கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திசை 1989.06.23

Page 1
திசை 1
23-6-1989 வெள்ளிக்கிழமை
இந்திய அமைதிப்படை விலகல் பிர
உலக அரங்கிர்
இலங்கை காட்
இலங்கையிலுள்ள இந்திய அமைதிப்படை விலகல் பி
சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்ல இலங்கை
என வெளியுறவு அமைச்சரும் அமைச்சருமான ரஞ்சன் விஜேரத்ன இப்பொழுது
எடுக்கவில்லை
அறிவித்துள்ளார்.
இப்பிரச்சி சர்வதேச அரங்குகளான ஐ.நா சபை க்கோ சர்வதேச நீதிமன்றத் திற்கோ எடுத்துச் செல்லப் பட்டால், அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் என இலங்கை அரசு இப்பொழுது அஞ்சுகின்றது போலும்.
சர்வதேச மட்டத்தில் இந் தியாவிற்கு இழுக்கேற்படுவ ബ சோவியத் யூனியன் விரும்பாதென்றும், ஆதலால் ஐ.நா.பொதுச் சபையில் இந் தியாவிற்கு எதிராக வாக்கெ டுப்பு திரும்பினுல், வேறுவழி யில்லாமல் இந்தியாவிற்கு ஆதரவாக பாதுகாப்புச் சபை யில், சோவியத் யூனியன் தனது விட்டோ அதிகாரத் தைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகுமென அவதானிகள் கருதுகின்றனர்.
இந்தியாவிற்கும் சோவியத் யூனியனுக்குமிடையே நட்பு றவு உடன்படிக்கை ஒன்று உண்டு என்பதும் இங்கு கவ asfallu வேண்டிய தொன்றே
ஜனதிபதி பிரேமதாசவே, இந்தியப் படைவிலகலுக்கு ஒருதலைப்பட்சமாகக் sraji கெடு கொடுத்து, நிலமையைக் கெடுத்துவிட்டார் எனச் லெ
அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
alpolnunar prm.g5 þ5)pr
முறைகளைப் பயன்படுத்தாது அடுத்த மாதம் 29ஆம் திகதிக் குள் இந்தியப்படை வாபஸ் பெற வேண்டுமென ஜனுதிபதி ஓர் பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். அதற்குக் கா ர
ணம், அவர் ஜே. வி. பியின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டுமென்ற நோக்கமே
எனப் பொதுவாகக் கருதப்படு கின்றது.
உண்மை எதுவாயினும், குள விக் கூட்டுக்கு கல்லால் எறிந்த sas stir.
இந்த வேண்டுகோளிற்கு இனங்க ரஜீவ் மறுத்துவிட் டார் எனச் செய்திகள் கூறுகின் 0ഞr,
ஜனுதிபதி படையை அழைத் தார். அவர் கோரும்போது படைதிரும்பிப்போக வேண்டும் வேறு பேச்சிற்கே இடமில்லை என்பதே இலங்கையின் நிலைப் LimtGQ.
எதுவித
பாதுகாப்
5t-tens
இந்திய இ தத்தின் இழ், unt represne 1 : வேண்டிய பர அதிகாரங்கள்
NuTan allel Du 555 Jpg வற்றப்படாத தியா தனது ப அழைக்கமுடிய தியா கூறுகின்
இப்பிரச்சினை குச் சென்ருல் தி (12-2, h .
கடத்தப்பட்ட இளைஞன
விடுவியுங்கள் ஆயிரக்கணக்கில் கடத்தப் பட்ட இளைஞர்களையும் மான வர்களையும் உடனடியாக விடு தலை செய்யும்படி ஈழவர் ஜனநாயக முன்னணி கோரி யுள்ளது.
கடந்த சில தினங்களாக வடக்கு கிழக்குப் பகுதிகளிலி ருந்து ஆயுதம் தாங்கிய குழுக் களால் மாணவரும் இளஞ ரும் கடத்தப்பட்டு வருகின் ரூர்கள்
இத்தகைய செயல்களால் ஆக்கபூர்வமான எந்தப் பல னும் ஏற்படாது. எனவே கடத்தப்பட்ட ஆயிரக்கணக் கான இளைஞர்களே விடுதலை
அவசரகாலச் சட்டம் பிரகடனம்
கடந்த ஐந்துமாத கால இடைவெளியின் பின்னர் மீண் Gh அவசரகாலச் al டத்தை, அரசாங்கம் பிரகட னப்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க முடியாத நிலையி லேயே, அதுவும் தயக்கத்துட னேயே அரசாங்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் அறிவித் ஆள்ளன.
செய்யும்படி -- a ருேம் என அ கூறுகிறது.
電
༽སོ།།
- சற்ற டே
றி வியூ வின் ச
 

ர்ப்பிரஸ் தீர்வே வழி
முன்னணி இந்தியப் பத்திரிகைகளில் ஒன்ருன 'டைம்ஸ்
ஒவ் இந்தியா, இலங்கைப் பிரச்சினைக்கு சைப்பிரஸ் தீர்வே
த்திமானது எனத் தலையங்கத்தில் எழுதியுள்ளது.
துருக்கி சைப்பிரஸிற்கு தனது படைகளை அனுப்பி அந் நாட்டை பிரித்துள்ளது தெரிந்ததே.
சைப்பிரஸில் வாழும் துருக்கிய மக்களின் பாதுகாப்பிற் காகவே, தனது படைகள் அங்கு நிலைகொண்டுள்ளன
என்று துருக்கி வாதிடுகின்றது.
ஜனுதிபதி பிரேமதாச இந்தியப்படை விலகவேண்டும் என ஒருதலைப் பட்சமாக கோரி வருவதைக் கண்டித்துள்ள
விலை : ரூபா 3.50
(12ஆம் பக்கம் பார்க்க)
முகம் 24
குச் செல்ல
டும் தயக்கம்
ரச்சினையை முயற்சியும் புத் துணை மன்றத்தில்
லங்கை ஒப்பந் வட கிழக்கு கு வழங்கப்பட Galatin இன்னும் முழு リー。-ー。。 minuts and நிலையில், இந் டையைதிருப்பி ாது என இந் ፴ጋ﷽] -
ஐ.நா. சபைக் நீர்வு ஏற்படுமா? பக்கம் பார்க்க)
NU
| 6, 3, (Ք.
தமிழ் பேசும்
ாகக் கோருகி றிக்கை மேலும்
/7ழம் கிடைEேர்
இந்தியப் LI6OL 6 FT LI Giu) :
இந்தியாவின்
இந்திய அ ைமதிப் படை இலங்கையிலிருந்து விலகுவது சம்பந்தமாக ஜனுதிபதி ராஜி வுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ள து சம்பந்தமாக அரசு அதிகாரி அறிவித்துள்ளார்.
இக் கடிதத்தில் ராஜிவ் காந்தி வலியுறுத்தியுள்ளவை வருமாறு 1. ஏற்கனவே வட கிழக்கு மாகாணங்களின் அதிகாரப் பரவலாக்கம் நடைமுறைப்ப டுத்தப் பட்டிருக்கவேண்டும். 2. அதிகாரப் பரவலாக்கம் இடம் பெறும் துரிதத்தைப் பொறுத்தே அமைதிப் படை வாபஸ் பெறும் நடைமுறை தொடங்கும். 3 அமைதிப்படை வாபஸ் பற்றி இலங்கை யிலிருந்து வெளிவரும் கருத்துக்கள் நிச் சயமற்ற தன்மையை ஏற்ப டுத்தியுள்ளன. இப் பிரச்சி
டது ஆடேமா? ரா-தத்திரமார்
நிலைப்பாடு
னேயை இரு நாடுகளும் புரிந் துணர்வுடன் சேர்ந்து தீர்க்க வேண்டும் தன்னிச்சையாகத் நீர்க்க முடியாது.
அனுதாபப் பகிஷ்கரிப்பு
தமது உயிர்ப்பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் வரை பாடசாலைக்குச் செல்வ தில்லையென்று யாழ். மான வர் ஒன்றியம் எடுத்துள்ள முடிவை ஆதரித்து நேற்றும் இன்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளப் பகிஷ்கரித்தனர்.
ஹர்த்தால் ?
யாழ். குடாநாட்டில் வகுப் புகளே பகிஷ்கரித்து வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்ப டுவதாகத் தெரிகிறது.
கோதர வாரப் பத்திரிகை -

Page 2
gSflum: αρ, θυσσότωσώνωώ
argissim adfugnika assir
(உள்நாட்டுத் தபாற் கட் டணத்தையும், ബ நாட்டுத் தபாற் கட்ட ணத்தையும் உள்ளடக்கி リー)
இலங்கை
ஒரு வருடம்-ரூபா 200/- அரைவருடம்-ரூபா.100/
இந்தியா
ஒரு வருடம்-ரூபா 300/- (இந்திய ரூபா)
சிங்கன்பூர் / மலேசியா
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 40
orožaru 5m GaGair
ஒரு வருடம் -
யு.எஸ்.டொலர் 60
காசோலைகள் அனைத்தும் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் GOLANOL "GL" (New Era Publications Ltd.) stairgo. எழுதப்பட வேண்டும்
பத்திரிகை விநியோகம், சந் தாப்பனம், விளம்பரம் போன்ற நிர்வாகத் தொடர்பு முகவரி:
1184ஆம் குறுக்குத்தெரு,
த. பெ. 122, ultiplu Jitsub
國
பென்ஷன் க
ஜனசவியவுக்
பிறுமை ஒழிப்புத் திட் டத்திற்கு அரச ஊழியர் வேத னத்திலிருந்து ஒரு தொகை கழிக்கப்படும் என்ற வதந்தியை அரசாங்கம் மறுத்தது. ஆளுல் இவ்விதமான கழிவு மறைமுக மாக இடம் பெறுகிறதோ என்ற எண்ணம் அரசாங்க ஊழியரிடையே ஏற்பட்டுள் ளது. காரணம், பென்ஷனுக் கான கழிவு தொகை தை 09 இல் இருந்து உயர்த்தப்பட்ட தாகும். உ+ம் இதுவரை 1 விதமாக இருந்த பென்ஷன் கழிவு 5 விதமாக்கப்பட்டுள் ாது. இதனுல் மாதாந்தம் ரூ 1440/- அடிப்படை வேத னமாகப் பெற்ற ஒருவர் இது வரை ரூ. 21.60 (1 வீதம்) பென்ஷனுக்கான தொகையா கச் செலுத்தினுர், இப்போது அவர் ரூ 72/- (5 வீதம்) செலுத்த வேண்டியுள்ளதுஅதாவது முன்னேய தொகை யைவட ரூ 50.40 அதிகம் இவ்வாரு அரச ஊழியர் ஒவ் வொருவரும் தமது மாத வேத னத்திற்கும் கழிவு விதத்திற் கும் ஏற்றபடி கணிசமான தொரு தொகையை மாதாந் தம் இழந்து வருகின்றனர்.
வறுமை ஒழிப்புத் திட்டத் திற்குப் பணமில்லாதிருக்கை
கர்மவிரன் கந்தசாமியின் ஓராண்டு நினைவஞ்சலி
16-6-89 இல் 4 ஆம் குறுக் குத் தெருவிலுள்ள திசை பத் திரிகை அலுவலகத்தில் திரு. கேகந்தசாமி அவர்களின் ஞாப கார்த்த வைபவம் சிவமணி எம். கனகராஜநாயகம் தலை மையில் இடம்பெற்றது.
மேற்படி வைபவம் 1988 ஜான் மாதம் 19ஆம் திகதியி விருந்து மறைந்துபோன கந்த சாமி அவர்களின் ஒரு வருட பூர்த்தியை நினைவு கூரும் முக மாக, இந்துசமய ஆசாரப்படி நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச் சியில் பங்குபற்றிய பேச்சா
ளர்கள், கந்தசாமி அவர்க ளால் ஆரம்பித்து வைக்கப் பட்ட ஆக்கவேலைகள் பற்றி
எடுத்துரைத்தனர். தமிழ் அக திகள் புனர் வாழ்வுக் கழகம், லண்டன் தமிழ் தகவல் நில யம், சற்றடே றிவியூ, திசை போன்ற பத்திரிகைகளின் வெளியீட்டு நிலயமான நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் போன்ற வற்றை தொடக்கி வைத்த பெருமை திரு. அந்தசாமி அவர்களேயே சாரும் என கூட் டத்தில் உரையாற்றியோர் எடுத்துக் கூறினர்.
19.6.89 இல் அமரர் கந்த சாமியின் உறவினர் இல்லத் தில் கிரியைகள் நடைபெற் றுப் பின்னர் தெல்லிபபழை துர்க்கை அம்பாள் ஆலயத் தில் ஏழைகள், அஞதைகள் உற்ருர், உறவினர், நண்பர் கள் அனேவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. அத் துடன் அவரது ஆன்மா சாத்
தியடைய சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலை மையில் பிரார்த்தனே நடை பெற்றது.
அமரர் கந்தசாமியின் எஞ் சியிருந்து பொருட்கள் அவ ரது உறவினரிடம், சட்டத் தரணி ஜெயராஜா (மனித
தொழில்பார்க்கும் பெண்கள் பற்றிய
தொழில்பார்க்கும் பெண் கள் பிரச்சினைகள், எதிர்பார்ப் புகள் என்ற தலைப்பிலான ஓர் கருத்தரங்கு 11, 6, 89 இல் மகளிர் அபிவிருத்தி நிலையத் தின் ஆதரவில், பண்டத்தரிப்பு ஜசிந்தா மத்திய க ல வ ன் பாடசாலையில் இடம்பெற்றது கருத்தரங்கில் மகளிர் அபிவி ருத்தி நிலைய இயக்குநர் திரு மதி சரோஜா சிவச்சந்திரன் உரையாற்றுகையில் தொழில் என்று கூறும் போது, அர a tria, அலுவலகங்களில் தொழில் பார்த்து சம்பளம் பெறும் தொழிலல்களே மட் டும் கணிப்பில் கொள்ளாது, சாதாரணமாக வீட்டில் ஒரு பெண் பார்க்கும் குடும்பப் பொறுப்புக்களேயும் "தொழில் பட்டியலில் கணக்கெடுக்க வேண்டும் என்று கூறினுர், ஏராளமான பெண்கள் தாம் விட்டில் வேலைபார்ப்பதனே ஓர் தாழ்வான நிலைமையினே ஏற்ப டுத்துவதாக கருதும் நில மாற வேண்டும். இதன் மூலம் எமக்கு வருமானம் சம்பளமாக ஊதி பமாக கிடைப்பதில்லை என்பது
யில் அரசு ஏன் பொருட்களே
செய்து வெளி வணியை விர டும்? அப்பிளும் (Ֆւգollow&պւն, ஏழை மக்களு குமதி செய்யப்
| <
indsa logo கருதும் எந்த முறையில் ஆட் 600Ꭲ Ꭿy .
9 . ஆ . கடந்த 9a彦。孪。 அன்பவரின் தபோது சில எழுந்தன.
. அனந்துவி ܡܗܧܼ±aܗ Garrilla Galat 2. நிகழ்த்திச்
பதுதான்
உரிமைக்கழகம் கையளிக்கப்பட
20 6.89 இல் மறைவை இல, 187, 3 தெருவில் மனித உரிமை *。亨-孟昶 ஜாவின் தலேன் தனக் கூட்ட னமும் நடைெ
கருத்த
இத் தாழ்வு கும், ஏனேயவ ளின் நிலையினே பதற்கும் ஒ அமையலாம். தொழில் சக்தி கணிப்பீட்டில் பார்க்கும் பெ லேயும் கணிப் சியமாகும். ெ யில் தாழ்வா போக்குகள், மறைய வேண் ளது பொருள மேம்பாடு ஏற் Gall agoresgît eto படும் நிலைகள் மனேவியாக, த வாதியாக, எந்த வகைய செய்த போதி கினை சிறப்பா ளாக இருந்த நிலைகளில் அ offisado ó GGTGör. நிர்ணயித்தை அம்சங்கள் சு வாக்கு செலு Ευρτιο,
 
 
 

6) I
அணுவசியமான இறக்குமதி நாட்டுச் செலா шDтika (Balabu வெளிநாட்டுக் புதிய கார்களும் க்காகவா இறக் படுகின்றன?
— அடிப்படை அம்சம் அ. ஆ. இதைத்தான் அன ந்து சொல்கிருர், நிகழ்த்திக் காட்டப்படு வது எல்லாமுமே நாடக கமா? என்று சசி கிருஷ் ணமூர்த்தி கேட்பது குதர்க்கம்; ஒரு விதத்தில் அபத்தம்.
3 நிகழ்த்திக் காட்டப்படுத லில் ஒரு மாதிரி"யாக அந் நாடகத்தை ஏன் கொள் ளமுடியாது என்று கேட்
垩测圆鼬
urfassir ererek அரசும் சிறந்த ட்சி செய்ய இய
ஒரு குடிமகன் entrarji GBrif.
8-89 திசையில் ருெஷ்ணமூர்த்தி டிதத்தை வாசித் ബ്
: "url?ബ' டல் எனக்குறை ர், தான் ஏன் க எழுதுகிருர்? காட்டுதல் என்
நாடகத்தில்
6) அவர்களால்
list.
i suo arafasi னேவு கூர்ந்து ஆம் குறுக்குத் அமைந்துள்ள க்கழகக் கந்தோ ரணி ஜெயரா மையில் பிரார்த் மும், அன்னதா
பற்றன.
El (35
Los, t, Jrroront nä umfassir Gustas தாழ்வாக மதிப் TTSSDTS பொருளாதார, வழங்குபவர்கள் Mula si Gaimplato ண்களது தொழி பிடு செய்தல் அவ பண்களின் நில por or of oor
நிரந்தரமாக டுமாயின் அவர்க ாதார நிலைகளில் பட வேண்டும். |Lorras as Großfläskis' ல் ஒரு பெண் ரயாக, அரசியல் தொழிலாளியாக ான தொழில் லும் தனது பங் ாக ஆற்றுபவர்க போதிலும் இந்த ഖബ (LിID பவற்றில் சட்டம் தவிட வேறு பல டுதலான செல் |த்துவதை அறி
Gost. அப்படியானுல் எதைத்தான் ஒரு மாதிரி ሀLዘrädi கொள்ளமுடி
யாது? தோல்வியுற்ற எந் தக் கலே - இலக்கியப் படைப்பையும் இது "இந்த மாதிரித்தான்' என்று Q ar nr IV aC són e ao mr tó)
■ 氹u un?11 4. சசி கிருஷ்ணமூர்த்தியின் தர்க்கத்தின்படி பார்த் தால் நாடகம் போட்ட வர்கள் பிரபல்யமானவர் களோ (குறை கண்டம்) அனந்துவிற்குத் தெரிந் தவர்களோ அல்ல. அப் படியானுல் நாடகத்துக் குச் சார்பாக எழுதிய இவருக்கு நாடகம்போட் டவர்கள் நன்கு தெரிந்த வர்களோ என்று சந்தே கம் வருகிறது!
- தி. ஆனந்தன் Garrs CE, யாழ்ப்பாணம்
விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது
இன்றைய சூழ்நிலையில் தமி ழர்களின் எண்ண ஓட்டங்க ளுக்கு (அடிப்படை மனுேபா வம்)தினிபோடும்பத்திரிகைகள் தாம் அவர்களேச்சுற்றி நிறைந் திருக்கும் இன்றைய வேளையில், அவர்தம் சிந்தனையை ஆக்க gítarlorgar 5.js&oruna. — விழிப்புணர்வு ஏற்படும்படி திசை வலம்வருவது பெரும் மகிழ்வினத் தருகிறது; தொட ரட்டும் உங்கள் பணி.
扈-ü-】9ó9
திசையில் வெளியாகிய கா. குகபாலன் அவர்களின் பொரு ளியல் ஆய்வில்" இனப்பிரச்சி னேயின் வரலாறு என்ற பகுதி யில் சமுதாயத்திலுள்ள முரண் பாடுகளின் வர்க்க அடிப்படை யையும் ஆராய்ந்து இனப்பிரச் சினேயின் வரலாற்றை எழுதி யிருப்பாராயின், அவரது ஆய்வு முழுமையாக இருந்தி ருக்கும். மற்றப்படி அவர் செய்த ஆய்வு எம் மக்களைச் சிந்திக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
- ப. வி. ரீரங்கன் மேற்கு ஜேர்மனி.
கோவூர் பற்றிய கருத் துடன் உடன்பாடில்லே
மின்ஞர் பொது நூலகத் தில் திசையின் சில பிரதிக ளேக் கண்ணுற்றேன். கிடைத் தவற்றில் சிலவற்றை ஆழமா கவும் சிலவற்றை மேலோட்ட மாகவும் வாசித்தேன். சில உண்மைகள் புரிந்தன. தங்கள் கருத்துக்கு எதிராக ஒரு வாசக நேயர் எழுதிய கடிதமொன் றையும் கண்ணுற்றேன். அதற் குத் தாங்கள் அளித்த பதிலே யும் அவதானித்தேன். தங்க ளது பதில் தர்க்கரீதியாக அமைந்திருந்தாலும்கூட ஆபி ரகாம் கோவூரைப் பற்றி உங் களது கருத்துடன் நான் உடன்படத் தயாராயில்லே என் பதையும் கூறிக்கொள்கிறேன். கோவூரின் கருத்துக்களுடன் மிகவும் ஒன்றிப் போனவன் நான் என்பதே அதற்கான காரணமாகும்.
- கலவாதி கலில் கொழும்பு - 12.
இப்படியே பணி தொடர்க!
திக்கெட்டும் நிகழுகின்ற
தீவிர நிகழ்வுகளே சிக்கென்று படம்பிடித்துச்
சிறைசெய்து தரும் திசையே, கைக்கெட்டும் உன்னிதழ்கள்
கனதியில் நிறைந்தவைதாம் நிற்கட்டும் இவ்வாறே
நின்திசையை மாற்றதே
கலைச்சாரல் பகுதியிஞல்
கண்ணுேட்டம் விரிகிறது நிலையாக எமக்குள்ள
பழங்கதைகள் பேசாமல் புதிதாய் உரைக்கின்ருய்.
நில மாறிப் போகாதே, இப்படியே பணிதொடர்வாய்!
- நா. விமலாம்பிகை யாழ். பல்கலைக்கழகம்,
and TAML
TEL: O1-S2O5960
Kumaran Book Centre
for SRI LANKAN and INDIAN MAGAZINEs. NEWSPAPERS, CINE-PUBLICATIONS
AUDIO CASSETTES
also
SRI LANKAN FOOD PRODUCTS
திசை பத்திரிகையின் விற்பனேயாளர் வெளிநாட்டில் வாழும் உங்கள் உறவினர் - நண்பர்களுடன் உடனுக்குடன் PAX மூலமாக எளிதில் தொடர்புகொள்ள 24 மணி நேரமும் மகிழ்ச்சியுடன் சேவை செய்யக் காத்திருக்கின்றுேம்.
KUMARAN BOOK CENTRE
1, tower Hamlets Road, London E174 Ro
Fax: 0-529,482
M

Page 3
23-6-1989
பிள்ளைகளை இழந்த
பெற்ருேர்களின் சோக
மே ஜேர்மனியில் ஹம்பர்க் நகரத்தில் பிள்ளை களே இழந்த பெற்றேர்கள் தங்கள் துயரங்களைப் பகிர்ந் துகொள்ள ஒரு கழகத்தை 1984 இல் ஆரம்பித்தனர். இதனை டொக்ரர் வொஸ்srůsm (Dr. Voss-Eiser) stairo அம்மையார் முன் னின் று தொடங்கி வைத்தார். இவர் இறையியல், உளவியல் துறை நிபுணராவர். அப்போது ஜேர் மனியில் இத்தகைய துன்பம்
போக்கும் சுய உதவிக்குழுக் கள் ஒரு சிலவே இருந்தன. ஆல்ை தற்போது அவை பல வாகப் பெருகிவிட்டன.
இவற்றை ஆரம்பிக்கும் போது இவை எவ்வளவு அவ சரமாகத் தேவைப்பட்டன? நாங்கள் சந்திக்கவேண்டிய இடர்ப்பாடுகள் என்னவென எமக்குத் தெரியாது' என டொக்ரர் வொஸ்-எய்சர் கூறி ஞர்.
குடும்பத்தில் மரணம் என் பது துன்பத்தையும் துயரத்
தையும் ஆண்டுகள் பலவாக அனுபவிப்பதைக் குறிக்கிறது. பிரச்சினை எவ்வளவு தீவிரமா னது என்பதை மக்கள் உண ரத்தவறி விடுகின்ருர்கள். பெற்றேர்கள், சகோதரர்கள் என்போருக்கு y alattuotas உதவி தேவைப்படுகிறது.
17 வயதான மகளைப் பறி கொடுத்த ஒரு தாய்க்கு தன் மகளின் நிழல் தன்னுடனேயே இருப்பதாகப் பிரமை, தனது மிகுதி வாழ்நாள் முழுதும்
தாய் என்ன செய்யினும் அந் நிழல் தொடர்ந்து இருந்து வரும். இரு வருடங்களின் பின்னரும் அத்தாய் அது பற் றிப் பேசுகிருள் ஆல்ை அய லவரோ, நண்பர்களோ அது பற்றி மறந்தே விட்டனர். எனவே இத்தகைய சூழலில் அந்தத் தாய் தன்னப்பொன்று பிள்ளைகளை இழந்த பெற்றேர் களின் குழுவிலேயே ஆறுதல் காணமுடிகிறது. அவர்களிடம் தனது துயரங்களைச் சொல்ல முடிகிறது. அவர்களும் 1955a
அனுதாபத்து ணர்வுடனும்
இந்தத் துல் отдѣшотль 676 குறைந்த வா ளேகள் இறந்த முதிர்ந்த புெ தாங்கள் தொ வேண்டிய என்ற Istwa ஏதோ ஒருவ கைக்கு மாரு றும் எனவே முறையில் அ காக்கும் கட தோல்வியடை மென்ற ஆதங்
பொதுவாக தம் பிரச்சினை சொல்ல ஆய கிருர்கள். ஆ a seguiriri Stellffsch hes வதோ அல்ல யில் தம் துன்
Godunt assisk ©®፬Dጫሃ• €Tጫ கள் தமக்குள் முர்கள். சில ச பெற்றுேரிடை ஏற்படவும் சில சந்தர்ப்பு nas Gamta காரணமாக 7:55 7ܬ ܢܘ+ܬܬܐ ஒற்றுமை வ
64 saiuugnar 11 வயது மக தபோது தேை உடலுறுப்பை அப்பிள்ளையின் Luntibo (påkar Ggyř strun அனுபவத்தை லேயே தாங் வேண்டுமென் கொள்கின்றன அது ஒவ்வொ தனித்தனியா
மேலும் ܂ܗ ,0ܬmr2ܫܟ
பெ. ஜோன்சன் என்ற கனேடியர் 1988 6) aus ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்ற நூறு மீற்றர் ஒட் டப் பந்தயத்தில் முதலாவ தாக வந்தார். சக ஒட்டக் காரர்கள் போதைப் பொருட் கள் பாவித்துள்ளனர் என குற்றம் சாட்டினர், அவரின் சிறுநீர் LuflOströéal LLG) குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட் டது. உலகின் அதிக வேக மனிதன் என்ற பட்டத்தை பல உலக நாடுகளின் ரெலி விஷன் கமராக்களின் முன்னே அவர் இழந்தார். மிகப்பெரிய அவமானத்துடன் தலைகுனிந்து சென்ருர் பென் ஜோன்சன்.
1983 இன் வெனிசுலாவில் நடந்த பான் அமெரிக்கன் போட்டியில் ஒன்பது வீரர்கள் போதைப் பொருட்கள் பாவித்த காரணத்தால் பதம் s இழந்தனர்.
) GDJ,I'I GI போதைப் டெ
லொஸ் அஞ்சல்சில் 1984 இல் நடந்த ஒலிம்பிக்கில் போட்டி தொடங்குவதற்கு முன்பே I 458 afarrfisgrifilio II (Burh தொடர்ச்சியாக போ தைப் பொருட்கள் பாவித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். பல போட்டிகள் ஒரே சமயத்தில் நடப்பதால் சில வேளைகளில் குழுப்போட்டிகளில் போதைப் பொருள் பரிசோதனைகளே பூர ணமாக அமுல் நடத்த முடியா மலும் போவதுண்டு. 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட் டிகளில் மல்யுத்தம், எடைதூக் கும் போட்டிகள் உடற்பயிற்சி
என்பனவற்றி விரர்களே ே lifantasaras lutelaarth. ரையும் கவரு ட்டியில் பென்
O. a. oG
டிக்கப்பட்ட எல்லோருடை யும் கவர்ந்த
1882 இல் ஆரம்பிக்கப்பு
 

∎ሽክ፵
னும் புரிந்து கேட்கின்றனர்.
பங்களுக்கு அடி ங்குவது வயது வேண்டிய பிள்
பின்பும் வயது ற்றேர்களாகிய டர்ந்தும் வாழ லேயிருக்கிறதே BG CBLD. இது கயில் இயற் செயல் என் பெற்ருேர் என்ற பர்களைப் பாது மையில் தவறி, 5 գ, «Թւ3ւո感ü。
Glugai 2ள வெளியே த்தமாக இருக் றல் அவர்களின் அங்ஙனமில்லே. ணிர் விட்டழு து வேறுவகை Luisan Galeft
காட்டுவதோ வே தாய்மார் ளேயே குமைகி மயங்களில் இது GB Giffaf02a" வழிவகுக்கிறது. பங்களில் இத்த வகள் பற்றேரிடையே ர்ைவு ஏற்பட்டு ார்வதுண்டு.
ன தந்தை தனது ள் மரணமடைந் வப்படின் தனது
வழங்கியாவது உயிரைக் காப் துள்ளார். பெற் rascal துன்ப
தம் தம் வழியி கொள்ள பதை உண்ர்ந்து ஏனெனில் ருவருக்கும் ஒரு ன அனுபவமே
தற் போன்ற
aitantasah பத்து
அகால மரணத்தையடையும் போது பெற்றேர்களுக்கு இது வேறுவிதமான ஒரு துன்பத் தையும் தருகிறது. அதாவது அப்பிள்ளைகளின் உயிர் பிரியும் நேரத்தில் தம்மால் அருகிலி ருக்கமுடியவில்லையே என்ற ஏக்கம், வழக்கம் போல் காலே யில் புறப்பட்டுச் சென்ற எனது மகன் திரும்பி வரா newy, CBLutrwy Gynt'. Llir 63 687 என்று ஒரு தாய் குறிப்பிட் டார். ஒரு பிள்ளை நோயுற் றுக்கிடந்து மரண மாகும் போது பெற்றேரின் மனம் ஒரளவாவது அந்த LD ணத்தை ஏற்றுக் கொள்ள ஆயத்த மாகி விடுகிறது. ஆனல் அத்தகைய 95 TGAU) இடைவெளிச் சந்தர்ப்பம் இல் லாமல் திடீரென மரணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமின்றி பெற்றேர் துன்ப அதிர்ச்சி யால் துவண்டுவிடுகின்றனர்.
பல பிள்ளைகள் உள்ள குடும் பத்தில் ஒரு பிள்ளை மரணம டைந்தால் ஏனைய பிள்ளைகள் இருப்பதால் அதனைத் தாங் கிக்கொள்ளலாமென மற்ற வர்கள் கூறும்போது பெற் ருேர்கள் வேதனைப்படுகின்ற னர். வேறு பிள்ளைகள் இருப்
0 சுமந்திரன் 0
பது சிறிது ஆறுதல் தருவ தாக இருக்கலாம். ஆனல்
இறந்த பிள்ளைக்குப் பதிலாக வேறுபிள்ளையைக் கொள்ள முடியுமா? ஒவ்வொருவரும் தனித்தன்மை arü歳* கள். தவிர வேறு பிள்ளைகள் இருப்பது பெற்ருேர் தமக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி
வருத்தப்பட அவகாசமோ ஆறுதலோ தராமல் வாழ வேண்டிய அப்பிள்ளைகளுக்
காக துயரங்களுடன் போரா டிக்கொண்டு வீரத்துடன் முன் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத் தையும் தருகிறது.
தோமஸ் என்ற தனது 7 வயதுப் பையனை இழந்த தாய் க்கு, நண்பர்களும் மற்றவர்க ளும் தன்னைப்போல் உணர வில்லேயே என்ற கவலை. எல் லோரும் தம் வாயால் தோமஸ் என்ற பெயரைக் கூட உச்ச ரிப்பதைத் தவிர்ப்பது சிவ ளுக்கு பெரும் குழப்பத்தைத்
பாட்டிகளில்
ாருட்
ல் பங்குபற்றிய பாதைப்பொருள் ளில் நிரூபிக்கப் ஆயினும் அனைவ ம் 100 மீற். போ ஜொன்சன் தண்
கந்திரன் 0
பொழுதே அது டய கவனத்தை
நவீன ஒலிம்பிக் ட்டபோது வெற்
LIIQ IŻDI
றிபெறுவது மட்டும் அல்லாது கெளரவமாக பங்கு பற்றுவது என்ற குறிக்கோள் எ ல் லா விளயாட்டு வீரர்களிடமும் பொதுவாக இருந்தது. அதுவே தமது நாடுகட்கு கெளரவம் என வீரர்கள் நினைத்தனர். பிற்காலத்தில் அரசியல் போட் டா போட்டிகளும் வெற்றிக வின் போது தனியார் கம்பெ னிகளிடம் இருந்து கிடைக்கும் அதிக ஊக்குவிப்புத் தொகை களும் எவ்வகையிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற ஊற்தலை வீரர்களிடம் ஏற்ப டுத்தின. 1984 இல் ஒலிம்பிக்
தருகின்றது. குடும்பத்தவரின் புகைப்பட அல்பத்தைப் பார்ப் போர் அதில் தோமஸின் படம் வரும் போது ஒரு மயான அமைதியைப் பேணுகின்றனர். ஆனல் அந்தத் தாய்க்கு அவர் கள் தோமஸைப் பற்றி பேச வேண்டு மென்ற விருப்பம். தான் தோமலைப்பற்றி தெரிந் துவைத்துள்ளதை விட வேறு கோணத்தில், வேறுவகையில் அவன் இயல்புகளை ஏனேயோர் கவனித்திருக்கலாம். ஆதலி ஞல் அவர்கள் அவற்றைக் கூற வேண்டுமென அவனின் தாய் விரும்புகிருள். இறந்த பிள்ளை யைப்பற்றி எதுவுமே பேசமுடி யாத நிர்ப்பத்தத்துக்குள்ளா கும் பெற்றேர்கள் அப்பிள்ளை யை இரண்டாது தடவையா கவும் இறக்க விடுகின்றனர் என்று வொஸ்-எய்சர் கூறு வது கவனிக்கத்தக்கது.
பிள்ளைகளே இழந்த பெற் ருேர்களின் குழுவில் சேர்ந்து கொள்வதால் ஏனையோரும் தங்களைப் போன்றே வருந்து கின்றனரெனவும், தங்கள் துய ரம் தனியானதல்ல வென்றும் உணர வாய்ப்பேற்படுகிறது. பிள்ளைகளே இழந்து கண்ணிர்க் கடலினூடாகச் செல்வதென் பது சோகம் மிகுந்த அனுப வமே. பல பெற்றேர்கள் வெறுப்படைந்துவருகின்றனர். நட்புகள் முறிந்து விடுகின்றன. அன்ருட நடப்புகளை, சிறு சிறு e:Luräjät Gu5äGstaia () காலம் கழிக்கும் போக்கு மாறு கிறது. இவற்றிலிருந்து மீள சிலருக்கு ஒரு வருடம் எடுக்கி றது. வேறு சிலருக்குப் பத்து வருடங்கள் கூட எடுக்கின்றன. இந்த இக்கட்டான நிலையிலி ருந்து கூடிய பக்குவமடைந்த வர்களாக அவர்கள் உருவா கின்றனர். அவர்களுடைய ஆளுமையே மாறிவிடுகின்றது. அவர்கள் முனைப்பான வாழ்க்
கை வாழ்பவர்களாக மாறி விடுகின்றனர்.
பிள்ளைகளை இழந்த பெற்
ருேர்களின் மனத்துயரத்தின் சில அம்சங்களை மேற்குறித்த தவை விளக்குகின்றன. இவற் றைச் சரியாக உள்வாங்கின் நம்மவர்களின் துயரச் சுமை களைக் குறைக்கும் வகையில் புரிந்துணர்வுடனும் பரிவுட னும் நடந்து கொள்ள அவை நமக்கு உதவலாம். ஆதாரம்: ஜேர்மன் ட்ரிபியூன்
100 மீற்றர் பெண்கள் பிரிவில் தங்கத்தைப் பெற்ற இர்வின் ஆஸ் போட் என்ற வீராங்கனே தான் இவ்வளவு காலமும் போதைப் பொருட்களை பா வித்த வீராங்கனைகளுடனேயே ஒடியிருக்கலாம் என்று கூறுகி ரூர் மிகவும் நுண்ணிய விஞ் ஞான அறிவுடன் கூடிய முறை களில் போதை மருந்துகள் உபயோகிக்கப்படுவதால் இவற் றைக் கண்டு அறிதல் கஷ்ட மானதாகும். சமீப காலத்தில் ஊக்கிகளை அறியும் முறை நன்கு வளர்ச்சி அடைந்துள் ளது. எனினும் பயிற்சியாளர் கள் போதைப் பொருட்கள் பற்றிய பூரண அறிவு பெற்றுள் ளதால் அவற்றை அறிவது கடினமாகவே உள்ளது.
ஸ்ரெருெயிட்ஸ் என அழைக் * էն ս (6 մ: ஹொமோன் (Hormone) ஊக்கிகளே பெரும் பாலும் விளையாட்டுவீரர்கட்கு கொடுக்கப்படுகின்றன. சரி (10ஆம் பக்கம் பார்க்க)

Page 4
SLS S SSiiiiSSiS
இந்தனே மேடை என்னும் புதிய பகுதியை இவ்வாரத் திசையில் ஆரம்பித்துள் ளோம். இதன் ஆரம்பமாக aluñados úl மாணவர்க்கு பாடசாலே ஒரு தொந்தரவா? என்ற இக்கட்டுரை இடம் பெறுகிறது. இதில் முன்வைக் still Gl கருத்துகளோடு முரண்படுவோர் தமது கருத் துக்களே, அரைத்தாளில் இரண்டரைப் பக்கங்களுக்கு மேற்படாது எழுதி அனுப்ப லாம். இனிவரும் சிந்தன மேடையில் இதுபோன்ற பல பிரச்சினைக்குரிய விஷயங்கள் முன்வைக்கப்படும் என்பதை யும் அறியத்தருகிருேம் விஷய தானம் செய்வோர் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்பதையும் கலி னத்திற் கொள்க.
— 4, - й
---
பாடசாலைகள் அற்ற சமுதா யம் தேவையென்ற கருத்துgass Qsvoðá (Ivan Illich) என்ற மதகுரு போதகரால் 1970 களில் முன்வைக்கப்பட்ட கருத்து - இன்றைய யாழ்ப் L GROOT = u:'ഖ രൂ :) L மாணவர்களுக்கு பொருந்து வது போல் தெரிகிறது பாட சாலேகள் சமூகத்தின் வாழும் தகுதியை பெற சான்றிதழ் வழங்கும் சடங்கு நிறுவனங் களாகவே காணப்படுகின்றன. மூகத்தேவைகளுடன் மாண வர் ஒருங்கிணைவதற்கு எதி ரான இயல்புகளேக்கட்டி எழுப் பும் நிறுவனங்களாக பாடசா இலகள் உள்ளன. பாடசாலைகள் தமது விதிமுறைகளுக்கு எல்லா விதத்திலும் கட்டுப்படுபவர் களே நல்ல குடிமக்கள் என ஊர்ஜிதம் செய்யப்பார்க்கிறது. வெற்றி பெறக் கூடியவர்களத் தெரிவு செய்து அவர்களுக்கு எல்லாவழிகளிலும் மிகச்சிறந்த நலன்களை வழங்குவதற்கு தன் எல்லாவளங்களையும் பயன்ப டுத்தும் நிறுவனமே பாடசாலை என அவர் கருதினுர், அது தவருனது பாடசாலைக்கு வெளியேயும் கல்வி பெற முடி யும், கல்வியானது பாடசா லேக்குள் கட்டுப்பட்டதாக வேண்டியதில்லை, பாடசாலை முறைமை எரிச்சலூட்டுவதாக இருப்பதாகவும் இல்லிச் கருதி ஞர். எமது கல்வி நிலையங்கள் ஆசிரியரின் இலக்கின அடை யவே உதவுகின்றன என்றும் விளக்கமளிக்கிருர் ஆசிரியர் கள் பாடசாலை ஆசிரியர்கள்' என்ற நிலை மாறி, சுதந்திர மான கல்விமான்களின் பணி யாக கல்வி போதித்தல் மாறி விட வேண்டும், பாடசா லே அமைப்பு குலைய வேண்டும் என்றும் அப்போது கருத்துத் தெரிவித்தார். பாடசாலேயில் கற்றுப் பட்டம் பெற்றவர்களே விட பாதியில் பாடசாலைகளை விட்டு விலகிச் செல்பவர்களே அதிகமாகி வருகின்றனர் என் றும் விளக்கினுர்,
இத்தகைய இல்லிச்சின் கருத் துக்களை இருபது வருடங்களுக் குப்பின் யாழ்ப்பாணத்தின் உயர்வகுப்பு மாணவர் கல்வி யுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது. இன்றைய நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட UITLunt களை விட தமது தேவைகளை நிறைவேற்றக்கூடியன ஒழுங்க மைக்கப்படாத டியூட்டறிகளே மாணவர் பொதுவாக நம் புகின்றனர். சந்தைகளாக பா மாணவர் பெருகும்
போது அந்தசந்தையின் கொள் வனவு வலுவை வழங்கு ம் பெற்ருேரும் அதை முழுமை யாக ஏற்று ஆதரித்து வருகின் றனர். இலவசக் கல்வியை வழங்குகின்ற போதிலும், நிரந் தரமான ஒழுங்கமைப்பு, சமூக asiahluib (Social Image) Gurraðir றவற்றைக் கொண்டுள்ள போதிலும் பாடசாலைகள் தோல்வியடைந்தே வருகின் றன. அதிக செலவுடையதா யும் வசதிகள் குறைந்ததாயும் ஒழுங்கற்றதாயும் உள்ளபோதி
லும் ரியூட்டறிகள் வேக மாக வளர்ச்சிபெற்று நுகர் வோரான மா ன வ ரால்
"கட்டாய தேவை' யாக விருத்தி பெற்றுள்ளன. இவற் றை ஆதரிப்பதற்காக மரபுவழி பாடசாலைகளே நிராகரிக்கவும் உடன்பாடான மனுேபாவம் மாணவரிடம் வளர்ந்து வருகி றது. "ஒழுங்குகள்' என்று பாடசாலைகளால் கருதப்படுப வையே மாணவர்க்கு எரிச்ச லூட்டுவதாயும் கருதப்படுகி றது. மாணவர் ஆளுமையை வளர்த்தல் என்ற மாதிரியில் தலைமுறை தலைமுறையாக பேணப்பட்ட பாடசாலை நடை முறைகள் தமது ஆளுமை விருத்தியைக் கட்டுப்படுத்துவ தாயும் இவர்கள் கருதுவது கூடியே வருகின்றது. இதனுற் முன் பாடசாலை மாதிரியை வெறுக்கின்றனர் எனக்கருத զուգ աւե
urL#78ബി മrബ நடைமுறைகளில் (ஒழுங்குக ளில்) மாணவர் தேவையற்றன அல்லது எரிச்சலூட்டுவன என பின்வருவனவற்றைக் கருதுகின் றனர்.
பாடசாலை நேரம்:
தொடங்கும் நேரம், பா ட சாலை முடியும் நேரம் என்பன மிகக் கடுமையாகக் கையாளப் படுவதால் கட்டாயமாக ஐந்து
மணித்தியாலங்கள் தம்மை அடைத்துவைக்கும் செயல் முறையாக கருதுகின்றனர்.
காலநிலவேறுபாடுகள், குடும்ப பின்னணிகள், பக்கத்தொழில் கள் புரிதல் போன்ற விடயங் கள் எதையும் கவனத்திற் கொள்ளாதநேரஅட்டவணை' எரிச்சலூட்டுவதாக கருதுகின் றனர். இத்தனை கட்டாயத் துள் கற்பது அவசியமில்லை என வும் கருதுகின்றனர்.
தனியார் டியூட்டறிகளில் நிறை போட்டியிருப்பதால் அங்கு இத்தகைய நேரத்துன் luggo (Time agony) (1555 விடுதலை பெறுவதாக உணர் கின்றனர்.
சீருடை :
உயர் வகுப்பு மாணவருக்கு சீருடை ஒரு கட்டுப்பாடாக இருப்பது எரிச்சலூட்டுகிறது. வாரத்தில் ஐந்து நாட்கள் பகல் முழுதும் ஒரு தொழிற் சாலை ஊழியன் போல யாரோ தீர்மானித்த உடையை ஏன் தொடர்ந்து அணியவேண்டும் என்பது கூட விரும்பப்படுவ தில்லை. இறுக்கமான உடைகள் பாதணி போன்றன பலரால் விரும்பப்படவில்லை. இது செல வுடையதாயுமுள்ளது. மான வர்க்கு பலசமயங்களில் இவை தொந்தரவாகின்றன.
தனியார் டியூட்டறிகளில் இந்த ஆடைச் சுதந்திரம் போ இயளவிலுண்டு. நாகரிக மாற் றங்களை உடை விடயத்தில்
) L
டியூட்டறிகள்
ளன. இது உள் மகிழ்ச்சியை வழ உணர்கிருர்கள்
LILG352m:
GDLufuzu DTGØR றுத்து துண்டிக் யில் 40 நிமிட நேரத்துள் திரு. பதைவிட தொ பாலங்களில் வி விரும்புகின்றன unsofijafisit ( படங்களேயே ெ பார்த்து மு Glutā Gar மணித்தியாலங் பது விரும்பப்ப
ஆசிரியர் இ
வெளியேற மு anao na art ( Image of the விடும் என்கி
சித்த
தாம் தொந்து தன் மூலமா
alstrfékæLill - றும் கருதுகின் றிகளில் விரிவு விடில் சுதந்தி றுகின்றனர்.
வகுப்பறை Lin 5y1 (U55ւլ
பிரிக்கப்பட்டி யில் ஒழுக்கத் விடும்? இது மீது அவநம் தாகும் என asawangir unit ஆண் மாண வருடன் கெ காணிப்பதற் கள் நியமிக்க படுத்தப்படுகி
சமூகத்தில் துவமனைகள் நிலையங்கள் ே
விரும்பப்பட றிகளில் இத் டுகள் வற்பு பெற்ருேரே

23-6-1989
i வகுப்பு மாணவர்க்கு
சாலை ஒரு தொந்தரவா?
உள்வாங்கியுள் மனதில் ஒரு pங்குகிறது என
raunies&rar' Giurt מL– (Lp60J_" ונAt"iL) உங்கள்" என்ற ம்பத்திரும்ப கற் டர் மணித்தி ரைவுடன் கற்க ர். 3 மணித்தி தொலைக்காட்சிப் பொறுமையுடன் ழுமையடைவது ர்ந்து குறுகிய களுக்குள் கற் டுகிறது.
உத்தின்படி நெகிழ்ச்சியுடைய தாகக் கருதி, தம்மை மாற்றிக் கொள்ளும் போது பாடசாலை மாத்திரம் தன்னே இன்னும் எஜமானியத் தனத்துடன்" வைத்திருப்பதை DIT CONSTIGAurit விரும்பவில்லை. பல்கலைக்கழக உளப்பாங்கு உயர் மாணவர் களிடம் விருத்தி பெற்றிருப்ப தால் பாடசாலைகளை வெறுக் கின்றனர்.
தரப்படும் ஆசிரியர்
பாடசாலைகள் மரபுவழி தகுதிவிதிகளுடன் மாத்திரம் ஆசிரியர்களே நியமிக்கின்றன. பட்டதாரியாயிருத்தல், கல்வி டிப்ளோமா நெறியைப் பின்
526OT (SLEGOL
வில் வாரத்தில்
கற்பிக்கப்படுவ சாலே தன து Gus G=ri ur39 கொண்டு வா மணித்தியாலங்க வருடத்திற்கு அலுப்படைகின்
ல்லாத வேளைக
ബ ബി L டியாது. ஏனெ 2% o geir safbLuth School) Galls ன்றனர். ஆணுல்
ர்த்தன்
ரவுக்குள்ளாகுவ இந்த விம் பம்
வேண்டும் என் றனர். டியூட்ட ரையாளர் வரா ரமாக வெளியே
யும் to :
பண்கள், தனியே η μιτι σπόυaοή ருப்பது எவ்வகை தை மேம்படுத்தி தம் ஆளுமை நிக்கை கொள்வ கருதுகின்றனர். சாலைகளில் கூட muri, Gusakar LorriGosar தைப்பதைக் கண் கென்று ஆசிரியர் ப்பட்டு கட்டுப் 1ain paramff.
கோவில், மருத் பொழுதுபோக்கு பான்றே பாடசா சமூக நிறுவனம். பாடசாலே தமது ல் அவநம்பிக்கை ug: el Gregor வில்லை. டியூட்ட தகைய கட்டுப்பா றுத்தப்படவில்லே. இதனை சமூக ஒட்
பற்றியிருத்தல் மாணவருடன் இடைவெளியுள்ள தொடர்பு முறையிருத்தல் போன்ற பல வற்றை மரபுவழி கல்வி விதி கள் வற்புறுத்துகின்றன.
டியூட்டறிகளில் இத்தகைய தகுதிகள்பற்றி கவனிக்கப்படு வதில்லை. மாணவர்கள் 'தமக் குரியதைத் தரக்கூடியவர் நல் லாசிரியர்' எனக் கருதுகின் றனர். மாணவருக்கு ஆசிரிய ரை நேரடியாகத் தெரிய வேண்டியதில்லை. அந்த உறவு நீண்டநாள் உறவாக அமைய வேண்டியதுமில்லை. பள்ளில் பயனம் செய்வதற்காக சார தியை நேரடியாகத் தெரிய வேண்டுமென் பதில் லே யே. இதேபோல் வேகமான உலக நடத்தையில் ஒரு 'தேவை நிறைவேற்றுனராக' இருந் தால் போதுமானது. அவரை விரும்பாவிடில் அவர்கள் டியூட்டறியை மாற்றி விடு வார்கள். இச்சுதந்திரம் மாண வரே ஆசிரியரைத் தெரிவு செய்வதாய் அமைகிறது.
தமது அறிவுத்தேவையை மட்டும் ஆசிரியர் நிறைவேற் றிஞல்போதும். அதற்குக் கட் டணம் தரப்படும். இதற்கு மேலாக தம் வாழ்வின் குறிக் தோன், தம் விருப்பத்திற்குரிய கல்வித் தெரிவுகள், சொந்த வாழ்க்கைமுறைபற்றிய வழி ாட்டலே ஆசிரியர்களிடமி ருந்து மாணவர் தற்போது இர்பார்ப்பதில்லை. 'போதனை செய்பவராக" ஆசிரியரை அவர்கள் தற்போது எதிர் பார்ப்பதில்லை. இதனுற்ருன் பாடசாலை ஆசிரியர்கள் "சமூ கத்தின் கட்டாய அலகுக smai,” கருதப்படும் நில குறைந்து வருகிறது.
மரபுவழிப் பரீட்சை
Litlerža) மட்டத்தில் திரட்டிய முறையில் பரீட்சை
மூன்று மாதங்களுக்கொரு முறை நடாத்தப்படுவது தம் மைத் தடைப்படுத்துவதாகப் பெரும்பாலான மாணவர்கள் கருதுகின்றனர். பல்கலைக்கழக மட்டத்தில் நிகழ்வது போல் துண்டுதுண்டாக, நீண்டகா லத்தில் தாம் பழக்கப்படுத் தல் வேண்டும். அதில் ஆசிரி யர்கள் தொடர்ச்சியான பிர தான பங்கு வகிப்பது அவசி யமெனக் கருதுகின்றனர்.
டியூட்டறிகள் கவர்ச்சிகர மாக, விணுவிடை மாதிரிகளில் அதிக செலவில் அவர்களைப் udf"6áis முயல்கின்றன. இதனை மாணவர் விரும்பும் போக்குத்தான் அதிகரித்துவரு கிறது.
புறக் கருமங்கள்:
பாடசாலைமட்டத்தில் விளை யாட்டுப்போட்டி, சமயதினங் கள் போன்றவற்றில் மாணவ ருக்கு கவர்ச்சியுமில்லை. விருப் பமுமில்லை. ஏனெனில் விளை யாட்டுப்போட்டிச் சான்றிதழ்
பல்கலைக்கழகத்துள் நுழைய உதவாது. அது ஒரு நேர விரயமே. விளையாட்டில்
முதன்மை பெற்ருலும் இன வாத உணர்வுள்ள அரசாங்கங் கள் உள்ள நிலையில் தேசிய விளயாட்டுக் குழுக்களில் தெரிவாகவும் வாய்ப்பில்லே. இதனுல் புறக்கருமங்கள் தமது நேரத்தை வீணடிக்கும் பய னற்ற செயற்பாடுகள்' என கருதுகின்றனர்.
டியூட்டறிகள் இவற்றைக் கட்டாயப்படுத்துவதில்லே என் பதாலும் மாணவர் அவற்றுக் குப்போதிய ஆதரவு தருகின் றனர். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டால் தற் போதைய பாடசாலே அமைப் பும் செயற்பாடும் உயர்வகுப்பு மாணவருக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றவையெ ன்பது தெளிவாகிறது.
இதனுல் இவர்களுக்கென சுதந்திரமான, விரிவுரை மாதி ாயிலான கற்பித்தல் கொண்ட o, urřas ćio, gyniñassir (Higher College3) தோற்றுவிக்கப்பட வேண்டும். இவை மேற்கூறிய குறைபாடுகளைக் களைந்து பல் கலக்கழகத்திலும் சிறிதளவு குறைந்த தரத்தில் உருவாக் கப்பட வேண்டும். சமூகத்தின ரும், கல்வியாளரும், அரசாங் கங்களும் நடைமுறை சாத்தி யமான இத்தகைய அமைப்
பைத் தோற்றுவிக்காமல் பாடசாலைகளையும், ஆசிரியர்க ளேயும், டியூட்டறிகளையும்
குறை சொல்வது ஒரு "மன நோயாளியின் தனி உளறல்க ளாக' மாத்திரமே ஒய்ந்து போய்விடும். O

Page 5
霹-á-】9ó9
சென்றவாரத் தொடர்ச்சி வங்களின் இய
யத் தொடங் மேலே நாம் கண்டது ஒன்றன லா லூமியே குர் லா : இரு மனித ஆத்மாவின் ஒரு புடைக் மொன்ரானே (La Lumiere போக்கில் அை காட்சியாகும். மனிதன் என்ற sur La Montage) அல்லது தெளிவாகத் ெ ஆள் வெறும் அறிவிஞல் உண சின்னப்பெண் (லெ பெற்றி புகள் இரண்டு ரக் கூடிய இயல்பினன் மட்டு கர்ஸோன்) அவருக்கு அரங்கி (1) லா கிறே மன்றி, முழு மனிதனுதற்கு யலில் இருந்த ஆர்வத்தையும் (1911) (2 மேலும் கொண்டுள்ள புலன் திறமையையும் வெளிப்படுத் சாபிள் (La p உணர்வுகளும் பொருந்தியவ தியது அவர் புதிதாக நாட (1912), அவற்
குவான் (உள் பொருளியல் பற்றிய சிறப்புத் திறமைஉடை யவன்); அவன் உலகில் ஒரு Fiastiuigi (in a situation) நாம் காணக்கூடியதாக இருக் கின்றன். மனித வாழ் வில் எழும் சோதனைகளைப் பற்றி ஆராய்கையில் மனித ஆளின் உயிர் நாடியான அம்சங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள் ளன. இச்சோதனைகள் மனித ணுக்குச் சவால் விடுகின்றன. அவன் அழுத்தும் - அழிவுக்கு இட்டுச் செல்லும் - சோகத் துக்கு இடம் தரப் போகிருஞ அல்லது அவனதுசுதந்திரமுள்ள லட்சக்தியைப் பொறுத்து விக சிக்கும் நம்பி க் ைக ையக் கொள்ள போகிருஞ? இப்படி யான முரண்பட்ட வாழ்க்கை நாடகங்களில் வெற்றி அவ்விரு மைக்கு அப்பால் அதிகநிலைக்கு உயர்வதாகும். இதுவே இந்நூ வின் அதி முக்கிய விடயமா கும். இது 5 ஆம் அத்தியாயத் தில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் மேலே காட்டப்பட்ட விசேட அம்சங்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உள்ள மணி தனிடம் ஒரு அருங் கொடை யாக உள்ளன. அவை அவனை அசைத்து ஈர்த்துக் கொண்டு போய் அந்தப் பூரண முன்னி லேப் பொருளினிடத்து வைத் துவிடும். அப்பொருளே இந்த இயங்கியற் போக்கை உந்து விட்டவர். அந்தப் போக்கு என்றும் அழியாத சக்தியினுல் தடைப்படுதல் இன்றி முன் னுேக்கிச் செல்லும் யாத்திரை யாகம். இதனே 6 ஆம் அத்தி uurtub Gyaragandaal. s.r.o. நூல் திருே ": ல்ை இந்நூலின் தலைப்புக்குப் பொருத்தமாக மாசலின் இந் தனயை ஆக்கரிதியாக விமர் னம் செய்து மதிப்பிடவேண் டும். இதனை இந்நூல் இறுதிப் பகுதி சொல்கிறது (அத்தியா யம் 7 ). இதனுல் ஒரு விசால மான தளம் அமைக்கப்பட்டு இந்த விடயம் இன்னும் தொ டர்ந்து விளக்கம் பெற வேண் டும் என்ற நோக்கை அளிக்கி Pது.
3. மாசல் அரங்கியலுக்கு ஆற்றிய சேவை :
தித்துவஞானி ஒருவர் நாடகம், இசை என்பவற்றில் ஈடுபட முடியுமா? அவை அவரது மெய்யியல் ஆய்வுத் துறைக்குப் பங்கு அளிக்க முடி யுமா? என்ற விஞ பலர் உள் ளத்தில் எழலாம். ஆணுல் மாசல் விடயத்தில் இவற்றின் பாதிப்பு மிகமிக அதிகமே. அக்கலைகள் இரண்டும் கை கோத்துக்கொண்டு அவரது சிந்தனை வளர்ச்சிக்கு உறுதுணை யாயின. தாயாரின் எதிர்பா ராத மரணம், சிறியதாயாரின் இடைவிடாத கடும் கட்டுப் பாடு, தந்தையின் கவனக்கு றைவு, பாடசாலைக் கல்வியில் பற்றின்மை போன்ற காரணங் களால் அவர் இளமை முதல் இயற்கையாகத் தம்மை வசீக ரித்த கலே, இலக்கியத் துறை கள நாடிஞர் இளமையில் அவர் எழுதிய நாடகங்களுள்
அவர்
LDII JGÖ6öI f நம்மவரின்
கம் எழுதும் அமெச்சூர் அல் லர் அனுபவமிக்க தொழில் திறன் வாய்ந்து நாடகாசிரி யர் என இனம் காட்டியது. இசைக்கு எளிதில் வசையும் உள்ளம் படைத்த அவர் நுண் னிய சிந்தணு உலகினின்றும் விடுபட இசையும் நாடகமும் பெரிதும் பயன்பட்டன. அவர்
பாத்திரங்கள் வாசம்பற்றிய எண்ணக்கரு பட்டதுடன், தப் போக்கு ெ சித்திரிக்கப்பட் கள் மூலம் தெரிகிறது.
sub
வாழ்ந்து கண்ட அனுபவங் களே வார்த்தைகளில் வடித்து நூல்வடிவம் தந்தவர், அதை அவரே சொல்கிறர் "மகா மேதைகளின் மிகச் சிறந்த இசைக்கும் வாழ்ந்து கண்ட மிக ஆழ்ந்த அனுபவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்
38рашт7"
1909-11 க்கு மிடையில் ஹென்றி ஃபிராங் என்ற நண்பரின் தொடர்பால் சமய அனுபவ ஒளிபெற்ருர், இதனடிப்படையில் அவர் சோபோர்ண் பல்கலைக்கழகத் தினர் கேள்விப்படி, அழகியல்,
ஆங்கிலத்தில் அருட்திரு டொமினிக் A. ஜோஸப்
அறவியல்,சமயம் ஆகிய மூன்று அனுபவ நிலைகள் என்ற ஆப் வுக் கட்டுரையைச் சமர்ப்பித் தார் (1909), பிற்காலத்தில் நாடகமும் பெளதிக அதீதமும் (மெற்றஃபிசிக்ஸ்) ஒத்துச்செல் லமுடியுமெனக் காட்டப் போகிறவரின் சிந்தனை மூலக் கருவை இதில் காணலாம்.
பேர்க்ஸன் sa Luntila தொடர்பு காரணமாக நுண் ணிய கருத்துவாதத்தின் (ஐடி யலிலம்) பிடியிலிருந்து விடுபட வானுர் அவர் சமய அனுப
onga)
முதலாம் மாசல் ஈடுபட அவர்பால் ஏ மிகப்பெரியது 5:rܨܣܛܢg6lgmr±.7. அகன்றன. இருப்பியல்வா ளர் ஆஞர் டன் எழுதிய ஆதோந்த் ( 'மூன்று நா. நூலில் பி fts).3' The என்ற பெயரி ளது. அதில் ፴b @I] [
(1) “90 4
(A
(2) அரிய அதன் மு அமைந்தகட் தப்பட்டு வா நாடகம் (Th Soul in Ex தெ தேமே தோர்) என் களேயும் லி (ஆழங் கான அண் ஜூஸ்ற் நாடகப் படிப்போர் இ நன்கு உணர் திரங்கள் இ una self) är spolu
தும் அளவும் யியற் ப.ை கொனரமா
 

ல்புபற்றி ஆரா கியபோது எழு ப்பியல் வாதப் மந்தன. அவை தெரியும் படைப் நாடகங்கள்: iu (La Grace)
alais de sable) றில் உயிருள்ள
1919 ல் மாசல் பியானே வாத்திய நிபுணரான ஜாக்கு லின் போக்ஞரை மணந்தார். அவளே மாசலின் பாடல்க ளுக்கு இசை வகுத்தாள். அவ ருடைய தொழில் வளர்ச்சிக் குப் பெரிதும் உதவினுள் 1947 வரை அவரது வாழ்வின் பூரண தோழியாய்த் திகழ்ந் தாள். 1909-22 காலப்பகுதி
ந்தனை பற்றி புதிய நூல்
வாயிலாக விக கருத்துவாத முற்முக மறுக்கப் இருப்பியல்வா வடித்தெழுவது ட பாத்திரங் நிச்சயமாகத்
clauseGurtifa
அதனுல் ற்பட்ட தாக்கம் கருத்துவாத கள் ஏதுமின்றி அவர் முழுக்க தச் சிந்தனையா போர் முடிந்தவு லா வடிப்பெல் இது ஆங்கிலத்தில் _、ü”、 ரேதம் எரிக்கும்
Funeral Pyre) ல் வெளிவந்துள் மற்றிரு நாடகங்
I i Tri.
கடவுட் பக்தன்' Man of God)
Gof)** ன் னுரை யாக டுரை 'நாடுகடத் ாழும் ஆத்மாவின் e Drama of the (e) Na Glor (நாளேய இறந் ற இரு நாடகங் |ன் சோ தாபிள் ண முடியாதது) என்ற முடிவுருத
பகுதிகளையும் ந்த மாற்றத்தை வர் நாடக பாத் ருப்பியற் சந்தர்ப் பிர்த்துடிப்பையும், ாயும் வெளிப்படுத் கு அவரது மெய் டப்புகள் வெளிக்
lit.
琴asg。 படைப்புகளைப் பொறுத்தவரையில் தர் செழிப்பானது, பல நாடகங் கள் எழுதினர் லெ கேர் தே ஒத்ர், லெ றிகார் நேஃப், (புதிய தோற்றம்,) லெ மோ தேமே, st ബട് ஆதோன். இவற்றுள் இரண்டு பாரிஸ் அரங்கில் வெற்றிகர மாக மேடையேறின,
நாடகத்துறையில் கிடைத்த வெற்றியால் ஊக்கம்பெற்ற மாசல் மெய்யியல் ஆசிரியராக உயர்கல்லூரிகளில் கற்பிக்கும் தொழிலே விட்டுப் பாரிஸில் குடியேறி, நாடகத்துறைக்கு மீண்டார் வருமானத்தைப் பெருக்க இரு நூற்பதிப்பகங்க ளில் வாசிப்பவர் பதவியில் உழைத்தும், புதிய ஐரோப்பா என்ற சஞ்சிகையின் நாடகவி மர்சகராயும், புதிய பிரெஞ்சு றிவியூ பத்திரிகையில் உதவ ஆசிரியராயும் பணிபுரிந்தார். படைப்புத்திறன் மடைதிறந்து ஒடியது 1913 இல் கொனுேக் கிளாஸ்ற் (சியுேடைப்போன், 1923 இல் ஒரு கடவுள் பக்தன் (A man of God) எழுதப்பட் டன. ஆளுல் 1925 இல் அவ ரது லா ஷப்பெல் ஆதோன் மேடையேற்றப்பட்டுத் தோல் வி கண்டது. சரியான நடிகர் கள் அதனைச் சரியாக விளங்கி, உட்பொருளே விளக்க முடியா solo Bulu asmagsasalib, of Lori arsitas ளும் அதனேக் குறைத்து மதிப் பிட்டனர். அதல்ை மனம் உடைந்த அவர் பின் பலகா லம் தமது நாடகங்களே அரங் கேற்ற பாரிஸ் நகரில் மேடை மனமுறிவுற் ரூர் பிரசுராலயப்பணி மூலம் பலநாட்டு எழுத்தாளரை பிரெஞ்சு நாட்டு வாசகர்க ளுக்கு அறிமுகம் செய்யும் பணியால்; அவரது அகலுடணர்வு அனேத்தையும் அளாவும் அனு
பவம் முதிர்ந்தது. நாடகம்,
மொழிபெயர்ப்பும்
குறிப்புகளும் :
ஆ. சபாரத்தினம்
மெய்யியல் என்ற இரண்டு துறைகளில் ஈடுபட முடியுமா என ஆரம்பத்தில் ஐயுற்ற மாசல் விரைவில் இரண்டை யும் சமமாக நடாத்திச் செல் லும் நிலே கைவரப் பெற்ருர்,
1929 இல் அவர் கத்தோ விக்கரானுர், அவர் சொந்த வாழ்க்கையில் கண்ட அனுப வங்களையும், நண்பர்களின் அனுபவச் சான்றுகளேயும் அடிபபடையாகவைத்து, ஆய்ந் து கண்டறிந்த முடிவின்படி இம்மதமாற்றம் நிகழ்ந்தது.
இதனை அவர் ஆக்கிய நாடகங் கள் மூலமே நாம் உணரமுடி யும். அவர் கூற்றுப்படி, நாம் அவருக்கு "தத்துவ சிந்தனை எட்டமுடியாத உயர்மட்டத் தில் என்ன நிகழ்ந்தது" என்ப தைக் கண்டுபிடிக்க முடியும்,
மாசலின் நாடக இயலும் மெய்யியலும் ஒன்று சேர்ந்து வெளிவரும் சந்தர்ப்பம் வந் sig. Upik uomisjib (Gpp (Jacques Maritan) அவரது முதிர்ந்த சிந்தனையும் அனுபவமும், விசு வாசத்தால் மேலும் ஒளி பெற்று, அவரது அரங்கியற் படைப்பின் மூலம் நன்முக வெளிப்படுவதை அவதானித்து அவரது 'லெ மோந்த், காசே (பழுதற்ற சமூகம்)' (1932) என்ற நாடகத்தையும் உள் பொருளியலின் மர்மம் குறித்து துலாம்பரமான நிலையும் அணு குமுறையும் - ஒரு பிற்சேர்க் கை என்ற மெய்யியற் கட்டு ரையையும் ஒன்ருக வெளியி டச் சம்மதித்தார்.
1990 g). G岛rLšā ஆண்டுகளில் ஜேர்மனியில் நிகழந்த சம்பவங்கள் (ஹிட் லரின் நாஜிக்கட்சியின் எழுச்சி) மாசலப் பெரிதும் பாதித் தன. முதலாம் உலகப்போரில்
அனுபவம் பெற்ற அவர் போர்நெறி மனிதப்பண்பை எவ்வளவுக்கு அழிக்குமென
உணர்ந்தவர். அதன்விளைவாக srap5)u BTLgth. Le dard 1936 இல் அது மேடையேற் றப்பட்டது. மிகத்திறமை யான நடிகர்கள் அதில் பங்கு பற்றினர். இரண்டாம் உலகப் போருக்குமுன் ஜேமனியில்ஏற் பட்ட அநர்த்தங்களைக் கண்டு பதறிய மாசலினது உணர்ச்சி களின் பிரதிபலிப்பை அதில் assissigartrea,
தொடக்கத்தில் lon sä) தனது நாடகங்களின் தன்னு 5 is isos (autonomy) urg காக்க முனைந்தார். அவர் பல முறை வற்புறுத்திக் கூறிவந் தார்: "எனது நாடகங்கள் வெறும் ஆய்வுக் கட்டுரை நாடகங்களல்ல, டுமா(மகன்), யூஜீன் பிறியூ போன்றுருக்கு முதலில் கருக்கட்டிய எண் ணக்கருவை விளக்க, நாடகம் ஓர் ஊடகம் ஆயிற்று. எனது நாடகங்கள் அப்படியல்ல' இதற்கு நேர்மாருக, மாசல் தம்மீது தம்மைத்தாமே திணித்துக்கொண்ட |5frt-ծ பாத்திரங்களுக்குத் தம்மை முற்ருக ஈந்து, அவைகள் மய மாகி, நாடகங்களில் அப்பாத் திரங்களை வடித்தெடுத்தார். இலட்சியக் கருத்தையோ, மெய்யியற் கொள்கையையோ சிறிதும் மனதில் வைத்துக் கொள்ளாமல், சுதந்திரமாகப் பாத்திரங்களை உருவாக்கினுர்,
அரங்கக்கலேயும் பெளதிக அதீதமும் என்ற நூலே எழு திய ஜோசப் செனு என்பார் மாசலின் நாடகத்திற்கும் தத் துவக் கொள்கைக்கும் இடை
யே நெருங்கிய தொடர் புண்டு என்பதை முதலில் கண்டுபிடித்தார். நாடகம்
என்ற ஊடகத்தின் மூலம் இடைவிடாது சிந்தித்த மாசல் அதன்வழி தம் தத்துவநெறிக்கு உரம் இட்டார் எனக் காட் டிஞர். எனினும் அவரது ஆய்வு கள் அறிஞரிடையே பயனுள்ள விவாதங்களையும் விமர்சனங்க 2ளயும் தோற்றுவிக்கவில்லை.
(தொடரும்)

Page 6
தி:
திமிழ்ச் சஞ்சிகைகள் வெளியிட்டு வரும் கீழான எழுத்துகள் பற்றி ஓயாமல் அலட்டிக் கொள்கிறீர்களே: ஐயா, எந்த மொழியில்தான் கீழானவை இல்லை, ஆபாசம் இல்லை? என்று என் நண்பர் எழுதியிருந்தார். இன்றைய பாஷையில், "சாடியிருந்தார் என்று சொல்லவேண்டும்.
வாசகர் பலவீனங்களைத் தந் திரமாகச் சுரண்டும் நோக்கம் கொண்ட மலின எழுத்துகள் தமிழில் மட்டும்தான் பெற் றுப் பெருகுகின்றன என்று நான் சொல்லவில்லே. கீழா னவை எல்லா மொழிகளிலும் பெருகிக் கொண்டிருக்கின் றன. அளவிலும் தரமானவற் றைவிடத் தரமற்றவைதான் எங்கும் அதிகம். தரமற்றவைக் குத்தான் வாசகர்களும் அதி கம், அப்படி என்ருல் தமிழ்ச் சூழல் சார்ந்து நிற்கும் தனி யான பிரச்சினை என்ன? தனிக் கவAலகள் என்ன?
மூன்று பிரச்சினைகள்
தமிழ்க் கலாசாரச் சூழலில் விசேஷ அழுத்தம் பெறும்
மூன்று பிரச்சினைகள் est EITΩN
1. தமிழ்க் கலாசார இதழ் கள் தரமான படைப்புகளைப் பிரசுரிக்காமல் ஒதுக்கிவிடுகின்
Door.
2. தரமற்றவை, தரமான வையாக மதிப்பிடப்பட்டு நிறு வனங்கள், அமைப்புகள் ஆகி யவற்றின் அரவணைப்பில் சமூக கெளரவம் பெறுகின் Ot.
3. தரமற்றவை முன்வைக் கும் மதிப்பீடுகள்தாம் உண் மையானவை என்ற மயக்கம் வாசகர் மத்தியில் பரப்பப்படு கிறது.
விஷயங்களே stafaanunu டுத்தி, விரிந்த தளத்தில் வாச கர்களேச் சந்தித்து, அவர்களே உய்விக்கும் நோக்கம் கொண் டவையாக வெகுஜன இதழ் கள் தம்மை வர்ணித்துக் கொண்டு வந்திருக்கின்றன. அந்த முகமூடி இப்போது கிழிந்து விட்டது. அரசியல்,
சினிமா சார்ந்த வம்புகள், பாலுணர்வைத் தூண்டும் எழுத்துகள், படங்கள் இவை தாம் இவற்றின் இன்றைய தொழில் தந்திரங்கள் தர மான கவிதையோ, தரமான சிறுகதையோ, த ரமா ன
நாவலோ இவற்றில் வெளிவ ரும் சாத்தியம் மிகக் குறைவு. அறிவார்ந்த கட்டுரைகளை இவை ஒதுக்கி வெகுகாலம் ஆகிவிட்டது. சென்ற ஐம்பது வருஷங்களில் தமிழில் தரமான படைப்பாளிகள் பலர் தோன் றியிருக்கின்றனர். A50 LDITSM பிற மொழி இந்தியப் படைப் புகளுக்கு நிகரான கவிதைக ளேயும், சிறுகதைகளே யும், நாவல்களையும், அறிவியல் கட் டுரைகளையும், ஆராய்ச்சிக் கட் டுரைகளையும் எழுதியிருக்கின் றனர். இவர்களது படைப்புக ளேத் தமிழ்ச் சஞ்சிகைகள் பெரிதும் ஒதுக்கியிருக்கின்றன. இப் படைப்புகள் சார்ந்த தக
வல்களேக்கூட ஒதுக்கியிருக்கின் றன. ஆக, தமிழில் தரமான எழுத்தாளனின் வெளிப்பாடு நூற்றுக்கணக்கில் விற்கும் சிற் றிதழ்களில் மட்டுமே சாத்தி யம் என்ருகிவிட்டது.
பிற மொழிகளில்.
நவீன சிந்தனைகளின் தாக்
கம் கொண்ட மலையாளம்,
கன்னடம், வறிந்தி, உருது,
தில்லே பல்க அரவணைப்புக்கு வெகுஜன ஊ கெளரவங்களே. இவ்விதழ்கள் றம் பற்றி, ஒ பற்றி மோட் மம் பற்றி, வ. கள் பற்றி, சமூ பற்றிப் பேசுவ இவை வெறும்
Ĥagas aJ soj) கொண்டிருக்கி மான இதழ்க வெளியிடும் தர புகளுமே சமூக அருகதையான அவை கூசாமல் கின்றன.
தமிழின் தனிப்
வங்காளி போன்ற மொழிக ளில் விரிந்த விற்பனைகொண்ட தரமான சஞ்சிகைகள் உள் ளன. இவை தரமான படைப் புகளேயும் பல்வேறு துறைக ளேச் சார்ந்த அறிவார்ந்த கட்டுரைகளையும் வெளியிடு கின்றன. ஆக, இம் மொழிக ளில் தரமான படைப்புகள் லட்சக்கனக்கான வாசகர்க ளேச் சென்றடையும் வாய்ப் பைப் பெற்றவையாக இருக்
சுந்தர ராமசாமி
கின்றன. படைப்பாளிகளும் அறிவுஜீவிகளும் மொத்த சமூ கத்திற்கும் அறிமுகமானவர்க ளாகவும் இருக்கின்றனர். சமூ கத்தின் சாரமான பகுதி, மதிப்பீடுகளைத் தீர்மானிக்கும் அறிவார்ந்த கலா சாரத் தலைமை தரமான எழுத்துக ளேப் படிப்பின் மூலம் இனங் கண்டு கொள்கிறது. சமூகத் தின் மறு பகுதி, தரமான எழுத்துகள் மீது அறிவார்ந்த தளம் கொண்டிருக்கும் மதிப்பை ஏற்றுக்கொள்கிறது. இம்மொழிகளில் வெளிவரும் தரமான இதழ்களும் லாப நோக்கம் ரெண்டவை என்ப தால் விரிந்த விற்பனையைக் கருதி, தரமானவற்ருேடு நடுத் தரமான எழுத்துகளே யும்
இடைகலந்து வெளியிடுகின் றன. ஆனுல் தமிழ்ச் சஞ்சி soaiaci Glitás arra a fabrj
சுரண்டும் நோக்கம் மட்டுமே கொண்ட ஆபாசங்களை இவை வெளியிடுவதில்லே.
ஆபாச இதழ்கள்
தமிழைப்போல் பிற மொழி களிலும் ஆபாச இதழ்கள் உள்ளன. மலே யாளத் தி ல் வெளிவரும் ஆபாச இதழ்கள், தமிழைவிட Ieron GTG) a பலமடங்கு விற்பனே யும் கொண்டவை. ஆறல் இவற் றிற்கு முகமுடிகள் கிடையா. போலி கெளரவங்கள் இல்லை. அந்தச் சமூகத்தைச் சார்ந்த கலாசாரத் தலைமை இவற்றின் செயல்பாடைக் கீழான காரி யமாக மதிப்பிடுகிறது. தர மான எழுத்தாளர்கள் இவற் றில் எழுதுவதில்லை. அரசாங் கம், கல்வி, மதம், அரசியல், நூலகம், ஆராய்ச்சி சார்ந்த துறைகள் இவற்றை முற்ருக ஒதுக்கிவிடுகின்றன. இவ்விதழ் களில் வெளிவரும் எழுத்துகள் அரசாங்கப் பரிசுகள் பெறுவ
முகமூடிகள்
தமிழில் தர ளுக்கு முகமூடி இவற்றின் ே வாரகன் சுரண்டுவது மத்தின் கொடி துடிப்பது பே அரசியல், அறி ரம், கல்வி, துறைகள் சா
சமூக வாழ்வி கள் பற்றியு கொண்டிருப்பு கம், இந்த நா றிகரமாக விற் வார்ந்த-கல யின் சுயநல தரமற்ற சஞ்ச் விளம்பரம் ெ எழுத்தாளர்க தலவர்களோ, floria Garrit களோ, திரை களோ தமிழி கையின் அை மாமுனியின் பொன்மொழி திர் பக்கத் மூடவே கூச்சு 1 ܘܡܢ ܒܘ
முற்றும் து atts- - pguఇతడి பாரங்களில் கள் எம்மட்டு சஞ்சிகைகளில் மூன்றும் தர eyrnas i'r unfa றன. அகாடமி கின்றன. பல் கள் பெறுகின் தகங்களாக்கப் ஆராய்ச்சிகளு Glasulau ou Gissä கலாசாரத் நிறுவனங்களி கும் சஞ்சி.ை விளம்பரங்கள் சஞ்சிகைகளில் குகளே நிறுவ நெறிகளாக இதன் மூலம் தில் சிக்கல் மயக்கங்கள் கின்றன, ! தரமற்றவற்றி கும் கோடு அழிக்கப்படுகி வின் ஆதரவு கங்களின் ஆ ஒன்று எப்படி தாக இருக்க
 

፵ኽ9
፵9-6-] 989
லக்கழகங்களின் ஆளாவதில்லை as täv ah, Inf Gär பெறுவதில்லை சமூக முன்னேற் ழுக்க நெறிகள் ம் பற்றி, தர் ாழ்வின் சரிவு மக ஊனங்கள் தில்லை. தம்மை வணிக முயற் قة التي تؤثر ارف or L | ன்றன. リア ளும், ۔gNaODGnI rdirot so
ada,6
றன்.
சஞ்சிகை புத்தி
இந்தக் கேள்வியை எழுப்பக் கூடிய வாசகன், தமிழ்ச் சஞ் சிகைகள் மட்டுமே படிக்கக்கூ டியவனுக இருப்பான் என் ருல், அவனுடன் விவாதத்தை நிகழ்த்துவதே மிகச் சிரமமான காரியமாகும், தர மற்ற எழுத்துகளே ஒருவன் உணர வும், சுய மதிப்பீடு செய்யவும், தரமான படைப்புகளிலிருந்து
assió
மதிப்புப் பெற கிடைக்கும் அனுபவங்களைச் வை என்பதை சிறிதேனும் பெற்றிருக்கவேண் ஏற்றுக்கொள் டும். இந்த அனுபவத்தைத்
தமிழ்ச் சஞ்சிகைகள் மூலம்
பிரச்சினைகள்
t பெற அவனுக்கு வாய்ப்பே இல்லை. மேலும் அவனுடைய சிந்திக்கும் ஆற்றலும், புரிந்து கொள்ளும் ஆற்றலும் அரை நூற்ருண்டாகத் தொடர்ந்து
மற்ற இதழ்க கள் உள்ளன. Ibrahasib urug.
உணர்ச்சிகளைச் மழுங்கடிக்கப்பட்டு வருகின் இருப்பினும் தர் றன. மிக உன்னதமான, ஜீவா யை நாட்டத் தாரமான நெறிகளைத் தீர் ால் பாவனை மானிக்கும் விஷயங்களில்கூட
வியல், கலாசா மதம் போன்ற
சில்லறையான கிளுகிளுப்பை யும் அற்பத் தமாவுகளேயும்
புத்தி அவனிடம் வேரூன்றி விட்டது. தமிழகத்திலோ இந் தியாவிலோ, அல்லது உலகத் தளத்திலோ உருவாகி வரும் துறைகள் சார்ந்த அறிவுகள் பற்றியோ, வனர்ச்சிகள் பற் றியோ, அவனுக்கு எதுவும் தெரிவதில்லை. ஆல்ை இன்று இந்தியாவில், பல பிற மொழி களில், தன் தாய்மொழியில் வெளியாகும் சஞ்சிகைகளைமட் மே படிக்கும் தரமான வாச கன், ஆங்கிலச் சஞ்சிகைகளைப் படிக்கும் தரமான வாசகனுக்கு நிகராக விஷயஞானம் கொண் டவனுக இருக்கிருன் நவீனப் பிரக்ஞை கொண்ட அந்த வாச கணுேடு, தமிழ் வாசகனை ஒப்பி டும்போது, தமிழ் வாசகனின் பின்தங்கிய நில அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக a^0, # টি றது. மக்களால் வரவேற்கப்ப டுவதும், நிறுவனங்க ளா ல் போற்றப்படுவதுமான ஒன்று, எப்படி ஐயா, உயர்வானதாக இல்லாமல் இருக்க முடியும்?" என்ற கேள்வியையும் அவன் எழுப்புகிருன், கலாசார அவ லங்களுக்கு இரையாகி, சிறுத் துச் சிறுமைப்பட்டுப் போனவ னேயே, அந்த அவலங்களைத் தற்காக்கும் கருவியாகவும் மாற்றியிருப்பது சீரழிந்த தமி ழ்க் கலாசாரத்தின் பரிபூரண வெற்றியாகும்.
ர்ந்த துணுக்கு எதிர்பார்க்கும் சஞ்சிகைப் நன்றி தினமணி 0
வெளியிட்டுச்
ன் சகல முகங்
b at sa ako s si அ (U? த் 西
து போல் நாட ாடகத்தை வெற்
பதற்கு நம் அறி -
குருதி நாடியுள் சாரத் தலைமை ம் உதவுகிறது. உறைந்த தென் கனவில் Asiasi மூலம் வயற்காற்றுலாவும் பற விரும்பாத வகுப்பறை வாசலைக் ள்ோ, அரசியல் ტ/7%ე)uტემის
கல்வித்துறை
ஒற்றைக கூடுதலும் . : ஈரமல்லிகையும் '' இயக்குற கடந்து போகும்.
இல்லை. நடி
ಡಾ. அசோக மரத்தைக்
கடக்கிற வரையில் * இரெ இமைகள் இருப்பதே
. இதழை மறந்துபோகும்.
TEGL. படுன்ெறன. சுவர்க்கப்பாலும்
said நெற்றியில் புரளும் * ஒற்றை மயிர்க் கற்றையினைக் என்ருல், ஆசா காற்றலேப்பதைக்
உழலும் ஜீவன் தமிழில் வணிக
வெளிவரும் - எழுத்துகள் அர உறைபனிக் காலையில் ஈகள் பெறுகின் பத்து வருட ப் பரிசுகள் பெறு பிறகும்
கலக்கழகப் பரிசு றன. பாடப் புத்
படுகின்ற ன. காகத் தேர்வு றன. அரசியல் தலைமைகளுக்கும், @奥 நிலை ன் தலைமைகளுக் -
மஞ்சள் பத்திரிகைகள் -ಸ್ಥ್ | ಪ್ಲೆ *
கீழான போக் ஆவிளக்குப் பகுதிகள் Gwraiglwys sy'n gallu jiff ஆபாசப் பாடல்கள்
மாற்றுகின்றன. - வாசகர் தளத் சுவரொட்டிகள் எடுக்க முடியாத A படங்கள் நீலப்படங்கள்
உருவாக்கப்படு இவைகளும் இல்லே - தரமானவறறைத இராமன் காலத்தில்,
லிருந்து பிரிக் 56.606, கள் துடைத்து கு ன்றன. மக்க ஏகபத்தினி விரதத்தை ம் பல்கலைக்கழ இறுக்கிப் பிடிக்க தரவும் பெற்ற முடிந்தது
Pulit, siyupppo
முடியும் என்ற
θυμό όρή ουσσωρβου
கண்கள் அறியும்.
துருவத் தொலைவில்
ஒரு கணம் எரிந்தேன்.
- இளவாலே விஜயேந்திரன்
நோர்வே
- sirino. KG: Gau Gavinsip

Page 7
ܠ ܐ
23-6-1989
விராலியூர் ந. சுந்தரம் பின்ளே நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களே இலங்கை வானெ விக்காக எழுதியதோடு, அவற் றில் ஒன்பதை நூல் வடிவில் வெளிக் கொணர்ந்தமை வர வேற்கத்தக்க ஒரு செயல் என லாம். சிறுகதை, நாவல், கவி தை போன்று, நாடகத்துக்கு அச்சேறும் வாய்ப்பு கிடைப்ப தில்லை. தொடர் ச் சி யா ன நாடக வரலாற்றை ஆய்வு செய்வதற்கு எழுத்துக்கள் (Scripts) நூலுருப் பெறுவது அவசியம். அவற்றின் தராத ரங்களை நிர்ணயிக்கும் பொறுப் பினக் கலை இலக்கிய ஆய்வாள ரிடம் விட்டு விட்டு வாய்ப்புள் ளவர்கள் எழுத்துக்களே நூலு ருப்பெற வைப்பது விரும்பத் தக்கது. இல்லையெனில், "பாது காத்து வரக்கூடிய நல்ல தமிழ் நாடகங்கள் முற்காலத்திலே எழவில்லை என்றே முடிவுகட்ட வேண்டியிருக்கிறது' என்று பேராசிரியர் ஆ. வேலுப் பிள்ளை அணிந்துரையில் கூறு வதைத் தற்காலத்துக்கும் ஆய் வாளர்கள் பொருத்திவிடுவர்.
இந்த ஒன்பது வானுெலி நாடகங்களும் மேடையில் நடிப் பதற்கும் அறையிலிருந்து படிப் பதற்கும் கூட ஏற்றவை. இப்பொழுது நடிப்புக்குறிப்புக் களுடன் அச்சிடப்பட்டிருக்கும் இந்த நாடகங்களே எல்லோ ரும் பயன்படுத்திக் கொள்ள லாம்" என்ற ஆசிரியர் கூற்று, சிந்தனேக்குரியது. மேடை, வா னுெலி, தொலைக்காட்சி, சினி மா என்பன வெவ்வேறு ஊட கங்களாகஇருக்கையில்-அவை தெளிந்த வேறுபாட்டை உடை யன என்ற தெளிவு பிறந்துள்ள இக்காலத்தில்-ஆசிரியர் எதற் காக "நடிப்புக் குறிப்புக்களே' அதாவது மேடைக் குறிப்புக் களே எழுதி வானுெலி நாட கத்தை மேடை நாடக மாக்க வும் பார்க்கிருர்? இதை நினைக் கையில், வானுெலியில் ஒலிச் சித்திரமாக ஒலிக்கும் வேளையி லும் கதையைக் குறைவறக் காட்டி நிற்கும் பல தென்னிந் தியத் தமிழ்த் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. மே லும் வானுெலி நாடகங்கள் TOK அறிமுகப்படுத்தப்பட் டுள்ள இவ் வெழுத்துக்கள்
நடிப்புக் குறிப்புக்களின் " சேர்க்கையால், தமது வடிவத் தூய்மையை இழந்து விடுகின் றன. அத்தோடு "நடிப்புக்கு றிப்புக்கள்' மட்டும் ஒரு வானுெலி நாடகத்தைமேடைக் குரிய நாடகமாக்கிவிட முடி யுமா? செவிவழிபுகும் ஒலி கள், ஒலியின்மைகள் என்பவற் றைக்கொண்டு பார்வையாளர் தமது மனமேடைகளில் நிகழ்த் திக் கொள்வதே வாஞெலி நாடகம், கட்புலன், செவிப்பு லன், அசைவு என்பவற்றின் துணையோடு பார்வையாளர் கண்முன் நிகழ்த்திக் காட்டப் படுவது மேடை நாடகம். இவ் விரு ஊடகங்களேயும் கலப்ப தன் மூலம் வாசகர் குழம்பி விடுவர்.
கெட்டிக்காரர்கள்
வானுெலி நாடகங்கள்
அராலியூர் ந. சுந்தரம்பிள்ளே
'இயன்றவரை யதார்த்தமா கவே எழுதுகிறேன்' என்று ஆசிரியரே கூறியுள்ளார். அக் கூற்றுக்கமைய நோக்கி ன் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் ஆசிரியருக்குக் கைவந்த கலே யாகவுள்ளது. இருப்பினும் இடையிடையே பாத்திரத்துக் கும், நிலைமைக்கும் பொருந் தாவகையில் இரண்டொரு செந்தமிழ் புகுந்து அபசுரத் தை ஏறபடுத்திவிடுகிறது. இர ண்டு நாடகங்களில் இலங் கையின் மலேயகத் தமிழ் மக்க எரின் 'மொழியை' கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரிய ருக்கு ஏற்படுகிறது. (Bia. மொழியினூடாக ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டைக் சுற்றறிய முடியும், பண்பாட் டினடியாக எழுவது நாடகம் யதார்த்த நாடகம் பேச்சு மொழியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும். தனக்குப் பரிச்சயமில்லாத பேச்சு மொழியில் எழுதி அம் மொழியின்' கற்பைக் கெடுப் பது நல்லதல்ல.
பாலமுருகன்
LSLS
மேலும் இந்த நாடகங்க ளில் வரும் பல பாத்திரங்கள் ஆங்கிலம் தெரிந்த மத்தியதர யாழ்ப்பாணத்து மாந்தராக உள்ளனர். இருப்பினும் அவர் கள் பேசும் யாழ்ப்பாணத்தமிழ் ஆங்கில வாசனையே அற்றவர் களின் பேச்சுப்போல அமைந் துள்ளது. யாழ்ப்பாணத்தமிழ் நையாண்டித் தமிழ் என்ற நினைப்பு-பேராசிரியர் க. கண பதிப்பிள்ளை அத்தமிழை நயம் பட எடுத்துக் காட்டிய பின்ன ரும்-இன்வறுரை நிலத்துள்ள தா என நினைக்கத் தோன்று கிறது.
பெரிய தத்துவங்களைக் கூட மிசவும் இலகுவாக நகைச்சுவை ததும்ப தனது நாடகங்களிலே தந்துள்ளார்' ஆசிரியர் என்று முன்னுரை கூறுகிறது. "தத்து வங்கள்' என்ற பதத்தை நாமும் கொச்சைப்படுத்தாது, நகைச்சுவை' என்பதை நோக்குவோமாயின், அப்பண்பு ஆசிரியரின் இயல்பில் இருப்ப தைக் காணலாம். 'நாடகம் எழுதும் முறையினைக் கற்றுக் கொள்ளலாம். ஆணுல் மெல் விய நகைச்சுவைஇழையோடும் உரையாடலே எழுத எவரும் ஒருவருக்குக் கற்றுத்தர முடி யாது" என்று ஒரு நாடகாசிரி யர் கூறியது நினைவில் வருகி றது. இந்த வகையில் சுந்தரம் பிள்ளே கொடுத்துவைத்தவர். அதே வேளையில் தொல்சீர் காலத்துக் கிரேக்க (βαγω மகிழ்நெறி நாடகாசிரியர் முதல் இன்றுவரையுள்ள சிலர் நகைச்சுவையின்பால் 5th கொண்டுள்ள காதலின் கார ணமாகத் தமது பாத்திரங்க ளேச் சிதைத்ததையும், நாடக இயக்கத்தை நியாயமின்றித் தடைப்படுத்தியதையும் கூட
நினேயாமல்
வில்லே, சுந்தர இதற்கு விதி) வில்லை நாடகா |5frւ-Յ (Մ60/Da வேண்டும். ஆ இறுதிவரைஅச் இருக்கவேண்டு வார்த்தைகளை நாடகாசிரியர் கத்தை ஆக்கு (alatпатот и ш и செய்யப்பட்ட கமே அன்றி, ! வெளிப்படுத்தி ளல்ல, நாடக SAu/r 45 Jy 690LDa
பேர்ணுட் ே GB:starsi sin தனது நாடகங் றையும் பற்றி -smal suitயான முடிவுக் allustralia சில கருத்து கூறப்பட்டவை றுகின்றன. உ காரர்கள்' எ "பெண்களும் கற்க வேண்டி யத்தை Gong என்று ஆசிரிய ஆனல் தனிய ബ്ബി; 8 இளேஞர்" என் கருதும் பிள் வயப்பட்டு என்ற ஐயப்ப ச்சியோடு வள் முதியவருக்கு ufalábŽBAO GETGÁTLIGA கம் கூறமுற்ப தெரிகிறது. டிக்காரர்கள் பெயரை மு முறை அழுத் என்ற ஆசை பாத்திரப் பன ரியர் தடுமாறி
தமது 'வா
நோக்குடைய ஆசிரியர் கூறு நோக்குடைய கொண்டவை லுள்ள புதிய "шоорутту95 என்ற இருநா டுமே கூறலாம் மொட்டுக்களை யிட்டு நாடகம் யர் கூறுவதும் furi astu "GEO
ஆடு வளர்ப் என்ற நாடகத் மிய நாடகம்" தும் எந்த வ ருந்தவில்லை.
பெறுமதி', ' ரோகம்" என் புறநடைகளே கக் கொண்டு மையும், நிகழ் நிலையும் ஏற் கோமாளித்த
asi Grafi
'எனது அமைப்பிலும் கியத்தரத்திலு நிறைய நம் றது' என்று பது நாடகங்க எழுதிய நாட சிறந்தவை எ விலலே, மாதி அவ்வளவு கூறும் சுந்தர கள்,எவ்வளவு sa Islau
 

இருக்கமுடிய ம்பிள்ளையாலும் விலக்காக முடிய 19)d7uj stgrusalej மையில் சிந்திக்க ஆரம்பம் முதல் சிந்தனைமாடுது ம், நாடகத்தின் அமைப்பவரல்ல அவர் நாட பவர். கருத்திற் டதும், அளிக்கை துமான இயக் அவ்வியக்கத்தை ய வார்த்தைக த்தின் ஆத்மா s
ஷாவை மேற் ாட்டி, ஆசிரியர் கள் ஒவ்வொன் விளக்குகிறர்.
குப் பங்கம் விளே அமைவதோடு, க்கள் வலிந்து யாகத் தோன் +ம் கெட்டிக் ன்ற நாடகம் olului sägs? டியதன் அவசி லியுறுத்து'கிறது ர் கூறுகிருர், ரி கல்வி நிறு கூடும் முதிரா |று பெற்றேர் ளகள், காதல் விடுவார்களோ ТО, an aususтrt ார்ந்து முதிராத ஏற்படத்தேவை தயே அந்நாட டுகிறது போலத் திலும், கெட் என்ற நாடகப் டிவில் மூன்று s வேண்டும் பால் முடிவிலும் டப்பிலும் ஆசி
விடுகிருர்,
னெலி நாடகங் சமூக சீர்திருத்த ബ** என்று கிருர், சமூக கருக்களைக் பாக இந்நூலி அடிமைகள்" மொட்டுக்கள் Lasar in b, "Loavpurns ', 'ஒரு குறி ' என்று ஆசிரி அதற்கு ஆசி காரணமும் புது எப்படி ? தை, "ஒரு கிரா என்று கூறுவ கையிலும் பொ ஐயாயிரம்", அப்பாவுக்குச் சல ற நாடகங்கள் 5 000-Cup GBPADALT நம்பகத்தன் முக்கூடிய தென்ற LIL- (Until (LIT3 னங் களாக வே
நாடகங்களின் அவற்றின் இலக் կմ): எனக்கு பிக்கை இருக்கி ம் "இந்த ஒன் ளும் தான் நான் கங்களில் தலை ான்று நான் கூற ரிக்கு ஒரு சில. ான்' என்று bi. S?sini 8%sm gyauriதான்தன்னம்பிக் raras išsir
O தூரதர்ஷனில் பிறவி O சிங்கள எழுத்தாளரின் நூற்றண்டு O மே8லநாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள்
ஒன்பதாந் திகதித் திசை யில், அகில இந்திய ரீதியில் 1988 இன் சிறந்த படமாகத் தெரியப்பட்ட பிறவி (மலையா ளம்) பற்றிய கட்டுரை வெளி வந்திருந்தது. 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தூரதர்ஷ னில் தற்செயலாக அப்படத் தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டிற்று.
படம் மனதைக் கவர்ந்து விடுகிறது. காணுமற்போன மகன் ரகுவின் வருகைக் காக ஏங்கும், தினமும் எதிர் பார்த்திருக்கும் தந்கையின் துயர மனுேநிலை பிறேம்ஜியின் தத்ரூபமான நடிப்பிற்கூடாக நன்கு வெளிக் கொணரப்படு கிறது. சகோதரி, தாய் வள் ளக்காரன், ரகுவின் சகமான வர்கள் மூலமாகவும் அந்த இழப்பின் கனம் வெளிவருகி றது. எக்கட்டத்திலும் மாண வணுே (ரகு) அவ னு க் குப் பொலிசாரால் நிகழ்ந்த மர ேைமா காட்டப்படுவதில்லை. அவற்றைக் காட்டாமலேயே அவனுடன் தொடர்புறும் ஏனய பாத்திரங்களின் மூல மாக எதிர்மறையாக, அவன் காணுமற் போன நிகழ்வின் கனம்-உறவுகளின் மன நெரு க்கடியூடாக - நெஞ்சைத் தொடும் வகையில் சித்திரிக் சப்படுவது குறிப்பிடத்தக்க
su.
சினிமா என்ற கலைவடிவத் தின் அடிப்படை அம்சமான காட்சிப்படுத்தல்" என்பது படத்தில் சிறப்பாகப் பேணப் படுகிறது. ஆரம்பக்காட்சிக ளில் வரும் மழை மே கத் திரட்சி, பெருங்காற்றி ஞ ல் அலப்புறும் தாவரங்கள், மழைமூட்டம் என்பன தொட ரப்போகும் பாரிய நிகழ்வின் குறியீடாக அழகுற அமைகி றது. பெரும்பாலான காட்சி களில் மழை பெய்துகொண் டிருப்பதும், முக்கிய பாத்திரத் திலும், கதையின் மையத்தி லும் சூழ்ந்து கவிந்திருக்கும் துயரநிலையை எம்மில் தொற் றுவிக்கத் துணை செய்வதாய் இருக்கிறது. இவற்றை விட ஏனைய காட்சிகளும் அழகிய ஒவியங்கள் போல், இயல்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.
முக்கிய பாத் திர மான தந்தை பாத்திரம் மட்டுமல் லாது சகோதரி, வள்ளக்கா ரன், தேநீர்க்கடைக் கிழவன், சகமானவர்கள், @ዚ ጠnrsoj@ኽ) அதிகாரி போன்ற சிறு பாத் திரங்களும் மனதில் பதிகின் ዘዐ€wr.
தனது சகோதரியுடனும் தந்தையுடனும் ரகு கதைக் கும் குரல்களே மட்டும் ஒலிக்கச் செய்தும் (அதைக் காட்சியா கக் காட்டாமல்) கடித வாச கங்களின் மூலமாகவும் குறித்த பழைய சம்பவங்களைப் பார் வையாளர்களிடம் பரிமாற்றும் உத்தி,நன்முகக் கையாளப்படு கிறது.
உள்நாட்டமைச்சரும், உயர் பொலிஸ் அதிகாரியும் இரண் டொரு காட்சிகளிலேயே சித் திரிக்கப்பட்டா லும், அரசு இயந்திரக் கருவிகளின் கபடம் வெளிக்கொணரப்பட்டு விடு கிறது.
இப்படம் சர்வதேசப் பொதுமை வாய்ந்ததென, இதனேப் பார்த்த ஒரு வெளி நாட்டு விமர்சகர் குறிப்பிட் டுள்ளார். உலகப் புகழ்பெற்ற கிரேக்கத் திரைப்பட இயக்
குநரான கோஸ்ரா கவாரிஸ் அலண்டே'யின் மறைவின் பின்னரான "ஒலி" நாட்டுச்
சூழலில் உருவாக்கிய மிஸ்ஸிங் என்ற புகழ்பெற்ற திரைப்பட மும், இக்கருவினயே கொண் டுள்ளது. நீண்டகால மாக நெருக்கடிச் சூழலில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கும் இது SS
fত গর্তvঢষ্ঠা
பொருந்தி வரக்கூடியதே. இதுதான், சிறப்பான கலைக ளின் சர்வவியாபகத் தன்மை போலும்! OO
மார்ட்டின் விக்கிரமசிங்ஹ சிங்கள இலக்கியத்துறையில் முக்கியமான ஒருவராகக் குறி EIL? I'll G le 1 a ri. B a fir g, படைப்புகள் சில ருஷ்ய, சீன. யப்பானிய மொ ழி களி ல் வெளிவந்துள்ளன. தமிழில் சில சிறுகதைகளும், மடொல் தூவ என்ற சிறுவர் நாவலும் பத்திரிகைகளில் வெளியிடப் பட்டுள்ளன. கம்பெரலிய" என்ற நாவல் மட்டும் கிராமப் பிறழ்வு என்ற பெயரில் நூலு குவில் (1964 இல்) வெளிவந் திருக்கிறது.
அவர் பிறந்த நூற்ருண்டு விழா நிகழ்ச்சிகள் 1989 மே 29ட00 மே 29 வரை கொண்டாடப்படும். இதற் காக அமைக்கப்பட்ட குழு ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளது. தர்மசிறி கமகேயைத் தலைவராகவும் சிறில் சிறிவர்த்தனவை இணைப் புச் செ ய ல | ள ரா கவுங்
(11ஆம் பக்கம் uršs
லும், தனக்குத் தானே பகிரங் கமாகச் சான்றிதழ் வழங்கிக் கொள்வது, என்னவோ போவி ருக்கிறது. நாடக அமைப்பை யும், இலக்கியத் தரத்தையும், தலைசிறந்தவை என்பதையும் நிர்ணயித்து நிலநாட்ட வேண்டிய பொறுப்பை நாட காசிரியர், விமர்சகர்களிடமும் ஆய்வாளரிட மும், காலத்திடமும் விட்டுவிடு
வது நல்லது.
துணிவும், தன்னம்பிக்கை யும் நிறையப் பெற்ற அராலி யூர் ந. சுந்தரம்பிள்ளை அவர் கள் நினைத்தால் 'தலைசிறந்த' நாடகங்களைத் தரமுடியும் என் பதைக் கெட்டிக்காரர்கள்" என்ற நாடக நூல் கோடி காட்டி நிற்கிறது. தமிழுலகம் காத்து நிற்கிறது.

Page 8
岛
6
சொக்கத்தில் s”, sőt சாதுரியத்தினுல் அமுதம் கூட வே சொரிகிற நேரத்தில் staráĥśF, lertøj rifo வரும்படி சொன்னதை செவுத்தி காதில் போட்டான். செவுத்திக்குக் கோபமும் எரிச்சலும் வந்தது. பாதரின் பிறப்பு பற்றிய வச வுகளே செவுத்தி எசக்கி செவுத்தியை விபரிக்க, கரீம் வேருெரு கோணத்தில் அணுகினன். பொஸ்தவம் ஒன்றிரண்டு தங்கிப் போயி ருக்கிறது. பாதர் әштѣдд. கூடும்.
செவுத்தி அதைக்கூடக் கேட் கத் தயாரில்லே.
விஜித எப்படிப் போன லென்ன, தான்னப்படிப் போ ெைலன்ன பாதரை இவைக ளெல்லாம் என்ன செய்கின் : என்பது செவுத் தியின்
எசக்கிக்கு சாதாரண வாழ் க்கை நியதிகட்கு அப்பால் சிறிதாக ஏதேனும் நடந்தால் பாதரை அணுகி, அவர் சொல் வதைக் கேட்டு அதன் படியோ அல்லது தன் வசதிக்கேற்ற வாறு தானே அவர் சொல் வதைத் திருத்தி (சில வேளை களில் தலைகீழாக) நடப்பதே பழக்கம். செவுத்தியின் உதா சீனம் அவனுக்குப் புரியவில்லை.
அவரு பாதருப்பாகடவுளு மாதிரி' என்ருன்,
செவுத்தி ஒரு சிரட்டை அமு தத்தை டக்கென்று பருகினுன்
'கடவுளு இருந்தாத்தான் என்ன, இல்லாட்டாத்தான் என்ன? அவரு நமக்கு இன்னு தான் செஞ்சுப்பிட்டாரு . என்று உளறத் தொடங்கினுன்
கடக்க முடியாத நெடுஞ் சுவர்கள் எதிர்ப்படும் போது சக்தி ஏகவே!" ansör 100 வானத்தை நோக்குவது வழக் asb.
கரிம் பொஸ்தவ விஷயத் தை நினைவூட்ட முயன்றன்.
செவுத்திக்குக் (3 տրլ յւն பொங்கி வரத் தொடங்கியது. எல்லாரையும் எல்லாவிதமு மாககத்தி அழைத்தான் அமு தம் இன்னமும் தேவைப்படும் போல இருந்தது. தள்ளாடிக் கொண்டே கரிமையும் எசக்கி யையும் கெடவுங்கடா இப் பிடியே' என்று உதாசீனப் படுத்திவிட்டுத் தன் பாட்டில் நடக்க ஆரம்பித்தான்.
பலகீனம் கூடக்கூட, கோப மும் கூடி அமுத தாகம் அவனை உருக்குலைத்தது கொஞ் சத் தூரம் சென்று எசக்கி யைப் பார்த்து "பாதர் கிட்ட நான் வரமாட்டேன். அதை நீயே அவரு கிட்டப் போய் சொல்லு' என்று கத்தினுன்
எசக்கி திரும்பவும் 'ஏகவே" என்று வானத்தை நோக்கி ஞன். செவுத்தி எல்லாரையும் வைதபடி தள்ளாடித் தள் ளாடி மேலும் நடந்தான்.
கரீம் அக்கறையுடன் எசக் கியை விசாரித்தான். எசக்கி சொல்லச் சொல்ல கரிமூக்கு விக்கல் புரிந்தது. பாதரிடம் இவைகளைச் சொல்லியிருக்கக் கூடாது என்பது கரிமுக்குத் தெரிந்தாலும் எசக்கியை அவ னுக்கு அதைவிட நன்ருகவே தெரியும். எசக்கி எப்படி
இருக்க வேண்டும் என்று கரிம் வழிநடத்துவது கிடையாது. எசக்கி எப்படி இருக்கிருன் என்பதை உணர்ந்து அதற் கேற்றபடி நடப்பதுதான் கரி
MONGör Glasnit sirgos,
விஜிதவைப் GOLFG) போய் தண்டனையை ஏற்றுக் கொண்டு தேவாலயத்தில் மன் னிப்புக் கேட்கச் சொல்லி, பாதர் சொல்லுவார். பாதர் ஜெயிலுக்கும் போகப் போவ தில்லே, நரகத்துக்கும் போகப் போவதில்லை. அவருக்கென்ன தெரியும்? நரகம் எல்லாரும் சொல்வதைப் போல மோச மானதாக இருக்க முடியாது.
華
மிஞ்சி மிஞ்சிப் போனுல் நர கத்தில் செத்துக் கொண்டே வாழ்வதோ அல்லது வாழ்ந்து கொண்டே சாவதோ தான் நடக்கும். அதைவிட என்ன நடந்துவிட முடியும்
எசக்கி" என்று கரிம் அழைத்தான்
பாதர் கிட்ட கேளு, இந்த நரகம் எப்படி இரிக்கு மெண்டு'
stră0(un un sui ga) in
தாளாமல் முனகிக் கொண்டு
இருந்தான், "செவுத்தியான் இப்படி போானே, எங்கே யாச்சும் உளுந்து உருளப்
போருன் நான் தான் அவனே இழுத்தாந்தேன். குடிக்காத டான்னுரு பாதர் நான் குடிச் =ւնւյԼGւs"
எசக்கி அழ ஆரம்பித்தான். எசக்கியின் அழுகையும், கரி மின் சிந்தனையும் நேரபரிமா ணத்தின் நினேவில் நிறையவே பின்னிப் போனதன் பிறகு கரிம்தான் முதலில் அந்தக்
கனவிலிருந்து திடீரென்று விழித்தான்.
செவுத்தியைத் தேடுவோ
மென்று எசக்கியின் புலம்ப லேக் கலைத்து அவனே இழுத் துக் கொண்டு புறப்பட்டான். கரிமை இந்த மாதிரியான வேட்டைகளில் மிஞ்சிவிட முடி யாது. செவுத்தி அமுத தாகம் வருத்தும் போது போகுமிடத் தையே கரிமினுல் அனுமா னிக்க முடியும்,
கரிமினுல் அன்று வெகு நேரத்தின் பின்னரே செவுத் தியைக் கண்டு பிடிக்க முடிந் ፵5ò] .
செவுத்தி, கரீமும் எசக்கியும்
போனபோது கூட, பாதர் இருப்பிட வாசல் இரும்பில் தன்னைப் பற்றிக் கொண்டு
அவன் அகராதியிலுள்ள முழுச் சொற்கள் வீச்சையும் உபயோ கித்தபடி பாதரைத் திட்டித் கொண்டு இருந்தான்.
பாதரின் சமையற்காரன் அந்தோனி பாதர் கட்டளை யின்படி செவுத்தியைத் துரத் தாமல் ஒரு புன்னகையுடன்
ടിഞ്ഞ
அவன் திட்டலச் நின்று கொண்டி
பாதர் உண்ை தியின் திட்டலே டபடி இருந்த இருந்தவாறே களப்பாக இரு
நான் எப்படி லென்ன ?
என் மகன் எ (Բճիangor **
z. 63,7 Täle
மென்ருல் என ரூபாய் கொடு
நான் கும்பி றேன். கடவுள
Lursson Mars விகள் வருத்த
நான் ஒரு இல்லாது போ யாராக இருப் எப்படி இருப் னைப் பற்றவை தன் கேள்விகளி னங்களே, செ
துக் கொண்டு தொடங்கினும்
st-Galia ஆட்கொள்ளப் இந்த செவுத்தி
rras உம்மை இவன் என்பதை விட ஒருபோதும்
தில்லே என்பது போன்று தெர்
பிசாசு இவ டிருக்கிறதா பிசாசை அ கொண்டிருக்கி
ஏகவே றைக்குள்ளே த்து நான்கு
 
 
 
 
 
 
 
 
 
 

23-6-1989
கேட்டபடி திசையின் குறுநாவல்
ருந்தான்
மயில் செவுத் கிடந்த லாசரசை நீர் உயிர்ப் இன்னும் கேட் பிக்கவில்லையா ? சவத்துக்கு ர் - உள்ளே ஒப்பான செவுத்தி, இந்த ஒரு
அவருக்குக் சிறு ஒளியைக் காணும் பாக்கி தது. யத்தை நீர் தரமாட்டீரா ? பாதரின் சிந்தனையை செவுத்
t (3ато -
தியின் அலறல் நிறுத்தியே விட்டது.
ப்படிப் போனு 'ஏ பாதரே உன் கட
வுளேக் கூப்பிடு. உன் கடவு ளேக் கூப்பிடு உன் கடவுளைக் செய்கிறது? all
ப கும்பிட்டுக் செவுத்தியன் இந்த அலறல் ஓங்கிய போது எசக்கியும், கரி
வேண்டு மும் செவுத்தியை அடைந்தி க்கு இரண்டு ருந்தார்கள்.
எசக்கி, 'ஏகவே " என்று ட்டுக் கொள்சி செவுத்தியை lotstell
க் கப்பிடு த்ெத முயன்று கொண்டிருந்
புத்பிென் கேள்
ബ பாதர் திரும்பவும் தன் சிந்
uit Spurs ஒழுங்குபடுத்த முயற் ஒல் . சித்தார் பேன் 2 இல்லே 'ஏகவே இவன் உம்மில் Bus? air நம்பிக்கை வைக்க நான் என்ன த்துக் கொண்டு செய்யலாம்: as solunt சிந்தனை
நதியின் திட்ட பாதர் ou LLILL அமைத் படியே வெளியேவந்தார் எசக் சிந்திக்கத் கியும், கரீமும் வா போ வோம்' என்று இழுக்க செவு த்தியான் பாதர் கடவுளு சில்ை முழுக்க காட்டப் போரு பாது பட்டு இருக்கிற டுப் போறேன்" என்று திமி எப்போது ஒளி றிக் கொண்டிருந்தான்.
"செவுத்தி, நீ இப்போ போய்ப்படு, கடவுள் உனக்கு நல்வழியைக் காட்டட்டும்" பாதர் குறியிட்டுக்கொண்டார் செவுத்திஇன்னும் திமிறின்ை. 'உன் கடவுளக் கூப்பிடு".
"செவுத்தியான் ! கடவுள்
բացառոււn if an Gun ouւհ''
என்று கரிம் இழுத்தான்.
பாதருக்கு திக்கென்றது. பாத ரிடம் சொல்லக் கொண்டு எசக்கியும் செவுத்தியான இழுக்க செவுத்தியான் பாதர் இருப்பிட முற்றத்தில் கட்டை
ாக விழுந்தான்.
பாதர் அந்தோணியைக் கவ ணித்துக் கொள்ளச் செல்லி விட்டு உள்ளே போய்ச் சேர்ந் STrf.
கரிம் என்ன சொல்றென்? கடவுள் வரமாட்டார் என் குல் . ? இவர்கள் பன்றி கள் வர் சுமையுந் தெரிய வில்லை. வழியும் தெரியவில்லை. காட்டினுலும் ஏற்கிழுர்க eflava."
பாதர் தன்னைத் தானே சவித்துக் கொண்டார். இவர் கள் விஷயங்களில் தேவைக்க திகமாகவே என்ன ஈடுபடுத் திக் கொண்டுவிட்டேன். எனக் குமே தவிர்க்கமுடியாத ஒரு
சூழலில் இருந்து மீழ்வு இல் லேப் போலிருக்கின்றது.
நான் அதி மனிதனுக மாறி ல்ை .
ஓ ! இது என்ன சிந்தனே'
பாதர் தன் படுக்கையிலி ருந்து தாக்கம் வராமல் சிந்தித் துக் கொண்டிருந்த போது செவுத்தியை இழுத்துக் கொண்டு கரிமும் எசக்கியும் போவதை அவன் சத்தம் குறைந்து வருவதைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.
"உன் கடவுளேக் கூப்பிடு. உன் கடவுளேக் கூப்பிடு என்ற
போகிருன் ? பாதரைக் கண்டதும் எசக் நம்புகிமுனில்லே விக்குத் தன் குடியின் நினைவு இவன் உம்மை வந்து தன் பாவத்தின் சுமை
நம்பப் போவ யை நினைத்து பாதரே, நான்
நிச்சயமானது குடிச்சுப்புட்டேன்' என்று
கிறது. அழ்த் தொடங்கினுன், பாதர்
- šGlgoljši
ஆட்கொண் '
ல்லது இவன் நேரே செவுத்தியிடம்போனுர்,
வணத் து க்
ஞ ' "செவுத்தி
மந்து sido உடுங்க பாதர், நாங்க இவ
கத்தை மறை னேக் கொண்டு போருேம்' ாள் சவமாகக் என்று கரிம் முன்வந்தான்.
செவுத்தியின் வெறியும் கட வுள் வரமாட்டார்" என்ற கரி மின் தீர்ப்பும் திரும்பத்திரும்ப எதிரொலித்தன.
செவுத்திக்கு இந்த மனச் சுமை இருப்பதஞலே இவன் பன்றியாக முடியாது. சுமை களே இறக்கிக் கொள்ள வழி காண்பதிலேதான் மனிதனேக் கண்டு கொள்ள வேண்டும். இவன் இதைச் செய்வதில்லை. நான் வழிகாட்ட முயற்சிக்கி
(11ஆம் பக்கம் பார்க்க)
O

Page 9
2-6-989
திை
தொல்லியல் ஆய்வு
அரசின் ஏக சொத் தாகல
தொல்லியலாய்வுக்குரிய இடங்
கள் மாகாணசபைகளின் அதி காரத்திற்கு lulupitiling என்ற அரசாங்க அறிவித்தல் பற்றிய செய்தி, முன்பு திசை யில் (26-5-89) வெளிவந்தது. அதனேயொட்டி, தொல்லிய லாய்வு பற்றிய மேலதிக விய ரங்களேத் தரும் இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
இலங்கையில் தொல்லி யற்துறை ஆரம்பமாகி U. நூற்ருண்டாகிறது. இந் கான கொண்டாட்டங்களும் அடுத்த ஆண்டிலே நடைபெற இருக்கின்றன. இச்சந்தர்ப்பத் தில் இலங்கையில் தொல்வி யல் ஆய்வு பற்றி மதிப்பீடு செய்வதற்கான அவசியத்தைக் கடந்த கிழமைகளில் அரசி ல்ை வெளியிடப்பட்ட செய்தி யறிக்கை யொன்று வலியுறுத் தியுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகள் மத்திய அரசாங்கத் தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்குமென்றும், இவ் விடயத்தில் மாகாண அரசுக ளுக்கு எதுவித உரிமையும் இல்லை எனவும் வற்புறுத்தப் பட்டுள்ளது. மாகாண அரசு களின் அதிகாரப்பங்கீடு சம் பந்தமாக கலந்தாலோசனைக ளும் சட்டவாக்கங்களும் நடை பெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், அவசர அவசரமாக ஏன் இந்த வெளியீடு என்பது புதிராகவே இருக்கிறது. ஈழத் தின் வரலாற்றியல் வளர்ச்சி பெற்ற முறையையும் இப்பின் னணியில் தொல்வியல் ஆய்வு வளர்ந்த விதத்தினையும் நோக் கும் போது இது புதிரன்று.
இலங்கை வரலாற்று பற்றிய நாட்டின் எல் நூல்கள் பெருமளவு பாளி கழகங்களும் Agassin மொழிகளிலேதான் வில் பங்கு ப அமைந்துள்ளன. பெளத்த மேற்கொள்ளு மதம் 2300 ஆம் ஆண்டுகட்கு தும் தமிழ்ப் முன்னர் இங்கு புகுத்தப்பட்ட பெருமளவுக்கு காலத்திலிருந்து இந்த நாடு யாழ்ப்பாணப் பெளத்த சிங்களவர்களுக்குரிய கத்திற்கு இதி தென்ற உணர்வு வற்புறுத்தப் படவில்லை. பட்டிருந்தது. இதற்கு மெரு கூட்டுவனவாக இந்நூல்களை நடைபெற்ற மையமாக வைத்து ஆய்வை ஆய்வுகளிலும் மேற் கொண்ட சிங்கள வர வரலாற்றுக் லாற்றறிஞர்களின் கருத்தும் சிங்கள - பெ. அமைந்தது. சிங்கள மக்க இற்கே முக்கிய ளுக்குப் பின்னர் தான் ஈழத் கப்பட்டுள்ளது திற் புகுந்த தமிழ் மக்கள் உள்ள காலப் வந்தேறு குடிகள் என்பதால் நாகரிகத்தின் சிங்கள மக்களுக்கே ஈழத்தில் filasyon உண்டென்றும் 蠶 வலியுறுத்தப் கலாநிதி --- G,è,
இப்பின்னணியிலே தான், ஈழத்து வரலாறு தொல்லி றிய விடயங் யல் பற்றிய ஆய்வுகள் மேற் காட்டப்படவி கொள்ளப்பட்டன. இத்துறை அக்கறை காட் களில் ஆய்வுகளே மேற்கொள் கும் தமிழரை ளுவதற்கும் பெரும்பான்மை காலத்தில் ெ யினருக்கே முக்கிய இடம் விருந்து இங்கு கொடுக்கப்பட்டதோடு, இக்க இந்நாட்டு குதுகோள்களே வெளிக்காட் வித்திட்டார். டும் ஆய்வுகளுக்குமே வாக்க துலாம்பரமாகி மும் * - lugu situal ரணமாகத் தொல்லியற்துறை யில் ஐம்பதுகளில் உதவி :
னேயாளராக இருந்த சண் -- एकमात्र की * 、 *。 (possitas ரோடை னர் இத்துறையில் பாண்டித் .." தியம் பெற்றதமிழர் பலரிருந் "ே ம இங்கே தும், ஒருவர் கூட இப்பத " விக்கு நியமனமாகவில்லை "சி" இதனு அரசாங்கத்தின் பொறுப்பி முற்பட்ட கா லுள்ள கலாசார முக்கோண 3ஆம் நூற்ரு ஆய்வில் தமிழ்ப் புத்திஜீவிக காலத்தைய
ளுக்கு இடமளிக்கப்படவில்லை. யத்துவம் அ
மாணவர் போராட்டம்
பதில் அை
மைதிப் படை இவே
GOU 9H Gi. Jarria
கேள்வி இந்திய அமைதிப் உள்ளனவா? இவர்கள் இப்ப அவைக்கெதிர
படை இலங்கைக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன. ஜே.வி.பி. யினர் இந்தியப் படையை உடனடியாக வெளி யேறக்கோரி Giunt grrrl llib நடத்துகின்றனர். இவைபற்றி அரசாங்கத்தின் கருத்தென்ன?
பதில் ஜே.வி.பி. யினரின்
இந்திய எதிர்ப்பு நட வடிக்கைகள் முட்டாள்த னமானதும் பைத்தியக்காரத் தனமானதும் ஆகும். இவர்கள் இந்தியப் பொருட்களே பகிஷ் கரிக்கும்படி மக்களே வேண்டு வதன்மூலம் மக்களப்பட்டினி போட நினைக்கிறர்களா? அல் லது இந்தியப் பொருட்களைத் தடைசெய்துவிட்டு, பதிலுக்கு இவர்கள் புதிய கடைகளைத் திறந்து மக்களுக்கு உணவளிக் கத் தயாராய் இருக்கிருர் களா? இவர்களிடம்
மாற்றுப்பொருட்கள்
டியான நடவடிக்கைகளில் ஈடு டிக்கை எடுக் படுவார்களானுல் அதற்குரிய :ே நடவடிக்கைகளே நாம் எடுப் af போம். ஆனூல் இவையென்ன மாணவர்களு வென்பது பற்றி, நாம் எமது டுவது அணுப எதிர்களுக்கு முற்கூட்டியே டாது என அறிவிக்க விரும்பவில்லை. ரவாதம்
சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்திஞ SS
கேள்வி: கடந்தவாரம் நுகே ஆளுல் மான கொடையில் அரசாங் ளாலும் அர கத்துக்கும் இந்தியாவுக்கும் லும் இன் எதிரான ஊர்வலங்கள் கூட் 195ወrt-T፬5ö1
குறையவில்லை டங்கள் பல்கலைக்கழக மாண
படுகிறது. வர் ஒன்றியத்திலுைம் பல்க இன்று (ம்ான லேக்கழக புத்த பிக்குமார் ஒன் பெரும் பிர றியத்தினுலும் வெற்றிகரமாக நிலையை அை நடாத்தப்பெற்றன. அவற்றை பதில் ஏன் அரசாங்கம் அனுமதிக்குமா? கள் ஏற்படுகி

IL DIT?
லாப் பல்கலைக்
தொல்லியல் பெருமளவுக்கு காலத்திற்குரிய ாத்த நாகரிகத் இடம் கொடுக் இதற்கு முன் பகுதியில் இந் ஆணிவேர் பற்
ற்றம்பலம்
1ளில் அக்கறை ல்லே. இவ்வாறு டின் சிங்களவ " GunraÄo, grupo தன்னிந்தியாவி வந்து குடியேறி நாகரிகத்திற்கு என்பது விடும் என்ற |ւն - Բ եւ sen grற் தலைநகராகிய இல் மேற்கொள்
si வும் மேற்கூறிய வளிக்காட்டியுள் குறிப்பிடத்தக்
வரலாற்றுக்கு லமாகிய கி. மு. ண்டிற்கு முந்திய ஆய்வுக்கு முக்கி fiasculia,
வரலாற்றுக்கால ஆய்விலும் (கி.மு. 3ஆம் நூற்ருண்டுக்குப் பின்) பெளத்த சின்னங்கள் எங்கு காணப்படுகின்றனவோ இவையெல்லாம் சிங்கள மக் களின் எச்சங்கள் என்ற தவ முன கருத்து முன்வைக்கப் பட்டு தமிழ் மக்கள் பகுதிகளே ஆக்கிரமிக்கும் நோக்கத்திற் காக இச்சின்னங்கள் பயன்ப டுத்தப்படுகின்றன. இது ஒரு தவருண கணிப்பாகும், சிங்கள மக்கள் மட்டுமன்றித் தமிழ் மக்களும் முன்பொருகால் பெளத்தர்களாக இருந்தனர் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். வெறும் பெளத்த ബ காணப்படுவதை வைத்துக் கொண்டு சிங்கள மக்களின் பாரம்பரிய பிரதே சங்கள் இவை என வாதிடு முட்டாள்தனமாகும். உதாரணமாக இன்று பாகிஸ் தான் இருக்கும் பிரதேசம், பண்டைய காலத்தில் இந்திய நாகரிகம் செழித்த பிரதேசம், இதற்கான தொல்லியற் சான் றுகளே வைத்துக் கொண்டு இந்தியா பாகிஸ்தானியர்களே விரட்ட முடியுமா? அது அவ் வாறு செய்யவுமில்லை.
இதனை விளக்க மேலும் பல உதாரணங்களேக் கூறலாம். யாழ்ப்பாணத்தில் கந்த ரோடை, நெடுந்தீவு ஆகிய இடங்களில் பெளத்த அழிபா டுகள் உள, சிதைந்து கிடக் கும் அழிபாடுகளைப் புனர் நிர் மாணம் செய்வதில் கூடதொல் வியல் நெறிமுறைகள் கவனிக் கப்படுவதில்லை சிதைவுகளில் காணப்படும் கற்களே ஆதார மாகக் கொண்டே புனர் நிர் மானம் செய்வதற்குப் பதிலாக தாம் தினத்தபடி புதிய வடி வங்களே இப்புனர் நிர்மான வேலைகளில் சமைத்துள்ளனர். நெடுந்திவில் இவ்வாறு நடக் கும் போது அன்று யாழ். அர சாங்க அதிபராக இருந்த தேவநேசன் நேசையாவுடன் நாம் சென்று இது பற்றி ஒரு அறிக்கையும் கையளித்ததால் புனர்நிர்மான வேலைகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டதையும்
ஈண்டு குறிப்பிடுதல் அவசிய மாகின்றது.
துட்டகைமுனுசிங்கள மக்க ளால் தேசியவிரணுக மதிக்கப் படுகிருன் இவன், 44வருடம் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த தமிழ் மன்னனுகிய எல் லாளனத் தோற்கடித்த பின் னர் அவனத் தகனஞ் செய்த இடத்தில் அவனுக்கென ஒரு நினவுத் தூபியையும் கட்டி ஞன்.இதுதான் தக்கினஸ்தும் யாகும். இவ்வழியாகச் செல் வோர் இவ்விரனது சமாதிக்கு மரியாதை செய்து செல்லல் வேண்டுமென்பதும், இம்மன் னனது கட்டளையாகும். இச் sınır 6 எல்லாளனுடைய தென்பதற்கு நிறைய ஆதா ரங்கள் இருந்தும் கூட இது All-l- na (pg) ay ml u தென்று நிரூபிப்பதற்கு இதன் கீழ் வைக்கப்பட்டிருந்த அஸ்தி ஆராயப்பட்டது. துரதிர்ஷ்ட aussuoras yaiv5@go Luak Qasimitaw (0) இது மனிதனதா அல்லது விலங்கினதா என்று கூறலாமே தவிர இது இன்னபெயர் வழி யினது என்று கூறமுடியாது. இது Lnapgalu தென்று தவறன ஒரு கணிப் பும் தொல்லியற்துறையினுல் வெளியிடப்பட்டது இந்நூற் ருண்டின் அதிசயங்களில் ஒன் (ფტMo.
மேற்கூறிய உதாரணங்கள் இலங்கையிற் தொல்லியல் ஆய்வு வரலாற்று உண்மை யைக் கண்டறிவதற்குப் பதி
லாகச் சிங்கள மக்களின் முதன்மையை வெளிக்காட்ட மேற் கொள்ளப்படுவதைத்
தெளிவாக்குகின்றன. தமிழரின் பாரம்பரிய பிரதேசக் கோட் பாட்டை மழுங்கடிக்கவும் இவ் anta பயன்படுத்தப்படுகி றது. இப்பின்னணியில் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் தொல்லியல் ஆய்வு இருந் தால் தமிழ் மக்களின் வர awtur GID மூடிமறைக்கப்படும் oyunudb 25 ou 5 Irako, Lorras masar அரசு கட்டாயம் தனது ஆனைக் gitul பகுதிகளிலுள்ள G5IItaóludo quais puçú பொறுப்பாக இருத்தல் வேண்
to.
ஜே. வி. பியின் இந்திய எதிர்ப்பு
வ அமைதியான மயில் நடாத்தப் அனுமதிக்கப்ப த்தைக் கேலி அதுமாறுமானுல் ra a0 lb bila எப்படும்.
கலைக்கழகமான களும், பாடசாலை கொல்லப்ப திக்கப்பட மாட் ரசாங்கம் உத்த அளித்துள்ளது.
பேட்டி
வர் இயக்கங்க
uÁ) , "LGAss
in u r ഞr ഖ f് கொல்லப்படுவது to all இதனுல்தானே en GG er ni ji ga πλαγμιτE) ο Φα: டந்துள்ளது? ontsoreur Qasrā) து பொலிசார்
மீது மாணவர் கல்லெறிந்து, பலாத்காரத்தால் பொலிஸ் நிலையங்களை அவர்கள் கைப் பற்ற முயலும்போது, பொலி சார் இவற்றைக் கைகட்டிக் கொண்டு பார்த்திருக்க வேண் டும் என்கிறீர்களா? அல்லது அவர்கள் கல்லெறிந்து பொலி சாரைக் கொல்லும்போது இன்னும் கொல்லுங்கள்' என்று அவர்களேத் தட்டிக் கொடுத்து பொலிசார் பாட வேண்டும் என்கிறீர்களா? நீங் கள் பத்திரிகையாளர்களாக இருந்துகொண்டு இந்தமாதிரி மடத்தனமான Gracia ஏன் கேட்கிறீர்கள்?
கேள்வி : அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத் தாலும் தாம் தமது போராட் டத்தைக் கைவிடப் போவ தில்லை என மாணவர் பிரதிக் ஞை எடுத்துள்ளார்களே?
பதில் அதை யும் நாம் பார்க்கத்தான் போகிருேம். மாணவர் போராட வேண்டி யது அவர்களது புத்தகங்க
ளோடு வகுப்பறையில் வீதிக ளில் மக்களோடல்ல! அவர் கள் அரசியல் படிப்பதில் தவ றில்லை. ஆனுல் மக்களைத் துன் புறுத்துவதும் அரசாங்கத்தை uporabno நினைப்பதும்தான் பிழை. அவர்களுக்கு வாக்க ளிக்கும் உரிமை கூட இன்னு மில்லை. போராடுவதும், வாக் குகளால் அரசாங் கத்தை மாற்றுவதும் அவர்களின் பெற்ருருக்கு உரியது.
கேள்வி : தற்போது நடை பெற்றுவரும் அர சாங்கத்திற்கு எதிரான கிளர்ச் சிகளால் பாதுகாப்புப் படை கள் பெரும் பயமுறுத்தலுக் குள்ளாகவில்லையா? இந்தக் ளெர்ச்சிகளுக்கெதிரான தங் கள் புதிய மாற்று நடவடிக் soos Guusärast?
பதில் : இவர்களது போராட் டமும் கிளர்ச்சியும் மக்களாதரவுடையதல்ல. அப் படியிருந்திருந்தால் நாமிரண்டு முறையும் தேர்தலில் வெற்றி
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 10
o
ராமராச்சியமும் ஆளும்
தேர்தல் ஏவுகணைகளும்
இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் தான் உள்ளது" என்ருர் மகாத்மாகாந்தி அத ஞல்தான் அவர் கிராமங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவு எய்திய கிராம சுயராஜ்யங்க ளாகத் திகழ வேண்டும் என் றும் அதுவே உண்மையான இந்திய சுதந்திரத்தை முழு மையடைந்த சுயராஜ்யம் என்ற நிலையை எய்துவதற்கு உதவும் என்றும் கருதினர். இதுவே அவருடைய சுதந்தி ரம் பற்றிய உண்மை விளக் கமாகவும் இருந்தது. இதுவே இந்தியாவின் கலாசாரத்தை அடி ஒற்றி எழுந்த, ஆத்மா வைப் புரிந்த ராமராச்சியமாக இந்தியாவை மிளிரச் செய்யும் எனவும் அவர் கருதினர். ராம ராச்சியம் என்பதன் உண்மைப் பொருள் ஆத்மராச்சியம் என் பதே மேற்படி அவர் கருத்தை சரிவரப் புரிந்து கொண்டால் தான் அவருடைய முதல் குறித்த மேற்கோளின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண் டதாகும்.
மேற்குறிப்பிட்ட கருத்துக் களில் யாருக்கும் உடன்பாடு உண்டா இல்லையா என்பதில் அபிப்பிராய பேதம் இருக்க லாம். ஆனல் காந்தி தனது கருத்தில் உண்மையோடிருந் தார் என்பதிலும், கிராமங்க ளின் அடிமட்டமக்களிடத்தில் ஆத்மார்த்த உறவு கொண் டிருந்தார் என்பதிலும், அத னுல்தான் அவரால் கிராம மக்கள் மட்டத்திலும் சுதந் திரப் போராட்ட எழுச்சிக் கான ஆத்மாவைக் கிளர்த்த முடிந்தது என்பதிலும் யாருக் கும் மறுப்பான கருத்து இருக் கமுடியாது. வெகுஜனப் போ ராட்டத்தை கிளர்த்தியதில் காந்தியின் பங்கை இடதுசா ரிகளால் நிறைவு செய்ய முடி யவில்லை என்பதைப் பல இட துசாரிகள் பின்னுளில் ஒப்புக் கொண்டிருக்கிருர்கள். துரதிர் ஷ்டவசமாக காந்தியின் இறப் பின் பின்னுல் காந்தியின் ஆத் மாவைப் புரிந்து கொண்ட வர்கள் யாரும் இந்தியாவை
வழிநடாத்த இருக்கவில்லை. அதனுல் காந்தியின் கொள் கைகள் தர்க்கரீதியான முறை வளர்த்தெடுக்கப்பட வில்லை. மேற்கத்தைய சிந்தனே கலாசாரத்தையே அபிநயித்த நேருவின் கையில் ஆட்சியும் காத்தியத்தை வரட்டுத் தன் மை வாய்ந்ததாக மாற்றி அர சியலேத் துடக்கு' மனப்பான் மையுடன் பார்த்த வினுேபா காந்தியமும் கைமாற, காந்தியை விற்றுப் பிழைப்பவரே பன்னுல் பெருகி விட்டனர். காந்தியைச் சுட்ட கோட்சேயின் இந்து வெறி இனவாதப் போக்காளரான ஆர். எஸ். எஸ். போன்றவை தம்மை வெளிப்படையாகவே இனங்காட்டி நிற்க, கதராடை குல்லாய்களைச் சூடிய காங்கி ரசாரே, காந்தியத்தின் காவ லர் என்ற போர்வைக்குள்ளி லிருந்து காந்தியின் பெயரை அரசியல் சந்தையில் விற்றுப் பிழைக்கும் பிரதான விற்பனை
யாளராக மாறினர்.
காந்தியின் பெயரையும், காந்தியத்தையும் விற்றுப் பிழைக்கும் வேலே இன்று வரை யும் நடைபெறுகிறது. அது வும் தேர்தல் சமயங்களில் மிகச் சுறுசுறுப்பான விற்பனைசுடச்சுடக் காந்தியம் விற்பனை யாகத் தொடங்கி விடும். தற் போதும் தேர்தல் இந்தியா வில் இந்த வருட இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுவதால் எதிர்க் கட்சிகள் என்ற சில்லறைக் கடைக்காரர்கள் கூட்டு வியா பாரம் தொடங்கு முன்பே ஆட்சியில் இருக்கும் கொங்கி ரஸ் என்ற மொத்த வியாபா ரஸ்தானம் தனது G =#= கால ஸ்பெஷல் (மலிவு விற் பனே) என்பவற்றை காந்திய மணம் கமழ கடை விரிக்கத் தொடங்கிவிட்டது.
தேர்தல் திருவிழாவின் முதல் அவுட்வாணம் கிளுகி ரூப்பு, அதிர்ச்சியூட்டல் எல் லாம் கலந்த "அக்னி ஏவுகனே யுடன் ஆரம்பமாகியது. இந்த ஏவுகணையின் பரிசோதனைக் காக எத்தனையோ கிராமங்கள்
தற்காலிகமாக LLLL· st வேடிக்கையான கணக்கும் கா) தமுண்டோ இ பது வேறு விட ஏவுகணைப் ப glib Guuite starrest attitt ளுக்கும் காந்தி பந்தமுண்டு எ கொங்கிரஸ்கா அறியவந்துள்ள கிராமங்களுக்க சியத் திட்டர் useul Gaira டங்களின்சூத்தி *赫剑 Qänä கொமிஷன் அ தவான் ஆக இ
அக்னி ஏவு னுந்து நோக் பார்வைக்குத் ஏவுகணை வா
சி. சண்மு
துக் கொட்டி பலவகைத் தி வைக்கப்பட்டு
1, Liejet பழைய ப ஞ் மேலும் அதிக சுயராஜ்ஜியத் சொல்லப்படு
2. Ssgrin Lo களுக்கு கூடுத
Gl வேலைவாய்ப்பு (தி. மு. கவின் கான 30% தின் சாயல் (
4. இவவ0 புத் திட்டங்கி போன நேருவி உந்துசக்தியா திட்டமோ ?)
5. வீடற் ருக்கும் வீட்( தல் (இலங்
உலகப்போட்டிகளில். (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
யான அளவு உணவுடன் இவை கொடுக்கப்ப்ட்டு மிதமிஞ்சிய பயிற்சிகளும் அமைந்தால் பிர மாதமான விளைவுகள் மனித னில் உண்டாகும். உணவில் உள்ள புரதச் ச த்தை இவ் ஊக்கிகள் GASON DITAS PLL GWLumit கப் படுத்தி அதிக சக்தி, நிறை GTIGSTIJGASEGA உறுதியான தசைநார்க உருவாக்கும். ஆண்இனவிருத்தி ஹோமோன் ஆகிய ரெஸ்ரோஸ்ரேருேன் இல் இருந்து இவை பெறப்ப டுகின்றன, இரண்டாம் மகா யுத்தத்தில் தடுப்புமுகாம்களில் இருந்த கைதிகள் மிகவும் உடல் தளர்ந்தனர். போரின் பின்பு ஸ்ரெருெயிட்ஸ் வகை ஊக்கிகள் சிறிய அளவில் அவர்கட்குகொடுக்கப்பட்டன. பிரமாத விளைவுகளே அவர் கட்கு இவை உண்டாக்கின. தற்போதும் வைத்தியர்களால்
உடல் தளர்ச்சியடைந்தவர் கட்கும். இழுப்பு நோய் அணி மியா, நோயாளிகட்கும் இரசா யணத் தாக்கங்களாலும் ரே டியம் கதிர்வீச்சாலும் தமது இனவிருத்தி உறுப்புக்கள் பாதிக்க ப் பட்டவர்கட்கும் இவை மிகச் சிறிய அளவில் சிபார்சு செய்யப்படுகின்றன.
சாதாரண நிலையில் உள்ள விளேயாட்டு வீரர்கட்கு சிறிது கூடிய அளவில் இவை கொடுக் கப்படும்போது, பல பக்கவிளை வுகளை உண்டுபண்ணுகின்றன. அதிக இரத்த அழுத்தம், அமை θμυβόρο முரட்டுத்தனமான தன்மை, புண்கள் சீக்கிரம் ஆருமலிருத்தல், போன்றவை ஆரம்பகட்டத்தில் உண்டா கின்றன. நாளடைவில் உட வில் நோய் எதிர்க்கும் சக்தி குறைந்து எயிட்ஸ் வரவும் கூடும் பெயர் மறந்துபோன
ஒரு ஆங்கில serão as -QL、
ana näo
Lintar 725 || கப்படுகிறது. காக அதிக பெற்றுக் ெ ፴n @ህuዐTéመ –oጋ! யும் தந்தை இருப்பிடத்ை கிருன் தர் sit Go B ud கொல செய் பல சினிமா இயல் வாடை னும் போ 623ituri O அளவில் !ெ னவென்பதை
**·
svagy Galap வகைகளிலும் ஏமாற்றுப்ப

ne
கொங்கிரஸின்
க் குடியெழுப் ன்பது இதில் அம்சம் ஏவு ந்திக்கும் சம்பந் ல்லேயோ என் டயம், ஆளுல் ரிசோதனைக்காக šaul III மங்களின் மக்க யத்துக்கும் சம் ன்பதை ஆளுங் yrff gribung:Gununt. ானர். இதல்ை maar protorrd கள் பல வெளி ன. (இத்திட் நிரதாரி இந்திரா விசாரனைக் றிக்கை புகழ் ருக்கலாமோ ?)
25oorgoou logg விய மக்களின் திடீரென அவ் னத்தைப் பிய்த்
கவடிவேல்
யது போன்ற ட்டங்கள் முன் stemmer -
யத்து ராஜ். இது சா யத் துக் கு ாரம் வழங்கும் திட்டம் எனச் கிறது.
நகர அமைப்பு ல் அதிகாரம்
களுக்கு 40%
வழங்குதல்.
矿 பெண்களுக் ஒதுக்குத் திட்டத் இதில் தெரிகிறது)
ர் வேலைவாய்ப் (இறந்து ன் செல்வாக்கை கக் கொள்ளும்
ம ஒவ்வொருவ டு வசதி வழங்கு கை ஜனதிபதி
ப் படத்தில் ரஷ் டத்தப்பட்ட ஓர் சிறுவனுக்கு இவ் களும் அதிகப்படி உணவும் கொடுக் அவன் ரஷ்யாவுக் பதக்கங்களேப் ாடுக்கிருன் பல வனத் தேடியலை கடைசியில் அவன் தக் கண்டுபிடிக் தையை இனம் ன் அவரை க் கிருன் இப்படம் த்தனங்களும், அர டயும், உள்ளதாயி தைப்பொருட்கள் வீரர்கட்கு எந்த காடுக்கப்படுகின்ற அறியத் தந்
டஸ்களேவிட வேறு நடுவர்கள்
கிருர்கள் இரத்
பிரேமதாசவோடு என்னதான் தகராறு இருந்தாலும் அவ ரது விட்டுத் திட்டத்தின் நன் மையைப் பேணும் உயர்ந்த நோக்கு)
6. கிராம மக்களுக்கு நீதி செய்யும் நிலச் சீர்திருத்தம்
7. பெண்களுக்கு கோழி வளர்ப்புக்கடன் (தேர்தல் காலத்தில் வாக்கு முட்டைக
ளேப்போடும் என்றுஎதிர்பார்க் கப்படுகிறது.)
8. ஷெடியூல்ட், பழங்குடி மக்களே முன்னேற்றுவதற்கான மேலும் அரிய சீர்திருத்தங்கள்
இப்படிப்பட்ட பல திட்டங் கள் ஆளும் கட்சியால் முன் வைக்கப்பட்டுள்ளன. இத்த கைய திட்டங்களின் கூட்டு மொத்த நடவடிக்கையால் இந்தியாவே ஒரு ராமராஜ்ஜி யமாக திடீரென மாறிவிடும் போன்ற தோற்றம் எழுப்பப் படுகிறது.
இது தான் காந்தி ராமராஜ்ஜியமா
இத்திட்டங்களின் போக்கு களே அவதானித்த இந்திய அரசியல் அவதானிகள், இவை ராமராஜ்ஜியம் அல்ல ஆளும் கட்டுபினர் காண முனேயும் தேர்தல் ராஜ்ஜியம் என்று குத்தலாகக் கதைக்கத் தொட ங்கியுள்ளனர்.
assa
இவைகளுக்கு st9rtas அவர்கள் முன்வைக்கும் கார ணிகள் இன்னும் சுவையா Gor 2006,
முன்பு போபால் நகரில்
இடம் பெற்ற நச்சுவாயு கசி வும் அது ஏற்படுத்திய அனர்த் தங்களும் அதற்குக் காணப் பட்ட பரிகாரங்களுமே இவர் களால் ஆளுங்கட்சியினருக்கு அடி கொடுக்கப் Lumraadikastu டும் ஆயுதங்களாய் s-Girerrer.
போபால் விஷவாயு உம் பத்தி செய்யும் அமெரிக்கக்
தத்தை போதையாக்குவத அல்லது ஊக்குவித்தலென்ப தே மிக நவீன உத்தியாகும். வீரரின் உடலில் இருந்து 500 முதல் 1008 மி.லி. வரை இரத் தம் எடுக்கப்படுகிறது. இதனே ஈடுசெய்வதற்கு உடம்பில் தன் னிச்சையாகவே சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன: போட்டிக்கு சிறிதுமுன்பு எடுத்து சேமிக் கப்பட்டுள்ள வீரரின் இரத்தம் மறுபடியும் உடம்பில் புகுத் தப்படுகிறது. இதனுல் உடம் பில்சடுதியாக 10 முதல்20 விகி தம்வரை ஹோமோகுளோ Gaisr (Haemoglobin)2)Går øyer வுகூடுகிறது. இதனுல் can யாட்டு வீரர் தனது சாதார ண நிலையைவிட கூடுதலாக சத்தியைப் பெறுகிருர், இத னேச் செய்யாத தனது சக
Edikasmt greso) DIT Luj :":*
23-6-1989
கொம்பனியுடன் பேரம் பேசி யதில் இவர்கள் சோரம் போ னதும் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக இந்திய அரசு கோரிய நஷ்ட ஈட்டுத் தொகையின் பத்திலொரு பங்கையே இவர் களால் பெற்றுத்தர முடிந்த தும், அதற்காக இவர்கள் satu "Gh Gg5 Tsurug&# smru "Gas ளும் இவர்களைத் தாக்க எதிர் கட்சியினருக்குப் போதுமாய் ወ.ፍኸI6ዝ6w.
போபாலில் கைவிடப்பட்ட கிராம, நகர மக்களப் பற்றி கவலைப்படவோ அவர்களுக்கு வழிகாட்டவோ இந்த ஆளுங்
கட்சியினர் இன்னும் முன்வர வில்இ இன்னும் போபால் பாதிப்பு சீழ்வடிந்த புண்ணு கவே உள்ளது. இந்நிலையில் இவர்கள் இப்போ, கிராம மக்களுக்கென்று காந்தியத் திட்டங்களோடு சம்பந்தப்ப டுத்தி முன் வைத்துள்ள சீர் திருத்தங்கள், திட்டங்கள் என் பவை ஏற்கனவே சீழ்வடிந்து கொண்டிருக்கும் GLurmuturraio பிரச்சனைகளே மூடிமறைக்கும் Curriama/Gшт ovog Lucaji Ari தேகிக்கத் தொடங்கியுள்ள னர்,
முன்னர் அலகபாத் இடைத் தேர்தலின் போது, ரி.வி. ராமாயணத்தில் நடித்த அருண்பூரியை ராமர் வேவுத் திலேயே தேர்தல் மேடையில் நிறுத்திய கொங்கிரஸ்காரர். பொதுத் தேர்தல் அண்மிக்கும் இவ்வேளையில் எதைத்தான் செய்யமாட்டார்கள் என்பதே இவர்களின் தாக்குதலாகும்.
காந்தி கூறிய ராமராஜ்ஜி யம் என்பது இதுவா ?
இத்தகைய பதவி வேட்டை களுக்கும், போட்டிகளுக்கு மான மையமாக, ஒர் அரசி யல் நிறுவனமாக கொங்கி ரஸ் மாறிவிடக்கூடாது என்ப தற்காகவே அவர் கொங்கி ரசை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் கலேத்துவிட வேண் டும் என்று கூறினர்.
இன்று இந்தியாவில் இடம் பெறும் அரசியலேப் பார்க்கும் போது, இது நிருபணமாகிறது என்று சொல்லலாமா ? 0
அவருக்கு அனுகூலம் உண்டு. தற்சமயம் சிட்னி நகரில் ஒரு பயிற்சியாளராக உள்ள டொக் பியோன் ஏக்போம் என்ப வர், தான் பதவி வகித்த ஸ்டோக்ஹேம் இல் உள்ள உடல்பயிற்சிக்கும் விளையாட் டுக்குமான ஆராய்ச்சி நிலையத் இல் இதனை அறிமுகப்படுத் திஞர்.
கடந்த சிலகாலமாக ஏதோ ஒருவகையில் விளையாட்டு விரர்கள் ஊக் கி கட் கும். போதைப் பொருள்கட்கும் அடிமைப்பட்டே வந்துள்ள னர். ஆயினும் பென் ஜோன் சனுல் ஏற்பட்ட பரபரப்பு கடுமையான பரிசோதனைகள் மூலம் போதைப்பொருள் பாவ வயை கட்டுப்படுத்த உதவும்: விளேயாட்டுத்துறை நிர் வாகிகளைத் தூண்டுமென நம் 1 JᏍnᎢᏓᏝ) .
நன்றி: தி ஐலண்ட் 0

Page 11
23-6-1989
கீசிங்கரின் தீர்க்கதரிசனம்
அமெரிக்க ஜஞதிபதி தேர் தலுக்கு முன் ஹென்றிசிசிங் ஆர் எழுதிய கடுட்ரையில்
தற்போது அவர் மேற்கு ஜேர் மணியில் தங்கிநிற்கும் சூழலில் 1989 ஜூன்) அங்கு நிகழ்
னது ஒரளவு ராஜதந்திரத் நிற்கிறது. அ பிழையாக, ப shij e sa i
சோவியத்யூனியன் வெளியுற ந்த அபிப்பிராய வாக்கெடுப் திங்கான Qaysi கொள்கைபற்றி சில முன் ஜேர்மன் மக்கள் தமது கடைப்பிடிப்ப னெச்சரிக்கைகளே அமெரிக்க தலவர் கெல்மட் கோலே விட லும் தமது : விடுத்திருந்தார். கொர்பச்சேவுக்கு அதிக வாக் தீர்க்க தரிசன ஒன்று மேற்கு ஜெர்ம களித்துள்ளனர். இவ்விடயமா கொண்டுள்ள کی۔ னியைதனது ராஜதந்திர நட - வடிக்கையால் கொர்பச்சேவ் தான் செல் விரைவில்கவர்ந்துவிடுவார்என் UIIIII பொறுப்பு 39;exifon da G, ajrl பது.பொதுவாகஜெர்மனிமுழு இந்து சமுத்திரத்தின் முத் எத்தனையோ தும் ஏனேய ஐரோப்பிய நாடுக தெனவும் சுவர்க்க பூமியென வுகள் முன்ை ளுடன் தம்மை அடையாளம் வும் ப்லராலும் வர்ணிக்கப் போதும் இர காட்டுவதை விட சோவியத் பட்டு வந்த இலங்கைத் தீவு, தபாடில்லே, ! துடன் அடையாளம் காட்டு இன்று இந்து சமுத்திரத்தில் இரத் தம் வதற்கான சில கலாசாரப் ஒரு இரத்தக் குளம்பாய் கொண்டே இ பொதுமைகள் புவிசார் அரசி மிதந்துகொண்டிருக்கிறது. இங்கொரு ே யல் கடமைகள் இரண்டுக்கு அரசியல் சந்தர்ப்ப வாதங்க இங்கு பெருக் முண்டு. எனவே அமெரிக்க ளிலுைம் பதவிப்போட்டிகளி இரத்தக்களரி அரசு இதுவிடயத்தில் தீர்க்க ணு,லும், காலங்காலமாய்வளர்க் ப்பு என்பதே தரிசனத்துடன் நடக்க தவறும் கப்பட்டு வரும் பேரினவாத டியோ எதிர் பட்சத்தில் தோல்விகள் த்ெ அரசியல் போட்டிகளினும், பிளவு படப்ே திக்க வேண்டிவரும் எனவும் இனங்களுக்கிடையேயான சம புது உண்மை குறிப்பிட்டார். ரச எல்லைகளைத் தாண்டிய தீவை இரு அ 蠶"鶯蠶 இது இன்று றக்கூடிய சந் அரசியல் ரீதியாக வார்பச் சித் துரிது முன்பே இருந் சேவ் இந்த விடயத்தில் எவ் இந்நிலையில் இலங்கை வர வாறு முன்பே வளவு வெற்றி ஈட்டியுள்ளார் லாற்றை அவதானிக்கும் ஒரு ருந்தால் இன் என்ற கேள்வி ஒருபுறமிருக்க ' இத்தீவு இரண்டாய் இம் தமிழ் ம ஜேர்மன் மக்களின் மனதில் பிளவுபடும் என்பதைத் தன்னி வெள்ளத்தை யல்பாகவே சொல்வி விடு கலாம் அல்ல கொர்பச்சேவ் ஆழமான தாக்
வான் இன்றைய சூழலே அவ யார் பொறு கத்தை ஏற்படுத்தியுள்ளார் தானிக்கும்போது, நாடு அவ் இன்று எழுப் என்பது தெளிவு. அதாவது வாருண பிளவை நோக்கித் யாகும்.
மானவர். கேள்வி : பாதுகாப்புப் படை யேறும்படி
யின் கீழ் ஒரு கூவிப் ய 砷、 (9ஆம் பக்கத் ெ żid orti) f'ħi, li : , படை வேருகக் கொலைகளுக் அவர் கொடுத் இல் இருந்து இந்தக் கிளர்ச்சிக் வேதாக usår Gurassmgr காரர்கள் இருந்து வருகிரும் ,)D.וק பதில் இல் அள ஜே.ஆர் ஜெயவர்த்தகு பதில் பாதுகாப்புப் படைக்கு தித் இவர்களுக்கு அனுதாபம் கொடுத் னர் மக்களும் காட்டுவதன் மூலம் தவறு துக் கொண்டு இத்தகைய வாக்குறுதியின் செய்துவிட்டார். திருமதி சிறி கூலிப்படையையும் வைத்திருந் நடைபெறுெ மாவோ தான் இவர்களுக்குத் தால் அவர்களை நாம் கட்டுப் தேவையான படம் படிப்பித் படுத்த முடியுமா? இந்த நில இ தார். வெகு சிக்கிரத்தில் யை நாம் ஒரு போதும் அணு us இவர்களை நாம் அறிப்போம். மதிக்க மாட்டோம் வதை ஈ.
ബ கேள்வி: இப்படியான பின் கேள்வி சில அரசாங்க உறுப் ܘܘܢ
ணிையில் ஏன் அர பினர்களின் பாது அரசாங்கம் frissa ஜே.வி.பி யை பேச் காவலர்கள் அரசாங்கத்துக்கு சுக்கு அழைக்கிறது? எதிரானவர்களைக் கொல்கிரும் பதில் அவ பதில் நாங்கள் sotsvart sarmGo ? firstreh
போராட்டக் குழுக்க ஒல் ஆடி : : 'சி' 'கு கேள்வி ஜஞ கழைத்துள்ளோம். உலகத்தி CLP |- a Gు 4ు. லேயே நான்காவது பெரிய அது நிரூபிக்கப்படுமானுல் அமைதிப்படை இராணுவத்தோடு போராடிக் 凯莓蓟呜 குற்றவாளிகளுக்கு றுமென நாம் கொண்டிருக்கும் எல்.ரி.ரி. ಸ್ತ್ರ್ಯ” நடவடிக்கை எ டு ப் ளலாமா ? யே பேச்சுக்கு வரமுடியுமென் LGBT 呜心: முல் ஜே.வி.பி யால் கேள்வி : இந்திய அமைதி 8 (ԼՔԼ9-UT39 - Lõ0:LGOLLU வெளி யேற்றப்படும்,
தூவானம். பல்வேறு காரணிகளாலும் சிந்த ஆசி 7ஆம் பக்கத் தொடர்ச்) இலங்கையை விட்டுச் சென்று 'அது' கொண்ட அக்குழு நிகழ்ச்சித் வெளிநாடுகளில் வசிக்கும் தமி சிகையும் தி: திட்ட விபரங்களத் தமிழில் ழர்களிற் சிலர் தனித்தும் ' " திசைக்கு அனுப்பி வைத் கூட்டாகவும் சில தமிழ்ச் பொறித்து, துள்ளது. "சி" நவீன சாதன
சஞ்சிகைகளே (இலக்கியம், அர மார்ட்டின் விக்கிரமசிங் சியல் பற்றியவை) வெளியிட்டு ' இவை ஹவின் கூட்டுமொத்தமான ன்றன. இை ஆது வருகின்றனர். ஜேர்மனியிலி புகள் பின்ன யிடல், 2) அவரது வாழ்க்கை ருந்து துண்டில், புதுமை, வெளியாகும் வரலாற்றை வெளியிடல், 3). அவர் பற்றிய தொலைக்காட்சி சொர்க்கம். போகவேண்டு -திரைப்படங்களைத் தயாரித் (ஆ என்னிடம் வர தல், 4). அவரது படைப்புகள் (8:്യ பக்கத் தொடர்ச்சி) செவுத்தி இரு பற்றிய கட்டுரைகளின் தொகு றேன். இவன் ஏற்கிருனில்ல. கிக்குத் தெரி தியை வெளியிடல், 5) நாட் ஏகவே பிதாவே நீர் வர கேட்டால் டின் எல்லாப் பகுதிகளிலும் மாட்டீரா? எசக்கியும், வி நூற்ருண்டுக் கருத்தரங்குகள் னுக்கு முன்னு கண்காட்சிகளே நடாத்துதல். பாதர் மெல்ல மெல்ல நித் . is a 6) அவரது படைப்புக திரையாகிப் போளுர், ளூக்கு மன அடிப்படையாகக் கொண்ட ീ. σΕΕ L II) திரைப்படங்களின் விழாவை அடுத்த நாள் காலே எழும் செய்து கொ GTIG GROOT மாகாணங்களிலும் பியபோது ஒரு புதிய எண் தோனியிடம் ஒழுங்கு செய்தல் என்பன னம் அவர் மனதில் எழுந்தி டால் தன்னி அதில் காணப்படும் திட்டங் ருந்தது. கொண்டு வழு களிற் சிலவாகும். கொண்டார்.
DDD
நான் தான் செவுத்தியிடம்
 

திசை
க்கு சிேங்கரின் தை மெய்ப்பித்து மெரிக்க நாடு ல சந்தர்ப்பங்க சமூகத்துக்குத் கொள்கைகளைக் துண்டு. ஆயி நலனுக்குகந்த ராஜதந்திரிகளே து அல்லவா ?
கிறது என்பது ரஸ் ரீதியான, சமாதானத்தீர் 嗣 ä üL LL தக்களரி ஓய்ந் தமிழ் மக்களின் 鹉** @* * ருக்கிறது. ஆனல் ள்வி எழுகிறது. கெடுக்கும் இந்த க்கு யார் பொறு
*· su காலத்தில் தீவு பாகிறது என் பானுல் இந்தத் ரசுகளாக மாற் 霹fü山庙、á துள்ளன. அவ் நாடு பிரிந்தி று பெருக்கெடுக் க்களின் இரத்த
த் தவிர்த்திருக் வா? இதற்கு ப்பு என்பதே
பப்படும் கேள்வி
திைபதி கோரி ஈ. யினருக்கு
த வாக்குறுதி ρη 2
ல. இது ஜனதிப தேர்தலுக்கு முன் குக் கொடுத்து last Gr
Su le. ட வெளியேறு ஆர்.எல். எவ்
எதிர்க்கிறது. தம் தூக்கினுல் என்ன செய்யும்?
ற்றை எவ்வாறு கொள்வதென Γτή ... ...
திபதி கொடுத்த லக்கெடுவுக்குள் ബ நிச்சயம் கொள்
ஜூலை 30 க்குள் மதிப்படைவெளி
பனவும்; கனடா வை என்ற சஞ் சக்குக் கிடைத் மிழ்த் தட்டச்சில் பிரதி செய்யும் |ங்களின் மூலம் தயாரிக்கப்படு வ பற்றிய குறிப் ர் திசையில்
ம். செவுத்தி த்தேவையில்லை. க்குமிடம் எசக் பும், எசக்கியிடம் சொல்லுவான். ஜிதவும் தேவ ல் தங்கள் பாவங் ரிப்புக் கேட்கட் என்னவாவது ள்ளட்டும். அந் எரக்கியைக் கண் டம் அழைத்துக் நம்படி, கேட்டுக்
தொடரும் E
| 3-6-89 β) αιώνουαρέ
மாணவர்களினதும் யர்களினதும்
ஆசிரி Lunt 5&srti 'is50Lu உறுதி செய்வதற்கு ஐந்து அம் சக் கோரிக் கையான்றை யாழ். பிரதிக் கல்விப்பணிப்பா ளர் செல்வி தி. பெரியதம்பி
வெளியிட்டார் D நெல்விய டிப் பகுதியில் கடை உரிமை யாளர் இருவர்கட்டுக் கொல் லப்பட்டனர். சம்பவத்தைய டுத்து 300 க்கு மேற்பட்ட தாய்மார் நெல்லியடி அமைதிப் படை முகாமுக்கு ஊர்வலமாக சென்று முறையிட்டனர் கொழும்பிலுள்ள இந்தியர்களே பாதுகாப்புக் காரணங்களுக் காக ஹொட்டேல்களில் தங்கி யிருக்கும்படி, இந்தியத் தூதர கம் அறிவுறுத்தியது 0 இலங் கை இராணுவம் வடக்கு - கிழக்கிற்கு வரத் தேவையில்லே யென முதலமைச்சர் அ. வரத ராஜப் பெருமாள், பத்திரிகை யாளர்களுக்கு யாழ்ப்பாணத் தில் தெரிவித்தார். சக ல அரசாங்க ஊழியர்களையும் கட மைக்குத் திரும்புமாறு யாழ். மாவட்ட அரசியல் இணைப்ப்ா ளர் ஆ. முருகநேசன் அறிக்கை யொன்றில் கோரியுள்ளார்
இந்தியத் துரதர் ஜனுதிபதியை சந்தித்துப் பேசினுர் () யாழ், செயலகம் இன்று இயங்க வில்லை
14-6-89 புதன்
வடபகுதி portsys surfasst நடத்திவரும் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல் கழக மாணவர் கள் இன்று தமது விரிவுரை களப்பகிஷ்கரித்தனர் ஒப் பந்த அமுலப் பொறுத்தே அமைதிப்படை வாபஸாகும் என ராஜீவ் காந்தி பெங்களு ரில் அறிவித்தார் () இந்திய அமைதிப்படை வெளியேறுவ தை ஆட்சேபித்து ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று மாணிப்பா யில் நடைபெற்றது - மாண வர், ஆசிரியர், கல்வி ஊழிய ரின் அடிப்படை உரிமையைப் பேண மூன்று அம்சக் கோரிக் கையினே முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஊழி IL Iri, Lingwillari IiiiiiiiJiiiiiiaiifliT ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை யொன்றை விடுத்துள்ளது ஜே.வி. பியினர் ஹர்த்தா லுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், கொழும்பு நகரத் தில் எதிர்பாராத அமைதி நில வியது காலேயிலும் பின்னர் பிற்பகலிலும் பண்ட்ாரிக்குளத் தில் இயக்கமோதல் நடந்தது)
5-6-89 வியாழன்
அமைதிப்படை வெளியேறக் கூடாதெனக் கோரி யாழ். நகரில் ஊர்வலம் இடம் பெற் றது ( இந்திய ப்படையை வெளியேற்றி ரீலங்காப்படை யை இங்கு அழைப்பதன்மூலம் ஜனதிபதி பிரேமதாஸ் மேலும் எமது இனத்தை அழிப்பதற்கா முயல்கிருர் ? என முதல மைச்சர் அ. வரதராஜப்பெரு மாள் யாழ். நகரில் ந ைட் பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினர் () இந்திய அமை இப்படை எப்படியும் வெளியே றியே ஆகவேண்டும் என ஜை திபதி, ஒரு கொழும்புப் பத்திரி கைக்குக் கூறிஞர் () ஒப்பந்த நிறைவேற்றத்தின் பின் பே அமைதிப்படை விலகலுக்கான கால அட்டவணையை நிச்சயிக் கலாமென சென்னேயில் ராஜீவ் காந்தி கூறினுர் () இந்தியப் பொருட்களே இறக்க கொழும்
புத்துறைமுக ஊழியர்கள் மறுத்தனர் |6-6-89 Glaucofo
யாழ். வந்த சரக்கு ரயிலில் மருந்துப் பொருட்களும் எரி பொருளும் எடுத்து வரப்பட் டன, தென்பகுதிச் சம்பவங்க ளால் இவற்றுக்குத் தட்டுப் பாடு ஏற்படலாமென முன் னர் அச்சம் நிலவியது) இந் தியப்படை திரும்புவதைவிட வேறு பேச்சுக்கே இடமில்லை யென, ஜனுதிபதி தான் விடுத் த விசேட செய்தியில் கூறியுள் ளார்) முஸ்லிம்கள்- தமிழர் கலவரத்தை ஏற்படுத்த அர சாங்கம் சதிமுயற்சி செய்வ தாக அவரதராஜப் பெரு மாள் அரியாலேக் கூட்டத்தில் தெரிவித்தார்) வவுனியாவில் கொலேயுண்ட 6 ரோஸ் உறுப்பினர்களின் சடலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப் LLLGr Duga Lostis: சந்திக்கச் சென்ற 6 பேருமே,
கொலேயுண்டனர் ΟΤΕ ஈரோஸ் பாலகுமார் கூறி ஞர்
|7-6-89 თქვენ
யாழ்பஸ் நிலையத்தில் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினுல் நகரில் பதட் டம் நிலவியது () மாவிட்ட புரத்தில் மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது) கெப்பிட்
டிப்பொலவில் நிலக்கண் வெடியினுல் 3 பொலிசார் இறந்தனர் ( யாழ்பஸ்திலே
யப் பகுதியில் தரித்து நிற்கும் வாகனங்களில் அவற்றின் சார திகள் எந்நேரமும் இருக்க வேண்டுமென அமைதிப்படை பணித்தது. இந்தியாவையும், அனேத்துத் தமிழ் அமைப்புக்க ளேயும் அழைத்து இலங்கை பேசவேண்டுமென ரெலோ அறிக்கையொன்றில் தெரிவித்தது) 18-6-89 ஞாயிறு
மாவிட்டபுரம், கொல்லங் கலட்டி பன்னுல ஆகிய திகளில் பதற்றம் பருத்தித்துறை சுப்பர் மடத் தில் மோதல் இடம் Oluji) றது) மட்டக்களப்பு அம்பா றையில் கடந்த சில தினங்க ளில் கைதுசெய்யப்பட்ட 300 இளைஞர்களே விடுதலை செய்யும் படி 'கைஸ் கோரிக்கை விடுத் ததுப் நயினுதீவு நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா சிறப் பாக நடைபெற்றது யாழ்நக ரிலும் நகரையண்டிய பகுதிக விலும் பல இளைஞர்கள் சில ஆயுதக் கோஷ்டிகளால் சுட் டிச் செல்லப்பட்டனர். தாய் t அமைதிப்படையிடம் முறையிட்டனர்) 19-6-89 திங்கள்
ஆயிரக்கணக்கில் கடத்தப் பட்ட இளைஞர்களேயும் மான வர்களேயும் உடனடியாக விடு தலை செய்யும்படி, ஈழவர் ஜனநாயக முன்னணி அறிக் கைமூலம் கோரியது ஆசிரி யர், அவரது மகன், இன் னுெரு மாணவன் ஆகியோரின் சடலங்கள் சூட்டுக்காயத்து டன் அச்சுவேலியில் காணப்பட் டன0 யப்பானியத் தூதரக இரண்டாவது GruusonrGYTri யாழ். ஆஸ்பத்திரிக்கு விஜ யம் செய்து பார்வையிட் டார் நண்பகல் திருநெல் வேலியில் இடம்யெற்ற மோத வில் 1 ஜவானும் 2 விடுதலைப் புலிகளும் இறந்தனர் வடமத் திய மாகாணத்தில் கண்ணி வெடியினுல் 6 பொலிசாரும் வேறு இருவரும் இறந்தனர்)

Page 12
களே மீறித் தமது பிரஜைகளே யோ, பிற பிரஜைகளேயோ அரா ஐகம் புரியும்போது அதைத் தடுத்து நிறுத்த வல்ல சர்வ தேச மனச்சாட்சி சபை உருவாக வேண்டும். இது வல்லரசு களின் விரோக்களால் ஆட்டங்காணுத பலமுடையதாக இருக்கவேண்டும். அதற்குரிய வழி என்ன?
அண்மையில் வினு, தன்னுட்டு மாணவர்களுக்கு எதிராக எட்டவிழ்த்து விட்ட அராஜகத்துக்கு எதிராக பொருளாதாரத் தடைகளே போடப்போவதாக அமெரிக்கா கூறியது. வரவேற் கப்பட வேண்டிய விஷயம்.
ஆளுல் இதே அமெரிக்கா இது காலவரை இஸ்ரவேல் புரியும் அடாவடித்தனங்களேயோ தென்னுயிரிக்காவின் இன ஒதுக்கல்களேயோ கண்டித்து வாய்திறந்திருக்கிறதா? இல்லை, காரணம் தனிமனிதன் போலவே நாடுகளும் தமது சுய லாபத்திற்கேற்பவே உறவு முறைகள் நீதி நியாயங்கள் செய் கின்றன. இவை நீங்க வழி
ஒரு புதிய தலேமை உருவாக வேண்டும். இன்று கொர் பச்சேவின் சில நடவடிக்கைகள் மூலம் பழைய பிற்போக்கு மரபுகள் அழிபடுவது போன்ற ஒரு விரியம்மிக்க வல்லமை யுள்ள மனச்சாட்சி சபை உருவாகவேண்டும்
வடதுருவத்தி ՅEG0)ՇFԱՈՇիilE | : ES படுத்துறங்கும். யாழ்ப்பான சுதந்திர ஒளியினில் மனங்குளி சபையோ துரு அதன்வழி திசையெலாம் துலங்கவே “ಿ ಡಾ. சர்வதேச மனச்சாட்சி சபை E' இலங்கையிலிருந்து அமைதிப்படை வெளியேருத பட்சத் குக்கு கடந்த ஒல், இப்பிரஜைன ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல் 'ஆதிக் லப்படும் என்ற செய்தி இன்று பரவலாக அடிபடத் தொடங் ಪರ್ಷಿಕೆ செலு கியுள்ளது. out (palats இப்பிரச்சினே இங்கு எடுத்துச் செல்லப்படுவதன் மூலம் :: இது தீர்க்கப்படுமா என்பதே அடுத்த கேள்வியாகும். கார ணம், ஐக்கியநாடுகள் சபையென்பது சகலநாட்டு மக்களினது யாழ். நகரில் மனச்சாட்சியாக - சகலநாட்டுக்கும் பாரபடசமற்ற நீதிவழங் இது பற்றித் கும் மையமாக இருந்தபோதும் அதன் மனச்சாட்சியும் நிதி வல் தந்துள்ள பும் நிமிர்வு கொண்டு இயங்குவதற்குரிய சக்தி அதனிடம் அவர்கள் ே ஈப்போதாவது இருந்திருக்கிறதா? இல்லை என்றே சொல்ல கேள்வி இதுே வேண்டும் காரணம், அதன் இயக்கச்சக்தி என்பது, பெரிய சில ஆண்டுகள் வல்லரசுகளின் விரோ என்னும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இந்த விடுக திரும்பவும் அடக்கம் வந்தோம். மு அதனுல் இன்று ஐக்கியநாடுகள் சபையென்பதும் அதன் : மூலம் நீதிபெறல் என்பதும் ஒரு மாயையே
இதகுல்தான் இது சொந்த நாட்டுப் பிரச்சின இதில் : நீ தலையிடாதே" என்று கூறிக்கொண்டு ஒரு நாடு தன் மக் } களே எத்தனேதான் அழிப்புவேலே செய்தாலும் இது பார்த் = i = i; துக்கொண்டு இருக்கிறது. இதனுல்தான் இதே சாட்டைக் и, e, o - கூறிக்கொண்டு இன்ஞேர் பெரியநாடு, ஒரு சிறுநாட்டை জািত கயளிகரம் செய்தாலும் இது பார்த்துக்கொண்டுதான் ' ଉgi.ଭି.jpgi, இந்தப் பாக்கி ஆஞல் ஒரு தனிமனிதன், இது என் குடும்பப் பிரச் கள் என்கின்ரு சினே இதில் நீ தலையிடாதே" என்று கூறிக்கெண்டு தன் நீர்ப்பிரச்சி பின்ளேகளையோ மனைவியையோ துன்புறுத்தவோ அடிக்கவோ க்க, மின்ர முடியுமா? இல்லே. உடனே அவனது நாட்டு நீதி தலேயிடு േ Raya, "(. சகல நாடுகளுக்கும், அவை தமது வரம்பு பன்
யைப் பொறு
இந்தியா விசேட ! அண்மை தகவல் நி3 யிட்ட அறி தாவது:
மொஸ்கோதுத் தொடர்ந் னம் செலுத்து பதி கொர்பச் மன்றத்திற்குச் அறிக்கையில் டத் தெளிவா இயற்கையான இந்திய சோ இரு தரப்பிற் னவையாகும்.
ე; კუთr — (34-rrდე
சீனுவுக்கு எதிராகப் பொருளாதார
மாணவருக்கு மன்னிப்பு வழங்கும் படி அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் கேட்
அண்மையில் சீனுவில் நடந்த Inngnalflest Fl at f o G u? går போது, ரயில்களை ஒடவிடாது
டுக் கொண்டும் சீனு தண்ட
3 மாணவர்களுக்கு * ம. இன் னேயை நிறைவேற்றியதால் டனே விதித்து, அவர்களேச் அமெரிக்கா பொருளாதாரத்
சுட்டுக் கொன்றுள்ளது.
ரயில்களே ஓடவிடாது மாண வர் தடை செய்தபோது, அவை அவற்றைப் பொருட் படுத்தாது மக்களை மோதி கொண்டு ஒடத்தொடங்கிய போது ஆத்திரமுற்ற மாண வர் அவற்றுக்கு தீ வைத்த னர். இவற்றில் சம்பந்தப் பட்ட மாணவரே இம் மூவ ரும்.
தடைகளே சீனுவுக்கு எதிராக நிறைவேற்றியுள்ளது. கூடவே நிதி வழங்கும் உலக நிறுவனங் களான எம்.எவ் , உலக வங்கி போன்றவற்ருல் வழங்கப்படும் கடன்களும் நிறுத்தப்படலாம். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஜப்பான் தான் சீனுவுக்கு வழங்க விருந்த 5500 Gigues. GƏLİngaviri கடன் உதவியை இடை நிறுத் தம் செய்துள்ளது சீனுவை
பெரும் அதிர் தாக பி. பி.சி
• (מאמן, சைப்பிரஸ் (1ஆம் பக்கத் அத் தலையங் நேர்ந்தாலும் இலங்கையிலே
8iഞഖ" தன்னே தயார் டும் எனக் கூற இந்த 'சைப் திட்டத்தில், ssit a Lil | இயக்கங்களும் LL (ഖeig. கம் மேலும் கு
இபயததிாகை இல் 18 ஆம் குறுக்குததெரு, யாழ்ப்பாணததிலுள்ள நியூசரா
Registered as a newspaper at the
Post Office,
Sri Lanka, Under
 

ms
23-6-9.8
ண்டுகளுக்குப் GöIGOTİ
ரசபையின்திடீர்விழிப்பு
ல் வாழும் லம் முழுவதும்
*T阿*仍 வக் கரடியை விட்டது.
லி யிலிருந் து தருவிக்கப்படும் பற்றுவரும் சில ஆண்டு sonrøst se soort த்துமாறு இப் யாழ். மாநக த்தல்களை அனுப்
வாழும் சிலர் திசைக்குத் தக ganrif. கட்கும் முக்கிய வ: நாங்கள் ஒரு ருக்கு முன்னரே ரில் குடியிருக்க ன்னேயவர்களின் மது தலையில்
கேள்வி: இந்தப் ல எல்லேயில் பத
It is as
ஆனயாளர் s * விட்டுக்ܒܢ. ார்களா? அப்ப வர்களிடமிருந்து யை அறவிடுங் ர்கள் அவர்கள், ன ஒரு புறமி ாரப் பிரச்சி%
கொடுப்பதாக
Caergru i unreal&am த்த வரை முதல்
குறித்து 55 SOTID
ல் சோவியத் μανώ β)ημογής க்கை கூறுவ
இந்தியா குறித் தும் விசேஷ கவ
ம். இது ஜனுதி சேவ் நாடாளு
afuorfül 95 g. இருந்து தெட் கிறது. இது தே, ஏனெனில் வியத் உறவுகள் கும் முக்கியமா
|யத் உச்சி மகா
த் தடை இக்குள்ளாக்கிய கூறுகி
﷽ùb,
கையாளுவதற்கு படுத்த வேண் நியுள்ளது.
பிரஸ் தீர்வுத் விடுதளேப் புலி எல்லாத் தமிழ் .eiten Lia. மன அத்தலையங் றிப்பிட்டுள்ளது.
100 அலகுகளுக்கு உட்பட்ட பாவனைக்கு, ஒவ்வொரு அல குக்கு ஒரு ரூபாய் இருபது சதம் முன்பு அறவிடப்பட்டது. இப்போது, சட்டவிரோதமான மின் பாவனையால் ஏற்படும் வருவாய் இழப்பினே ஈடுசெய் யும் பொருட்டு, வீட்டுப்பா வன அலகுக்கு இரண்டு மடங் குக்குச் சற்று மேலான தொகை (ரூ. 2183) அறவிடப் படுகின்றது. அது மட்டுமல்ல, மின்மானி கணிப்பாளர் மாதா மாதம் ஒழுங்காக வீடுகளுக்கு வருவ துமில்ல; வரும் போதும், அல குகள் 100க்கு மேற்பட்டிருப் பதால், 100 அலகுகளுக்கு மேற்பட்ட கட்டண விதத்தி னேயே சட்டப்படி மின்சக் தியை un69iliarias afl6. ருந்து அறவிடுகின்றனர்.
சட்டவிரோத மின் பாவனே யாளர்களுக்கு எதுவித தண் டனேயுமில்லை. ағы шайылу
நடப்பவர்களுக்குத் Britsår வயிற்றில் அடி
யாழ். மாநகரசபை நடாத் தும் பொது நூலகத்திலும் இதே கேவல நிலதான்,
வெளிநாடுகள் தந்துதவிய நூல்கள் இன்னும் வாசகர்க ബി: ബ
அவ்வாறு முன்பு அனுப்பப் பட்ட சில அரிய நூல்கள் அத்தியடியில் (யாழ்ப்பாணம்) உள்ள ஒரு வீட்டில் மழை யில் தோய்ந்து நாசமாகி விட் டன. இது குறித்து உள்ளூர் பத்திரிகை ஒன்று அண்மை யில் செய்தி ஒன்றையும் வெளி யிட்டிருந்தது.
இதற்கெல்லாம் பொறுப்பு?
இன்றுள்ளது யாழ். மாநக ரசபையா, நரகசபையா?
t
பொறுப்பு வாய்ந்தவர்களின் பதிலே திசை எதிர்பார்க்கின் ሀD ‰o •
வவுனியாச் சம்பவம்:
- ஈ. ஜ. முன்னணி கண்டனம்
ஈழவர் ஜனநாயக முன் னணி, 2.589இல் வவு რუf'(u07ეo’ის (ეკგ/7%ეy Gეკთ08) யப்பட்ட தமது 6 தோழர் கள் குறித்து வெளியிட்ட அறிக்கையின் சில பகுதி கள் கீழே தரப்படுகின் 2G0
'வவுனியா நகரில் வைத்து நிராயுதபாணிகளாகச் சென்ற
Gliptsio Gas நாட்டுக்குப் பின்னர் இது விசேஷ அர்த்தம் பெறுகிறது என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்தும் வட்டாரங் கள் இந்த இரண்டு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்கும் பட்சத்தில்தான் பலம் வாய்ந்த சர்வதேச பந்தோபஸ்தை உரு வாக்கலாம் என்று கருதுகின்
சில வட்டாரங்கள் இன் றைய சர்வதேச சூழல் சற்றே றேனும் அமைதியாக இருப்ப தாயின் அது இரு நாடுகளும் 1986இல் கைத்சாத்திட்ட டில் விப் பிரகடனத்தின் தாக்கம் ஆகும் என்று கருதுகின்றனர்.
Ք-6մ36, (1ஆம் பக்கத் தொடர்ச்சி)
காலம் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஒன்றை மட்டும் நினைவுகூர வேண்டும். ஐ. நா. சபை எத்த னேயோ தடவைகள் தீர்மானங் களே நிறைவேற்றியும், தென் ஆபிரிக்காவோ, இஸ்ரேலோ துருக்கியோ அவற்றைச் செவி மடுத்ததாக வரலாறு இல்லை.
இலங்கைப் பிரச்சினேயிலும் இந்த நிலைதான் ஏற்படுமோ?
எமது தோழர்கள் ஆறுபேரும் வஞ்சகமான முறையில் கொல் லப்பட்ட சம்பவமானது திட் டமிடப்பட்டு மேற்கொள்ளப் பட்டதென்ற முடிவுக்கே நாம் வருகிறுேம். எமது செயற்பா டுகளை முடமாக்கும் நோக்கு டன் முக்கிய பொறுப்பாளர் களே உள்ளடக்கிய இக்குழுவை அழித்தகற்ற வேண்டுமென்ற எண்ணத்துடனேயே இது மேற் கொள்ளப்பட்டது."
அறிக்கை மேலும் கூறுவ தாவது : 'இலங்கை இந்திய ஒப்பந்த சரத்துகளுக்கேற்ப ஆயுதங்களே ஒப்படைத்து அதனே அனுசரித்துச் செல்வ தென்பது இனிமேல் பொருத் தமற்ற நடைமுறை என்பதை யும், இலங்கை இந்திய ஒப்பந் தமானது இரு அரசுகளுக்கி டையே முரண்பட்ட நிலையினை அடைந்துபோய் இருப்பதால் இது மீள்பரிசீலனை செய்யப் படவேண்டும் என்பதையும் நாம் வெளிப்படுத்த வேண்டி யவர்களாகியுள்ளோம்."
ஈ.பி.ஆர்.எல்.எவ், கண்டனம்
ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணியின் வவுனியாச் செயலகம், ஆறு a Ggrsii) உறுப்பினர்கள் வவுனியாவில் சித்திரவதையின் பின் கொலே செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை ஒன்றினே வெளியிட் டுள்ளது.
பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால்23-6-1989இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது
Q. J. 78/89.
C.