ருணுே அவனே யேசு குறிப் பிட்ட ஆண்டவனின் இராச்சி யத்திற்குரியவன் ஆகிருன்
வெவ்வேறு மதங்களும் மக் களத் தொடர்புபடுத்தி ஒன் றுபடுத்தி நிற்கும் உன்னத உணர்வை எழுப்ப வேண்டுமே அன்றி, மக்களுக்கிடையே தடுப்புச்சுவரை நிறுவக்கூடாது தடிப்புச்சுவர்களை தகர்த்தெ
து எல்லாமக்களும் இணை
ტალს) : ಘ್ವಿ ஆக்குவோம். அதற்கென விரிந்த பார்வையும் தளமும் சைவ இந்துமக்களுக்கு உரித் தாக வேண்டும் என்பதே கால தர்மம் உணர்ந்தவர் விடுக் கும் வேண்டுகோளாகும்.
அன்பு அறிவு ബ அவையே எம்முள் இறை வன் ஆகுக'.
பிரபஞ்சமே எமது கோயில்
ー塾@* பொதுவாழ்க்கையே எமது
தொழுகை ஆகட்டும். )
ன் எதிர்காலமும்
ளே இரண்டாம் ம் 9ள்ள எனத் படுகின்றனர். ܘܦssyrfܡܸܨcomr. வு மனப்பான் ட்டி பொருமைக க்கப்படுகின்றன. டிந்து விடு திரும் ன் ஒய்வெடுக் கச் சித்திக்கவோ மீதி நேரத்தை ஆக்கிரமித்துக் go. இதன் ப் போதிக்கப்ப இந்த சமூக எப்படி அடங்கி பதற்கான பயிற் த%ன ஆசிரியர்க களும் விளங்கிக் தமக்கு விளங் ாணவர்களுக்குப் ல்ல, காரணம் பறிபோய்விடும் தான்.
வருடமும் பல்க
புகுமுகப்பரிட் த்தாழ இரண்டு வர்கள் தோற்று வர்களில் ஏறத் ரத்திலும் குறை வர்களே பல்கலைக் த் தெரிவு செய் ர், மிகுதியான s Longswaffés ன்னுவது? இவர் காலக் கனவுக ங்களுடன் மார களும் என்னுவது?
க் கூறப் போளுல் ன் எதிர்காலம் யம் தான். இதனே
விடுத்து, இந்தப் பிரச்சனை களே மறைத்து நமது கல்வி அறிவு பூர்வமானது, வாழ்க் கைக்கு உதவக் கூடியது எனக் கூறுவது போலித்தனமானது அவ்வாறு கூறுபவர்கள் போலி uurrestaurfasert.
நாங்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும். சுயமாக முடிவெ
டுக்க வேண்டும். எதிர்காலம் எமக்குரியதாயிருக்க வேண் டும். இதற்குப் பயன்படும் கல் விதான் நமக்குத் தேவை.
· GA மானவர்களாகிய நாம் ஆகள் தலைகளை விடு வித்துக் கொள்ள சுதந்திரமா கச் செயல்பட முற்பட வேண் டும். அதற்காகப் புதிய சமுதா யத்தைக் கட்டி எழுப்பப்பாடு LLCSasów0ub.
வஞ்சிக்கப்படும் வ, போ. ச. ஊழியர்கள்
1983 ஆம் ஆண்டு இனக்கல் வரங்களினுல் பாதிக்கப்பட்ட அரச கட்டுத்தாபன ஊழியர் களுக்கு மீண்டும் வேலே வழங் குவது தொடர்பாக 25-04-88 இல் அரசால் வெளியிடப்படட 14/88 சுற்றுநிருபத்தின்படி மீண்டும் வேலை வழங்குவதில் அதிகாரிகள், கூட்டுத்தாபனத் தலைவர்கள் அசட்டையாக இருந்து வருவதாக, "பாதிக் கப்பட்ட ஊழியர் இணைப்புக் குழு அறிக்கை ஒன்றை ஜன திபதிக்கு அனுப்பியுள்ளதாக செய்தி வந்துள்ளது.
நிவாரணம் கோரி விண்ணப் பித்த 500 க்கு மேற்பட்ட ஊழியர்களில் 400 பேர் வரை யில் இன்னும் மீள வேலையைப் பெறவில்லை என்றும் கடந்த ஆறு வருடங்களாக அவர்கள் கஷ்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கோரிக் கையில் குறிப்பிடப் பட்டிருக் கிறது.
இவர்கள் நிலைதான் இவ்வ ளவு மோசமாயுள்ளது என்று பார்த்தால், மீள வேலை பெற்ற சிறு தொகையினரின் நிலையும்
கட சுவ8லக்கிடமாயிருப்பதா கவே தெரிய வருகிறது.
வட பிராந்திய போக்குவ ரத்துச்சபையில், மேற்படி LEG வேலை பெற்ற ஊழியர்கள் புதி தாய் நியமனம் பெற்றவர்க ாகவே உள்ளனராம். அத்து டன் முன்னைய வருடாந்த திரட்டிய சம்பள உயர்வு வழங்கப் படாமலும், இவர் களது பழைய சேவைக் காலங் ள் கவனத்தில் எடுத் துக்
கொள்ளப்படாமலும் புறக் கரிக்கப்பட்டு வருகின்றன ртib.
siu). Li, siirsia).
SS
இதே வேளை, 25-04-88 இல் அரசால் வெளியிடப்பட்ட 488 கற்றறிக்கையில் 'மீள வேல பெற்றவர்களின் சேவைக் காலத்தைக் கவனத் தில் எடுத்து, அவர்களது நிய மனம் பழைய ஊழியர்களுக் கானதாகவே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. ஆயினும் அதனை வ.பி.போ. சபை அலட் (9ஆம் பக்கம் பார்க்க)

Page 5
6-6-1989 蜀
சென்றவாரத் தொடர்ச்சி Gomu" unriptir
விடுகிமுன், ம
எனினும் பொருத்தமான Eலப் பொருள் (B) அல்லது தேடுகிருன். இடங்களில் அதன்முக்கியத் பூரணப்பொருள் அல்லது பரம் தனக்குச் சொ துவத்தை வற்புறுத்தியுள் பொருளைக் குறிக்கும். யில் திருப்தியடைகி
ளேன். பூரண நம்பிக்கை வைப்பவை
என்று நடிப்பதுடன், நீதிக்கா இன்று மணி என் மனதைக் கவர்ந்த மற் கத்தொண்டை கிழியக்கத்து திசை திரும்ப ருெருபரிமாணம் நம்பிக்கை" கின்றன. ஆனல் இங்குள்ள போலக்கான எத்தனையோ மனிதர்களுள் அநீதியைக்காணக் கண்கள் உலகின் போச் ளும் என்னுள்ளும் அது முளை அற்று இருக்கின்றன. இல்லை முறுகிக் கோ கொண்டிருந்தாலும் குறிப் இல்லை; கண்களிருந்தும் காஞ டது; மனிதன் பாக நெஞ்சைப் பிளக்கும் தவை போல நடிக்கின்றன. தனக்கு உ ை கடும் சோதனைகளின்போது இதனை நினைக்கும் போது உள் கொண்டிருக்கி என் உள்ளம் கரைந்து கரை ளம் வெடிக்கிறது. இருந்தா உயர் அந்தஸ்தி துறை காணு அங்கலாய்ப்புக்கு லும் நான் செய்த பாக்கியம் அதைக் கொ உள்ளானது. மாசலின் கருத் மாசல் நம்பிக்கை பற்றி எழு பற்றிய கணி துக்களை ஊன்றிப்படித்ததிலி தியவற்றையும் அவரது கருத் அளவு கோல் ருந்து நம்பிக்கை தடையேது துக்களை விளக்கிப் பிறர் எழு டுகிறது. சுருங்
மின்றி நிச்சய புத்தியை மல ரச் செய்தது. சோகம் நிறை ந்த கணங்கள் என் sin ளத்தை உறுத்தி நோக்கின. சில சமயம் முகத்திலும் வெளி ப்பட்டன. விசேடமாக எனது தாய் நாட்டில் ஈவு இரக்கமற்று இரத்த வெள்ளம் சிந்தப்படும் போதும், உயிர்கள் பறிக்கப்படு கையிலும், விசாரனேயின்றி நீண்டகாலம் கடுழிய மறியலில் வைக்கும் போதும், உடலே நசுக்கும் கொடுரங்கள் இழைக் கப்பட்டும், அங்கங்கள் வெட் டப்பட்டும், மூளை கழுவப்பட்டும், ஆண்களும் பெண்களும் அவ
மானத்துக்குட்படும் போதும், அகதிகள் அந்நிய தேசத்தில் அலேக்கழிக்கப்படும் போதும்
துயரம் எல்லே மீறியது. இச்சம் பவங்கள் எனது மக்கள் மத்தி யில், தாம் பிறந்த மண்ணில் கடினமான நிஜங்கள். இவை தேசத்துரோகிகளுக்கு அவர் கள் புரிந்த அரச எதிர்ப்புக் குற்றங்களுக்காக இழைக்கப் பட்டவை அல்ல. குற்றமற்ற இளைஞரும் கிழங்களும் தம்மை அடக்குமுறைக்கு ஆட்படுத் துபவர்களைப் போலக் கண்ணி uoma ampb aianunenu வேறு உதவியேதும் இன்றிக் கேட்டதற்காகக் கொடுக் கப்பட்ட தண்டனைகள் அவர் கள் அநியாயத்தின் கரங்க ளில் பட்டு அவஸ்தையுறுபவர் கள்; ஒரே நாட்டில் வாழும் சகோதர மனிதருள் பிறருடன் உறவு கொள்ள மறுக்கும் சுய நலமிகளால் இயற்றப்படும் அநியாயம் அது அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்றும் வல்லரசுகள் என்றும் உரிமை பாராட்டுபவர்கள் அறியா யத்தை காணக்கண்ணுள்ளவர் கள்-ஆளுல் காணுதவர்கள் போல நடிப்பவர்கள்-முன்னே தாண்டவமாடும் அறியாயம். இங்கு எனக்கு நற் செய்தி யின் அழிக்க முடியாத வாக் இயங்களே நினைவுக்கு வருகின் றன: இயேசு பெருமான் எழு துவோரையும் Luif (Begru unilażma யும் கண்டித்து குருடாய்ப் போன இதயத்தோடு மீட்சிக்கு உண்மையான வழியறியாது அகங்கரித்துத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களுக்குக் குருட்டு வழி
காட்டிகளாயிருப்பதைச் சுட் டிப் பேசுகிருர் (மத்தேயு 23:13-16 ஜெர 43 8).
அத்தேசிய இனங்கள் பொரு ளியல் ரீதியிலும் அபிவிருத்தி யடைந்திருக்கலாம். ஆளுல் மனிதர்களேத் தேசிய இனம், சாகியம், மொழி, பண்பாடு, மதம் என்ற வேற்றுமைகளே விட்டு மனிதமதிப்புடன் பார்க் கும் பாங்கில் அபிவிருத்தி பெறவில்லை. இத்தேசிய இனங் களுள் சில நம்பிக்கை" இங்கு நம்பிக்கை" என்ற சொல் அனைத்தும் கடந்த முன்
DIJG66 நம்மவரின்
தியவற்றை யும் டி க்கும் போது மனம் தேறுதல் பெறு கிறது. எனது அவல நிலையை யும் என்னைப் போன்றவர்க ளது நிலையையும் நினேக்கும் போது ஏற்படும் அவநம்பிக் கையை விலக்கிப் புது நம்பிக் கைக்கு இளமைத் துடிப்பை யூட்டுகிறது. மாசல் மனத் தைரியம் வருவிக்கும் வகையில் நம்பிக்கையின் அகல ஆழங் களே ஐயமற வெளிப்படுத்தும் தொனி என் நெஞ்சத்தில் எதிரொலியை மீண்டும் மீண் டும் எழுப்புகிறது. என் உள்ளே எழும் விஞ இவ்வுலகியல் வாழ்வில் நிகழும் துன்பங்கள், துயரங்கள், சோதனைகளின் பழுவில் நசுக்குண்டிருக்கும் ஒருவனுக்கு நங்கூரம் போல, கணிக்க முடியாத அளவு மாபெரும் சக்தியையுடைய இந்த நம்பிக்கை பயன்பட முடியாதா என்பதே நம்பிக் கையின் நிஜத்திலிருந்து பெற்ற பெரும் பலத்தினுல் புத்துயிர் பெற்ற நான் எனக்கும் உலகு யிர்கள் அனைத்திற்கும் ஒரே நம்பிக் கையான மெய்ப் பொருள் புயல்களுக்கும், குறைக்காற்றுக்கும் மத்தியில் ஆடிக்கொண்டிருக்கும் சுடர் விளக்குப் போல இறுதியில் வெற்றி பெறும் என்றே நம்பு கிறேன். மாசல் கருதுவது போல மனித நம்பிக்கைக்குக் கருத்தாவாகிய அப்பொருள் எம்மைக் கைவிடாது என்ற நிலேயான விசுவாசம் எம்முள் வலுப் பெறுகிறது. (சங்கீதம்
19:49: 6): e Girntun:
: 4-5
இந்நூலின் நோக்கமும் வரையறைகளும்:
மனித வாழ்வு என்ற கடற் பெருக்கு திசைமாறிச் செல்கி றது. இன்றைய யுகத்தில் மிகத்தெளிவாகக் காணக்கூடி யது: ஓர் இலட்சிய மனிதன் யாரென்ருல் பொருளே அள வில்லாமல் குவித்து, வலிமை யையும் கெளரவத்தையும் நிலை நாட்டுபவனே, மா சலின் நன்கு அறிமுகமான விளக்கத் தின்படி தனக்கு என வைத் திருக்க ஆசைப்படுகிருன், தன்னையோ, தன்னைப் போன்ற பிற மனிதரையோ விளங்கிச் சுவைத்தல் என்ற சிறந்த பண்
வின் கூற்றுப்பு மதிப்பு அவன கருமத்தில் (F கியிருக்கிறது. தான நோய் தனிப்பிரதேச நுழைந்து விட் யம் துயர்தரு தக்கதும் ஆகு தப் போக்கு யில் இன்னும் தத்துவ அறி மொழிப்பகுப் பகுப்பாய்வு பாய்வு இருப் என்று செல்கி வாதம் இருப் மனிதனின் ெ யும் ஆயும் ெ கொண்டுள்ளது
மொழிபெயர் குறிப்புகளும்
ஆ. ச
தும் நுண்ண ஆய்வில் கான மனிதனைப் வெறும் எலு மேலோட்டம செல்கிறது. இ säi aat கொண்டிரா அடிப்படையி தக்கூடிய ெ aumerosissituo கெளரவத்தை வேண்டும் எ பிக்கை. தன. னும் என்ற ே நிலப்படுத்தப் அனுபவ அ
அதே போன் இந்த வகைய னும் தனது
மனிதனது போக்கும் தனது பூரண அடைதல் நி
உலகில் (Mysteries), θITωΟΤ, அதி (Mysterious களும் பதை தாம் நலம். உதா

∎0ካ ... "
முகஞ் செய்து னிதன் நிறையத் சம்பாதித்துத் ந்த மாக்கியதில் ன்றிலன்.
தன் செல்லும் (Մ Լդ- սա ո Ֆ. 57ப்படுகின்றது குே இன்று திருகி ணுதலுற்று விட் என்னத்தைத் som o ULu MT as iš ருனுே, எந்த ல் இருக்கிருனுே farsi a: ப்பு, மதிப்பீடு,
எல்லாம் எடுப கக் கூறின், மாச
னர் ஒரு உண்மை பற்றிய அறிவு மனிதனது ஆய்விற்கு உட்படாது விலகியிருக்கலாம். எதிர்காலத்தில் அதை அறியக் கூடும். அல்லது அறியாமலே போகலாம்; அது மனிதனது திறமைக்கும் அவனுக்குக் கிடைக்கும் வசதிகளுக்கும் ஏற்றபடி யும். ஆகவே அவைகளே அதிசயவிடயங்கள் எனலாம். அவை புறவிடய மாக அல்லது சிக்கறுக்க வேண் டிய பிரச்சனையாகக் கிடக்கும். ஆனல் பிறிதொரு பகுதிக்குரி யதாகிய மர்மம் எனது பங்கு பற்றுதல் மூலமே அணுகப்பட லாம். இந்த நோக்கில் நாம் மனிதனை ஒரு மர்மமாக, புதி ராகக் கருதுகிருேம். படைப்
ந்தன பற்றி புதிய நூல்
டி மனிதனின் து செயலில்unction) -5ši
இந்த ஆபத் alounaheit த்தினுள் ளு ம் டது என்ற விட வதும் இரங்கத் ம் ஆணுல் இந் தத்துவத்துறை நுழையவில்லை. ஞர்கள் போக்கு பாய்வு, தர்க்கிக ஒப்பீட்டுப் பகுப் Guru är at as h |றது. பிற்கூறிய புநிலையற்றியும் சயல்க்ள் பற்றி பாறுப்பை மேற் து. இவை அனைத்
ப்பும்
பாரத்தினம்
ய கருத்துலக ம் கழிக்கின்றன. பற்றிய ஆய்வு ம்புக்கூடு போல ாக ஆழமின்றிச் ந்நூலில் வெறும் Pasakan spyglosaš மல், அநுபவ ல் சுட்டியுணர்த் ாறியில் சென்று, னிதமதிப்பையும், தயும் 房、 ன்பதே, என் நம் து சுயமும் பிற இருமை இருப்பில் படுவதும், அதே டிப்படையிலேயே ன்ற சந்திப்பும் மாற்று நிலையும், றே அமையும். பில் ஒவ்வொருவ உச்சப்புள்ளியை யும் அதாவது
இயற்கையான பேரவாவுமாகிய சுய நிலையை கழும்.
Gy) LosfLotilassit புதிர்கள் உள் செயவிடயங்களும் Things) irritori னவை அல்ல என் மனதில் இருத்தல் I Sorud fra (IDSF
Gast As is as in it in id it sa பொருள் மனிதனே. ஆகவே எவரும் இச் சிக்கலான வட் டத்துள் நுழைந்து விட்டோம்: அனுபவரீதியான அறிவு பெற் றுவிட்டோம் என உரிமை பாராட்ட முடியாது.
மேலே கூறிய அம்சத்தை மனதுட் கொண்டு, அதை அடிப்படையாக்கி, நாம் விள க்க எடுத்துக் கொண்டது: எந்த ஒரு நபரும் ஒரு மனித ஆளுமை உடையோனுகத்தி கழ வேண்டுமானுல் அவன் தன்னத் தன் தனி உலகமா கிய கோட்டைக்குள் பூட்டி வைத்துக்கொண்டு, பிறருடன் உயிர்த்துடிப்புள்ள தொடர்பு எதையும் ஏற்படுத்திக் கொள் ளாது, தன்னைச் சுற்றியுள்ள ഉബr சம்பவங்களுக்குத் தூரமாக விலகிநிற்கக்கூடாது. ஒருவன் எவ்வளவுக்குத்தன் னேத் திறந்து விடுகிருனே, அவ் வளவுக்கு அவனுடைய ஆளு மையின் சாதனையும் உயர்வு றும். அதே வண்ணமாக இவ னது சுயம் (ஆத்மா) அளிக் கும் பங்கிளுல் அவனைச் சுற்றி
யுள்ள உலகுமுழுமையுறும். இத்தொடர்பு மனிதருடன் மட்டும் நின்று விடவில்லை;
படிப்படியாக அது தனிமுத லுக்கு அண்மையில் இட்டுச் செல்ல வேண்டும். இருப்பது முழுவதற்கும் ஆகக்கூடியது அனைத்துக்கும் மூலம் அதுவே. (அது நீ ஆகிரும்-தத்த்வம் அஸி') மனிதன் தன்னைப் பிறனுக்கு அளிப்பதற்குத் தடையாக உள்ள உளவியற் சிக்கல்கள் எல்லாவற்றையும் நாம் முற்ருக ஆராய்ந்து விட் டோம் என உரிமை பாராட் டவில்லை. இந்த ஆக்கம் தனிச் சிறப்பு மிக்கது என்றும் நாம் கருதவில்லை, ஆளுல் அனைத்து -அக உணர்வு என்ற இத்து றையில் மிகக் கடுமையாக நுண் ஆய்வு முறையில் போவ தும், தத்துவ அனுபவத்துக்கு ஏற்றதாயிராது என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகிருேம்.
அனுபவ ரீதியாக அறியக்கூ டிய தோற்றப் பாட்டியல் pos:90 AD so wun' (Phenomenological Method) u Luleår lu@šgS) இந்த அனைத்து-அக உணர்வு சந்திப்பை கடும் நுண் ஆய்வு முறையை நன்கு பயன்படுத் திய ஆய்வை - எவ்வளவு
தூரம் எடுத்துச் செல்லலாம் stoitusosului nruh anaia E". முற்ரு
O D தாம் எடுத்துக் கொண் டுள்ள ஆய்வுமுறையை தோற் றப்பாட்டியல் முறையை ஏன் பயன்படுத்த வேண்டும் என விளக்கிய பின் நு ...e. தமக்கு மூலங்களாயமைந்த முதனூல்கள், வழிநூல்களைப் பற்றி விளக்கியுள்ளார். மாசு வின் நாடகங்கள், விமரிசனம் என்ற வகுப்பில் 26 நூல்களும் தத்துவஞான வகுப்பில் 28 நூல்களும் 5 கட்டுரைகளும் உள. இவற்றுள் பெரும்பாலா னவை பிரெஞ்சு மொழியில் மட்டுமே உள, சில ஆங்கிலத் திலும் மொழி பெயர்க்கப்பட் டுள்ளன. வழி நூல்களாக 14 பேர் எழுதிய நூல்களும் 100 க்கு மேற்பட்ட கட்டுரைகளும் எண்ணற்ற பிற நூல்களும் பயன் பட்டுள்ளன. இவை எல் லாவற்றையும்விட எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொரு ளுக்கு நூலாசிரியரின் வாழ்க் கைப் பயணத்தில் பெற்ற அனுபவங்கள் பெரிதும் பயன் பட்டன. முக்கியமாக இறுதிப் பகுதியில் இவை அதிகம் பயன் பட்டன. முகவுரையின் இறு தியில் தமது நூலின் கட்ட மைப்பைச் சுருக்கமாக விளக் குகிருர் :
இதில் ஏழு அத்தியாயங்கள் உள. முதலில் முன்னுரை, மாசலின் வாழ்வும் எழுத்துக் களும், அவரது இலக்கிய முயற் சிகள் (இசை நாடகம்) விட் டுச் சென்ற தனிச்சிறப்பான பாதிப்பு, அவர் மீது தாக்கம் புரிந்த பிற தத்துவ அறிஞரும் கிறிஸ்தவ சமயமும், என்பன ஆராயப்படுகின்றன. மாசலின் தத்துவத்தில் காணப்படும் கிறிஸ்தவ உள்ளடக்கத்தின் விஸ்தாரம் பற்றியும், அவரது சிந்தனைப் பரிணுமம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட் டுள்ளது.
மாசலின் தத்துவம் ஒரு ஒழுங்கு முறைக்குட்படாதது என்று யாரும் ஊகித்தல் சரியே. அவரே அதனைக் குறிப் பிட்டுள்ளார். அவரது சிந்த னேச் சிதறல்கள் துண்டு துண் டாக கிடந்தாலும், சுற்றுப் பாதையில் சென்ருலும் அதி லும் ஒரு ஒழுங்கு(முறை)இருக் கிறது.அவரதுநூல்களே வாசிப் பவன் இதனைக் கவனித்தே ஆதல் வேண்டும். பகுத்தறிவு வாதத்தை நுண்மைப்படுத்து வதில் உள்ள குறைபாடுகளை முக்கியமாக டெக்காட்டின் நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் இருக்கிறேன்" என்னும் வாதத்தை மாசல் விமர்சனம் செய்கிருர் (அத்தியாயம் 2) மாசலின் பதங்களே, முக்கிய மாக பெளதிக அதீதக்கலேச் சொற்களைப் பற்றிய போதிய பரிச்சயம் இன்றி மாசலின்நூல் களே ஆய்வு செய்வது ஆழம் அறியாமல் ஒரு குளத்தில் இறங்குவதற்குச் சமமானது. மூன்றும் அத்தியாயம் அவரது பதங்களே விளக்கமுயலுகிறது. இந்நூலின் பிரதான விடயம் தன்னை அறிதலும், அனைத்துஅக உணர்வும் ; இது மனித இனப் பற்றிய கூடிய அக்கறை யைச் சுட்டுகிறது. மனிதன் என்ற ஆளுமையின் கட்ட மைப்பு குறிப்பிடத்தக்கதாகிய எந்த அந்தக்கரணங்களைக் கொண்டு அவன் தன் சுய இருப்பை உணர்ந்து கொள் கிருனுே-அவற்றைப் பற்றி 4 ஆம் அத்தியாயத்தில் ஆரா யப்பட்டுள்ளது.
(தொடரும்)

Page 6
ஜோர்ஜ்
கீற்றும்
அவரது ஓவியங்களு
அண்மைக் காலங்களில் எம்மத்தியில் ஓவியக்கலே ஒரு புதிய உத்வேகத்தினைப் பெற் றிருப்பது போன்ற ஓர் உணர்வு இளம் ஓவியர்களின் கண்காட்சிகளும் அறிமுகங்க ளும் எதிர்காலத்தில் ஓவியக் %ல எம்மத்தியில் செலுத்த விருக்கும் செல்வாக்கிற்குக் கட்டியம் கூறுவது போல அமைந்து நிற்கின்றன. இவற் றின் விகளவாக ஓவியர்களே யும் அவர்களது ஓவியங்களே யும் பற்றி அறிந்து கொள் ளும் அவா இயல்பாகவே எம் முள் பிறக்கிறது.
இலங்கையில் ஓவியக் கலை யில் முன்னணியில் திகழும் ஓர் ஓவியர் ஜோர்ஜ் கீற் (George-Key). *söGufrg 89 வயதை எய்தியிருக்கும் இவர் தனது வாழ்நாள் முழுவதினே யும் ஓவியக்கலைக்கு அர்ப்ப னித்தவர். இவர் 1901 ஆம் ஆண்டு கண்டியில் கல்வியில் சிறந்தோங்கிய குடும்பமொன் றில் பிறந்தார். சிறு வயதிலி ருந்தே புத்தகங்கள் வாசிப்ப திலும் ஒவியந்தீட்டுவதிலும் அதிக அக்கறை செலுத்தினர். நகர்ப்புறத்தில் வாழ்ந்த பொழுதும் இவரது தத்துவ p_m@ aడి உந்தலும் இவரை அச்சூழலுடன் ஒட் lit. தனிமைப்படுத்தின.
வாழ்வின் மிக இளம் பரு வத்திலேயே கிராமப்புற வாழ்வு இவரைக் தொடங்கியது. காரணமாக இவர் தனது நகர்ப்புறச் *脑血岛●高* கைவிட்டு கிராமத் தி ற்கு ச் சென்ருர், இங்கேதான் இவ ரது கலைவாழ்வு துலங்கத் தொடங்கியது. இவர் தனது 26 வது வயதில் தீவிர ஓவிய ராக மாறிஞர் ஓவியத்தில் மட்டுமன்றி சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளேயும் இவர் அறிந்திருந்ததன் பய ஞக இழைத்தேய தத்துவம் பெளத்தம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். உண்மை யில் இவரது ஓவியங்களைக் கூர்ந்து அவதானிக் கும் பொழுது தத்துவ உந்தல்தான் இவரது கலை வெளிப்பாட் டின் அடிப்படை என்பது புல குைம்.
இறந்த ஓவியரான இவர் ஒர் சிறந்த எழுத்தாளருமாவார். கவிதை, கட்டுரை மொழி பெயர்ப்புகள் போன்ற படைப் புகளினூடாக தனது எழுத் தாற்றலின ஆரம்ப காலங்க வில் வெளிக்காட்டினர். ஆயி னும் இவரது ஓவியங்கள் பெற்ற வரவேற்பினை இவரது ஏஆலய படைப்புகள் பெற வில்லை. இதனுல் இவர் காலப் போக்கில் ஒவியர் என்ற ரீதி யிலேயே முக்கியத்துவம் பெற லானுர்,
ஒரு கலைஞனின் உருவாக்கத் இல் மூன்று காரணிகள் செல் வாக்குச் செலுத்துகின்றன. முதலாவதாக பரம்பரை பரம் Lugo grunts கடத்தப்பட்டு வரும் கலைத்திறமைக்கான காரணி. இதனை பரம்பரை அலகுக் காரணி Genetic Factor) என்பர் சாதாரனமாக இக்காரணிக்கும் நுண்ணறிவுக்
(Intelligence) காரணிக்கும் நெருங்கிய தொடர்பு இருக் கிறது. இவரது குடும்பத்தை நோக்குகையிலும் அங்கே ஒரு நுண்ணறிவுக் காரணியின் செல்வாக்கினேக் காணக்கூடிய தாக உள்ளது. அடுத்ததாக ஆரம்ப வாழ்க்கைப் பருவங்க ளில் (குழந்தைப் பருவம்)
கொடுக்கப்படும் தூண்டுதல்க ளும், ஊக்குவிப்புகளும் கலைஞ
ராதாவும் கிருஷ்ணனும்
இவரது ஆரம் கள் தத்ரூப வை தவை. இவற்ற மத செல்வாக்கு ப்படுகிறது. இக் ஒவியங்களில் த தன்மை குறை பிற்பட்டகால குறிப்பாக நாற் பகுதியிலிருந்தே துவம் மிளிரத்
னின் உருவாக்கத்தில் ബ് வாக்கு செலுத்த வல்லன. இது பெற்றேரினுலும் சகோ தரர்களாலுமே கொடுக்கப்ப டுகிறது. இவரது வாழ்வில் இப்படியான ஊக்குவிப்பு குறி ப்பிடக்கூடியளவிற்கு வாக்கு செலுத்தியது எனக் an ID(ԼՔւգա " 31- மு ன் ரு வ து காரணி குழல், அதாவது குழி லின் தாக்கம். இவரது கலே வாழ்வில் இது மிகவும் முக்
றது. மேலேத்ே աւյլ յոenսուլմ துவச் செழுை வியங்களின் சி இவ்வகையான இவருக்குப் ெ ஈட்டிக் கொ ( இவரை ஒரு ஓவியராகவும் யது. இவரது ஒவியங்கள் கோட்டுப்
SLS S SMSSSS S S
கொ. ருெ. கொன்ஸ்ரன்ை
அமைகின்றன
OO
LSSMSS
கிய பங்கு வகிக்கிறது என
லாம். சாதாரணமாக ஒரு
கலைஞன் புறச் சூழல் நிகழ்வு களால் பாதிக்கப்பட்டு அப் புறச் சூழல் நிகழ்வுகளே அல்லது அது அவனில் ஏற்படுத்தும் தாக்கத்தினை தன் படைப்பின் கருவாகக் கொள் கி மு ன். மாருக இவரது ஓவியங்களில் புறச் சூழலின் பாதிப்பினே மிக மிக அரிதாகவே காணக் கூடியதாயுள்ளது. அப்படியா யின் இவரது சூழற்காரணி எது? உண்மையில் இது அவ ரது அகத்திலே தான் இருக் கிறது. அவரது தத்துவங்கள் அவரது சமய நம்பிக்கைகள் அவரது இலக்கிய நாட்டம் இவையே அவரது தூண்டற் காரணிகள். இவையே அவரது ஓவியக் கருப்பொருட்கள் தத்துவச் செழுமையே அவரது ஓவியங்களின் தனிச்சிறப்பிற்கு முக்கிய காரணம் இதனே வேறு விதமாக கருதினுல் இவ ரது ஓவியங்கள் சமுகம், காலம் ஆகிய நிலகளேக் கடந்து நிற்கிறது எனலாம்.
மையான நிற ளேயே இவர் இ கிருர் இவர பதிப்பு இக் Sifissão asmt soor 'IL ஒருவிதத்தில்
னேக் குறிக்கிற வேண்டியுள்ள
ara5ITJrGoor L. தின் ஆழத்தி களில் நோக்க தாக அந்த ஒ யாகக் கூறும் னவே கூறிய ஒவியங்கள் ெ துவக்கருத்துக் டுள்ளன. உத வதெனில் இ gara' (Dev ஒவியத்தினைக் இது சாதார னேச் சித்திரிச் ஆணுல் இத հn Lուb, srr:, தெய்வீகத் i sin L a s
இதில் சிற்றி
 

6-6-1989
பகால ஓவியங் கயினைச் சார்ந் றில் பெளத்த அதிகம் கான கால இவரது னித் துவத் வு. இதற்குப்
ஒவியங்களில் பதுகளின் பிற் இவரது தனித்
தொடங்குகி
ஜோர்ஜ் கீற்
தய் நவீன ஒவி கீழைத்தேய தத் மயுமே இவ்வோ றப்பம்சமாகும். ஒவியங்களே
L-isem LAP 鬣一*, தனித்துவமான இனம் автtц. அண்மைக்கால பெரும்பாலும் в детта,
ரன் שםם
தடித்த கடு த்திலானகோடுக ப்போது பாவிக் து தனித்துவப் கால ஒவியங்க ட்டாலும் இவை இவரது தேய்வி தோ என ஐயுற து.
ாக ஓர் ஓவியத் ன மூன்று தளங் லாம். முதலாவ வியம் முழுமை கருத்து ஏற்க து போல இவரது பரும்பாலும் தத் g,8in(ðu ()gfrgjör ாரணமாகக் கூறு வரது தெய்வீக ine Union) sysäsi po குறிப்பிடலாம். Ot. உடலுறவி கும் ஓர் ஓவியம். னுாடாக இவர் ல் ஆகியவற்றை தன்மையுள்ளதா விழைந்துள்ளார். ன்பம் மீதான
இவரது தத்துவக் கண்ணுேட் டம் நன்கு தெரிகிறது.
மேலும், இந்த ஒவியத்தை நோக்குகையில் ஆணும் பெண் ணும் ஒருவருக்கொருவர் குறை நிரப்பிகள் என்ற கருத்தின எம்முள் எழச் செய்கிறது. இதில்தான் இவரது தத்துவக் கண்ணுேட்டம் முழுமையடை கிறது.
இரண்டாவதாக ஓர் ஓவியம் உணர்வு ரீதியான ஒர் தளத் தினேக் கொண்டிருக்கும். இது ஒவியத்திலுள்ள உருக்கள் தனித்தும் சேர்ந்தும் ஏற்படுத் தும் ஓர் உணர்வு ரீதியான தாக்கம். இவரது ஒவியங்க ளில் வேகம், கோபம், காமம் போன்ற உணர்வுகள் அதிக செல்வாக்கினப் பெற்றிருப்ப தைக் காணலாம். இவரது எல்லா ஒவியங்களிலும் இத்த ளம் தெளிவாக வெளிக்கொ ணரப்பட்டுள்ளது. ஆயினும் பொரளே கோதமி விகாரைச் சுவரோவியங்களை ஈண்டு குறிப் பிடலாம். குறிப்பாக புத்கர் ஞானம் பெறும் காட்சி, தீய சிந்தைகட்கு உருக்கொடுத்து அவற்றில் காட்டும் உணர்ச் சித் தளம் அற்புதமாக உள்
t
அடுத்ததாக ஒவியங்கள் மறைகருத்தினைக் கொண்டிருக் கும். சில வேளைகளில் ஒவிய ரின் மனத்திடை எழும் கருத் தினத் தெளிவாக இனங்கா ணுது சித்திரிப்பதனுல், இத் தளம் ஓவியருக்கே ஆரம்பத் தில் புலப்படாது போகலாம். அடிப்படையில் இவரது ஓவி பங்கள் Trossonoluntsessoa. விகாரங்களும் உருச்சிதைவுக ளும் அரிதாகவே இருப்பத ஒல் மறைகருத்துகள் பற்றிய தேடலும் முக்கியத்துவம் பெறவில்லை. இதன் காரணம் இவரது எளிமையான ஒழிவு மறைவை விரும்பாத மனநிலை இதனை இவரது தனிப்பட்ட வாழ்விலும் காணலாம். இவ ரது கிராமப்புற நாட்டத்திற் கும் இந்நிலேயே காரணம் என லாம். அத்துடன் இம் மனநி லேயினே தனது ஓவியங்களின் நிர்வாண உருக்க ளா லும், ஒழிவு மறைவின்றிய வெளிப் பாடுகளாலும் பிரதிபலித்துள் ளார். இதனுல் இவரது ஓவி
யங்கள் புலக்காட்சி உணர்விற் gth (Visual Perception) அறிவு சார்ந்த மனக்கருத்திற் கும் (Conception) இடையில் பாரிய இடைவெளியினை ஏற்ப டுத்தி சிந்தனைக்குச் சவாலாக அமையவில்லை.
இவர் நிறங்களின் தேர்வி னுாடாகவும், கோடுகளினூடா கவும் பல இடங்களில் மறை கருத்துகளே வெளிப்படுத்துகி ரூர், கடுமையான நிறங்கள் இவரது ஓவியங்களில் கருத்து தியாக முக்கிய இடம் பெறு கின்றன. அதேவேளை மென் மையான இதமான உணர்வு களே வெளிப்படுத்த கண்ணேப் பறிக்கும் இளநிறங்களையும் பாவித்துள்ளார்.
பெண்களின் உருக்களினூடா கப் பெரும் கருத்துப் பொதி வினேக் கொண்டுவரும் திறமை இவரிடமுண்டு. இதனுல் இவ ரது ஓவியங்களில் பெண்களே அதிகமாகக் காணலாம். இத
ற்கு உதாரணமாக கிறிஸ்து grant Christ the king) என்ற ஒவியத்தினைக் குறிப்பி Llandorrach. சாதாரணமாகக் கிறிஸ்துவைச் சித்திரிக்கும் பட ங்களில் அவரது அப்போஸ் தலர்களே (ஆண்கள்) காணப் படுவர். ஆனல் இவரது கிறீ ஸ்து ராசாவில் அப்போஸ்த லர்களுக்குப் பதிலாகப் பெண் கள்தான் காணப்படுகிறர்கள். இவரது ஓவியங்களின் இன் னுமொரு குறிப்பிடத்தக்க அம் சம் உருச்செறிவு வெளிகளை இவர் வெறுக்கிருர், வெளிகள் தோன்றும் இடங்களில் உருக்க ளும் கோடுகளும் அவற்றை நிரப்பப் பயன்படுகின்றன. இதனை கோதமி விகாரைச் சுவரோவியங்களில் நன்கு அவ தானிக்கலாம். இடைவெளி களே நிரப்பும் உருக்களும் கோடுகளும் நிறத்திலும் அமை ப்பிலும் பிரதான உருக்களு டன் நன்கே ஒத்திசைகின்றன. இதனை இவரது வீணை வாசிப் Lafi" (Weệna player} {2}ả அவதானிக்கலாம். அருகிலிருக் கும் இரண்டு உருக்களும் இல பிப்பி னே த் துல்லியமாக வெளிக்காட்டப் பயன்பட்டுள் TGS . இதன்மூலம் இவர் தனது ஒவியங்களுடன் எவ்வ ளவு தூரம் ஒன்றி இருக்கி ரூர் என்பதினே நாம் அறிய ευfτιb.
இவரது ஓவியக் கண்காட்சி கள் பலபாகங்களிலும் நடை பெற்றுள் ளன. ஆயினும் மிழ்ப் பகுதிகளில் t :*鷺 காணக்கிடைக்கிறது. 97. ஆம் ஆண்டு, ஓவியர் S. R. கனகசபையின் முயற்சியால் இவரது ஓவியக் கண்காட்சி யொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இவரது ஓவி யங்களைப் பற்றியும் இவரைப் பற்றியும் மேலும் அறிய பின்
வரும் நூல்கள் பேருதவியா
யிருக்கும்.
George Keyt
Martin Russel,
George Keyt
A Felicitation Volume,
George Keyt-A life. In Art. O
இருளினுள்ளே.
எங்கும் இருள் .
எட்டி எட்டி வைத்தாலும் தட்டுப் பட்டே திரும் (67რითrtō,
பத்திரிகை வெளிச்சம் கூட சுழற்றி அடிக்கும் காற்றினல் மங்கிக் கொண்டு .
எனக்கு சுதந்திரமாய்ச் சுவாசிக்க வேண்டும்.
கண்களே அகல விரித்து, கையை நீட்டி இருளினூடு நான்.
- வல்வையூர் வேலன் 0
SS

Page 7
G-6-1989
திை
An
ந்த உருவங்கள் !ܦܛܢ திரும்பத் திரும்பத் தோன்றி மறைந்தன.
தாலியைப் பறிகொடுத்து விட்டு கணவனேக் கட்டி அழுத அந்தப் பெண் 1
ஆண்மையின் இயலா மை யை ஒத்துக்கொண்டு கலங்கி நின்ற அவள் கணவன்
ஐயோ காப்பாற்றுங்கள்" வாளால் வெட்ட வருபவன் முன் மண்டியிட்ட அந்த உருவம்
இவர்கள் என்னவாஞர்கள் எனக்கு எதுவும் தெரியாது. நான் பத்திரமாய்த் திரும்பி வந்துவிட்டேன்.
'ஆ | இதோ குமார் வந் திட்டுது'
எல்லோரும் என்னேத் திரும் பிப் பார்க்கிருர்கள்.
தம்பி எப்ப வந்தனி வரும்போது ஆபத்தொன் றும் இல்லையா?"
கொழும் பில எ ப் படி நிலைமை "
"எங்களுக்கு நாளெல்லாம் உன்னப் பத்தித்தான் கவலை" இனக் கலவரம் ஆரம்பித்த அன்று கொழும்பிலிருந்து திரு கோணமலே திரும்பிய நான் பயணத்தைத் தொடர முடி பாமல் பட்ட அவதியைக் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
ஹபறனேயில பஸ்சை மறிச்சு ஏறிஞங்கள். தமிழாக் கள் என்று பட்டவங்களே அடிச்சுக் காட்டுக்குள்ள இழுத் திட்டுப் போனுங்கள்"
குழப்பக் காரருக்குப் பொ விசாரும் உதவி செய்யின
ot
பிக்குமாரும் குழப்பக்கார ரோடு நிண்டாங்களாம்"
பத்து வயசுப் பிள்ளைக ஞம் ஆயுதங்களோடு வந்து மிரட்டினுங்கள்'
ஸ்டாவ் ஒப்பிசர்களும் என் இனச் சூழ்ந்து நின்று நான் கூறுவதை ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள் வழமையான கந்தோர் சூழ் நில கலக்கப்பட்டிருந்தது. இனக் க ல வ ரத்தி ன் பின் கொழும்பிலிருந்து அதிக சேதி கொண்டுவந்தவன் நாகைத் தான் இருக்க வேண்டும். இவர்களோடு பேசியதில் என் மனம் ஆறுதல் கண்டது.
அவர்கள் போய் விட்டார் এpair
நான் என் மேசைக்கு வரு கின்றேன்.
டிரேயில் கடிதங்கள் நிரம்பி வழித்தது. யார் யாருடைய பைல்கள் எல்லாம் மேசையில் தாறு மாருகக் கிடந்தது.
'ரெண்டு நாள் வராட்டிக் கந்தோரில் இருக்கின்ற முழு பைல்களையும் இந்த மேசையி லேயே நிரப்பிடுவாங்கள்' சபித்துக் கொட்டுகிறேன்.
வழமையாக உம் மென்றி ருக்கும் மிஸ், சிவகுரு மகிழ்ச் வியாக என்னைப் பார்த்துச் சிரிக்கின்ருள்.இன்று எல்லோர் முகங்களிலும் ஒருவித பாவம். ஒருவரையொருவர் அக்கறை யோடு பார்த்துக் கொள்கின் முர்கள்
பொருள் பொதி யால் சொன்கு
இல்லை, சிங்கள் நான் இருக்கையில் அமர் தால் தப்பித்ே கின்றேன். என்னுேடு பஸ்ளி
பதைபதைப்போடு கணவ ஆக்களுக்குச் ச
னேக் கட்டி அழுத அந்த ப் t குரல் QLJgöst ...... '' இல்லைத்தான்.
"அவளேக் கற்பழித்திருப் அவள் முகத் unifa (Bart 1 *
அவள் கணவனேக் கொன் ஒரு குற்றவுன றிருப்பார்கள். சிகரட் நெருப் *''GJALDmrt! Så பில் அவன் உடலைச் சுட்டார் சாலி, உங்கள் ந ritis, Gamt எந்த ஆபத்தும்
பிறகு என்ன நடந்திருக் குல் தான் இந் கும்? பத்திரமாய்
எதிரொலி
இருவரும் இறந்திருப்பார் கள்” அவள் கு கள் அல்லது யாரும் உதவிக்கு பதுபோல் இரு வந்து காப்பாற்றியிருப்பார்
நாம் நீண்ட யது போல ஓர் வளால் வெட்டினுர்களே ஒருவனே அவன் கும்பிட்டுக் இவ்வளவு ே
கொண்டே விழுந்தானே. யாரோ கூறுவ
பிரமை
பிரான்சிஸ் சேவியர் அவள் போ
GBarmont ! ஒரே குழப்பம்
@ இந்தக் கந்ே சோமா இப்போதுதான் மாத்திரம் த
கந்தோருக்குள் வருகின்ருள் கையெழுத்து எல்லோரும் திடீரென அவ சிங்களத்தில் 2ளக் காணுதவர்கள் போல வைப்பது நான் வேலயில் மூழ்கின்றர்கள். தான் மற்ற எ பார்வையாலேயே ஒருவருக் சிெல்தான் கொருவர் பேசிக்கொள்கிருர் அவர்களுடைய கள் it
அவள் இன்னும் என்னைக் தமிழ் இளை
தையானவர்கள் குட் மோர்ணிங் சொல்லு கதைகள் சொ வேறா? வேண்டாமா? - கள் சிங்கள
இந்தப் பண்பு
வேண்டாம்? அவளாகச்
சொல்லட்டும் - அந்த நிசப் 'தமிழ் ஆக்க
தத்தைக் கலக்க எனக்குச் பிடிக்காதது
சம்மதமில்லை. றதும் சாதி
தான்."
குமார், வந்தாயிற்றர் குட்
ாேன பினம் எப்படி? "நான் போ கரைச்சல் ஏதும் இருந்ததா? பிற '
கதைக்கிறன்.
அவள் மலர்ந்த முகத்தோடு 3.9% டுகொண்டு தமிழில்தான்க மேசையின் ஒரமாய் வந்து இருந்தால் திரு நின்றுள். அந்த நெருக்கமும் கடந்த கால உரிமையும் தமக்குப் பிடிக்க புச் சலிப்பின் வில்லை என்று சிலர் ஒரு உரையாடல்கள்
 
 
 

ந்ெத புன்னகை ரர்கள்
ரு ஆபத்தும் ாம் தெரிஞ்ச தன் ஆளுல் ல் வந்த தமிழ் ரியான அடி'. வழமைபோல்
தில் கலவரம்,
Britayl
கள் அதிர்ஷ்ட ல்ல மனதிற்கு
oմՄn 5) - -95 த ஆபத்திலும் வந்திருக்கிறீர்
ரலும் கரகரப் ந்தது.
நேரம் பேசி உணர்வு.
பாதும்" என்று து போல ஒரு
Gísla" ir Gir.
தாரில் நீங்கள் ான் தமிழில் வைப்பது. கையெழுத்து மாத்திரம் ல்லோரும் இங் பாத்தங்களா? m0979ܒܸܠ
Sou"
ஞர்கள் மரியா hr. தூசணக் Gwen lorrillmträ. இளைஞர்களிடம்
இல்ல."
ளில எனக்கும் தனம் வாங்கு பாக்கிறதும்
டிங்கில இருக்
தமிழில்தான்
உங்களோடும் தைப்பன். பிழை த்தவேண்டும்." ங்களில் அலுப் * 两-荫画。画画
தேசியஇனப் பிரச்சினேக் கதை - 5
மேசையில் கிடந்த காகிதங் கள் காற்றில் பறந்தன.
யாரோ விசிறியைச் சுழல விட்டிருக்கவேண்டும்பியோன் கந்தசாமி கீழே விழுந்த காகி தங்களைப் பொறுக்கித் தருகி முன். நான் அவைகளே ஒன் ருக்கிப் பாரத்தை வைக்கி றேன்.
நெஞ்சின் பாரம் யாய்க் கணக்கிறது.
பரிதாபமாக யாரோவெல் லாம் என் உதவியை எதிர் பார்த்து அலறுகின்ருர்கள்.
ஐயோ! காப்பாற்றுங்கள்'
முகம் தெரியாத அந்த உரு ab.
அந்தப் பெண். அவள் கண as
என் அருகில் வந்து நின்று என்னையே உற்றுப் பார்க்கிருர் act.
நான் முகத்தைத் திருப்பு கின்றேன்.
"நான் தமிழன் இல்லை"
அந்த வேஷத்தை என்னுல் கலைக்க முடியாது.
என் உயிர்தான் எனக்கு முக்கியம். நான் அசையவில்லை.
கண்ணில் சிறிது இரக்கத்
தையாவது காட்டியிருக்க லாம். என்னுல் முடியவில்லை. விறைப்பாக நிற்கிறேன்.
கோழை asutata வன் என் உயிர்தான் எனக்கு முக்கியம்.
'குமார் enry G Gunt வோமா சோமா சாப்பாட் டுப் பையுடன் வந்து அழைக்
கிருள். நேரம் பன்னிரண் டரையைத் தாண்டியிருக்க வேண்டும்.
கோழை கையாலாகாத ansässt.
கன்டினில் கூட்டம் அதிக மானுலும், சிலர்தான் சாப் பிட்டுக் கொண்டிருந்தார்கள். மேசையைச் சுற்றி வசதிக் கேற்றபடி கதிரைகளை இழுத் துப் போட்டதால் கதிரைகள் இல்லாமல் மேசை வெறுமனே கிடந்தது.
இர ண் டு கதிரைகளைத் தேடியெடுத்துச் சாப் பி ட அமர்வதற்குள் அவர்களின்
பார்  ைவயின் கடுமை தலே யைக் குனியச் செய்தது. அவ ளோ என்னிலும் மோசமாய்.
பாவம் அவள்! மிக ஜாக்கிர தையாக அவள் என்ைேடு நடந்து கொள்வதைச் சகிக்க முடியவில்லே. மெளனமாகச் சாப்பிடுகின்ருேம்.
இவளோடு எதைப்பற்றி நான் பேசமுடியும்? ஒரு வெறு
n
எல்லோர் வாயிலும் கலவ ரம்தான்.
வழமைபோல் FITLjunt 60 ஒருவருக்கொருவர் பரிமாறு கின்ருேம். ஒரு சடங்குபோல் அது நிறை வேறு கின்றது. இந்தச் சூழ்நிலையை என்னுல் சகிக்க முடியவில்லை.
சோமா உனக்கு இந்த ஊரில ஏதும் பிரச்சனை இல் %մայրջ**
மெளனத்தைக் கலைக்கின் றேன். அவள் மகிழ்ச்சியோடு விழித்து நோக்குகின்ருள்.
"எனக்கு அப்படியேதும் பயம் இல்லை. நான் குடியிருக்கும் வீட்டுக்காரர்கள் நல்லவர்கள். என்னே அன்போடு கவனித் துக் கொள்கின்றர்கள். என் தமிழ் நண்பர்கள் எல்லாம் என்ைேடு வழமைபோல்தான் பழகுகின்ருர்கள். ஆலுைம் சில வேளைகளில் எனக்குப் பய மாக இருக்கின்றது. இனக் கலவரம் ஒரு மோசமான உணர்வு அல்லவா? அது ஒரு வரை எப்படியும் மாற்றி விடுமே. அதுதான் எனக்குப் [ Íሀ)ub...... வெறும் மனப்பய மாய்த்தான் இருக்க வேண் டும்' அவள் குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டே தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த உருவங்கள் அவர்க ளின் பரிதாபமான பார்வை 567.
கோழை கையாலாகாத
Gr
கந்தோர் மீண்டும் களைகட் டியது. முன்பு சந்திக்காத நண்பர்கள் மாத்திரம் என்னேக் கண்டு சுகம் விசாரித்தார்கள். நானும் சுருக்கமாகக் கூறி னேன். எனது அனுபவங்க ளேத் திரும்பத் திரும்பக் கூறு வதில் எனக்கு அலுப்பு
அவர்களுக்கும் அது பழ சாய்ப் போயிருக்க வேண் டும். அவர்கள் புதிய சேதி கள் உண்டாவென்பதுபோல் அங்குமிங்கும் அலேந்து கொண் டிருந்தார்கள்.
நேரம் இரண்டு மணியைத் தாண்டிவிட்டது.
டிரெக்டர் வெளியே போய் விட்டார். அவர் திரும்பவும் வரமாட்டார் என்ற நம்பிக் கையில் ஸ்டாவ் ஒப்பிசர் ளும் ரகசியமாக வெளியேறி Gf2 *LLITriassir.
ஒரே புழுக்கம்!
விசிறி எதுவும் வேலைசெய்ய வில்லை. மின்சாரம் இல்லப் போலும் லேட் எ ரிய வும் காணுேம்.
கந்தசாமி வேகமாக வந் தான். அவனது ப த ட் டம், பார்வை ஏதோவொரு அசம் பாவிதத்தை உணர்த்தியது.
"ஐயா! ஒரு தடவை வெளி யேவந்து என்ன நடக்கிற தென்று பாருங்கள்' அவன் யாரிடமோ கூறிஞன்.
ஒரு வேகம்! எல்லோருக் கும் முன்பாக வெளியே வந் தேன்.
"ஐயோ
யாரோ அலறும் தூரத்தே கேட்டது.
காலால் இரத்தம் வழிந் தோட ஒருவனே இருவர் தூக்கிச் சென்ருர்கள். அவன் சிங்களவனு? தமிழனு' சரியா в5 (од ћајавао.
sy buonr!***
ஒலம்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 8
с.
இதற்கெல்லாம் இடை
எசக்கியின் மூத்தமகன் பீட் டரும், அடுத்தவன் டேவிட்டும் லஞ்ச் கரியர் சேவை நடத்து கிருர்கள். பீட்டர் இதில் முe லாளி. டேவிட் தொழிலாளி.
கொட்டாஞ்சேனேயிலிருந்து யூனியன் பிளேஸ்வரை இவர்க வின் விக்க பரம்பியிருக்கிறது. டேவிட் சேர்த்துக் கொண்டு வந்து கோட்டையில் தர பீட் டர் கோட்டையிலிருந்து யூனி வன் பிளேஸ் வரையிலான விநி யோகத்தைப் பொறுப்பேற்றுக் கொள்வான் பிட்டர் வருமா னத்தில் பெரிய பங்கை எடுத் துக் கொள்வதாலேயே முத லாளியாயிருக்கிருன்,
டேவிட்டுக்கு இன்னும் கன வுகள் ஏதும் தொடங்கவில்லை. எப்போதும் தொடங்காது போலிருக்கிறது. எங்க அண் னே சொல்லும். " என்று பீட்டருக்கு ஒரு ஸ்தானத்தை டேவிட் கொடுத்திருப்பதால் பினக்குகள் எதுவுமில்லாமல் இந்த ஸ்தாபனம் ஓடிக் கொண் டிருக்கிறது. சைக்கிள் திருத் தும் வேலைகளும், சினிமாப் படங்கள் பார்ப்பதுவும் டே விட்டின் பொழுதுபோக்கு
சைக்கிள், உறுப்புகள்டயர் டியூப் இவற்றின் விலைகள் தட்டுப்பாடுகள் சிலவேளைகளில் ஸ்தாபனத்தை ஆட்டிவைத்து விடும். நல்ல வேளேயாக, சைக்கிள் நல்ல சைக்கிள். இது விஜிதவின் கைங்கரியம்.
பீட்டருக்கு அந்த மலிவு விலையில் அவ்வளவு நல்ல சைக் கிள் எப்போதும் கிடைத்திருக் காது. பீட்டர் ஸ்தாபனத்துக் கும், விஜிதவிற்குமிடையிலான பிணேப்பின் அடி அத்திவாரம் இதுதான்
அலிஸ்நோஞ பிட்ட ரை அழைத்து, விஜித காணுமற் போனதை அறிவித்தவுடன், விஜிதவைத் தேடுவதற்கான ஏற்பாடுகளே பீட்டர் ஸ்தாப னம் தொடங்கியது.
பீட்டர் தானே அவிஸ்நோ,ை கரீம் இவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்தான்.
டேவிட் பெருமையுடன் பீட் டரின் ஸ்தாபனத்தைத் தற்கா லிகமாகனடுத்துக்கொண்டான். டேவிட்டின் பதவி உயர்வில் டேவிட்டுக்கு அடுத்தவனுக்கு அடுத்தவனுனளன்றிக்குப் புதுப் பதவி தற்காலிகமாகக் கிடைத் து என்றிக்குப் புல்லு வெட்
டுவது தொழில் இருந்தாலும் டேவிட் அவனுக்கு சாப்பாடு ஆளச் சேகரிக்கும் வழிமுறை கள இடைக்கிடை பழக்கி வைத்திருப்பதில் இப்போது புதிதாகக் கற்றுக்கொள்ள ஒன் றும் இல்லை. என்றி, புதுப்பத வியின் நியமனம் கிடைத்தவு டன், டேவிட் மாட்டியிருப்ப தைப்போல ஒரு சிலுவைக் குறியுடனுன சங்கிலி ஒன்றைத் தேடிக்கொண்டு போக ஆரம் பித்தான் டேவிட்டின் அதி காரம் என்றியினுல் ஏற்றுக் கொள்ளப்படத் தொடங்கியி ருந்தது.
4.
பி. ih sir, pih ef. வின் வைத் தேடிக்கொண்டு போ ஞர்கள். பீட்டரோடு போன போது கரீமுக்கு அது மூன்று வதுமுறை. முதல் இரண்டு முறையும் கெம்பா அங்கே இல்லை. கெம்பாவின் மற்ற அடியாட்களிடம் கரிம் சேக ரித்துக்கொண்ட தகவல்களின் பிரகாரம், விஜிதவின் தானத் தலைவன் கெம்பாவும், விஜித வும் ஒரு முதலாளியின் உயி ருக்கும், ஐயாயிரம் ரூபாய்க்கா சிற்கும் வழி சொல்ல வேண் டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் கள்.இதுதான் முழுச்சிக்கலும். கெபா விபரங்கள் தர மறுத்தான்.
யாரோ பொலீசிற்கு டிப் பண்ணியிருக்கிருர்கள். அவர் களப் பற்றிய சபதங்களையே கெம்பா முழக்கிக்கொண்டிருந் ததில் கரீம் தலைமையிலான மீட்புக்குழு திரும்ப வேண்டிய தாயிற்று. திரும்பி, அலிஸ் நோனுவிடம் அவர்கள் விஜயத் தின் விபரங்களேக் கூற.
அலிஸ்நோனுவே கரிம், பீட் டருடன் புறப்பட்டு கெம்பா விடம் போனுள் கெம்பா, அலிஸ்நோனுவைக் கண்டதும் பொலிசிற்கு "டிப் பண்ணிய வர்களைப் பற்றிய சபதங்களை இன்னும் பெலத்தே முழக்கி ஞன், அலிஸ்நோனு அந்த விர சபதங்களேத் தானும் எடுத் ፵5/T©ሽ •
யார் சொல்லியிருக்கக்கூடும்
இந்த விவாதத்தில் ஒரு
மணித்தியாலம் போனபிறகே
அலிஸ்நோனு விஜிதவைப் பற் றிய விபரங்களைக் கேட்க முடிந் தது. கெம்பா விஜிதவிற்குப் பொறுப்புத் தான் என்பதை வலியுறுத்த, அலிஸ்நோனு தன் அருமந்த புத்திரனின் இருப் பிடம் தனக்குத் தெரிய வேண் டுமென்பதை வலியுறுத்த நிலை மை மோசமாகிக் கொண்டு வரும் போல இருந்தது.
கெம்பா அலிஸ்நோனுவிற்கு விஷயங்களைச் சொல்வதென்று
தின்
முடிவெடுத்தான் ஞவைத் தனிே அழைத்துச் செ தவைக்கொஞ்ச தறையில் தன்
விட்டு வந்தி அவன் பத்திரம கவும், இன்னும் கிழமைகளில் தி னென்றும் சொ இவைகளைச் செ மென்று அவளிட Guntris)ä Glaitsi நோனு தன் அந் வார்த்தைகளே
கொண்டு திரு கரிமும் பிட்ட டன் ஒருபுறம்
set,
sarrek, Gum உத்தரவுடன் திரும்பினுள் போது அவளே ܬܡܿܘarg mܝܬܝܗ 0ܚܬܐ:15 ܡܪܝܡ அனுமானிக்கத் பீட்டருக்கு வாயைத் திறந்
பிறகு சொ அலிஸ்தோணு
அடுத்தநாள் னத்தில்-சைக் -அமர்ந்து கெ தில் சிலுவைச் சங்கிலியுடனும் தன் ஸ்தானம் டதே என்ற அடுத்தவன் ே ஏமாற்றங்களே புல் வெட்டப் தான்.
முேம் நோனுவுடன் போய்வந்த அ துவச் சபை கூடியபோது
Faốsår = unir தீர்த்துக் கெ யில் விஜிதவி விபரங்களே எசக்கிக்கும் செவுத்தி, விஜ வினுல் மிகவு 呜"T,* வுகள் இல்லா கரிமுக்கு அ தனக்கும் செ டம் இரண்டு இத்தியாதி ! தவுக்கென்ன யும்" என்பது களிஞல் எழு தவிர, விஜித &6óን በዐ Tളരെ திக்கு.
அதுதான் ணுெரு மணி மகனுகவே இ வளவு தூரம் விடமுடியும்? மறைவிடத்ை
 
 

6-6-1989
அலிஸ்நோ ரகசியமாக திசையின் குறுநாவல் ன்ருன் விஜி - நாட்கள் மாதி போகுலும் பருகியிருந்த அழு செவுத்தி கூப்பிட்டிருக்கா தமையனுடன் தத்தின் விளைவாகப் பேசிப் விட்டால் தான் சொர்க்கத்துக் ருப்பதாகவும், இெந்தித்தான். கெம்பா குப் போயிருக்க மாட்டேன் ாக இருப்பதா வுடைய தமையன் ஒருத்தன் என்பதை ஊட்ட முயன்
ஒன்றிரண்டு (PUGGNAD ரும்பி வி மாத்தறையில் இருக்கிருன் எசக்கியை இடைவெட்டித் ' mሐ] அவனிடம் தான் கெம்பா திரும்பவும் விஜிதவைப் பற்றிய ' விஜிதவை அனுப்பியிருந்திருக்க தன் கேள்வியை நினைவரு ம் சத்தியமும் வேண்டும். ஞர், எசக்கி, கரீம் காதில் -LD &55ԱՄԱՔLD போட்ட செய்திகளேயுஞ்சொல் டான். அலிஸ் செவுத்தி இன்னும் அரசய "' சய்திகளேயுஞ்சொ தரங்கப் பேச்சு வில்லை. எசக்கி அதைக் காதில் வி விஜிதவின் தற்போதைய முடித்துக் கேட்டுக்கொண்டான், காதில் மறைவிடம் எதுவாயிருக்க முடி
琵 彗 s 三日三ミ 彗 壬。
நம்பும் வரையில் நம் பொறுமையு குந்தியிருந்தார்
வோம்" என்ற அலிஸ்நோஞ கரிமுக்கு இப் ஏதும் கேட்கள் து தெரியும் திருக்குமென்று தொடங்கிஞன். அனுபவமில்லை. தான்,
ல்கிறேன்” என்று அடக்கினுள்.
பீட்டர் தன்ஆச கிள்-ஆசனத்தில் ாண்டான். கழுத் குறியுடனுன சிக்கிரத்தில் பறிபோய் விட் கவலேயுடனும், டவிட்டுக்கு இது த்தராது. என்றி போய்ச் சேர்ந்
5
பீட்டரும் அலிஸ் Gabunraí? Lb ன்று மாலே திரித் சொர்க்கத்திலே கரீம் தன் அலைச் சத்தையெல்லாம் ாண்டிருந்தவேளே தலமறைவின் செவுத்திக்கும்,
தவின் தலைமறை ம் லாபமடைந்த ஸின் தொந்தர மல் இருந்தது. லிஸ் வார்த்தது ாரிந்தது, பாதரி ரூபாய் கறந்தது. இத்தியாதி, "விஜி நேர்ந்துவிடமுடி து இந்த லாபங் ந்த தத்துவமே வைப் பற்றிய அக் மில்லை செவுத்
செவுத்தி - இன் தனுக்குள் - தன் ருந்தாலும்-எவ் தன்னை நுழைத்து கரீம் விஜிதவின் தச் சொல்லாது
வாங்கும்போது அதை பாதரி டம் சொல்லவேண்டு மென்கிற யோசனை எதுவுமில்லை எசக் கிக்கு.
இது நடந்த அடுத்த ஞாயிறு எசக்கி தன் தேவாலயத் திருத் தொண்டு செய்யக் கால பத்து போனபோது 7 ܕܡܢܣܛܘܩ. பாதர் சாய்வு நாற்காலியில் தன் சுங்கானுடன் சாய்ந்திருந் தார். அவரைச் சுற்றியிருக்கிற கூட்டம் இல்லை.
எசக்கி திருத்தொண்டு செய் யப் போகும்போது நேரே பின் பக்கம் குசினிக்குப்போய் பாத டைய சமையற்காரன் அந் தோனியிடம் தேநீர்,வெற்றிலே பரிவர்த்தனையைத் தன் வழக் கப்படி முடித்துக் கொள்ளப் போனபோது, பாதருக்கு உடல் நில சரியில்லை என்ற செய்தி யும் கிடைத்தது. அவரிடம் பேசமுடியாது என்கிற வருத் தத்துடன் எசக்கி தன் பாட் குல் முன் தோட்டத்தைத் துப் பரவு செய்து கொண்டிருந் தான். விளக்குமாறு பூமியை வருத்தி எழுப்பிய சர்க். சர்ர்க்.என்றசன்னமான தேம் பாதரை எழுப்பி விட்டது.
அவருக்குத் தெரியும் இது எசக்கி மெள்ள எழுந்து வாச வில் வந்து வாயில் சுங்காணு டன் அவன் துப்பரவு செய்வ தைப் பார்த்துக் கொண்டிருந் தார், கொஞ்சநேரத்தின் பின் எசக்தி, பாதர் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந் தான்.
*Lun, rrʼ* 49rfrfasi;... ayrrfrfais..... நின்று போய்விட்டது.
பாதர் நேரடியாகவே "விஜித வந்து விட்டான" என்கிற விசாரணையில் இறங்கினர், எசக்கியைப் பொறுத்தமட்டில் செவுத்தியைக் கரை சேர்ப்ப தற்காக பாதரிடம் அவனேக் கூட்டிக் கொண்டு வந்ததுவும், பிறகு தானே பாவஞ் செய்ய நேர்ந்ததைப் பற்றியுமான மன வருத்தத்தைச் சொல்லியழுது தன் பாவத்தைக் கரைக்க இது அயஞன சந்தர்ப்பமாகப்போய் விட்டது. செவுத்திக்கு பாதர் இரண்டு ரூபாய் கொடுத்ததி லிருந்து தொடங்கினுன் பாத ருககுச் சுருக்கென்றது. "நான் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்து விட்டேன்'
யும் என்கிற கரிமின் அனுமா னத்தையும் ints.
பாதர் யோசிக்கத் தொடங் விஞர்
கர்ரென்று மனிதன் தன்னை வென்ற மனிதனுவதைப் பற்றி அவர் படித்திருந்த தத்துவங் கள் மனதில் எழுந்தன.
ஒ. இதுவெல்லாம் ஏசு வுக்கு எதிரான ஒரு நாஸ்திக னின் புலம்பல்கள் அல்லவா? ஏன்? பாதர் டேவிட் செமி னரி குருமார் பாடசாலை) யில் இவைகளைப் பற்றிச் சொல்ல
Gaunt பாதர் டேவிட் இலகுவாக எந்த வாதத்தையும் முறிய டித்து விடுவார். அவருக்கு உடம்பு முழுவதும் மூளை ஞாபகம் வருகிறது. மனிதன் தன்னைத்தானே மேவுகிறதென்பது மனிதன் தன்னே முதல் வைத்த வாதம் நலிவெல்லாம் உலகத்தை எப் போதும் சூழ்ந்து வருத்த வாழ்வென்ன என்று சோர்வுறு இறவேளையில் மனிதனேவென்ற அதிமனிதனுக மாறு' என்று கட்டளையிட்டுக் கடவுளேயும் தூக்கியெறிந்து நலிவும் சேரர் வும், பயமும், துன்பமும் நித்தி யமாகிப் போன அலுவல்கள் என்று மனிதனுடைய பலவி னத்தை அதிகரிக்கச் செய்கிற வாதம்.
இது பாதர் டேவிட்டின் வா தம். வாதங்கள், எல்லாவற் றிற்கும் உண்டு.
செவுத்தி, எசக்கி ஏன் அந் தச் சாத்தான் கரிம் இவர்கள் தங்களே வெல்வது என்பது எப் போதாவது முடியுமா? திரும் பத்திரும்ப நரகத்தில் உழன்று தங்களை இழப்பவர்கள் இவர்
፴6በ .
பன்றிகள்.
பாதர் மேலும் யோசிக்கத் தொடங்கிஞர்.
கர்த்தரே ஒளி எதுவுமில் லாமல் இருண்ட வாழ்க்கை யை அரவணைத்துக் கொண்டி ருக்கிற இவர்கள் சீரான ஒழுங் கான வாழ்க்கையை அமைத் துக் கொள்ள வேண்டும்.
இது சாதாரண மனிதாபி மானம், வேறென்றுமில்லை. (11ஆம் பக்கம் பார்க்க)

Page 9
16-6-1989
മഞ്ഞ
ஊ கந்தசாமி rဤr@
கந்தா கந்தா' என யாவ ரும் அன்புடன் அழைக்கும் கந்தசாமியை சன்சோனிக் கொமிஷன் விசாரணை கண்டி யில் நடைபெற்றுக் கொண்டி ருந்த பொழுதே நான் கூடுத லாக அறிய முடிந்தது. இவ ரும் இவரது வழக்கறிஞரும் விசாரணைக் கொமிஷன் கண் டியில் நடந்து கொண்டிருந்த போது,அங்கு தங்கி, அதற்குத் தேவையான விஷயங்களைத் தயாரிப்பதற்குரிய இருப்பிட மொன்றை பெற்றுக்கொள் ளும் பொருட்டு என்னே அண் மினர். அவர்கள் தங்கி வேலை செய்வதற்கேற்ற சகலவசதிக ளும் அமைந்த, வாடகையில் லாத விடு, ஆறுமாத காலத் திற்கு என்னுல் கொடுத்துத வப்பட்டது.
அதன்பின்னர் 1983 ஆம் ஆண்டு யூன்மாதம் சற்றடே றிவியூ என்னும் பத்திரிகை யை ஆரம்பித்தார். அதில் stessitasuh பங்குபற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதை ஆரம்பித்தபின்னர், இங்கி லாந்துக்குச் சென்று இலங் கைத் தமிழ்மக்களுக்குத் தொண்டு செய்யும் நோக்கத் தோடு பல ஸ்தாபனங்களேயும் இயக்கங்களையும் மேற்கொண் டார். இவ்வாறு அவராற்றிய தொண்டுகளில் நிலைபெற்று வருபவைகளில் சிலவாக நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ், அகதி கள் புனர்வாழ்வுக் கழகம் (IRRO), தீபம் இன்ஸ்ரியூட் ஆகியவை நிற்கின்றன.
இவர் சுகவினம் காரணமா கவும் இலங்கையிலேயே தனது தொண்டுகளே மேற் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினுலும் 1988ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து தனது கடமைகளைத் தொடர்ந் தார். அவர் இரவும் பகலும் அயராது இயங்கி, பல பெரி யோர்களேச் சந்தித்து தமது ஸ்தாபனங்களுக்கு உதவிகளைப் பெற்றுவந்தார்.
இவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இக்காலங்களில் நான் இவரோடு மிகவும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இவரோடு பழ கிய இக்காலங்கள் என்றும் என் மனதைவிட்டு நீங்காத வை. அவரது இருதயநோய்க்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட காலச் சாப்பாட்டை நானே எடுத்துக்கொண்டு சென்று அவருக்குக் கொடுப்பதுவழக்
அதற்கு அடிக்க கள் வரவேண்டு அவர் அதற்கு வில்லை, நீே போதும்" என்
* Ëngjasit (TRR ளுக்கு ஏன்வருவ நான் கேட்டே அவர் "நான் வி (House Arrest)
தல்ை வருவ பகிடியாகக் கூ தாகச் சிரித்தா
சிவமணி எம். கனகராஜநா
நிர்வாக ஆளுநர்
நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ்
asb. அப்போதெல்லாம்'நீ எனது தாயாரைவிட அன்பாக என்னைப் பார்க்கிருய்' என் L Inrrተ.
1988 யூன் மாதம் 16ஆம் திகதி அவரைச் சந்தித்துப் 1 Ιου விஷயங்கள் பற்றிக் கதைத்தேன். அப்பொது 19 ஆம் திகதி பிறஸ் வளவுக்கு மதில் கட்டப்போேெறன்
யூன் 19 ஆம் 7.15 மணிக்கு அவருக்குக் கா கொண்டு சென் பொழுது விட்டு பட்டிருந்தது. திறந்திருந்தன. கொண்டிருந்தது செருப்புகள் பேர் ബ
மது - போதைப் பொருள் தடுப்புக்
ஆசிரியர் பயிற்சிப் பாசறை
கிடந்த 29.5-89 திங்கள் முதல் 2-6-89 வெள்ளிவரை சாந்திகம் உளவளத் துணை நிலையமும், மது போதைப் பொருள் தகவல் நிலயமும் இணைந்து யாழ். மருத்து வ மனச் சாலையில் அமைந்துள்ள தொடர்பகத்தில் மதுபோ தைப் பொருள் தடுப்புக் கல் விக்கான முழுநாட் பயிற்சிப் பாசறையொன்றை நடாத் தின. இப்பயிற்சிப் பாசறையில் யாழ்ப்பாணத்தின் பல பாட சாலைகளிலுமிருந்து மொத்தம் 24 ஆசிரியர்கள் கலந்து (дат. sija i sari.
மக்கள் சொல்லொணுத் துன்பங்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டியிருக் கின்ற இன்றைய நிலையில் வாழ்க்கையை மேலும் சிக்கலா னதாய் ஆக்கி, சிரமங்கள் பல வற்றுக்கு மத்தியில் வாழ்கின்ற நமது இளைய சமுதாயத்தி னரை மேலும் பலபடி பின் தள்ளி விடத்தக்க வகையில் இப் போதைப்பொருள் உப யோகம் ஒரு புதிய நோய் போல பரவி வருகின்றது. 1986 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு புள்ளி விபர மதிப் பிட்டின்படி 25,000 முதல் 30,000 பேர் வரையில் இந்த உபயோகத்துக்கு அடிமைக ளாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டிற் Антолотиш0 கின்ற குழப்ப நில காரண
மாகப் பிறதேசங்களே நாடிச் செல்ல நேர்ந்த இளைஞர்களிற் பலர் இன்று போதைப் பொ ருட் கடத்தலில் பணம் சம்பா திப்போராகவும், போதைப் பொருள் உபயோகத்துக்கு அடிமையானுேராகவும் விளங் குகின்றனர். பணம் தேடும் நோக்கமொன்றே பிரதானமா னதெனும் மனக் கருத் து வேரூன்றிவரும் இன்றைய சூழ் நிலையில் வழி எப்படியிருந்தா லும் - எதிர் நோக்க வேண் டிய சிரமங்கள், வேதனைகள் எப்படியிருந்தாலும் நிறையச் சம்பாதிக்க முடிந்தால் போது மென நமது இளைஞர்களும், அவர்கள் மூலம் பணம் பண் ணுவிக்க முயலும் பெரியவர் களும் கூட எண்ணத் தொடங் கியிருக்கிறர்கள்.
இவர்களின் இத் த ைகய மனப்போக்குகளினுல் எமது சமுதாய இளைஞர்களின் ஒழுக் கம், நேரான சிந்த னே ப் போக்கு என்பன சிதைந்து விடக்கூடிய நிலையொன்று உரு வாகிவருகிறது. அது மட்டுமல் லாமல் இன்றைய நிலை யில் பிற நாடுகளில் இப்போதைப் பொருட்களை உபயோகித்துப் பழகியோர் மூலமாகவும் உல் லாசப் பிரயாணிகள் மூலமாக வும் நமது நாட்டில் பரவலாக இந்த உபயோகம் நிலவ ஆரம் பித்திருககிறது. புகைத்தல், og ursor oluGunradh sa sasi ஆரம்பிக்கும் பழக்கமானது
இன்று ஹெரோ கஞ்சா அபின், போதைப் பொ பழக்கத்தில் ெ விட்டு விடுகிற் в шошта штата கள் பலவற்றை போன்ற பயங்க யும் விரைவா யும் ஏற்படுத்த தான ஒன்ருகு
இந்த விடய திற் கொண்டு குறிப்பாகப் பா வர்கள் மத்தியி எதிரான ஒரு
ந. சத்திய
தூண்டுவதற்கு
"arıt ö5) asılıb" adları நிலையத்தினரும் பொருள் தடுப் ரும் இணைந்து uusb5ML) untars தினுர்கள். வெ. மாற்றமாக அை துக் கொண்ட டர்பான மரு தடுப்புச்சட்ட
கும் விதத்திலு தாயத்தினரின்
அவர்கள் எதிர் காலப் பிரச்சி பினின்றும் அ காக்கும் நடை கள் என்பனவர் கும் முறையிலு ծերպմ, նմlogo
 

ருரு கர்மவீரன் =
ல் நாட்ட நீங் சந்தேகப்பட்டு கேற்றைப் பல ம்' என்றேன். மாகத் தட்டினேன். அதைக்
"நான் வர கேட்டு அடுத்த விட்டிலுள்ள . செய்தால் மூர்த்தி என்பவர் வந்து 15 př. 033 நிமிடங்களுக்கு முன்னர் கந்த சாமி ஒரு வேனில் போகிரு' என்று கூறினர். "எங்கே போகிருர்?' என்று நான் கேட்டதற்கு, "இரவு சட்டத் தரணி சேவியர் இங்கே தங்கி யிருந்தார். சென்.பிற்றேர்ஸ் சேர்ச்சில் காலே ஒரு பூசை இருப்பதாகக் கூறினுர், ஒரு வேளை அவர் அந்தப் பூசைக்குப் போயிருக்கலாம்" என்று அவர் கூறிஞர். அவர் சொன்னதை O) கூட்டங்க நம்பி நான் மதில் கட்டும் தில்லை'என்று வேலையைப் பார்க்கச் சென்று sr. ay Gut விட்டேன். மீண்டும் நான் உடுவலில் திரும்பி 10.30 மணிபோல் இருக்கிறேன். அங்கு வந்தபோது, கேற் நில்லே' என்று இறந்திருந்தது. நான் உடனே றிவிட்டு பெரி சென்றபோது, அங்கே இரு f, வாலிபர்கள் யன்னலுரடாக
-- எட்டிப் பார்த்தனர். அவர் uasi) ளே நான் விசாரித்ததில் அவர்கள் பல்கலைக்கழக மான வர்கள் என்றும் அவர்கள் சட் டத்தரணி சேவியரைச் சந் திகதி கால திக்க வந்திருப்பதாகவும் அறிந் வழமைபோல் தேன். பின்னர் கந் த சாமி லச் சாப்பாடு அவர்களைப்பற்றி அவர்களைக் றேன். அப் கேட்டபோது, அவர் ஒரு க்கேற் பூட்டப் வேனில் சாவகச்சேரிக்குப்
ஜன்னல்கள் போயிருப்பதாகவும் மத்தியா ஆலற் எந்து யானம் வருவார் என்றும் கூறி அவரது னர். அவரது காலச்சாப்பாடு |ட்டிக்கோவில் அடுத்துள்ள சுப்பிரமணியம்
விட்டு நான் சென்று விட் (3 Gött.
பின்னர் மாலே 4.30க்கு திரும்
பவும் கந்தசாமி அவர்களின் வீட்டுக்குப் போனேன். அப் போது மூர்த்தியும், சுப்பிரம ணிையமும், கந்தசாமியைச் சில தீவிரவாதிகள் கடத் தி க் கொண்டுபோய் விட்டதாக தாம் கேள்விப்பட்டதாகக் கூறினர். இப்படி திரு கந்த சாமி அவர்கள் காணுமல் போனதுபற்றி TRRO நிர்வா கக் குழுவினரான, தலைவர் சிவத்தம்பி, உபதலைவர் நல்ல தம்பி, செயலாளர் அரவிந் தன் ஆகியோர் கலந்தாலோ சித்ததாகவும் பின்னர் அறிந் தேன்.
இன்று கந்தசாமி எங்களி டையேயில்லை. திருமதி உபாலி விஜயவர்த்தகு தனது கண வர் இன்றும் உயிருடன் இருக் கிருர் எப்போதாவது திரும்பி வருவார் என நம்புவதுபோல் நாமும் கந்தசாமி தனது சேவையைத் தொடர திரும்பி வருவார் என நம்புகிருேம். இவ்வேளை, "நீ நேர்மையான வன் நான் உன்னிடம் ஒப்ப டைத்தவற்றை செம்மையாகச் செய்வாய் என நம்புகிறேன்" என கந்தசாமி என்னேப் பார்த் துக் கூறியவை என் நினவுக்கு வருகின்றன. O
உடனே நான் விட்டில் இருப்பதாகக் கூறி
assissist 50T
யின், ஹஷிஸ் துரையாடல்களையும் அந்தந் எனப் பல தத் துறைகளிற் தேர்ச்சி பெற் நள்களை நாடும் டுரின் பங்களிப்புடன் அமைந் காண்டு வந்து திருந்தமை உண்மையிலேயே து. இவற்றின் பாராட்டப்படவேண்டிய ஒரு
மனேவியாதி .. யும், எயிட்ஸ் ர வியாதியை
r urഞ5ഞ5 புகைத்தல், மதுபானம், போ க் கூடிய ஆபத் தைப் பொருட் பாவிப்பு முத லானவை ஏற்படுத்தும் தாக் ங்களைக் கருத் அவற்றிற்குரிய மருத் இளைஞர்கள். ' முறைகள் போன்றவற்றை :). மிகுந்த அக்கறையுடன் மேற்கு இவற்றுக்கு றிப்பிட்ட நிலயங்களின் அணு விழிப்புணர்வை சரணையோடு விளங்கவைத்தார் டொக்டர் சுகுமார் அவர்கள். இளைஞர்களின் உளவியல் இயல் | sadör புகள், அவர்களே வழி நடத்தும்  ைநெறிமுறைகள் என்பனவற்றை உளவியல் நிபுணர் வன பிதா
உதவியாக ாவளத் துணை ம செல்வரட்ணம் அவர்கள்
மது-போதைப் தெளியவைத்தார். பு நிலையத்தின இப் பயன்தரும் இவர்களுடன் கலாநிதி றயினை நடாத் சபா. ஜெயராசா, பேராசிரியர் றும் தகவற் Luf ந. சரவணபவானந்தன், வண.
"o பிதா எஸ். டேமியன், சமூக வியல் விரிவுரையாளர் திரு. : : செபஸ்தியம்பிள்ளே பேராசி "இளம் : ரியர் கா.சிவத்தம்பி கலாநிதி o samt sisi au så), சி. மெளனகுரு நாடகத்துறை
நோக்கும் தற் விரிவுரையாளர் திரு. குழந் எகள், பாதிப் தை சண்முகலிங்கம், டொக் வர்களைப் பாது டர் யோகநாதன் முதலானுேர் முறை ஒழுங்கு தாம்சார்ந்திருக்கும் துறைகள் றை உள்ளடக் தொடர்பான விரிவுரைகளே ம், நிகழ்ச்சிக வழங்கியும் கலந்துரையாடல் களயும், கலந் களே நடாத்தியும் பயிற்சிப்
பாசைறயினைப் பயனுள்ளதாய் ஆக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் மனப்பூர் வமான சம்மதத்துடன் பல மருத்துவத்துறை இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டமை, ஆசிரியர்களுக்கும் மருத்துவர் களுக்கும் சமூக நலனில் இருக் கிற பெரும் பங்கினை உணர்த் துவதாக அமைந்தது.
நாமறிந்தவரையில் குடா நாட்டில் மது - போதைப் பொருள் தடுப்புத் தொடர் பாக ஆசிரியர்களின் முக்கியத் துவமறிந்து நடாத்தப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறை இதுதான். இங்கு பெற்ற தக வல்கள், அறிவு, விளக்கம் என்பனவற்றின் துணையோடு பங்கு கொண்ட ஆசிரியர்கள் முழு மனத்துடன் தமக்குரிய பொறுப்புணர்ந்து செயற் படு Suffffsarm O
வஞ்சிக்கப்படும். (4 ஆம் பக்கத் தொடர்ச்சி) சியப் படுத்தி வருவதாகவும், செல்வாக்குடைய சிலர் பழைய ஊழியர்களாக, uspur சம்பளம் அதிகரிப்பு பெற்றுள் ளனர் என்றும், இவற்றைப் பற்றி மேலிடத்திற்கு முறைப் பாடு செய்தும் இதுவரை எதுவித பலனும் இல்லை என வும் கூறி, பாதிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர் விரக்திப் படுகின்றனர்.
எத்தனையோ அல்லல் பட்டு அரையும் குறையுமாகவேனும் சாமியிடம் வரம் பெற்றுவிட, அதற்கும் முட்டுக் கட்டையாய் இங்கே சில பூசாரிகள்

Page 10
  

Page 11
6-6-1989 5ങ്ങ
எதிரொலி. G அவை ஏதோ ஒன்  ைற அம்மா! ' , 'ட் 'பி' தம்பி வந்தி
மார்க்கெட்டில சிங்களவங் ಇಂ es) su73377 3735 ూని
AISY FLD 店、 ssir ELISA) Gasir sur Là ேெ'ே" இனக்கலவரம் ஒரு மோச குறைக்கிறேன் மான உணர்வு அது ஒருவ றவர்கள் ቃ5ff עש இவன் கோவிலடியில சிங் ரை எப்படியும் மாற்றிவிடும்" .." ፴ኽ)4 கள ஆக்களுக்கு அ கைகள் பிரேக்கை அழுத்து 5-7-अंशः @ (ԿԲ கின்றது. நடுக் குது கின்றன. உணர்வுகள் ஒரு செல்வோமா
பம்ஸ் சத்த மொன்று கட்டுப்பாட்டுக்குள் வந்தன. Gesör Gisor un காதைப் பிளந்தது. தி: முன்னுல் சென்று :*
AD றன. * தம்பி ஒப்பிசை - பூட்டு சோமா நீ தனியாக விட்டை ஆ27 தெளி எல்லாரும் வீட்டை போங் போறியா? அவள் பேச கின்றது. அவ ல் வளர்க் அலறிக் .ெ மெளனமாகத் தலே ' " கொண்டு உள்ளே ஒடிஞர். as துணிவு.
யைக் குனிந்தபடி நிற்கிருள் தாக்குதல் ஒரு நிமிடம்தான், அவ்வ : துண்டி செல்ல திற்கு வேகமா ளவு வேகம், முடியவில்லே, அவனத் தொ
கைெ :ே நானும் கூட வருகி ஓடுகின்றேன். கையெழுத்து வை கக - இதயம் ஆக வேணும். எங்கே றெஜிஸ்டர் நன்றிப் பெருக்கோ டு பதுபோல் ஒரு -யாரோ ஒருவர். என்ன விழித்து நோக்குகின் னிப்பதற்கு ே நாளேக்குக் கையெழுத்து பேச்சு எதுவும் சைக்கிளே ஒடும் அந்த ' o: பழகிய முகங்கள் சில அந்த தொடர்ந்து பாங்க, அடி விழுகுதா அவசரத்திலும் என்னே க் அவனத்தாண் கந்தோரிலிருந்து ஒவ்வொ குறிப்பாய்ப் பார்க்கின்றன. ಖ್ವಾಣಿ: EP ருவராகப் பறந்து கொண்டி பிரதான பாதையைக் கடந்து வகம. ருந்தார்கள். நான் வீட் ட ಙ್ தெருவுக்குள் நுழை நாள் கரு உடனே போகவேனும் வீட் ேைரும், இனி என்ன டில், அம்மா தனியே! வழமையாக வெறிச்சென் 'ஐயா காப்ப
ബി 蠶 விருந்து விழித்திருக்கின்றது. அவள் ஒருவனது மு Ujiškas tinistrTrafi வீட்டை நெருங்குகின்ருேம், வில்லை, அலற கந்தராசா ஸ்ரோரைத் தாக் தாக ஒலிக் 'கு திருநெல் வந்திட்டியா மகளே வன் பால்கா assif. என்று அந்த விட்டுக்காற முகம் நிமிர
அம்மா சோமாவின் கரங்க கின்றன். அம்மா தனியே! ளேப் பற்றுகின்ருர், உணர்வு இ கந்தராசா ஸ் ரோரி ல எனக்கு அவசரம், நான் இரத்தமயம் நெருப்புப் புடிச்சால் அது ፴... ሆrጫ வேண்டும் நான்விடை Goguláj Gurti வீட்டையும் தாவும். பெறுகின்றேன். அவன்மேல்
தம்பி இந்த அமளிக்க பாய்கின்றேன் அம்மா தனியே! இப்ப போகாதீங்க கொஞ்சம் இப்படி ஒரு சைக்கிளேத் தள்ளுகின்றேன் பொறுத்துப் போங்கோ மனதுக்குச் நான். எனக்கு அவசரம் அம்மா கின்றது. அ கன்னியாவுக்குப் தனியே அதன்பின் வேணும் வழியில் மிகுந்துபு குமார் நடக்கிற ಹಿಗ್ಧತೆ its
: ,: வேண்டும் கல் பாத்திங்கதானே இப்பு இரத்தம் வழி அங்குதான் ரெண்டு நாளேக்கு ஆகாதீங்க இங்கேயே இருங் பின். முந்தி சைக்கிள்ள வந்த காளி ܐܵܵܘ#"" AFA ராசாவை வெட்டிக் கொன் என்னுல் முடியாது.
தலே வலிக் றவங்கள். சைக்கிளே வளைத்து ஒடித் அறிவு
என்பாதை எனக்குப் பயம் ಥ್ರಿ! "Č இருக்கின்றது காட்டுகின்றது. புறப்பட்ட "ே திரும்புகின்றேன். induluak, :": : மிதிக்கின் அதஞலென் றன். வழியில் கூட்டம் நன் பாரமிக் குறைந்துவிட்டது: ஜூன் 9 : ' : எங்ே
6γTrr:1. Επίσότ - - பாதுகாப்பு, பஸ் இப்ப இருக் டேன். தவித்து ட் சொர்க்க குமா? பஸ்சுக்குக் காத்திருக்க (8ஆம் பக்கத் நேரமில்லே. இதயத்தில் குறுகுறுப்பு இந்த நாற்ப அம்மா தனியே! பழையபடி அச்சம்! Gi) Jj G3ganuu எந்த நேரமும் எதுவும் எதுவும் நடந்து விடாது. சிறிய வெற்றி நடக்கும். சனங்கள் வெகு வரவழைத்துக் 鷺 C - காண்டு சைக்கிளை மிதிக்கி ስጋ =ዊዜ ဈေ#### ஒடிக்கொண்டிருக் றேன். மட்டிக்கழிக் கடலின் இது அகங்கா ணிை மாதப் பெருக்கத்தில் சாதாரண ம தம்பி திெயில வி േഖ 獸 ருக தார : கதி வீதி சேருகிக் கிடந்தது. தெரியவில்லை. போங் نهr: G முன்னே தூரத்தில் இரண்டு லாம் இந்த
கள யாரோ என சைக்கிள்கள். அவர்கள் யார்' வருத்துவதுத ஆயவாறு வேகமாக சிங்களவர்களா? தமிழர்களா? யும், கரீமும்鷺 síl t. கொஞ்சம் வேகமாகச் சென் சேர்த்துத் தான் து : த ஆரேடு சேர்ந்து மர
செலுத்துகி சென்றுவிடலாம். Աpւգ պաn ? றேன். சனங்கள் முன்னிலும் E சேர்ந்து :"?
ஒடிக்கொண்டிருக்கி செல்வது ஆபத்தில்லையா? இதற்காக QUYITSATT. வேகத்தைத் துரிதப்ப கர்த்தரே! இ
துரிதப்படுத்த AST அவர்களே மோதிவிடாத முன் இரும்பிப் பார்க்கிறேன். ' வேண்டு படி வேகமாகச் செலுத்த நீலநிறச் சாரத்துடன் சைக் வேதவிர என் ಟ್ವಿಟ್ಲೀ ಕಿಕ್ செயற்படு இளொன்று வேகமாக வரு காரம் தோல் ഞr.jpങ്ങ് கின்றது. தனுலல்ல. உ Gara வேகத்தைக் குறைத்துப் அடைக்கலம் அந்தக் கூட்டத்திலும் பின்னே வருபவனுேடு செல் தைச் (Agriau அவளே அடையாளம் காண் வோமா, நிதானிக்க முடியா செவுத்தியை கின்றேன். மல் இடைநடுவில் சென்று வரும்படி எசக் அவளைத் தாண்டி வேகமா கொண்டிருக்கிறேன். அனுப்பிஞர் கச் செல்கின்றேன். யதேச் இனம் தெரியாத பயம், களும் கவனிக் சையாய்த் திரும்பும் அவள் ஒரு குறுகுறுப்பு அவருக்கு நி விழிகளை நானும் காண்கின் சோமாவைக் கண்டிராவிட் தது.
றேன்.
டால் இந்நேரம் வீட்டில்

குப்பானுே
அலறல். நெஞ் வே க த் தைக் முன்னே சென் க்கப்படுகின்ருர் ஈக்கிளை நிறுத்தி தயம் படபடக் கம், திரும்பிச்
க்கிறேன். நீலச் სტიჩკს (3 ი/ „Lonrz:: பன்முகமிப்போ வாகத் தெரி னது வேகம். ான க் கொரு
நடக்குமிடத் க விரைகிருன்
டர்ந்து நானும்
ாயத்தில் மிதப் தைரியம், நிதா நரமில்லை.
விட்டெறிந்து நீலச் சாறனத் ஓடும் நான். டி முன்னேறு ர்க்கத்தனமான
தி விட்டேன்.
செய்வது? ாற்றுங்கள் கும் தந்து கிடக்கும் கம் தெரிய ல்தான் பெரி கின்றது. மற்ற கதிரேசன். மல்லாந்து கிடக்
ல் லே, எங்கும் ஒரு வேகம்! ளோடு நிற்கும் ஆவேசமாகப் என க்கு ஸ் சக்தியா? சுகமாக இருக் ன் பின்.
Լ3յփ arrամ, கின்றது. அதன்
ரியாகத் தெரிய
கின்றது! மங்குமாப்போல்
Lih, Go Louis
ன பரவாயில்லை.
றி தீர்த்தக்கரை ஸ்ற் 1980) L
-
D. தொடர்ச்சி) து வருஷ திருச்ச ல் நான்கண்டது களே. எல்லாருக் னே நுழைத்துக் சை இருக்கிறது ரமோ அல்லது விதாபிமானமோ தெரிந்ததெல் ஆசை என்ன ான். செவுத்தி -ஏன் எசக்கியும் ண் - சேற்றுள் என்னுல் நிறுத்த
சாதாரண மணி மனிதன் அல்ல. வருந்துவேனுயின் வர்கள் ஒளியைக் டு மென்பதற்காக னுடைய அகங் வியைத் தழுவுவ ம்மிடம் அவர்கள் புக என்னுலான தே சரியானது. பத் தன்னிடம்
மற்றப் பிரசை கப்படவேண்டும். 2றய வேலேயிருந்
(தொடரும்) 0
6-6-89 609.6 6270au சம்மாந்துறைக்கு பூரீலங்கா இராணுவத்தினர் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்) மண் சரிவு வெள்ளம் காரணமாக தென்னிலங்கையில் இறந்தவர் வில் 200 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள் ளன) இந்திய அமைதிப்படை வெளியேறக் கூடாது என்று கோரி திருகோண மலே யில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றதுD என்னதான் கஷ்டம் வந்தாலும் சரி அமை திப்படை திரும்பிச் செல்ல வேண்டும் என்று, ஐ.தே.க செயற்குழுக்கூட்டத்தில் பேசு கையில் ஜனுதிபதி தெரிவித் தார் வடமராட்சியின் பல பகுதிகளில் ஹர்த்தால் நடைபெற்றது. புத்தூர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்தே இது நடை பெற்றது) தம்பசிட்டியில் இரு இளைஞர்கள் படையின ரால் கட்டுக் கொல்லப்பட் Lestif[ ]
7-6-89 புதன்
வட-கிழக்கு LዐበTቇበሆ6ሻዕT சபையின் யாழ் மாவட்ட இணைப்பாளராக முருகநேசன் பதவியேற்றர்) அமைதிப் படை விலகலை எதிர்த்து மட் டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது ) அமைதிப்படை வெளியேற வேண்டுமென்று கோரி தென் விலங்கையின் பல பகுதிகளில் மாணவர் ஆர்ப்பாட்டம் செய் தனர் தெல்தெனியாவில் மாணவர் மீது பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியானுர் 7 Lorrorairi காயமடைந்த னர்ப மு ன் னு ள் வர்த்த க அமைச்சரின் மனைவியும் அவ ருடன் ஜீப்பில் சென்ற வேறு இருவரும் இனந்கெரியாதோ ரால் சுட்டுக் கொல்லப்பட்ட னர்0, 6-11 ஆம் ஆண்டு வகுப்புகளிலுள்ள மாணவர்க ளுக்கு ஒரு பாடமாக மீண் டும் சரித்திரம் போதிக்கப்ப டுமென, கல்வியமைச்சர் கூறி ஞர் ஆட்டு வியாபாரியான ப, ஜூனேதினின் arall gwylib யாழ். வீரமாகாளி அம்மன் கோவிலுக்கருகில் காணப்பட் டதுD பன்றிக்கெய்த குளத் தில் கண்ணிவெடிச் சம்பவம்
நிகழ்ந்தது
8-6-89 வியாழன்
மட்டக்களப்பு வந்த துணை அமைச்சர் வின்சென்ற் பெர ராவுக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது) யாழ். கோவில் விதியில் மாலை 6-40 மணியளவில் ஒரு இளைஞர் கட்டுக் கொல்லப்பட்டார்) மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக ஜே. ஆர். ஜெயவர்த்தனு யப்பான் பய ணமாஞர்_ ஈரானியத் தலை வர் கொமெய்னியின் மறை வுக்கு யாழ். முஸ்லிம் லீக் ைெள அனுதாபச் செய்தியை வெளியிட்டதுD பனம் பொரு ட்களிலிருந்து தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பண்டங்கள் பற்றிய கைநூலொன்றை Lið:st அபிவிருத்திச் சபை வெளியிட் டுள்ளது) 500 பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்,
நண்பகல் திடீரென விதிக்கு
வந்து ஆர்ப்பாட்டம் செய்த eart பொலநறுவையில் இடம்பெற்ற கண்ணிவெடியில் பொலிஸ்காரர் இறந்தார்; 3 பேர் காயமடைந்தனர்) 9-6-89 606ushтбуР
வெள்ள அகதிகளுக்கான இந்திய உதவிப் பொருட்கள் விமானமூலம் கொழும்பு வந் தன ( தி ஸ் ஸ ம கா ராம பொலிஸ் நிலையம் தீவிரவாதி களால் தாக்கப்பட்டு 50 துப் பாக்கெள் எடுத்துச் செல்லப் பட்டன () அமைதிப்படையி னர் திரும்பிச் செல்லவேண்டு மென்று கோரி சுமார் பத்தா டிரம் பேர் கொண்ட பேரணி கொழும்பில் நடந்த து E அமைதிப்படையை விலக்க காலக்கெடு விதிக்க முடியா தென இந்தியா உத்தியோக பூர்வமாக வலியுறுத்தியது 0 வெலிஓயாவில் இலங்கை இரா ணுவம் மீது தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது )
|0.689 gafo
காரைநகர் மேற்கில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது L மந்திகை பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 9, 45 போல் இளஞரொருவர் 霹LQ 卤 கொல்லப்பட்டார் () இந்தி யா அன்பளித்திருந்த பஸ்கள் பாதுகாப்புக் கருதி, மட்-அம் TIDAD மாவட்டங்களிலும் சேவையிலிடுபடுத்தப் படாது நிறுத்தப் பட்டுள்ளன ( யாழ்ப்பாணத்திலிருந்து பருத் தித்துறைக்குச்சென்று கொண் டிருந்த பஸ் பயணிகள் நீர்வே லி யி ல் தாக்கப்பட்டனர் () 11-6-89 ஞாயிறு
நெல்லியடிப் பகுதியில் இரு வர் சுட்டுக் கொல்லப்பட்ட னர் () அரசுடன் பேச்சுவார் த்தை நடத்த அன்ரன் பாலசிங் கம், திலகர் ஆகியோர் கால கொழும்பு வந்தனர் கொ ஹவல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நாசகார எதிர்ப்புப்பிரி வின் பொறுப்பதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் ஜீப்பிலிருந்த அவரது மனைவி பலத்தகாயத்துக்குள்ளாஞர்() அமைதிப்படை வெளியேறு வதை ஆதரித்து அஞ்சல் தொ லே தொடர்பு சேவையாளர் சங்கம் அறிக்கையொன்றை விடுத்தது )
12-6-8? திங்கள்
குருநாகல் பகுதியில் கட்டு பொத்த என்ற இடத்தில் மூவாயிரம் பேர் சென்ற ஊர் வலத்தின் மீது பொலிசார் சுட்டதில் 3 பேர் உயிரிழந் தனர் L இந்தியப் LLUND LIGODLU வாபஸ் பெறக் கூடாது எனக்கோரி களுதாவ ளேயில் 4 மைல் நீள ஊர் வலமொன்று நடத்தப்பட்டது; ஈழத்தமிழர் ஒன்றியம் இதனே ஏற்பாடு செய்திருந்தது ) நாட்டிலுள்ள அனைத்துப்பாட சாலைகளும் மூடப்பட்டு 19ஆம் திகதியே திறக்கப்படுமென ssbanusia:Gai Garuantsir கூறிஞர் D இ.போ. ச. ஊழி யர்கள் திடீர் வேலே நிறுத்தத் தில் குதித்ததால் நாட்டின் பல பகுதிகளில் பஸ் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன () மான பகிஷ்கரிப்பினுல் யாழ் மாவட்டப் urt Josraj
கள் பல இயங்கவில்லை

Page 12
56)
{-Eg0ՇrԱՐՇոil=
சுதந்திர ஒளியினில் மனங்குளி அதன்வழி திசையெலாம் துலங்கவே'
மாணவரின் உயிரும் கல்வியும்
இன்று இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் நில பெரும் அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிக்குமுள்ளாகியுள் it.
இந்த அச்சுறுத்தல், அவர்களது கல்வியோடு மட்டும் நிற் காது அவர்களது உயிரோடும் சம்பந்தப்பட்ட ஒன்ருக மாறியி ருப்பதே இப்பிரச்சின இன்று பாரிய ஒன்ருக வெடிப்பதற் குக் காரணமாய் உள்ளது.
பயங்கரவாதிகள் என்ற பேரில் மாணவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் அவர்களின் உயிரற்ற உடல்கள் விதிகளில் வீசப்பட்டுக் கிடப்பதும் இன்று தமிழ்ப் பகுதிகளி லும் சிங்களப் பகுதிகளிலும் சர்வசாதாரணமாய்க் காணக் கூடிய நிகழ்வாக மாறியுள்ளது.
இச்செயல் ஒவ்வொரு பெற்றேரின் உயிர் நிலையிலேயே LLMLMLMLTLLL TTTTLtT LLTLZTTT TMS T TTTT LL LLL LLS விருத்தியையே கிள்ளியெறியும் செயலாகும்.
முன்னர் நிகழ்ந்த பலவிதமான ராணுவ நடவடிக்கை களின்போது, பொது மக்களோடு மாணவர்களும் கொல்லப்
தற்செயல்கள் நேர்ந்ததுண்டு ஆளுல் இன்று திட்டமிட்ட முறையில் மாணவர்கள் அதுவும் அவர்களில் முதன்மை பெறக்கூடியவர்கள் தெரிந் தெடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு அழிக்கப்படுவது வரை யும் அதிரவைக்கும் செயலாகும்.
இக்கொலேகளுக்கும், கைதுசெய்தல்களுக்கும் இவர்கள் பயங்கரவாதிகள், இவர்கள் பயங்கரவாதிகளோடு தொடர் LLGLL LLL LLLLLL TTLLL SSS TTT MTTTTM T TTT S T TT ML T TLY
au unui tarosv.
மாணவர்கள் தமது கல்வியைவிட்டு, அணுவசியமாக அர பியல் பிரச்சினகளில் தலையிடக்கூடாதென்பது உண்மையே
ஆகுஸ் இன்று வெட்டப்பட்டு விழும் பாண் பருக்கையி லிருந்து பருப்பு வரை அரசியலாய் இருக்கும்போது, மாை வர்கள் இவற்றிலிருந்து பூரணமாய் விடுபட்டவாய் இருக்க வேண்டும் என்று நினப்பது பேதமை அறிவி ைமாற்றும் கண்ணும் விளங்கும் மாணவர், தம்மைச் சூழவுள்ள சகல வற்றிலும் பிரக்ஞ்ஞை கொண்டே இருப்பர்.
தரப்படுத்தலால் நமது தமிழ் மாணவர் பாதிக்கப்பட்டு, பிரக்ளுைகொண்டு அதற்கெதிராய் எழுந்த நிகழ்வே, நமது இன்றைய விடுதலைப் போட்டத்தின் முன்னுேடியாகும், அப் படிப் பிரக்ஞையோடு இருப்பது மாணவர் லட்சணமும் கடமை ошондой».
ஆளுல் அதற்காக அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் நாசகாரர்கள் என்றும் கடத்தப்படுவதும் கிள்ளுக்ைேரகளாய் கிள்ளியெறியப்படுவதும் நமது நாட்டுக்கே நாசம் இழைப்பதா
so
இந்நிலயில் மாணவரின் உயிருக்கும் அவரது கல்விக்கும் பாதுகாப்பளிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
இதைச் சரிவர அரசு செயற்படுத்துவதற்கு சகல தரப்
பினரும் தீவிர ஒத்துழைப்புத்தரவேண்டும்
அர்
ஞ16
கொழும்பிலி ரும் சண் பத் இனவாதத்தி போனது.
தொடக்கத் ழர்களுக்கும். எதிராக அது பிரச்சாரம் ெ தெரிந்ததே.
ஆணுல் அதி சயம், கடந்த வெளிவந்த ச ரிகையில், அ நிருபர் வழை யை முற்ருகக் புதிய பாட! தொடங்கியுள் ஜே.வி.பி. விடப்பட்டிருச் எதிர்ப்பியக்க நிலயை உரு எச்சரிக்கும்
5 ուսմ, - நிகழ்ந்தால் யின் தலையிட்டு
নেন।no
ஈழமக்கள்
தலே முன்னன துண்டுப்பிரசுர பகுதிகள்
'இலங்கையில் திப்படை இரு los a இழ: தமிழ் பேசும்
o so foi சர்வதேச நா - e. பட்டுவரும் ܩ ܒ ̄ ܢ ܸ ܡܘ . த்து பல பு 4.2-a (iaas; enքամ, Q வின் சிறந்த கிய யாழ். ெ கத்தை தீமூட யும் உலகமே நகையாடியது களுக்கெல்லா அரசுக்குப் பி տոaaյմ, Փյի நாட்டில் இரு stria Gasse u Gasant tria ബ ബ பிரிட்டனின் இங்கு நி% தமிழ்பேசும்
தொழிக்க இ சனேகளும், உ
தேசிய இனங்களின் உரிமைகள் தனிமனித உரிமைகள்பற்றி கொர்ப
அண்மையில் முதன் முறை யாகக் கூடிய புதிய பாணி சோவியத் நாடாளுமன்றத் திற்கு அறிக்கை சமர்ப்பித்துப் பேசும்போது கொர்பச்சேவ் பல உள்நாட்டு விஷயங்கள் பற்றிப் பிரஸ்தாபித்தார்.
அதில் சோவியத் நாட்டில் தேசிய இனப்பிரச்சினே பற்றி லெனின் காலத்தில் அதிகம் சாதிககப் பட்ட தென்றும் ஆல்ை 1930 ஆம் ஆண்டுக
இப்பத்திரிகை, இல, 18 ஆம் குறுக்
ளில் தவறுகள் ஏற்பட்டன என்றும் குறிப்பிட் டார். மேலும் அவர் கூறுகையில் இனங்களுக்கிடையிலான உற வுகள் நியாயமான அறிவு சார்ந்த முறையில் அணுகப்
பட வேண்டும் சகல தேசிய இனங்களும் திருப்தியடைய வேண்டும். அதேநேரத்தில் முழுமக்கள் இனத்தினதும்
திருப்தியைப் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து அ தங்கள் சம்ப பச்சேவ் கரு கையில், முன் சின் நலவுரிை நலவுரிமைக்கு (ՄԱԳ-LITց 9 orth Garut களை, மக்களி அரசு மிதிப்ப {{PLURIT gan STINIOG
குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள E.
registered as a newspaper at the General Post Office, Sri Lanka, U.

G-6-1989
ம் பிறப்பித்துள்ள
OILf
ருந்து வெளிவ திரிகை சிங்கள குப் GB
திலிருந்தே தமி இந்தியாவிற்கும்
கீழ்த்தரமான ய்துவந்துள்ளது
சயத்திலும் அதி 13-ம் திகதி ண் வாரப்பத்தி தன் அரசியல் nunta LIrsosi) கைவிட்டுவிட்டு ல இசைக்கத் τογrrΤΗ" .
கட்டவிழ்த்து கும் இந்தியர் ம் பயங்கர சூழ் வாக்கலாம் என இந்த அரசியல் சம்பாவிதங்கள் அந்நியர் படை க்கு அது வழிவ
குக்குமென்றும் கோடிட்டுக் காட்டுகின்ருர்,
உதாரணத்திற்கு அவர் கிரெ னடாவை மேற்கோள் காட் டுகின்ருர்:தனது பிரஜைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது என்று காரணம் காட்டி அமெரிக்கா சிறிய கிரெனடா மீது படையெடுத் ፵ö} •
தெற்கிலே இந்தியர்கள் தாக்கப்பட்டாலோ, அவர்க
ளது சொத்து அழிக்கப்பட்
தான் தெற்கிலும் உருவாகு மென எச்சரிக்கும் அரசியல் நிருபர் சிங்கள மக்கள் புத்தி சாலித்தனமாகவும், நிதான மாகவும் நடந்துகொள்ள வேண்டுமென புத்திமதி கூறு ன்ெருர்,
அச்சத்திற்குத்தான் எவ்வ ளவு சக்தி அதுவும் ஞானக் கண்ணத் திறக்க வல்லது!
'பாரதூரமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும்
ஈழத் தொழிற்சங்க சம்மே ளனம் வெளியிட்டுள்ள துண் டுப் பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 'இலங்கைத் தமிழர் பிரச்சிளேயின் சிக்கலை தீர்த்து வைக்கவே இந்தியப் படை இலங்கைக்கு அனுப்பப் பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்திய சமாதானப் படை இலங்கை வந்தது. இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் பிரச்சினை
யைத் தீர்த்து வைக்க செய்யப் பட்ட மூன்றுவது ஒப்பந்தமா கும் இதற்கு முன்ல்ை செய்து கொள்ளப்பட்ட பண்டா ட செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியன ஒரு தலைப்பட்சமாக கிழித்தெ றியப்பட்டது போலவே இந்த ஒப்பந்தமும் கிழித்தெறியப் படுமாயின் பாரதூரமான விளை வுகளிற்கு இலங்கை அரசு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.
ரியேறக்கோருவது ஒப்பந்தமீறலாகும்
புரட்சிகர விடு னி விடுத்துள்ள த்திலிருந்து சில தரப்படுகின்றன. இந்திய அமை ப்பதுதான் இலங் கெளரவத்திற்கு ல், இந்நாட்டின்
மக்களின் அடிப் களே, அதாவது டுகளால் நாகரிக 'ப் பாதுகாக்கப் னங்களின் அடிப் baып алдырғыз шар ஆயிரக்கணக்கான ான்று குவித்த தன்கிழக்காசியா நாவகமாக விளங் பாதுசன நூல் ட்டி எரித்ததை பார்த்து எள்ளி , இந்த நிகழ்வு ம் யு என். பி. ன்னுல் பகிரங்க ரடியாகவும் இந் ந்து செயற்படபங்கரவாதிகளும் ளுமான இஸ்ரே ட் படையும் கூலிப்படைகளும் கொண்டிருந்து
மக்களை அழித் ராணுவ ஆலோ தவிகளும் வழங்கி
ச்சேவ்
ரசியல் சீர்திருத் ந்தமாக கொர் த்துத் தெரிவிக் இனப் போல் அர மகளே மக்களின் (3ιρουΙΤα 68) αιμό 4. ஈட்டம் உத்தர யும் நலவுரிமை ன் சுதந்திரங்கள தை அனுமதிக்க அவர் கூறினர்.
வருவது இந்நாட்டின் கயகெள ரவத்திற்கு இழுக்கில்லையா?. இந்திய இலங்கை ஒப்பந்தத் தின் சகல சரத்துகளும் பூரண மாக நிறைவேற்றப்பட்டு, உறு இப்படுத் தும் வரை இந்திய
அமைதிப்படையை வெளியே ற்ற எடுக்கும் எத்தகைய நட வடிக்கைகளும் ஒப்பந்தத்தை மீறி ஒருதலைப்பட்சமாக எடுக் கப்படும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிருேம்'.
இந்தியப். (1ஆம் பக்கத் தொடர்ச்சி) பிரித்தானியாவுக்கெதிரா க நெப்போலியன் மேற்கொண்ட Gurtsstrastig முற்றுகை மகாத்மா காந்தி பிரித்தானி யப் பொருட்களுக் கெதிராக நடாத்திய பகிஷ்கரிப்பு போன் றவை இதற்கு உதாரணம். முன்னர் 1956 இல் திரி சிங்கள முன்னணித் தலைவர் கோனுர் கே. எம். பி. ராஜரத் தின இதேபோலவே தமிழர்க Pair in LaGuasarth பகிஷ்கரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். ஆளுல் இன்று அவர் அரசியலில் காணுமல் போய்விட்டார். ஜே. வி. பி. யின் இந்தியத் தடை நூறு வீதம் செயற்படுத் தப்பட்டால் ஏற்படும் விளைவு
s Git GrööIGST? 1. இந்திய மருந்துகளே ப் பகிஷ்கரித்தல். இதன் மூலம் அத்தியாவசிய மருந்து களின் விலை உயரும், சிங்கள ஏழை நோயாளி பாதிக்கப்படு
2. டாட் டா, -பென் ஸ்
லேலண்ட் பஸ்கள் போக்குவ ரத்திலிருந்து அகற்றப்படும். இந்திய ஒட்டோ வண்டிகள் பகிஷ்கரிக்கப்படும். இதனுல்
போக்குவரத்துச் சீர் குலயும், மீண்டும் ஏழைச்சிங்களவ ரையே இது பாதிக்கும்.
இந்திய உணவு விடுதிகள்,
ஹோட்டல்கள் பகிஷ்க ரிப்பு.இதனுல் தோசை, வடை இட்டலி போன்ற மலிவுச் சாப் பாடுகள் மறையும். இதல்ை இவற்றையே உண்டு காலந் தள்ளும் ஏழைச் சிங்களவரே பாதிக்கப்படுவர். 4. இந்திய சினிமாப் படங்கள்
ரத்து செய்யப்படும். இத தியேட்டர்கள் பல மூடப்பட வாம். மீண்டும் இது ஏழைச் சிங்களவரையே பாதிக்கும்.
இவையெல்லாம் நமக்கு எதைச் சுட்டுகின்றன? நீண் டகால நோக்கில் இவை நின் றுபிடிக்க முடியாதவை மட்டு மல்ல, தன்னினத்துக்கு அழி வைக்கொண்டு வரக்கூடியவை என்பதையே,
இந்திய பொருள் பகிஷ் கரிப்பு கேலிக்கூத்து கலந்த் துன்பியலாக முடியுமா?
பேச்சுவார்த் (1ஆம் பக்கத் தொடர்ச்சி) கொண்டுவரும் என்றும் எதிர் காலத்தில் இப்பேச்சுவார்த் தை, ஏனைய தமிழ் அமைப்புக் களோடும் கலந்துரையாடும் ஒன்றுக அமையும் விரிவை எடுக்கும் என்றும் இது எதிர் பார்க்கிறது.
முதல் கோணல். (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
சமர் முடியும்வரை சிறுவர்களும் ஆசிரியர்களும் நிலத் திலே குப்புற விழுந்து படுத்திருந்தனர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் சிறுவர்களின் அடிமனதில் மறக்க முடியாதவாறு, ஆழமாய் பதிந்திருக்கும் என உள வியலாளர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்
டும் என்பதில்லே,
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 16-6-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
r Q. J. 78/89,